{"url": "http://kokkarakkoo.blogspot.com/2015/10/blog-post_30.html", "date_download": "2018-06-20T11:21:39Z", "digest": "sha1:WGDVSYYRE3NJSYWTN33IWRBBEFA3IJSY", "length": 18479, "nlines": 117, "source_domain": "kokkarakkoo.blogspot.com", "title": "கொக்கரக்கோ..!!!: சாதி கலவரங்களை நோக்கி நகர்கின்றதா தமிழகம்?!", "raw_content": "\nநாம் எல்லோருமே சேர்ந்து கூவினால் விடியாமலா போய்விடும்..\nசாதி கலவரங்களை நோக்கி நகர்கின்றதா தமிழகம்\nஒரு மாநிலத்தில் மத ரீதியிலான கலவரங்களை தூண்டிவிட்டு பலனடையும் பாஜகவின் உத்தியை பயன்படுத்தி... தமிழகத்தில் சாதி மோதல்களை உருவாக்கி அதிமுக குளிர்காய நினைக்கிறதோ என்று தான் சமீப காலமாக தமிழகத்தில் அரங்கேறி வரும் நிகழ்வுகள் சந்தேகப்பட வைக்கின்றது.\nஇளவரசன், கோகுல்ராஜ், விஷ்ணுபிரியா... போன்றவர்கள் கொலையுண்டதோ அல்லது தூண்டப்பட்ட தற்கொலைகளோ அரசால் போதுமான அளவில் கண்டுகொள்ளப்படாமல், உண்மையான குற்றவாளிகள் சரியாக கண்டிக்கப்படாமலோ அல்லது கண்டுபிடிக்கப்படாமலோ அல்லது தண்டிக்கப்படாமலோ இருப்பதும்...\nசில அடாவடி சாதி சார்பு ஆட்களை சில பல பொதுப் பெயர்களில் கட்சி ஆரம்பிக்க வைத்து, அவர்களை தங்கள் கண்ணசைவிற்கு ஏற்ப ஆட்டம் போட வைத்தும், தங்கள் அரசியல் எதிரிகளை அவர்களை வைத்து கடுமையாக விமர்சனம் செய்ய வைப்பதும், தங்கள் தரப்பு வாதங்களை நியாயப்படுத்தும் பிரச்சார பீரங்கிகளாக அவர்களை பயன்படுத்திக் கொண்டும்....\nஇப்படியெல்லாம் செயல்படுவதற்காக அவர்களுக்கு ஒன்றிரண்டு எம் எல் ஏ சீட்டுக்களை தூக்கிப் போடுவதும், அல்லது இன்னபிற லௌகீக உதவிகள் உட்பட அந்த கட்சித் தலைவர்களின் சாதி வெறி அட்டகாசங்களை கண்டுங்காணாமல் இருப்பதும்.....\nஎன்று ஆளுங்கட்சியான அதிமுகவின் அல்ட்ரா மாடர்ன் ஃபார்முலா தான் இந்தக் கட்டுரையின் முதல் பத்திக்கான காரணமாக சந்தேகம் கொள்ள வைக்கின்றது...\nவேல் முருகன், சரத்குமார், சீமான், தனியரசு... போன்று இப்படிச் சிலர், திமுக என்ற கட்சி ஆட்சியில் இருக்கும் போதும் சரி, ஆட்சியில் இல்லாத போதும் சரி திமுகவை மட்டுமே வசை பாடுவதும், அதிமுகவை அவ்வப்பொழுது புகழ்ந்து சாமரம் வீசுவதும் அல்லது மறுக்க முடியாத அதிமுகவின் தவறுகளுக்குக் கூட பட்டும் படாமல் ஒரு சில துறை சார்ந்த அதிகாரிகளை கண்டித்து கடந்து போவதுமாக இருப்பதைக் கொண்டே இந்த வாதத்தை நாம் ஊர்ஜிதம் செய்து கொள்ளலாம்.\nஇவர்களின் இந்த மாதிரியான போக்கினால் இது வரையிலும் அதிமுகவின் எதிர்க்கட்சிகள்... குறிப்பாக திமுக போன்ற கட்சிகள் மட்டுமே காயங்களை சுமந்து வந்த நிலையில்... இதன் எல்லை எது என்பதை தற்பொழுது தமிழகம் அதாவது பொது மக்கள் அனுபவிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.\nஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனையே கடிக்க வந்து விட்ட கதையாக....\nநடிகர் சங்க தேர்தலில் இதுவரை இல்லாத இயல்பாக, மிக அறுவருக்கத்தக்க வகையில் சாதியை முன்னெடுத்து ஒரு சாரார் மிகக் கேவலமாக, அடாவடித்தனமாக பேசி வந்ததும்...\nதங்கள் அலுவலக வாசலை ஒட்டி வாகனங்களை நிறுத்திய கீழ் நடுத்தர வர்க்கத்து விற்பனை பிரதிநிதிகளின் வாழ்வாதாரமாக விளங்கக் கூடிய இரு சக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியதும்...\nஅதை சட்ட ரீதியாக காவல்துறை பாதுகாப்புடன் அணுகிய அந்த அப்பாவிகளை காவல் துறையினர் முன்பே அரிவாள், உருட்டுக்கட்டை போன்றவற்றால் ஒரு சாதிக்கட்சியினர் கொடூரமாகத் தாக்கியதும்...\nஅதைவிடக் கொடுமையாக அப்படி தாக்கியவர்களை காவல்துறையினர் கெஞ்சிக் கூத்தாடி சமாதானப்படுத்துவதும், காவல் துறையினரையே அந்த ரௌடிகள் எச்சரிப்பதும்....\nஇவை அனைத்திற்கும் மேலாக சீமான என்ற கட்சித் தலைவர், ஒரு தொலைபேசி உரையாடலில், ஒரு சாதி நபரை தரக்குறைவாக பேசியும், தன் சாதியை உயர்த்திப் பிடித்தும், அடுத்து அவர் சீமானை கேவலமாகப் பேசியும்.... அதற்கு மீண்டும் சீமான் அதை விட கேவலமாக பதிலளிப்பதும் என்று....\nஒரு அசாதாரண சூழல் தமிழகத்தில் நிறுவப்படுவதை தற்பொழுது நுண்ணியமான அரசியல் நோக்கர்களால் உணரமுடிகிறது. ஆனால் இதுவரையிலும் இப்பிரச்சினைகள் குறித்து அரசு மௌனமாய் இருப்பது,...\nஇந்த சாதி அடிப்படையிலான உரையாடல்கள் மூலம் தமிழகத்தில் மிகப் பலமான இதுவரையிலும் கண்டிராத சாதி மோதல்கள் ஏற்பட்டுவிடுமோ என்ற ஐயத்தை அடிமனத்தில் உருவாக்குகிறது.\nஅதிமுக ஆட்சியின் செயலற்ற தன்மையையும், அதன் மீதான மக்கள் அதிருப்தியும், அதை அழகாக திமுகவின் வருங்காலத் தலைவர் அறுவடை செய்து வருவதையும், நேர்மையான வழியில் எதிர்கொள்ள இயலாத ஜெயலலிதா அரசு, இப்படி சாதி மோதல்களை தமிழகம் முழுவதும் உருவாவதன் மூலம், மக்கள் கவனத்தை திசை திருப்பும் குயுக்தியை கையாள்கின்றதோ என்று தான் பொதுவான அரசியல் நோக்கர்களால் கணிக்கப்படுகின்றது.\nஎது எப்படி இருந்தாலும் கடந்த ஐம்பது ஆண்டுகளாக.. நடுவில் கோவை குண்டு வெடிப்புக் கலவரமும் அதைத்தொடர்ந்தான பாஜகவின் கோவை மண்டல வளர்ச்சியையும் தவிர்த்து வேறு எந்த சாதி மத கலவரங்களும் மக்களை பாதிக்காத நிலையில்...\nஇப்பொழுது தமிழகத்திற்குப் புதியதான... தமிழகம் தழுவிய இடைநிலை சாதிகளுக்கிடையிலான மோதல் உருவானால், அது தமிழகத்தில் வசிக்கும் அனைத்துச் சாதி மதத்தைச் சேர்ந்த அப்பாவி பொது மக்களையும், தத்தமது வீடுகளை விட்டே வெளியில் கால் வைக்க பயப்படும் சூழ்நிலையை உருவாக்கி விடுவதோடு, தமிழகத்தை 100 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிவிடும் ஆபத்தும் இருப்பதை ஒவ்வொரு தமிழக குடிமகனும் உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம் இது..\nபேயாட்சி செய்தால்... பிணம் தின்னும் சாத்திரம்...\nஎவ்வளவு தொலைநோக்கிலான சொல்லாடல் என்பது இப்பொழுது புரிகிறது...\nLabels: அதிமுக ஜாதி கலவரம், அரசியல், சமூகம், திமுக, ஜாதி மோதல்\nஎங்க பக்கத்து வீட்டுக்கு அவங்க சாதி சார்ந்த சங்க புக் மாசா மாசம் வரும். அதுல முருகரையே நம்ம ஜாதி” நம் குலத் தோன்றல்ன்னு சொல்றாங்க. சாதி எல்லாத்துலயும் கலந்துடுச்சு.\nவிரைவில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், காமராஜர், வ.உ.சிதம்பரம் பிள்ளை... வரிசையில் முருகப் பெருமானையும் ஒரு சாதி சங்கத்தின் புரவலராக அறிவித்து விடுவார்கள் என்றே தோன்றுகிறது..\nநான் கூவித்தான் ஞாயிறு உதிக்கிறான் என்ற செறுக்குக் கொண்ட குருட்டுச் சேவல் அல்ல நான்... விடியலை வரவேற்க சத்தமெழுப்பி சக தோழர்களை விழித்தெழச் செய்யும் சாதாரண தோழமைச் சேவல் தான் நான்..\nஃபீனிக்ஸ் மால்... ஆயிரம் கோடி... ஜெ. சசி... இன்னப...\nசாதி கலவரங்களை நோக்கி நகர்கின்றதா தமிழகம்\nஅரசியல் கதம்பம் - ஈழ வியாபாரம் மற்றும் மின் மிகை ம...\nதளபதியின் நமக்கு நாமே மக்களின் கைகளில்...\nதிக Vs ஆர் எஸ் எஸ்.. & திமுக Vs பாஜக..\n2010 -11 இல் இங்கிருந்த நடுநிலையாளர் எல்லாம் எங்கே...\nமு.க.ஸ்டாலின் - நமக்கு நாமே...\nபழ கருப்பையாவின் பல் இளிக்கும் திராவிட காதல்..\nநமக்கு நாமே - நாகை வடக்கு மாவட்டம்\nஇத்தனை பேர் வந்துட்டு போயிருக்காங்க...\nநிறைய பேர் கேக்குறமாதிரி கூவுனது\nகலைஞரின் சொத்து மதிப்பும்.. விகடனின் விஷமத்தனமும்...\nகலைஞரின் சொத்து மதிப்பு பற்றி அபத்தமான ஒரு கட்டுரையை விகடன் பிரசுரித்துள்ளது... தான் யாரை உயர்த்த வேண்டும் என்று எண்ணுகின்றார்களோ அவர்...\nதிராவிட முன்னேற்றக் கழகமும்... குறுநில மன்னர்களும்...\nகடந்த ஐந்தாண்டு கால திமுகழக ஆட்சியை வீழ்த்தி ஆரிய அம்மாவை ஆட்சியில் அமர்த்த அவாளால் வடிவமைக்கப்பட்டு நம்மவர்களிடம் பரப்புரை செய்த விஷமப் பி...\nஆவுடையார் கோவில் கொடுங்கை நீங்கலாக.... (ஒரு ஆன்மீக / கலை பயண அனுபவம்)\n2011 ஆம் வருடம், ஜனவரி 20 ஆம் தேதி என்னுடைய பழைய வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு இது கடந்த மாட்டுப் பொங்கல் அன்று தமிழ் கூறும் நல்லுல...\nசாராய சில்லறை விற்பனை அரசுடமை = ஜெயலலிதா..\n1972 - -தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பேருந்துகளையும் அன்றைய முதல்வர் கலைஞர் அரசுடமை ஆக்கி.... ஒரு லட்சத்தி முப்பதாயிரம் பேருக்கு ந...\nபட்டணத்தி வீட்டு மீன் குழம்பு.\nஇது காக்காய் தூக்கிப்போன எனது பழைய வலைப்பூவில் பதிவேற்றியது........ இப்பொழுது மீள் பதிவாய் சிறிய மாற்றங்களுடன்....... இப்பொழுது மீள் பதிவாய் சிறிய மாற்றங்களுடன்.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarlinux.blogspot.com/2009/03/blog-post_17.html", "date_download": "2018-06-20T10:54:02Z", "digest": "sha1:EEO5OAIZSSBC3UKAIECGQRAQ2GOLUKBY", "length": 3928, "nlines": 84, "source_domain": "kumarlinux.blogspot.com", "title": "லினக்ஸ்: என் யோக ஜாதகம்!!", "raw_content": "\nகனினியில் ஜாதகம் மென்பொருள் பல வருடங்களாக இருந்தாலும் அது லினக்ஸிலும் இருக்கு என்பதற்கு இது உதாரணம்.\nSynaptic Package Managerயில் (System--->Administration---->synaptic) இது பற்றி தேடும் போது Astrolog என்ற மென்பொருள் கிடைத்தது.இம்மென்பொருள் GUI வடிவில் இல்லை அதனால் டெர்மினல் மூலமாகவே செயல்படுகிறது.\nஅதில் astrolog என்று தட்டச்சு செய்தால் கீழ்கண்டவாறு கேள்விகள் கேட்கும் அதற்கு தகுந்த பதில்களை கொடுத்தால் உடனே கிடைக்கும் உங்கள் ஜாதகம்.இப்படி கணித்த ஜாதகத்தை அலசும் அறிவு எனக்கு இல்லாத்தால் அப்படியே விட்டுவிட்டேன்,ஆர்வம் உள்ளவர்கள் முயலாம்.\nசரிதான். முதல்ல அதை நிறுவி இருக்கணும்.:-))\nநிச்சயமாக திவா.இதன் அளவு மிகச்சிறியது.\nஇன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://meithedi.blogspot.com/2011/11/blog-post_29.html", "date_download": "2018-06-20T11:32:50Z", "digest": "sha1:4T56CWCOXD2CEDK6SSMYGINCR7UCQ4RQ", "length": 19710, "nlines": 149, "source_domain": "meithedi.blogspot.com", "title": "கற்றதும் விற்பதும்: வாய்ப்புகள் என்னும் வைரங்களை தேடி", "raw_content": "\nஎங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பல கழித்தோம், குறை களைந்தோ மில்லை\nசெவ்வாய், நவம்பர் 29, 2011\nவாய்ப்புகள் என்னும் வைரங்களை தேடி\nஒரு ஊருல ஒரு விவசாயி இருந்தாரு, விவசாயம் நல்லா நடந்ததால அவரு சந்தோஷமா இருந்தாரு. தேவையான வருமானம் சந்தோஷமான வாழ்க்கை வேற என்ன வேணும் ஒரு ஆளுக்கு. ஆனாலும் விதி விடுமா அவருக்கும் வந்துச்சு ஒரு நாள் சாமியார் வேசத்தில, வந்த சாமியாரு அந்த விவசாயி கிட்ட வைரத்த பத்தி பேசுனாரு. ஒரு கட்டை விரல் அளவு வைரம் இருந்தா இந்த ஊரை வாங்கிடலாம்,\nநடுவிரல் அளவு வைரம் கிடைச்சா இந்த நாடே உன்னோடது, சொல்லிட்டு போயிட்டாரு அந்த சாமியாரு. அதுவரை சந்தோஷமா இருந்த விவசாயி மனசுல அடிக்க ஆரம்பிச்சது புயல். நிம்மதியா தூங்கி எந்திருச்ச மனுஷன், இப்ப குழப்பத்தோட படுக்கைக்கு போறாரு.\nமறுநாள் காலையில ஒரு முடிவுக்கு வந்துட்டாரு, வைரங்களை தேடி எப்பிடியாவது கண்டுபிடிச்சிரணும்ன்னு. இருந்த நிலத்தை எல்லாம் வித்துட்டு கிளம்பினாரு ஊரை விட்டு, உலகத்தில எந்த மூலையில இருந்தாலும் கண்டுபிடிச்சிரணும்ன்னு ஒரு வைராக்கியம் மனசுல.\nஒவ்வொரு ஊரா சுத்துனாரு அந்த ஆளு, எங்கேயும் அகப்படலை வைரம். கையில இருந்த காசு தீர்ந்தப்ப அவரு மனசுல இருந்த ஆசை எல்லாம் வடிஞ்சு வெறும் விரக்தி மிச்சம் ஆச்சு இனி சாகுறத தவிர வேற வழியில்லைன்னு முடிவுக்கு வந்து தற்கொலை பண்ணிக்கிட்டாரு.\nஇன்னொரு பக்கம் அவர் கிட்ட நிலத்தை வாங்குனவரு ஒரு நாள் வயல்ல வேலை செய்யுறப்ப ஏதோ ஒரு பொருள் வெயில் பட்டு ஜொலிச்சிக்கிட்டு இருக்கிறதை பார்த்தாரு. அவருக்கும் தெரியலை அது என்னானு, எதுக்கும் இருக்கட்டும்ன்னு எடுத்து வேட்டியில முடிஞ்சுகிட்டாரு. சாயந்தரம் வீட்டுக்கு வந்தவரு அதை வாசல் கதவுல கட்டி தொங்க விட்டு இருந்தாரு.\nஅந்த வழியா வந்த சாமியார், வைரத்தை தேடி போனவன் வைரத்தோட வந்துட்டான்னு நெனைச்சு வெளியே இருந்து கூப்பிட்டாரு, வெளியே வந்த புது ஆளு, அவர் இன்னும் வரலை உங்களுக்கு எப்படி தெரியும் அவர் வந்துட்டாருன்னு கேட்டாரு. இல்லை இங்கே வைரம் தொங்கிக்கிட்டு அதான் வந்துட்டாரோன்னு நினைச்சேன் அப்பிடின்னாரு. அது வைரம் இல்லை சாமி வெறும் கல்லு, சொன்ன புது ஆளுகிட்ட, எனக்கு தெரியும் இது வைரம் தான் அடிச்சு சொன்னாரு சாமியாரு. இது மாதிரி இன்னும் நிறையா அந்த வயல்ல கிடக்கு வந்து பாருங்கன்னு சொன்னாரு புதுஆளு. கொஞ்சம் எடுத்துட்டு போயி வைர வியாபாரிகிட்ட காட்டுனாங்க, அவரும் சோதிச்சு பார்த்துட்டு அது எல்லாம் வைரம் தான்னு உறுதியா சொன்னாரு. அந்த வயல் பூராவுமே இப்படி வைரங்கள் அங்கே அங்கே நிறையா புதைஞ்சு இருந்துச்சு.\n1. வாய்ப்புகள் எப்போதும் நம்முடைய கால்களுக்கு அடியில் தான் கிடக்கிறது அதை கண்டுபிடிப்பதில் தான் நம்முடைய வாழ்க்கை அடங்கி இருக்கிறது\n2. அக்கரை எப்போதும் பச்சையாய் தான் இருக்கும்\n3. வாய்ப்புகளை கண்டுணர முடியாதவர்களுக்கு, வாய்ப்புகள் கதவை தட்டுவது கூட வெறும் சத்தமாய் தான் தெரியும்\n4. ஒரே வாய்ப்பு இன்னொரு முறை வாய்ப்பது இல்லை கண்டுகொள்ள வில்லை என்றால் அதுவும் கடந்து போகும், வேறு ஒரு வாய்ப்பு இன்னொரு முறை கிடைக்கலாம் ஆனால் அது நாம் இழந்த வாய்ப்பிற்கு சமமாகுமா தெரியாது.\nசொன்ன பேச்சை எவன் கேக்குறா இங்கே\nஇடுகையிட்டது Ramesh Babu நேரம் 11/29/2011 05:35:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகதை சொல்லும் கதை அல்ல ,கருத்து\nலொள்ளு உண்மையிலேயே லொள்ளுதான் நண்பரே .எதை செய்யக் கூடாதுன்னு சொல்றோமோ அதை செய்வதில் நம்மாளுங்க கில்லாடி\nசெவ்வாய், நவம்பர் 29, 2011 6:38:00 பிற்பகல்\nஇந்த கதை சொல்லும் இன்னொரு கதை... இந்த சாமியார் பசங்க பேச்சை கேக்க கூடாதுன்னு புரியுது\nசெவ்வாய், நவம்பர் 29, 2011 7:46:00 பிற்பகல்\nநண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…\nசெவ்வாய், நவம்பர் 29, 2011 8:12:00 பிற்பகல்\n* வேடந்தாங்கல் - கருன் *\nதத்துவங்களுடன் கூடிய கதை.. அருமை..\nசெவ்வாய், நவம்பர் 29, 2011 8:21:00 பிற்பகல்\nஎவன் மட்டும் அல்ல இவளும் கேட்பதில்லை போல இருக்கிறதே\nசெவ்வாய், நவம்பர் 29, 2011 9:49:00 பிற்பகல்\nஹி... ஹி... சூர்யா ஜீவா சொன்ன மாதிரி சாமியாருங்க பேச்சை கேட்கக்கூடாது...\nசெருப்பு விட்டவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்காது...\nபுதன், நவம்பர் 30, 2011 2:11:00 முற்பகல்\nபுதன், நவம்பர் 30, 2011 8:07:00 முற்பகல்\nநறுக்கென்று அட்வைஸ் சொல்லும் கதை. படமும்தான்.\nபுதன், நவம்பர் 30, 2011 10:12:00 முற்பகல்\nகதை அருமை மாப்ள...வாழ்கையின் நிதர்சனம்....கலக்கல் பதிவு\nபுதன், நவம்பர் 30, 2011 10:40:00 முற்பகல்\nனாம் எல்லோருமே அந்த விவசாயி போகத்தான் சகோ. நம்மிடம் இருக்கும் விலைமதிப்பற்றா திறமைகளை உணராமலே இருக்கிறோம்.\nபுதன், நவம்பர் 30, 2011 10:41:00 முற்பகல்\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\nஎத்தனையோ வாய்ப்புகளை இதே மாதிரி தவற விட்டுருக்கோம், அருமையான பதிவு வாழ்த்துக்கள்...\nபுதன், நவம்பர் 30, 2011 3:26:00 பிற்பகல்\nஎம்மைச் சுற்றித் தான் வாய்ப்புக்களும், வசதிகளும் குவிந்திருக்கின்றன, நாம் அவற்றினைக் கண்டு கொள்ளத் தவறுகின்றோம் என்பதனை அருமையான வைரக் கதையூடாக விளக்கமாகச் சொல்லியிருக்கிறீங்க பாஸ்.\nபுதன், நவம்பர் 30, 2011 3:35:00 பிற்பகல்\nவைரங்களை கண்டுபிடித்து கொடுத்த நண்பருக்கு நன்றி\nபுதன், நவம்பர் 30, 2011 4:58:00 பிற்பகல்\nஇந்த இடத்துல செருப்பை கழற்றிப் போடாதீர்கள் என்று எப்படிச்சொன்னாலும் நம்மாளு கேட்கமாட்டான்..\nஅங்கு ஒரு சாமிப் படத்தை வைத்தால் கையெடுததுக் கும்பிட்டுவிட்டு வேறு இடத்தில் செருப்பைப் போடுவான் என்று நினைக்கிறேன்..\nவாழக்கைக்குத் தேவையான சிந்தனைகளை அழகாக வழங்கியிருக்கிறீர்கள்..\nவியாழன், டிசம்பர் 01, 2011 4:24:00 பிற்பகல்\nசினன் சின்ன விசயங்களுக்கு ரொம்ப பெருசா யோசிக்க கூடாது\nவெள்ளி, செப்டம்பர் 19, 2014 12:34:00 பிற்பகல்\nவெள்ளி, செப்டம்பர் 19, 2014 12:36:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇது ஒரு சாமியார் கதை\nஒரு நாள் சுப்பு கார் எடுத்துக்கிட்டு வெளியே போனாரு, வீட்டுக்கு திரும்பி வரும் போது கார் ரிப்பேர் ஆயுடுச்சு, அது ஒரு நடு ராத்திரி. என்ன செய...\nஅணு உலை கழிவுகளின் குவிப்பிடம் இந்தியா - குப்பைத்தொட்டி\nவணக்கம் உறவுகளே, இன்றைக்கு கூடங்குளம் ஒரு ஹாட் கேக் எல்லோருக்கும் (பேப்பர் / டி‌வி) . தினம் தினம் செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. மே...\nஏன் வாழ்கிறோம் என்று தெரியாமல் வாழ்வது ஒரு வாழ்க்கையா, இதை விட இறப்பது மேல் இல்லையா விரக்தியின் உச்சத்தில் எல்லாவற்றையும் விட்டுவிட முடிவ...\nஉஷார் பண்ணப்போறீங்களா கொஞ்சம் உஷார்\nபையன் ஒரு பொண்ணு கிட்ட போயி ப்ரபோஸ் பண்ணுனான் \"கண்ணே இந்த உலகத்திலயே நீ தான் அழகு, உன்னை நான் காதலிக்கிறேன்\" பையன் \"அ...\nஒவ்வொரு ஃப்ரெண்ட்டும் தேவை மச்சான்\nஇது என்னோட 150 வது பதிவு.. இதுவரைக்கும் அதரவு தந்த நண்பர்கள் எல்லோருக்கும் நன்றிகள். எவ்வளவோ ப்ளேடு / மொக்கை போட்டு இருக்கேன் பதிவுல, ...\nஇது காதல் உணரும் தருணம்\nஇன்றைய கவிதை புல்வெளியில் நடக்கும் போது முள் குத்தியது நெஞ்சில் என்ன செய்வேன் மூச்சில் அடிக்கிறது புயல் கண்ணிலோ பெருமழை நெஞ்சில் எரிமலை...\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nஇப்போ தான் இந்த வருஷம் ஆரம்பிச்ச மாதிரி இருந்துச்சு அதுக்குள்ள முடியப்போகுது. நாட்கள் எல்லாம் நிமிஷம் மாதிரி பறந்து ஓடுது, மறக்க முடியாத ப...\nசவால் சிறுகதைப் போட்டி –2011 (3)\nவாய்ப்புகள் என்னும் வைரங்களை தேடி\nசில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு - ஒரு பார...\nகாலையில பட்டினி கிடந்து உடம்பை குறைக்கிறீங்களா - உ...\nஸ்வீட் கொஞ்சமா எடு கொண்டாடு\nஇது ஒரு காதல் கதை\nஇன்னும் 5 வருசத்துக்கு ஓட்டை பத்தி பேசுறதுக்கு உங்...\n© Copyright 2011 ஜ.ரா.ரமேஷ் பாபு . All rights reserved. சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/kodiveeran-official-trailer/", "date_download": "2018-06-20T11:29:56Z", "digest": "sha1:HUGSQRTELIP3RDYFOTAGKVHBH5U6K3NK", "length": 3721, "nlines": 62, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam கொடி வீரன் - Official Trailer - Thiraiulagam", "raw_content": "\nகொடிவீரன் படத்தின் டீசர்… ‘கொடிவீரன்’ படத்திலிருந்து… கொடிவீரன் – Official Teaser டி.பி. கஜேந்திரனின் உதவியாளர் இயக்கும் வெற்றிவேல்\nPrevious Postபாலக்காட்டில் எம்.ஜி.ஆர் நினைவகம்... Next Postபெரிய படங்களால் சிறிய படங்களுக்கு பாதிப்பு - பட அதிபர் சக்திவேலன்\nடிராஃபிக் ராமசாமி – Movie Trailer\nஆர் கே நகர் படத்திலிருந்து…\nடிராஃபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில்…\nகடைக்குட்டி சிங்கம் இசை வெளியீட்டு விழாவில்…\nநடிகை பாருல் யாதவ் பிறந்தநாள் விழா- Stills Gallery\nபாராட்டு மழையில் நனையும் ஸ்டன் சிவா\nஏ.ஆர். ரஹ்மான், சத்யராஜ் ஆசியுடன் இயக்குநர் எஸ்.பி.ஹோசிமினின் புதிய ஆப்\nதேவா இசையில் ‘ஸ்கூல் கேம்பஸ்’\nபாரிஸ் பாரிஸ் படப்பிடிப்புக்கு பின்னால்… – Video\nநாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டுமென்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள் – ஜெய்\nசீன சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு…\nமாடர்ன் பெண்ணாக நடிப்பேன்… கிளாமராக நடிக்க மாட்டேன் – தமிழில் அறிமுகமாகும் ராதிகா பிரித்தி\n‘வட சென்னை’ ட்ரைலர் ஜூலை 28ஆம் தேதி ரிலீஸ்…\nஅபு தாபியில் நடிகர் பிரபாஸ்…\nபெரியார் இன்றிருந்தால் எத்தனைமுறை சுடப்பட்டிருப்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cineulagam.com/tv/06/155610?ref=trending", "date_download": "2018-06-20T11:04:02Z", "digest": "sha1:YFUENDSJUKQWKB3UIMOAHLD52BJKA2EN", "length": 6875, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "சூப்பர் சிங்கரில் கலக்கிய அனு இப்போ எங்கே, என்ன செய்துக் கொண்டிருக்கிறார் தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nரோட்டில் சென்ற ஆசிரியை கீழே தள்ளி செயினை அறுத்த திருடர்கள்: இரண்டாக முறிந்த கால்...\n அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சூர்யா பட இயக்குனர்\nநான் ஆபாச படங்களில் நடித்ததன் காரணம் இதுதான் உண்மையை சொன்ன கவர்ச்சி நடிகை\nநடிகை ஹன்சிகா அணிந்த வந்த ஆடையால் பொது இடத்தில் நேர்ந்த தர்ம சங்கடம்\nகாதல் கணவர் பிரசன்னாவிற்கு, நடிகை சினேகா செய்த காரியம் முழிக்கும் நடிகர்.. ரசிகர்களிடையே தீயாய் பரவும் காட்சி\nஒரே புகைப்படத்தால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வருத்தப்பட வைத்த ராஜாராணி செம்பா\nபிக்பாஸ் 2 போட்டியாளர்களுக்கு இத்தனை லட்சம் சம்பளமா- யாஷிகாவுக்கு எவ்வளவு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க\nவிஜய்க்கு மிகவும் பிடித்த வீடியோ கேம்- முருகதாஸ் படப்பிடிப்பின் மூலம் வெளியான தகவல்\nஇப்போது இல்லை அப்போதே முருகதாஸ் சூர்யா ரசிகர்களுக்கு கொடுத்த பதிலடி\nவயிற்றின் அதிகப்படியான சதைகளை குறைக்க தினமும் இதில் ஒன்றை சாப்பிடுங்கள்\nபிக்பாஸ் வீட்டில் பெண்கள் மனதை கவர்ந்த ஷாரிக் ஹாசனின் கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந்தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nசூப்பர் சிங்கரில் கலக்கிய அனு இப்போ எங்கே, என்ன செய்துக் கொண்டிருக்கிறார் தெரியுமா\nசூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் அனு. இவர் பாடும் ஸ்டைலே தனிவிதமாக இருக்கும். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரிசு பெறவில்லை என்றாலும் படங்களில் பாடி வருகிறார்.\nபள்ளி குழந்தையாக சூப்பர் சிங்கரில் கலந்துகொண்ட அனு இப்போது கல்லூரி படிப்பை தொடங்க இருக்கிறார். எலக்ட்ரானிக் மீடியா பிரிவை தேர்வு செய்துள்ளாராம்.\nஇசையில் இளையராஜாவின் கான்சர்ட் குழுவில் இணைந்திருக்கிறார். அதிலும் பிஸியாக பாடி வரும் அனு சில திரைப்பட பாடல்களையும் பாடி வருகிறார்.\nஇவர் முதன்முதலாக பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தில் உனக்காகப் பொறந்தேனே என்ற பாடலை தான் பாடியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/appreciation/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2018-06-20T10:55:35Z", "digest": "sha1:TC3WSWDVWXJAJFMRUYZAWHZVASHIH7EL", "length": 2982, "nlines": 75, "source_domain": "www.pasumaikudil.com", "title": "வாழ்க தமிழ் | பசுமைகுடில்", "raw_content": "\nதாமரைவின் அருமை குளத்திலேயே வாழும் தவளைக்குத் தெரியாது. எங்கிருந்தோ வரும் வண்டுக்குத் தெரிகிறது, தாமரையின் மணம், குணம், அழகெல்லாம்.\nஉடலுக்கு உயிரென்றால், ஓர் இனத்திற்கு மொழி, மொழிக்கு இலக்கியமே மிக முக்கியமானது.\nNext Post:திப்பு சுல்தான் கட்டிய கிணறு\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://sengovi.blogspot.com/2014/01/1_6.html", "date_download": "2018-06-20T11:03:24Z", "digest": "sha1:DXV6ZAZMB7MGZLGK6NWKVLGKTNIZDHNX", "length": 11988, "nlines": 300, "source_domain": "sengovi.blogspot.com", "title": "தமிழ்ஸ்ஸ்.காமில்..தேவர் மகன் – தமிழில் ஒரு உலக சினிமா! – பகுதி 1 | செங்கோவி", "raw_content": "\nதமிழ்ஸ்ஸ்.காமில்..தேவர் மகன் – தமிழில் ஒரு உலக சினிமா\nதமிழ்ஸ்ஸ்.காமில் எழுதி வரும் தமிழில் ஒரு உலக சினிமா தொடரில் இந்த வாரம் : தேவர் மகன் (பகுதி 1)\nதொடர்புடைய பதிவுகள்: , ,\nLabels: tamilss.com, சினிமா, சினிமா ஆய்வுகள்\nரம்மி - திரை விமர்சனம்\nமன்மதன் லீலைகள் ஈபுக் ரிலீஸ்-ஏன்\nGod Is Dead - அற்புதமான குறும்படம்\nமன்மதன் லீலைகள் - மின்னூல் வெளியீடு\nதமிழ்ஸ்ஸ்.காமில்..தவமாய் தவமிருந்து – தமிழில் ஒரு ...\nவிடியும் முன் - ஒரிஜினலும் காப்பியும்\nவீரம் ஜில்லாவான கதை...( நானா யோசிச்சேன்)\nவீரம் - திரை விமர்சனம்\nஜில்லா - திரை விமர்சனம்\nஎழுத்துப்பிழை - குறும்பட விமர்சனம்\nதமிழ்ஸ்ஸ்.காமில்..தேவர் மகன் – தமிழில் ஒரு உலக சின...\nதமிழ்ஸ்ஸ்.காமில்..தேவர் மகன் – தமிழில் ஒரு உலக சின...\nகடைசிவரை பற்றை ஏன் விடமுடியவில்லை\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://sltnews.com/archives/8406", "date_download": "2018-06-20T11:16:02Z", "digest": "sha1:LUJBXJKHGBFDMPMXMODVDSO4MQDQULTZ", "length": 12976, "nlines": 94, "source_domain": "sltnews.com", "title": "அறிவிலித்தனமாக நடந்துகொள்ளும் வட மாகாணக் கல்வித் திணைக்களம் | SLT News", "raw_content": "\n[ June 20, 2018 ] கிளிநொச்சியில் புதையல் தேடியவருக்கு 58 லட்சம் மதிப்பிலான உபகரணமும் சிக்கியது..\tபுதிய செய்திகள்\n[ June 20, 2018 ] இனியும் என்னால் உயிருடன் இருக்க முடியாது இலங்கையில் கதறி அழும் சாந்தனின் தாயார்\tபுதிய செய்திகள்\n[ June 20, 2018 ] விக்னேஸ்வரனை மிரட்டிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர்\tபுதிய செய்திகள்\n[ June 20, 2018 ] சுமந்திரன் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதி..\tபுதிய செய்திகள்\n[ June 19, 2018 ] இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தை தடைசெய்யுமாறு அசூக் றிம்ஜான் கோரிக்கை\nHomeசூடான செய்திஅறிவிலித்தனமாக நடந்துகொள்ளும் வட மாகாணக் கல்வித் திணைக்களம்\nஅறிவிலித்தனமாக நடந்துகொள்ளும் வட மாகாணக் கல்வித் திணைக்களம்\nJanuary 13, 2018 slt news சூடான செய்தி, புதிய செய்திகள், வடமாகாணம் 0\nஅறிவிலித்தனமாக நடந்துகொள்ளும் வட மாகாணக் கல்வித் திணைக்களம்\nபாடசாலை ஆரம்பித்ததும் பரீட்சை; கண்டனத்தோடு எச்சரிக்கை செய்கிறது தமிழர் ஆசிரியர் சங்கம்\nஎங்கும் நடைபெறாத வகையில் வடக்கு மாகாணத்தில் 2018ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் ஆரம்பித்தவுடனேயே மாகாணக் கல்வித் திணைக்களம், பரீட்சைகள் நடத்தும் செயற்பாட்டை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டித்து எச்சரிக்கை செய்கிறது.\nசங்கத்தின் நிர்வாகச் செயலாளர் கே.நல்லதம்பி அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“பாடசாலைகள் கற்றல் நடவடிக்கைகளுக்காக ஜனவரி 2ஆம் திகதி ஆரம்பமானது. பாடசாலை ஆரம்பமாகி பிள்ளைகள் புதிய வகுப்புகளில் நிலைகொள்ள முன்னரே பரீட்சையை நடத்துகின்றது வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்.\nஅதுவும் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு பரீட்சையை நடத்துவது என்பது அறிவிலித்தனமான செயற்பாடு. பரீட்சை என்றாலே எல்லோருக்கும் பதற்றம். அதிலும் குழந்தைகளுக்கு பரீட்சைகளை நடத்துவது உளவியல் ரீதியாக எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் அறியாதிருப்பது பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அவநம்பிக்கையைத் தோற்றுவித்துள்ளது.\nவடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் இதுபோன்ற அறிவிலித்தனமான பல செயற்பாடுகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாக இருந்தால் பல விடயங்களை வெளிப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தயங்காது.\nமாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஆரம்பப் பிரிவுக்குப் பொறுப்பான பணிப்பாளரின் துறைசார் திறமையையும் பரிசோதிக்கும் நிலை ஏற்படும். ஏற்கனவே மாகாணக் கல்வித் திணைக்களம் நடத்திய பரீட்சைகளில் பல குறைபாடுகள் இருப்பதைப் பலரும் சுட்டிக்காட்டியிருந்த நிலையில் தாங்கள் நினைத்ததை நடத்துவோம் என மாகாணக் கல்வித் திணைக்களம் கங்கணம்கட்டி நிற்பது ஆபத்தானது என்பதனையும் சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.\nஅதேநேரம் ஆசிரியை ஒருவருக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தால் வழங்கப்பட்ட இடமாற்றம் நீதிமன்றத்தால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற பல செயற்பாடுகள் சட்டத்துக்குப் புறம்பாக வடக்கு மாகாணத்தில் நடைபெறுவதும் புதிதான ஒன்றல்ல.\nஇது பற்றி நாம் அவ்வப்போது சுட்டிக்காட்டினாலும் அவை திருத்தப்படுவதாக இல்லை. ஆனாலும், இவை தொடராமல் இருப்பதற்கும் தவறுகள் நடைபெறாமல் இருப்பதற்கும் மாகாணக் கல்வி அமைச்சு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்” – என்றுள்ளது.\nநாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் கட்டுநாயக்கவில் குடும்பத்தினருடன் தடுத்து வைப்பு\nஇலங்கையை அதிர வைத்த காணொளி\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nகிளிநொச்சியில் புதையல் தேடியவருக்கு 58 லட்சம் மதிப்பிலான உபகரணமும் சிக்கியது..\nஇனியும் என்னால் உயிருடன் இருக்க முடியாது இலங்கையில் கதறி அழும் சாந்தனின் தாயார்\nவிக்னேஸ்வரனை மிரட்டிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர்\nசுமந்திரன் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதி..\nஇலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தை தடைசெய்யுமாறு அசூக் றிம்ஜான் கோரிக்கை\n கொல்லபட்ட இறுதி ஊர்வலம் இன்று\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nBigboss 2ல் யாசிக்காவின் குறும்பு விடியோ\nவவுனியாவை சோகத்துள்ளாக்கிய இரு சகோதரிகளின் மரணம்\nயாழில் உயிரிழந்த இளைஞரிற்கு இத்தனை கொடுமையா\nயாழில் சண்டையை கண்டதும் நழுவிச்சென்ற பொலிஸார்\nநாயில் பால் குடிக்கும் பூனைஅதிசயம் ஆனால் உண்மை\nவவுனியா பாடசாலை ஒன்றில் இப்படியும் நடக்கிறது\nகோயில் திருவிழாவை முன்னிட்டு மட்டக்களப்பில் முஸ்லிம் ஹோட்டல் செய்த செயல்\nபுதைத்த கர்ப்பிணி தாயின் வயிற்றில் இருந்து ஒருமாதத்தின் பின் பிறந்த குழந்தை live video\n நடு ராத்திரியில், காரை துரத்திய பேய் அலறல் கும்மிருட்டு… துணிச்சல் காரர்களுக்கு மட்டும்\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cablesankaronline.com/2013/10/1.html", "date_download": "2018-06-20T11:25:31Z", "digest": "sha1:5Z6XPTI6BR6H4SQTFGIJL6DPDS2ZTT6P", "length": 12032, "nlines": 255, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: குட்டிக்கதை -1", "raw_content": "\nவண்டியின் முன் பக்க நம்பர் ப்ளேட்டின் ஸ்க்ரு கழண்டு விழுந்துவிட்டது. சரி அதை டூவீலர் மெக்கானிக்கிடம் பிக்ஸ் செய்து கொள்ளலாம் என்று ஒரு மெக்கானிக் கடையை பார்த்து அங்கிருந்த மிடில் ஏஜ் ஆளிடம் “இந்த போர்ட்டு விழுந்திருச்சு. கொஞ்சம் மாட்டிக் கொடுங்க” என்றேன். அவன் வண்டியின் ப்ளேட் இருக்கும் இடத்தைப் பார்த்து “எய்ட் எம்.எம். ஸ்க்ரூ வாங்கிட்டு வாங்க மாட்டிடலாம் என்றார்.\n” என்றதும் எதிர் கடையை காட்டினான். நேராக அந்தக் கடைக்குப் போய் ஸ்க்ரூ வாங்கி, அவர்களிடமே ஒரு ஸ்குரூ ட்ரைவரை வாங்கி பிக்ஸ் செய்துவிட்டு கிளம்ப எத்தனித்த போது. “என்ன சார் வாங்கிட்டீங்களா” என்றார் எதிர்கடை மெக்கானிக். ”வாங்கிட்டேன். ஆனா நானே மாட்டிட்டேன். உன் சோம்பேறித்தனத்துனால எனக்கு இருபது ரூபா லாபம் ரொம்ப நன்றி தம்பி” என்று சொல்லிவிட்டு வண்டியை கிளப்ப, அவன் முகம் போன போக்குத்தான் பாவமாய் இருந்தது.\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nஇது எப்படி சோம்பேறித்தனமாகும். ஸ்பேர் பார்ட்ஸ் வாங்கறதுல கமிஷன் அடிக்கிறாங்கன்னு நாம மெக்கானிக்க திட்டுறதுனாலதான் நம்மலயே வாங்கிட்டடு வர சொல்லுறாங்க..\nகுட்டிக்கதைக்காக நாம கொஞ்சம் ஓவராத்தான் பொங்கிட்டமோ\nநீங்க இப்டி எல்லாம் கதை சொல்றத பாத்தா பயமா இருக்கு...இத மாதிரி பண்ணிறாதீங்க...ஏன்னா தொட்டா தொடரும் னு சொல்லுவாங்க...\nநலம் கருதி தான்..வேற உள்நோக்கம் இல்லை...\nநச்சுன்னு நாய்க்குட்டி மாறி கீதுபா...\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 14/09/13\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்க...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://agritech.tnau.ac.in/ta/crop_insurance/crop_ins_ta.html", "date_download": "2018-06-20T11:15:36Z", "digest": "sha1:5XAW747QZPRDQXBXXTW5EBKFSCV7EWVE", "length": 2983, "nlines": 20, "source_domain": "agritech.tnau.ac.in", "title": "தவேப வேளாண் இணைய தளம் :: பயிர் காப்பீட்டு்", "raw_content": "முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு\nதவேப வேளாண் இணைய தளம் :: பயிர் காப்பீட்டு\nமாற்றியமைக்கப்பட்ட தேசியவேளாண் காப்பீட்டுதிட்டம் தட்பவெப்ப அடிப்படையில் பயிர் காப்பீட்டு திட்டம் தென்னை, பனை காப்பீட்டு திட்டம்\nஇதர காப்பீட்டுத் திட்டங்கள் நிதி கொள்கைகள் கேள்வி பதில்\nசிறு விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு மற்றும் வாழ்வாதார பாதுகாப்பு\nபிரதமர் பசல் பீமா திட்டம் - புதிய பயிர் காப்பீட்டுத் திட்டம்\nஇந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம்\nகாப்பீட்டு நிறுவனங்கள் கீழ் வரும் பயிர் காப்பீடு திட்டங்கள்\nIRDA - முகமை உரிமம் வழங்கும் வலைவாசல்\nஇடர் மதிப்பீடு மற்றும் வேளாண் பொருட்களுக்கான காப்பீடு\nமதிப்பீட்டு விளைவு - தட்பவெப்ப அடிப்படையில் பயிர் காப்பீட்டு திட்டம்\nமுதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு\n© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://andhimazhai.com/magazine/view/63.html", "date_download": "2018-06-20T11:22:06Z", "digest": "sha1:OWQVCP37RXBIULA52UPJ7IRDWVC42GLF", "length": 7436, "nlines": 63, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை மின் இதழ் - அந்திமழை - இதழ் : 56 (Apr 01, 2017 )", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத் சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத் ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன: நீதிபதி கிருபாகரன் வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும்: தமிழிசை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு: மாணவி வளர்மதி கைது நிர்மலா தேவி விவகாரம்: கருப்பசாமியின் ஜாமீன் மனு வாபஸ் தினகரனுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன் காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை: குலாம் நபி ஆஸாத் காஷ்மீரில் ஆட்சியைவிட தேசிய பாதுகாப்பு முக்கியம்: கூட்டணி விலகல் குறித்து பாஜக விளக்கம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 70\nநினைவுச்சுவடு – அந்திமழை இளங்கோவன்\nமலேசிய அரசியல் – மாலினி\nஅந்திமழை அந்திமழை மின் இதழ்\nமேலும் படிக்க, இங்கே க்ளிக் செய்க\nஅரசியல்: இது சின்ன பிரச்னை அல்ல – ப்ரியன்\nஅரசு சாரா குழுக்களின் அதிகாரம் அதிகரித்துள்ளது – நீதிபதி சந்துரு\nஜோ டி குரூஸின் கருத்துரிமையை முடக்கிக்கொண்டு பெருமாள் முருகனின் கருத்துரிமையைக் காப்பாற்ற முடியாது – லீனா மணிமேகலை\nஎச்சரிக்கை உணர்வும் இருக்கவேண்டும்- பெருமாள் முருகன்\nமௌனிக்க மறுத்த குரல்கள் – மாலன்\nசாவு எப்படி இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன் – தஸ்லிமா நஸ்ரின்\nமரணத்தின் நிழலில் – சல்மான் ருஷ்டி\nப்ளீஸ் டோண்ட் ஷூட் மீ – பேரா. சொர்ணவேல்\nகாமிரா கண்கள்: அந்தோணி ஹிலேர்\nவாரணாசி : தேவேந்திர பூபதி\nஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம்: பிருந்தா சாரதி\nவள்ளல் திலகம் எம்ஜிஆர்: வ. இளங்கோ\nமுனைவர் மு. இளங்கோவன் : அகமும் புறமும்\nசிறுகதை: பகற்திருடர்கள் – எஸ்.ராமகிருஷ்ணன்\nவன்னி அரசு: ரஜினிகாந்த் உணர்ந்துகொள்வாரா\nமறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கலாம்: பவா செல்லதுரை\nமேலும் படிக்க, இங்கே க்ளிக் செய்க\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=449068", "date_download": "2018-06-20T11:43:29Z", "digest": "sha1:3WIPAZNJBRYB6OLS6Y54OT5IPZPUNGYD", "length": 7813, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | எதிர்பார்ப்புக்கு அமையவே கருத்துக்கணிப்பின் முடிவுகள் அமையும்: தையீப் எர்டோகன் நம்பிக்கை", "raw_content": "\nஅரசியல் கைதியின் பிள்ளைகளுக்கு கரம் கொடுத்த நவோதயா\nபிள்ளைகளின் பாதுகாப்பு ஜனாதிபதியின் கைகளில்\nடெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம் \nமட்டக்களப்பில் 4ஆவது சர்வதேச யோகா தினம் நாளை\nவேலையற்ற பட்டதாரிகள் அவசர ஒன்று கூடல்\nஎதிர்பார்ப்புக்கு அமையவே கருத்துக்கணிப்பின் முடிவுகள் அமையும்: தையீப் எர்டோகன் நம்பிக்கை\nதுருக்கியின் அரசியலமைப்பை மாற்றுவது தொடர்பான கருத்துக்கணிப்பு இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்று வரும் நிலையில், அரசியலமைப்பை மாற்றவேண்டும் எனும் சாதகமான முடிவே கிடைக்கும் என துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nகுறித்த கருத்துக்கணிப்பிற்கு தனது துணைவியுடன் வருகை தந்து வாக்களித்ததன் பின்னர், அங்கிருந்த ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “துருக்கியின் எதிர்பார்ப்புக்கு அமைவாகவே இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் அமையும் என்பதில் சிறிதேனும் ஐயமில்லை” என தெரிவித்துள்ளார்.\nஉள்ளூர் நேரப்படி இன்று காலை 07.00 மணியளவில் ஆரம்பித்த இந்த கருத்துக்கணிப்பு, மாலை 05.00 மணியளவில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வாக்களிக்கும் பொருட்டு சுமார் 167,140 வாக்குச்சாவடிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇது இவ்வாறிருக்க, இந்த கருத்துக்கணிப்பு தொடர்பில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, 51.5 சதவீதமானோர் தையீப் எர்டோகனுக்கு சாதகமாகவே வாக்களிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசூடானில் கடத்தப்பட்ட சுவீஸ் மனிதநேய உதவியாளர் விடுவிப்பு\nகுடியேற்றவாசிகளை தடுத்துவைத்தல் மனிதாபிமானமற்ற நடவடிக்கையாகும் – ஐ.நா.\nசிம்பாவேயில் அமைதி பேணப்பட வேண்டும் – ஜேர்மன்\nஹரிரிக்கு பிரான்ஸ் ஜனாதிபதி அழைப்பு\nஅரசியல் கைதியின் பிள்ளைகளுக்கு கரம் கொடுத்த நவோதயா\nபிள்ளைகளின் பாதுகாப்பு ஜனாதிபதியின் கைகளில்\nடெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம் \nமட்டக்களப்பில் 4ஆவது சர்வதேச யோகா தினம் நாளை\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்: 30 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nமக்களின் கண்ணீரை கடந்து பசுமையை அழிக்கும் சாலை எதற்கு\nவேலையற்ற பட்டதாரிகள் அவசர ஒன்று கூடல்\nரோஹின்ய அகதிகள் கவனயீர்ப்புப் போராட்டம்\nநுவரெலியாவில் விபத்து: ஒருவர் படுகாயம்\nசுவாமிநாதனின் அமைச்சரவை பத்திரம் குறித்து மஹிந்த அணி போலி பிரசாரம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ipadiku.blogspot.com/", "date_download": "2018-06-20T11:01:20Z", "digest": "sha1:Q4HAME6ZMHDSQJQRQOHSTVA3F4ARHR7C", "length": 29793, "nlines": 88, "source_domain": "ipadiku.blogspot.com", "title": "Ivan's Blog", "raw_content": "\n(கணிணியில்) கற்றது கையளவு, கல்லாதது கடலளவு...\nஉங்கள் தினசரி வேலைகளை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது Nyabag.Com\nஉங்களது மின் கட்டணம், அலைப்பேசி கட்டணம் போன்றவற்றை சரியான தினத்தில் செலுத்தாமல் மறந்த அனுபவம் உண்டா அல்லது நண்பர்களின் பிறந்தநாள் போன்ற முக்கிய நிகழ்வுகளை மறந்துவிட்டு அவர்களிடம் அசடு வழிந்த சம்பவங்கள் உங்களக்கு நேர்ந்தது உண்டா அல்லது நண்பர்களின் பிறந்தநாள் போன்ற முக்கிய நிகழ்வுகளை மறந்துவிட்டு அவர்களிடம் அசடு வழிந்த சம்பவங்கள் உங்களக்கு நேர்ந்தது உண்டா கண்டிப்பாக நம்மில் பலருக்கு இது போன்ற அனுபவங்கள் நிகழ்ந்து இருக்கும். நமது அன்றாட வேலை சுமைகளால் பல விசயங்களை நினைவில் வைத்துகொள்வது சற்று சிரமமான விசயமாகத்தான் இருக்கிறது. சில நேரம் நாம் இது போன்ற தகவல்களை நமது அலைபேசியிலோ அல்லது சிறிய தாளிலோ குறித்து வைத்து கொள்வோம். அப்படி இருந்தும் நாம் தகவல்களை மறந்து விடுவோம். இதை எல்லாம் கருத்தில் கொண்டு நமது அனைத்து தகவல்களையும் நமக்கு எளிதாக நினைவுப்படுத்த உதவுகிறது \"Vheeds\" நிறுவனத்தின் \"Nyabag\" என்ற ஆன்லைன் மென்பொருள்.\n\"Nyabag\" - ஞாபகம் என்பதின் சுருக்கத்தை தனது பெயராகவும், தமிழ் எழுத்தான \"ந\"'வை தனது லோகோவாக கொண்டுள்ள இந்த மென்பொருள் நமது அன்றாட வேலைகளையும், நம் வாழ்கையின் முக்கியமான நிகழ்வுகளையும் சரியான நேரத்தில் நமது அலைப்பேசி மூலமாகவோ அல்லது மெயில் மூலமாகவோ நமக்கு நினைவு படுத்துகிறது. இந்த மென்பொருள் ஆன்லைன் என்பதால் எந்த இடத்தில் இருந்தும் நமது உலாவி மூலம் இதை சுலபமாக பயன்படுத்தமுடியும்.\nநாம் இந்த மென்பொருளில் உறுப்பினராக நமது மெயில் முகவரியும் நமக்கேற்ற பாஸ்வோர்ட் ஆகியவற்றை கொடுத்து நிமிடத்திற்குள் நமது செயல்களை இதில் பதிவேற்ற தொடங்கி விடலாம்.\nஇதில் நமது வேலைகளை நமக்கு எந்த தினத்தில் நினைவுப்படுத்த வேண்டும் என்று சொல்லிவிட்டு, அது ஒரு முறை நடக்க போகும் நிகழ்வா அல்லது வாரம் ஒருமுறையா அல்லது மாதம் ஒருமுறையா என்று கூறிவிட்டால் போதும், அந்த நிகழ்வை நமது அலைபேசியிலும், மெயிலிலும் நினைவு படுத்துகிறது இந்த மென்பொருள். உதாரணமாக உங்களது நண்பரின் பிறந்தநாள் என்றால் அவரது பிறந்தநாள் தேதியை கொடுத்துவிட்டு, வருடம் ஒரு முறை நடக்கும் நிகழ்வு என்றும் கொடுத்துவிட்டால் போதும் வருடா வருடம் உங்கள் நண்பரின் பிறந்தநாளை உங்களக்கு நினைவுப்படுத்தும் \"Nyabag\". இந்த மென்பொருளின் மற்றும் ஒரு சிறப்பம்சம் இதில் உள்ள நாட்குறிப்பு. நமது அன்றாட தினங்கள் எப்படி இருந்தது என்று நாம் எழுதிவைத்து கொள்ளலாம். அது மட்டும் அல்லாமல் நமது தினத்தை பொருத்து smiley'களை வைத்துக்கொள்ளலாம்.\nஇந்த மென்பொருள் தற்போது பீட்டா அளவில் உள்ளதால் இன்னும் பல சிறப்பம்சங்கள் இதில் வர வாய்ப்புள்ளது. இத்தனை வசதிகளும் கொண்டுள்ள இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம் என்பது நமக்கு மற்றுமொரு மகிழ்ச்சி. இந்த மென்பொருளை உபயோகித்து பார்த்துவிட்டு பின்னூட்டம் இடுங்கள். இந்த மென்பொருளை உபயோகிக்க இந்த உரலியை சொடுக்கவும்.\nFishBowl - Facebook 'ற்கான புதிய டெஸ்க்டாப் மென்பொருள்\nநீங்கள் தினமும் உங்களது நாளை சில நேரங்கள் Facebook 'இல் செலவு செய்பவரா அல்லது Facebook என்னும் கடலில் மூழ்கி திளைப்பவரா, அப்படியெனில் இந்த பதிவு கண்டிப்பாக உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். எப்போதும் வழக்கமான Facebook முகப்பு பக்கத்தில் இருக்கும் விளம்பரங்கள், கச கசவென இருக்கும் பக்கங்களில் இருந்து தெளிவான glossy லுக் எனப்படும் தெளிவான அம்சத்தில் பக்கங்களை பார்க்கவும், நண்பர்களுடன் அரட்டை அடிக்கவும் உங்களுக்குக்காக வந்துள்ள டெஸ்க்டாப் மென்பொருள்தான் FishBowl . இந்த மென்பொருள் உங்கள் டெஸ்க்டாப்பில் தனியொரு மென்பொருளாக வேலை செய்கிறது. எனவே நீங்கள் எந்தவொரு உலவி இல்லாமல் facebook இல் உலவலாம். கண்டிப்பாக இந்த மென்பொருள் facebook இன் புதிய பரிமாணமாக விளங்க போகிறது. இதை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும். இந்த மென்பொருள் தற்சமயம் Beta version ஆக வருகிறது. நிறுவி பார்த்து உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்.மேலும் இதில் பல அழகிய அம்சங்கள் நம்மை கவர்கிறது. நாம் எந்தவொரு பக்கத்தையும் Linux போல் ஜூம் இன், ஜூம் அவுட் செய்து பார்க்கலாம். நமக்கு வரும் செய்திகள், நண்பர்கள் அழைப்பு என பல அம்சங்களை தெளிவாக காண்பிக்க செய்கிறார்கள். நிச்சயம் இது Facebook இன் ஒரு புது அனுபவமாக இருக்கும்.\nவீடியோ கோப்பினை டெஸ்க்டாப் பின்னணியாக வைக்க முடியுமா\nஇந்த கேள்விக்கு பதில் நூற்றுக்கு நூறு ஆம். இதுவரை கணிணி பயன்படுத்தி வரும் நாம் அனைவரும் டெஸ்க்டாப் பின்னணியாக நம் மனதிருக்கு பிடித்தமான புகைப்படங்களையோ, இணையத்தில் இருக்கும் சிறந்த கண்ணை கவரும் அழகிய படங்களையோ நமது டெஸ்க்டாப்இன் முகப்பு பக்கத்தில் வைத்து ரசித்து வந்திருக்கிறோம். இதை நாம் \"Static Content\" என கூறலாம். இன்றைய நவீன தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் Windows 7 இயங்கு தளத்தில் புகைப்படங்களை தானாக நேர இடைவெளியில் மாற்றும் வசதி உள்ளது. இருந்தாலும் இந்த வசதியையும் நாம் \"Static Content\" என்றுதான் கூற வேண்டும்.\nஎவ்வளவு நாட்கள் நாம் இந்த பழைய வசதியை வைத்து கொண்டு இருப்பது புதிதாக அதுவும் நமது டெஸ்க்டாப் முகப்பு பக்கம் பிரமிப்பாக தெரிய வேண்டாமா புதிதாக அதுவும் நமது டெஸ்க்டாப் முகப்பு பக்கம் பிரமிப்பாக தெரிய வேண்டாமா இந்த கேள்விகளை எல்லாம் மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டு இருக்கும் மென்பொருள் தான் \"DreamScene Activator\". இந்த மென்பொருளை கொண்டு நாம் நமது கணிணி முகப்பு பக்கத்தில் வீடியோ கோப்பினை சுவர்படமாக ஓட விடமுடியும். இதனால் நமது கணிணிக்கு புதியதொரு பொலிவு கிடைப்பது மிகவும் உண்மை.\nஇந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும். இந்த தளத்தில் சொல்லி உள்ளது போல் நிறுவி கொள்ளவும். மேலும் விவரங்களக்கு இந்த வீடியோ கோப்பினை பார்க்கவும். http://www.youtube.com/watchv=lex9OB-leFc&feature=related. ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாள் பின்னூட்டம் இடவும்.\nஉலகில் தலைச்சிறந்த 100 டிவிட்டர் நகரங்கள்\nடிவிட்டர் பறவை தனது எல்லைகளை தாண்டி உலகில் உள்ள அனைத்து நகரங்களக்கும் பயணித்து வருகிறது. உலகில் உள்ள அனைத்து மக்களும் சரி டிவிடேரின் அருமைகளை புரிந்து வருகின்றனர். இன்றைய நிலையில் அதுவும் தொழில்நுட்ப வளர்ச்சியின் அசுர பாய்ச்சலக்கு டிவிட்டேரும் ஒரு பெரிய துணையாக இருந்து வருகிறது. சமிபத்தில் டிவிட்டர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் உலகில் உள்ள எந்தெந்த நகரங்கள் டிவிட்டேரை அதிகஅளவில் பயன்படுத்துகிறது என வெளியிட்டுள்ளது.\nஇந்த அறிக்கையின் படி உள்ள நகரங்களை பார்த்தாலே நமக்கு எளிதில் அந்த நகரத்தின் தொழில்நுட்ப வளர்ச்சி எளிதாக புரிந்துவிடும். தற்போது உள்ள நிலையில் முதல் 3 இடங்களை பிடித்துள்ள நாடுகள் :\nநமது இந்திய நகரங்களும் முதல் 100 இடங்களுக்குள் இருக்கிறது. எந்தந்தே நகரங்கள் என்று யூகிக்க தேவையில்லை. நமது நாட்டின் முக்கிய தொழில்நுட்ப நகரங்கள் மட்டும் தான் இடம் பெற்று உள்ளது. அதன் பட்டியல் இதோ;\nஉங்கள் டெஸ்க்டாப் 3D'யில் புதுப்பொலிவு பெற\nஉங்கள் கணிணியோ, அல்லது மடிக்கணினியோ எதுவாக இருந்தாலும் சரி முதலில் நாம் அழகு படுத்த நினைக்கும் இடம் நமது டெஸ்க்டாப். நாம் அடிக்கடி உபயோகப்படுத்தும் மென்பொருள் ஆகட்டும், கோப்புகள் ஆகட்டும் நமக்கு எதுவாக இருக்கா அனைத்தையும் நமது டெஸ்க்டாப்பில் கிடத்தி வைப்போம். சில சமயம் நிறைய கோப்புகள் இணைந்து நமது டெஸ்க்டாப் மிகவும் கச கசவென்று ஆகிவிடும். நாம் நினைக்கும் கோப்பினை எடுப்பது இன்னும் சிரமமாக மாறிவிடும். எனவே இந்த பிரச்சனைகளை தீர்க்க வந்துள்ள மென்பொருள் தான் BumpTop. ( இந்த மென்பொருள் பற்றிய கூடுதல் தகவல் இந்த பதிவின் இறுதியில்).\nஇந்த மென்பொருளை தரவிறக்க இங்கே சொடுக்குவும். மற்ற டெஸ்க்டாப் மென்பொருள் போன்றுதான் இந்த மென்பொருளும் இருக்க போகிறது என்று நீங்கள் நினைத்தால் உங்கள் எண்ணத்தை மாற்றிகொள்ளுங்கள். ஆம் இது முழுவதும் 3D தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட மென்பொருள். நீங்கள் உங்களது டெஸ்க்டாப் கோப்பினை கொண்டு எந்தவொரு இடத்தில் வேண்டுமானால் வைத்து கொள்ளலாம். பெரிதாக்கலாம், சிறிதாக்கலாம். பிரிவின் அடிபடையில் அடுக்கி வைக்கலாம். இதை பற்றி பேசுவதை விட உபயோகித்து பாருங்கள். இதை பற்றிய வீடியோ பதிவு: http://www.youtube.com/watchv=Ntg1Gpgjk-A&feature=player_embedded#\nஇந்த மென்பொருள் பற்றிய கூடுதல் தகவல்: இந்த மென்பொருளின் சேவை மற்றும், அதன் அற்புதங்களை கண்டு கடந்த வாரம் கூகிள் நிறுவனம் இதை வாங்கி விட்டது.\nஉலகில் உள்ள எந்தவொரு மென்பொருள் சாதனையாளர்கள் ஆகட்டும், ஏன் எந்தவொரு துறையின் சாதனையாளர்கள் ஆகட்டும் அவர்களது வெற்றியின் காரணம் என்னவென்று நீங்கள் யோசித்து பார்த்தால் உங்களக்கு கிடைக்கும் பதில் அவர்களது கடின உழைப்பு, விடா முயற்சி என்று பல காரணங்கள் சொல்லலாம், ஆனால் அதை விட அவர்களது வெற்றிக்கு முதல் காரணம் அவர்கள் மனதில் விதைத்த அந்த முதல் துளி யோசனை / கற்பனை தான். அவர்களிடம் எந்தவொரு கற்பனையும் இல்லாமல் இருந்திருந்தால் அவர்களது கடின உழைப்பும், விடா முயற்சியும் அவர்களுக்கு வெற்றி தந்திருக்க வாய்ப்பு சிறிதளவும் இல்லை. இதை நன்கு உணர்ந்த பல திறமைசாலிகள் தங்களது கற்பனைக்கு உருவம் கொடுத்து, அதற்க்கு உயிர் கொடுத்து தங்களது வாழ்கையில் நல்லதொரு நிலைக்கு தங்களை உயர்த்தி கொள்கின்றனர். சரி, என்னிடம் யோசனைகள் அவ்வளவு இல்லையே என்று கவலை படுகிறர்களா கவலை வேண்டாம், இதோ யோசனைகளின் களஞ்சியமாக விளங்குகிறது TED.\nஇந்த தளத்தில் பல துறையை சேர்ந்த வல்லுனர்கள் தங்களது கற்பனையை செயலாக மாற்றிய விதத்தை பற்றி பேசுகிறார்கள். மிகவும் ரசிக்கும் படியான இணையத்தளம்.\nகூகிள் க்ரோமிற்கு (Google Chrome) ஏற்ற 8 சிறந்த Add Ons.\nகணிணி பயன்படுத்தும் அனைவரும் தங்களது மனதிற்கு பிடித்த உலாவியை கணிணியில் நிறுவி இணையதளங்களை உலா வருகின்றனர். தற்போது பல மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று இணையத்தில் ஒரு கலக்கு கலக்கி கொண்டிருக்கும் உலாவி எது என்று நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அனேகமாக இந்த பதிவை கூட நீங்கள் கூகிள் க்ரோம் உலாவியை பயன்படுத்தி படித்து கொண்டிருக்கலாம். இந்த பதிவு கூகிள் க்ரோமிற்கு (Google Chrome) ஏற்ற 8 சிறந்த Add Ons பற்றியது.\n01. கூகிள் மெயில்: இந்த கூடுதல் வசதி மூலம் நாம் நமது உலாவியை கொண்டு நமது கூகிள் இணைய கடிதங்களை வாசிக்க முடிகிறது. மேலும் நமக்கு ஏதனும் புதிய செய்தி வந்திருப்பின் இந்த வசதி நமக்கு எளிதாக உலாவியில் தெரியப்படுத்துகிறது.\n02. ஓட்டும் குறிப்பேடு(Sticky Notes): ஒரே சமயம் நாம் பல இணையத்தளங்களில் உலவும் போது நமக்கு தெரியாமலே சில நல்ல செய்திகள் அல்லது சில நல்ல கருத்துகள் கிடைக்க பெறுவோம். அத்தகய சமயத்தில் அதை நினைவிப்படுத்தி கொள்ள நமக்கு கை கொடுக்கிறது ஓட்டும் குறிப்பேடு(Sticky Notes) என்ற கூடுதல் வசதி. இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் நாம் ஒரு இணையத்தளத்தில் எடுத்த குறிப்பை மீண்டும் நாம் அதே தளத்தில் நுழையும் போது தானாகவே இது செயல்படுகிறது.\n03. Shareaholic: இன்றைய தகவல் தொழில்நுட்பக்காலத்தில் தகவல் பரிமாற்றங்கள் மிகவும் விரைவாக நடைபெறுகிறது. இதற்கு நமக்கு பெரிய பலமாக இருப்பது பல சமூக வலைத்தளங்கள். நாம் சில பல இணையதளங்களில் பார்க்கும் அல்லது உலவும் செய்தியை பிறருடன் பகிந்து கொள்ள எதுவாக உருவாக்கப்பட்ட கூடுதல் சேவைதான் Shareaholic.\n04. நினைவு படுத்து (Remind Me): மனித நாகரிகம் எவ்வளவு வளர்ந்தாலும் மனிதர்களுக்கு உரித்தான சில விசயங்களுள் முக்கியம் பெற்றது ஞாபகமறதி. இந்த விஷயம் கணிணி உபயோக படுத்தும் நபர்களிடம் இப்போது அதிகரித்து வருகிறது. இதை அறிந்து உருவாக்கப்பட்ட சேவை தான் நினைவு படுத்து (Remind மீ). இதை கொண்டு நாம் சில செயல்களை சரியான நேரத்திற்குள் செய்ய இதன் துணையை நாடலாம்.\n05. பிக்னிக் (Picnik): நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக புகைப்படங்களின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருப்போம். இதை தெரிந்து வைத்து உள்ள பிக்னிக் (Picnik) சேவை நாம் எந்தவொரு இணையத்தளத்தில் உலாவி கொண்டு இருந்தாலும் அதன் உள்ளே உள்ள படங்களை நாம் நமது மனதிற்கு ஏற்ற வகையில் அதை மாற்றலாம். அந்த படங்களில் பல செயல்களை செய்ய இந்த சேவை வித்திடுகிறது.\n06. நெருப்புப்புச்சி (FireBug) : இணையத்தள வடிவமைப்பாளர்கள் மிகவும் ரசிக்கும் மற்றும் அவர்களக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட சேவை தான் இந்த நெருப்புப்புச்சி (FireBug) . இதன் சிறப்பம்சம் என்னவென்றால் நம் எந்தவொரு தளத்தில் இருந்தாலும் சரி அதில் உள்ள எந்தவொரு பகுதியை தேர்ந்தெடுத்து இந்த நெருப்புப்புச்சியை (FireBug) சொடுக்கினால் அதன் அனைத்து கோடிங் முறையும் நமக்கு அகப்படுகிறது.\n7. கூகிள் டாக்: இந்த கூடுதல் வசதி மூலம் நாம் நமது க்ரோம் உலாவியின் மூலமாகவே நமது நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் வசதியை ஏற்படுத்தி தருகிறது.\n08. X- க்ரோம்: இந்த கூடுதல் வசதி நமது க்ரோம் உலாவியை அழகு படுத்த உதவி செய்கிறது. ஆம், இதை கொண்டு நாம் நமது உலாவிக்கு ஏற்ற வண்ணங்களையும், சிறப்பு அம்சங்களையும் நிறுவ முடிகிறது.\nதமிழ், ஆங்கில மொழி மட்டும் அல்லாது கணினி மொழியும் தெரிந்த பலருள் இந்த Ivan'um ஒருவன் . .\nபதிவுகளை நேரடியாக உங்கள் மின்னஞ்சலில் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை அளிக்கவும்\nஉங்கள் தினசரி வேலைகளை எளிதாக நினைவில் வைத்துக்கொள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2015061636954.html", "date_download": "2018-06-20T11:28:36Z", "digest": "sha1:XWOQMD4DXVZELQFKEDDNBBNDRIDDSZA4", "length": 7771, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "அரண்மனை 2 படப்பிடிப்பு தொடங்கியது: ஹன்சிகா, திரிஷா பங்கேற்பு - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > அரண்மனை 2 படப்பிடிப்பு தொடங்கியது: ஹன்சிகா, திரிஷா பங்கேற்பு\nஅரண்மனை 2 படப்பிடிப்பு தொடங்கியது: ஹன்சிகா, திரிஷா பங்கேற்பு\nஜூன் 16th, 2015 | தமிழ் சினிமா\nஹன்சிகா, லட்சுமிராய், ஆண்ட்ரியா நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்து வசூலிலும், பாக்ஸ் ஆபீஸ் கலெக்சனிலும் சக்கைபோடு போட்ட படம் ‘அரண்மனை’. இப்படத்தை சுந்தர்.சி இயக்கியிருந்தார். சந்தானம், வினய், கோவை சரளா, மனோபாலா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.\nபேய் படத்தில் காமெடியை புகுத்தி எடுக்கப்பட்டதால் இப்படத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்தனர். இந்த வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க சுந்தர்.சி முடிவு செய்தார். அதற்கான பணிகளிலும் தீவிரமாக இறங்கினார்.\nஇதையடுத்து அரண்மனை இரண்டாம் பாகத்தில் நடிக்க திரிஷா, ஹன்சிகா மொத்வானி, பூனம் பாஜ்வா ஆகியோரை கதாநாயகிகளாக தேர்வு செய்தார். சித்தார்த் கதாநாயகனாகவும், காமெடிக்கு சூரியும் தேர்வானார்கள். மேலும், படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைப்பாளராக பணியாற்றுகிறார்.\nநடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வான நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பை இன்று சென்னையில் தொடங்கினார் சுந்தர்.சி. இந்த படப்பிடிப்பில் நடிகை ஹன்சிகா, திரிஷா ஆகியோர் கலந்துகொண்டனர். பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து இந்த படப்பிடிப்பை தொடங்குகின்றனர்.\n‘அரண்மனை -2’ படத்தை குஷ்பு தனது ஆவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nநான் தனி ஆள் இல்லை, ஒரு போன் செய்தால் போதும்… ராய் லட்சுமியின் அதிரடி பதில்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nரஜினி, கமல் இடையே டுவிட்டரிலும் சமமான போட்டி\nஇந்தியன் 2 படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2008/12/blog-post_07.html", "date_download": "2018-06-20T11:29:05Z", "digest": "sha1:EXZ4WWQWRAOINLJDCZTSMTXBOZQSUAVD", "length": 14277, "nlines": 198, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: மேஜிக் செய்வது எப்படி ? மேஜிக் மூலிகைகள் பற்றிய தகவல்கள்", "raw_content": "\n110 ஏக்கர் பண்ணைத் தோட்டம்\n40 ஏக்கர் பண்ணை தோட்டம்\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nநிலம் (44) - அதிகச் சொத்துக்கள் அரசு வசமாகபோகிறது\nவிக்கி ரூடோஸ் சூப்பர் சிங்கர்\nபிக்பாஸ் - 2 - கமலின் மனமயக்கும் ஸ்கிரிப்ட்\n மேஜிக் மூலிகைகள் பற்றிய தகவல்கள்\nநிலம் (43) - அன் அப்ரூவ்ட் சைட்களை ஏன் வாங்கக்கூடாது\nசிறிய குச்சி - சிதறிய அரசாங்கம்\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\n மேஜிக் மூலிகைகள் பற்றிய தகவல்கள்\nசமீப காலமாக சன் டிவி, விஜய் டிவி, கலைஞர் டிவிக்களில் மேஜிக் ஷோக்கள் களைகட்டுகிறது. பார்க்க படு சுவாரஸியமாக இருக்கிறது. இன் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது என் மாமாவும், என் முதுகும் நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை. ஏன் அப்படி என்றால், என் சிறு வயதில் என் அப்பா வைத்திருந்த மகேந்திர ஜாலம் புத்தகத்தில் ஒரு மேஜிக் சமாச்சாரம் பற்றி படித்தேன். அதாவது நாயுருவி இலையினை நன்றாக மென்று குதப்பி துப்பிய பின்பு மண்ணை வாயில் போட்டு மெல்லலாம் எனவும், கண்ணாடியைக் கூட கடிக்கலாம் என்று எழுதி இருந்தார்கள். பரீட்சித்துப் பார்க்கலாம் என்று செயலில் இறங்கிய போது அதை எப்படியோ மோப்பம் பிடித்த மாமா என் முதுகில் விளையாடி விட்டார். முதுகில் அடிவாங்கிய பின்பும் தொடர்ந்து பரீட்சையில் இறங்கினால் விளைவுகள் படு மோசமாய் இருக்குமென்பதால் அத்தோடு மறந்து விட்டேன். மேஜிக் நிகழ்ச்சியினைப் பார்க்கும் போதெல்லாம் மாமாவும், என் முதுகும் நினைவுக்கு வருவதை இன்றைக்கும் என்னால் மறக்கமுடியவில்லை.\nஅந்தப் புத்தகத்தில் இன்னொரு சமாச்சாரம் படித்தேன். வேரில்லாக் கொத்தான் செடி என்று ஒன்று இருக்கிறதாம். அது கள்ளிச் செடிகளின் மேல் கொடி போல படர்ந்து இருக்குமாம். வேர் இருக்காதாம். பின்னே எப்படி பச்சையாக இருக்கிறது என்று கேட்கத் தோன்றும். நடு இரவில் அந்த கொடி பூமியில் புதைந்து கிடக்கும் அதன் வேரான கிழங்கினை நோக்கி திரும்பும் எனவும், அதிலிருந்து தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும் என்று எழுதி இருந்தார்கள். உண்மையா பொய்யா என்பது தெரியவில்லை. இந்த வேரில்லாக் கொத்தானை ஏதாவது எதிர்கள் வீட்டில் சொருகி வைத்து விட்டால் அவ்வீடு குட்டிச்சுவராய் ஆகிவிடும் என்று எழுதி இருந்தனர்.\nநிலம்புரண்டி வேர் என்று ஒன்று உண்டாம் இந்தச் செடியின் விசேஷம் என்னவென்றால், புதையலைக் கண்டு பிடிக்க உதவுமாம். காடுகளில் கிடைக்கும் இந்தச் செடி மனித வாடை பட்டதும் பூமிக்குள் மறைந்து விடுமாம். இதைக் கண்டு பிடிக்க தேத்தா மரத்தின் கொட்டைகளை கையில் எடுத்துக் கொண்டு சென்றால், இந்தச் செடி இருக்கும் இடத்தில் தேத்தா மரத்துக் கொட்டைகள் வெடிக்குமாம். இப்படியெல்லாம் ஏதேதோ எழுதி இருந்தது. புலிப்பாணி ஜாலமென்று இன்னுமொரு புத்தகம் கிடைத்தது. படித்தால் தலை கிறு கிறுத்து விடும். அந்த அளவுக்கு படு பயங்கரமாக இருக்கும். தமிழில் இப்படியெல்லாம் புத்தகங்கள் இருக்கிறது என்பது எனக்கு புதிய தகவலாய் இருந்தது.\nஅந்த வயதில் சுபாவின் நரேந்திரன், வைஜெயந்தி நாவலில் மூழ்கி இருந்த எனக்கு இப்படிப் பட்ட புத்தகங்கள் வேறொரு உலகினை எனக்கு அறிமுகப்படுத்தியது. இப்பதிவின் மூலமாக அந்த உலகத்தையும் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.\nபுலிப்பாணி ஜாலமென்ற புத்தகத்தில் இருந்து ஒரு பாடலையும், காசு, கார்டு வைத்து எப்படி மேஜிக் செய்வது என்ற வீடியோவினையும் உங்களுக்கு வழங்குகிறேன். படித்தும், பார்த்தும் ரசித்து விட்டு இதைப் போன்றதொரு சம்பவங்கள் உங்கள் வாழ்வில் நடந்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nபூசித்தான் வெற்றிலையிற் பொட்டைப் பார்த்தாற்\nநேசித்த சேடன்முடி காண்பாய் வைத்த\nநிதியான புதையலெலா முன்ன தாமே\nபூசித்தே சக்தியின்மா பீஜம் நாட்டிப்\nபுணர்ப்பான வாயிரத் தெட்டுருவே செய்ய\nஇது அஞ்சன மை தயாரிக்கும் முறை பற்றிய பாடல். அஞ்சன மை என்பது பரவை அஞ்சனம், பாதாள் அஞ்சனம் என்று இரு வகைப்படும். பரவை அஞ்சனமை பூமியிலுள்ள பொருட்களை எல்லாம் காட்டுமாம். பாதாளமென்பது பூமிக்குள் இருக்கும் பொருட்களை எல்லாம் காட்டுமாம்.\nவாழ்க்கை படு மர்மமாக இருக்கிறது அல்லவா... \nசரி, மேஜிக் ட்ரிக் எப்படி செய்கிறார் என்று பார்த்து முயற்சிக்கவும்.\nசாரு நிவேதிதா - பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nமந்திரம் கால் மதி முக்கால்\nதர்மத்தின் தீர்ப்புக் கதைகள் நான்கு\nரகசிய வன்முறை : உயிரோசை\nதர்மத்தின் தீர்ப்புக் கதைகள் 3\nமொபைல் போனை கம்ப்யூட்டராக பயன்படுத்தலாமா \nதர்மத்தின் தீர்ப்புக் கதைகள் - 2\n மேஜிக் மூலிகைகள் பற்றிய தக...\nதர்மம் சூட்சுமமானது உண்மை நிகழ்ச்சி - 1\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/19251", "date_download": "2018-06-20T11:26:49Z", "digest": "sha1:KLFGBVCVLZJZFNIKFA6NBB63SE2OTEET", "length": 9188, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ஏழு வருடங்களுக்கு பின்னர் டுபாயில் கைதுசெய்யப்பட்ட இலங்கை பெண் : காரணம் இதோ! | Virakesari.lk", "raw_content": "\nமாணவர்களின் போராட்டத்தினாலேயே சைட்டம் கைவிடப்பட்டது - தினேஷ்\nதாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் மீட்பு\nஞானசாரவுக்கு மன்னிப்பு வழங்கினால் பிற மத தலைவர்களுக்கும் வழங்க வேண்டியிருக்கும் - ராஜித\nஇந்தியாவின் சிக்கிம் மாநில அரசின் தூதுவரானார் ஏ.ஆர் .ரஹ்மான்\nதாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் மீட்பு\nகிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nகொழும்பில் யாழ் பெண்ணின் சடலம் மீட்பு\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nஏழு வருடங்களுக்கு பின்னர் டுபாயில் கைதுசெய்யப்பட்ட இலங்கை பெண் : காரணம் இதோ\nஏழு வருடங்களுக்கு பின்னர் டுபாயில் கைதுசெய்யப்பட்ட இலங்கை பெண் : காரணம் இதோ\nடுபாயில் பணிப்பெண்ணாக பணியாற்றிய இலங்கை பெண்ணொருவர் திருட்டுச் சம்பவமொன்று தொடர்பில் 7 வருடங்களுக்கு பின்னர் டுபாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த பெண் ஏழு வருடங்களுக்கு முன்னர் டுபாயில் அவர் பணிபுரிந்த வீட்டிலிருந்து பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றதாக வீட்டின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.\nஇந்நிலையில் குற்றச்சாட்டப்பட்ட பெண் ஏழு வருடங்களுக்கு பின்னர் வேறு ஒரு முகவரூடாக டுபாய் நாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார். இதனையடுத்தே டுபாய் பொலிஸார் அவரை கைதுசெய்துள்ளனர்.\nகைதுசெய்யப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், எதிர்வரும் 27 ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணை நீதிமன்றத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.\nஎவ்வாறாயினும் குற்றச்சாட்டை குறித்த பெண் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமாணவர்களின் போராட்டத்தினாலேயே சைட்டம் கைவிடப்பட்டது - தினேஷ்\nமாணவர்களின் தொடர்ச்சியான போராட்டமும் முயற்சியுமே சைட்டம் நிறுவனத்தை அரசாங்கம் கைவிடுவதற்கு காரணமாகும் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.\n2018-06-20 16:44:55 சைட்டம் மாணவர்கள் போராட்டம்\nதாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் மீட்பு\nவவுனியா, செட்டிகுளம் பகுதியில் தாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் உறவினர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n2018-06-20 16:20:39 வவுனியா செட்டிகுளம் தாயும் மூன்று பிள்ளைகள்\nஞானசாரவுக்கு மன்னிப்பு வழங்கினால் பிற மத தலைவர்களுக்கும் வழங்க வேண்டியிருக்கும் - ராஜித\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கினால் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ஏனைய பௌத்த தேரர்கள் மற்றும் பிற மத குருமார்களும் பொது மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கும் நிலமை ஏற்படும்.\n2018-06-20 16:15:16 ஞானசார பொதுமன்னிப்பு ராஜித\nநோர்வே இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்\nநோர்வேயின் இராஜாங்க அமைச்சர் ஜுன்ஸ் புரோலிட்ச் ஹொல்டே நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.\n2018-06-20 15:43:48 நோர்வே மீன்பிடி விஜயம்\nஅரசாங்கம் எதிர்கட்சியின் வேலையையும் செய்கின்றது- ஜேர்மன் தூதுவர்\nசிறுபான்மை இனத்தவர்கள் ஏதாவதொரு அளவில் அதிகாரம் பரவலாக்கப்படுவதை எதிர்பார்த்தனர்\n2018-06-20 15:40:26 இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nமாணவர்களின் போராட்டத்தினாலேயே சைட்டம் கைவிடப்பட்டது - தினேஷ்\nதாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் மீட்பு\nஞானசாரவுக்கு மன்னிப்பு வழங்கினால் பிற மத தலைவர்களுக்கும் வழங்க வேண்டியிருக்கும் - ராஜித\nகொழும்பில் யாழ் பெண்ணின் சடலம் மீட்பு\n\"குற்றம் புரியும் குருமார்களுக்காக விசேட நீதிமன்றம் அமைக்க முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamizhanbu.blogspot.com/2010/09/blog-post_20.html", "date_download": "2018-06-20T11:20:06Z", "digest": "sha1:Z2GBRQMAT7UQ6RKZ5MGI5I7BPECJXOBH", "length": 23619, "nlines": 202, "source_domain": "tamizhanbu.blogspot.com", "title": "நான் நானாக...: மன்னாதி மன்னன்-கிருஷ்ணதேவராயர்", "raw_content": "\nஎனது எண்ணங்கள், கவிதைகள், நான் ரசித்தவை, படித்ததில் பிடித்தவை.\nமுதலில் என்னையும் மதித்து தொடர்பதிவு எழுத அழைத்த நண்பர் ஜெயந்த் அவர்களுக்கு நன்றி.\nமன்னாதி மன்னன் தலைப்பில் இந்திரா அவர்கள் திப்பு சுல்தான் பற்றியும், அண்ணாமலை அவர்கள் ராஜராஜசோழன் பற்றியும் ஏற்கனவே எழுதிவிட்டனர்.\nமன்னாதி மன்னன் என்கிற இந்த தொடர்பதிவில் கிருஷ்ணதேவராயர் பற்றி பார்ப்போம்.\nஇந்திய வரலாற்றில் விஜயநகர பேரரசு ஒரு முக்கிய இடம் கொண்டுள்ளது. நான்கு மரபுகள்- சங்கம, சாளும, துளுவ, ஆரவீடு- கி.பி 1336 முதல் 1672 வரை விஜய நகரை ஆட்சி புரிந்தன.\nவிஜயநகரத்தின் மிகச்சிறந்த பேரரசரான கிருஷ்ண தேவாராயர் துளுவ மரபை சேர்ந்தவர். சிறந்த போர் ஆற்றல் மிக்கவராகவும், கம்பீரமான தோற்றம் கொண்டவராகவும் மற்றும் அறிவற்றால் நிரைந்தவராகவும் காணப்பட்டார். படையெடுத்து வரும் பாமினி அரசு படைகளை தடுத்து நிறுத்துவதே அவரது அப்போதைய முதல் கடமையாக இருந்தது. 1520ல் பீஜப்பூர் சுல்தான் இஸ்மாயில் அடில் ஷா என்பவரை தோற்கடித்து ரெய்ச்சூரைக் கைப்பற்றினார். கஜபாதி மரபின் அரசரான பிரதாபருத்திரனை முறியடித்து தெலுங்கானா முழுவதையும் கைப்பற்றினார். போர்ச்சுக்கீசியர்களுடன் நட்பாகவே இருந்தார். தாம் வைணவராக இருந்த போதிலும் அனைத்து சமயங்களையும் மதித்து நடந்தார். கலை, இலக்கிய புரவலராக திகழ்ந்ததால் விஜயபோஜர் எனவும் அழைக்கப்பட்டார். தென்னிந்தியாவில் பெரும்பாலான கோவில்களை அவர் செப்பனிட்டார். விஜயநகரத்தில் விட்டலசுவாமி மற்றும் ஹசரராமசுவாமி ஆலயங்களையும் அவர் எழுப்பினார். தனது பட்டத்தரசி நாகலாதேவியின் நினைவாக அவர் நாகலாபுரம் என்ற நகரை நிர்மானித்தார்.\nஆட்சி நன்கு சீரமைக்கப்பட்டு நிர்வாகம், நீதி, சட்டம் ஆகியவற்றில் அரசர் முழு அதிகாரம் பெற்று விளங்கினார். பேரரசு பல மண்டலங்களாவும், மண்டலம் பல நாடுகளாகவும், நாடு பல ஸ்தலங்களாகவும் பிரிக்கப்பட்டு இருந்தன. ஸ்தலம் என்பது பல கிராமங்களை கொண்டிருந்த பிரிவாகும். நிலவரி, துறைமுகங்களில் வசூலிக்கப்பட்ட சுங்கம், பல்வேறு தொழிலாளர்களின் மீதான வரிகள் ஆகியவை அரசின் வருவாயாக இருந்தது. விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு நிலவரியாக வசூலிக்கப்பட்டது. நீதித்துறையை பொறுத்தவரையில் உடல் உறுப்பை சிதைத்தல், யானைக்காலால் இடருதல் போன்ற கொடுமையான தண்டனைகள் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டது. ராணுவம் திறமையான முறையில் அமைக்கப்பட்டு இருந்தது. குதிரைப்படை, காலாட்படை, பீரங்கிப்படை, யானைப்படை என நான்கு பிரிவுகளாக இருந்தது. படைவீரர்களுக்கு ஊதியம் பெரும்பாலும் பணமாகவே வழங்கப்பட்டது.\nபட்டு மற்றும் பருத்தி உடைகளை மக்கள் உடுத்தினர். வாசனைப்பொருட்கள், மலர்கள், அணிகலன்கள் போன்றவற்றையும் மக்கள் பயன்படுத்தினர். நடனம், இசை, மல்யுத்தம், சூதாட்டம், சேவல் சண்டை போன்றவை ஒரு சில பொழுதுபோக்குகளாகும். மகளிர் நிலையில் முன்னேற்றம் காணப்படவில்லை. ஒரு சிலர் மட்டுமே கல்வியில் சிறந்து விளங்கினர். ஹன்னம்மா மற்றும் திருமலம்மா ஆகியோர் அக்காலத்தில் புகழ்வாய்ந்த பெண்புலவர்கள் ஆவர். தேவதாசி முறை வழக்கத்தில் இருந்தது. அரசகுடும்பத்தில் பலதாரமணம் வழக்கில் இருந்தது.\nமக்களின் முக்கிய தொழில் வேளாண்மை. புதிய ஏரிகள் வெட்டப்பட்டு நீர்ப்பாசன வசதி சிறப்பாக இருந்தது. துங்கபத்திரா நதியின் குறுக்கே அணை கட்டப்பட்டது. பல்வேறு தொழில்கள் சிறந்து விளங்கின. முக்கிய தங்க நாணயம் வராகன் என்பதாகும். அயல்நாட்டு வணிகம் பெருகியதால் பொதுவாக நாட்டில் செல்வசெழிப்பு காணப்பட்டது. பருத்தி மற்றும் பட்டுத்துணிகள், நறுமணப்பொருட்கள், அரிசி, சர்க்கரை போன்றவை முக்கிய ஏற்றுமதிப்பொருட்கள் ஆகும். குதிரைகள், முத்துக்கள், செம்பு, பவளம், பாதரஸம், சீனத்துப்பட்டு, வெல்வெட்துணிகள் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.\nவிஜயநகரம் இன்று ஹம்பி இடிபாடுகளாக காட்சியளித்தாலும் அங்குள்ள கோயில்கள் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். திருப்பதியில் காணப்படும் கிருஷ்ணதேவராயர் மற்றும் அவரது அரசிகளின் உலோகப்படிமங்கள் அவரது ஆட்சியின் உலோகக்கலைக்கு எடுத்துக்காட்டுகளாகும். வடமொழி, தெலுங்கு, கன்னடம், தமிழ் போன்ற மொழிகள் புகழ்பெற்றிருந்தன. இவரது ஆட்சிக்காலத்தில் இலக்கிய வளர்ச்சி உச்சம் பெற்றது என்றே சொல்லலாம்.\nகிருஷ்ணதேவராயரதது மறைவுக்கு பிறகு அச்சுததேவர், வெங்கடர் ஆகியோர் அரியணை ஏறினர்.\nபி.கு : நண்பர்களே இது ஒரு சிறு முயற்சி மட்டுமே. பிழையேதும் இருப்பின் தெரியப்படுத்தவும், சரி செய்து கொள்கிறேன்.\nஇதனை தொடர அண்ணன் கே.ஆர்.பி.செந்தில் அவர்களையும், நண்பன் செல்வாவையும் அன்புடன் அழைக்கிறேன்.\nஅன்பா இன்னும் கொஞ்சம் மெனகெட்டு இருக்கலாம்.. இருப்பினும் தொகுத்து தந்தவரைக்கும் பாரட்டுக்கள்\nநல்ல தொகுப்பு. பகிர்வுக்கு நன்றி. :-)\nவிஜய நகரம் இன்று பெரும்பாலும் இல்லாமல் போய் விட்டது... இது வரை மூன்று முறை ஹம்பிக்கு போயிருக்கிறேன்.. இடிந்து போன நகரம் கூட கண்டால் இமைகள் மூட மறுக்கும் அளவுக்கு இன்னும் அற்புதமாக உள்ளது.. பல கோவில்கள் இன்னும் ஆரோக்கியமாக உள்ளன..\nஇத்தனை நூற்றாண்டுகளுக்கு பின் இப்படி இருக்கிறதென்றால் அந்த காலத்தில் எப்படி இருந்திருக்கும்... \nகண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இந்த விஜய நகரம்...\nநல்ல தொகுப்பு.. வாழ்த்துக்களும்.. நன்றியும்..\nஎனக்குத் தெரியாத தகவல்கள். பகிர்வுக்கு நன்றி\nமகேஷ் : ரசிகன் said...\nநல்லாயிருக்கு... வாழ்த்துக்கள் தல... :)\nஇது ஒரு அருமையான தொடர் பதிவு.அதை சீரிய எழுத்து நடையில் ஸ்வாரஸ்யமான எழுத்து நடையில் கொண்டு சென்று இருக்கிறீர்கள்\n// சூதாட்டம், சேவல் சண்டை போன்றவை ஒரு சில பொழுதுபோக்குகளாகும்.//\nஅட பாவமே அப்பவே கண்டுபிடிச்சிட்டாங்களா ..\n// வடமொழி, தெலுங்கு, கன்னடம், தமிழ் போன்ற மொழிகள் புகழ்பெற்றிருந்தன. இவரது ஆட்சிக்காலத்தில் இலக்கிய வளர்ச்சி உச்சம் பெற்றது என்றே சொல்லலாம்.///\nஉண்மைலேயே கிருஷ்ண தேவராயரைப் பற்றி நிறைய விசயங்களை தொகுத்துள்ளீர்கள் ..\n//இதனை தொடர அண்ணன் கே.ஆர்.பி.செந்தில் அவர்களையும், நண்பன்செல்வாவையும் அன்புடன் அழைக்கிறேன்.///\nஹி ஹி ஹி .. நான் ஒரு தடவ மன்னர்களைப் பற்றி எழுதினதே ஒருத்தருக்கும் புரியலை ..\nமறுபடியும் எழுதினா பதிவுலகம் தாங்காது .. நான் இந்த தொடர் பதிவு எழுதிட்டேன்க.. நேரம் இருந்தா பாருங்க ..\nஅன்பா இன்னும் கொஞ்சம் மெனகெட்டு இருக்கலாம்.. இருப்பினும் தொகுத்து தந்தவரைக்கும் பாரட்டுக்கள்//\nஅடுத்தவாய்ப்பு கிடைத்தால் இதனினும் நன்றாக செய்வேன்.\n@ மகேஷ் : ரசிகன்\nவரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பர்களே\n//இதனை தொடர அண்ணன் கே.ஆர்.பி.செந்தில் அவர்களையும், நண்பன்செல்வாவையும் அன்புடன் அழைக்கிறேன்.///\nஹி ஹி ஹி .. நான் ஒரு தடவ மன்னர்களைப் பற்றி எழுதினதே ஒருத்தருக்கும் புரியலை ..\nமறுபடியும் எழுதினா பதிவுலகம் தாங்காது .. நான் இந்த தொடர் பதிவு எழுதிட்டேன்க.. நேரம் இருந்தா பாருங்க ..\nஅந்த பதிவு நான் ஏற்கனவே படிச்சு இருக்கேன். இருப்பினும் நேரம் கிடைத்தால் முயற்சிக்கவும்.\nவிஜய நகரம் இன்று பெரும்பாலும் இல்லாமல் போய் விட்டது... இது வரை மூன்று முறை ஹம்பிக்கு போயிருக்கிறேன்.. இடிந்து போன நகரம் கூட கண்டால் இமைகள் மூட மறுக்கும் அளவுக்கு இன்னும் அற்புதமாக உள்ளது.. பல கோவில்கள் இன்னும் ஆரோக்கியமாக உள்ளன..\nஇத்தனை நூற்றாண்டுகளுக்கு பின் இப்படி இருக்கிறதென்றால் அந்த காலத்தில் எப்படி இருந்திருக்கும்... \nகண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இந்த விஜய நகரம்...\nநல்ல தொகுப்பு.. வாழ்த்துக்களும்.. நன்றியும்..//\nதொடர அழைத்தமைக்கு நன்றி நண்பா.\nஉங்க மூலமாதான் ரொம்ப நாளைக்கு அப்புறம் வரலாறு படிச்சேன்.\nநேரமின்மையால் இன்றுதான் பார்க்கிறேன் அன்பு.\n//அந்த பதிவு நான் ஏற்கனவே படிச்சு இருக்கேன். இருப்பினும் நேரம் கிடைத்தால் முயற்சிக்கவும்.\nநல்ல முயற்சி நண்பா தொடருங்கள்...\nநல்ல தகவல்களை தொகுத்து தந்தமைக்க நன்றி...\nநன்றாக தொகுத்து எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.\nசின்ன சின்ன தலைபிட்டு தெளிவாக எழுதியுள்ளமை வாசிக்க எளிதாக உள்ளது. தொடர்ந்தும் இந்த உத்தியை கையாளுன்க்கள்\nநல்ல தொகுப்பு. பகிர்வுக்கு நன்றி\nவாழ்த்துக்கள் சகோதரம்... தயவு செய்து இந்தப் பதிவை பார்த்து இச் செய்தி உரியவரிடம் சேர உதவுங்கள்..\nஃஃஃஃ...அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...\nதீய‌ணைப்பு துறைக்கு சிவப்பு நிறம் ஏன்\nதீய‌ணைப்பு துறைக்கு சிவப்பு நிறம் ஏன்\nகடைசி வரைக்கும் வந்ததற்கு மிக்க நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mymarsandvenus.blogspot.com/2015/12/", "date_download": "2018-06-20T11:28:44Z", "digest": "sha1:OODLNQXRCTKKYOB66FFUQHUEPNMMWQWH", "length": 15408, "nlines": 74, "source_domain": "mymarsandvenus.blogspot.com", "title": "My Mars and Venus: December 2015", "raw_content": "\nசிறு புன்னகையால் உலகை அழகாக்குவோம், வாருங்கள்\nசமீபத்தில் தான் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு குடிபெயர்ந்திருக்கிறேன். குடியிருப்பு என்று சொன்னால் உங்களுக்கு அதன் பணக்காரத்தன்மை பிடிபடாமல் போய்விடும். ஆங்கிலத்தில் விவரிப்பதானால் ‘கேட்டட் கம்யூனிட்டி’. அமெரிக்கத்தனத்தோடு தென்படும் மனிதர்களின் உடைகள், பாவனைகள், கன்றுக்குட்டி சைசில் இருக்கும் நாய்கள் (இங்கிருக்கும் நாய்களை, 'நாய்கள்' என்று சொல்லவே பயமாக இருக்கிறது), நுனி நாக்கு ஆங்கிலம் மட்டுமே பேசும் யுவன் - யுவதிகள்/ நண்டு, சிண்டுகள் , பார்க்கிங்கில் நிற்கும் பி.எம்.டபிள்யூ, பென்ஸ் என நீங்கள் உள்ளே வந்தால் என்னைப்போலவே உங்களுக்கும் மிரட்சி கொள்ள 101 காரணங்கள் இருக்கின்றன.\nஅப்பார்ட்மெண்ட்டுக்கென இருக்கும் வாட்ஸப் க்ரூப்பில் எப்போதும் ரணகளம் தான். ’வேலைக்காரர்கள் தங்கள் குழந்தைகளையும் கூடவே அழைத்து வரக்கூடாது, அவர்கள் பொழுது போகாமல் லிஃப்ட்டில் மேலும், கீழுமாக அலைகிறார்கள்’என்று காரசாரமாக நாள்முழுவதும் விவாதிப்பார்கள். ‘கொசுக்களை வாடகைக்கு அமர்த்தி நம் செக்யூரிட்டிகளை தூங்கவிடாமல் பார்த்துக்கொண்டால் என்ன’ என்று ஜோக்கடித்து திகிலூட்டுவார்கள். முகம் பார்க்கும் அளவு பளபளப்பாக இருக்கும் ஜிம்’மில் சுத்தம் போதவில்லை என்று கடிந்துக்கொள்வார்கள். பெண்கள், வீட்டு வேலை செய்பவர்களுக்கு ஏன் தீபாவளி போனஸ் பணமாக ஏன் தரவேண்டும், புடவையாக தந்தால் போதாதா’ என்று ஜோக்கடித்து திகிலூட்டுவார்கள். முகம் பார்க்கும் அளவு பளபளப்பாக இருக்கும் ஜிம்’மில் சுத்தம் போதவில்லை என்று கடிந்துக்கொள்வார்கள். பெண்கள், வீட்டு வேலை செய்பவர்களுக்கு ஏன் தீபாவளி போனஸ் பணமாக ஏன் தரவேண்டும், புடவையாக தந்தால் போதாதா ஒரு வருடம் ஆனால் தான் எந்த போனஸூமே தரவேண்டும் என்றெல்லாம் முதலாளித்துவ கொடிப்பிடிப்பார்கள். நகரின் ஆகப்பெரிய பள்ளிகளில் வசதி போதவில்லை என்று அங்கலாய்ப்பார்கள்.\nசென்னையையே உலுக்கி எடுத்த பெருமழைக்கு நாங்கள் மட்டும் தப்பிப்போமா என்ன அருகில் இருக்கும் ஏரி உடைப்பெடுத்து, எங்கெங்கும் வெள்ளக்காடு. நான்கு நாட்களாக மின்சாரம் இல்லை, பால் இல்லை, காய்கறி இல்லை. பிரதான சாலை இருபுறமும் துண்டிக்கப்பட்டு, பிரளயமே வந்தாலும்கூட அலுவலகம் செல்ல நினைக்கும் என் கணவர் போன்றவர்கள் எண்ணத்திலும் இடி விழுந்தது. அப்பார்ட்மெண்ட்டில் ஜெனரேட்டர் உதவியோடு தண்ணீர் மற்றும் லிஃப்ட்டுக்கு மட்டும் மின்சாரம் வருமாறு பார்த்துக்கொண்டோம்.\nஆனால் விஷயம் அதுவல்ல. எங்கள் ஏரியாவே நீரில் மூழ்கியிருக்க, தப்பிப்பிழைத்த ஓரிரு கட்டிடங்களில் எங்களுடையதும் ஒன்று. அப்பார்ட்மெண்ட்வாசிகள், அருகிலிருக்கும் சேரி மக்களை அதே பளபள க்ளப்ஹவுஸில் தங்க அனுமதித்தது மட்டுமல்லாமல், அத்தனை பேருக்கும் தத்தம் வீடுகளில் சமைத்தும் தந்தார்கள். இரவில், மின்சாரம் அந்த மக்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. கல்லூரி மாணவிகள் (அதே நுனி நாக்கு ஆங்கிலத்தில்) வீடுவீடாக வந்து பால், மருந்து பொருட்கள், பிஸ்கெட், பழங்கள், போர்வை, பாய் என வாங்கிபோய் தேவைப்படுபவர்களுக்கு கொடுத்துதவினார்கள். பல ஆண்கள் வீடுகளுக்கு திரும்பாமல் அங்காங்கே உதவி செய்துக்கொண்டிருப்பதாக செய்தி அனுப்பிக்கொண்டிருந்தார்கள். பெண்கள், இந்த மழையில் வீட்டுவேலை செய்பவர்களை வரசொல்லி கட்டாயப்படுத்தவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள்.\nஇது என் சொந்த அனுபவம் மட்டுமே. இன்னும், வெறும் வெட்டி அரட்டைக்கான தளம் என்று இகழப்படும் சமூகவலைத்தளங்கள் மூலம் பயன்பெற்றோர் ஏராளம். வீண் பொழுது போக்குபவர்களாக அறிந்து வைத்திருந்த பல இளைஞர்களும் செயலில் இறங்கி அசத்தினார்கள். ட்விட்டர் மூலம் ஒருவர் பிரசவவலியில் தவித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணிற்கு மருத்துவ உதவி பெற்றுத்தந்தார். ஒரு இளம்பெண் எந்த பயமும் இன்றி, தன் முகவரி தந்து, அருகில் மழைவெள்ளத்தில் மாட்டிக்கொண்டிருப்பவர்களை வீட்டில் வந்து தங்கிக்கொள்ள அழைத்தார். இன்னும் நிறைய இளைஞர்கள் தங்கள் வீடுகளில் வந்து தங்கிக்கொள்ள அழைத்துக்கொண்டே இருந்தார்கள். சிலர், மழையில் மாட்டிக்கொண்டிருப்பவர்கள் மொபைல் டாப்-அப் செய்து உதவினார்கள். வெள்ளத்தில் மாட்டிக்கொண்டவர்களை காப்பாற்றுவது, இருப்பிடம், உணவு வழங்குவது, உதவியையும், உதவி தேவைப்படுபவர்களையும் இணைப்பது என்று பம்பரம் போன்று சுழன்றவர்களை அருகில் இருந்து காணமுடிந்தது அல்லது தெரிந்துக்கொள்ள முடிந்தது. நாம் இதுவரை சிடுமூஞ்சிக்காரர்களாக உருவகப்படுத்திவைத்திருந்த அரசு போக்குவரத்து துறையினரும், மின்சாரவாரிய ஊழியர்களும் உயிரை பணயம் வைத்து கடமையை செய்தார்கள். வெளிநாடு வாழ் தமிழர்கள் தாராளமாக பண உதவி செய்யதுவங்கி உள்ளனர். தங்களால் நேரில் உதவிடமுடியாததற்கு உண்மையாகவே வருந்தினார்கள். நான் நேரிலும், இணையத்திலும் சந்தித்த ஒவ்வொருவரும், நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏதோ ஒரு வகையில் மழையால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு உதவியிருக்கிறார்கள்.\nஇந்த பெருமழையின் சப்தத்திலும் அண்ணல் காந்தியின் வார்த்தையை கேட்கிறேன் - “நீங்கள் மானுடத்தின் மீது நம்பிக்கை இழந்துவிடக் கூடாது. மானுடம் என்பது ஒரு பெருங்கடல், அதன் சில துளிகள் அசுத்தமாக இருக்கிறது என்பதால் பெருங்கடலே அசுத்தம் என எண்ணிவிடக் கூடாது”\nதற்சமயம் உதவிகள் செய்தவர்கள் யாரும் வரலாற்றில் இடம் பெறபோவதில்லை. குறைந்த பட்சம் சினிமாகாரர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு கிடைக்கும் பத்திரிகை புகழ் கூட கிடைக்கப்போவதில்லை. அவ்வளவு ஏன், உதவி கிடைக்கப்பெற்றவர்கள் நினைவில் கூட நிற்கப்போவதில்லை. அதற்காகவும் அவர்கள் அதை செய்யவில்லை. நாளை, ‘பொதுமக்கள்’ என்ற ஒருவார்த்தையில் கரைந்து போகப்போகிறார்கள். எனினும் இந்த மழை, மானுடத்தின் மீதான நம்பிக்கையில் நீரூற்றி சென்றிருக்கிறது. சிறு துளிகள் சேர்ந்து பெருவெள்ளத்தை உருவாக்கமுடியுமெனில், சின்ன சின்ன நல்லெண்ணங்கள் சேர்ந்து மனிதம் தழைக்கச் செய்யவும் முடியும்.\nமுகம் தெரியாத யாரோக்காகவோ, பிரதிபலன் பாராமல் தன்னால் முடிந்த உதவியை செய்த/செய்துக்கொண்டிருக்கும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் இக்கட்டுரை சமர்ப்பணம். வாழ்க மானுடம்.\n(15/12/2015 இதழ் குங்குமம் தோழியில் வெளிவந்துள்ள கட்டுரை)\nஇங்கே மகிழும் இதயங்கள் -\nஒரு கீச்சரின் டைரி குறிப்பு\nபேரு வச்சியே.. சோறு வச்சியா\n - இந்த கேள்விக்கான விடைய கண்டுபிடிக்க,ஞானிகளே இன்னும் ஒரு ஆயுள செலவிடராங்க. என்கிட்டே நீங்க எதிர்பார்கறது நியாமில்லைங்க..........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthakathottam.blogspot.com/2016/07/blog-post_79.html", "date_download": "2018-06-20T11:15:52Z", "digest": "sha1:GRNJFBGACLGV4NG7QVEPVL5ZLR5UFNQW", "length": 18582, "nlines": 78, "source_domain": "puthakathottam.blogspot.com", "title": "கற்றதும்..! பெற்றதும்...!!: எது ஆரோக்கியமான காலை உணவு?", "raw_content": "\nஎது ஆரோக்கியமான காலை உணவு\nசமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், சிறந்த கல்வி நிலையம், மிகத் திறமையான ஆசிரியர்கள், வகுப்பில் எல்லாப் பாடங்களிலும் முதலாவதாக வரும் மாணவராக இருந்தாலும், காலை உணவை அவர் தவிர்க்கும்போது, அவர்களின் இயல்பான திறன் வெளிப்படுவதில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இப்படிப் பால் மட்டும் குடித்துவிட்டு உணவைத் தவிர்க்கும் குழந்தைகள் காலை 10, 11 மணிக்குள் சோர்ந்துவிடுவார்கள். வகுப்பில் நடத்தப்படும் பாடங்களில் அவர்களால் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாது.\nஇப்படி மழலைப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தொடங்கிக் கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் எனப் பலரும் இன்றைக்குத் தவிர்க்கக்கூடிய ஒரு விஷயமாக உருவெடுத்திருக்கிறது காலை உணவு. எந்த அளவுக்கு காலை உணவு முக்கியம், அதைத் தவிர்ப்பதால் எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படும், காலை உணவுக்குச் சிறந்தது எது, உணவைக் கொண்டு செல்லும் கலன்களின் முக்கியத்துவம் என்ன… இப்படி ஆரோக்கிய உணவு குறித்த பல தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் தாரிணி கிருஷ்ணன்:\nஒரு நாளில் அதிக இடைவெளிக்குப் பிறகு நாம் உண்பது (ஏறக்குறைய 10 மணி நேரம்) காலை உணவுதான். அதனால்தான் அதை ‘பிரேக்-பாஸ்ட்’ என்று அழைக்கின்றனர். அதாவது நீண்ட விரதத்தை உடைப்பது என்று அர்த்தம். பாரம்பரியமாக நமது வீடுகளில் செய்யப்படும் உப்புமா, இட்லி, பொங்கல் போன்ற காலை உணவுக்கு ஈடு இணையே இல்லை. இதன் தயாரிப்பிலும் சாப்பிடும் முறையிலும் சமச்சீரான சத்துகள் நம் உடலுக்குக் கிடைக்கிறது. இட்லியில் உளுந்தின் மூலம் மாவுச் சத்து, சட்னி, சாம்பாரோடு சேர்த்துச் சாப்பிடும்போது குறைந்த அளவில் கொழுப்பு, அதிக அளவில் புரதச் சத்து போன்றவை கிடைக்கின்றன. பள்ளி செல்லும் குழந்தைகள் வீட்டில் தயாரிக்கப்படும் இத்தகைய ஆரோக்கியமான உணவுகளைத் தவிர்ப்பது நல்லதல்ல.\nபிணியோடு பணி செய்ய முடியுமா\nகாலையில் 5 மணிக்கு எழுந்ததுமே ஒரு டம்ளர் காபி/டீ. அதன்பிறகு குளித்து, பூஜை முடித்ததும் ஒரு காபி/டீ. சமையல் முடித்துக் குழந்தைகளும், கணவரும் புறப்பட்டதும் ஒரு காபி/டீ. அப்புறம் துணிகளைச் சலவை செய்து முடித்தவுடன் நேரடியாகச் சாப்பாடுதான்… என்று பெருமையோடு பேசும் குடும்பத் தலைவிகள் பலர் இருக்கின்றனர். உணவுக்கு மாற்று காபி/டீ என்பது இவர்களுடைய நினைப்பு. ஆனால், இது உண்மை அல்ல.\nபசி என்பதே ஒரு பிணிதான். அதற்கான மருந்துதான் உணவு. காபி/டீ, உணவுக்கு எந்த வகையிலும் மாற்று இல்லை எனும் நிலையில், பசிப் பிணி அப்படியேதான் இருக்கும். இதே நிலைமை தொடர்ந்தால் அவர்களால் பசியோடு வேலை செய்ய முடியாது. அசிடிட்டி போன்ற உபாதைகள் அவர்களுக்கு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு.\nகுடும்பத் தலைவிகளின் நிலை இப்படி என்றால், வேலைக்குச் செல்பவர்களின் நிலை வேறு மாதிரி. உணவை ஒரு டப்பாவில் அடைத்துக்கொண்டு ஓடுவார்கள். வேலைக்குப் போனவுடன் டிபன் பாக்ஸைத் திறக்கக்கூட முடியாமல் வேலையில் மூழ்கிவிடுவார்கள். மதியம்தான் அவர்களால் டிபன் பாக்ஸைத் திறக்க முடியும். நாளடைவில் அவர்களின் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையும். `அனீமிக்’ என்னும் ரத்தசோகை நிலைக்குப் போவார்கள். நோய் எதிர்ப்பு ஆற்றலும் குறையும்.\nஉடல் எடையைக் குறைப்பதற்காகக் காலை உணவைத் தவிர்ப்பதாகக் கூறும் சில குடும்பத் தலைவர்கள், அதற்குப் பதிலாகக் கேக், சமோசா, பப்ஸ், சிப்ஸ் என விதவிதமாகச் சாப்பிட்டு, வீட்டில் சிற்றுண்டியில் கிடைக்கும் கலோரியைவிட அதிக அளவுக்குத் தின்றுவிடுவார்கள். ஆக, காலை உணவைக் குறைத்தால், அதைவிட அதிகமாக நொறுக்கு தீனிகளைச் சாப்பிடுவதன் மூலம் உடல் எடை மேலும் அதிகரிக்கவே செய்யும், நிச்சயம் குறையாது.\nவெகு தூரத்தில் இருக்கும் கல்லூரிகளுக்குச் சென்று படிக்க வேண்டிய கட்டாயத்தில் இன்றைக்கு நிறைய மாணவர்கள் இருக்கின்றனர். காலையில் 6 மணிக்கே அவர்களை அழைத்துச் செல்லும் பேருந்து வந்துவிடுகிறது. அதற்கும் முன்னதாக எழுந்து சமைப்பது இயலாத நிலையில், காலை உணவுக்கும், மதியச் சாப்பாட்டுக்கும் கல்லூரி கேன்டீன்களையே இவர்கள் பெரும்பாலோர் எதிர்பார்த்து இருக்கின்றனர். கல்லூரி கேன்டீன்களில் அவர்களுக்கு மாவுச் சத்தே அதிக அளவில் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.\nஇப்படிப்பட்டவர்கள் காலையில் வெள்ளரி, தக்காளி, கேரட் போன்ற காய்கறி சேர்ந்த சாலட்டை சாப்பிடலாம். முதல் நாள் இரவு சுட்ட சப்பாத்தியைச் சிறிது சூடுபடுத்தி காலையில் சாப்பிட்டுக்கொள்ளலாம். கொய்யா, சப்போட்டா, மாதுளை போன்ற பழங்களைச் சாப்பிடலாம். மாலையில் கல்லூரி முடிந்தவுடன் பேருந்தில் வரும்போதுகூட உலர் பழங்கள், பாதாம் பருப்பு, உப்புக் கடலை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இது சிறந்த மாலைச் சிற்றுண்டியாக அமையும்.\nஅப்படியே வீட்டுக்கு வந்து, ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு, சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்யலாம். அதன்பின் இரவு 8.30 மணிக்குள் இரவு உணவை முடித்து, ஒரு மணி நேரம் கழித்துப் படுக்கைக்குச் செல்லலாம். இப்படிச் செய்வதன் மூலம் இளைய தலைமுறைக்குச் சரிவிகித உணவும் கிடைக்கும். உடற்பயிற்சி செய்யவும் நேரம் கிடைக்கும். கொஞ்சம் மெனக்கெட்டால், நீண்ட நேரம் வேலை செய்யவும், ஆரோக்கியமாக வாழவும் வாய்ப்பு உண்டு.\nமூன்று வேளை உணவைத் தவிர்க்காமல் சாப்பிடுவது எந்த அளவுக்கு முக்கியமோ அதைவிட முக்கியம், எந்தக் கலனில் வைத்துச் சாப்பிடுகிறோம் என்பதும்தான் என்று எச்சரிக்கிறார் தாரிணி கிருஷ்ணன்:\n‘ஃபுட் கிரேட் பிளாஸ்டிக்’ என்று விற்கப்படும் டப்பாக்கள்கூடப் புளிப்பு சார்ந்த உணவை அடைத்து வைப்பதற்கு உகந்தவை அல்ல. முந்தைய தலைமுறையில் கண்ணாடி பாட்டில், மண் ஜாடியில்தான் ஊறுகாய் போட்டு வைப்பார்கள். ஆனால், இப்போதோ ஊறுகாயைப் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்தே விற்கிறார்கள்.\nஅதேபோல இட்லிக்கான மாவை வீட்டிலேயே தயார் செய்துகொள்ளுங்கள். அதுதான் நூறு சதவீதம் சுகாதார மானது. குழந்தைகள், பெரியவர்கள் அனைவருமே உணவை எவர்சில்வர் டிபன் பாக்ஸில் எடுத்துச் செல்லுங்கள். அதுதான் ஆரோக்கியமானது.\nஇட்லி மாவு என்றில்லை, புளிக்கக்கூடிய எந்தப் பொருளையுமே பிளாஸ்டிக் உறையில் அடைக்கக் கூடாது. குளிர்ச்சியான பழரசங்கள் தொடங்கிச் சுடச்சுடக் காபி, டீ, சாம்பார் என அனைத்தையுமே பிளாஸ்டிக் பாக்கெட்டில் ஊற்றித்தான் ஹோட்டல்களில் கொடுக்கிறார்கள். நாமும் கண்ணுக்குத் தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாகப் பிளாஸ்டிக்கைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். உடல் ஆரோக்கியத்துக்கு எதிரான இந்தப் பழக்கத்தை அடியோடு நிறுத்தியாக வேண்டும்.\nதொன்மையான பொருட்களின் வயதை அறிவது எப்படி\nஎம்.பி.ஏ. முடித்துவிட்டு ஆடு வளர்ப்பில் களம் இறங்...\nஉலகமயமாக்கலுக்குப் பிறகே இந்தியா வேகமாக வளர்ந்தது...\nராவ்கள் மற்றும் மோடிகள் வரலாறு\nவலிகளுக்கு விடை தரும் ‘ஒற்றட முறைகள்’\nமரபு மருத்துவம்: மருந்தாகும் நாட்டுக் கோழி... நோய்...\nநோய்களுடன் போரிடும் இயற்கை உணவு\nபரிசோதனை ரகசியங்கள் 33: ஆஞ்சியோகிராம் என்றால் என்ன...\nஉலகம் போற்றும் இட்லி ஆராய்ச்சிகள் சொல்லும் புது உண...\nபுரதச் சுரங்கம் 2: உடலுக்கு உரம் தரும் முதன்மைப் ப...\nபொருளாதார அரசியலில் தத்துவங்களின் தோல்வி\nஉலகமயமாக்கலும் இந்தியாவும்: ஒரு மீள்பார்வை\nஎது ஆரோக்கியமான காலை உணவு\nசதுப்புநில விதி மாற்றம் சரியானதா\nசய்ராட் (மராத்தி) - அடுத்த தலைமுறையின் ரத்தச் சுவட...\nகுறுந்தொடர்- 1 : புரதச் சுரங்கம்\nமுதல் உணவு: காலையில் சாப்பிடாவிட்டால்\nதலைமுடி வளர 60 மூலிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.periyarpinju.com/new/jan-2017/2975-2017-03-27-07-07-14.html", "date_download": "2018-06-20T11:28:13Z", "digest": "sha1:G3PZ747ZPLUI7HIH76USVW4RLRDKQ5G2", "length": 5927, "nlines": 51, "source_domain": "www.periyarpinju.com", "title": "புடிச்சாலும் புளியங்கொம்பை..", "raw_content": "\nபுதன், 20 ஜூன் 2018\nஅறிவியல் படக்கதை - அய்ன்ஸ்ரூலி மேலும்\nவிலங்கிதம் கதை கேளு.... கதை கேளு...விலங்கிதம்- விழியன் முயல்குட்டி வேகமாக ஓடிவந்து கழுகிடம் அந்த செய்தியைச் சொன்னது. கழுகு அந்த செய்தியினை உறுதிபடுத... மேலும்\nகணிதப் புதிர் - சுடோகு மேலும்\nவிடுமுறைக்காலத்தில மரத்தில போய் தொங்குறேன்னு கிளை முறிஞ்சு விழுந்திடாதிங்க...\n“பிடிச்சாலும் புளியங்கொம்பைப் பிடிக்க வேண்டும்’’ என்பது நம் பழமொழி.\nமுருங்கை, இலவு போன்ற மரங்களின் கிளைகள் பெரிதாக இருந்தாலும் எளிதில் முறிந்துவிடும். ஆனால், புளியம்கொம்பு விரல் அளவு தடிமன் கொண்டதாக இருந்தாலும் அதில் ஒரு ஆளே தொங்கினாலும் உடையாது.\nமுருங்கை, இலவு இவற்றின் கிளைகளில் நார்த்தன்மை இல்லை. ஆனால், புளியங்கொம்பில் நார்த்தன்மை அதிகம். எதில் நார்த்தன்மை இருக்கிறதோ அது எளிதில் உடையாது, முறியாது.\nஅப்படித்தான் நம் உடலும் நம் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து இல்லையென்றால், அது வலுவுடன் இருக்காது. எனவே, நார்ச்சத்துள்ள, வெந்தயம் போன்றவற்றை நிறைய உண்ண வேண்டும்.\nதமிழ்த் திருநாள் வாழையும் கரும்பும் நெல்லும் வயல்களில் விளைந்து வந்து மேழியின் பெருமை சொல்லும் மிகப்பெரும் திருநாள் பொங்கல் பாலுடன் அரிசி வெல்லம் பர... மேலும்\nதிருக்குறள் குன்றின் விளக்காய் இருந்திடலாமேகுறளை தினமும் படித்தாலே - நல்லகுணங்கள் வளரும் படித்தாலேகோபுரம் போலே உயர்ந்து நிற்பாய்குறளின் படியே நடந்தால... மேலும்\nஇனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துகள் பெரியார் பிஞ்சு வாசகர்கள், படைப்பாளர்கள், விளம்பரதாரர்கள், முகவர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்... மேலும்\n காற்றே காற்றே கொஞ்சம் நில்லு நில்லு - எங்கள்... காதில் வந்து கொஞ்சம் சொல்லு, சொல்லு - எங்கள்... காதில் வந்து கொஞ்சம் சொல்லு, சொல்லு கடவுள் என்றால் என்ன வென்று நீ சொல்லு சொல்லு கடவுள் என்றால் என்ன வென்று நீ சொல்லு சொல்லு\nமுயற்சி தந்த வளர்ச்சி யாரென்று தெரிகிறதா முயற்சி தந்த வளர்ச்சிசெல்சீ வெர்னர் (CHELSEA WERNER)- சரவணா இராஜேந்திரன் ‘டவுன் சின்ரோம்’ என்பது மூளை வளர்ச்சி தொடர்... மேலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://senthilvayal.com/2017/07/24/%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9/", "date_download": "2018-06-20T11:12:02Z", "digest": "sha1:MARRFORKWBS6JWTLX7JASRXEP7TSY5A4", "length": 22814, "nlines": 173, "source_domain": "senthilvayal.com", "title": "நச்சு தன்மை அகற்றும் பீன்ஸ் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nநச்சு தன்மை அகற்றும் பீன்ஸ்\nநாம் சாப்பிடும் உணவில், தானியம் அல்லது மாமிசம், முக்கிய இடம் பிடிக்கின்றன. இதில் எதை சாப்பிட்டாலும் அவற்றுடன் காய்கறிகள், பழங்களை சேர்த்து உண்ண வேண்டும்; இதனால், சமச்சீரான உணவு, சத்துள்ள உணவாகவும் அமையும்.\nநாம் சாப்பிடும் காய்கறிகளில் ஒவ்வொன்றிலும், ஏதோ ஒரு விசேஷ மருத்துவ குணம் அடங்கியிருக்கிறது. இதில், பீன்ஸ், அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. பீன்ஸில், கலோரி அளவு குறைவாகவும், வைட்டமின், தாதுக்கள் அதிகமாகவும் உள்ளன. நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் தேங்கியுள்ள நச்சுத்தன்மைகளை வெளியேற்றும்.\nநார்ச்சத்தானது ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைத்து, கொழுப்பை சத்தாக மாற்றுகிறது. 100 கிராம் பீன்ஸில் நார்ச்சத்து, 9 சதவீதம் உள்ளது. இந்த நார்ச்சத்தானது, குடலின் உட்புறச் சுவர்களைப் பாதுகாத்து நச்சுத் தன்மைகளை வெளியேற்றும் தன்மை கொண்டது.\nநீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது: புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை உண்டு. பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள “ப்ளேவோனாய்டுகள்’ புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை தடுத்து, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை குறைக்கும். சிறுநீரக கல் பிரச்னைக்கு சிறந்த மருந்து பீன்ஸ். இந்த நோயால் அதிகம் அவதிப்படும் நோயாளிகளுக்கு, பீன்ஸ் சிறந்த மருந்தாகும். ரத்தம் உறையாமல் பாதுகாக்கும். நீரிழிவு நோயாளிகள் பீன்ஸை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நோயின் தாக்கம் குறையும். எலும்பு அடர்த்தியை அதிகப்படுத்தும்.\nவைட்டமின் “பி6′, தயாமின், வைட்டமின் “சி’ அதிகம் இருப்பதால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. இரும்புச்சத்தைக் கிரகித்து, செரிமான சக்தியை அதிகரிக்கும். வாய்வு தொல்லையை நீக்கும். இரைப்பை பிரச்னைகள் சரியாகும்.\nபீன்ஸில் உள்ள வேதிப்பொருள், சருமத்தையும், கண்களையும், புற ஊதாக்கதிர்களின் தாக்குதலில் இருந்து தடுக்கிறது. இதிலுள்ள வைட்டமின் “பி12′ சத்து, கருவுற்ற பெண்களுக்கு, கருவில் குழந்தை நன்கு வளரவும், நரம்பு பாதிப்புகள் ஏற்படாதவாறும் தடுக்கிறது.\nசீராகும் இருதய துடிப்பு: மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. மக்னீசியம் உடலின் வளர்சிதை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பொட்டாசியம், ரத்த அழுத்தத்தைக் குறைத்து இருதயத் துடிப்பை சீராக்குகிறது. மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பீன்ஸை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளலாம். அதற்கு இது சிறந்த மருத்துவம். பீன்ஸை, நீரில் கொதிக்க வைத்து, ஆறிய நீரில், முகம் கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.\nசருமத்தைப் பாதுகாத்து வியர்வையை தூண்டும். தொண்டைப்புண், வறட்டு இருமல், நாவறட்சி, கை, கால் நடுக்கத்தைப் போக்கும். பல் வலியைப்போக்கி, உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். வாத, பித்த, கபம் என்னும் மூன்றையும் சீராக வைத்திருக்க, பீன்ஸ் சிறந்த மருந்தாகவும், உணவாகவும் பயன்படுகிறது. நீண்ட நாள் ஆறாத புண்களின் மீது, பீன்ஸ் வேகவைத்த நீரை ஆறவைத்து புண்களைக் கழுவி வந்தால், விரைவில் ஆறும்.\nபீன்ஸ், ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைத்து, ரத்தத் தை சுத்தமாக்குகிறது. ரத்தக் குழாய் அடைப்புகளை போக்குகிறது. உயர் ரத்த அழுத்தத்தை சீர் செய்கிறது. இருதய அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஅய்யா பீன்ஸ் என்றால் பச்சை பீன்ஸா அல்லது விதிகளா தயவுசெய்து போட்டோ போடவும் . நன்றி\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதையல் மிஷின்- பராமரிக்க உங்களுக்கு தெரியுமா\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nமூங்கில் போலாகும் முதுகுத் தண்டு\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்…\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஎவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா… அதுக்கு ஏன்னு தெரியுமா\nவந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்\nடாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி\nநம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்\nமுதலிரவு மறக்க முடியாத இரவா இருக்கணும்னா அதுக்கு இந்த 5 ம் இருக்கணும்..\n – சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nபாதத்திற்கு பாதுகாப்பு தரும் செருப்பு\nரைடர் பாலிசிகள்… குறைந்த கட்டணம்… கூடுதல் பலன்\nகிரெடிட் கார்டில் பணம் எடுக்கலாமா\nலட்சாதிபதி TO கோடீஸ்வரர்… உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா\nநம் எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்\nஜெ. டாக்டர் மாற்றம் ஏன்\nபூசணி விதையை வறுத்து சாப்பிட்டா வெளிய சொல்லமுடியாத அந்த’ பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமாம்…\nPCOS இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/xiaomi-no-1-mi-fan-sale-goes-live-across-mi-home-stores-up-to-rs-3000-off-on-smartphones-016225.html", "date_download": "2018-06-20T11:02:05Z", "digest": "sha1:6MWVDOJDOUTXZOTKTROOSHUPGVCALJP3", "length": 14483, "nlines": 136, "source_domain": "tamil.gizbot.com", "title": "Xiaomi No 1 Mi Fan sale goes live across all Mi Home stores: Up to Rs. 3,000 off on smartphones - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nஎம்ஐ ஸ்டோர்களில் நம்பர் 1 எம்ஐ ரசிகர்கள் விற்பனை துவக்கம்: ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.3 ஆயிரம் வரை தள்ளுபடி\nஎம்ஐ ஸ்டோர்களில் நம்பர் 1 எம்ஐ ரசிகர்கள் விற்பனை துவக்கம்: ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.3 ஆயிரம் வரை தள்ளுபடி\nகம்ப்யூட்டரில் இருந்து டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்புவது எப்படி\nஜூன் 25: 5.84-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் சியோமி ரெட்மீ 6 ப்ரோ.\n6ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 636 SoC உடன் சியோமி மி மேக்ஸ் 3.\nரூ.9,999/- முதல் இன்று 12 மணிக்கு அசத்தலான ரெட்மீ ரெட்மீ வ்யை2 விற்பனை.\nதனது ஆன்லைன் ஸ்டோரில் நம்பர் 1 ரசிகர்கள் விற்பனையை வழங்கிய சியோமி, இப்போது அதை நேரடியாக வழங்கும் வகையில், நாடெங்கும் உள்ள தனது எம்ஐ ஸ்டோர்களில் \"நம்பர் 1 எம்ஐ ரசிகர்கள் விற்பனையை துவங்கியுள்ளது.\nஇது குறித்து அந்நிறுவனத்தின் இணையதளத்தில் கூறியுள்ளதாவது, \"இது தான் ஆண்டின் சரியான நேரம். மிக குறைந்த விலை, மெகா தள்ளுபடிகள் மற்றும் அதிக சேமிப்புகள் என்று நம்பர் 1 எம்ஐ ரசிகர்கள் விற்பனையை, எம்ஐ ஹோம் கொண்டாடுகிறது. எம்ஐ ஹோமின் மிகப்பெரிய ஷாப்பிங் நிகழ்ச்சியான நம்பர் 1 எம்ஐ ரசிகர்கள் விற்பனையானது, டிசம்பர் 23 இலிருந்து ஜனவரி முதல் தேதி வரை எல்லா எம்ஐ விற்பனையகங்களிலும் நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்போதைக்கு சியோமி நிறுவனத்திற்கு 6 இந்திய நகரங்களில் 15 எம்ஐ ஹோம்கள் உள்ளன. இதன்மூலம் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.3 ஆயிரம் வரையும், மற்ற உதிரிப் பாகங்களுக்கு ரூ.500 வரையும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.\nசியோமியின் தள்ளுபடி, எம்ஐ மிக்ஸ் 2, எம்ஐ ஏ1, எம்ஐ மேக்ஸ் 2, ரெட்மீ நோட் 4 மற்றும் ரெட்மீ 4 போன்ற மொபைல்போன்களுக்கு அளிக்கப்படுகிறது. இதில் சியோமி எம்ஐ மிக்ஸ் 2க்கு அதிகபட்ச தள்ளுபடி (ரூ.3 ஆயிரம் குறைவு) அளிக்கப்பட்டு, ரூ.32,999க்கு கிடைக்கிறது. எம்ஐ ஏ1 ஸ்மார்ட்போன் ரூ.14,999 இலிருந்து குறைக்கப்பட்டு, ரூ.12,999க்கு விற்கப்படுகிறது. எம்ஐ மேக்ஸ் 2-ன் 32ஜிபி ரேம் வகை ரூ.12,999க்கும், அதன் 64ஜிபி கொள்ளவு கொண்ட பதிப்பு ரூ.14,999க்கும் கிடைக்கிறது.\nஓப்போ எப்3 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n4ஜிபி ராம் மற்றும் 64ஜிபி ரேம் கொண்ட ரெட்மீ நோட் 4க்கான விலை ரூ.11,999க்கு பதிலாக ரூ.10,999க்கு கிடைக்கிறது. மேலும் 3ஜிபி ராம் மற்றும் 32ஜிபி கொள்ளளவு கொண்ட ரெட்மீ 4, ரூ.500 தள்ளுபடியில், ரூ.8,499க்கு அளிக்கப்படுகிறது. ரெட்மீ 4 (4ஜிபி ராம் மற்றும் 64ஜிபி ரேம்) விலை ரூ.10,999-ல் இருந்து குறைக்கப்பட்டு, ரூ.9,999க்கு அளிக்கப்படுகிறது.\nசியோமி நிறுவனம் வெளியிடும் உதிரிப் பாகங்களைப் பொறுத்த வரை, எம்ஐ இன்-இயர் ப்ரோ ஹெச்டி, எம்ஐ வைஃபை ரிப்பீட்டர் 2, ரெட்மீ நோட் 4 சாஃப்ட் கேஸ், ரெட்மீ நோட் 4 ஸ்கீரின் ப்ரோட்டேக்டர், ப்ளூடூத் ஸ்பீக்கர் மினி மற்றும் பல தயாரிப்புகளுக்கு தள்ளுபடி அளிக்கப்படுகிறது.\nசியோமி ரவுட்டர் 3சிக்கு ரூ.200 தள்ளுபடி அளிக்கப்பட்டு, ரூ.999 விலையில் அளிக்கப்படுகிறது. எம்ஐ காற்று தூய்மையாக்கி ஃபில்டர் மீது ரூ.500 தள்ளுபடி அளிக்கப்பட்டு, ரூ.1,999 விலையில் கிடைக்கிறது. சியோமி எம்ஐ இன்-இயர் ஹெட்ஃபோன்ஸ் பேஸிக் மீது ரூ.499 விலையிலும், எம்ஐ கேப்சூல் இயர்ஃபோன் ரூ.899க்கும் அளிக்கப்படுகிறது. எம்ஐ ஹெட்ஃபோன்ஸ் கம்ஃபோர்ட் ரூ.2,699க்கு கிடைக்கிறது.\nஇதை தவிர, இந்த விற்பனையின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தயாரிப்புகளை வெல்லும் வாய்ப்பை அந்நிறுவனம் அளிக்கிறது. இதற்காக நம்பர் 1 எம்ஐ ரசிகர்கள் விஷ் பட்டியல் போட்டியை, சியோமி நடத்துகிறது.\nஇதன்படி, மேற்கூறிய தள்ளுபடி விற்பனையின் ஒரு பாகமாக, சியோமி அளித்துள்ள பட்டியலில் இருந்து ஒரு தயாரிப்பை பயனர்கள் தேர்ந்தெடுத்து, அதை ஒரு கூப்பனாக சமர்ப்பிக்க வேண்டும். விதிமுறைகளின்படி, ஒரே ஒரு தயாரிப்பை மட்டுமே தேர்ந்தெடுக்கலாம். ஒன்றிற்கும் மேற்பட்ட தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூப்பன்கள் இருந்தால் ரத்து செய்யப்படும்.\nஇதிலிருந்து, வரும் ஜனவரி 5 ஆம் தேதி நடைபெறும் குலுக்கலில், ஒவ்வொரு எம்ஐ ஹோமில் இருந்தும் 5 அதிஷ்டசாலிகளை சியோமி நிறுவனம் தேர்ந்தெடுக்க உள்ளது. இதில் வெற்றிப் பெற்றவர்கள் அளித்த விஷ் பட்டியல் கூப்பனில் இருக்கும் மொபைல் நம்பருக்கு அழைத்து தகவல் தெரிவிக்கப்படும்.\nவெற்றிப் பெற்ற நபர், தகுந்த அரசு அங்கீகாரத்துடன் கூடிய அடையாள அட்டையை சமர்ப்பித்து, தங்களின் விஷ் பட்டியல் பரிசை பெற்று கொள்ளலாம். இந்தப் பரிசை, வரும் ஜனவரி 20 ஆம் தேதிக்கு முன் பெற்று கொள்ள வேண்டும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஸ்மார்ட்போனால் உங்கள் குழந்தைகளிடம் செலவு செய்யும் நேரம் குறைகின்றதா\nகூடுதல் டேட்டா அறிவிப்பு; அடித்து நொறுக்கிய பிஎஸ்என்எல்; ஆடிப்போன ஜியோ.\nமூடிய கண்ணை திறக்கும் அம்சத்தை அறிமுகம் செய்தது பேஸ்புக்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://agritech.tnau.ac.in/ta/daily_events/newspaper_ta.html", "date_download": "2018-06-20T11:16:02Z", "digest": "sha1:7SZKFU67T76LMOR5XPVKQGUYYTOFNU2H", "length": 1284, "nlines": 5, "source_domain": "agritech.tnau.ac.in", "title": "TNAU Agritech Portal :: Newspaper Information :: Tamil", "raw_content": "முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு\nதினசரி நிகழ்ச்சிகள் :: நாளிதழ் செய்திகள்\nஆங்கில செய்திதாள்கள் தமிழ் செய்திதாள்கள் முக்கிய செய்தி ஊடகங்கள் த.வே.ப.க செய்தித்தாள் தொகுப்பு\nமுதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு\n© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://andhimazhai.com/news/view/srisena-on-un-resolu.html", "date_download": "2018-06-20T11:31:18Z", "digest": "sha1:7PZKG7R47WLME2Q4GRCXVD45KUQDG6CI", "length": 6958, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஐ.நா. தீர்மானத்தை நிராகரிக்க முடியாது : சிறிசேன", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத் சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத் ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன: நீதிபதி கிருபாகரன் வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும்: தமிழிசை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு: மாணவி வளர்மதி கைது நிர்மலா தேவி விவகாரம்: கருப்பசாமியின் ஜாமீன் மனு வாபஸ் தினகரனுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன் காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை: குலாம் நபி ஆஸாத் காஷ்மீரில் ஆட்சியைவிட தேசிய பாதுகாப்பு முக்கியம்: கூட்டணி விலகல் குறித்து பாஜக விளக்கம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 70\nநினைவுச்சுவடு – அந்திமழை இளங்கோவன்\nமலேசிய அரசியல் – மாலினி\nஐ.நா. தீர்மானத்தை நிராகரிக்க முடியாது : சிறிசேன\nஐநா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நிராகரிக்க முடியாது என இலங்கை அதிபர் மைத்ரி…\nஐ.நா. தீர்மானத்தை நிராகரிக்க முடியாது : சிறிசேன\nஐநா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நிராகரிக்க முடியாது என இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், ஐ.நா. தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்ட விஷயங்களை இலங்கையின் அரசியலமைப்புக்கு ஏற்ப எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்று 2 வாரங்களுக்குள் கருத்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.\nஇலங்கையில் இருபிரினருக்கிடையே கடும் மோதல்: சமூக வலைத்தளங்களுக்கு தடை\nஇலங்கை மாணவி வித்யா கொலை வழக்கு: 7 பேருக்கு மரண தண்டனை\nயாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர்கள் சுட்டுக்கொலை\nபோர்க்குற்ற விசாரணை: வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது\nஇலங்கை நிலச்சரிவு: 35 பேர் உயிரிழப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hellotamilcinema.com/2012/12/2012-12-27-06-40-31/", "date_download": "2018-06-20T11:28:49Z", "digest": "sha1:EZAN33IBNEPYE3L3Q3FLX4C3RODTAR42", "length": 8231, "nlines": 69, "source_domain": "hellotamilcinema.com", "title": "இயக்குனரின் விமான டிக்கட்டுக்காக ‘பிச்சையெடுத்த’ நிகழ்ச்சியாளர்கள் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / இயக்குனரின் விமான டிக்கட்டுக்காக ‘பிச்சையெடுத்த’ நிகழ்ச்சியாளர்கள்\nஇயக்குனரின் விமான டிக்கட்டுக்காக ‘பிச்சையெடுத்த’ நிகழ்ச்சியாளர்கள்\n’தென்மேற்குப் பருவக்காற்று’ என்ற ஒரு சுமாரான படம் கொடுத்துவிட்டு, வடகிழக்கு, தென்கிழக்கு,தென்மேற்கு வடைகிழக்கு உட்பட அத்தனை திசைகளிலும் ரவுசு விட்டுக்கொண்டு அலைந்த மீனு ராமசாமிக்கு, ‘நீர்ப்பறவை’யின் தோல்வி மிகுந்த மன உளைச்சலைக் கொடுத்து விட்டதாம். இன்னொரு பக்கம் பத்திரிகை விமர்சனங்களும் மீனை தங்கள் இஷ்டத்துக்கு கூறு போட்டுக்கொண்டிருக்க, படத்தின் நாயகன் மாதிரியே 24 மணிநேர நீர்ப்பறவை ஆகிவிட்டாராம்.\nதிரையுலக நிகழ்ச்சிகளில் பலவற்றிற்கும் நீரிலேயே ஆஜராக ஆரம்பித்திருக்கும் ராமசாமியை குறுகிய காலத்திற்குள்ளாகவே பலரும் அடுத்த ’தங்கர்பச்சான்’ என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர். காரணம், ‘நீர்ப்பறவை’ சரியாக ஓடவில்லையென்றதும், தங்கர் பாணியிலேயே , ‘இனிமே தமிழ்லயோ, தமிழனுக்கோ படம் எடுக்க மாட்டேன்’ என்று ராமசாமி பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்திருப்பது. இது ஒருபுறமிருக்க ஒன்றிரண்டு ஆர்வக்கோளாறுகள், ‘சரி மீனவன் பிரச்சினையை ஊறுகாய் மாதிரி தொட்டுக்கவாவது செஞ்சாரே என்று ’பார்’ஆட்டு விழா நடத்த வெளியூர்களுக்கு அழைத்தால் விமான டிக்கட் இல்லாமல் வர இயலாது’ என்று வீம்பு பிடிக்கிறாராம். கடந்த வாரம் திருப்பூரில் ‘களம் ‘திரைப்பட அமைப்பினர் மீனு ராமசாமியை வைத்து ஒரு நேர்காணலுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ராமசாமியாரின் கட்டளைக்கிணங்க, பிச்சையெடுக்காத குறையாக வசூலில் இறங்கி அவருக்கு விமான டிக்கெட் போட்டு நிகழ்ச்சியாளர்கள் காத்திருக்க, ஓவராகப் போட்டுவிட்டு விமானத்தை தவறவிட்டுவிட்டாராம் சீனு. வேறுவழியின்றி ஒன்றிரண்டு குறும்படங்களைப்போட்டு பார்வையாளர்களின் கோபப்பார்வையிலிருந்து தப்புவதற்குள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு தாவு தீர்ந்துவிட்டதாம். திருப்பூர்லயும் கடைகள் இருக்கு ஷைடிசுக்கு மீன்களும் கிடைக்கும்ங்கிறதை டைரக்டக்கருக்கு நிகழ்ச்சியாளர்கள் எடுத்துச்சொல்லாம வுட்டுட்டாங்களோ\n பூனம் பஜ்வாக்கு இன்னும் கல்யாணம் ஆகலையாம்.\nமீண்டும் படம் தயாரிக்கிறார் ‘ஒரு மெல்லிய கோடு’ ஷாம்\nவிக்ரம், இயக்குனர் விஜய் முகங்களில் தாண்டவமாடும் ஒருவித பீதி\n’’சிவாஜி என் படம் என்பதை மறந்து மூன்று முறை ஒன்ஸ்மோர் கேட்டேன்’’ 3டி மொட்ட பாஸ் ரஜினி\nஆக்‌ஷன் ஹீரோனு சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன் : விஷால்\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://makkalvivasayam.blogspot.com/2011/08/17082011.html", "date_download": "2018-06-20T10:55:20Z", "digest": "sha1:NCGNKJISJXX3MWUGXW5N2AB2BYEHOYH2", "length": 2888, "nlines": 28, "source_domain": "makkalvivasayam.blogspot.com", "title": "மண் பயனுற வேண்டும்: மலரும் பூமி 17.08.2011", "raw_content": "\nமக்கள் தொலைக்காட்சியின் மண் பயனுற வேண்டும் என்ற பயணத்தின் ஒரு துளியாய் விவசாய நிகழ்ச்சிகளிலிருந்து பெறப்படும் தகவல்கள் இடபெறும் வலைப்பூ. மண் பயனுற மக்கள் வளர வேண்டும்.\nபுதன், 17 ஆகஸ்ட், 2011\nஇன்றைய மலரும் பூமியில், கிருட்டிணகிரி மாவட்டம் சின்னபேளகொண்டபள்ளியைச் சேர்ந்த திரு.வெங்கடசாமி அவர்கள், பசுமைக்குடிலில் குடைமிளகாய் உற்பத்தி குறித்து விளக்கினார்கள்.\nதொடர்ந்து, வேலூர் மாவட்டம் பூங்குளம் தொடக்க வேளான்மை கூட்டுறவு வங்கியின் செயலபாடுகள் குறித்து விளக்கினார் அதன் செயலாளர் திரு. முத்தப்பன், 98949 29467.\nதமிழ்நாடன் தமிழீழம் என் தாகம் ஆல் வெளியிடப்பட்டது இங்கு பிற்பகல் 4:33\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nபெயர்: தமிழ்நாடன் தமிழீழம் என் தாகம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி\nஉழவர் சந்தை : 04-09-2009:\nமலரும் பூமி: 01-09-2009 முதல் 04-09-2009 வரை:\n21.08.2009 : உழவர் சந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sltnews.com/archives/8409", "date_download": "2018-06-20T11:15:47Z", "digest": "sha1:YNAORIX3TPKBYSM4P44GZHP4CXDRSFYY", "length": 9353, "nlines": 89, "source_domain": "sltnews.com", "title": "இலங்கையை அதிர வைத்த காணொளி! குற்றவாளிகளிற்கு நடந்த கதி…. | SLT News", "raw_content": "\n[ June 20, 2018 ] கிளிநொச்சியில் புதையல் தேடியவருக்கு 58 லட்சம் மதிப்பிலான உபகரணமும் சிக்கியது..\tபுதிய செய்திகள்\n[ June 20, 2018 ] இனியும் என்னால் உயிருடன் இருக்க முடியாது இலங்கையில் கதறி அழும் சாந்தனின் தாயார்\tபுதிய செய்திகள்\n[ June 20, 2018 ] விக்னேஸ்வரனை மிரட்டிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர்\tபுதிய செய்திகள்\n[ June 20, 2018 ] சுமந்திரன் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதி..\tபுதிய செய்திகள்\n[ June 19, 2018 ] இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தை தடைசெய்யுமாறு அசூக் றிம்ஜான் கோரிக்கை\nHomeஅதிர்ச்சி ரிப்போர்ட்இலங்கையை அதிர வைத்த காணொளி\nஇலங்கையை அதிர வைத்த காணொளி\nJanuary 13, 2018 slt news அதிர்ச்சி ரிப்போர்ட், சிறப்பு கோப்புக்கள், புதிய செய்திகள் 0\nமாணவர்கள் இருவரை வைத்து ஆபாச காணொளியைப் பதிவுசெய்து இணையதளங்களுக்கு விற்று வந்த சந்தேகத்தில் காலி, களுவெல்லை பகுதியைச் சேர்ந்த இருவரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் நேற்று (12) உத்தரவிட்டுள்ளது.\nபிரத்தியேக வகுப்பு சார்பில் விகாரையொன்றில் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான நிதிவசூலிப்பில் வகுப்பு மாணவர்கள் கலந்துகொண்டனர்.\nஅப்போது, பெருமளவு நிதியுதவி செய்வதாகக் கூறி குறித்த மாணவர்கள் இருவரையும் சந்தேக நபர்கள் ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.\nஅங்கு வைத்து, மாணவர்கள் இருவரையும் வைத்து ஆபாசக்காணொளியை சந்தேக நபர்கள் தயாரித்துள்ளனர்.\nசில நாட்களின் பின், இந்தக் காணொளியை இணையதளத்தில் தற்செயலாகப் பார்த்து அதிர்ந்த அயலவர் ஒருவர், குறித்த மாணவர்களின் பெற்றோரிடம் அது பற்றித் தெரிவித்துள்ளார்.\nஅவர்கள் செய்த முறைப்பாட்டின் பேரில், சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.\nஅறிவிலித்தனமாக நடந்துகொள்ளும் வட மாகாணக் கல்வித் திணைக்களம்\nசிறிலங்காவை சீனாவின் பக்கம் செல்ல அனுமதிக்கக் கூடாது – இந்திய இராணுவத் தளபதி\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nகிளிநொச்சியில் புதையல் தேடியவருக்கு 58 லட்சம் மதிப்பிலான உபகரணமும் சிக்கியது..\nஇனியும் என்னால் உயிருடன் இருக்க முடியாது இலங்கையில் கதறி அழும் சாந்தனின் தாயார்\nவிக்னேஸ்வரனை மிரட்டிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர்\nசுமந்திரன் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதி..\nஇலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தை தடைசெய்யுமாறு அசூக் றிம்ஜான் கோரிக்கை\n கொல்லபட்ட இறுதி ஊர்வலம் இன்று\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nBigboss 2ல் யாசிக்காவின் குறும்பு விடியோ\nவவுனியாவை சோகத்துள்ளாக்கிய இரு சகோதரிகளின் மரணம்\nயாழில் உயிரிழந்த இளைஞரிற்கு இத்தனை கொடுமையா\nயாழில் சண்டையை கண்டதும் நழுவிச்சென்ற பொலிஸார்\nநாயில் பால் குடிக்கும் பூனைஅதிசயம் ஆனால் உண்மை\nவவுனியா பாடசாலை ஒன்றில் இப்படியும் நடக்கிறது\nகோயில் திருவிழாவை முன்னிட்டு மட்டக்களப்பில் முஸ்லிம் ஹோட்டல் செய்த செயல்\nபுதைத்த கர்ப்பிணி தாயின் வயிற்றில் இருந்து ஒருமாதத்தின் பின் பிறந்த குழந்தை live video\n நடு ராத்திரியில், காரை துரத்திய பேய் அலறல் கும்மிருட்டு… துணிச்சல் காரர்களுக்கு மட்டும்\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnppgta.com/2017/09/blog-post_95.html", "date_download": "2018-06-20T11:39:39Z", "digest": "sha1:PLFN4N7VLJEPMLODJDIGD4UNFWJCVGVC", "length": 29749, "nlines": 474, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா வழங்கும் தீபாவளி சலுகைகள் - என்னென்ன.?", "raw_content": "\nஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா வழங்கும் தீபாவளி சலுகைகள் - என்னென்ன.\nஆங்காங்கே சலுகைகள், தள்ளுபடிகள் மற்றும் விலைகுறைப்புகள் என தீபாவளி பண்டிகை களைகட்டத் தொடங்கிவிட்டது என்றே கூற வேண்டும். இந்நிலைப்பாட்டில் இந்திய தொலைதொர்டர்பு துறையின் முன்னணி நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கான தீபாவளி சலுகைகளையே அறிவித்துள்ளது.\nஅப்படியாக பார்தி ஏர்டெல், ஜியோ, வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கான பிரத்யேக தரவுத் தொகுப்புகள் மற்றும் இலவசங்கள் உட்பட பல புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த தசரா மற்றும் தீபாவளி பருவத்தில், சந்தையின் முக்கிய போட்டியாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை அனைத்து பிரிவுகளிலும் தங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து கொள்ள அறிமுகம் செய்துள்ள திட்டங்கள் என்னென்ன.\nஏர்டெல் நிறுவனத்தின் புதிய திட்டமொன்றின் கீழ் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுகள் ஆறு மாத காலம் செல்லுப்படியாகும் 60ஜிபி அளவிலான இலவச தரவை அனுபவிக்கலாம். முதலில் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஏர்டெல் டிவி பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்து அதை உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவ வேண்டும்.\nஅதை நிகழ்த்துவத்தின் மூலம் அடுத்த 24 மணி நேரத்திற்குள் இலவச தரவு உங்கள் அக்கவுண்டில் இணைக்கப்படும்; மாதம் 10ஜிபி என்ற அளவில் ஆறு மாதங்களுக்கு மொத்தம் 60ஜிபி டேட்டாவை ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பெறுவார்கள். ஸ்மார்ட்போனில் மைஏர்டெல் பயன்பாடு இல்லாதவர்கள் கூகுள் பிளே சென்று பயன்பாட்டைப் பதிவிறக்கவும்;\nபின்னர் பயன்பாட்டில் காட்சிப்படும் இலவச தரவிற்கான பேனர் விளம்பரத்தை திறக்கவும். பின்னர் 60ஜிபி இலவச தரவைப் பெறுவதற்கான கூறப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும். ஏர்டெல் டிவி பயன்பாட்டை தங்கள் ஸ்மார்ட்போனில் வெற்றிகரமாக பதிவிறக்கி நிறுவியவர்கள் 24 மணி நேரத்திற்குள் இலவச தரவைப் பெறுவார்கள். இதே போன்று 30 ஜிபி இலவச டேட்டா திட்டமொன்றும் ஏர்டெல் மூலம் வழங்கப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்ட அதே வழிமுறைகளை பின்பற்றி போஸ்ட்பெயிட் பயனர்கள் மாதம் 10ஜிபி என்ற அளவில் 3 மாதங்களுக்கு மொத்தம் 30ஜிபி அளவிலான டேட்டாவை பெறலாம்.\nமறுபக்கம் வோடபோன் நிறுவனம், குஜராத்தில் நவராத்திரி காலத்தில் நிறுவனத்தின் ஒன்பது டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்த, வாடிக்கையாளர்களுக்கு இலவச திரைப்பட டிக்கெட்டுகள், உணவு சீட்டுகளை வழங்கி வருகிறது. நிறுவனத்தின் பயன்பாட்டை மொபைல் வேலட் மூலம் பதிவிறக்கம் செய்தாலோ அல்லது இன்போடைன்மென்ட் தளங்களை அணுகி ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தினாலோ அல்லது நவராத்திரி காலத்தில் வோடபோன் சூப்பர்நெட் 4ஜி சேவைக்கு மாறினாலோ இந்த வாய்ப்பை பெறமுடியும்.\nஐடியா நிறுவனம் அதன் இன்போடைன்மென்ட் ஆப்ஸ்கள் வழியாக சலுகைகளை வழங்க, அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் ஜியோவைஃபை ரவுட்டருக்கு (செப்டம்பர் 20 - 30 வரை) 50% அளவிலான தள்ளுபடியை வழங்கி வருகிறது.\nமற்றொரு ஏர்டெல் சலுகையில் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் தினமும் 4ஜிபி டேட்டா வழங்கும் புதிய திட்டமொன்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.999/- மதிப்புள்ள இந்த திட்டத்தை அணுகப்பெறும் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்பு நன்மைகளுடம் சேர்த்து நாள் ஒன்றிற்கு 4ஜிபி அளவிலான 3ஜி/4 ஜி தரவு கிடைக்கும்.\nஏர்டெல் நிறுவனத்தின் இந்த புதிய திட்டம் சார்ந்த விவரத்தை டெலிகாம் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு மாதம் மொத்தம் 112 ஜிபி தரவு தரும் இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தை அறிமுகம் செய்ததின் மூலம் ஏர்டெல் நிறுவனம், 90 நாட்களுக்கு 90ஜிபி அளவிலான 4ஜி டேட்டா வழங்கும் ஜியோவின் ரூ.999/- எளிமையாக எதிர்கொள்கிறது என்பது வெளிப்படை. மறுகையில் உள்ள ஏர்டெல் நிறுவனத்தின் மற்ற திட்டங்களான, ரூ.349, ரூ.399, ரூ.499 மற்றும் ரூ.799/- ஆகியவைகளும் நாள் ஒன்றிற்கு 1 ஜிபி வரையிலான 3 ஜிபி தரவுவாய் வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மாதத்திற்கு 6ஜிபி தரவுடன் வரம்பற்ற உள்ளூர் பிளஸ் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை வழங்கும் மற்றொரு திட்டமும் உள்ளது. அந்த திட்டம் ரூ.899/- என்ற விலைக்கு வழங்கப்படுகிறது. மேலும், 4ஜி கைபேசிகளுக்கும், 4ஜி சிம் பயனர்களுக்கு, 27 நாட்கள் செல்லுபடியாகும் நாள் ஒன்றிற்கு 3.5 ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவைவும் நிறுவனம் வழங்கி வருகிறது.\nபண்டிகை முன்பணம் கோரும் விண்ணப்பம்-ரூபாய் 5000/-\nCPS : அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்...\nFLASH NEWS: அரசுப்பணியாளர்கள் அனைவரும் அலுவலக நேரத...\nஒரு லட்சம் காலியிடங்களை நிரப்ப ரயில்வே அமைச்சகம் ம...\n5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'ரோட்டா வைரஸ்' சொட...\nபண்டிகை முன்பணம் கோரும் விண்ணப்பம்-ரூபாய் 5000/-\nஉபரி ஆசிரியர்கள் இடமாற்றம் : 22ம் தேதி ஆலோசனை\nநீட் தொடர்பாக தமிழக அரசிடம் சரமாரி கேள்விகள் எழுப்...\nமாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் தரக்கூடிய வக...\nஅடையாள அட்டை: ஊழியர்களுக்கு கண்டிப்பு\nஅரசு பள்ளிகளுக்கு 'நீட்' பயிற்சி புத்தகம்\n1.5 லட்சம், 'லேப் - டாப்' : மாணவர்களுக்கு தயார்\nரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை தீபாவளி போன...\n23.09.2017-சனிக்கிழமை பள்ளி வேலை நாள்\nமாலை நேர வகுப்புகள் பள்ளிகளில் நடத்தலாமா \nஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை: இன்று வழங்குகிறார் ...\nபுதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகிறது கணினி\nவங்கிகளுக்கு 4 நாள் 'லீவு'\nஇனி எந்த ரேஷன் கடையிலும் அரிசி, சர்க்கரை வாங்கலாம்...\nCPS-அரசிற்கு நிதிச்சுமையையும் அரசு ஊழியர்களுக்கு வ...\nபுதிய பென்ஷன் திட்டத்தில் இதுவரை விதிகள் உருவாக்கவ...\nபழைய பென்சன் திட்டம் குறித்து சில மாதங்களில் முடிவ...\nஐகோர்ட் கிளையில் தலைமை செயலர் ஆஜர்\nவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டஅரசு பள்ளி ஆசிரியர்களுக்...\nஆசிரியர்கள் கோரிக்கைகளை பரிசீலித்து செப்.30ல் அறிக...\nBREAKING NEWS :- ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட...\nFLASH NEWS ; ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு சம...\nஉலக விண்வெளி வாரம்: மாணவருக்கு கட்டுரைப்போட்டி\n'கனவு ஆசிரியர்' விருது: முதல்வர் அறிவிப்பு\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை\nஅரசு ஊழியர்களுக்கு \"சம்பள கமிஷன்\" உயர்நீதிமன்றம் க...\nஊதிய உயர்வை அமல்படுத்தும் தேதியை அக்.13-க்குள் அறி...\nபங்களிப்பு ஓய்வூதியம்: தமிழக அரசு விளக்கம்\n9 முதல் 11-ஆம் வகுப்பு வரை கணினி மயமாக்க நடவடிக்கை...\nதிட்டமிட்டப்படி இன்று(செப்-23) உடற்கல்வி ஆசிரியர் ...\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் : தலைமையாசிரியர்க...\nபொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்க அரசு அனுமதி\nவாக்குச்சாவடி சிறப்பு முகாம் அக்டோபர் 8 மற்றும் அக...\nபுதிதாக நியமிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு 3 ந...\nNIOS EXAM : அரசு பள்ளி ஆசிரியர்கள் +2 மதிப்பெண் ஆய...\nDIGITAL SR : பதிவுகள் விடுபட்டுள்ளதால் ஆசிரியர் பண...\n'EMIS' இணையதளம் முடங்கியது - பள்ளிக்கல்வி துறை பரி...\nஅரசு துறை தேர்வுகளுக்கு அக்., 31 வரை அவகாசம்\nஇலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை\nஅங்கீகாரம் பெறுவதில் அலட்சியம் விதிமீறும் மழலையர் ...\n'எமிஸ்' இணையதளம் முடங்கியது பள்ளிக்கல்வி துறை பரித...\nஅரசாணை எண் 99 ப.நி.சீ.துறை நாள்:21.09.2015- அரசு அ...\nமாணவர்களுக்கு விரைவில் விபத்து காப்பீடு திட்டம்\nதிறன்மிகு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காமராஜர் விரு...\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச...\nமாணவர்களின் அசல் கல்வி சான்றிதழ் தொலைந்து விட்டால்...\nJACTO GEO - வேலைநிறுத்த காலத்திற்கு சம்பளம் பிடிக்...\nசேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச தொகை ரூ.3000 ஆக கு...\nபள்ளி திறக்கும் நாளில் மாணவர் கையில் புத்தகம் : இய...\nவங்கிகளுக்கு, 4 நாட்கள் தொடர் விடுமுறை\nPGT - 1660 கூடுதல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியி...\nCPS - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்...\n1-க்கு விற்பனை: சியோமியின் அசத்தல் தீபாவளி..\nபுதிய ஓய்வூதிய திட்டம் குறித்து திரு.பிரெடெரிக் எங...\nFLASH NEWS-7-வது ஊதியக் குழுவின் பரிந்துரை தொடர்பா...\nஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா வழங்கும் தீபாவளி சலு...\nஅரசு விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல...\n7வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல்: நவம்பர் மாதத்து...\nஆசிரியர் தகுதி தேர்வு 2013 க்கு வெயிட்டேஜ் மாற்ற க...\nபோராட்ட ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் இல்லை\nபழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி வ...\nஅரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந...\nDSE PROCEEDINGS- அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12 ஆ...\nபங்களிப்பு ஓய்வூதியம் பட்டியல் சேகரிப்பு\nEMPLOYMENT : வேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உ...\nஏழாவது ஊதியக்குழு ஒரு சிறப்பு பார்வை\nஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயரை எந...\nஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போலி சான்றிதழை கண்டு...\nகல்வி உதவித்தொகை: அக்.31 வரை வாய்ப்பு\n30 ஆண்டுக்கு பின் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்.\n'ஜாக்டோ ஜியோ - கிராப்' நவம்பர் வரை அவகாசம் - DINAM...\nதமிழக புதிய கவர்னராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்\n5 மாநில புதிய ஆளுநர்கள் பட்டியல்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://isha.sadhguru.org/in/ta/blog/article/shivanga-arul-perum-vazhi", "date_download": "2018-06-20T11:10:55Z", "digest": "sha1:SQ2QTHCJ7B5CZCAPEJNZLU2EIEX3ZECM", "length": 10271, "nlines": 228, "source_domain": "isha.sadhguru.org", "title": "சிவாங்கா - அருள் பெறும் வழி | Isha Sadhguru", "raw_content": "\nசிவாங்கா - அருள் பெறும் வழி\nசிவாங்கா - அருள் பெறும் வழி\nபக்தி ஒருவரை அறிவுத்திறனின் உச்சத்திற்கே அழைத்துச் செல்கிறது என்கிறார் சத்குரு. காலம் காலமாக நம் பாரம்பரியத்தில் பக்திக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை பல பாடல்கள் பேசுகின்றன. இதோ நம் பக்தியை ஸ்திரப்படுத்திக் கொண்டு அருள் பெற சிவாங்கா...\nபக்தி ஒருவரை அறிவுத்திறனின் உச்சத்திற்கே அழைத்துச் செல்கிறது என்கிறார் சத்குரு. காலம் காலமாக நம் பாரம்பரியத்தில் பக்திக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை பல பாடல்கள் பேசுகின்றன. இதோ நம் பக்தியை ஸ்திரப்படுத்திக் கொண்டு அருள் பெற சிவாங்கா...\nபூமியின் வடக்கு பாகத்தில், சூரியன் பயணிக்கும் 6 மாத காலகட்டத்தை உத்தராயணம் என்று குறிப்பிடுகிறோம். அருளையும் ஞானத்தையும் உள்வாங்கிக் கொள்வதற்கு இது மிகச் சரியான நேரம். அதிலும் குறிப்பாக உத்தராயணத்தின் முதல் பாதி அதாவது மார்ச் மாதம் முடியும் வரை அதிகபட்சமான அருளைப் பெறுவதற்கு மிகச் சிறப்பான நேரம்.\nஇந்த காலகட்டத்தை ஒருவர் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதற்காக, சத்குருவின் வழிகாட்டுதலில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருவேறு சாதனாக்களும் விரதங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nபெண்கள் ஜனவரி 3ல் ஆரம்பித்து தைப்பூசம் வரை (தன்ய பௌர்ணமி) 21 நாட்கள் விரதமிருந்து சாதனா செய்வர். ஆண்கள் ஜனவரி 23ல் துவங்கி மஹாசிவராத்திரி வரை 42 நாட்கள் விரதமிருந்து சாதனா செய்வார்கள்.\n21 நாட்கள் விரதமிருந்து, மாலை அணிந்திருக்கும் பெண் பக்தர்கள் மிக விஷேமான தைப்பூச தினத்தன்று தேவி லிங்கபைரவியை தரிசித்து, தொழுது விரதத்தை பூர்த்தி செய்வார்கள். ஆண்களோ, 42 நாட்கள் விரதமிருந்து மஹாசிவராத்திரி இரவில் வெள்ளியங்கிரி மலையில் யாத்திரை செய்து மறுநாள் காலை தியானலிங்க வளாகத்தில் விரதத்தை நிறைவு செய்வார்கள். இந்த வாய்ப்பு அருள் தேடும் அனைவருக்கும் - ஈஷாவில் வகுப்பு செய்தோர், செய்யாதவர், எல்லோருக்கும் வழங்கப்படுகிறது.\nமலையேறி மகேசனின் அருள் பெறவும், தேவியின் அருள் நம் இல்லத்தில் நிறையவும் இது அற்புதமான ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கிறது. ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இந்த சிறப்பு நாட்களில் விரதமிருந்து இறையருள் பெறுவோம்\n“உடல் எனும் யந்திரம்” & “மனதை கையாளும் தந்திரம...\n“உடல் எனும் யந்திரம்” மற்றும் “மனதை கையாளும் தந்திரம்” ஆகிய இரண்டு புத்தகங்களை ஒரே புத்தகமாக இணைத்து, ஒரு புதுமையான வடிவத்தில் ஈஷா வெளியிட்டுள்ளது. சர…\nவிஜய்ஷிவா இசைமழையில் 4ஆம் நாள் யக்ஷா \nஎப்படி அமைந்தது நான்காம் நாள் யக்ஷா இதோ உங்கள் முன்னே விழாவின் தொகுப்பு\nஈஷா வித்யாவிற்காக... 21 கிமீ...\nசென்னையில் நேற்று நடந்த மாரத்தான் ஓட்டத்தில் ஈஷாவின் துறவிகள் சிலர் கலந்துகொண்டனர். அதைப் பற்றி சில தகவல்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://saravananagathan.wordpress.com/2014/06/09/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2018-06-20T11:08:57Z", "digest": "sha1:BH2FAGWXNG7MKW2QVAWMDIERDUAHA4LC", "length": 11222, "nlines": 197, "source_domain": "saravananagathan.wordpress.com", "title": "கரிபால்டி எனும் போராளி ! – பூ.கொ.சரவணன் பக்கங்கள்", "raw_content": "\nஜூன் 9, 2014 பூ.கொ.சரவணன்\nகரிபால்டியின் வாழ்க்கை ஓயாத மன உறுதி இருந்தால் எந்த சிக்கலில் ருந்தும் மீண்டு சாதிக்க முடியும் என்று காட்டும். இன்றைக்கு இருக்கும் இத்தாலி தேசம் கரிபால்டி பிறந்த பொழுது உருவாகி இருக்கவில்லை. போப் படைகள் ஒரு புறம்,ஆஸ்திரியாவின் ஆதிக்கம் இன்னொரு புறம் என்று இத்தாலி என்கிற தேசம் உருவாகாமல் எண்ணற்ற சக்திகள் தடுத்துக்கொண்டு இருந்தன. கப்பல் மாலுமியாக\nஉருவெடுத்து இருந்த கரிபால்டி மாஜினியின் இளைய இத்தாலி அமைப்பினரோடு இணைந்து ஜெனோவாவில் நடந்த புரட்சி முயற்சியில் பங்கு கொண்ட கரிபால்டிக்கு\nஅந்த தண்டனை விதிக்கப்படுவதற்குள் கரிபால்டி தப்பி அமெரிக்கா போயிருந்தார். அங்கே எளிய விவசாய வேலைகள் செய்தவாறே இத்தாலி தேசத்தை மீட்க வேண்டும் என்கிற கனவை உள்ளுக்குள் செலுத்தி வளர்த்துக்கொண்டு இருந்தார் கரிபால்டி. உருகுவே நாட்டில் மானுவேல் ரோசஸ் என்கிற சர்வாதிகாரியின் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்து எழுந்த மக்களுக்கு உதவினார்.\nபதினான்கு வருடங்கள் தென் அமெரிக்காவில் காத்துக்கொண்டு இருந்த அவருக்கு\nவடக்கு இத்தாலியில் ஆஸ்திரிய அரசுக்கு எதிராக புரட்சிக்கனல் மூண்டிருக்கிறது என்று தெரிந்ததும் மீண்டும் நாட்டை நோக்கி வந்தார்.. கோவர் என்பவர் விக்டர் இம்மானுவேல் எனும் செனிடியா அரசரின் முதலமைச்சர்\nஅவருடன் கரிபால்டி மற்றும் மாஜினி இணைந்து இத்தாலியை மீட்பதை நோக்கி பயணமானார்கள். ஆஸ்திரியா செனிடியா யுத்தத்தில் கரிபால்டி,மாஜினி ஆகியோரின் வீரம் பொருந்திய தலைமை பெரும் வெற்றியை பெற்று தந்தது. நேப்பல்ஸ் பகுதியை தன்னுடைய வீரம் செறிந்த விவேகமான வழிகாட்டுதலின் மூலம் கைப்பற்றினார் கரிபால்டி. இத்தாலிய புரட்சியில் மாஜினி ஆத்மாவாகவும், கரிபால்டி ஆயுதமாகவும், கோவர் அறிவாகவும் இருந்தார்.\nரோம் நோக்கியும் அவர் படைகளை செலுத்தினாலும் கோவர் இப்பொழுது அதற்கு காலம் கனியவில்லை என்று அவரை தடுத்து நிறுத்தினார். போப்புக்கு பிற ஐரோப்பிய நாடுகள் உதவிக்கு வரலாம் என்கிற கொவரின் அச்சமே இப்படியொரு முடிவுக்கு காரணமாக இருந்தது. பின்னர் இத்தாலிய நாடாளுமன்றத்தில் நுழைந்த கரிபால்டி அமைதியாக இத்தாலி ஒரு தேசமாக முழுமை பெறுவதை பார்த்துவிட்டே\nUncategorizedஇத்தாலி, கரிபால்டி, கோவர், போராட்டம், மாஜினி, வரலாறு\nPrevious Article சிவந்த சீக்கிய தேசம்-தடதடக்கும் வரலாறு \nNext Article ‘நான் துணிந்தவள் \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅரசமைப்புச் சட்ட நிர்ணய சபை\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/07-tamil-cinema-adhi-tanshika-vasanthabalan.html", "date_download": "2018-06-20T11:28:31Z", "digest": "sha1:QELB4GWK6SACJJSSGH742DMFD4R2D7CU", "length": 13299, "nlines": 153, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வசந்தபாலன் இயக்கத்தில் ஆதி-தன்ஷிகா நடிக்கும் அரவான் | Tanshika pairs with Adhi in Aravan | ஆதியுடன் இணையும் தன்ஷிகா - Tamil Filmibeat", "raw_content": "\n» வசந்தபாலன் இயக்கத்தில் ஆதி-தன்ஷிகா நடிக்கும் அரவான்\nவசந்தபாலன் இயக்கத்தில் ஆதி-தன்ஷிகா நடிக்கும் அரவான்\nபிரபு நடித்த சின்ன மாப்ளை, சரத்குமார் நடித்த அரவிந்தன், வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா, ஆகிய வெற்றிப் படங்களின் தயாரிப்பாளரும், தற்போது ஜெய் நடிக்கும் கனிமொழி படத்தின் தயாரிப்பாளருமான அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா தயாரிப்பில் அரவான் என்ற படம் உருவாகிறது.\nவெயில்,அங்காடித்தெரு ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஜி.வசந்தபாலன் இப்படத்தை இயக்குகிறார். பெரும் பொருட்செலவில், மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில் ஆதியும், தன்ஷிகாவும் இணைந்து நடிக்கின்றனர்.\nஅரவான் என்றால் ஆண்மை மிகுந்தவன், 32 சர்வ லட்சணங்கள் பொருந்தியவன், மாவல்லமை படைத்தவன், இளகிய மனம் கொண்டவன் என்று பொருள் என இயக்குநர் வசந்தபாலன் கூறுகிறார்.\nநாயகன் ஆதி, மிருகம், ஈரம் விரைவில் வெளியாகவுள்ள அய்யனார்,ஆடுபுலி படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக பேராண்மைத் திரைப்படத்தில் 5 கதாநாயகிகளில் ஒருவராக, சிறப்பாக நடித்த தன்ஷிகா கதாநாயகியாக நடிக்கிறார்.\nபடத்தில் 2வது நாயகியாக அர்ச்சனா கவி நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் பசுபதி நடிக்கிறார்.\nஉலக சரித்திரத்தில் எங்கும் கலை வடிவமாக பதிவாகாத, புறக்கணிக்கப்பட்ட, தோல்வியுற்றவனின் வாழ்க்கையை வெயில் திரைப்படமாக எடுத்தார் வசந்தபாலன். நூறு நாட்களுக்கும் மேல் வெற்றிகரமாக ஓடிய வெயில்,தேசிய விருது, தமிழக அரசு விருது உட்பட 26 விருதுகளைப் பெற்றது. உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்த்திரைப்படம் என்ற பெருமையும் பெற்றது.\nஇந்தியாவின் மிகப் பிரபலமான, பரபரப்பான, வணிக வீதியான ரங்கநாதன் தெருவின் வாழ்க்கையை அங்காடித்தெரு திரைப்படமாக பதிவு செய்தார். பத்திரிகை மற்றும் அனைத்து ஊடகங்களின் பாராட்டையும், பாக்ஸ் ஆபீஸ் கலெக்சனையும் வாரிக் குவித்த அங்காடித்தெரு இவ்வாண்டின் ஈடு இணையில்லாத வெற்றியாக நூறு நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.\nபடத்திற்குப் படம் வித்தியாசமான, சுவாரஸ்யமான திரைப்படங்களை இயக்கி வரும் வசந்தபாலன், இம்முறை மிக மாறுபட்ட முயற்சியாக 18ம் நூற்றாண்டின் தமிழக வாழ்க்கையை, கலாச்சாரத்தை, வீரத்தை, காதலை பதிவு செய்யும் முயற்சியாக இப்படம் உருவாகிறது.\nஇயல்பான கிராமத்து முகங்களை பெருமளவில் நடிகர்களாக்கும் தேடுதல் முயற்சி, நூறு கிராமங்களில் நடந்து கொண்டிருக்கிறது.\nவெயில் திரைப்படத்தில் பின்னணிப் பாடகர் ஜி.வி பிரகாஷை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் வசந்தபாலன். இந்தப் படத்தில் பிரபல பின்னணிப் பாடகர் கார்த்திக்கை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்துகிறார்.\nயாரடி நீ மோகினி, குங்குமப் பூவும் கொஞ்சு புறாவும் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சித்தார்த் இப்படத்தின் ஒளிப்பதிவினை செய்கிறார்.\nபடப்பிடிப்பின் முன் தயாரிப்பு வேலைகள் போர்க்கால அடிப்படையில் நடக்கின்றன. மிகப் பிரம்மாண்டமாக, தமிழ் மற்றும் தெலுங்கு என ஓரே நேரத்தில், இரு மொழிகளிலும் பல கோடி ரூபாய் பொருட் செலவில், இதுவரை திரையில் பதிவாகாத, இந்தியாவின் முக்கியப் பகுதிகளில் படமாக்கப்பட இருக்கும் இப்படம் இம்மாத இறுதியில் துவங்குகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n: படம் ஹிட்டா, ஃபிளாப்பா\nநிச்சயதார்த்தம் அல்ல ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு திருமணமே முடிஞ்சிடுச்சு\nஹிப்ஹாப் தமிழாவுக்கு திருமண நிச்சயதார்த்தம்: ஃபீலிங்கில் ரசிகைகள்\nபரீட்சை நேரம்... பாஸாகுமா அரவான்\nபிக் பாஸ் வீட்டுக்கு வந்த முதல் நாளே சக போட்டியாளர்களை முகம் சுளிக்க வைத்த யாஷிகா\nடோலிவுட்டில் ஹாலிவுட் பாணியில் விபச்சாரம் நடக்கிறது: ஸ்ரீ ரெட்டி புது குண்டு\nஅடுத்த ஓவியா, ஜூலி, காயத்ரி, ஆரவ் யார்\nகேமரா முன்பு நடிக்கும் ஹவுஸ்மேட்ஸ் -வீடியோ\nஆரவுடன் தம் அடிக்கும் யாஷிகா-வீடியோ\nகாதலி மீது கோவத்தில் இருக்கும் சங்கத் தலைவர்-வீடியோ\nஅஞ்சலி பிறந்தநாள் அன்று காதலை பிரேக்கப் செய்த ஜெய்- வீடியோ\nபடவாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்த ரஜினி பட ஹீரோயின்- வீடியோ\n2 நாட்களிலேயே போரடிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://andhimazhai.com/news/view/sensex-new-high-.html", "date_download": "2018-06-20T11:34:04Z", "digest": "sha1:A376SAXIC2S4P5CQIO3QOOU4BGVCB4OU", "length": 6505, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சென்செக்ஸ் 28 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டது!", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத் சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத் ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன: நீதிபதி கிருபாகரன் வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும்: தமிழிசை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு: மாணவி வளர்மதி கைது நிர்மலா தேவி விவகாரம்: கருப்பசாமியின் ஜாமீன் மனு வாபஸ் தினகரனுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன் காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை: குலாம் நபி ஆஸாத் காஷ்மீரில் ஆட்சியைவிட தேசிய பாதுகாப்பு முக்கியம்: கூட்டணி விலகல் குறித்து பாஜக விளக்கம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 70\nநினைவுச்சுவடு – அந்திமழை இளங்கோவன்\nமலேசிய அரசியல் – மாலினி\nசென்செக்ஸ் 28 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டது\nஇன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 28,000 புள்ளிகளும், நிஃப்டி 8,350 புள்ளிகளை கடந்து முதல்…\nசென்செக்ஸ் 28 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டது\nஇன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 28,000 புள்ளிகளும், நிஃப்டி 8,350 புள்ளிகளை கடந்து முதல் முறையாக புதிய சாதனை உருவாக்கியுள்ளது. இந்திய சந்தைகளில் வெளிநாட்டு நிதி அதிகளவில் முதலீடு செய்வதாலும், மத்திய அரசு மேற்கொண்டு வரும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளாலும் இந்திய பங்குச் சந்தைகளில் உயர்வு காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nபான் எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயம்\nவங்கிக் கணக்குக்கு நிச்சயம் ஆதார் எண் வேண்டும்\nபெட்ரோல் விலை ரூ.2.19 உயர்வு\nPPF, கிசான் விகாஸ் பத்திரத்துக்கு வட்டி குறைப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0525.aspx", "date_download": "2018-06-20T11:38:11Z", "digest": "sha1:TO72K7UAC6J2TJ4GEB5CYNPDYSCWBILZ", "length": 18472, "nlines": 85, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0525 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nகொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய\nபொழிப்பு: பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்ய வல்லவனானால், ஒருவன் தொடர்ந்த பல சுற்றத்தால் சூழப்படுவான்.\nமணக்குடவர் உரை: வேண்டுமளவு கொடுத்தலும் இன்சொற் கூறுதலும் செய்வனாயின் தனக்கு முன்னாகியும் பின்னாகியும் வருகின்ற சுற்றத்தாராலே சூழப்படுவன்.\nஇஃது ஒழுகுந் திறம் கூறிற்று.\nபரிமேலழகர் உரை: கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் - ஒருவன் சுற்றத்திற்கு வேண்டுவன கொடுத்தலையும் இன்சொல் சொல்லுதலையும் வல்லனாயின், அடுக்கிய சுற்றத்தான் சுற்றப்படும். - தம்மில் தொடர்ந்த பல வகைச் சுற்றத்தானே சூழப்படும்.\n(இரண்டும் அளவறிந்து ஆற்றுதல் அரிது என்பது தோன்ற, 'ஆற்றின்' என்றார். தம்மில் தொடர்தலாவது - சுற்றத்தது சுற்றமும் அதனது சுற்றமுமாய் அவற்றான் பிணிப்புண்டு வருதல். இவ்வுபாயங்களை வடநூலார் தானமும் சாமமும் என்ப.)\nவ சுப மாணிக்கம் உரை: கொடுத்தல் இன்சொல் இரண்டும் இருந்தால் சுற்றப்படை சூழ்ந்து விடும்.\nகொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தால் சுற்றப்படும்.\nபதவுரை: கொடுத்தலும்-தருதலும்; இன்சொலும்-இனிய மொழியும்; ஆற்றின்-வல்லனானால்.\nமணக்குடவர்: வேண்டுமளவு கொடுத்தலும் இன்சொற் கூறுதலும் செய்வனாயின்;\nபரிப்பெருமாள்: வேண்டுமளவு கொடுத்தலும் இன்சொற் கூறுதலும் செய்வனாயின்;\nபரிதி: பொருள் கொடுத்தலும் இன்சொல்லும் உள்ள அரசர்க்கு;\nகாலிங்கர்: பொருள் வழக்கமும் இன்சொல் வழக்கமும் இவர்க்கு நடத்த வல்லவன் ஆயின்;\nபரிமேலழகர்: ஒருவன் சுற்றத்திற்கு வேண்டுவன கொடுத்தலையும் இன்சொல் சொல்லுதலையும் வல்லனாயின்;\nபரிமேலழகர் குறிப்புரை: இரண்டும் அளவறிந்து ஆற்றுதல் அரிது என்பது தோன்ற, 'ஆற்றின்' என்றார்.\n'பொருள் கொடுத்தலும் இன்சொற் கூறுதலும் செய்வனாயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மணக்குடவர் 'வேண்டுமளவு' கொடுத்தலைச் சொல்கிறார்; பரிமேலழகர் 'வேண்டுவன' கொடுத்தலைக் குறிக்கிறார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'சுற்றத்திற்குக் கொடுத்தலையும் இனியசொல் இயம்புதலையும் ஒருவன் செய்வானாயின்', 'வெகுமதிகளைக் கொடுப்பதும் இனிமையான வார்த்தைகளையே பேசுவதும் செய்வதால்', 'சுற்றத்தார்க்கு வேண்டுவன கொடுத்தலும், இன்சொல் சொல்லுதலும் ஒருவன் செய்ய வல்லனாயின்', 'வேண்டுவன கொடுத்தலையும், இன்சொல் சொல்லுதலையும் செய்தால்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nகொடுத்தலும், இனியமொழி பேசுதலும் ஒருவன் செய்ய வல்லனாயின் என்பது இப்பகுதியின் பொருள்.\nஅடுக்கிய சுற்றத்தால் சுற்றப் படும்:\nபதவுரை: அடுக்கிய-தொடர்ந்த; சுற்றத்தால்-கிளைஞரால்; சுற்றப்படும்-சூழ்ந்து கொள்ளப்படும்.\nமணக்குடவர்: தனக்கு முன்னாகியும் பின்னாகியும் வருகின்ற சுற்றத்தாராலே சூழப்படுவன்.\nமணக்குடவர் குறிப்புரை: இஃது ஒழுகுந் திறம் கூறிற்று.\nபரிப்பெருமாள்: தனக்கு முன்னாகியும் பின்னாகியும் வருகின்ற சுற்றத்தாலே சூழப்படுவன்.\nபரிப்பெருமாள் குறிப்புரை: இஃது ஒழுகுந் திறம் கூறிற்று.\nபரிதி: தொன்று தொட்டு வருகிற உறவின் முறை உண்டாம் என்றவாறு.\nகாலிங்கர்: மற்று அவன் பெரிதும் பயின்ற சுற்றத்தினால் சூழப்படும் என்றவாறு.\nபரிமேலழகர்: தம்மில் தொடர்ந்த பல வகைச் சுற்றத்தானே சூழப்படும்.\nபரிமேலழகர் குறிப்புரை: தம்மில் தொடர்தலாவது - சுற்றத்தது சுற்றமும் அதனது சுற்றமுமாய் அவற்றான் பிணிப்புண்டு வருதல். இவ்வுபாயங்களை வடநூலார் தானமும் சாமமும் என்ப.\n'சுற்றத்தாராலே சூழப்படுவன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். அடுக்கிய என்ற சொல்லுக்கு தனக்கு முன்னாகியும் பின்னாகியும், தொன்றுதொட்டு வருகின்ற உறவின் முறை, பெரிதும் பயின்ற, தம்மில் தொடரந்த பலவகை என்று இவர்கள் பொருள் கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'பலவாறாகத் தொடர்ந்து வரும் சுற்றத்தால் அவன் சூழ்ந்து கொள்ளப்படுவான்', 'ஒருவன் அணியணியாகப் பல சுற்றத்தார்களால் சூழப்பட்டவனாக இருப்பான்', 'தொடர்ச்சியாய் உள்ள சுற்றத்தார் பலரால் அவன் சூழப்படுவன்', 'தம்மில் தொடர்ந்த பலவகைச் சுற்றத்தினரால் சூழப்படும் நிலை ஏற்படும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.\nதொடர்ச்சியாய் உள்ள சுற்றம் பலவால் சூழப்படுவான் என்பது இப்பகுதியின் பொருள்.\nகொடுத்துதவும் தன்மை கொண்டவனாயும் இனியசொல் பேசுபவனாகவும் ஒருவன் இருக்கமுடியுமாயின், ஒன்றோடு ஒன்று தொடர்ந்து வருகிற சுற்றக் கிளைகளால் அவன் சூழ்ந்து கொள்ளப்படுவான்.\nகொடுத்தலும், இனியமொழி பேசுதலும் ஒருவன் செய்ய வல்லனாயின் அடுக்கிய சுற்றத்தால் சூழப்படுவான் என்பது பாடலின் பொருள்.\n'அடுக்கிய சுற்றம்' என்பது என்ன\nகொடுத்தலும் என்ற சொல்லுக்கு பொருள் கொடுத்தலும் என்பது பொருள்.\nஇன்சொலும் என்ற சொல் இனிய சொல் கூறுவதும் என்ற பொருள் தரும்.\nஆற்றின் என்ற சொல்லுக்கு செய்வானாயின் என்று பொருள்.\nசுற்றப்படும் என்றது சூழப்படும் எனப் பொருள்படும்.\nபொருள் கொடுத்து உதவியும் இன்சொல் கூறியும் நடந்து கொள்ளமுடியுமானால், சுற்றத்தார் மேன்மேலும் சூழ்ந்து கொள்வார்கள்.\nசுற்றத்துக்கு வேண்டிய தேவைகளை நிறைவேற்றுவதில் அக்கறை செலுத்தி, அவர் நல்வாழ்வு, வளர்ச்சிக்கு வேண்டியவற்றை அறிந்து கொடுத்து இன்சொல் பேசிப் பழகினால் சுற்றுவட்டம் விரைந்து பெரிதாகும். பொருட்கொடையும் இன்சொற்களும் எப்போதும் எல்லோரையும் வசப்படுத்தும் தன்மை கொண்டன. ஆனால் இவை இரண்டையும் சமன்படுத்தி ஒழுகுதல் கடினம். எனவேதான் இக்குறள் 'ஆற்றின்' எனற சொல்லைச் சேர்த்துச் சொல்கிறது. உரையாளர்கள் ஆற்றின் என்பதற்கு அளவறிந்து ஆற்றின் எனப் பொருள் கொள்வர். கொடையை ஏற்கும் சுற்றத்தின் அளவு, தன் பொருளளவு, பெறுவோன் தகுதி இவற்றையறிந்து அவ்வளவிற்கேற்பக் கொடுத்தல் வேண்டும் என இதை விளக்குவர்; இன்சொல்லும் கொடையும் தரமறிந்து அளவறிந்து செய்தலிலேயே அதன் அருமைப்பாடு அறியப் பெறும் என்பர். பல்வகைச் சுற்றத்தாரும் வந்து தன்னைச் சூழ்ந்திருக்க ஒருவன் விரும்புவனாயின், ஈகையும் இன்சொல்லும், அவன்பால் ஒருங்கமைய வேண்டும் என்கிறது பாடல்.\n'அடுக்கிய சுற்றம்' என்பது என்ன\n'அடுக்கிய சுற்றம்' என்ற தொடர்க்கு உரையாசிரியர்கள் முன்னாகியும் பின்னாகியும் வருகின்ற சுற்றத்தார், தொன்று தொட்டு வருகிற உறவின் முறை, பெரிதும் பயின்ற சுற்றம், தம்மில் தொடர்ந்த பல வகைச் சுற்றம், அடுக்கப்பட்ட சுற்றங்கள், தன் சுற்றமும் அதனது சுற்றமும் பின்னும் அவர்கள் அனைவரின் சுற்றமும், தொடர்ந்து வரும் பல்வகைச் சுற்றம், சுற்றப்படை, பலவாறாகத் தொடர்ந்து வரும் சுற்றம், அணியணியாகவுள்ள சுற்றத்தார்கள், தொடர்ச்சியாய் உள்ள சுற்றத்தார் பலர், தம்மில் தொடர்ந்த பலவகைச் சுற்றத்தினர், சுற்றம் அடுக்கடுக்காய் வந்து, சுற்றத்தினது சுற்றம், ஒன்றோடொன்றாகத் தொடர்ந்த பலவகை உறவினம் எனப் பொருள் கூறினர்.\nஅடுக்கிய சுற்றமாவது சுற்றத்தின் சுற்றமும் அதனது சுற்றமுமாகத் தொடர்ந்து படர்ந்து செல்வதைக் குறிப்பது. இது ஒன்றோடு ஒன்று தொடர்ந்து வருகிற சுற்றம்- சுற்றத்தார் அவர்தம் சுற்றத்தார் என்று சுற்றத்தாரின் எண்ணிக்கை விரிவடைவது. தன் சுற்றமும் அதனது சுற்றமும் பின்னும் அவர்கள் அனைவரின் சுற்றமும், என இது கிளைத்துச் செல்லும்.\nகொடுத்தலும், இனியமொழி பேசுதலும் ஒருவன் செய்ய வல்லனாயின் தொடர்ச்சியாய் உள்ள சுற்றம் பலவால் சூழப்படுவான் என்பது இக்குறட்கருத்து.\nகொடுத்தலும் இன்சொல்லும் உடையானுக்குப் பெருங்கிளைகள் உண்டு என்னும் சுற்றந்தழால் பாடல்.\nகொடுத்தலும் இன்சொல்லும் இருக்கப் பெற்றால் சுற்றங்கள் பல சூழ்ந்து விடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthakathottam.blogspot.com/2016/07/blog-post_55.html", "date_download": "2018-06-20T10:57:16Z", "digest": "sha1:463U6W27YWJXHT5HFYVSI5FJLLRYRHF5", "length": 18909, "nlines": 86, "source_domain": "puthakathottam.blogspot.com", "title": "கற்றதும்..! பெற்றதும்...!!: பட்ஜெட் ஏன்? எதற்கு? எப்படி?", "raw_content": "\nஇந்திய அரசியல் சட்டத்தில் பட்ஜெட் என்ற சொல்லே கிடையாது\nபட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போதெல்லாம் திடீரென எல்லோருக்கும் பொருளாதாரம் பற்றிய ஆவல் அதிகரித்துவிடுகிறது. வருமானவரி செலுத்துவோர் தனிநபர் வருமானவரி விகிதத்தைக் குறைத்திருக்கிறார்களா என்றும், ஏனையோர் எந்தெந்தப் பொருட்களுக்கு வரி குறைந்திருக்கிறது என்றும் கூர்ந்து கவனிப்பது வழக்கமாகிவிட்டது. அதையொட்டியே ஊடகங்களின் தலைப்புச் செய்திகளும் அமைகின்றன. ஆனால், பட்ஜெட் என்பது வெறுமனே இவை மட்டுமே அல்ல; வேறு பல பொருளாதாரக் கூறுகளையும் கொண்டுள்ளது.\nநமது அரசியல் சாசனத்தில் உள்ள பொருளாதாரச் சட்டங்களில் அதிக முக்கியத்துவம் கொண்டவை பட்ஜெட் தொடர்பான சட்டங்கள்தான். அரசின் வருவாய் எப்படி ஈட்டப்பட வேண்டும் அவற்றை எப்படிச் செலவுசெய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் எவ்வாறு விவாதித்துச் செயல்பட வேண்டும் என்பதை இந்தச் சட்டப் பிரிவுகள்தான் விவரிக்கின்றன. ஆக, பட்ஜெட் என்பதே ஒரு நீண்ட ஜனநாயக விவாதத்துக்குப் பிறகு வெளிவர வேண்டிய பொருளாதார அறிக்கை. இந்த விவாதத்தில் நம் சமூகமும் ஊடகங்கள் மூலமாகப் பங்குபெறுவதே அடிப்படை ஜனநாயகமாகும்.\nஒரு ஆச்சரியமான தகவல், இந்திய அரசியல் சட்டத்தில் பட்ஜெட் என்ற சொல்லே கிடையாது. அரசின் ஆண்டு நிதி அறிக்கை என்ற பதமே உள்ளது. இதற்கு அரசின் ஆண்டு வரவு - செலவுக் கணக்கு என்று அர்த்தம். அதனால்தான் பொதுவாக, இதனை பட்ஜெட் என்று அழைக்கிறோம். அரசியல் சட்டப் பிரிவு 112ன்படி, அரசு ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு நிதி அறிக்கையை நாடாளுமன்றம் (அ) சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு ஆண்டு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய குடியரசுத்தலைவர்/ஆளுநரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.\nஇங்கே அட்டவணையில் கொடுக்கப்பட்டிருப்பது கடந்த ஆண்டு (2015 -16) தமிழக அரசு தாக்கல் செய்த வரவு - செலவுக்குக் கணக்கின் சுருக்கம். இதனை சட்டமன்றத்தில் தாக்கல்செய்து, அதன்மீது நிதியமைச்சர் ஓர் உரை நிகழ்த்துவார். இந்த உரையில் அரசின் முக்கிய வருவாய் சேர்க்கும் வழிகள், செலவுகள் போன்ற அம்சங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைப்பார். அதேநேரத்தில், வருவாய் பெறும் வழிகள், செலவுக்கான விரிவான கணக்குகள் எல்லாம் தனித் தனி அறிக்கைகளாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும்.\nஇந்த அறிக்கைகளை எல்லாம் விவாதத்துக்கு ஏற்றுக்கொண்டதாக சட்டமன்றம் குரல் வாக்குமூலம் அறிவிக்கும். இப்படிச் செய்வதாலேயே பட்ஜெட் நடைமுறைக்கு வந்துவிட்டதாக அர்த்தமாகாது. வரி வருவாய் வழிகளையும், செலவு செய்யும் வகைகளையும் தனித்தனியாக விவாதித்து, அதற்கான சட்டங்களைச் சட்டமன்றம் ஏற்படுத்தும். அச்சட்டங்களை நடைமுறைப்படுத்த ஆளுநர் இசைவு வழங்கிய பின்னரே, பட்ஜெட் நடைமுறைக்கு வரும்.\nவரவு - செலவுத் திட்ட மதிப்பீடு\nஆண்டு நிதி அறிக்கையில் நடப்பாண்டு, கடந்தாண்டு கணக்குகள் உட்பட நான்கு கணக்குகளைத் தாக்கல் செய்வது வழக்கம். அவை...\nவரவு - செலவுத் திட்ட மதிப்பீடு:\nஎந்த ஆண்டுக்காக நிதி அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறதோ, அந்த ஆண்டுக்கான வருவாய் - செலவுகளின் மதிப்பீடு.\nநடப்பு நிதி ஆண்டின் திட்ட மதிப்பீடு:\nஇதில் நடப்பு நிதி ஆண்டின் திட்ட மதிப்பீடு விவரங்கள் கொடுக்கப் பட்டிருக்கும்.\nநடப்பு நிதி ஆண்டின் திருத்திய மதிப்பீடு:\nஓர் ஆண் டின் நிதிநிலை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அந்த ஆண் டின் இறுதிக்குள் வரவு - செலவுகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். எதிர்பார்க்கப்பட்ட வரி வருவாய் வராமல் போயிருக்கலாம், அதற்குத் தக்கவாறு செலவுகளைக் குறைக்க வேண்டி இருந்திருக்கலாம். அல்லது சில புதிய செலவுகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கலாம். இதனை எல்லாம் அடுத்து வருகின்றன சட்டமன்றக் கூட்டங்களில் திருத்திய மதிப்பீடுகளாக ஒப்புதல் பெறுவதற்காகத் தாக்கல் செய்யப்படும் கணக்கு.\nகடந்த ஆண்டு வரவு - செலவுக் கணக்கு:\nகடந்த ஆண்டின் நிதிநிலைக் கணக்குகள் எல்லாம் முடிவுக்கு வந்து, முழுமையாக இறுதி செய்யப்பட்ட வருவாய்களையும் செலவுகளையும் பட்டியலிடுவது.\nஇப்படி நான்கு கணக்குகளையும் ஒன்றாக இணைத்து வெளியிடுவதற்குக் காரணம், இவற்றை ஒப்பிட்டு ஆராய்வதற்கு எளிதாக இருக்கும் என்பதே. நடப்பு ஆண்டின் திட்ட மதிப்புக்கும் திருத்திய மதிப்புக்கும் உள்ள வேறுபாடுகளுக்கான காரணங்களை ஆராய்வது, கடந்த ஆண்டின் உறுதிசெய்யப்பட்ட கணக்குக்கும் தற்போதுள்ள திட்ட மதிப்புக்கும் உள்ள வேறுபாடுகளை ஆராய்வது என்று பல விதங்களில் நிதிநிலை கணக்கு ஆராயப்படும்.\nஒரு நிதி ஆண்டு என்பது ஏப்ரல் 1 துவங்கி அடுத்த ஆண்டு மார்ச் 31-ல் முடியும். எனவேதான், நிதிநிலை அறிக்கையில் 2016 -17 என்று இரண்டு ஆண்டுகளைத் தொடர்ச்சியாகக் குறிப்பிடுகிறோம். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, ஏப்ரல் மாதத்துக்குள் அரசின் விரிவான வருவாய் - செலவுகள் விவாதிக்கப்பட்டு சட்டங்களாக நிறைவேற்றப்படும். அதன் பிறகு, அந்த நிதி ஆண்டின் புதிய திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும். சட்டமன்றத் தேர்தல் நடந்த ஆண்டுகளில் மட்டும் கொஞ்சம் தாமதமாக அதாவது, ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.\nவிவரமான நிதிநிலை அறிக்கையில் அரசின் எல்லாத் துறைகளின் வரவு - செலவுகளும் தனித்தனியே கொடுக்கப்படும். ஆனால், இவற்றில் அரசின் பொதுத் துறை நிறுவனங்களின் நிதிநிலை மட்டும் இருக்காது. ஒரு நிறுவனத்தில் அரசு முதலீடு செய்தாலோ, அல்லது அதன் செலவுக்கு மானியம் அளித்தாலோ அவை அத்துறையின் செலவுகளாக இருக்கும். அதேபோல் ஓர் அரசு நிறுவனம் லாபம் ஈட்டினால், அதன் ஈவுத் தொகை (லாபத்தில் பங்கு) அரசின் வருவாயாகக் காட்டப்படும்.\nஇது மட்டுமல்லாமல், பொதுத் துறை நிறுவனங்களின் வரவு - செலவுக் கணக்குகள் தனியாகத் தாக்கல் செய்யப்படும். அதன் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதிக்கலாம். ஒரேயொரு வித்தியாசம், பொதுத் துறை நிறுவனங்களின் வரவு - செலவுக் கணக்குக்குச் சட்டமன்ற ஒப்புதல் தேவை இல்லை.\nநிதி அமைச்சரின் உரையுடன், அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசின் நிதிநிலை எவ்வாறு இருக்கும் என்பது குறித்த ஓர் உத்தேசக் கணக்கும் இருக்கும். இது அரசின் கடன், வரி வருவாய், தவிர்க்க முடியாத செலவுகள் போன்றவை அடுத்த மூன்று ஆண்டுகளில் எவ்வாறு அதிகரிக்கும் என்பதைக் குறிப்பிடும் ஓர் உத்தேசக் கணக்கு.\nநிதி அமைச்சரின் உரையில் இருக்கும் விவரங்களை யும், இங்குள்ள அட்டவணை விவரங்களையும் வைத்துக் கொண்டு, அரசின் நிதிநிலை பற்றி நுட்பமான கருத்து களைக் கூற முடியாது. அரசின் நிதிநிலையின் பொதுவான போக்கு எப்படி உள்ளது என்பதையே அறிய முடியும்.\nதொன்மையான பொருட்களின் வயதை அறிவது எப்படி\nஎம்.பி.ஏ. முடித்துவிட்டு ஆடு வளர்ப்பில் களம் இறங்...\nஉலகமயமாக்கலுக்குப் பிறகே இந்தியா வேகமாக வளர்ந்தது...\nராவ்கள் மற்றும் மோடிகள் வரலாறு\nவலிகளுக்கு விடை தரும் ‘ஒற்றட முறைகள்’\nமரபு மருத்துவம்: மருந்தாகும் நாட்டுக் கோழி... நோய்...\nநோய்களுடன் போரிடும் இயற்கை உணவு\nபரிசோதனை ரகசியங்கள் 33: ஆஞ்சியோகிராம் என்றால் என்ன...\nஉலகம் போற்றும் இட்லி ஆராய்ச்சிகள் சொல்லும் புது உண...\nபுரதச் சுரங்கம் 2: உடலுக்கு உரம் தரும் முதன்மைப் ப...\nபொருளாதார அரசியலில் தத்துவங்களின் தோல்வி\nஉலகமயமாக்கலும் இந்தியாவும்: ஒரு மீள்பார்வை\nஎது ஆரோக்கியமான காலை உணவு\nசதுப்புநில விதி மாற்றம் சரியானதா\nசய்ராட் (மராத்தி) - அடுத்த தலைமுறையின் ரத்தச் சுவட...\nகுறுந்தொடர்- 1 : புரதச் சுரங்கம்\nமுதல் உணவு: காலையில் சாப்பிடாவிட்டால்\nதலைமுடி வளர 60 மூலிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthakathottam.blogspot.com/2016/07/blog-post_99.html", "date_download": "2018-06-20T11:05:08Z", "digest": "sha1:LNQKPK5RY4SMB4XFA4T7VBFXCOBIIWGI", "length": 15934, "nlines": 84, "source_domain": "puthakathottam.blogspot.com", "title": "கற்றதும்..! பெற்றதும்...!!: நோய்களுடன் போரிடும் இயற்கை உணவு", "raw_content": "\nநோய்களுடன் போரிடும் இயற்கை உணவு\n“எனக்கெல்லாம் காய்ச்சல் வந்து பத்து வருஷம் இருக்கும் இப்போதான் திரும்ப வந்திருக்கு” எனத் தாத்தா-பாட்டி சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால் இன்றைய இளைய தலைமுறையோ, “எனக்குப் போன மாசம்தான் ஜுரம் வந்துச்சு, இந்த மாசமும் திரும்ப வந்துருச்சே இப்போதான் திரும்ப வந்திருக்கு” எனத் தாத்தா-பாட்டி சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால் இன்றைய இளைய தலைமுறையோ, “எனக்குப் போன மாசம்தான் ஜுரம் வந்துச்சு, இந்த மாசமும் திரும்ப வந்துருச்சே” என நடுங்கிக்கொண்டே பிதற்றும்போது, ‘அது போன மாசம், இது இந்த மாசம்' எனக் கிண்டலடிக்கும் அளவுக்கு நோய்க் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் நம் உடலில் குறைந்துவருகிறது.\nஆசைக்காக, ஆனந்தமாக மழையில் நனைந்துவிட்டு ‘ஹச்-ஹச்’ எனத் தும்மாமலும், `லொக்-லொக்’ என்று இருமாமலும் யாராவது இருக்கிறார்களா\nஆனால், கேழ்வரகுக் கூழையும் கம்பஞ்சோற்றையும் சாப்பிட்டுவிட்டு, மழையில் நனைந்துகொண்டே நாத்து நட்ட விவசாயிகளுக்குத் தும்மலும் இருமலும் அவ்வளவு சீக்கிரமாக ஏன் வரவில்லை இயற்கை உணவே காரணம். நாம் உட்கொள்ளும் உணவின் மூலமே, நோய் எதிர்ப்பாற்றல் எனும் அஸ்திவாரம் உருவாகிறது என்பதை அறிந்து சிறந்த உணவைத் தேர்ந்தெடுப்பதே இதற்கான முதல் படி.\nநோய் வராமல் இருப்பதற்கு, நமது உடலின் நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்தும் முறைகளைப் பின்பற்றினாலே போதும். இரவு நேரத்தில் நன்றாக உறங்கி, காலை உணவைத் தவிர்க்காமல் இருந்தாலே நோய் எதிர்ப்பாற்றல் இயல்பாக அதிகரிக்கும். ஒருவருக்கு நாட்பட்ட மன அழுத்தம் (Menta# Stress) ஏற்படும்போது, ‘Cortisol’ ஹார்மோனின் அளவு அதிகரித்து உடலின் நோய் எதிர்ப்பாற்றல் பெருமளவு குறைகிறது. எனவே, தேவையற்ற கவலைகளை மறந்து மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.\n`நான் ஆரோக்கியமாக இருக்கிறேன், என்னை எந்த நோயும் அண்டாது’ என மனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொண்டாலே, பல நோய்கள் தலைகாட்டாது என்கின்றனர் உளவியல் அறிஞர்கள்.\nசுதந்திரம் அடைந்து கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகள் ஆன பிறகும், வணிக வியூகத்தால் பிரபலப்படுத்தப்பட்ட வெள்ளைச் சர்க்கரையிடம் அடிமையாகக் கிடக்கிறோம். வெள்ளைச் சர்க்கரையைச் சாப்பிட்ட சில மணி நேரத்துக்கு, நம் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் குறைகிறது என்கிறது ஓர் ஆய்வு. எனவே, சர்க்கரை பயன்பாட்டை அறவே தவிர்த்து, பனங் கருப்பட்டியை அதிகமாகப் பயன்படுத்துவது சிறந்தது.\n`சர்க்கரைக்குப் பதிலாகக் கருப்பட்டியைப் பயன்படுத்த வேண்டும்’ என்று காந்தி முன்மொழிந்த வார்த்தைகளே, கருப்பட்டியின் பயன்களை விளக்கப் போதுமானது.\nசுக்குக் காபி, இஞ்சி டீ\n“குளிர்காலம் வந்துட்டா போதும், இந்தப் பாட்டிக்கு வேற வேலையே இல்ல `சுக்கு, இஞ்சினு’ தொல்லை பண்ண ஆரம்பிச்சிடும்” எனப் பாட்டியைக் குறை சொல்வதை நிறுத்திவிட்டு, மழைக் காலங்களில் சுக்கு காப்பி, இஞ்சி டீயை அடிக்கடி குடிப்பதன் பயனைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம். இவற்றைக் குடிப்பதன் மூலம் நோய்களை எதிர்க்கும் ஆற்றல் அதிகமாவதால் வைரஸ், பாக்டீரியாக்களுக்கு அஞ்ச வேண்டியதில்லை. நோய்களைத் தடுக்கத் துணைசெய்கிறது இஞ்சி என்பது சமீபத்திய கண்டறிதல் இதைப் பல ஆண்டுகளாகச் சொல்லிக்கொண்டிருக்கும் பாட்டி சொல்லைத் தட்டாமல் கேட்போம்\nமஞ்சள் தூளை உணவுடன் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். நோய்க் கிருமிகளை அழிப்பது மட்டுமன்றி, நோய்களை எதிர்க்கும் செயல்பாடுகளையும் மஞ்சள் விரைவுபடுத்துகிறது. கிருமிநாசினி மற்றும் வீக்கமுறுக்கி (Anti-inflammatory) செய்கை கொண்ட மஞ்சள், டி.என்.ஏ. பாதிக்கப்படாமலும் பாதுகாக்கிறது. உடல் செல்களின் சவ்வுகளில் (Cel# membrane) செயலாற்றி, நோய் எதிர்க்கும் தன்மையை மேம்படுத்துகிறது.\nபழங்களை அதிகமாகச் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பாற்றல் பன்மடங்கு அதிகரிக்கும். எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற `சிட்ரஸ்’ வகைப் பழங்களில் உள்ள Hesperidin மற்றும் Quercetin போன்றவை நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்துகின்றன. மேலும் கொய்யா, பப்பாளி, ஆப்பிள் பழங்களையும் சாப்பிடலாம். பழங்களில் உள்ள வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க உதவுகின்றன.\nபிளேவனாய்டுகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்த பெரு நெல்லிக்காய் உடல் செல்களைப் பாதுகாப்பதால், நெல்லிக்காய் சாற்றை அவ்வப்போது அருந்தலாம். உடலில் நோய் எதிர்ப்பாற்றலை எப்போதும் தக்கவைக்க, சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை சித்த மருத்துவ மருந்தான நெல்லிக்காய் லேகியத்தைச் சாப்பிடலாம்.\nமாலை நேரத்தில் நொறுக்குத் தீனி சாப்பிடுவதைத் தவிர்த்து, பல வகையான காய்கறி சூப்பில் மிளகு, சீரகம், ஏலக்காய்த் தூள் சேர்த்து அருந்தலாம். மிளகும் ஏலக்காயும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.\nபீட்டா கரோட்டின் நிறைந்த கேரட்டைப் பச்சையாகச் சாப்பிடுவதும் நல்லது. காய்கறிகள், கீரைகளை அன்றாடம் சாப்பிட்டுவந்தால், எந்த நோய்க்கும் பயப்பட வேண்டிய அவசியம் இருக்காது.\nபொதுவாகவே குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் நோய் எதிர்ப்பாற்றல் சற்றுக் குறைவாகவே இருக்கும். சிறிய குழந்தைகளிடம் காட்டும் அதே அக்கறையை, மீண்டும் குழந்தைகளாக மாறிவிட்ட வயதானவர்களிடமும் செலுத்தத் தொடங்கிவிட்டால், வாழ்நாள் முழுக்க மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் கிடைக்கும்.\nசத்தான உணவைச் சாப்பிட்டு, மனதுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் வழிகளைக் கண்டறிந்து நோயில்லாமல் நிம்மதியாய் வாழப் பழகுவோம்\nகட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்\nதொன்மையான பொருட்களின் வயதை அறிவது எப்படி\nஎம்.பி.ஏ. முடித்துவிட்டு ஆடு வளர்ப்பில் களம் இறங்...\nஉலகமயமாக்கலுக்குப் பிறகே இந்தியா வேகமாக வளர்ந்தது...\nராவ்கள் மற்றும் மோடிகள் வரலாறு\nவலிகளுக்கு விடை தரும் ‘ஒற்றட முறைகள்’\nமரபு மருத்துவம்: மருந்தாகும் நாட்டுக் கோழி... நோய்...\nநோய்களுடன் போரிடும் இயற்கை உணவு\nபரிசோதனை ரகசியங்கள் 33: ஆஞ்சியோகிராம் என்றால் என்ன...\nஉலகம் போற்றும் இட்லி ஆராய்ச்சிகள் சொல்லும் புது உண...\nபுரதச் சுரங்கம் 2: உடலுக்கு உரம் தரும் முதன்மைப் ப...\nபொருளாதார அரசியலில் தத்துவங்களின் தோல்வி\nஉலகமயமாக்கலும் இந்தியாவும்: ஒரு மீள்பார்வை\nஎது ஆரோக்கியமான காலை உணவு\nசதுப்புநில விதி மாற்றம் சரியானதா\nசய்ராட் (மராத்தி) - அடுத்த தலைமுறையின் ரத்தச் சுவட...\nகுறுந்தொடர்- 1 : புரதச் சுரங்கம்\nமுதல் உணவு: காலையில் சாப்பிடாவிட்டால்\nதலைமுடி வளர 60 மூலிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2018/02/blog-post_28.html", "date_download": "2018-06-20T11:28:24Z", "digest": "sha1:AJG7X3BSOXRIPFDLMUW2Q5E247I4TFML", "length": 18478, "nlines": 186, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: ஒரு ஆண் பதினாறு பெண்கள்", "raw_content": "\n110 ஏக்கர் பண்ணைத் தோட்டம்\n40 ஏக்கர் பண்ணை தோட்டம்\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nநிலம் (44) - அதிகச் சொத்துக்கள் அரசு வசமாகபோகிறது\nவிக்கி ரூடோஸ் சூப்பர் சிங்கர்\nபிக்பாஸ் - 2 - கமலின் மனமயக்கும் ஸ்கிரிப்ட்\n மேஜிக் மூலிகைகள் பற்றிய தகவல்கள்\nநிலம் (43) - அன் அப்ரூவ்ட் சைட்களை ஏன் வாங்கக்கூடாது\nசிறிய குச்சி - சிதறிய அரசாங்கம்\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nஒரு ஆண் பதினாறு பெண்கள்\n”ஏண்டி, நீ மட்டும் அவனைத் தான் கல்யாணம் கட்டிக்குவேன்னு சொல்லி, அதுவும் உங்கப்பனும், ஆத்தாளும் உன்னைக் கூட்டி விட்டு, டிவியில போய் அவனுக்கிட்டே வழிஞ்சியே அதைப் பத்தியெல்லாம் நான் கேட்டேனா பலபேரு பார்ப்பாங்கன்னு தெரிஞ்சும் சினிமாக்காரனைத் தான் கட்டிக்கனும்னு ஒத்தக்கால்ல நின்னு பார்த்தாய். அவன் அழகா கழட்டி விட்டுட்டான். அவன் உன்னை சும்மா விட்டிருப்பான்னு நான் நம்பணுமா பலபேரு பார்ப்பாங்கன்னு தெரிஞ்சும் சினிமாக்காரனைத் தான் கட்டிக்கனும்னு ஒத்தக்கால்ல நின்னு பார்த்தாய். அவன் அழகா கழட்டி விட்டுட்டான். அவன் உன்னை சும்மா விட்டிருப்பான்னு நான் நம்பணுமா நான் அப்படித்தாண்டி எவ கூட வேணுன்னாலும் சுத்துவேன், அதையெல்லாம் நீ கேக்கக் கூடாது. நான் உன்னைக் கேக்கலைல்ல, உனக்கு அந்த அருகதையெல்லாம் கிடையாதுடி நாயே நான் அப்படித்தாண்டி எவ கூட வேணுன்னாலும் சுத்துவேன், அதையெல்லாம் நீ கேக்கக் கூடாது. நான் உன்னைக் கேக்கலைல்ல, உனக்கு அந்த அருகதையெல்லாம் கிடையாதுடி நாயே\nஇப்படி ஒரு பேச்சினை வரும் காலத்தில் ஆர்யாவிடம் ஈசிக் கொண்டும், இழைந்து கொண்டும், காமம் கொப்பளிக்கப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த பதினாறு பெண்களில் யாராவது ஒருவரோ அல்லது பலரோ அவர்களது எதிர்காலக் கணவர்களிடமிருந்து கேட்க நேரிடலாம்.\nஅதுமட்டுமல்ல, ஆர்யா திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணைத்தவிர மீதமுள்ள பெண்கள் வேறு யாரோ ஒரு ஆணைத் திருமணம் செய்து கொள்ளக்கூடிய சாத்தியங்கள் உண்டு என்கிற போது, அவர்களுக்குப் பிறக்கக் கூடிய பிள்ளைகள் எதிர்காலத்தில் தன் தாயைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று அந்தப் பெண்களைப் பெற்றவர்களுக்கு தெரிந்திருக்காதா இது எவ்வளவு பெரிய அவமானத்தையும், அனர்த்தங்களையும் உருவாக்கும்\nஅந்தப் பதினாறு பெண்களும் இளம் பருவத்தில் இருக்கின்றார்கள். சொல்லிக் கேட்க கூடிய நிலையில் அவர்கள் நிச்சயம் இருக்கமாட்டார்கள். ஆனால் அனுபவசாலிகள் இருப்பார்களே அவர்களாவது சொல்லிப் புரிய வைத்திருக்கக் கூடாதா\nஇந்த நிகழ்ச்சிக்கு காம்பியர் செய்யும் சங்கீதா, தன் மகளை இப்படி அனுப்பி வைப்பாரா இல்லை ஆர்யா தன் தங்கையையோ அல்லது அக்காவையோ, சினிமாக்காரனைக் கட்டிக்க டெஸ்ட்டில் கலந்து கொள்ள அனுப்பி வைப்பாரா இல்லை ஆர்யா தன் தங்கையையோ அல்லது அக்காவையோ, சினிமாக்காரனைக் கட்டிக்க டெஸ்ட்டில் கலந்து கொள்ள அனுப்பி வைப்பாரா என்று அவர்கள் தான் சமூகத்திற்குச் சொல்ல வேண்டும்.\nஇருமணம் இணையும் நிகழ்ச்சி திருமணம். தாரம் என்பவள் தாய்க்கு நிகரனாவள். அவள் ஆலமரம். அவள் அச்சாணி. அவளின்றி உலகம் இயங்காது. அப்பேர்ப்பட்ட பெண்ணை ஆர்யா அவமானப்படுத்துகிறார். பெண்களைக் கேவலப்படுத்துகிறார். ஏழாயிரம் பேரில் பதினாறு பெண்களைத் தேர்ந்தெடுத்தார்களாம். என்ன ஒரு அவமானமான நிகழ்ச்சி இது. பெண்களை வரிசையாக நிறுத்தி அவர்களிடம் பேசிப்பழகி அதன் பிறகு அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்வாராம் ஆர்யா. இதே போல யாரோ ஒரு பெண் செய்தால் ஏற்றுக்கொள்ளுமா இந்தச் சமூகம்\nஇந்த நிகழ்ச்சியின் இயக்குனர் பிரகாஷ் இது கலாச்சார மீறலான நிகழ்ச்சி இல்லை என விகடனில் பேட்டி கொடுத்துள்ளார். இயக்குனர் பிரகாஷ் தன்னை வளர்த்த சமூகத்திற்கு, தன் கலாச்சாரத்திற்கு செய்யும் நன்றிக்கடனா இது காலம் மாற மாற கலாச்சாரமும் தன்னை சீர்படுத்திக் கொள்ளும் தன்மை கொண்டவை தான். ஆனால் சமூகத்தின் அடிப்படையான ஒருவனுக்கு ஒருத்தி, ஒழுக்கம், சுயகட்டுப்பாடு ஆகியவைகள் மீது பிரகாஷ் மாதிரியானவர்கள் கலை என்கிற பெயரில், நிகழ்ச்சி என்கிற பெயரில் செய்யும் தாக்குதல்கள் எதிர்கால சந்ததியினருக்கு, அவர்களின் மனதுக்குள் மிகப் பெரிய மாறுதல்களை ஏற்படுத்தி அழிவுக்கு தள்ளி விடுமே அதைப் பற்றி அவர்கள் கொஞ்சமாவது சிந்தித்தார்களா\nஆர்யா தனக்குப் பிடிக்காத பெண்களை எலிமினேட் செய்வார் அல்லவா சினிமாக்காரனுக்கே உன்னைப் பிடிக்கலைன்னா வேறு எவண்டி ஒன்னைக் கட்டிக்குவான்னு சமூகத்தில் பேசுவார்களே அப்போது என்ன செய்யப்போகின்றார்கள் இவர்கள்\nதன் படத்தைக் காசு கொடுத்துப் பார்க்கும் சமூகத்திற்கு ஆர்யா செய்யும் நன்றிக்கடன் இதுதானா செய் நன்றி மறந்து தன் சுகமே பெரிது, தன் நலத்திற்காக எத்தனை பேரை வேண்டுமானாலும் அழித்து ஒழிப்பேன் என்று வாழும் இவர்களைப் போன்றவர்களின் வாழ்க்கை அவ்வளவு சுகமாக இருந்திடாது. ஆர்யா பெண்களின் மீது நடத்தும் பாலியல் அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த வேண்டும். நான்காவது பாகத்தில் ஒவ்வொரு பெண்களும் ஆட்டம் போடுகிறார். எவ்வளவு அசிங்கம் இது. எந்த ஒரு ஆண்மகனும் செய்யக்கூடாத அடாத செயலைச் செய்யும் ஆர்யாவுக்கு நல்ல மனது ஒன்று இருக்கிறதா என்று புரியவில்லை. கொஞ்சம் கூட சங்கடமே இல்லாமல் ஒவ்வொரு பெண்ணுடனும் அமர்ந்து கொண்டு பேசுகிறார். கட்டிப் பிடிக்கிறார். டான்ஸ் ஆடுகிறார். இது அக்மார்க் பாலியல் அத்துமீறலே. சட்டப்படி நடக்கக் கூடிய பாலியல் அத்துமீறல் இது. ஏனென்றால் அந்தப் பெண்கள் 18 வயதைத் தாண்டி இருப்பார்கள்.\nஇந்த உலகம் பல்வேறு வரலாற்றுப் பதிவுகளை தன்னகத்தே வைத்திருக்கிறது. பெண்களின் விஷயத்தில் எவனொருவன் ஆட்டம் போடுகின்றானோ அவன் நிம்மதியாக வாழ்ந்து செத்த வரலாறு இல்லவே இல்லை. தேடினாலும் கிடைக்காது.\nஅந்தப் பதினைந்து பெண்களின் மனது படும்பாடு, அவர்களின் எதிர்கால வாழ்க்கை, சமூகத்தின் எதிர்காலம் இவைகளைக் கருத்தில் கொண்டு ஆர்யா இந்த நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும். தன் ஒருவனின் நலனுக்காக சமூகத்தின் கலாச்சாரத்தின் மீது ஆர்யா நடத்தும் தாக்குதல் அவருக்கு நல்ல விளைவுகளைத் தந்து விடாது.\nஇந்தியாவின் சமூகக்கோட்பாடுகளின் மீதும், கலாச்சாரத்திலும் தாக்குதல்களை நிகழ்த்தும் இந்த நிகழ்ச்சியை எந்தக் கட்சியும் நிறுத்துவதாகத் தெரியவில்லை. ஆபாசம் தெறிக்கும் இந்த நிகழ்ச்சி தடை செய்யபடல் அவசியம். தொடர்ந்து ஒளிபரப்புவது பல்வேறு ஆபத்துக்களை உருவாக்கி விடும். சமூகச் சிந்தனையாளர்கள், கலாச்சாரகாவலர்கள் முன்னெடுக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் இது.\nஉண்மையில் தன் பெண் குழந்தையின் மீது அதீதப்பாசம் உள்ள எந்த ஒரு பெற்றோரும் செய்யவே கூடாத செயல் தான் இது.\nயாரும் இங்கே தனித்தனியாக வாழ முடியாது. சமூகத்தின் இடையே தான் வாழ வேண்டும்.\nஏற்கனவே ஐபிஎஃப்பில் எனது ஆட்சேபனையைப் பதிவு செய்திருக்கிறேன். இன்னும் ஒரு பதிலும் இல்லை.\nநானும் ஒரு பெண்ணுக்குத் தகப்பன் என்கிற முறையில் என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒரு அக்கிரமமான நிகழ்ச்சி இது. எனது கடுமையான எதிர்ப்பினை நான் இங்கு பதிவு செய்கிறேன்.\nஆர்யா இந்த நிகழ்ச்சியை நிறுத்தவில்லை எனில் காலம் அதற்கான விளைவை அவருக்கு அளிக்கும்.\nLabels: அரசியல், அனுபவம், ஆர்யா, எங்க வீட்டு மாப்பிள்ளை, கலர்ஸ் டிவி, சினிமா\nஒரு ஆண் பதினாறு பெண்கள்\n33ம் வருட குருபூஜை அழைப்பு\nநன்றி மறந்தவர்களில் முதலிடம் பெண்களுக்கா\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cablesankaronline.com/2017/10/blog-post_25.html", "date_download": "2018-06-20T11:40:22Z", "digest": "sha1:PYDZA5BYB3U5O5ANXGOBIGA2CZORR4KQ", "length": 21514, "nlines": 231, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: மின்னம்பலம் - பேஸ்புக் ஹிட்", "raw_content": "\nமின்னம்பலம் - பேஸ்புக் ஹிட்\nசென்ற வாரம் மலையாளப்படத்தைப் பற்றி எழுதியவுடன் அது என்ன படம் என்று பல பேர் கேட்டிருந்தார்கள். அது நண்டுகளூடே நாட்டில் ஒர் இடைவேளா. நிவின் பாலி நடித்தது மட்டுமில்லாமல் தயாரித்தும் அளித்த படம். இந்தக்கதையை எப்படி இவ்வளவு சுவாரஸ்யமாய், அழுகாச்சியாய் இல்லாமல் எடுத்தார்கள் என்பதே ஆச்சர்யமாய் இருக்கிறது. வழக்கமாய் இம்மாதிரியான கதைகளில் பார்ப்பவர்களின் தொண்டையை அடைக்கும் சோகமே வெற்றிக்கான அளவுகோல். ஆனால் இவர்கள் இப்படத்தில் கொண்டாடுகிறார்கள்.கண்களில் திரையிடும் கண்ணீருக்கிடையே சிரிக்கிறார்கள்.\nநிவின் பாலி லண்டனில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அவரது அம்மா சாந்திகிருஷ்ணா.அப்பா லால். வீட்டில் தங்கை, அவளுடய கணவன், வயதான தாத்தா, என ஜாயிண்ட் பேமிலி. ஒர் சுபயோக சுபதினத்தில் சாந்திகிருஷ்ணா தனக்கு மார்பக புற்று நோயாக இருக்குமோ என்று சந்தேகப்படுகிறார். அவரே தைரியமாய் டெஸ்டுக்கும் போய் நிற்கிறார். ஆம் ஸ்டேஜ் 2 என்று முடிவான போதும் தளரவில்லை. இதை தெரிவிக்காமல் மகனை உடனடியாய் இந்தியாவுக்கு வரும் படி அழைக்கிறார். இம்மாதிரியான திடீர் அழைப்புகள் எல்லாம் கல்யாணத்துக்காகத்தான் என்று நண்பன் ப்ளைட்டில் சொல்ல, அந்த கனவுடன் தரையிரங்குகிறான் மகன். வந்து பார்த்தால் இந்த செய்தி. வீடே இடிந்து போய் மரண அமைதியாய் இருக்க, இந்த மாதிரி நீங்கள் இருப்பதை பார்ப்பதற்கு நான் செத்தே போய்விடலாம் என்று கூற, எல்லோரும் தங்கள் சோகத்தை மறைத்து, கொண்டு உடன் பட ஆரம்பிக்கிறார்கள். சாந்திகிருஷ்ணாவுக்கு என்ன ஆனது என்பதுதான் கதை.\nபடம் ஆரம்பித்த ஒரு சில நிமிடங்களுக்கு வழக்கமான மலையாளப்படம் போல பேசியே மாய்ந்தார்கள். சாந்திகிருஷ்ணாவின் கேன்சர் மேட்டருக்கு அப்புறம் கதை சூடு பிடிக்க ஆரம்பித்தது. கீமோ ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்க முதல் முறை கிளம்பும் போது அதற்காக பயந்து போய் மனைவியுடன் மகனை அனுப்பி வைக்கும் லாலின் எமோஷன். நான் பயப்படவெல்லாம் இல்லை என்று ரியாக்ட் செய்யுமிடம் நவரசக்கூத்து. ஹாஸ்பிட்டலில் அம்மாவின் கீமோ அறைக்குள் முகம் வாடிக் பரிதாபமாய் அமர்ந்திருக்கும் நிவினிடம், அம்மாவும், நர்ஸும் மிகச் சாதாரணமாய் கீமோ பற்றி சொல்லி, நீயல்லவா தைரியமாய் ஆதரவாய் இருக்க வேண்டுமென்று சொல்லுமிடம். தன் அப்பாவின் கீமோவுக்காக வரும் நாயகி. அவளுடனான மிக இயல்பான நட்பு. வீட்டில் தாத்தாவை பார்த்துக் கொள்ள முடியாமல் ஆண் நர்ஸை பிக்ஸ் செய்யும் இண்டர்வியூவின் போது. ஆண் நர்ஸ் போடும் கண்டீஷன்கள். என்னை தனியா விட்டுட்டு நீங்க பாட்டுக்கு டின்னருக்கு போகக்கூடாது. என்னையும் கூட்டிட்டு போகணும். தொடர் கீமோவினால் முடி இழந்து, கீமோவினால் ஏற்படும் உடல், மற்றும் மன உபாதைகளால் ஏற்படும் மூட் ஸ்விங் காட்சிகள் என மிக அழகாய் ஒர் நுணுக்கமான ஃபீல் குட் திரைப்பட அனுபவத்தை கொடுத்துவிட்டார்கள்.\nஇம்மாதிரியான படங்கள் மிகவும் பாஸிட்டிவான விஷயம். பெரிய நடிகர்கள் நடிக்கும் போது நல்ல படங்களுக்கான வரவேற்பு அதிகமாகும். இன்னும் நல்ல படங்கள் வர வாய்பளிக்கும். இல்லாவிட்டால் மாஸ் காட்டுகிறேன் என்று ரெண்டாவது படத்துலேயே அந்த ஸ்டார். இந்த ஸ்டார் என்று பெயர் போட்டுக் கொள்ளவே பழக வேண்டியிருக்கும்.\nஒரு காலத்தில் பிட்டு படங்கள் என்றால் மலையாளப்படம் என்றிருந்த நிலையை, சிபிஐ டைரிக் குறிப்பு, வந்தனம், ஐயர் தி க்ரேட், நியூ டெல்லி, என மடை மாற்றிவிட, நடுவில் மீண்டும் மொனாட்டனியாய் படங்கள் வந்து கொண்டிருக்க, புதிய அலை இளைஞர்கள் இயக்குனர்களாய் வர, புதுசு புதுசாய்கதை சொல்ல ஆரம்பித்த வேகம் இன்று வரை தொடர்கிறது. நல்ல படங்களின் வெற்றி இன்னும் பல நல்ல படங்களை வெளிக் கொண்டு வரும் ஊக்கியாக, ரசிகர்கள் நமக்கு கொண்டாட்டமாய் அமைகிறது.\nமலையாளப்படங்கள் எல்லாமே அற்புதத்துக்கு மிக அருகில் என்பது போல என்று நினைக்காதீர்கள். எல்லா மொழிப் படங்களிலும் மொக்கைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் தமிழில் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது என்று சொல்ல வேண்டும். ஒன்று நிஜமாகவே படம் நன்றாக இருப்பது. இல்லாவிட்டால் போலியாய் காவியம், பெண்ணியம், மாஸ்டர் ஸ்ட்ரோக், என பேஸ்புக், டிவிட்டரில் மட்டும் கொண்டாடப்படுவது.\nஒரு காலத்தில் இந்த ஷோஷியல் மீடியாக்கள் மூலம் படங்களை விளம்பரப்படுத்த ஆரம்பித்து நிஜமாகவே ஒரிரு நல்ல படங்கள் இதன் மூலம் வரவேற்க்கப்பட, எப்படி மற்ற மீடியாவை கரப்ட் செய்தார்களோ அப்படி இங்கேயும் ஆள் வைத்து, காசு கொடுத்து கரப்ட் செய்ய தயாரிப்பாளர்களே ஆர்மபித்துவிட்டார்கள். படம் வெளிவருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னமே ஷோ போட்டு சோஷியல் மீடியா ஆட்களை கொண்டு ஆஹா ஓஹோ என பாராட்ட வைப்பது. அதன் மூலம் முதல் நாள் மக்களை கூட்டுவது. ஒரு விதத்தில் முதல் நாள் கூட்டம் கூட வைக்கும் முயற்சி சரி என்றாலும், ஓவர் ஹைப் உடம்புக்கு ஆகாது என்பது போல, ஓவராய் கூவி, படம் பார்க்க வந்தவன் என்னத்துக்கு இப்படி கூவினாங்க என்று வெளியே போய் நாலு நல்ல வார்த்தை கூட சொல்லாம போய்விடுவான். அப்படி சமீபத்தில் ஸ்பெஷல் ப்ரிவ்யூ போடப்பட்டும் ஆன்லைனில் கொண்டாடப்பட்ட படங்கள் எல்லாமே பேஸ்புக், ட்விட்டரில் மட்டுமே வெற்றி பெற்ற படங்கள். இவற்றின் பல படங்களின் வசூல் லட்சங்களில் மட்டுமே.\nஆள் வைத்து கொண்டாடும் கூட்டம் ஒரு புறமென்றால் இன்னொரு பக்கம் காவிய இயக்குனர்கள், ஹீரோக்களின் ரசிக குஞ்சுமணிகள். இவர்கள் ஆர்ப்பாட்டம் தான் தாங்க முடியாது. இவர்கள் நுணுக்கமாய் தேடிப்பிடித்து கொண்டாடும் காட்சிகளை வேறு இயக்குனரோ, நடிகரோ நடித்திருந்தால் கழுவி கழுவி ஊற்றுவார்கள். ப்ராண்ட் நேமோடு அட்டாச் ஆகி, சம்பந்தப்பட்டவர்களுக்கே புரியாத குறியிடுகளை கண்டு பிடித்து திக்கு முக்காட வைப்பதில் இவர்கள் விற்பன்னர்கள். என்ன முதல் வாரம் என்ன தான் முட்டுக் கொண்டுத்தாலும் மீண்டும் அவர்களால் ஒரு பேஸ்புக் ஹிட்டை மட்டுமே கொடுக்க முடியும். தட்ஸ் ஆல்.\nLabels: தொடர், பேஸ்புக் ஹிட், மின்னம்பலம்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nமின்னம்பலம் - பேஸ்புக் ஹிட்\nமின்னம்பலம் கட்டுரை -விமர்சனம் பண்ணலாமா இல்லை வேண்...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-20T11:35:54Z", "digest": "sha1:OVBKKPG323VXPMKCZ3JCNGJ2554ZPZS6", "length": 74305, "nlines": 652, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "எஸ். வி. சேகர் | இந்து-விரோத போக்கு", "raw_content": "\n“ஜோசப் விஜய்” புதியதல்ல, “ஜீசஸ் சேவ்ஸ்”ம் இப்பொழுதையதல்ல, ஜி.எஸ்.டி பற்றிய தவறான சித்தரிப்பு கண்டிக்கத் தக்கது, இதில் பிஜேபி-எதிர்ப்பு வந்துள்ளது மர்மமானது\n“ஜோசப் விஜய்” புதியதல்ல, “ஜீசஸ் சேவ்ஸ்”ம் இப்பொழுதையதல்ல, ஜி.எஸ்.டி பற்றிய தவறான சித்தரிப்பு கண்டிக்கத் தக்கது, இதில் பிஜேபி–எதிர்ப்பு வந்துள்ளது மர்மமானது\nமெர்சல் பட வசனங்களும் பிஜேபி எதிர்ப்பும்: ஏற்கனவே இந்த மெர்சல் படம், தலைப்பை எதிர்த்து வழக்கு, விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு, தணிக்கை சான்று வழங்குவதில் இழுபறி என்று பல்வேறு சர்ச்சைகள் மற்றும் தடைகளை கடந்தே திரைக்கு வந்தது. தடைகளைத் தாண்டி ‘மெர்சல்’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று தமிழகத்தில் வெளியானதும், அதில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இருப்பதால், அதைப் பற்றி பிரச்சினை பெரிதானது. அந்தப்படம் அரசியல் களத்தில் புயலைக் கிளப்பி விவாதத்தை ஏற்படுத்தியது. அந்தத் திரைப்படத்தில், ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையையும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தைப்பற்றியும் நடிகர் விஜய் வசனம் பேசியுள்ள காட்சிகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தவிர மருத்துவமனை, மருத்துவ முறை முதலியவற்றைப் பற்றிய வசங்கள் அந்த தொழிலையே இழிவாகச் சித்தரிப்பது போல உள்ளது. இதோ, சில வசனங்களைப் பார்ப்பொம் [இவையெல்லாம் ஊடகங்களில் வெளிவந்துள்ளவை]:\n7 சதவிகிதம் ஜி.எஸ்.டி வாங்குற சிங்கப்பூர், மக்களுக்கு மருத்துவத்தை இலவசமா தர்றப்போ, 28 சதவிகிதம் ஜி.எஸ்.டி வாங்குற நம்ம அரசாங்கத்தால ஏன் மருத்துவத்தை இலவசமா தர முடியலை\nமெடிக்கலுக்கு 12 பெர்சன்டாம்… ஆனா தாய்மாருங்க தாலிய அறுக்கிற சாராயத்துக்கு ஜி.எஸ்.டி கிடையாது.\nஇன்னொரு கவர்மென்ட் ஆஸ்பிட்டல் டையாலிசிஸ் பன்றப்ப கரென்ட் கட் ஆகி 4 பேர் செத்தே போயிட்டாங்க. ஒரு பவர் பேக்கப் கூட இல்லை. இன்குபேட்டரில் இருந்த குழந்தை பெரிச்சாலி கடிச்சு இறந்தத நம்ம ஊர்ல மட்டும்தான்யா பாக்க முடியும்.\nஜனங்க நோயைப் பார்த்து பயப்படுறதைவிட, கவர்மென்ட் ஹாஸ்பிட்டலைப் பார்த்து பயப்படுறதுதான் அதிகம். அந்தபயம்தான்… பிரைவேட் ஹாஸ்பிட்டல்ஸோட இன்வெஸ்ட்மென்ட்\nநம்ம நாட்டோட நம்பர் 1 மருத்துவமனையில ஆக்சிஜன் சிலிண்டரே இல்லை. என்னடா காரணம் கேட்டா, ஆக்சிஜன் சப்ளை பன்ற நிறுவனத்துக்கு 2 வருஷமா பணம் பாக்கியாம்.\nஅப்ப உங்க கொலையை நியாயப்படுத்த பாக்கிறீங்களா என படத்தில் செய்தியாளர் ஒருவர் விஜய்யிடம் கேள்வி எழுப்புகையில், நான் செஞ்சது கொலையே இல்ல. எவன் சொன்னான். செல்லரிச்சு போன மெடிக்கல் சிஸ்டதோட கிளீனிங் பிராசஸ்” என்ற விஜய்.\nகோவில் கட்டறதுக்கு பதிலாக, ஆஸ்பிடல் கட்டலாம்.\n“நீ பற்ற வைத்த நெருப்பு ஒன்று பற்றி எரிய உன்னைக் கேட்கும். நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும்” என்ற வசனத்தை முன்னோட்டத்தின் தொடக்கத்திலேயே விஜய் பேசுவதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.\nபிஜேபியை எதிர்ப்பு, மோடியை தாக்குதல், ஏன்: சினிமாவில் வசனங்கள் கற்பனையாக இருக்கலாம், கதை அல்லது சித்தரிப்பு வரலாறு மற்றும் சமீபத்தைய கால நிகழ்வுகளைப் பற்றியதாக இருந்தால், அவ்வசனங்கள் தவறாக, உண்மைக்குப் புறம்பாக இருக்க முடியாது[1]. அதே நேரத்தில், 120 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் நடக்கும் சமூக நிகழ்வுகளை விமர்சிக்கும் போது, சமூக பிரஞை அதிகமாகவே இருக்க வேண்டும். ஏதோ குறை கூற வேண்டும் என்ற ரீதியில் இருக்கக் கூடாது. நாட்டின் பொருளாதார, சமூக-பொருளாதார, நிதி, மருத்துவம் போன்ற விசயங்கள், நடைப்படுத்தும் திட்டங்கள், செயல்பாடு, அவற்றின் பலன் முதலியவற்றை ஒரு கோணத்தில் மட்டும் கவனித்து விமர்சிக்கவோ, முடிவுக்கு வரவோ முடியாது. மேலும், செக்யூலிரஸ என்ற போர்வையில் ஒரு குறிப்பிட்ட மதத்தையே விமர்சிப்பது, குறை கூறுவது, கேலி பேசுவது முறையாகாது. அதேபோல, சித்தாந்த ரீதியில் இப்பொழுது, பிஜேபியை எதிர்ப்பது, மோடியை தாக்குவது, இப்பொழுதைய அரசின் திட்டங்கள் அனைவற்றையும் குறை கூறுவது முதலியவை பாரபட்சமானது என்பது தெரிந்த விசயமே. முன்பு சகிப்புத் தன்மை என்ற போர்வையில் கலாட்டா செய்தனர், பிறகு, மாட்டிறைச்சி என்று திசைமாறியது. இப்பொழுது அமைதியாக இருக்கும் வேலையில், மறுபடியும், குறைகூறும் படலம் இப்பொழுது, மெர்சல் வடிவத்தில் வந்துள்ளது. மறுபதியும் ஒட்டு மொத்தமான பிஜேபியை எதிர்ப்பு, மோடியை தாக்குதல், என்றுதான் உள்ளது. வழக்கம் போல காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டுகள் என்று எதிர்ப்பில் சேர்ந்துள்ளனர்.\nபொய்யான ஜி.எஸ்.டி– சிங்கப்பூர் வசனங்கள் அரசியல் ரீதியிலானது: விஜய் நடித்த மெர்சல் படத்தில் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி ஆகியவற்றை விமர்சிக்கும் வகையில் சில கருத்துகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், அவை, அறிவுபூர்வமாக, உண்மையாக இல்லை. ஜி.எஸ்.டி. சட்டமுறையினை தெரிந்து கொள்ளாமல் எழுதியது அல்லது விசமத் தனமாக சேர்த்தது தான் தெரிகிறது. சினிமா என்ற போர்வையில் பொய்களை சொல்வதில் பரப்புவதில் சினிமாக்காரர்கள் ஈடுபட முடியாது. மேலும், இவர்கள் முன்னர் சேவை வரியை எதிர்த்தவர்கள், இப்பொழுது, ஜி.எஸ்.டி.யை எதிர்க்கின்றனர். மேலும் வரியேப்பதில், சின்மா உலகத்தினர் உள்ளனர் என்பதும் தெரிந்த விசயமாக இருக்கிறது. இதற்கு தமிழக பாரதீய ஜனதாக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது போன்ற விமர்சனங்கள் இடம்பெற்றுள்ள காட்சிகளை நீக்க வேண்டுமென்றும் கோரினர்[2]. ஆனால், அந்தக் காட்சிகள் நீக்கப்படவில்லை[3]. தவிர, திரையுலகைச் சேர்ந்தவர்களும் பிற அரசியல் கட்சித் தலைவர்களும் மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இந்தத் திரைப்படம் குறித்து தொடர்ந்து கடுமையாகப் பேசிவந்த பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா, விஜய்யைக் குறிப்பிடும்போது அவரது மதத்தை சுட்டிக்காட்டும் வகையில் அவரை ‘ஜோசப் விஜய்’ என்று குறிப்பிட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.\nமகனுக்காக தந்தை வாதிட்டது செக்யூலரிஸமாக இல்லை: மதத்தை வைத்து, விஜயை இருத்துவன் என்று சொல்லலாமா என்று வாதிட்டது, சந்திரசேகர் கொடுத்த விளக்கம் பொதுப்படையாக, செக்யூலரிஸ ரீதியில் இருந்தது[4]. கமல் ஹஸன் முஸ்லீமா போன்ற வாதங்கள் வேடிக்கையாக இருந்தது[5]. ஜோசப் விஜய் என்று விகிபீடியா போன்றவை ஏற்கெனவே பதிவு செய்துள்ளன. அவர் சொல்வது போல, இவர்கள் கிருத்துவர்கள் என்று ஒருசிலருக்கே தெரியும். சினிமா உலகத்தில் மதம் ஒரு பிரச்சினை கிடையாது. ஆனால், அதை வைத்து வியாபாரம் செய்ய முற்படும் போது, பொதுப் பிரச்சினையாகும் போது மற்றவர்கள் கவனிக்க ஆரம்பிக்கின்றனர். இப்பொழுது, ஜி.எஸ்.டி யை எதிர்த்தது, சிங்கப்பூர் உதாரணம் காட்டியது, டாக்டர்களை கேவலமாக சித்தரித்தது முதலியன பொதுப் பிரச்சினைகள் ஆகின்றன. தந்தை, மகன் அரசியலுக்கு வருவான் என்று பேசிய போக்கு, முதலமைச்சரைப் பார்த்தப் பிறகு, படம் வெளியானது, பொய்யான ஜி.எஸ்.டி- சிங்கப்பூர் வசனங்களை நீக்குகிறோம் என்றது, பிறகு முடியாது என்றது, அதற்குள் இவற்றை வைத்துக் கொண்டு, ஒட்டு மொத்தமாக பிஜேபியை, மோடியை தாக்க ஆரம்பித்தது, ராஹுல் காந்தி, சிதம்பரம் முதலியோர் ஆதரித்தது முதலிய அரசியல் ஆக்கிவிட்டது. அந்நிலையில் அனைவராலும் தாக்கப் படும் பிஜேபிகாரர்கள் பதிலுக்கு பேசியதில் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்க முடியாது. ஆனால், ஒட்டு மொத்தமாக வரம்பு மீறிய விமர்சனங்களை வைத்துள்ளது பொது மக்களிடையும் சந்தேகத்தை எழுப்பியது.\n[1] ஹாலிவுட் சினிமாக்கள், ஓரு கருத்தைப் பற்றி படமெடுப்பதாக இருந்தால் அந்தந்த துறைகளில் உள்ளவர்களை கலந்தாலோசித்து, உண்மைகளை அறிந்து, படங்கள் எடுப்பர். உத்தேசமாகவோ, கற்பனையிலேயோ இருந்து கொண்டு, பொய்களை பரப்ப மாட்டார்கள்.\n[2] பிபிசி.தமிழ், மெர்சல் பட வெற்றிக்கு ஜோசப் விஜய் நன்றி, 25 அக்டோபர் 2017.\n[4] News7Tamil, ஜோசப் விஜய் தொடர்பான சர்ச்சைக்கு விஜயின் தந்தை SAC விளக்கம்,\nகுறிச்சொற்கள்:அரசியல், இலவசம், ஊடகம், எச். ராஜா, ஏசு, ஏசுகிருஸ்து, சந்திரசேகர், சிங்கப்பூர், சினிமா, செய்தி, ஜி.எஸ்.டி, ஜீசஸ், ஜோசப் விஜய், தீபாவளி, மதமாற்றம், மதம், மருத்துவம், மெர்சல், ராஜா, விஜய்\nஅதிமுக, அரசியல், ஆட்சி, இந்து தூஷிப்பு, இந்து விரோதி, எச். ராஜா, எதிர்ப்பு, எஸ். வி. சேகர், கமல் ஹஸன், காங்கிரஸ், காவி, கிறிஸ்தவன், கிறிஸ்தவம், கிறிஸ்தவர், சந்திரசேகர், சிதம்பரம், செக்யூலரிஸம், ஜோசப் விஜய், தமிழிசை, திமுக, தீபாவளி, பிஜேபி, பொய், மெர்சல், ரஜினி, ராகுல் காந்தி, விஜய், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஎஸ்.வி. சேகர் பிஜேபியில் சேர்ந்தது ஏன் – அதிமுக வெளியேற்றியதாலா, திமுக ஒதுக்கியதாலா, காங்கிரஸ் அண்விடாதலாலா, மற்ற கட்சிகளில் சேர முடியாத நிலையினாலா\nஎஸ்.வி. சேகர் பிஜேபியில் சேர்ந்தது ஏன் – அதிமுக வெளியேற்றியதாலா, திமுக ஒதுக்கியதாலா, காங்கிரஸ் அண்விடாதலாலா, மற்ற கட்சிகளில் சேர முடியாத நிலையினாலா\nபிஜேபியில் எஸ்.வி. சேகர்: முன்னாள் எம்.எல்.ஏ.வும் நடிகருமான எஸ்.வி. சேகர் செவ்வாய்க்கிழமை (08-10-2013) பாஜகவில் இணைந்தார்[1]. சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மூத்த தலைவர் இல. கணேசன் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். அவருக்கு கட்சியின் உறுப்பினர் அட்டையை மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வழங்கினார். தேசிய செயலாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மாநிலச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர். தமிழக பாஜக அரசியல் சக்தி எந்த அளவில் உள்ளது என்பது தெரிந்த விசயமே. முன்பு போஸ்டர்கூட ஒட்டுவதற்கு காசில்லாத நிலை இருந்தது. இன்று பேனர்-கட்-அவுட் வைக்கும் நிலைக்கு வந்துள்ளார்கள்.\nஎஸ்.வி. சேகர் வரவு, மூலதனமா, செலவீனமா: இந்நிலையில் இந்த வரவு, மூலதனமா, செலவீனமா என்று அரசியல் வணிக வல்லுனர்கள் ஆராய ஆரம்பித்து விடுவர். பிஜேபியால், பாராளுமன்ற தேர்தலில் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது என்பது தெரிந்த விசயமே. இனி முன்றாண்டுகள் கழித்து, சட்டசபை தேர்தலுக்கு நிற்கவைக்கப் பட்டால், நிச்சயமாக ஒரு தொகுதி தோல்வியில் சேர்ந்துவிடும். அதிமுக கூட்டின் சாத்திய கூற்றை இவர் பாதிக்கக் கூடும். பிஜேபிக்கு, இவரால் என்ன, எந்த விதத்தில் லாபம் என்றுதான் பார்க்க வேண்டும். ஒருவேளை, சிரிப்பு நடிகர், சினிமா நடிகர் என்ற ரீதியில் கொஞ்சம் கூட்டம் வரக்கூடும்.\nஅதிமுக வெளியே அனுப்பியது (2009): இவருவருக்கு சீட்டு ஏன் கொடுக்கப்படவில்ல என்பது அவருக்குத்தான் தெரியும். அதனால், ஆட்சேபிப்பது போல நடந்து கொண்டதால், அதிமுகவுடன் தகராறு செய்து கொண்டதால், குறிப்பாக, அம்மாவின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டதால், வெளியேற்றப் பட்டார். ஆகவே, அதிமுகவைப் பொறுத்த வரையில், இவரிடம் யாரும் அண்ட கூட மாட்டார்கள். ஏனெனில், அம்மாவின் வெறுப்பை சம்பாதித்திருப்பதால், ரத்தத்தின் ரத்தங்களில் ஒன்று கூட, தப்பித் தவறி கூட அண்டாது. ஒருவேளை சோவை வைத்து மத்தியஸ்தம் செய்யலாம்.\nதிமுக அரசியல் தீண்டாமையால் ஒதுக்கியது: மே 2010ல் அல்வா விழாவில் கருணாநிதி கலந்து கொண்டு பாராட்டியிருந்தார்[2]. ஆனால், 2012ல் அல்வா கொடுத்து விஉட்டார். திமுகவைப் பொறுத்த வரைக்கும் கண்டுகொள்ளமல் இருப்பார்கள். ஏனெனில், முன்னமே, அவரை ஒரு “சிரிப்பு நடிகர்” என்றுதான், தமாஷாக கூட்டங்களில் கலந்து கொள்ள செய்தார்கள். அவ்வளவுதான் “பிராமணர்” / “ஆரியர்” என்றிருக்கும் நிலையில் அவர் திராவிடர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அப்படியே ஒருவேளை சேர்க்கப்பட்டிருந்தால், இவரது “நண்பர்” திருமா எதிர்த்திருப்பார் “பிராமணர்” / “ஆரியர்” என்றிருக்கும் நிலையில் அவர் திராவிடர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அப்படியே ஒருவேளை சேர்க்கப்பட்டிருந்தால், இவரது “நண்பர்” திருமா எதிர்த்திருப்பார் இவர் நிறைய எதிர்பார்த்தாலும், ஒன்றும் நடக்கவில்லை. சீட்டும் எதுவும் கொடுக்கவில்லை. சட்டசபைத் தேர்தலில் திமுக படு தோல்வி அடைந்தது குறித்து குஷ்புவிடம் போய் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். பெண்களின் கற்பு குறித்து பேசி தமிழக மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட குஷ்பு அதற்குப் பதிலளிக்கையில், இது திமுகவுக்கு தோல்வியே அல்ல. உண்மையில் மக்களுக்குத்தான் தோல்வி. அடுத்த ஐந்து ஆண்டுளுக்கு அவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று மக்களைப் பழித்தும், சாபம் விடுவது போலவும் பேசினார் குஷ்பு. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை விந்தியா ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்[3]. அதாவது, குஷ்புவை விமர்சித்தால், கழகக் கண்மணிகள் கோவித்துக் கொண்டனவோ, என்னமோ\nகாங்கிரஸ் காரணங்களினால் அண்டவிடவில்லை (2011): ஜனவரி பிப்ரவரி 2011ல் இவர் காங்கிரஸில் சேர்ந்தார்[4], ஆனால், ஏப்ரல் 2011ல் கோஷ்டி சண்டையால் வெளியேற்றப் பட்டார்[5]. காங்கிரஸ் முஸ்லிம், கிருத்துவர் என்றால் ஏற்றுக் கொண்டிருக்கும். ஆனால், இவர் இந்து, பிராமணர் – ஆகவே காங்கிரஸின் செக்யூலரிஸத்திற்கு ஒத்துப்போகவில்லை. அதனால் தான், காங்கிரஸில் கூட முயன்று பார்த்து தோற்றுவிட்டார்.\nமற்ற கட்சிகளில் சேர வாய்ப்பில்லை: கம்யூனிஸ்ட் கட்சிகளில் இவரை யாரும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். ஆகவே, வேறு வழியில்லாமல், பிஜேபியில் சேர்ந்து விட்டார். முன்னர் செபாஸ்டியன் சீமான் கிருஸ்துவர்களை ஆதரித்து, ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு, தேவையில்லாமல் கபாலீஸ்வரர் கோவிலில் நுழைய முயன்றனர். அப்பொழுது, இந்து அமைப்பினர், உதவி கேட்டபோது மறுத்துவிட்டார் அல்லது சாக்கு சொல்லி தவிர்த்து விட்டார்[6]. அதாவது, இந்துக்களுக்கு அல்லது இந்து நலனுக்கு உதவவில்லை. சமீபத்தில் இந்து மகா சபையுடன் தகராறு ஏற்பட்டுள்ளது[7]. பெண்களும், இவரும் பரஸ்பர குற்றச்சாட்டுகள் சொல்லி, போலீசிடம் புகார்களும் கொடுத்துள்ளனர்[8].\nகுறிச்சொற்கள்:அதிமுக, அரசியல், ஆட்சி, இந்து விரோத நாத்திகம், இந்து-விரோதம், இந்துமதம், இந்துமதம் தாக்கப்படுவது, எஸ். வி. சேகர், ஓட்டு, கட்சி, கருணாநிதி, காங்கிரஸ், ஜெயலலிதா, தங்கபாலு, தூஷண வேலைகள், தொகுதி, பட்டுவாடா, பணம், பதவி, பிஜேபி, மோடி, வாக்கு\n“இந்து மகா சபா”, “மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா, அதிமுக, அரசியல், ஆட்சி, ஆர்.எஸ்.எஸ், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து மக்கள் கட்சி, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இல கணேசன், எஸ். வி. சேகர், ஓட்டு, கட்சி, கம்யூனிஸ்ட், கருணாநிதி, குஷ்பு, தாவல், திக, திமுக, திராவிட நாத்திகம், தேர்தல், தொகுதி, பதவி, பிஜேபி, பிராமணாள், வாக்காளர், வாக்கு, ஹரித்வார் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஎஸ். வி. சேகர், “இந்து மகா சபா”, “மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா, இந்துக்களைப் பிரிக்கவா\nஎஸ். வி. சேகர், “இந்து மகா சபா”, “மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா, இந்துக்களைப் பிரிக்கவா\nஎல்லோருடனும் எஸ். வி. சேகர்\n“இந்துமகாசபா”, வீரசவர்கர், தமிழகம்: “இந்து மகா சபா” என்று ஒன்று உள்ளதா என்ற கேள்வி முதலில் எழுகிறது. வீரச்சவர்கரால் உண்டாக்கப் பட்ட “இந்து மகா சபா” காங்கிரஸ்காரர்கள் மற்றும் இதர இந்து அமைப்புகளாலுமே மூடுவிழா செய்யும் அளவிற்கு கொண்டு விட்டன. அனதால், அது மறைந்து விட்டது. இவர்களுக்கும் வீரசவர்க்கும், அவரது கொள்கைகளுக்கும் யாதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் அவரைபற்றியாவது ஏதாவது தெரிந்து வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. அவர் எப்பொழுதும் தூஷிக்கப்பட்டு வருகிறார்[1]. நீதிமன்றத்தில் தீர்வானப் பிறகும் அத்தகைய பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது[2]. ஆனால், இவர்கள் ஏதாவது செய்தார்களா என்றும் தெரியவில்லை. ஆனால், இப்பொழுது தமிழகத்தில் பல குழுக்கள்[3] “இந்து மகா சபா” என்ற பெயரில் கிளம்பியிருக்கிறார்கள்[4]. அகில பாரத இந்து மகாசபா தனக்கு தமிழகத்தில் கிளையில்லை என்கிறது[5]. “அம்பேத்கரை” உபயோகிப்பது போல, “சவர்கரை” இக்குழுக்கள் உபயோகப்படுத்துகினவா என்று கவனிக்க வேண்டும்.\nஅதிமுகவால் ஒதுக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ\nஎஸ். வி. சேகர் – நடிகர், பிராமணர், அரசியல்வாதி: எஸ். வி. சேகர் விசயத்தில் வரும்போது, அவரும் தன்னை இந்து என்று சொல்லிக் கொண்டோ அல்லது பிராமணர் என்ற நிலையிலோ ஒன்றும் செய்து விடவில்லை. குறிப்பிட்ட விசயங்களில் இந்துக்களுக்கு எதிராக வேலை செய்துள்ளார். செப்டம்பர் 2008ல் அதிமுக கூட்டம் நடந்தபோது, இவருக்கு அழைப்பிதழ் கூட அனுப்பப்படவில்லை[6]. அதிமுகவிலிருந்து ஓரங்கட்டி, வெளியேற்றிய பிறகு[7], இவர் அரசியல் ஆதாயங்களுக்காக, ஏதேதோ செய்து வருகிறார். திமுக பொதுக்குழுவில் கூட உட்கார்ந்து பார்த்தார். ஆனால், “பார்ப்பனனை” எந்த “திராவிடனும்” கண்டுகொள்ளவில்லை.\nகருணாநிதியுடன் சேகர் – அதாவது திராவிடனும், ஆரியனும் சேர்ந்திருப்பது\nபிராமணர்சங்கம், பிஜேபி, அதிமுக, திமுக, காங்கிரஸ்என்றுமாறும்நடிகர்: எஸ்.வி.சேகர் பிஜேபிகாரர் என்ற கருத்தை ஏற்படுத்தியிருந்தார். கடந்த 2009ம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்து அக்கட்சி சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏவானார்[8]. அதன் பிறகு கட்சி விரோத செயலுக்காக அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் (30 July 2009). வெளிப்படையாக திமுகவைப் போற்றிப் பேசியதால் கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்டார்[9]. பின்னர் பிராமணர்கள் சங்கத்தை துவங்கிய அவர் திமுகவுக்கு ஆதரவாக பேசி வந்தார். பிராமணர்களுக்கு இடவொதிக்கீடு வேண்டும் என்றெல்லாம் பேசியிருக்கிறார். இதையடுத்து திடீரென காங்கிரஸில் சேர்ந்தார். அங்கும் 2011ல் கட்சிக்கு எதிராக செயல்பட்டார் என்று நீக்கப்பட்ட[10] அவர், தற்போது மீண்டும் அதிமுகவுக்கு போக விரும்புகிறார்[11]. “மீண்டும் அதிமுகவில் சேர விருப்பம் தெரிவித்து கட்சித் தலைமைக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு கடிதம் அளித்தேன். விரைவில் நல்ல பதில் வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன். மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த என்னை மே மாதம் தங்கபாலு நீக்கினார். பின்னர் அவரையே நீக்கிவிட்டனர். இது தான் காங்கிரஸ் கட்சி. தமிழகத்தில் காங்கிரஸ் ஒருபோதும் தலை தூக்கவே முடியாது என்று முதல்வர் கூறியிருப்பது 100 சதவீதம் உண்மை. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்று கூறப்படுவதுண்டு. ஆனால் முஸ்லிம்கள் தான் அவரை தேர்வு செய்து பதவியில் உட்கார வைத்துள்ளனர். அம்மாநிலத்தில் அரசு சார்பில் இலவசம் எல்லாம் தேவையில்லை என்று மக்கள் கூறிவிட்டனர். அதனால் அங்கு மின்சாரத் தட்டுப்பாடு இல்லை. அரசு மதுபானம் விற்பனை செய்யவில்லை. தமிழக மக்களும் இலவசங்கள் வேண்டாம் என்று கூறினால் மதுபானம் இல்லாமல் போகலாம்”, என்றார்[12].\nதிராவிடர்கள் கூட்டத்தில் ஆரியன் அல்லது பார்ப்பனன்\n: ஆக மொத்தத்தில், இப்பிரச்சினையில் உள்ள இரண்டு கூட்டங்களுமே சந்தர்ப்பவாதிகள் தாம். தேர்தல் வருகின்ற நேரத்தில் ஏதோ பிரபலம் அடையலாம் என்ற நோக்கத்தில் வேலை செய்கிறார்கள் என்றுதான் தெரிகிறது. இவர்களால், இந்துக்களுக்கு ஒன்றும் ஆதாயம் வரப்போவதில்லை. ஏனெனில், ஒரு சீட்டுக் கூடக் கிடைக்காது. மாறாக ஓட்டுகள் சிதற உதவுவார்கள். ஆனானப்பட்ட பிஜேபிகாரர்களே 100-500-1000 என்று ஓட்டுகள் வாங்கிக் கொண்ட்டு, டிபாசிட்டையும் இழந்து வருகின்றனர். இந்து என்று பேப்பரில், படிவத்தில், விண்ணப்பத்தில் மட்டும் போட்டுக் கொண்டால் போதாது, உண்மையிலேயே இந்துவாக இருந்து, தைரியமாக இந்துக்களுக்காக உழைக்க வேண்டும்.\nஅரசியல் மங்காத்தா ஆடும் மனிதர்கள்\n: முஸ்லிம்கள், கிருத்துவர்கள் மற்றவர்கள் தம்மை அப்படியே அடையாளம் காட்டிக் கொண்டு மற்றும் அத்தகைய மதவாத கட்சிகளை வைத்துக் கொண்டே, எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் என்ற பதவிகளுக்கு வருகிறார்கள். தமது நமொஇக்கையாளர்களுக்கு ஏதோ செய்து வருகின்றார்கள். ஆனால், “இந்து” என்று வெளிப்படையாக, தைரியமாக தம்மை அப்படியே அடையாளம் காட்டிக் கொண்டோ மற்றும் அத்தகைய மதவாத கட்சிகளை வைத்துக் கொண்டோ, இதுவரை ஒருவரும் எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் ஆகவில்லை. இனியும் வருவார்களா என்பது சந்தேகமே. ஆகவே, இவர்களது நாடகங்களினால், இந்துக்களுக்கு ஒன்றும் நன்மையில்லை.\nஇதெல்லாம் கூட்டணியா, சந்தர்ப்பவாதமா, எதிர்ப்பா, ஊடலா, கூடலா\nமங்காத்தாவிளையாட்டுஆடும்எஸ். வி. சேகர், “இந்துமகாசபா”: தன்னைப் பற்றி அவதூறாக சுவரொட்டிகளை ஒட்டிய இந்து மகாசபா அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் எஸ்.வி.சேகர் சென்னைப் பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகார் செய்தார்[13]. இது குறித்து அவர் கொடுத்த புகார் மனுவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது[14]: “மகாபாரதத்தில் மங்காத்தா‘ என்ற என்னுடைய நாடகம் 1980ஆம் ஆண்டு அரங்கேற்றம் செய்யப்பட்டு, இன்று வரை 1000 காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த நகைச்சுவை நாடகத்துக்கு எதிராக இந்து மகாசபா என்ற அமைப்பினர் சென்னை முழுவதும் எனது புகைப்படத்துடன் மிக தரக்குறைவாக விமர்சித்து சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். சட்ட விதிகளுக்கு உள்பட்டு நடக்கும் என்னை இது மிகவும் புண்படுத்தியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அமைப்பின் மீதும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று அவர் மனுவில் கூறியுள்ளார்[15]. இந்த புகார் மனுவை நுண்ணறிவு பிரிவு இணை ஆணையர் வி.வரதராஜுவிடம் எஸ்.வி.சேகர் வழங்கினார்[16].\nஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கருணா\nபிராமணர்களைத்தாக்குவதால்இந்துமதம்தாக்கப்படுவதாகாது: ஆங்கிலேய அடிவருடி சித்தாந்திகள், இந்தியர்களை தொடர்ந்து ஏமாற்றி வர, பிராமணிஸம் தான் இந்துயிஸாம் என்ரு பிதற்றி வருகிண்ரனர். அதனால், பிராமணர்களைத் தாக்குவதால் இந்துமதம் தாக்கப்படுவது போல என்ரு நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், உண்மை அதுவல்ல. இந்துக்கள், இந்துக்களாலேயே அழித்துக் கொள்ளவேண்டும் என்ற சதிதிட்டம் அது. அதில் திகவினர் மாட்டிக் கொண்டு, சுயமரியாதை திருமணத்தில் கேவலப்பட்டு, “இந்துக்களாகி” மரியாதையும், அந்தஸ்தையும் பெற்றனர். இருப்பினும் சொத்து, காசு, அரசியல் என்ற காரணங்களுகாக இன்னும் அத்தகைய பொய்களை, மாயைகளை சொல்லிக் கொண்டு பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களும், அதாவது இந்த எஸ். வி. சேகர், “இந்து மகா சபா”-வினரும் ஆதே வேலையை செய்து வருவதைக் காணலாம்.\nகுறிச்சொற்கள்:“இந்து மகா சபா”, “மகாபாரதத்தில் மங்காத்தா”, அதிமுக, ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்துக்கள், உரிமை, எஸ். வி. சேகர், கருத்து, காங்கிரஸ், சங்கம், திமுக, திருமாவளவன், தொல், நம்பிக்கை, பரிவார், பிஜேபி, ஹிந்து\n“இந்து மகா சபா”, அதிமுக, ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்துக்கள், உரிமை, எண்ணம், எஸ். வி. சேகர், கருத்து, காங்கிரஸ், சங்கம், திமுக, நம்பிக்கை, பரிவார், பாதுகாப்பு, பிஜேபி, மகாபாரதத்தில் மங்காத்தா, மக்கள், ஹிந்து இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nலக்ஷ்மி சுப்ரமணியன் மற்றும் நிர்மலா தேவி, திராவிடத்துவ அரசியல் / மறைப்பு சித்தாந்த வக்கிரத்தின் வெவ்வேறான வெளிப்பாடுகள் [2]\nலக்ஷ்மி சுப்ரமணியன் மற்றும் நிர்மலா தேவி, திராவிடத்துவ அரசியல் / மறைப்பு சித்தாந்த வக்கிரத்தின் வெவ்வேறான வெளிப்பாடுகள் [1]\nதலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம் – எதிர்கொள்ள பிஜேபி செய்ய வேண்டியது என்ன\nதலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம் (1)\nகுடித்து-கும்மாளம் போட்ட பெண்கள் தாக்கப் பட்டதாக போடப் பட்ட மங்களூர் பப் வழக்கில் எல்லோரும் விடுவிக்கப் பட்டனர் (2)\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அதிமுக அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை உலகமயமாக்கல் எதிர்ப்பு காங்கிரஸ் செக்யூலரிஸம் தடை திமுக திராவிட நாத்திகம் திராவிடம் தீபாவளி தூஷண வேலைகள் நாத்திகம் பிஜேபி வாவர் வாவர் பள்ளி\nvedaprakash on ஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: க…\nvedaprakash on வாவர், வாபர், பாபர் யாரிது – இ…\nஅமீர் on வாவர், வாபர், பாபர் யாரிது – இ…\nWorld News in Tamil on ஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: க…\nvedaprakash on “ஜோசப் விஜய்” புதியதல்ல, “ஜீசஸ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://senthilvayal.com/2016/12/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%99/", "date_download": "2018-06-20T11:27:49Z", "digest": "sha1:IOLOARNWLLPQWGCSK3ND454FQEWZGNRP", "length": 31399, "nlines": 189, "source_domain": "senthilvayal.com", "title": "திருக்கார்த்திகை தெய்வங்கள்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதிருக்கார்த்திகை என்றால் எல்லோருக்கும் திருவண்ணாமலை தீபத் திருவிழாதான் நினைவுக்கு வரும். இறைவன் ஜோதிப் பிழம்பாகத் தோன்றியதும், அம்பிகை ஐயனை வழிபட்டு இடப்பாகம் பெற்றதுமான திருவண்ணாமலை திருத்தலத்தில் அக்னி சொரூபமாகத் தோன்றிய ஸ்ரீஅருணாசலேஸ்வரரை வழிபடுவதுபோல, திருக்கார்த்திகையில் விசேஷமாக விழாக் காணும் தெய்வங்களை இங்கே தரிசிக்கலாமே…\nஅம்பிகைக்கு இறைவன் தனது உடலில் இடப்பாகத்தை அளித்து மாதொரு பாகனாக நின்ற நாள் கார்த்திகைத் திருநாளாகும். அந்த நாளின் இனிய மாலைவேளையில் சிவசக்தியர் இருவரும் ஓருடலாக நின்று களி நடனம் புரிய, அன்பர்கள் அதைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தனர்.\nதிருவண்ணாமலையில் கார்த்திகைத் திருநாளில் மாலையில் மலையின் உச்சியில் தீபம் ஏற்றப்படும் அவ்வேளையில், ஆலயத்துள் மலையை நோக்கியவாறு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவிக்கப்பட்டு, அவர்களுக்குத் தீபாராதனை செய்யப்படுகின்றது. அதேநேரத்தில், ஆலயத்துள்ளிருந்து அர்த்தநாரீசுவரர் வெளிவந்து கொடிமரத்தின் முன்பாகத் திருநடனம் புரிகின்றார். தீப்பந்தங்களின் நடுவில் நின்று ஆடும் அவரது நடனம் சில மணித்துளிகளே நிகழ்கிறது என்றாலும், கண்ணுக்கும் மனதுக்கும் பெருத்த மகிழ்ச்சியையும் சொல்லொணா நிம்மதியையும் அளிக்கின்றது.\nஅர்த்தநாரீசுவர திருக்கோலத்தை மாணிக்கவாசகர் தொன்மைக் கோலம் என்று போற்றுகின்றார்.\nசூலமும் தொக்க வலியும் உடைத்தொன்மைக்\nகோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ\n– என்பது அவர் அருளிய திருவாசகப் பாடலாகும்.\nவலப்பக்கத்தில் தோலாடையும் இடப்பாகத்தில் பட்டாடையும் உடுத்தி, வலக்காதில் குழையும், இடது காதில் தோடும் அணிந்து, வலப் பகுதியில் வெண்ணீறு பூசி, இடது பாகத்தில் பசும் சாந்தாகிய மஞ்சள் பூசி பைங்கிளி ஏந்தியும், வலதுகையில் சூலமும் ஏந்தி மிகுந்த வலிமை கொண்ட சிவபெருமானின் கோலம் காலம் கடந்த தொன்மையானது என்பது இதன் பொருள். அர்த்தநாரீசுவர வடிவம் இறைவியின் விருப்பால் எழுந்தது. அர்த்தநாரீசுவர வடிவத்தைத் தொழுவதால் இல்லற வாழ்வும் செல்வச் செழிப்பும் உண்டாகும்.\nகார்த்திகை தேய்பிறை பிரதமை தொடங்கி மார்கழித் திங்கள் வளர்பிறை சஷ்டி நாள் வரையிலான 21 நாட்கள் நோற்கப்படும் விரதம் விநாயக சஷ்டி எனப்படும் பிள்ளையார் நோன்பாகும்.\nஒரு சமயம் பாண்டவர்கள் பெருந்துன்பத்தை அடைந்து வருந்தியபோது கண்ணபிரான் இந்த விரதத்தைக் கடைப் பிடிக்கும்படி கூறினார். அதன்படி அவர்கள் இந்தப் பிள்ளையார் நோன்பை நோற்று, மேலான பலன்களைப் பெற்றனர். இந்த விரதம் கடைப்பிடிக்கும்போது ஸித்திகளைத் தருவதால் `ஸித்தி விநாயக விரதம்’ என்றும் அழைக்கப்படும்.\nநட்சத்திரங்களை விண்மீன் என்பர். கடலில் மின்னிச் சதா சுழன்றுகொண்டிருக்கும் மீன்களைப் போல வானத்தில் பிரகாசித்துக்கொண்டு, இடம் பெயர்ந்துகொண்டே இருப்பதால், நட்சத்திரங்களை விண்மீன் என்று அழைக்கிறோம். கார்த்திகை நட்சத்திரக் கூட்டத்தை இலக்கியங்கள் அறுமீன் என்று அழைக்கின்றன. இந்த மீன்கள் வளர்த்த செல்வனாக இருப்பதால் முருகனுக்கும் ‘மீனவன்’ என்பது பெயராயிற்று.\nகார்த்திகை போரைக் குறிக்கும் நட்சத்திரமாகும். வெற்றியை விரும்புபவர்கள், கார்த்திகை நட்சத்திரத்தில் முருகப்பெருமானை வணங்கி விரதமிருந்து வழிபடவேண்டும் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.\nமுருகப்பெருமானின் வளர்ப்புத் தாய்மார்களான கார்த்திகைப் பெண்கள், நம் இல்லங்களுக்கு வருவதைப் பெண்கள் விளக்கேற்றி வரவேற்பதே தீபத் திருவிழாவாகும் என்பர் சிலர். அவர்களுடன் முருகனும் வருகிறான். அவர்கள் நமக்கு வாழ்வில் வளமையையும் செல்வத்தையும் தருகின்றனர்.\nகார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதாலும், கார்த்திகா வான துர்கையின் புதல்வன் ஆதலாலும், முருகனுக்குக் கார்த்தி கேயன் என்பது பெயராயிற்று. வடநாட்டில் முருகனைக் கார்த்திகேயன் என்ற பெயரில் வழிபடுகின்றனர். கிருத்திகா புத்திரன், கார்த்திகை மைந்தன் என்ற பெயர்களும் அவருக்கு வழங்கப்படுகின்றன.\nகார்த்திகை நட்சத்திரத்தை ஜோதிட நூல்கள் அக்னி நட்சத்திரம் என்று கூறுகின்றன. இந்த நட்சத்திர மண்டலத்தைச் சூரியன் கடக்கும் வேளையில் வெயில் அதிகமாக இருக்கும். நெருப்புக்கோளக் கிரகமான சூரியனும் அக்னி வடிவான இந்த நட்சத்திரக் கூட்டமும் சேர்ந்திருக்கும் காலத்தில், வெயில் அதிகமாக இருக்கும். அதையே அக்னி நட்சத்திரம் என்று கூறுகின்றனர். அப்போது வெம்மையைக் குறைக்க வேண்டி, சிவலிங்கத்துக்கு மேல் ‘தாரா பாத்திரம்’ அமைப்பதும், தயிர் சாதம் நிவேதிப்பதும் நிகழும்.\nகொற்றவையாகிய துர்கைக்கும் கார்த்திகா என்பது பெயர். துர்கை அக்னி மண்டலத்தில் வீற்றிருப்பவள். அக்னி மயமானவள். அதனால், அவள் கார்த்திகைப் பெண்களுக்கு நடுவே அக்னி துர்கையாக வீற்றிருக்கிறாள்.\nயோக நரசிம்ம சுவாமி வீற்றிருக்கும் திருப்பதிகளில் சோளிங்கர் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. சோளிங்கர் என அழைக்கப்படும் சோழசிங்கபுரம் நரசிம்மர் பெயரால் அமைந் ததாகும். இங்கு இரண்டு மலைகள் உள்ளன. பெரிய மலைமீது நரசிம்மசுவாமி யோக நரசிம்மராக விளங்குகிறார். பின் கரங்களில் சங்கு, சக்கரம் விளங்க, முன் கரங்களில் சிம்மகர்ண முத்திரைகளைக் கொண்டுள்ளார்.\nஇவருக்கு நேர் எதிரிலுள்ள சிறிய மலையில் யோக ஆஞ்சநேயர் உள்ளார். இவர் நான்கு கரங்களுடன் சதுர்புஜ ஆஞ்சநேயராகக் காட்சியளிக்கின்றார். இது சிறந்த பிரார்த்தனைப் பதியாகும். இது முன்னாளில் `கடிகை’ என்று அழைக்கப் பட்டது. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பட்டது. கார்த்திகை மாதத்து ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் விழாவில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு பிரார்த்தனைகளைச் செலுத்துகின்றனர்.\nகார்த்திகை மாதத்தை ராசியின் பெயரால், `விருச்சிக மாதம்’ என்பர். இந்த வீடு அனல் கிரகமான செவ்வாயின் வீடாகும். சூரியனுக்கு இம்மாதத்தில் வழிபாடு செய்வதால் பரம்பரைச் சொத்துக்களால் பயன் உண்டாகும். அவை நம்மை விட்டுப் போகாது. கண் சம்பந்தமான நோய்கள் அணுகாது. பார்வையின் சக்தி மேம்படும்.\nகார்த்திகை மாதத்து ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனை வழிபடுவது, ஜோதிர் லிங்கங்களை வழிபடுவது முதலானவை மிகுந்த புண்ணியத்தை அளிக்கின்றன.\nகாஞ்சிபுரத்திலுள்ள ஜோதி லிங்கமான கச்சபேசப் பெருமானை வழிபடுவது, மிகுந்த பலன் தரும். கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை களில் இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் மூழ்கி, அதன் கரையிலுள்ள இஷ்டலிங்கப் பெருமானையும், கச்சபேசப் பெருமானையும் வழிபட்டால், நினைத்த காரியம் நல்லபடியே நடக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. ஏராளமான மக்கள் கார்த்திகை ஞாயிறு வழிபாட்டை மேற்கொள்கின்றனர். குறிப்பாக, மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை பெருமளவு மக்கள் கூடி வழிபடுகின்றனர். இம்மாதத்து அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் கச்சபேசப் பெருமான் வீதிகளில் பவனி வந்து அருள்பாலிக்கின்றார்.\nநாமும் புண்ணியம் மிகுந்த கார்த்திகை மாதத்தில், இந்தக் கார்த்திகை தெய்வங்களை வழிபடுவோம்; திருவருள் பெற்று சிறப்புற வாழ்வோம்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதையல் மிஷின்- பராமரிக்க உங்களுக்கு தெரியுமா\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nமூங்கில் போலாகும் முதுகுத் தண்டு\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்…\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஎவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா… அதுக்கு ஏன்னு தெரியுமா\nவந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்\nடாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி\nநம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்\nமுதலிரவு மறக்க முடியாத இரவா இருக்கணும்னா அதுக்கு இந்த 5 ம் இருக்கணும்..\n – சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nபாதத்திற்கு பாதுகாப்பு தரும் செருப்பு\nரைடர் பாலிசிகள்… குறைந்த கட்டணம்… கூடுதல் பலன்\nகிரெடிட் கார்டில் பணம் எடுக்கலாமா\nலட்சாதிபதி TO கோடீஸ்வரர்… உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா\nநம் எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்\nஜெ. டாக்டர் மாற்றம் ஏன்\nபூசணி விதையை வறுத்து சாப்பிட்டா வெளிய சொல்லமுடியாத அந்த’ பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமாம்…\nPCOS இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா\n« நவ் ஜன »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/low-pressure-will-bring-the-risk-flooding-rains-bbc-300470.html", "date_download": "2018-06-20T11:21:25Z", "digest": "sha1:MNFRIXSUNUUAE377OWBGFSLUFYXNWOKO", "length": 13896, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "50 செ.மீ மழைக்கு வாய்ப்பு.. தமிழகத்தில் வெள்ளம் ஏற்படும் அளவுக்கு மிக கன மழை: பிபிசி எச்சரிக்கை | Low pressure will bring the risk of flooding rains: BBC - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» 50 செ.மீ மழைக்கு வாய்ப்பு.. தமிழகத்தில் வெள்ளம் ஏற்படும் அளவுக்கு மிக கன மழை: பிபிசி எச்சரிக்கை\n50 செ.மீ மழைக்கு வாய்ப்பு.. தமிழகத்தில் வெள்ளம் ஏற்படும் அளவுக்கு மிக கன மழை: பிபிசி எச்சரிக்கை\nஆர்கே நகரில் தினகரன் பெற்ற வெற்றி செல்லும்-வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 65 பேரின் ஜாமீனை ரத்து செய்ய ஹைகோர்ட் மறுப்பு\nதமிழகத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுருவல் இருக்கிறது.. மீண்டும் அடித்து சொல்லும் பொன்.ராதாகிருஷ்ணன்\nசென்னையில் 8 மெட்ரோ ரயில் நிலையங்களில் 4 நாட்கள் யோகா பயிற்சி முகாம்.. யாரெல்லாம் போறீங்க\nமதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் நியமனம் ரத்து உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nபுழல் சிறையில் பயங்கரம்.. ரவுடி பாக்சர் முரளி எதிர் கோஷ்டியினரால் குத்தி கொலை\nகலவரத்தை தூண்டினால் கம்பி எண்ண வேண்டியதுதான்.. முன்னாள் மாணவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை\n50 செ.மீ மழைக்கு வாய்ப்பு.. தமிழகத்தில் வெள்ளம் ஏற்படும் : பிபிசி எச்சரிக்கை- வீடியோ\nசென்னை: சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த சில நாட்களில் கன மழை கொட்டித் தீர்க்கும். வெள்ள அபாயம் உள்ளது என்று வானிலைக்கான பிபிசி செய்திப் பிரிவு தெரிவித்துள்ளது.\n2015ம் ஆண்டு சென்னையில் ஒரே நாளில் 50 செ.மீ மழை பெய்யும் என முன்கூட்டியே கணித்தது பிபிசி. அதைப்போலவே பெருமழை கொட்டித் தீர்த்து நகரமே வெள்ளத்தில் மிதந்தது.\nபல்வேறு உயிர்பலிகளும், பொருட்சேதங்களும் ஏற்பட அந்த பெரு வெள்ளம் காரணமாக இருந்தது. இதனால் பிபிசி வானிலை அறிக்கை முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது.\nஇந்த நிலையில், பிபிசி வானிலை செய்திப்பிரிவு டிவிட்டரில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அந்த தகவலில் இந்தியா மற்றும் இலங்கை: புதுச்சேரி, கேரளா, தமிழகம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சனிக்கிழமையளவில் கடலோர ஆந்திராவிலும் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த சில நாட்களில் வெள்ளம்\nமற்றொரு டிவிட்டில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. தென்கிழக்கு இந்தியா மற்றும் இலங்கை: வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம், அடுத்த சில நாட்களில் வெள்ளத்தை ஏற்படுத்தும் அபாயகட்ட, அளவுக்கு, மழையை கொண்டு வரும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.\nமேலும், அந்த டிவிட்டில் வெளியிடப்பட்ட படத்தில், 500 மில்லி மீட்டர் அளவுக்கு (50 செ.மீ) மழை பெய்யலாம். இன்னும் வெள்ளத்திற்கு வாய்ப்புள்ளது. நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. இருப்பினும் 500 மி.மீ மழை என்பது தென்கிழக்கு இந்தியாவின் எந்த பகுதியில் அல்லது இலங்கையின் எந்த பகுதியில் பெய்ய வாய்ப்புள்ளது என்ற விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேபோல ஒரே நேரத்தில் இவ்வளவு மழை பெய்யுமா, அடுத்த சில நாட்களில் படிப்படியாக இவ்வளவு மழை பெய்யுமா என்பதும் விளக்கப்படவில்லை.\nசாதாரண மழைக்கே சென்னை தத்தளித்து வரும் நிலையில், பிபிசி வானிலை அறிக்கை சென்னை மக்களுக்கு பீதியை ஏற்படுத்துவதாக உள்ளது. இயற்கையை துல்லியமாக கணிக்க முடியாது என்பார்கள். அதேபோல பாதிப்பின்றி இந்த மழை கடந்து செல்ல வேண்டும் என்பதே மக்களின் வேண்டுதலாக உள்ளது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் ಿ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nchennai tamilnadu rain north east monsoon flood சென்னை தமிழகம் மழை வடகிழக்கு பருவமழை வெள்ளம்\nகாஷ்மீருக்கு விரைவில் புதிய ஆளுநர்.. லிஸ்டில் முன்னாள் ராணுவ மேஜர்களின் பெயர்\n2 மாத தலைமறைவு வாழ்க்கைக்கு பிறகு பலத்த பாதுகாப்புடன் பின்வாசல் வழியாக கோர்ட்டில் ஆஜரான எஸ்வி சேகர்\nமுடிவுக்கு வந்தது இழுபறி.. மதுரையில் அமைகிறது எய்ம்ஸ் மருத்துவமனை.. தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.puduvai.in/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/suchindram-temple/", "date_download": "2018-06-20T11:27:02Z", "digest": "sha1:WNKKMEDDMQF4SPHBDKN66XMI56F6ZO3B", "length": 6611, "nlines": 106, "source_domain": "www.puduvai.in", "title": "சுசிந்திரம் கோவில் - Puduvai News", "raw_content": "\nகோவில்களில் தொடரும் உண்டியல் திருட்டு குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்\n 4 போலீசார் பணியிட மாற்றம்\nதொடர் திருட்டை தடுக்க கிராமப்புறங்களில் போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும், பொதுமக்கள் கோரிக்கை\nஅமைச்சர்களுடன் ஆலோசிக்காமல் கவர்னருக்கு பதில் அளிக்கக் கூடாது: அதிகாரிகளுக்கு நாராயணசாமி கடும் எச்சரிக்கை\nஅரசு அதிகாரிகளுடன் அமைச்சர் கந்தசாமி ஆலோசனை: புதுவையில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய முடிவு\nஇணை செயலாளர் பதவிக்கு நேரடி நியமனம்: நிர்வாக அமைப்புகளை மத்திய அரசு சீர்குலைக்கிறது – நாராயணசாமி குற்றச்சாட்டு\nகாலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி கூட்டுறவு துறை அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்\nபோலி ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கு: முக்கிய குற்றவாளியான சந்துருஜி மும்பையில் பதுங்கலா கைது செய்ய போலீசார் தீவிரம்\nகோவில்களில் தொடரும் உண்டியல் திருட்டு குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்\n 4 போலீசார் பணியிட மாற்றம்\nதொடர் திருட்டை தடுக்க கிராமப்புறங்களில் போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும், பொதுமக்கள் கோரிக்கை\nபிரணாப் முகர்ஜிக்கு ரங்கசாமி வாழ்த்து\nமுக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்க முடிவு\nகோவில் விழாவில் கோஷ்டி மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=536786", "date_download": "2018-06-20T11:31:13Z", "digest": "sha1:BMRRHUX626NQ4EAIVX4DE5TRTA363XMW", "length": 7178, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | இங்கிலாந்தை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள்", "raw_content": "\nவேலையற்ற பட்டதாரிகள் அவசர ஒன்று கூடல்\nநுவரெலியாவில் விபத்து: ஒருவர் படுகாயம்\nசுவாமிநாதனின் அமைச்சரவை பத்திரம் குறித்து மஹிந்த அணி போலி பிரசாரம்\nசீன நிறுவனத்துக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளை அழிக்கவேண்டுமென நாம் செயற்படவில்லை: வரதராஜப்பெருமாள்\nHome » விளையாட்டு » கிாிக்கட்\nஇங்கிலாந்தை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ரி-ருவன்ரி போட்டியில் இங்கிலாந்து அணி 21ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.\nஇங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற குறித்த போட்டியில் சுனில் நரைனின் சிறப்பான பந்துவீழ்ச்சால் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றியை பதிவு செய்தது.\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.\n177 என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்துள்ளது. போட்டியின் சிறப்பாட்டக்காரராக மேற்கிந்திய தீவுகள் அணியின் சுனில் நரைன் தெரிவு செய்யப்பட்டார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகிரிக்கெட் வீரர் ரமித் ரம்புக்வெல்ல கைது\nகெமார் ரோச்சின் வருகை அணியை வலுப்படுத்தியுள்ளது: கர்ட்னி பிரௌன்\nஇங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட்: மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு\nதென்னாபிரிக்கத் தொடரில் ரோகித் சர்மாவை சேர்த்தது சரியான முடிவு: ரவிசாஸ்திரி\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்: 30 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nமக்களின் கண்ணீரை கடந்து பசுமையை அழிக்கும் சாலை எதற்கு\nவேலையற்ற பட்டதாரிகள் அவசர ஒன்று கூடல்\nரோஹின்ய அகதிகள் கவனயீர்ப்புப் போராட்டம்\nநுவரெலியாவில் விபத்து: ஒருவர் படுகாயம்\nசுவாமிநாதனின் அமைச்சரவை பத்திரம் குறித்து மஹிந்த அணி போலி பிரசாரம்\nசீன நிறுவனத்துக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளை அழிக்கவேண்டுமென நாம் செயற்படவில்லை: வரதராஜப்பெருமாள்\nஅமெரிக்காவின் வெளியேற்றம் இலங்கை அரசாங்கத்திற்கு சாதகம்\nதேரர்களுக்கு தனிச்சட்டம் இல்லை: ராஜித சேனாரத்ன\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinesnacks.net/telugu/sridevi-movie-new-posters/18491/", "date_download": "2018-06-20T11:45:53Z", "digest": "sha1:SY2ORVVB4LOUN2VOVPFHN47YC7WSE67M", "length": 2490, "nlines": 71, "source_domain": "cinesnacks.net", "title": "Sridevi Movie New Posters | Cinesnacks.net", "raw_content": "\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\nகுருவிடம் கதையை பறிகொடுத்த இயக்குனர் ஷங்கரின் 'வட போச்சே ' மொமென்ட்..\nஅண்ணனிடம் அடிதான் கிடைக்கும் ; மேடையில் சூர்யாவை கலாய்த்த கார்த்தி..\nவிஸ்வரூபம்-2வுக்கு பிரச்சனை வந்தால் எதற்கும் தயார் ; கமல் அறைகூவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://dailycinemas.com/tag/sica-4k-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2018-06-20T11:13:53Z", "digest": "sha1:K7YR66WOJRBONNBKB2SP3XUXGGXV2OMJ", "length": 2631, "nlines": 44, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas SICA 4K டிஜிட்டல் சினிமா பட்டறை Archives - Dailycinemas", "raw_content": "\n21-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு\nபரத் நீலகண்டன் இயக்கும் புதிய படத்தில் அருள்நிதி\nபடம் வெளியான பின் ரவுடிகளின் கையில் பதட்டத்தில் நாட்களைக் கழிக்கும் இயக்குநர் மதுராஜ்\nகர்நாடகா கோலாரை சேர்ந்த ராதிகா ப்ரீத்தி தமிழில் அறிமுகமாகும் படம் எம்பிரான்\nகார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “ கடைக்குட்டி சிங்கம் “ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா\nபஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள் – விஜய் சேதுபதி\nஎஸ்ஆர்எஸ் புரொடக்ஷன்ஸ் இந்தியா… திரையுலகினரின் வாழ்த்துகளுடன் புதிய படத் தயாரிப்பு நிறுவனம் தொடக்கம்\nஅபு தாபியில் நடிகர் பிரபாஸ்\nஇன்றைய ராசி பலன்கள் – 15.6.2018\nSICA 4K டிஜிட்டல் சினிமா பட்டறை\nTag Archive: SICA 4K டிஜிட்டல் சினிமா பட்டறை\nSICA 4K டிஜிட்டல் சினிமா பட்டறை\nSICA 4K சினிமா மாஸ்டர் வகுப்பு: பல்வேறு வகையான டிஜிட்டல் சினிமா கேமராக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kokkarakkoo.blogspot.com/2012/09/blog-post_6747.html", "date_download": "2018-06-20T11:12:34Z", "digest": "sha1:TARSUDRR3KURN43LOJYZPCWPUPZKRJMX", "length": 14615, "nlines": 115, "source_domain": "kokkarakkoo.blogspot.com", "title": "கொக்கரக்கோ..!!!: லக்பிமாவாவது இந்தியாவை திருத்துமா?!", "raw_content": "\nநாம் எல்லோருமே சேர்ந்து கூவினால் விடியாமலா போய்விடும்..\nகொஞ்சம் வெறுப்பு வரத்தான் செய்கிறது அந்த கார்டூனைப் பார்த்தால். “லக்பிமா” என்னும் சிங்களப் பத்திரிகையில் தான் அது வந்திருக்கின்றது. அந்த பத்திரிகையின் முதலாளி ராஜபக்‌ஷே அரசில் ஒரு மந்திரி என்றும் சொல்கிறார்கள்.\nநமது தமிழக முதல்வரையும், இந்திய பிரதமரையும் ஒரு சேர, உடற்மொழி ரீதியாக மிக அசிங்கமாக சித்தரித்து கேலிச் சித்திரம் வரைந்து வெளியிட்டிருக்கின்றார்கள்.\nவிளையாடுவதற்காகவும், புனித யாத்திரைக்காவும் தமிழகம் வந்த சிங்களவர்கள் சிலரை திருப்பி அனுப்பிய தமிழக அரசின் செயலுக்கு எதிர்வினையாகத் தான் இந்த கேலிச்சித்திரத்தை அவர்கள் வெளியிட்டிருக்கக் கூடும்.\nதமிழக அரசின் அந்தச் செயலுக்கான ஒரு எதிர் வினையை நாம் நிச்சயமாக எதிர்கொள்ளத் தான் வேண்டும். ஆனால் ஒரு நாட்டின் எதிர்வினை என்பது குறிப்பிட்ட வரைமுறைக்குள் தான் இருக்க வேண்டும் என்பதை விட நிச்சயமாக ஒரு நெறிமுறைக்குள் கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்பதை உண்மையான நடுநிலையாளர்கள் யாரும் மறுக்க முடியாது.\nசரி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவ்வப்பொழுது தமிழுணர்வாளர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பதும், அதன் ஒரு எல்லையாக சிங்களர்களை துரத்தியடித்ததும் சிங்கள அரசை கோபப்பட வைத்திருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிந்த அதே சமயத்தில்......\n40 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்ட தமிழகம் மற்றும் புதுவை மக்களின் விருப்பத்திற்கு மாறாக இலங்கை அரசின் விடுதலைப் புலிகளுக்கு எதிரான விதி மீறலுடன் கூடிய போர் என்ற பயங்கரவாதத்தை (லட்சக் கணக்கான சிவிலியன்கள் கொள்ளப்படுவதை போர் என்று ஏற்றுக் கொள்ள இயலாது. அது பயங்கரவாதம் தான்) அமைதியாக வேடிக்கைப் பார்த்ததுமின்றி, ஆதரவும் நல்கிய மன்மோகன் சிங் அரசு செய்த, துரோகத்துக்கு துணை போன செயலை மறந்து விட்டு அவரையும் அசிங்கப்படுத்தி கேலிச் சித்திரம் வரைந்திருப்பதின் காரணம் தான் என்ன\nஉலக அளவில் இதை உற்று நோக்கினால், ஒரு பெரிய நாட்டின் சக்தி வாய்ந்த அதிகாரம் மிக்கவர் மற்றும் ஆட்சித் தலைவரை அதே நாட்டின் ஒரு மாகாண பெண் ஆட்சியாளரோடு உடற்மொழி ரீதியாக மிக கேவலமாக, அருகாமை நாட்டின் முழு அரசு ஆதரவு பெற்ற பத்திரிகையில் கேலிச் சித்திரம் வெளியிட்டிருப்பது எதைக் காட்டுகிறது\nஅந்த நாட்டை தனது எதிரி நாடாக பிரகடனப் படுத்துகிறது என்று தான் அர்த்தம் கொள்ள வேண்டும்.\nஇவ் விடயத்தைக் கொண்டு, அதிமுகவின் தலைவி செல்வி ஜெயலலிதா தமிழ் ஈழ விஷயத்தில் அதிகம் ஸ்கோர் செய்து விடுவார் என்றெல்லாம் எண்ணி, என்னுடைய கருத்தை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருக்க முடியவில்லை.\nஇதை முதலில் ஒரு தமிழ் நாட்டுத் தமிழனாகவும், அடுத்தபடியாக ஒரு இந்தியனாகவும் தான் அணுக வேண்டும் என்பது என் நிலைப்பாடு. நம் தமிழக முதல்வர் அதுவும் ஒரு பெண்ணை பின்னால் இருந்து தாக்குவது போல் கோழைத் தனமாக நான்காம் தர மஞ்சள் பத்திரிகையின் எண்ண ஓட்டத்தோடு கேலிச் சித்திரம் வரைந்த லக்பிமா சிங்கள தினசரியை வன்மையாக என்னுடைய இந்த கட்டுரையின் மூலம் கண்டிக்கிறேன்.\nஅதேப் போன்று நமது பாரதப் பிரதமரை இழிவுபடுத்தி நாகரீகமற்ற முறையில் தனது ஆதரவு பத்திரிகையின் மூலம் கேலிச் சித்திரம் வரைந்து தன்னை இந்தியாவின் எதிரி என்று பிரகடனப்படுத்திக் கொண்ட இலங்கை அரசுக்கு என் வந்தனங்கள்\nஏனெனில் இத்தனை நாட்களாக நாமெல்லாம் கூவினாலும் காதில் விழாதவாறு செயல்பட்டு வந்த இந்திய தலைமைக்கு, இப்பொழுதாவது மண்டையில் உரைக்காதா என்ற எதிர்பார்ப்பு தான் அந்த “வந்தனத்திற்கான” காரணம்\nLabels: அரசியல், கேலிச் சித்திரம், மன்மோகன் சிங், ஜெயலலிதா\n\"அன்னை\" சோனியாவின் நிலைப்பாடே பிரதமரின் பாடு.\nசோனியாவை போடாமல் இருந்ததில் உள்ள உள்குத்து புரியுதா நண்பா\nஇலங்கை பத்திரிகையில் தமிழக முதல்வர் பற்றி கேவலமான கார்டூன்: நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் கண்டனத்தை உடனே பதிவு செய்க\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nநான் கூவித்தான் ஞாயிறு உதிக்கிறான் என்ற செறுக்குக் கொண்ட குருட்டுச் சேவல் அல்ல நான்... விடியலை வரவேற்க சத்தமெழுப்பி சக தோழர்களை விழித்தெழச் செய்யும் சாதாரண தோழமைச் சேவல் தான் நான்..\nகூடங்குளம், சிங்களர் கார்ட்டூன், இன்னபிறவும்... மக...\nபட்டணத்தி வீட்டு மீன் குழம்பு.\nசின்னக் குயில் சித்ராவும் இன்ன பிறவும்...\nஈபி காரங்களோட ஒரு விளையாட்டு..\nஇத்தனை பேர் வந்துட்டு போயிருக்காங்க...\nநிறைய பேர் கேக்குறமாதிரி கூவுனது\nகலைஞரின் சொத்து மதிப்பும்.. விகடனின் விஷமத்தனமும்...\nகலைஞரின் சொத்து மதிப்பு பற்றி அபத்தமான ஒரு கட்டுரையை விகடன் பிரசுரித்துள்ளது... தான் யாரை உயர்த்த வேண்டும் என்று எண்ணுகின்றார்களோ அவர்...\nதிராவிட முன்னேற்றக் கழகமும்... குறுநில மன்னர்களும்...\nகடந்த ஐந்தாண்டு கால திமுகழக ஆட்சியை வீழ்த்தி ஆரிய அம்மாவை ஆட்சியில் அமர்த்த அவாளால் வடிவமைக்கப்பட்டு நம்மவர்களிடம் பரப்புரை செய்த விஷமப் பி...\nஆவுடையார் கோவில் கொடுங்கை நீங்கலாக.... (ஒரு ஆன்மீக / கலை பயண அனுபவம்)\n2011 ஆம் வருடம், ஜனவரி 20 ஆம் தேதி என்னுடைய பழைய வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு இது கடந்த மாட்டுப் பொங்கல் அன்று தமிழ் கூறும் நல்லுல...\nசாராய சில்லறை விற்பனை அரசுடமை = ஜெயலலிதா..\n1972 - -தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பேருந்துகளையும் அன்றைய முதல்வர் கலைஞர் அரசுடமை ஆக்கி.... ஒரு லட்சத்தி முப்பதாயிரம் பேருக்கு ந...\nபட்டணத்தி வீட்டு மீன் குழம்பு.\nஇது காக்காய் தூக்கிப்போன எனது பழைய வலைப்பூவில் பதிவேற்றியது........ இப்பொழுது மீள் பதிவாய் சிறிய மாற்றங்களுடன்....... இப்பொழுது மீள் பதிவாய் சிறிய மாற்றங்களுடன்.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://makkalpani.blogspot.com/", "date_download": "2018-06-20T11:12:49Z", "digest": "sha1:56TVT66G4E5PLF3IK7X3526YIQSWO73G", "length": 15380, "nlines": 66, "source_domain": "makkalpani.blogspot.com", "title": "மக்கள் பணியே.. கடவுள் பணி...", "raw_content": "மக்கள் பணியே.. கடவுள் பணி...\nஇந்தியாவின் நதிகள் இணைப்பு; இயற்கைக்கு எதிரானது\nநீண்டகால தாமதத்திற்குப் பிறகு இந்தியாவின் பெரிய நதிகளை இணைக்கும் திட்டம் நடைமுறைக்கு வருவதற்கான சூழல் உருவாகியிருக்கிறது. ஆண்டுதோறும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கையும், வறட்சியையும் எதிர்கொள்ள இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மட்டுமே தீர்வு என்கிற முடிவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்துவிட்டிருப்பதாகத் தெரிகிறது. 87 பில்லியன் டாலர் (ரூ. சுமார் 5.6 லட்சம் கோடி) செலவிலான இந்தத் திட்டத்தின் பயனால் இந்தியாவின் முக்கிய நதிகள் பல இணைக்கப்பட இருக்கின்றன.\nஇந்த பிரம்மாண்டத் திட்டத்தின் மூலம் கங்கை உள்ளிட்ட இந்தியாவின் 60 நதிகள் இணைக்கப்பட இருக்கின்றன. இதனால் பருவமழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தும் சேதம் கணிசமாகக் குறையுமென்று அரசு எதிர்பார்க்கிறது. அதுமட்டுமல்லாமல், பருவமழையை மட்டுமே நம்பியிருக்கும் லட்சக்கணக்கான ஹெக்டேர் விளைநிலங்களுக்குப் பாசன வசதி தர முடியும் என்பதும் அரசின் எதிர்பார்ப்பு.\nகடந்த மாதம் இந்தியாவின் பல பாகங்கள், அண்டை நாடுகளாள வங்கதேசம், நேபாளம் ஆகியவை பருவமழையால் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பேரழிவை எதிர்கொண்டன. கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் இந்தியாவின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன என்றால், இந்த ஆண்டு கூடுதலாக பெய்த பருவமழையினால் பல பகுதிகள் பெரும் சேதத்தை சந்திக்க நேர்ந்தது.\nஇந்த பிரம்மாண்டத் திட்டத்தின் முதல்கட்ட நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி முனைப்புடன் நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறார். இந்தத் திட்டத்தால் கால்வாய்கள் மூலம் நதிகள் இணைக்கப்படுவது மட்டுமல்ல, பெரிய அணைகள் கட்டப்பட்டு ஆயிரக்கணக்கான மெகாவாட் மின்சார உற்பத்திக்கும் வழிகோலப்படுகிறது.\nமத்திய இந்தியாவில் ஓடும் கர்ணாவதி என்கிற கென் நதியில் ஓர் அணை கட்டப்பட இருக்கிறது. சுமார் 425 கி.மீ. நீளமுள்ள கென் நதியிலிருந்து 22 கி.மீ. நீளமுள்ள கால்வாய் வெட்டப்பட்டு பெட்வா என்கிற நதியுடன் இணைக்கப்படுகிறது. இந்த இரு நதிகளுமே பா.ஜ.க ஆட்சியிலுள்ள உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாய்வதால் நதிநீர் பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை. இந்த கென் - பெட்வா திட்டம் பிரதமர் செயல்படுத்த விரும்பும் ஏனைய நதி இணைப்புத் திட்டங்களுக்கு முன்னோடியாக இருக்கும்.\nகென் - பெட்வா திட்டத்தைத் தொடர்ந்து அரசின் கவனம் கங்கை, கோதாவரி, மகாநதி ஆகிய நதிகளை நோக்கி திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நதிகளில் ஆங்காங்கே அணைகளும், தடுப்பணைகளும் கட்டப்படுவதுடன் கால்வாய் வலைப்பின்னல்களும் உருவாக்கப்படும்போது அது வெள்ளப்பெருக்கு, வறட்சி ஆகிய பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும் என்று அரசு எதிர்பார்க்கிறது. இப்போதைக்கு கென் - பெட்வா நதி இணைப்புத் திட்டம் அரசின் முன்னுரிமை பெற்றிருப்பதால் இதற்கான எல்லா அனுமதிகளும் அவசர கதியில் தரப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.\nஇந்தத் திட்டத்தைத் தொடர்ந்து மேற்கிந்தியாவில் பாயும் பார் - தாபி நதியை நர்மதாவுடனும், தாமன் கங்கா நதியை பிஞ்சல் நதியுடனும் இணைப்பதற்கான திட்டப் பணிகளின் அடிப்படை வேலைகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மற்றும் பா.ஜ.க. ஆட்சி செய்யும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்படுவதால் அந்தந்த மாநில அரசுகளின் முழு ஒத்துழைப்பும் கிடைத்திருப்பதில் வியப்பில்லை.\nநதிகளை இணைக்கும் திட்டம் 2002-இல் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான முந்தைய பா.ஜ.க. அரசால் முதலில் முன்மொழியப்பட்டது. மாநில அரசுகளின் ஒத்துழைப்பில்லாததாலும் மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் பங்கீட்டுப் பிரச்னைகளாலும் அது முன்னெடுத்துச் செல்லப்படவில்லை.\nஒருபுறம், நதிகளை இணைக்கும் திட்டத்தில் அரசு முனைப்பு காட்டும்போது, மற்றொருபுறம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் இந்தத் திட்டங்களுக்கு கடுமையான எதிர்ப்பும் எழுந்திருக்கிறது. கென் நதி, பன்னா புலிகள் சரணாலயத்தின் வழியாகப் பாய்வதால் அந்த நதியில் ஏற்படுத்தப்படும் செயற்கை மாற்றங்கள் புலிகள் சரணாலயத்தை பெரும் அளவில் பாதிக்கும் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். கென் நதியில் அணை கட்டுவதற்காக அந்த நதி பாயும் வழியிலுள்ள காடுகளில் 6.5% அழிக்கப்பட்டாக வேண்டும். நீர்த்தேக்கத்தால் பாதிக்கப்படும் 10 மலைவாழ் கிராமங்களும், 2,000-த்துக்கும் அதிகமான குடும்பங்களும் இடம் பெயர்ந்தாக வேண்டும். இதற்கெல்லாம் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டிருப்பதில் வியப்பில்லை.\nகென் நதியின் மீது எழுப்பப்படும் 250 அடி உயரமும் இரண்டு கி.மீ. நீளமுள்ள உள்ள அணையால் 9,000 ஹெக்டேர் காடுகள் நீரில் மூழ்கும். நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெரும்பாலான பகுதி பன்னா புலிகள் சரணாலயத்தை ஆக்கிரமிக்கும் என்பது மட்டுமல்ல, மத்தியப் பிரதேசத்திலுள்ள உலக கலாசார சின்னமான கஜுராஹோ ஆயத்துக்கு வெகு அருகில் அமையும். இதனால் அந்த வரலாற்றுச் சின்னம் பாதிக்கப்படலாம்.\nஉலகளாவிய அளவில் பெரிய அணைகள் கட்டுவது தவிர்க்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக அணைகள் கட்டும் முயற்சியில் அரசு இறங்கியிருப்பதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் நதிகளை இணைப்பது என்பது பயனுள்ளதாகத் தோன்றினாலும் அது சுற்றுச்சூழலுக்கும் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கும் இயற்கை நடைமுறைக்கும் எதிரானதாக அமையக்கூடும் என்பதுதான் உண்மை\nஎன்ஜினியரிங் படிப்பை விட எல்.கே.ஜிக்கு அதிக கட்டணம் ஏன்\n4 லட்சம் பேருக்கு வேலை இருக்கு.... ஆனா.......\nகறுப்புப் பணம் வெள்ளையாக மாற உதவும் மக்களுக்கான அரசு\nமின்வெட்டு : தமிழகத்தின் 44 ஆண்டுகால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் தூக்கி எறியப்படும்\nஊழலை போராட்டங்கள், சட்டங்கள் மூலம் ஒழிக்க முடியுமா\nகல்விதான் இலவசமாக தரப்பட வேண்டும்\nஆசிரியர்களின் அர்பணிப்பு உணர்வு எங்கே போனது\nதேவையில்லாத அரிசி விலை உயர்வு ஏன்\nசம்பளம் தரும் பொதுமக்களைப் பற்றி அரசு கவலைப்படுமா\nஇந்தியாவின் நதிகள் இணைப்பு; இயற்கைக்கு எதிரானது\nஉலகில் அதிகமாகக் குழந்தைகள் மரணமடையும் நாடு இந்திய...\nமரபணு மாற்றப்பட்ட பயிர்; இந்தியாவுக்கு எச்சரிக்கை ...\nஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை; தமிழ் உ...\nமேலும் சுவையான செய்திகளை தமிழில் வாசிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://makkalpani.blogspot.com/2011/06/1.html", "date_download": "2018-06-20T11:11:07Z", "digest": "sha1:RYGQZOWYYYZ3SCFHAV6D3OPRK3W6UY7T", "length": 35200, "nlines": 117, "source_domain": "makkalpani.blogspot.com", "title": "மக்கள் பணியே.. கடவுள் பணி...: ஊழலை போராட்டங்கள், சட்டங்கள் மூலம் ஒழிக்க முடியுமா?", "raw_content": "மக்கள் பணியே.. கடவுள் பணி...\nஊழலை போராட்டங்கள், சட்டங்கள் மூலம் ஒழிக்க முடியுமா\nஇன்று இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படுவது ஊழல் ஒழிப்பு பற்றி தான். சமூக நீதியை நிலைநாட்டி, நேர்மையான செங்கோல் ஆட்சி செய்த பல நீதிமான்கள் வாழ்ந்த இந்த நாட்டில், இன்று லஞ்சமும், ஊழலும், கறுப்பு பணமும் நாடு முழுதும் எய்ட்சை விட ஒரு கொடிய நோய் போல் பரவி உள்ளது. அடுத்தடுத்து வரிசையாக நடந்த ஊழல்களால் மக்கள் நொந்து நூலாகிபோயுள்ளனர். ஆனால் இப்போதுதான் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற எழுச்சி மக்கள் மத்தியில் கொஞ்சம் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியுள்ளது. இது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.\nமுதலில் நாம் ஊழல் என்றால் என்ன என்பதை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். எடுத்துக்காட்டாக “ 1 மூட்டை சிமெண்டுக்கு, 3 மூட்டை மணல் தான் போட்டுதான் வீடு கட்ட வேண்டும் என்று வைத்துக்கொள்வோம், ஆனால் 1 மூட்டை சிமெண்டுக்கு, 5 மூட்டை மணலை போட்டு வீட்டை கட்டிவிட்டு, மீதி வரும் சிமெண்டு மூட்டையை திருட்டு தனமாக விற்று பணத்தை சேர்த்தால் அதற்கு பெயர்தான் ஊழல் ”\nஊழலின் ஆணி வேர் எது\nஊழலின் ஆணி வேறே நமது சட்டங்களில் உள்ள ஓட்டைகளும், தவறான அரசு நிர்வாகமும், கொள்கைகளும், நடவடிக்கைகளும் தான். சொல்ல போனால் நமது சட்டங்கள்தான் பெரும்பாலும் ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் காப்பாற்றுகிறது. அதனால்தான் அவர்கள் எப்படியும் தப்பித்துவிடலாம் என்று தைரியமாக ஊழலை செய்கிறார்கள்.\nஅதேபோல் பெரும்பாலும் ஆளுங்கட்சி அதிகாரிகளும், அரசியல்வாதிகளின் நண்பர்களும், நெருங்கிய தொழில்அதிபர்களும் மற்றும் பண பேராசை பிடித்த பொதுமக்களும்தான் ஊழலை செய்கிறார்கள்.\nவிண்ணை முட்டும் அளவுக்கு ஊழல்கள்\nஉலகத்துக்கே நீதியை போதித்து, தர்மத்தின் வழியில் நடந்த பல சான்றோர்கள் வாழ்ந்த இந்த இந்தியாவில், இன்று ஊழல்களின் பட்டியல் விண்ணை முட்டும் நீண்டு கொண்டேபோகிறது.\n1975 இல் நடந்த லாட்டரி ஊழல் தான் முதலில் ஊழல்களின் கணக்கை ஆரம்பித்தது. அதற்கு பின் வரிசையாக போபர்ஸ் ஊழல், ஹர்ஷத் மேத்தா ஊழல், ஹவாலா ஊழல், பீகார் கால்நடை தீவன ஊழல், சுக்ராம் மீதான டெலிகாம் ஊழல், பங்கு சந்தை புரோக்கர் கேதன் பரேக் செய்த பங்கு சந்தை ஊழல், தெகல்கா ஆயுத பேர ஊழல், போலி முத்திரைத்தாள் ஊழல், மதுகோடா மீதான 4,000 கோடி ரூபாய் ஊழல், ஐ.பி.எல் லலித் மோடி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல் ,“2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் ஊழல், எஸ் பேண்டு ஊழல் என படையெடுத்தன.\nஆனால் இவ்வளவு ஊழல்களை செய்தவர்களில், ஒரு சிலர்தான் தண்டிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் ஜாலியாக வசதி, வாய்ப்புகளோடும், ஆட்சி, அதிகாரத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nஇவர்களை தண்டிக்க சட்டமே இல்லையா\n1860 இல் இந்திய தண்டனை சட்டம் மற்றும் 1988 இல் இயற்றப்பட்ட ஊழல் தடுப்பு சட்டம் ஆகிய இரண்டு சட்டங்கள்தான் அரசு அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் தான் பெரிய, பெரிய ஊழல்களை எளிதாக செய்கிறார்கள். அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் போலீசும், சிபிஐயும், முதலில் மாநில, மத்திய அரசுகளிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். ஆனால் ஊழல் செய்பவர்கள் ஆட்சி, அதிகாரம், பணபலம், ஆள்பலம், சட்டத்தில் உள்ள ஓட்டைகள் ஆகியவற்றின் மூலம் எப்படியாவது தப்பித்து விடுகிறார்கள்.\n\"ஊழலை ஒழிப்பதற்கு தற்போதுள்ள சட்டங்களும், நடைமுறைகளும், நிர்வாக அமைப்புகளும், எந்த வகையிலும் பயன் அளிக்கக்கூடிய வகையில் இல்லை என்ற எண்ணம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.\"\nஇதை சொன்னது ஊழல்களால் நிரம்பி வழியும் காங்கிரசை சேர்ந்த, நமது இந்திய பிரதமராக உள்ள மன்மோகன் சிங் தான்.\nஆக பிரதமருக்கே நன்றாக தெரிகிறது, நாட்டில் உள்ள சட்டங்களும், அதை நிறைவேற்றும் நீதிமன்றங்களும், அரசின் நிர்வாக அமைப்பும் மக்களுக்கு பயன் தரக்கூடிய எதையும் முறையாக செய்யவில்லை என்று.\nலோக்பால் சட்ட மசோதா அப்படினா என்ன\nபிரதமர், அமைச்சர்கள், உள்ளிட்ட உயர்மட்டப் பொறுப்புகளில் இருப்போர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் கோர்ட் போன்ற அரசு அமைப்பு தான் லோக்பால். பொதுமக்கள், அரசு அதிகாரிகள் மீது லோக்பாலிடம் புகார் கொடுக்கலாம். அந்த புகாரை லோக்பால் விசாரித்து, நடவடிக்கை எடுக்கும்.\nலோக்பால் சட்டத்தின் மூலம் விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஊழல் கட்டுப்படுத்தப்படும் என்ற பொது கருத்து நிலவுகிறது. லோக்பால் அமைப்பின் செயல்பாடுகள், அதிகாரங்கள் போன்றவற்றை நிர்ணயிக்கும் சட்டம் தான் இந்த லோக்பால் சட்டம்.\nஇந்த லோக்பால் மசோதா, 1969-ஆம் ஆண்டிலிருந்து 42 வருடங்களாக நிறைவேறாமல், பாராளுமன்ற கிணற்றுக்குள் போட்ட கல்லாக அப்படியே கிடக்கிறது. 10 முறை இம்மசோதா அறிமுகம் செய்யப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசினால் சொல்லப்படும் லோக்பால் மசோதா:\nஊழல் தடுப்பு லோக்பால் அமைப்பிற்கு ஒரு ஆலோசனைக் கமிட்டிக்கு உண்டான அதிகாரம் மட்டும் தான் உள்ளது.\nஒரு விவகாரம் பற்றி புகார் தெரிவிக்காமலே, சுயேச்சையாக லோக்பால் அமைப்பால் விசாரிக்கும் அதிகாரம் (suo moto) இல்லை.\nபுகார்களை சாதாரண பொதுமக்களிடம் இருந்து பெரும் அதிகாரமும் இதற்கு கிடையாது.\nமக்களவை சபாநாயகரோ, மாநிலங்களவைத் தலைவரோ அளிக்கும் புகார்களை மட்டுமே விசாரிக்க முடியும்.\nஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டு, சிறைத் தண்டனை பெற்ற பின்னர் சம்பந்தப்பட்டவர், ஊழல் மூலம் சேர்த்த சொத்துக்களை திரும்ப பெற வழி வகைகள் ஏதும் இல்லை.\nஊழல் புகார் விசாரணையை ஆறு மாதத்தில் இருந்து ஓராண்டிற்குள் துவக்க வேண்டும். ஆனால், எவ்வளவு மாதங்களில், ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்பது வரையறுக்கப்படவில்லை\nஇதுபோன்று அரசின் லோக்பால் மசோதா, தவறுசெய்யும் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் காப்பாற்றும் வகையில்தான் உள்ளது.\nஹசாரேவின் ஜன் லோக்பால் மசோதா\nஇன்று இந்தியா முழுவதும் ஊழலுக்கு எதிராக போராடும் ஒரு கந்தியவாதியாக அறியப்படும் ஹசாரே மற்றும் அவருடன் உள்ள சாந்தி பூசன், கிரண் பேடி, சுவாமி அக்னிவேஷ், சந்தோஷ் ஹெக்டே, பிரசாந்த் பூசன், அரவிந்த் கெஜ்ரிவால் போன்றவர்கள், அரசின் லோக்பால் சட்ட மசோதா சரியாக இல்லை என்று போர்க்கொடி தூக்கினார்கள். ஹசாரே உண்ணாவிரதமும் இருந்தார். அதுமட்டுமில்லாமல் ஹசாரேவின் குழு, அரசின் லோக்பால் சட்ட மசோதாவிற்கு எதிராக தாங்களே ஒரு சட்டத்தை முன் வைத்தார்கள். அதுதான் ஹசாரே குழுவின் ஜன் லோக்பால் மசோதா.\nஹசாரேவின் ஜன் லோக்பால் மசோதாவின் சிறப்புகள்:\nமத்திய அரசு ஊழல் எதிர்ப்பு அமைப்பாக \"லோக்பால்\" (மக்கள் குறைகேட்பு ஆணையம்) அமைப்பை நிறுவுதல், மாநில அளவில் லோக்பாலுக்கு துணைபுரிய \"லோக் ஆயுக்தா\" (மக்கள் குறைகேட்பு அதிகாரி) நியமித்தல் என்பதும்,\nஇந்த அமைப்பு அரசின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு தனது புலனாய்வுகளில், எந்த அமைச்சரவைகளின் இடையூறும் இன்றி தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்பதும்,\nலோக்பாலிற்கு ஊழல் பற்றிய தகவல்களைக் காட்டிக் கொடுக்கும் அறிவிப்பாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கும் அதிகாரம் வேண்டும் என்பதும்,.\nஒவ்வொரு வழக்கும் ஓராண்டுக்குள் புலானாய்வு செய்யப்படவேண்டும். குற்ற விசாரணைகள் இரண்டாண்டுகளுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்பதும்,\nலோக்பால் அதிகாரிகள் மீது ஏதேனும் குறைகள் காணப்பட்டால் அவற்றை உடனடியாக அவற்றை உடனடியாக ஒரு மாதத்திற்குள் புலனாய்ந்து குற்றம் இருப்பின் இரண்டாவது மாதத்திற்குள் அவர் நீக்கப்பட வேண்டும் என்பதும்,\nஅன்னா ஹசாரேவின் குழுவினால், அரசின் முன் வைக்கப்பட்ட ஜன் லோக்பால் மசோதாவின் சிறப்புகள் ஆகும்.\nஇந்த ஜன் லோக்பால் மசோதா தான் அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் லோக்பால் சட்டமாக இயற்றப்பட வேண்டும் என்பது ஹசாரே குழுவின் போராட்டம் ஆகும்.\nசட்டங்களால் ஊழலை ஒழிக்க (கட்டுப்படுத்த) முடியுமா\nநம் நாட்டில் ஏற்கனவே உள்ள சட்டங்கள் அனைத்தும் முறையாக செயல்படுத்தபடவில்லை என்பது ஒரு படிக்காத பாமரனுக்கும், ஏன் பிச்சைகாரனுக்கும் கூட தெரியும்.\nநீதிமன்றத்தில் நீதிதேவதை ஆட்சி, அதிகாரத்தால் மிரட்டப்படுவதும், பணபலத்தால் விலைக்கு வாங்கபடுவதும் அனைவரும் அறிந்த ஒன்றுதானே....\nஏதோ ஒரு சில நல்ல நீதிபதிகளால் தான் இன்று நீதி நிலைநாட்டப்படுகிறது. (எடுத்துக்காட்டாக 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் ராசா கைது, அதுவும் கைது மட்டும்தான், ஆனால் இன்னும் குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனை கொடுக்க முடியவில்லை).\nஅதேபோல் இன்று நேர்மையாக இருக்கும் நீதிபதிகள் சந்திக்கும் சிக்கல்கள் ஏராளம். (எடுத்துக்காட்டாக கனிமொழியின் ஜாமினை பற்றி விசாரிக்கும் இரண்டு நீதிபதிகள் ‘எங்களை ஆளவிட்டா போதும்’ என்று சொல்லிக்கொண்டு ஓடிவிட்டார்கள் )\nஇன்று உள்ள சட்டங்களை மட்டும் வைத்துக்கொண்டு ஊழலை ஒழிக்க (கட்டுப்படுத்த) முடியாது. மிக கடுமையான, நேர்த்தியான புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். அப்போதுதான் பயத்தின் காரணமாக கொஞ்சமாவது குறைக்க முடியும்.\nஅதைவிட அந்த சட்டத்தை செயல்படுத்த நீதி தவறாத நீதிபதிகளும், கடமை தவறாத அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இருந்தால் ஊழலை முற்றிலும் ஒழித்து விட இயலும். ஆனால் இதெல்லாம் இந்த கலி காலத்தில் நடக்குமா\nஊழலை குறைக்க வேறு என்ன வழி\nமிகப்பெரிய ஆலமரம் போல் வளர்ந்துவிட்ட ஊழல், லஞ்சைத்தை கொஞ்சமாவது குறைக்க வேண்டுமென்றால், அது நம் மக்கள் மற்றும் அரசாங்கத்தின் கையில் தான் உள்ளது.\nநம் நாட்டில் உள்ள 20 கோடி வீடுகளில், 8 கோடி வீடுகளில் உள்ளவர்கள் லஞ்சம் கொடுப்பதையும், வாங்குவதையும் செய்கிறார்கள் என்று ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. நாட்டின் நிலைமை இப்படி இருந்தால் எப்படி லஞ்சம், ஊழல் குறையும்\nஅதனால் முதலில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் சிறுவயது முதலே லஞ்சம், ஊழல் செய்யக்கூடாது என்ற உணர்வை பிஞ்சு உள்ளத்தில் பசுமரத்தாணி போல் பதிய வைக்க வேண்டும். அதைவிட முதலில் பெற்றோர்கள் உருப்படியாக இருக்க வேண்டும். அப்போதுதான் பிள்ளைகளிடம் அதை எதிர்பார்க்க முடியும். (எடுத்துகாட்டாக கருணாநிதி ஊழல் செய்கிறார். அதை பார்த்து அவருடைய மகள் கனிமொழியும் ஊழல் செய்கிறார்).\nஅடுத்ததாக கல்வியில் புதிய புரட்சி நடந்தே ஆக வேண்டும். கல்விகூடங்களில் லஞ்சம், ஊழலை செய்யக்கூடாது என்று, தொடர்ந்து மாணவர்களிடம் கற்பிக்கப்பட வேண்டும்.\nஇன்று நேர்மையாக (ஒரு சிலர் இருக்குகிறார்கள்) இருப்பவர்கள் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் போது, அரசாங்கம் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பும், பாராட்டும் அளித்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அதேபோல் பத்திரிக்கைகளும், T.V, ரேடியோ போன்ற ஊடகங்களும் அவர்களை பாராட்ட வேண்டும்.\nஅரசாங்கத்தில் அடிமட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை லஞ்சம் கொடுத்தால்தான் விரைவாக வேலை நடக்கிறது. இதை ஒழுங்குப்படுத்த அரசு பல புதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இந்த சின்ன, சின்ன லஞ்சம்தான் அவர்களை பெரிய ஊழல் செய்ய துண்டுகிறது. இதற்கு ஒரு தீர்வை கண்டுபித்தாலே, நாட்டில் லஞ்சத்தையும், ஊழலையும் பெரும்பாலும் குறைக்க முடியும்.\nஅரசாங்கத்தின் தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் கொள்கைகள்தான் நாட்டில் பெரிய ஊழல்கள் நடக்க காரணமாக அமைகிறது. இவைகள் தேவைதான், ஆனால் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். (பெரிய தொழில் அதிபர்கள் தாங்கள் நிறைய லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில், அரசு ஒப்பந்தங்களை பெற, அதிகாரிகள், அமைச்சர்களுக்கு பொட்டி, பொட்டியாக பணத்தை கொடுத்து காரியத்தை சாதித்துகொள்கிறார்கள்)\nலஞ்சம், ஊழலுக்கு எதிராக கடுமையான, நேர்த்தியான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். அந்த சட்டங்கள் எப்படி இருக்க வேண்டுமென்றால், ஓட்டைகள் இல்லாமல், சட்டத்தை உருவாக்கியவர்கள் நினைத்தால் கூட, அவர்கள் செய்யும் குற்றங்களில் இருந்து தப்ப முடியாதபடி இருக்க வேண்டும். (100% தூய்மையான சட்டமாக கூட இருக்க வேண்டாம். ஒரு 80% தூய்மையாக உள்ள சட்டம் இருந்தால் கூட போதும்)\nஇவை அனைத்திற்கும் அரசாங்கம் மனது வைக்க வேண்டும். அரசாங்கம் செய்ய மறுத்தால் அதை எதிர்த்து மக்கள் அமைதியான போராட்ட முறைகளை கையாண்டு எதிர்ப்புகளை காட்ட வேண்டும். வன்முறைகள் என்றுமே ஒரு பிரச்சனைக்கு தீர்வாக அமையாது. (அதாவது பொது வேலை நிறுத்தம், உண்ணாவிரதம், நாடு முழுவதும் மக்கள் வீதிகளில் இறங்கி அமைதியான முறையில் போராடுதல், அரசு கோரிக்கைகளை ஏற்கும் வரை தேர்தலில் மக்கள் ஓட்டு போடாமல் புறக்கணிக்கத்தல், ஊழல் எதிர்ப்பு பொதுக்கூட்டங்கள், இன்னும் பல... )\nநாட்டில் ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை ஒன்றாக சேர்த்து இந்தியா முழுவதும், அனைத்து மாநிலங்களிலும், அனைத்து மாவட்டங்களிலும், ஏன் அனைத்து கிராமங்களிலும் கூட போராட்டம் நடத்த வேண்டும். இந்த போராட்டத்தில் ஏழை முதல் பணக்காரர்கள் வரை பங்குபெறுமாறு செய்ய வேண்டும்.\nமக்களும் இதுபோன்ற போராட்டங்களுக்கு ஆதரவு என்று வாயால் சொல்வதோடு நிறுத்திவிடாமல் வீதிகளில் இறங்கி போராட முன்வரவேண்டும். வெறும் SMS அனுப்புவதோடு மட்டும் நிறுத்திவிட கூடாது. ஏனென்றால் லஞ்சமும், ஊழலும் குறைந்தால் அதனால் ஏற்படும் பலனை அடைவது மக்கள்தான்.\nகிரிக்கெட் பார்க்க லீவு போடும் நம் மக்கள், இந்த மாதிரியான போராட்டங்களுக்கு ஒரு நாள் லீவுபோட்டு களத்தில் இறங்கி போராட முன்வரவேண்டும்.\nஎத்தகைய போராட்டத்திற்கும் ஒரு தலைவன் இருந்தே ஆக வேண்டும்.\nஇந்த ஊழல் ஒழிப்பு போராட்ட தலைவன் ஜாதி, மத, இன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவராகவும், பணத்தின் மீது பேராசை இல்லதாவராகவும் இருக்க வேண்டும். இந்த போராட்டத்தால் ஏற்படும் பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் அளவுக்கு தைரியமும், சமாளிக்கும் அளவுக்கு அறிவும்,\nதிறமையும் இருக்க வேண்டும். அவருடன் இருப்பவர்களும் அவ்வாறே இருக்க வேண்டும். அப்போதுதான் அது முழுமையான மக்களுக்கான இயக்கமாக அது செயல்படும். அப்போதுதான் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றாக இணைந்து போராடுவார்கள்.\nசட்டங்கள் மூலம் ஊழல் செய்தபின் தான் தண்டனை கொடுக்க முடியும். ஆனால் ஊழலை ஊழல் செய்வதற்கு முன்னரே தடுக்க வேண்டுமெனில், ‘’தங்கள் உழைப்பால் கிடைக்கும் பணத்தின் மூலமே வாழ்க்கையை நடத்த வேண்டும், அதுவே சிறந்த வாழ்க்கை’’ என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதைக்க வேண்டும். அதற்கு நமது அரசாங்கமும், ஆசிரியர்களும், பத்திரிக்கை, T.V, ரேடியோ போன்ற ஊடகங்களும், சினிமாதுறையினரும் மனது வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் இனிவரும் காலத்தில் லஞ்சம், ஊழல்கள் பெருமளவில் குறைய வாய்ப்புகள் உள்ளது.\nLabels: ஊழல், என் பதிவு, பொதுவானவை, மக்கள் பிரச்சனை, லஞ்சம்\nஎன்ஜினியரிங் படிப்பை விட எல்.கே.ஜிக்கு அதிக கட்டணம் ஏன்\n4 லட்சம் பேருக்கு வேலை இருக்கு.... ஆனா.......\nகறுப்புப் பணம் வெள்ளையாக மாற உதவும் மக்களுக்கான அரசு\nமின்வெட்டு : தமிழகத்தின் 44 ஆண்டுகால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் தூக்கி எறியப்படும்\nஊழலை போராட்டங்கள், சட்டங்கள் மூலம் ஒழிக்க முடியுமா\nகல்விதான் இலவசமாக தரப்பட வேண்டும்\nஆசிரியர்களின் அர்பணிப்பு உணர்வு எங்கே போனது\nதேவையில்லாத அரிசி விலை உயர்வு ஏன்\nசம்பளம் தரும் பொதுமக்களைப் பற்றி அரசு கவலைப்படுமா\nஎன்ஜினியரிங் படிப்பை விட எல்.கே.ஜிக்கு அதிக கட்டணம...\nஊழலை போராட்டங்கள், சட்டங்கள் மூலம் ஒழிக்க முடியுமா...\n4 லட்சம் பேருக்கு வேலை இருக்கு.... ஆனா.......\nமேலும் சுவையான செய்திகளை தமிழில் வாசிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamils.com/fullview.php?id=299956", "date_download": "2018-06-20T11:10:41Z", "digest": "sha1:VMCSX4ZF7EBC6U4HCHVRTB23MQMZG3QF", "length": 17992, "nlines": 130, "source_domain": "newtamils.com", "title": "முகப்பு", "raw_content": "\n12 வயது சிறுவனுடன் தகாத உறவு கையும் களவுமாக சிக்கிய இளம் பெண் கையும் களவுமாக சிக்கிய இளம் பெண்\nபிரித்தானியாவில் 12 வயது சிறுவனுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்ட 24 வயது பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nபிரித்தானியாவில் 12 வயது சிறுவனுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்ட 24 வயது பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nபிரித்தானியாவின் Wrexham – ஐ சேர்ந்த Rhiannon Scott என்ற இளம்பெண்ணுக்கு பேஸ்புக்கில் Role Play Game விளையாடிதன் மூலம் 12 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.\nஇருவரும் பேஸ்புக் மெசஞ்சர் (Messenger) மூலமாக உரையாடி வந்தனர். இந்நிலையில் Rhiannon Scott அச்சிறுவனுக்கு சில ஆபாசமான புகைப்படங்களை அனுப்பி குறித்த சிறுவனின் மனப்போக்கை மாற்றியுள்ளார்.\nஇதனையடுத்து நாம் இருவரும் தனிமையான இடத்தில் சந்திப்போம் எனக்கூறி காடுகளால் சூழ்ந்த சிறிய ஆறு இருக்கும் பகுதிக்கு அழைத்து சென்று அச்சிறுவனுடன் தவறாக நடந்துகொண்டுள்ளார்.\n12 வயது சிறுவனுடன் தகாத உறவு கையும் களவுமாக சிக்கிய இளம் பெண்\nஇந்நிலையில் இவர்கள் தனிமையில் இருந்தபோது இவர்களுக்கு அருகில் இந்த ஆற்றின் நீரானது இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியதையடுத்து ஏதேனும் விபரீதம் ஏற்பட்டுள்ளதோ என சந்தேகித்த வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதிக்கு விரைந்து சென்றபோது அதிகாரிகளின் பார்வையில் இவர்கள் சிக்கியுள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து இருவரது குடும்பத்தினரிடமும் தகவல் வழங்கப்பட்டதையடுத்து அச்சிறுவனின் பெற்றோர் Rhiannon Scott மீது வழக்குப்பதிவு செய்தனர்.\nவழக்கு விசாரணையில் இவன் சிறுவன் என தனக்கு தெரியாது என்றும் அவனது வயது 20 இருக்கும் என தான் எண்ணியதாகவும் Rhiannon Scott கூறியுள்ளார். பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில் இப்பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஎமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com\nக.பொ.த (உ/த) வில் உயிரியல் விஞ்ஞானம் காற்றோருக்கான ஒரு சிறந்த வாய்ப்பு\nஇலங்கை சதோச நிறுவனத்தில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்….\nபுனர்வாழ்வு அதிகாரசபை பதவி வெற்றிடங்கள்\nகொழும்பில் பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு\nபிரபல ஆடைத்தொழிற்சாலையில் வடபகுதி பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு சம்பளம் 35 ஆயிரத்துக்கு மேல்\nகோவிலுக்குச் சென்ற குற்றத்திற்காக தலித் பெண்ணை நிர்வாணமாக்கி அவளது பெண் உறுப்பினுள் மணி\nஎனது மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருக்கிறான் இந்த பொலிஸ்காரன்\nஒரு காலத்தில் அனைவரும் போற்றிய அழகான டீச்சர் இன்று பைத்திய டீச்சர் கண்கலங்க வைக்கும் சோக கதை\nதிருமணத்திற்கு முன் ஏற்பட்ட தொடர்பு: அழகிய மனைவி, குழந்தையை கொலை செய்த கணவன்\nமருத்துவ மாணவர் திடீர் தற்கொலை\nடெல்லியில் பயங்கரம்.. கென்ய நாட்டு பெண் 10 பேரால் கூட்டு பலாத்காரம்\n15 வயதுச் சிறுமியை காதலித்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய காவாலி இவன்\nகள்ளக்காதலனுக்கு பெற்ற மகளை திருமணம் செய்து வைத்த தாய்..\nலண்டன் மாப்பிள்ளை என கூறி யுவதியை ஏமாற்றிய காவாலி\nஇருட்டு அறையில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\n63 வயதான செந்தமிழ்ச்செல்வி அழகிய பெண் குழந்தையைப் பெற்ற அதிசயம்\nஉடல் உறவில் திருப்தியாக சந்தோசப்படுத்தவில்லை 9 யுவதிகளை கொன்ற காமுகனின் வாக்குமூலம்\nமனைவியை வைத்து சூதாடிய கணவன் - தோற்றதால் கண்முன்னே மனைவி சீரழிக்கப்பட்ட கொடூரம்\nகாணமல் போன பெண்ணை விழுங்கிய 27 அடி நீளமுள்ள மலைப்பாம்பு\nபார்க்கதான் குழந்தை சாமி, பாய்ந்தால் பலே கில்லாடி.. ட்ரம்ப்புக்கே அல்வா கொடுத்து சாதித்த கிம்\n2000 பெண்களுடன் உறவு வைத்த இந்த கோடீஸ்வரருக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா\nஉலகில் முதல் செயற்கை பெண்ணுறுப்பு பொருத்திய பெண்….மருத்துவர்கள் சாதனை\nவயதுக்கு வந்த மகளுடன் இப்படியா மக்களின் விசனத்துக்குள்ளாகிய பிரபலம் (Photos)\nஆண்மை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோய் கட்டுபடுத்த எளிய வழி\nஆண்மையை பெருக்கி, செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் சைவ உணவுகளும் செய்முறைகளும்\n இதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்…\nஐஸ் கட்டி இருந்தா போதும்\nஎய்ட்ஸ் போலவே பாதுகாப்பற்ற உடலுறவால் பரவும் கொடிய நோய்\nநம் வீட்டில் அபசகுணங்களாக கருதும் மூடநம்பிக்கைகள் \nஇந்த விரலால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே உங்கள் வசம் அதிஷ்டம் வீட்டு கதவை தட்டும்\nகீரிமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாக் காட்சிகள் (Video)\nமட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் 5ம் பங்குனித்திங்கள் விழா 13-4-2015 (புகைப்படங்கள்)\n கலியாணம் கட்டுற பெண்ணுக்கு தங்கச்சி இல்லாட்டி கட்டாதேங்கடா\nஅட பிக்காலிப் பயலே..... முடியலைடா... முடியல.... (Video)\n பின் வேலியில் பொட்டொன்றை வைத்திருந்தீர்கள்\nபுறொய்லர் கோழி இறைச்சிக்குள் நெளிந்த புழுக்கள்\nஒரு குழந்தைக்கு தாய் ஆன பிறகும் நம்ம சினேகா அடிக்கும் கூத்தை பாருங்க (Video)\nராஜா ராணி செம்பாவுக்காக களத்தில் இறங்கிய சஞ்சீவ்\nநடிகை சொன்ன ஒத்த வார்த்தையால் பெரும் படையாக செல்லும் காமவெறி இயக்குனர்கள்\nகீழாடையை அடிக்கடி உயர்த்திப் பார்ப்பார் பிரபல நடிகர் மீது 16 பெண்கள் புகார்..\nதயவு செய்து உங்கள் வளர்ப்பு நாய்களுடன் பிள்ளைகளை விளையாட விடாதீர்கள் (video)\nகல்லாக உருமாறி வரும் இரட்டைச் சகோதரிகள்..\nகாட்டுக்குள் சென்ற சுற்றுலாப் பயணியை சுற்றிப் பிடித்து கௌவிய மலைப்பாம்பு\nஇளம் யுவதியை உயிரோடு விழுங்கிய மலைப்பாம்பு\nமனித முகங்களை அடையாளம் காணும் செம்மறி ஆடுகள்\nஎன்ன நடக்கின்றது என்பதை மட்டும் பாருங்கள்\nதிருமணமான மறுநாளே விதவைகளாகும் ஆயிரக்கணக்கானோர்\nமனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல வயதுக்கு வராதவர்கள் மட்டும்\nஆடி ஆடி கடைசில சோத்துப்பானையை உடைச்சிட்டியே கிழவி\n கலியாணம் கட்ட முற்பட்ட கணவனுக்கு நடந்த கதி\nமலேசியாவில் சிவபெருமான் ஆடிய ஆட்டம் இதோ\nஅதிரடி அம்சங்களுடன் வெளியானது எல்ஜி எக்ஸ்5 - அம்சங்கள் மற்றும் விலை.\nFACEBOOK-ல் நமக்கு பிடிக்காத மற்றும் அந்த மாதிரியான போஸ்ட்-களை பிளாக் செய்வது எப்படி \nஇனி மேல் பேஸ்புக்கில் பேக் ஐடிகளுக்கு ஆப்பு\nபோலி பேஸ்புக் கணக்குகளிற்கு வருகின்றது ஆப்பு இனி உண்மையான புகைப்படம் அவசியம்\n ஆண் உடம்பு நசிபட்டது ஏன்\nசைக்கிள் முன் பாரில் ஏறி நான் செய்த காதல் காலமெல்லாம் தொடராதா\nபெண்களுக்கு இடுப்பு சதை அதிகரிக்க காரணம் இதுதான்\nதிருமணமான ஆண்கள் வேறு பெண்களிடம் உறவு வைப்பதற்கு இதுதான் காரணம்\nநீங்கள் சைவம் என நினைத்து தினமும் சாப்பிடும் 5 அசைவ உணவுகள் \nவாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://shekurey.blogspot.com/2014/02/", "date_download": "2018-06-20T11:22:34Z", "digest": "sha1:II454X6TXQ6YLYDSMWIVOEI7TMVJKNFY", "length": 10042, "nlines": 141, "source_domain": "shekurey.blogspot.com", "title": "ஷேகுரே", "raw_content": "\nஎல்லோருக்கும் பரீட்சயமாகியிருக்கும் ரஹ்மானின் மசக்கலி பாடல், இந்தப்பாடலுக்காகவே டெல்லி 6 படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. ஒரு வழியாக நேற்று பார்தாகி விட்டது.\nரங்தே பஸந்தி படத்தின் இயக்குனர் ராகேஷ் ஓம் பிரகாஷின் மற்றுமொரு படைப்பு டெல்லி 6.\nதன் பாட்டியின் கடைசி கால ஆசை டெல்லி செல்ல வேண்டும் என்பது. அமெரிக்காவில் இருந்து தன் பாட்டியை அழைத்துக் கொண்டு டெல்லி விரைகிறான் ரோஷன். அதன் பின்னரான கதை, குரங்கு மனிதன் ஒருவன் டெல்லியை சுற்றி வருகிறான் என்று வதந்தி பரவிக் கொண்டிருக்க, கடைசியில் அது இந்துவா, முஸ்லிமா என்ற பிரச்சினையாக மாறி பிரிவினையாகி விடுகிறது. இன்னும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு, பகை, காதல், உறவு என்று பல தளங்களில் கதை நகர்கிறது.\nடெல்லியை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அவ்வளவு அருமையாக இருந்தது. A.R. Rahman னின் இசையை இரண்டரை மணித்தியாலம் அனுபவிக்க வேண்டுமென்றால் கட்டாயம் டெல்லி 6 படம் பார்த்தாக வேண்டும். பின்னணி இசையும் சரி பாடல்களும் சரி அந்தளவு காட்சிகளோடு ஒன்றியிருக்கிறது.\nமனிதனுடைய மனம் ஒரு குரங்கு போல தனக்குச் சாதகமாக எந்த நிமிடமும் அது கிளை…\nஐந்து வருடங்கள் இருக்கும் ஒரு நாவலை வாசித்துவிட்டுபல மாத காலமாக தூக்கமின்றி அந்த கதாப்பாத்திரங்களை நினைத்தபடியே இருந்தது நினைவில் மீள்கிறது. இடையில் நாவலின் பெயரையும் அதன் ஆசிரியரையும் மறந்து தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருந்தேன். லரீனா தாத்தாவின் உதவியால் நாவல் கிடைத்துவிட்டது.\nஎம். எச். எம் ஷம்ஸ் எழுதிய \"கிராமத்துக் கனவுகள்\"\nஅந்த நாட்களில் முஸ்லிம் மக்களுக்கு மத்தியில் இழையோடிப்போயிருந்த மூடநம்பிக்கைகள் சம்பிரதாயங்களை சித்தரிப்பதோடு பள்ளித் தலைவர்கள் செய்யும் சுரண்டல்கள், குலப் பெருமை காத்தும் மூட நம்பிக்கையின் உச்சத்தாலும் சொத்துக்களையும் எதிர்காலத்தையும் இழக்கும் குடும்பம்இ நஸீமா, ரபீக்கிடம் கனியும் காதல் அதன் பின்னரான விபரீதங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள் என எதார்த்தங்களை இலங்கை முஸ்லிம்களின் மொழிவழக்கில் (பேச்சுமொழியில்) பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.\nஇப்பொழுதெல்லாம் பல திரைப்படங்கள் ஏற்படுத்தாத திருப்தியை நிறைவை நாவல்களில் பெற்றுக்கொள்கிறேன். அந்த வகையில் எனக்கு நல்ல நிறைவை ஏற்படுத்திய நாவல் தான் கிராமத்துக் கனவுகள். பால்யகால சகி சுகராவும்இ கிராமத்துக் கனவுகள் நஸ…\nரயன் ஸ்டோன் அவளுடைய வாழ்க்கையில் முதலாவது விண்வெளிப் பயணமது. விண்வெளியில்மிதந்தபடியே தொலைநோக்கியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்துகொண்டிருக்கிறாள். உள்ளுக்குள் சிரிதான அச்சம் ஒட்டிக்கொண்டிருந்தாலும் அனுபவம் வாய்ந்த சக நண்பர்களான கோவால்ஸ்கிஇ ஷரீஃப் உட்பட சிலர் இருப்பதால் உன்னிப்பாகவும்இ பொறுமையாகவும் தனது வேலையை செய்துகொண்டிருக்கிறாள்.\nஅபாய எச்சரிக்கையாக தங்களுடைய விண்வெளி ஓடத்திற்கு அவசரமாகத் திரும்பும்படியும் வெடிக்கச் செய்யப்பட்ட ரஷ்ய செயற்கைக்கோளின் துண்டங்கள் வேகமாக பூமியைச் சுற்றிவருவதால் ஆபத்து நேரிடக்கூடும் என்றும் அறிவுறுத்தல் வரவே திரும்ப முனைகின்றனர். சிதறிய செயற்கைக்கோள் துண்டங்கள் சில நொடிகளிளே அவர்களை நெருங்கி மோதுகிறது. விண்வெளி ஓடம் வெடித்துச் சிதறுகிறது. நண்பர் கோவால்ஸ்கியைத் தவிர மற்றையவர்கள் இறந்துவிடுகின்றனர். ஈர்ப்புவிசையற்ற வெளியில் ரயன் ஸ்டோன் தனித்துவிடப்படுகிறாள். ரயன் ஸ்டோன்,கோவால்ஸ்கி பூமி திரும்பினார்களா வாழ்வா சாவா என்ற அடுத்தகட்ட நகர்வுகள் என்ன என்பதை சுவாரஷ்யமான திரைக்கதை மூலம் சொல்லியிருக்கிறார் Director Alfonso Cuarón.\nநமக்கு முற்றிலும் அந்நியமான ஒரு இடம் விண…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sltnews.com/archives/3956", "date_download": "2018-06-20T11:21:45Z", "digest": "sha1:GOSOBCNZGGICF25UE6SJRMV4SHBHFZXL", "length": 19271, "nlines": 112, "source_domain": "sltnews.com", "title": "இலங்கையை ஆட்டிப்படைக்கும் அஸ்கிரிய பீடத்தை ஆட்டங்காண வைத்த நீதிபதி இளஞ்செழியன் | SLT News", "raw_content": "\n[ June 20, 2018 ] கிளிநொச்சியில் புதையல் தேடியவருக்கு 58 லட்சம் மதிப்பிலான உபகரணமும் சிக்கியது..\tபுதிய செய்திகள்\n[ June 20, 2018 ] இனியும் என்னால் உயிருடன் இருக்க முடியாது இலங்கையில் கதறி அழும் சாந்தனின் தாயார்\tபுதிய செய்திகள்\n[ June 20, 2018 ] விக்னேஸ்வரனை மிரட்டிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர்\tபுதிய செய்திகள்\n[ June 20, 2018 ] சுமந்திரன் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதி..\tபுதிய செய்திகள்\n[ June 19, 2018 ] இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தை தடைசெய்யுமாறு அசூக் றிம்ஜான் கோரிக்கை\nHomeஅதிர்ச்சி ரிப்போர்ட்இலங்கையை ஆட்டிப்படைக்கும் அஸ்கிரிய பீடத்தை ஆட்டங்காண வைத்த நீதிபதி இளஞ்செழியன்\nஇலங்கையை ஆட்டிப்படைக்கும் அஸ்கிரிய பீடத்தை ஆட்டங்காண வைத்த நீதிபதி இளஞ்செழியன்\nOctober 31, 2017 slt news அதிர்ச்சி ரிப்போர்ட், கண்டி, சிறப்புக் கட்டுரைகள், புதிய செய்திகள், யாழ்ப்பாணம், விந்தை மிகு தகவல்கள் 0\nஇலங்கையை ஆட்டிப்படைக்கும் அஸ்கிரிய பீடத்தை ஆட்டங்காண வைத்த நீதிபதி இளஞ்செழியன்\nஅண்மைக்காலமாக தென்னிலைங்கையில் அரசியலுக்கு அப்பால் அதிகம் பெற்றப்பட்ட விடயமாக நீதிபதி இளஞ்செழியின் தொடர்பானதாகும்.\nஅடிமட்ட சிங்கள மக்கள் தொடக்கம் அதியுச்ச மட்டமான அஸ்கிரிய வரை நீதிபதி இளஞ்செழியின் தொடர்பில் பேசப்பட்டு வருகிறது.\nதமிழினத்தின் மீது மிலேச்சத்தனமாக நடந்து கொண்ட இராணுவத்தினருக்கு எதிராக தண்டனைகள் விதித்த போது, நீதிபதி இளஞ்செழியனை பயங்கரவாதியாக தென்னிலங்கை பெயர் சூட்டிக் கொண்டது.\nநீதிபதியின் துணிவும் திறமையும் தென்னிலங்கைக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்து என்றால் அது மிகையாகாது.\nஇவ்வாறான நிலையில் பயங்கரவாதியாக வர்ணிக்கப்பட்ட நீதிபதி இளஞ்செழியன், நீதி அன்னையின் பிள்ளையாக தென்னிலங்கை சமூகம் புகழும் அளவுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது.\nநீதிபதியின் துணிவு அல்லது அவரின் ஆளுமையை கண்டு இவ்வாறான மாற்றம் ஏற்படவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் வெளிப்படுத்திய மனிதாபிமானம் ஒட்டுமொத்த இலங்கையையும் கலங்க வைத்திருந்தது.\nஅண்மையில் யாழ்ப்பாணம் நல்லூரில் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது நீதிபதியின் உயிரை காப்பாற்ற அவரின் மெய்பாதுகாவலரான ஹேமசந்திர தன்னுயிரை தியாகம் செய்தார்.\nதுப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஹேமசந்திர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஹேமசந்திரவின் உயிரிழப்பினை தாங்கிக் கொள்ள முடியாத நீதிபதி இளஞ்செழியன் வெளிப்படுத்திய மனகுமுறல் ஒட்டுமொத்த தென்னிலங்கையையும் கலங்க செய்தது.\nஉயிரிழந்த மேஹசந்திரவின் வீட்டுக்கு சென்ற நீதிபதி, அவரின் மனைவியின் காலில் வீழ்ந்து கண்ணீர் விட்டு அழுதார்.\nஇலங்கை வரலாற்றில் உயிரிழந்த தனது மெய்பாதுகாவலர் ஒருவருக்கு கௌரவமான நீதிபதி ஒருவர் இவ்வளவு மரியாதை கொடுத்த முதற் சந்தர்பம் இதுவாகும்.\nஅரசியல்வாதிகளின் உயிரை காப்பாற்ற எத்தனையோ இராணுவத்தினர் தமது உயிரை துறந்தனர். இதன்போது எந்தவொரு அரசியல்வாதியும் இரங்கல் கூட வெளியிட்டது கிடையாது.\nசிங்கள இனத்தை சேர்ந்த மெய்பாதுகாவலின் உயிரிழப்பினை தாங்கிக் கொள்ள முடியாத தமிழ் நீதிபதி ஒருவர் கண்ணீர் விட்டழும் காட்சி பார்ப்பவர் நெஞ்சங்களையும் கரைய வைத்தது.\nமனைவியின் காலில் வீழ்ந்தது மட்டுமன்றி உயிரிழந்தவரின் இரு பிள்ளைகளையும் தத்து எடுத்ததுடன், அவர்களின் எதிர்காலத்திற்கான முழு உத்தரவாத்தையும் நீதிபதி வழங்கியிருந்தார்.\nபயங்கரவாதி என்று உச்சரிக்க முடியாதளவுக்கு சிங்களவர்கள் மத்தியில் அவரின் மனிதாபிமானம் வேரூன்றியது.\nநீதிபதியின் கடவுள் என்றும், இவ்வாறான ஒருவர் தென்னிலங்கையிலும் (சிங்களவர்கள் மத்தியில்) இருக்க வேண்டும் என பல பெரும்பான்மையினத்தவர்கள் வெளிப்படையாக தமது ஆதங்கத்தை வெளியிட்டு வருக்கிறனர்.\nஇவ்வாறான நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கையின் ஆட்சி அதிகாரங்களை முடிவு செய்யும் அதியுச்ச பீடமான அஸ்கிரிவினால் நீதிபதி இளஞ்செழியன் கௌரவிக்கப்பட்டார்.\nஇவ்வாறானதொரு மாற்றம் இலங்கை அரசியல் வரலாற்றில் ஏற்பட்ட புரட்சி என்று கூட சொல்லாம். கடும்போக்காளராக வர்ணிக்கப்பட்ட ஒருவரின் மனிதாபிமானம், இனவெறி பிடித்த சிங்களவர்களுக்கு மட்டும் சொந்தமான அஸ்கிரியவையும் ஆடங்காண வைத்துள்ளது.\nசமகாலத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் வாத,பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. மறுசீரமைக்கப்பட்ட அரசியலமைப்பை கொண்டுவருவதில் முழு அழுத்தங்களையும் தடைகளையும் அஸ்கிரிய பீடமே ஏற்படுத்தி வருகின்றது.\nஅரசியல் யாப்பு திருத்தம் மூலம் தமிழர்களுக்கு எதுவித நன்மையும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் மஹாசங்கத்தினர் தீவிரமான உள்ளனர்.\nஇவ்வாறான நிலையில் தமிழ் நீதியான மாணிக்கவாசகர் இளஞ்செழியனுக்கு அஸ்கிரிய பீடம் அதிஉயர் கௌரவம் வழங்கியுள்ளது.\nகண்டியில் நடைபெற்ற உலக இளைஞர் பௌத்த சங்க பேரவையின் 14வது மாநாட்டின் போது இந்த கௌரவம் வழங்கப்பட்டது.\nஇதன்போது யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் சாவகச்சேரி மாவட்ட நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.\nஅஸ்கிரிபீட மஹாநாயக்கர் அதிசங்கைக்குரிய வறக்காகொட ஞானரத்ன தேரர் நீதிபதிகளுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.\nஇன, மத, மொழி வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து சமூகங்களுக்கும் சிறந்த சேவையாற்றி முன்மாதிரியாக திகழ்ந்த நீதிபதிகளுக்கு கௌரவம் அளிக்கப்படுதாக மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டது.\nநாட்டில் நல்லிணக்கம், சகவாழ்வு மற்றும் சமாதானத்தை மேம்படுத்த இத்தகைய நீதிபதிகளின் சேவை மிக அவசியம் என்று அஸ்கிரிய மஹாநாயக்கர் குறிப்பிட்டிருந்தார்.\nஇரு தமிழ் நீதிபதிகளுக்கு அஸ்கிரிய பீடித்தினால் வழங்கப்பட்ட கௌரவமானது, நீதிபதி இளஞ்செழியனின் அதீத விட்டுக்கொடுப்பும் மனிதாபிமான செயற்பாடுமே காரணமாகும்.\nமிகவும் இறுக்கமான, தீவிர பௌத்த கொள்கை கொண்ட, தனிச்சிங்களத்தை ஆதரிக்கும் அஸ்கிரிய பீடத்தில் தமிழர் ஒருவருக்கு வழங்கப்பட்ட கௌரவம் தமிழனத்தின் மாற்றத்திற்கான ஆரம்ப புள்ளியாக பார்க்கப்படுவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nவடகொரிய அணு ஆயுத சோதனை மையத்தில் விபத்து\nஆட்சிக் கட்டமைப்பில் தமிழருக்கும் பங்கு இருக்க வேண்டும் வடக்கு, கிழக்கு இணைப்பு தமிழர் தனியாக பிரிந்து செல்லும் யோசனையல்ல\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nகிளிநொச்சியில் புதையல் தேடியவருக்கு 58 லட்சம் மதிப்பிலான உபகரணமும் சிக்கியது..\nஇனியும் என்னால் உயிருடன் இருக்க முடியாது இலங்கையில் கதறி அழும் சாந்தனின் தாயார்\nவிக்னேஸ்வரனை மிரட்டிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர்\nசுமந்திரன் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதி..\nஇலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தை தடைசெய்யுமாறு அசூக் றிம்ஜான் கோரிக்கை\n கொல்லபட்ட இறுதி ஊர்வலம் இன்று\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nBigboss 2ல் யாசிக்காவின் குறும்பு விடியோ\nவவுனியாவை சோகத்துள்ளாக்கிய இரு சகோதரிகளின் மரணம்\nயாழில் உயிரிழந்த இளைஞரிற்கு இத்தனை கொடுமையா\nயாழில் சண்டையை கண்டதும் நழுவிச்சென்ற பொலிஸார்\nநாயில் பால் குடிக்கும் பூனைஅதிசயம் ஆனால் உண்மை\nவவுனியா பாடசாலை ஒன்றில் இப்படியும் நடக்கிறது\nகோயில் திருவிழாவை முன்னிட்டு மட்டக்களப்பில் முஸ்லிம் ஹோட்டல் செய்த செயல்\nபுதைத்த கர்ப்பிணி தாயின் வயிற்றில் இருந்து ஒருமாதத்தின் பின் பிறந்த குழந்தை live video\n நடு ராத்திரியில், காரை துரத்திய பேய் அலறல் கும்மிருட்டு… துணிச்சல் காரர்களுக்கு மட்டும்\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thangavelmanickadevar.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?updated-max=2017-07-07T11:19:00%2B05:30&max-results=20&start=20&by-date=false", "date_download": "2018-06-20T11:19:52Z", "digest": "sha1:4XIHQMF7U2RAIJBTZB3FQVEBVURAAIRG", "length": 4612, "nlines": 164, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: பஞ்சாயத்து அப்ரூவ்டு மனைகள்", "raw_content": "\n110 ஏக்கர் பண்ணைத் தோட்டம்\n40 ஏக்கர் பண்ணை தோட்டம்\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nநிலம் (44) - அதிகச் சொத்துக்கள் அரசு வசமாகபோகிறது\nவிக்கி ரூடோஸ் சூப்பர் சிங்கர்\nபிக்பாஸ் - 2 - கமலின் மனமயக்கும் ஸ்கிரிப்ட்\n மேஜிக் மூலிகைகள் பற்றிய தகவல்கள்\nநிலம் (43) - அன் அப்ரூவ்ட் சைட்களை ஏன் வாங்கக்கூடாது\nசிறிய குச்சி - சிதறிய அரசாங்கம்\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nபிக்பாஸ் - 2 - கமலின் மனமயக்கும் ஸ்கிரிப்ட்\nவிக்கி ரூடோஸ் சூப்பர் சிங்கர்\nநிலம் (44) - அதிகச் சொத்துக்கள் அரசு வசமாகபோகிறது\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} {"url": "http://thayastharavu.blogspot.com/2010_08_27_archive.html", "date_download": "2018-06-20T11:03:57Z", "digest": "sha1:FSWDG4VFGBVD5HNPW5IX5JKYKDWHOWZJ", "length": 3304, "nlines": 74, "source_domain": "thayastharavu.blogspot.com", "title": "தயாவின் பார்வையில்...: 08/27/10 08/27/10 | தயாவின் பார்வையில்...", "raw_content": "\nவெள்ளி, 27 ஆகஸ்ட், 2010\nபதின்மூன்றாம் திருவிழா - வள்ளி கல்யாணம்\nஇன்றைய திருவிழாவில் இந்தியாவைச் சேர்ந்த திரு.விஜயராகவச்சரியார் அவர்களின் வள்ளிகல்யானம் என்னும் இசையோடு கூடிய கதாப்பிரசங்கத்தில் இருந்து ஒரு பகுதியினை ஒலி வடிவத்தில் கேட்டு மகிழுங்கள் .\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில் Tharavukal , தொழில்நுட்ப செய்திகள், இலவச மென்பொருள்கள் மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.\nதொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.\nபதின்மூன்றாம் திருவிழா - வள்ளி கல்யாணம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nthayas. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: RBFried. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://thiraiulagam.com/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-06-20T12:20:38Z", "digest": "sha1:IUBPYBPGKYVQ67MNU3D6YKCVSMXBTE3R", "length": 4103, "nlines": 65, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam மன்சூர் அலிகான் Archives - Thiraiulagam", "raw_content": "\nTag: Chekka Chivantha Vaanam news, அதிதி ராவ், அரவிந்த்சாமி, அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், சிலம்பரசன், செக்கச்சிவந்த வானம், ஜெயசுதா, ஜோதிகா, டயானா, தியாகராஜன், பிரகாஷ்ராஜ், மன்சூர் அலிகான், விஜய்சேதுபதி\nமணிரத்னம் இயக்கும் ‘செக்கச்சிவந்த வானம்’\nபடம் எடுப்பதை விட கட்சி ஆரம்பிப்பது சுலபம் – ஆர் வி உதயகுமார்\nமன்சூரலிகான் மகன் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘கடமான்பாறை’\nஆறு இயக்குநர்கள் நடிக்கும் படம்\nஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் – ‘செம’\n‘அட்ரா மச்சான் விசிலு’ – ஜூலை-1ல் ரிலீஸ்..\nநட்சத்திர கிரிக்கெட் அணிகளில் நடிகைகள்…. என்ன செய்ய போகிறார்கள்\nடிராஃபிக் ராமசாமி – Movie Trailer\nஆர் கே நகர் படத்திலிருந்து…\nடிராஃபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில்…\nகடைக்குட்டி சிங்கம் இசை வெளியீட்டு விழாவில்…\nநடிகை பாருல் யாதவ் பிறந்தநாள் விழா- Stills Gallery\nபாராட்டு மழையில் நனையும் ஸ்டன் சிவா\nஏ.ஆர். ரஹ்மான், சத்யராஜ் ஆசியுடன் இயக்குநர் எஸ்.பி.ஹோசிமினின் புதிய ஆப்\nதேவா இசையில் ‘ஸ்கூல் கேம்பஸ்’\nபாரிஸ் பாரிஸ் படப்பிடிப்புக்கு பின்னால்… – Video\nநாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டுமென்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள் – ஜெய்\nசீன சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு…\nமாடர்ன் பெண்ணாக நடிப்பேன்… கிளாமராக நடிக்க மாட்டேன் – தமிழில் அறிமுகமாகும் ராதிகா பிரித்தி\n‘வட சென்னை’ ட்ரைலர் ஜூலை 28ஆம் தேதி ரிலீஸ்…\nஅபு தாபியில் நடிகர் பிரபாஸ்…\nபெரியார் இன்றிருந்தால் எத்தனைமுறை சுடப்பட்டிருப்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thaamiraa.com/2009/03/230309.html", "date_download": "2018-06-20T11:44:50Z", "digest": "sha1:DKLVIUZCPYY6JVCFPEYXIGKI3YNAUX7T", "length": 34668, "nlines": 365, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: த்ரீ இன் ஒன்.. (23.03.09)", "raw_content": "\nத்ரீ இன் ஒன்.. (23.03.09)\nஎப்போதுமே எந்தக்காரியத்தையுமே மிக மெதுவாகவும், தாமதமாகவும் செய்வதே என் வழக்கம். இதனால் பலமுறை ரயிலைத்தவற விட்டிருக்கிறேன்.. வாய்ப்புகளையும். வழக்கமாக இரண்டு நாளைக்கு ஒரு பதிவு என்பதாய் எழுதிக் கொண்டிருந்தவன் நட்சத்திர வாய்ப்புக்காக ஒரு நாளில் இரண்டு பதிவுகள் என்று திட்டமிட்டேன். இரண்டு நாளைக்கு ஒரு பதிவு போடுவதற்கே நாக்கு வெளியே வந்துவிடும். எப்படி ஒரு நாளில் இரண்டு பதிவு போடுவது என்ற பயமும் வந்தது. புதுகைத்தென்றலே துணை என்று களத்தில் இறங்கி, ஆச்சரியகரமாக அதை கிட்டத்தட்ட நிறைவேற்றவும் செய்துவிட்டேன். ஒருநாள் மட்டும் பதிவிட இயலாது போய்விட்டது. ஒரு மீள்பதிவையும் கணக்கில் சேர்த்தால் 10 பதிவுகள் இட்டிருக்கிறேன் (இதைக் கணக்கில் கொள்ளாமல்). மிகுந்த பாராட்டுகளையும், புதிய நண்பர்களையும் பெற்றுத்தந்த சில நல்ல( வழக்கமாக இரண்டு நாளைக்கு ஒரு பதிவு என்பதாய் எழுதிக் கொண்டிருந்தவன் நட்சத்திர வாய்ப்புக்காக ஒரு நாளில் இரண்டு பதிவுகள் என்று திட்டமிட்டேன். இரண்டு நாளைக்கு ஒரு பதிவு போடுவதற்கே நாக்கு வெளியே வந்துவிடும். எப்படி ஒரு நாளில் இரண்டு பதிவு போடுவது என்ற பயமும் வந்தது. புதுகைத்தென்றலே துணை என்று களத்தில் இறங்கி, ஆச்சரியகரமாக அதை கிட்டத்தட்ட நிறைவேற்றவும் செய்துவிட்டேன். ஒருநாள் மட்டும் பதிவிட இயலாது போய்விட்டது. ஒரு மீள்பதிவையும் கணக்கில் சேர்த்தால் 10 பதிவுகள் இட்டிருக்கிறேன் (இதைக் கணக்கில் கொள்ளாமல்). மிகுந்த பாராட்டுகளையும், புதிய நண்பர்களையும் பெற்றுத்தந்த சில நல்ல() பதிவுகளும் அதில் இருந்தது எனக்கு கூடுதல் மகிழ்வைத்தந்தது. ‘மோகம் 30 நாள்’, ‘நீ நான் அவள்’, ‘தேர்த்திருவிழா’ போன்றவை நல்ல பெயரைத் பெற்றுத்தந்தன. ‘யேய்.. சைலன்ஸ்’, ‘ரமா எனும் சுனாமி’ ஆகியவை மிகுந்த ஹிட்டுகளைப் பெற்றுத்தந்தன. ஆனால் ‘பெரியாரைப் பிழையாமை’ என்ற பதிவுக்கு நான் பெண்களிடமிருந்து கருத்துகளை மிகவும் எதிர்பார்த்தேன். அது நடக்காதது ஒரு சிறிய ஏமாற்றத்தைத் தந்தது. மற்றபடி ஓரளவு சிறப்பாகவே நட்சத்திரவாரத்தை கடந்தேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. இத்தனை பதிவுகள் போட்டு டயர்டாகிவிட்டதால் நாலு நாளைக்கு வலைப்பூவுக்கு விடுப்பு விடலாம் என்றிருக்கிறேன் (என்ன மகிழ்ச்சிதானா) பதிவுகளும் அதில் இருந்தது எனக்கு கூடுதல் மகிழ்வைத்தந்தது. ‘மோகம் 30 நாள்’, ‘நீ நான் அவள்’, ‘தேர்த்திருவிழா’ போன்றவை நல்ல பெயரைத் பெற்றுத்தந்தன. ‘யேய்.. சைலன்ஸ்’, ‘ரமா எனும் சுனாமி’ ஆகியவை மிகுந்த ஹிட்டுகளைப் பெற்றுத்தந்தன. ஆனால் ‘பெரியாரைப் பிழையாமை’ என்ற பதிவுக்கு நான் பெண்களிடமிருந்து கருத்துகளை மிகவும் எதிர்பார்த்தேன். அது நடக்காதது ஒரு சிறிய ஏமாற்றத்தைத் தந்தது. மற்றபடி ஓரளவு சிறப்பாகவே நட்சத்திரவாரத்தை கடந்தேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. இத்தனை பதிவுகள் போட்டு டயர்டாகிவிட்டதால் நாலு நாளைக்கு வலைப்பூவுக்கு விடுப்பு விடலாம் என்றிருக்கிறேன் (என்ன மகிழ்ச்சிதானா) மீண்டும் ஒருமுறை தமிழ்மணத்துக்கு நட்சத்திர வாய்ப்புக்காக என் மனமுவந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஎன் பதிவுகளில் உள்ளடக்கம் என்னவாக இருக்கிறது என்ற சந்தேகம் அவ்வப்போது எனக்கு எழுவதுண்டு. சமயங்களில் அப்படி ஏதும் இல்லை என்று நான் உணரும் போது நாமெல்லாம் அவசியம் எழுதித்தான் ஆகவேண்டுமா என்ற எண்ணமும் கூடவே ஏற்படும். சமீபத்தில் ஒரு பிரபல எழுத்தாளரிடம் பேசிக் கொண்டிருந்தபோது இதுகுறித்துக் கருத்துக்கேட்டேன். ‘உள்ளடக்கத்தை / செய்தியைப் பற்றி அதிகம் கவலை தேவையில்லை நண்பரே.. படிப்பவரை தொடர்ந்து தன்பால் ஈர்த்து வைத்துக்கொள்வதே படைப்பின் வெற்றியும், பிரதானமான விஷயமும் ஆகிறது. அது வசீகரமான மொழிநடையினாலேயே சாத்தியமாகிறது’ என்றார். உள்ளடக்கத்தைப் பற்றி இவ்வாறு அவர் கூறியதும் உண்மையில் மிக மகிழ்ந்துபோனேன். தொடர்ந்து தயங்காது எழுதுவது என்றும் முடிவு செய்தேன்.. (ம்ஹூம்.. அவர் யாரென்றெல்லாம் சொல்லமுடியாது. அவருக்கு ஒரு ஆபத்து வருவதை நான் விரும்பவில்லை)\nஎன்ன இந்த ‘த்ரீ இன் ஒன்’ முழுதுமே பதிவுகள் குறித்ததாய் அமைந்துவிட்டது இந்தப்பகுதியும் பதிவு குறித்ததுதான். சரி ‘பதிவுகள் ஸ்பெஷல்’ என்று வைத்துக் கொள்ளுங்களேன். இதுவரை பதிவை வெளியிடும் முன்னர் அதை யாரிடமும் காண்பித்து கருத்துக் கேட்டதில்லை நான். முதல் முறையாக சூழல் காரணமாகவும், பதிவின் சப்ஜெக்ட் காரணமாகவும் சமீபத்தில் ஒரு பதிவு குறித்து கருத்து கேட்க நேர்ந்தது. ஸ்பீக்கர் போனில் என்னை வைத்துக் கொண்டே அவர் அதை அவரது மனைவியிடம் காண்பித்து விவாதித்து கருத்துக் கூறினார். அதன்படி பதிவில் நான் சிறு மாற்றமும் செய்தேன். விஷயம் அதுவல்ல.. இது போல ஆரோக்கியமான விவாதம் நிகழ்த்துமளவில் ஒரு திறன்மிக்க தோழியை மனனவியாய் பெற்ற அவரின் அதிர்ஷ்டத்தைப் பாருங்களேன். நான் ஒருமுறை என் பதிவை பிரிண்ட் எடுத்துக் கொண்டு வந்து ரமாவிடம் காண்பித்தபோது ‘முதல்ல கடைக்குப் போயி கால்கிலோ புளி வாங்கிட்டுவாங்க.. அத அப்படி ஓரமா வெய்ங்க.. அப்பறமா பாக்குறேன்’ என்று சொன்னது நினைவுக்கு வந்தது. அந்த பதிவர் எவ்வளவு லக்கி இல்ல. இந்தப்பகுதியும் பதிவு குறித்ததுதான். சரி ‘பதிவுகள் ஸ்பெஷல்’ என்று வைத்துக் கொள்ளுங்களேன். இதுவரை பதிவை வெளியிடும் முன்னர் அதை யாரிடமும் காண்பித்து கருத்துக் கேட்டதில்லை நான். முதல் முறையாக சூழல் காரணமாகவும், பதிவின் சப்ஜெக்ட் காரணமாகவும் சமீபத்தில் ஒரு பதிவு குறித்து கருத்து கேட்க நேர்ந்தது. ஸ்பீக்கர் போனில் என்னை வைத்துக் கொண்டே அவர் அதை அவரது மனைவியிடம் காண்பித்து விவாதித்து கருத்துக் கூறினார். அதன்படி பதிவில் நான் சிறு மாற்றமும் செய்தேன். விஷயம் அதுவல்ல.. இது போல ஆரோக்கியமான விவாதம் நிகழ்த்துமளவில் ஒரு திறன்மிக்க தோழியை மனனவியாய் பெற்ற அவரின் அதிர்ஷ்டத்தைப் பாருங்களேன். நான் ஒருமுறை என் பதிவை பிரிண்ட் எடுத்துக் கொண்டு வந்து ரமாவிடம் காண்பித்தபோது ‘முதல்ல கடைக்குப் போயி கால்கிலோ புளி வாங்கிட்டுவாங்க.. அத அப்படி ஓரமா வெய்ங்க.. அப்பறமா பாக்குறேன்’ என்று சொன்னது நினைவுக்கு வந்தது. அந்த பதிவர் எவ்வளவு லக்கி இல்ல. நீண்டநாட்கள் கழித்து பொறாமை என்ற ஒரு உணர்வு எழுந்தது என் நெஞ்சில்..\nடிஸ்கி : பெயர் முற்றிலுமாக ஆதிமூலகிருஷ்ணன் என்று மாற்றிக் கொள்ளப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்த ஆதரவை எதிர்பார்க்கிறேன். நன்றி.\nLabels: அனுபவம், தமிழ்மண நட்சத்திரம், தொகுப்புப்பதிவு, பதிவர்\n//என் பதிவை பிரிண்ட் எடுத்துக் கொண்டு வந்து ரமாவிடம் காண்பித்தபோது ‘முதல்ல கடைக்குப் போயி கால்கிலோ புளி வாங்கிட்டுவாங்க.. அத அப்படி ஓரமா வெய்ங்க.. அப்பறமா பாக்குறேன்’ என்று சொன்னது நினைவுக்கு வந்தது//\nஉங்க வீட்ல புளி இல்ல முதல்ல அதை வாங்கி வந்து வீட்ல வைக்கணும்தானே அதை விட்டுட்டு இன்னொருத்தரு எம்புட்டு லக்கின்னா அவுரு வீட்ல ஏற்கனவே புளி இருந்திருக்கும் அதனால ரொம்ப ஃப்ரீயா உக்காந்திருப்பாரு :))))))))\nஇந்த நட்சத்திர வாரத்தில் அழகாய் திட்டமிட்டு அருமையான பதிவுகளை வழங்கி சென்றமைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்...\n////என் பதிவை பிரிண்ட் எடுத்துக் கொண்டு வந்து ரமாவிடம் காண்பித்தபோது ‘முதல்ல கடைக்குப் போயி கால்கிலோ புளி வாங்கிட்டுவாங்க.. அத அப்படி ஓரமா வெய்ங்க.. அப்பறமா பாக்குறேன்’ என்று சொன்னது நினைவுக்கு வந்தது////\nபிளாக் டைட்டிலுக்கு மேட்ச் பண்ணிட்ட்டீங்க நட்சத்திர வாரத்தில்\nஅண்ணி நொம்ப்ப நல்லவங்க :))\n//என் பதிவை பிரிண்ட் எடுத்துக் கொண்டு வந்து ரமாவிடம் காண்பித்தபோது ‘முதல்ல கடைக்குப் போயி கால்கிலோ புளி வாங்கிட்டுவாங்க.. அத அப்படி ஓரமா வெய்ங்க.. அப்பறமா பாக்குறேன்’ என்று சொன்னது நினைவுக்கு வந்தது//\nஉங்க வீட்ல புளி இல்ல முதல்ல அதை வாங்கி வந்து வீட்ல வைக்கணும்தானே அதை விட்டுட்டு இன்னொருத்தரு எம்புட்டு லக்கின்னா அவுரு வீட்ல ஏற்கனவே புளி இருந்திருக்கும் அதனால ரொம்ப ஃப்ரீயா உக்காந்திருப்பாரு :))))))))\nஇந்த நட்சத்திர வாரத்தில் அழகாய் திட்டமிட்டு அருமையான பதிவுகளை வழங்கி சென்றமைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்...\nஅந்த பதிவைக் காட்டும் மேட்டர்.. எனக்கும் அதே கதி தான் நடந்தது... ஆனால் அதற்காக வருத்தப்பட வில்லை... அவர்களின் ஆர்வம் வேறாக இருக்கும்.\nஅந்த பதிவைக் காட்டும் மேட்டர்.. எனக்கும் அதே கதி தான் நடந்தது... ஆனால் அதற்காக வருத்தப்பட வில்லை... அவர்களின் ஆர்வம் வேறாக இருக்கும்.\nதம்பி நீங்க வேற ஆர்வமா இருந்திருக்கீங்களா..\n;) கடந்த நட்சத்திரவாரமே கலக்கலா இருந்துச்சு, நீங்க வீட்ல புளி வெளியில புலியா பாஸ்\nநட்சத்திர வாரம் அமர்க்களம்தான். என்ன ஸ்லாக் ஓவர்களில் பெவிலியன் பக்கம் சென்று விட்டீர்கள். But on the whole, you made the most of it. வாழ்த்துகள்.\nமனைவி நமது பதிவுகளைப் படிக்காமல் இருப்பதில் நிறைய சவுகரியங்கள் இருக்கு. நம்ம மேல இருக்கும் கொஞ்ச நஞ்ச மதிப்பைத் தக்க வைத்துக் கொள்ளலாம் :)\nகடைசியாக புளி வாங்கினீர்களா இல்லையா ... :)\nபதிவு எழுதினா எல்லாம் வயிறு நிறையாது என்று சொல்லிட்டாங்களா\n//அவுரு வீட்ல ஏற்கனவே புளி இருந்திருக்கும் //\nசுலக் ஷ்னா டெல்லி கணேஷிடம் சங்கீதம் கற்று கொள்ள உட்காருவாரே..சிந்துபைரவி..ஞாபகம் வந்தது..\nபுதுகைத்தென்றலே துணை என்று களத்தில் இறங்கி//\nஎன்னது உங்க ஸ்டார் வாரம் முடிஞ்சுபோச்சா\nமனைவி நமது பதிவுகளைப் படிக்காமல் இருப்பதில் நிறைய சவுகரியங்கள் இருக்கு. நம்ம மேல இருக்கும் கொஞ்ச நஞ்ச மதிப்பைத் தக்க வைத்துக் கொள்ளலாம் :)\nயூத்து யூத்துன்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்க உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா\n//என் பதிவுகளில் உள்ளடக்கம் என்னவாக இருக்கிறது என்ற சந்தேகம் அவ்வப்போது எனக்கு எழுவதுண்டு. //\n//‘முதல்ல கடைக்குப் போயி கால்கிலோ புளி வாங்கிட்டுவாங்க.. அத அப்படி ஓரமா வெய்ங்க.. அப்பறமா பாக்குறேன்’ //\nஏன் அப்படி சொன்றார்கள் என்று தெரியுமா பித்தளை விளக்கை பலபலப்பாக்கனும் என்றால் புளி போட்டு வெளக்கனும், பித்தளை பாத்திரம் போல் இருக்கும் நீங்க ஸ்டார் வாரத்தில் ஜொலி ஜொலிக்க உங்கள புளிபோட்டு விளக்க கேட்டு இருக்காங்க...அவுங்களை போய்:(\nஆயில்ஸ் அண்ணாவின் முதல் கமெண்டுக்கு கன்னா பின்னாவென்று மறுமொழிகிறேன்.\nகுறிப்பு: பெ. பிழையாமை இன்னமும் படிக்கவேயில்லை பாஸ் நான்.\n//அந்த பதிவர் எவ்வளவு லக்கி இல்ல.\nஇத க்ளூன்னு நெனச்சு படிக்கிறவங்க லக்கிலுக்குன்னு தப்பா புரிஞ்சுக்கப் போறாங்க...அவரு திருப்பூர் மாவட்டத்துல இருக்குறவரு\n//ஏன் அப்படி சொன்றார்கள் என்று தெரியுமா பித்தளை விளக்கை பலபலப்பாக்கனும் என்றால் புளி போட்டு வெளக்கனும், பித்தளை பாத்திரம் போல் இருக்கும் நீங்க ஸ்டார் வாரத்தில் ஜொலி ஜொலிக்க உங்கள புளிபோட்டு விளக்க கேட்டு இருக்காங்க...அவுங்களை போய்:(//\nஆனால் ‘பெரியாரைப் பிழையாமை’ என்ற பதிவுக்கு நான் பெண்களிடமிருந்து கருத்துகளை மிகவும் எதிர்பார்த்தேன். அது நடக்காதது ஒரு சிறிய ஏமாற்றத்தைத் தந்தது//\nஆதி, வருத்தப்படாதீங்க, அங்கிட்டு ஒரு பின்னுட்டம் போட்டாச்சு :-)\nநான் ஒருமுறை என் பதிவை பிரிண்ட் எடுத்துக் கொண்டு வந்து ரமாவிடம் காண்பித்தபோது ‘முதல்ல கடைக்குப் போயி கால்கிலோ புளி வாங்கிட்டுவாங்க.. அத அப்படி ஓரமா வெய்ங்க.. அப்பறமா பாக்குறேன்’ என்று சொன்னது நினைவுக்கு வந்தது. அந்த பதிவர் எவ்வளவு லக்கி இல்ல. நீண்டநாட்கள் கழித்து பொறாமை என்ற ஒரு உணர்வு எழுந்தது என் நெஞ்சில்///\nஐய்யயோ, ஒரு உறையில ரெண்டு கத்தி இருக்கக்கூடாது சாமியோ அப்பாலிக்க நம்ம இஷ்டத்துக்கு எழுத விடாம, அறிவுரைகள் ஆரம்பிக்கும். ரமா படிக்காதது உங்கள் நல்வினைன்னு நினைச்சிக்குங்க.\nஅடுத்தவங்கள நம்ம சரக்க படிக்க வைக்கிறத மாதிரி கஷ்டம் உலகத்துல இல்ல. நானும் ரெண்டு மூணு பேர்ட்ட ட்ரை பண்ணி கடைசில இதுக்கு உங்கள மாதிரி பதிவர்கள நம்பலாம்னு முடிவு பண்ணிட்டேன்.\n (நட்சத்திர வாரம் முடிந்த மகிழ்ச்சியில் வந்து பாராட்டியது போல தெரிகிறதே..)\n (ஹை.. பெரியாளுங்கல்லாம் என் பதிவுக்கு வர்றாங்க போலயிருக்குதுபா..)\n (நம்ப ரெண்டு பேருக்கும் சேத்துதான் அவுருகிட்ட ஐடியா கேட்டேன் தல..)\n (இப்பிடில்லாம் மிரட்டுனா மட்டும் வந்துடுவனா என்ன..)\n//பெயர் முற்றிலுமாக ஆதிமூலகிருஷ்ணன் என்று மாற்றிக் கொள்ளப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்//\nபுதுப் பெயருக்கும் நட்சத்திர வாரத்துக்கும் வாழ்த்துக்கள்....\n//என் பதிவை பிரிண்ட் எடுத்துக் கொண்டு வந்து ரமாவிடம் காண்பித்தபோது ‘முதல்ல கடைக்குப் போயி கால்கிலோ புளி வாங்கிட்டுவாங்க.. அத அப்படி ஓரமா வெய்ங்க.. அப்பறமா பாக்குறேன்’ என்று சொன்னது நினைவுக்கு வந்தது.//\nநானும் ஒருமுறை பிரிண்ட் எடுத்து வந்து, புளிக்கு பதிலாக எண்ணை வாங்கியாந்து பார்த்தால் அந்த பிரிண்ட் அவுட் குப்பை தொட்டியில்\nஅந்த பெரிய எழுத்தாளர் யாருன்னு சொல்லுங்க... அவரை ஒரு கை பாத்துடலாம்...\nநான் ஒருமுறை என் பதிவை பிரிண்ட் எடுத்துக் கொண்டு வந்து ரமாவிடம் காண்பித்தபோது ‘முதல்ல கடைக்குப் போயி கால்கிலோ புளி வாங்கிட்டுவாங்க.. அத அப்படி ஓரமா வெய்ங்க.. அப்பறமா பாக்குறேன்’ என்று சொன்னது நினைவுக்கு வந்தது\nஇன்னுமா நீங்க புளி வாங்கலை ஏங்க ஒங்களுக்கு எத்தனை தடவை சொல்றது ஏங்க ஒங்களுக்கு எத்தனை தடவை சொல்றது இனிமே புளியெல்லாம் வாங்கிட்டு, பாத்திரம் எல்லாம் கழுவி வச்சிட்டு நைட்டு பன்னிரண்டு மணிக்கு மேல எழுதுங்க‌\nஇந்த வாரம் அனைத்துமே கலக்கல் பதிவுகள்..\nஇருந்தாலும் \"நீ நான் அவள்\" மாஸ்டர் பீஸ்...\n (நட்சத்திர வாரம் முடிந்த மகிழ்ச்சியில் வந்து பாராட்டியது போல தெரிகிறதே..)\nஆயில்யன் ஆபிசில பிசின்னா இந்த உலகம் நம்பமாட்டிகிதே :((\n(அனேகமா அண்ணி பின்னூட்டம் படிச்சிருப்பாங்க அத்தோட ரியாக்‌ஷன் தானே இது\nஇன்றிலிருந்து நானும் உங்களை படிக்க ஆரம்பித்து விட்டேன்.\nமனதை கொள்ளை கொண்ட ‘அருந்ததீ’\nத்ரீ இன் ஒன்.. (23.03.09)\nசவால்கள் நிறைந்த பதிவுலகம் (+ஒரு முக்கிய பின்குறிப...\nபிரபல பதிவர்கள் (நிஜ) பேட்டி\nஒரு கிராமத்து மது விருந்து..\nதொலைந்து போன ‘பொன்னர் சங்கர்’\nஅலுவ‌ல‌க‌ மீட்டிங்கை ச‌மாளிப்ப‌து எப்ப‌டி\nஒரு முன்னிரவுப்பொழுதும் அருகே ஓர் இளம்பெண்ணும்..\nமதிப்பற்ற செயலை நீங்கள் செய்கிறீர்களா\nகலைஞர் 90 - தொடரும் சில கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/28561", "date_download": "2018-06-20T11:37:11Z", "digest": "sha1:HBAK2UFU2BBCYOKIIC5RTEYEAG7ZJMUK", "length": 8408, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆர்.கே நகர் முடிவுகள்: 2ம் சுற்றிலும் டி.டி.வி தினகரன் முன்னிலை | Virakesari.lk", "raw_content": "\nஅனுபவமற்ற பந்து வீச்சாளர்கள் ஓட்டங்களை வாரி வழங்கினர்- டிம் பெய்ன்\n“பாலியல் ரீதியான வன்முறைகளை தடுக்க புதிய சட்டங்கள் அமுலாக்கப்பட வேண்டும்”\nமாணவர்களின் போராட்டத்தினாலேயே சைட்டம் கைவிடப்பட்டது - தினேஷ்\nதாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் மீட்பு\nஞானசாரவுக்கு மன்னிப்பு வழங்கினால் பிற மத தலைவர்களுக்கும் வழங்க வேண்டியிருக்கும் - ராஜித\nதாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் மீட்பு\nகிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nகொழும்பில் யாழ் பெண்ணின் சடலம் மீட்பு\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nஆர்.கே நகர் முடிவுகள்: 2ம் சுற்றிலும் டி.டி.வி தினகரன் முன்னிலை\nஆர்.கே நகர் முடிவுகள்: 2ம் சுற்றிலும் டி.டி.வி தினகரன் முன்னிலை\nசென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இரண்டாம் சுற்று முடிவடைந்த நிலையில் 10,421 வாக்குகள் பெற்று சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய டி.டி.வி தினகரன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.\nஆர்.கே.நகர் தொகுதிக்கு இந்த மாதம் 21 ஆம் திகதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்களில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 885 வாக்குகள் பதிவானது. இது ஒட்டு மொத்தமாக 77.5 சதவீத வாக்குப்பதிவாகும்.\nபதிவான வாக்குகளை எண்ணும் பணி ராணி மேரி கல்லூரியில் அமைதியான முறையில் நடந்து வருகிறது. தற்போது இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது. வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள் கீழே :\nசுயேட்சையாக களமிறங்கிய டி.டி.வி தினகரன் தொடக்கம் முதல் முன்னிலை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nடி.டி.வி தினகரன் சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தல்\nபெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு தொடர்பில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் பிணை வழங்கியது.\n2018-06-20 15:58:32 பெண் பத்திரிகையாளர் எஸ்.வி.சேகர் பிணை\nஇந்தியாவின் சிக்கிம் மாநில அரசின் தூதுவரானார் ஏ.ஆர் .ரஹ்மான்\nசிக்கிம் மாநிலம் கடந்த 20 ஆண்டுகளில் உலக புகழ் பெற்ற சுற்றுலாத் தலம் என்ற அந்தஸ்தினை பெற்றுள்ளது.\n2018-06-20 16:26:33 சிக்கிம் சுற்றுலாத் தலம் ஏ.ஆர் .ரஹ்மான்\nஇந்தியாவை காட்டிலும் பாகிஸ்தானிடமே அதிக அளவில் அணு ஆயுதங்கள் உள்ளதாக சர்வதேச அமைதி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n2018-06-20 12:28:40 இந்தியா பாகிஸ்தான் அணு ஆயுதங்கள்\nஇந்திய அழகியாக மகுடம் சூட்டப்பட்ட 'சென்னை' மாணவி\nமிஸ். இந்தியா அழகிப்போட்டியில் சென்னையைச் சேர்ந்த மாணவி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.\n2018-06-20 11:48:06 மிஸ்.இந்தியா அழகிப்போட்டி மும்பை\nபுதிய அரசாங்கம் அமைவதற்கான வாய்ப்பு இல்லாததை தொடர்ந்து ஆளுநர் ஆட்சிக்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்\nமாணவர்களின் போராட்டத்தினாலேயே சைட்டம் கைவிடப்பட்டது - தினேஷ்\nதாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் மீட்பு\nஞானசாரவுக்கு மன்னிப்பு வழங்கினால் பிற மத தலைவர்களுக்கும் வழங்க வேண்டியிருக்கும் - ராஜித\nகொழும்பில் யாழ் பெண்ணின் சடலம் மீட்பு\n\"குற்றம் புரியும் குருமார்களுக்காக விசேட நீதிமன்றம் அமைக்க முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraipirai.in/archives/17166", "date_download": "2018-06-20T11:11:01Z", "digest": "sha1:VD6Z2SUFSFGKQZFNCTP4ZBGOLZLKOZPJ", "length": 14982, "nlines": 124, "source_domain": "adiraipirai.in", "title": "ஊருக்கு மட்டும் தான் உபதேசமா??? - Adiraipirai.in", "raw_content": "\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\n‘குழந்தைக்கு தலசீமியா குறைபாடு’ ‘அப்பாவுக்கு இதயக் கோளாறு’ – கண்ணீரில் வாழும் குடும்பம்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஊருக்கு மட்டும் தான் உபதேசமா\nபெரும்பாலும் நமதூர் பகுதிகளில் நாம் அனுதினமும் ஒருசிலரை பார்த்திருப்போம். வாய் ஓயாமல் அடுத்தார்களுக்கு ஏதாவது ஒரு உபதேசம் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.உபதேசம் செய்வது ஒருவகையில் நல்ல விஷயம்தான்.மறுப்பதற்கில்லை. அதேசமயம் யாரொருவர் பிறருக்கு உபதேசம் செய்கிறார்களோ அந்த நபரும் ஓரளவுக்கு அவ்விசயத்தில் சரியாக கடைப்பிடித்து நடப்பவர்களாக இருக்கவேண்டும்.தாம் அந்த விசயத்தில் சரியாக இல்லாமல் அடுத்தவர்களுக்கு மட்டும் உபதேசம் செய்வாராயின் அதை யாரும் பெரும்பொருட்டாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.அவரை யாரும் மதிக்கமாட்டார்கள். மேலும் பல இழிவுச்சொல்லுக்கே ஆளாவார்கள்.\nஇன்னும் சொல்லப்போனால் சிலர் வாய் கிழிய பொதுக்கூட்டங்களில் விழா நிகழ்ச்சிகளில் பல நல்லுபதேசங்கள் சொல்லி மிகச் சிறப்பாக சொற்ப்பொழிவாற்றுவார்கள். ஆனால் அவர்களின் சொந்த வாழ்க்கையில் இதற்க்கு நேர்மாறாக நடப்பவராக இருப்பார்கள். இவர் சொற்ப்பொழிவில் நல்ல விஷயங்ககள்,பல உண்மைகள்,நன்மைகள் இருந்தாலும் இவர் சொல்லியா நாம் கேட்பது சொல்பவரை முதலில் சரியாக நடக்கச் சொல்லுங்களென விமரிசனம் செய்து அவருடைய பேச்சை அலட்சியப்படுத்திவிடுவார்கள். அப்படியானால் அடுத்தவர்களுக்கு மட்டும் உபதேசம் செய்து என்ன இலாபம் இருக்கிறது.\nஇதுபோல் அடுத்தவர்களுக்கு உபதேசிப்போர் தன்னிலையில் சரியாக இல்லாத எத்தனையோ பேர் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு பல நிகழ்வுகளை சுட்டிக் காட்டலாம்.சில அரசியல்வாதிகள் எத்தனையோ ஊழல் மோசடி போன்ற குற்றங்களை தாமும் செய்துவிட்டு அடுத்தவர்களின் மோசடியையும் ஊழலையும் பட்டியலிட்டு காண்பித்து உரத்தகுரலில் மக்களுக்கு எடுத்துரைத்து உபதேசம் செய்து கொண்டிருப்பார்கள்.சில மருத்துவர்கள் புகைபிடித்தல் மது அருந்துதல் கூடாது. உடல் நலத்திற்கு தீங்கானது.அதனை விட்டுவிடுங்கள் என்று நோயாளிக்கு அறிவுரை வழங்கிவிட்டு அந்த மருத்துவர் அந்த பழக்கம் உள்ளவராக இருப்பார். சில அதிகாரிகள் லஞ்சம் வாங்கக் கூடாது என கெடுபிடியாக பேசிவிட்டு தனக்கு கீழ் பணிபுரியும் அதிகாரியின் உதவியுடன் லஞ்சம் பெற்றுக் கொள்வார். அது போல் சில ஆசிரியர்கள் மாணவ மாணவியர்களுக்கு புத்திமதி சொல்லிவிட்டு தமது சொந்த வாழக்கையில் அராஜகப் போக்குடன் ஈவு இரக்கமில்லாமல் தன்னிடம் பயிலும் மாணவ மாணவிகளிடமே பலாத்காரம், வன்புணர்வு போன்ற பெரும் தவறான குற்றப்போக்கை கையாழ்வார்.சில ஆன்மீகவாதிகள் பக்திப் பரவசத்துடன் கடவுளின் பெயரைச் சொல்லி காசுசம்பாதிப்பதுடன் கடவுளுக்குப் பிடிக்காத எல்லா செயலையும் செய்வார்கள். இப்படி தவறென தெரிந்தும் தப்பு செய்யும் இவர்கள் ஏன் அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும்.\nகல்வி பகுத்தறிவு உலக அறிவு எதையும் அறிந்திடாத மனிதர் கூட மனிதனாய் பிறந்திருப்பதால் அறிவுடன் யோசித்து கொஞ்சமாவது சிலவிசயங்களில் புரிந்து நடந்து கொள்வார்கள். ஆனால் நீண்ட உரை நிகழ்த்தி நல்லுபதேசம் வழங்கும் திறமைசாலிகள், படித்தவர்கள், அனுபவமிக்கவர்கள்,அனைத்து விசயங்களையும் நன்கு அறிந்தவர்கள் சிலரை பார்ப்போமேயானால் ஒன்றுமறியாத நபரிடம் இருக்கும் அந்த மனசாட்சிகூட இல்லாத அளவுக்கு நடந்து கொள்வார்கள். இப்படி இருப்பவர்கள் அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்து என்ன பயன். உபதேசம் செய்ய என்ன தகுதி இருக்கிறது.\nஆக இன்றைய நிலையில் அரசியல்வாதிகளாகட்டும், ஆன்மீகவாதிகளாகட்டும் சிறந்த பேச்சாளராகட்டும் பெரும்பாலும் ஊருக்கு உபதேசம் செய்பவர்களாகத்தான் இருக்கிறார்களே அன்றி. தனது சொந்த வாழ்வில் கடைப்பிடித்து நடப்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளனர் என்பதை நாம் பல சம்பவங்களின் மூலம் அறியமுடிகிறது.\nஇறுதியாக சொல்லப்போனால் தவறு செய்யாத மனிதன் இவ்வுலகில் யாரும் இருக்க முடியாது. ஆனால் தவறென்று தெரிந்திருந்தும் தன்னை திருத்திக் கொள்ளாதவன் மனிதனாய் இருக்க முடியாது. எது தவறு எது சரி என்கிற விபரம் தெரிந்தவர்கள் வயது வரம்பு இல்லாமல் அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்யலாம். அதில் தவறில்லை. அதேசமயம் அப்படி உபதேசம் செய்பவர்கள் அதன்படி தானும் தனது நடைமுறை வாழ்க்கையில் சரிவர நடந்து கொள்ளவேண்டும் என்பதையே இக்கட்டுரை வலியுறுத்துகிறது. எனவே ஊருக்குமட்டும்தான் உபதேசம் என்ற போக்கைவிட்டு தனக்குத் தெரிந்ததை நாம் தாராளமாக பிறருக்கு உபதேசம் செய்வதோடு அதன்படி நாமும் நமது நடைமுறைவாழ்வில் சரிவர நடந்து சமுதாய மக்கள் முன் நன்மதிப்பை தேடிக்கொள்வோம். \nஅதிரை CMP லேனில் மின் கம்பி அறுந்து விழுந்ததால் பரபரப்பு பெரும் விபத்து தவிர்ப்பு\nதுபாய் புருஜ் கலிபாவை விட உயரமான \"VERTICAL CITY\" கட்டிடம் ஈராக்கில்\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-20T11:50:01Z", "digest": "sha1:CB5RIOHDUFBPC2QEYRUG22QEXWUWEHCG", "length": 7331, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரண்டாம் சிம்மவர்மன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிட்ணுகோபன் I குமாரவிட்ணு I\nகந்தவர்மன் II சிம்மவர்மன் I\nவிட்ணுகோபன் II குமாரவிட்ணு II\nகந்தவர்மன் III சிம்மவர்மன் II\nவிட்ணுகோபன் III குமாரவிட்ணு III\nசிம்மவிஷ்ணு கிபி 555 - 590\nமகேந்திரவர்மன் I கிபி 590 - 630\nநரசிம்மவர்மன் I (மாமல்லன்) கிபி 630 - 668\nமகேந்திரவர்மன் II கிபி 668 - 672\nபரமேஸ்வரவர்மன் கிபி 672 - 700\nநரசிம்மவர்மன் II (ராஜசிம்மன்) கிபி 700 - 728\nபரமேஸ்வரவர்மன் II கிபி 705 - 710\nநந்திவர்மன் II (பல்லவமல்லன்) கிபி 732 - 769\nதந்திவர்மன் கிபி 775 - 825\nநந்திவர்மன் III கிபி 825 - 850\nநிருபதுங்கவர்மன் (தென் பகுதி) கிபி 850 - 882\nகம்பவர்மன் (வட பகுதி) கிபி 850 - 882\nஅபராஜிதவர்மன் கிபி 882 - 901\nஇரண்டாம் சிம்மவர்மன் என்பவன் இடைக்கால பல்லவர் மன்னர்களுள் ஒருவன்.\nநாலாம் பல்லவர் கதம்பர் போரின் போது திருப்பர்வதத்தை ஆண்ட மரபினருள் முதல்வன் முதலாம் கிருட்ணவர்மன். இவன் காகுத்த வர்மன் மகனாவான். இந்த கிருட்ணவர்மன் காஞ்சி அரசனிடம் படு தோல்வியடைந்தான். அந்த காஞ்சி மன்னன் இவனாகவே இருக்கக்கூடும் என்பது வரலாற்றாளர்கள் கணிப்பு.[1] அதனால் இவனது காலம் ஐந்தாம் நூற்றாண்டின் முக்கால் பகுதியான கி.பி. 475ல் இருந்தது எனக் கொள்ளலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2018, 17:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/specials/29-green-signal-from-the-court-ameer.html", "date_download": "2018-06-20T11:10:19Z", "digest": "sha1:6SK4AXLQOT3NIXHM7UDRIIE7GWQWKKIK", "length": 10112, "nlines": 150, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'யோகி'க்கு தடை இல்லை! | Green signal from the court for Ameer's Yogi, 'யோகி'க்கு தடை இல்லை! - Tamil Filmibeat", "raw_content": "\n» 'யோகி'க்கு தடை இல்லை\nஅமீர் முதல் முதலாக நாயகனாக நடித்துள்ள யோகி திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற பருத்தி வீரன் தயாரிப்பாளர் கோரிக்கையை சென்னை நீதிமன்றம் நிராகரித்தது.\nயோகிக்கு எந்தத் தடையும் விதிக்கத் தேவையில்லை என்ற நீதிபதி, பருத்தி வீரன் படம் தொடர்பான அத்தனை கணக்குகளையும் ஒப்படைக்குமாறு அமீர் தரப்புக்கு உத்தரவிட்டார்.\nபருத்திவீரன் படத்தை ஸ்டுடிடோ கிரீன் நிறுவனம் மூலம் ஞானவேல் ராஜா என்பவர் தயாரித்தார். சிவகுமாரின் இன்னொரு மகன் கார்த்திக்கு ஒரு நடிகராக வாழ்க்கை அமைத்துத் தந்த படம் இது.\nஆனால் இந்தப் படத்துக்காக தனக்கு இன்னும் சம்பளமே தரவில்லை என இயக்குநர் அமீர், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்துள்ளார். அந்த பஞ்சாயத்து இன்னும் கூட முடிவுக்கு வரவில்லை.\nஇந்த நிலையில், அமீர் தனது அடுத்த பட வேலைகளில் இறங்கினார். தனது சொந்தக் கம்பெனி மூலம் யோகியைத் தயாரித்து நாயகனாக நடித்தார்.\nஅதுவரை சும்மா இருந்த பருத்தி வீரன் தயாரிப்பு கோஷ்டி, யோகி ரிலீசாகும் தருணத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.\nபருத்தி வீரன் படத்தை விநியோகித்ததில் அமீர் தங்களுக்கு ரூ.1.53 கோடி பாக்கி வைத்திருப்பதாகவும், அதைக் கொடுத்தால்தான் யோகியை ரிலீஸ் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த வழக்கு மனுவில் கோரியிருந்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.\nஆனால் மனு மீதான விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார். நேற்று முன் தினம் யோகி படமும் வெளியாகிவிட்டது.\nஇந்த நிலையில் நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி ராஜசூர்யா, யோகிக்கு தடை விதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், கணக்கு வழக்குகளை அமீர் கோர்ட்டில் தாக்கல் போதும் என்றும் உத்தரவிட்டார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n: படம் ஹிட்டா, ஃபிளாப்பா\nகாலா திரைப்படம் ஜூன் 7-ல் ரிலீஸ்: தனுஷ் அறிவிப்பு\nகபாலியை சட்டவிரோதமாக வெளியிடும் இணையதளங்களை முடக்க- ஹைஹோர்ட் உத்தரவு\nமனிதன் வரிவிலக்கு விவகாரம்: விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nநீதிபதிகளிடம் 'சபாஷ்' பெற்ற வெற்றி மாறனின் விசாரணை\nநடிகை லிஸிக்கு கேரள ஐகோர்ட்டு நோட்டிஸ்..லிஸியின் தந்தையை கண்டறிய டிஎன்ஏ சோதனை\nநடிகர் சங்கத்துக்கு 2 மாதங்களில் தேர்தல் - நீதிமன்றம் உத்தரவு\nRead more about: உயர்நீதிமன்றம் சென்னைyogi தடை யோகி வழக்கு ban chennai high court\nஆசையை வாய்விட்டுக் கூறியும் டிவி நடிகரை கண்டுக்காத பெரிய முதலாளி\nலுங்கி, அன்ட்ராயர் இல்லாமல் சென்றாயனை கதறவிட்ட பிக் பாஸ் #BiggBoss2tamil\nஅடுத்த ஓவியா, ஜூலி, காயத்ரி, ஆரவ் யார்\nகேமரா முன்பு நடிக்கும் ஹவுஸ்மேட்ஸ் -வீடியோ\nஆரவுடன் தம் அடிக்கும் யாஷிகா-வீடியோ\nகாதலி மீது கோவத்தில் இருக்கும் சங்கத் தலைவர்-வீடியோ\nஅஞ்சலி பிறந்தநாள் அன்று காதலை பிரேக்கப் செய்த ஜெய்- வீடியோ\nபடவாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்த ரஜினி பட ஹீரோயின்- வீடியோ\n2 நாட்களிலேயே போரடிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hellotamilcinema.com/2014/12/thottal-thodarum-cable-shankar-thuvar-chandrasekhar/", "date_download": "2018-06-20T11:03:48Z", "digest": "sha1:P7PTO2DH7INJ36S2CFM4LU4OPCC35RYM", "length": 5913, "nlines": 75, "source_domain": "hellotamilcinema.com", "title": "‘’தயாரிப்பாளரின் ’கேபிளை’ அறுத்த சங்கர் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / ‘’தயாரிப்பாளரின் ’கேபிளை’ அறுத்த சங்கர்\n‘’தயாரிப்பாளரின் ’கேபிளை’ அறுத்த சங்கர்\nபிரபல சாப்பாட்டு ராமன் கேபிள் சங்கரை நம்பி ‘தொட்டால் தொடரும்’ படத்தைக்கொடுத்த சிங்கப்பூர் தொழில் அதிபர் இனி தமிழ்சினிமா தன்னை விட்டால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.\nகாரணம் படத்தின் ரிசல்ட் அவ்வளவு பரிதாபமாக வந்திருக்கிறது.\nசுமார் ஆறுமாதங்களுக்கு முன்பே படத்தின் காப்பி ரெடியாகி, மூன்று மாதங்களுக்கு முன்பே சென்சார் பண்ணப்பட்ட ‘தொட்டால் தொடரும்’ படத்தைப் பார்த்தவர்கள் தங்கள் கண்களை டெட்டால் போட்டுக் கழுவும் கதிக்கு ஆளாகி விடுகிறார்களாம்.\nலாபமே வரவில்லையென்றாலும் கூட, சினிமாவின் மீது உள்ள தீராக்காதலால் தொடர்ந்து படங்கள் தயாரித்து வந்தார் தயாரிப்பாளர் துவார் சந்திரசேகர். தொழில் அதிபராக சிங்கப்பூரில் ஒரு சிங்கம் போல் இருந்துவரும் அவரிடம், ’ஒரு கோடியில் படத்தை முடித்துத்தருகிறேன்’ என்று ரீல் விட்டு, சொந்த கணக்குக்கு பல லட்சங்களை சுருட்டிவிட்டு, மூன்று கோடிக்கு இழுத்து பட்டை நாமம் சாத்தியதோடு நில்லாமல் படம் என்ற பெயரில் ஒரு ஜடம் எடுத்துவிட்டாரே’ என்று புலம்புகிறார்கள் தயாரிப்பாளரின் நலம் விரும்பிகள்.\n’லிங்கா’வுல மூனு ஆச்சரியங்கள் இருக்கு’-ரஜினி\nபாலு என்கிற உயிர்க்கேமரா ஒளியிழந்தது\nஆக்‌ஷன் ஹீரோனு சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன் : விஷால்\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rightmantra.com/?p=27264", "date_download": "2018-06-20T11:22:33Z", "digest": "sha1:LTFBPTMDGJNJ266OLISVKGUJYVNLDVCM", "length": 34236, "nlines": 209, "source_domain": "rightmantra.com", "title": "சிறப்பு ஈனும், செல்வமும் ஈனும்… – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > சிறப்பு ஈனும், செல்வமும் ஈனும்…\nசிறப்பு ஈனும், செல்வமும் ஈனும்…\nநமக்கு ஒருவர் எதுவும் திருப்பி செய்ய முடியாது என்கிற நிலையில் நாம் அவருக்கு செய்யும் உதவி தான் உண்மையான உதவி. சொல்லப்போனால் அதுதான் உண்மையான தருமமும் கூட.\n‘தர்மம்’ என்றால் பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுவது என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அதற்கு மேல் தர்மம் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் பலருக்கு தெரிவதில்லை.\nதர்மம் என்பதன் அர்த்தம் ‘வாழும் முறை’. அது ஒரு நெறிமுறைகளின் தொகுப்பு. ‘தானம்’ என்பது அதில் ஒரு அங்கம். நம்மை சுற்றியுள்ள நம்மை சார்ந்து நமது வாழ்க்கை சிறக்க உதவுபவர்களுக்கு பிரதியுபகாரம் பாராமல் ஏதாவது செய்யவேண்டும். அது தான் தர்மம்.\nநாம் காலை எழுவதிலிருந்து திரும்ப உறங்கச் செல்லும்வரை, நமது வாழ்க்கையை சீராக கொண்டுசெல்ல நேரடியாகவோ மறைமுகமாகவோ எத்தனையோ பேர் உதவுகிறார்கள். அவர்கள் செய்யும் உதவியை அவர்கள் நேரடியாகத் தான் செய்யவேண்டும் என்பதில்லை. அவர்கள் கடமையை அவர்கள் தவறாமல் செய்வதே நமக்கு உதவி தான். உதாரணத்துக்கு தபால்காரர்கள், குப்பை அள்ளுபவர்கள், துப்புரவு பணியாளர்கள், விவசாயிகள் போன்றோர்கள்.\nஇவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் திருப்திபடுவதே உண்மையான வழிபாடு. இறைவனை நேரடியாகச் சென்று சேரும் வழிபாடு.\nஇது தான் சந்திரமௌலீஸ்வரர் பூஜை \nமகா பெரியவா ஒரு முறை சாதுர்மாஸ்ய விரதத்தின்போது சந்திரமௌலீஸ்வரர் பூஜைக்கான ஏற்பாடுகளில் இருந்த நேரம் கலவை என்று நினைக்கிறோம் அவரை தரிசிக்க சுற்றுப்புறங்களில் இருந்து சுமார் 30 க்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்துவிட்டனர்.\n“சாமி இங்கே இருக்கீங்கன்னு சொன்னாங்க. அதான் பார்த்துட்டு போலாம்னு வந்தோம்” என்றனர் பணிவுடன்.\nநாம் சோற்றில் கை வைக்க தாங்கள் சேற்றில் கால் வைக்கும் இந்த விவசாயிகளுக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்று கருதிய பெரியவா அவர்களை உபசரித்து பிரசாதம் கொடுத்து சந்திரமௌலீஸ்வரர் பூஜைக்காக அன்பர்கள் கொடுத்திருந்த, சேர்த்து வைத்திருந்த வஸ்திரங்களை எல்லாம் ஒன்று விடாமல் அவர்களுக்கு கொடுத்து ஆனந்தப்பட்டார். அதற்கு பிறகு அன்று சந்திரமௌலீஸ்வரர் பூஜையை செய்யவில்லை. சிப்பந்திகள் கேட்டதற்கு : “இதோ இப்போ பண்ணினது என்னன்னு நினைச்சே… இவாளுக்கெல்லாம் வஸ்திரங்கள் கொடுத்தேனே இதுவே சந்திரமௌலீஸ்வரர் பூஜை தான்…” என்றாராம்.\nசாஸ்திர சம்பிரதாயங்களை பெரிதும் மதிக்கும் ஸ்ரீமடத்தில் நடந்தது இது. இதன்மூலம் மடத்து சிப்பந்திகளுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் பெரியவா மக்கள் சேவையே மகேசன் சேவை என்கிற மாபெரும் உண்மையை உணர்த்தியிருக்கிறார் என்றால் மிகையல்ல.\nஇதற்கிடையே சென்ற மாதம் ஒரு நாள் மாலை ஒரு வேலையாக எங்கோ போய்விட்டு நமது அலுவலகம் அமைந்திருக்கும் பகுதியில் உள்ள மேற்கு மாம்பலம் பரோடா தெரு வழியாக நாம் வரும்போது அங்கே துப்புரவு பணியாளர்கள் சிலர் பணி செய்து கொண்டிருந்ததை பார்த்தோம். பொதுவாக இவர்களை போன்றவர்களை பார்க்க நேர்ந்தால் அவர்களுக்கு அந்த நேரத்தை பொறுத்து டீ, காபி அல்லது உணவு வாங்கித் தருவது நமது வழக்கம்.\nஅவர்களிடம் பேசியபோது மாநகராட்சி சார்பாக மழைநீர் வடிகால் கால்வாய்களில் உள்ள அடைப்பை எடுக்கும் ஒப்பந்தப் பணிக்கு வந்திருப்பதாக கூறினார்கள்.\nஎத்தனை பேர் இருக்கிறார்கள் என்று விசாரித்து அவர்களுக்கு டீ சாப்பிட கொஞ்சம் பணம் கொடுத்தோம்.\nஇவர்கள் மொத்தம் ஏழு பேர் இந்த ஒப்பந்தப் பணிக்காக வந்திருந்தனர்.\n“பலகாரம் ஏதாச்சும் வாங்கி கொடுத்தா சாப்பிடுவீங்களா\nஉடனே நமது அலுவலகம் அருகே உள்ள வெங்கடேஸ்வரா போளி ஸ்டால் சென்று அனைவருக்கு ஒரு ஸ்வீட் போளியும் போண்டாவும் வாங்கிச் சென்று கொடுத்தோம்.\nஅன்று மாலை வீட்டுக்கு புறப்படும்போது மீண்டும் அவர்களை பார்க்கச் சென்றோம். சாப்பிட்டார்களா நன்றாக இருந்ததா என்று விசாரிக்க.\n“ரொம்ப நல்லா இருந்துச்சு சார்… ரொம்ப நன்றி” என்றார்கள் அங்கிருந்த பெண்ணும் அவர் கணவரும்.\nஅடுத்த நாள் ஆடிக்கிருத்திகை. ஒவ்வொரு ஆடிக்கிருத்திகைக்கும் குன்றத்தூர் சென்று முருகனை தரிசித்து நம்மால் இயன்ற எளிய அறப்பணிகளை செய்வது நமது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகைக்கு அன்றைய கமிட்மெண்ட்ஸ் காரணமாக குன்றத்தூர் அல்ல வேறு எங்கும் கூட செல்லமுடியவில்லை. ஆடிக்கிருத்திகை நமக்கு தவறியதில்லை என்பதால் மனதுக்கு என்னவோ போலிருந்தது.\nஅந்நேரம் சட்டென்று அந்த துப்புரவு பணியாளர்கள் நினைவுக்கு வந்தனர்.\nஅப்போதிருந்த மிச்ச சொச்ச பணிகளை முடித்துவிட்டு அவர்களை பார்க்கச் சென்றோம்.\nநாம் சென்ற நேரம் பகல் சுமார் 12.30 இருக்கும். அவர்கள் பணியின் தீவிரம் புரிந்தது. சேற்றை அள்ளி அள்ளிக் கொட்டிக்கொண்டிருந்தனர். நமக்கு அங்கே நிற்கவே முடியவில்லை. ஆனால் அவரோ இறங்கி மண்வெட்டியில் அனைத்தையும் அள்ளி கொட்டிகொண்டிருந்தார்.\n(பிளாஸ்டிக் கழிவுகளை கவர்களை மழைநீர் வடிகாலில் விடுவதால் தான் இது போன்று அடைப்பு ஏற்படுகிறது. ஆனால் இவற்றை சுத்தம் செய்வது யார் இவர்களை போன்றவர்களுக்கு உதவ விரும்பினால் பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக குப்பைத் தொட்டியில் போட்டாலே போதும்.)\nமுந்தைய நாளே நாம் அறிமுகமாகிவிட்டபடியால் முகமலர்ச்சியுடன் நம்மை பார்த்து வணக்கம் வைத்தனர் அனைவரும். பதிலுக்கு அவர்களுக்கு வணக்கம் கூறிவிட்டு இன்னும் எத்தனை நாள் வேலை நடக்கும் என்ன ஏது என்று விசாரித்துக்கொண்டிருந்தோம்.\nசில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு “இன்னைக்கு ஆடிக்கிருத்திகை. உங்கள் எல்லாரோட மதிய சாப்பாட்டுக்கு இதை வைத்துக்கொள்ளுங்கள். ஏதோ என்னால முடிஞ்சுது” என்று கூறி அவர்கள் கையில் ஒரு தொகையை கொடுத்தோம்.\nஉடனே அந்த குழுவில் இருந்த சீனியர் ஒருவர் பின்னால் இருந்த கோவிலை காட்டி (ஒரு சிவன் கோவில் பின்னணியில் இருக்கிறது பாருங்கள்) “சாமி… நீங்கள் நல்லாயிருக்கணும் சாமி” என்று கையெடுத்து வணங்கினார். ஏனெனில், ஒரு சாண் வயிற்றுக்குத் தான் இவர்கள் இந்த வேலையெல்லாம் செய்கிறார்கள்.\nஇதற்கு மேலும் ஆடிக்கிருத்திகைக்கு முருகனை தரிசிக்க செல்லவில்லையே என்கிற வருத்தம் இருக்குமா என்ன இதை விட சிறந்த வழிபாடு இருக்கமுடியுமா என்ன\nகிடைக்கும் கூலியில் பெருமளவு உணவுச் செலவுக்கே சென்றுவிடும் என்பதால் இது அந்த தொழிலாளர்களை பொறுத்தவரை மிகப் பெரிய உதவி.\nஇவர்களை போன்றவர்கள் இருப்பதால் தான் நாம் வீட்டில் நிம்மதியாக அமர்ந்து டீ.வி. பார்க்கமுடிகிறது. ஒரு குளியலுக்கு நூறு லிட்டர் தண்ணீர் செலவழிக்க முடிகிறது.\nஇவர்களை போன்றவர்கள் இந்த வேலைகளை செய்ய மறுத்துவிட்டால் என்ன ஆகும் சற்று யோசித்துப் பாருங்கள்\nலட்சங்கள் என்ன கோடிகள் கொட்டிக்கொடுத்தாலும் எதிர்காலத்தில் சில வேலைகளை செய்ய ஆட்கள் கிடைக்கமாட்டார்கள். எனவே நாம் செய்யும் இந்த சிறு உதவி அவர்கள் முகத்தில் புன்னகையை வரவழைக்க முடிந்தால் அதுவே பெரிய தருமம்.\nமற்றவர்கள் செய்யத் தயங்கும் பணிகளை செய்யும் யாருக்கு நாம் உதவி செய்தாலும் (சாக்கடை சுத்தம் செய்பவர், துப்புரவு பணியாளர்கள், மருத்துவமனை / பிணவறை ஊழியர்கள், வெட்டியான்கள் போன்றோர்) அதன் பன்மடங்கு பலனைத் தரும். பலன் கருதி இவற்றை நாம் செய்யக்கூடாது. இது நமது அத்தியாவசிய சமூகக் கடமை.\nஇது போன்றவர்களுக்கு சிறு சிறு உதவிகள் செய்வது நமது வழக்கங்களில் ஒன்று. இதில் சற்று மெனக்கெட முடிந்தால் நேரம் செலவிட முடிந்தால் அதைவிட பெரிய மகிழ்ச்சி எதுவும் இல்லை.\nசிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு\nஆக்கம் எவனோ உயிர்க்கு. #0031.\nஅடுத்த முறை உங்கள் பகுதியிலோ தெருவிலோ இது போன்ற துப்புரவு பணியாளர்கள் பணி செய்தால் மூக்கைப் பொத்திக்கொண்டு செல்லாமல், ஒரு நிமிடம்அவர்களிடம் பேசுங்கள். அவர்கள் பணியின் தன்மையை கஷ்டத்தை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். நம்மைப் பற்றியும் கவலைப்பட நாலு பேர் இருக்கிறார்களே என்று அவர்களுக்கு தோன்றும். மேலும் அவர்களுக்கு குடிக்க தண்ணீர், டீ அல்லது காபி, முடிந்தால் உணவு இவற்றை வழங்குங்கள். இதற்கு லட்சங்கள் தேவையில்லை. சில நூறு ரூபாய் போதும். ஆனால், இதில் கிடைக்கும் மனநிறைவு அனுபவித்தால் தான் புரியும்.\nசில தெருக்களில் சாலைகளில் இவர்கள் வேலை செய்துகொண்டிருப்பார்கள். இவர்கள் வேலை செய்யும் வீட்டுக்கு அருகே உள்ள வீட்டில் பெரிய காம்பவுண்ட் கேட் இறுக மூடியிருக்கும். போர்டிகோவில் இரண்டு கார்கள் நின்றுகொண்டிருக்கும். யார் வீட்டு அடைப்பை சரி செய்ய இவர்கள் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள் அவர்கள் வீட்டுக்குள் அமர்ந்து டீ.வி. பார்த்துக்கொண்டிருப்பார்கள். இந்த தொழிலாளர்களுக்கு தாகமெடுத்தால் தண்ணீர் குடிக்கக் கூட இவர்கள் எத்தனை திண்டாடுவார்கள் தெரியுமா சக மனிதர்களை புறக்கணித்துவிட்டு காசிக்கு போய் என்ன பயன், ராமேஸ்வரத்துக்கு போய் என்ன பயன்\nஎனவே இவர்களைப் போன்றவர்களுக்கு சிறு சிறு உதவிகள் செய்து மனிதத்தை நிலைநிறுத்துவோம்.\nஇது போன்ற பதிவுகளை வெளியிடுவதில் நமக்கு சற்று தயக்கம் உண்டு. கத்தியின் மேல் நடப்பது போல பாலன்ஸ் செய்யவேண்டும். கொஞ்சம் நமது வார்த்தைகளின் தொனி மாறிவிட்டாலும் தர்மத்தை தம்பட்டம் அடிப்பது போலாகிவிடும். இருப்பினும் நமது நோக்கத்தை அறிந்தவர்கள் நீங்கள் என்பதால் நமக்கு கவலையில்லை. ஒரு சில வாசகர்கள் நம்மிடம் பேசும்போது இது போன்ற பதிவுகள் அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருப்பதாகவும் நாம் வெளியிட தயங்கவேண்டாம் என்றும் தாங்களும் இது போல செய்ய ஆரம்பித்திருப்பதாகவும் கூறுவதுண்டு. பதிவின் நோக்கமே ஒரு வினை ஊக்கியாக அமைந்து உங்களையும் இது போன்ற செயல்களில் ஈடுபடவைத்து அது தரும் மனநிறைவை உணரச் செய்வது தான் என்பதால் நமக்கு ஒரு சிறு ஆறுதல்.\nமற்றபடி நாம் செய்யும் அனைத்தையும் வெளியே சொல்வதில்லை. சொல்ல நினைத்ததுமில்லை. அனைத்தும் ஈசன் அறிவான். அது போதும்.\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nசுவாமி விவேகானந்தர் இது பற்றி மிக அருமையாக கூறியிருக்கிறார்….\nமனத்தில் என்னவோ அமைதியில்லை. நீங்கள் எனக்கு வழிகாட்டுவீர்களா சுவாமிஜி \nஇளைஞன் ஒருவன் ஒருநாள் சுவாமி விவேகானந்தரிடம் வந்து தியானம் பற்றிய தமது சந்தேகத்தைக் கேட்டான்.\n“நான் நீண்ட நேரம் பூஜை செய்கிறேன். ஐபம் செய்கிறேன். குரு ஒருவரின் அறிவுரைப்படி தியான வேளையில் மனத்தை வெறுமையாக்க முயல்கிறேன். ஆனால் இத்தனை செய்தும் மனம் அமைதியுறவில்லை, கட்டுப்படவில்லை. இருந்தாலும் அறையின் கதவுகளையெல்லாம் அடைத்துக் கொண்டு தியானத்திற்காக அமர்கிறேன். கண்களை மூடி நீண்ட நேரம் தியானம் செய்கிறேன். மனத்தில் என்னவோ அமைதியில்லை. சுவாமிஜி, நீங்கள் எனக்கு வழிகாட்டுவீர்களா\nசுவாமிஜி கருணைக் குரலில் கூறினார்: “என் மகனே, என் வார்த்தைகளுக்கு நீ செவி சாய்ப்பதானால், முதலில் உன் அறையின் கதவைத் திற. வெளியில் வா. உன் பார்வையைச் சுற்றிலும் சுழலவிடு. உன் வீட்டைச் சுற்றி நூற்றுக்கணக்கான ஏழைகளும் ஆதரவற்றவர்களும் வாடுகிறார்கள். உன்னால் இயன்ற அளவு அவர்களுக்குச் சேவை செய். ஒருவன் நோயுற்றுக் கிடக்கிறான், அவனைக் கவனித்துக் கொள்ள யாரும் இல்லை. அவனுக்குச் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய், அவனுக்குப் பணிவிடை செய். பசியில் வாடுகிறான், அவனுக்கு உணவு கொடு. அறியாமையில் உழல்கிறான், அவனுக்கு அறிவு கொடு; உன்னைப்போல் நன்றாகப் படிக்க வை. என் மகனே, உனக்கு என் அறிவுரை இதுதான் உனக்கு மன அமைதி வேண்டுமானால் இயன்ற அளவு மற்றவர்களுக்குச் சேவை செய்\nஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்….\nசெய்யும் தானம் எப்போது பலனளிக்கும் ஒரு கதை சொல்லும் நீதி\nபல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE\nசுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்\nபரிகாரங்கள் பலனளிக்காமல் போவது ஏன்\nபரிகாரத் தலங்கள் என்பவை உண்மையா\nசாபம் என்றால் என்ன, தோஷம் என்றால் என்ன\nஒரு பாவமும் அறியாத எனக்கு மட்டும் ஏன் இப்படி\nநாளும் கிழமையும் நன்றாய் செல்ல மருந்தொன்று இருக்குதப்பா…\nஸ்ரீ கிருஷ்ணாவதாரம் சில உண்மைகள், சில விளக்கங்கள் – கிருஷ்ண ஜெயந்தி SPL 1\nமார்கழி முதல் நாள் : பெருமாளின் விஸ்வரூப தரிசனமும் கோ-பூஜையும் காணக்கிடைத்த அனுபவம்\nஇனிதே நடைபெற்ற பாரதி விழா & ரைட்மந்த்ரா 5ம் ஆண்டுவிழா – a small update\n“அன்னயாவினும் புண்ணியங்கோடி…” — கலைமகள் மனம் குளிர எங்களின் எளிய முயற்சி\n4 thoughts on “சிறப்பு ஈனும், செல்வமும் ஈனும்…”\n“சக மனிதர்களை தவிக்க விட்டுவிட்டு காசி ராமேஸ்வரத்திற்கு போய் என்ன பயன்\nமுழுதும் சரியான வரி… Hats off to you Ji\nகட்டுரையில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் உண்மை, உண்மையை தவிர வேறில்லை. மற்றுமோர் மைல்கல் மற்றும் மனதின் கதவை தட்டும் பதிவு.\nமக்கள் தொண்டே மகேசன் தொண்டு. தாங்கள் தர்மம் செய்வதை வெளியில் சொன்னதால் பலருக்கும் பயன்படும். தயவு செய்து தயங்க வேண்டாம். தங்கள் செயல் பாராட்டுக்குரியது. அவர்கள் அசுத்ததில் கை வைக்கா விட்டால் நம் எல்லோர் வீடும் அசுத்தமாகிவிடும். கடவுளின் முதல் குழந்தை இவர்கள் தான். தங்கள் ஒவ்வொரு பதிவும் மக்களை வழிகாட்டவும் அவர்களை கலியுக கஷ்டங்கலிலிருந்து மீட்டெடுக்கவும் நம் புராணங்கள் மற்றும் பெரியொர்கள் காட்டிய வழிகளை பின்பற்றவும் ஆலோசனை அளித்து பதிவுகள் வெளியிட்டு எங்கள் எல்லோர் மனதிலும் நீக்கமற நிரைந்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tnschools.blogspot.com/2013/12/blog-post_23.html", "date_download": "2018-06-20T11:29:26Z", "digest": "sha1:IXNHBVDSGBTHDHLSQNENVDME3MX4UTSP", "length": 27514, "nlines": 301, "source_domain": "tnschools.blogspot.com", "title": "TNSCHOOLS: மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு: விருப்பம் தெரிவித்தால் மாற்ற இயலாது: கல்வித்துறை உத்தரவு", "raw_content": "\nதமிழக பள்ளிகள் பற்றிய வலைத்தளம்\nகல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nமாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு: விருப்பம் தெரிவித்தால் மாற்ற இயலாது: கல்வித்துறை உத்தரவு\n2014ம் ஆண்டுக்கான,மாவட்ட கல்வி அலுவலர், அதற்கு சமமான அலுவலர் பணியிடங்களுக்கான, முன்னுரிமை உள்ள தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை,அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்,அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅதில்,உயர்நிலை, மேல்நிலை ஆகிய இரண்டில்,எதிலிருந்து, மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு பெற விரும்புகிறார் என்பதை தெரிவிக்க வேண்டும். தலைமை ஆசிரியர்களால் அளிக்கப்படும், விருப்ப உரிமை இறுதியானது, எதிர்காலத்தில் எந்தவித காரணத்தினாலும் மாற்ற இயலாது. மாவட்ட கல்வி அலுவலராக, பதவி உயர்வு, பணி மாறுதலில் செல்ல விருப்பம் தெரிவித்து விட்டு, பதவி உயர்வு அளிக்கும்போது, தனது விருப்பமின்மையை தெரிவிப்பதால், மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள்,காலியாக உள்ள சூழ்நிலை ஏற்படுகிறது . இதனால்,நிர்வாக பணிகளில் காலதாமதம் ஏற்படுவதோடு, மீண்டும் ஒரு துணை தேர்வாளர்கள் பட்டியல் தயார் செய்யப்படும் நிலை உள்ளது. எனவே, விருப்ப உரிமை அளிப்பதில் கவனமாக செயல்பட வேண்டும். மேலும், மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு பெறவிருக்கும், தலைமை ஆசிரியர்கள், 2009 ஜன.1ம் தேதி முதல், 2013 டிசம்பர் 31 வரை உள்ள காலங்களுக்கு, பணிக்காலத்தில் அவரின் தலைமையில் பள்ளியின் சிறப்பு, வரவு, செலவு திட்ட அறிக்கை தவறாமல் பெற்றனுப்பட வேண்டும். தலைமை ஆசிரியர்கள் சார்பில் விருப்ப கடிதம் மற்றும் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு கடந்த ஆண்டு அளித்திருந்தாலும், இந்த ஆண்டும், புதிய விருப்ப கடிதம், படிவம் இணைத்தனுப்ப வேண்டும், என பள்ளி கல்வி இயக்குனரகம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் தகவல்கள்.\n1.தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவல் அறியும் உரிமை சட்ட விளக்க தொகுப்பு.(தமிழில்)\n2.மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல் அறியும் உரிமை சட்டம்-2005 தொகுப்பு\n3. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் பெற ரூ10-க்கான court fee stamp பயன்படுத்தலாம்.\nஉங்களுக்கு தேவையானவற்றை type செய்யவும்\nஇந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள்\nஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்ச்சி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nசென்னையில் பள்ளிகளில் கேமரா பொருத்த உத்தரவு - தினக...\n2015ம் ஆண்டு முதல் - வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள்...\nஈட்டிய விடுப்பு (EL) பற்றிய விளக்கங்கள்\n12, 10-ம் வகுப்பு: பொதுத்தேர்வுகளில் புகைப்படத்துட...\nஇடைநிலை ஆசிரியருக்கு ஊதியம் 9300+4200 வழங்க மறு...\nஓய்வூதியம் - அரசு ஊழியர்களின் திருமணமாகாத/ விவாகரத...\nஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்காக வகுப்பறைகளுக்கு பெ...\n50 கல்வி டிவி சேனல்கள் பார்க்க ரூ.1,500 விலையில் ட...\nமூன்றாம் பருவ பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் ...\nஉரிய காரணம் இல்லாமல் 2 மாதத்துக்கு மேல் ஆசிரியர்கள...\nவிநாயக மிஷின்பல்கலைக்கழக எம்.பில்., படிப்பிற்கு யு...\nகுரூப்-4 தேர்வு முடிவு ஜனவரி முதல் வாரத்தில் வெளிய...\nஅரசு பள்ளியில், எஸ்.எஸ்.எல்.சி., படிக்கும் மாணவியை...\nமொபைலில் பேசி கொண்டே வாகனம் ஓட்டினால் 'டிரைவிங் லை...\nஅரசு ஊழியர் மகள் ஓய்வூதியம்: தமிழக அரசு விளக்கம்\nமதுரை காமராஜ் பல்கலையில் காலவரையின்றி விடுமுறை: து...\nகாலியிடம் நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை: விரைவில் ம...\n7 வது ஊதியக் குழு தலைவர் நீதிபதி ஜி.எஸ்.சிங்வி\nஇடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு தொடர்பான வழக்கில் ...\nஊக்க ஊதியம் தொடர்பான முக்கிய 8 அரசானைகள்,அரசு அறிவ...\nமுதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணி நியமனத் தேர்வ...\nஅனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் (எஸ்.எஸ்.ஏ.,) ...\nஇந்திய செஞ்சுலுவை சங்கம் அனைத்து நடுநிலைப்பள்ளிகளி...\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் - மேற்பார்வையாளர்களுக்க...\nபள்ளிக்கூட வளாகத்துக்குள் வெளி ஆட்கள் நுழைய தடை -ப...\nதவறாக அச்சிடப்பட்ட வினா: ஒரு மதிப்பெண்ணில் வெற்றி ...\nபிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வு பணியில் நடுநிலைப்பள்ள...\nஇரட்டைப்பட்டம் வழக்கு இன்று (13.12.13) விசாரணை நிற...\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005 - பிறப்புச் சா...\nமீண்டும் இரட்டைப்பட்டம் வழக்கு ஜனவரி 2 க்கு ஒத்திவ...\nஇக்னோ பல்கலைக்கழகம் - M.ed ( 2013) நுழைவுத் தேர்வு...\nதொடக்கக் கல்வி இயக்குனரின் 2013-14 ஆண்டிற்கான விடு...\n8–ம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெற திறன் தேர்வு...\nSSA- மேற்பார்வையாளார்கள் உயர்நிலைப்பள்ளித் தலைமையா...\nஆசிரியர் தகுதித்தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் நிர...\nஉயர்கல்வி நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதில் மாற...\nதனியார் மூலம் கணினி மயமாகும் அரசு ஆவணங்கள்: ரகசியம...\nமலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான பட...\nகூடுதலாக 3,500 ஆசிரியர்களை நியமிக்க அரசு அனுமதி: ந...\nபுதிய குரூப் 1 தேர்வு அறிவிப்பு 17ம் தேதி வெளியாகி...\nபுதிய நியமனத்தில் பி.இ.டி., (PET)ஆசிரியர் புறக்கணி...\nஎட்டாம் வகுப்பு - தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான மா...\nபள்ளிக்கல்வி - நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தலை...\nநேரடி மக்கள் தொடர்பு அரசாங்க அதிகாரிகள் அனைவரும் ப...\n10, பிளஸ் 2 பொதுத் தேர்வில் பார் கோடுடன் கூடிய தேர...\n6 முதல் 8ம் வகுப்பு வரை உபரி ஆசிரியர்களை கணக்கெடுக...\nஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் தொடர்பான வழக்கு ஜ...\nகுளறுபடி கேள்விகளுக்கு மதிப்பெண் எங்கே\n2,695 ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்ப ஆசிரியர...\nதகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்: மெட்ரிக...\nவிடைத்தாள் திருத்தும் பணிக்கு செல்லாமல் டிமிக்கி க...\n10 ஆம் வகுப்புக்கு அடுத்த கல்வியாண்டு முதல் முப்பர...\nஎம்.பில், பி.எச்டி., படிப்புக்கு இக்னோ அழைப்பு\nபாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக 7-வது சம்பள கமிஷன...\nடிசம்பர் 2013 -துறைத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெ...\nஎட்டாம் வகுப்புக்கான NMMS தேர்வு -முக்கிய நாட்கள் ...\nஅனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தை, ( எஸ்.எஸ்.ஏ.,)...\nமாற்றுத் திறனாளிகளுக்கு ( TET )சிறப்பு ஆசிரியர் தக...\nதமிழகத்தில் உள்ள சுமார் ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள...\nTRB - தமிழ் முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு முடி...\nஅனைவருக்கும் கல்வித் திட்ட முறைகேடு: சர்வ சிக்ஷா அ...\nமாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு: விருப்பம் தெரிவி...\nஎஸ்.எம்.எஸ்.,(SMS) தகவல்: அரசு துறைகளில் அதிகாரப்ப...\nTET - தகுதித் தேர்வால் ஆசிரியர் நியமனம் ரத்து ,சட்...\nபட்டதாரி ஆசிரியர்கள் 1000 பேருக்கு பதவி உயர்வு: 28...\nதேர்வுக்கு \"ஆன்லைன்'னில் பதிவு செய்யாத பள்ளிகளுக்க...\nமத்திய அரசு ஊழியர்களுக்கான 7th PAY COMMISSION அமைப...\nNMMS விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் ஒத்திவை...\nI.A.S பதவிக்கு எழுத்துத் தேர்வு கட்டாயம் - மத்திய ...\nமாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் தலைமை ஆசிரியர்கள...\nதமிழகத்தில் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் ...\nபான் கார்டு' பெறுவதற்கு இனி \"ஆதார்' தகுந்த ஆவணமாகி...\nமோசடி கல்வி நிறுவனங்களை தடுக்க, நிபுணர்கள் குழுவை,...\nபட்டதாரி ஆசிரியருக்கு நாளை (28.12.2013) கவுன்சிலி...\n136 பின்னடைவு காலியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள...\nRTI - 2005 - அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணிபுர...\nNMMS Examination, 2013 – தேசிய திறனாய்வுத் தேர்வு...\nபள்ளிக்கூட மாணவர்களுக்கு தேர்வு பயம், பாலியல் சந்த...\nபணி நிரந்தரம் செய்வதற்கு முன்பு மரணம் அடைந்த வனத்த...\nTNPSC - சார்பில் துணை கலெக்டர் உள்ளிட்ட 79 பணிகளு...\nஆக.,1 மாணவர்களின் வருகைப்பதிவேடு படி (சர்பிளஸ்) ஆச...\nதேசிய வருவாய்வழி திறன் தேர்வு : வட்டார அளவில் தேர்...\nநடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு 25 சதவீதம்...\nஅனைத்து அரசு ஊழியர்களும் பணியின்போது கட்டாயம் அடைய...\nG.O.No.229 Dt.22.01.1974. சங்கங்களுக்கு அங்கீகாரம்...\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வ...\nTRB-TET-இல் தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ் வழியில் கல்...\nமாற்றுத்திறனாளி பி.எட்.,பட்டதாரிகளுக்கு சிறப்பு ஆச...\nநேற்று,(31.12.2013) ஒரே நாளில் மட்டும், 1,000க்கும...\nஓய்வூதியதாரர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட...\nபொது தேர்வு பொறுப்பாளர் நியமனம்: தேர்வுத்துறை இனி ...\nமண்டல வாரியாக, \"லீகல் செல்' அமைத்து வழக்குகளை விரை...\nஒரு நபர் குழு திரு . ராஜீவ் ரஞ்சன் (I.A.S) .இ .ஆ ....\nதமிழ் வழியில் கல்விபயின்றதற்கான சான்றிதழ் படிவங்கள்\nதமிழ் வழியில் கல்விபயின்றதற்கான சான்றிதழ் பெறclick here to DOWNLOAD.........\nதமிழ் மொழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்\nclick here to download தமிழ் மொழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்\nஎட்டாம் வகுப்பு - தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் வெளீயீடு\nஎட்டாம் வகுப்பு - தேசிய திறனாய்வுத் தேர்வு மாதிரி வினாத்தாள் வெளீயீடு\nதமிழ், எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளை மாணவர்கள் சுலபமாகக் கற்க உதவும் பயிற்சி ஏடு\nclick here to download தமிழ், எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளை மாணவர்கள் சுலபமாகக் கற்க உதவும் பயிற்சி ஏடு\nCCE -வகுப்பு 1 முதல் 8 வரை - முதல் பருவ தேர்வு வினாத்தாள் மற்றும் BLUE PRINT\nமுதல் வகுப்பு QUS&BLUE PRINT இரண்டாம் வகுப்பு QUS&BLUE PRINT மூன்றாம் வகுப்பு QUS&BLUE PRINT நான்காம் வகுப்பு QUS&...\nMAY - 2012 அண்ணாமலை பல்கலைக்கழகம் முதுநிலை தேர்வு வெளியீடு\nஅண்ணாமலை பல்கலைக்கழகம் முதுநிலை தேர்வு வெளியீடு click here & get RESULT\n2013-ஆம் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட விடுப்பு ( RESTRICTED HOLIDAYS LIST IN TAMILNADU )\nஅறிந்து கொள்ள வேண்டியவை - கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா\nஅகவிலைப்படி ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டீர்களா அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், ஊதியப்பட்டியல் கருவூலத்தில் சமர்ப்பித்துவிட்டோம் என்று இழு...\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ.,) கீழ், தகவல் கேட்போரிடம், அவர்களின் முகவரியை தரும்படி, கட்டாயப்படுத்தக் கூடாது: மத்திய அரசு\n\"தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ.,) கீழ், தகவல் கேட்போரிடம், அவர்களின் முகவரியை தரும்படி, கட்டாயப்படுத்தக் கூடாது' என,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.padasalai.net/2016/12/blog-post_800.html", "date_download": "2018-06-20T11:32:37Z", "digest": "sha1:OBRMGO25R4L6NOOFPEPYYYY5MWHMYWAD", "length": 15436, "nlines": 429, "source_domain": "www.padasalai.net", "title": "ஒவ்வொரு புயலுக்கும் தனித்தனிப் பெயர் சூட்டுவதன் நோக்கம் தெரியுமா? - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஒவ்வொரு புயலுக்கும் தனித்தனிப் பெயர் சூட்டுவதன் நோக்கம் தெரியுமா\nவானிலை ஆய்வாளர்களும், கடல் மாலுமிகளும், பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதற்கும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கு வசதியாகவே ஒவ்வொரு புயலுக்கும் தனித்தனிப் பெயர்கள் கொடுக்கப்படுகின்றன.\nமேலும் புயலுக்கு முன்பு பேரழிவு ஆபத்து பற்றிய விழிப்புணர்வு, தயாரிப்பு, மேலாண்மை, பாதிப்பு குறைப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்குப் புயலின் பெயர்கள் உதவும்.\nபுயல் சின்னம் உருவாகும் போது எல்லாம் அதற்கு ஒரு பெயர் சூட்டும் வழக்கம் 20 நூற்றாண்டில் முற்பகுதியில் உருவானது. பெரும்பாலான புயல்கள் ஒரு வாரமோ அல்லது அதற்கு அதிகமான காலத்துக்கோ மையம் கொண்டிருக்கலாம். ஒரே கடற்பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவாகியிருக்கலாம். அல்லது ஒரு புயல் வலுவிழக்கும் நேரத்திலேயே, மற்றொரு புதிய புயல் உருவாகலாம். ஒரு புயல் எங்கு உருவானது, எந்தத் திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகவும், புயலுக்கு எண் கொடுப்பதால் ஏற்படும் குழப்பத்தை இதன்மூலம் தவிர்க்கலாம் என்பதற்காக மனிதர்களை போல புயல்களுக்கும் பெயர் சூட்ட தொடங்கியுள்ளனர்.\nஆஸ்திரேலியா தான் இந்த பழக்கத்தை முதன் முதலில் தொடங்கியது. பெயர்கள் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை விதி. இரண்டாம் உலகப் போர் காலத்தில் (1939-1945) புயல்களை அடையாளம் காண்பதற்குப் பெண்களின் பெயர்களை வைக்கும் வழக்கத்தை வானிலை ஆய்வாளர்கள் தொடங்கி வைத்தனர். 1953-இல் இருந்து அமெரிக்காவிலும் இது தொடர்ந்தது. ஆனால், அழிவை ஏற்படுத்தும் புயல்களுக்குப் பெண்களின் பெயரைச் சூட்டுவதா என்று பெண்ணியவாதிகள் எதிர்க்க ஆரம்பித்த பிறகு, 1978 முதல் ஆண்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.\nஇந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயலுக்கு இந்தியா, இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து, மியான்மர், மாலத்தீவு, ஓமன் ஆகிய நாடுகள் சுழற்சி முறையில் பெயர் சூட்டி வருகின்றன. புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000-ஆம் ஆண்டில் தொடங்கியது. தில்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004-ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.\nவங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தப் பெயர்களை வழங்கியுள்ளன. இதில் இந்தியா கொடுத்து ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பெயர்கள் அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல் (நான்கு பூதங்கள்), லெஹர் (அலை). மேக், சாகர், வாயு. இந்த 8 பெயர்களுமே பஞ்ச பூதங்களை குறிப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.\nகடைசியாக சென்னையைத் தாக்கிய \"நடா' புயலுக்கு ஓமன் அப்பெயரைச் சூட்டியிருந்தது.\nஇந்நிலையில், சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தையும், தென் பகுதி ஆந்திரத்தையும் தாக்கியுள்ள \"வர்தா' புயலுக்கு பாகிஸ்தான் அப்பெயரைச் சூட்டியுள்ளது. உருதுச் செல்லான வர்தாவுக்கு தமிழில் சிவப்பு ரோஜா என்று பொருளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81._%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2018-06-20T11:34:21Z", "digest": "sha1:NDRIQ6BOE43QLNES75KOFFRHVTAUXQG4", "length": 22841, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "கு. அழகிரிசாமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகு. அழகிரிசாமி (செப்டம்பர் 23, 1923 - சூலை 5, 1970) குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர். 20-ஆம் நூற்றாண்டின் சிறந்த சிறுகதை எழுத்தாளராகத் திகழ்ந்த அழகிரிசாமி, சிறுகதை, கட்டுரை, புதினங்கள், நாடகங்கள், மேடை நாடகங்கள், கவிதைகள், கீர்த்தனைகள், மொழிபெயர்ப்புகள் என்று பல துறைகளில் சாதனை புரிந்துள்ளார்.\nஇவர் எழுத்தாளர் கி. ராஜநாராயணின் இளமைக் கால நண்பர்.[1] தமிழ் நேசன் (மலேசியா), சக்தி, சோவியத் நாடு, பிரசண்ட விகடன் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றினார்.[2][3] இலக்கிய உலகில் இவரது சிறுகதைகள் புகழ்பெற்றவை.[4] 1970 இல், இவரது அன்பளிப்பு என்னும் சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது..[5]\nஅழகிரிசாமி திருநெல்வேலி மாவட்டத்தில் கோவில்பட்டிக்கும் கயத்தாறுக்கும் இடையில் இடைசெவல் என்னும் சிற்றூரில், குருசாமி-தாயம்மாள் ஆகியோருக்கு முதல் மகனாகப் பிறந்தார். பரம்பரையாக வீட்டில் தெலுங்கு பேசுபவர்கள் அழகிரிசாமியின் குடும்பத்தார். ஆனால், வெளியே பேசும்போது தமிழில்தான் பேசுவார் அழகிரிசாமி.\nவசதியின்மை காரணமாக அவரை நான்காவது வரைகூட படிக்க வைக்க அவரது பெற்றோரால் முடியவில்லை. ஆனால், விடாமுயற்சியுடன் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்து முடித்தார். அந்தச் சிற்றூரில் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தவர் என்ற \"பெருமை' அவருக்கு உண்டு. பள்ளிப் படிப்பைவிட அவர் அனுபவத்தில் பெற்ற அறிவே அதிகம்.\n’ என்ற இவரது முதல் சிறுகதை 1943-ஆம் ஆண்டு \"ஆனந்த போதினி' மாத இதழில் பிரசுரமானது.\nரஷ்ய எழுத்தாளர் கார்க்கியின் எழுத்து அவரை மிகவும் கவர்ந்தது. கார்க்கியின் நூலை முதன் முதலில் தமிழாக்கம் செய்தவர் இவர்தான். தமிழ் இலக்கியங்களுடன் மேல்நாட்டு இலக்கியங்களையும் படித்தார். பழைய பாடல்களுக்கு உரை எழுதும் ஆற்றலையும் வளர்த்துக்கொண்டார்.\nஅரசுப் பணியில் சேரத் தேர்வு பெற்றதால், சார்பதிவாளர் அலுவலகத்தில் முப்பத்தைந்து ரூபாய் சம்பளத்தில் எழுத்தர் உத்தியோகம் கிடைத்தது. ஆனால், நாள்தோறும் பத்திரங்களைப் பதிவது அவருக்குப் பிடிக்கவில்லை. அந்த எழுத்தர் உத்தியோகத்தில் மனநிறைவு ஏற்படவில்லை. அதனால் சென்னைக்கு வந்து, முதல் கதையை வெளியிட்ட \"ஆனந்த போதினி' பத்திரிகை அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார்.\n\"ஆனந்த போதினி', \"பிரசண்ட விகடன்' ஆசிரியராக இருந்த மூத்த எழுத்தாளர் நாரண துரைக்கண்ணன் அழகிரிசாமியின் எழுத்தாற்றலைப் புரிந்து கொண்டு, அவருக்கு உதவி ஆசிரியர் பணியைத் தந்தார்.\n\"பிரசண்ட விகடனி'ல் வெளிவந்த அவரது கதைகளை சமகால எழுத்தாளர்களான வல்லிக்கண்ணனும், புதுமைப்பித்தனும், தொ.மு.சி.ரகுநாதனும் பாராட்டினார்கள். பிரசண்ட விகடன் பத்திரிகை அலுவலகத்தை விட்டுவிட்டு \"தமிழ்மணி' என்ற அரசியல் வார இதழில் சேர்ந்தார்.\n\"தமிழ்மணி' வார இதழில் அவர் சில காலம்தான் பணியாற்றினார். அதன் பிறகு வை.கோவிந்தன் வெளியிட்ட \"சக்தி' மாத இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். அதன் ஆசிரியராக இருந்தவர் தி. ஜ. ரங்கநாதன். கு.அழகிரிசாமியின் முற்போக்குச் சிந்தனையையும், ஆற்றலையும் கண்டுகொண்ட வை.கோவிந்தன், அழகிரிசாமிக்கு சக்தி இதழிலும் பதிப்பகத்திலும் இடமளித்து, எழுதுவதற்கு வாய்ப்பளித்தார்.\nஅழகிரிசாமியின் முயற்சியால் வெளியான கம்பராமாயணம், காவடிச் சிந்து ஆகிய பதிப்புகள் அவருடைய ஆராய்ச்சித் திறனையும் மொழியாக்க ஆற்றலையும் வெளி உலகுக்குத் தெரியப்படுத்தின.\n\"ராஜா வந்திருக்கிறார்' என்ற அவரது கதை இந்திய மொழிகளிலும், ரஷ்ய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த கதை.\n\"சக்தி' இதழில் பணியாற்றிய பிறகு ஐந்தாண்டுகள் மலேசியா (1952-1957) சென்றார். அந்தக் காலம் அவர் வாழ்க்கையின் பெரும் திருப்புமுனை எனலாம். 1955-ஆம் ஆண்டு கு.அழகிரிசாமிக்கும், சீதாலட்சுமிக்கும் மலேசியாவில் திருமணம் நடைபெற்றது. மலேசிய வானொலியில் முக்கூடல் பள்ளு இசை நாடகத்துக்குப் பாடியவர்களில் ஒருவர் சீதாலட்சுமி.\nமலேசியாவில் இருந்து மீண்டும் தமிழகம் வந்ததற்கு ”மலேசிய நாட்டில் தன்னுடைய இலக்கிய வாழ்க்கைக்கு உற்ற நண்பர்கள் இல்லை என்பதாலும், தமிழ் நாட்டு அன்பர்களை விட்டுப் பிரிந்திருக்க மனமில்லாததாலும் நான் மலேசியா நாட்டை விட்டு தமிழ்நாட்டுக்குத் திரும்பினேன்” என்று அழகிரிசாமி காரணம் கூறினார். மேலும், \"தமிழ்நேசன்' நாளிதழ் அலுவலகத்திலும் வெளியே அரசியல்வாதிகள் சிலரின் ஒத்துழையாமையும் அவருக்கு ஆசிரியர் பணியில் சோர்வை ஏற்படுத்தின[6].\n1957-ஆம் ஆண்டு சென்னை திரும்பிய அவர், 1960-ஆம் ஆண்டு வரை காந்தி நூல் வெளியீட்டுக் கழகத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். பிறகு \"நவசக்தி' நாளிதழில் 1965 வரை பணியில் இருந்தார். \"நவசக்தி' இதழில் இருந்த காலத்தில்தான் அவர் \"கவிச்சக்ரவர்த்தி' என்ற வரலாற்று நாடகத்தை எழுதினார். அந்த நாடகம் அவருக்குப் பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது.\n\"நவசக்தி' நாளிதழ் பணியிலிருந்து விலகி, ஐந்தாண்டுகள் சுதந்திர எழுத்தாளராக இருந்தார். கடிதம் எழுதுவதை அவர் கடமையாகக் கொண்டிருந்தார். அவ்வாறு அவர் எழுதிய கடிதங்களை கி.ராஜநாராயணன் தொகுத்து, \"கு.அழகிரிசாமி கடிதங்கள்' என்ற நூல் வெளிவந்துள்ளது. கு.அழகிரிசாமியின் சிறுகதைகள் ஒன்பது தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.\nஇறுதியாக \"சோவியத் நாடு' ஆசிரியர் குழுவில் சேர்ந்தார். ஆனால், உடல்நிலை காரணமாக அவரால் முழுமையாக அந்தப் பணியில் தொடர முடியவில்லை.\nபுது வீடு புது உலகம்\n↑ கரிசல் காட்டு கடுதாசி, பாகம் 2, கி. ராஜநாராயணன்\n↑ வெங்கட் சாமிநாதன். \"கு. அழகிரிசாமி\". திண்ணை. பார்த்த நாள் 1 April 2010.\n↑ \"சிறுகதைச் செம்மல் கு. அழகிரிசாமி\" (Tamil). தமிழ் நிருபர். பார்த்த நாள் 1 April 2010.\n↑ படைப்பிலக்கிய ஆழ்கடல் - கு.அழகிரிசாமி, தினமணி, ஆகஸ்ட் 1, 2010\nஅழியாச்சுடர்கள் தளத்தில் கு. அழகிரிசாமி படைப்புகள்\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nரா. பி. சேதுப்பிள்ளை (1955) · கல்கி கிருஷ்ணமூர்த்தி (1956) · சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1958) · மு. வரதராசனார் (1961) · மீ. ப. சோமு (1962) · அகிலன் (1963) · பி. ஸ்ரீ ஆச்சார்யா (1965) · ம. பொ. சிவஞானம் (1966) · கி. வா. ஜகந்நாதன் (1967) · அ. சீனிவாச ராகவன் (1968) · பாரதிதாசன் (1969) · கு. அழகிரிசாமி (1970) · நா. பார்த்தசாரதி (1971) · ஜெயகாந்தன் (1972) · ராஜம் கிருஷ்ணன் (1973) · க. த. திருநாவுக்கரசு (1974) · ஆர். தண்டாயுதம் (1975) ·\nஇந்திரா பார்த்தசாரதி (1977) · வல்லிக்கண்ணன் (1978) · தி. ஜானகிராமன் (1979) · கண்ணதாசன் (1980) · மா. ராமலிங்கம் (1981) · பி. எஸ். ராமையா (1982) · தொ. மு. சிதம்பர ரகுநாதன் (1983) · லட்சுமி திரிபுரசுந்தரி (1984) · அ. ச. ஞானசம்பந்தன் (1985) · க. நா. சுப்பிரமணியம் (1986) · ஆதவன் (1987) · வா. செ. குழந்தைசாமி (1988) · லா. ச. ராமாமிர்தம் (1989) · சு. சமுத்திரம் (1990) · கி. ராஜநாராயணன் (1991) · கோவி. மணிசேகரன் (1992) · எம். வி. வெங்கட்ராம் (1993) · பொன்னீலன் (1994) · பிரபஞ்சன் (1995) · அசோகமித்ரன் (1996) · தோப்பில் முகமது மீரான் (1997) · சா. கந்தசாமி (1998) · அப்துல் ரகுமான் (1999) · தி. க. சிவசங்கரன் (2000)\nசி. சு. செல்லப்பா (2001) · சிற்பி பாலசுப்ரமணியம் (2002) · வைரமுத்து (2003) · ஈரோடு தமிழன்பன் (2004) · ஜி. திலகவதி (2005) · மு.மேத்தா (2006) · நீல. பத்மநாபன் (2007) மேலாண்மை பொன்னுசாமி (2008) · புவியரசு (2009) · நாஞ்சில் நாடன் (2010) · சு. வெங்கடேசன் (2011) · டேனியல் செல்வராஜ் (2012) · ஜோ டி குரூஸ் (2013) · பூமணி (2014) · ஆ. மாதவன் (2015) · வண்ணதாசன் (2016) · இன்குலாப் (2017)\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 அக்டோபர் 2015, 17:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamizhanbu.blogspot.com/2009/10/blog-post.html", "date_download": "2018-06-20T11:13:01Z", "digest": "sha1:US5ZWDAWASAL2Y35ATFUNSUFUW3RZZ6S", "length": 3585, "nlines": 78, "source_domain": "tamizhanbu.blogspot.com", "title": "நான் நானாக...: சிந்தனை துளிகள்", "raw_content": "\nஎனது எண்ணங்கள், கவிதைகள், நான் ரசித்தவை, படித்ததில் பிடித்தவை.\nமுதலில் வணங்க வேண்டிய தெய்வம் - தாய் , தந்தை\nமிகவும் மதிக்க வேண்டியவர் - குரு\nமிக மிக நல்ல நாள் - இன்று\nமிகப்பெரிய வெகுமதி - மன்னிப்பு\nமிகவும் வேண்டியது - பணிவு\nமிகவும் வேண்டாதது - வெறுப்பு\nமிகப்பெரிய தேவை - நம்பிக்கை\nமிகக் கொடிய நோய் - பேராசை\nமிகவும் சுலபமானது - குற்றம் காணல்\nகீழ்த்தரமான விஷயம் - பொறாமை\nநம்பக் கூடாதது - வதந்தி\nஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு\nசெய்ய கூடாதது - நம்பிக்கை துரோகம்\nசெய்யக் கூடியது - உதவி\nவிலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்\nஉயர்வுக்கு வழி - உழைப்பு\nநழுவ விடக்கூடாதது - வாய்ப்பு\nபிரியக் கூடாதது - உண்மை நட்பு\nமறக்க கூடாதது - நன்றி\nசிந்தனைத்துளிகள் அருமை - கடைப்பிடி - வாழ்வு சிறக்கும்\nதீய‌ணைப்பு துறைக்கு சிவப்பு நிறம் ஏன்\nகடைசி வரைக்கும் வந்ததற்கு மிக்க நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilan24.com/news/2350", "date_download": "2018-06-20T11:06:20Z", "digest": "sha1:3QS2YY2JLHCRVZAWVKXORMEJE55BQOFR", "length": 15641, "nlines": 100, "source_domain": "www.tamilan24.com", "title": "வன்னிமாவட்டங்களில் நுண் கடன் நிதி நிறுவனங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் இன்று முன்னெடுக்கப்பட்டன. | Tamilan24.com", "raw_content": "\nசிங்கள குடியேற்றங்கள் அபகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகள் குறித்தும் ஆவணம் தயாரித்து ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு கையளிக்கவுள்ளது.\nயாழ்.சாவகச்சேரி கொடிகாமம் கச்சாய் பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் அதிபர் மாணவியை அடித்து தண்டித்ததாக பொலிஸில் முறைப்பாடு.\nயாழ்.பலாலி வடக்கில் இருந்த அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையைத் தேடிய போது அதன் அத்திவாரம் கண்டுபிடிக்கப்பட்டது.\nஆவாகுழுவைச் சேர்ந்த இருவரை துரத்திய போது அவர்கள் விபத்துக்குள்ளான போதும் தப்பிச் சென்றனர். -- பொலிஸார் தெரிவிப்பு.\nயாழ்.மல்லாகம் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை அடுத்து பொலிஸாரால் தேடப்பட்ட 40 பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.\nவன்னிமாவட்டங்களில் நுண் கடன் நிதி நிறுவனங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் இன்று முன்னெடுக்கப்பட்டன.\nநுண் கடன் நிதி நிறுவனங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் சில இன்று(14) முன்னெடுக்கப்பட்டன.\nகிராம மட்டங்களில் பெண்களை இலக்கு வைத்து அதிக வட்டிக்கு நுண் கடன் நிதி நிறுவனங்கள் கடன்களை வழங்குவதால் தற்கொலைகளும் குடும்பத்தகராறுகளும் ஏற்படுவதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.\nவவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், கடை வீதி வழியாக வவுனியா மாவட்ட செயலகத்தை சென்றடைந்தனர். இதன்போது, வட மாகாண ஆளுநர் மற்றும் அரசாங்க அதிபரிடம் கையளிப்பதற்கான மகஜரை மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தரிடம் கையளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தினை பொது அமைப்புகள் சில இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.\nஇதேவேளை, நுண் நிதிக் கடன் நிதி நிறுவனங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவில் இன்று (14) கவனயீர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த கவனயீர்ப்புப் பேரணியை பெண்கள் அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.\nமுல்லைத்தீவு சுனாமி நினைவாலய முன்றலில் இருந்து மாவட்ட செயலகம் வரை பேரணியாகச் சென்று, மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவினைக் கையளித்தனர்.\nகவனயீர்ப்புப் பேரணியில் ஈடுபட்டவர்களை ஒரு நுண் நிதி நிறுவனத்தின் முகாமையாளரும் ஊழியர்களும் கையடக்கத் தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை, நுண் கடன் திட்டத்திற்கு மாற்றுத் திட்டத்தினை அறிமுகப்படுத்துமாறு கோரி கிளிநொச்சியில் இன்று(14) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.\nகிளிநொச்சி – கரடிப்போக்கு சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பேரணி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தை சென்றடைந்ததை அடுத்து கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nமாவட்ட செயலகம் ஊடாக மத்திய வங்கி மற்றும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைப்பதற்கான மகஜர், மாவட்ட செயலக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.\nநுண் நிதி கடன் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னாரிலும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nமன்னார் மாவட்ட பொது அமைப்புகள் இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தன.மன்னார் மாவட்ட செயலக பிரதம கணக்காளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.\nசிங்கள குடியேற்றங்கள் அபகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகள் குறித்தும் ஆவணம் தயாரித்து ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு கையளிக்கவுள்ளது.\nயாழ்.சாவகச்சேரி கொடிகாமம் கச்சாய் பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் அதிபர் மாணவியை அடித்து தண்டித்ததாக பொலிஸில் முறைப்பாடு.\nயாழ்.பலாலி வடக்கில் இருந்த அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையைத் தேடிய போது அதன் அத்திவாரம் கண்டுபிடிக்கப்பட்டது.\nஆவாகுழுவைச் சேர்ந்த இருவரை துரத்திய போது அவர்கள் விபத்துக்குள்ளான போதும் தப்பிச் சென்றனர். -- பொலிஸார் தெரிவிப்பு.\nயாழ்.மல்லாகம் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை அடுத்து பொலிஸாரால் தேடப்பட்ட 40 பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.\nசிங்கள குடியேற்றங்கள் அபகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகள் குறித்தும் ஆவணம் தயாரித்து ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு கையளிக்கவுள்ளது.\nயாழ்.சாவகச்சேரி கொடிகாமம் கச்சாய் பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் அதிபர் மாணவியை அடித்து தண்டித்ததாக பொலிஸில் முறைப்பாடு.\nயாழ்.பலாலி வடக்கில் இருந்த அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையைத் தேடிய போது அதன் அத்திவாரம் கண்டுபிடிக்கப்பட்டது.\nஆவாகுழுவைச் சேர்ந்த இருவரை துரத்திய போது அவர்கள் விபத்துக்குள்ளான போதும் தப்பிச் சென்றனர். -- பொலிஸார் தெரிவிப்பு.\nயாழ்.மல்லாகம் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை அடுத்து பொலிஸாரால் தேடப்பட்ட 40 பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.\nமல்லாகம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் தமிழ் மொழி மூலம் வாக்குமூலம் பதியுமாறு பொலிஸாரிடம் அறிவுறுத்து.-- கனகராஜ் தெரிவிப்பு.\nயாழ்.\"கொக்குவில் மேற்கில் வாள்வெட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் என சட்டத்தரணி மன்றில் தெரிவிப்பு.\nயாழ்.மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞரின் இறுதிக் கிரியைகள் நேற்று மாலை நடைபெற்றது\nஹன்டர் வாகனம் யாழ்.மாவட்ட செயலகத்தின் வாகனத் தரிப்பிடத்தினுள் புகுந்ததால் 12 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.\nபிழைப்புக்கு தேவையான பணத்துக்காக அதுபோன்ற மோசமான படங்களை என்னால் தவிர்க்க முடியாமல் போய் விட்டது -- ராதிகா ஆப்தே தெரிவிப்பு.\nஅமலாபால் உட்பட 3 பேர் மீது விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய பொலிசார் முடிவு செய்துள்ளனர்.\nநாங்கள் எமது பிரச்சினையை எடுத்துக் கூறினால், சிங்கள மக்களுக்கு ஏன் கோபம் வர வேண்டுமென்று புரியவில்லை -- விக்னேஸ்வரன் தெரிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilan24.com/notice/?type=1", "date_download": "2018-06-20T11:07:07Z", "digest": "sha1:P37Y75YFKGJUDQG2BZ6CI3YBPKRMSF3D", "length": 5326, "nlines": 94, "source_domain": "www.tamilan24.com", "title": "மரண அறிவித்தல்", "raw_content": "\n--அறிவித்தல் வகை-- மரண அறிவித்தல்அகாலமரணம்நினைவஞ்சலிபிறந்த நாள்கண்ணீர் அஞ்சலி\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 11, Jun 2018\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 11, Jun 2018\nதிருமதி குமாரசாமி பரமேஸ்வரி (முன்னை நாள் உதவி விவாக பிறப்பு இறப்புப் பதிவாளர்- வட்டக்கச்சி)\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 07, Jun 2018\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 04, Jun 2018\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 04, Jun 2018\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 01, Jun 2018\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 01, Jun 2018\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 31, May 2018\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 31, May 2018\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 29, May 2018\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.\nஉங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nikkilcinema.com/tag/dancers-unions-bharatanatyam-stage-show-and-meeting-event-gallery/", "date_download": "2018-06-20T11:25:12Z", "digest": "sha1:APCUYS364V7C5LF3OBIT6LOTR3SXGYGW", "length": 2121, "nlines": 23, "source_domain": "nikkilcinema.com", "title": "Dancers Union’s Bharatanatyam Stage Show And Meeting Event Gallery | Nikkil Cinema", "raw_content": "\n2014ம் ஆண்டு திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மற்றும் சற்குணம் சினிமாஸ் தயாரிப்பில், விமல், ராஜ்கிரன், லட்சுமி மேனன் நடிப்பில் ராகவா இயக்கத்தில் வெளிவந்த படம் “மஞ்சப்பை”. அனைவரும் ரசிக்கும்படி ஜனரஞ்சகமாய் எடுக்கப்பட்ட இப்படம் அனைவரின் பாரட்டையும் பெற்று வசுலில் சாதனை படைத்தது. ஆழமான கதை மற்றும் நேர்த்தியான திரைக்கதையும் அமைத்து இயக்குனர் ராகவா அனைவரையும் கவரும்படி இப்படத்தை இயக்கினார். தற்போது மஞ்சப்பை படத்தின் கன்னட பதிப்பு “மிஸ்டர் மமகா” (மிஸ்டர் பேரன்) என்ற தலைப்பில் இம்மாதம் வெளியாகவுள்ளது. கன்னடத்திலும் ராகவா அவர்கள் இயக்கியுள்ளார். ரவி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pandianpandi.blogspot.com/2014/09/10facts-about-facebook.html", "date_download": "2018-06-20T11:15:01Z", "digest": "sha1:FTZXKIQMWBDXQDKKO4DXYZUHCUIYREED", "length": 23576, "nlines": 250, "source_domain": "pandianpandi.blogspot.com", "title": "அரும்புகள் மலரட்டும்: ஃபேஸ்புக் பற்றிய அறிந்திராத பத்து உண்மைகள்", "raw_content": "\nஎன் உள்ளத்து அரும்புகளை இங்கே மலர விடுகிறேன் மணம் பரப்பும் எனும் நம்பிக்கையில்\nஃபேஸ்புக் பற்றிய அறிந்திராத பத்து உண்மைகள்\nகாலையில் எழுந்து ஃபேஸ்புக் பார்த்து\nவேக வேகமா கோபித்துக் கொண்டு எங்க கிளம்பிறீங்க நண்பர்களே இங்க வாங்க கொஞ்சம் நேரம், கோபம் எல்லாம் குறைந்த அப்பறம் கிளம்பலாம் இணையத் தளத்தில் அதிகமான பயன்பாடு ஃபேஸ்புக்காக (முகநூல்) தான் இருக்கிறது.நம்ம ஆளுங்க முகநூல்னு ரொம்ப சரியாக தான் தமிழாக்கம் கொடுத்துருக்காங்க. காலையில் எழுந்து தன் முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பதற்கு முன் தன் முகத்தை ஃபேஸ்புக் இடம் காட்டி விடுகிறார்கள்.\nசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை முகநூல் கணக்கு வைத்திருக்கிறார்கள். இவர்களின் இரவு தூக்கத்தைக் கூட இரவல் வாங்கிக் கொள்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அதை விட முகநூல் போன்ற சமூகத்தளங்கள் மக்களிடம் பிரிக்க முடியாத வகையில் பின்னிப் பிணைந்திருப்பதும் அதன் மூலம் பற்பல நன்மைகள் விளைந்திருப்பதும் அதனினும் மறுக்கவியலா உண்மை. சரி தகவலுக்கு வருவோம்.\nஃபேஸ்புக் துவங்கிய முதல் கோடை காலத்தில் அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் குடும்பம் இந்த முயற்சியை காப்பாற்ற சுமார் 85,000 டாலர்களை செலவழிக்க வேண்டியிருந்தது. அந்த முக்கியத்துவம் வாய்ந்த முதலீடு, இந்த புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனத்தை உயிர்ப்புடன் வைக்க உதவியாக இருந்தது. இன்று இந்த நிறுவனம் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 1,20,000 கோடி ரூபாய்) மதிப்புள்ளதாக அறியப்படுகிறது.\nஃபேஸ்புக் முதன்முதலில் தன் பங்குகளை நாஸ்டாக் பங்குச்சந்தையில் விற்கத் துவங்கிய போது, அதன் பங்குகளின் விலை 38 அமெரிக்க டாலர்கள் என்ற நல்ல விலையை பெற்றன. அதன் பிறகு அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு பிரபலமான நிறுவனங்களான யாஹூ, க்ரூபான், லிங்க்டின், நெட்ப்ளிக்ஸ் மற்றும் ஐ எ சி ஆகிய நிறுவனங்களில் ஒட்டுமொத்த மதிப்பையும் மிஞ்சி சுமார் 100 பில்லியன் டாலர்கள் (சுமார் ஆறு லட்சம் கோடி ருபாய்) என்ற அபரிமிதமான அசுர வளர்ச்சியை அடைந்தது.\nஃபேஸ்புக்குடன் இணைந்து செயல்படும் இணைய தளங்கள்\nசுமார் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட இணைய தளங்கள் ஃபேஸ்புக்கை இணைத்துக் கொள்ளும் வசதியை கொண்டுள்ளன.\n20 நிமிடங்களில் என்ன நடக்கிறது என்பது உங்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கும்\nஒவ்வொரு 20 நிமிடமும் நம்பமுடியாத சுமார் 20 லட்சம் ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அல்லது நட்பழைப்புகள் விடப்படுகின்றன. சுமார் 30 லட்சம் குறுஞ்செய்திகள் பரிமாற்றப்பட்டு சுமார் 10 லட்சம் தொடர்புகள் இணைக்கப்படுகின்றன.\nஒரு நாளில் மட்டும், 35 கோடி படங்கள் பதிவேற்றம் (அப்லோட்) செய்யப்படுகின்றன. மேலும் சுமார் 450 பில்லியன் லைக்குகள் கொடுக்கப்படுகின்றன.\nசீனாவில் ஃபேஸ்புக் தடை செய்யப்பட்டிருந்தாலும், சுமார் ஒன்பதரை கோடி பேர் அதைப் பயன்படுத்துகின்றனர். ஆச்சரியம்... அல்லவா\nஃபேஸ்புக்கின் தொடர் உபயோகிப்பாளர்களுக்கு தினமும் சுமார் 1400 முதல் 1500 வெவ்வேறு விவரங்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றன\nஃபேஸ்புக் நிறுவன விதிகளின் படி, உத்தரவாதமாக யாரேனும் அதன் மென்பொருள் விவரங்களில் குறைபாடுகளைக் கண்டறிந்தால் அவர்களுக்கு 500 டாலர் சன்மானமாக வழங்கப்படும்.\nஇந்த உண்மை நம்புவதற்கு சற்று கடினமானது தான். ஃபேஸ்புக் உபயோகிப்பாளர்களுக்கு சுமார் 70 மொழிகள் உள்ளன.\nஃபேஸ்புக் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை வளர்ச்சி\n2012-13 ஆம் ஆண்டு மட்டும் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 22 சதவிகிதம் உயர்ந்தது.\nநன்றி: தமிழ் போல்டு ஸ்கை வலைத்தளத்திற்கு\nகீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...\nபகிர்ந்து கொண்டது அ. பாண்டியன் at 20:32\nஅனைத்தும் பிரமிக்கத்தக்க தகவல்கள் நண்பரே... நன்றி.\n மின்னல் வேகத்தில் வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றிகள். ஜி நீங்க எங்கேயோ போயிட்டீங்க...\nநான் எங்கும் போகவில்லை வலைப்பூவில்தான் வீழ்ந்து கிடக்கின்றேன் தாங்கள்தான் புதுமாப்பிள்ளை பிஸி....\nதெய்வமே நீங்க எங்கோயோ போயிட்டீங்க எனும் அபூர்வ சகோதர்கள் படத்தின் நகைச்சுவை கண்டுள்ளீர்கள் தானே அதைத் தான் கூறினேன். பூவில் வீழ்ந்து கிடப்பது சுகம் தானே அதைத் தான் கூறினேன். பூவில் வீழ்ந்து கிடப்பது சுகம் தானே\nஆஹா விரிவான பதிவு...எத்தனை விவரங்கள்...நம்பவே முடியாத வளர்ச்சி...நன்றி சகோ..\nமிகுந்த நன்றிகள் சகோதரி வருகைக்கும் கருத்துக்குமாக\nதினமும் பார்த்துக்கொண்டிருக்கும் முக நூல் குறித்து நான் அறியாத செய்திகள். பகிர்வுக்கு நன்றி\nமிகுந்த நன்றிகள் சகோதரி வருகைக்கும் கருத்துக்குமாக\nஇத்தனை விடங்கள் அங்கு இருக்கின்றதா\nஅறியாத செய்திகள். பகிர்வுக்கு நன்றி\nஅறியத் தந்தமைக்கு நன்றிகள் பல..\nபகிர்வுக்கு நன்றி பாண்டியன். அப்படியே கொஞ்சம் எனது பதிவையும் எட்டிப் பாருங்கள். உங்களுடைய பெயரையும் சேர்த்து இருக்கிறேன்.\nமுகநூல் பற்றிய அறியாத செய்திகள் பகிர்வுக்கு நன்றி.\n f.b ல இவ்ளோ மேட்டர் இருக்கா நல்ல கலெக்ட் பண்ணுறீங்க சகோ டீடைலு:)))\nஎழுத்தாளர் சொக்கன் பேஸ்புக் வரலாறு குறித்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். வாய்ப்பு கிடைத்தால் படித்துப் பாருங்கள். அட்டகாசமாய் இருக்கும்...\n1. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது. ...\nஆலமரத்து பேய்- ஓர் உண்மைக் கதை\nஅப்போதெல்லாம் பள்ளி விடுமுறை விட்டால் எங்கள் சொந்த ஊரான கிராமத்திற்கு செல்வது வழக்கம். நான் அரைக்கால் சட்டை அணிந்த காலம் அது. மூன்றாம...\nபிறந்த நாள் வாழ்த்து- கவிதை\nஎங்கள் இல்லத்தின் தேவதையே உனக்கு வானத்து தேவதைகள் வாழ்த்து சொல்ல வரிசையில் நிற்கின்றார்கள் உனக்கு வாழ்த்து சொல்ல ஒற்றை ரோஜாவைத் தேடு...\nதமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்\n அனைவரின் நலம் அறிய ஆவல். பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடம் தமிழில் அறிவியல் சிந்தனைகள் எனும் பாடத்திற்காக புத்தகத்தில் இல...\nவலை உறவுகளுக்கு வணக்கம் ☑️டாக்டர் எனக்கு பல் ஆடுது\nஅரசு பள்ளியில் பட்டிமன்றம் - புதிய அனுபவம்\nநண்பர்களுக்கு வணக்கம் புதுக்கோட்டை மாவட்டம் மலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் திரு.சுரேஷ் அவர்க...\nமரம் வளர்த்தால் வைபை இலவசமாக கிடைக்கும் என்றால்\nவலை உறவுகளுக்கு வணக்கம் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் மழைத்துளி உயிர்த்துளி கண்ணை இமை காக்கும் மண்ணை மழை காக்கும் இ து போன்ற வாசகங்...\nஇந்தப் படத்தை மக்கள் ஏன் பேசல\nநண்பர்களுக்கு வணக்கம். கடந்த வாரம் நண்பர் ஒருவர் அழைத்ததன் காரணமாக சமுத்திரகனி இயக்கிய நிமிர்ந்து நில் திரைப்படம் பார்க்க நேர்ந்தது. ...\nகல்வியின் மெக்கா என்றழைக்கப்படும் பின்லாந்து கல்விமுறை - ஒரு பார்வை\nஅப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில் பின்லாந்து என்ற நாடு நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்கு அறிமுகம். நோக்கியா நிறு...\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இத...\nகடவுளைக் கண்டோரின் கட்டளை எதுவோ\nபால் ஹோம்ஸின் கவிதை ஒன்று\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nஒரு ப்ளேட் மரியாதை கிடைக்குமா\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஅழைப்பிதழ் (1) கட்டுரை (83) கவிதை (31) திருமண அழைப்பிதழ் (1) நன்றி (1) நிகழ்வுகள் (38) பதிவர் திருவிழா 2015 (2) பொழுதுபோக்கு (11) பொன்மொழிகள் (2) விமர்சனம் (11) விருதுகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cablesankaronline.com/2009/01/blog-post_10.html", "date_download": "2018-06-20T11:35:44Z", "digest": "sha1:5SDZJTAV7A4SIVH2FPPOXAWZFSR5ISMI", "length": 19641, "nlines": 319, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: அ.. ஆ.. இ..ஈ.. - திரை விமர்சனம்", "raw_content": "\nஅ.. ஆ.. இ..ஈ.. - திரை விமர்சனம்\nதெலுங்கில் சந்தமாமா என்று சுமாரய் ஓடியபடம். நவ்தீப்பும், சிவபாலாஜியும் நடித்து இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கிய படம். அதை ரீமேக் செய்திருக்கிறார்கள்.. இந்த படத்தில் என்னத்தை கண்டுவிட்டார்கள் என்று அதை ரீமேக் செய்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.\nஅந்த படத்தில் ஒரு பாடல் முழுவதும் முத்தத்தை வைத்து ஒரு சூடான டூயட் எடுத்திருப்பார்கள்.. தமிழில் அதை காணோம்.\nதன் தாயில்லாத ஒரே மகள் மீது மிகுந்த அன்பை வைத்திருக்கும் அப்பா பிரபு, தன் மகளுக்கு கல்யாண வயது வந்துவிட்டதால் அவளை பிரியவும் கூடாது, அதே சமயத்தில் அவளுக்கு நல்ல மாப்பிள்ளையையும் தேர்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில், பக்கத்திலேயே ஒரு அராத்து பணக்காரனின் மகனான இளங்கோவை தேர்ந்தெடுக்கிறார்.நிச்சயமும் செய்துவிடுகிறார்கள். அப்போது மோனிகா, அரவிந்திடம் தான் ஏற்கனவே ஒருவனை காதலித்ததாகவும், அவன் தன்னை பயன்படுத்திவிட்டு போய்விட்டான் என்கிற குண்டை போட, அதிர்ந்து போன அரவிந்த, அவனை தேடி கண்டுபிடிக்க, இதற்கிடையில் மோனிகாவின் தங்கை, அரவிந்தை காதலிக்க.. என்று குழப்படியாய் போகிறது.\nபடம் முழுவதும், ஒவ்வொரு ப்ரேமிலும் முப்பது பேராவது இருக்கிறார்கள். அதிலும் பிரபுவின் வீட்டில், ஏகப்பட்ட வெள்ளைகாரர்கள்.. அங்கும், இங்கும் உலாவியபடியே இருக்கிறார்கள்.\nபடத்தில் பிரபுவுக்கும், ஹனிபாவுக்கு சரியான கேரக்டர்.. இருவரும் சும்மா அவரவர் ரேஞ்சுக்கு பின்னி எடுக்கிறார்கள். மோனிகா இளைத்திருக்கிறார். சில காட்சிகளில் சூடாயிருக்கிறார். சரண்யா இன்னும் குட்டிப் பெண்ணாகவே தெரிகிறார். அதனால் அவரின் காதல் காட்சிகள் கூட குழந்தைதனமாய் இருக்கிறது.\nநவ்தீப் தெலுங்கில் செய்த அதே கேரக்டரை செய்திருக்கிறார். இளமை துள்ளான கேரக்டர் என்று ரொம்பவே பீல் பண்ணி.. ரொம்ப துள்ளியிருக்கிறார். அரவிந்த்தான் பாவம் கொஞ்சமும் செட்டாகாத கிராமத்து இளைஞன் பாத்திரத்தில் திண்டாடுகிறார். படத்தில் சில சமயம் ஆங்காங்கே நகைச்சுவை தென்படுகிறது. இருந்தாலும் வாய்ஸ் ஓவர்லாப்பில் மிஸ்ஸாகிவிடுகிறது.\nக்ளைமாக்ஸில் திடுமென திருந்துகிறேன் பேர்விழி என்று ஹனிபா நடிப்பது சூப்ப்ப்ர்ர்.ர்ர் காமெடி..\nஅருள்தாஸின் ஒளிப்பதிவு ஓகே. விஜய் ஆண்டனியின் பாடல்கள ஆறுதல். படம் பூராவும் எல்லோரும் நாடகம் போல பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்.\nஅ.. ஆ.. இ.. ஈ.. எலிமெண்டரி...\nBlogger Tips -நிதர்சன கதைகள் -1 “என்னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nநன்றி அனந்தீன் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்\nஅது சரி படத்தில பிரபுன்னு ஒரு தமிழ் நடிகராவது இருக்காறே...\nஅ.. ஆ.. இ.. ஈ.. எலிமெண்டரி...\nஉ ஊ எ ஏ வுக்கு போகாதுன்னு சொல்றீங்க‌. ச‌ரி, ச‌ரி புரிஞ்சுக்கிட்டேன்\nநம்ம ஆளூங்க எல்லாம் கற்பூரம்னு தெரியாதா.. நன்றி காவேரி கணேஷ்.. சரி சரி.. எலக்‌ஷன் காசுல டிரீட் வையுங்க..\n// அ.. ஆ.. இ.. ஈ.. எலிமெண்டரி...//\nநச்னு ஒரு வரி கமெண்ட் - படம் எப்படின்னு புரிஞ்சுபோச்சு\nஇந்த மாதிரி படத்தையெல்லாம் பாத்து எங்களை காப்பாத்தினதுக்கு நன்றி\nஇந்த ரெண்டு பொண்ணுங்களுக்காவாவது ஒரு முறை படம் பாக்கலாம்ல...:)\nபிரபு வீட்ல எதுக்குங்க வெள்ளைக்காரர்கள் \nமோனிகா இளைத்தது பற்றி சொன்னவுடன் ஒரு பழமொழி நியாபகம் வந்து தொலைகிறது...\nலாஸ்ட் பஞ்சு டயலாக்கு சூப்பர்\n//நச்னு ஒரு வரி கமெண்ட் - படம் எப்படின்னு புரிஞ்சுபோச்சு//\nஉங்க பாராட்டுதலுக்கு நன்றி ராகவன்.\n//இந்த ரெண்டு பொண்ணுங்களுக்காவாவது ஒரு முறை படம் பாக்கலாம்ல...:)//\nஸ்டில் பாருங்க அது போதும்..\nநன்றி செந்தழல் ரவி.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்\nஅப்ப படம் சுமார்தான்னு சொல்றீங்க.. பாக்கலாம் பொங்கல் படங்கள் எப்படி இருக்குன்னு...\nஆமாங்க வெண்பூ.. ரொம்பவே சுமார்தான். வஹேவ் டு வெயிட் ஃபார் பொங்கல் பிலிம்ஸ்..\nஇதோட தெலுகு வர்ஷனையே என்னால அரை மணி நேரம் கூட பார்க்க முடியல......தமிழ்லயுமா...வேணாம் சாமி\nஇந்த மாதிரி படத்தையெல்லாம் பாத்து எங்களை காப்பாத்தினதுக்கு நன்றி\nமோனிகா இளைத்தது பற்றி சொன்னவுடன் ஒரு பழமொழி நியாபகம் வந்து தொலைகிறது...\nமொக்கை நோ.3 of the year.... வேற என்ன சொல்ல... :)\nகாமிக்கியல் & ராணி காமிக்ஸ்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஅக்னிபார்வையின் கேள்விகளும், என் பதில்களும்\nவெண்ணிலா கபடி குழு - திரை விமர்சனம்\nஇஸ்ரேல், பாலிஸ்தீன பதிவர் சந்திப்பு 25/01/09\nகாதல்னா சும்மா இல்ல.. திரைவிமர்சனம்\nசாருநிவேதிதா, வில்லு, படிக்காதவன், காதல்னா சும்மா ...\nஅ.. ஆ.. இ..ஈ.. - திரை விமர்சனம்\n'கேபிள் சங்கரின்' பக்கங்கள்: அபியும் நானும்.. திரை...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.onlineceylon.net/2016/06/36.html", "date_download": "2018-06-20T11:35:23Z", "digest": "sha1:VD4GSZYLXN5OQE2FG23SWGOWZ72DLZSJ", "length": 7426, "nlines": 50, "source_domain": "www.onlineceylon.net", "title": "கடும்போக்கு பௌத்த பிக்குகளை அடக்கமாறு ஜனாதிபதியிடம் உலக முஸ்லிம் ஒத்துழைப்பு அமைப்பு கோரிக்கை - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nகடும்போக்கு பௌத்த பிக்குகளை அடக்கமாறு ஜனாதிபதியிடம் உலக முஸ்லிம் ஒத்துழைப்பு அமைப்பு கோரிக்கை\nபௌத்த பிக்குமார் இலங்கையின் முஸ்லிம் சமூகம் தொடர்பாக வெளியிடும் கருத்துக்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு சவூதி அரேபியாவைத் தளமாக கொண்ட உலக முஸ்லிம் ஒத்துழைப்பு அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇந்த செய்தியை ஜனாதிபதியின் செயலக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமஹியங்கனையில் வைத்து கலகொட அத்தே ஞானசார தேரர் வெளியிட்ட கருத்து காரணமாக இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகம் கடும் பீதியில் இருப்பதாகவும், பௌத்த பிக்குகளால் முஸ்லிம்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதாகவும் கூறி இலங்கை முஸ்லிம் பேரவை, உலக முஸ்லிம் ஒத்துழைப்பு அமைப்புக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் இதன் காரணமாகவே குறித்த அமைப்பு ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.\nஉலக முஸ்லிம் ஒத்துழைப்பு அமைப்பு 57 நாடுகள் அங்கம் வகிக்கும் உலகில் இரண்டாவது பெரிய சர்வதேச அமைப்பாகும்.\nஎவ்வாறாயினும் உலக முஸ்லிம் ஒத்துழைப்பு அமைப்புக்கு இப்படியான கடிதம் ஒன்றை இலங்கை முஸ்லிம் பேரவை அனுப்பியதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.\nஎனினும் சில சிங்கள இணையத்தளங்கள் இனங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் நோக்கில் தகவல்களை வெளியிட்டு வருவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nஇலங்கையில் நாளை நோன்புப் பெருநாள் - ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) அறிவிப்பு\nபிறைக்குழு & உலமா சபை சற்றுமுன் மீண்டும் கூடியது - இறுதி முடிவு விரைவில்\n ஆண், பெண் கலப்பு, கூத்து, கும்மாளம், இசை, நடனம் என்பன போன்ற அனைத்து பித்னாக்களும் அரங்கேறுகின்றன.\nஆசிரியர்களின் அநாகரிக செயல் - மாணவன் வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/malayalam-actress-nayanthara-elektra-prakash-raj.html", "date_download": "2018-06-20T11:13:58Z", "digest": "sha1:FZLKHDUECGCANDTESVU64CKMTMSPUKQM", "length": 8424, "nlines": 146, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'எலக்ட்ரா' நயனதாரா-மனிஷா கொய்ராலா! | Nayantara, Manisha Koirala in Elektra | 'எலக்ட்ரா' நயனதாரா-மனிஷா கொய்ராலா! - Tamil Filmibeat", "raw_content": "\n» 'எலக்ட்ரா' நயனதாரா-மனிஷா கொய்ராலா\nமலையாளத்தில் நயனதாரா நடித்து வரும் எலக்ட்ரா என்ற படத்தில் அவருடைய அப்பாவாக பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். அம்மா வேடத்தில் மனிஷா கொய்ராலா நடிக்கிறார்.\nஇயக்குநர் ஷியாமாபிரசாத் இயக்கும் படம்தான் எலக்ட்ரா. ஒரு குடும்பத்தின் உறவுகளுக்குள் ஏற்படும் பிரச்சினைகளை அலசும் படமாம் இது. கிரேக்க நாடகத்தைத் தழுவி, அதன் அடிப்படையில் இந்தப் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் ஷியாமாபிரசாத்.\nஇப்படத்தில் நாயகியாக நடிப்பவர் நயனதாரா. எலக்ட்ரா அலெக்சாண்டர் என்ற கேரக்டரில் நடிக்கிறார் நயனதாரா. அவருடைய பெற்றோராக நடிக்கிறார்கள் பிரகாஷ் ராஜும், மனிஷாவும்.\nதமிழில் பல படங்களில் நடித்துள்ள மனிஷா, மலையாளத்தில் நடிப்பது இதுவே முதல் முறையாகும்.\nஏற்கனவே தமிழில் மாப்பிள்ளை படத்தில் தனுஷுக்கு மாமியாராக நடித்து வருகிறார் மனிஷா என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n: படம் ஹிட்டா, ஃபிளாப்பா\nநயனதாரா பேசியதைக் கேட்டு ஜெய்க்கு கண்ணெல்லாம் வியர்த்துப் போச்சாம்\nநயனதாராவை விட்டு விலகாத பிரபு....\nநயனதாராவையும் மறந்து விட்டேன், ரமலத்துடனும் தொடர்பில்லை... பிரபுதேவா\nசீதையாக நடிச்ச நயனதாராவா இது\nகமலிடம் 10 நிமிடம் தனியாக பேசிய நயனதாரா\nஇளையராஜாவுக்கு நந்தி விருது... 7 விருதுகளை அள்ளியது ஸ்ரீராமராஜ்ஜியம்\nஆசையை வாய்விட்டுக் கூறியும் டிவி நடிகரை கண்டுக்காத பெரிய முதலாளி\nலுங்கி, அன்ட்ராயர் இல்லாமல் சென்றாயனை கதறவிட்ட பிக் பாஸ் #BiggBoss2tamil\nஓவியாவுக்கு பிக் பாஸ் தேவைப்பட்டது போய், இப்போ பிக் பாஸுக்கு தேவைப்படும் ஓவியா #Oviya\nகேமரா முன்பு நடிக்கும் ஹவுஸ்மேட்ஸ் -வீடியோ\nஆரவுடன் தம் அடிக்கும் யாஷிகா-வீடியோ\nகாதலி மீது கோவத்தில் இருக்கும் சங்கத் தலைவர்-வீடியோ\nஅஞ்சலி பிறந்தநாள் அன்று காதலை பிரேக்கப் செய்த ஜெய்- வீடியோ\nபடவாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்த ரஜினி பட ஹீரோயின்- வீடியோ\n2 நாட்களிலேயே போரடிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://hellotamilcinema.com/2016/07/driven-out-it-employees-by-automation/", "date_download": "2018-06-20T11:23:46Z", "digest": "sha1:DL7AX4IR4S3W73N4PFE2GPEZQ6BDQMNV", "length": 14790, "nlines": 81, "source_domain": "hellotamilcinema.com", "title": "ஆட்டோமேசன் பெயரால் பலியிடப்படும் ஐ.டி ஊழியர்கள் ! | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / விருந்தினர் பக்கம் / ஆட்டோமேசன் பெயரால் பலியிடப்படும் ஐ.டி ஊழியர்கள் \nஆட்டோமேசன் பெயரால் பலியிடப்படும் ஐ.டி ஊழியர்கள் \nஆட்டோமேசன் எனப்படும் தானியங்கி தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ் எனும் எந்திர மனிதன், ஆர்ட்டிபிஷல் இன்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை அறிவு தொழில்நுட்ப வளர்ச்சியால் யாருக்கு இலாபம் இவற்றை பயன்படுத்தி இந்திய ஐ.டி துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 6.4 லட்சம் வேலைகள் பறிக்கப்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவை சேர்ந்த எச்.எஃப்.எஸ் என்ற நிறுவனத்தின் ஆய்வின்படி 2021-ல் உலக அளவிலான ஐ.டி வேலைவாய்ப்புகள் சுமார் 9% அல்லது 14 இலட்சம் வேலை வாய்ப்புகள் பறிபோகும் என்று தெரிகிறது.\nகடந்த ஆண்டு நாஸ்காம் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, 2025-ல் 26 கோடி வேலைகள் உலக அளவில் நீக்கப்பட்டு அவை இயந்திரங்களை மையப்படுத்திய புதிய தொழில்நுட்பத்தை கொண்டு நிரப்பப்படும். செய்த வேலைகளையே மறுபடியும் செய்யும் படியான வேலைகள் முதற்கட்டமாக ஆட்டோமேசனுக்கு மாற்றப்படும். ஆய்வு பணித் திறன் குறைவாக தேவைப்படும் வேலைகள் 30% குறையும் போது மிதமான மற்றும் அதிக திறன் தேவைப்படும் வேலைகள் அதிகரிக்கும் என தெரிவிக்கிறது. பின்னர் படிப்படியாக இவ்வேலைகளும் குறைக்கப்படும்.\nஇதில் ஐ.டி துறையில் ஒரு பகுதியாக செயல்படும் பி.பி.ஓ துறை மிக அதிகமாக பாதிக்கப்படும். “ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேசனின் பாதிப்புகளை பி.பி.ஓ துறை இரண்டு ஆண்டுகளில் அனுபவிக்க போகிறது. இது அத்துறை மட்டுமில்லாமல் நாடும் எதிர்கொண்டாக வேண்டிய சவாலாகும்.” என்கிறார் அன்ட்ஒர்க்ஸ் பி.பி.ஓ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அசீஸ் மெஹ்ரா.\nஐ.டி துறையில் பணியாட்களின் எண்ணிக்கையை குறைக்கும் வேலைகள் ஏற்கனவே துவங்கி விட்டன. டெக் மகெந்திரா நிறுவனம் கடந்த ஆண்டு முதல் தானியங்கி தொழில்நுட்பத் துறையில் கவனம் செலுத்தபோவதாக கூறிய நிலையில் அதன் ஊழியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு மொத்தத்திலிருந்து 2000 எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அக்செனசர் நிறுவனமும் புதிதாக ஊழியர்கள வேலைக்கு எடுப்பதை குறைக்கபோவதாக அறிவித்துள்ளது. அதன் தலைமை செயல் அதிகாரி நன்டெர்மி கூறுகையில் “தானியங்கி தொழில்நுட்ம் மற்றும் எங்கள் வேலை திறன் காரணமாக இனி எங்கள் வருமானம் அதிவேகமாக வளரும் அதே வேளையில் ஊழியர்களின் எண்ணிக்கை மிகக்குறைவான எண்ணிக்கையில் வளரும்” என தெரிவித்துள்ளார்.\nஊழியர்களை வைத்து செய்யும் வேலையின் குறிப்பிடத்தக்க பங்கை மென்பொருளாக மாற்றி எழுதிதருவதை ஊழியர்களின் வருடாந்திர இலக்கில் வைத்து ஏற்கனவே செயல்படுத்திவருகின்றன ஐ.டி நிறுவனங்கள். இதனால் கிரயமாக பத்து பேர் செய்யும் வேலையினை ஒருவர் செய்தால் போதும் என்ற நிலை தோற்றுவிக்கப்படுகிறது.\nஇன்போசிஸ் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக சிக்கா என்பவர் நியமிக்கப்பட்டதும் தானியங்கி தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தபோவதாக கூறி அது தொடர்பான நிறுவனங்களை வாங்கி இணைத்துக்கொண்டது இன்போசிஸ் நிறுவனம். இது போன்று பிற ஐ.டி நிறுவனங்களும் இத்துறையில் அதிக கவனம் செலுத்திவருகிறார்கள்.\nஏற்கனவே உற்பத்தித் துறையில் தானியங்கி எந்திரங்களின் வருகையால் வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளது அனைவரும் அறிந்ததே. இனி கல்வி, ஊடகம், மருத்துவம், சட்டம், வங்கி உள்ளிட்ட துறைகள் தானியங்கி திறனை பயன்படுத்தி வேலைவாய்ப்புகளை ஒழிப்பது நடக்கும்.\nபுதிய பொருளாதார கொள்கைகளின் விளைவாக “வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி”(Jobless growth) என்பது தான் நாடு தழுவிய நிகழ்ச்சிப்போக்காக இருக்கிறது. பல லட்சம் இளைஞர்கள் படித்துமுடித்து வேலையில்லாமல் திண்டாடுகின்றனர். அவர்களுடன் தானியங்கி தொழில்நுட்பத்தின் பேரில் பலியாகிறவர்களும் இணையப் போகிறார்கள்.\nபல்வேறு ஐ.டி ஊழியர்களின் உழைப்பால்தான் எண்ணிறந்த மென்பொருட்களும், தானியங்கி தொழில்நுட்பங்களும் உருவாக்கப்படுகின்றன. பிறகு அவற்றை பயன்படுத்தி தனது இலாபத்தை அதிகப்படுத்த விரும்பும் நிறுவனங்கள் ஈவிரமிக்கமின்றி அவ்வூழியர்களை தூக்கி எறிகின்றன. ஐ.டி என்றால் சொர்க்கம், அமெரிக்கா என்று கனவில் காத்திருக்கும் புதியவர்களோ என்ன செய்வதென்று திகைத்துப் போகிறார்கள்.\nமுன்னேறிய உற்பத்திமுறை உண்மையில் தொழிலாளிகளின் பணிச் சுமையை குறைப்பதாக இருக்கவேண்டுமா இல்லை முதலாளிகளின் லாபத்தை அதிகமாக்குவதாக இருக்க வேண்டுமா இல்லை முதலாளிகளின் லாபத்தை அதிகமாக்குவதாக இருக்க வேண்டுமா என்பது தான் கேள்வி\nசோசலிச நாடுகளில் மட்டும்தான் தானியங்கி தொழில்நுட்பம் தொழிலாளிகளின் பணிச்சுமையை குறைத்து அவர்களின் ஆற்றலை அறிவியல், கண்டுபிடிப்புகள், கலை உள்ளிட்ட மற்ற துறைகளில் செலுத்துவதாக அமையும். மாறாக முதலாளித்துவத்தில் முதலாளியின் லாபத்தை அதிகரிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கும். அதன் தவிர்க்கமுடியாத விளைவு வேலை பறிப்பு. இப்படி வேலையிழந்து தெருவில் நிற்கும் பட்டாளம் அதிகரிக்கும் போது முதலாளிகள் ஆசைப்படும் பிரம்மாண்டமான விற்பனை அகலபாதாளத்தில் சரியும். உற்பத்தி தேங்கும். சங்கிலித் தொடராய் சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகள் நெருக்கடிகள் ஏற்படும்.\nதானியங்கி தொழில்நுட்பத்தை தடுக்கமுடியாது. ஆனால் முதலாளித்துவத்தை வீழ்த்த முடியும். என்ன செய்யலாம்\nவானெங்கும் கேட்கும் வினோத மனிதன் சிரிப்பு \nசாம்சங் கேலக்ஸி எஸ்-6 விலை இன்னும் குறையுது \nதென்தமிழகத்தின் முதல் மழை இல்லம்\nவருகிறது பன்னாட்டுக் கல்வி பிஸ்னெஸ்\nஆக்‌ஷன் ஹீரோனு சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன் : விஷால்\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ppavalamani.blogspot.com/2010/03/blog-post_9662.html", "date_download": "2018-06-20T11:04:56Z", "digest": "sha1:7RCQPBDQNSHK2DPTNBYR66DZV42VS4U4", "length": 7828, "nlines": 236, "source_domain": "ppavalamani.blogspot.com", "title": "ppavalamani: நிறைவு", "raw_content": "\nகண்ணுக்குத் தெரியாத பந்தய முடிவிற்காக\nகை கோர்த்து ஓடுகிறோம் நுரை தள்ளுதே\nகோபுரத்தைத் தாங்கும் பதுமைகள் நாமில்லை\nகுறைந்ததும் நிறைந்ததும் பொருட்டாய் தெரிவதில்லை\nஇரவும் பகலும் இரண்டாய் இப்போதிருப்பதில்லை\nஇங்கும் அங்கும் எங்கும் மிதக்கும் நம் உயிர்கள்\nசத்திழந்து சருகாக மாறுகின்றன உடல்கள்\nசுமுகமாய் சக்கரங்கள் சுழலும் காலத்திலும்\nசுணக்கமாய் எப்போது என்ன வருமோ\nஉன்னைக் கடித்த கொசு வந்து என்னை கடிக்க\nமூட்டுவலிக் காய்ச்சல் நம்மை ஒன்றாய் தாக்க\nஎன்ன செய்வதென்றறியாது நாம் திகைக்க\nஉணர்கின்ற நிலை கூட ஒருவித நிர்வாணமோ\nமண் போற்ற நிற்க வைத்தது பெருமை\nவெட்டிவேராய் விழுதுகள் மணப்பது அருமை\nவேற்றூரில் பிழைக்க நேர்ந்தது வெறுமை\nவலி வந்து முடக்கிப்போட்ட வேளையிலே\nவயிறும் மனமும் காய்ந்து போன காலையிலே\nகாதங்கள் கட்டாயமாய் பிரித்து வைக்கும்போதிலே\nகடல் கடந்து வந்து வருடும் பாசக்குரல் காதிலே\nஅன்று சொன்ன வார்த்தையின் பொருளினை\nஆழமாய் உணரும் அரிய கணமிது\nபொருள் தேடும் வாழ்வின் பொருள் தேடி\nவெங்காயத் தோலை ஒவ்வொன்றாய் உரித்து\nகண்ணீர் விட்டு நாம் கண்டறிந்ததென்ன\nகவலையை ஒழி நடப்பதெல்லாம் நன்மைக்கே\nகரையாமல் போகாது மிச்சமுள்ள காலங்கள்\nகனிவாய் கை பிடித்தவன் அழைத்துச் செல்வானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://shekurey.blogspot.com/2012/", "date_download": "2018-06-20T11:25:59Z", "digest": "sha1:DPTHL3TQYAPWK3KDJGYW7G75TGJ7P3DT", "length": 18111, "nlines": 258, "source_domain": "shekurey.blogspot.com", "title": "ஷேகுரே", "raw_content": "\nதனிமை தன் கோப்பையில் உன்னையே திரும்பத் திரும்ப ஊற்றிக் கொள்கிறது. எங்கு தேடியும் கிடைப்பதில்லை\nஉன் போன்ற ஒரு மணப் பெண் வாழ்க்கையை உன்னிடம்\nபகிர்ந்த அளவுக்கு யாருடனும் பகிர முடியவில்லை\nபுன்னகை அற்புதமான கவனயீர்ப்புக் கருவி.\nஉங்களை இந்த சமூகம் விரும்ப வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா ‘ஆம்’ என்றால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது நீங்கள் இந்த சமூகத்தை விரும்ப வேண்டும். கண்ணாடியில் சிரித்த முகம் காண விரும்பினால் கண்ணாடியோடு சிரித்தே ஆக வேண்டும். எனவே, சமூகம் ஒரு கண்ணாடி போன்றது.\nஉங்களுடைய கறுத்த, இறுகிய முகத்தைக் காண சமூகம் விரும்புவதில்லை. அதனால் சமூகத்துக்கு முன்னால் உங்கள் துக்கங்களை முகத்தில் தேக்கிவைத்துக் காட்டாதீர்கள்.\nஉனக்காக வாழ்ந்து பார், உன்னோடு வாழ்ந்து பார்\nவாழ்வு எனும் அரும்பெரும் பொக்கிஷம் வற்றாத ஊற்றுப்போல தன்னையும் சூழலையும் பசுமையாக வைத்திருக்கும். வாழ்வு என்றுமே வசந்த காலமாய் பூத்துக் குலுங்காது. கோடை காலமும் இலையுதிர் பருவமும் வாழ்வை கடந்தே செல்கின்றன. வாழ்வை உயிர்ப்பிக்கவும் ரசிக்கவும் பலர் மறந்தே போகின்றனர். நிறையப்பேர் வாழ்வின் யதார்த்தங்களை புரிவதற்கு தயாரில்லை. சகலதும் துக்கமெனக் கருதி கண்ணீரோடு கழிப்போரும் உள்ளனர். உச்ச இன்பங்களுக்கான திறந்த களம் தான் வாழ்வு என்று நினைப்போரும் உள்ளனர்.\nகாணாமல் போய்விட்ட ஒரு குட்டி நட்சத்திரம் பற்றி யாருமே கவலைகொள்வதற்கில்லை; லட்சக்கணக்கானவை இன்னுமே வான்வெளியில் கண்சிமிட்டிக்கொண்டே இருக்கின்றன... -----------------------\nஅலையோடு போய்விட்ட சருகுக்காய் கரையோர நாணல்கூட அலட்டிக்கொள்வதில்லை; பச்சை மரத்து இலைகள் கோடி கிளைகளெங்கினும் அசைந்தாடும்போது... ---------------------------\nமுகில்கள் மறைப்பினும் அமாவாசை தோன்றினும் நிலவுபற்றிய நினைவுகளை எல்லாம் விளக்குகள் கழுவிச் செல்கின்றன... --------------------------------\nசூரியனே காணாத குளுகுளு அறைகளில் வாழ்க்கை மொத்தமும் சத்தமின்றி நகர்கின்றது... ------------------------------\nநிலவாய், சருகாய், குட்டி நட்சத்திரமாய், சூரிய வெளிச்சமாய் இருப்பதை மறுதலி\nமாணவ சமுதாயமும் டியூஷன் வகுப்புக்களும்.\nபாடசாலைக் கல்வி என்பது நாட்டிலுள்ள ஒவ்வொரு பிள்ளையின் மீதும் அத்தியவசியமாக்கப்பட்டதாகும். சிறு பராயம் தொடக்கம் டீன் ஏஜ் முடியும் வரை (கிட்டத்தட்ட) தொடரும் கல்வி வட்ட அமைப்பே பாடசாலைக்கல்வியாகும். ஓவ்வொரு பிள்ளை மீகும் கல்வி என்ற அடித்தளம் சரியான முறையில் இடப்பட்டால் எதிர்காலக்கட்டடங்கள் அழகான முறையில் மேலோங்கி கம்பீரமாக காட்சியளிக்கும்.\nஎல்லோரும் நினைப்பது இவ்வுலகில் நிம்மதியாய், சந்தோஷமாய் வாழவேண்டுமென்றுதான். ஆனால் இறைவனின் நியதி, அது சிலருக்கு சாதகமாய் அமைவது போல் சிலரது வாழ்வில் அது பாதகமாய் அமைகிறது.\nஇவ்வுலகில் எல்லோரும் வருமையிலிருந்தும், பிரச்சினைகளிலிருந்தும் விடுதலை பெறவே இறைவனிடம் பிரார்த்திக்கின்றனர். நம்மில் அதிகமானோர் வாழ்க்கை வட்டத்தின் விழிம்பில் நின்று யோசிக்கின்றோம். நம் இருள்நிறைந்த வாழ்விலிருந்து ஒளியைப் பெறவே முயற்சிக்கின்றோம். ஒவ்வொருவருக்குப் பின்னாலும் ஏதோ ஒரு பிரச்சினை அவர்களை துரத்திக்கொண்டுதானிருக்கிறது.\nswades; கலைத்துவமும் மண் வாசனையும்\nமோகன் பார்கவா அமெரிக்காவில் நாஸாவில் பணி புரியும் ஒரு விஞ்ஞானி. தன் குழந்தைப் பருவத்து வளர்ப்புத் தாயான காவிரியம்மாவின் நினைவு காரணமாக இந்தியாவுக்கு வருகிறார். உத்ரபிரதேசத்தில் உள்ள அழகிய வறிய கிராமம் தான் சரன்பூர். அங்கு மின்சாரம் கூட இல்லை.நாஸாவில் பணிபுரியும் விஞ்ஞானியின் ஊரில் இதுதான் நிலமை.இது மோகனின் உணர்வைப் பாதிக்கின்றது. தனது அறிவனால் ஊருக்கு மின்சாரம் பெற்றுத் கொடுக்கிறார். இதுதான் ஸ்வாதேஸின் சுருக்கம் .Lagaan ,Jodha akbar போன்ற படங்களைத் தந்த Ashutosh Gowariker இன் கலைத்துவம் மிக்க படைப்புதான் ஸ்வாதேஸ். சில படங்கள் மீண்டும் மீண்டும் பார்க்கச் சொல்லும் அனுபவத்தைத் தரக் கூடியவை. அந்த வரிசையில் இந்தத் திரைப்படத்தையும் சொல்லலாம்.\nகல்வியில் சிகரத்தை அடைபவர்கள் எங்கெங்கோ தங்கி விடுகின்றனர். அவர்கள் வாழ்ந்த மண்னையும் அதன் வாசனையையும் மறந்து விடுகின்றனர். அறிவுஜீவிகளுக்கும் அவர்களது சொந்த மண்னுக்கும் இடையில் உள்ள இடைவெளியையும் அதன் பாதிப்புக்களையும் ஸ்வாதேஸ் தன் கலைத்துவம் மிக்க மொழியில் இயல்பாகப் பேசுகிறது.\nசொந்த ஊரின் தூசி படிந்த, மறையாத நினைவுகளை அதன் பெறுமதியை தன் சினிமா மொ…\nA Separation - அன்பின் பிரிகோடு...\nAsghar Farhadiயின் A Separation திரைப்படம் சிறந்த பிற நாட்டு மொழிப் படத்திற்கான ஒஸ்கார் விருதினை வென்றிருக்கின்றது. இதுவே ஈரான் திரைப் படம் ஒன்று முதலாவதாக ஒஸ்காரைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பமாகும். இப்படம் இஸ்ரேலின் திரைப்படத்தை தோற்கடித்திருப்பது ஈரானில் பெரும் பேசு பொருளாக மாறி இருக்கின்றது. இரு நாடுகளினதும் முறுகல் நிலையில் இவ் வெற்றி பெறப் பட்டிருப்பதனால் அது மேலும் கொண்டாடப்படுவதாக பொருள் கொள்ள முடியும்.\nகெமராக் காரன் வரும் போது எல்லோரும் தம்மைக் கொஞ்சம் சுதாகரித்துக் கொள்கிறார்கள்\nதலைகளைக் கொஞ்சம் கைகளைக் கொண்டு\nதம் பார்வைகளை ஒரு சின்னப் போஸுக்கு\nஇது எப்போது எந்தத் தொலைக்காட்சியில்\nஓளிபரப்பாகும் எனக் கேட்கத் தொடங்கிவிடுகிறார்கள்.\nஎன ஒருவர் கேட்கும் போது\nஒவ்வொரு பொழுதில் ஒவ்வொரு வாழ்க்கை...\nஅதிகாலை ஒரு அதிகாலை என்பது எவ்வளவு இனிமையானது. இருந்தாலும் அதன் அழகை தூக்கம் காவுகொண்டு விடுகின்றது. அதிகாலையின் அழகை இந்த உல கில் நிறையப்பேர் தூக்கத்திலேயே காண்கின்றனர். அதிகாலை என்பது ஒரு பிரத்தியேகமான மகிழ்ச்சி, குதூகலம். இந்தக் காலை ஒவ்வொருத்தருக்கும் ஒவ் வொரு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.\nஎங்கள் இறைவனே (உன் தூதரின்) அழைப்பை நாங்கள் நிச்சயமாக செவியுற் றோம். (அவர்) எங்களை நம்பிக்கையின் பக்கம் அழைத்து உங்கள் இறைவனை நம்பிக்கை கொள்ளுங்கள் என்று கூறினார். நாங்களும் (அவ்வாறே) நம்பிக்கை கொண்டோம். ஆதலால் எங்கள் இறைவனே நீ எங்கள் குற்றங்களை மன்னிப்பாயாக, எங்கள் பாவங்களை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக. (முடிவில்) நல்லோர்களுடன் எங்களை மரணிக்கும்படி செய்வாயாக’.\nபுன்னகை அற்புதமான கவனயீர்ப்புக் கருவி.\nஉனக்காக வாழ்ந்து பார், உன்னோடு வாழ்ந்து பார்\nமாணவ சமுதாயமும் டியூஷன் வகுப்புக்களும்.\nswades; கலைத்துவமும் மண் வாசனையும்\nA Separation - அன்பின் பிரிகோடு...\nஒவ்வொரு பொழுதில் ஒவ்வொரு வாழ்க்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2008/12/blog-post_11.html", "date_download": "2018-06-20T11:15:06Z", "digest": "sha1:YRACFRGV4QXBN37GMLD2FFFVIKXQ52N7", "length": 12789, "nlines": 193, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: மந்திரம் கால் மதி முக்கால்", "raw_content": "\n110 ஏக்கர் பண்ணைத் தோட்டம்\n40 ஏக்கர் பண்ணை தோட்டம்\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nநிலம் (44) - அதிகச் சொத்துக்கள் அரசு வசமாகபோகிறது\nவிக்கி ரூடோஸ் சூப்பர் சிங்கர்\nபிக்பாஸ் - 2 - கமலின் மனமயக்கும் ஸ்கிரிப்ட்\n மேஜிக் மூலிகைகள் பற்றிய தகவல்கள்\nநிலம் (43) - அன் அப்ரூவ்ட் சைட்களை ஏன் வாங்கக்கூடாது\nசிறிய குச்சி - சிதறிய அரசாங்கம்\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nமந்திரம் கால் மதி முக்கால்\nஇந்தக் கதையில் வசிய மை பற்றி வந்திருப்பதால் வசிய மை என்ற தலைப்பில் ஒரு பதிவினை தனியாக எழுதி இருக்கிறேன். அந்தப் பதிவினை படித்தால் இந்தக் கதை சற்று சுவாரசியமாய் இருக்கும்.\nஇந்தக் கதையோடு தர்மத்தின் தீர்ப்புக் கதைகள் நிறைவு பெறுகிறது. காரணம் மனிதர்களின் தவறுகளினால் தான் வாழ்க்கை சுழன்று கொண்டிருக்கிறது எனவும், எல்லோரும் தர்ம சீலர்கள் ஆகி விட்டால் வாழ்க்கையில் சுவாரசியமே இருக்காது எனவும் எனது இங்கிலாந்தில் வசிக்கும் பெண் தோழி ஒருவர் மொபைலினார். அவரின் கருத்துக்காக, இந்தத்தலைப்பில் வரும் கதைகள் இத்தோடு நிறைவு பெறுகிறது. தொடர்ந்து படித்து வாருங்கள்.\nஅவருக்கு இரண்டு பெண் மகவுகள். இருவரும் பேரழகிகள். ஊரிலிருப்போரின் பிள்ளைகளுக்கு காய்ச்சல் வந்தாலும், வாந்தி பேதி எடுத்தாலும் அந்த வீட்டில் ஆஜராகிவிடுவார். மற்றும் இன்னபிற சொல்ல இயலா பிரச்சினைகளுக்கும் இவர் தான் நிவர்த்தி செய்ய வருவார். பிரச்சினை தீருமா என்றால் ”மோ”. (”மோ” என்றால் என்ன என்பதற்கு விரைவில் கட்டுரை ஒன்றினை மேற்கோள் காட்டுவேன். அதுவரை பொறுத்தருள்க)\nஇதுவுமின்றி இவருக்கு மற்றொரு தொழிலும் இருந்திருக்கிறது. வசிய மை தயாரித்துக் கொடுப்பது. கொடுத்தால் மட்டும் போதுமா பலன் கிடைத்ததா என்றால் கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும். இவருக்கு சாகும் வரையில் மவுசு இருந்தது.\nஆண்களுக்கு பெண் வசிய மை கொடுப்பார். பெண்களுக்கு ஆண் வசிய மை கொடுப்பார். இதை விடுத்து இன்னுமொரு காரியமும் செய்து வந்திருக்கிறார். இவரின் மகளை ஊரின் பெரிய பணக்காரி ஒருத்தி விளக்குமாற்றால் அடி பின்னி எடுத்து விட்டார். தடுக்க வந்த இவருக்கும் சேர்த்து அடிகள் கிடைத்திருக்கின்றது. பக்கத்து வீட்டுக்காரர்களெல்லாம் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார்களாம். பணம் ஏழையோடு மோதுகிறது என்ற பயம் காரணமாக இருந்திருக்கலாம். இவர் அப்போது ஒரு சபதமிட்டார். உன்னை ஒரு வாரத்திற்குள் பூமியிலில்லாதவாறு செய்து விடுகிறேன் என்று.\nசொல்லி ஒரு வாரம்கூட முடியவில்லை. காலையில் நன்றாக இருந்த பணக்காரி சிறிது நேரத்தில் தூக்கில் தொங்கினாள். ஊரே பேசியது. இவர் தான் அவளைக் கொன்று விட்டார் என்று. ஆனால் யாரும் அவரிடம் கேட்கவில்லை. பயம்.. பயம்.\nஇவர் செய்து வந்த காரியம் என்னவென்று இப்போது புரிந்து விட்டதா\nநாட்கள் சென்றன. இவரின் இளைய மகள் தூக்கில் தொங்கினாள். மூத்த மகளுக்கு பைத்தியம் பிடித்தது. மனைவி இறந்தாள். பேரன் ஒருவன் கிறுக்குப் பிடித்து அலைந்தான். இவருக்குச் சாப்பாடு கிடைக்கவில்லை. இருக்க இடமும் இல்லை. பட்டினியாய் திரிந்தார். தொழிலும் நசிந்தது. படுக்கையில் கிடந்து இறந்தார்.\nநான் தான் கொன்றேன்.. நான் தான் கொன்றேன்.... என்று அடிக்கடி முனகிக் கொண்டிருப்பாராம்.\nபின்குறிப்பு : ஆண் வசிய மை தயாரிப்பு பற்றி எழுதவில்லையே என்று படிப்பவர்கள் நினைக்கலாம். பெண்ணை மயக்குவது தான் பெரிய பாடாய் இருப்பதால் பெண்ணைப் (அதாவது ஆணை மயக்கும் வித்தை) பற்றிய கவலை இன்றி இருந்து விட்டனர் போலும். எல்லா ஆண்களும் நடிகர்கள் போலவா இருக்கின்றார்கள் இல்லை ஆர்பி ராஜநாயஹம் போல அழகானவராகவா இருக்கின்றார்கள்\nLabels: தர்மத்தின் தீர்ப்புக் கதைகள்\nசாரு நிவேதிதா - பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nமந்திரம் கால் மதி முக்கால்\nதர்மத்தின் தீர்ப்புக் கதைகள் நான்கு\nரகசிய வன்முறை : உயிரோசை\nதர்மத்தின் தீர்ப்புக் கதைகள் 3\nமொபைல் போனை கம்ப்யூட்டராக பயன்படுத்தலாமா \nதர்மத்தின் தீர்ப்புக் கதைகள் - 2\n மேஜிக் மூலிகைகள் பற்றிய தக...\nதர்மம் சூட்சுமமானது உண்மை நிகழ்ச்சி - 1\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://senthilvayal.com/2017/07/30/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-5/", "date_download": "2018-06-20T11:17:57Z", "digest": "sha1:UB4OZY4FDMVJJ6CRSNOJN72M5TV6UYUR", "length": 20599, "nlines": 171, "source_domain": "senthilvayal.com", "title": "அலெர்ட் அறிகுறிகள் 5 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவைட்டமின் சத்துகளில் ஏ, பி, சி, டி, கே எனப் பல வகைகள் உள்ளன. உடலின் செயல்பாடு சீராக இருக்க, இந்தச் சத்துகள் அவசியம்.\nஇந்தக் குறைபாடுகளைக் கண்டறிய பெரிய பரிசோதனைகள்கூட செய்யவேண்டியதில்லை, “நம் முகமே வைட்டமின் குறைபாடுகளை வெளிக்காட்டும் கண்ணாடி” என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த அறிகுறிகளை அறிந்துகொள்வதோடு, நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளின் மூலமாகவே இதைச் சரிசெய்யவும் முடியும். அவை இங்கே….\nதலைமுடி எளிதில் உடைந்து போவது, உலர்ந்த கூந்தல், பொடுகுத் தொல்லை போன்ற பிரச்னைகள் இருந்தால், அது வைட்டமின் பி 7 (பயோட்டின்) குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். முட்டை, பாதாம், நட்ஸ், பருப்பு வகைகள் மற்றும் முழுத் தானியங்களைச் சாப்பிடுவதன் மூலம் இதைத் தவிர்க்கலாம்.\nஉதடு வெளிறிப்போவது இரும்புச்சத்துக் குறைபாட்டின் (Iron deficiency) அறிகுறியாக இருக்கலாம். இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்துவிடுவதால், அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும். கடல் உணவுகள், இறைச்சி, பீன்ஸ், அடர் பச்சை நிறக் காய்கறிகள், தானியங்கள் மற்றும் பட்டாணி போன்றவற்றில் இந்தச் சத்துகள் நிறைவாக உள்ளன.\nபொதுவாக, குளிர்காலங்களில் சருமம் சற்று வெளிறிய நிறத்தில் இருக்கும். அதுவே மற்ற காலங்களில் இயல்புக்கு மாறாக அதிகமாக இருக்கும்பட்சத்தில், அது வைட்டமின் பி 12 குறைபாடாக இருக்கலாம். அதேபோல, இந்தக் குறைபாடு இருக்கும்போது எளிதில் களைப்படைவீர்கள். தானியங்கள், மீன், இறைச்சி, யோகர்ட் மற்றும் சீஸ் போன்றவற்றில் வைட்டமின் பி 12 அதிகமாக உள்ளது.\nகாலையில் தூங்கி எழுந்ததும் கண்கள் வீங்கியதுபோல இருந்தால், நாம் சரியாகத் தூங்கவில்லை என்றுதான் நினைப்போம். ஆனால், அது உடலில் அயோடின் குறைபாட்டின் அறிகுறியாகக்கூட இருக்கலாம். இதைப் போக்க யோகர்ட், உருளைக்கிழங்கு, ஸ்ட்ராபெர்ரி மற்றும் பீன்ஸ் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nஈறுகளில் ரத்தம் வழிதல், புண்கள் ஆறத் தாமதமாவது போன்ற பிரச்னைகள் இருந்தால், அது வைட்டமின் சி குறைபாட்டின் காரணமாக இருக்கலாம். அதேபோல, உடலுக்கு வைட்டமின் சி போதியளவு கிடைக்கவில்லையெனில், அது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பாதிக்கும். வெள்ளை மிளகு, முளைகட்டிய பயறுகள், புரோக்கோலி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் திராட்சைப் பழங்களைச் சாப்பிடுவது நல்லது.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதையல் மிஷின்- பராமரிக்க உங்களுக்கு தெரியுமா\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nமூங்கில் போலாகும் முதுகுத் தண்டு\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்…\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஎவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா… அதுக்கு ஏன்னு தெரியுமா\nவந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்\nடாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி\nநம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்\nமுதலிரவு மறக்க முடியாத இரவா இருக்கணும்னா அதுக்கு இந்த 5 ம் இருக்கணும்..\n – சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nபாதத்திற்கு பாதுகாப்பு தரும் செருப்பு\nரைடர் பாலிசிகள்… குறைந்த கட்டணம்… கூடுதல் பலன்\nகிரெடிட் கார்டில் பணம் எடுக்கலாமா\nலட்சாதிபதி TO கோடீஸ்வரர்… உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா\nநம் எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்\nஜெ. டாக்டர் மாற்றம் ஏன்\nபூசணி விதையை வறுத்து சாப்பிட்டா வெளிய சொல்லமுடியாத அந்த’ பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமாம்…\nPCOS இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-20T11:37:49Z", "digest": "sha1:SE6KNBCUH2HYWB63BH5VI5PDQYVKANJZ", "length": 9008, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n16 மே 1956 (1956-05-16) (62 ஆண்டுகளுக்கு முன்னர்)–தற்போது வரை\nதென் இந்திய ரயில்வே கம்பெனி\n1,676 மிமீ (5 அடி 6 அங்)\nதிருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டம் (ஆங்கிலம்:Tiruchirappalli railway division), என்பது இந்திய இரயில்வேயால் நிர்வகிக்கப்படும் தென்னக இரயில்வே மண்டலத்தின் அங்கமாக விளங்குகிறது. இதன் தலைமையகம் திருச்சிராப்பள்ளியில் உள்ளது. இந்த ரயில்வே கோட்டம் டெல்டா பகுதியின் பெரும்பான்மையான மாவட்டங்களுக்கும் மத்திய தமிழகத்திற்கும் சேவை புரிகிறது. [1][2]\n↑ \"Jurisdiction map (Engineering)\" (பி.டி.எவ்). தென்னக இரயில்வே. பார்த்த நாள் 26 திசம்பர் 2013.\nதென்னக இரயில்வே அதிகாரபூர்வ தளம்\nதமிழ் நாட்டில் உள்ள ரயில் நிலையங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 செப்டம்பர் 2017, 23:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bharathinagendra.blogspot.com/2014/05/blog-post_14.html", "date_download": "2018-06-20T11:10:24Z", "digest": "sha1:2PBNFRLJRTEL6OOHOKUDQLY5TDWGQPOO", "length": 6049, "nlines": 181, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: காலத் தடங்கல்", "raw_content": "\nமுனைவர் இரா.குணசீலன் புதன், மே 14, 2014\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுழந்தை மனம் ------------------------------- அடம் பிடித்து அழுவதற்கும் சொன்ன பேச்சை மறுப்பதற்கும் பசி பசி என்று கேட்பதற்கும் ஓடி...\nமுரண் நலன் -------------------- முன்னுக்குப் பின் முரணும் நலன்தானே முன்னாலே சொன்னது உலகம் தட்டையென்று பின்னாலே வந்தது உலகம் உருண்ட...\nபழம் பெருமை ------------------------ எல்லா ஊர்களிலும் சில பழைய இடங்கள் இருக்கின்றன கோட்டை களாகவோ கோயில் களாகவோ அதைப் பார்ப்பதற்...\nபஞ்சாயத்துப் பள்ளிக்கூடம் ------------------------------------------- பஞ்சாயத்துப் பள்ளியிலே படிக்கப் போறோம் காசுபணம் கடன் வாங்கும் கஷ்டம் வ...\nஅழகான கோழி ---------------------------- அழுக்கில் புரண்டு வந்தாலும் அழகான கோழி தவுட்டுப் பானைக்குள் தவமிருந்து பொரிக்கும் போதும் கொ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "http://newtamils.com/fullview.php?id=300939", "date_download": "2018-06-20T11:09:37Z", "digest": "sha1:24UAFLIYMWD7YK25ZVCXYAZ6QQNKOPFO", "length": 15869, "nlines": 126, "source_domain": "newtamils.com", "title": "முகப்பு", "raw_content": "\n10 வருடங்களுக்கு மேல் மலேசிய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இளைஞன் பரிதாபகரமாகப் பலி\nமன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மலேசிய நாட்டுச் சிறையில் உயிரிழந்துள்ளார்.\nமன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மலேசிய நாட்டுச் சிறையில் உயிரிழந்துள்ளார்.\nமலேசியாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டு மலேசியாவில் சிறையில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.\nஉயிரிழந்தவர் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதான ஜூட் மயூரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.\nஇவருக்கு மூச்சுத் திணறல் பிரச்சினைகள் இருந்ததாகவும், இதுவே அவரின் உயிரிழப்புக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com\nக.பொ.த (உ/த) வில் உயிரியல் விஞ்ஞானம் காற்றோருக்கான ஒரு சிறந்த வாய்ப்பு\nஇலங்கை சதோச நிறுவனத்தில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்….\nபுனர்வாழ்வு அதிகாரசபை பதவி வெற்றிடங்கள்\nகொழும்பில் பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு\nபிரபல ஆடைத்தொழிற்சாலையில் வடபகுதி பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு சம்பளம் 35 ஆயிரத்துக்கு மேல்\nகோவிலுக்குச் சென்ற குற்றத்திற்காக தலித் பெண்ணை நிர்வாணமாக்கி அவளது பெண் உறுப்பினுள் மணி\nஎனது மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருக்கிறான் இந்த பொலிஸ்காரன்\nஒரு காலத்தில் அனைவரும் போற்றிய அழகான டீச்சர் இன்று பைத்திய டீச்சர் கண்கலங்க வைக்கும் சோக கதை\nதிருமணத்திற்கு முன் ஏற்பட்ட தொடர்பு: அழகிய மனைவி, குழந்தையை கொலை செய்த கணவன்\nமருத்துவ மாணவர் திடீர் தற்கொலை\nடெல்லியில் பயங்கரம்.. கென்ய நாட்டு பெண் 10 பேரால் கூட்டு பலாத்காரம்\n15 வயதுச் சிறுமியை காதலித்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய காவாலி இவன்\nகள்ளக்காதலனுக்கு பெற்ற மகளை திருமணம் செய்து வைத்த தாய்..\nலண்டன் மாப்பிள்ளை என கூறி யுவதியை ஏமாற்றிய காவாலி\nஇருட்டு அறையில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\n63 வயதான செந்தமிழ்ச்செல்வி அழகிய பெண் குழந்தையைப் பெற்ற அதிசயம்\nஉடல் உறவில் திருப்தியாக சந்தோசப்படுத்தவில்லை 9 யுவதிகளை கொன்ற காமுகனின் வாக்குமூலம்\nமனைவியை வைத்து சூதாடிய கணவன் - தோற்றதால் கண்முன்னே மனைவி சீரழிக்கப்பட்ட கொடூரம்\nகாணமல் போன பெண்ணை விழுங்கிய 27 அடி நீளமுள்ள மலைப்பாம்பு\nபார்க்கதான் குழந்தை சாமி, பாய்ந்தால் பலே கில்லாடி.. ட்ரம்ப்புக்கே அல்வா கொடுத்து சாதித்த கிம்\n2000 பெண்களுடன் உறவு வைத்த இந்த கோடீஸ்வரருக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா\nஉலகில் முதல் செயற்கை பெண்ணுறுப்பு பொருத்திய பெண்….மருத்துவர்கள் சாதனை\nவயதுக்கு வந்த மகளுடன் இப்படியா மக்களின் விசனத்துக்குள்ளாகிய பிரபலம் (Photos)\nஆண்மை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோய் கட்டுபடுத்த எளிய வழி\nஆண்மையை பெருக்கி, செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் சைவ உணவுகளும் செய்முறைகளும்\n இதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்…\nஐஸ் கட்டி இருந்தா போதும்\nஎய்ட்ஸ் போலவே பாதுகாப்பற்ற உடலுறவால் பரவும் கொடிய நோய்\nநம் வீட்டில் அபசகுணங்களாக கருதும் மூடநம்பிக்கைகள் \nஇந்த விரலால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே உங்கள் வசம் அதிஷ்டம் வீட்டு கதவை தட்டும்\nகீரிமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாக் காட்சிகள் (Video)\nமட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் 5ம் பங்குனித்திங்கள் விழா 13-4-2015 (புகைப்படங்கள்)\n கலியாணம் கட்டுற பெண்ணுக்கு தங்கச்சி இல்லாட்டி கட்டாதேங்கடா\nஅட பிக்காலிப் பயலே..... முடியலைடா... முடியல.... (Video)\n பின் வேலியில் பொட்டொன்றை வைத்திருந்தீர்கள்\nபுறொய்லர் கோழி இறைச்சிக்குள் நெளிந்த புழுக்கள்\nஒரு குழந்தைக்கு தாய் ஆன பிறகும் நம்ம சினேகா அடிக்கும் கூத்தை பாருங்க (Video)\nராஜா ராணி செம்பாவுக்காக களத்தில் இறங்கிய சஞ்சீவ்\nநடிகை சொன்ன ஒத்த வார்த்தையால் பெரும் படையாக செல்லும் காமவெறி இயக்குனர்கள்\nகீழாடையை அடிக்கடி உயர்த்திப் பார்ப்பார் பிரபல நடிகர் மீது 16 பெண்கள் புகார்..\nதயவு செய்து உங்கள் வளர்ப்பு நாய்களுடன் பிள்ளைகளை விளையாட விடாதீர்கள் (video)\nகல்லாக உருமாறி வரும் இரட்டைச் சகோதரிகள்..\nகாட்டுக்குள் சென்ற சுற்றுலாப் பயணியை சுற்றிப் பிடித்து கௌவிய மலைப்பாம்பு\nஇளம் யுவதியை உயிரோடு விழுங்கிய மலைப்பாம்பு\nமனித முகங்களை அடையாளம் காணும் செம்மறி ஆடுகள்\nஎன்ன நடக்கின்றது என்பதை மட்டும் பாருங்கள்\nதிருமணமான மறுநாளே விதவைகளாகும் ஆயிரக்கணக்கானோர்\nமனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல வயதுக்கு வராதவர்கள் மட்டும்\nஆடி ஆடி கடைசில சோத்துப்பானையை உடைச்சிட்டியே கிழவி\n கலியாணம் கட்ட முற்பட்ட கணவனுக்கு நடந்த கதி\nமலேசியாவில் சிவபெருமான் ஆடிய ஆட்டம் இதோ\nஅதிரடி அம்சங்களுடன் வெளியானது எல்ஜி எக்ஸ்5 - அம்சங்கள் மற்றும் விலை.\nFACEBOOK-ல் நமக்கு பிடிக்காத மற்றும் அந்த மாதிரியான போஸ்ட்-களை பிளாக் செய்வது எப்படி \nஇனி மேல் பேஸ்புக்கில் பேக் ஐடிகளுக்கு ஆப்பு\nபோலி பேஸ்புக் கணக்குகளிற்கு வருகின்றது ஆப்பு இனி உண்மையான புகைப்படம் அவசியம்\n ஆண் உடம்பு நசிபட்டது ஏன்\nசைக்கிள் முன் பாரில் ஏறி நான் செய்த காதல் காலமெல்லாம் தொடராதா\nபெண்களுக்கு இடுப்பு சதை அதிகரிக்க காரணம் இதுதான்\nதிருமணமான ஆண்கள் வேறு பெண்களிடம் உறவு வைப்பதற்கு இதுதான் காரணம்\nநீங்கள் சைவம் என நினைத்து தினமும் சாப்பிடும் 5 அசைவ உணவுகள் \nவாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sengovi.blogspot.com/2013/12/2013-5_7.html", "date_download": "2018-06-20T11:06:13Z", "digest": "sha1:W2NVLE5YBYVK2SGUHOL3SHUP4CZAMTGS", "length": 43986, "nlines": 457, "source_domain": "sengovi.blogspot.com", "title": "2013: வித்தியாசமாக முயற்சி செய்த 5 திரைப்படங்கள் | செங்கோவி", "raw_content": "\n2013: வித்தியாசமாக முயற்சி செய்த 5 திரைப்படங்கள்\nதமிழ் சினிமாவிற்கு ஒருவகையில் இந்த ஆண்டு நல்லபடியாக அமைந்தது என்று சொல்லலாம். மசாலாப் படங்களுக்கு நடுவே பல வித்தியாசமான புதிய முயற்சிகளும் செய்யப்பட்டன. அதில் முக்கியமானது நேரம் மற்றும் சென்னையில் ஒருநாள். இரண்டுமே மலையாளத்தில் இருந்து வந்தவை என்பதால் நமது பாராட்டுக்களை தெரிவிப்பதோடு, இந்த லிஸ்ட்டில் இருந்து தள்ளி வைக்கிறோம்.\nஅதே போன்றே மூடர் கூடம் மற்றும் விடியும் முன் ஆகிய படங்கள், முற்றிலும் புதிய களத்தில் கதை சொல்லி நம்மை அசத்தின. துரதிர்ஷ்டவசமாக இரண்டுமே காப்பி என்பதால், அதே போன்ற தரத்தில் அந்த இயக்குநர்கள் அடுத்த படத்தை சுடாமல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, அவற்றையும் தள்ளி வைக்கிறோம். மிஞ்சிய ஐந்து படங்கள் பற்றிய பார்வை இங்கே:\nநல்ல படம் #5: தங்க மீன்கள்\nகற்றது தமிழிற்குப் பிறகு ராம் எடுத்த படம் என்பதால், நல்ல சினிமாவை விரும்புவோர் மத்தியில் ஏக எதிர்பார்ப்பு. தியேட்டர் வேறு கிடைக்காமல் பிரச்சினையாக, படத்திற்கு ஆதரவு நம் மனதில் பெருகியது. ஆனால் படம் வெளியானபின் பார்த்தால் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.\nதந்தையை மையப்படுத்தி சில படங்களே வந்திருக்கின்றன. அந்த கேட்டகிரியில் வந்த படம் என்பது தான் இதன் தனிச்சிறப்பு. தேவையற்ற சைக்கோத்தனம் நிரம்பிய கேரக்டர், தந்தை-மகள் பாசத்தைப் பேச ஆரம்பித்து தனியார் பள்ளிகளே எல்லாப் பிரச்சினைக்கும் காரணம் என்று முடித்து நம்மை சோதனைக்குள்ளாக்கினார் ராம்.\nஇன்னும் நன்றாகவே கொடுத்திருக்கலாம் என்பதே படம் பார்த்த பலரின் அபிப்ராயமாக இருந்தது. அதற்குக் காரணம், ராம் மேல் நாம் வைத்திருக்கும் நம்பிக்கை. அடுத்த படத்திலாவது காப்பாற்றுகிறாரா என்று பார்ப்போம். (இந்த இடத்தில் நேரம் படம் வருவது தான் நியாயம் என்று நினைக்கிறேன்\nநல்ல படம் #4: ஹரிதாஸ்\nஆட்டிசம் குறைபாடு பற்றி அருமையாகப் பேசிய படம். இது பற்றி மக்களிடையே உள்ள அறியாமையை நீக்குவதாக, இந்தப் படம் அமைந்தது. ஆட்டிசம் பாதிக்கப்பட்ட பையனாக நடித்த ப்ரித்விராஜும், சிநேகாவும் நடிப்பில் கலக்கியிருந்தார்கள். கல்யாணமான பிறகும், சிநேகா தான் அந்த கேரக்டர் செய்யவேன்டும் என்று இயக்குநர் பிடிவாதமாக இருந்து நடிக்க வைத்தார். படம் பார்த்தபோது, அவரை விடவும் அந்த கேரக்டருக்கு பொருத்தமான நடிகை யாரும் இல்லை என்றே தோன்றியது.\nஆனாலும் கமர்சியலாக படம் தோல்வியைத் தழுவியது. பிரபலமான ஹீரோ நடிக்காமல் நல்ல நடிகரான கிஷோர் நடித்தது பி&சி ஏரியாவில் எடுபடவில்லை. மேலும் படம் சில குறைகளோடு தான் எடுக்கப்பட்டிருந்தது. ஆட்டிசம் குறைபாடு கொன்டவர்களை சரியான முறையில் நடத்த வேன்டும் என்று ஒரு பக்கம் வாதிட்டுக்கொண்டே, இன்னொரு பக்கம் கிஷோர், தன் டிரைவர் சூரியை நடத்தியவிதம் மட்டமாக இருந்தது.\nகாமெடிக்கு என்று செய்தது, அந்த கிஷோர் கேரக்டரின் மீதான பரிதாபத்தைக் குறைத்தது. மேலும், என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் எனும் கிஷோரின் வேடமும் தர்க்கரீதியில் தவறானது. மாற்று சிந்தனையாளர்களுக்கு என்கவுன்ட்டரும், ஆட்டிசம் உள்ளவரை இழிவாக நடத்துவதும், டிரைவரை மரியாதையின்றி நடத்துவதும் ஒன்று தான். இரு தவறுகளை நியாயப்படுத்திக்கொண்டே, ஒரு தவறைப்பற்றி மட்டும் பேசியதில் படத்தின் தரம் குறைந்து போனது.\nஎனினும் கமர்சியல் குப்பைகளுக்கு நடுவே, இதுவொரு நல்ல முயற்சி. அந்தவகையில் இயக்குநர் குமாரவேல் பாராட்டப்பட வேண்டியவர்.\nநல்ல படம் #3:ஓநாயும் ஆட்டுக்குட்டியும்\nதனக்கென்று தனித்த திரைமொழியை உருவாக்கிக்கொண்ட லோன்லி வுல்ஃப் மிஷ்கின் தயாரித்து, இயக்கிய படம். குண்டடி பட்டுக்கிடக்கும் ஓநாயை, மருத்துவக் கல்லூரி ஆட்டுக்குட்டி ஒன்று காப்பாற்ற, அதனைத் தொடர்ந்து ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வந்தது.\nமிஷ்கினின் முந்தைய படங்களோடு ஒப்பிடும்போது, நமக்கு ஏமாற்றமே மிஞ்சியது. என்ன காரணத்திற்காக இந்த ஓட்டம் என்று இறுதியில் கண் இமைக்காமல் மிஷ்கின் கதை சொன்னாலும், அது நம்மை திருப்திப்படுத்தவில்லை.\nவில்லனிடம் வேலை செய்யும் மிஷ்கின், தவறுதலாக ஒரு ஆளைக் கொன்றுவிடுகிறார். இறந்தவரின் குடும்பத்தில் எல்லாருமே கண் பார்வையற்றவர்கள். எனவே மிஷ்கின், அவர்களைக் கவனித்துக்கொள்வதற்காக, வில்லனிடம் பார்த்த பே-கில்லர் வேலையை விடுகிறார். அதனால் கடுப்பாகும் வில்லன் மிஷ்கினை அழைக்க, மிஷ்கின் மறுக்க அந்த குடும்பத்தின்மீது வில்லன் பாய்கிறான். அதை மிஷ்கின் தடுத்து எப்படி காப்பாற்றுகிறார் என்பதே விரிவான கதை. இதில் ஒரு குழந்தையைத் தவிர அனைவருமே கொல்லப்படுகிறார்கள். மிஷ்கின், இந்த குடும்பத்தை விட்டு விலகி இருந்தாலே போதும். நல்லது செய்கிறேன் என்று போய், மொத்தக் குடும்பத்தையும் ஒழித்துக்கட்டியது தான் மிச்சம். இப்படி ஒரு லாஜிக் இல்லாத கதையால், நாம் ஏமாற்றமே அடைந்தோம்.\nஆனால் இந்தக் கதை கிளைமாக்ஸில் தான் சொல்லப்படுகிறது. அதுவரை மிஷ்கின் அதகளம் பண்ணியிருந்தார். செம மேக்கிங். ஒவ்வொரு சீனிலும் பெர்பக்சன் தெரிந்தது.(குறியீடும் தெரிந்ததாகக் கேள்வி.) படம் ஆரம்பித்தது முதல் விறுவிறுப்பாகச் சென்றது.\nஇளையராஜாவின் முன்னணி இசை என்று பிரபலப்படுத்தியதே நமக்கு தொந்தரவாக அமைந்தது. நந்தலாலாவை ஒப்பிடும்போது, இதில் இசையின் வீச்சு, குறைவு தான். நம்மை படம் முழுக்க திருப்திப்படுத்தாவிட்டாலும், ஒரு முறை பார்க்கும்படியே இருந்தது. ஆனாலும் கமர்சியலாக ஓடவில்லை, ஓடாது\nநல்ல படம் #2: ஆறு மெழுகுவர்த்திகள் (6)\nமிகவும் பதைபதைத்துப் போய் பார்த்த படம். காணாமல்போன மகனைத் தேடி கிளம்பும் தந்தையின் பயணமும், அந்த பயணத்தில் ஹீரோ சந்திக்கும் பயங்கர உலகமுமே படம். நடிகர் ஷாம், தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்திருந்தார்.\nஹீரோயின் கேரக்டரும் கதைக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவே வந்தது. ஒரு தரமான படத்தைக் கொடுக்கவேண்டும் எனும் இயக்குநர் துரையின் ஆர்வம், ஒவ்வொரு சீனிலும் தெரிந்தது. கமர்சியல் அம்சமும் வேன்டும் என்பதால், ஹீரோவை பத்து பேர் வந்தாலும் அடித்துத் தள்ளும் வீரனாக காட்டியது தான் ஒரே குறை. அதைத் தவிர்த்து படத்தில் பெரிதாக குறை இல்லை.\nநடிகர் ஷாம் இந்த படத்திற்காக சேது விக்ரம் ரேஞ்சிற்கு கஷ்டப்பட்டிருந்தார். ஆனாலும் பெரிய அளவில் படம் வெற்றியடையாமல் போனது. இறுதிக்காட்சியில் தந்தையை அடையாளம் தெரியாமல் மகனும், மகனை அடையாளம் தெரியாமல் தந்தையும் நிற்கும் இடத்தில் அசத்தியிருந்தார்கள். உண்மையான தங்கமீன்கள் என்று பாராட்டப்பட்ட, அனைவரும் பார்க்க வேண்டிய நல்ல படம்.\nநல்ல படம் #1: ஆதலால் காதல் செய்வீர்\nஅருமையான கதைக்கருவுடன், சுசீந்திரன் இயக்கத்தில் வந்த படம். விடலைப் பருவக் காதலின் விபரீதத்தை பொட்டில் அடித்தாற்போன்று சொல்லியது. தலைப்பு காதல் செய்யத் தூண்டினாலும், படம் நேரெதிர் கருத்தைச் சொன்னது. உண்மையாக காதல் செய்யுங்கள் என்பதைத் தான் இயக்குநர், அப்படி தலைப்பில் சொல்கிறார் என்றும் சிலரால் விளக்கப்பட்டது.\nஇந்த தலைமுறை எவ்வளவு கேஷுவலாக உடல் கவர்ச்சியில் விழுகிறது, அதனால் சமூகத்தில் உண்டாகும் விளைவு என்ன என்று அதிக சினிமாத்தனம் இல்லாமல் பேசிய படம். பெண் கர்ப்பமானது தெரிந்து பதறும் தந்தையின் வேதனையும், பேரம் பேசும் காட்சிகளும் இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.\nபடத்தில் நம்மை நிலைகுலைய வைத்தது, கடைசி ஐந்து நிமிடம் தான். இவ்வளவு அழுத்தமான கிளைமாக்ஸை நாம் எதிர்பார்க்கவே இல்லை. ஒரு பாடலுடன், நம்மை உருக்கியபடி படம் முடிந்தது. இந்த ஆண்டின் சிறந்த படம் ஆதலால் காதல் செய்வீர் தான்.\nஇது போங்காட்டம்.. தங்க மீன்கள் மொக்கை.. பரதேசி இந்த பக்கமும், தங்க மீன்கள் அந்த பக்கமும் போட்ருக்கலாம்..\nஇந்த ஆண்டின் சிறந்த படங்களை சுட்டிக்காட்டி\nஅருமையான விமர்சனம் கொடுத்தீர்கள் நண்பரே...\nஅதிலும் தங்கமீங்களின் == ஆனந்த யாழை மீட்டுகிறாய்===\nஇன்னும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது...\nஓரளவு உடன்படுகிறேன். முக்கியமாக அட்டைக்காப்பி படங்களை இந்த லிஸ்டில் இருந்து ஒதுக்கி வைப்பதாக சொன்னது டிரிபிள் ஷாட்...\n555 படத்தை இந்த லிஸ்டில் சேர்க்காவிட்டாலும் அதுவும் கொஞ்சம் வித்தியாசமான படம் என்பது எனது அபிப்ராயம். 6 மெழுவர்த்தி படம் கூட 'Taken ' படத்தின் தழுவல் என்று எங்கேயோ படித்தேன். நிச்சயமாக தெரியவில்லை.\nஇதில் என்ன கொடுமை என்றால் நீங்கள் குறிப்பிடும் அனைத்து படங்களும் கமர்சியலாக தோல்வியைத் தழுவிய படங்கள். 2013-ல் புதிய முயற்சிகளுக்கு தமிழ் ரசிகர்கள் கொடுத்த மரண அடி. இதன் நீட்சியாக அடுத்த வருடங்கள் எந்த புதிய முயற்சிகளும் இல்லாமல் போகலாம்.... இதை தமிழ் சினிமாவின் சாபக்கேடு என எடுத்துக்கொள்ளலாமா... :-)))\nவன்மையாகக் கண்டிக்கிறேன்... இந்த 'வித்தியாசமாக முயற்சி செய்த' லிஸ்டில் 'புல்லுக்கட்டு முத்தம்மா' வுக்கு உரிய இடம் கொடுக்கப்படவில்லை .\nஇது போங்காட்டம்.. தங்க மீன்கள் மொக்கை.. பரதேசி இந்த பக்கமும், தங்க மீன்கள் அந்த பக்கமும் போட்ருக்கலாம்..//\nபாலாகிட்ட நான் அதிகம் எதிர்பார்க்கிறதும் காரணமா இருக்கலாம் ஹாரி.\nஅதிலும் தங்கமீங்களின் == ஆனந்த யாழை மீட்டுகிறாய்=== இன்னும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது...//\nஆமாம் பாஸ்..அருமையான பாடல் அது.\n//555 படத்தை இந்த லிஸ்டில் சேர்க்காவிட்டாலும் அதுவும் கொஞ்சம் வித்தியாசமான படம் என்பது எனது அபிப்ராயம்.//\nஅது தனியாக வேறொரு லிஸ்ட்டில் வருகிறது மணிமாறன். (எத்தனை லிஸ்ட்டு\n// 6 மெழுவர்த்தி படம் கூட 'Taken ' படத்தின் தழுவல் என்று எங்கேயோ படித்தேன்.//\nமிகத் தவறான தகவல். டேக்கன் கண்டிப்பாகப் பார்க்க வேன்டிய ஆக்சன் பிலிம். நம் மகாநதியை காப்பிஅடித்து, ஆக்சன் படமாக எடுத்தார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். மகாநதியில் ரஜினி நடித்திருந்தால்...அது தான் டேக்கன்\nடேக்கன் முதலில் வந்து மகாநதி இரன்டாவது வந்திருந்தால், கமல் காப்பி அடித்தார் என்று ரகளை செய்திருப்பார்கள். உல்டாவாக ஆனதால், போலீஸ்கார் எல்லாம் கப்சிப்\nஇதில் என்ன கொடுமை என்றால் நீங்கள் குறிப்பிடும் அனைத்து படங்களும் கமர்சியலாக தோல்வியைத் தழுவிய படங்கள். 2013-ல் புதிய முயற்சிகளுக்கு தமிழ் ரசிகர்கள் கொடுத்த மரண அடி. இதன் நீட்சியாக அடுத்த வருடங்கள் எந்த புதிய முயற்சிகளும் இல்லாமல் போகலாம்.... இதை தமிழ் சினிமாவின் சாபக்கேடு என எடுத்துக்கொள்ளலாமா... :-))) //\nஉண்மை தான் பாஸ்..இந்த வருடம் நல்ல படங்கள் வந்தாலும், கமர்சியல் வெற்றி இல்லை. இதில் ஓநாய்.ஆதலால் போன்ற படங்கள் போட்ட காசை எடுத்திருக்கும் என்று நம்புகிறேன்.(டிவி ரைட்ஸையும் சேர்த்து.)\nவன்மையாகக் கண்டிக்கிறேன்... இந்த 'வித்தியாசமாக முயற்சி செய்த' லிஸ்டில் 'புல்லுக்கட்டு முத்தம்மா' வுக்கு உரிய இடம் கொடுக்கப்படவில்லை .//\nபுல்லுக்கட்டு முத்தம்மாவுக்கு என் இதயத்தில் இடம் கொடுத்துவிட்டேன் கண்மணிகளே\nஅண்ணே, நீங்க சொன்ன வரிசையில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், ஆறு மெழுகுவர்த்திகள் ரெண்டையும் பார்க்க முடியலை.... மற்ற மூணு படங்களுமே என் மனத்தைக் கவர்ந்தவையே....\nஅண்ணே, நீங்க சொன்ன வரிசையில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், ஆறு மெழுகுவர்த்திகள் ரெண்டையும் பார்க்க முடியலை.... மற்ற மூணு படங்களுமே என் மனத்தைக் கவர்ந்தவையே....//\nஅண்ணே, சூது கவ்வும் இந்த லிஸ்ட்ல வராதா\nஅப்புறம் இன்னொரு முக்கியமான விசயம், இதுல இருக்குற அஞ்சு படங்களையும் நாம பார்க்கல என்ன ஒரு ரசனை, நமக்கு\nமொக்கை, அது டாப் ஹிட் படங்கள்ல சேர்ந்திடுச்சு\nஊரில் இல்லாததால் தானும் பார்த்து/படித்து()கருத்து சொல்ல முடியவில்லை.நேரம்.........விலக்கப்பட்டது,வருத்தமே\n6 மறக்க முடியாத படம்..\nஇன்னும் மனதை விட்டு அகல\n6 மறக்க முடியாத படம்..\nஇன்னும் மனதை விட்டு அகல\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் Salvo படத்தின் பாதிப்புதான்.\nஹரிதாஸ் திரைப்படம் Marathon என்ற கொரியன் படத்தின் பாதிப்புதான்.\nஇருந்தும் ஏன் இரண்டையும் தேர்ந்தெடுத்தீர்கள்.\nமற்றும் விடியும் முன் திரைப்படம் London to Brighton திரைப்படத்தயாரிப்பாளர்களிடம் அனுமதி வாங்கி ரீமேக் பண்ணிய திரைப்படம். அதை நீங்கள் சேர்த்திருக்கலாம்.\nஊரில் இல்லாததால் தானும் பார்த்து/படித்து()கருத்து சொல்ல முடியவில்லை.நேரம்.........விலக்கப்பட்டது,வருத்தமே\nநேரம் நல்ல படம் தான்..ஆனாலும் டமில் வாழ்க.\n6 மறக்க முடியாத படம்..\nஇன்னும் மனதை விட்டு அகல\nஉண்மை தான் நண்பரே..பதற வைத்த படம்.\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் Salvo படத்தின் பாதிப்புதான்.\nஹரிதாஸ் திரைப்படம் Marathon என்ற கொரியன் படத்தின் பாதிப்புதான்.\nஇருந்தும் ஏன் இரண்டையும் தேர்ந்தெடுத்தீர்கள்.\nமற்றும் விடியும் முன் திரைப்படம் London to Brighton திரைப்படத்தயாரிப்பாளர்களிடம் அனுமதி வாங்கி ரீமேக் பண்ணிய திரைப்படம். அதை நீங்கள் சேர்த்திருக்கலாம்.\nஎந்த பாதிப்புமே இல்லமால் சுயமாக உருவாகும் படங்கள் குறைவு பாஸ்..காப்பி என்பது சீன் பை சீன் அடிப்பது. ஒரு கருவை உள்வாங்கி தமிழுக்கு ஏற்றாற்போல் தருவதில் தவறில்லை என்பது என் நிலைப்பாடு.\nவிடியும் முன் திரைப்படத்தில் அந்த ஆங்கிலப்படத்திற்கு ஒரு நன்றி கார்டுகூட போடப்படவில்லை. நம் இணைய நண்பர்கள் கன்டுபிடித்துச் சொன்னபிறகே, 'ஆமாம்..ஆனால் அனுமதி வாங்கி இருக்கிறோம்' என்றார்கள். அந்த ஸ்டேட்மென்ட்டை நான் நம்பவில்லை. அனுமதி வாங்கியிருந்தால் முதலிலேயே சொல்லி இருக்கலாம்..படத்திலும் குறிப்பிட்டிருக்கலாம்.\n2013: சூப்பர் ஹிட்டான டாப் 5 திரைப்படங்கள்\nதமிழ்ஸ்ஸ்.காமில்...வீடு – தமிழில் ஒரு உலக சினிமா\n2013: டாப் 5 காமெடிப்படங்கள் - ஒரு பார்வை\nதமிழ்ஸ்ஸ்.காமில்...உதிரிப்பூக்கள்-தமிழில் ஒரு உலக ...\nயாரைத் தான் நம்புவதோ...(நானா யோசிச்சேன்)\n2013 : ஜஸ்ட் மிஸ்ஸான டாப் 5 கமர்சியல் திரைப்படங்கள...\nஇவன் வேற மாதிரி- திரை விமர்சனம்\nதமிழ்ஸ்ஸ்.காமில் : சேது - திரை விமர்சனம்\n2013: வித்தியாசமாக முயற்சி செய்த 5 திரைப்படங்கள்\nதகராறு - திரை விமர்சனம்\n2013 : ஜாம்பவான்களைக் கவுத்திய டாப் 5 திரைப்படங்கள...\nதமிழ்ஸ்ஸ்.காமில் : வெயில் - திரை விமர்சனம்\nகடைசிவரை பற்றை ஏன் விடமுடியவில்லை\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2013/01/blog-post_27.html", "date_download": "2018-06-20T11:22:11Z", "digest": "sha1:VA3X5OR6DPF5I3TWBJ4BJDHPKVLC4MM4", "length": 13877, "nlines": 177, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: கொஞ்சம் எட்டிப் பார்த்து விட்டுச் செல்லுங்களேன்", "raw_content": "\n110 ஏக்கர் பண்ணைத் தோட்டம்\n40 ஏக்கர் பண்ணை தோட்டம்\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nநிலம் (44) - அதிகச் சொத்துக்கள் அரசு வசமாகபோகிறது\nவிக்கி ரூடோஸ் சூப்பர் சிங்கர்\nபிக்பாஸ் - 2 - கமலின் மனமயக்கும் ஸ்கிரிப்ட்\n மேஜிக் மூலிகைகள் பற்றிய தகவல்கள்\nநிலம் (43) - அன் அப்ரூவ்ட் சைட்களை ஏன் வாங்கக்கூடாது\nசிறிய குச்சி - சிதறிய அரசாங்கம்\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nகொஞ்சம் எட்டிப் பார்த்து விட்டுச் செல்லுங்களேன்\nஅன்றைக்கு வெள்ளிகிழமை. முட்டம் நாகேஸ்வரரையும், முட்டத்து வாளியம்மனையும் தரிசித்து வரலாம் என்று ஆலாந்துறை புறப்பட்டேன். தன் வாழ்நாளில், விபரம் தெரிந்த நாள் கொண்டு காசைக் கையால் தொடாமலே வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்த ‘சத்குரு ஞானி வெள்ளியங்கிரி சுவாமிகள்” அவர்களைத் தரிசித்து வாருங்கள் என்ற நண்பரின் அறிவுரையின் படி, முட்டம் நாகேஸ்வரர் ஆலயத்திலிருந்து செம்மேடு வழியாக பூண்டி வெள்ளியங்கிரி ஆலயம் செல்லும் வழியில், வன காளியம்மன் ஆலயத்தின் இடதுபுறம் செல்லும் வழியில் சென்றேன். வலது புற பாதை வழியாகச் சென்றால் ஈஷா யோக மையம் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.\nஇடதுபுறச் சாலையில் சென்றால் புளியமரங்கள் நிரம்பிய காடு தென்படுகிறது. அங்கிருக்கும் பதி வரை செல்லும் சாலை அங்கேயே முடிந்து விடுகிறது. சத்குருவின் ஜீவ சமாதிக்கு ஒற்றை அடிப்பாதைச் செல்கிறது. அதில் சென்று ஆஸ்ரமத்தை அடைந்தேன்.\nசத்குருவின் ஜீவ சமாதியில் வேலை நடந்து கொண்டிருந்தது. தியானம் செய்ய முடியவில்லை. செல்லும் அனைவருக்கும் உணவளிக்கின்றார்கள். ஜீவசமாதியின் அருகில் செல்ல முடியவில்லை. கல் பதிக்கின்றார்கள். அடுத்த வாரத்திற்குள் வேலைகள் நிறைவு பெறும் என்றார்கள். ஜோதி சுவாமி, அருண் சுவாமி, சீனிவாசன் சுவாமிகளுடன் உரையாடிக் கொண்டிருந்து விட்டு கிளம்பினேன்.\nஈஷாயோகமையம் சென்று திருநீறும், எள் உருண்டையும் வாங்கி வரலாம் என்று சென்றேன்.செல்லும் வழியில் தென்பட்ட ஒருவரை நிறுத்தி ஈஷா யோகமையம் செல்லும் சாலைதானே இது என்று விசாரித்தேன். அது வேறு பாதை என்றுச் சொன்னார். பைக்கை திருப்பியவுடன், “இவ்வளவு தூரம் வந்து விட்டீர்கள், பக்கத்தில் தான் வெள்ளியங்கிரி சுவாமி திருக்கோவில் இருக்கிறது, கொஞ்சம் எட்டிப் பார்த்து விட்டுச் செல்லுங்களேன் ” என்றார்.\nசுற்றிலும் காடு, அதன் நடுவே வளைந்து நெளிந்து செல்லும் கருமை படர்ந்த தார்ச்சாலை. கணேசர் அடிக்கடித் தென்படுவார் என்ற எச்சரிக்கை வேறு மனதுக்குள் நிழலாட திக் திக் நெஞ்சுடன் வெள்ளியங்கிரிக்கு பயணமானேன்.\nஏழுமலை தாண்டி இருக்கும் பூண்டி வெள்ளியங்கிரி சுவாமி கோவிலின் அடிவாரத்தில் இருக்கும் கோவிலுக்குச் சென்று சேர்ந்தேன். வருடத்தின் ஒரே ஒரு நாள் நடக்கும் பூப்பந்தல் விழாவாம் அன்று. நல்ல தரிசனம். ஆலயத்தில் தீபம் அருளி, மலர்களும், பூக்களும், பிரசாதமும் தந்தார்கள். சத்குருவைத் தரிசிக்கச் சென்றால், அவர் இறைவனைத் தரிசிக்க அனுப்பி வைத்து விட்டார். பூண்டி கோவிலுக்குச் செல்லும் நினைப்பே என்னிடத்தில் இல்லை. எல்லாம் சத்குருவின் ஆசீர்வாதம்.\nநிறைவுடன் திரும்பிய வழியில் மையம் சென்று திருநீறும், எள் உருண்டையும் வாங்கிக் கொண்டு திரும்பினேன். இதோ கீழே இருக்கும் படத்தில் இருப்பவர்தான் வெள்ளியங்கிரி சுவாமி.\nவெள்ளியங்கிரி சுவாமி ஆஸ்ரமத்திற்கு அருகில் இருக்கும் பதியில் வசிக்கும் கிராம மக்களுக்கும், குழந்தைகளுக்கும், மலைகளில் அலைந்து மூலிகைகளைப் பறித்துக் கொண்டு, கோவை டவுனிற்குள் வந்து சித்த மருந்துக் கடைகளிடம் மூலிகைகளைக் கொடுத்து விட்டு, அதற்குப் பதிலாக உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டு போய் சமைத்து அவர்களுக்குத் தருவாராம். மனிதனுக்கு என்றுமே தீரவே தீராத பிணி “பசிப்பிணி” அல்லவா.\nபூண்டி வெள்ளியங்கிரி கோவிலுக்கோ அல்லது மையத்திற்கோ செல்பவர்கள் நான்கைந்து நிமிடங்கள் ஆற்றங்கரையோரத்தில் அமைதியாய் அமைந்திருக்கும் வெள்ளியங்கிரி சுவாமிகளின் ஜீவ சமாதியில் அமர்ந்து தியானம் செய்து விட்டுச் செல்லுங்கள். வற்றவே வற்றாத மூலிகை ஆற்றில் ஆர தீர குளித்து விட்டுச் செல்லுங்கள். உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.\nஆஸ்ரமம் செல்ல விரும்புபவர்கள் இப்போது ஆஸ்ரமத்தில் தங்கி இருக்கும் ஜோதி சுவாமியிடம் பேசி விட்டுச் செல்லுங்கள். இவர் திடீரென்று குகை, மலை என்று சென்று விடுவார். நீங்கள் அங்குச் சென்றால் ஒருவாய் தண்ணீராவது தர ஆள் வேண்டுமே அதற்காகத்தான் சொல்கிறேன். அது மட்டும் காரணமல்ல. அங்குச் செல்பவர்களுக்கு உணவளிக்கின்றார்கள். சொல்லாமல் சென்று விட்டால் அளவோடு சமைக்கும் உணவை நமக்கு அளித்து விடுவார்கள். தொலைபேசி எண் : 98948 15954.\nLabels: அனுபவம், சமயம், நகைச்சுவை\nகொஞ்சம் எட்டிப் பார்த்து விட்டுச் செல்லுங்களேன்\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2018/mar/14/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2880284.html", "date_download": "2018-06-20T10:50:47Z", "digest": "sha1:X2RVNZOXDRBAMEIFIUXOJSFLDBFBN6GQ", "length": 6407, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nபாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்\nகரூர் ரத்தினம் சாலையில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்துமுடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nகரூர் நகராட்சிக்குட்பட்ட ரத்தினம் சாலை வழியாக பஞ்சமாதேவி, வாங்கல், நெரூர், நாமக்கல் மாவட்டம் மோகனூருக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஓராண்டாகவே கரூர் நகராட்சிக்குட்பட்ட ரத்தினம் சாலையில் பாதாள சாக்கடை திட்டக் குழாய்கள் சேதமடைந்து அவ்வப்போது பெரிய பள்ளம் உருவாகின்றன. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வகையில் அவற்றை சீரமைக்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.\nஇப்பணியால் ரத்தினம் சாலை போக்குவரத்து, ஆயிர வைசியர் மண்டபம், ஐந்துரோடு வழியாக மாற்றப்பட்டுள்ளது. இப்பணிகள் கடந்த ஓராண்டாகவே ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://lalpetxc.wordpress.com/2017/02/11/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-06-20T11:03:37Z", "digest": "sha1:ILDN2OAJD5P7TGXQY2LJOAE5RBQKNLI7", "length": 10769, "nlines": 140, "source_domain": "lalpetxc.wordpress.com", "title": "ஆட்சியை கலைத்து மறுதேர்தல்; மத்திய அரசு முடிவா.? | LalpetExclusive.tk", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை…\nஆட்சியை கலைத்து மறுதேர்தல்; மத்திய அரசு முடிவா.\nதற்போதுள்ள தமிழக அரசியல் சூழலை கருத்தில் கொண்டு அரசியலமைப்பு பிரிவு 356ஐ பயன்படுத்தி ஆட்சியை கலைத்து விட்டு மறு தேர்தல் நடத்த மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅதிமுக பொது செயலாளர் சசிகலாவிற்கு எதிராக தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எழுப்பிய போர்க்கொடி தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் இந்த பரபரப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது.\nஅதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவு தனக்கு இருப்பதால் ஆட்சி அமைக்க தன்னையே அழைக்க வேண்டும் என சசிகலா ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார். அதேபோல், தன்னை கட்டாயப்படுத்தி சசிகலா ராஜினாமா கடிதத்தை பெற்றுக் கொண்டார். தற்போது என் ராஜினாமாவை வாபஸ் பெறுகிறேன் என ஓ.பி.எஸ், ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார்.\nஆனால், 24 மணி நேரம் ஆகியும் ஆளுநர் தரப்பில் இருந்து தற்போது வரை எந்த பதிலும் வரவில்லை. இதனால், யாரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nஅநேகமாக, சட்டசபையில் பலத்தை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் சசிகலாவிடமோ அல்லது ஓ.பன்னீர் செல்வத்திடமோ கூற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஓ.பி.எஸ் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டால் பிரச்சனை இல்லை.ஒருவேளை, சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டால் அதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதனால், கலவரங்கள் வெடிக்கலாம். இதையே காரணமாக வைத்து மத்திய அரசு அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 356 பயன்படுத்தி ஆட்சியை கலைக்கலாம். அதன் பின் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம்.\nஅல்லது தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக சட்டசபையில் வாக்கெடுப்பிற்கே வாய்ப்பு கொடுக்காமல், சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்தி ஆட்சியை கலைத்து விட்டு, மறு தேர்தல் நடத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.\nஎதுவாக இருந்தாலும், ஆளுநர் தன்னுடைய நிலைப்பாட்டை அறிவித்தால் மட்டுமே தெரிய வரும்.\nஅல்-தர்வியா ஹஸ் மற்றும் உம்ரா சர்வீஸ், அமீரகம்\nமாதம் இரு முறை, விலை ₹.20 மட்டுமே.\nவிமான போக்குவரத்தின் அதிகபட்ச கட்டணம் ₹ 2500 மட்டுமே.\nதினமும் ஒரு இந்தியரைச் சுட்டுத்தள்ளும் அமெரிக்கா\nஜியோவை தாண்டி Vodofone ற்க்கு எகிரும் மவுசு\nசென்னையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது\nபெங்களூர் சிறையில் என்ன நடக்கிறது\nகுவைத்தில் கடையநல்லூர் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்ற குவைத் தேசிய & விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சி\nவாட்ஸ்ஆப்-ல் வந்தாச்சு புதிய ஸ்டேட்டஸ் வசதி..உடனே அப்டேட் செய்யுங்கள்\nலால்பேட்டையில் உத்தம நபியின் உதய தின தொடர்பயான் நிறைவுவிழா; இன்று நடைபெருகிறது\nதலாக் முறை வேண்டாமென கதறிய பெண்ணின் விளக்கம்(வீடியோ).. விழிப்புணர்வு இல்லாமையே காரணம்..\nதொலைகாட்சி நிகழ்ச்சியில் பெதுசிவில் சட்டம் வேண்டுமென இஸ்லாமிய பெண் போல் நாடகமாடிய பெண்.(வீடியோ)\nலால்பேட்டை எக்ஸ்குளுஸ்வ் இணையதளத்தின் புரோமோ (வீடியோ)\nகைகாட்டியில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டம் பகுதி-1(வீடியோ)\nகைகாட்டியில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டம் பகுதி-2 (வீடியோ)\nபெண்ணை அவதூறாக பேசிய ஓம்ஜி பாபா;நேரலையில் தர்மடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/specials/hits-tamil-cinema-2009-2009.html", "date_download": "2018-06-20T11:20:18Z", "digest": "sha1:JCTTD2AXK6QSMD57A67EEOBVPMR2CHTS", "length": 18829, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "2009 சினிமா... 'ஹிட்' அடித்த படங்கள்! | Hits of Tamil Cinema 2009!, 2009 சினிமா... 'ஹிட்' படங்கள்! - Tamil Filmibeat", "raw_content": "\n» 2009 சினிமா... 'ஹிட்' அடித்த படங்கள்\n2009 சினிமா... 'ஹிட்' அடித்த படங்கள்\nவழக்கம் போல 2009ம் ஆண்டிலும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் தமிழில் வெளியாகின. இதற்கு முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவு 131 படங்கள் வெளியாகின இந்த ஆண்டு. இவற்றில் வெற்றிக் கோட்டைத் தொட்டவை, கையைக் கடிக்காமல் தயாரிப்பாளர்களைக் காப்பாற்றியவை 19 படங்கள் மட்டுமே என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில்.\n2009-ம் ஆண்டில் அதிக லாபம் தந்த படம் என்ற பெருமையைப் பெறுகிறது சசிகுமாரின் நாடோடிகள் திரைப்படம். சமுத்திரக் கனி இயக்கத்தில் குறைந்த பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் பல மடங்கு நல்ல லாபம் தந்தது. சமுத்திரக் கனிக்கு புதிய வாழ்கையும் தந்தது.\nஏவிஎம் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தை கேவி ஆனந்த் இயக்கியிருந்தார். இயக்குநர் கேவி ஆனந்த் என்றதுமே இது மிடில்கிளாஸ் படமாக இருக்கும் என்றுதான் நம்பினார்கள். படத்தின் மீது பெரிய நம்பிக்கை இல்லாததால் சன்னுக்கு விற்றது ஏவிஎம். ஆனால் அயனோ மசாலா படமாக வந்து வசூலையும் அள்ளியது. சன் டிவியின் வியாபார உத்தியே இந்த பெரிய வெற்றிக்குக் காரணம் என்பதில் இரண்டாவது கருத்து இருக்க முடியாது.\n2009-ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றி சன் பிக்சர்ஸின் அயன்தான். சிவாஜி படத்துக்கு அடுத்து அதிக வசூல் பெற்ற படமும் இதுதான்.\nகமல்ஹாசன், மோகன்லால் நடிப்பில், ஸ்ருதி ஹாசன் இசையமைப்பில், சக்ரி டோலட்டியின் இயக்கத்தில் உருவாகி வெளியான உன்னைப் போல் ஒருவன், இந்திப்பட ரீமேக்தான் என்றாலும், தமிழில் ஒரு புதிய முயற்சியாகப் பார்க்கப்பட்டது.\nவித்தியாசமான தமிழ்ப் படமாக வந்த உன்னைப் போல் ஒருவன் மூலம் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் இசையமைப்பாளராக அறிமுகமானார்.\nஆனாலும் கமல் ஹாசன் தனது மதவாதப் பார்வையை இதில் திணித்திருப்பதாக சர்ச்சையையும் எழுப்பியது. எப்படியிருந்தாலும் கமலுக்கு இந்தப் படம் லாபமே, தமிழ் சினிமாவுக்கும் பலம் கூட்டிய படம்.\nஎந்தவித ஸ்டார் வேல்யூவும் இல்லாமல் வந்து அனைவரது பாராட்டையும் அள்ளிக் கொண்டு போனது. ஒரு ஆங்கிலப் படத்தின் உல்டாதான் இந்தப் பசமும். ஆனால் கிராமப்புறத்து பசங்களும் உஷாராக, புத்திசாலித்தனமாக, லட்சிய வேகத்தோடு இருப்பவர்கள் என்ற செய்தியை நேட்டிவிட்டியோடு சொன்னதில் வெற்றி பெற்றிருந்தார் இயக்குநர் பாண்டிராஜ்.\nநல்ல தயாரிப்பாளர் என்ற பெயரை சசிகுமாருக்குப் பெற்றுத் தந்தது பசங்க.\nமுற்றிலும் புதுமுகங்களுடன் வெளியாகி, சத்தம் போடாமல் அனைவரின் சபாஷையும் பெற்ற படம்.\nஅஜீத், நடிகர் என்ற நிலையிலிருந்து பெரிய நட்சத்திரமாக மின்ன உதவிய படங்களைத் தயாரித்த நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி, தன் மகன் ஜானியையே பெரிய கதாநாயகனாக்கி விட்டார் இந்தப் படம் மூலம்.\nஇந்தப் படமும் புதுமுகங்களுடன் வந்து ரசிகர்களின் மனதில் அமர்ந்த படம். சக்தே இந்தியாவை இன்ஸ்பிரஷனாக வைத்து நம்ம ஊர் கபடியை பிரதானப்படுத்தி ஜெயித்தவர்கள் இந்தக் குழுவினர். மூச்சு விடாமல் வெற்றிக் கோட்டைப் பிடித்து வெற்றியும் பெற்றது இந்த டீம்.\nமாதவன், நீத்து சந்திராவின் நடிப்பில் வெளியான இந்த திரில்லர் படம், சுமார்தான் என்றாலும், விநியோகஸ்தர்களின் புலம்பலுக்கு ஆளாகாமல் தப்பித்த ஆச்சரியப் படம்.\nபீம்சிங் காலத்துக்கு நம்மை அழைத்துச் சென்ற படம் இது.\nகுடும்பத்தோடு அமர்ந்து பார்க்க வைத்த படம். முற்றிலும் இயக்குநர்களே நடிகர்களாக மாறி அனைவரையும் வியக்க வைத்திருந்தனர்.\nகூட்டுக் குடும்பத்தின் அழகு, அவலம், பங்காளிச் சண்டை என உறவுகளுக்குள் பின்னிப் பிணைந்த இந்த மண்ணின் மனிதர்களது வாழ்க்கையைத் திரையில் பார்த்தபோது மனசு கனத்துப் போனது. பெரிய வெற்றி இல்லை என்றாலும், தயாரிப்பாளர்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்த படம் இது.\nஸ்லீப்பிங் விக்டரி என்று கோலிவுட் வட்டாரத்தில் அடிக்கடி சொல்லப்படும் வார்த்தையை நிஜமாக்கிய படம் இது. சுமாராக இருந்தாலும் நகரப் பகுதிகளில் இந்தப் படத்துக்கு பார்வையாளர்கள் அதிகமாக இருந்தது. ஒரு இடைவெளிக்குப் பிறகு படமெடுக்க வந்த விகடன் டாக்கீஸுக்கு இந்த வெற்றி உற்சாகம் தந்தது (ஆனால் அதே விகடன் குழுமத்தின் வால்மீகி சோகத்தைக் கொடுத்து விட்டது).\nபேய்ப் படம் என்று கூறினாலும் பேயை கண்ணிலேயே காட்டாமல் தண்ணீரை மட்டும் காட்டி மிரட்டலாக எடுக்கப்பட்ட வெற்றிப் படம்.\nஇந்தப் படத்தை எவ்வளவோ கேட்டுப் பார்த்தது சன் டிவி. ஆனாலும் ஷங்கர் அழுத்தமாக அமைதி காத்தார். படத்தின் வெற்றியைப் பார்த்து, வட போச்சே என சன் பிக்ஸர்ஸே புலம்பும் அளவுக்கு நன்றாக ஓடிய படம்.\nஜெயம் ரவியின் நடிப்புப் பக்குவத்தை படம் போட்டுக் காட்டிய, சிறப்பான கதையம்சத்துடன் கூடிய அருமையான படம். ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் விமர்சகர்களின் பாராட்டுக்களையும் வாரிக் குவித்தது. வரிசையாக தோல்வியைத் தழுவிய ஐங்கரனுக்கு முதல் வெற்றியாக அமைந்தது இந்தப் படமே.\nஅது ஏனோ தெரியவில்லை இந்தப் படம் ஒட்டு மொத்தமாக விமர்சகர்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டது. ஓவர் பில்ட் அப் கொடுத்த சுசி கணேசன் கடைசியில் சிவாஜியின் கதையை காப்பியடித்துப் படமாக்கிய ஏமாற்றத்தின் விளைவு என்று கூட இசைத் சொல்லலாம். ஆனால் கலைப்புலி தாணுவோ பல கோடி ரூபாய் வசூல் விவரம் காட்டி, நூறாவது நாள் விழாவும் எடுத்துவிட்டார். எனவே இதுவும் ஹிட் லிஸ்டில் சேர்ந்தாகி விட்டது.\nஅழகர் மலை, மதுரை சம்பவம், படிக்காதவன், மாசிலாமணி, கண்டேன் காதலை போன்ற படங்களும் சராசரியாக ஓடி தயாரிப்பாளர்களை நாலு காசு பார்க்க வைத்தன.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n: படம் ஹிட்டா, ஃபிளாப்பா\nஅம்மா, வில்லி எல்லாத்துக்கும் ரெடி.. இயக்குநர்களுக்கு தூது விடும் நடிகை\nபர்த்டே வாழ்த்துக்கூட கூறவில்லை... அப்போ நிஜமாவே ‘அவங்க’ பிரிஞ்சுட்டாங்களா\nசமகால அரசியலை நையாண்டி செய்யும் 'அண்ணனுக்கு ஜே'... ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅருள்நிதியின் அடுத்தப் படத்தை தயாரிக்கிறது எஸ்பி சினிமாஸ்\nடெரர் வில்லனாகனும்.. ‘கோலிசோடா 2’ ஸ்டன் சிவாவின் ஆசை\nRead more about: தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப் படங்கள் cinema 2009 success box office.\nபிக் பாஸ் வீட்டுக்கு வந்த முதல் நாளே சக போட்டியாளர்களை முகம் சுளிக்க வைத்த யாஷிகா\nஉலகெங்கும் உள்ள விஜய் ரசிகர்களே.. 21ம் தேதி ரெடியா இருங்க.. பட்டாசு வெடிக்க\nஅடுத்த ஓவியா, ஜூலி, காயத்ரி, ஆரவ் யார்\nகேமரா முன்பு நடிக்கும் ஹவுஸ்மேட்ஸ் -வீடியோ\nஆரவுடன் தம் அடிக்கும் யாஷிகா-வீடியோ\nகாதலி மீது கோவத்தில் இருக்கும் சங்கத் தலைவர்-வீடியோ\nஅஞ்சலி பிறந்தநாள் அன்று காதலை பிரேக்கப் செய்த ஜெய்- வீடியோ\nபடவாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்த ரஜினி பட ஹீரோயின்- வீடியோ\n2 நாட்களிலேயே போரடிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bharathinagendra.blogspot.com/2011/08/blog-post_19.html", "date_download": "2018-06-20T11:09:55Z", "digest": "sha1:DXBR3IP6L7VQQPTJCMUSD4ZOYP3WTBIK", "length": 5983, "nlines": 178, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: பித்தாக வைத்தவள்", "raw_content": "\nவெள்ளி, 19 ஆகஸ்ட், 2011\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுழந்தை மனம் ------------------------------- அடம் பிடித்து அழுவதற்கும் சொன்ன பேச்சை மறுப்பதற்கும் பசி பசி என்று கேட்பதற்கும் ஓடி...\nமுரண் நலன் -------------------- முன்னுக்குப் பின் முரணும் நலன்தானே முன்னாலே சொன்னது உலகம் தட்டையென்று பின்னாலே வந்தது உலகம் உருண்ட...\nபழம் பெருமை ------------------------ எல்லா ஊர்களிலும் சில பழைய இடங்கள் இருக்கின்றன கோட்டை களாகவோ கோயில் களாகவோ அதைப் பார்ப்பதற்...\nபஞ்சாயத்துப் பள்ளிக்கூடம் ------------------------------------------- பஞ்சாயத்துப் பள்ளியிலே படிக்கப் போறோம் காசுபணம் கடன் வாங்கும் கஷ்டம் வ...\nஅழகான கோழி ---------------------------- அழுக்கில் புரண்டு வந்தாலும் அழகான கோழி தவுட்டுப் பானைக்குள் தவமிருந்து பொரிக்கும் போதும் கொ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} {"url": "http://dailycinemas.com/aanmigam-jothidam/2-6-2018/", "date_download": "2018-06-20T11:26:46Z", "digest": "sha1:J5PWJUQ4PLRB5VZK5NGHDZS32SESRYPP", "length": 7783, "nlines": 78, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas இன்றைய ராசி பலன்கள் – 2.6.2018 - Dailycinemas", "raw_content": "\n21-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு\nபரத் நீலகண்டன் இயக்கும் புதிய படத்தில் அருள்நிதி\nபடம் வெளியான பின் ரவுடிகளின் கையில் பதட்டத்தில் நாட்களைக் கழிக்கும் இயக்குநர் மதுராஜ்\nகர்நாடகா கோலாரை சேர்ந்த ராதிகா ப்ரீத்தி தமிழில் அறிமுகமாகும் படம் எம்பிரான்\nகார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “ கடைக்குட்டி சிங்கம் “ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா\nபஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள் – விஜய் சேதுபதி\nஎஸ்ஆர்எஸ் புரொடக்ஷன்ஸ் இந்தியா… திரையுலகினரின் வாழ்த்துகளுடன் புதிய படத் தயாரிப்பு நிறுவனம் தொடக்கம்\nஅபு தாபியில் நடிகர் பிரபாஸ்\nஇன்றைய ராசி பலன்கள் – 15.6.2018\nஇன்றைய ராசி பலன்கள் – 2.6.2018\nஇன்றைய ராசி பலன்கள் – 2.6.2018\n1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம் 19ம்தேதி.\nகிருஷ்ணப்பட்சதது தேய்பிறை சதுர்த்தி திதி பின்னிரவு 3.26 மணி வரை பின் பஞ்சமி திதி.\nபூராடம் நட்சத்திரம் காலை 8.35 மணி வரை பின் உத்திராடம் நட்சத்திரம்.\nஇன்று முழுவதும் சித்த யோகம்.\nராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.\nஎமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.\nநல்லநேரம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. மாலை 5 முதல் 7 மணி வரை.\nமேஷம்: எதிர்பாருப்புக்கள். அனுகூலமாகும். நவின இயந்திரங்களை தொழிலில் பயன்படுத்தி உற்பத்தியை பெருக்குவீர்கள். திறமைசாலிக்கு வேலை கொடுப்பீர்கள்.\nரிஷபம்: வெளிமாநில வேலைக்கு சென்று பிடிக்காமல் திரும்பி வருவீர்கள். எனினும் கவலைப்படாமல் அடுத்த முயற்சி எடுப்போம். மதியம் 3.38 மணி வரை சந்திராஷ்டமம். மாலை நன்மைகள் நடக்கும்.\nமிதுனம்: திருப்பம் நிறைந்திருக்கும். நண்பர்கள் உதவி செய்வார்கள். இன்று மாலை 3.38 மணி முதல் சந்திராஷ்டமம். ஸ்ரீ துர்க்கை வழிபாடு செய்யுங்கள்.\nகடகம்: உண்மையான அன்பு பாசம் கிட்டும். வீடு கட்ட லோன் கிடைக்கும். வாகனம் வாங்கலாம்.\nசிம்மம்: உறவினர்கள் உதவியால் வேலை வாய்ப்பு அமையும். திருமணம் பாக்கியம் கூடிவரும்.\nகன்னி: சுற்றுலா ஆசை நிறைவேறும். வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை சுற்றிப் பார்க்கலாம். அறிவுக்கு விருந்து.\nதுலாம்: உடல் ஆரோக்கியம் சிறப்படையும். சித்த மருத்துவம் மூலிகை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடுவோம்.\nவிருச்சிகம்: எண்ணற்ற முக்கிய நபர்கள் சந்திப்பு சந்திப்பால் பல அனுகூலமாக அமையும். வியாபாரம் விருத்தி உண்டாகும்.\nதனுசு: உங்கள் உதவி பலர் சுயநலன்களால் தவறான பாதைக்கு மாறும். எல்லோரையும் புரிந்து கொண்டு பாதையை மாற்றுவீர்கள்.\nமகரம்: குழந்தைகள் அன்பு மனதுக்கு மகிழ்ச்சி தரும். எதிர்காலம் பற்றிய கவலை இருக்காது.\nகும்பம்: உங்கள் பணியில் எவர் இடையூறுகள் செய்தாலும் கவலையடையமாட்டீர்கள். வெளியாட்கள் உதவி செய்வார்கள். பணம் வரும்.\nமீனம்: மனதில் நல்லது எனப்பட்டதை உடனே செய்து விடுவோம். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வோம்.\nஇன்றைய ராசி பலன்கள் – 2.6.2018\nஆச்சி மனோரமா இடத்தை பிடிப்பதே எனது லட்சியம் - நடிகை கலா பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் தயாராகிக்கொண்டிருக்கும் “தேவ்“\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamils.com/summery.php?cid=20&page=8", "date_download": "2018-06-20T10:59:49Z", "digest": "sha1:66TE2HFXQ2NQ2AZLMP75QULCRTU4A37T", "length": 20737, "nlines": 106, "source_domain": "newtamils.com", "title": " newtamils.com", "raw_content": "\nமனைவியை வீட்டிலேயே விபசாரத்தில் ஈடுபடுத்திய கணவன் கைது\nவீட்டிலேயே விபசார விடுதி நடத்தி மனைவியை விபசாரத்தில் ஈடுத்திய சந்தேகநபர் ஒருவரையும் அவரது மனைவியையும் பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று போத்தல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.\nகாதலியை சூட்கேசில் அடைத்து இழுத்து சென்ற காதலன் -காதலிகளே உசார்\nசீனாவில் Xi’an பகுதியில் கொட்டல் ஒன்றில் தன்கஈருன்தனர் காதலர்கள் .இவர்கள் இருவருக்கும் இடையில் திடிரென வாய் தர்க்கம் ஏற்பப்டு அது போஎரும் சண்டையில் முடிந்தது .\nகணவன் செக்ஸ் கூத்து -மனைவியை தூங்கவிடாது டாச்சர் பண்ணும் கணவன் -இவனை கொல்லுங்கடா video\nகணவன் செக்ஸ் கூத்து -மனைவியை தூங்கவிடாது டாச்சர் பண்ணும் கணவன் -இவனை கொல்லுங்கடா video\nகாதலியை நண்பர்களுடன் இணைந்து பூட்டி வைத்து கற்பழித்த காதலன்\nகாதலியை நண்பர்களுடன் இணைந்து பூட்டி வைத்து கற்பழித்த காதலன்\nபிணங்களுடனுன் செக்ஸ் உறவு கொண்ட ஆசாமி லண்டனில் கைது\nங்கிலாந்தைச் சேர்ந்த உலக பிரசித்தி பெற்ற ஒரு தனியார் டி.வி.யின் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் ஜிம்மி சேவில். ஒரு தனியார் ரேடியோவில் நிகழ்ச்சி வர் ணனையாளராகவும் இருந் தார். 84 வயதான இவர் கடந்த 2011-ம் ஆண்டில் மர ணம் அடைந்தார். இவர் இறபபதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு குழந்தைகளிடம் ’செக்ஸ்’உறவு கொண்\nசினிமா பாணியில் காதலன் கண் முன் காதலியை கடத்திய கும்பல்\nநெல்லை அருகே, அரசு பேருந்தை வழிமறித்து, காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை ஒரு கும்பல் காரில் கடத்தி சென்றது. இதனை தடுக்க முயன்ற அவரது காதலன் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக பெண் துணை ஆய்வாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபோதையில் மகளை கற்பழித்த தந்தை\nபெரம்பலூரில் குடிபோதையில் சொந்த மகளையே கற்பழிக்க முயன்ற தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.\nமாணவியை கற்பழித்து வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்ட ஆசிரியர்\nடியூஷனுக்கு வந்த பிளஸ் 2 மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததுடன், செல்போனில் படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்ட டியூஷன் ஆசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nதலைவாசல் அருகே பெண் கற்பழித்து கொலை\nசேலம் மாவட்டம் தலைவாசல் அருகில் உள்ளது வீரகனூர். இங்குள்ள புளியங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தாண்டவன் (வயது 47). விவசாயி. இவரது மனைவி காசியம்மாள் (45). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.\nஆசிரியையின் “செக்ஸ் பார்ட்டி ஷோ”: அரைநிர்வாண ஆட்டத்தால் பதறிய மாணவர்கள்\nதென் ஆப்பிரிக்காவில் ஆசிரியை ஒருவர் ஆபாச உடையுடன் நடனமாடிய செக்ஸ் பார்ட்டி காணொளி மாணவ-மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇளம்பெண் கற்பழிப்பு: காணொளியை பேஸ்புக்கில் வெளியிட்ட கும்பல்\nஉத்திரபிரதேசத்தில் 20 வயது இளம்பெண் ஒருவர், அவரது நண்பர் உள்பட 8 பேர் கொண்ட கொடூர கும்பலால் கற்பழிக்கப்பட்டுள்ளார்.\nவிபச்சாரம் செய்த 4 அழகிகள் பொலிசாரால் நிர்வாண கோலத்தில் மடக்கி பிடிப்பு\nநெசப்பாக்கத்தை அடுத்த கைகான்குப்பத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் நடப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.\nதனது காதலனை காதலித்த காதலியை -கிண்டல் செய்து கொலை செய்த காதலன்\nராக்கிங் கொடுமையால் மருத்துவக்கல்லூரி மாணவி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக சீனியர் மாணவியை காவல்துறையினர் கைது செய்தனர்.\nஇளம் பெண்ணை தூக்கி சென்று கதற கதற கற்பழித்து கொன்ற காம வெறியர்கள்\nகரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் 17 வயது இளம்பெண் ஒரு கும்பலால் கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.\nதந்தையை செக்ஸ் உறவாடி கல்யாணம் செய்ய துடிக்கும் மகள் -வவுனியாவில் பயங்கரம்\nசெட்டிகுளம் பிரதேசத்துக்குட்பட்ட கன்னாட்டி கணேசபுரம் கிராமத்தில் 15 வயது சிறுமியுடன் ஒரு வருடகாலமாக குடும்பம் நடத்திய வந்த 45 வயது தந்தையை இன்று பொலிசார் கைதுசெய்துள்ளனர்.\nவெளிநாட்டவருக்கு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்காக சிறுவர்களை விற்ற இருவர் கைது\nவெளிநாட்டவர் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்காக சிறுவர்களை பணத்திற்கு விற்பனை செய்யும் செயலில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரச் சபையினர் கைதுசெய்துள்ளனர்.\nபுத்த பிக்குக்களின் காம லீலைகள் ( வயது வந்தவர்களுக்கு மட்டும்) (Video)\nபுத்த பிக்குக்களின் காம லீலைகள் வயது வந்தவர்களுக்கு மட்டும்\nசைபர் க்ரைம் – நவீன குற்றசெயல்\nஇணையம் ஒரு விசித்திரம். ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகள் மூலம் இனிய முகங்களை காட்டி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. இன்னொரு பக்கம் ஆபாசம் போன்ற வக்கிர முகங்களை காட்டி நம்மை துன்பத்தில் ஆழ்த்துகின்றன.\nமகளை மூன்று மாதமாக மிரட்டி கற்பழித்த தந்தை கைது .\nபங்களூரில் பதினெட்டு வயது மக்களை மூன்று மாதமகா மிரட்டி கற்பழித்து வந்த நாப்பத்தி நான்கு வயதுடைய தந்தை ஒருவர் பொலிசாரால் கைது செய்ய பட்டுள்ளார் .\nகாதலியை கடத்தி சென்று பூட்டி வைத்து கற்பழித்த காதலன்\nமனிஹர்பூர் பகுதியில் பன்னிரண்டு வயது சிறுமியை காதலித்த அவரது காதலன் அவர் ஒரு திருமண வீட்டுக்கு சென்றிருந்த வேளை அவரை கடத்தி சென்று மூன்று நாட்களாக பூட்டி வைத்து பாலியல் வல்லுறவு புரிந்து வந்துள்ளார் .\nஆழியவளையில் இளம் குடும்பப் பெண்ணுடன் கள்ள உறவு வைத்திருந்த காதலனை காளி ஆடிப் பழிவாங்கிய யுவதி\nதனது காதலன் இன்னொரு குடும்பப் பெண்ணுடன் கள்ள உறவு இருப்பதை அறிந்த யுவதி ஒருவர் காதலனை வித்தியாசமான முறையில் பழிவாங்கியுள்ளார்.dg\nமசாஜ் சென்டரில் விபசாரம்: 4 பெண்கள் மீட்பு- உரிமையாளர்–மானேஜர் கைது\nதாம்பரத்தை அடுத்த சேலையூரில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது\nக.பொ.த (உ/த) வில் உயிரியல் விஞ்ஞானம் காற்றோருக்கான ஒரு சிறந்த வாய்ப்பு\nஇலங்கை சதோச நிறுவனத்தில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்….\nபுனர்வாழ்வு அதிகாரசபை பதவி வெற்றிடங்கள்\nகொழும்பில் பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு\nபிரபல ஆடைத்தொழிற்சாலையில் வடபகுதி பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு சம்பளம் 35 ஆயிரத்துக்கு மேல்\nகோவிலுக்குச் சென்ற குற்றத்திற்காக தலித் பெண்ணை நிர்வாணமாக்கி அவளது பெண் உறுப்பினுள் மணி\nஎனது மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருக்கிறான் இந்த பொலிஸ்காரன்\nஒரு காலத்தில் அனைவரும் போற்றிய அழகான டீச்சர் இன்று பைத்திய டீச்சர் கண்கலங்க வைக்கும் சோக கதை\nதிருமணத்திற்கு முன் ஏற்பட்ட தொடர்பு: அழகிய மனைவி, குழந்தையை கொலை செய்த கணவன்\nமருத்துவ மாணவர் திடீர் தற்கொலை\nடெல்லியில் பயங்கரம்.. கென்ய நாட்டு பெண் 10 பேரால் கூட்டு பலாத்காரம்\n15 வயதுச் சிறுமியை காதலித்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய காவாலி இவன்\nகள்ளக்காதலனுக்கு பெற்ற மகளை திருமணம் செய்து வைத்த தாய்..\nலண்டன் மாப்பிள்ளை என கூறி யுவதியை ஏமாற்றிய காவாலி\nஇருட்டு அறையில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\n63 வயதான செந்தமிழ்ச்செல்வி அழகிய பெண் குழந்தையைப் பெற்ற அதிசயம்\nஉடல் உறவில் திருப்தியாக சந்தோசப்படுத்தவில்லை 9 யுவதிகளை கொன்ற காமுகனின் வாக்குமூலம்\nமனைவியை வைத்து சூதாடிய கணவன் - தோற்றதால் கண்முன்னே மனைவி சீரழிக்கப்பட்ட கொடூரம்\nகாணமல் போன பெண்ணை விழுங்கிய 27 அடி நீளமுள்ள மலைப்பாம்பு\nபார்க்கதான் குழந்தை சாமி, பாய்ந்தால் பலே கில்லாடி.. ட்ரம்ப்புக்கே அல்வா கொடுத்து சாதித்த கிம்\n2000 பெண்களுடன் உறவு வைத்த இந்த கோடீஸ்வரருக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா\nஉலகில் முதல் செயற்கை பெண்ணுறுப்பு பொருத்திய பெண்….மருத்துவர்கள் சாதனை\nவயதுக்கு வந்த மகளுடன் இப்படியா மக்களின் விசனத்துக்குள்ளாகிய பிரபலம் (Photos)\nஆண்மை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோய் கட்டுபடுத்த எளிய வழி\nஆண்மையை பெருக்கி, செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் சைவ உணவுகளும் செய்முறைகளும்\n இதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்…\nஐஸ் கட்டி இருந்தா போதும்\nஎய்ட்ஸ் போலவே பாதுகாப்பற்ற உடலுறவால் பரவும் கொடிய நோய்\nநம் வீட்டில் அபசகுணங்களாக கருதும் மூடநம்பிக்கைகள் \nஇந்த விரலால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே உங்கள் வசம் அதிஷ்டம் வீட்டு கதவை தட்டும்\nகீரிமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாக் காட்சிகள் (Video)\nமட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் 5ம் பங்குனித்திங்கள் விழா 13-4-2015 (புகைப்படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pandianpandi.blogspot.com/2015/05/", "date_download": "2018-06-20T11:03:36Z", "digest": "sha1:3UL5KFODAQFPTCBTSS6324PXJ6ETM7L7", "length": 12227, "nlines": 161, "source_domain": "pandianpandi.blogspot.com", "title": "அரும்புகள் மலரட்டும்: May 2015", "raw_content": "\nஎன் உள்ளத்து அரும்புகளை இங்கே மலர விடுகிறேன் மணம் பரப்பும் எனும் நம்பிக்கையில்\nபெண்களுக்கு நம்பிக்கையூட்டும் வடநாட்டு தொலைக்காட்சித் தொடர்\nவிடுமுறையில் எனது மாமனார் வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு சரியாக இரவு 7.30 மணிக்கு பாலிமர் தொலைக்காட்சி வைத்தார்கள். தொடர்ச்சியாக நான்கு வடநாட்டு தொலைக்காட்சித் தொடர் ஒளிப்பரப்பானது. முதல் இரண்டு நாள் விளம்பரங்களுக்கு இடையில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை நானும் அமர்ந்து விளம்பர இடைவெளியில் பார்த்து வந்தேன்.\nபகிர்ந்து கொண்டது அ. பாண்டியன் at 13:59 8 comments:\nமதத்தை விட மனிதாபிமானமே மேலானது- நிருபித்த உண்மை நிகழ்வு\nநியூசிலாந்தில் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ஒரு குழந்தையின் தலையிலிருந்து வழிந்தோடிய ரத்தத்தை தடுத்து நிறுத்த தனது டர்பன் எனப்படும் தலைப்பாகையை கழற்றிய அதை குழந்தையின் தலைக்குக் கீழே வைத்து உதவிய சீக்கியரின் செயலால் அனைவரும் நெகிழ்ந்து போனார்கள்.\nபகிர்ந்து கொண்டது அ. பாண்டியன் at 06:00 20 comments:\n1. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது. ...\nஆலமரத்து பேய்- ஓர் உண்மைக் கதை\nஅப்போதெல்லாம் பள்ளி விடுமுறை விட்டால் எங்கள் சொந்த ஊரான கிராமத்திற்கு செல்வது வழக்கம். நான் அரைக்கால் சட்டை அணிந்த காலம் அது. மூன்றாம...\nபிறந்த நாள் வாழ்த்து- கவிதை\nஎங்கள் இல்லத்தின் தேவதையே உனக்கு வானத்து தேவதைகள் வாழ்த்து சொல்ல வரிசையில் நிற்கின்றார்கள் உனக்கு வாழ்த்து சொல்ல ஒற்றை ரோஜாவைத் தேடு...\nதமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்\n அனைவரின் நலம் அறிய ஆவல். பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடம் தமிழில் அறிவியல் சிந்தனைகள் எனும் பாடத்திற்காக புத்தகத்தில் இல...\nவலை உறவுகளுக்கு வணக்கம் ☑️டாக்டர் எனக்கு பல் ஆடுது\nஅரசு பள்ளியில் பட்டிமன்றம் - புதிய அனுபவம்\nநண்பர்களுக்கு வணக்கம் புதுக்கோட்டை மாவட்டம் மலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் திரு.சுரேஷ் அவர்க...\nமரம் வளர்த்தால் வைபை இலவசமாக கிடைக்கும் என்றால்\nவலை உறவுகளுக்கு வணக்கம் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் மழைத்துளி உயிர்த்துளி கண்ணை இமை காக்கும் மண்ணை மழை காக்கும் இ து போன்ற வாசகங்...\nஇந்தப் படத்தை மக்கள் ஏன் பேசல\nநண்பர்களுக்கு வணக்கம். கடந்த வாரம் நண்பர் ஒருவர் அழைத்ததன் காரணமாக சமுத்திரகனி இயக்கிய நிமிர்ந்து நில் திரைப்படம் பார்க்க நேர்ந்தது. ...\nகல்வியின் மெக்கா என்றழைக்கப்படும் பின்லாந்து கல்விமுறை - ஒரு பார்வை\nஅப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில் பின்லாந்து என்ற நாடு நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்கு அறிமுகம். நோக்கியா நிறு...\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இத...\nகடவுளைக் கண்டோரின் கட்டளை எதுவோ\nபால் ஹோம்ஸின் கவிதை ஒன்று\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nஒரு ப்ளேட் மரியாதை கிடைக்குமா\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஅழைப்பிதழ் (1) கட்டுரை (83) கவிதை (31) திருமண அழைப்பிதழ் (1) நன்றி (1) நிகழ்வுகள் (38) பதிவர் திருவிழா 2015 (2) பொழுதுபோக்கு (11) பொன்மொழிகள் (2) விமர்சனம் (11) விருதுகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sltnews.com/archives/category/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/page/3", "date_download": "2018-06-20T11:24:51Z", "digest": "sha1:Z4Z5SYNNFYSYJZ6XOZ5XO2EW327TDJUF", "length": 7153, "nlines": 71, "source_domain": "sltnews.com", "title": "திருகோணமலை | SLT News - Part 3", "raw_content": "\n[ June 20, 2018 ] கிளிநொச்சியில் புதையல் தேடியவருக்கு 58 லட்சம் மதிப்பிலான உபகரணமும் சிக்கியது..\tபுதிய செய்திகள்\n[ June 20, 2018 ] இனியும் என்னால் உயிருடன் இருக்க முடியாது இலங்கையில் கதறி அழும் சாந்தனின் தாயார்\tபுதிய செய்திகள்\n[ June 20, 2018 ] விக்னேஸ்வரனை மிரட்டிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர்\tபுதிய செய்திகள்\n[ June 20, 2018 ] சுமந்திரன் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதி..\tபுதிய செய்திகள்\n[ June 19, 2018 ] இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தை தடைசெய்யுமாறு அசூக் றிம்ஜான் கோரிக்கை\nமுஸ்லிம்களை சமாளிக்க முதலமைச்சர் விக்கி சொன்ன வில்லங்கமான ஐடியா\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் சில வாரங்களின் முன்னர் திருகோணமலையில் ஒரு கூட்டம் நடந்தது. இதில் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும் கலந்து கொண்டிருந்தார். இந்த கூட்டத்தில் முதலமைச்சர் வில்லங்க யோசனையொன்றை முன்வைத்துள்ளார். ஒவ்வொரு பெண்ணும் பல ஆண்களை திருமணம் செய்வதன் மூலம், தமிழர்களின் சனத்தொகையை பெருக்கலாமென்பதே அந்த யோசனை. […]\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nகிளிநொச்சியில் புதையல் தேடியவருக்கு 58 லட்சம் மதிப்பிலான உபகரணமும் சிக்கியது..\nஇனியும் என்னால் உயிருடன் இருக்க முடியாது இலங்கையில் கதறி அழும் சாந்தனின் தாயார்\nவிக்னேஸ்வரனை மிரட்டிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர்\nசுமந்திரன் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதி..\nஇலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தை தடைசெய்யுமாறு அசூக் றிம்ஜான் கோரிக்கை\n கொல்லபட்ட இறுதி ஊர்வலம் இன்று\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nBigboss 2ல் யாசிக்காவின் குறும்பு விடியோ\nவவுனியாவை சோகத்துள்ளாக்கிய இரு சகோதரிகளின் மரணம்\nயாழில் உயிரிழந்த இளைஞரிற்கு இத்தனை கொடுமையா\nயாழில் சண்டையை கண்டதும் நழுவிச்சென்ற பொலிஸார்\nநாயில் பால் குடிக்கும் பூனைஅதிசயம் ஆனால் உண்மை\nவவுனியா பாடசாலை ஒன்றில் இப்படியும் நடக்கிறது\nகோயில் திருவிழாவை முன்னிட்டு மட்டக்களப்பில் முஸ்லிம் ஹோட்டல் செய்த செயல்\nபுதைத்த கர்ப்பிணி தாயின் வயிற்றில் இருந்து ஒருமாதத்தின் பின் பிறந்த குழந்தை live video\n நடு ராத்திரியில், காரை துரத்திய பேய் அலறல் கும்மிருட்டு… துணிச்சல் காரர்களுக்கு மட்டும்\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/jul/17/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2738728.html", "date_download": "2018-06-20T11:33:20Z", "digest": "sha1:PXEKQQVQPJPOLPNOM2YKQ4KHR4KIM524", "length": 6397, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nமின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு\nதிருப்பூரில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் கூறியது:\nதிருப்பூர், பழவஞ்சிபாளையம், மூகாம்பிகை நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் மகன் கௌதம் (21). இவர் பழவஞ்சிபாளையத்தில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் மேற்பார்வையாளராக கடந்த இரு ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.\nபின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை வேலை இருந்ததால் தொழிலாளர்கள் அனைவரும் பணியில் இருந்துள்ளனர். கௌதமும் பணியில் இருந்துள்ளார். பணியின்போது ஒரு டேபிளில் கௌதம் கை வைத்த தருணத்தில், மின் கசிவு காரணமாக கௌதம் மீது மின்சாரம் பாய்ந்தது.\nஅருகில் இருந்தவர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றபோது அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. உடனே பிரதான மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, கௌதமைக் காப்பாற்ற அவர்கள் முயன்றனர். அதற்குள் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வீரபாண்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.periyarpinju.com/new/jan-2017/3142-2017-11-06-08-41-52.html", "date_download": "2018-06-20T11:22:03Z", "digest": "sha1:DQOY2MQ3U6NOMZIJDZECS7TQS7FKZU56", "length": 3997, "nlines": 44, "source_domain": "www.periyarpinju.com", "title": "பிஞ்சு செய்திகள்", "raw_content": "\nபுதன், 20 ஜூன் 2018\nஅறிவியல் படக்கதை - அய்ன்ஸ்ரூலி மேலும்\nவிலங்கிதம் கதை கேளு.... கதை கேளு...விலங்கிதம்- விழியன் முயல்குட்டி வேகமாக ஓடிவந்து கழுகிடம் அந்த செய்தியைச் சொன்னது. கழுகு அந்த செய்தியினை உறுதிபடுத... மேலும்\nகணிதப் புதிர் - சுடோகு மேலும்\nதமிழ்த் திருநாள் வாழையும் கரும்பும் நெல்லும் வயல்களில் விளைந்து வந்து மேழியின் பெருமை சொல்லும் மிகப்பெரும் திருநாள் பொங்கல் பாலுடன் அரிசி வெல்லம் பர... மேலும்\nதிருக்குறள் குன்றின் விளக்காய் இருந்திடலாமேகுறளை தினமும் படித்தாலே - நல்லகுணங்கள் வளரும் படித்தாலேகோபுரம் போலே உயர்ந்து நிற்பாய்குறளின் படியே நடந்தால... மேலும்\nஇனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துகள் பெரியார் பிஞ்சு வாசகர்கள், படைப்பாளர்கள், விளம்பரதாரர்கள், முகவர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்... மேலும்\n காற்றே காற்றே கொஞ்சம் நில்லு நில்லு - எங்கள்... காதில் வந்து கொஞ்சம் சொல்லு, சொல்லு - எங்கள்... காதில் வந்து கொஞ்சம் சொல்லு, சொல்லு கடவுள் என்றால் என்ன வென்று நீ சொல்லு சொல்லு கடவுள் என்றால் என்ன வென்று நீ சொல்லு சொல்லு\nமுயற்சி தந்த வளர்ச்சி யாரென்று தெரிகிறதா முயற்சி தந்த வளர்ச்சிசெல்சீ வெர்னர் (CHELSEA WERNER)- சரவணா இராஜேந்திரன் ‘டவுன் சின்ரோம்’ என்பது மூளை வளர்ச்சி தொடர்... மேலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://senthilvayal.com/2016/11/03/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-06-20T11:32:03Z", "digest": "sha1:TGWYB53SBD6L4Z3JY5DAM55TQGCIZIET", "length": 25525, "nlines": 170, "source_domain": "senthilvayal.com", "title": "சமச்சீர் டயட்டில் எடை குறைக்க முடியுமா? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசமச்சீர் டயட்டில் எடை குறைக்க முடியுமா\nஇட்லி, தோசை, சட்னி, சாதம், சாம்பார், ரசம், தயிர், பொரியல், அவியல் என்றும் நாம் வழக்கமாகச் சாப்பிடும் உணவையே சமச்சீர் டயட் என்கிறோம். நம் மரபான சமச்சீர் உணவை முறையாக உண்டாலே அளவான எடையோடு வளமாக வாழலாம்” என்கிறார் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.\nஅரிசி சாதத்தில் ஆபத்து அதிகம் என்பதைப் போன்ற ஒரு கருத்து நம் மக்களிடையே இப்போது பரவிவருகிறது. பேலியோ முதல் மெடிட்டரேனியன் டயட் வரையிலான அரிசி இல்லாத புதிய புதிய டயட்டுகள் புகழ்பெற்று இருப்பதே இதற்குச் சாட்சி. உண்மையில், ‘அந்தந்த மக்களுக்கு அந்தந்த நிலத்தின் உணவுகள்’ என்பது ஒரு முக்கியமான உணவு விதி. எனவே, நம் நிலத்தில் அதிகம் விளைகிற, நம் முன்னோர் தொடர்ந்து எடுத்துக்கொண்ட உணவை அறவே தவிர்ப்பதில் அர்த்தம் இல்லை. அரிசியில் வெறும் கார்போஹைட்ரேட் மட்டுமே இருக்கிறது என்று சொல்வது தவறு. அரிசியில் முக்கியமான சத்துக்கள் பலவும் உள்ளன. ஆகவே, அரிசி எப்போதும் உங்கள் மெனுவில் இருக்கட்டும்.\nவெள்ளை வெளேர் அரிசி சாப்பிடலாமா\nஇன்னொரு முக்கியமான விஷயம், அரிசி என்றதும் வெள்ளை வெளேர் என்று இருப்பதுதான் நல்ல அரிசி என்று நினைக்கிறோம். இது தவறான கருத்து. அரிசி வெள்ளை வெளேர் என்று இருந்தால் அது பட்டை தீட்டப்பட்டது என்று பொருள். பட்டை தீட்டப்பட்ட அரிசியில் அதன் நார்ச்சத்து உள்பட முக்கியமான நுண்ணூட்டச் சத்துக்கள் நீங்கிவிடுகின்றன. சற்றே பழுப்பான அரிசிதான் சத்தும் ஆரோக்கியம் நிறைந்தது. இதேபோல சிவப்பு அரிசியிலும் சத்துக்கள் அதிகம்.சிவப்பு அரிசியும் பழுப்பு அரிசியும் வேறு வேறு. பழுப்பு அரிசி என்பது நாம் வழக்கமாக உண்ணும் புழுங்கல் அரிசிதான். புழுங்கல் அரிசியையும் சிவப்பு அரிசியையும் மாறி மாறி சாப்பிடுவதன் மூலம் இரண்டின் பலன்களையுமே பெற முடியும்\nசிறுதானியங்கள்தான் நம் முன்னோர் பெரும்பாலும்\nபயன்படுத்திய பாரம்பர்ய உணவு. கார்போ ஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து, விட்டமின்கள், நுண்ணூட்டச்சத்துகள் நிறைந்தது. நம் செரிமான மண்டலம் பாரம்பரிய உணவுப்பழக்கத்துக்கு ஏற்ப தகவமைப்பு கொண்டது. செரிமான மண்டலத்துக்கும் மூளையின் செயல்பாடுகளுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதை நவீன ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, குதிரைவாலி போன்றவற்றை உண்பதன் மூலம் நமது செரிமான மண்டலம் மேம்படும். நம் உடலும் உள்ளமும் நலம் பெறும். நமது தினசரி உணவில் அரிசிக்கு இணையாக சிறுதானிய உணவுகளும் இருக்க வேண்டியது அவசியம்.\nகாய்கறிகள், கீரைகள் எனும் வானவில் கூட்டணி\nவிட்டமின்கள், தாதுஉப்புக்கள், நுண்ணூட்டச் சத்துகள், நார்ச்சத்துகள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த காய்கறிகள், கீரைகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். பொதுவாக, நமது நிலத்தில் விளைந்த காய்கறிகள், பழங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால், உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து, நார்ச்சத்து கிடைப்பதோடு, ஆரோக்கியமும் மேம்படும். இங்கிலீஷ் காய்கறிகளான கேரட், பீட்ரூட், பீன்ஸ், முட்டைகோஸ் போன்றவையும் சேர்த்துக்கொள்ளலாம். காய்கறிகள், பழங்களைப் பொறுத்தவரை ஒரே மாதிரியான காய்கறிகளையும் பழங்களையும் உண்ணாமல், எல்லாவற்றையும் சமவிகிதத்தில் எடுத்துக்கொள்வதே சிறந்தது. வானவில் வண்ணத்தில் காய்கறிகள், பழங்களை எடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணம் என உணவில் சேர்ப்பதன் மூலம் ஆரோக்கியமும் அழகும் இளமையும் நம் வசமாகும்\nகாய்கறிகள், கீரை களுக்கு இணையான நற்பலன்கள் பழங்களில் நிறைந்துள்ளன. தினசரி ஏதேனும் ஒரு பழம் உண்பதை வழக்கமாக வைத்துக்கொள்வது நல்லது. ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட பழங்களை உண்பதைவிட ஒவ்வொரு நாளும் ஒவ் வொரு பழம் என உண்பது நல்ல பலன் தரும். பழங்களை உணவுக்கு முன்போ, பின்போ உண்ணக்கூடாது. ஓர் உணவு வேளைக்கும் இன்னோர் உணவு வேளைக்குமான இடைவெளியில் பழங்களை உண்ண வேண்டும். உணவு உண்ட இரண்டு மணி நேரம் கழித்து உண்பது மிகவும் நல்லது. பழங்களை ஜூஸாக்கும் போது அதில் உள்ள நுண்ணூட்டச் சத்துக்கள் உடைந்து விடுகின்றன. பால், நீர், சர்க்கரை போன்றவற்றைச் சேர்க்கும்போது அவற்றில் உள்ள வேதிப்பொருட்கள் பழங்களில் உள்ள வேதிப்பொருட்களோடு வினைபுரிந்து பழத்தின் பலன்களைக் குறைக்கின்றன. எனவே, நோயுற்றோர், முதியவர்கள், மென்று உண்ண முடியாதவர்கள் தவிர, மற்றவர்கள் பழங்களை நன்கு நீரில் கழுவி, அப்படியே கடித்து, மென்று தின்பதே சுவையும் ஆரோக்கியமும் தரும் நற்பழக்கம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதையல் மிஷின்- பராமரிக்க உங்களுக்கு தெரியுமா\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nமூங்கில் போலாகும் முதுகுத் தண்டு\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்…\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஎவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா… அதுக்கு ஏன்னு தெரியுமா\nவந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்\nடாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி\nநம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்\nமுதலிரவு மறக்க முடியாத இரவா இருக்கணும்னா அதுக்கு இந்த 5 ம் இருக்கணும்..\n – சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nபாதத்திற்கு பாதுகாப்பு தரும் செருப்பு\nரைடர் பாலிசிகள்… குறைந்த கட்டணம்… கூடுதல் பலன்\nகிரெடிட் கார்டில் பணம் எடுக்கலாமா\nலட்சாதிபதி TO கோடீஸ்வரர்… உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா\nநம் எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்\nஜெ. டாக்டர் மாற்றம் ஏன்\nபூசணி விதையை வறுத்து சாப்பிட்டா வெளிய சொல்லமுடியாத அந்த’ பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமாம்…\nPCOS இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா\n« அக் டிசம்பர் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-06-20T11:41:32Z", "digest": "sha1:Q2F4LA7TWRYZ64EJFV6IOWM6JFDHPJT6", "length": 7827, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "உமறுப் புலவர் விருது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉமறுப் புலவர் விருது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும் விருது ஆகும். இவ்விருது 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் கொண்டாடப்படும் சித்திரைத் திருநாள் தொடங்கி ஒவ்வோராண்டும் வழங்கப்படும்.\nஉமறுப் புலவர் சீறாப் புராணம் என்னும் இசுலாமியக் காப்பியத்தை இயற்றியவர். எனவே அவரின் தமிழ்த் தொண்டைப் போற்றும்வகையில் உமறுப் புலவரின் பெயரால் விருது உருவாக்கப்பட்டு இருக்கிறது.[1]\nதமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றி வரும் தமிழ் அறிஞருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.[1]\nஉமறுப் புலவர் விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ஒரு இலட்சம் ரூபாயும் தங்கப் பதக்கம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவையும் வழங்கப்படுகின்றன. இதற்கென ஆண்டுதோறும் 1.50 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.[1]\nஉமறுப்புலவர் விருது ஒவ்வோராண்டும் ஏப்ரல் திங்களில் நடைபெறும் சித்திரைத் திருநாளில் வழங்கப்படுகிறது.[1]\n↑ 1.0 1.1 1.2 1.3 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-இன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 14.5.2013 ஆம் நாள் சமர்பித்த அறிக்கை\nதமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்\nஉ. வே. சா. விருது • உமறுப் புலவர் விருது • கபிலர் விருது • கி. ஆ. பெ. விசுவநாதம் விருது • சொல்லின்செல்வர் விருது • ஜி. யு. போப் விருது • தமிழ்த்தாய் விருது • திரு. வி. க. விருது • திருவள்ளுவர் விருது • பாரதியார் விருது • பாவேந்தர் பாரதிதாசன் விருது • முதலமைச்சர் கணினித் தமிழ் விருது\nதமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மே 2014, 04:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-nalgonda-near-hyderabad-002165.html", "date_download": "2018-06-20T10:59:48Z", "digest": "sha1:6AHIMOIXQKDSTJ2JDMWKKB4MH4J3KC3O", "length": 18810, "nlines": 172, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's Go To Nalgonda Near Hyderabad - Tamil Nativeplanet", "raw_content": "\n»திராவிட நாட்டில் தனி முத்திரை பதித்த ஆந்திரா... அப்படி அங்க என்னதான் இருக்கு..\nதிராவிட நாட்டில் தனி முத்திரை பதித்த ஆந்திரா... அப்படி அங்க என்னதான் இருக்கு..\nநாட்டை ஆண்டவர்கள் பேயாக உலா வரும் நம்ம ஊர்ப் பகுதிகள்..\n12 ஜோதிர்லிங்கத்தில் மிகப் பழமையான மல்லிகார்ஜுனா எங்க இருக்கு தெரியுமா \nகுச்சிப்புடி நடனம் எங்கே தோன்றியது தெரியுமா\nசின்ன பட்ஜெட்டுக்கு ஏற்ற பெரிய மலைகள்..\nமலை முகடுகளும், ரிசார்ட்டுகளும் நிறைந்த ஆந்திராவின் ஊட்டி..\nஆந்திராவில் உள்ள அடுத்த காஷ்மீர்... சுற்றிப்பார்க்கலாம் வாங்க..\nஆந்திரப் பிரதேசத்திலிருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டதன் பின் ஆந்திரா, ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரப் பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இங்கு அனந்தபூர், சித்தூர், கடப்பா, கர்னூல், ஸ்ரீகாகுளம், விஜயநகரம், குண்டூர், நெல்லூர் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. பிரிக்கப்பட்ட ஆந்திராவிற்கும் தெலங்கானாவிற்கும் ஹைதராபாத் மாநகரமே தலைநகரமாக செயல்படுகிறது. திராவிட நாடு என்ற அடையாளத்தைக் கொண்டுள்ள தென்னிந்தியாவில் ஆந்திரா தனக்கென தனிப் பெருமையையும் கொண்டுள்ளது. அப்படி என்னதான் இங்க அருக்கு தெரியுமா \nஆந்திராவில் ஏராளமான வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்கள் நிறைந்து காணப்படுகிறது. அதில், நல்கொண்டா மாவட்டமும் ஒன்று. கருப்பு மலை என்ற பொருளைத்தரும் ‘நல்ல' மற்றும் ‘கொண்டா' எனும் இரண்டு தெலுங்கு வார்த்தைகளை இணைந்து இந்த பெயர் பிறந்துள்ளது. உள்ளூர் மக்களால் கருப்பு மலை எனப்படும் இந்த நகரம் ஆதியில் ‘நீலகிரி' என்ற பெயரில் அழைக்கப்பட்டிருக்கிறது.\nநல்கொண்டாவிற்கு உட்பட்டு பல்வேறு சுற்றுலாத் தலங்களை காணப்படுகின்றன. அதில், மட்டபள்ளி, பில்லலமரி, ராஜீவ் பார்க், பாணிகிரி பௌத்த ஸ்தலங்கள், பனகல் கோவில், நந்திகொண்டா, லதீஃப் ஷேஃப் தர்க்கா, கொல்லன்பாகு ஜெயின் கோவில், ரச்சகொண்டா கோட்டை, மெல்லசெருவு, தேவரகொண்டா மற்றும் புவனகிரி கோட்டை போன்ற முக்கியமான சுற்றுலா அம்சங்கள் இந்த நகரத்தில் இடம் பெற்றுள்ளன.\nநல்கொண்டா நகரத்துக்கு வெகு அருகிலேயே உள்ள இந்த மட்டபள்ளி கிராமம் கிருஷ்ணா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு நரசிம்மஸ்வாமி கோவிலுக்காக இந்த கிராமம் சுற்றுலாப் பயணிகளிடையே பிரசித்தி பெற்றுள்ளது. அடர்ந்த காட்டுப்பகுதியில் நடுவே வீற்றிருக்கும் இந்த கிராமத்தை ஒட்டியே புனிதமான கிருஷ்ணா ஆறு ஓடுவது கூடுதல் சிறப்பாகும். எனவே ஆற்றங்கரை கிராமத்துக்கே உரிய அமைதி இயற்கை எழில் போன்றவற்றை இது வாய்க்கப்பெற்றுள்ளது.\nநல்கொண்டா மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய கிராமம் பில்லலமரி. காகதீய வம்ச மன்னர்களால் கட்டப்பட்டுள்ள கோவில்களுக்கு இந்த கிராமம் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த சிறிய கிராமத்தின் உன்னதமான வரலாற்றுப்பின்னணியை எடுத்துரைக்கும் விதத்தில் இந்த அழகிய கோவில்கள் வீற்றுள்ளன.\nமறைந்த இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரால் அழைக்கப்படும் இந்த பூங்கா நல்கொண்டா நகரத்திலுள்ள புகழ் பெற்ற பூங்காவாகும். முக்கிய சுற்றுலா அம்சமாக கருதப்படும் இது உள்ளூர் மக்களாலும் அதிக அளவில் விரும்பி பயணம் செய்யப்படுகிறது. நகரத்தின் மையப்பகுதியில் வீற்றுள்ள இது நன்றாக பராமரிக்கப்பட்டு காண்போரை கவரும் வகையில் உள்ளது.\nநல்கொண்டா நகரத்திலிருந்து 84 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த பாணிகிரி பௌத்த தலம் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநில அரசின் தொல்லியல் துறையால் இந்த புராதன தலம் அகழ்வாராய்ச்சிகள் மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பாணிகிரி தலத்தில் ஒரு பெரிய வளாகம் போன்ற கட்டுமானம் காணப்படுகிறது. இதில் ஒரு பெரிய ஸ்தூபி மற்றும் ஸ்தூபங்களை உள்ளடக்கிய இரண்டு பெரிய கூடங்கள் ஆகியவை அடங்கியுள்ளன.\nபனகல் கோவில் என்றழைக்கப்படும் இந்த பனகல் சோமேஸ்வரா கோவில் பனகல் எனும் கிராமத்தில் வீற்றிருக்கிறது. இந்த கிராமம் நல்கொண்டா நகருக்கு அருகிலேயே அமைந்துள்ளது. ஹைதராபாத் நகரிலிருந்து 101 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த பனகல் கிராமம் உள்ளது. வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி இந்த கிராமம் புராதன காலத்தில் காகதீய ராஜ வம்சத்தினரின் தலைநகரமாக செழிப்பாக இருந்திருக்க வேண்டும் என்பதாக சொல்லப்படுகிறது.\nகிருஷ்ணா ஆற்றின் கரையில் உள்ள ஒரு அழகிய கிராமம் இந்த நந்திகொண்டா ஆகும். நாகர்ஜுனசாகருக்கு வெகு அருகில் இந்த கிராமம் அமைந்துள்ளது. விஜயபுரி எனும் சிறுநகரத்திலிருந்து இந்த நந்திகொண்டா கிராமத்திற்கு எளிதாக சென்றடையலாம். புராதன காலத்தில் இஷவாஹு எனும் ராஜவம்சத்தினர் ஆண்ட ராஜ்ஜியமே இந்த விஜயபுரி ஆகும்.\nநல்கொண்டா பகுதியில் நிலவும் மத நல்லிணக்கத்துக்கு ஒரு சிறந்த உதாரணம் இந்த லதீஃப் ஷேஃப் தர்க்கா ஆகும். ஒரு முஸ்லிம் யோகிக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த தர்க்காவிற்கு எல்லா மதப்பிரிவுகளை சேர்ந்தவர்களும் அதிக எண்ணிக்கையில் பயணம் செய்கின்றனர். இரண்டு மலைகளைக்கொண்ட ஒரு மலைப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த தர்க்கா மலையேற்ற ஆர்வலர்கள் மற்றும் நடைப்பயணிகள் போன்றோரையும் ஈர்க்கிறது.\nநல்கொண்டா நகருக்கு அருகில் அமைந்திருக்கும் இந்த கொல்லன்பாகு ஜெயின் கோவில் ஹைதராபாத் நகரிலிருந்து 79 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஜைனக்கோவிலான இது ஜைனம் அதிகம் பின்பற்றப்படாத ஆந்திர பூமியில் அமைக்கப்பட்டிருப்பது ஒரு ஆச்சரியமான விஷயமாக கருதப்படுகிறது.\nஎதிரிகளின் தாக்குதலை சமாளிக்கும் வகையில் வேலமா அரசர்கள் இந்த ரச்சகொண்டா கோட்டையை கட்டியுள்ளனர். இருப்பினும் முஸ்லிம் அரசர்களின் சதி காரணமாக இவர்கள் செல்வாக்கிழந்து கப்பம் வசூலிக்கும் பாளையக்காரர்கள் போன்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். அதுமட்டுமல்லாமல், இனி ராஜ்ஜியம் ஆளமுடியாது என்ற சாபத்தையும் ஒரு பிராமணரிடமிருந்து அவர்கள் பெற்றுவிட்டனர். இன்றும் அந்த சாபத்தின் காரணமாகத்தான் ரச்சகொண்டா கோட்டை சிதிலமடைந்து கிடப்பதாக மக்கள் நம்புகின்றனர்.\nமெல்லசெருவு எனும் இந்த கிராமம் நல்கொண்டா மாவட்டத்தில் நல்கொண்டா நகரத்துக்கு வெகு அருகிலேயே அமைந்துள்ளது. இந்த கிராமம் ஒரு ஓடையின் மூலம் விஜயவாடா நகரத்துடன் இணைக்கப்பட்டிருப்பது ஒரு சுவாரசியமான அம்சமாகும்.\nதிரிபுவனமல்ல விக்ரமாதித்யா எனும் சாளுக்கிய மன்னரால் இந்த புவனகிரி கோட்டை 12ம் நூற்றாண்டு வாக்கில் கட்டப்பட்டுள்ளது. 40 ஏக்கர் பரப்பளவில் ஒரு பிரம்மாண்ட மலைப்பாறையின்மீது 500 மீட்டர் உயரத்தில் இந்த கோட்டை எழுப்பப்பட்டிருக்கிறது. தனித்தன்மையான கட்டிடக்கலை அம்சங்களுடனும் தோற்றத்துடனும் காட்சியளிப்பதால் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் இந்த புவனகிரி கோட்டை பிரசித்தமாக அறியப்படுகிறது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aanmigam-deiveegam.blogspot.com/2015/11/blog-post.html", "date_download": "2018-06-20T11:30:33Z", "digest": "sha1:R6EYE5MMW6EPIPC6LOPWE6M3YOTRNJAU", "length": 9248, "nlines": 192, "source_domain": "aanmigam-deiveegam.blogspot.com", "title": "Guruji: சரணாகத விளக்கம்", "raw_content": "\nதிங்கள், 2 நவம்பர், 2015\nமனஸ் / அஹங்காரம் / புத்தி\nஸஞ்சித கர்மா முழுதும் போய்விடும்\nப்ராராப்த கர்மா பூர்வ அதம் / உத்தர அதம் -\nதெரிந்த பாபம் - பஸ்சாத் பாபம் / வருத்தமில்லாத / வருத்தப்பட்ட\nப்ராராப்த கர்மா / வருத்தமில்லாத பாபங்களை தொலைக்கணும்\nபக்தி யோகம் - 4 (அ) 40 பிறவிகள்\nசரணாகதி - அந்தப்பிறவியிலேயே முக்தி (இறக்கும் போது)\nகுரங்கு புலி கதை -\nஅஹம்வித்யம் - பட்டோடபம் பந்தம் (பேர் போடுவது) டாம்பீகம்\nஅஹிம்சா - துன்புறுத்தாமல் இருப்பது\nசாந்தி - சுகம் / துக்கம் சமம்\nஆர்சவம் - நேர்மை மனஸ் / வாய் / கை ஒத்துப்போகவேண்டும்\nகை / வாய் / மனஸ் - எதைச் செய்யமுடியுமோ அதை மட்டும் பேசவேண்டும், அதை மட்டும் நினைக்கவேண்டும் . (துர்யோதனன்)\nஆச்சர்ய உபாசனம் - ஆச்சர்யர்களுக்கு பணிவிடை செய்யவேண்டும்\nசௌசம் - அஹங்காரம் மமகாரம்\nஸ்தைர்யம் - களங்காத நினைவுகள் வேண்டும்\nஇந்த்ரிய மிக்ரஹ: - புலன்களை அடக்குதல்\nருஷிகேசன் என்றால் இந்த்ரியங்களை அடக்கியவர்\nகருப்பு மார்க்கம் / பூமாதி மார்க்கம் - புண்ய லோகங்கள்\nபுண்யம் / பாபம் தொலையவேண்டும் .ஜீவாத்மா புறப்படும்\n101 நாடிகள் - சுசும்நா நாடி - அர்ச்சிராதி மார்க்கம் - நீ\nவிரஜா நதியில் குளிக்க வைப்பார்கள் (இரண்டாவது தடவை) முதல் தடவை இங்கேயே குளிப்பது.\nஅமானவன் வருவார். அப்ப்ராக்ருத உருவம் (சுத்த உருவம்)\nபகவானின் எட்டு வித கல்யாண குணங்கள்\nமோக்ஷம் அடைந்து கைங்கர்யம் செய்வது\nஇடுகையிட்டது Deiveegam நேரம் முற்பகல் 8:08\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி\n(நேற்று காலமான ஸ்ரீவத்ஸ ஜெயராம சர்மாவுக்கு அஞ்சலிய...\nகருட புராணம் || தண்டனைகள்\nஎம். என். நம்பியார் மறைந்த தினமின்று\nமக்கள் தங்களது ‪#‎பிரச்சினைகளை‬ கூற:- உங்கள் தாலுக...\nஇப்படியும் ஒரு கிராமம்,இப்படியும் ஒரு தலைவர்\nநாத்திகம், பகுத்தறிவு பற்றி கவிஞர் கண்ணதாசன்\nகல்லக்குடி ஸ்வாமி ஸ்ரீ ஞானானந்த கிரி சேவா ஆஷ்ரமம்\n12 ராசிகளின் தமிழ் ஸம்ஸ்க்ருதம் மந்திரங்கள்\n27 நட்சத்திரங்களின் சூட்சும ஸ்தலங்கள்\nஸ்ரீ சக்ர விளக்கமும் குரு பாதுகை விளக்கமும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuttipisasu.blogspot.com/2012/07/blog-post_2673.html", "date_download": "2018-06-20T11:00:40Z", "digest": "sha1:GE2PR7BXK2TYRNVAN6IKMJYZQPQ6LZTZ", "length": 5922, "nlines": 116, "source_domain": "kuttipisasu.blogspot.com", "title": "குட்டிபிசாசு: இளையராஜாவின் தலைப்புப் பாடல்கள்", "raw_content": "\nஇளையராஜாவின் பாடல்களுக்கு நான் என்றுமே ரசிகன். அவர் பாடும் பாடல்களில் இருக்கும் எளிமையே அதன் சிறப்பாக அமையும். எண்பது தொண்ணூறுகளில் வெளிவந்த பல படங்களில் தலைப்புப் பாடலை இளையராஜா பாடுவது ஒரு ராசியாகவே கருதப்பட்டது. அப்படி பாடப்பட்ட பாடல்களில் எனக்கு பிடித்த சிலவற்றை தொகுத்து வழங்கியுள்ளேன். கேட்டு ரசிக்கவும்.\nகாட்டுவழி போற...(இது கங்கைஅமரன் பாடியது)\nவினை விதைத்தது: குட்டிபிசாசு at Monday, July 30, 2012\nLabels: டூரிங்டாக்கீஸ், படத்துண்டு, ரசித்தவை\nகரகாட்டக் காரன் பாட்டு குரல் வேறு யாரோ மாதிரி இருக்கே..... ஒரிஜினல் மாதிரி இல்லையே.........\nஇளையராஜா தான் பாடுகிறார்... தன்னுடைய சுயசரிதையை...\nஅய்யய்யோ பிசாசு, அது சத்தியமா ராசாவோட குரலு இல்ல..........இல்ல..........இல்லவே இல்ல.......... இதைக் கேட்டுப் பாரு..........\n எதோ நாதாரி நம்ம இளையராஜா பாட்டை கரோகி பண்ணிடுச்சி\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள்\nநீ அடுத்தவன் ப்ளாகில் அனானியாக பின்னூட்டம் இட நினைத்தால், நீயும் என் தோழன்.\n- தோழர் 'வண்டி வாயன்'\nஅனானி என்றால் உதடுகள் ஒட்டாது, பெயரிலி என்றால் உதடுகள் ஒட்டும்\nதூள் பண்ணு அப்ப தான் நீ\n- ரகுபதி s/o கெஜபதி s/o வளையாபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://omkumaresh.blogspot.com/p/gos.html", "date_download": "2018-06-20T11:03:27Z", "digest": "sha1:JVDPXVKY7ESINRCXIZWE243BABWD32OU", "length": 12616, "nlines": 140, "source_domain": "omkumaresh.blogspot.com", "title": "ஆசிரியர்களின் நண்பன்: G.O's", "raw_content": "\nமுடியும் என்றால் முயற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய்\n1.மிகை ஊதியம் (பொங்கல் போனஸ்) அரசாணை (New)\n2.ஆசிரியர்களாகவும் பணியாற்றிய மொத்த பணிக்காலத்தை 01.06.1988க்கு பின்னர் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்த காலத்துடன் சேர்த்து தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதித்தல் - ஆணை\n3.பள்ளிக் கல்வித் துறை- அரசு / நகராட்சி உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் கூடுதல் பணியிடங்கள்- ஒப்பளிப்பு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.\n4.தொடக்க மற்றும் நடுநிலை ஆசிரியர் பதவிஉயர்வுகான இயக்குநர் செயல்முறைகள்\n5.நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் ஆரம்பப்பள்ளிகளின் பெயர்ப்பட்டியல்\n6. (710) ஊராட்சி ஒன்றிய/நகராட்சி/நலத்துறை நடுநிலைப் பள்ளிகளின் பெயர் பட்டியல்\n7.தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடங்கள் தோன்றுவித்தல் ஆணை வெளியிடப்படுகிறது.\n8.தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடங்கள் தோன்றுவித்தல் ஆணை வெளியிடப்படுகிறது.\n9.தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக நிலை உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.\n10.கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் ஆணை வழங்கும் அரசாணை\n12.நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்த்த அரசு ஆணை-செய்தி வெளீயீடு\n13.தேர்வுக்கு தற்செயல் விடுப்பு பயன்படுத்தலாம் DEEO PROCEEDINGS FOR RTI ACT\n14.தேர்வுக்கு தற்செயல் விடுப்பு பயன்படுத்தலாமா RTI ACT மூலம் விளக்கம் கோரும் கடிதம்\n15.தேர்வு எழுத தற்செயல் விடுப்பு பயன்படுத்தலாம்-இயக்குனரின் செயல்முறைகள் .\n28.அகவிலைப்படி உயர்வு அரசாணை 2011\n31.குறை தீர் நாள் கூட்டம் இயக்குனரின் செயல்முறைகள்.\n32.பி.காம் பி,எட் படித்தவர்கள் 6-8 வகுப்புகளில் கற்பிக்க NCTEஅனுமதி\nஇந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள்\nஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்ச்சி\n TET: வினா - விடை\nஇலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல...\nஆசிரியர் பயிற்சி, பாடத்திட்டம் உருவாக்க இனி புதிய அமைப்பு.\nஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை, மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி, தமிழக அரசு...\nபி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம்\nபுதிய திட்டம் தொடங்கப்பட்டது பி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம் நாகர்கோவில் : தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இ.பி.எப்) ...\nஆய்வக உதவியாளர் தேர்வு நுழைவு சீட்டு\nTO DOWNLOAD HALL TICKET CLICK HERE... அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்க...\nமத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை தமிழில் எழுதலாம்\nசென்னை: மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை, இனி தமிழிலும் எழுதலாம் என, தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர் ரகுபதி தெரிவித்தார...\nமாணவர்கள் பின்பற்ற வேண்டிய பத்து கட்டளைகள் அறிமுகம்\nபத்து கட்டளைகள்: தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல், பிரச்னைகளை சமாளிக்கும் திறன், உறவு முறையை வலுப்படுத்தும் திறன், படைப்பாற்றல...\nபகுதி நேர ஆசிரியர்கள் மாதம் சம்பளம் Rs 20000 பெற வாய்ப்பு.\nபகுதி நேர ஆசிரியர்கள் பணி தொடர்பான விவரங்கள் : குறைந்தபட்சம் வாரத்திற்கு 9 மணி நேரம் பணியாற்றவேண்டும் . ஒரு பள்ளியில் வாரத்திற்கு மூன...\nஆசிரியர் தேர்வு முறையில் கொள்கை முடிவு மாற்றம் - அரசு அதிரடி உத்தரவு.\nஇடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில், கொள்கை முடிவை மாற்றம் செய்து, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்.\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்க...\n2011 - 12 கல்வியாண்டு அனைத்துவகை பள்ளிகளிலும் பள்ளி ஆண்டுவிழா கொண்டாட இயக்குனர் உத்தரவு.\nதொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 7306 / J3 / 2012, நாள். 28.03.2012. * 2011 - 12 கல்வியாண்டு நிறைவுபெற உள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29111", "date_download": "2018-06-20T11:15:40Z", "digest": "sha1:2RGNMTBUL4NMXITEBSL2ILZXOD2K5NDE", "length": 7882, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "வெற்றி, தோல்விகளிலிருந்", "raw_content": "\nவெற்றி, தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்: ராகுல்\nஇடைத்தேர்தல் வெற்றி, தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள் என அனைத்து கட்சிகளுக்கும் காங்., தலைவர் ராகுல் அறிவுறுத்தியுள்ளார்.\nநாடு முழுவதும் 4 லோக்சபா, 10 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. பா.ஜ., தேசியவாத காங்., ராஷ்டிரிய லோக் தளம் மற்றும் என்.டி.பி.பி., ஆகிய கட்சிகள் தலா ஒரு லோக்சபா தொகுதியை கைபற்றின.\n3 சட்டசபை தொகுதிகளில் காங்., கட்சியும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதாதளம், திரிணாமுல் காங்., தலா ஒரு சட்டசபை தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.\nஇந்நிலையில் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து காங்., தலைவர் ராகுல் வெளியிட்ட டுவிட்டர் பதிவு: இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். தேர்தலில் பெற்ற வெற்றி, தோல்விகளிலிருந்து கட்சிகள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். தேர்தல் வெற்றிக்கு உழைத்த கட்சியினருக்கு நன்றி. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்\nசுவிஸ் குமாரைத் தப்பவிட்ட வழக்கின் விசாரணைகள் நிறைவு\nஎன் மனைவிக்கா முத்தம் கொடுக்கிறாய் ஜாக்கியை மிரட்டிய இளவரசர் ஹரி...\nவிடுதலைப் புலிகளின் கொள்கலன் தேடப்பட்ட இடத்தில் புதையல் தோண்டிய நபர்கள்......\nசந்திரிக்கா கொலை முயற்சி வழக்கு: தண்டனை அனுபவிக்கும் இந்து மதகுருவுடன்......\nஇதுதான் விஜய்க்கு பிடித்த வீடியோ கேம்; முருகதாஸ் பட ஷூட்டிங்கில் வெளியான......\nகடைசி வரை எஸ்கேப்; எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர்......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nஈழ விடுதலையை நேசித்த மனிதர் திரு மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு......\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nதிரு என். கே. ரகுநாதன்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tvrk.blogspot.com/2012/09/", "date_download": "2018-06-20T11:33:36Z", "digest": "sha1:HSSTXOXPQZXNDGSNXEQD7Q674U4WPCYC", "length": 84789, "nlines": 438, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: September 2012", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஆபிஸ் ஃபுல்லா ஏசி, தூசி படாத வாழ்க்கை, கை நிறைய சம்பளம், அவனுக்கு என்னப்பா ராஜ வாழ்க்கை என்று கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்பவர்களைப் பார்த்து பொறாமைப்படுபவரா நீங்கள். அவசரப்படவேண்டாம். கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்க்கும் 72 சதவிகித ஊழியர்களுக்கு இதயநோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வு முடிவு ஒன்று எச்சரிக்கின்றது.\nஉலக இதயதினத்தை ஒட்டி அபாயகரமான வேலைகள் பற்றியும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு ஏற்படும் நோய்கள் பற்றியும் ASSOCHAM கணக்கெடுப்பு ஒன்று நடத்தியது. அதில் பகல்நேர வேலை பார்ப்பவர்களை விட இரவு நேர வேலை பார்ப்பவர்களுக்கு 52 சதவிகிதம் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களுக்கு ஏற்படும் மாறுபாடான தூக்கம், ஜங்க் ஃபுட் சாப்பிடுவதுவது, சரியான உடற்பயிற்சியின்மை போன்றவையே என்கின்றனர் ஆய்வாளர்கள்.\nஇந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, சென்னை, அகமதாபாத், ஹைதராபாத், சண்டிகர், டெக்ராடூன் உள்ளி நகரங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். இதில் டெல்லியில் பணிபுரிபவர்கள் இதயநோய் அதிகம் தாக்குவது தெரியவந்தது. அதில பெங்களூரு இரண்டாவது இடத்திலும் மும்பை 3 வது இடத்திலும் அகமதாபாத், சண்டிகர், ஹைதராபாத், பூனே போன்ற நகரங்கள் அடுத்தடுத்த இடத்தையும் பிடித்துள்ளன.\nஇன்றைக்கு இந்தியாவின் நகர்புறங்களில் வசிக்கும் இளையதலைமுறையினர், இதயநோய், பக்கவாதம் போன்றவைகளினால் பாதிக்கப்படுகின்றனர் அதற்குக் காரணம் அவர்களின் பணிப்பளுதான். சரியான உணவின்மையும், உடற்பயிற்சியின்மையும் அவர்களுக்கு நோய் தாக்க காரணமாகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். இரவு நேர ஷிப்ட் வேலை மனிதர்களின் வாழ்க்கைத் திறனையே மாற்றிப்பட்போட்டு விடுகிறது. அவர்களுக்கு உயர்ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு, நீரிழிவு போன்றவை ஏற்பட காரணமாகிறது என்கிறார் ஆய்வுக்குழுவின் தலைவரான டாக்டர் பி.கே. ராய்.\nகார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஐடி, பிபிஒ, கட்டுமானத்துறை, எரிசக்தி, மனிதவளம் உள்ளிட்ட 18 நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பங்கேற்றனர். ஆய்வின் முடிவில் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கைநிறைய சம்பளம் மட்டும் வாங்கவில்லை மனதில் அழுத்தத்தையும், போனசாக நோயையும் வாங்கிக்கொள்கின்றனர் என்று தெரியவந்தது. இதில் முதலிடத்தை இதயநோயும், பக்கவாதமும் பிடித்துள்ளது, இரண்டாவது இடத்தை உடல்பருமனும், மனஅழுத்தம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு முறையே நான்காவது, ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன என்கின்றனர் ஆய்வாளர்கள்.\nஇனிமேல் யாராவது அவனுக்கென்னப்பா கார்ப்பரேட் கம்பெனியில வேலை என்று மட்டும் அசால்டாக சொல்லி விடாதீர்கள்.\nLabels: கார்ப்பரேட் கம்பெனி ஊழியர்கள்...\nசாப்பாட்டுக்கடை - நெல்லை டீ ஸ்டால்\nசைதாபேட்டையில் ஒரு சந்து முனையில் இருக்கிறது நெல்லை டீ ஸ்டால்.. டோக்கன் சிஸ்டம் கிடையாது.. உங்கள் விருப்பப்படி லைட்டாகவோ, ஸ்ட்ராங்காகவோ . மீடியமாகவோ டீ கொடுப்பார்கள்.. நான் அவுன்ஸ் டீதான் குடிப்பேன். டீ மாஸ்டர் ஆரம்ப காலங்களில் லுங்கி கட்டிக்கொண்டிருப்பார்.. இப்போது ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டிக்கிருக்கிறார். சௌகரியமாக இருக்கிறது என்கிறார்.. என்ன...மூக்கு சிந்தினால் துடைக்கத்தான் கொஞ்சம் கஷ்டம் என்றார் . அவருக்கு சொந்த ஊர் கோயில்பட்டி.. அவருடன் கூடப்பிறந்தவர்கள் 6 பேர்.. அனவரும் டீக்கடைகளில்தான் வேலை செய்கிறார்கள்.. அவர்களும் ஷார்ட்ஸ்தானா என்ற என் நகைச்சுவையை ரசிக்க வில்லை.. 80:20 என்ற விகிதத்தில் டீ த்தூளுடன் புளியங்கொட்டையை கலக்கும் ரகசியத்தையும் என்னிடம் சொன்னார்..கடையின் மைனஸ் என்று பார்த்தால் டீ குடித்தால் காசு கேட்கிறார்கள்.. அதை தவிர வேறு எதுவும் குறிப்பாக இல்லை..\nதாம்பரத்தில் இருந்து வருகிறவர்கள் ..சைதை பஸ் நிலையத்தில் இறங்கி போகலாம்.. மின்சார வண்டியிலும் போகலாம்.. பைக்கில் வருபவர்கள்.. கலைஞர் ஆர்ச் தாண்டி இடது புறம் திரும்பி போகலாம்.\nடிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ்: அமெரிக்காவில் 'பெஞ்சில்' இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nடிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ் நிறுவனங்களில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பெஞ்சில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nஇந்த நாடுகளில் நிலவி வரும் பொருளாதாரப் பிரச்சனைகளால் பல்வேறு நிறுவனங்கள் புதிய திட்டங்கள், விரிவாக்கத்தை நிறுத்தி வைத்துள்ளன.\nஆனால், இந்த நிறுவனங்களின் திட்டங்களுக்காக அந்த நாடுகளில் ஏராளமான உள்ளூர் நபர்களை வேலைக்கு எடுத்த டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ் ஆகியவை, அதில் பலருக்கு எந்தப் பணியும் தர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.\nஇதனால் இவர்கள் காத்திருக்கும் நிலையில் ('bench') உள்ளனர். இதன் காரணமாக இந்த நிறுவனங்களின் லாபத்தில் இழப்பு ஏற்பட்டு வருகிறது.\nகாண்ட்ராக்ட்களை எளிதாகப் பெறவும், வேலைவாய்ப்புகளை இந்தியா சுருட்டுகிறது என்ற பிரச்சாரத்தை எதிர்கொள்ளவும், அமெரிக்கர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவது போல காட்டிக் கொள்ளவும் பல இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களும் அந் நாடுகளைச் சேர்ந்தவர்களை ஏராளமான பணியில் சேர்த்தன.\nமுன்பு இவர்களில் கிட்டத்தட்ட 97 சதவீதம் பேர் முழு அளவில் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், இப்போது 90 சதவீதத்தினருக்கே உண்மையில் வேலை உள்ளது. இன்னும் சில சாப்ட்வேர் நிறுவனங்களில் 18 சதவீத வெளிநாட்டு ஊழியர்கள் பெஞ்சில் உள்ளனர்.\nஇந்தியாவில் என்றால் ஏதாவது காரணத்தைச் சொல்லி வெளியே அனுப்புவது எளிது. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பாவில் ஆட்களை வேலையை விட்டு நீக்கும்போது ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. மேலும் இந்தியாவை விட பல மடங்கு பணத்தை இழப்பீடாகத் தர வேண்டும்.\nவழக்கமாக இந்த நாடுகளில் பணியின் அளவு குறையும்போது சில ஊழியர்களை நீக்கிவிட்டு, மற்றவர்களை செலவு குறைந்த நாடுகளுக்கு (குறிப்பாக இந்தியா) அனுப்புவது சாப்ட்வேர் நிறுவனங்களின் வாடிக்கை.\nஆனால், இப்போது அமெரிக்கத் தேர்தல் பிரச்சாரம் உச்சத்தில் இருப்பதால் அமெரிக்க ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவது, உள்ளூர் பணியாளர்களை வேறு நாடுகளுக்கு இடம் மாற்றுவது போன்ற வேலைகளை செய்ய முடியாத நிலைக்கு சாப்ட்வேர் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.\nஇதைச் செய்யும் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்காவின் ஆளும் தரப்பும், எதிர்க் கட்சிகளும் பிரச்சாரத்தில் இறங்கி ஓட்டு வேட்டைக்கு முயலக் கூடும். இதனால் இந்த நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை கூட எதிர்காலத்தில் பாயலாம்\nமேலும் ஒரு அப்ளிகேஷனில் திறமையாக இருந்தார் என்பதற்காக ஒரு புராஜெக்டுக்காக எடுக்கப்பட்ட ஊழியரை வெறொரு அப்ளிகேஷன் பயன்படுத்தும் இன்னொரு திட்டத்தில் ஈடுபடுத்த முடியாத நிலையும் உள்ளது. குறிப்பாக கோடிங், மெயின்டெனென்ஸ் என்று இருந்த நிலை மாறி இப்போது enterprise mobility, cloud computing and data analytics ஆகிய பிரிவுகளுக்கே அதிக தேவைகள் உருவாகியுள்ளன.\nஆனால், இந்தத் திறமைகள் கொண்ட அமெரிக்க-ஐரோப்பிய ஊழியர்கள் மிக மிகக் குறைவு.\nஇந்தக் காரணங்களால் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை பெஞ்சில் சும்மா காத்திருக்க வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.\nஇந்தியாவின் பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களைப் பொறுத்தவரை மொத்த ஊழியர்களில் 10 முதல் 15 சதவீதம் பேர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ளனர்.\nஇன்போசிஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை 13,000 பேர் அமெரிக்காவில் மட்டும் பணியாற்றுகின்றனர். விப்ரோவில் 10,000 பேரும், எச்சிஎல் நிறுவனத்தில் 8,000 பேரும், டிசிஎஸ்சில் 6,000 பேரும் அந்த நாட்டில் பணியாற்றி வருகின்றனர்.\nஇந் நிலையில் அமெரிக்கா, ஐரோப்பாவில் நிலைமை சீராகாத வரை, அதிக செலவு வைக்கும் அமெரிக்க, ஐரோப்பிய நாட்டு உள்ளூர் ஊழியர்கள் பெஞ்சிலிருந்து உண்மையான பணிக்குத் திரும்பாத வரை, இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களின் லாபம் அதிகரிப்பது சிரமமே.\nLabels: இன்போசிஸ்:, டிசிஎஸ், விப்ரோ\nசில பதிவர்களைக் கண்டு நான் வியப்பதுண்டு..\nஇவர்கள்..முக்கியப் பணியில் இருந்து கொண்டு..எப்படி நேரத்தை ஒதுக்கமுடிகிறது என்று..\nஅப்படி நான் வியந்த பதிவர்களில் ஒருவர் வீடுதிரும்பல் மோகன் குமார்.\nஇவர் ஒரு மென்பொருள் நிறுவனத்தில்..உயர்ந்த பதவி ஒன்றில் இருந்து கொண்டு..பதிவிற்கும் நேரத்தை ஒதுக்குகிறார்.அதுவும் ஏனோ..தானோ பதிவுகள்..இல்லை..\nஒவ்வொரு பதிவும் ஒரு ரகம்..\nபயணம் செய்த இடங்கள் பற்றிய பதிவு..அவ்விடங்களுக்கு பயணம் செய்யாதவர்களை பயணிக்கத் தூண்டும் விதத்தில் அமைந்திருக்கும்..\nவாழ்க்கையில் கீழ் மட்டத்தில் இருப்பவர்கள்..தொழிலை மையமாக வைத்து அவர்களிடம் நேர்காணல் பதிவு...\nசென்ற உணவகங்கள் பற்றிய பதிவு..\nசுஜாதாவின் கதைகளை விமரிசித்து எழுதும் பதிவுகள்..\nஇப்படி ஒரு பதிவிற்கும்..மற்றதற்கும்..மாறுபட்ட பதிவுகள்..\nதவிர்த்து பதிவுகளும்..சற்றே நீளமான பதிவுகள்..தேவைப்படும் இடங்களில்..அவற்றைப் பற்றிய குறிப்புடன்.\nஇதைத்தவிர்த்து, அவ்வப்போது தொலைக்காட்சி சேனல்களில் தோன்றுவது...\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம்..\nமோகன்குமாரை நான் ஓருமுறைதான் சந்தித்துள்ளேன்...அவரது பழகும் விதமும் அருமை..\nஅவரிடம் நான் பல நிறைகளைக் கண்டாலும்...என்னால்..ஓரிரு குறைகளும் அவரிடம் இருப்பதை உணர முடிகிறது..இது என் கணிப்புதான்..அதில் தவறும் இருக்கக்கூடும்..\nமோகன் குமாரிடம்..நகைச்சுவை உணர்வு சற்று குறைவு என்றே தோன்றுகிறது.தவிர்த்து, அவர் விரைவில் உணர்ச்சிவசப்படுபவர் என்று எண்ணுகிறேன்.அவர் தன் முன் கோபத்தை சற்று குறைத்துக்கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது.\nLabels: வீடு திரும்பல் மோகன்குமார்..\nபதிவர்கள் வாழ்க்கை- அறிந்த தகவல்கள்- ஒரு நேர்காணல்\nநான் பார்த்த அந்த பதிவர் , மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டார்.அதுவே அவரை நேர்காணல் எடுக்கத்தூண்டியது.\nஉங்கள் பெயர்..ஊர் பற்றி சொல்ல முடியுமா\n சொன்னால்..நான் பிரபல பதிவரா..இல்லையா..என பல பதிவுகள் வந்து படிப்பவர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும்.நான் கடந்த் சில மாதங்களாக பதிவிடுகிறேன்.சொந்த ஊர் எது எனில் 'யாதும் ஊரே\" என்பேன்.நான் ஆணி பிடுங்குவேன்.\nஒரு நண்பர் என்னை இழுத்து விட்டு விட்டார்.பழையன பல கழிந்ததால்..புதியன ஆன என்னைப் போன்றோர் ஆர்வமுடன் நுழைந்துள்ளோம்.\nஆணி பிடுங்கி என்கிறீர்கள்..பதிவு இடும் முன் அனுபவம்..\nநல்லா மொக்கை போடுவேன்.என் நண்பர்கள் நான் பேசினாலே 'பிளேடு' என்பார்கள்.இந்த் ஒரு தகுதி பதிவராக போதும் என்பதால்..இதுவே என் முன் அனுபவமானது\nஎப்போ பதிவு போடுவீங்க...என்னிக்கு லீவு\nலீவுன்னு கிடையாது.பதிவு போட்டுக் கொண்டே இருப்பேன்.முக்கிய குறிக்கோள்..தமிழ் மணத்தில்..முதல் இருபது பதிவுக்குள் வார வாரம் வரவேண்டும் என்பதுதான்.தவிர்த்து ஏழு பதிவர்களுக்கு தவறாது வாக்களித்து..அதனால் அவர்களையும் என் பதிவிற்கு வாக்களிக்க வைத்து..ஒவ்வொரு பதிவையும் வாசகர் பரிந்துரையில் வரவழைப்பதுதான்.\nஅது பற்றி எனக்கென்ன கவலை.ஆஃபீசில் தானே டைப் அடிக்கிறேன்\nவாசகர் உங்க வலைப்பூவிற்கு வர ஏதேனும் யுக்தி கையாள்கிறீர்களா/\nஆம்..பிரபல பதிவர்களைத் திட்டி பதிவிடுவேன்..சினிமா விமரிசனம் செய்வேன்..சில சமயம் படங்களைப் பார்க்காமலேயே\nசில மாதங்கள் பதிவு இட்டுவிட்டு..ஒரு பதிவர் சந்திப்பில் கலந்துக் கொண்டுவிட்டு..பின் ..கூகுள் பிளஸ்சிற்கு தாவி விடுவேன்.\nபிரதமர் யாருக்குமே தெரியாத ஒரு உண்மையை மக்களுக்கு சொல்லியுள்ளார்..\n'பணம் மரத்திலா காய்க்கிறது\" என்று..\nசாமான்யனுக்குத் தெரியும்..காலையில் எழுந்து அவசர அவசரமாக கிடைத்ததை அள்ளிப் போட்டுக் கொண்டு..பேருந்தைப் பிடித்து...ஓடி..ஓடி..வேலைக்குப் போய் நாள் முழுதும் பணியாற்றிவிட்டு இல்லம் திரும்பி..அடுத்த நாள் திரும்ப இதையே பின்பற்றி..இப்படி 30 நாட்கள் உழைத்தால்..அந்த மாத சம்பளம் வரும்..பணம் உழைப்பில் காய்க்கிறது என அவனுக்குத் தெரியும்.\nதினசரி ஊழியர்கள் கல்லையும், மண்ணையும், சரக்கு மூட்டைகளையும் தூக்கி வேர்த்து பெருக்கெடுக்க நாள் முழுதும் உழைத்தால் தான் அன்றைய கூலி கிடைக்கும்...அவன் சிந்தும் வேர்வையில்தான் பணம் காய்க்கிறது என அவனுக்குத் தெரியும்.\nபணம் மரத்தில்தான் ஒரு விதத்தில் காய்க்கிறது..\nமரத்திலிருந்து தயாரிக்கப்படும் காகிதம்தான் பணமாகவும் உருவாகிறது..\nபணம் மரத்தில் காய்ப்பதில்லை என அவர் யாருக்குச் சொன்னார்...ஒரு வேளை..\n..நிலக்கரி, ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் கேம் போன்றவை மட்டுமல்ல..அரசியல்வாதிகளே மரத்திலும் ஊழல் செய்து பணம் சம்பாதிக்கலாம்..கோடிக்கணக்கில்..தேக்கு, செம்மரம் என கண்முன் கொட்டிக் கிடக்கிறது..அதைப்பாருங்கள்..என தன் அமைச்சர்களுக்கு மறைமுகமாக சொல்கிறாரோ என்னவோ பிரதமர்.\nஇந்துமதத்திற்கு சகிப்புத் தன்மை அதிகமா..\nநண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது..இன்றைய நிகழ்ச்சிகள் குறித்துச் சொல்கையில்..இந்து மதத்தில் சகிப்புத் தன்மை அதிகம் என்றார்.\nஇந்துக்கள் என்பவர்கள் பற்றி நான் ஆழமாக உள்ளே செல்ல விரும்பவில்லை.ஆனால் பெரும்பாலும் அவர்கள் இந்தியாவில்தான் உள்ளனர்.ஆனால் மற்ற இரு பெரு மதங்கள் உலகளவில் பரவியுள்ளன.ஆகவே எந்த நாட்டில் அவர்களுக்கு அநீதியோ, அச்சமோ ஏற்பட்டால் மற்ற நாட்டில் உள்ள அம்மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பை வெளியிடுகின்றனர்.\nஇங்கு என்ன பிரச்னை என்றாலும்..அதற்கு அரசியல், ஜாதி, இனம்,பகுத்தறிவு , என வண்ணம் பூசப்படுகிறது.ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களும்..ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒரு நிலைப்பாட்டை எடுக்கின்றனர்.\nஆயிரம் உண்டு இங்கு சாதி..இதில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி..என்று பாடினாலும்..நம்மை நாமே ஒருவருக்கு ஒருவர்..அந்நியராய் பார்க்க ஆரம்பித்துவிட்டோம்.என்று சொன்னால் அதில் தப்பில்லை.\nமத்திய பிரதேசத்தில்..ராஜபக்சே வருவதைக் கண்டித்து மறியல் செய்யும் வைகோ விற்கு..நம் நாட்டு கட்சியினர் எத்தனை பேர் உடன் சேர்ந்தார்கள்.வாளாய் இருந்தார்கள்..\nஇதன் பெயர் சகிப்புத் தன்மையா\nஇலங்கை தமிழர், தமிழக மீனவர்கள்..என நம் நாட்டினரைக்கூட பிரித்து சொல்பவர்கள் தானே நாம்.\nபெயருக்கும், புகழுக்கும் ,பதவிக்கும் ஆசைப்பட்டு..அதை மற்றவன் அடைந்து விடுவானோ என்ற எண்ணம் நம்மில் இருக்கும் வரை நமக்கு விடிவு ஏது\nபிரதமர் கூட்டத்தில் வெளிநடப்பு செய்த முதல்வர்.\nகாவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட்ட வேண்டும்..என்றும் அதில் பேசி முடிவெடுக்க வேண்டும் என்றும் அதுவரை 2டிஎம்சி நீர் தினசரி தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் சொல்லியதால் கூட்டப்பட்டது ஆணைய கூட்டம்.\nஆணைய கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். கேரளா சார்பில், முதல்வர்உம்மன் சாண்டிக்குப் பதில், நீர்ப்பாசன அமைச்சர் கலந்து கொண்டார். இரண்டரை மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, \"சம்பா சாகுபடியை காப்பாற்ற, வறட்சி காலத்தில் தண்ணீரை பகிர்ந்து கொள்வது குறித்து, நடுவர் மன்றம் கூறிய முறையை பின்பற்ற கர்நாடகா முன்வர வேண்டும், கர்நாடக அரசின் செயல்களை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. தமிழகத்திற்கு 24 நாட்களுக்கு தினசரி இரண்டு டி.எம்.சி., வீதம் 48 டி.எம்.சி., நீரை கர்நாடகா தரவேண்டும்' என்று வலியுறுத்தினார்.\nஆனால், கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால், தொடர்ந்து வறட்சி நிலவி வருவதாகவும், பெங்களூரு நகரத்தில் குடிநீருக்கே தண்ணீர் வினியோகிக்க முடியாத நிலையில் இருப்பதாக கூறி, தமிழகத்திற்கு தண்ணீர் தரமுடியாது என்று கர்நாடக முதல்வர் மறுத்தார்.தவிர்த்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பும் செய்தார்.\nஇதில் பிரதமர் குறைந்த பட்ச தண்ணீரை அளிக்கும்படி கூறியும்..கர்நாடகா மறுத்துவிட்டது.இதையடுத்து, இந்த கூட்டம் தோல்வியில் முடிந்தது.தொடர்ந்து, இந்த விஷயத்தில் தமிழகம் இனி சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம் என்று பிரதமர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழகம், சுப்ரீம் கோர்ட்டை அணுகும் என்று கூறப்படுகிறது.\nநம் பிரதமரைப் பார்த்தால் யாருக்குத்தான் பயம் வரும்.\nகாங்கிரஸ் ஆளாத மாநில அரசுகளிடம் மத்ய அரசு பாராபட்சம்\nகாங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வருடத்திற்கு 9 சிலிண்டர்களை மானிய விலைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கட்சி பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி கூறியுள்ளார்.\nவீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் புதிய கட்டுப்பாட்டை விதித்தது. அதன்படி வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே இனி மானிய விலைக்கு தரப்படும். அதற்கு மேல் வாங்கும்போது முழு விலையையும் கொடுத்து வாங்க வேண்டும் என்று மக்கள் தலையில் சிலிண்டரைத் தூக்கிப் போட்டது மத்திய அரசு.\nநாடு முழுவதும் இந்த அறிவிப்பைக் கேட்டு மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.\nஆனால் மத்திய அரசு தனது நிலையை மாற்றிக் கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தது. இதையடுத்து திரினமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது. கூட்டணியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளது.\nஇந்த நிலையில், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், தனது மாநிலத்தில் வருடத்திற்கு 9 சிலிண்டர்கள் மானிய விலைக்குத் தரப்படும் என்று சமீ்பத்தில் அறிவித்தார். தற்போது இந்த திட்டத்தை காங்கிரஸ் ஆளும் அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.\nஇதுகுறித்து கட்சி பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி கூறுகையில், டெல்லியில் வருடத்திற்கு 9 சிலிண்டர்களை மானிய விலைக்கு வழங்க அந்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதேபோல காங்கிரஸ் ஆளும் பிற மாநிலங்களிலும் வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.\nஇவ்வளவு நாட்கள் வேறு கட்சிகள் ஆளும் மாநில அரசுகள்..மத்திய அரசு பாராபட்சமாக நடந்துவருகிறது என்று கூறிவருவது..உண்மை என தெரிகிறது.\nஇப்படி சொல்வதால் அடுத்த தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என கனவு காணுகிறதோ\nகாவிரி நதிநீர் விவகாரத்தில் எப்பொழுதும் கர்நாடக அரசியல் கட்சிகள், வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடனேயே கைகோர்ப்பது வழக்கம். இந்த முறையும் அப்படித்தான் நிகழ்ந்துள்ளது. காவிரி நதிநீர் ஆணையம் நாளை டெல்லியில் நடைபெற உள்ள நிலையில் மத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுடன் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் இன்று ஆலோசனை நடத்தினார்.\nமத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுடனான ஆலோசனையின் போது ஷெட்டருடன் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையும் உடனிருந்தார். 9 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் தலைமையில் காவிரி நதிநீர் ஆணையம் நாளை கூடுகிறது. இதில் கர்நாடகம் மேற்கொள்ள வேண்டிய வியூகங்களை ஷெட்டரிடம் கிருஷ்ணா கூறியதாகத் தெரிகிறது.\nஏற்கனவே கிருஷ்ணா முதல்வராய் இருந்த போது நீதிமன்ற உத்தரவை புறக்கணித்து தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்தது நினைவிருக்கலாம்.\n20ஆம் தேதி எதிர்க்கட்சிகள் மத்ய அரசுக்கு எதிராக நடத்தப்படும் பந்த் அன்று பள்ளிகளுக்கு முதலில் விடுமுறை அறிவிக்கப்பட்டது.ஆனால்..பந்திற்கு தி.மு.க. ஆதரவு என்றதும், அறிவிக்கப்பட்ட விடுமுறையை அரசு ரத்து செய்து விட்டது.அந்த அளவு ஒற்றுமை.\nகாலை அலுவலகம் கிளம்பும் வரை குழந்தை அனு எழுந்திருக்கவில்லை .\nகுழந்தைக்குத் தேவையான பால்,டயப்பர்,மாற்று உடை எல்லாம் எடுத்து வைத்தாள் கீதா.\nசேகர்..அவளையையும், தூங்கும் அனுவையும் காரில் அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.\nகிரச் சில் குழந்தையை விட்டு விட்டு..வந்த கீதாவை அவள் அலுவலகத்தில் இறக்கிவிட்டு தன் அலுவலகம் சென்றான் சேகர்\nமாலை தான் அலுவலகத்திலிருந்து திரும்ப நேரம் ஆகும் என்ப\nதால்..கீதாவை மாலை ஒரு ஆட்டோ பிடித்து கிரச் சிற்குப் போய் அனுவையும் தூக்கிக் கொண்டு வீடு செல்லச் சொல்லிவிட்டான்.\nஅனுவும்..மாலை கிரச் சில் ஆட்டோவை நிறுத்திவிட்டு..குழந்தையை அழைத்துவரச் சென்றாள்.\nகுழந்தை ஆயாவின் மடியில் படுத்து விளையாடிக் கொண்டிருந்தது.இவள் கூப்பிட்ட போது வர மறுத்து அழுதது.\n\"அனுகுட்டி..இது உன் அம்மாடா..சமர்த்தா அம்மா கிட்ட போ' என கொஞ்சினாள் ஆயா..\n'அப்பாவையே..அம்மாதான் குழந்தைக்கு அறிமுகம் செய்கிறாள்..என்பார்கள்..ஆனால்..இன்று கிரச் ஆயா குழந்தைக்கு அதன் அம்மாவை அறிமுகப் படுத்துகிறாளே'என்று மனதிற்குள் விம்மினாள்\nடீசல் விலை உயர்வு...தலைவர்கள் கருத்து...(நகைச்சுவை)\nமன்மோகன் சிங்- இது குறித்து நான் மௌனமாய் இருப்பதற்குக் காரணம்..என் மௌனம் ஆயிரம் பதிலுக்கு சமம் என்பதால் தான்.\nசிதம்பரம் - மக்கள் ஐஸ்கிரீம் விலை உயர்ந்தால் மௌனமாய் உள்ளனர்.பிஸ்ஸா விலை உயர்ந்தால் மௌனமாய் ஏற்றுக் கொள்கின்றனர்.டீசல் உயர்ந்தால் ஏன் கத்துகிறார்கள்\nகலைஞர்- தி.மு.க., இந்த உயர்வை வன்மையாகக் கண்டிக்கிறது.ஆனால் இது விஷயமாக மைய அரசைக் கண்டிக்காது\nஜெயலலிதா- டீசல் விலை உயர்வை நான் முதலிலேயே கண்டித்தேன்.கருணாநிதி இப்போது கண்டிப்பது போல கபட நாடகம் ஆடுகிறார்.\nராமதாஸ்- இந்த விலை உயர்வுக்கு திராவிடக் கட்சிகளே காரணம்.அடுத்தத் தேர்தலில் யாருடனும் கூட்டணியின்றி பா.ம.க., ஆட்சியைப் பிடிக்கும்\nவிஜய்காந்த்- ஜெ வும் கலைஞரும் தமிழகத்தைக் கெடுத்ததோடு இல்லாமல்..இப்போது பாரதத்தையே கெடுக்க சூழ்ச்சி செய்கிறார்கள்.இதை நான் முறியெடுப்பேன்.திமுக, அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை தேமுதிக புறக்கணிக்கும்\nஅத்வானி - இந்த விலை உயர்வால் பாராளுமன்றத்திற்கு முன்னதாக தேர்தல் வர வாய்ப்பிருக்கு.\nசுப்ரமணியசுவாமி- இந்த உயர்வுக்கு காரணம் சோனியாவும் சிதம்பரமும் தான்.அதற்கான ஆதாரங்களைத் திரட்டிவருகிறேன்.கூடிய விரைவில் இவர்கள் மீது வழக்குத் தொடர்வேன்.\nவைகோ- கன்யாகுமரியிலிருந்து..தூத்துக்குடி வரை இந்த உயர்வைக் கண்டித்து மதிமுக போராட்டம் நடத்தும்.\nகம்யூனிஸ்ட்கள்- இந்த உயர்வை கண்டிக்கிறோம்.முதல்வரை மரியாதை நிமித்தம் சந்திக்க உள்ளோம்.\nLabels: நகைச்சுவை -டீசல் விலை உயர்வு.\nவாக்குகள் என்று வந்தாலே கள்ளம் வந்துவிடுகிறேதே\nதேர்தலில் வெற்றி தோல்விகளை வேட்பாளர்கள் பெறும்வாக்குகளை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.\nவேட்பாளர்களின் திறமையையோ..தகுதியையோ யாரும் கணக்கெடுத்து வாக்களிப்பதில்லை.அப்படி அளித்தாலும் அந்த வேட்பாளர் டிபாசிட் இழக்கும் அளவே வாக்குகள் பெற முடியும்.\nபல தேர்தல்கள் முடிவகளை கள்ள ஓட்டுகளும்..ஏற்கனவே அடக்கமானவர்கள் மீண்டு வந்து போடும் வாக்குகளும் தீர்மானித்துவிடும்.\nஇதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்..வாக்குகள்...என்ற பெயர் எங்கு வந்தாலும்..அங்கு ஊழல், கள்ள வாக்கு ஆகியவற்றை தவிர்க்க முடியாது.\nஅதே தான் தமிழ்மணத்திலும் நடைபெறுகிறது..\nஇங்கு தரமான பதிவுகள் ..குறைந்த பட்ச வாக்குகளைக் கூட பெறாது..பரிந்துரையில் வரமுடியாது டிபாசிட் இழக்கின்றன.\nசில பதிவுகள் குறைந்த பட்ச வாக்குகளை..நண்பர்கள் மூலம் பெற்று..பதிவரின்..டிபாசிட்டை தக்க வைத்துக் கொள்கின்றன.\nசில கள்ள வாக்குகள் ..இங்கு..ராங்க் ஐடி கள் மூலம் விழுகின்றன.இதற்கு குறிப்பிட்ட பதிவரை குற்றம் சாட்டி பயனில்லை.\nமுடிந்தால்..குற்றம் சாட்டுபவரும்..தன் பதிவிற்கு இதே போல் வாக்குகள் அளித்து மகுடம் சூட்டிக் கொள்ளட்டும்.\nஇதற்கு..இம்முறையை ஒழிக்க வழியே இல்லையா\nஇருக்கிறது..வாசகர் பரிந்துரையை ஒருமுறை..இதே போன்ற நிலை வந்ததால்..தமிழ்மணம் சில காலம் நிறுத்தி வைத்தது.அது போல மீண்டும் செய்ய வேண்டும்..அல்லது..அதிக வாக்குகள் பெறும் பதிவுகள் என்பதை மாற்றி வேறு முறை ஏதேனும் கொண்டுவர வேண்டும்..\nஏனெனில்..வாக்குகள் என்றாலே..மக்களுக்கு..கூடவே கள்ளத்தனமும் கூடுவது இந்திய ஜனநாயகத்தின் வாடிக்கைதானே\n'செல்வம்...நீ அலுவலகத்திற்கு கிளம்பறதுக்கு முன்னால ஐநூறு ரூபாய் கொடுத்துட்டுப்போ...மருத்துவர் கிட்டே போகணும்..இராத்திரி ஆரம்பித்த நெஞ்சுவலி இன்னமும் இருக்கு' என்றார் சுந்தரேசன் மகனிடம்.\n'மாதக்கடைசி..பணத்துக்கு நான் எங்கப்பா போவேன்'சட்டைபையைத் தடவிப்பார்த்துக் கொண்டே சொன்னான் செல்வம்.\nநாளைக்கு அவனது திருமணநாள்..திருமணமாகி பத்து ஆண்டுகள் முடிந்திருந்தன.\n'புடவை ஒன்று வாங்கிக்கொடுத்து மனைவியை நாளைக்கு இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கவேண்டும்'என்று எண்ணி ஆயிரம் ரூபாயை சட்டைப்பையில் பத்திரமாய் வைத்திருந்தான்.\n'என்னடா..செல்வம் இப்படிச்சொல்றே..இனிமே நெஞ்சுவலின்னா..தாமதிக்காம உடனே எங்கிட்டே வரணும்னு..மருத்துவர் போன முறையே சொல்லியிருக்காரே..மறந்துட்டியா\n'மருத்துவருக்கு என்னப்பா..அப்படித்தான் சொல்வார்.இப்ப எல்லாம் தலைவலின்னு போனால் கூட ..எக்ஸ்ரே எடுன்னு நம்பகிட்டே இருக்கிற பணத்தையெல்லாம் கறந்துடுவார்..கொஞ்சம்\nபெருங்காயத்தூளை வாயில் போட்டு..கொஞ்சம் மோர் குடிங்க சரியாகிவிடும்...'என்று கூறியபடியே அலுவலகம் கிளம்பினான் செல்வம்.\nமாலை மணி மூணு இருக்கும்.\nஅலுவலகத்திற்கு செல்வத்தின் மனைவி தொலைபேசினாள்'அப்பா..மூச்சு பேச்சு இல்லாம கிடக்கிறார்..உடனே வாங்க..'\nஅவன் வீடு போய் சேர்வதற்குள்..சுந்தரேசன் கதை முடிந்து விட்டது.\nஇறுதிக் காரியங்கள் எல்லாம் முடிந்ததும்..அப்பாவுடையது என்று சொல்லிக்கொள்ள இருந்த மரப்பெட்டி ஒன்றைத்திறந்தான்.\nஅதில் சில தேவையில்லாத பழுப்பேறிய காகிதங்கள்..அம்மா போட்டிருந்த சில கண்ணாடி வளையல்கள்..அப்புறம்..அவன் குழந்தையாய் இருந்தபோது போட்டிருந்த சில சட்டைகள்..பிறகு..அது என்ன நீல நிறத்தில் .. சிறு புத்தகம் போல்...\nஎடுத்தவன் அதிர்ந்தான் ...வீட்டின் அருகாமையில் இருந்த ஒரு வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகம்.\nசுந்தரேசன்..சிறிது சிறிதாக நாற்பதாயிரம் ரூபாய் வரை..தன் மகனை வாரிசுதாரராகப் போட்டு பணம் சேர்த்திருந்ததை அது காட்டியது.\nமெகா சீரியல்கள் ஒரே மாதிரி..பெண்களை அழ வைக்க வேண்டும் என்னும் நோக்கிலேயே எடுக்கப்படுகின்றன என்பது ஒரு பக்கம் இருந்தாலும்..\nஅந்தத் தொடர்களில்..பெண்ணே பெண்ணுக்கு எதிரியாய் ..கதாநாயகியை கொடுமைப் படுத்துவதும்..அடியாட்களை வைத்து கொலை செய்வதும் போன்ற அநியாயத்திற்கு லாஜிக்குடன் காட்சிகள் அமைந்திருக்கும்.\nஇதற்கிடையே, தொடர்களை எப்படி வளர்ப்பது எனத் தெரியாமல்...\nவேறு ஒரு தொடரில்..யாருக்கேனும் பக்கவாதம் வருவதாய் இருந்தால்..அதேபோன்று அடுத்தவாரம் வேறு ஒரு தொடரில் ஒரு கதாபாத்திரத்திற்கு அந்த நோய் வந்திருக்கும்..\nகணவன் மனைவிக்குத் தெரியாமல்..வேறொரு பெண்ணுடன் வாழ்வது போல வந்தால்....வேறு தொடர்களிலும் அதே போன்ற காட்சிகளை எதிர்பார்க்கலாம்..\nஇதெல்லாம் கற்பனை வளம் குறைவதால் என்று கூற முடியாது..சீரியலை சேனல்கள் வளர்க்கச் சொன்னால் ..கதாசிரியர்தான் என்ன செய்வார்..இயக்குநர்தான் என்ன செய்வார்..தயாரிப்பாளர்தான் என்ன செய்வார்.நடிகர்களும் மீட்டர் விழுந்தால் போதும் என்பவர்கள்..\nஅது போகட்டும்..பதிவர்களுக்கும்..இதற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா..\nஇங்கும் கிட்டத்தட்ட அதுதான் நடைபெறுகிறது..\nஒரு பதிவரின்..பதிவு அதிக கமெண்டுகளையும், ஓட்டுகளையும், வருவோர் எண்ணிக்கையையும் அதிகரித்தால்..\nஅந்த பதிவை முன்மாதிரியாகக் கொண்டே..பல பதிவர்களின் பதிவுகள்...\nஉதாரணத்திற்கு..பதிவர் சந்திப்பு பற்றிய அநேக பதிவுகள்..\nநான் யாரைப்பார்த்தாவது..பொறாமைக் கொண்டு..இப்பதிவை எழுதியுள்ளதாக சிலர் நினைத்துவிடக் கூடும்.ஆகவே இத்துடன் நிறுத்துக் கொள்கிறேன்.\nஅனைத்து பதிவர்களும் அறிந்துள்ள பதிவர்..இல்லை..இல்லை..இனிய நண்பர்..\nஆம்..இவர் பதிவராக நமக்கு அறிமுகமானாலும்...சிறந்த நண்பர் என்பதே சிறந்தது.\nஇவர் தன்னைத்தானே..ஒரு குடிகாரராய்..சித்தரித்துக் கொண்டாலும்..\nமது அருந்துவதால்..அவரது தொழில் பாதிக்கப்படாமல் இருக்கிறது.அவர் வேலையில் ஈடுபடும் போது அவரது உழைப்பையும், திறமையையும் நேரில் பார்த்தவன் என்ற முறையில் இதை சொல்கிறேன்.\nநட்பு பெரிதென நினைப்பவர்..எல்லா விஷயங்களையும் ஈசியாக எடுத்துக் கொள்பவர்.ஆகவெதான்..மற்றவர்களும் அப்படியே இருப்பார்கள் என எண்ணி அவர்களை கலாய்ப்பதும்..அவர்களை கிண்டலடிப்பதையும் செய்பவர்.\nஇவரைப் புரிந்து கொண்டவர்கள் இதை சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள்..\nபுரிந்துக் கொள்ளாதவர்கள்..புரிந்துக் கொண்டதும்தான்..நான் சொன்னதில் உள்ள உண்மை தெரியும்..\nமணிஜியும்...தனக்கு அதிகம் பழக்கம் இல்லாதவர்களை கலாய்க்க வேண்டாம் என்றே தோன்றுகிறது.என் கூற்றில் உள்ள உண்மையை மணிஜி புரிந்துக் கொள்வார் என்றே எண்ணுகிறேன்.\nசாய்பாபாவின் 40,000 கோடி சொத்துக்கள் யாருக்கு\nமறைந்த சத்ய சாய்பாபாவின் உயில் இப்போது வெளியாகியுள்ளது.\nரூ. 40,000 கோடி சொத்துக்கள் கொண்டது சத்ய சாய்பாபாவின் அறக்கட்டளை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் மறைந்ததையடுத்து அவரது சொத்துக்களை யார் பராமரிப்பது என்பது குறித்த பிரச்சனைகள் எழுந்தன.\nஇந் நிலையில் 1967ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதி சாய் பாபா எழுதி வைத்த உயில் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. சாய் பாபாவின் உதவியாளரான சத்யஜித் சாலியன் அதை நேற்று ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் இயக்குனர் குழுவிடம் சமர்பித்தார்.\nஎனது பக்தர்களால் தரப்பட்ட எல்லா நன்கொடைகளும் மக்கள் நலப் பணிகளுக்கே செலவிடப்பட வேண்டும். சொத்துக்களில் எந்தப் பகுதியும் வேறு எந்த தனிப்பட்ட நபருக்கும் இல்லை. எனக்கு என்று எந்த தனிப்பட்ட சொத்தும் இல்லை. எனது குடும்பத்தினரின் சொத்துக்களிலும் கூட எனக்கு பங்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்று கூறப்பட்டுள்ளது.\nதனது அறக்கட்டளையின் உறுப்பினரும் சார்ட்டர்ட் அக்கெளண்டன்டுமான இந்துலால் ஷா, மும்பை உயர் நீதிமன்ற சொலிசிட்டராக இருந்த டிஐ சுக்லா ஆகியோரை சாட்சிகளாக வைத்துக் கொண்டு இந்த உயிலை எழுதியுள்ளார் பாபா. இதில் இந்துலால் மட்டுமே இப்போது உயிரோடு உள்ளார்.\nஇந்த உயில் வெளியானதன் மூலம் பாபாவின் அறக்கட்டளையின் சொத்துக்களில் அவரது குடும்பத்தினருக்கு எந்த பங்கும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது.\nசாய்பாபாவின் அறக்கட்டளை புட்டபர்த்தியில் பல்கலைக்கழகம், மருத்துவமனை, மியூசியம், கோளரங்கம், ரயில் நிலையம், விமான நிலையம், விளையாட்டு அரங்கம், பெங்களூரில் மருத்துவமனை, ஆசிரமம், தமிழகம் மற்றும் ஆந்திராவில் பல குடிநீர்த் திட்டங்கள், நாடு முழுவதும் பல கல்வி நிலையங்கள், சுகாதார மையங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nமேலும் 165 நாடுகளில் இந்த அறக்கட்டளைக்கு ஆசிரமங்கள் உள்ளன. இன்னும் அதற்கு உலகம் முழுவதும் இருந்தும் நன்கொடைகள் வங்கிகள் மூலமாக வந்து கொண்டு தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nLabels: - செய்திகள், சாய்பாபா\nஆனந்தவிகடனில்..சுஜாதா (கற்றதும் பெற்றதும்), வண்ணதாசன் (அகமும் புறமும்),நாஞ்சில் நாடன் (தீதும் நன்றும்), எஸ்.ராமகிருஷ்ணன் (துணையெழுத்து) வரிசையில் ராஜூமுருகனின் வட்டியும் முதலும்..பெரும்பான்மையினர் படித்து வருவது தெரியும்.ஆயினும்..ஏதேனும் பரவச நிகழ்ச்சி நடந்தால்..அதை அனைவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என எண்ணுவதில்லையா\nஒவ்வொரு வாரமும் அருமையாக எழுதி வரும்..ராஜூமுருகன்..இவ்வாரம் பயணத்தைப் பற்ரி எழுதியுள்ளார்.கரும்பின் சுவை.இருப்பினும் அடிக்கரும்பாய் சுவையைத் தரும் பகுதி கீழே..\n\"என் வாழ்க்கையில் சரிபாதிப் பொழுதுகள் பயணங்களுடந்தான் கழிந்திருக்கின்றன.வித விதமான பஸ்களும் ரயில்களும் ஒலிகளும், ஒளிகளும் வார்த்தைகளைக் கடந்த காட்சிப் படிமங்களாக மனதில் படிந்துகிடக்கின்றன.மூணாறு மலையில் போய் பஸ் திரும்புகிற நொடியில் ஒரு பெரிய அன்னாசி தோட்டமும் நடுவில் நிற்கிற ஒற்ரை மனுஷியும் பொசுக்கென்று எல்லாவற்றையும் வெளித்தள்ளி மனதில் நிரம்பிவிடுகிறார்கள்.தடதடத்துப் போகும் பெரும் தேயிலைக்காடு, திருச்சியைத் தொடும்போது வரும் ரசாயனத் தொழிற்சாலையின் துர்நாற்றம், வேலூர் மண்ணுக்குள் நுழையும் போது அடிக்கும் தோல் பதனிடும் நாற்றம், நீடாமங்கலத்தைத் தாண்டியதும் ஒரு பாழ் மண்டபச் சுவரில் கடக்கும் 'கோல்ட் ஸ்பாட்\" விளம்பரம்,கரிசல் அறுந்து சடாரெனச் செம்மண் விரியும் ஒரு புள்ளி, பளையங்கோட்டையை கடக்கும் போதெல்லாம் பாதி உதிர்ந்த பைபிள் வாசகங்களோடு கடக்கும் மேரி மாதா, கோயம்பத்தூர் எல்லை வந்ததுமே பாஜாஜ் எம் 80யில் பஞ்சு மூட்டை கட்டிக் கொண்டு கடக்கும் ஒருவர், ராத்திரி எப்போது கடக்கும் போதும் இட்லிப் பானை மூடியைத் தூக்கிக் கொண்டு ஒரு ஆத்தா பேசிக் கொண்டிருக்கிற மதுரை டவுன் ஹால் ரோடு, அதிகாலையில் 'சரவணப் பொய்கையில்' பாடல் ஒலிக்கும் மினி பஸ்சில் பச்சைப் பசேலெனக் கறிவேப்பிலை வாசம் தூக்க வாழை இலைக்கட்டுகளுக்கு நடுவே உட்கார்ந்து இருக்கும் நாஞ்சிக் கோட்டை ரோடு, 'சூடா சமோசே..சூடா சமோசே..' என ஒருவர் ராகம் பாட ஒவ்வொருமுறை மின்சார ரயில் கடக்கும்போதும் புதிதாக வரும் செங்கல்பட்டு ஏரி, மூட்டைப் பூச்சிகள் மண்டிய மரப்படுக்கையும் காரை உதிர்ந்த சுவர்களும்..\"ஆந்திரா மால் சார்..நருவுசு சார்..போலீஸ் பிராப்ளம்லாம் இல்ல..வேணுமா' என்கிற சித்தூர் லாட்ஜ், கொல்லை முற்றத்தில் குளமும் பேரழகு இருளில் பொசுக்கென்று விளக்கெரியும் கோயில் கொண்ட திருச்சூர் என வெயிலும் மழையும் ஒளியும் இருளும் ஒவ்வொரு பயணத்துக்கும் புதிது புதிதாக இருக்கின்றன\"\nநான் தொடர்ந்து இவரை படித்து வியந்து வருகிறேன்..ஆனால் இந்த வாரம்..என் வியப்பு எல்லை மீறியதால்..உடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..\nசாய்பாபாவின் 40,000 கோடி சொத்துக்கள் யாருக்கு\nவாக்குகள் என்று வந்தாலே கள்ளம் வந்துவிடுகிறேதே\nடீசல் விலை உயர்வு...தலைவர்கள் கருத்து...(நகைச்சுவை...\nகாங்கிரஸ் ஆளாத மாநில அரசுகளிடம் மத்ய அரசு பாராபட்ச...\nபிரதமர் கூட்டத்தில் வெளிநடப்பு செய்த முதல்வர்.\nஇந்துமதத்திற்கு சகிப்புத் தன்மை அதிகமா..\nபதிவர்கள் வாழ்க்கை- அறிந்த தகவல்கள்- ஒரு நேர்காணல...\nசாப்பாட்டுக்கடை - நெல்லை டீ ஸ்டால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraipirai.in/archives/14895", "date_download": "2018-06-20T10:52:18Z", "digest": "sha1:ODP2UH3N6677R6LC3VHBF4Q3E7V2Y3VG", "length": 5673, "nlines": 118, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் சலசலவென பெய்து வரும் மழை! - Adiraipirai.in", "raw_content": "\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\n‘குழந்தைக்கு தலசீமியா குறைபாடு’ ‘அப்பாவுக்கு இதயக் கோளாறு’ – கண்ணீரில் வாழும் குடும்பம்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் சலசலவென பெய்து வரும் மழை\nஅதிரையில் கடந்த சில நாட்களாக மழை பெய்யாமல் வெயில் வாட்டி எடுத்தது. பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் கோடையை மிஞ்சும் அளவுக்கு இருந்தது எனலாம். இதிலிருந்து விடுபடும் வகையில் அதிரை தற்போது (7:20 PM) சோவென மழை மண்வாசனை கமழ அழகாய் கொட்டி வருகிறது. இந்த மழை தொடர்ந்து நீடித்து அதிரையை குளிரூட்ட அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.\nசவூதியில் மதம் கடந்த மனிதநேயம்\nஅதிரையில் அசம்பாவிதங்கள் இன்றி அமைதியாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் (படங்கள் இணைப்பு)\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraipirai.in/archives/35388", "date_download": "2018-06-20T10:53:19Z", "digest": "sha1:MDTBJZN7CYQ35CG3KQPC7GOP33FTZR5D", "length": 8593, "nlines": 121, "source_domain": "adiraipirai.in", "title": "Dr.Pirai-வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்க கூடிய நன்மைகள்.. - Adiraipirai.in", "raw_content": "\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\n‘குழந்தைக்கு தலசீமியா குறைபாடு’ ‘அப்பாவுக்கு இதயக் கோளாறு’ – கண்ணீரில் வாழும் குடும்பம்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nகல்வி & வேலை வாய்ப்பு\nDr.Pirai-வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்க கூடிய நன்மைகள்..\n​வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்க கூடிய நன்மைகள்\nஎத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம். அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.\nதீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும். இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.\nதிருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான்.\nவாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.\nவாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.\nஅமெரிக்காவின் அராஜக வழியில் குவைத்\nDr Pirai நெஞ்சுசளி,தலைவலி,தொண்டை கரகரப்பு. இயற்கையினால் குணப்படுத்துவது எப்படி\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://rammalar.wordpress.com/2017/05/02/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-06-20T11:36:59Z", "digest": "sha1:NYO5G62Z57MQ5HKURN62AW2WLQQ5FWBW", "length": 11600, "nlines": 115, "source_domain": "rammalar.wordpress.com", "title": "அது என்னங்க, ஸ்வீப்பர் சிங்கர் போட்டி? – | Rammalar's Weblog", "raw_content": "\nஅது என்னங்க, ஸ்வீப்பர் சிங்கர் போட்டி\nமே 2, 2017 இல் 6:59 பிப\t(நகைச்சுவை)\nபொண்ணு டி.வி. பிரபலம்னு சொல்லி கட்டி வச்சுட்டாங்க\nஅது என்னங்க, ஸ்வீப்பர் சிங்கர் போட்டி\nவீடு, வாசலை பெருக்கிக்கிடே பாட்டுப் பாடற போட்டி..\nபாடிய புலவருக்கு அரிசி, பருப்பு, பாமாயில்\nஒரு ஜாக்கெட் தைக்க இவ்வளவு கூலியா,\nஓப்பன் பண்ண நம்பர் லாக் வைச்சி தைச்சி\nமேடைப்பேச்சு நாகரிகம் தெரியாத எதிர்கட்சியினரின்\nகைகளில் கறையான் புற்று வைக்க…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகேட்கப்படாத கேள்விகள் – கவிதை\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai medical news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் ஹைகூ கவிதை ்கவிதை\nமுனைவர்.சா.வினோலியா on காலை மாலை உலாவி நிதம் காறு வாங்கி…\nkayshree on முலாம்பழம் – மருத்துவ பயன்கள்\nபோராட்டங்கள் – சில கேள்விகள், உரையாடல்கள் | ஒத்திசைவு... on வீடு வரை உறவு ..\nvignesh on ’ஐ எம் பேக்’ அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/category/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-20T11:02:41Z", "digest": "sha1:PTITGCPJMBE27EHXOB46JRVEEGUCUTGF", "length": 30387, "nlines": 226, "source_domain": "chittarkottai.com", "title": "நடப்புகள் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 2\nஆறு வகையான “ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும்\nசாதாரண நாய்கள் வெறிநாய்கள் ஆவது எப்படி\n30க்கு மேல் திருமணம் = தாய்மையில் சிக்கல் \nசர்க்கரை வியாதிக்கு எச்சில் பற்றாக்குறையே காரணம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (137) குழந்தைகள் (94) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (526) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 532 முறை படிக்கப்பட்டுள்ளது\nநவம்பர் 13-ம் தேதிக்கு முன்பு வரை நீங்கள் ஆரோக்கியமான மனிதராக இருந்திருக்கலாம்; ஆனால், இன்று நீங்கள் ஓர் உயர் ரத்த அழுத்த நோயாளி. ஆம், அப்படித்தான் சொல்கிறது அமெரிக்க இதய மருத்துவர் சங்கம். ‘எது ஹை பிளட் பிரஷர் நோய்’ என்பதற்கான அளவைக் குறைத்திருக்கிறது அமெரிக்க நிபுணர்களின் முடிவு. இதன் விளைவாக, பல கோடிப் பேர் நோயாளியாகி விடுகிறார்கள்.\nதொற்றாநோய்களில், மிகவும் பரவலாகக் காணப்படுவது உயர் ரத்த அழுத்தம். 20 கோடி இந்தியர்கள் உயர் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 478 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇறைத்தூதரை உண்மையாக நேசிப்பது யார்\nஇன்று நம்மில் பலர் அல்லாஹ் மற்றும் நபிகளார் ஸல் அவர்களின் விசயத்தில் தவறுதலான புரிதலின் காரணமாக அல்லாஹ் ரசூல் காட்டிய வழியை மீறி பல ஃபித்அத்களை நடத்தி வருகின்றனர் நபிகளார் அவர்களை மதிப்பது என்ன என்பதை சரியாகப் புரியவில்லை. ஒருவரை நாம் மதிக்கின்றோம் என்றால் நிச்சயம் அவர்கள் மீது முழு நம்பிக்கையும் இருக்க வேண்டும். அவர்கள் கூறிய அனைத்தையும் அப்படியே செய்ய வேண்டும். அவர்கள் தடுத்தவற்றை அல்லாஹ்விற்காக தவிர்ந்து வாழ வேண்டும். ஆனால் இன்று . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 292 முறை படிக்கப்பட்டுள்ளது\n​கழிப்பறை தொட்டியில் துன்பப்படுவோரைக் காப்போம்.\nமனிதனின் உடல் உழைப்பையும், சிந்தனை திறனையும் செய்ய பல துறைகளில் இன்று எந்திரங்களின் பயன்பாடு வந்துள்ளது. இதனால் பல துறைகளில் பண ரீதியான வளர்ச்சி அடைந்துள்ளதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.\nஎந்திரங்களின் பயன்பாட்டின் முக்கிய இரண்டு கரணங்கள், குறைந்த நேரத்தில் அதிக வேலை, குறைந்த செலவில் அதிக வேலை. மனிதனின் திறனை விட பலமடங்கில் வேலை. இது உலகம் முழுவதும் இருந்தாலும் தமிழ்நாட்டு / இந்தியா அளவில் இரண்டு வேலைகளில் எந்திரங்களின் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 302 முறை படிக்கப்பட்டுள்ளது\n“கல்லூரிப் பெண்களே… விட்டில் பூச்சிகளாகாதீர்கள்\nபொது இடங்களில் கயவர்களின் செல்போன் கேமராக்கள், பெண்களை அநாகரிகமாக விழுங்குவதும், அதனால் ஏற்படும் விளைவுகளும் நாம் ஏற்கெனவே அறிந்ததே. ஆனால், சைபர் உலகின் இப்போதைய முக்கிய, பெருகி வரும் பிரச்னை… தங்களைத் தாங்களே செல்போனில் அந்தரங்கமாக படம் எடுத்து, பிரச்னைகளில் மாட்டிக்கொள்ளும் இளம் பெண்கள் விட்டில் பூச்சிகளாகும் இந்த யுவதிகள் கல்லூரிக்கு பத்து பேராவது இருக்கிறார்கள் என்பதுதான் சோகம்\nகோவை பொறியியல் கல்லூரி ஒன்றின் மூன்றாமாண்டு மாணவியான பவித்ராவுக்கு (பெயர் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 350 முறை படிக்கப்பட்டுள்ளது\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்- ஆட்ரே டிரஷ்கே நேர்காணல் – அனுராதா ராமன்\nஅமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் மதங்கள் தொடர்பான ஆய்வுத் துறையின் உறுப்பினரான ஆட்ரே டிரஷ்கே, ‘கல்சர் ஆஃப் என்கவுன்டர்ஸ்: சான்ஸ்கிரிட் அட் தி முகல் கோர்ட்’ நூலை எழுதியிருக்கிறார். வரும் பிப்ரவரி மாதம் வெளியிடப்படவிருக்கும் இந்நூல் தொடர்பான தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் ஆட்ரே டிரஷ்கே.\nஇந்திய வரலாற்றுப் பக்கங்களில் முகலாயர்களுக்கு . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 277 முறை படிக்கப்பட்டுள்ளது\nவெள்ளம் வடிந்த வீடு… பாதுகாப்புக்கு 10 டிப்ஸ்\nகனமழையினால் கனத்துப்போயிருக்கிறது மக்களின் உள்ளம். உயிரைக் காத்துக்கொண்டாலும் உடைமைகளை இழந்தவர்கள் பலபேர். இழந்த உடைமைகளுக்காக இன்னும் பல வருடங்கள் கடுமையாக உழைக்கவேண்டிய நிலைமையை ஏற்படுத்தி சென்(றுகொண்டிருக்)றிருக்கிறது வெள்ளம்.\nஉடைமைகளை இழந்தபின் எஞ்சியிருப்பது இப்போது வீடு மட்டுமே. வெள்ளம் வடிந்து மக்கள் தத்தம் வீடுகளுக்கு திரும்பும்முன் மேற்கொள்ளப்பட வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ‘டிப்ஸ்’ இங்கே….\nவெள்ள பாதிப்பிற்குள்ளான வீட்டிற்கு முதலில் ஆண்கள் நுழைந்து சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடவேண்டும். . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 296 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇன்டர்நெட் பலூன்… விண்வெளி பாலம்… கூகுளின் சீக்ரெட் லேபில் \n“ஒரு கனவு நம்மை என்ன செய்யும்\nஏதோ ஒரு தத்துவார்த்த விளக்கம் போலத் தோன்றும் இந்த வரிகள்தான் கூகுளின் சக்சஸ் சீக்ரட். வெறும் சர்ச் இன்ஜினாக மட்டுமே பயணத்தைத் தொடங்கிய கூகுளை, கூகுள் கிளாஸ், தானியங்கி கார், புராஜெக்ட் லூன் என எதிர்கால புராஜெக்ட்களை நோக்கி ஓடவைத்திருப்பதும் இந்த சீக்ரட் வரிகள்தான். இந்த வரிகளுக்கு அப்படியே உருவம் கொடுத்தது போல . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 317 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்\nஒருதடவை ஆந்திரா மாநிலம் நெல்லூர் பக்கத்துல இருக்கிற கிராமத்துக்குப் போயிருந்தேன். பஸ்ஸே போகாத குக்கிராமம். அதனால, நடந்தே போய்ச் சேர்ந்தேன். அந்தக் கிராமத்துல ஒரு சின்ன மருத்துவமனை இருந்துச்சு. போன வேலையை மறந்துட்டு, அந்த மருத்துவமனைக்குள்ள போனேன். முதல் உதவிக்குத் தேவையான அத்தனை வசதிகளும் அங்கே இருந்துச்சு. சுற்றுவட்டாரக் கிராமமக்கள் மருத்துவம் பார்க்க வந்துபோய்கிட்டிருந்தாங்க.\nஇதைப் பார்க்கும்போதே, அந்த மருத்துவமனை சேவை நோக்கத்துல நடக்குதுன்னு தெரிஞ்சுக்க முடிஞ்சது. . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 658 முறை படிக்கப்பட்டுள்ளது\nகோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாகத் தந்த பெண்\nஅரசு சுகாதார நிலையம் கட்ட ஒரு கோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாகத் தந்த பெண்\n“இதோ இந்த பில்டிங் இருக்கே, அது எங்க தாத்தாவோட அப்பா கொடுத்ததாம்” என்று சொல்லிக்கேட்டிருப்போம். பெரிய அளவிலான நன்கொடைகளை அதுவும் நிலத்தைத் தருபவர்களைச் சம காலத்தில் பார்ப்பது அரிது. ஆனால், நம்முடைய மூதாதையரிடம் இருந்த மனநிலையோடு இப்போதும் இருக்கிறார்கள் என்பதற்கு ஓர் உதாரணம் ரஹமத் நிஷா.\nபுதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியை அடுத்துள்ளது . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 733 முறை படிக்கப்பட்டுள்ளது\nசரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) விதிப்பில், உள்ளீட்டு வரி வரவு (Input tax credit) என்பது மிக முக்கியமான அம்சமாக உள்ளது. இதன்படி, பொருள்களுக்கும், சேவைகளுக்கும் செலுத்தும் வரியை, அடுத்த நிலையில் வரவு எடுத்துக்கொள்ள முடியும். இதனை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம்.\nபொருளை உற்பத்தி செய்பவர் கட்டவேண்டிய ஜிஎஸ்டி வரி\nஉற்பத்தியாளர் செய்த பொருளின் மதிப்பு – ரூ.100. ரூ.100-க்கு உற்பத்தியாளர் கட்ட வேண்டிய சி.ஜி.எஸ். டி(CGST) . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 731 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅதிக டோஸ் மருந்து, மாத்திரை என்ன செய்யும்\nமாத்திரையா… ஒரே கசப்பு என முகத்தை சுளிப்பவர்கள் பலர். மாத்திரை என்னும் கசப்பு மிட்டாயை நாம் உட்கொள்ளும் விதங்கள் மாறலாம். ஆனால் அவற்றின் செயலில் மாற்றங்கள் கிடையாது. ஆனால், ஒன்றுக்குமேல் ஒரேவிதமான மாத்திரையை ஒரே நேரத்தில் உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள், விளைவுகள் மற்றும் அவற்றுக்கான முதலுதவி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விளக்குகிறார் பொதுநல மருத்துவர் சுந்தரராமன்.\nஅதிக டோஸ் உள்ள மாத்திரைகளை உட்கொள்வது மிகவும் ஆபத்தானது. சாதாரண தலைவலி, இடுப்பு வலி, முதுகு வலி . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 686 முறை படிக்கப்பட்டுள்ளது\n[மீன் சாப்பிடுபவர்களுக்கு மிகமுக்கியமான கட்டுரை]\nசில தினங்களுக்கு முன் திருச்செந்தூர் அருகே கல்லாமொழி முதல் மணப்பாடு வரையிலான கடற்கரை பகுதியில் திமிங்கிலங்கள் கூட்டமாக கரை ஒதுங்கியதில் 45 திமிங்கிலங்கள் இறந்துவிட்டன. 25 திமிங்கிலங்கள் கால் நடை மருத்துவர்களால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு கடற்கரையிலேயே புதைக்கப்பட்டன. மீதமுள்ள 20 திமிங்கலங்களையும் கடற்கரையில் ஜேசிபி மூலம் குழித் தோண்டி புதைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். -என்பது செய்தி.\nதிமிங்கலங்களுக்கே . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nவீடுகளில் ரூ.1 1/2 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம்\nஅப்பன்டிசைடிஸ் (Appendicitis) – கல் அடைப்பது அல்ல\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 7\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nபற்பசை (Toothpaste) உருவான வரலாறு,\nஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல\nஇஸ்ரா – மிஃராஜ் வின்வெளிப் பயணங்கள் (வீடியோ)\nஅமேசன் நதியின் கீழ் பிரமாண்ட நதி கண்டுபிடிப்பு\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\nநமது கடமை – குடியரசு தினம்\nதிருமறை நபிமொழி தமிழாக்கப் பணி\nபுது வருடமும் புனித பணிகளும்\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://muralikkannan.blogspot.com/2009/05/blog-post_14.html", "date_download": "2018-06-20T11:20:35Z", "digest": "sha1:6MDN6LVMTW65HM6ZGV2PT4RWYWACC3OH", "length": 28838, "nlines": 303, "source_domain": "muralikkannan.blogspot.com", "title": "முரளிகண்ணன்: கேபிளும்,பரிசலும்", "raw_content": "\nசென்ற ஆண்டு ஜூலை மாதம். இந்த படம் வந்துருச்சா அல்லது இப்படி ஒரு படம் வெளியாகி இருக்கிறதா என்று ஆச்சரியம் ஏற்படுத்தும்படி ஒரு பதிவர் சுடச்சுட விமர்சனங்களை எழுதிக் கொண்டிருந்தார். யாருப்பா இது அல்லது இப்படி ஒரு படம் வெளியாகி இருக்கிறதா என்று ஆச்சரியம் ஏற்படுத்தும்படி ஒரு பதிவர் சுடச்சுட விமர்சனங்களை எழுதிக் கொண்டிருந்தார். யாருப்பா இது என்ற ஆச்சரியத்துக்கு விரைவில் விடை கிடைத்தது.\nமெரினாவில் நடந்த ஒரு பதிவர் சந்திப்புக்கு வந்து அவர் கலந்து கொண்டார். பின்னர்தான் தெரிந்தது அவர் பல திரைப்படங்களுக்கு இயக்கத்திலும், ஸ்க்ரிப்டிலும் பிண்ணனியாக இருப்பது. அதைத் தவிர பலபடங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிக்க வேறு செய்து இருக்கிறார்.\nஆச்சரியம் அடங்கும்முன் அவர் பெயர்க்காரணம் கேட்ட போது அவர் சொன்னார்.\n“என் பெயரில் ஒரு எழுத்தாளர் இருக்கிறார். அவரை யாரும் திட்டிவிடக்கூடாதே என்று என் தொழில் பெயரையும் இணைத்துக் கொண்டேன்” என்று.\nஆம். அவர் சென்னை நகரத்தில், முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட கேபிள் நிறுவனங்களில் ஒன்றுக்கு சொந்தக்காரர். இன்றும் அதை வெற்றிகரமாக நடத்திவருகிறார்.\n”ஹாரிஸ் இன் த மேஸ்” கதையை பெரும்பாலோனோர் படித்திருப்பீர்கள். தவறான பாதையில் செல்லும் போது எதுவும் கிடைக்காது. ஆனால் சரியான பாதையில் செல்லும்போது சாக்லேட், கேக் என கிடைத்துக் கொண்டேயிருக்கும். நல்லது நடக்கப் போவது என்பதற்க்கான அறிகுறி.\nஅதுபோல், இந்த வார ஆனந்த விகடன் 39ஆம் பக்கத்தில் பதிவர் கேபிள் சங்கரின் விளையாட்டு வியூகம் என்ற கதை வெளியாகி உள்ளது. இது அவர் இயற்பெயரான சங்கர் நாராயணன் என்னும் பெயரில் வெளியாகியுள்ளது. அச்சில் அவரது படைப்பு வருவது இதுவே முதல் முறை. முதல் சாக்லேட் கிடைத்து விட்டது. இனி அவரின் முழு முதற் நோக்கமான இயக்குநர் பதவியும் விரைவில் கூடிவர அனைத்துப் பதிவர்களின் சார்பாக வாழ்த்துகிறேன்.\nபரிசலைப் பற்றி பதிவர்களிடம் சொல்வது என்பது வக்காரிடம் ரிவர்ஸ் ஸ்விங்கையும், வார்னேவிடம் பிலிப்பரையும் பற்றி சொல்வதைப் போல.\nபரிசலின் படைப்புகள் இதுவரை பல இதழ்களில் வெளிவந்துள்ளன. இந்த வார ஆனந்த விகடனில் அவரது நட்சத்திரம் கதை 50 ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ளது. இம்முறை பரிசல் கிருஷ்ணா என்ற புனைப் பெயரில் வந்துள்ளது விசேஷம். தொடர்ந்து அவரது படைப்புகள் வெளியாகி பதிவர்களையும், தமிழ் படிக்கும் வாசகர்கள் அனைவரையும் மகிழ்சிப்படுத்த வாழ்த்துகிறேன்.\nவாழ்த்துகள் சங்கர் மற்றும் பரிசல்.\nஅன்பு நண்பர் கேபிள் ஷங்கர் அவர்களுக்கும் , பரிசல் அவர்களுக்கும் மேலும் மேலும் சாதிக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.\nவருகைக்கு நன்றி வித்யா, சுகுமார் சுவாமிநாதன்\nசங்கர் அண்ணனுக்கும், பரிசலுக்கும் வாழ்த்துக்கள் யாராவது கதையை ஸ்கேன் செய்து போடுங்களேன்.. எங்களை மாதிரி வனாந்திரத்தில் இருப்பவர்களுக்கு பயன்படுமே.. :)\nதமிழ்ப்ரியன், உங்கள் கோரிக்கை ஆவண செய்யப்படும்.\nவாழ்த்துக்கள் சங்கர் அண்ணே மற்றும் கிருஷ்ணா அண்ணே...\nடக்ளஸ், வருகைக்கும் ஊக்கத்திற்க்கும் நன்றி.\nசங்கர் அண்ணனுக்கும், பரிசலுக்கும் வாழ்த்துக்கள் யாராவது கதையை ஸ்கேன் செய்து போடுங்களேன்.. எங்களை மாதிரி வனாந்திரத்தில் இருப்பவர்களுக்கு பயன்படுமே.. :)\nதொடர்ந்து விகடன் போன்ற பத்திரிக்கைகளில் வந்துகொண்டிருக்கும் பதிவர்களுக்கு பூச்செண்டுகள்\n//”ஹாரிஸ் இன் த மேஸ்” கதையை பெரும்பாலோனோர் படித்திருப்பீர்கள். தவறான பாதையில் செல்லும் போது எதுவும் கிடைக்காது. ஆனால் சரியான பாதையில் செல்லும்போது சாக்லேட், கேக் என கிடைத்துக் கொண்டேயிருக்கும். நல்லது நடக்கப் போவது என்பதற்க்கான அறிகுறி.\n//பரிசலைப் பற்றி பதிவர்களிடம் சொல்வது என்பது வக்காரிடம் ரிவர்ஸ் ஸ்விங்கையும், வார்னேவிடம் பிலிப்பரையும் பற்றி சொல்வதைப் போல.\nஎங்கேயிருந்து பிடிக்கிறீங்க.. முரளி.. சும்மா பின்னி பெடலெடுக்கிறீங்களே.. மிக்க நன்றி முரளி உங்கள் பதிவுக்கும்,வாழ்த்துக்கும். மற்ற பதிவர்களின் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..\nபிரியமுள்ள கேபிள் சங்கர், மற்றும் பரிசல்காரனுக்கு வாழ்த்துகள்.\nசென்ஷி, வெங்கிராஜா தங்கள் வருகைக்கு நன்றி.\nஎன் நிலைமை இருக்கு சார்.\nசங்கருக்கும், பரிசலுக்கும் வாழ்த்துகள். இருவருமே நல்ல, சுவாரஸ்யமாக எழுதுபவர்கள். இருவரின் வெற்றிக்குப்பின்னும் நிறைய உழைப்பு இருக்கிறது. இனி மென்மேலும் சாதிக்கவும் வாழ்த்துகள்.\nமுரளி, பட்சி சொல்கிறது அடுத்தது நீங்கள் என்று. நீங்களே இப்படிப் போட்டுக் கொள்ள முடியாது. ஆனால், இவ்வளவு அழகாக எனக்கு எழுத வராது. அதனால், நீங்களே அதை எழுதி, என்னிடம் கொடுத்து விடவும். என் வலையில் போட்டுவிடலாம் :)\nஎனது இனிய நண்பர் கேபிள் ஷங்கருக்குக் கிடைத்த வெற்றி எனக்கே கிடைத்த வெற்றியாகும்.வாழ்க வெல்க ஷங்கர்.நன்றி முரளிகண்ணன்.\nஅன்பு நண்பர் கேபிள் ஷங்கர் அவர்களுக்கும் , பரிசல் அவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள். நண்பா.. விகடன்ல வடகரை வேலன் அண்ணாச்சியோட கதையும், கே. ரவிஷங்கரோட கவிதைகளும் வந்து இருக்கு... அவங்களுக்கும் வாழ்த்துக்கள்..\nதனக்கு சுவராசியமாக கமெண்டிரி சொல்ல வராது என்று சொல்வதுபோல் இருக்கிறது.\nஷண்முகப்பிரியன் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nஆமாம், கார்த்திகைப்பாண்டியன் இவர்களது படைப்பைப்பார்த்த உடனேயே பதிவு எழுதிவிட்டேன். வேறெதையும் பார்க்கவில்லை.\nஅண்ணாச்சிக்கும், ரவிஷங்கருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nகேபிளாருக்கும் பரிசலுக்கும் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்\nபதிவர் சந்திப்பில் உங்களைச் சந்திக்க முடியாமல் போனாலும் :-( கேபிளாரைச் சந்தித்தேன். அதிகம் அவரோடு பேச முடியாமல் போனாலும் அவர் அதிக நேரம்பேசுவதைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது :-)\nபரிசலார் தொலைபேசியில் பேசியதோடு சரி. விகடன் பதிவர்களை தத்தெடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது வாழ்த்துகள் இருவருக்கும்\nரொம்ப டயர்டாக இருக்குது டீ குடிச்சிட்டு வந்து வாழ்த்துகள் சொல்றேன்.\nபதிவர்களின் வேடந்தாங்கலா விகடன் மாறிவருவது மனதுக்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது அண்ணாச்சி.\nஆதி, அப்போ பதிவு சைஸுக்கு ஒரு வாழ்த்துப் பின்னூட்டம் எதிர்பார்க்கலாம்.\n///அதுபோல், இந்த வார ஆனந்த விகடன் 39ஆம் பக்கத்தில் பதிவர் கேபிள் சங்கரின் விளையாட்டு வியூகம் என்ற கதை வெளியாகி உள்ளது. இது அவர் இயற்பெயரான சங்கர் நாராயணன் என்னும் பெயரில் வெளியாகியுள்ளது. அச்சில் அவரது படைப்பு வருவது இதுவே முதல் முறை. முதல் சாக்லேட் கிடைத்து விட்டது. இனி அவரின் முழு முதற் நோக்கமான இயக்குநர் பதவியும் விரைவில் கூடிவர அனைத்துப் பதிவர்களின் சார்பாக வாழ்த்துகிறேன்.\nஇரண்டு தல'களுக்கும் வாழ்த்துக்கள் ;)\nநான்கு நண்பர்களுக்கும் வாழ்த்துகள். மற்றொரு எழுத்தாளர் டீ குடிக்கப்போய்விட்டதால் அப்புறமாக வாழ்த்திக்கொள்கிறேன்.\nவாழ்த்துக்கள்.. அந்த வக்கார்,வார்னே மேட்டர் அருமை முரளி..\nசாதித்த அவர்களை பற்றி எழுதியமைக்கு\nநம் பதிவுகளையும் கொஞ்சம் ஏர்ரெடுத்து பாருங்கள்.\n//”ஹாரிஸ் இன் த மேஸ்” கதையை பெரும்பாலோனோர் படித்திருப்பீர்கள். தவறான பாதையில் செல்லும் போது எதுவும் கிடைக்காது. ஆனால் சரியான பாதையில் செல்லும்போது சாக்லேட், கேக் என கிடைத்துக் கொண்டேயிருக்கும். நல்லது நடக்கப் போவது என்பதற்க்கான அறிகுறி.\n//பரிசலைப் பற்றி பதிவர்களிடம் சொல்வது என்பது வக்காரிடம் ரிவர்ஸ் ஸ்விங்கையும், வார்னேவிடம் பிலிப்பரையும் பற்றி சொல்வதைப் போல.\nவாழ்த்துகள் கேபிள் மற்றும் பரிசல்... பரிசல் பதிவுகள் பார்த்து தான் எழுத வந்தேன்\nவாழ்த்துக்கள் கேபிள் சங்கர் அண்னன்,பரிசல்,ரவிசங்கர் மற்றும் வாடகரை வேலன் \nஎன்ன முரளி நீங்க எப்ப\nசர்வேசன் நச் சிறுகதைப் போட்டிக்கு\nஎன்னுடைய ட்ரீம் கிரிக்கெட் டீம்\nமீண்டும் ஒரு தொடர் பதிவு\n1947 ஆம் ஆண்டின் திரைப்படங்கள் - ஒரு பார்வை.\nதேவர் மகன் ஸ்டைலில் ஒரு பதிவர் சந்திப்பு\nசிறு நகர காதலின் சிரமங்கள்\nதிமுக அதிமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் - ஒரு ஒப்பீடு\nஎம் எம் ஏ சின்னப்பா தேவர் - ஒரு பார்வை\nஒளிப்பதிவாளர் கர்ணன் - சில நினைவுகள்\nகுட் புட் பேட் புட் கலந்துரையாடல்\nஇயக்குநர்களில் ஒரு துருவ நட்சத்திரம் – கே சுப்ரமணி...\nஇயக்குநர்களில் ஒரு துருவ நட்சத்திரம் - கே சுப்ரமண...\nஎய்ம்ஸ், ஐஐடி, ஐஐஐடி டி & எம், ஏஐஈஈஈ, ஐஎஸ் எம் ஆகி...\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் தமிழ்சினிமாவு...\nவிஐய்க்கு அதிக ரசிகர்கள் ஏன்\nஒரு திரைப்படத்தை பார்வையாளனாக பலர் சென்று பார்க்கிறார்கள். அதில் சிலர் அந்த நடிகனின் ரசிகனாக திரும்புகிறார்கள். எப்படி நடக்கிறது இந்த ரசாயன ...\nசூர்யா-கார்த்தி இதில் யார் அம்பிகா\nதமிழ்சினிமாவில் நடிப்புத் துறையிலும் தொழில்நுட்பத் துறையிலும் பல சகோதர, சகோதரிகள் திறம்பட பணியாற்றியுள்ளார்கள். நடிப்புத்துறையில் உள்ளவர்கள...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்தவுடனும் அடுத்து வந்த இரண்டு நாட்களிலும் செய்தித் தாள்களைப் பார்த்தவர்கள் சற்றே கவலையுற்றிருக்கலாம்....\nதேவர் மகன் – சில நினைவுகள்\nதீபாவளியை வைத்து கணக்கிடுவதென்றால் வரும் தீபாவளியோடு தேவர் மகன் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த 24 ஆண்டுகளில் இந்தப் படம் தமிழ...\n1990 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு செல்வமணி இயக்கத்தில் விஜய்காந்த் நடித்த புலன் விசாரனை திரைப்படம் வெளியானது. பி.வாசு இயக்கத்தில் ரஜினி...\nஆண்களுக்கு எது வசந்த காலம் என்று கேட்டால் நான், படிப்பு முடித்ததில் இருந்து திருமணத்துக்கு முன்பான காலகட்டம் தான் என்று சொல்வேன். அதுவும்...\nசிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகள் - குமுதம் சர்வே\nஇந்த வார குமுதம் இதழில் சிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகளை மினி சர்வே மூலம் வரிசைப்படுத்தியுள்ளனர். இதுவரை ஆனந்த விகடன் மட்டுமே தமிழ் வலைப்பதிவு...\n1998 ஆன் ஆண்டு சரண் இயக்கிய முதல் படமான காதல் மன்னன் வெளியாகும் போது அஜீத் குமாரின் மார்க்கெட் சற்று வீழ்ச்சியில் தான் இருந்தது. 95-96களில...\n1989ஆம் ஆண்டு. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க பூ விற்கும் பெண், மற்றொரு பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். “நா...\nதமிழ்நாட்டில் நடிகர் ஒருவர் ஆக்‌ஷன் ஹீரோவாக பார்ம் ஆவதற்கு சில படிக்கட்டுகள் உள்ளன.அதில் ஒன்றுதான் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிப்பது. பள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://satrumun.blogspot.com/2007/07/blog-post_3973.html", "date_download": "2018-06-20T11:27:01Z", "digest": "sha1:YYYL44TZUKXFLH3IZIUA3CTCRDGQC3AK", "length": 17411, "nlines": 412, "source_domain": "satrumun.blogspot.com", "title": "சற்றுமுன்...: தமிழில் பேசினால், கம்ப்யூட்டரில் பதிவாகும் சாஃப்ட்வேர் : எஸ்எஸ்என் கல்லூரி மாணவர்கள் முயற்சி", "raw_content": "\nமின்னஞ்சலில் தமிழ் செய்தி - மின்னஞ்சலை உள்ளிடவும்\nதிருவள்ளூரில் ரயில் பயணிகள் திடீர் மறியல்\nமருத்துவக் கல்வி இடங்கள் குறைப்பு: அதிமுக போராட்டம...\nசுற்றுலா வளர்க்க ஹெலிகாப்டர் சேவை:தமிழக அரசு பரிசீ...\nலண்டன் கார் குண்டு சம்பவம்:குடும்பத்தினரிடம் போலீச...\nஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் தீவிராவதி முத்திர...\nசேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து உமாபாரதி போரா...\nதமிழில் பேசினால், கம்ப்யூட்டரில் பதிவாகும் சாஃப்ட்...\nஇந்துக்களிடம் ஆந்திர அரசு பாரபட்சம்: பாஜக\nபாக். லால் மசூதியில் தொடர்ந்து குண்டுவெடிப்பு\nஈழம் - இலங்கை (38)\nசட்டம் - நீதி (289)\nமின்னூல் : பெண் ஏன் அடிமையானாள் - பெரியார்.\nதமிழில் பேசினால், கம்ப்யூட்டரில் பதிவாகும் சாஃப்ட்வேர் : எஸ்எஸ்என் கல்லூரி மாணவர்கள் முயற்சி\nLabels: கல்வி, தகவல் தொழில்நுட்பம், தமிழ்நாடு, பொது\nதமிழில் பேசினால், அதை கம்ப்யூட்டர் பதிவு செய்யும் சாஃப்ட்வேரை எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரி வடிவமைத்து வருகிறது. அக்கல்லூரியின் சார்பில் கம்ப்யூட்டரை அதி உயர் திறனுள்ளதாக்குவது குறித்த சர்வதேச கருத்தரங்கு வரும் 12, 13 ஆகிய தேதிகளில் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.\nஇது குறித்து எஸ்.எஸ்.என். கல்விக் குழுமத் தலைவர் கலா விஜயகுமார் நிருபர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:\nதமிழ்ப் பேச்சைப் பதிவு செய்யும் ஆய்வுப் பணியில் கம்ப்யூட்டர் சயன்ஸ் பேராசிரியர் சி.அரவிந்தன் தலைமையில் 8 மாணவர்கள் கொண்ட குழு ஈடுபட்டுள்ளது. இதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) ரூ.3 லட்சம் மானியம் அளித்துள்ளது.\nஇதற்கான பணி 6 மாதத்தில் நிறைவடையும் என்று தெரிகிறது. முதல் கட்டப் பணி 2008-ல் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே சொல்லை வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எப்படியெல்லாம் உச்சரிக்கிறார்கள் என்பது கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.\nஅமெரிக்காவின், கார்னகி மெலன் பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ் ரெட்டி தலைமை விருந்தினராகப் பங்கேற்கிறார். பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனத்தின் இணை இயக்குநர் என்.பாலகிருஷ்ணன் தொடங்கிவைக்கிறார். அமெரிக்க விஞ்ஞானி சாமி முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.\nஇக்கருத்தரங்குக்கு எச்.சி.எல். நிறுவனமும் இந்திய எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிகல் பொறியியல் அமைப்பும் (ஐ.இ.இ.இ.) ஆதரவு தருகின்றன என்றார் கலா விஜயகுமார்.\nகல்விக் குழும இயக்குநர் சஷிகாந்த் ஆல்பல் கூறியதாவது:\nகம்ப்யூட்டர் சாதனங்களை ஒயர்லெஸ் முறையில் பயன்படுத்துவது குறித்தும் இக்கருத்தரங்கில் ஆராயப்படும். இதில் பங்கேற்க 330 பேர் ஆய்வுரைகளை அனுப்பினர். அதில், 36 ஆய்வுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 125 பேர் இக்கருத்தரங்கில் பங்கேற்கிறார்கள்.\nமாணவர்கள் தங்களது ஆய்வுரைகளை அளிக்க ரூ.1,000 கட்டணம். மற்றவர்களுக்கு ரூ.2,000.\nSSN மாணவர்களின் படைப்புகள் நிறைய Youtube'ல் பார்த்து இருக்கேங்க. அப்போவெல்லாம் யோசிப்பேன் யார் இவுங்கன்னு. இன்னொன்னா\nஇந்தச் செய்தியைப் படிக்கும் போதே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.\nஇவிங்க மென்பொருளில் 'ழ' எழுத வைக்க என்ன செய்வாங்க\nமக்கள் 'ழ' சொன்னாதான் பதிவாகும்னா தமிழ்நாட்டுல பாதி பேர் உபயோகப்படுத்த முடியாதே\n---மென்பொருளில் 'ழ' எழுத வைக்க---\nமுந்தைய சர்வேக்கள் ------------------ ஈழம் குறித்த அறிவு மகப்பேறு Vs. பெண்கள் பணிவாழ்வு் ஓரினத் திருமணங்கள்...் சிறந்த பாடத்திட்டம் எது் குடியரசுத் தலைவர் தேர்தல் இட ஒதுக்கீடு... புலிகள் மீனவர்களை கடத்தியது 'சிவாஜி' தமிழ் பெயரா் குடியரசுத் தலைவர் தேர்தல் இட ஒதுக்கீடு... புலிகள் மீனவர்களை கடத்தியது 'சிவாஜி' தமிழ் பெயரா கல்விக்கூடங்களில் ராகிங்... திமுகவில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு காரணம் யார்\nசற்றுமுன் தலைப்புச் செய்திகளை உங்கள் வலைப்பதிவுகளிலேயே திரட்ட பின்வரும் நிரலை உங்கள் வலைப்பதிவின் பக்கப் பட்டையில் இணைக்கவும்.\nசற்றுமுன் தளத்துக்கு இந்த லோகோவுடன் இணைப்புக் கொடுக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29112", "date_download": "2018-06-20T11:06:08Z", "digest": "sha1:UXADY4J2HSP3XJXVK33RZNFCBQVJONEO", "length": 9135, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "சமூக விரோதிகள் என மக்கள�", "raw_content": "\nசமூக விரோதிகள் என மக்களை ரஜினிகாந்த் கூறவில்லை: தமிழிசை சவுந்தரராஜன்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் கடந்த 22-ந்தேதி நடந்தது. அப்போது வன்முறை ஏற்பட்டது. இதனால் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் பலியாயினர். ஏராளமானவர்கள் காயம் அடைந்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். நேற்று முன்தினம் நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.\nஅங்கு காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். பின்னர் ரஜினிகாந்த் நிருபர்களிடம் கூறுகையில், போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்துக்கு சமூக விரோதிகளே காரணம் என்று கூறினார். ரஜினிகாந்தின் இந்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களை சமூக விரோதிகள் என்று கூறியதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நடிகர் ரஜினிகாந்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், சமூக விரோதிகள் என மக்களை ரஜினிகாந்த் கூறவில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார். தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-\nசமூக விரோதிகள் என மக்களை ரஜினிகாந்த் கூறவில்லை. தூத்துக்குடியில் தீவைப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டது சமூக விரோதிகள்தான். திமுக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருவது தவறு” என்றார்.\nசுவிஸ் குமாரைத் தப்பவிட்ட வழக்கின் விசாரணைகள் நிறைவு\nஎன் மனைவிக்கா முத்தம் கொடுக்கிறாய் ஜாக்கியை மிரட்டிய இளவரசர் ஹரி...\nவிடுதலைப் புலிகளின் கொள்கலன் தேடப்பட்ட இடத்தில் புதையல் தோண்டிய நபர்கள்......\nசந்திரிக்கா கொலை முயற்சி வழக்கு: தண்டனை அனுபவிக்கும் இந்து மதகுருவுடன்......\nஇதுதான் விஜய்க்கு பிடித்த வீடியோ கேம்; முருகதாஸ் பட ஷூட்டிங்கில் வெளியான......\nகடைசி வரை எஸ்கேப்; எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர்......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nஈழ விடுதலையை நேசித்த மனிதர் திரு மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு......\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nதிரு என். கே. ரகுநாதன்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cineulagam.com/films/06/155612?ref=trending", "date_download": "2018-06-20T10:57:33Z", "digest": "sha1:EB527PYDNWBEW7XTON73R5W2WWYTVYYD", "length": 6678, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "விவேகம் படத்தால் இயக்குனர் சிவாவை கிண்டல் செய்தவர்களுக்கு அஜித்தின் பதிலடி - Cineulagam", "raw_content": "\nபாலாஜி, நித்யாவால் ஏற்பட்ட பூகம்பம்... பட்டினியால் வாடும் சக போட்டியாளர்கள்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து முதலில் வெளியேறப்போகும் நபர் இவர் தானாம்... வெளியே கசிந்த தகவல்\nநடிகை ஹன்சிகா அணிந்த வந்த ஆடையால் பொது இடத்தில் நேர்ந்த தர்ம சங்கடம்\nபிக்பாஸ் 2 சீசன் ரசிகர்களே உங்களுக்கு மிட்நைட் மசாலா பற்றி தெரியுமா- சுவாரஸ்ய விஷயம் கேளுங்க\nவிஜய்யின் சாதனையை தகர்த்த தல, இந்தியாவிலேயே நம்பர் 1\nஇரண்டாம் திருமணத்திற்கு தயாராகும் பிரபல நடிகரின் மனைவி\nமாதம் முழுவதும் கதறி அழும் மணப்பெண்.... இந்த கொடுமை எங்கே தெரியுமா\nரோட்டில் சென்ற ஆசிரியை கீழே தள்ளி செயினை அறுத்த திருடர்கள்: இரண்டாக முறிந்த கால்...\nநான் ஆபாச படங்களில் நடித்ததன் காரணம் இதுதான் உண்மையை சொன்ன கவர்ச்சி நடிகை\nபிக்பாஸ் வீட்டில் பெண்கள் மனதை கவர்ந்த ஷாரிக் ஹாசனின் கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந்தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nவிவேகம் படத்தால் இயக்குனர் சிவாவை கிண்டல் செய்தவர்களுக்கு அஜித்தின் பதிலடி\nசிவா-அஜித் இருவரின் கூட்டணியில் இன்னும் எத்தனை படங்கள் வரும் என்பது தெரியவில்லை. வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து விசுவாசம் என்ற படம் தயாராகி வருகிறது.\nநாளுக்கு நாள் படத்தை பற்றிய செய்திகளும் வெளியாகிய வண்ணம் உள்ளன. ஆனால் ரசிகர்களோ ஒரே இயக்குனருடன் அஜித் கூட்டணி அமைக்கிறாரே என்று வருத்தப்பட்டனர், சிலர் சிவாவை விவேகம் படத்திற்கு பிறகு மோசமாகவும் கிண்டலடித்து வந்தனர்.\nஇயக்குனர் சிவா ரசிகர்களால் கலாய்க்கப்படுவது குறித்து அஜித் தன்னுடைய நெருங்கிய நண்பர்களிடம், சிவா என்னுடன் கடந்த 8 வருடங்களாக இந்த சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். அவருடைய முழு கவனமும் சினிமா பற்றி தான் வேறு எதைப்பற்றியும் கிடையாது என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/mar/14/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2880139.html", "date_download": "2018-06-20T11:06:06Z", "digest": "sha1:H3YRBOFFAZAYDWAQAWMBVIHKJQV3LYOI", "length": 6331, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nஇருசக்கர வாகனம் மோதி தொழிலாளி சாவு\nஇருசக்கரவானங்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.\nதிருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றியதுக்கு உள்பட்ட சீம்பழம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (44), கட்டடத் தொழிலாளி. வேலை முடிந்து திங்கள்கிழமை மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவருக்கு உதவி செய்யும் வகையில் ஏற்றிச் சென்றுள்ளார்.\nஇந்நிலையில், காஞ்சிபுரத்தை அடுத்த மேல்கதிர்பூர் வளைவில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே குமார் இறந்தார். எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த கீழம்பியைச் சேர்ந்த மோகனுக்கும், குமாருடன் வந்த பெண்ணுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பாலுசெட்டிசத்திரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/latest-news/2017/jul/17/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-2739038.html", "date_download": "2018-06-20T11:27:06Z", "digest": "sha1:WIXF4D6EFAALVWKWWSVQ7PKNBJAXFBWY", "length": 5847, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மணிப்பூரில் கனமழை: தேசிய நெடுஞ்சாலையில் முக்கிய பாலம் உடைந்து விழுந்தது- Dinamani", "raw_content": "\nமணிப்பூரில் கனமழை: தேசிய நெடுஞ்சாலையில் முக்கிய பாலம் உடைந்து விழுந்தது\nமணிப்பூரில் கனமழையால் விரிசல் அடைந்திருந்த முக்கிய பாலம் உடைந்து விழுந்தது. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கி உள்ளது.\nமணிப்பூர் மாநிலத்தை மற்ற மாநிலங்களுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முக்கிய பாலமான ‘பாரக் பாலம்’ கனமழை காரணமாக விரிசல் அடைந்து பலவீனமாக இருந்துள்ளது.\nஇந்நிலையில் இன்று சரக்கு லாரி ஒன்று பாலத்தை கடந்து சென்றபோது உடைந்துள்ளது. இதனால், ஜிரிபம் நகரில் இருந்து இம்பால் நோக்கி வந்த 200 சரக்கு லாரிகள் ஸ்தம்பித்து நிற்கின்றன.\nபாலத்தை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/24201", "date_download": "2018-06-20T11:28:13Z", "digest": "sha1:NDTDXI34YCOLE4RLXXGPADNL2DTO6BCA", "length": 7968, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "3 ஆவது நாளாகவும் ஆணைக்குழுவில் முன்னிலையானார் அர்ஜுன் அலோசியஸ் | Virakesari.lk", "raw_content": "\nமாணவர்களின் போராட்டத்தினாலேயே சைட்டம் கைவிடப்பட்டது - தினேஷ்\nதாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் மீட்பு\nஞானசாரவுக்கு மன்னிப்பு வழங்கினால் பிற மத தலைவர்களுக்கும் வழங்க வேண்டியிருக்கும் - ராஜித\nஇந்தியாவின் சிக்கிம் மாநில அரசின் தூதுவரானார் ஏ.ஆர் .ரஹ்மான்\nதாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் மீட்பு\nகிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nகொழும்பில் யாழ் பெண்ணின் சடலம் மீட்பு\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\n3 ஆவது நாளாகவும் ஆணைக்குழுவில் முன்னிலையானார் அர்ஜுன் அலோசியஸ்\n3 ஆவது நாளாகவும் ஆணைக்குழுவில் முன்னிலையானார் அர்ஜுன் அலோசியஸ்\nபேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார்.\nவாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இன்று தொடர்ந்து 3 ஆவது நாளாகவும் ஆஜராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅர்ஜுன் அலோசியஸ் வாக்குமூலம் ஜனாதிபதி ஆணைக்குழு\nமாணவர்களின் போராட்டத்தினாலேயே சைட்டம் கைவிடப்பட்டது - தினேஷ்\nமாணவர்களின் தொடர்ச்சியான போராட்டமும் முயற்சியுமே சைட்டம் நிறுவனத்தை அரசாங்கம் கைவிடுவதற்கு காரணமாகும் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.\n2018-06-20 16:44:55 சைட்டம் மாணவர்கள் போராட்டம்\nதாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் மீட்பு\nவவுனியா, செட்டிகுளம் பகுதியில் தாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் உறவினர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n2018-06-20 16:20:39 வவுனியா செட்டிகுளம் தாயும் மூன்று பிள்ளைகள்\nஞானசாரவுக்கு மன்னிப்பு வழங்கினால் பிற மத தலைவர்களுக்கும் வழங்க வேண்டியிருக்கும் - ராஜித\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கினால் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ஏனைய பௌத்த தேரர்கள் மற்றும் பிற மத குருமார்களும் பொது மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கும் நிலமை ஏற்படும்.\n2018-06-20 16:15:16 ஞானசார பொதுமன்னிப்பு ராஜித\nநோர்வே இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்\nநோர்வேயின் இராஜாங்க அமைச்சர் ஜுன்ஸ் புரோலிட்ச் ஹொல்டே நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.\n2018-06-20 15:43:48 நோர்வே மீன்பிடி விஜயம்\nஅரசாங்கம் எதிர்கட்சியின் வேலையையும் செய்கின்றது- ஜேர்மன் தூதுவர்\nசிறுபான்மை இனத்தவர்கள் ஏதாவதொரு அளவில் அதிகாரம் பரவலாக்கப்படுவதை எதிர்பார்த்தனர்\n2018-06-20 15:40:26 இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nமாணவர்களின் போராட்டத்தினாலேயே சைட்டம் கைவிடப்பட்டது - தினேஷ்\nதாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் மீட்பு\nஞானசாரவுக்கு மன்னிப்பு வழங்கினால் பிற மத தலைவர்களுக்கும் வழங்க வேண்டியிருக்கும் - ராஜித\nகொழும்பில் யாழ் பெண்ணின் சடலம் மீட்பு\n\"குற்றம் புரியும் குருமார்களுக்காக விசேட நீதிமன்றம் அமைக்க முடியாது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/21-actress-ramya-kuthu-sms.html", "date_download": "2018-06-20T11:12:15Z", "digest": "sha1:XWOYWLUHCPOXZ36NXYG5TV2KTT2AW5ND", "length": 9254, "nlines": 147, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'குத்து' ரம்யாவுக்கு 'கெட்ட' எஸ்.எம்.எஸ்.! | Kuthu fame Ramya recieves obscene SMS | 'குத்து' ரம்யாவுக்கு 'கெட்ட' எஸ்.எம்.எஸ்.! - Tamil Filmibeat", "raw_content": "\n» 'குத்து' ரம்யாவுக்கு 'கெட்ட' எஸ்.எம்.எஸ்.\n'குத்து' ரம்யாவுக்கு 'கெட்ட' எஸ்.எம்.எஸ்.\nநடிகை குத்து ரம்யாவுக்கு அடிக்கடி ஒரு எண்ணிலிருந்து ஆபாச எஸ்.எம்.எஸ். வருகிறதாம். இதனால் கோபமடைந்துள்ள அவர் போலீஸை அணுகப் போவதாக கூறுகிறார்.\nகுத்து படத்தில் நடித்து தமிழில் அறிமுகமான கன்னட நடிகை ரம்யா. இதனால் அவருக்கு குத்து ரம்யா என்று பெயர் வந்தது. தற்போது திவ்யா என தனது ஒரிஜினல் பெயருக்கு மாறி விட்டார். இருந்தாலும், எல்லோருக்கும் இவரை குத்து ரம்யா என்றால்தான் தெரிகிறது.\nதற்போது தமிழில் காதல் 2 கல்யாணம் என்ற படத்தில் நடித்து வருகிறார் ரம்யா. இந்த நிலையில், அவருக்கு அடிக்கடி ஒரு நபர் ஆபாச எஸ்.எம்.எஸ்.களை அனுப்பி வருகிறாராம்.\nஅவரது அங்கங்களை அதில் வர்ணிக்கும் அந்த ஆசாமி, அவரது இருப்பிடத்தை அறிந்து கொண்டு அடிக்கடி அதுகுறித்து எஸ்.எம்.எஸ். அனுப்பி வருகிறாராம். அவரது நடமாட்டத்தை அருகில்இருந்து கண்காணிக்கும் ஒரு நபர்தான் இப்படி அனுப்பி அவரை டென்ஷனாக்க வேண்டும் என்று தெரிகிறது.\nஇந்தத் தொல்லை 2 மாதங்களாக தொடர்கிறதாம். ஆனாலும் இதுவரை இதுகுறித்து மூச்சுக் கூட விடாமல் இருந்து வந்த ரம்யா இப்போதுதான் இதுகுறித்து பேச ஆரம்பித்துள்ளார். தொல்லை நிற்கும் வழி தெரியாததால் போலீஸை அணுகப் போவதாக அவர் கூறியுள்ளார்.\nபோலீஸ்காரர்கள் நாலு 'குத்து' விட்டால்தான் இப்படிப்பட்ட ஆட்கள் சரிக்கு வருவார்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n: படம் ஹிட்டா, ஃபிளாப்பா\nகுத்து ரம்யாவுக்கு 'குபீர்' திருமணம்\nமீண்டும் எஸ்எம்எஸ் தொல்லை-போலீஸில் மீண்டும் சினேகா புகார்\nதிவ்யாவின் காதல் 2 கல்யாணம்\nபேய் சீசன் முடியப்போகுது... இனி பாம்பு சீசன் ஆரம்பம்: மிரட்ட வரும் ரம்யா\nநானாவது மாயமாகிறதாவது... அதெல்லாம் டூப்புங்க\nஓவியாவுக்கு பிக் பாஸ் தேவைப்பட்டது போய், இப்போ பிக் பாஸுக்கு தேவைப்படும் ஓவியா #Oviya\nடோலிவுட்டில் ஹாலிவுட் பாணியில் விபச்சாரம் நடக்கிறது: ஸ்ரீ ரெட்டி புது குண்டு\nஅடுத்த ஓவியா, ஜூலி, காயத்ரி, ஆரவ் யார்\nகேமரா முன்பு நடிக்கும் ஹவுஸ்மேட்ஸ் -வீடியோ\nஆரவுடன் தம் அடிக்கும் யாஷிகா-வீடியோ\nகாதலி மீது கோவத்தில் இருக்கும் சங்கத் தலைவர்-வீடியோ\nஅஞ்சலி பிறந்தநாள் அன்று காதலை பிரேக்கப் செய்த ஜெய்- வீடியோ\nபடவாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்த ரஜினி பட ஹீரோயின்- வீடியோ\n2 நாட்களிலேயே போரடிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dailycinemas.com/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-06-20T11:01:33Z", "digest": "sha1:4CRNYOXJD2X7E6UWOBK2P5IBXVZ6IJGU", "length": 5785, "nlines": 53, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “ - Dailycinemas", "raw_content": "\n21-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு\nபரத் நீலகண்டன் இயக்கும் புதிய படத்தில் அருள்நிதி\nபடம் வெளியான பின் ரவுடிகளின் கையில் பதட்டத்தில் நாட்களைக் கழிக்கும் இயக்குநர் மதுராஜ்\nகர்நாடகா கோலாரை சேர்ந்த ராதிகா ப்ரீத்தி தமிழில் அறிமுகமாகும் படம் எம்பிரான்\nகார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “ கடைக்குட்டி சிங்கம் “ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா\nபஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள் – விஜய் சேதுபதி\nஎஸ்ஆர்எஸ் புரொடக்ஷன்ஸ் இந்தியா… திரையுலகினரின் வாழ்த்துகளுடன் புதிய படத் தயாரிப்பு நிறுவனம் தொடக்கம்\nஅபு தாபியில் நடிகர் பிரபாஸ்\nஇன்றைய ராசி பலன்கள் – 15.6.2018\nபிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “\nபிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “\nEditorNewsComments Off on பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “\nசூர்யா நடிப்பில் , செல்வாராகவன் இயக்கத்தில் , ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் S.R. பிரகாஷ் பாபு , S.R.பிரபு தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் “ சூர்யா 36 “. இப்படத்தின் படபிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே படத்தின் முதல்கட்ட படபிடிப்பும் ,பாடல் பதிவும் நிறைவடைந்துவிட்டது. விரைவில் துவங்கவுள்ள இரண்டாம் கட்ட படபிடிப்புக்கு படக்குழு தற்போது தயாராகி வருகிறது. படத்துக்காக 3கோடி ரூபாய் பொருட்செலவில் அம்பாசமுத்திரம் நகரத்தை போன்ற மிகபிரமாண்டமான செட் ஒன்று சென்னையில் இரவு – பகலாக உருவாகிக்கொண்டிருக்கிறது. ஆர்ட் டிபார்ட்மென்டை சேர்ந்த 220க்கும் மேற்பட்டவர்கள் இதற்காக கடுமையாக உழைத்து வருகிறார்கள். படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பு இந்த செட்டில் 20 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இதை தொடர்ந்து அடுத்தகட்ட படபிடிப்பு நடைபெறும். சூர்யா 36 திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் , சாய் பல்லவி மற்றும் முன்னணி நடிகர்கள் பலர் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகும் இப்படத்துக்கு ஒளிப்பதிவு சிவகுமார் விஜயன் , கலை R.K.விஜயமுருகன் , படத்தொகுப்பு G.K.பிரசன்னா , சண்டை பயிற்சி சாம்.\nபிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “\n6 அத்தியாயம் - பிரபலங்களின் விமர்சனம் தமிழகத்தின் தலையாய பிரச்சினையைப் பேசும் கேணி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29113", "date_download": "2018-06-20T11:11:58Z", "digest": "sha1:Q5OBWJNFQD574EPNENDX6BXCQ4CZMZVS", "length": 8100, "nlines": 85, "source_domain": "tamil24news.com", "title": "ஆணவத்தினாலேயே பாஜக தோல்", "raw_content": "\nஆணவத்தினாலேயே பாஜக தோல்வியை தழுவியுள்ளது: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் பேச்சு\nஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 28-ந் தேதி சில்லி மற்றும் கோமியா தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல் முடிவின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில் இரு தொகுதிகளிலும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வெற்றி பெற்றது.\nஇந்நிலையில் தேர்தல் வெற்றி குறித்து ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமாகிய ஹேமந்த் சோரன் பேசுகையில், ”காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகளால் ஆதரிக்கப்பட்ட ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி நேற்று நடைபெற்ற தேர்தல் முடிவில் சில்லி மற்றும் கோமியா தொகுதிகள் வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்திற்கு ஆதரவாகவே இந்த வெற்றி அமைந்துள்ளது.\nகோமியா தொகுதியில் 1300 வாக்குகள் வித்தியாசத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வேட்பாளர் பாபிடா தேவி வெற்றி பெற்றுள்ளார். மேலும் சில்லி தொகுதியில் சீமா மஹ்டோ வெற்றி பெற்றுள்ளார். இத்தேர்தல் முடிவுகளில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட பாஜக கட்சி, ஆணவத்தினாலேயே தோல்வியை தழுவியுள்ளது” எனக் கூறினார்.\nசுவிஸ் குமாரைத் தப்பவிட்ட வழக்கின் விசாரணைகள் நிறைவு\nஎன் மனைவிக்கா முத்தம் கொடுக்கிறாய் ஜாக்கியை மிரட்டிய இளவரசர் ஹரி...\nவிடுதலைப் புலிகளின் கொள்கலன் தேடப்பட்ட இடத்தில் புதையல் தோண்டிய நபர்கள்......\nசந்திரிக்கா கொலை முயற்சி வழக்கு: தண்டனை அனுபவிக்கும் இந்து மதகுருவுடன்......\nஇதுதான் விஜய்க்கு பிடித்த வீடியோ கேம்; முருகதாஸ் பட ஷூட்டிங்கில் வெளியான......\nகடைசி வரை எஸ்கேப்; எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர்......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nஈழ விடுதலையை நேசித்த மனிதர் திரு மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு......\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nதிரு என். கே. ரகுநாதன்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilaaqil.blogspot.com/2009/09/5.html", "date_download": "2018-06-20T10:57:16Z", "digest": "sha1:3XTRILPMPYQMB3FAVZ4HBL6UQ5MJJUCF", "length": 10289, "nlines": 121, "source_domain": "tamilaaqil.blogspot.com", "title": "இலங்கயில் இருந்து ஆகில்: டாக்டர் விஜய்க்கு 5 யோசனைகள்", "raw_content": "\n*முன்னேற்றத்தை நோக்கி - எவ்வளவு சிறியதாயிருந்தாலும் பரவாயில்லை - அடி எடுத்து வையுங்கள்*\nடாக்டர் விஜய்க்கு 5 யோசனைகள்\nநம்ம டாக்டர் விஜய் சவுண்டு விட்டாலும் விட்டாரு அவர எல்லோரும் சேர்ந்து வார்றாங்க. அடுத்த படம் வேட்டைக்காரன் அப்படின்னு சொல்றாங்க. அடுத்த ரஜினி கனவில் இருந்த நம்ம டாக்டர் விஜய் அடுத்த எம்.ஜி.ஆர். ஆக பிரமோசன் ஆகிவிட்டதால் ஏதோ எம்.ஜி.ஆர். படம் ரேஞ்சுக்கு படத்துக்கு பேர் வேற வச்சாச்சு அப்படியும் படம் போனியாகாமல் இருக்க தான் இந்த சில யோசனைகள்\nபல பேர் பாடல்காட்சிகளுக்கு எழுந்து சென்றுவிடுவதால் ஆங்கில படம் மாதிரி பாடல் காட்சிகளே இல்லாமல் படம் எடுத்து உலகத்தரம் அல்லது ஹாலிவுட் தரம் என்று சொல்லலாம்\nபலர் இண்டர்வெல்லுடன் அப்பீட் ஆகிவிடுவதால் இண்டர்வெல்லுக்கும் கட் சொல்லிவிடலாம்\nஒரு டிக்கெட் வாங்கினால் இன்னொன்று இலவசம் என்று சொல்லி விற்றால் ஓவ்வொருவரும் இன்னொருவரை அழைத்து வருவார்கள் அப்படியாவது கூட்டம் சேர வாய்ப்பு இருக்கிறதா என்று பார்க்கலாம்\nசிறு வயதில் பேய் படம் ஓடும் தியேட்டர்களில் படம் முழுவதும் யார் பார்க்கிறார்களோ அவர்களுக்கு பரிசு என்று தியேட்டர் நிர்வாகம் அறிவித்ததாக நினைவு அது மாதிரி விஜய்யும் தன் படத்துக்கு ஏதாவது பரிசுத் திட்டம் அறிவிக்கலாம். முக்கியமாக தான் நடிக்கும் படத்தின் கதை என்ன என்று கேள்வி வைத்தால் பரிசுத் தொகையும் மிச்சமாகும்\nதன் படம் ஓடும் தியேட்டர்களில் ஏசி ஒழுங்காக வேலை செய்யுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் வெயில் காலத்தில் தூங்குவதற்காகவாவது சிலர் வரலாம்\nசிரிக்க கொஞ்சம் பழைய ஜோக்\nகடத்த வந்த பயங்கரவாதியைச் சுட்டுக் கொன்ற பெண்\nபிறந்ததில் இருந்து என்னத்த கிழிச்சேன்\nஇன்று எனது பிறந்த நாள்\nகணணி வல்லுநகர்கள் நடிக்கும் புதிய படப் பெயர்கள்\nநம் வாழ்க்கையுடன் புதிய t-shirt வடிவங்கள்\nதிருட்டுப்போன ஒலிம்பிக் பதக்கம் 25 ஆண்டுகளுக்கு பி...\nUSB Drive இல் பாவிப்பதற்கான பயனுள்ள நான்கு மென்பொர...\nவாழ்க்கை கம்ப்யூட்டர் உடன் எப்படி இருக்கும்\nஉலகத்த திருத்த ஒரு ட்ரை\n99 கெட்ட வார்த்தைகளின் லிஸ்ட் இதோ\nபெண் ஆக திரும்பிவந்த அதிசயம்\nகாலம் தான் பதில் சொல்லும்.\ntrial சாப்ட்வேரை எளிதாக கிராக் செய்யுங்கள்...\nரேபிட் ஷேர் ப்ரீமியம் இலவசமாக.......\nஒபாமாவால் ஆப்கன் போரை நிறுத்த முடியவில்லை : ஒசாமா\nசூர்யாவின் ஆதவன் - ஒரு கற்பணை\nவிஜயின் புதிய வரவு (இது கொஞ்சம் பழசு)\nயோசிப்போர் சங்கம் நடத்தும் வீர விளையாட்டு\nபிரபல பதிவர் ஆவது எப்பிடி\nஅஜித்தின் அசல் - ஒரு கற்பனை\nவிஜய் இன் வேட்டைக்காரன்-கதை ஒரு கற்பனை\nடாடி மம்மி வீட்டில் இல்லை\nவிஜய், கேப்டனின் இன் வேட்டையாடு விளையாடு\n\"ஆஸ்கார்\"க்கு போகும் விஜயகாந்தின் அடுத்த படம்........\nசிறந்த பஞ்ச் டயலாக் நடிகர் ’விஜய்’\nதொலைந்த சாஃப்ட்வேர் சீரியல் எண்களை மீட்க\nyooouuutuuube.com-யூடியுப் வீடியோக்களை மாறுபட்ட வட...\nDr. Vijay சாப்ட்வேர் இஞ்சினியரானால்...\n\"ஆஸ்கார்\" வெல்ல போகும் விஜயகாந்தின் அடுத்த படம்......\nடாக்டர் விஜய்க்கு 5 யோசனைகள்\nநோக்கியா கைத்தொலைபேசி ஒரிஜினல் கண்டுபிடிப்பது எப்ப...\nசாம்சங் அறிமுகப்படுத்தும் புதிய 'ஹெட்செட்'\nவருகை தந்தவர்கள்.... IP Add...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilpp.blogspot.com/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1304233200000&toggleopen=MONTHLY-1483257600000", "date_download": "2018-06-20T11:41:36Z", "digest": "sha1:F3RNWDHQKAZ6LCML5RC2YZ22MTMIIIA7", "length": 4834, "nlines": 100, "source_domain": "tamilpp.blogspot.com", "title": "Tamilpp.blogspot.com - Tamil Fun, World, Blog, Sports, Entertainment and Video Audio பொழுதுபோக்கு", "raw_content": "\nபொழுது போக்குவதற்காக மட்டுமல்ல ஆக்குவதற்காகவும்..\nஎல்லா ஆண்டுகளுமே ஏதோ கனவுகளுடன் ஆரம்பிக்கும், எல்லா ஆண்டுகளும் ஏதோ சில குறைகளுடன் நிறைவடைவது போல் தோன்றும்.\nபிறந்தருக்கும் 2017 சில கனவுகளுக்கு செயல் கொடுத்துள்ளதோடு இனிய பல அனுபவங்களையும் தந்துள்ளது.\nஎப்போதும் தோழ்கொடுக்கும் நண்பர்களுக்கு மீண்டும் நன்றிகள்.\nஇந்த ஆண்டில் மொத்தமாக 365 வாய்ப்புகள் இருப்பதால் இந்த ஆண்டு வெற்றிகள் மட்டுமே கிடைக்க அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nendiran tamilcinima எந்திரன் விமர்சனம் சினிமா (1)\nfacebookல் தொடர Followஐ க்ளிக் செய்யுங்க\nரொம்ப ஜாலியான கொஞ்சம் காரமான இடம் இது...ஆதனால சீன் போடற பார்ட்டிங்க, வயசானவங்க.. வேற அச்சா ப்ளாக்குக்கு போய்டுங்க... உள்ள வந்த பின்னாடி அழப்புடாது...\ncinima (1) Endhiran Audio Trailer (1) endiran tamilcinima எந்திரன் விமர்சனம் சினிமா (1) Fun (10) information technology (1) Magic (2) picture (5) tv (1) video (2) அனுபவம் (4) உண்மைக்கதை (3) கட்டுரை (6) கணினி (1) காதல் (1) குறும்படம் (4) சிறுகதை (3) சினிமா (4) திரை விமர்சனம் (1) நகைச்சுவை (11) பதிவர்கள் (3) பதிவர்கள் நகைச்சுவை (8) யாழ்ப்பாணம் (11) விமர்சனம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/world/2018/mar/15/%E0%AE%B7%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-2880664.html", "date_download": "2018-06-20T10:53:47Z", "digest": "sha1:FRE7R5JGY3NZXIS4QHTDAQZWNSGPOE27", "length": 7036, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ஷெரீஃப் வீடு அருகே மனித வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் பலி- Dinamani", "raw_content": "\nஷெரீஃப் வீடு அருகே மனித வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் பலி\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வீடு அருகே புதன்கிழமை நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் பலியாகினர். 25-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்தனர். பாதுகாப்புப் படையினரை குறிவைத்து இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதுகுறித்து லாகூர் போலீஸார் கூறியதாவது:\nலாகூரில் நவாஸ் ஷெரீஃப் குடும்பத்தினர் வசிக்கும் பகுதிக்கு சில கிலோமீட்டர் தொலைவில் காவல் துறை சோதனைச் சாவடி உள்ளது. அங்கு புதன்கிழமை சென்ற இளைஞர் ஒருவர், திடீரென தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். சக்தி வாய்ந்த அந்த குண்டு வெடித்ததில் காவல் ஆய்வாளர்கள் இருவர், 3 காவலர்கள் உள்பட 9 பேர் பலியாகினர். 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.\nகாயமடைந்தோர் அனைவரும் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.\n என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-kalsi-super-boating-trip-002129.html", "date_download": "2018-06-20T11:03:31Z", "digest": "sha1:P7QMS6O4PHPKIH6YOBX7FRJXBMYDTC2D", "length": 10818, "nlines": 144, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's go to Kalsi for super Boating trip - Tamil Nativeplanet", "raw_content": "\n.. சில்லுனு ஒரு படகு சவாரி போலாமா\n.. சில்லுனு ஒரு படகு சவாரி போலாமா\nநாட்டை ஆண்டவர்கள் பேயாக உலா வரும் நம்ம ஊர்ப் பகுதிகள்..\nநாட்டை ஆண்டவர்கள் பேயாக உலா வரும் நம்ம ஊர்ப் பகுதிகள்..\n12 ஜோதிர்லிங்கத்தில் மிகப் பழமையான மல்லிகார்ஜுனா எங்க இருக்கு தெரியுமா \nசலசலக்கும் புளியஞ்சோலையும், ஈர்க்கும் பச்சைமலையும்..\nமனதை மயக்கி மனிதரை விழுங்கும் மலைக்காடு..\nஅரசியல் தலைவர்களையே ஆட்டம் காணச் செய்யும் மாந்திரீகத் தலங்கள்..\nதிக்குமுக்காடச் செய்யும் தலையணை மலை திண்டுக்கல்லுக்கு ஒரு பயணம் போலாமா\nஉத்தரகண்ட் டேராடூன் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 780 மீ உயரத்தில் உள்ள ஒரு அழகான சுற்றுலாத் தலம்தான் கல்சி. ஜான்சர்-பவர் என்ற ஆதிவாசியினரின் வாழ்விடத்தின் நுழைவாயிலாக விளங்கும் கல்சி யமுனா மற்றும் டன் நதிகள் சந்திக்கும் இடத்தில் உள்ளது. கல்சியில் பல பண்டைய நினைவுச் சின்னங்களும், சாகச விளையாட்டுக்களும் மிகவும் பிரபலம். இந்த இடத்துக்கு போயி ஒரு போட்டிங்க்க போட்டுட்டு வரலாம் வாங்க\nஇங்கிருக்கும் 'அரசாணை தாங்கிய அசோகன் பாறை' இந்திய கல்வெட்டு ஆய்வு வரலாற்றில் ஒரு முக்கிய நினைவுச்சின்னமாக இருந்து சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகின்றது. இப்பாறையில் காணப்படும் மவுரிய அரசின் 14-வது அரசாணை, கிமு 253-ஆம் காலத்தில் பொறிக்கப்பட்டது. இதிலுள்ள அரசாணையில் பிராமி எழுத்துருவிலான பிராகிருத மொழியில் அரசனின் சீர்திருத்தங்கள் மற்றும் அறிவுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. பத்தடி உயரமும் எட்டடி அகலமும் கொண்ட பிரமாண்டமான கட்டமைப்பை இதில் காணலாம்.\nபுலம்பெயர்ந்து வரும் பல்வேறு அரிய பறவைகளின் தங்கும் இடமான ஆசன் பரேஜை இங்கு கண்டு களிக்கலாம். சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் இங்கு வரும் பறவைகளை அரிய பறவைகள் என சான்றிதழ் அளித்துள்ளது.\nமல்லார்ட் என்ற காட்டு வாத்து, சிவப்பு முகம் கொண்ட ஆண் வாத்து, சிவப்பு நிற வாத்துவகை, தண்ணீர் கோழி, பெரிய நீர் காகம், உண்ணிக்கொக்கு, வாலாட்டுக்குறுவி, குளநாரை, மீன்பிடி கழுகுகள், சேற்றுப் பூனைப் பருந்து, பெரிய புள்ளிகளுடைய கழுகு, கடற் பறவை மற்றும் வன்பாலை போன்ற அரிய வகைப் பறவைகளை பறவை விரும்பிகள் கண்டு ரசிக்கலாம்.\nஅக்டோபர் - நவம்பர் மற்றும் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் புலம் பெயர்ந்து வரும் பதினொறு வகை பறவைகளையும், நீர்ப்பறவைகளும் இங்கு ஒன்றாக காணலாம்.\nகல்சியின் விகாஸ்நகரம் ஒரு சிறந்த கடைவீதி. தோனி, படகுசவாரி, பனிச்சறுக்கு, மெத்தூர்தி, கப்பல் போன்ற கேளிக்கைகளுக்கு கல்சியில் சிறந்த இடமாக விளங்கும் இடம் டக்பதர். இவ்விடத்தின் சுத்தமான யமுனா நதியில் கட்டுமர பயணமும் மேற்கொள்ளலாம். இங்கு செப்டம்பர்-அக்டோபர் மற்றும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் சுற்றுலா செல்பவர்கள் நன்னீர் வகை மீன்களை பிடிக்க தனியார் ரிசார்ட் உரிமையாளர்களும் ஏற்பாடு செய்து தருகின்றனர்.\nதிமிலி பாஸ், கட்டா பத்தர் மற்றும் சக்ரத்தா போன்ற இடங்களும் கல்சியில் பார்க்கக் கூடிய இடங்களாகும். டெகர்டன் விமான நிலையத்திலிருந்து கல்சிக்கு விரைவு விமான போக்குவரத்து உள்ளது. புது டில்லி போன்ற அருகாமை நகரங்களிலிருந்தும் பேருந்துகள் கல்சிக்கு இயக்கப்படுகின்றன. கல்சிக்கு சுற்றுலா செல்ல விரும்பினால் கோடை காலமே சிறந்தது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.puduvai.in/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-06-20T11:30:48Z", "digest": "sha1:UFW4KOW63RXEUCQTLCETFCHAUFBHKG2J", "length": 6475, "nlines": 106, "source_domain": "www.puduvai.in", "title": "உசுடு ஏரி - Puduvai News", "raw_content": "\nகோவில்களில் தொடரும் உண்டியல் திருட்டு குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்\n 4 போலீசார் பணியிட மாற்றம்\nதொடர் திருட்டை தடுக்க கிராமப்புறங்களில் போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும், பொதுமக்கள் கோரிக்கை\nஅமைச்சர்களுடன் ஆலோசிக்காமல் கவர்னருக்கு பதில் அளிக்கக் கூடாது: அதிகாரிகளுக்கு நாராயணசாமி கடும் எச்சரிக்கை\nஅரசு அதிகாரிகளுடன் அமைச்சர் கந்தசாமி ஆலோசனை: புதுவையில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய முடிவு\nஇணை செயலாளர் பதவிக்கு நேரடி நியமனம்: நிர்வாக அமைப்புகளை மத்திய அரசு சீர்குலைக்கிறது – நாராயணசாமி குற்றச்சாட்டு\nகாலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி கூட்டுறவு துறை அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்\nபோலி ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கு: முக்கிய குற்றவாளியான சந்துருஜி மும்பையில் பதுங்கலா கைது செய்ய போலீசார் தீவிரம்\nகோவில்களில் தொடரும் உண்டியல் திருட்டு குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்\n 4 போலீசார் பணியிட மாற்றம்\nதொடர் திருட்டை தடுக்க கிராமப்புறங்களில் போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும், பொதுமக்கள் கோரிக்கை\nபிரணாப் முகர்ஜிக்கு ரங்கசாமி வாழ்த்து\nமுக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்க முடிவு\nகோவில் விழாவில் கோஷ்டி மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=531537", "date_download": "2018-06-20T11:31:24Z", "digest": "sha1:BANVAO7ARG45H3PGXOFSFPNEPTBRGTM6", "length": 7753, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | திண்டாடும் அரசாங்கம்: மஹிந்தவுடன் ரகசிய பேச்சு!", "raw_content": "\nவேலையற்ற பட்டதாரிகள் அவசர ஒன்று கூடல்\nநுவரெலியாவில் விபத்து: ஒருவர் படுகாயம்\nசுவாமிநாதனின் அமைச்சரவை பத்திரம் குறித்து மஹிந்த அணி போலி பிரசாரம்\nசீன நிறுவனத்துக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளை அழிக்கவேண்டுமென நாம் செயற்படவில்லை: வரதராஜப்பெருமாள்\nதிண்டாடும் அரசாங்கம்: மஹிந்தவுடன் ரகசிய பேச்சு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்திலிருந்து வெளியேறவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், இவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ரகசியமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.\nஅமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்ஷன யாப்பா, அருந்திக்க பெர்ணான்டோ, துலிப் விஜேசேகர, டி.பி.ஏக்கநாயக்க ஆகியோருடன் பிரதி அமைச்சர்கள் சிலரும் சென்று கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அண்மையில் ஜனாதிபதியை சந்தித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தாம் அரசாங்கத்திலிருந்து விலகப் போவதாக குறிப்பிட்டிருந்தனர்.\nஎனினும், பிளவுகள் இன்றி கூட்டரசாங்கத்தை கொண்டுசெல்ல பாடுபாடும் ஜனாதிபதி மைத்திரி, இவர்களை சமரசப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கூட்டரசாங்கத்தில் தற்போது உட்கட்சி பூசல்களும் வலுப்பெற்று வரும் நிலையில், இதனை பயன்படுத்தி தமது அணியை பலப்படுத்தும் முனைப்பில் மஹிந்த அணியினர் ஈடுபட்டு வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசிங்கள தலைவர்கள் எங்களைப் போராட வைத்திருப்பார்கள்: சி.வி.\nலசந்தவைக் கொன்றவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும் – மங்கள சமரவீர\nபொலநறுவையில் பால் பண்ணை: ஆராய வருகிறது பாகிஸ்தான் குழு\nமத்தளமலை விவகாரத்தில் கைதானவர்களின் விடுதலை வேண்டி வழிபாடு\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்: 30 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nமக்களின் கண்ணீரை கடந்து பசுமையை அழிக்கும் சாலை எதற்கு\nவேலையற்ற பட்டதாரிகள் அவசர ஒன்று கூடல்\nரோஹின்ய அகதிகள் கவனயீர்ப்புப் போராட்டம்\nநுவரெலியாவில் விபத்து: ஒருவர் படுகாயம்\nசுவாமிநாதனின் அமைச்சரவை பத்திரம் குறித்து மஹிந்த அணி போலி பிரசாரம்\nசீன நிறுவனத்துக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளை அழிக்கவேண்டுமென நாம் செயற்படவில்லை: வரதராஜப்பெருமாள்\nஅமெரிக்காவின் வெளியேற்றம் இலங்கை அரசாங்கத்திற்கு சாதகம்\nதேரர்களுக்கு தனிச்சட்டம் இல்லை: ராஜித சேனாரத்ன\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=531933", "date_download": "2018-06-20T11:36:17Z", "digest": "sha1:BXHVDAN4TX7PSWKQQBKAH4PIGYNQ7SZB", "length": 7687, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | நீட் தேர்வுக்கு எதிராக பாரிய போராட்டம் நடத்தினால் தீர்வு கிடைக்கும்: ராமகிருஷ்ணன்", "raw_content": "\nபிள்ளைகளின் பாதுகாப்பு ஜனாதிபதியின் கைகளில்\nடெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம் \nமட்டக்களப்பில் 4ஆவது சர்வதேச யோகா தினம் நாளை\nவேலையற்ற பட்டதாரிகள் அவசர ஒன்று கூடல்\nநுவரெலியாவில் விபத்து: ஒருவர் படுகாயம்\nநீட் தேர்வுக்கு எதிராக பாரிய போராட்டம் நடத்தினால் தீர்வு கிடைக்கும்: ராமகிருஷ்ணன்\nஜல்லிக்கட்டு போராட்டம் போன்று நீட் தேர்வுக்கு எதிராக பாரிய போராட்டம் நடத்தினால் அவசர சட்டம் பிறப்பிக்கலாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nதிருச்சியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நீட் கண்டன பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜி. ராமகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து உரையாற்றிய அவர், ” அனிதா என்ற ஏழை மாணவியின் கனவை நீட் தேர்வு சிதைத்து விட்டது, கல்வி அதிகாரம் மாநில அரசியலின் பட்டியலில் இருந்தது. பொதுப்பட்டியலுக்கு சென்ற பின்னர் மாநில அரசுகளின் உரிமை பறிபோய்விட்டது.\nஅடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். ஜல்லிக்கட்டு போராட்டம் போல நீட் தேர்வுக்கு எதிராக மகத்தான போராட்டம் நடத்தினால் அவசர சட்டம் பிறப்பிக்க வாய்ப்பு உள்ளது.\nஉச்சநீதிமன்றம் அளித்துள்ள உத்தரவில், போராட்டம் என்ற பெயரில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தக் கூடாது.\nமத்திய, மாநில அரசை விமர்சிக்கலாம். அமைதியான போராட்டம் நடத்தலாம். மாற்று கருத்தை முன் வைக்கலாம். ஒவ்வொரு குடிமகனுக்கு அமைதியான வழியில் போராட்டம் நடத்த உரிமை உள்ளது” என தெரிவித்துள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஜம்மு காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nதமிழக மீனவர்கள் போராட்டம் நிறைவு: தொழிலுக்கு செல்ல தீர்மானம்\nஜம்மு- காஷ்மீரில் நிலநடுக்கம்: வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்\nதிரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுகுழு கூட்டத்தில் குழுப்பநிலை\nபிள்ளைகளின் பாதுகாப்பு ஜனாதிபதியின் கைகளில்\nடெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம் \nமட்டக்களப்பில் 4ஆவது சர்வதேச யோகா தினம் நாளை\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்: 30 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nமக்களின் கண்ணீரை கடந்து பசுமையை அழிக்கும் சாலை எதற்கு\nவேலையற்ற பட்டதாரிகள் அவசர ஒன்று கூடல்\nரோஹின்ய அகதிகள் கவனயீர்ப்புப் போராட்டம்\nநுவரெலியாவில் விபத்து: ஒருவர் படுகாயம்\nசுவாமிநாதனின் அமைச்சரவை பத்திரம் குறித்து மஹிந்த அணி போலி பிரசாரம்\nசீன நிறுவனத்துக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=533715", "date_download": "2018-06-20T11:35:43Z", "digest": "sha1:2LWQ7QMQUEIJA5VVKDIRZ3GV7PXKUGDB", "length": 7272, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | அனிதா மரணத்திற்கே வரமுடியாதவர்கள் மக்களை காப்பாற்றவார்களா?- தினகரன்", "raw_content": "\nபிள்ளைகளின் பாதுகாப்பு ஜனாதிபதியின் கைகளில்\nடெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம் \nமட்டக்களப்பில் 4ஆவது சர்வதேச யோகா தினம் நாளை\nவேலையற்ற பட்டதாரிகள் அவசர ஒன்று கூடல்\nநுவரெலியாவில் விபத்து: ஒருவர் படுகாயம்\nஅனிதா மரணத்திற்கே வரமுடியாதவர்கள் மக்களை காப்பாற்றவார்களா\nஇன்று (திங்கள் கிழமை) இடம்பெற்ற அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் டி.டி.வி தினகரன் முற்றாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டதோடு. அவரின் கருத்துக்கள் எதுவும் செல்லுபடியாகாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதையடுத்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் இது வெறும் கூட்டம் பொதுக்குழு அல்ல இந்தக் கூட்டத்தை எல்லாம் பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம். பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அனைவரும் ஒன்றினைந்து இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என தெரிவித்தார்.\nமேலும் கூறிய அவர், ஜெயலலிதா முதல்வராக இருந்த இடத்தில் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் இணை இருத்த மக்கள் விரும்பவில்லை. அன்பு மகள் அனிதாவின் இறுதிக் கிரியைக்க கூட வரமுடியாத இவர்கள் மக்களை எப்படி காப்பாற்றுவார்கள் இது இவ்வாறே தொடர்ந்தால் எமது கட்சி அழிந்துவிடும். எனவே இவர்களை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது. கட்சியில் இருந்து போக மாட்டோம் என்பவர்களை இழுத்து வெளியே போட வேண்டும். இவர்கள் தேர்தலை சந்திக்க தயாரா இது இவ்வாறே தொடர்ந்தால் எமது கட்சி அழிந்துவிடும். எனவே இவர்களை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது. கட்சியில் இருந்து போக மாட்டோம் என்பவர்களை இழுத்து வெளியே போட வேண்டும். இவர்கள் தேர்தலை சந்திக்க தயாரா\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஜம்மு காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nதமிழக மீனவர்கள் போராட்டம் நிறைவு: தொழிலுக்கு செல்ல தீர்மானம்\nஜம்மு- காஷ்மீரில் நிலநடுக்கம்: வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்\nதிரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுகுழு கூட்டத்தில் குழுப்பநிலை\nபிள்ளைகளின் பாதுகாப்பு ஜனாதிபதியின் கைகளில்\nடெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம் \nமட்டக்களப்பில் 4ஆவது சர்வதேச யோகா தினம் நாளை\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்: 30 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nமக்களின் கண்ணீரை கடந்து பசுமையை அழிக்கும் சாலை எதற்கு\nவேலையற்ற பட்டதாரிகள் அவசர ஒன்று கூடல்\nரோஹின்ய அகதிகள் கவனயீர்ப்புப் போராட்டம்\nநுவரெலியாவில் விபத்து: ஒருவர் படுகாயம்\nசுவாமிநாதனின் அமைச்சரவை பத்திரம் குறித்து மஹிந்த அணி போலி பிரசாரம்\nசீன நிறுவனத்துக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dailycinemas.com/news/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2018-06-20T11:25:10Z", "digest": "sha1:AIMYLCOPVFJYJKEPHR2XVYA2VVJ6DRNI", "length": 6976, "nlines": 55, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas ஒரு முக்கியமான பாடல் காட்சிக்காக பழமையான வீட்டை உருவாக்கிய களவாணி 2 - Dailycinemas", "raw_content": "\n21-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு\nபரத் நீலகண்டன் இயக்கும் புதிய படத்தில் அருள்நிதி\nபடம் வெளியான பின் ரவுடிகளின் கையில் பதட்டத்தில் நாட்களைக் கழிக்கும் இயக்குநர் மதுராஜ்\nகர்நாடகா கோலாரை சேர்ந்த ராதிகா ப்ரீத்தி தமிழில் அறிமுகமாகும் படம் எம்பிரான்\nகார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “ கடைக்குட்டி சிங்கம் “ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா\nபஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள் – விஜய் சேதுபதி\nஎஸ்ஆர்எஸ் புரொடக்ஷன்ஸ் இந்தியா… திரையுலகினரின் வாழ்த்துகளுடன் புதிய படத் தயாரிப்பு நிறுவனம் தொடக்கம்\nஅபு தாபியில் நடிகர் பிரபாஸ்\nஇன்றைய ராசி பலன்கள் – 15.6.2018\nஒரு முக்கியமான பாடல் காட்சிக்காக பழமையான வீட்டை உருவாக்கிய களவாணி 2\nஒரு முக்கியமான பாடல் காட்சிக்காக பழமையான வீட்டை உருவாக்கிய களவாணி 2\nEditorNewsComments Off on ஒரு முக்கியமான பாடல் காட்சிக்காக பழமையான வீட்டை உருவாக்கிய களவாணி 2\nகளவாணி 2 படத்துக்கான எதிர்பார்ப்பு என்பது சரியான அளவில் பதிவாகி இருக்கிறது. இந்த களவாணியின் முதல் பாகம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியிருந்தது. மிக முக்கியமாக அதே ஜோடி விமல், ஓவியா மீண்டும் இந்த பாகத்திலும் இணைவது எதிர்பார்ப்பை ஏற்றி இருக்கிறது. சமீபத்தில் இந்த ஜோடி நடித்த ‘ஒட்டாரம் பண்ணாத’ என்ற பாடல் தஞ்சாவூர் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் படமாக்கப்பட்டது. யூடியூபில் 2.5 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு, சாதனை புரிந்த “அலுங்குறேன் குலுங்குறேன்” பாடலை எழுதிய மணி அமுதவன் இந்த பாடலை எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் சற்குணம் மற்றும் படக்குழுவினர் இந்த பாடலை ஒரு பழமையான வீட்டின் பின்னணியில் எடுக்க திட்டமிட்டனர். கலை இயக்குனர் குணசேகரன், நிஜத்தை பிரதிபலிப்பது போன்ற ஒரு பழமையான வீட்டை வடிவமைத்துள்ளார். இந்த படத்தின் மிக முக்கியமான அம்சமாக இது இருக்கும்.\nஇறுதிகட்ட படப்பிடிப்பு பணிகளில் இருக்கும் களவாணி 2 படத்தின் மொத்த படப்பிடிப்பும் ஜூன் 22ஆம் தேதி முடிய இருக்கிறது. எப்போதும் உத்வேகத்துடன் படத்தை முடிப்பதில் கவனத்தோடு இருக்கும் இயக்குனர் சற்குணம், மிக கடுமையாக இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார். அதன் பலன் தான் களவாணி 2 ரசிகர்களின் இதயங்களை கூடிய விரைவில் திருட இருக்கிறது.\nஏறக்குறைய முதல் பாகத்தில் நடித்த அத்தனை நடிகர்களும், அதே கதாபாத்திரத்தில் இந்த படத்திலும் நடித்திருக்கிறார்கள். ஆயினும் நடிகர் சூரி இந்த படத்தில் நடிக்கவில்லை, ஆர்ஜே விக்னேஷ் நாயகன் விமலின் நெருங்கிய நண்பராக நடிக்கிறார்.\nஒரு முக்கியமான பாடல் காட்சிக்காக பழமையான வீட்டை உருவாக்கிய களவாணி 2\nஆகஸ்ட் மாதம் திரைக்கு கொண்டு வரும் பூமராங் இன்றைய ராசி பலன்கள் – 13.6.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/13792", "date_download": "2018-06-20T11:43:46Z", "digest": "sha1:KYOVJ4VGGEZPUS2SIPM2Q4CVPPE4X6EO", "length": 10176, "nlines": 64, "source_domain": "globalrecordings.net", "title": "Dhundhari மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 13792\nROD கிளைமொழி குறியீடு: 13792\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A64549).\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. (A64550).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A38346).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nDhundhari க்கான மாற்றுப் பெயர்கள்\nDhundhari க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 1 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழி அல்லது கிளைமொழி Dhundhari தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/14683", "date_download": "2018-06-20T11:43:30Z", "digest": "sha1:5J3LTVHXPXGQGNSTJ52BF7NRBKFKBYKA", "length": 5283, "nlines": 50, "source_domain": "globalrecordings.net", "title": "Nambya மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 14683\nISO மொழியின் பெயர்: Nambya [nmq]\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nNambya க்கான மாற்றுப் பெயர்கள்\nNambya க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Nambya தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sengovi.blogspot.com/2013/11/blog-post_4714.html", "date_download": "2018-06-20T11:19:11Z", "digest": "sha1:VKXQR2VW3BAGGDY642N6TGMNOO75MTS3", "length": 34836, "nlines": 382, "source_domain": "sengovi.blogspot.com", "title": "பாட்ஷாவும் நானும் - புத்தகம் ஒரு பார்வை | செங்கோவி", "raw_content": "\nபாட்ஷாவும் நானும் - புத்தகம் ஒரு பார்வை\nதமிழ் வணிக சினிமாவில் மறக்கமுடியாத படம், பாட்ஷா. ரஜினி ரசிகர்களுக்கு ஆல் டைம் ஃபேவரிட் படம் அது. எனவே பாட்ஷாவின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா எழுதிவெளியான புத்தகம் என்பதால், பலநாட்கள் தேடி திருநெல்வேலியில் வாங்கினேன்.\nமுதலில் புத்தகத்தின் ஒரே ஒரு குறையைச் சொல்லிவிடுகிறேன். புத்தகத்திற்கு பெயர் 'பாட்ஷாவும் நானும்' என்பதற்குப் பதிலாக, 'ரஜினியும் நானும்' என்று தான் வைத்திருக்க வேண்டும். இயக்குநர் சூப்பர் ஸ்டாரை சந்தித்தது முதல், அண்ணாமலை-வீராவில் பணியாற்றிய அனுபவங்கள் வரை 100 பக்கங்களுக்கு சொல்லி முடித்தபிறகே பாட்ஷா கதைக்கு வருகிறார்.\nஒரு மனிதனுக்கு அதிர்ஷ்டம்/துரதிர்ஷடம் எப்படி அடிக்கும் என்பதுடனே புத்தகம் ஆரம்பிக்கிறது. கவிதாலயா தயாரிப்பில் ரஜினி நடிப்பில், வஸந்த் இயக்கத்தில் அண்ணாமலை படத்தின் பூஜை விளம்பரம் பத்திரிக்கைகளில் வெளியானது. நம்மைப் போன்றே சுரேஸ் கிருஷ்ணாவும் அதை பார்க்கின்றார். ஆனால் வஸந்த், இந்தப் படத்தை() இயக்க முடியாது என்றுகூறிவிட, சுரேஸ் கிருஷ்ணாவுக்கு அடிக்கிறது யோகம்.\nசூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஹிட் படமான அண்ணாமலை எடுக்கப்பட்ட கதையைப் படித்தால், பகீரென்று இருக்கிறது. படத்தின் கதையைக்கூட முழுதாக முடிவு செய்யாமல்,திரைக்கதையும் இல்லாமல் அவசரகதியில் படம் அறிவிக்கப்படுகிறது. அறிவிக்கப்பட்ட இயக்குநரும் ஓடி விடுகிறார். எங்கேயோ இருக்கும் சுரேஸ் கிருஷ்ணாவை அழைத்து, ஒரு வரிக்கதையை மட்டும் சொல்லி ஷூட்டிங் ஆரம்பிக்கிறார்கள். ஒரு பெரிய இயக்குநரின் தயாரிப்பில், ஒரு பெரிய நடிகரின் நடிப்பில் உருவாகும்படத்திற்கு, இப்படியும் ஷூட்டிங் போவார்களா என்று கதிகலங்கும் அளவிற்கு இருந்திருக்கிறது நிலைமை. அண்ணாமலைக்கு மட்டும் தான் அப்படி போனார்களா அல்லது பல படங்களுக்கும் அப்படித்தான் போனார்களா என்று தெரியவில்லை.\nசுரேஸ் கிருஷ்ணா பொறுப்பேற்ற பிறகே ஷூட்டிங் ஒரு பக்கம் போய்க்கொண்டேயிருக்க, திரைக்கதையும் டெவலப் ஆகிறது. இப்படி அவசரகதியில் எடுக்கப்பட்டாலும், முழுமையடையும்போது ஒரு பெர்ஃபெக்ட் மசாலாப் படமாக உருவானது தான் ஆச்சரியம். ஒரு கமர்சியல் ஹீரோவின் படத்தில் என்ன எதிர்பார்ப்பார்கள் என்று புரிந்து, செண்ட்டிமெண்ட்-நகைச்சுவை-சவால்-சண்டை என எல்லாமே சரிவிகிதத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள்.\nமுதன்முதலாக 'சூப்பர் ஸ்டார்' என்பதற்கு தேவாவின் இசையில் ஸ்பெஷல் டிசைன் உருவாக்கப்பட்ட கதையையும் சொல்கிறார் சுரேஸ் கிருஷ்ணா. அப்படியெல்லாம் ஸ்பெஷலாக எதுவும் வேண்டாம் என்று ரஜினி சண்டையிட, குரு பாலச்சந்தர் 'நீ ஒத்துக்கிட்டாலும், இல்லேன்னாலும் நீ ஒரு சூப்பர் ஸ்டார் தான். ஏன் இதை டைட்டில்ல போட தயங்கறே' என்று அறிவுரை சொல்லியபிறகே, வேறுவழியின்றி சம்மதிக்கிறார் ரஜினி. ரஜினிகாந்த் எனும் மனிதனின் பணிவு தான் அவரை இந்த உயரத்திற்கு கொண்டு வந்திருக்கிறது என்று நமக்குப் புரிகிறது.\nஹிந்தியில் அமிதாப்பிற்கு தம்பியாக ரஜினி நடித்த படம், ஹம். அது தான் பாட்ஷா படத்திற்கு இன்ஸ்பிரேசன். பாட்ஷாவில் வந்த புகழ்பெற்ற காட்சியான 'உண்மையைச் சொன்னேன்' போன்றெ ஒரு காட்சி, ஹிந்தியில் படமாக்கப்பட்டு படத்தில் இடம்பெறாமல் போயுள்ளது.அந்தக் காட்சியால் கவரப்பட்ட ரஜினி, அதை தமிழில் தான் பண்ண வேண்டும் என்று அப்போதே முடிவு செய்கிறார். அண்ணாமலை படம் முடியவுமே, ரஜினி சுரேஷ் கிருஷ்ணாவிடம் பாட்சா கதையின் அவுட் லைனைச் சொல்லி விடுகிறார். ஆனாலும் உடனே எடுத்தால் அண்ணாமலையுடன் கம்பேர் செய்வார்கள் என்பதால், இடையில் வீரா படத்தினை எடுக்க முடிவு செய்கிறார் ரஜினி. புத்தகம் வீரா படம் உருவான விதம் பற்றியும் விரிவாகப் பேசுகிறது.\n’பாட்ஷா’ என்பது தான் படத்தின் பெயர் என்று உறுதியாக முடிவு செய்துவிடுகிறார். பின்னர் அதற்கு ஒரு காரணம் வேண்டும் என்பதால், சரண்ராஜ் கேரக்டர் கதையில் கொண்டுவரப்படுகிறது. முதல்பாதியில் அமைதியான ரஜினியை மட்டுமே காட்டுவது என்று முடிவு செய்கிறார்கள். ரஜினியை கம்பத்தில் கட்டி அடிக்கும் காட்சி எடுப்பதை அறிந்து, தயாரிப்பாளர் வீரப்பன் அலறுகிறார். ‘அவர் எவ்வளவு பெரிய ஸ்டாரு அவரை அடிவாங்குற மாதிரி எடுக்கிறீங்களே அவரை அடிவாங்குற மாதிரி எடுக்கிறீங்களே ரசிகர்கள் இதை எப்படி ஒத்துப்பாங்க ரசிகர்கள் இதை எப்படி ஒத்துப்பாங்க’ என்று சுரேஷ் கிருஷ்ணாவிடம் எகிறுகிறார். இவர் எல்லாக் காரண காரியங்களையும் எடுத்துச் சொன்னபிறகும், திருப்தியின்றி வானமே அதற்காக அழுவது போல் ‘புதுமையான’ மழை பேக்கிரவுண்ட் சேர்க்கப்படுகிறது. இப்படி பல சுவாரஸ்யமான விஷயங்களை விளக்கியபடியே செல்கிறது இந்தப்புத்தகம்.\nஇந்தப் புத்தகத்தில் நம்மை ஆச்சரியப்படுத்திய விஷயம் ஒன்று உண்டு. பொதுவாகவே ரஜினிகாந்திற்கு கதை-திரைக்கதையில் பெரிய அறிவு கிடையாது என்ற பிம்பமே உலவுகிறது. அவர் எடுத்த வள்ளியும் அதற்கு ஒரு காரணம். ஆனால் இந்தப் புத்தகம் நமக்கு ரஜினியின் இன்னொரு முகத்தைக் காட்டுகிறது. பாட்ஷா கெட்டப்பை ரஜினியே முடிவு செய்கிறார். அண்ணாமலை-வீரா-பாட்ஷா எனமூன்று படங்களிலுமே, குறிப்பாக பாட்ஷாவில் ஒவ்வொரு காட்சியிலும் ரஜினியின் பங்களிப்பு இருக்கிறது. எதை, எப்படிச் சொன்னால் சரியாக வரும் என்று யோசித்தே ஒவ்வொரு காட்சியையும் முடிவு செய்கிறார். குறிப்பாக'ரசிகர்களுக்குப் பிடிக்குமா' என்ற ஒற்றைக் கேள்விதான், அவரது எல்லா முடிவுக்கும் அடிப்படையாக இருக்கிறது.\nமுள்ளும் மலரும் போன்ற தனக்குப் பிடித்த படங்களை விட்டுவிட்டு, ரசிகனையும் தயாரிப்பாளரையும் திருப்திப்படுத்தும் படங்களை தந்தால் போதும் என்று அவர் முடிவு செய்ததால்தான், சூப்பர் ஸ்டாராக ஆனார். நாம் நல்ல நடிகனை நாம் இழந்தோம் என்பதையே இந்தப் புத்தகம் சொல்லாமல் சொல்கிறது. சினிமா ரசிகர்கள் படிக்க வேண்டிய, விறுவிறுப்பான நடையில் ஒரு கமர்சியல் படக்கதை போன்ற பாணியில் எழுதப்பட்டிருக்கும் புத்தகம் தான் இந்த 'பாட்ஷாவும் நானும்'.\n\"ரஜனி\"யின் மறுபக்கம் என்றும் கொள்ளலாமோ///எம்.ஜி.ஆர் அளவுக்கு இல்லாவிடினும்,ரசிகர்களின் எதிர் பார்ப்பை இன்று வரை(சில தவிர)பூர்த்தி செய்யும் ஒருவர்,\"ரஜினி\" யே\nபுத்தகம் குறித்த உங்கள் பார்வை மூலம் ரஜினியின் இன்னொரு பக்கம் தெரிகிறது.\nஇன்னும் இன்நூல் கையில் கிட்டவில்லை முடிந்தாள் பார்ப்போம் சென்னையில் கிடைக்கும் போது வேண்டி வாசிப்போம் ரஜனியின் இன்னொரு திறமையை அறியும் ஆவலுடன்\n, எந்த பதிப்பகம், எங்க கிடைக்கும். இதெல்லாம் எழுதனும் விமர்சனம்னா. ஓகேவா. குட் பாய். நெக்ஸ்ட் டைம் பண்ணனும் என்ன. அப்படித்தான் சொன்னா கேட்டுக்கணும். சமத்து பிள்ளைள்ள செங்கோவி.\nநிறைய சுவாரஸ்யங்கள். இன்னும் எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது. எந்த பதிப்பகம். இணையத்தில் கிடைக்குமா என்று தேடுகிறேன். பாபாவைப் பற்றி ஒன்னுமே சொல்லலியா பாஸ் . இணையத்தில் கிடைக்குமா என்று தேடுகிறேன். பாபாவைப் பற்றி ஒன்னுமே சொல்லலியா பாஸ் \nரஜினி எனக்கு பிடிக்கும்.. ஆனா அவர் கமல் மாதிரி ஒரு சிறந்த கிளாஸ் நடிகரா வந்திருக்க வேண்டியவர்.. மாஸ் பக்கம் போயிட்டாரு.. இப்போ இளைய தலைமுறை அஜித், சூர்யாவும் தடம் மாறுகிறார்கள்.. கிளாஸ் படம் பண்ணக் கூடிய திறமை இருந்தும் வசூலுக்காக மட்டுமே அப்படி பண்ணுவதை தவறாக பார்க்கிறேன்..\nஎல்லாம் அருணாச்சலத்தின் விதிக்கப்பட்ட பாதை...\n\"ரஜனி\"யின் மறுபக்கம் என்றும் கொள்ளலாமோ///எம்.ஜி.ஆர் அளவுக்கு இல்லாவிடினும்,ரசிகர்களின் எதிர் பார்ப்பை இன்று வரை(சில தவிர)பூர்த்தி செய்யும் ஒருவர்,\"ரஜினி\" யே//\nஉண்மை தான் ஐயா..எல்லாத் தரப்பு மக்களையும் கவர்ந்தவர் அவர்.\nபுத்தகம் குறித்த உங்கள் பார்வை மூலம் ரஜினியின் இன்னொரு பக்கம் தெரிகிறது. //\nஇன்னும் இன்நூல் கையில் கிட்டவில்லை முடிந்தாள் பார்ப்போம் சென்னையில் கிடைக்கும் போது வேண்டி வாசிப்போம் ரஜனியின் இன்னொரு திறமையை அறியும் ஆவலுடன் ரஜனியின் இன்னொரு திறமையை அறியும் ஆவலுடன்\n, எந்த பதிப்பகம், எங்க கிடைக்கும். இதெல்லாம் எழுதனும் விமர்சனம்னா. ஓகேவா. குட் பாய். நெக்ஸ்ட் டைம் பண்ணனும் என்ன. அப்படித்தான் சொன்னா கேட்டுக்கணும். சமத்து பிள்ளைள்ள செங்கோவி.//\nஅண்ணாச்சி, இது புத்தக விமர்சனம் இல்லை. இதற்கு முந்தைய புத்தக விமர்சனங்களில் நீங்கள் கேட்ட விவரங்களை கொடுத்தே வந்திருக்கிறேன். இந்த புத்தகம் எங்கு கிடைக்கும் என்று உண்மையில் தெரியாது. ஏனென்றால் சென்னையில் ஆரம்பித்து மதுரை, திருநெல்வேலியில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர், ஒரு திடீரென நடந்த ஒரு புத்தகத்திருவிழாவில் தற்செயலாகக் கிடைத்தது..இணையத்தில் நேற்றே தேடியவரையில் டிஸ்கவரி பேலசில் கிடைக்கிறது. விலை 120 என்று ஞாபகம்\nநிறைய சுவாரஸ்யங்கள். இன்னும் எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது. எந்த பதிப்பகம். இணையத்தில் கிடைக்குமா என்று தேடுகிறேன். பாபாவைப் பற்றி ஒன்னுமே சொல்லலியா பாஸ் . இணையத்தில் கிடைக்குமா என்று தேடுகிறேன். பாபாவைப் பற்றி ஒன்னுமே சொல்லலியா பாஸ் \nபாட்ஷாவுடன் முடித்துவிட்டார்..புத்தகம் இப்போது கையில் இல்லை மணிமாறன்..இன்னொரு பாகம் வரும் என்று சொன்னார்கள். பாபா பற்றி அதில் வரலாம். இங்கே பாட்ஷாவுடன் முடிந்தது.\nரஜினி எனக்கு பிடிக்கும்.. ஆனா அவர் கமல் மாதிரி ஒரு சிறந்த கிளாஸ் நடிகரா வந்திருக்க வேண்டியவர்.. மாஸ் பக்கம் போயிட்டாரு.. இப்போ இளைய தலைமுறை அஜித், சூர்யாவும் தடம் மாறுகிறார்கள்.. கிளாஸ் படம் பண்ணக் கூடிய திறமை இருந்தும் வசூலுக்காக மட்டுமே அப்படி பண்ணுவதை தவறாக பார்க்கிறேன்..//\nஉண்மை தான் ஆவி..என்ன செய்ய, வணிக சினிமாவுக்குத்தானே அதிக வரவேற்பு.\nஎல்லாம் அருணாச்சலத்தின் விதிக்கப்பட்ட பாதை...\n உடனே வாசிக்கத்தோன்றும் வகையில் சுவாரஸ்யமாக பகிர்ந்தமைக்கு நன்றி\n@s suresh நன்றி சுரேஷ்.\nதகவலுக்கு மிக்க நன்றி நண்பரே.\n2013 : சிறந்த 5 மொக்கைத் திரைப்படங்கள்\nஇரண்டாம் உலகம் மற்றும் செல்வராகவன் எனும் மலராத பூக...\nதமிழ்ஸ்ஸ்.காமில் \"அந்த நாள் \" - திரை விமர்சனம்\nஇருக்கு..ஆனா இல்லை - ஆடியோ ரிலீஸும் நானும்\nபாட்ஷாவும் நானும் - புத்தகம் ஒரு பார்வை\nதமிழ்ஸ்ஸ்.காமில் \"முள்ளும் மலரும்\" - விமர்சனம்\nதமிழ்ஸ்ஸ்.காமில் வில்லா (பீட்சா 2) - திரை விமர்சனம...\nஎங்கள் ரஜினி ரசிகர் மன்றம் கலைக்கப்பட்ட கதை...\nதமிழ்ஸ்ஸ்.காமில் \"ஹே ராம் - திரை விமர்சனம்\"\nபாண்டிய நாடு - திரை விமர்சனம்\nமலையாளத்திலேயே தமிழ்சினிமா எடுத்தால் என்ன\nதமிழ்ஸ்ஸ்.காமில் \"முதல் மரியாதை\" விமர்சனம்\nஆல் இன் ஆல் அழகுராஜா - திரை விமர்சனம்\nஆரம்பம் - திரை விமர்சனம்\nகடைசிவரை பற்றை ஏன் விடமுடியவில்லை\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newmuthur.com/2014/03/2014.html", "date_download": "2018-06-20T10:58:13Z", "digest": "sha1:O75E34XOENNZQXXJYB2SVZFEA4RAGOSE", "length": 10186, "nlines": 117, "source_domain": "www.newmuthur.com", "title": "2014 ஆசிய கிண்ணம் இலங்கை அணி வசமானது - www.newmuthur.com", "raw_content": "\nHome விளையாட்டுச் செய்திகள் 2014 ஆசிய கிண்ணம் இலங்கை அணி வசமானது\n2014 ஆசிய கிண்ணம் இலங்கை அணி வசமானது\n2014ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி தன்வசப்படுத்தியுள்ளது.\nபாகிஸ்தான் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றதன் மூலம் இலங்கை அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.\nபங்களாதேஷில் நடைபெற்ற ஆசியக் கிண்ண போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.\nஆரம்ப துடிப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் வௌியேற தடுமாற்றத்தை எதிர்நோக்கிய பாகிஸ்தான் அணியை, மிஸ்பா உல்ஹக் மற்றும் பவட் அலாம் ஜோடி வலுவான நிலைக்கு இட்டுச் சென்றனர்.\nபின்னர் மிஸ்பா உல்ஹக் 65 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்ததாக களமிறங்கிய உமர் அக்மல் 42 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 59 ஓட்டங்களை விளாசினார்.\n50 ஓவர்கள் நிறையில் 5 விக்கெட்டுக்களை இழந்த பாகிஸ்தான் அணி 260 ஓட்டங்களைக் குவித்தது.\nஇலங்கை அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய லசித் மலிங்க 5 விக்கெட்டுக்களை சாய்த்தார்.\nஇந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 261 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.\nஇலங்கை அணி சார்பில் திரிமன்னே 101 ஓட்டங்களையும் ஜெயவர்தன 74 ஓட்டங்களையும் பெரெரா 42 ஓட்டங்களையும் பெற்றனர்.\nநேற்றைய போட்டியில் திரிமன்னே தனது மூன்றாவது ஒருநாள் சர்வதேச சதத்தை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nபந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் அஜ்மல் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.\n2014 ஆசிய கிண்ண தொடர் நாயகனாக திரிமான்னே தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் இன்றைய போட்டியின் நாயகனாக லசித் மாலிங்க தெரிவு செய்யப்பட்டார்.\nTags # விளையாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nசனல் 4 தொலைக்காட்சியினால் ஏன் இதனை வெளியிட முடியவில்லை (அதிர்ச்சி வீடியோக்கள்+படங்கள்)\nஇக்காலத்தின் தேவை கருதி இப்பதிவு மிக அவசியம் என்பதால் பதிவிடப்படுகிறது. இன்று இந்திய தமிழ் ஊடகங்களும், இணையத்தளங்களும் அதே போல இ...\nகைது செய்ய நடவடிக்கை எடுத்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் \nஎந்த விதத்திலும் தான் சம்பந்தப்படாத விடயம் தொடர்பில் குற்றம் சுமத்தி தன்னை கைது செய்யவோ அல்லது வேறு இடையூறுகளை செய்தாலோ கட்டாயமாக அடுத்...\nரவூப் ஹக்கீம் மூதூர் மக்களுக்கு செய்த துரோகம் நடந்தது என்ன \n(அபூ பைஸான்) எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக மூதூரின் வேட்பாளனாக யாரை நிறுத்த வேண்டும் என்ற மத்திய குழுவின் கூட்டம் கடந்த சில நாட்க...\nசவூதியில் இலங்கை பணிப்பெண்ணின் பெண் உறுப்பில் ஊசி பின்களை சொருகிய சம்பவம் \nசவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து வந்த இலங்கைப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் அந்நாட்டு...\n“நாம் இஸ்ரேலாக மாறத் தயார்” என ஞானசார தேரர் விடுத்த எச்சரிக்கைக்கு ஒரு பதில்\nஞானசார தேரரே புறப்படப் போகின்றேன்… -மூதூர் முறாசில் இந்த - ‘உம்மா’வின் வீட்டில் சும்மா கிடந்த என்னை போராளியாய்ப் ...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=16497", "date_download": "2018-06-20T11:37:20Z", "digest": "sha1:J3ET5JOJGP5UJAZQJFSEVYBVZUAFTHJD", "length": 6961, "nlines": 81, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் தமிழீழப் பெண் சமூகம்...\nபெண் விடுதலை என்பது அரச...\nபெண்கள் சம உரிமை பெற்று...\nஇது படம் அல்ல நிஜம்”...\nதென்கொரியா மீனவர்களின் படகு எரிபொருள்நிரப்பும் கப்பல் மீது மோதி விபத்து\nதென்கொரியா மீனவர்களின் படகு எரிபொருள்நிரப்பும் கப்பல் மீது மோதி விபத்து\nதென்கொரியாவின் மேற்கு கடலோர பகுதியில் உள்ள இன்சியான் என்ற இடத்தில் மீனவர்கள் சிலர் ஒரு படகில் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த எரிபொருள் நிரப்பும் கப்பல் மீது மீனவர்களின் படகு எதிர்பாராத விதமாக மோதியதில் படகு கவிழ்ந்து நீரில் மூழ்கியுள்ளது.குறித்த படகில் 2 மாலுமிகள் உள்பட 22 பேர் சென்று இருந்தார்கள்.\nஇந்த சம்பவம் குறித்து உடனடியாக கடலோர காவல்படைக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.\nதென்கொரியா மீனவர்களின் படகு எரிபொருள்நிரப்பும் கப்பல் மீது மோதி விபத்து\n13 பேர் பலியாகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.\nமேலும் 2 பேர் மாயமாகி உள்ள நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.\nகடற்படைக்கு சொந்தமான 5 ஹெலிகாப்டர்கள் மற்றும் 19 கப்பல்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ranjaninarayanan.wordpress.com/2014/08/04/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-20T11:25:49Z", "digest": "sha1:FEDQVFMGB33YQLTXLLJAH6MG6JN6PDPD", "length": 29979, "nlines": 173, "source_domain": "ranjaninarayanan.wordpress.com", "title": "இந்த வார வல்லமையாளர்! – ranjani narayanan", "raw_content": "\nசெல்வ களஞ்சியமே – குழந்தை வளர்ப்பு தொடர்\nநோய்நாடி நோய்முதல்நாடி – 2\nநோய்நாடி நோய்முதல்நாடி – 3\nநோய்நாடி நோய்முதல்நாடி – 4\nவல்லமை இதழில் வாரம்தோறும் ஒரு சாதனையாளரை ‘வல்லமையாளாராக’த் தேர்ந்தெடுப்பார்கள். இந்த வாரம் எனது இனிய, இணைய நட்பு காமாக்ஷிமா ‘வல்லமையாளர்’ ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரைப் பற்றி வல்லமை இதழில் வந்ததை இங்கு பகிர்ந்து கொள்வதில் மிகவும் பெருமிதம் கொள்ளுகிறேன்.\nவல்லமைமிகு திருமதி காமாட்சி மகாலிங்கம் அவர்கள்\nஇவ்வார வல்லமையாளர் விருதிற்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி காமாட்சி மகாலிங்கம் அவர்களுக்கு அவரது வலைப்பூவைத் தொடங்கிய ஆண்டுக்கு ஓராண்டு முன்பு வரை கணினியைப் பயன் படுத்தத் தெரியாது. ஆனால் அவருடைய 78 வயது என்பது அவரது ஆர்வத்திற்கு ஒரு தடையாக இருக்கவில்லை. விகடனின் தீவிர வாசிப்பளரான இவர், பதிவுகளைப் படித்து கருத்துரைகளையும் வழங்கி வருபவர். பத்திரிக்கைகளை உடனுக்குடன் இணையம் மூலம் படிப்தற்கும், எழுதுவதற்கும் தனது மகனின் உதவியால் கணினியைக் கையாளக் கற்றுக் கொண்டதுடன் தானும் எழுதத் தொடங்கி, தனது வலைப்பூ பதிவில் கருத்துரைக்கும் வாசகர்களுடனும் உற்சாகமாக கலந்துரையாடுகிறார்.\nஇவரை வல்லமையாளர் விருதிற்குப் பரிந்துரைத்தவர் வல்லமை வாசகர் ரஞ்சனி அவர்கள். முதுமைக் காலத்திலும் தன்னால் இயன்ற அளவு பயனுறப் பொழுதைக் கழித்து, தனது எழுத்து ஆர்வத்தின் மூலம் தனக்குத் தெரிந்தவற்றை பிறருக்குப் பயன்படும் வகையில் எழுதி வரும் “சொல்லுகிறேன் காமாட்சி”அம்மையாரை இவ்வாரத்தின் வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.\nகாமாட்சி அம்மையார் சிறு வயதில் ஒரு பெரிய நகரில் பிறந்து வளர்ந்தாலும் அந்நாட்களில் பெண்கல்விக்கு இருந்த வசதியற்ற சூழலில் எட்டாம் வகுப்புடன், அவருடைய 12 ஆவது வயதில் அவருடைய பள்ளிப் படிப்பு நின்று போயிருக்கிறது. அண்டை அயல் வீடுகளில் உள்ளவர்களுக்கு நூல்கள் படித்துக் காட்டியும், கடிதங்கள் எழுத உதவியும் வந்திருக்கிறார். 1945 ஆம் ஆண்டு கட்டாயக் கல்விமுறையை அரசு அறிவித்த பொழுது மாணவர்கள் தொகை அதிகமாகிவிட ஆசிரியர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இவர் படித்த பள்ளியிலேயே ஆசிரியராகப் பணி புரிந்திருக்கிறார் (அந்தக் காலத்தில் E.S.L.C படித்தாலே ஆசிரியர் பணி புரியலாம்). சுதேசமித்திரன் போன்ற பத்திரிக்கைகளில்,கதைகளும், பலவகை சமையல் குறிப்புக்களும் எழுதி சன்மானங்களும் வாங்கி இருக்கிறார்.\nதிருமணத்திற்குப் பிறகு, அவர் வசித்த நேபாளத்திலிருந்து மடல்கள் அனுப்பினாலே ஏற்படும் தாமதம், குடும்பப் பொறுப்பு, ஐந்து குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு ஆகியவற்றினால் இவரது எழுத்துப்பணி தடை பட்டிருக்கிறது. பிறகு முதுமைக்காலத்தில் தனது மகனுடன் ஜெனிவாவில் வசிக்கத் துவங்கியதும் இணையம் மூலம் தனது எழுத்தார்வத்தை புதுப்பித்துக் கொண்டுள்ளார். காமாட்சி அம்மையார் 1930 களில் பிறந்தவர். அவர் தனது 78 ஆவது வயதில் வர்ட்பிரஸ் (wordpress.com) வலைப்பூ தொடங்கி எழுதத் துவங்கியதே ஒரு சாதனைதான்.\nஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, தற்பொழுது தனது 82 ஆவது வயதிலும் தொடர்ந்து “சொல்லுகிறேன்” என்ற தலைப்பில் தனது வலைப்பூவில் எழுதி வருகிறார். சமையல் குறிப்பில் தொடங்கி தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் பகிர்ந்து கொள்வேன் என்று வலைப்பூவில் தன்னைப்பற்றிய அறிமுகப் பகுதியில் குறிபிட்டுள்ள காமாட்சி அம்மையார், அதைப் போலவே பெரும்பான்மையான சமையல் குறிப்புகளும், அவற்றுடன் பயணக் கட்டுரைகள், விழாக்கள், சில நினைவுகள்,கடிதங்கள், கதைகள், துணுக்குகள், நடப்பு என்ற பற்பல தலைப்புகளின் கீழும் தனது எண்ணங்களைப் பதிவு செய்து வருகிறார். அத்துடன் தனது பதிவிற்கான புகைப்படங்களையும் தானே எடுத்து பதிகிறார் என்பது இவரது தனிச் சிறப்பு. திரு சைபர் சிம்மன் ’80 வ‌யது பாட்டியின் வலைப்பதிவு’ என்றும் இவரது வலைப்பூவை அறிமுகப்படுத்தியுள்ளார். திருமதி காமாட்சியின் வலைப்பூ அவள் விகடனிலும் அறிமுகம் ஆகியுள்ளது.\nஓர் அன்னையர் தினப் பதிவாக தனது அன்னையைப் பற்றிய அந்தக் கால நினைவுகளை அசை போடத் தொடங்கியவர் தொடர்ந்து அடுத்த ஆண்டு வரை பதினைந்து பதிவுகளுக்கு அக்கால நினைவலைகளில் நீந்திச் செல்கிறார். அதன் வழியாக சென்ற நூற்றாண்டின் ஆரம்பக் காலங்களில் மக்களின் வாழ்க்கையை, குறிப்பாக பெண்களின் வாழ்க்கையைப் பற்றிய கால வரலாற்றைப் பதிவு செய்துள்ளார். “பழைய காலத்தில் பெண்களுக்கு வாழ்க்கை எப்படியெல்லாம் அமைந்தது என்பதின் சிலரின் குறிப்புகள்…… அந்த நாளைய சமாசாரங்கள். இந்த கதையெல்லாம் யாராலே சொல்லமுடியும் பிடிச்சா படியுங்கோ. அவ்வளவுதான்…” என்று முன்குறிப்புகள் கொடுத்துத் தொடர்ந்துள்ளார். அப்பதிவுகளில் இருந்து ஒரு சில பகுதிகள் மட்டும் படித்து மகிழ கீழே கொடுக்கப்பட்டுள்ளது….\nஎன் அம்மாவைப் பற்றி எழுதுகிறேன் என்று சொன்னேன். அவர் இருந்தா நூறைவிட அதிகம் வயது. இருக்க வாய்ப்பில்லை. அவரின் சின்ன வயது அனுபவங்களைப் கேட்டபோது காலம் எப்படியெல்லாம் இருந்தது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. அவரின் சிறிய வயது காலத்தில் விவாகம் என்பது பெண் குழந்தைகளுக்கு அவசியம் என்பதுடன், உள்ளூரிலேயே ஸம்பந்தம் செய்ய வேண்டும், என்பதால், சாப்பாட்டிற்கு கஷ்டமில்லாது பார்த்துக் கொள்ளக் கூடியவரைப் பார்த்தார்களே தவிர நல்ல இடம் கிடைக்கும் என்றுவேறு ஊர்களில் வரன் தேடுவதில்லை. கஷ்டப் பட்டாலும், கண்ணெதிரே இருப்பதை விரும்பினார்கள். ஆதலால் வயது வித்தியாஸம், பெரியதாகத் தெரிவதில்லையாம். அந்தந்த ஸீஸனில் விளையும் பயிர் பச்சைகள் போல, கிடைக்கும் மாப்பிள்ளைகளைத் தேர்ந்தெடுப்பார்கள போலும்………..\n……. மற்றொரு பதிவில் …….\nஅது ஒருகாலம். குழந்தை வைத்தியம் ஸரிவர இல்லாத காலமென்றும் சொல்லலாம். மருந்துகள் கண்டு பிடித்த காலம் அது என்றும் சொல்லலாம். எங்கு நோக்கினாலும் ஒரு வயதுக் குழந்தைகள் வயிற்றைப் பெரியதாக முன்நோக்கித் தள்ளிக் கொண்டு, சரிந்த தோள்களும், மெலிந்த கால்களுமாக உட்கார்ந்து கொண்டிருக்குமே தவிர சுரு சுருப்பாக இராது. கண்களில் ஒரு ஏக்கம். அழுகை என ஈரல், குலைக்கட்டிக்கு ஆளாகி இம்மாதிரிக் குழந்தைகள்தான் பார்க்கக் கிடைக்கும். கட்டி விழுந்த குழந்தை., மாதமொரு முறை ஜம்மி வெங்கட ரமணய்யாவின் அருகிலிருக்கும் பெரிய ஊர்களுக்கு அவரின் விஜயம் எல்லா மாதங்களிலும் ஒரே குறிப்பிட்ட தேதியில் அவர் வருகைக்காக அம்மாவுடன் பயணிக்கும். நல்ல வார்த்தை டாக்டர் சொல்ல வேண்டுமே என்று வேண்டும் தாயின் உள்ளங்கள்.\nபத்துரூபாய் மருந்து என்றால் பாப்பையா மருந்து. வியாதி கடினம். ஐந்து ரூபாய் மருந்து என்றால் ஜம்மியோ, ஜிம்மியோ வியாதி ஆரம்பம். அப்படிப் பெயர்போன மருந்துகள். மிகவும் கஷ்டம், எத்தனை தேரும், தேராது என்பது. ஒரு முப்பது வருஷ காலங்கள் இம்மாதிரிதான் ஓடிக்கொண்டிருந்தது. நான் நிறைய இம்மாதிரி குழந்தைகள் பார்த்திருக்கிறேன். ஒரு ஐம்பது வருஷமாக இம்மாதிரி அவல நிலை ஓய்ந்தது என நினைக்கிறேன். அம்மாவின் முதல் ஆண் குழந்தை இம்மாதிரி இழப்பு………..\nஅக்காலத்தில் தனது பாட்டிகளிடம் கதைகேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரியும் பாட்டிகள் எவ்வளவு அனுபவச் சுரங்கங்களாக இருந்தார்கள் என்பது. கதைகள், வைத்தியக் குறிப்புகள், சமையல் குறிப்புகள், பாடல்கள், காலக்குறிப்புகள் எனஅவர்கள் அள்ளி அள்ளி வழங்குவார்கள். அந்த அருமையான வாய்ப்பினை இழந்த இக்காலதவருக்கு, அந்த ஏக்கத்தை தீர்க்க ‘இணையப்பாட்டி’ போல காமாட்சி அம்மையார் எழுதி வருகிறார். இளைய தலைமுறையினருக்கு இவரது வலைப்பூ தகவல் பலத் தரும் ஓர் அருமையான கருவூலம்.\nதங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட\nவல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்\nநன்றி: திருமதி தேமொழி, வல்லமை இணைய இதழ்\nஅன்னையர் தினத் தொடர்வு அம்மா கடிதங்கள் கதைகள் காமாக்ஷிமா குடும்பம் சமையல் குறிப்பு சைபர் சிம்மன் தேமொழி நினைவுகள் பயணக்கட்டுரை வலைப்பதிவு வல்லமை இணைய இதழ் வல்லமையாளர் விழாக்கள் வேர்ட்ப்ரெஸ்\nPrevious Post நட்புக்கு ஒரு கதை\nNext Post `நான் ஒரு பெண்; எனவே, நான் பாதுகாப்பாக இல்லை\n9 thoughts on “இந்த வார வல்லமையாளர்\n10:23 பிப இல் ஓகஸ்ட் 4, 2014\nகாமாட்சி மாமியின் பதிவுகள் மிகவும் இயல்பாக படித்தால் எதிரே நடப்பது போல் இருக்கும். அவருடைய நேபாளத் தொடரைப் படித்திருக்கிறேன். காமாட்சி மாமி வல்லமையாளராக தேர்ந்தேடுக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துக்கள்.\n12:29 முப இல் ஓகஸ்ட் 5, 2014\nசகோதரி இன்று தான் தங்கள் இடுகைக்கு பதிலிட முடிந்தது.\nமிக்கநன்றி பார்த்து வந்து வாழ்த்தியதற்கு.\nவல்லமையாளர் பதீவும் நன்றாக இருந்தது.\n4:51 முப இல் ஓகஸ்ட் 5, 2014\nமேலும்தொடர் வெற்றிகள் குவிய அம்மாவுக்கு வாழ்த்துக்கள்\n8:49 முப இல் ஓகஸ்ட் 5, 2014\nஇனிய, இணைய நட்பு காமாக்ஷிமா ‘வல்லமையாளர்’\n8:52 முப இல் ஓகஸ்ட் 5, 2014\nகாமாட்சி மாமியின் சமையல் குறிப்புக்களைத்தான் நான் நிறைய படித்து செய்தும் பார்த்திருக்கிறேன். அவர் எழுதும் பல சமையல் குறிப்புக்கள் என் செல்லப் பாட்டியின் சமையலை எனக்கு நினைவு படுத்தும். வல்ல்மையாளராக அவரை தேர்ந்தெடுத்தது மிகவும் பொருந்தும் கற்றுக்கொள்வதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்திருக்கிறார். அவரைப் பற்றி எழுதிய உங்கள் பதிவும் வெகு ஜோர் பாராட்டுக்க்ள் ரஞ்சனி\n12:38 பிப இல் ஓகஸ்ட் 5, 2014\nகாமாட்சி அம்மா வல்லமையாளராக தேர்வு பெற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரின் எழுத்து நடை பிரமிப்பு மிக்கதாக இருக்கும்.. ஒரு பழமை வாய்ந்த அழகு நடை அது.. இதை எங்களுக்கு பகிர்ந்து கொண்ட உங்களுக்கு என் நன்றிகள் ரஞ்சனி அம்மா 🙂\n8:51 முப இல் ஓகஸ்ட் 6, 2014\nஎத்தனை வயதானாலும் வாழ்வை ரசித்து வாழலாம்னு நிரூபிக்கும் காமாட்சி அம்மாவிற்கு வாழ்த்துக்கள். அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி…\n1:23 பிப இல் ஓகஸ்ட் 6, 2014\nகாமாட்சிம்மா வல்லமையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகள் அம்மா. நல்லதொரு வழிகாட்டியாக இருந்து பல விஷயங்களை சொல்லித் தந்துள்ளார்.\n11:09 பிப இல் ஓகஸ்ட் 7, 2014\nரொம்பவே மகிழ்ச்சிப்பா ,காமாட்சி அம்மா பற்றி அறிமுகம் அருமை.congrats.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன்னுடைய பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற:\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பக வெளியீடு, விலை ரூ. 150/-\n2015 ஆம் ஆண்டு வெளியான எனது இரண்டாவது புத்தகம்\n« ஜூலை செப் »\nபரிந்துரைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nதேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்\nகடிதம் எப்படி இருக்க வேண்டும்\nஆலிவ் ஆயில் – அழகுப் பராமரிப்பு\nஎனது முதல் மின்னூல் – பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/sadhaminiyin-alapparaigal/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-20T11:51:00Z", "digest": "sha1:PYPISMEMFGXZXLI4XWQC6WH34CEYPWHS", "length": 11705, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "பூர்ணியா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபூர்ணியா மாவட்டம் (Purnia district) பீகாரின் 38 மாவட்டங்களுள் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகர் பூர்ணியா நகரம் ஆகும். இம்மாவட்டம் கங்கைக் கரையிலிருந்து வடக்கு நோக்கி விரிவடைந்துள்ளது. மேலும் இம்மாவட்டம் அடங்கிய பகுதி பீகாரின் பூர்ணியா பிரிவின் கீழ் வருகிறது.\nமுகலாயர்களின் காலகட்டத்தில் இது ராணுவ கேந்திரமாக இருந்தது. இதனுடைய வருவாய் முழுவதும் இதன் எல்லையைப் பாதுகாக்கவே பயன்படுத்தப்பட்டது. வடகிழக்குப் பகுதி பழங்குடியினரிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க எப்போதும் இது ராணுவ கேந்திரமாகவே இருந்து வந்துள்ளது[1]. பூர்ணியாவில் நகரத்தில் நடக்கும் துர்கா பூஜை சிறப்பு வாய்ந்தது. பூர்ணியா என்ற பெயரில் மாதா பூரண் தேவி கோவில் ஒன்று இங்கு உள்ளது. அக்கோவிலின் பெயராலே இந்நகருக்கு பூர்ணியா என்ற பெயர் வந்தது.\nஇம்மாவட்டம் 3,229 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது.,[2] இது சாலமன் தீவுகளின் மகிரா தீவின் பரப்பளவிற்கு இணையானதாகும்.[3] இப்பகுதி வழியாக இமயமலையிலிருந்து உற்பத்தியாகும் பல ஆறுகள் பாய்ந்தோடுவதால் இங்கு விவசாயம் சிறப்பாக நடைபெறுகிறது. கோஸி, மகாநந்தா, சுவாரா, காளி, பனார் மற்றும் கோலி ஆகிய ஆறுகள் இவ்வழியாகச் செல்கின்றன.\nஇங்கு பெரும்பாலும் விவசாயமே முக்கியத் தொழில். தானியங்கள், கோதுமை, அரிசி, காய்கறிகள் மற்றும் தர்பூசணி ஆகியவை முக்கியப்பயிர்களாகும். 2006 ஆம் ஆண்டு பஞ்சாயத்துராஜ் அமைச்சரவை பூர்ணியா மிகவும் பிற்படுத்தப்பட்ட 250 மாவட்டங்களில் ஒன்று என வகைப்படுத்தி நிதி உதவி அளித்தது.[4]\nபூர்ணியா மாவட்டம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை:\nஇவை மேலும் 14 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன:\n2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தில் 36,73,127 பேர் வசிக்கின்றனர்.[5] மக்கள் அடர்த்தி ஒரு சதுரகிலோமீட்டருக்கு 1,014 பேர் ஆகும்.[5]மக்கட்தொகை பெருக்க விகிதம் 28.66 % ஆகும்.[5] ஆண்பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 930 பெண்கள்.[5] இவ்விட மக்களின் கல்வியறிவு 64.49 % ஆகும்.[5] இது இந்திய நாட்டின் கல்வியறிவை விட அதிகமாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 நவம்பர் 2016, 21:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/for%C3%AAt", "date_download": "2018-06-20T11:08:40Z", "digest": "sha1:4PHDQWUPRLJIUW5CIXDQVVTU3UX7DZ5C", "length": 3964, "nlines": 59, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"forêt\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nforêt பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/2016/12/11050/", "date_download": "2018-06-20T11:19:05Z", "digest": "sha1:Z5QLGGFXU636NZBZUEZULU2OC7WCXAXO", "length": 30294, "nlines": 173, "source_domain": "chittarkottai.com", "title": "மருத்துவக் கொள்ளையர்களை என்னசெய்யப் போகிறோம்? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nதனிப்பட்ட சுகாதாரம் – Personal Hygiene\nடீ காபிக்கு பேப்பர் கப்’களை பயன்படுத்துபவரா\nபுனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு – மருத்துப் பார்வை\nஎடை குறைய எளிய வழிகள்\nமனித இதயம் – மாரடைப்பு\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (137) குழந்தைகள் (94) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (526) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 713 முறை படிக்கப்பட்டுள்ளது\nமருத்துவக் கொள்ளையர்களை என்னசெய்யப் போகிறோம்\nஒரு பாமரனின் பார்வையில், “மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும் அறிவியலும் ஆகும். மருத்துவமனை என்பது ஒரு சேவை மையம். மருத்துவர் என்பவர் உயிரைக் காக்கும் கடவுள்”. இப்படித்தான் தொடக்கத்தில் மருத்துவமும் பண்டுவ முறைகளும் மருத்துவர்களும் இருந்தனர். அறத்தின் பால் தன்னலம் இன்றி பிறர் உயிர் காத்து, தன்னிடம் வரும் நோயாளிகளைக் குணப்படுத்தும் குணவான்களாக இருந்தனர்.\nசேவைத் துறையில் பணப் புழக்கம் அதிகரித்த போது மருத்துவர்களும் சற்று தடுமாற தொடங்கினர். இதன் விளைவு, தன்னிடம் வரும் நோயாளிகளை தங்களின் தொடர் வாடிக்கையாளர்களாக வைத்துக் கொள்ள முனைந்தனர். ஆனால் எப்போது பெரும் முதலாளிகளும் அதிகார வர்க்கமும் மருத்துவத் துறையை கையில் எடுத்ததோ அப்போதே இந்திய மருத்துவக் கழகங்களும் மந்தியைப் போல கண், வாய், செவிகளை மூடிக் கொண்டனர்.\nசேவைத் துறைகளில் பெரும் மூலதனத்தைக் கட்டுபாடின்றி அனுமதித்தால், எப்படியெல்லாம் அது பேயாட்டம் போடும் என்பதற்கு உதாரணம்தான் மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை. நாட்டின் அதிநவீன மருத்துவ மனைகளில் ஒன்றான கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை ரிலையன்ஸ் குழுமத்துக்கு சொந்தமானது. அனில் அம்பானியின் மனைவி டினா அம்பானியின் நேரடித் தலைமையில் இயங்குவது. ‘இந்திய மருத்துவப் பராமரிப்புத் துறையில் இருக்கும் இடைவெளியைக் குறைப்பதே எம் மருத்துவமனையின் முக்கிய இலக்கு’ என்று மருத்துவமனையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் முழங்குகிறார் டினா. ஆனால், அம்பானி மருத்துவமனையோ மருத்துவத் துறையின் அடிப்படை அற நெறி கட்டுமானம் எதுவோ அதையே பகிரங்கமாகச் சுக்கு நூறாக உடைத்தெறிந்திருக்கிறது.\nமருத்துவர்களைத் தரகர்களாக்கும் திட்டத்தை ஆரம்பித்து, அதற்கு விண்ணப்பங்கள் அச்சடித்து, மருத்துவர்களுக்கு இலஞ்சம் கொடுப்பதை அதிகாரப்பூர்வமாக நடத்தியிருக்கிறது அம்பானி மருத்துவமனை. தங்களிடம் வரும் நோயாளிகளிடம், ‘அம்பானி மருத்துவமனைக்குச் செல்லுங்கள்; அங்கே உங்களுக்கு நல்ல சிகிச்சை கிடைக்கும்’ என்று வெளி மருத்துவர்கள் ஆளை அனுப்ப வேண்டும். 40 நோயாளிகளை அனுப்பி வைத்தால் 1இலட்சம், 50 நோயாளிகளை அனுப்பி வைத்தால் 1.5 இலட்சம்,75 நோயாளிகளை அனுப்பி வைத்தால் 2.5 இலட்சம் என்று ஆட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகாரப் பூர்வமாகவே இலஞ்சம் கொடுத்திருக்கிறது அம்பானி மருத்துவமனை.\nஇப்போது ஒரு கேள்வி எழலாம்; ஊரில் எங்கும் நடக்காத விசயமா இது உண்மைதான்.. தவறுகள் சம்பிரதாயங்களாகி விடும் காலத்தில் இருக்கிறோம். நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் மருந்துகளுக்காக மருந்து நிறுவனங்களிடமிருந்து ‘அன்பளிப்புகள்’ பெறுவதில் தொடங்கி பரிசோதனை நிலையங்களுக்கு நோயாளிகளை அனுப்புவதற்காக அந்த நிறுவனங்களிடமிருந்து ‘ஊக்கத்தொகை’ பெறுவது வரை மருத்துவத் துறையில் கையூட்டும் ஊழலும் சாதாரணமாகிப் போனது உண்மைதான். எனினும், அம்பானி மருத்துவமனை விவகாரத்தில் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. கையூட்டையும் ஊழலையும் அதிகாரபூர்வமாக்கும் முன்னுதாரணம் இது. ஒரு ஊரில் திருடர்கள் பெருகிவிட்டார்கள் என்பதாலேயே திருட்டை சட்டபூர்வமாக்க முடியாதல்லவா\nதமிழில் முதன்முதலில் மருத்துவதுறை ஊழல்களை உள்ளிருந்தே அம்பலப்படுத்திய மருத்துவர் கே.ஆர்.சேதுராமன் ஆவார். தன்னுடைய ‘போஸ்ட்மார்ட்டம்’ நூலின் முதல் அத்தியாயத்தின் முதல் பத்தியில் குறிப்பிடும் விசயம் இது.\n‘‘…மனிதாபிமான அடிப்படையில் சேவை செய்வதுதான் என்னுடைய பிரதான நோக்கமாக இருக்கும். அதன் மூலம் கிடைக்கும் பணமோ இதர சலுகைகளோ எனக்கு இரண்டாம் பட்சம்தான்… என்னிடம் வரும் நோயாளிகளைத் தேவையற்ற பரிசோதனைகள் செய்ய பரிந்துரைக்க மாட்டேன்; பரிசோதனைக் கூடங்களுக்குப் பரிந்துரைக்கவோ சிறப்பு சிகிச்சை நிபுணர்களிடம் உயர் சிகிச்சைக்கு அனுப்பவோ காசு வாங்க மாட்டேன். நோயாளிகளை என்னிடம் ஈர்த்துவர முகவர்கள் யாரையும் நியமிக்க மாட்டேன்… என்ற உறுதிமொழியை ஏற்று கையெழுத்திட்ட பின்னரே மருத்துவப் படிப்பை முடிக்கும் ஒவ்வொருவரும் இந்திய மருத்துவ கழகத்தால் மருத்துவர்களாக அங்கீகரிக்கப் படுகிறோம். ஆனால் நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள், எத்தனை மருத்துவர்கள் இந்த உறுதி மொழிகளை கடைபிடிக்கிறோம்” என சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் மருத்துவர் சேதுராமன் சக மருத்துவ சமுகத்தை நோக்கி இந்த கேள்வியை எழுப்பிய போது கூட இந்தியாவில் ஊழல் இவ்வளவு மோசமானதாக இல்லை. இன்றைக்கோ இந்திய மருத்துவத் துறையில் ஊழல் சந்தி சிரிக்கிறது.\nபொதுவாக உலகெங்கும் மருத்துவத் துறையில் புரையோடியிருக்கும் ஊழலை பட்டியலிடும் ‘பி.எம்.ஜெ’ இதழ் இந்தியாவின் நிலைமை படுமோசம் என கீழ்க்கண்டவாறு சுட்டிக் காட்டுகிறது. ‘சுகாதரத்துறை என்பது ஊழலுக்கு உற்ற உறைவிடமாகிறது. உலகம் முழுக்க, சுகாதாரத்துறையில் செலவிடும் தொகை 10 முதல் 25 விழுக்காடு வரை ஊழலுக்கே போகிறது. நாட்டின் வளர்ச்சியைப் பொறுத்தும் சுகாதாரத்துறை திட்டங்களைப் பொறுத்தும் கையூட்டும் ஊழலும் மாறுபடுகிறது. அமெரிக்காவில் 2011இல் மட்டும் 8,200 கோடி டாலர்கள் முதல் 27,200 கோடி டாலர்கள் வரை போலிக் காப்பீட்டுத் திட்ட ரசீதுகளால் மோசடி செய்யப்பட்டுள்ளது. எந்த நாட்டிலுமே இந்த துறையில் ஊழல் இல்லாமல் இல்லை. மருத்துவர்கள் இந்த ஊழலைத் தடுக்க தவறி விட்டனர். சிலர் அதற்கு உடந்தையாகவும் இருக்கின்றனர். எல்லாவகை ஊழல்களிலும் திளைக்கும் இந்தியா சுகாரத்துறை ஊழலிலும் முக்கிய இடம் வகிகிறது’ என்று இந்திய மருத்துவத் துறையில் நடக்கும் தில்லுமுல்லுகளைத் தோலுரித்துக் காட்டியுள்ளது.\nஇது வெறும் ஊழல் அல்ல; உயிர் விளையாட்டு. மேலும் மருத்துவத் துறை எண்ணற்ற நோயாளிகளின் உயிருடனான விளையாட்டு என்பதைத் தாண்டி, மருத்துவர்களிடமிருந்தே மருத்துவத் தொழிலைப் பறிக்கும் பேரபாயம் ஆகிவிட்டது என்கின்றனர், இன்னமும் மனசாட்சியை விற்றுவிட்டாமல் நேர்மையைக் கட்டிக் காக்கும் மருத்துவர்கள். ‘எப்போது நோயாளிகளைப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கத் தரகுமுறை அறிமுகமானதோ, அப்போதே எதற்கெடுத்தாலும் பரிசோதனைக்கு அனுப்பும் பழக்கம் மருத்துவர்களிடம் பரவத் தொடங்கி விட்டது. இதன் மோசமான பின் விளைவு என்னவென்றால், இன்றையத் தலைமுறை மருத்துவர்கள் பலருக்கு நோயாளிகளிடம் பேசி, அவர்கள் உடலை பரிசோதித்து, அவர்கள் நோயைக் கண்டறியும் ‘கிளினிக்கல் எக்ஸாம்’ முறையே பரிச்சயம் இல்லாமல் போய்விட்டது. ஒரு சாதாரண வைரஸ் காய்ச்சலைக் கண்டறியக் கூட பரிசோதனை நிலையங்களை நாடும் ‘லெபராட்டிக்கல் எக்ஸாம்’ உதவி அவர்களுக்குத் தேவைப்படுகிறது. விளைவு, மருத்துவரை விடவும் பரிசோதனைக் கருவிகளும் பரிசோதனை நிலையங்களும் ஆற்றல் படைத்தவை ஆகி விடுகின்றன. மருத்துவருக்கும் நோயாளிகளுக்கும் இடையிலான பிணைப்பு அறுந்துவிடும் நிலையில், பெரும் முதலீடுகளுடன் மருத்துவமனைத் தொடங்குபவர்கள் மருத்துவர்களை வெறும் பரிந்துரையாளர்களாகவும் தரகர்களாகவும் ஆக்கி விடுகிறார்கள். வியாபாரிகளின் கையை நோக்கி மருத்துவம் சென்று கொண்டிருக்கிறது’ என்கின்றனர் மனிதநேயமிக்க மருத்துவர்கள்.\nஉலகெங்கும் ஆண்டுக்கு 7.2 இலட்சம் கோடி டாலர்கள் சுகாதாரத் துறைக்காக செலவிடப்படுவதாகச் சொல்கிறது உலக சுகாதார அமைப்பு. இதில் 10 முதல் 25 விழுக்காடு தொகை ஊழலில் செல்கிறது என்பது வெறும் பொருளாதாரம் சார்ந்த சிக்கல் அல்ல. ஒரு பாமரக் குடும்பம் தன் அனைத்து மகிழ்ச்சியையும் இழக்க இன்றைக்கெல்லாம் அந்த வீட்டுக்கு ஒரு நோயாளி போதும். அதிலும் புற்று நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள் என்றால், உடலும் மனமும் துடிதுடிக்க அந்த குடும்பமே வலி சுமக்க வேண்டும். தம்முடைய பல நாள் உழைப்பின் மொத்த பலன்களையும் மருத்துவமனை மேசைகளில் கொட்டி, அறியாமையைச் சுமந்து பரிதவித்து நிற்கும் இப்படிப்பட்ட அபலைகளிடம் நடத்தப்படும் ஊழல் கொடூரமான கொள்ளை.\nஇந்திய மருத்துவத் துறை ஊழல் புற்றால் சீழ்பிடிக்க தொடங்கியதன் அறிகுறி இது. இதுவரை சிக்காமல் ‘தொழில்’ நடத்திய இத்தகைய கொள்ளையர்களை இனங்கண்டு தண்டிக்கப்பட வேண்டும். இந்திய மருத்துவக் கழகம் இனியும் வழக்கம் போல் வேடிக்கை பார்க்கலாகாது; நாமும்தான்.\nதிருமண அறிவிப்பு 26-01-2012 M. அப்துல சமது – S. மஹ்மூத் நெளசாத் பாத்திமா\nநபிகளார் மீது நமக்குள்ள நேசம் (ஆடியோ)\nநாம் எதை தீர்மானிக்க வேண்டும்\n« மாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமின்வெட்டு – கிராமப்புறங்களில் அகோரம்..\n“பர்தா ” அணிவதைப்பற்றி அமெரிக்க கல்லூரி மாணவியின் அனுபவம் \nஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 1\nசூப்பர் நோவாவும் நோபல் விஞ்ஞானிகளும்\nநினைவாற்றலை வளர்க்க எளிய வழிகள் 1/2\nமறந்து போன நீர்மேலாண்மை… தவிப்பில் தலைநகரம்\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nஇறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nநபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29511", "date_download": "2018-06-20T11:21:03Z", "digest": "sha1:MJZTECYSRGH23F5G4NA5V2WGEXONR2C4", "length": 8246, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "10 ஆண்டுகளாக சம்பளத்தை உய", "raw_content": "\n10 ஆண்டுகளாக சம்பளத்தை உயர்த்த விரும்பாத முகேஷ் அம்பானி\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கடந்த 10 ஆண்டுகளாக தனது சம்பளத்தை உயர்த்தி எடுத்துக்கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி , கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தன்னுடைய சம்பளத்தை ரூ.15 கோடிக்கு மேல் உயர்த்த வேண்டாம் என முடிவெடுத்தார்.\nஅதன்படி தனது ஆண்டு சம்பளமாக கடந்த 2008-09-ம் நிதி ஆண்டு முதல் ஆண்டுக்கு ரூ.15 கோடி மட்டுமே சம்பளமாக எடுத்துக்கொள்கிறார். நிறுவனத்தின் இயக்குநர் குழு இவரின் சம்பளத்தை ரூ.38.75 கோடியாக உயர்த்த அனுமதி வழங்கியது. ஆனாலும் தன்னுடைய சம்பளத்தை உயர்த்த விரும்பவில்லை.\nஅதே சமயத்தில் இயக்குநர் குழு உறுப்பினர்களின் சம்பளம் அதிகரித்து கொண்டே போனது. . முகேஷ் அம்பானியின் உறவினர் நிகில் ஆர் மெஸ்வானி மற்றும் ஹீதல் ஆர் மெஸ்வானியின் ஆகியோர் கடந்த நிதி ஆண்டு சம்பளமாக தலா ரூ.16.58 கோடி வாங்கினர்..\nஇந்நிலையில் இந்த நிதியாண்டில் அவரது சம்பளத்தை உயர்த்திட நிறுவனத்தின் குழு அறிவித்தது. இதனை ஏற்காத முகேஷ் அம்பானி , ஏற்கனவே எடுத்த முடிவின்படி இந்தாண்டும் அதே ரூ. 15 கோடியை சம்பளமாக பெற்றுக்கொண்டார்.\nசுவிஸ் குமாரைத் தப்பவிட்ட வழக்கின் விசாரணைகள் நிறைவு\nஎன் மனைவிக்கா முத்தம் கொடுக்கிறாய் ஜாக்கியை மிரட்டிய இளவரசர் ஹரி...\nவிடுதலைப் புலிகளின் கொள்கலன் தேடப்பட்ட இடத்தில் புதையல் தோண்டிய நபர்கள்......\nசந்திரிக்கா கொலை முயற்சி வழக்கு: தண்டனை அனுபவிக்கும் இந்து மதகுருவுடன்......\nஇதுதான் விஜய்க்கு பிடித்த வீடியோ கேம்; முருகதாஸ் பட ஷூட்டிங்கில் வெளியான......\nகடைசி வரை எஸ்கேப்; எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர்......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nஈழ விடுதலையை நேசித்த மனிதர் திரு மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு......\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nதிரு என். கே. ரகுநாதன்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/indian/96670", "date_download": "2018-06-20T11:42:46Z", "digest": "sha1:AVN4BK7P7P7H2BSRZRQ7VBJ5RISCEPGO", "length": 5764, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "ராஜீவ் காந்தி கொலை வழக்கு: பேரறிவாளன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் சி.பி.ஐ. மனு", "raw_content": "\nராஜீவ் காந்தி கொலை வழக்கு: பேரறிவாளன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் சி.பி.ஐ. மனு\nராஜீவ் காந்தி கொலை வழக்கு: பேரறிவாளன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் சி.பி.ஐ. மனு\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை 1999-ம் ஆண்டு மே 11-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. ஆனால், தான் நிரபராதி என்றும், சுப்ரீம் கோர்ட்டின் அந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்றும் பேரறிவாளன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு சி.பி.ஐ.யின் பதிலை சுப்ரீம் கோர்ட்டு கேட்டிருந்தது.\nஇந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில், சி.பி.ஐ.யின் பல்நோக்கு ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பு, பிரமாண மனு தாக்கல் செய்துள்ளது.\nஅதில், “ராஜீவ் காந்தி கொலைச்சதியில் பேரறிவாளனின் பங்கு, சுப்ரீம் கோர்ட்டால் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அவரது மனு முகாந்திரம் இல்லாதது. அதை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.\nகணவனை மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்த மனைவி\nஅமெரிக்காவில் கிரீன் கார்டு பெற இந்தியர்கள் 151 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்\nபேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு\nதுப்பாக்கி லைசென்ஸ் வேண்டும்: - விண்ணப்பிக்கும் கேரளப் பெண்கள்\nஏ.டி.எம்-இல் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி\nமனைவியின் கள்ள உறவை நேரில் கண்டு கண்வன் அதிர்ச்சி- (வீடியோ)\nகணவனை மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்த மனைவி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vallaivelie.blogspot.com/2018/02/blog-post.html", "date_download": "2018-06-20T11:15:53Z", "digest": "sha1:YRXVBRLLXTMRAWEIEDDSNVNXRC7KMAUG", "length": 15167, "nlines": 280, "source_domain": "vallaivelie.blogspot.com", "title": "வல்லைவெளி: நஞ்சூறிய வார்த்தைகள்", "raw_content": "\nகருணை அன்பு இரக்கம் எதுவுமே இல்லை.\nமனத்தில் வைத்துக் குடைந்து கொண்டு\nஇதற்கு நஞ்சூட்டிய மனங்கள்தான் காரணமோ\nஅவர்களால் மட்டும் எப்படித்தான் முடிகிறது.\nஅண்டவெளியில் இன்னொரு புதிய கிரகம் பிறந்தாலும்\nஅங்கு சென்றும் நஞ்சூட்டும் எண்ணத்துடன்\nஇவர்கள் விரைந்து கொண்டே இருப்பார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇலக்கியத்தின்மீது விருப்புக் கொண்ட ஒரு வாசகன். அதற்குப் பின்னர் எனக்குத் தெரிந்ததை கொஞ்சம் எழுதிவருகிறேன். அவ்வளவுதான்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎனது நூல்களை தரவிறக்கம் செய்து முழுமையாக வாசிக்கலாம்\nநூல் விற்பனையில் உள்ளது.(இணையத்தில் பொதுவாசிப்புக்கு இன்னமும் பகிரப்படவில்லை)\nபுதிய வெளியீடு 2014 - \"உள்ளும் வெளியும்\"\nநூல் விற்பனையில் உள்ளது (இணையத்தில் பொதுவாசிப்புக்கு இன்னமும் பகிரப்படவில்லை)\ne-book - முழுமையாக online இலேயே வாசிக்கமுடியும்.\nசொற்கள் தவிர்க்கப்பட்ட காலம்(மின் நூல்)\nஇந்நூலை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து முழுவதுமாக வாசிக்கலாம்.\nஇணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து முழுவதுமாக வாசிக்கலாம்.\nசெம்மொழி மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை\nஅல்வாய்க் கிராமத்தின் ஒரு கனவு நிறைவேறிய நாள்\nஅல்வாய் சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் கோயிலின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகிய இராஜகோபுர மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று (29.01.2018) இடம்பெற்றது.\nயாழ் பொதுசன நூலக வாசகர் வட்டம் நடாத்திய நிகழ்வு\nமாணவர் மன்றம் பரிசளிப்பு விழா\n- துவாரகன் அவர்களுக்கு மட்டும் இது எப்படித்தான் வாய்த்துவிடுகிறது கருணை அன்பு இரக்கம் எதுவுமே இல்லை. நல்லபாம்புபோல் நஞ்சு தெறிக...\nகனகியின் கொண்டைக்கு பூச்சூடும் சுப்பையன்\n- துவாரகன் அடி அழகி, இவ்வளவு காலமும் குளத்துத் தெருவோரம் வெறும் திரளைக் கற்களை பொறுக்கிகொண்டிருந்தேனே\n- துவாரகன் உடலின் அழுக்குப் போக்க கடலில் நீந்தலாம். குளத்தில் முக்குளிக்கலாம். கிணற்று நீரை அள்ளிச் சூடுபோகக் குளிக்கலாம். தொட்ட...\nவெற்றுப் போத்தல்களும் கச்சான் கோதுகளும்\n- துவாரகன் எல்லாம் கழுவித் துடைத்தாயிற்று எல்லாம் பூசி மெழுகியாயிற்று இரத்தக்கறை உருச்சிதைவு துருத்தும் சுவடு எல்லாம் கடின உழை...\n- துவாரகன் புதிய நட்சத்திரங்கள் வானத்தில் மின்னத்தொடங்கிய காலம்முதல் வீதியில் நடந்து கொண்டிருந்த மனிதர்களுக்கு கொம்பு முளைக்கத் தொ...\n-துவாரகன் நாற்றத்தைத் தூவும் சொற்களைத் தூக்கி எறி பழைய ஓலைப்பாயைப்போல் போகும் இடமெல்லாம் நீதானே அந்தச் சொற்களைத் தூக்கிச் செல்கிற...\nதமிழில் எழுதுவதற்கு இங்கே அழுத்தவும்\nக்ரியா - தற்காலத் தமிழ் அகராதி\nவடமராட்சிப் பிரதேசத் தளங்கள் சில\nThuvarakan. நீர்வரி தீம். தீம் படங்களை வழங்கியவர்: A330Pilot. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E2%80%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-20T11:05:09Z", "digest": "sha1:HK6YFMV6AR2GMRRBQOARUKJ53ZVSKHXW", "length": 7446, "nlines": 83, "source_domain": "www.pasumaikudil.com", "title": "​கரும்புள்ளிகளை எளிதில் நீக்குவதற்கான அற்புத வழிகள் | பசுமைகுடில்", "raw_content": "\n​கரும்புள்ளிகளை எளிதில் நீக்குவதற்கான அற்புத வழிகள்\n​கரும்புள்ளிகளை எளிதில் நீக்குவதற்கான அற்புத வழிகள்…\nபலருக்கும் கரும்புள்ளிக்கும், முகப்பருவிற்கும் உள்ள வித்தியாசம் தெரிவதில்லை. கரும்புள்ளி என்பது முகப்பருவின் ஆரம்ப நிலை, ஆனால் முகப்பரு அல்ல. கரும்புள்ளிகளானது சருமத்துளைகளில் அதிகப்படியான எண்ணெய் மற்றும் இறந்த செல்களின் தேக்கத்தால் வருபவை.\nஇந்த கரும்புள்ளிகள் பெரும்பாலும் மூக்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் தான் வரும். இது இருந்தால் அப்பகுதி சொரசொரவென்று மென்மையின்றி இருக்கும். இங்கு கரும்புள்ளிகளை எளிதில் நீக்குவதற்கான சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றி வந்தால், நிச்சயம் கரும்புள்ளிகள் வருவதைத் தடுக்கலாம்.\nமுட்டையின் வெள்ளைக்கரு கரும்புள்ளிகளைப் போக்க உதவும். இதனை முகத்தில் தடவி உலர வைத்து கழுவி வந்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்கி, சருமத்துளைகள் இறுக்கப்படும்.\nபென்டோனைட் க்ளே பெட்டோனைட் க்ளே மாஸ்க், சருமத்துளைகளில் உள்ள எண்ணெய், அழுக்குகள் போன்றவற்றை முற்றிலும் வெளியேற்றும். இதற்கு அதில் உள்ள கனிமச்சத்துக்கள் தான் முக்கிய காரணம்\nதேன் மற்றம் பால் தேனில் ஆன்டி-பாக்டீரியல் பொருளும், பாலில் லாக்டிக் அமிலமும் உள்ளது. இவை சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவும். எனவே தினமும் தேனையும் பாலையும் ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து, கழுவி வர கரும்புள்ளிகளைத் தடுக்கலாம்.\nபேக்கிங் சோடா பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து உலர வைத்து, பின் ஈரத்துணியால் துடைத்து எடுக்க வேண்டும். அப்படி செய்வதால் அவை சருமத்தில் உள்ள அழுக்குகள், இறந்த செல்கள், எண்ணெய் பசை போன்றவற்றை வெளியேற்றி, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ளும்.\nசர்க்கரை மற்றும் ஆலிவ் எண்ணெய்\nஇந்த இரண்டையும் ஒன்றாக கலந்து, முகத்தை ஸ்கரப் செய்து வர வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், கரும்புள்ளிகள் அகலும். முக்கியமாக இந்த முறையை பின்பற்றிய பின் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்\nPrevious Post:பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதின் காரணம்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=29764", "date_download": "2018-06-20T11:40:26Z", "digest": "sha1:FVIHNLFNHBR7WUYJC4OKLAR6I4ML3IDY", "length": 8457, "nlines": 81, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் தமிழீழப் பெண் சமூகம்...\nபெண் விடுதலை என்பது அரச...\nபெண்கள் சம உரிமை பெற்று...\nஇது படம் அல்ல நிஜம்”...\nட்ரம்ப்-கிம் சந்திப்பில் முக்கிய பங்கு வகிக்கும் சிங்கப்பூர் தமிழ் அமைச்சர்கள் சண்முகம்,பாலகிருஷ்ணன்\nட்ரம்ப்-கிம் சந்திப்பில் முக்கிய பங்கு வகிக்கும் சிங்கப்பூர் தமிழ் அமைச்சர்கள் சண்முகம்,பாலகிருஷ்ணன்\nஉலக வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வான அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது.\nஇந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் சிங்கப்பூர் வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சர்களாக இருக்கும் தமிழர்களான டாக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் சண்முகம் ஆகியோர் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர்.\nஅமெரிக்காவும் வடகொரியாவும் கீரியும் பாம்புமாக சீறிக் கொண்டிருக்கும் நாடுகள். இந்த இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் வரலாற்று சிறப்பு மிக்க பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர்.\nஇந்த இருநாட்டு தலைவர்களின் சந்திப்புக்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் தமிழரான டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் சட்டம், உள்துறை அமைச்சராக இருக்கும் சண்முகம் எனும் இரு தமிழர்கள்தான்.\nமருத்துவம் படித்த பின்னர் அரசியலுக்கு வந்தார் டாக்டர் பாலகிருஷ்ணன். ட்ரம்ப்-கிம் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த டாக்டர் பாலகிருஷ்ணன், இரு தலைவர்களது சந்திப்பு மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்திருக்கிறோம். அனைத்தும் நன்மையில் முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nவடகொரியா அதிபர் கிம் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்த விரும்புகிறார் என நம்புகிறேன் என்றார். மேலும் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ட்ரம்ப், கிம் ஆகியோரை வரவேற்றது, இருவரது சந்திப்புக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தது உள்ளிட்ட விவரங்களை இருவருமே தங்களது சமூக வலைதளங்களில் அப்டேட் செய்தும் வருகின்றனர்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://antihidnu.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-20T11:37:24Z", "digest": "sha1:B5RT5WU64ISL6GDWDKAMQFFWDQFNWC7G", "length": 60496, "nlines": 642, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "சேலம் | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nஓமலூர் செம்மாண்டபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் நடந்த நிர்வாண நடத்தில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன\nஓமலூர் செம்மாண்டபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் நடந்த நிர்வாண நடத்தில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன\nஆங்கிலேயர் ஆட்சி, திராவிடர் ஆட்சி – கோவில் சமந்தப்பட்ட விசயங்களில் தலையீடு, வழக்குகள் பெருகுவது: கோவில்களில் ஆகம சாத்திரங்கள் மற்றும் பாரம்பரியமாக நடந்து வரும் பூஜைகள், சடங்குகள், கிரியைகள், ஆடல்-பாடல்கள் எல்லாமே நடந்து வருகின்றன. அதற்கெல்லாம் யாரும் போலீஸ், நீதிமன்றம் என்று யாரும் போவதில்லை, தேவையுமில்லை. ஆனால், ஆங்கிலேயர்கள் காலத்தில் யானைக்கு வடகலை அல்லது தென்கலை நாமம் போட வேண்டும் என்று கோர்ட்டுக்குச் சென்றதாக உள்ளது. இதெல்லாம், பாரம்பரியத்தை சீரழிக்க செய்யும்கூட்டத்தினருடையது என்றறியப்பட்டது. இந்து அறநிலையத் துறையின் கீழ் கோவில்கள் வந்ததும் அத்தகைய வழக்குகள் அதிகமாகின. மேலும், “கடவுள் இல்லைளென்று இன்றும் பறைச்சாற்றி வரும் நாத்திக-திராவிட கட்சிகளின் ஆட்சியில், கோவில்கள் சீரழிய ஆரம்பித்தன. அத்தகைய சித்தாந்திகள் லட்சக்கணக்கில், இன்று இந்துஅறநிலையத் துறையில் புகுந்து, வேலை செய்து வருகின்றனர். அந்த அலங்கோலம் தான், ஒவ்வொரு சீரழிவிலும் வெளிப்படுகிறது. கோவில் திருவிழா நடத்தினால், பணம் கிடைக்கும் என்பதை மனத்தில் வைத்துக் கொண்டுதான், இத்தகைய ஆபாச நடனங்களை நடத்தி வருகிறார்கள்.\nசரத்துகளை மீறியதால், போலீஸ் அனுமதி மறுத்தது, நீதிமன்றத்திற்கு சென்றது, நீதிமன்றம் உரிய சரத்துகளுடன் அனுமதி அளிக்க ஆணையிட்டது: 03-03-2016 அன்று ஶ்ரீ சக்தி குஞ்சு மாரியம்மன் திருக்கோவில் விழா, சங்கணுரில் நடத்த அனுமதி கேட்டு [Sri Sakthi Kunju Mariamman Thirukovil festival to be held at Senkanur, Pagalpatty village, Omalur Taluk, Salem] போலீஸ் மறுத்தபோது, விக்ரம் என்பவர், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார்[1]. அதற்கு நீதிபதி, கீழ்கண்ட சரத்துகளுடன் கொண்டாட அனுமதியளித்து, போலீஸாருக்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கும்படி ஆணையிட்டார்[2]:\n03-03-2016 அன்று திருவிழா கலாச்சார நிகழ்சி மாலை30 முதல் 10.30 வரை நடத்தலாம்.\nநடன நிகழ்சியின் போது, பங்கு கொள்பவர் ஆபாச நடனம், ஆபாச – அசிங்மான உரையாடல் எதுவும் இருக்கக் கூடாது.\nமாணவர்கள் மற்றும் இளைஞர்களின் மனங்களைக் கெடுக்கும் வகையில் இருக்கும் இரட்டை அர்த்தம் கொண்ட எந்த பாடலும் ஒலிபரப்பக் கூடாது.\nபாடல், ஆடல் எந்த அரசியல் கட்சி, மதம், ஜாதி, சமூகம் போன்றவற்றைக் குறிப்பிடுவதாக இருக்கக் கூடாது.\nஎந்த அரசியல் கட்சி, ஜாதி மற்றும் சமூதாயத் தலைவர் கட்-அவுட் வைக்கக் கூடாது.\nநிகழ்சி மதரீதியிலாகவோ, எந்த ஜாதியினரை வேற்றுமைப் படுத்திக் காட்டக் கூடியதாகவோ, அமைதியைக் குலைக்கும் முறையிலோ இருக்கக் கூடாது.\nஇந்த சரத்துகளை மீறினால், போலீஸார் உரிய நடிவடிக்கை எடுக்கலாம்.\nஅதே போல, குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டி, நிகழ்சி நடத்தினால், போலீஸார் நிறுத்தலாம்.\nஇதையெல்லாம் குறிப்பிட்டு, போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுமதி அளிக்கலாம்.\nஇதேபோல, கரையூரில் உள்ள ஶ்ரீ நாத காட்டு மாரியம்மன் கோவிலில்[3] [the Rangagoundapura Sri Nathdha Kattu Mariyamman Kovil, situated at Karaiyavur (Rangagoundapuram via), Aattukaraiyanoor Post, Omalur Taluk, Salem District] 05-02-2016 அன்று விழா நடத்த அனுமதி அளிக்கப்பட்டது[4]. 03-03-2016 அன்று குப்பலூரில் உள்ள ஶ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில்[5] [Sri Sakthi Mariamman Temple festival situated at Kuppalur, Omalur Taluk, Salem District] நடத்த அனுமதி கொடுக்க போலீஸாருக்கு கோர்ட் ஆணையிட்டது[6]. இவையெல்லாம் உதாரணத்திற்கு கொடுக்கப்படுகின்றன. இதிலிருந்தே, கோவில் திருவிழா பெயரில் எவ்வாறு ஆபாச நடனங்கள் முதலியவை நடந்து வருகின்றன, மாணவர்-இளைஞர்களைக் கெடுக்கிறது முதலியவற்றை கவனிக்கலாம். ஆனால், மீறி நடத்தப் படுவது, சமூகத்தைக் கெடுத்தாலும் பரவாயில்லை என்று நிகழ்சிகளை நடத்துவது, ஒரு திட்டமிட்ட சதியாகத்தான் தெரிகிறது.\nதிராவிட பிரச்சார கூட்ட பாணியில் இரவு நேரம் போக–போக நடனத்தில் ஆடை குறைந்தது: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டபட்டி மாரியம்மன் கோவில் கடந்த வாரம் [ஜூன் 2016] திருவிழா நடைபெற்றது. திருவிழா முடிந்த பின், அந்த பகுதி இளைஞர்கள் ஏனாதி காலனி என்ற இடத்தில் ஆபாச நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதாவது, ஊரிலுள்ள முக்கியமானவர்களுக்குத் தெரிந்துதான் ஏற்பாடுகள் நடந்துள்ளன. அதற்கேற்றபடி, ஆட பெண்கள் கூட்டி வரப்பட்டனர், தங்க வைக்கப்பட்டனர், பிறகு அங்கு கூட்டி வரப்பட்டனர். இரவு 10 மணிக்கு மேல் தொடங்கிய அந்த நிகழ்ச்சியில் 4 பெண்கள் மற்றும் ஒரு ஆண் நடனம் ஆடினர்[7]. நேரம் செல்ல செல்ல அந்த பெண்கள் தங்களை ஆடைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விட்டு நடனம் ஆடியுள்ளார்கள்[8]. 12 மணிக்கு மேல் எல்லா ஆடைகளையும் கழற்றிவிட்டு நிர்வாணமாக ஆடியுள்ளார்கள் என்று ஊடகங்கள் விளக்கியுள்ளன[9]. 1960களில் திராவிட பிரச்சாரக் கூட்டங்களில், பெரிய-பெரிய தலைவர்கள், பேச்சாளர்கள், நடிகர்கள் எல்லோருமே, இரவில் நேரம் ஆக-ஆக, இப்படித்தான் வாயினால் ஆபாசபேச்சு பேசி, மக்களை ஊக்குவிப்பர். அதே பாணியைத்தான், இந்த நடனத்திலும் பின்பற்றப்படுகிறது போலும்.\nகுடும்பத்துடன் நிர்வாண நடத்தை ரசித்த மக்கள்: அவ்வாறு கொஞ்சம்-கொஞ்சமாக அவிழ்த்து போட்டு ஆடிய நடனத்தை அங்கிருந்த இளைஞர்கள், பெண்கள் என எல்லோரும் கண்டு ரசித்துள்ளனர்[10]. அதாவது, அவர்களுக்கும் தெரிந்துள்ளது. சினிமாவில் பார்ப்பதை நேரில் பார்க்கும் அனுபவம் கிடைத்தது என்று பார்த்தார்களா அல்லது அதெல்லாம் தவறு என்று அறியாமல் பார்த்தார்களா என்று அவர்களைத் தான் கேட்க வேண்டும். இருப்பினும், மனசாட்சி இருந்த யாரோ சிலர் இதுபற்றி ஓமலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்[11]. வேறு வழியில்லை அல்லது நீதிமன்ற உத்தரவை மீறியதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலையில், அங்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு நிர்வாண நடனம் ஆடியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்[12]. அந்த பகுதியில் உள்ள ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் சிறுவர்கள் என அனைவரும் நிர்வான நடனம் பார்ப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். போலீஸ் ஜீப் அங்கு வந்தததை கண்ட அனைவரும் ஆளுக்கு ஒரு பகுதியாக ஓடிவிட்டனர். அங்கிருந்த பெண்கள் வீட்டுக்குள் சென்று கதவை சாத்தி கொண்டனர்.\n[7] மாலைமலர், ஓமலூர் அருகே நள்ளிரவில் ஆபாச நடனம்: போலீசாரை கண்டதும் 4 பெண்கள் ஓட்டம், பதிவு: ஜூன் 14, 2016 12:15.\n[9] தமிழ்.வெப்துனியா, ஓமலூரில் நிர்வாண நடனம்; போலீசுக்கு மிஞ்சியது அவிழ்த்துப் போட்ட ஆடைதான், செவ்வாய், 14 ஜூன் 2016 (15:42 IST)\n[11] லைவ்டே, சேலம் அருகே நள்ளிரவில் நிர்வாண டான்ஸ் ஆடிய பெண்கள்\nகுறிச்சொற்கள்:அசிங்கமான நடனம், அரசியல், ஆடல் பாடல், ஆட்டம், ஆபாச கரகம், ஆபாச கரகாட்டம், ஆபாச நடனம், ஓமலூர், கரகம், கரகாட்டம், குத்தாட்டம், கூத்து, கோவில் குத்தாட்டம், கோவில் விழா, சினிமா, செக்ஸ் ஆட்டம், சேலம், நாமக்கல், பெண்\nஅசிங்க கரகாட்டம், அசிங்க நடனம், அசிங்கம், அரசியல், ஆகம விதி, ஆடல் பாடல், ஆட்டம், ஆபாச கரகாட்டம், ஆபாச கரகாட்டம், ஆபாச நடனம், ஆபாசம், இந்து அவமதிப்பு, இந்து விரோதி, இந்து-விரோதம், உரிமை, கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கரகம், கரகாட்டம், கரூர், செக்ஸ், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், வருமானம், வழக்கு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழகத்தில் தொடர்ந்து இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவது எதைக் காட்டுகிறது\nதமிழகத்தில் தொடர்ந்து இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவது எதைக் காட்டுகிறது\nஅரசியலைத் தாண்டி கொலைகளைச் செய்யத் தூண்டும் காரணிகள் யாவை: தொடர்ந்து இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவது, ஒரு குறிப்பிட்ட மாதிரி, உதாரணம், போக்கைக் காட்டுவதைப் போலிருக்கிறது. திக்விஜயசிங், சுசில்குமார் ஷிண்டே போன்றோர் வார்த்தைகளால் காவி தீவிரவாதம் என்றெல்லாம் பேசிவரும் வேலையில், தமிழகத்தில் கொலைகள் நடந்து வருவது அம்மாதிரியான முறையைக் காட்டுவதாக தோன்றுகிறது. அரசியலாக இருந்தால், தேர்தலில் போட்டியிடலாம், ஜெயிக்கலாம், தோற்கலாம். வியாபரமாக இருந்தாலும், அவரவர் சாமர்ட்தியற்த்திற்கு ஏற்றப்படி லாபம்-நஷ்டம் பெறலாம். ஆனால், இவற்றை விடுத்து வேறொரு முறையில் கணக்குப் பார்த்துக் கொள்கின்றனர், கொலை செய்கின்றனர் என்றால், பின்னணியை ஆராய வேண்டியுள்ளது. அதாவது, இவ்விவகாரங்கள் அரசியல், வியாபாரம் முதலிய காரணிகளையும் தாண்டி, வேறொதையோச் சுட்டிக் காட்டுகிறது.\nஆடிட்டர் ரமேஷ் கொலை (19-07-2013): சேலத்தில் பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் வி. ரமேஷ் (52) வெள்ளிக்கிழமை 19-07-2013 அன்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்[1]. சேலம் மரவனேரியில் வசித்து வந்த ரமேஷ், வெள்ளிக்கிழமை இரவு குடும்பத்துடன் உணவகத்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். மனைவி, மகளை வீட்டில் விட்டுவிட்டு, தனது வாகனத்தை மரவனேரி 2-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள அலுவலகத்தில் விடுவதற்குச் சென்றார்[2]. அப்போது ரமேஷின் அலுவலக வளாகத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள், சுமார் 10 மணி அளவில்[3] அவரைக் வெட்டிக் கொலை செய்தனர்[4]. மிகவும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப் பாட்டிருந்ததால் உயிர் உடனே பிரிந்தது என்று போலீஸார் கூறுகின்றனர்[5]. ரமேஷ் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரது குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து பாஜகவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தக் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் சம்பவ இடத்தில் திரண்டனர். PTI கொடுத்த செய்தியை மற்ற நாளிதழ்கள், டிவி ஊடகங்கள் அப்படியே போட்டுள்ளன[6] / அறிவித்துள்ளன[7]. என்.டி.டிவி மட்டும் ரமேஷின் புகைப்படத்தைப் போட்டுள்ளது[8].\nபிஜேபி போலீஸ் பாதுகாப்பு கேட்டும் கொடுக்கப் படவில்லை: தகவல் அறிந்து, மாநகரக் காவல் துணை ஆணையர் ஏ.ஜி.பாபு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். ரமேஷ் உடலை போலீஸார் எடுக்க முயற்சித்த போது அதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், அவர்களைச் சமாதானம் செய்து, ரமேஷின் உடலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் எடுத்துச் சென்றனர். “கட்சி தொண்டர்களை சந்திக்க சென்று, 10 மணி அளவில் திரும்பி வரும் போது, அவரது வீட்டின் மதிர் சுவர்களுக்கு பின்னால் மறைந்திருதவர்கள் தாக்கியிருக்கிறார்கள். கழுத்திலும், தலையிலும் ஆழமான வெட்டுகள் வீழ்ந்ததால் இறந்திருக்கிறார்”, என்று ஆர். பி. கோபிநாத் என்ற சேலத்தின் பிஜேபி பொதுச் செயலாளர் கூறுகிறார்[9]. இரு வருடங்களுக்கு முன்னர், இவர் தாக்கப்பட்டு கார் எரிக்கப்பட்டது, ஆனால், எப்படியோ தப்பி விட்டார். “இந்து முன்னணி தலைவர் வெள்ளையன் கொலை செய்யப்பட்டதற்குப் பிறகு, பிஜேபி தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டிருந்தோம், ஆனால், கொடுக்கப்படவில்லை”, என்றும் சொன்னார்[10]. மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கூரும் போழுது, “இவ்வழக்குகளில் பொலீஸார் வேண்டுமென்றே யாரையோப் பிடித்து நீதிமன்றங்களில் ஆஜர் செய்விக்கிறார்கள். ஆனால், அவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல”, என்று எடுத்துக் காட்டுகிறார்[11].\nபாஜக புகார், போலீஸாரின் நடவடிக்கை: ரமேஷுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் இருந்து வந்ததாகவும், அவருக்கு போலீஸார் பாதுகாப்பு வழங்கத் தவறி விட்டதாகவும் பாஜகவினர் குற்றம்சுமத்தினர். சேலம் இதையடுத்து சேலம் மாநகரில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. மாநகரின் முக்கிய இடங்களில் எவ்வித அசம்பாவிதச் சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மரவனேரி பிரதான சாலையில் பாஜகவினர் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த மூன்று அரசுப் பேருந்துகள் கல்வீசித் தாக்கப்பட்டன. இதனால் சேலம் மாநகரம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.\nசேலம் பஸ் ஸ்டாண்ட் சிறைபிடிப்பால் பதட்டம்[12]: பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, சேலம் மரவனேரி, நான்கு ரோடு, ஓமலூர் மெயின்ரோடு வழியாக, பா.ஜ., கட்சியினர், புது பஸ் ஸ்டாண்டுக்கு சென்றனர்.அங்கு நுழைவு வாயிலில் அமர்ந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார், அவர்களை சமாதானம் செய்தனர். ஆனால், அவர்கள் பஸ்கள் வெளியேறும் பாதையில் அமர்ந்து கொண்டனர். இரவு, 11 முதல், 12 மணி வரை எழுந்து செல்லவில்லை. அதனால், 60க்கும் மேற்பட்ட பஸ்கள் வெளியே செல்லவில்லை.மேலும், வெளியூரில் இருந்து வந்த பஸ்கள், மூன்று ரோடு, ஐந்து ரோடு, கந்தம்பட்டி பைபாஸ் ஆகிய இடங்களில், ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.\nஉறவினர்கள் அதிர்ச்சி[13]: சில நாட்களுக்கு முன்பு, ஆடிட்டர் ரமேஷின் உறவினர்கள், துபாயில் இருந்து, அவரை பார்ப்பதற்காக சேலம் வந்தனர். இந்நிலையில், ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதால், அவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். கொலை செய்யப்பட்ட ஆடிட்டர் ரமேஷுக்கு சுபா என்ற மனைவியும் பிளஸ் 1 படிக்கும் ஸ்மிருதி என்ற மகளும் உள்ளனர்.\nஜூலையில்இரண்டாவதுகொலை: கடந்த அக்டோபர் 2012ல், வேலூரில், மருத்துவப் பிரிவைச் சேர்ந்த, டாக்டர் வி. அரவிந்த தனது கிளினிக்கின் முன்பாகவே கொலை செய்யப் பாட்டார். ஆக, பிஜேபி தலைவர்களில் கொல்லப்படுவது, ஒன்பது மாதங்களில் இது இரண்டாவது முறையாகும்[14]. இந்து அமைப்பினர் கொலை செய்யப்படுவது என்று பார்க்கும் பொழுது, ஜூலையில் நடக்கும் இரண்டாவது கொலையாகும். வேலூ‌ர் இந்து முன்னணி அமைப்பி்ன் செயலர் வெள்ளையன் (50), ஜூலை 1 அன்று வேலூர் புதியபஸ் நிலையம பின்புறம் முத்து மண்டபம் அருகே உள்ளராமகிருஷ்ணா மடத்திற்கு மதியம் 3.20 மணியளவில் செல்லும்போது, அவரை அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டினர். இதில் 26 இடங்களில் அவருக்கு வெட்டு விழுந்ததால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்[15].\nஜூலை 2013ல் நடக்கும் நிகழ்சிகள் சொல்லிவைத்தல் போல இருக்கிறது, என்று முன்னமே சுட்டிக் காட்டியுள்ளேன்[16].\n01-07-2013 (திங்கட்கிழமை): வெள்ளையன், இந்து முன்னணி கொலை[17].\n04-07-2013 (வியாழக்கிழமை): அத்வானி கொலை முயற்சி வழக்கில் சையது சகாபுதீன், தர்வீஸ் முகைதீன், முஸ்தபா ஆகியோருக்கு ஜாமின் வழங்கப்பட்டது[18].\n07-07-2013 (ஞாயிற்றுக்கிழமை): தமுமுக நீதிமன்ற மறுப்பு, தடைகளை மீறி ஊர்வலம், ஆர்பாட்டம்.\n08-07-2013 (திங்கட்கிழமை): சிறப்பு புலனாய்வுபிரிவு போலீசார் தென்காசி முகமது அனீபாவை திருமங்கலம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அவரை வருகிற 22–ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி பன்னீர் செல்வம் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து முகமது அனீபா சிறையில் அடைக்கப்பட்டார்[19].\nகேரளாவில் கம்யூனிஸ்டுகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்திகளுக்கும் அடிதடி, மோதல்கள், கொலைகள் கூட இருந்து வந்தன. அதே போன்ற நிலை இன்று இந்து முன்னணி, பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் முஸ்லிம்கள் இடையே கொலைகள் ஏற்பட்டு வருகின்றன. அதாவது, நேரிடையான மோதல்கள் இல்லாமல், திட்டமிட்ட கொலைகளாக நடந்து வருகின்றன. இது ஆபத்தான நிலைக்கு செல்லும் பாதையாகும்.\n[2] தினமணி, சேலத்தில்பாஜகமாநிலநிர்வாகிவெட்டிக்கொலை, 20-07-2013, சென்னை பதிப்பு.\n[13] தினமலர், சேலம்பஸ்ஸ்டாண்ட்சிறைபிடிப்பால்பதட்டம், 20-07-2013, சென்னை பதிப்பு.\n[17] வேலூரில் இந்து முன்னணி செயலாளர் படுகொலை: 5 வெடிகுண்டுகள் பறிமுதல், பதிவு செய்த நாள் – ஜூலை 02, 2013 at 10:28:57 AM; http://puthiyathalaimurai.tv/five-bombs-seized-in-vellore\n[18] இவ்வழக்கில் சையது சகாபுதீன், தர்வீஸ் முகைதீன், முஸ்தபா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக இருப்பவர்களுக்கும் எங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இதை விசாரித்த நீதிபதி ஆர். மாலா, மனுதாரர்கள் மூவரும் மறு உத்தரவு வரும் வரை திருச்சி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் (எண் 1) தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.\nகுறிச்சொற்கள்:ஆடிட்டர், ஆடிட்டர் ரமேஷ், இந்து முன்னணி, இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துமதம் தாக்கப்படுவது, உடல், கணேச்சன், கொலை, கோவை, சேலம், திருப்பூர், படுகொலை, பயங்கரம், பாஜப, பீதி, ரத்தம், ரமேஷ், ராஜா, விசாரணை, வெள்ளையப்பன், வெள்ளைய்யன்\nஅடிட்டர் ரமேஷ், அரிவாள், அருண் ரெட்டி, ஆடிட்டர் ரமேஷ், இந்து முன்னணி, இல கணேசன், கத்தி, கொலை, கோவை, சேலம், திருச்சி, திருப்பூர், தீவிரவாதம், தூஷணம், படுகொலை, பயங்கரம், பயங்கரவாதம், பயம், பாஜப, பிரச்சாரம், பீதி, மிரட்டல், மோடி, ரமேஷ், ராஜா, விசாரணை, வெள்ளையப்பன், வெள்ளைய்யன் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nலக்ஷ்மி சுப்ரமணியன் மற்றும் நிர்மலா தேவி, திராவிடத்துவ அரசியல் / மறைப்பு சித்தாந்த வக்கிரத்தின் வெவ்வேறான வெளிப்பாடுகள் [2]\nலக்ஷ்மி சுப்ரமணியன் மற்றும் நிர்மலா தேவி, திராவிடத்துவ அரசியல் / மறைப்பு சித்தாந்த வக்கிரத்தின் வெவ்வேறான வெளிப்பாடுகள் [1]\nதலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம் – எதிர்கொள்ள பிஜேபி செய்ய வேண்டியது என்ன\nதலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம் (1)\nகுடித்து-கும்மாளம் போட்ட பெண்கள் தாக்கப் பட்டதாக போடப் பட்ட மங்களூர் பப் வழக்கில் எல்லோரும் விடுவிக்கப் பட்டனர் (2)\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அதிமுக அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை உலகமயமாக்கல் எதிர்ப்பு காங்கிரஸ் செக்யூலரிஸம் தடை திமுக திராவிட நாத்திகம் திராவிடம் தீபாவளி தூஷண வேலைகள் நாத்திகம் பிஜேபி வாவர் வாவர் பள்ளி\nvedaprakash on ஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: க…\nvedaprakash on வாவர், வாபர், பாபர் யாரிது – இ…\nஅமீர் on வாவர், வாபர், பாபர் யாரிது – இ…\nWorld News in Tamil on ஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: க…\nvedaprakash on “ஜோசப் விஜய்” புதியதல்ல, “ஜீசஸ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.puduvai.in/tag/dinamalar/", "date_download": "2018-06-20T11:33:17Z", "digest": "sha1:U3GOZT6Y37KVU3FXSTLSFMSHSP5J5E3Y", "length": 12556, "nlines": 123, "source_domain": "www.puduvai.in", "title": "dinamalar Archives - Puduvai News", "raw_content": "\nபுதுவைக்கு பெண் டி.ஜி.பி. சுந்தரி நந்தா நியமனம்\nஎந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாமல் அரசு தத்தளிக்கிறது திருச்சி சிவா எம்.பி. பேட்டி\nநாராயணசாமி, தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்து ‘மகிழ்ச்சியையும் அன்பையும் பகிர்ந்துகொள்ளும் திருநாள்’\nபுதுவையில் மத்திய அரசு செயலாளர் ஆய்வு நாராயணசாமியுடன் ஆலோசனை\nதொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் இல்லை என்றால் கடும் நடவடிக்கை\nகோவில்களில் தொடரும் உண்டியல் திருட்டு குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்\n 4 போலீசார் பணியிட மாற்றம்\nதொடர் திருட்டை தடுக்க கிராமப்புறங்களில் போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும், பொதுமக்கள் கோரிக்கை\nபுதுச்சேரி அரசு பள்ளிகளில் சரிகிறது கல்வியின் தரம் சரிவு ’பில் டப்’ அமைப்பினர் போராட்டம் நடத்துவார்களா\nதனி நபர் வருமானத்தில், நாட்டில் முதன்மையான இடத்தில் உள்ள புதுச்சேரி, கல்வியில் கடைசி இடத்தை நோக்கி சரிந்து வருவது, அதிர்ச்சி … புதுச்சேரி அரசு பள்ளிகளில் சரிகிறது…\n8 மணி நேரப்பணி செய்யும் போராட்டம் தீயணைப்பு ஊழியர் சங்கம் முடிவு\nபுதுச்சேரி: புதுச்சேரி தீயணைப்பு ஊழியர்கள், இன்று, 8 மணி நேரம் பணி செய்து போராட்டம் நடத்துகின்றனர்.புதுச்சேரி தீயணைப்பு … 8 மணி நேரப்பணி செய்யும் போராட்டம்…\nமருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் வழக்கில் ஐகோர்ட் அதிரடி. காலியாக உள்ள இடங்களில் 28 பேரை சேர்க்க உத்தரவு\nகடந்தாண்டு சென்டாக் சேர்க்கை ஆணை பெற்ற 28 மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கு, இந்தாண்டு கவுன்சிலிங்கில், நிரப்பப்படாமல் உள்ள … மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nசுத்தமான கிராமத்திற்கு மட்டுமே இலவச அரிசி, கவர்னர் கிரண்பேடி அதிரடி\nதிருக்கனுார்: சுத்தமான கிராமத்திற்கு மட்டுமே இலவச அரிசி வழங்கப்படும் என கவர்னர் கிரண்பேடி கூறியது பரபரப்பை … Comments (1) சுத்தமான கிராமத்திற்கு மட்டுமே இலவச அரிசி,…\nமருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் வழக்கில் ஐகோர்ட் அதிரடி. காலியாக உள்ள இடங்களில் 28 பேரை சேர்க்க உத்தரவு\nகடந்தாண்டு சென்டாக் சேர்க்கை ஆணை பெற்ற 28 மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கு, இந்தாண்டு கவுன்சிலிங்கில், நிரப்பப்படாமல் உள்ள … மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nசுத்தமான கிராமத்திற்கு மட்டுமே இலவச அரிசி, கவர்னர் கிரண்பேடி அதிரடி\nதிருக்கனுார்: சுத்தமான கிராமத்திற்கு மட்டுமே இலவச அரிசி வழங்கப்படும் என கவர்னர் கிரண்பேடி கூறியது பரபரப்பை … Comments (1) சுத்தமான கிராமத்திற்கு மட்டுமே இலவச அரிசி,…\nமருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் வழக்கில் ஐகோர்ட் அதிரடி. காலியாக உள்ள இடங்களில் 28 பேரை சேர்க்க உத்தரவு\nகடந்தாண்டு சென்டாக் சேர்க்கை ஆணை பெற்ற 28 மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கு, இந்தாண்டு கவுன்சிலிங்கில், நிரப்பப்படாமல் உள்ள … மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nசுத்தமான கிராமத்திற்கு மட்டுமே இலவச அரிசி, கவர்னர் கிரண்பேடி அதிரடி\nதிருக்கனுார்: சுத்தமான கிராமத்திற்கு மட்டுமே இலவச அரிசி வழங்கப்படும் என கவர்னர் கிரண்பேடி கூறியது பரபரப்பை … Comments (1) சுத்தமான கிராமத்திற்கு மட்டுமே இலவச அரிசி,…\nசுத்தமான கிராமத்திற்கு மட்டுமே இலவச அரிசி, கவர்னர் கிரண்பேடி அதிரடி\nதிருக்கனுார்: சுத்தமான கிராமத்திற்கு மட்டுமே இலவச அரிசி வழங்கப்படும் என கவர்னர் கிரண்பேடி கூறியது பரபரப்பை … சுத்தமான கிராமத்திற்கு மட்டுமே இலவச அரிசி, கவர்னர் கிரண்பேடி…\nநுழைவுத் தேர்வு விண்ணப்பிக்கும் தேதி… நீட்டிப்பு\nபுதுச்சேரி பல்கலைக்கழகத்தில், பட்ட மேற்படிப்பு நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி, மே மாதம் 7ம் தேதி வரை … நுழைவுத் தேர்வு விண்ணப்பிக்கும் தேதி… நீட்டிப்பு\nபுதுவைக்கு பெண் டி.ஜி.பி. சுந்தரி நந்தா நியமனம்\nஎந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாமல் அரசு தத்தளிக்கிறது திருச்சி சிவா எம்.பி. பேட்டி\nநாராயணசாமி, தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்து ‘மகிழ்ச்சியையும் அன்பையும் பகிர்ந்துகொள்ளும் திருநாள்’\nபிரணாப் முகர்ஜிக்கு ரங்கசாமி வாழ்த்து\nமுக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்க முடிவு\nகோவில் விழாவில் கோஷ்டி மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilan24.com/news/1864", "date_download": "2018-06-20T10:57:16Z", "digest": "sha1:42ZBXW7JI3R4NPS7SHSUP6OYGU6SCZIF", "length": 13643, "nlines": 99, "source_domain": "www.tamilan24.com", "title": "காப்பகத்தில் இருந்து தப்பிய 5 வன விலங்குகளால் பரபரப்பு | Tamilan24.com", "raw_content": "\nசிங்கள குடியேற்றங்கள் அபகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகள் குறித்தும் ஆவணம் தயாரித்து ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு கையளிக்கவுள்ளது.\nயாழ்.சாவகச்சேரி கொடிகாமம் கச்சாய் பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் அதிபர் மாணவியை அடித்து தண்டித்ததாக பொலிஸில் முறைப்பாடு.\nயாழ்.பலாலி வடக்கில் இருந்த அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையைத் தேடிய போது அதன் அத்திவாரம் கண்டுபிடிக்கப்பட்டது.\nஆவாகுழுவைச் சேர்ந்த இருவரை துரத்திய போது அவர்கள் விபத்துக்குள்ளான போதும் தப்பிச் சென்றனர். -- பொலிஸார் தெரிவிப்பு.\nயாழ்.மல்லாகம் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை அடுத்து பொலிஸாரால் தேடப்பட்ட 40 பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.\nகாப்பகத்தில் இருந்து தப்பிய 5 வன விலங்குகளால் பரபரப்பு\nமேற்கு ஜேர்மனியில் உள்ள ஒரு வன விலங்கு காப்பகத்தில் இருந்து சிங்கம், புலி உள்ளிட்ட 5 வன விலங்குகள் தப்பியுள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nமேற்கு ஜேர்மனியில் உள்ள Lunebach பகுதியில் அமைந்துள்ளது Eifel வனவிலங்கு காப்பகம்.\nஇப்பகுதியில் கடந்த சில தினக்களாக அடாது பெய்யும் மழையால் வன விலங்கு காப்பகத்தின் பாதுகாப்பு அரண் சேதமாகியுள்ளது.\nஇந்த நிலையில் குறித்த காப்பகத்தில் இருந்து 2 சிங்கம், 2 புலி மற்றும் சிறுத்தை ஒன்றும் தப்பியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து காப்பக பாதுகாப்பு அதிகாரிகளும் உள்ளூர் பொலிசாரும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதனால் குறித்த பகுதி மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வன விலங்கு காப்பக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nகுடியிருப்பை விட்டு இரவு நேரங்களில் எவரும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.\nதப்பிய மிருகங்கள் அனைத்தும் வன விலங்கு காப்பக பகுதியில் மட்டுமே இருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், இருப்பினும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.\n30 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட Eifel வன விலங்கு காப்பகத்தில் மொத்தம் 60 வகையான 400 விலங்குகள் உள்ளன.\nவெள்ளியன்று நடந்த இச்சம்பவம் இந்த காப்பகத்தில் புதிதல்ல, இதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்று 2 சிங்கங்கள் தப்பியுள்ளன.\nஅதில் ஒன்றை காப்பக அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டது. எஞ்சிய ஒன்றை வலையில் சிக்க வைத்து மீண்டும் காப்பகத்தில் அடைத்தனர்.\nசிங்கள குடியேற்றங்கள் அபகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகள் குறித்தும் ஆவணம் தயாரித்து ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு கையளிக்கவுள்ளது.\nயாழ்.சாவகச்சேரி கொடிகாமம் கச்சாய் பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் அதிபர் மாணவியை அடித்து தண்டித்ததாக பொலிஸில் முறைப்பாடு.\nயாழ்.பலாலி வடக்கில் இருந்த அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையைத் தேடிய போது அதன் அத்திவாரம் கண்டுபிடிக்கப்பட்டது.\nஆவாகுழுவைச் சேர்ந்த இருவரை துரத்திய போது அவர்கள் விபத்துக்குள்ளான போதும் தப்பிச் சென்றனர். -- பொலிஸார் தெரிவிப்பு.\nயாழ்.மல்லாகம் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை அடுத்து பொலிஸாரால் தேடப்பட்ட 40 பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.\nசிங்கள குடியேற்றங்கள் அபகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகள் குறித்தும் ஆவணம் தயாரித்து ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு கையளிக்கவுள்ளது.\nயாழ்.சாவகச்சேரி கொடிகாமம் கச்சாய் பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் அதிபர் மாணவியை அடித்து தண்டித்ததாக பொலிஸில் முறைப்பாடு.\nயாழ்.பலாலி வடக்கில் இருந்த அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையைத் தேடிய போது அதன் அத்திவாரம் கண்டுபிடிக்கப்பட்டது.\nஆவாகுழுவைச் சேர்ந்த இருவரை துரத்திய போது அவர்கள் விபத்துக்குள்ளான போதும் தப்பிச் சென்றனர். -- பொலிஸார் தெரிவிப்பு.\nயாழ்.மல்லாகம் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை அடுத்து பொலிஸாரால் தேடப்பட்ட 40 பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.\nமல்லாகம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் தமிழ் மொழி மூலம் வாக்குமூலம் பதியுமாறு பொலிஸாரிடம் அறிவுறுத்து.-- கனகராஜ் தெரிவிப்பு.\nயாழ்.\"கொக்குவில் மேற்கில் வாள்வெட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் என சட்டத்தரணி மன்றில் தெரிவிப்பு.\nயாழ்.மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞரின் இறுதிக் கிரியைகள் நேற்று மாலை நடைபெற்றது\nஹன்டர் வாகனம் யாழ்.மாவட்ட செயலகத்தின் வாகனத் தரிப்பிடத்தினுள் புகுந்ததால் 12 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.\nபிழைப்புக்கு தேவையான பணத்துக்காக அதுபோன்ற மோசமான படங்களை என்னால் தவிர்க்க முடியாமல் போய் விட்டது -- ராதிகா ஆப்தே தெரிவிப்பு.\nஅமலாபால் உட்பட 3 பேர் மீது விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய பொலிசார் முடிவு செய்துள்ளனர்.\nநாங்கள் எமது பிரச்சினையை எடுத்துக் கூறினால், சிங்கள மக்களுக்கு ஏன் கோபம் வர வேண்டுமென்று புரியவில்லை -- விக்னேஸ்வரன் தெரிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kokkarakkoo.blogspot.com/2013/02/blog-post.html", "date_download": "2018-06-20T11:12:18Z", "digest": "sha1:Y6AY5FF4GPSHA3VKACM64XH4TYESREYY", "length": 18286, "nlines": 124, "source_domain": "kokkarakkoo.blogspot.com", "title": "கொக்கரக்கோ..!!!: கடல் பா(தி)ர்த்த விமர்சனம்", "raw_content": "\nநாம் எல்லோருமே சேர்ந்து கூவினால் விடியாமலா போய்விடும்..\nநேற்று முன் தினம் நைட் ஷோ தியேட்டருக்கு போனவுடனேயே பக்குன்னு ஆயிடிச்சி நாங்க குடும்ப சகிதமா பத்து பேர் போயிருந்தோம். ஆனா இதுல விசேஷம் என்னன்னா நாங்க குடும்ப சகிதமா பத்து பேர் போயிருந்தோம். ஆனா இதுல விசேஷம் என்னன்னா நாங்க பத்து பேர் மட்டும் தான் தியேட்டருக்கே போயிருந்தோம்ங்கிறது தான் நாங்க பத்து பேர் மட்டும் தான் தியேட்டருக்கே போயிருந்தோம்ங்கிறது தான் அது தெரிஞ்சோடுனதான் கெதக்குன்னு ஆயிப் போச்சு\nஎங்களை விட தியேட்டர் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகமா இருந்தது அவிங்களுக்கே கொஞ்சம் வெட்கமா உணர்ந்த மாதிரி தான் தெரிஞ்சிது. ஒரு வழியா மனச தேத்திக்கிட்டு உள்ள போய் உட்கார்ந்துட்டோம்.\nபடம் போட்டாங்க. மொதோ சீன் கொஞ்சம் மெறட்டலாத்தான் இருந்திச்ச்சி. நீண்ட நாளைக்கப்பறம் அரவிந்த் சாமியை பார்க்குற சந்தோஷத்தை ஓவர் டேக் செய்றா மாதிரி அர்ஜூனோட கெட்டப்பும், நடிப்பும் ஆஆ...ன்னு வாயப் பொளந்து பார்க்க வச்சிடிச்சி\nச்சீ நம்ம மக்கள் எல்லாம் எழுதனமாதிரி படம் மோசமால்லாம் இருக்காதுன்னு தெம்போட நிமிந்து உட்கார்ந்தா, அடுத்ததடுத்த சீன்ல படம் அதளபாதாளத்துக்கு கீழ போக ஆரம்பிச்சிடிச்சி ஒரு கட்டத்துக்கு மேல, இத நம்மாள ஃபாலோ பண்ண முடியாதுன்னு, ஒவ்வொருத்தரா தூங்க ஆரம்பிச்சிட்டாங்க\nஎங்க குழுவுல ஒரு புது மண ஜோடியும் வந்திருந்தாங்க. கல்யாணம் ஆகி நாலு நாள் தான் ஆகியிருந்தது. கல்யாணத்துக்கு அப்பறம் பாக்குற மொதோ படம். பொண்ணு ஆந்திரா, தமிழ் சுத்தமா தெரியாது. இருந்தாலும் மணிரத்னம் படம்ன்னு ஆவலா வந்திருந்துச்சி.....\nமாப்ள எங்க அக்கா பையன். சுகமா தூங்க ஆரம்பிச்சிட்டான். பொண்ணு மட்டும் கொட்ட கொட்ட விழிச்சி பார்த்துட்டிருந்துச்சு. இடைவேளையின் போது, என்னம்மா படம் புரியுதா இவ்ளோ ஆர்வமா பார்க்கிறியேன்னு கேட்டதுக்கு....\nசீன்லாம் நல்லா இருக்கு, தமிழ் தெரிஞ்சிருந்தா புரிஞ்சிருக்கும்ன்னு சொன்னுச்சி அப்ப ஏன் தமிழ் தெரிஞ்ச எங்களுக்கும் புரியலன்னு....\n...கேகணும்ன்னு தோனிச்சி, ஆனா ஜெமோவ பத்திய புரிதல் எனக்கு இருந்ததால, அப்படி கேட்காமலேயே ஙே... என விழிச்சதோட நிறுத்திக்கிட்டேன்.\nசாதாரணமா, மணி சார், பாடல் காட்சிகளை அற்புதமா எடுப்பார், ஜெமோ அதுல கூட மூக்கை நுழைச்சிருப்பார் போலருக்கு. பாடல் வெளியீட்டு விழாவுல சுஹாசினி தான் ஓவரா ஸ்டேஜு பர்ஃபார்மன்ஸ் கொடுத்தாங்க. அப்பவே நான் சுதாரிச்சிருக்கனும்.\nஅர்விந்த் சாமிய பேக் பண்ணி அனுப்பியதுல அந்தம்மாவுக்கு முக்கிய பங்கு உண்டு. அவர் மீண்டும் தெளிஞ்சவுடனே அழச்சுட்டு வந்து செமையா மாத்து கொடுத்துருக்காங்க நானெல்லாம் இன்னும் அந்த இந்திரா பட கிலியிலேர்ந்து மீளவே இல்லை, அத மெள்ள மறந்துக்கிட்டிருந்தப்ப இந்தப் படம் மூலமா மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தியிருக்காங்க.\nநான் ஒரு விஷயத்தை மட்டும் தெளிவா நம்பறேன் ஒன்னு அந்த இந்திரா படத்தை மணி டைரக்ட் பண்ணிருக்கனும், இல்லன்னா இந்த கடல் படத்தை சுஹாசினி டைரக்ட் பண்ணியிருக்கனும்\nசாதாரணமா எப்பவுமே ஏ.ஆர். ரஹ்மான் வெளி நாட்டுல போயி ரூம் போட்டு மெட்டமைப்பார், ஆனா இந்தப் படத்தைப் பார்த்து தன்னோட பாட்டெல்லாம் பட்ட பாட்டைப் பார்த்து வெளி நாடு போய் ரூம் போட்டு அழுதிருப்பாருன்னு நினைக்கிறேன்.\nஆரம்பத்துல அவரும் அபாரமா தான் ரீரெக்கார்டிங்ல ஆரம்பிச்சாரு, அதுக்கப்பறம் கிளீனரை உட்கார வச்சிட்டு எழுந்து போய்ட்டாரு போலருக்கு. ஆனா ராஜீவ் மேனனால அப்படி போக முடியல. வேற வழியில்லாம கடேசி வரைக்கும் பிரமாதமா சுட்டுத் தள்ளியிருக்கார். அவர் சீன் பை சீனாத்தான பார்த்திருப்பார், அதனால தப்பிச்சிட்டாருன்னு நினைக்கிறேன்.\nஇந்த ராதா பொண்ணைப் பத்தி சொல்லியே ஆகணும். என்னா பல்லுய்யா அது ஒவ்வொன்னும் ஒவ்வொரு சைஸுக்கு. இதையெல்லாம் ஹீரோயினாப் போட்டு படம் எடுத்து பார்க்கறவங்கள படுத்தியெடுக்கணும்ன்னு என்ன நெருக்கடி வந்தது இந்த மணிரத்தினத்துக்கு ஒவ்வொன்னும் ஒவ்வொரு சைஸுக்கு. இதையெல்லாம் ஹீரோயினாப் போட்டு படம் எடுத்து பார்க்கறவங்கள படுத்தியெடுக்கணும்ன்னு என்ன நெருக்கடி வந்தது இந்த மணிரத்தினத்துக்கு கார்த்திக் பையன் கூட துறுதுறுன்னு நல்லா இருகார்.\nஎனக்கு இதெல்லாம் பிரச்சினை இல்ல. இந்தப் படம் ஓடாததுனால மணி ரத்தினத்தின் சொத்து மதிப்பு ஒரு ரூபாய் கூட குறையப் போறதில்லை. ஆனா டிஸ்ட்ரிபியூட்டர்ல தொடங்கி தியேட்டர் ஓனருங்க, சைக்கில் ஸ்டேண்டு ஏலம் எடுத்தவன் முதற்கொண்டு தமிழகம் முழுக்க ஆயிரத்துக்கும் அதிகமானவங்க தங்கள் சொத்து மதிப்பில் பல லட்சங்களை இழந்தோ அல்லது, பல லட்சங்களுக்கு கடன்காரர்களாக மாறியோ இருப்பார்களே, அவர்களை நினைத்தால் தான் கவலையாக இருக்கின்றது.\nநாங்க பார்த்த அந்த தியேட்டர் ஓனருக்கு அன்றைய ஒரு நாள் நிர்வாகச் செலவு மட்டுமே இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் நட்டமாகியிருக்கும். எவ்வளவு பணம் கொடுத்து படப் பொட்டியை வாங்கினாரோ தெரியவில்லை. அந்த நட்டக்கணக்கு தனி\nமணி சார், உங்களை மாதிரி ஆளுங்களால தான் இந்த சினிமா தொழிலே அழிந்து கொண்டிருக்கிறது. உங்கள் போதைக்கெல்லாம் எத்தனை பேரை ஊருகாய் ஆக்கியிருக்கின்றீர்கள் என்று ஒரு கள ஆய்வு செய்து பாருங்கள். அந்த சப்ஜெக்டை வைத்தே கூட குறைந்த பட்ஜெட்டில் நல்ல படத்தை தரலாம்\nLabels: அனுபவம், கடல், சினிமா, விமர்சனம்\nபடம் ரிலீசான மொத மூணு நாளும் படத்துல நடிச்சவங்க எல்லா டிவிலயும் வந்து,\n\"இந்த இடத்துல மணி சார் இப்படி செய்தாரு\",\n\"அந்த எடத்துல மணி சார் அப்படி பண்ணாரு\"ன்னு\nமணி சரி, சார் எதுக்கு\nநம்மை நாமே அடிமைகள் ஆக்கிக் கொண்டு துரத்தித் துரத்து வெளுப்பவர்களைக் குற்றம் கூறுவதேன்\n//சாதாரணமா எப்பவுமே ஏ.ஆர். ரஹ்மான் வெளி நாட்டுல போயி ரூம் போட்டு மெட்டமைப்பார், ஆனா இந்தப் படத்தைப் பார்த்து தன்னோட பாட்டெல்லாம் பட்ட பாட்டைப் பார்த்து வெளி நாடு போய் ரூம் போட்டு அழுதிருப்பாருன்னு நினைக்கிறேன்.//\nஹா..ஹா...இந்த சமயத்தில் ராமநாராயணன் அவர்களின் திறமையைக்கண்டு வியக்கேன்... :)\nஅப்பாடா, நான் திட்ட நினைச்சதிலே ஒரு 80 சதம் இங்க பார்த்ததிலே என் மனசு பாரமே இறங்கிடுச்சு. ஜெமோவால் இன்னும் எத்தனை பேர் பைத்தியம் பிடிச்சு அலைய போறாங்களோ.. ஏசப்பா நீ தான் காப்பாத்தனும்\nநான் கூவித்தான் ஞாயிறு உதிக்கிறான் என்ற செறுக்குக் கொண்ட குருட்டுச் சேவல் அல்ல நான்... விடியலை வரவேற்க சத்தமெழுப்பி சக தோழர்களை விழித்தெழச் செய்யும் சாதாரண தோழமைச் சேவல் தான் நான்..\nடாலர் நகரம்.... ஒரு புத்தக விமர்சனம்\nஇத்தனை பேர் வந்துட்டு போயிருக்காங்க...\nநிறைய பேர் கேக்குறமாதிரி கூவுனது\nகலைஞரின் சொத்து மதிப்பும்.. விகடனின் விஷமத்தனமும்...\nகலைஞரின் சொத்து மதிப்பு பற்றி அபத்தமான ஒரு கட்டுரையை விகடன் பிரசுரித்துள்ளது... தான் யாரை உயர்த்த வேண்டும் என்று எண்ணுகின்றார்களோ அவர்...\nதிராவிட முன்னேற்றக் கழகமும்... குறுநில மன்னர்களும்...\nகடந்த ஐந்தாண்டு கால திமுகழக ஆட்சியை வீழ்த்தி ஆரிய அம்மாவை ஆட்சியில் அமர்த்த அவாளால் வடிவமைக்கப்பட்டு நம்மவர்களிடம் பரப்புரை செய்த விஷமப் பி...\nஆவுடையார் கோவில் கொடுங்கை நீங்கலாக.... (ஒரு ஆன்மீக / கலை பயண அனுபவம்)\n2011 ஆம் வருடம், ஜனவரி 20 ஆம் தேதி என்னுடைய பழைய வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு இது கடந்த மாட்டுப் பொங்கல் அன்று தமிழ் கூறும் நல்லுல...\nசாராய சில்லறை விற்பனை அரசுடமை = ஜெயலலிதா..\n1972 - -தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பேருந்துகளையும் அன்றைய முதல்வர் கலைஞர் அரசுடமை ஆக்கி.... ஒரு லட்சத்தி முப்பதாயிரம் பேருக்கு ந...\nபட்டணத்தி வீட்டு மீன் குழம்பு.\nஇது காக்காய் தூக்கிப்போன எனது பழைய வலைப்பூவில் பதிவேற்றியது........ இப்பொழுது மீள் பதிவாய் சிறிய மாற்றங்களுடன்....... இப்பொழுது மீள் பதிவாய் சிறிய மாற்றங்களுடன்.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sakthi-sakthiunarvugal.blogspot.com/2009/", "date_download": "2018-06-20T10:58:30Z", "digest": "sha1:KSUSZ22TGIT23VLMDSSEPCJYT4MLLYPD", "length": 34376, "nlines": 257, "source_domain": "sakthi-sakthiunarvugal.blogspot.com", "title": "சக்தியின் உணர்வுகள்: 2009", "raw_content": "\nஜென் என்கிற சொல், சம்ஸ்கிருத சொல்லாகிய தியான் என்கிற சொல்லில் இருந்து வருகிறது.\nகெளதமபுத்தர் தியானம் சொல்லித்தந்தார்.போதிதர்மா சீன நாட்டுக்கு தியானத்தை சொண்டு சேர்த்தார்.அது அங்கே சீயான் என்று ஆனது.\nஇந்த சீயான் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சென்ற போது ஜென் என்று ஆனது. ஜென் என்பது வேதங்கள் இல்லாத, விதிமுறைகள் இல்லாத,குறிப்பிட்ட பயிற்சிகள் இல்லாத ஒரு தன்மை. அது வரையறுக்கப்படாத பாதை. அது யோகாவிலிருந்து வேறுபட்டதல்ல அது தான் யோகா.\nஜென் மார்க்கத்தில் ஹீயூட்டி என்று ஒருவர் இருந்தார். அவர் யாருக்கும் ஜென் போதித்ததில்லை .ஆனால் குருமாராக அறியப்பட்டார். எல்லோரும் அவரை குரு என்று மதித்தார்கள்.\nஆனால் அவர் எந்த போதனைகளையும் தந்ததில்லை. தோள்களில் ஒரு பெரிய பையை அவர் சுமந்து கொண்டு செல்வார்.அதில் பெரும்பான்மையானவை இனிப்புகளாக இருக்கும். அவர் போகிற ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு கிராமத்திலும் குழந்தைகள் அவரை சூழ்ந்து கொள்ளுவர். அவர் இனிப்புகளை வினியோகிப்பார் பிறகு சென்றுவிடுவார். அவ்வளவு தான் .\nமக்கள் அவரிடம் வந்து போத்னைகளை கேட்பார்கள். அவர் சிரித்து விட்டு சென்று விடுவார்....\nஇன்னொரு குரு என்பனின் என்பவர் மிகவும் புகழ்பெற்றவர். அவர் ஹீயூட்டியை சந்திக்க வருகிறார். அவர் ஹீயூட்டி உண்மையாகவே ஜென் மார்க்கத்தில் இருக்கிறாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள வந்தார்.\nஅவரிடம் ஜென் என்றால் என்ன என்றார். உடனே ஹீயூட்டி கையிலிருந்த சாக்கை நழுவவிட்டு நேராக நின்றார். அவர் அடுத்து ஜென்னின் நோக்கம் என்னவென்றார் என்றார். உடனே ஹீயூட்டி கையிலிருந்த சாக்கை நழுவவிட்டு நேராக நின்றார். அவர் அடுத்து ஜென்னின் நோக்கம் என்னவென்றார் ஹீயூட்டி அந்த சாக்கை எடுத்து தன் தோள்களில் போட்டுக்கொண்டு நகர்ந்து விட்டார்.\nஇது தான் யோகா என்பது எனவே நீங்கள் யோகாவையோ ஜென்னையோ அடைய வேண்டும் என்று விரும்பினால் உங்களிடம் இருக்கிற சுமையை கீழே போட்டு விட்டு எல்லாவற்றையும் விட்டுவிட்டு சுதந்திரமாக நேராக நிற்கவேண்டும். இது தான் முக்கியம்.சில சமயம் சுமையோடும் அதை செய்ய முடியும். அது மிக மிக அரிது . லட்சத்தில் ஒருவரால் அது முடியும். எனவே சுமையை கீழே போடுங்கள்.\nயான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்\nதான் நோக்கி மெல்ல நகும்\nநான் அவளை பார்க்கும்போது, நாணி தலைகுனிந்து நிலத்தை நோக்குவாள். நான் அவளை பார்க்காத சமயத்தில், என்னை பார்த்து மெல்ல புன்முறுவல் செய்வாள்......\nநோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு\nநான் பார்தேன் அவளும் எதிர் நோக்கினாள்.அந்த பார்வை தானே துன்புறுத்தவல்ல மோகினி, ஒரு சேனையும் உடன் அழைத்து கொண்டு வந்து தாக்கியதை போலிருந்தது ......\nஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்\nகாதலர் இருவருள் ஊடலில் தோற்றுப்போனவர் தான் வென்றார். அது அப்போது அறியப்படாது போனாலும் பின்னர் சேரும்போது தெரியும்.....\nஒரு தலையின் இன்னாது காமம்காய் போல\nதலைவன் தலைவி இருவருள் ஒருவரின் அன்பினால் மட்டுமே உண்டாகிய காதல் துன்பமயமானது. காவடியின் பாரம் போல் இருபக்கமும் ஒத்த அன்பினால் உண்டாகிய காதலே இனிமையானது......\nஎன் காதலர் எப்போதும் என் நெஞ்சில் நீங்காது உறைவதால் அவர் மேனி வெந்து விடுமோ என்று சூடானவற்றை சாப்பிடக்கூட அஞ்சுகிறேன்.....\nதுறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை\nஇறை இறவா நின்ற வளை\nதலைவனுடைய பிரிவினால் ஏற்பட்ட மெலிவால் என்முன் கையில் இருந்த வளையல்கள் கழன்று வீழ்ந்து விடுவதால், அவர் என்னை பிரிந்த்தை பலரும் அறிந்து என்னை தூற்றாமல் இருப்பார்களோ\nதம்நெஞ்சத்து எம்மை கடிகொண்டார் நாணார்கொல்\nதன் நெஞ்சம் என்னை வரவிடாமல் தடுத்து காவல் இருக்கும் அவர் என் நெஞ்சத்தில் மட்டும் ஒழியாமல் வருவதற்கு வெட்கப்படமாட்டாரோ\nஇம்மை பிறப்பில் பிரியலாம் என்றேனாக்\nஇப்பிறப்பில் உன்னை பிரியமாட்டேன் என்று சொன்னபோது, அப்படியானால் இனிவரும் பிறவியில் மறந்து விடுவேனோ என்று தவறாக உணர்ந்து, மறுமை பிரிவுக்கு அஞ்சிக் கண்களில் நீர்வடிய நீர் நிறைத்து நின்றாள்......\nLabels: காதல் குறள், திருவள்ளுவர்\nபயமெனும் பேய்தனை அடித்தோம் பொய்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்\nபொய்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்”\nஎன்று வீர முழக்கமிடுகிறார் பாரதி\nபயம் சில குடும்பங்களில் தாய் தரும் நோய் என்று சில மன நூலார் கூறுகின்றனர்.\nஇருட்டில் போகாதே அதைச்செய்யாதே இதைத் தொடாதே என எதற்கெடுத்தாலும் பயந்து தன் குழந்தைக்கு பாலுடன் பயத்தையும் ஊட்டுகிறாள் என்கிறார்கள்.\nஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு.\nமாறுபட்ட கருத்துகளை தெரிவிக்கவும் தயங்குகின்றனர் படித்தவர்கள். பயம் பல நிலைகளில் மக்களிடம் காணப்படுகின்றது.\nநமது பணிவு என்ற பண்பு, மறுகோடிக்குச் சென்று மனிதனைக் கோழையாய்,பேடியாய் மாற்றிவிட்டிருப்பதைக் காண முடிகின்றது.பாரதியும் அதை தான் கூறினார். நம்மிடை நைச்சிய மனோபாவம் மிகுந்திருப்பதாக, அடிமைப் புத்தி மலிந்திருப்பதாக.\nதன்னம்பிக்கை இழந்து விட்ட ஒரு சமுதாயத்தை, தன்னை தாழ்த்திக் கொண்டு வாழும் ஒரு மக்கள் கூட்டத்தை ,பிறரை இரந்து வாழும் ஒரு மன நிலையை கொண்ட ஒரு மக்கள் சமூகததை நாம் இன்று கொண்டு உள்ளோம்.இந்த நிலை மாற வேண்டும்.\nநமது தாழ்வு மனப்பான்மையாய் வெளிவருகின்றது.\nநாம் பிறரை சார்ந்து நிற்க விரும்புகின்றோம்.\nபிறரிடம் நமது பொறுப்புகளை ஒப்புவிப்பதன் மூலம்\nநமது பிரச்னைகளிலிருந்து அவற்றை சமாளிப்பதிலிருந்து தப்பிக்க பார்க்கின்றோம்\nகடல் பூராவும் தண்ணீர் இருந்தாலும், கடல் நீர் கப்பலுக்குள் புகாதவரை, கப்பல் அமிழ்ந்து போவது இல்லை. அதேபோல தான் பயமும்.மனம் என்ற கப்பலுக்குள் சஞ்சலம்,பயம்,திகில்,பீதி,சந்தேகம் என்ற ஓட்டைகள் ஏற்படாதவரை இந்த உலகப் பிரச்னைகளும் நம்மை அசைக்க முடியாது.\nLabels: எண்ணங்கள் எம்.எஸ்.உதய மூர்த்தி\nசங்கரன் பிள்ளை ஒரு முறை சந்நியாசம் மேற்கொண்டு ஆன்மீகப்பாதையில் போக விரும்பினார்.\nஅந்த காலத்தில் மிகவும் புகழ்பெற்ற முறையாக ,கோரக்நாத் முறையிருந்தது.எனவே கோரக்நாத் முறையை சேர்ந்தவர்களிடம் சென்று\nசந்நியாசம் கேட்டார் சங்கரன் பிள்ளை. அவர்கள் ஒப்புக்கொண்டு அவர் தலையை மொட்டையடித்தார்கள்.\nபொதுவாகவே கோரக்நாத் வகையை சேர்ந்தவர்கள் தங்கள் காதுகளில் கண்ணாடி அல்லது தந்தத்தால் ஆன ஒரு வளையலை அணிந்திருப்பார்கள்.எனவே சங்கரன் பிள்ளை காதில் ஒரு பெரிய ஓட்டையை போட்டு,வளையலை மாட்டி மொட்டையடித்து,காவி நிற ஆடையை அணிவித்தார்கள்.அங்கே ஒரு மாதமிருந்தார்.அவருக்கு மன நிறைவு கிடைக்கவில்லை.எனவே மறு படியும் தேடுதலை தொடங்கினார்.\nஅவர் மிகவும் தீவிரமாக தேடிக்கொண்டிருந்த போது, ஒரு காட்டுக்குள் போனார். அங்கே ஒரு இஸ்லாமியத் துறவியை சந்தித்தார்.தீட்சை கேட்டார்.அவர் காவியை கழற்றிவிட்டு ஒரு பச்சை ஆடையைத்தந்து அணியச்சொல்லி அவர்கள் மதவழக்கப்படி அறுவைசிகிச்சை செய்ய சொன்னார்.அதுவும் நடந்தது. நீண்ட காலம் அந்தக் காயம் சங்கரன் பிள்ளைக்கு ஆறவில்லை . ஏனென்றால் அதை ஒரு மருத்துவர் செய்யவில்லை. காட்டுப்பகுதி வேறு எனவே அவர்களுக்கு தெரிந்த விதத்தில் அதைச் செய்திருந்தார்கள் .\nஅந்த துறவி மொட்டையடிக்கப்பட்ட தலை கூடாதென்றும், முடி வளரவேண்டும் என்றும் சொன்னார்.தலைமுடி மட்டுமல்ல,தாடியும் வளரவேண்டும் என்று சொன்னார் எனவே சங்கரன் பிள்ளை அதை வளர்க்க துவங்கினார்.அங்கே ஒரு மாதம் இருந்தார்.அவருக்கு மன நிறைவு வரவில்லை.\nஅதையும் விட்டு விட்டு கன்பத் என்கிற துறவு முறைக்கு சென்றார்.மிகவும் புகழ்பெற்ற ஒருமுறை .கோரக் நாத் வகையை சேர்ந்தவர்கள் வலது காதில் ஒரு வளையலை அணிவது போல கன்பத் இனத்தை சேர்ந்தவர்கள் இடது காதில் அணிவது வழக்கம். எனவே இப்போது இடது காதில் ஒரு பெரிய ஓட்டையை போட்டு அதில் ஒரு பெரிய வளையலையும் மாட்டி விட்டார்கள்.\nஇப்படியே தொடர்கின்றது .உங்களுக்கு புரியும் . இது எங்கே போகும் என்று \nஒரு மனிதர் உண்மையான தேடுதலில் இருந்திருந்தால் இது அவனுக்கு நடந்திருக்காது .அவர் எதையும் தேடிப்போக வேண்டியதில்லை, அது உங்களை தேடி வரும்......\nநாமும் சங்கரன் பிள்ளையை போலத்தான் தேடிக்கொண்டிருக்கின்றோம்.......\nஎன்ன தேடுகின்றோம் என நாமே அறியாது .....\nமயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nகோதவாடி எனும் கிராமத்தை சேர்ந்தவரும்,\nசந்திராயன் விண்கலத்தின் திட்ட குழு தலைவருமான\nடாக்டர் பட்டம் அளித்து கெளரவித்த\nஅண்ணா பல்கலைக்கழகத்திற்கு எங்கள் நன்றிகள்.....\nகடந்த சனிக்கழமை அன்று சென்னையில் நடந்த விழாவில் கவர்னர் பர்னாலா அவர்களால் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி. எங்கள் குடும்பத்தினர் சார்பாகவும் வலையுலகத்தின் சார்பாகவும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்\nமனித வர்கத்தின் மாபெரும் பேரழிவு\nவாழ்கையே தீயில் இழந்தோர் இவர்களை\nவெற்றி முழக்கமிடும் சிங்களவம் அங்கே\nவெறி கிளம்புது எங்களிடம் இங்கே\nஇல்லை மனிதப் பற்று விட்டதா\nஅகதியாய் அலைந்து உயிர் பிழைக்கவும்\nநண்பர்களின் சடலங்களை நாய் நரிகள்\nஉள்ளத்து துயர் துடைப்பான் என எண்ணினோம்\nஅருணனும் எங்கள் நிலை கண்டு அழுதிடும்\nபரிதியும் எங்கள் நிலை கண்டு பதறிடும் என நம்பினோம்\nஆழி அழித்தது ஆள்பவனும் அழிக்கிறான்\nஅண்டைய நாடும் சேர்ந்து அழிக்கும்\nஆதரவு கேட்டால் அவரவர் உடலை தீயில் இடுகின்றனர்\nஇங்கு நாங்கள் எரிவது போதாதா\nபோதும் சகோதரா நிறுத்து உன் தீக்குளிப்பை\nஇதுவல்ல நாங்கள் உம்மிடம் கேட்பது\nபிறப்பதும் வளர்வதும் பின்னர் மூப்புவந்து\nபிறப்பதே இறப்பதற்கு என்பது என்ன வாழ்வு\nமுழவொலி விழவொலி மென்சிறார் மழவொலி\nபாட்டொலி உழவொலி இங்கு இல்லை\nமறலி கண்டு கதறிய மரணஒலி மட்டும் இஙகு உண்டு\nபுத்தனின் வழியில் வந்தவன் எங்கள் ரத்ததில் குளிக்கிறான்\nஇங்கு நதிகள் எங்கள் உதிரத்தால் சிகப்பானது\nஇங்கு மரங்களுக்கு எங்கள் பிணங்கள் உரமானது\nஇது யுத்த பூமி எங்கேடா சாமி\nகரி தன்னை பூமியில் புதைத்தது\nகாலத்தின் கோலம் கரிகட்டையாய் நாம்\nபூமிக்குள் புதையும் என் இனம்\nஇறைமை கரி கட்டையின் பொறுமைக்கு\nஎங்கள் கால்களில் மிதி படத்தான் போகிறாய்\nஎம்மை கண்டு எள்ளி நகை ஆடும்\nதமிழ் இனம் நம்பி கெட்ட இனம் \nவந்தாரை வாழ வைத்ததாக பீற்றிக் கொள்கிற இனம் தமிழ் இனம் \n52 ஆண்டுகளாக அன்பையும் அருளையும் சமாதானத்தையும்\nநம்புகிற தமிழ் இனத்தை நசுக்கி, வன்முறை கொண்டு ஒடுக்கி,\nஒரு லட்சம் பேரை சாகடித்து இன்னும் அவர்களை நோகடித்து\nவரும் சிங்கள பேரினவாத அரசிற்கு காந்தியை போதிக்கிற இந்தியா அரசு\nஆயுத்ங்களை அள்ளி கொடுக்கிறது, தங்களுடைய படைகளை அனுப்பி அங்கு\nபல லட்சம் தமிழர்கள் வீடு வாசல் துறந்து அகதிகளாக உலகு எல்லாம் சுற்ற வைத்த இலங்கை படைகளுக்கு, பெண்களையும் குழந்தைகளையும் குருதியில் குளிக்க வைத்த இலங்கை அரசுக்கு இந்தியா 500 கோடி ரூபாய் கடனாக குடுத்து உள்ளது.\nஇந்த பணம் எங்கு இருந்து வந்தது \nதமிழனின் உழைப்பிலும் வேர்வையிலும் ரத்திலும் குழைத்து எடுத்து குடுக்கிற\nஈழ்ம்தில் இருந்து அகதிகளாக வந்த நம் மக்களை படு கேவலமாக நடத்தி ஆடு மாடுகளை போல அடைத்து வைத்து உள்ள கொடுமையை என்ன வென்று சொல்லுவது .\nதமிழ் பெண்கள் இந்த போர்க்காலத்தில் பட்ட துன்பங்களை வரலாற்றில் எந்த இனமும் சந்தித்து இருக்காது.\n40 பெண்களை ஒரு முறை சாலையில் கிடத்தி பீரங்கியால் உருட்டி நசுக்கி கொன்றது மறக்க முடியுமா.\nசெஞ்சோலை என்ற குழந்தைகள் காப்பகத்தில் குண்டு வீசி 61 குழந்தைகளை நொடியில் கருக்கியதே.\nஇப்பொழுது தினமும் நடை பெரும் வன்முறை வெறி ஆட்டங்களை வார்த்தைகளில் விவரிக்க முடியுமோ \n2 லட்சம் மக்கள் கிளிநொச்சி யை காலி செய்து விட்டு காடுகளுக்குள் தஞ்சம் புகுந்து மழைக்கும் வெயிலுக்கும் மரங்களுக்கு அருகில் ஒதுங்கி காலத்தை\nஇந்தியா உதவியோடு நாம் மீண்டு விடுவோம் , விடுதலை பெறுவோம் என்று எல்லாம் எண்ணி கொண்டு இருக்கும் ஈழ மக்களுக்கு நாம் அதிர்ச்சி அல்லவா\nகுடுத்து கொண்டு இருக்கின்றோம் நமது படைகளை அங்கு அனுப்பி\nமாண்ட தமிழரின் கனவு பலிக்கட்டும் \nஎங்கள் நாடு நாளை பிறக்கட்டும் \nதங்களை பற்றி மிக்க பெருமையுடன் இருந்தோம்\nஒரு பெண் ஒரு கட்சியின் தலைமை பொறுப்பில்\nஆனால் நீங்கள் இன்று இத்தனை தமிழர்கள்\nகொல்லபடுவதை வேடிக்கை பார்த்து கொண்டு\nஇதற்கு தானா உங்களை தேர்ந்து எடுத்தோம் அம்மையாரே \nஇதற்கு இந்தியா உதவி செய்வது உங்கள் அனுமதியோடு\nஅங்கு இறப்பது புலிகள் மட்டும் அல்ல கிளிகளும்\nஎங்கள் இனத்தின் சின்ன சின்ன கிளிகள் அம்மா\nமுத்துகுமரனோடு முடியவில்லை உயிர் தீ இன் வேள்வி\nமுற்று புள்ளி வைக்க வேண்டுகிறோம்....\nபயமெனும் பேய்தனை அடித்தோம் பொய்மைப் பாம்பைப் பிளந்...\nமயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29512", "date_download": "2018-06-20T11:08:41Z", "digest": "sha1:TOKWQCFJFXNP46MIHGFJI4Q2WP5NZOLJ", "length": 9860, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "நீட் எனும் மரணக்கயிற்றை", "raw_content": "\nநீட் எனும் மரணக்கயிற்றை அறுக்க வேண்டும்: வைகோ அறிக்கை\nமாணவர்களின் உயிரை பறிக்கும் நீட் எனும் மரணக்கயிற்றை அறுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:\nஇந்தியாவிலேயே பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்களைப் பெற்று தேர்வு பெற்ற 91.1 தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் இந்தியாவில் 34வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.\nபிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்து பிள்ளைகள் நீட் தேர்வு எனும் மத்திய அரசின் நயவஞ்சகத் திட்டத்தால் மருத்துவப் படிப்புக்கு வாய்ப்புக் கிடைக்காமல், மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். அனிதா, பிரதீபா எனும் இளம் தளிர்கள் தங்கள் உயிரைப் போக்கிக் கொண்டனர்.\nஇந்நிலையில், திருச்சி பகுதியை சேர்ந்த சுப நீட் தேர்வில் வெற்றி பெறாததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட செய்தி அதிர்ச்சியையும், கலக்கத்தையும் தருகிறது.\nமாணவ, மாணவிகளே வாழ்க்கையில் ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும் என்ற நம்பிக்கையோடு கிடைக்கின்ற கல்வி வாய்ப்பைப் பயன்படுத்துங்கள். நீட் தேர்வை எதிர்க்கிறோம் என்று சொல்லி தமிழக சட்டமன்றத்தில் அதிமுக அரசு மசோதா நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பியது.\nமத்திய அரசு அதனைக் குப்பைத் தொட்டியில் போட்டது. ஆனால் மத்திய அமைச்சர்கள் கடந்த ஆண்டில் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் என்ற பசப்பு வார்த்தைகளைக் கூறி மோசடி ஏமாற்று வேலையில் ஈடுபட்டனர்.\nசமூக நீதிக்கு வேட்டு வைக்கும் நீட் என்கின்ற சாபக்கேட்டைப் பயன்படுத்திக் கொண்டு, நீட் பயிற்சி மையங்கள் எனும் பண வசூல் மையங்கள் காளான்கள்போல முளைத்துவிட்டன. நீட் தேர்வு எனும் மரணக் கயிற்றை அறுத்து எறிய சாதி, மதம், கட்சி எல்லைகளைக் கடந்து பெற்றோரும், மாணவர்களும் எதிர்ப்புக் குரல் எழுப்ப வேண்டும். அதற்கான அறப்போர் மூள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.\nசுவிஸ் குமாரைத் தப்பவிட்ட வழக்கின் விசாரணைகள் நிறைவு\nஎன் மனைவிக்கா முத்தம் கொடுக்கிறாய் ஜாக்கியை மிரட்டிய இளவரசர் ஹரி...\nவிடுதலைப் புலிகளின் கொள்கலன் தேடப்பட்ட இடத்தில் புதையல் தோண்டிய நபர்கள்......\nசந்திரிக்கா கொலை முயற்சி வழக்கு: தண்டனை அனுபவிக்கும் இந்து மதகுருவுடன்......\nஇதுதான் விஜய்க்கு பிடித்த வீடியோ கேம்; முருகதாஸ் பட ஷூட்டிங்கில் வெளியான......\nகடைசி வரை எஸ்கேப்; எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர்......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nஈழ விடுதலையை நேசித்த மனிதர் திரு மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு......\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nதிரு என். கே. ரகுநாதன்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.onlineceylon.net/2016/06/blog-post_39.html", "date_download": "2018-06-20T11:31:06Z", "digest": "sha1:RI6YMXV7KS27W4POUAFIO2756CSGAQL6", "length": 6264, "nlines": 48, "source_domain": "www.onlineceylon.net", "title": "அடிக்கடி ‘செல்பி’ எடுப்பவர்களுக்கு தோலில் பாதிப்பு – ஆய்வில் தகவல் - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nஅடிக்கடி ‘செல்பி’ எடுப்பவர்களுக்கு தோலில் பாதிப்பு – ஆய்வில் தகவல்\nசெல்போனில் ‘செல்பி’ எடுப்பது தற்போது பிரபலமாகிவிட்டது, சிலர் ‘செல்பி’ எடுப்பதில் அதி தீவிரமாக உள்ளனர் அவர்களை எச்சரிக்கும் விதமாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.\nஅதாவது அடிக்கடி ‘செல்பி’ எடுத்தால் உடலின் தோலில் பாதிப்பு ஏற்படும் அதே நேரத்தில் முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு வயதானவர் போன்ற தோற்றம் உருவாகும் என்றும் தோல் நோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nசெல்பி எடுக்கும் போது முகம் பாதிக்கப்படுகிறது அதில் இருந்து வெளியாகும் நீல நிற ஒளி தோல் நலனை பாதிக்கும். அதே நேரத்தில் செல்போனில் இருந்து வெளியாகும் எலெக்ட்ரோ மெக்னடிக் கதிர்கள் மரபனுவை பாதிக்கச் செய்து தோலில் சுருக்கத்தை ஏற்படுத்தி வயதானவர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் எனவும் வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.\nஎனவே நீங்கள் அடிகடி ‘செல்பி’ எடுப்பவர்கள் என்றால் சற்று கவனமாக இருங்கள்\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nஇலங்கையில் நாளை நோன்புப் பெருநாள் - ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) அறிவிப்பு\nபிறைக்குழு & உலமா சபை சற்றுமுன் மீண்டும் கூடியது - இறுதி முடிவு விரைவில்\n ஆண், பெண் கலப்பு, கூத்து, கும்மாளம், இசை, நடனம் என்பன போன்ற அனைத்து பித்னாக்களும் அரங்கேறுகின்றன.\nஆசிரியர்களின் அநாகரிக செயல் - மாணவன் வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.onlineceylon.net/2017/12/6-3.html", "date_download": "2018-06-20T11:37:08Z", "digest": "sha1:PNQJEKJRPQPV6V4OHHRH35XROPKPCIYN", "length": 6640, "nlines": 54, "source_domain": "www.onlineceylon.net", "title": "சாதாரண தர பரீட்சை 12 ம் திகதி ஆரம்பம் - கருத்தரங்கு, மேலதிக வகுப்புகளுக்கு தடை - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nசாதாரண தர பரீட்சை 12 ம் திகதி ஆரம்பம் - கருத்தரங்கு, மேலதிக வகுப்புகளுக்கு தடை\nக.பொ.த. சாதாரண தர பரீட்சை டிசம்பர் மாதம் 12ம் திகதி முதல் 21ம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.\n5116 பரீட்சை நிலையங்களில் 688,578 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு முகங்கொடுக்கவுள்ளனர்.\nஇதேவேளை, பரீட்சைக்கான கருத்தரங்குகள் மற்றும் மேலதிக வகுப்புக்கள் இன்று முதல் பரீட்சை முடியும் வரை தடை செய்யப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமேலும், குறித்த காலப்பகுதியில் எதிர்பார்ப்பு வினாக்கள் அச்சிடுவது, வினாக்கள் தொடர்பில் கலந்துரையாடுவது ஆகிய நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.\nபொலிஸ் தலைமையகம் – 011 242 11 11\nபொலிஸ் அவசர அழைப்பு இல. – 119\nபரிட்சைகள் திணைக்களம் – 1911\nபாடசாலை பரிட்சை ஏற்பாட்டுக் கிளை – 011 278 42 08/ 011 278 45 37\nஎனும் இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nஇலங்கையில் நாளை நோன்புப் பெருநாள் - ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) அறிவிப்பு\nபிறைக்குழு & உலமா சபை சற்றுமுன் மீண்டும் கூடியது - இறுதி முடிவு விரைவில்\n ஆண், பெண் கலப்பு, கூத்து, கும்மாளம், இசை, நடனம் என்பன போன்ற அனைத்து பித்னாக்களும் அரங்கேறுகின்றன.\nஆசிரியர்களின் அநாகரிக செயல் - மாணவன் வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.winmani.com/2010/04/blog-post_24.html", "date_download": "2018-06-20T11:38:40Z", "digest": "sha1:NNZ2NOWOQJCWSJ35CGYWIH7KQD4FETGY", "length": 14919, "nlines": 134, "source_domain": "www.winmani.com", "title": "ஒரே பொருளுள்ள வார்த்தையை மைக்ரோசாப்ட் வேர்ட்-ல் எளிதாக பார்க்கலாம். | Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome » அனைத்து பதிவுகளும் » இணையதளம் » ஒரே பொருளுள்ள வார்த்தையை மைக்ரோசாப்ட் வேர்ட்-ல் எளிதாக பார்க்கலாம். » தொழில்நுட்ப செய்திகள் » பயனுள்ள தகவல்கள் » ஒரே பொருளுள்ள வார்த்தையை மைக்ரோசாப்ட் வேர்ட்-ல் எளிதாக பார்க்கலாம்.\nஒரே பொருளுள்ள வார்த்தையை மைக்ரோசாப்ட் வேர்ட்-ல் எளிதாக பார்க்கலாம்.\nஒரே பொருளுள்ள வார்த்தையை மைக்ரோசாப்ட்-ன் ஆபிஸ்\nவேர்ட்-ல் எளிதாக எப்படி பார்க்கலாம் என்பதை பற்றிதான்\nமைக்ரோசாப்ட்-ன் பயன்பாடு பற்றி சொல்வதென்றால் நமக்கு\nநேரம் காணது. சில பொருள்களுக்கான வார்த்தையை நாம்\nஇணையத்தில் சென்று தேடுவதற்க்கு பதில் மைக்ரோசாப்ட்\nவேர்டு-ல் எளிதாக பார்க்கலாம். இதற்க்கு நாம் மைக்ரோசாப்ட்\nவேர்டு- ஐ திறந்து நாம் தட்டச்சு செய்வதை தொடங்கலாம் எந்த\nவார்த்தைக்கான பொருளுள்ள வார்த்தை தேவையோ அந்த\nவார்த்தையின் மேல் வைத்து Right Clik செய்யவும் அதில் Synonyms\nஎன்பதில் சென்றால் அதில் நாம் தேர்ந்தெடுத்த வார்த்தைக்கான\nபல வகையான வார்த்தைகளை பார்க்கலாம் எது தேவையோ\nஅதை எடுத்துக் கொள்ளலாம். படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது.\nஉதாரணமாக நாம் people என்ற வார்த்தையின் மேல்வைத்து\nRight Click செய்து Synonyms என்பதை தேர்ந்தெடுத்துள்ளோம்\nஇதற்க்கான ஒரே பொருளுள்ள வார்த்தை படம் 2-ல்\nகாட்டப்பட்டுள்ளது. இண்டெர்நெட் இணைப்பு இல்லாத நேரத்திலும்\nநாம் வேர்ட்-ல் பொருளுக்கு இணையான வார்த்தையைப்\nபார்க்கலாம் கண்டிப்பாக இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.\nஞானம் வருவதற்கு எளிய வழி “ ஒரு மனிதன் இறந்த பின்\nஎன்ன நடக்கிறது என்பதை உள் மனதால் ஆழ்ந்து பார்த்தால்\nஞானம் உன்னைத்தேடி வரும் ”\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.பாரதரத்னா விருது பெற்ற முதல் ஜனாதிபதி யார் \n2.இந்தியாவின் தேசியப்பறவையாக மயில் அறிவிக்கப்பட்ட\n3.”வைக்கம் வீரர் “ என்று அழைக்கப்பட்டவர் யார் \n5.ராஜ் சபா உறுப்பினர்களின் பதிவிக்காலம் எத்தனை ஆண்டு \n6.இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுபவ்ர் யார் \n7.உலகின் மிகப்பெரிய மசூதி எது \n8.உலகின் முதல் பெண் பிரதமர் யார் \n9.2012 -ல் ஒலிம்பிக் போட்டி எந்த நாட்டில் நடக்க இருக்கிறது \n10. உலகிலே அதிக மருத்துவர்கள் உள்ள நாடு எது \n1.டாக்டர் இராதாகிருஷ்ணன்,2.1963, 3.தந்தை பெரியார்,\n4.தாராள பணப்புழக்கம் ,குறைந்த உற்பத்தி, 5. 6 வருடம்\n6.தாதா சாகேப் பால்கே, 7. ஜீம்மா மசூதி(டெல்லி),\n8.பண்டார நாயகா (இலங்கை),9. இங்கிலாந்து, 10.சீனா\nபெயர் : சச்சின் டெண்டுல்கர்\nபிறந்த தேதி : ஏப்ரல் 24, 1973\nதலைசிறந்த இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர்.\nதனது 16ஆவது வயதில் பாக்கிஸ்தான் அணிக்கு\nஎதிராக 1989இல்  முதன்முதலாக அனைத்துலக\nடெஸ்ட்போட்டிகளிலும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளிலும்\nஅதிக ஓட்டங்களை எடுத்த வீரர் இவரே, வரையறுக்கப்பட்ட\nஓவர் அனைத்துலகப் போட்டிகளில் (LOI) அதிகபட்சமாக\nஇரட்டைச்சதம் (200* ஓட்டங்கள்) எடுத்தவர் என்ற\nபெருமையும் டெண்டுல்கரைச் சேரும். உங்களால்\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், ஒரே பொருளுள்ள வார்த்தையை மைக்ரோசாப்ட் வேர்ட்-ல் எளிதாக பார்க்கலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nசின்ன விஷயம். ஆனால் மிக மிகப் பயன் தரும் தகவல். நன்றி\nஎத்தனை வருமா பயன்படுத்தினாலும், இப்படி யாரைவது அதன் பெருமையை சொல்லும் போதுதான் உயர்வு புரிகிறது. நன்றி@\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nஉலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் சொல்லும் பயனுள்ள தளம்.\nவிமானத்தில் பயணம் செய்ய அனைவருக்கு ஆசை தான் இப்படி விமானத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் என்பதை சொல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-06-20T11:31:06Z", "digest": "sha1:WIMYO6JUVHDGW5SRSDXNP3ISKAQAIUD3", "length": 100366, "nlines": 670, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "மடாதிபதி | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nநாசிக் கும்பமேளா தொடர்பாக பொய்யான திரிபு செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் (1)\nநாசிக் கும்பமேளா தொடர்பாக பொய்யான திரிபு செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் (1)\n12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா நாசிக்கில், கோதாவரி நதி உற்பத்தியாகும் இடத்தில் அடந்தது. பொதுவாக, கும்பமேளா நன்றாக நடந்து முடிந்துள்ளது. ஆனால், ஒரு பெண்-துறவியினால் கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டது. யாரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும், சில ஊடகங்கள் சர்ச்சையை உண்டாக்க முயன்றுள்ளன. இதே நேரத்தில் ஆந்திரபிரதேசத்தில் புஷ்கர விழா நடந்த போது, நெரிசலில் சிக்கி பேர் இறந்துள்ளனர்[1]. இதனால், மஹாராஷ்ட்ர அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டது. இருப்பினும் ஊடகங்கள் குளிக்கும் இடம் சுத்தமாக இல்லை, நதி நீர் அசுத்தமாக உள்ளது, போதிய ஏற்பாடுகள் செய்யவில்லை என்று செய்திகளை வெளியிட்டன.\nமிக முக்கியப் பிரமுகர்களுக்கு தடை விதிக்க மகாராஷ்டிர அரசு முடிவு: நாசிக் கும்பமேளாவில், புனித நீராடல் நடைபெறும் தினங்களில் மிக முக்கியப் பிரமுகர்களுக்கு தடை விதிக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மகாராஷ்டிர நீர்வளத் துறை அமைச்சர் கிரீஷ் மகாஜன் அந்த மாநில சட்ட மேலவையில் வெள்ளிக்கிழமை கூறியதாவது[2]: “நாசிக்கில் தொடங்கியுள்ள கும்பமேளாவில் மிக முக்கியப் பிரமுகர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்கும், மடாதிபதிகளுக்கும் சிரமம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, கும்பமேளாவின் புனித நீராடல் நடைபெறும் தினங்களில் மிக முக்கியப் பிரமுகர்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது, மிக முக்கியப் பிரமுகர்களுக்கு கட்டுப்பாடு விதிக்குமாறு மாநில அரசை அவர் கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில், இந்த முடிவு எடுக்கப்பட்டது. சட்டம்–ஒழுங்கு பிரச்னைகள் குறித்த எந்த அச்சமுமின்றி பக்தர்கள் கும்பமேளாவில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மடாதிபதிகள் தங்குவதற்காக தனியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன”, என்றார் கிரீஷ் மகாஜன்.\nபுஷ்கரம் நிகழ்ச்சியில் நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழந்ததன் எதிரொலி: கும்பமேளாவில் ஆகஸ்ட் 29, செப்டம்பர் 13, 18, 25 ஆகிய நாள்களில் புனித நீராடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. கடந்த 14-ஆம் தேதி நாசிக் கும்பமேளா, கொடியேற்றத்துடன் தொடக்கி வைக்கப்பட்டது. அதே நாளில் ஆந்திரப் பிரதேச மாநிலம் ராஜமுந்திரியின் கோதாவரி நதியில் நடைபெற்ற புஷ்கரம் நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர். அதைக் கருத்தில்கொண்டே, நாசிக் கும்பமேளாவில் மிக முக்கியப் பிரமுகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது[3]. மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிசிடம், பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் பேசி, கும்பமேளாவில், வி.ஐ.பி.,கள் கலந்து கொண்டால், நெரிசல் ஏற்பட்டு, சாதாரண மக்கள் பாதிக்கப்படுவர். எனவே, வி.ஐ.பி.,களை அனுமதிக்க வேண்டாம் என, கேட்டுக் கொண்டதை அடுத்துஇந்த முடிவுக்கு, மகாராஷ்டிர அரசு வந்துள்ளது[4].\nபோதிய வசதிகள் செய்து தரப்படவில்லை என்று திகம்பர ஜெயின் அகாடாவைச் சேர்ந்த தசரத தாஸ் குறை; மகாராஷ்டிர மாநிலம், நாசிக் கும்ப மேளா விழாவில், போதிய குடிநீர், மின்சார வசதிகள் செய்து தரப்படவில்லை என விழாவுக்கு வந்திருந்த ஆன்மிகத் தலைவர்கள் கூறினர். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான கும்ப மேளா, மகாராஷ்டிரத்தின் நாசிக், திரையம்பகேஷ்வர் ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு குழுக்களைச் சேர்ந்த சாதுக்கள், துறவிகள் உள்ளிட்ட ஆன்மிகத் தலைவர்கள் நாசிக்கிலும், திரையம்பகேஷ்வரிலும் குவிந்துள்ளனர். இந்நிலையில், தங்களுக்குப் போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை என்று அவர்கள் குறை கூறினர். இதுகுறித்து திகம்பர ஜெயின் அகாடாவைச் சேர்ந்த தசரத தாஸ், புதன்கிழமை கூறியதாவது: “இங்கு பல இடங்களில் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. கூடுதலாக குப்பைத் தொட்டிகளை வைத்திருக்க வேண்டும். போதிய அளவுக்கு மின்சாரம், குடிநீர் ஆகியவை விநியோகிக்கப்படவில்லை. அவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும். சாலைப் பராமரிப்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால், கண்ணம்வார் பாலத்தில் இருந்து லக்ஷ்மிநாராயண் கணவாய் வரை, 1.5 கி.மீ தொலைவுக்கு பாதைத் திறக்கப்படவில்லை. சாதுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கிராமங்களில் முள்மரங்கள் நிறைந்திருப்பதால், அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்”, என்று தசரத தாஸ் கூறினார்[5]. இந்நிலையில், கும்ப மேளாவுக்கான சிறப்பு அதிகாரியும், சாதுக்களின் கிராமப் பொறுப்பாளருமான யோகேஷ் பகாரே கூறியதாவது: சாதுக்களுக்கு குடில்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பணி நிறைவடைந்தவுடன், குடிநீர், மின்சார விநியோகப் பிரச்னைகள் சரி செய்யப்பட்டுவிடும். விழாவின் முக்கிய நிகழ்வு, ஆகஸ்ட் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளதால், அதற்குள் பணிகள் நிறைவடைந்துவிடும் என்றார் யோகேஷ் பகாரே[6]. ஆனால், விடுதலையில் மட்டும் வித்தியாசமான செய்தி வந்துள்ளது.\nநாசிக் விடுதலை பொய்யான செய்தி\n பெண்களிடத்தில் பாலியல் தொல்லை கொடுத்த துறவிகள்[7]: இப்படி தலைப்பிட்டு, முதல் பக்கத்தில் விடுதலை வெளிடயிட்டுள்ளது. நாசிக், ஜூலை 18_ நாசிக் நகரில் நடந்துவரும் கும்பமேளாவில் பெண் துறவித்தலைவரான திரிகால் பவந்தாவிற்கும் அவரது பெண் சீடர்களுக்கும் ஆண் துறவிகள் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் அந்தத்துறவிகள் மீது விழாக்குழுவினர் நட வடிக்கை எடுக்க மறுப்ப தாகவும் திரிகால் பவந்தா செய்தியாளர்களிடம் கூறினார். நாசிக் நகரில் ஜூலை 14-முதல் கும்பமேளா என்னும் கூட்டுக் குளியல் திருவிழா நடந்து வருகிறது. இந்த விழாவில் அம்மணச் சாமியார்கள் தான் முதன் முதலாக முழுக்குப் போடுவார்களாம் அவர்கள் குளித்த பிறகுதான் மற்ற வர்கள் குளிக்க வேண்டும் என்ற விதியுள்ளது. இந்த நிலையில் பெண் துறவிகளுக்கு முதலில் குளிக்கவும் அல்லது அவர்களுக்கு என்று தனியான ஒரு இடம் ஒதுக்கித்தரவும் பெண் துறவித் தலைவர் திரிகால் பவந்தா வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் திரிகால் பவந்தா செய்தியாளர்களிடம் பேசும் போது அயோத்தியில் உள்ள சாமியார் மடத் தலைவன் சாமியார் ஞான தாஸ் மீது புகார் கூறியுள்ளார். புதனன்று காலை அவர் நாசிக்கில் செய்தி தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில் நான் இந்தியாவில் முதன் முதலாக பெண் துறவிகளுக்கான அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறேன். எனது அமைப்பு இந்துமத விதிகளின் படியும் சாஸ்திர சம்பிரதாயங்களின் படியும் இயங்கி வருகிறது. ஆனால் ஆரம்பம் முதலே என்னையும் எனது பெண் சீடர் களையும், சாமியார்களின் தலைமை அமைப்பின் தலைவர் என்று கூறிக் கொள்ளும் ஞானதாஸ் கேலியும் கிண்டலும் செய்து வருகிறார். கடந்த ஆண்டு நான் நாசிக் கும்பமேளாவில் பெண் துறவிகள் கலந்து கொள்வார்கள் என்று அறிவித்திருந்தேன். இதற்காக கடந்த நவம்பர் முதல் அனைத்துப் புண்ணிய ஸ்தலங்களுக்கும் பாத யாத்திரை சென்று பரப்புரை செய்து வந்திருக்கிறோம். நானும் எனது பெண் சீடர்களும் செல்லும் இடமெல்லாம் சாமியார்கள் பாலியல்ரீதியான தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். எங்களின் உடல் அங்கங்களைத் தொட்டு தொந்தரவு கொடுப்பது அசிங்கமான செய்கைகள் செய்வது வாடிக்கையாக கொண்டு எங்களை துன்புறுத்தி வந்தனர்[8].\nபெண்கள் கூடாரத்துக்குள் நுழைந்த தடியர்கள்[9]: இந்த நிலையில் நாங்கள் கடந்த 10 ஆம் தேதி நாசிக் வந்து எங்களுக்கு என்று தனிக்கூடாரம் அமைத்து புண்ணியக்குளியலுக்காக தயாராகி வந்துள்ளோம். நான் நகர நிர்வாகத்திடம் பெண் துறவிகளுக்கு ஆண் சாமியார்களால் தொந் தரவு வர வாய்ப்புள்ளது ஆகையால் எங்களுக்கு தனியாக குளிக்க இடம் வேண்டும் என்றும், எங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றும் கூறியிருந் தோம் இந்த நிலையில் சில சாமியார்கள் கும்பமேளா விற்கு முதல்நாள் பெண்கள் தங்கியிருந்த கூடாரத்திற்குள் நுழைந்துள்ளனர். நான் பாதுகாப்பு காரணங்களுகாக சிலரைச் சந்திக்க சென்று இருந்த போது இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட உடன் நான் நாசிக் கும்பமேளா விழாக் கமிட்டியிடம் புகார் அளிக்கச் சென்றேன். அப்போது வழிமறித்த சாமியார் மடத்தலைவன் ஞானதாஸ் என்பவன் என்னையும் எனது பெண் சீடர்களையும் வழிமறித்து தவறாக நடக்க முயன்றான். இந்தச் சம்பவத்தின் போது சாமியார்கள் அனைவரும் பெருங் கூட்டமாக எங்களைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். மேலும் நான் மக்களிடையே இந்த கொடுமையைக் கூற ஒலி வாங்கியை எடுத்த போது தேவையற்ற இடங்களில் சாமியார் ஞானதாஸூம் அவரது சீடரும் தொட் டுத் துன்புறுத்தினர். இந்தச் சம்பவம் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தது. ஒரு மதரீதியான விழா நடந்து கொண்டு இருக்கும் போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கும் போதே இந்தச் சாமி யார்கள் மோசமாக நடந்து கொண்டுள்ளனர். இவ்வளவு நடந்தும் விழா நிர்வாகம் சாமியார்கள்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று தொலைக் காட்சி செய்தியாளர்களிடம் கூறினார். பெண் சாமியார் திரிகால் பவாந்தா 2008-ஆம் ஆண்டு பெண் துறவி களுக்கான அமைப்பு (அகாடா) ஒன்றை உருவாக்கினார். இவர் ஆரம்பித்த காலத்தில் இருந்தே இவரது அமைப்பின்மீது பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்தன. (குறிப்பு: கடந்த ஆண்டு உண்மை இதழிலும் கட்டு ரையாக வெளி வந்திருந்தது).\n[3] தினமணி, நாசிக் கும்பமேளாவில் முக்கியப் பிரமுகர்களுக்கு கட்டுப்பாடு, First Published : 18 July 2015 01:01 AM IST.\n[6] தினமணி, நாசிக் கும்ப மேளா அடிப்படை வசதி குறைபாடு: ஆன்மிகத் தலைவர்கள் அதிருப்தி, First Published : 16 July 2015 03:56 AM IST\n[8] விடுதலை, கும்பமேளாவின் யோக்கியதையைப் பாரீர்\nகுறிச்சொற்கள்:அகிலேஷ் யாதவ், ஆந்திரா, இந்து மதம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம், ஊடகம், காட், கும்ப மேளா, குளித்தல், கோதாவரி, சங்கராச்சாரி, சாமியார், செக்ஸ், செய்தி, நாசிக், புஷ்கரம், பெண் சாமியார், மஹாராஷ்ட்ர, மாதாஜி\nஅவதூறு செயல்கள், ஆந்திரா, இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோதி, இந்து-விரோதம், கும்ப மேளா, குளியல், சங்கரச்சாரி, செக்ஸ், புகார், பெண் சாமியார் நாசிக், போட்டி, மடம், மடாதிபதி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிருமலையின் மீதான கிருத்துவர்களின் தாக்குதல்: போர்ச்சுகீசியர் முதல் சோனியா வரை – இப்பொழுது ஜெகன் மோஹன் ரெட்டி\nதிருமலையின் மீதான கிருத்துவர்களின் தாக்குதல்: போர்ச்சுகீசியர் முதல் சோனியா வரை – இப்பொழுது ஜெகன் மோஹன் ரெட்டி\nமதவெறி போர்ச்சுகீசியருக்கு திருமலையின் மீது எப்பொழுதும் கண்: போர்ச்சுகீசியர் இந்தியாவில் அடித்த கொள்ளையைப் பற்றி சரித்திராசிரியர்கள் சரியாக கணக்கிடவில்லை. ஆங்கிலேயர் அடித்த கொள்ளையைப் பற்றி தாதாபாய் நௌரோஜி கணக்கிட்டு ஒரு புத்தகமே எழுதியுள்ளார்[1]. கஜினி, கோரி, மாலிகாபூர் முதலியோரது கொள்ளையைவிட போர்ச்சுகீசியரது கொள்ளை அதிகமாக இருக்கக் கூடும். ஏனெனில் உண்மையிலேயே அவர்கள் கடற்கொள்ளைக்காரர்களாக இருந்தனர். அரேபிய கடற்கொள்ளைக்காரர்களையும் மிஞ்சும் வகையில் இருந்தனர். கொச்சின், கோவா முதலிய முக்கியமான இடங்களைப் பிடித்துக் கொண்டு அதிகாரத்தையும் செல்லுத்தினர். திருப்பதி-திருமலையைத் தாக்கவேண்டும் என்று 1543 செப்டம்பர் திங்களில் 45 கப்பல்களில் கோவாவிலிருந்து புறப்பட்டனர். அப்படி மேற்குப் பகுதியிலிருந்து, கேரளா வழியாக, தமிழக கடற்பகுதியில் நுழைய, தாமஸின் சின்னங்களை கன்னியாகுமரியில் உள்ள கிருத்துவர்களுக்குக் காட்டப் போகிறோம் என்று சாக்கு சொல்லிக் கொண்டு வந்தனர். ஆனால், விஜயநகரத் தளபதி ராமராய விட்டலன் ஒரு படையுடன் சென்று, போர்ச்சுகீசியரை வென்று விரட்டியடித்தான். அதனால் அவர்களது சதி-திட்டம் தோல்வியடைந்தது[2]. ஆனால், அந்த கத்தோலிக்கக் கிருத்துவர்களின் வெறி அடங்கவில்லை. சோனியா மூலம் அவ்வப்போது வெளிப்படுகிறது. பிறகு சி.எஸ்.ஐ (ஆங்கிலிகன்) என்று சொல்லிக் கொள்ளும் சாமுவேல் மற்றும் அவரது மகன் மூலம் வெளிப்படுகிறது.\nரெட்டியை உசுப்பிய நாயுடு – திருமலை மீது அக்கரையுள்ள தெலுங்கு தேசங்கள்[3]: ராமாராவை நீக்கி ஆட்சிக்கு வந்த சந்திரபாபு நாயுடுக்கு சொல்லியாத் தரவேண்டும் இப்பொழுது ராவைவிட்டு, ரெட்டியைப் பிடுத்து விட்டார் நாயுடு இப்பொழுது ராவைவிட்டு, ரெட்டியைப் பிடுத்து விட்டார் நாயுடு ஆந்திராவில் இடைதேர்தல் வந்தால், காங்கிரஸ்காரர்களுக்கு கொண்டாட்டம்தான். கோடிகளில் பணம் கிடைக்கும், அதை செலவழிப்பதில் தணிக்கை ஒன்றும் இல்லை. ஆக இந்த விஷயத்தில் காங்கிரஸும், தெலுங்குதேசமும் சேர்ந்து கொண்டது வியப்பொன்றும் இல்லை. இந்நிலையில் சமீபத்தில் திருப்பதியில் பிரச்சாரம் செய்த சந்திரபாபு நாயுடுதான் ஜெகனை திருப்பதிக்கு வருமளவுக்கு உசுப்பிவிட்டுப் பேசினார். கிறித்துவ மதத்தைச் சேர்ந்த ஜெகன் ஒருநாத்திகர் … டெல்லியில் இருந்து சோனியாவெல்லாம் வந்து சாமி கும்பிடுகிறார்.. ஆனால் ஜெகன் மட்டும் வந்து சாமிகும்பிடமாட்டார். இப்படிப்பட்டவர்களிடமாக ஆட்சியை ஒப்படைக்கப் போகிறீர்கள் என்று சந்திரபாபு நாயுடு பேசியதுதான் தாமதம்.\nகிருத்துவரான சி.எஸ்.ஐ (ஆங்கிலிகன்) சாமுவேல் ரெட்டியின் மகன் திருமலை விஜயம்: ஆந்திராவில் திருப்பதி உள்பட 18 சட்டசபை தொகுதிகளுக்கு ஜூன் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. திருப்பதியில் தேர்தல் பிரசாரம் செய்த ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தார்[4]. இவர் கிருத்துவரான சி.எஸ்.ஐ (ஆங்கிலிகன்) சாமுவேல் ரெட்டியின் மைந்தர். ஜெகன்மோகன் ரெட்டியுடன் கட்சி வேட்பாளர் பூமண் கருணாகர ரெட்டி உள்பட 65 பேர் சென்றனர். ஆந்தராவில் திருப்பதி கோவிலுக்கு வருகை தரும் பிறதமதத்ததை சேர்ந்த முக்கிய பிரமுகர்களிடம் கையெழுத்து பெறப்படுவது வழக்கம். ஏழுமலையான் கோயிலில் வேற்று மதத்தினர் தரிசனம் செய்வதாக இருந்தால், “நான் வேறு மதத்தை சேர்ந்தவன். ஆனாலும் எனக்கு திருப்பதி வெங்கடாசலபதி மீது பரிபூரண நம்பிக்கை உள்ளது. அவரை முழுமையாக நம்புகிறேன்”, என்று பதிவேட்டில் எழுதி கையெழுத்திட வேண்டும். அதன் பிறகே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்[5]. ஆனால் கிறிஸ்தவ மதத்தை சேர்நத ஜெகனிடம் இந்த நடைமுறையை பி்ன்பற்றவி்ல்லை என கூறப்படுகிறது[6]. .\nபரிந்து கொண்டு வரும் அடிவருட்கள்: இது பற்றி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் எல்.வி. சுப்பிரமணியம் கூறுகையில்[7], ‘‘ஏழுமலையானை தரிசிக்க வந்த ஜெகன் மோகனிடம் கையெழுத்து வாங்க பதிவேடு கொண்டு செல்லப்பட்டது. 2009ம் ஆண்டும் பதிவேட்டில் கையெழுத்திட்டு ஏழுமலையானை தரிசித்தேன். எனவே, மீண்டும் கையெழுத்திட வேண்டிய அவசியமில்லை என்று கூறிவிட்டார்’’ என்றார்[8]. ஜெகன்மோகன் ரெட்டி கிறிஸ்தவர் என்பதால் கோவில் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட முயற்சி நடந்ததாகவும் கையெழுத்திட ஜெகன் மோகன் ரெட்டி மறுத்து விட்டதாகவும் தெலுங்கு தேசம் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர் குற்றம் சாட்டினர். மேலும் கோவிலுக்குள் ஜெகன்மோகன் ஆதரவாளர்கள் ஜெய் ஜெகன் என்று கோஷமிட்டதாகவும் கூறப்பட்டது. கோவிலுக்குள் பிரசாரம் செய்வது தேர்தல் விதி மீறல் என்று தேர்தல் கமிஷனிடம் தெலுங்கு தேசம் சார்பில் புகார் செய்யப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த தேர்தல் அதிகாரி பன்வர்லால் உத்தரவிட்டுள்ளார்.\nதிருப்பதி கோவிலுக்குள் ஜெகன்மோகன் சென்றதில் வழிமுறைமீறல் இல்லை: ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் விளக்கம்: ஆனால் இந்த குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மறுத்து உள்ளது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பாஸ்கர் ரெட்டி கூறியதாவது:- திருப்பதி கோவிலில் ஜெகன்மோகன் தந்தை ராஜசேகர ரெட்டி 23 முறை தரிசனம் செய்து உள்ளார். இதில் 5 முறை முதல்-அமைச்சர் என்கிற முறையில் அரசு சார்பில் சென்று உள்ளார். அவர் கொண்டு சென்ற பட்டுவஸ்திரம் ஏழுமலையானுக்கு அணிவிக்கப்பட்டு உள்ளது. அப்போது யாரும் ஆட்சேபனை தெரிவிக்க வில்லை. அப்படியிருக்கும் போது இப்போது ஜெகன்மோகன் ரெட்டி மீது மட்டும் குறை சொல்வது ஏன் ஜெகன்மோகன் ரெட்டியை தேரடியாக எதிர்கொள்ள முடியாமல், அவருக்கு மக்களிடம் இருக்கும் ஆதரவை பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் குறுக்கு வழியில் அவருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையானை தரிசனம் செய்ய கடைசியாகத்தான் அனுமதிக்கப்பட்டார். தரிசனம் முடிந்து அவர் வெளியே வந்ததும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தான் ஜெகன் மோகன் ரெட்டியை பார்த்து ஆர்வ மிகுதியால் “ஜெய் ஜெகன்” என கோஷமிட்டனர். அதற்கு எப்படி ஜெகன்மோகன் பொறுப்பாவார் ஜெகன்மோகன் ரெட்டியை தேரடியாக எதிர்கொள்ள முடியாமல், அவருக்கு மக்களிடம் இருக்கும் ஆதரவை பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் குறுக்கு வழியில் அவருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையானை தரிசனம் செய்ய கடைசியாகத்தான் அனுமதிக்கப்பட்டார். தரிசனம் முடிந்து அவர் வெளியே வந்ததும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தான் ஜெகன் மோகன் ரெட்டியை பார்த்து ஆர்வ மிகுதியால் “ஜெய் ஜெகன்” என கோஷமிட்டனர். அதற்கு எப்படி ஜெகன்மோகன் பொறுப்பாவார் எங்களுக்கும் தேர்தல் விதிகள் தெரியும், கோவில் விதிமுறைகளும் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்[9]. சரி, சோனியா வந்துள்ளார் என்கிறார்களே, அப்படியென்ன அந்த அம்மையாருக்கு ஏழுமலையான் மீது பக்தி\nசோனியா மெய்னோவின் திருமலை விஜங்கள்[10]: சோனியா மெய்னோ 1997ல் திருமைக்கு வந்தபோதே, மக்கள் எதிர்த்தனர். இருப்பினும் அவர் அனுமதிக்கப் பட்டார். இரண்டாவது முறையாக, 1997க்குப் பிறகு திருமலைக்கு சோனியா (Antonia Edvige Albina Maino) வருகிறார் என்றபோதும், ஊடகங்களுக்கு படு குஷியாகி விட்டது[11]. “தி ஹிந்து” சோனியா வருகிறார், வந்துக் கொண்டிருக்கிறார் பராக், பராக் என்ற பாணியில் நாளுக்கு நாள் செய்தி வெளியிட்டது.நவம்பர் 25, 2006 அன்று சோனியா மெய்னோ திருமலைக் கோவிலுற்குள் சென்று சாமி தரிசனம் செய்தார். உண்டியில் காசு போட்டார்[12]. கூட காங்கிரஸ் அடிவருடி பட்டாளமே இருந்தது. சாமுவேல் ராஜசேகர ரெட்டி முதலியோருக் இருந்தனர். இதற்கு முன்பாக, தடபுடலாக\nபாதுகாப்பு ஏற்பாடு செய்யப் பட்டது. பிரத்யேகமாக வந்திரங்க ஹெலிபேட் முதலிய வசதிகளும் செய்து தரப்பட்டன[13], என்று வர்ணித்தன. ஆனால், கிருத்துவரான அவர் ஏன் கோவிலுக்கு வரவேண்டும் என்ற கேள்வி எழுந்தது. அதே நவம்பர் 25, 2010 அன்று மெதுவாக “தி ஹிந்து” ஒரு செய்தியை கசித்து விட்டது. அதாவது பிரதான கோவில் கோபுரத்திற்கு எதிர்புறம் உள்ள ஆயிரம் கால் பண்டபம் இடிப்பது “சில தெரிந்த காரணங்களுக்காகத்” தள்ளிப்போடப்பட்டது என்ற விஷயம் தான்[14]. ஆனால், அத்தகைய தெளிவான தெரிந்த காரணங்கள் என்ன என்று “மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு” (கருணாநிதி இப்படி செல்லமாக வர்ணிப்பது வழக்கம்) சொல்லவில்லை. உண்மையில் அந்த மண்டபம் 2003லேயே இடித்துவிட்டபிறகு, ஒன்றுமே தெரியாதது போல இப்படி செய்தியை வெளியிட்டுள்ளது. ஆக சாமுவேல் எப்படி கோவிலைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதனைப் பார்த்து சந்தோஷிக்கவே வந்தார் போலும்.\nதிருப்பதிக்குவந்தாலும்பிரசாதம்கிடைக்கும்: அதே போல சோனியா ஏதோ காரணத்திற்காக 17-07-2008 அன்று திருப்பதிக்கு வந்தால் கூடி இந்த அடிமைகள் விடுவதில்லை. போட்டிப் போட்டுக் கொண்டு திருப்பதி ஏர்போர்ட்டுக்கு வந்து லட்டு பிரசாதம், பட்டுப்புடவை இத்யாதி கொடுத்துவிட்டு செல்கின்றன[15]. சாமுவேலைப் பற்றி கேட்வேண்டுமா, இல்லை கருணாகர ரெட்டிதான் விடுவாரா பாவம், பார்ப்பனர்கள். சத்தியர்கள் ஆணையிடுவதால், வந்து மிலேச்சப் பெண்ணிடம் பிரசாதம் கொடுத்து விட்டு செல்கிறார். ஆனால், சாதாரண, ஏழை பக்தன் மணிக்கணக்கில் காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது. அதுவுன், இத்தகைய “ராஜ மரியாதை” அவன் கனவிலும் நினைத்ட்குப் பார்க்க முடியாது. ஆனால், இப்பொழுதும், மண்டபத்தை இடித்தற்கு மூச்சுக்கூட விடவில்லை.\nமெய்னோதிருப்பதி / திருமலைவந்த / வரும்மர்மம்என்ன: மறுபடியும் பிப்ரவரி 2011ல் விஜயம் செய்தபோது, ஆந்திரமக்களே சந்தேகப் பட்டனர்[16]. ஆயிரங்கால் மண்டபம் இடிக்கப் பட்டபோது கூட,பக்தர்களின் கொந்தளிப்பை, ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்து விட்டன. ஜீயர் சாமி உச்சநீதி மன்றத்திற்குச் சென்றாலும், பிரயோஜனம் இல்லாமல் போய் விட்டது.\nஆக திருமலைக் கோவிலை இந்திய தொல்துறை கீழ் கொண்டு வந்து விட்டால், அரசுக்கு கீழ் வந்துவிடும், பிறகு கோடிக்கணக்கில் கொள்ளையெடிக்கலாம் என்ற திட்டம் போலும் என்றும் நினைத்தனர். “கண் பட்டுவிடும்” என்றுகூட வெளிப்படையாக பேசினர், எழுதினர்[17].\nஆனால், கடவுளின் தண்டனையிலிருந்து சாமுவேல் ரெட்டி தப்பமுடியவில்லை. கிருத்துவரான சி.எஸ்.ஐ (ஆங்கிலிகன்) சாமுவேல் புதன்கிழமை, 2 செப்டம்பர் 2009, காலை 9:35 அன்று ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். ஆனால், திரிதண்டி ஜீயர் என்ற மடாதிபதி, மண்டபத்தை இடித்ததையும் எதிர்த்தார், திருமலையில் ஹெலிபேட் அமைத்ததற்கும் எதிர்த்தார். ஆனால், அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. பாவம், மெய்னோவிற்கு எலிபேட் அமைத்த சாமுவேல், ஹெலிகாப்டர் விபத்திலேயே இறக்க நேரிட்டது. ஏற்கெனவே இந்திய கலாச்சாரத்திற்கு ஆதாரமான சிற்பங்கள் முதலியவற்றை சோனியாவின் ஆதரவுடன் “டிப்ளமேடிக் பேக்” என்ற போர்வையில், இத்தாலியில் அவரது சகோதரி வைத்துள்ள கடைக்குச் செல்வதாக வழக்குகள் போடப்பட்டன. சுபரமணிய சுவாமி போட்ட வழக்குக் கூட நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ஆயிரங்கால் மண்டபம் இடிக்கப் பட்டது, பல மடங்கள் இடிக்கப்பட்டு ஏதோ விளையாட்டு அரங்கம் போல பெரிய அரங்கம் கட்டப்பட்டது முதலியன பல கேள்விகளை எழுப்புகின்றன. அதுமட்டுமல்லாது, சென்ற ஐந்தாறு வருடங்களில், சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் வழிகளில் தேவையில்லாமல், அளவிற்கு அதிகமாக முளைத்துள்ள சர்ச்சுகள் சாதாரண மக்கள் மனங்களில் சந்தேகத்தை எழுப்புகின்றனர். மேலும் கிருத்துவர்கள் தங்களது மதப்பிரச்சார-பிரசங்க நோட்டிஸுகள் பக்தர்களிடம் விநியோகிப்பது, வேண்டா வெறுப்பையும், தொந்தரவுள்ளாக்கும் போக்கையும் உண்டாக்கி வருகிறது.\n[2] வேதபிரகாஷ், இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை, மேனாட்டு மதங்கள் ஆராய்ச்சிக் கழகம், 57, பூந்தமல்லி நெடுஞ்சாலைமதுரவயல், சென்னை – 602102, 1989, ப.38-39..\nகுறிச்சொற்கள்:ஆங்கிலிகன், ஏசு, ஏசுகிருஸ்து, ஏழுமலை, ஏழுமலையான், கத்தோலிக்கம், கன்னியாகுமரி, கிருத்துவம், கிருஸ்து, கிறிஸ்தவம், கொச்சி, கோவா, கோவிந்தா, சாமுவேல் ரெட்டி, ஜகன்மோஹன் ரெட்டி, தாமஸ், திருப்பதி, திருமலை, தூமை, தோமா, போர்ச்சுகீசியர், ராஜசேகர ரெட்டி\nஆகம விதி, இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், உலகமயமாக்கல், சமூகத் தீவிரவாதம், சாமுவேல், சாமுவேல் ராஜசேகர ரெட்டி, சாமுவேல் ரெட்டி, செக்யூலரிஸம், சோனியா, சோனியா மெய்னோ, தாமஸ், தாராளமயமாக்கல், திருப்பதி, திருமலை, தூஷண வேலைகள், தோமா, தோமையர், நாயுடு, மடம், மடாதிபதி, மதமாற்றம், ரெட்டி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nகற்பழிப்பு, சொத்து மோசடி, பணம் கையாடல், மடாலயங்களில் சண்டை போன்றவற்றில் ஈடுப்பட்டுள்ள பிஷப்புகள், பாஸ்டர்கள், மற்ற மதத்தலைவர்கள் கோர்ட்டில் ஆஜராக ஏன் மனுக்களைத் தாக்கல் செய்வதில்லை\nகற்பழிப்பு, சொத்து மோசடி, பணம் கையாடல், மடாலயங்களில் சண்டை போன்றவற்றில் ஈடுப்பட்டுள்ள பிஷப்புகள், பாஸ்டர்கள், மற்ற மதத்தலைவர்கள் கோர்ட்டில் ஆஜராக ஏன் மனுக்களைத் தாக்கல் செய்வதில்லை\nஅமர்-அக்பர்-அந்தனி பாணியில் கோர்ட்டில் வக்கீல்கள் வாத-பிரதிவாதங்கள்: இந்தியில் அமர்-அக்பர்-அந்தனி பாணியில் அல்லது தமிழில் சங்கர்-சலீம்-சைமன் பாணியில் சோலைகண்ணன் சார்பில் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார், குருசாமி தேசிகர் வழக்கறிஞர் உதயா, ஆதீனம் வழக்கறிஞர் வீர கதிரவன், அரசு வழக்கறிஞர் முகமது முகைதீன் ஆஜராகி வாத-பிரதிவாதங்கள் புரிந்தது, செக்யூலரிஸ புற்களின் அரிப்பு தாங்கமுடியாமல் போய்விட்டது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் பீட்டர் ரமேஷ்குமார், உதயா ஆஜராகினர். அவர்கள் வாதிடுகையில்[1], ”மூத்த ஆதீனத்தை போதை ஊசி போட்டு மயக்கத்தில் வைத்துள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை போதை ஊசி போடப்படுகிறது. அவரை யாரும் சந்திக்க முடியாதபடி நித்யானந்தாவும், அவரது ஆட்களும் வைத்துள்ளனர். மதுரை ஆதீனத்தை நித்தியானந்தாவும், அவரது ஆதரவாளர்களும் சட்டவிரோதமாக காவலில் வைத்துள்ளனர்”, என்றெல்லாம் சொன்னபோது, வேடிக்கையாக இருந்தது. அதற்கு என்ன ஆதாரங்கள் என்ரு அவர்கள் எடுத்துக் காட்டவில்லை. ஏதோ குற்றஞ்சாட்டவேண்டும் என்ற போக்கில் வாரியிறைக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆயிரங்காலமாக இருந்துவரும் ஒரு சைவ மடத்தின் மீது உண்மையிலேயே அக்கரையுள்ளவர்கள் அல்லது படித்துத் தெரிந்து கொண்டவர்கள் இத்தகைய விதத்தில் மனுக்களில் குறிப்பிடமாட்டார்கள், வாதங்களும் செய்திருக்க மாட்டார்கள். இதிலிருந்தே அவர்களுக்கு உண்மையில் இந்து மதத்தில் எந்த அக்கறையும் இல்லை என்று நன்றாகவே தெரிகிறது.\nஇந்துமதத்தில் அக்கரையுள்ளவர்கள் வழக்குகள் போடுகிறார்களா மடாதிபதி, பீடாதிபதி, மதத்தலைவர் என்றாவதற்கு நிச்சயமாக மற்ற மதங்களிலும்[2] போட்டிகள், பொறாமைகள் முதலிய இருந்து வருகின்றன. கற்பழிப்பு, சொத்து மோசடி[3], நில-அபகரிப்பு[4], பணம் கையாடல்[5], சர்ர்சுகளில் சண்டை[6] போன்றவற்றில் ஈடுப்பட்டுள்ள பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியவிவகாரங்கள் கிருத்துவமதத்திலும், அதே போன்ற பிரச்சினைகள் மற்ற மதங்களிலும் உள்ளன. மற்ற மதத்தினரோ தமது செல்வாக்கினால், அதிகாரத்தினால், பணபலத்தினால் ஏன் மிரட்டல்களினால் மறைத்துவிடுகின்றனர். ஆனால், அவற்றைப் பற்றி செக்யூலர்வாதிகள், கம்யூனிஸ்ட்டுகள், நாத்திகர்கள், பகுத்தறிவுவாதிகள், அல்லது “இந்து மக்கள் கட்சி” போன்றவர்கள் கண்டு கொள்வதில்லை. அத்தகையப் பிரச்சினைகள் அடிக்கடி வருகின்றன. அவற்றில் குறைந்த அளவிலேயே ஊடகங்களில் வருகின்றன. இருப்பினும் அவர்களை கோர்ட்டில் ஆஜராக இவர்கள் மனுக்களைத் தாக்கல் செய்வதில்லை. இந்து மதத்தில் பிரச்சினை என்றால், ஏதோ இந்துக்களுக்கு உதவுவது போல வந்து விடுகிறார்கள்.உண்மையில், இவர்கள் இந்து மத நலன்களுக்கு எதிராகச் செயல் படுகின்றனர் என்பது தான் உண்மை.\nமதுரை ஆதீனத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தக் கோரி தருமபுரம் ஆதீனம் வழக்கு வியாழக்கிழமை, மே 3, 2012, 8:41 [IST]\nமதுரை ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்ததில் சதி நடந்துள்ளதாகவும், தற்போதைய ஆதீனத்தை மீட்கவும், நிர்வாகத்தை, அரசே ஏற்க உத்தரவிடக் கோரியும், தாக்கலான வழக்கின் மீதான தீர்ப்பை, மதுரை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது. இந்து மக்கள் கட்சித் தலைவர், சோலைகண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: நித்யானந்தா, சைவ சிந்தாந்தத்தை பின்பற்றுபவர் இல்லை. அவரது நியமனத்தில் சதி உள்ளது. ஆதீன சொத்துக்களைப் பாதுகாக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து விசாரிக்கவும், அரசே ஆதீன நிர்வாகத்தை ஏற்கவும், உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இம்மனுக்கள் நேற்று, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், டி.ஹரிபரந்தாமன் கொண்ட பெஞ்ச் முன்னிலையில், விசாரணைக்கு வந்தது. சோலைகண்ணன் சார்பில் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார், குருசாமி தேசிகர் வழக்கறிஞர் உதயா, ஆதீனம் வழக்கறிஞர் வீர கதிரவன், அரசு வழக்கறிஞர் முகமது முகைதீன் ஆஜராகினர்\nமனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் பீட்டர் ரமேஷ்குமார், உதயா ஆஜராகினர். அவர்கள் வாதிடுகையில்[7], ”மூத்த ஆதீனத்தை போதை ஊசி போட்டு மயக்கத்தில் வைத்துள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை போதை ஊசி போடப்படுகிறது. அவரை யாரும் சந்திக்க முடியாதபடி நித்யானந்தாவும், அவரது ஆட்களும் வைத்துள்ளனர். மதுரை ஆதீனத்தை நித்தியானந்தாவும், அவரது ஆதரவாளர்களும் சட்டவிரோதமாக காவலில் வைத்துள்ளனர்”. அவர்களிடமிருந்து மதுரை ஆதீனத்தை மீட்டு அவரை ஆஜர்படுத்த உத்தரவிடக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், தருமபுரம் ஆதீனம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது[8].\nமதுரை ஆதீனம் சம்பந்தமாக புகார் வந்தால் அரசு தலையிடும்: அறநிலையத் துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு வக்கீல் முகமது மைதீன் வாதிடுகையில், ”ஆதீனம் பிரச்னைக்கு இந்து அறநிலைய துறை சட்டம் 59வது பிரிவின் கீழ் சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரலாம். மேலும், இந்து அறநிலைய துறைக்கு ஆதீன நிர்வாகம் தொடர்பாக புகார் வரும்பட்சத்தில், சட்டப்பிரிவு 60ன் கீழ் அந்தப் புகார் குறித்து விசாரணை நடத்தி ஆதீன நிர்வாகத்தை தற்காலிகமாக அரசு எடுக்கலாம். ஆனால், இதுவரை எந்தப் புகாரும் அறநிலையத் துறைக்கு வரவில்லை’’ என்றார்[10].\nஇதுதொடர்பாக தருமபுரம் ஆதீன மதுரை கிளை மேலாளர் குருசாமி தேசிகர் உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகத்தில் மொத்தம் 18 ஆதீன மடங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் மதுரை ஆதீனமும் ஒன்று. நித்தியானந்தா இந்து மதத்தின் பெயரால் தன்னை ஒரு சாமியார் என்று கூறிக்கொண்டு பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் மதுரையின் 292-வது ஆதீனத்தை மிரட்டி, தன்னை 293-வது இளைய ஆதீனமாக அறிவிக்கும்படி கூறி உள்ளார். அவரும் அதன்படி அவர் கூறியதை செயல்படுத்தி உள்ளார்.\nதற்போது மதுரை ஆதீனம், நித்தியானந்தாவின் கட்டுப்பாட்டில் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளார். நித்தியானந்தாவை அடுத்த ஆதீனமாக அறிவித்தது தற்போதைய ஆதீனம் சுயமாகவே எடுத்த முடிவு அல்ல. அந்த முடிவினை எடுக்கும்படி அவரை நிர்ப்பந்தித்து உள்ளனர். ஒரு இளைய ஆதீனத்தை நியமனம் செய்ய தற்போதைய ஆதீனத்துக்கு முழு அதிகாரம் உண்டு என்றாலும் அதற்கு குறிப்பிட்ட சில வழிமுறைகள் காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது இளைய ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதில் அந்த வழிமுறைகள் எதுவும் முறையாக பின்பற்றப்படவில்லை. இதனால் நித்தியானந்தாவை அந்த பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழகத்தின் பிற ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் ஆலோசனை நடத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். அந்த தீர்மானத்தினை மதுரை ஆதீனம் செயல்படுத்த விடாமல் நித்தியானந்தா அவரை சட்டவிரோதமாக காவலில் வைத்துள்ளார். அதன்படி தற்போது மதுரை ஆதீனம் எங்கு உள்ளார் என்பதே மற்றவர்களுக்கு தெரியாமல் உள்ளது. மேலும் எந்த ஒரு நபரும் அவரை சந்திக்க நித்தியானந்தா மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனுமதிப்பதில்லை. அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கவும் அவர்கள் தரப்பில் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது[11]. எனவே மதுரை ஆதீனத்தை உயர்நீதிமன்றக் கிளையில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தப் புதிய வழக்கால் மதுரை ஆதீனத்திற்கும், நித்யானந்தாவுக்கும் சிக்கல் வருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.\nநான்யார்கட்டுப்பாட்டிலும்இல்லை: மதுரைஆதீனம்ஐகோர்ட்டில்பதில்[12]: மதுரை ஆதீனம் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலம்: நான், நித்யானந்தா உட்பட யாருடைய கட்டுப்பாட்டிலும், சட்டவிரோத காவலிலும் இல்லை[13]. தினமும் பக்தர்கள், பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். மடத்தை நிர்வகிக்க, சரியான அடுத்த ஆதீனத்தை நியமிக்கும் அதிகாரம் எனக்கு உண்டு. நான் வெளிநாடு செல்ல திட்டமிடவில்லை. மனுதாரர் யாரென்று எனக்குத் தெரியாது. அவர் பிறர் தூண்டுதலில், உள்நோக்குடன், கற்பனையான குற்றச்சாட்டுகளுடன் மனு தாக்கல் செய்துள்ளார். சுய விளம்பரத்திற்காக இவ்வாறு செய்துள்ளார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நீதிபதிகள் விசாரணையை இன்று ஒத்தி வைத்தனர்.\nபிறர்தூண்டுதலில், உள்நோக்குடன், கற்பனையானகுற்றச்சாட்டுகளுடன், சுயவிளம்பரத்திற்காகஏன் மனுதாக்கல் செய்யப்படவேண்டும் “இந்து மக்கள் கட்சி” நாத்திக ஆட்சிக்காரர்களின் ஆதரவில், “இந்து முன்னணி”க்கு எதிராக உருவாக்கப் பட்டக் கட்சியாகும். ஒருசில செயல்களைத் தவிர மற்ற செயல்பாடுகள், ஆர்பாட்டங்கள், முதலியவற்றை கவனித்துவரும் போது, அவர்கள் நிச்சயமாக இந்துக்களின் நலன்களுக்கு எதிராக, ஏன் சமயங்களில் மற்ற மதங்களுக்கு ஆதரவாக அரசு தீர்மானங்களை எடுக்க உதவும் முறைகளில் செயல்பட்டு வருகிறார்கள். எனெவே இப்பொழுதும் அதே போக்கில் அவர்கள் நடந்து கொள்வதை காணமுடிகிறது. இவர்கள் ஏதோ சைவைத்தையே கரைத்துக் குடித்து வந்தவர்கள் போல பேசுகிறார்கள். மனுவில் குறிப்பிடுகிறார்கள். இதைப் படிக்கும்போதே, அவர்களது அஞ்ஞானம் இல்லை, உள்மனது எதிராக செயல்படும் போக்கை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டியுள்ளது.\nவேதபிரகாஷ்,நிலமோசடியில் இன்னுமொரு பிஷப்: 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வெறும் 40 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளதாக குற்றச்சாட்டு\n[13] `நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை … http://www.dailythanthi.com/article.asp\nகுறிச்சொற்கள்:அர்ஜுன் சம்பத், அவதூறு செயல்கள், இந்திய நாகரிகம், இந்திய-எதிர்ப்பு, இந்தியவியல், இந்து, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோத ஆட்சி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, உலகமயமாக்கல், ஊடகக்காரர்கள், கலாச்சாரம், சைவ மடம், சைவம், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல், திராவிட நாத்திகம், தூஷண வேலைகள், நாத்திகம், நித்யானந்தா, பாரம்பரியம், பீடாதிபதி, மடம், மடாதிபதி\nஅர்ஜுன் சம்பத், ஆதீனம், இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், உலகமயமாக்கல், சமூகத் தீவிரவாதம், சைவம், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல், திராவிடம், திருவாடுதுறை, நாத்திகம், நித்யானந்தா, பகுத்தறவி, மடம், மடாதிபதி, மதுரை, மயிலாடுதுறை இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nலக்ஷ்மி சுப்ரமணியன் மற்றும் நிர்மலா தேவி, திராவிடத்துவ அரசியல் / மறைப்பு சித்தாந்த வக்கிரத்தின் வெவ்வேறான வெளிப்பாடுகள் [2]\nலக்ஷ்மி சுப்ரமணியன் மற்றும் நிர்மலா தேவி, திராவிடத்துவ அரசியல் / மறைப்பு சித்தாந்த வக்கிரத்தின் வெவ்வேறான வெளிப்பாடுகள் [1]\nதலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம் – எதிர்கொள்ள பிஜேபி செய்ய வேண்டியது என்ன\nதலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம் (1)\nகுடித்து-கும்மாளம் போட்ட பெண்கள் தாக்கப் பட்டதாக போடப் பட்ட மங்களூர் பப் வழக்கில் எல்லோரும் விடுவிக்கப் பட்டனர் (2)\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அதிமுக அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை உலகமயமாக்கல் எதிர்ப்பு காங்கிரஸ் செக்யூலரிஸம் தடை திமுக திராவிட நாத்திகம் திராவிடம் தீபாவளி தூஷண வேலைகள் நாத்திகம் பிஜேபி வாவர் வாவர் பள்ளி\nvedaprakash on ஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: க…\nvedaprakash on வாவர், வாபர், பாபர் யாரிது – இ…\nஅமீர் on வாவர், வாபர், பாபர் யாரிது – இ…\nWorld News in Tamil on ஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: க…\nvedaprakash on “ஜோசப் விஜய்” புதியதல்ல, “ஜீசஸ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://saravananagathan.wordpress.com/2016/01/11/wall%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2018-06-20T11:14:32Z", "digest": "sha1:EDIEF5C5ZIIBMKJ2XXTCPRNYHXJ6CLLT", "length": 28572, "nlines": 209, "source_domain": "saravananagathan.wordpress.com", "title": "‘wall’வாங்கு வாழும் வார்த்தைகள்! – பூ.கொ.சரவணன் பக்கங்கள்", "raw_content": "\nஜனவரி 11, 2016 ஜனவரி 11, 2016 பூ.கொ.சரவணன்\nRahul Dravid அவர்களின் உரைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் இங்கே:\nஓய்வு பெற்ற பொழுது திராவிட் பேசியது\nகிரிக்கெட் குறித்த என்னுடைய அணுகுமுறை பொதுவாக எளிமையானது. அணிக்காக முழு அர்ப்பணிப்பையும் தருவது; கண்ணியத்தோடு ஆடுவது, ஆட்டத்தின் ஆன்மாவை காப்பது ஆகியவையே அவை. இவற்றில் சிலவற்றையேனும் நான் இறுதிவரை மேற்கொண்டேன் என்று நம்புகிறேன். நான் சமயங்களில் தோற்றிருக்கிறேன், ஆனால், எப்பொழுதும் முயல்வதை நிறுத்தியதே இல்லை. அதனால் தான் நான் சோகத்தோடு விடைபெற்றாலும் பெருமிதத்தோடும் கொடுக்கிறேன் –பிசிசிஐ விழாவில் அணி குறித்தும். தன்னை உத்வேகப்படுத்தியவர்கள் குறித்தும் திராவிட் குறிப்பிட்டது:\nசமயங்களில் சில வீரர்கள் மிகப்பெரும் சாதனைகளைத் தங்களின் உழைப்பு, தியாகம் ஆகியவற்றால் அடைகிறார்கள். ஆனால், அவர்கள் அதிர்ஷ்டம் உடையவர்களாகவும் உள்ளார்கள் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்கள் என்று நீங்கள் எண்களைக் கொண்டேனும் கருதாத பலருடன் நான் விளையாடி இருக்கிறேன். ஆனால், என்னுடைய பார்வையில் இந்த விளையாட்டை என்னுடைய ஆடிய அனைவரும், வெற்றிப் பெறவேண்டும் என்று போராடிய அனைவரும், வெல்ல வேண்டும் என்கிற உத்வேகத்தோடு தங்களாலான அனைத்தையும் தந்த அனைவருமே நாயகர்கள் தான். உங்களிடம் இருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டேன். தொடர்ந்து ஓயாமல் உழைத்தும் தாங்கள் விரும்பியது கிடைக்காமல் போனாலும், மீண்டும், மீண்டும் துவளாது போராடும் உங்களைக் காண்பதே எனக்கு உத்வேகத்தை எப்பொழுதும் தந்தது… இந்திய கிரிக்கெட் அணியின் அங்கமாக இருப்பதை நான் நிச்சயம் மிஸ் செய்வேன். அதை மட்டுமல்ல வெகுகாலம் நம்மிடையே இருந்த பரஸ்பர நம்பிக்கை, நட்பு, குறும்பாக ஒருவரை ஒருவரை வாரிக்கொண்ட கணங்கள், அந்த ஓயாத தேடல் எல்லாவற்றின் இன்மையையும் ஆழமாக உணர்வேன்…ஆனால், தாளமிடவைக்கும் இசை என்னோடு இருக்கும் என எண்ணுகிறேன்.\nபிராட்மான் நினைவு சொற்பொழிவில் தனக்கும். பிராட்மானுக்கும் இடையேயான தொடர்பு குறித்து:\nஅவரும் என்னைப் போலவே மூன்றாவதாகக் களமிறங்கும் மட்டையாளர். அது மிக, மிகக்கடினமான பணியாகும்.\nநாங்கள் தான் கிரிக்கெட்டின் அரசர்களுக்கான வழிப்பாதையைச் செப்பனிட்டு, எளிமையாக்கி தருகிறோம். என்னைவிடப் பிராட்மான் அதனை அதிக வெற்றி, அலாதியான பாணியோடு செய்தார். அவர் பல்வேறு பந்து வீச்சாளர்களைச் சிதறடித்து, இருக்கையின் நுனிக்கே பார்வையாளர்களைக் கொண்டுசென்றார். நான் எவ்வளவு நேரம் ஆடினாலும். மக்கள் சலிப்புற்று உறங்கப்போய்விடும் வாய்ப்புகளே அதிகம். என்றாலும், இப்படிப்பட்ட ஒரு இடத்தில் நெடுங்காலம் ஆடியதே பெருமைதான். அதன் அளவுகோல் என்பது தான் மிகச்சேர்ந்த மட்டையாளருக்கான அளவுகோல் என்று நான் அறிவேன். அது போதும் எனக்கு\nபிட்ஸ் பிலானி பட்டமளிப்பு விழாவில் பேசிய ‘காத்திருப்பு’ பற்றிய உரை:என் தலைமையாசிரியர் என் பெற்றோர்கள் சொன்னதைக்கேட்டு என்னைக் கிரிக்கெட் ஆடாமல் செய்திருந்தால் நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன். “நீங்கள் அவனின் கிரிக்கெட்டை பார்த்துக்கொள்ளுங்கள் ; நாங்கள் அவன் கல்வியைப் பார்த்துக்கொள்கிறோம் “என்றார் அவர்.தேர்வுகளுக்கு என் நண்பர்களின் குறிப்புகள் தான் உதவும் ; அதை அவசர அவசரமாகப் படித்துவிட்டு தேர்வுகளை எழுதினேன் நான். தொடர்ந்து ரஞ்சி போட்டிகளில் ஆடிக்கொண்டு தான் இருந்தேன். டென்னிஸ் பந்தை பதினைந்து கஜங்களில் இருந்து வீசச்செய்து பயிற்சி செய்து வேகப்பந்து வீச்சாளர்களை இன்னமும் சிறப்பாக எதிர்கொள்ள என்னைத் தயார்படுத்திக்கொண்டேன். அண்டர் 19 இந்திய அணியின் கேப்டனாக ஆகியிருந்தேன். சிறந்த பந்துவீச்சுகளைச் சந்தித்துச் சிறப்பாகவே ஆடினேன் . ஆனாலும் நான் இந்திய அணிக்குள் நுழைய முடியவில்லை. ஐந்து வருடங்களாக உள்ளூர் போட்டிகளில் தான் ஆடிக்கொண்டு இருந்தேன் நான். என்னுடைய கைனடிக் பைக்கில் இப்படி எழுதிக்கொண்டேன்,\n“கடவுளின் தாமதப்படுத்துகிறார் என்பது கடவுள் தரவேமாட்டார் என்று அர்த்தமில்லை \nதிரும்பிப்பார்க்கிற பொழுது அந்த ஐந்து வருடம் அப்படி இருந்திருக்காவிட்டால் இப்பொழுது பெற்றிருக்கும் வெற்றிகளை என்னால் எதிர்கொண்டு இருக்க முடியாது என்பதே உண்மை என்று உணர்கிறேன். இதுவே என்னை வார்னே,முரளிதரன் மாதிரியான சுழல்பந்து வீச்சாளர்களைத் தைரியமாக எதிர்கொள்ளச் செய்தது. டென்னிஸ் பந்து பயிற்சி தான் அக்ரம்,மெக்ராத்,டொனால்ட் என எல்லாரையும் ஆடக்கடினமான பிட்ச்களில் கம்பீரமாகச் சந்திக்க உதவியது. நான் இளைஞர்களுடன் பேசுகிற பொழுது இந்தக் காத்திருத்தல் பற்றிதான் அழுத்தி சொல்வேன். ஒரு செடியின் கதை உங்களை ஈர்க்கப்போகிறது இப்பொழுது …\nஒரு சீன மூங்கில் விதையை நிலத்தில் நட்டு ஒரு வருடம் நீர் விட்டு பராமரித்து வளர்த்தாலும் அது முளைக்காது. ஐந்து வருடங்கள் வரை அது நிச்சயம் முளைக்காது. ஒருநாள் சின்னதாக ஒரே ஒரு சின்னஞ்சிறு செடி முளைக்கும். அடுத்த ஆறே வாரத்தில் 90 அடி வளர்ந்து நிற்கும் அது. ஒரே நாளில் 39 அங்குலம் கூட வளரும் அது. நீங்கள் செடி வளர்வதைக் கண்களால் பார்க்க முடியும் அந்த ஐந்து வருடங்கள் அந்தச் செடி என்ன செய்து கொண்டிருந்தது அது தன்னுடைய வேர்களை வளர்த்துக்கொண்டு இருந்தது. ஐந்து வருடங்களாகப் பெருவளர்ச்சிக்கு அது தன்னைத் தயார்படுத்திக்கொண்டு இருந்தது. அந்த வேர்களைக்கொண்டு அது தன்னைக் காப்பாற்றிக்கொண்டு மட்டும் இருக்கவில்லை. ஆறே வாரத்தில் 90 அடிகள் வளர்ந்து நிற்கிறது என்று சிலர் சொல்வார்கள்.அது ஐந்து வருடம்,ஆறு வாரங்களில் 90 அடிகள் வளர்ந்திருக்கிறது என்று நான் சொல்கிறேன் . அந்த ஐந்து வருடங்கள் என்னுடைய நம்பிக்கை,ஆர்வம்,என் திறமையின் மீதான என்னுடைய பிடிப்பு ஆகியவற்றைச் சோதித்தது என்றே சொல்வேன் – ராகுல் திராவிடின் BITS Pilani பட்டமளிப்பு உரையில் இருந்து ஒரு பகுதி\n“கடவுளின் தாமதப்படுத்துகிறார் என்பது கடவுள் தரவேமாட்டார் என்று அர்த்தமில்லை \nதிலீப் சர்தேசாய் நினைவுச் சொற்பொழிவில் பேசியதன் சுருக்கம்:\nஎன்னுடைய கிரிக்கெட் காதல் என் தந்தை என்னிடம் சொன்ன கிரிக்கெட் சாகசங்களில் இருந்தே துவங்கியது. சுனில் கவாஸ்கர் இருபத்தி ஒரு வயதில் தெளிவான ஆட்டம், கச்சிதமான நுட்பம், நேரான மட்டைப்பிடிப்பு ஆகியவற்றோடு தன்னுடைய முதல் தொடரிலேயே நான்கு சதங்கள், மூன்று அரைச் சதங்களை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அடித்ததை அவர் கண்கள் மின்ன சொல்வார்.\nஎனக்கு ஒரு தாராப்பூர் கிடைத்ததைப் போலச் சச்சினுக்கு ராம்காந்த் அச்ரேகர் இருந்தார். சச்சினை தன்னுடைய பைக்கின் பின்புறம் வைத்துக்கொண்டு அவரை ஒரே நாளில் இரண்டு போட்டிகள் ஆடவைத்த கதை எல்லாம் எங்களுக்குள் சற்று பொறாமையை உண்டு செய்தன. இவர்கள் எல்லாம் எதையும் கைமாறாக எதிர்பார்க்கவில்லை என்பதே ஆச்சரியம் தருகிறது. பெங்களூரில் ஒட்டுமொத்த வலைப்பயிற்சியின் பொழுதும் நின்றுகொண்டு, ஓடிக்கொண்டு, கிரீசை தாண்டி காலை வைக்கும் பந்துவீச்சாளரின் தலைமுடியை பற்றும் பாசாக்கார துரைசாமியை காணலாம். அவருக்கு வயது அதிகமில்லை, எண்பது தான் நாற்பது வருடங்களாக டெல்லியில் கிரிக்கெட்டை ஒரு தவமாகப் பயிற்றுவித்து வரும் தரக் சிங்கை நினைத்துப் பார்க்கிறேன்.\nஎங்கள் காலத்தில் வீரர்களிடையே இருந்த உறவை சொல்லியே ஆகவேண்டும். இருபத்தி இரண்டு மணிநேரம் கழிப்பறைக்கு அருகில் ரிசர்வ் செய்யப்படாத இருக்கைகளில் ரயில் பயணங்களை அணியினரோடு மேற்கொண்டு இருக்கிறேன். கர்நாடக ரஞ்சி அணி இரண்டாம் வகுப்பு தொடர்வண்டிப் பெட்டியில் பயணிக்கும். எங்களிடம் ஐபாட்கள், ப்ளே ஸ்டேஷன்கள், பிறரிடம் பேசாமல் இருக்கச் செய்யும் வாக்மேன்கள் இல்லை. சீட்டு விளையாட்டு, டம்ப்ஷாரட்ஸ், இன்றைக்கு நீங்கள் கேட்கத் தயாராக இல்லாத பாடல்களால் நிறைந்த பயணங்கள் அவை.\nஎண்ணற்ற மூத்தவர்களிடம் இப்படிப்பட்ட ரயில் பயணங்களில் நாங்கள் பல்வேறு பாடங்களைப் பெற்றிருக்கிறோம். ஒவ்வொரு முறையும் ஒரு புது நுட்பமும், பாணியும் புரிந்திருக்கும். ..மும்பை ஆட்டக்காரர்களை ‘khadoos’ என்பார்கள். அதை எப்படி மொழிபெயர்ப்பது அழுத்தமானவர்கள் அல்லது இவற்றுக்கு இடைப்பட்ட ஒரு சொல் இல்லை இவை அனைத்தையும் இணைத்த ஒரு சொல்\nஇந்தச் சொல்லை மொழிபெயர்க்க முடியாதது போல, ஒரு பிள்ளை இந்தச் சொல் குறிப்பதைப் போல மாற நாம் பாடம் நடத்த முடியாது. அதை இதற்கு முன் ஆடிய அனைத்து மும்பை ஆட்டக்காரர்களின் ‘khadoos’ தன்மையைப் பற்றிப் பகிர்வதாலே சாத்தியம். இரு வகையான பந்து வீச்சாளர்களை இடது, வலது என்று மாறி மாறி பேட்டிங் செய்து எதிர்கொண்ட சுனில் கவாஸ்கரின் சாகசத்தைக் கட்டுரைகளும், ஸ்கோர்கார்டுகளும் சொல்லிவிடாது. பேட்டிங்கில் அளப்பரிய திறனை வாய்மொழி பாரம்பரியம் மூலம் ஒரு இளைஞன் கேட்டறியும் பொழுதே இதனைப் பெறமுடியும்.\nவாசு ப்ரஞ்சாபே எனும் மும்பையின் கிரிக்கெட் கதைசொல்லி ஹனீப் முகமது பற்றிச் சொன்னது நினைவுக்கு வருகிறது. பிராபோர்ன் மைதானத்தில் ஹனீப் மட்டையால் முன்னோக்கி வந்து செய்யும் தடுப்பின் அற்புதமான சப்தம் சர்ச்கேட் வரை எதிரொலிக்கும். அதைக் கேட்டதும் அப்படிப்பட்ட தடுப்புக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று எனக்குத் தோன்றியது.\nசர்தேசாய் இறக்கின்ற நாள் அன்றுகூட லெக்ஸ்டெம்ப் நோக்கி வரும் ஷார்ட் பாலை எப்படி நான் எதிர்கொள்வது என்று சிசிர் ஹட்டங்காடியிடம் மருத்துவமனையில் படுக்கையில் இருந்தபடியே பேசிக்கொண்டிருந்தார் என்று எண்ணுகிற பொழுது விதியோடு ஒரு போர் நடக்கிற பொழுதும் கிரிக்கெட் அவரின் ரத்தத்தை உசுப்பேற்றிக்கொண்டிருந்தது என்று சொல்லத்தோன்றுகிறது.\nஇந்த வாய்மொழிக் கதைகளில் நம்பிக்கைகள், அணுகுமுறைகள், அறிவின் சேமிப்புக் கிடங்குகள் எல்லாம் இணைந்து நம்முடைய கிரிக்கெட்டின் அடையாளத்தைத் தருகின்றன…இந்தியாவின் வண்ணமயமான கிரிக்கெட் கதை இன்னமும் எழுதப்படுகிறது…அதை மேலும் வளப்படுத்துங்கள்.\nஆண்கள், இந்தியா, கிரிக்கெட், தன்னம்பிக்கை, நாயகன், விளையாட்டு, Uncategorizedஅச்ரேகர், உரைகள், கடவுள், கவாஸ்கர், கிரிக்கெட், சச்ச்சின், சீனமூங்கில், திராவிட்\nPrevious Article சார்லி – அவன் அன்பைத் தருவான்\nNext Article மதம், அரசியல், வன்முறை- இந்துத்வா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅரசமைப்புச் சட்ட நிர்ணய சபை\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilan24.com/news/1469", "date_download": "2018-06-20T10:55:55Z", "digest": "sha1:O7DBI2X4GFKR3GDC47YBY5O3BNJKRTR4", "length": 13200, "nlines": 94, "source_domain": "www.tamilan24.com", "title": "மேகன் மெர்க்கலை கிண்டலடித்த நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது. | Tamilan24.com", "raw_content": "\nசிங்கள குடியேற்றங்கள் அபகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகள் குறித்தும் ஆவணம் தயாரித்து ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு கையளிக்கவுள்ளது.\nயாழ்.சாவகச்சேரி கொடிகாமம் கச்சாய் பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் அதிபர் மாணவியை அடித்து தண்டித்ததாக பொலிஸில் முறைப்பாடு.\nயாழ்.பலாலி வடக்கில் இருந்த அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையைத் தேடிய போது அதன் அத்திவாரம் கண்டுபிடிக்கப்பட்டது.\nஆவாகுழுவைச் சேர்ந்த இருவரை துரத்திய போது அவர்கள் விபத்துக்குள்ளான போதும் தப்பிச் சென்றனர். -- பொலிஸார் தெரிவிப்பு.\nயாழ்.மல்லாகம் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை அடுத்து பொலிஸாரால் தேடப்பட்ட 40 பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.\nமேகன் மெர்க்கலை கிண்டலடித்த நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.\nமேகன் மெர்க்கலை அவரது நிறத்தைக் கிண்டலடிக்கும் வகையில், இன வெறுப்பைத் தூண்டும் விதமாக ஒரு சாக்லேட்டுடன் ஒப்பிட்ட பிரபல ஜேர்மன் நிறுவனம் ஒன்று சமூக ஊடகங்களில் மக்கள் கொதித்தெழுந்ததைக் கண்டு மன்னிப்புக் கோரியுள்ளது.\nஜேர்மனியின் பிரபல சாக்லேட் தயாரிப்பு நிறுவனம் Super Dickmann's. உலகமே இளவரசர் ஹரி - மெர்க்கல் திருமணத்தைப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் சாக்லேட் ஒன்று திருமண உடை அணிந்து போஸ் கொடுப்பது போன்ற படம் ஒன்றை அந்த நிறுவனம் வெளியிட்டிருந்தது.\nசனிக்கிழமையன்று புன்னகைக்கும் சாக்லேட் மணப்பெண் தேவாலயத்தில் நிற்கும் படம் ஒன்றை பதிவிட்ட அந்நிறுவனம், அந்த படத்திற்கு கீழே, ”என்ன பார்க்கிறீர்கள், இன்று நீங்களும் மேகனாக விரும்பவில்லையா” என்னும் வாசகத்தையும் பதிவிட்டிருந்தது.\nஉடனடியாக அந்தப் படத்திற்கு கண்டனம் தெரிவித்த மக்கள் சமூக ஊடகங்களில் Super Dickmann's இன வெறியைத் தூண்டுவதாக குற்றம் சாட்டினர். கலப்பினப் பெண்ணான மேகன் மெர்க்கல் பிரித்தானிய இளவரசர் ஹரியைத் திருமணம் செய்த அன்று பல ஊடகங்கள் அவரது நிறம் குறித்தே செய்திகள் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் Super Dickmann's நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரான Bernd Roessler அந்த பதிவை அகற்றியதோடு, அது “முட்டாள்தனமான மற்றும் தர்ம சங்கடமான சூழலை ஏற்படுத்தக்கூடிய ஒரு பதிவு” என்றும் கூறி, யோசிக்காமல் செய்துவிட்டதாகமன்னிப்புக் கோரியுள்ளார்.\nசிங்கள குடியேற்றங்கள் அபகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகள் குறித்தும் ஆவணம் தயாரித்து ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு கையளிக்கவுள்ளது.\nயாழ்.சாவகச்சேரி கொடிகாமம் கச்சாய் பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் அதிபர் மாணவியை அடித்து தண்டித்ததாக பொலிஸில் முறைப்பாடு.\nயாழ்.பலாலி வடக்கில் இருந்த அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையைத் தேடிய போது அதன் அத்திவாரம் கண்டுபிடிக்கப்பட்டது.\nஆவாகுழுவைச் சேர்ந்த இருவரை துரத்திய போது அவர்கள் விபத்துக்குள்ளான போதும் தப்பிச் சென்றனர். -- பொலிஸார் தெரிவிப்பு.\nயாழ்.மல்லாகம் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை அடுத்து பொலிஸாரால் தேடப்பட்ட 40 பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.\nசிங்கள குடியேற்றங்கள் அபகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகள் குறித்தும் ஆவணம் தயாரித்து ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு கையளிக்கவுள்ளது.\nயாழ்.சாவகச்சேரி கொடிகாமம் கச்சாய் பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் அதிபர் மாணவியை அடித்து தண்டித்ததாக பொலிஸில் முறைப்பாடு.\nயாழ்.பலாலி வடக்கில் இருந்த அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையைத் தேடிய போது அதன் அத்திவாரம் கண்டுபிடிக்கப்பட்டது.\nஆவாகுழுவைச் சேர்ந்த இருவரை துரத்திய போது அவர்கள் விபத்துக்குள்ளான போதும் தப்பிச் சென்றனர். -- பொலிஸார் தெரிவிப்பு.\nயாழ்.மல்லாகம் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை அடுத்து பொலிஸாரால் தேடப்பட்ட 40 பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.\nமல்லாகம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் தமிழ் மொழி மூலம் வாக்குமூலம் பதியுமாறு பொலிஸாரிடம் அறிவுறுத்து.-- கனகராஜ் தெரிவிப்பு.\nயாழ்.\"கொக்குவில் மேற்கில் வாள்வெட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் என சட்டத்தரணி மன்றில் தெரிவிப்பு.\nயாழ்.மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞரின் இறுதிக் கிரியைகள் நேற்று மாலை நடைபெற்றது\nஹன்டர் வாகனம் யாழ்.மாவட்ட செயலகத்தின் வாகனத் தரிப்பிடத்தினுள் புகுந்ததால் 12 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.\nபிழைப்புக்கு தேவையான பணத்துக்காக அதுபோன்ற மோசமான படங்களை என்னால் தவிர்க்க முடியாமல் போய் விட்டது -- ராதிகா ஆப்தே தெரிவிப்பு.\nஅமலாபால் உட்பட 3 பேர் மீது விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய பொலிசார் முடிவு செய்துள்ளனர்.\nநாங்கள் எமது பிரச்சினையை எடுத்துக் கூறினால், சிங்கள மக்களுக்கு ஏன் கோபம் வர வேண்டுமென்று புரியவில்லை -- விக்னேஸ்வரன் தெரிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://makkalvivasayam.blogspot.com/2009/08/", "date_download": "2018-06-20T10:53:36Z", "digest": "sha1:PJGPLXE2XT74COKLJFOVIGLVFQLH2WWR", "length": 49617, "nlines": 211, "source_domain": "makkalvivasayam.blogspot.com", "title": "மண் பயனுற வேண்டும்: August 2009", "raw_content": "\nமக்கள் தொலைக்காட்சியின் மண் பயனுற வேண்டும் என்ற பயணத்தின் ஒரு துளியாய் விவசாய நிகழ்ச்சிகளிலிருந்து பெறப்படும் தகவல்கள் இடபெறும் வலைப்பூ. மண் பயனுற மக்கள் வளர வேண்டும்.\nவியாழன், 27 ஆகஸ்ட், 2009\nஇன்றைய வளர்சோலையில் நேற்றைக்கு இடம்பெற்ற கோகோ பற்றிய அறிமுகமே தொடர்ந்தது. இனி, கோவை வேளாண் பல்கலைக் கழக பேராசிரியர் முனை.இராஜாமணி() அவர்கள் கூறியவை:\n* கோகோ சாகுபடிக்கு சொட்டு நீர் பாசனம் மிகச்சிறந்த வழியாகும்.\n* அடிக்கடி கவாத்து செய்வது அவசியம், அதிகம் வளரவிடக்கூடாது.\n* 25 அடி இடைவெளியில் உள்ள தென்னை மரங்களுக்கிடையில் 12 x 12 அடி இடைவெளியில் கோகோ பயிரிடவேண்டும்.\n* அரைக்கு அரை அடி அளவில் அரை அடி ஆழத்தில் குழி எடுத்து ஒரு வாரம் ஆறப்போட வேண்டும்.\n* குழியில் 5 கிலோ தொழு உரமிட்டு மேல் மண் சேர்த்து குழியை மூடவேண்டும்.\n* குழியின் நடுவில் கையால் அழுத்தி செடியை நட்டு தண்ணீர் விடவேண்டும்.\n* இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நீர் விட்டு வரவேண்டும்.\n* ஒரு வருட செடிக்கு நாளொன்றுக்கு 15 லிட்டர் நீர் தேவை, 3 வருட செடிக்கு 20, 25 லிட்டர் நீர் தேவை.\nஅடுத்து கோகோ சாகுபடியில் அனுபவமிக்க சேத்துமடையைச் சேர்ந்த விவசாயி திரு.பிரசாத் (99768 26228) அவர்கள் கூறியது:\n* ஒரு செடிக்கு ஆண்டொண்றுக்கு 2 கிலோ கிடைக்கிறது, கேரளாவில் 4 கிலோ வரை கிடைக்கிறது.\n* கிலோ 100 வரை விற்க்கப்படுகிறது.\n* ஒரு ஏக்கரில் ஆண்டிற்கு உரூபாய்40,000.00 வரை இலாபம் கிடைக்கும்.\n* ஒரு ஏக்கருக்கு ஆகும் செலவு உரூபாய் 5000 முதல் 8000 வரை ஆகிறது.\nஅவரைத் தொடர்ந்து பொள்ளாச்சி தம்பட்டகிழவன் புதூரைச் சேர்ந்த விவசாயி கூறியவை:\n* கோகோ பயிரிடுவதால் தழைச்சத்து அதிகம் கிடைக்கிறது, இதன் மூலம் நிலத்தில் ஈரப்பதம் கூடுதலாக இருக்கும்.\n* ஒரு ஏக்கரில் 200 செடி வரை நடலாம்.\n* 45 டிகிரி வெப்பம் வரை தாங்கும்.\n* ஒரு செடி குறைந்தது இரண்டு கிலோ வரை தரும்.\n* தோப்பில் உழவு செய்ய வேண்டியதில்லை, களை அதிகம் வருவதில்லை.\n*ஒரு ஏக்கருக்கு ஆண்டொண்றுக்கு தழைச்சத்து 800 கிலோ வரை கிடைக்கிறது.\n* பூமியின் வளம் குறைவதில்லை.\n* ஒப்பந்தம் செய்து கொள்வதால் ஒரு கிலோ குறைந்தது 60க்கும், விலை அதிகமானால் அன்றைய விலைக்கும் எடுத்துக்கொள்கிறார்கள்.\n* இடைத்தரகர்கள் யாருமின்றி நிறுவனத்திற்கு நேரடியாக விற்பனை செய்யலாம்.\nபதப்படுத்துதல் தொழில்நுட்ப அலுவலர் திரு மோகன் (99524 11947):\n* பறித்தெடுத்த கோகோவை 5 நாட்களுக்கு குவியலாக இட்டு வைக்க வேண்டும்.\n* பிறகு கத்தியை பயன்படுத்தாமல், மரக்கட்டை கொண்டு அடித்து உடைத்தெடுக்க வேண்டும்.\n* இவ்விதம் எடுத்த விதைகளை தொட்டியில் இட்டு சணல் பையால் மூடவேண்டும்.\n* இவ்வாறு 7 நாட்கள் வைத்திருந்து பிறகு வெயிலில் காயப்போட வேண்டும்.\nதேசிய தோட்டக்கலை மைய ஆலோசகர் திரு.பெல்லி (94430 42458)கூறியவை:\n* ஒரு ஹெக்டேருக்கு 3 ஆண்டுகள் வரை உரூபாய் 11750 வரை மானியமாக தருவார்கள்.\n* இதனை முதலாமாண்டு 5625ம், இரண்டாமாண்டு 2259ம், மூண்றாம் ஆண்டு 3375ம் ஆக பிரித்துக் கொடுப்பார்கள்.\n* இதைக்கொண்டு செடிகள் வாங்கவும், உரம் மருந்து தேவைக்கும் ஒரு பைசா செலவில்லாமல் பயிரிடமுடியும்.\nதமிழ்நாடன் தமிழீழம் என் தாகம் ஆல் வெளியிடப்பட்டது இங்கு பிற்பகல் 3:48 | 0 கருத்துகள்\nஇன்றைய வளர்சோலை நிகழ்சியில் \"கோகோ\" சாகுபடி குறித்தான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் காட்பரீஸ் நிறுவன இணை, துணைத் தலைவர் திரு.மகுடபதி, எர்ணாகுளம் (0484-2575505) அவர்கள் கலந்துகொண்டு விளக்கமளித்தார்கள்.\n* இந்தியாவில் கோகோவின் தேவை 20,000.00 டன்களாக உள்ள நிலையில் அதில் பகுதியான 10000 டன் உற்பத்தி என்ற அளவிலேயே உள்ளது.\n* இவர்களால் 20 கன்று உற்பத்தி நிலையங்கள் (நர்சரி) மூலம் உற்பத்தி செய்யப்படும் கன்றுகள், தேசிய தோட்டக்கலை வளர்ச்சி மையம மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன.\n* உலக அளவில் இதன் உற்பத்தி 35 இலட்சம் டன்களாக உள்ளது.\n* உப்புத் தண்ணி இல்லாத எல்லா இடங்களிலும் ஆண்டு முழுவதும் வளரும் தன்மை கொண்டது.\nதொடர்ந்து இராஜேஷ், மேலாளர், பொள்ளாச்சி (99524 11947) அவர்கள் கூறியவை:\n* தமிழ்நாட்டில் எட்டு இடங்களில் உள்ள கன்று உற்பத்தி நிலையங்கள் மூலம் 16 மாவட்டங்களில் \"நேசனல் ஹர்டிகல்ச்சர் மிசன்\" வழி விற்பனை செய்யப்படுகின்றன.\n* முதல் மூன்று வருடங்களுக்கு அரசு மானியமாக உரூபாய் ௧௧,௨௫0.00 வழங்கப்படுகிறது.\n* தமிழ்நாட்டில் 200 டன் உற்பத்தி தற்போது செய்யப்படுகிறது.\n* ஒரு ஏக்கரில் 20000 முதல் 25000 வரை ஆண்டு வருமானம் கிடைக்கும்.\n* பயிரிடும் முன்பு கண்டிப்பாக மண், நீர் பரிசோதனை அவசியம்.\nஅடுத்து, முனை.இராசமணி, கோவை வேளாண் பல்கலைக்கழகம் (98657 96667) அவர்கள் கூறியது,\n* செடிகளை 10 அடி முதல் 12 அடி உயரத்தில் பராமரிக்க வேண்டும்.\n* 10 -12 அடி இடைவெளியில் இருக்கவேண்டும்.\n* செடி வைக்க அரை அடி ஆழம், அகலம், நீளத்தில் குழி எடுத்து வைக்க வேண்டும்.\n* இவை வளர 50-70% நிழல் தேவை, அதிகப்படியான வெயில் வளர்ச்சியைப் பாதிக்கும்.\n* இவற்றிற்கு தன் மகரந்த சேர்கை கிடையாது என்பதால், இவற்றை தனியே வளர்த்தெடுத்து பயிரிடவீண்டும்.\nதமிழ்நாடன் தமிழீழம் என் தாகம் ஆல் வெளியிடப்பட்டது இங்கு முற்பகல் 7:25 | 0 கருத்துகள்\nபுதன், 26 ஆகஸ்ட், 2009\nஇந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த \"சம்ருதி\" அமைப்பின் மேலாளர் திரு சுரேசு அவர்கள் (97861 00946) பங்குகொண்டார்கள்.\n* வேளான் கண்டுபிடிப்பாளர்களைக் கண்டறிந்து அவர்களின் கண்டுபிடிப்புக்களை ஊக்குவித்து, அவை குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தேவையான மேம்படுகளைச் செய்து, பயனாளர்களிடம் சேர்ப்பதே முதன்மையான நோக்கம் என்று கூறினார்.\n* சம்ருதியில் பயிற்சி பெற்றவர்கள் சம்ருதி அம்மா / சம்ருதி அய்யா என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் வழி சம்ருதி பொருட்கள் விற்பனைச் செய்யப்படும்.\n* இதுவரை சம்ருதி 23 பொருட்களை வெளியிட்டுள்ளது.\n* கோபி பகுதியில் மட்டும் 5 அங்காடிகள் உள்ளன. இதன் பொறுப்பாளர் திரு.சரவணன் (99861 00936).\n* இவர்கள் கண்டுபிடித்த பால் கறவை இயந்திரம் மிக மலிவான விலையில் உருபாய். 6000.00 க்குக் கிடைக்கிறது. இதன் பயனாக, 3 நிமிடத்தில் 5 லிட்டர் பால் கறக்க இயலும். மடியிலிருந்து இரத்தம் வருவதில்லை. ஒவ்வொரு காம்பினையும் தனித்தனியே கட்டுப்படுத்த இயலும். மின்சாரம் தேவையில்லை. இதன் கைப்பிடியை 15 முறை அடித்தால் போதும், குடுவையில் வெற்றிடம் ஏற்பட்டு பால்கறக்க ஏதுவாகும்.\n* பயனாளர் திரு. சுந்தரேசன், நல்ல கவுண்டான் பாளையம் (9965544705)\n* இயற்கைத் தீவன தயாரிப்பாளர் திரு.சுதர்சன், கோபி (9843068291)\n* இயற்கை இடுபொருள் தயாரிப்பாளர் திரு. அகஸ்டின், திருச்சி (9443425164)\n* ஊர்சா அடுப்பு: ஒருங்கிணைப்பாளர் திரு.சீத்தாலட்சுமி, சத்தியமங்கலம்.\n* இதன் விலை உரூபய் 900.00. இதற்கான எரிபொருள் வேளான் கழிவுப் பொருட்களான கரும்பு சோகை, சோளக்கருது, கடலை தோல், புளியன்தொடு முதலியனவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.\n* இதிலிருந்து புகை வருவதில்லை.\n* இதன் எரிபொருள் கிலோ பை உருபாய் 30.00௦௦க்குக் கிடைக்கிறது. ௧ மணி நேரம் எரிய அரை கிலோ எரிபொருள் தேவைப்படும்.\nதமிழ்நாடன் தமிழீழம் என் தாகம் ஆல் வெளியிடப்பட்டது இங்கு முற்பகல் 7:22 | 0 கருத்துகள்\nபுதன், 19 ஆகஸ்ட், 2009\nமலரும் பூமி - 17.08.2009\nஇன்றைய நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இடம்பெற்ற \"வளர்சோலை\" யில் பப்பாளிச் சாகுபடியும் அதன் பயனையும் விளக்கினார்கள். பப்பாளியிலிருந்து பால் எடுத்து அதனிலிருந்து \"பப்பைன்\" என்ற வேதிப்பொருள் தயாரிக்கப் படுவதாகவும், அவை செரிமான மருந்து, ரொட்டி, முகப்பூச்சு போன்ற பல்வேறு பொருட்கள் தயாரிக்கப் பயண்படுவதாக தெரிவித்தார்கள்.\nஇது தொடர்பில், மேலாளர் திரு செல்வராசு, வீரப்பனூர், கோவை மா., (94437 11160) அவர்கள் தெரிவித்த மேலதிக தகவல்கள்:\nசாகுபடி முறை: ஒரு ஏக்கரில் 200 முதல் 400 கன்றுகள் வரை நடலாம். நாற்றங்கால் முறையிலோ நேரடி விதைப்பு முறையிலோ செய்யலாம். நாற்றங்கால் முறையில், இரண்டு மாதக் கன்றுகளை எடுத்து ஒரு குழியில் நான்கு செடிகளை நடவேண்டும். குழிகள் 6க்கு 6 அடியில் அமைக்க வேண்டும். நட்ட 3 - 4 மாதங்களில் பூ பூக்கும், ஒத்தப் பூவாக இருந்தால் பெண் என்றும், பல பூக்கள் இருந்தால் அவை ஆண் மரமென்றும் அறியலாம். ஆண் மரக்கன்றை எடுத்து விட்டு, தொடர்ந்து உரமிட்டு வளர்த்தால், 6 - 7 மாதத்தில் பலன் கிடைக்கும். ஆண்டு முழுவதும் பால் எடுக்கலாம். வருடத்திற்கு ஒரு ஏக்கரில் 1500 - 2000 கிலோ பால் எடுக்கலாம். இதன் மூலம் ஒன்றரை இலட்சம் முதல் இரண்டு இலட்சம் வரை ஆண்டு வருமானமாக ஒரு ஏக்கரில் கிடைக்கும்.\nபால் எடுக்க, ஒரு கிலோவிற்கு உரூபாய் 20.00 கூலியாகத் தரவேண்டும். இதன் மூலம் ஒரு நாளைக்கு 10 -15 கிலோ பால் எடுக்கும் தொழிலாளி ஒரு நாளைக்கு 200 -300 உரூபாய் கூலியாகப் பெறுவார்.\nபால் எடுத்தப் பழத்தினை விற்பனை செய்யாலம், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.\nபப்பாளி காயின் மூலம் டூட்டி புரூட்டி தயாரிக்கலாம். இலைகளை நிழலில் உலரவைத்து பொடி செய்து விற்பனை செய்யலாம். மரத்தினை பேப்பர் தொழிற்சாலைகளுக்கு விற்காலாம். இதன் வேர் ஒரு மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது.\nபப்பாளி மூலம் உழவர்கள் நல்ல பொருளாதாரத்தைப் பெறலாம் என்பதோடு, பப்பாளி என்பதற்கு ஆங்கிலத்தில் \"பப்பையா\" என்பதும் இதன் வேர்ச்சொல் \"பப்பாளி\" என்ற தமிழ்ச்சொல் என்பதிலும் நாம் கூடுதல் பெருமையடையலாம்.\nஇரண்டாம் பகுதியில், மேட்டுப்பாளையம் காரமடையைச் சேர்ந்த \"ஹமீது\" ( 94435 23115) என்பவர் பயிர் செய்து வரும் \"பச்சோளி\"யைப் பற்றி விளக்கினார்கள். இது ஒரு சிறந்த ஊடு பயிர் என்பதும், இதனிலிருந்து நறுமணப் பொருட்கள் தயாரிக்கிறார்கள் என்றும் கூறினார். இவற்றை பயிர் செய்யும் உழவர்கள், பச்சை இலையாகவோ, காய்ந்த இலையாகவோ அல்லது காய்ச்சி தைலமாகவோ விற்கலாம்.\nமூன்று மாத நர்சரிக் கன்றை பயிர்செய்தால், 7ம் மாதம் முதல் அறுவடை செய்யலாம் என்றும் ஒரு வருடத்திற்கு 4,5 முறை அறுவடை செய்யாலம் என்றும் கூறினார்.\nஅடுத்த இருபது வருடங்களுக்கு தன் விலையில் வீழ்ச்சி இருக்காது என்பது இவர் தந்த கூடுதல் தகவல்.\nதஞ்சாவூரில் நகரிலேயே மாட்டுப்பண்ணை வைத்திருக்கும் ஓய்வுபெற்ற பொறியாளர் திரு.திருநாவுக்கரசர்\n( 97517 79163) அவர்களின் பேட்டி இடம்பெற்றது. 2400 ச. அடியில், 15 மாடுகளை வைத்துக் கொண்டு, நாளொன்றுக்கு 10 மாடுகள் மூலம் குறைந்தது 100 லிட்டர்\nபாலினை லிட்டர் 15 உரூபாய் என்ற விலையில், தனது குடியிருப்பை சுற்றியுள்ளவர்களுக்கே விற்பனை செய்துவிடுகிறார். இதன் மூலம் மாத வருவாய் உரூபாய் 10000.00 கிடைப்பதாகக் கூறுகிறார்.\nமாடுகளுக்குத் தேவையான புல் \"கோ -3, 4\" இரண்டினையும் தனது பண்ணையிலேயே பயிரிடுகிறார். 5 தொழிலாளர்கள் இவரிடத்தில் பணிபுரிகிறார்கள். இதே இடத்திலுள்ள மரங்களில் வைத்து 25நாட்டுக் கோழிகளையும் எவ்வித செலவுமின்றி வளர்த்து வருகிறார்.\nஅடுத்து, அரியலூர் கார்குடியைச் சேர்ந்த திருமதி தனபால் அவர்கள், 1/2 ஏக்கர் நிலத்தில் புடலை சாகுபடியின் மூலம் ஆண்டிற்கு ஒன்றரை இலட்சம் வரையும், 10 சென் ட் அவரையில் 25,000 உரூபாய் வரையும், பாகலில் 70,000 வரையும் சம்பாதிப்பதாகக் கூறினார்.\nகோவை காந்திபுரத்தைச் சார்ந்த சிவக்குமார் (93629 44555) அவர்கள், இயற்கை வேளான் விளைபொருள் அங்காடி வைத்துள்ளதை காட்டினார்கள்.\nதமிழ்நாடன் தமிழீழம் என் தாகம் ஆல் வெளியிடப்பட்டது இங்கு பிற்பகல் 9:33 | 0 கருத்துகள்\nமலரும் பூமி - ஓர் அறிமுகம்\nமலையாளம் மொழி தெரிந்தபடியாலும், வளைகுடா நாடுகளில் நமது அனுமதியின்றியே நமது கம்பிவட சேவையின் வழி வந்தமரும் மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நல்லனவற்றை நேரம் கிடைக்கும்போதெல்லாம் பார்ப்பதுண்டு. அந்த வகையில் மிகவும் பிடித்தமான நிகழ்ச்சியாக மாறிய ஒன்று \"ஜீவன்\" தொ.கா வில் இடம்பெறும் \"ஹரித கேரளம்\" என்ற நிகழ்ச்சியாகும். இதன் பொருள் வேளான் கேரளம் என்று கொள்ளலாம்.\nபல ஆண்டுகளாக கண்டுவரும் எனக்கு, ஒரு ஏக்கப் பெருமூச்சும் சிறிய பொறாமையும் கூட வந்ததுண்டு. தமிழ்நாட்டு வேளாண் செய்திகளைக் கூட காட்டிய இது போன்ற ஒரு நிகழ்ச்சி நமது தமிழ்த் தொ.கா களில் வராதா என்ற ஏக்கம்தான் காரணம்.\nஇன்றைக்கு, மலையாள தொ.காட்சிகளில் பெரும்பாலனவற்றில் இது போன்றதொரு நிகழ்ச்சி வாராமொருமுறையாவது வருகிறது.\nஇக்குறையைப் போக்கக் கூடியதுதான் மக்கள் தொ.கா வில் இடம்பெறும் \"மலரும் பூமி\". பெயருக்கேற்ற வகையில் இது தமிழகத்தை மலரச் செய்யும் என்றால் அது மிகையில்லை. அனைவரும் கண்டிப்பாக காணவேண்டியதொரு நிகழ்ச்சி.\nதமிழ்நாடன் தமிழீழம் என் தாகம் ஆல் வெளியிடப்பட்டது இங்கு பிற்பகல் 9:11 | 0 கருத்துகள்\nவெள்ளி, 14 ஆகஸ்ட், 2009\nஉழவர் சந்தை : 14.08.2009\nசந்தை நிலவரம்: சந்தைப் புள்ளி -1.74 சதவீதம்.\n164 மாவட்டங்கள் வறட்சியான மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவ மழை பொய்த்த்தன் காரணமாகவே இவ்வறட்சி ஏற்பட்ட்தாக நடுவண் அரசால் அறிவிக்கப்பட்ட்து.\nஇந்நிலையில், மகிழுந்து கடன் வட்டி விகித்த்தைக் குறைத்துள்ள அரசு, விவசாய கடன் வட்டி விகித்த்தை ஏன் குறைக்கவில்லை என்ற நாமெல்லாம் சிந்திக்க்க் கூடிய ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.\nபன்றிக்காய்ச்சலுக்கு தமிழ் விவசாயம் சார்ந்த தீர்வுகள் என்ன என்ற கேள்விக்கு, துளசிச் சாறினை நாளும் இருமுறையும், நிலவேம்பு கசாயமும் குடிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் பெறலாம் என்றும், கறந்த சூடான பாலும் வெங்காயம் வெள்ளைப்பூண்டும் கூட மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தியினைத் தரும் என்று பதில்லித்தார்.\nவான் கோழி வளர்ப்பில் சிறந்து விளங்குபவர்கள்: மனோகரன், விருதுநகர் & K.V.பாலு, துறையூர்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட 24 மூலிகை சாகுபடிக்கு 30% மும், மதிப்புக்கூட்டுதலுக்கு 50% மும் அரசு மானியம் தருகிறது.\nவெண்ணிலா சாகுபடியில் தற்சமயம் அதிக லாபம் ஈட்டுவது கடினம். அதன் தாய் நாடான மடகஸ்கரில் உற்பத்தி அதிகமாயிருப்பதே அதன் காரணம்.\nநேயர் வழங்கியத் தகவல்: Diclo finaz என்ற வேதிப்பொருள் கலந்த மருந்துகளை கால்நடைகளுக்கு கொடுப்பதனால், இறந்த அவற்றை உண்ணும் கழுகுகள் இனம் அழிந்து வருவதாகவும், இப்பொருள் கலந்த மருந்தினை தவிர்க்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். தகவல்: திரு.சரவணன், சென்னை. 9840036975.\nஉணவுப்பொருள் விற்ப்பனைக்கு, சான்றிதழ் பெற சென்னை சாஸ்திரிபவன் அலுவகத்தை அனுகவும். ஒரு பொருளுக்கு 7000 – 8000 கட்டணம் வசூலிக்கப்படும்.\nவிற்பனைப் பொருட்களை “பொதிக்க” (Pakking) தொடர்புகொள்ள வேண்டிய நிறுவன்ங்கள்:\nநடுவண் நெகிழி பொறியியல், தொழில்நுட்பக் கழகம்\n1. கோவில்பட்டி, தூத்துக்குடி / 9443120572 / நல்லெண்ணை விற்பனை, லிட்டர் 120/- உரூபாய்\n2. கோபாலகிருட்டிணன், திருவல்லிக்கேணி, சென்னை / 984098007\nஅ) சிகப்பு, வெள்ளைத் தாமரைப் பூ எவ்வளவு இருந்தாலும் வேண்டும், விமான நிலையத்தில் கொண்டுத்தர வேண்டும்,\nஆ) பதப்படுத்தப்பட்ட பால் (மாதம் ஒரு கொள்கலன் (கண்டெய்னர்) எந்த விலையென்றாலும் வாங்கத் தயார்.\nஇ) இயற்கை முறையில் விளைவித்த பாரம்பரிய \"மாப்பிள்ளை சம்பா\" அரிசி விற்பனைக்கு, கிலோ உரூபாய் 60/-\nஈ) கொலு பொம்மை விற்பனைக்கு,\n3. பால், புதுச்சேரி / 9443643905\nவான் கோழிக் குஞ்சு - 100 குஞ்சுகள் தேவை\n4. குமார், கும்பகோணம் / 9500296215\nபோயர் இன ஆட்டுக்குட்டிகள், ஆண், பெண் குட்டிகள் - 1 முதல் 5 சோடி வரைத் தேவை.\n5. செல்வக்குமார், பாடி புதுநகர், சென்னை / 9841677500\nதுளசிச் செடிகள் 500 எண்ணிக்கைத் தேவை.\nகீழா நெல்லி - செப். முதல் வாரத்திற்குள் 2 டன் வரை தேவை (கிலோ 25 முதல் 30 வரை), சிறுகுறிஞ்சான் 2 முதல் 3 டன் வரை, கிலோ 45 உரூபாய்.\n7.சுப்ரமணி, வெள்ளாவம்புத்தூர், திருப்பூர் மா / 9944687741\nவெங்காயம் விற்பனைக்கு, கிலோ உரூபாய் 13/-\n8. சரவணன், சென்னை / 9840036975\nவெண்ணிலா செடிக் கன்றுகள் தேவை.\n9. கிருட்டிணமூர்த்தி, சிதம்பரம் / 9994865946\n5 ஏக்கர் விவசாய நிலம், சிதம்பரத்தை அடுத்த பகுதிகளில் தேவை. ஏக்கர் உரூபாய் 70000/- வரை.\n1. சர்க்கரை நோயளர்களுக்காண தேநீர்:\nதேநீர்த் தூள் 70%, ஸ்டீவியாத் தூள் 30% கலந்தது. ஸ்டீவியா அதிக இனிப்புடன், 0% கலோரி உள்ள மூலிகை. இதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவு கூடுவதில்லை. 125கி. உரூபாய். 90/-.\n2. சந்தன மரக் கொட்டைகள்:\nசந்தன மரக் கொட்டைகள் உரூபா 200/ - 300/- மதிப்புடையது, அதிகபட்சமாக 500/- மதிப்புடையதை வாங்கி, மரக்கன்று படுக்கைத் தயாரித்து, வளர்த்து, கன்றுகளை உரூபாய். 15 முதல் 20க்கு விற்கலாம்.\n1. விதை உற்பத்தி குறித்தான பயிற்சி: ஆகசுட்டு -18, நாட்டுக்கொடிகள் வளர்ப்பு பயிற்சி: ஆகசுட்டு -20. இவ்விரண்டு பயிற்சிகளும் பிள்ளையார் பட்டி, பஞ்சாப் நேசனல் வங்கியினால் வழங்கப்படுகிறது. தொடர்பு: 04577 -295716.\n2. பழப்பயிர்கள் குறித்தான பயிற்சி, குன்றக்குடி \"கிருசி விஞ்ஞான் கேந்திரா\" வினால் ஆகசுட்டு - 20 நாள் வழங்கப்படுகிறது. தொடர்பு எண்: 04577 - 264288.\n3. வான் கோழி வளர்ப்பு பயிற்சி, ஆகசுட்டு -20ல் நாமக்கலில் நடைபெறுகிறது. தொலைபேசி எண்: 04286 - 266345.\n4. காளான் வளர்ப்பு மற்றும் மதிப்புக்கூட்டுதல் பயிற்சி: ஆகசுட்டு -19ல் சென்னை, நகர்புற தோட்டக்கலை வளர்ச்சி மையத்தினால் வழங்கப்படுகிறது. தொடர்பிற்கு: 044 - 2626 3484.\n5. கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி வழங்கும் அஞ்சல் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகசுட்டு -24. தொடர்பு எண்: 044 - 2555 4375.\nதமிழ்நாடன் தமிழீழம் என் தாகம் ஆல் வெளியிடப்பட்டது இங்கு பிற்பகல் 8:16 | 0 கருத்துகள்\nஉழவர் சந்தை நிகழ்ச்சி ஓர் அறிமுகம்\nமக்கள் வழங்கும் முத்தான மூன்று விவசாய நிகழ்ச்சிகளில் முதன்மையான நிகழ்ச்சி எதுவென்றால், பெரும்பாலானோரின் வாக்கு உழவர் சந்தை நிகழ்ச்சிக்குத்தானிருக்கும். அந்த அளவு விவசாயம் சாராத மக்களையும் கூட தன்பக்கம் ஈர்த்த ஒரு நிகழ்ச்சியாக விளங்குகிறது. அதற்கு முதற்காரணம் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பான பங்களிப்பை நல்கிவரும் தகவல் களஞ்சியம் அய்யா ஹரிதாஸ் அவர்களாகும். மக்கள் தொலைக்காட்சியோடு இணைந்து இவர் செய்து வரும் சாதனையென்பது, அரசால் அறிவிக்கப்பட்ட பசுமைப்புரட்சி, வெண்மை புரட்சியெல்லாம் கடந்த, மக்கள் பங்களிப்போடு கூடிய உண்மையான ஒரு விவசாயப் புரட்சியாகும்.\nஇந்நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் பலரும், இந்நிகழ்ச்சியின் காரணமாகவே தாங்கள் புதியதாக விவசாயத்திற்கும் அது சார்ந்த தொழிலுக்கும் வருவதாகக் கூறுவதே இதற்குத் தக்க சான்றாகும்.\nஅதை மெய்ப்பிக்கும் வகையிலேயே, இந்நிகழ்ச்சியின் நோக்கமாக இவர் கூறும், “சரியான தகவல், சரியான நபருக்கு, சரியான நேரத்தில் சென்றடைய வேண்டும்” என்பதும், தகவல் பரிமாற்றம், விவசாயம் சார்ந்த விற்பனை மற்றும் தேவையை நிறைவேற்றுவது எனும் கூற்றுக்கள் உள்ளதைக் காணலாம்.\nஉழவர் சந்தை நிகழ்ச்சியில் தொடக்கமாக, சந்தை மற்றும் பொருளாதார நிலைகளைப் பற்றிய அறிவிப்பினை ஹரிதாஸ் அய்யா அவர்கள் வழங்குகிறார்கள். அடுத்து, நேயர்களின் தொலைபேசி அழைப்புக்களுக்கு பதிலலிக்கிறார்.\nஅடுத்து வரும் இடைவேளைக்குப் பிறகு, மதிப்புக்கூட்டுதல் என்ற நிகழ்ச்சியில், சிறந்த மதிப்புக்கூட்டப்பட்ட பொருளினை அறிமுகம் செய்கிறார். அதைத் தொடர்ந்து மீண்டும் நேயர்களின் கேள்விக்கு பதில்லிக்கிறார்.\nசிறிது இடைவெளியில், இரண்டாவது இடைவேளையும் தொடர்ந்து மீண்டுமொரு மதிப்புக்கூட்டிய பொருளினை அறிமுகம் செய்கிறார். அடுத்து நேயர்களின் கேள்களுக்கு பதிலலித்துவிட்டு, நிகழ்ச்சியின் இறுதியில் வரும் நாட்களில் நடைபெறும் விவசாயம் சார்ந்த பயிற்சிகள், நிகழ்ச்சிகள் குறித்தான குறிப்புக்களை வழங்குகிறார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் எவரும் வரும்காலங்களில் சிறந்த தொழிமுனைவராகவும், விவசாயியாகவும் வருவதோடு, உணவு உற்பத்தியிலும் பொருளாதார மேம்பாட்டிற்கும் பெரும் பங்காற்றக் கூடியவர்களாக வருவர் என்பது உறுதி.\nஇந்நிகழ்ச்சியில் பங்குகொள்ள அழைக்க வேண்டிய மக்கள் தொ.கா. எண் : 044-2826 1111.\nஅய்யா ஹரிதாஸ் அவர்களின் கைப்பேசி எண் : 9444146807\nமக்களே வாருங்கள்... மக்களுக்கு வாருங்கள்... மகிழ்வோடு வாழுங்கள்...\nதமிழ்நாடன் தமிழீழம் என் தாகம் ஆல் வெளியிடப்பட்டது இங்கு பிற்பகல் 7:55 | 0 கருத்துகள்\nஉழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்\nகுடிமக்கள் மேம்பாட்டை கருத்தில்கொண்டு சமூக பங்களிப்போடு கூடிய நிகழ்ச்சிகளை பாரம்பரியம் காத்திடும் வகையிலும், தாய்மொழியை வளர்த்திடும் நோக்கிலும் \"மண் பயனுற வேண்டும்\" என்ற கருத்தினைக் கொண்டு மிகத்திறம்பட வலம் வரும் மக்கள் தொலைக்காட்சியில் இடம் பெரும் விவசாய நிகச்சிகளான \"மலரும் பூமி\" \"உழவர் சந்தை\" ஆகியவற்றில் இடம்பெறும் தகவல்களை மீளத்தருவதை நோக்கமாகக் கொண்டு தொடங்கியுள்ளேன்.\nஇந்நிகழ்ச்சிகளில் பங்கேற்போரும் பார்வையாளர்களும் வேண்டுவது இந்நிகழ்ச்சிகளின் மறு ஒளிபரப்பாகும். அத்தேவைகள் சிறிதேனும் நிறை வேறுமாயின் அதுவே இவ்வலைப்பூவின் வெற்றியாகக் கருதப்படும்.\nமக்கள் வழியில், மக்களின் பங்களிப்பை உறுதி செய்யும் விதமாக பிறர் தரும் தகவல்களும் இடம்பெறச் செய்வோம். தகவல் கிடைக்கப் பெற்றவர்கள் அனுப்பித்தரலாம், வரவேற்கிறோம்.\nமக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் பலவற்றை குறித்து வைத்திருந்ததினால் அவற்றை பிறர் பயன்படச் செய்யவேண்டும் என்பது பலநாள் திட்டம். அதை செயல்படுத்திட எண்ணி, ஆக்கப்பணிகள் செய்து கொண்டிருக்கும் போது, வாசலில் பூக்காரரின் அழைப்பு, கதவைத் திறந்தவுடன் \"அய்யா ஹரிதாஸ்\" அவர்களின் குரலைக் கேட்டவர், மக்களில் இடம்பெறும் ஏற்றுமதி நிகழ்ச்சியில் வருபவரின் தொலைபேசி எண் கிடைக்குமா என்று வினவினார். மக்களின் வெற்றியை உணரமுடிந்தது. கூடவே, எனது இம்முயற்சியின் தெவையும்.\nமண்பயனுறச் செய்யும் இவர்களின் நோக்கம் புரிந்து, அனுமதிகூட இல்லாமல் இதைத் தொடங்குகிறேன், அரவணைப்பார்கள் என்ற புரிதலோடு. வளர்க மக்கள் தொலைக்காட்சியின் தொண்டு.\nதமிழ்நாடன் தமிழீழம் என் தாகம் ஆல் வெளியிடப்பட்டது இங்கு பிற்பகல் 12:46 | 0 கருத்துகள்\nபெயர்: தமிழ்நாடன் தமிழீழம் என் தாகம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமலரும் பூமி 22 / 23 ஆகசுட்டு 2011\nஇயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி\nஉழவர் சந்தை : 04-09-2009:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://muralikkannan.blogspot.com/2010/01/2000-2009.html", "date_download": "2018-06-20T11:17:14Z", "digest": "sha1:MXZIUGF6N2HRI7YQR5XXAM4X47OOSBJ5", "length": 16334, "nlines": 241, "source_domain": "muralikkannan.blogspot.com", "title": "முரளிகண்ணன்: 2000 - 2009 பத்தாண்டுகளில் தமிழ்சினிமா", "raw_content": "\n2000 - 2009 பத்தாண்டுகளில் தமிழ்சினிமா\nமுதலில் மங்களகரமாக வசூலில் இருந்து தொடங்குவோம். முதல் பத்து இடத்தைப் பிடித்த படங்கள் [வரிசைப்படி அல்ல :-)) ]\n10.தூள் மற்றும் ரமணா, ஜெமினி,வானத்தைபோல படங்களும் 10 ஆவது இடத்துக்கான போட்டியில் உள்ளன.\nசூப்பர் ஸ்டார் நான்கு படங்களில் மட்டுமே நடித்தார். இரண்டு மெகா ஹிட், இரண்டு பிளாப்\nகமல் 12 படங்களில் நடித்தார்\n1. ஹேராம் (2000) - பிளாப்\n2. தெனாலி (2000) - ஹிட்\n3.ஆளவந்தான் (2001) - பிளாப்\n4.பம்மல் கே சம்பந்தம் (2002) - ஹிட்\n5. பஞ்சதந்திரம் (2002) - ஹிட்\n6.அன்பே சிவம் (2003) - பிளாப்\n7.விருமாண்டி (2004) - ஹிட்\n8. வசூல்ராஜா (2004) - ஹிட்\n9.மும்பை எக்ஸ்பிரஸ் (2005) - பிளாப்\n10. வேட்டையாடு விளையாடு (2006) - ஹிட்\n11. தசாவதாரம் (2008) - சூப்பர் ஹிட்\n12.உன்னைப் போல் ஒருவன் (2009) - ஹிட்\nஎன்ன முரளி இன்ப அதிர்ச்சி கொடுத்துட்டிங்க.\nஅப்புறம் வானத்தைப் போல படத்தை விட்டுட்டீங்களே \nசந்திரமுகிக்கு அப்புறம் அதிக நாட்கள் ஓடிய படம் .\nஅடடா... ஏதேதோ சொல்ல வாய் வருது. ஆனா சமீபத்தில் போட்ட அக்ரிமெண்ட் படி வாய் மூடிக்கிறேன் :)))\nஒரு டவுட்.. குஷி ரமணாவை மிஞ்சியிருக்காதா\nபம்மல் கே சம்பந்தம் (2002), பஞ்சதந்திரம் (2002) - இவை இரண்டையும் படங்கள் என்று கருதக்கூடாது.. Average படங்கள் தான்..\nநன்றி அக்பர், ஸ்டார்ஜான், கார்க்கி,அசோக், கனகு, பூச்சியார்,பிரசன்னா\n@கார்க்கி : குஷி, வானத்தை போல இரண்டுமே நல்ல வசூல் படங்கள். ஆனால் ரமணா சில இடங்களில் சற்று முந்தியதாகக் கேள்வி. அதனால்தான். திருத்தங்கள் எப்போதும் வரவேற்கப்படுகின்றன.\n@பிரசன்னா : வசூல் அடிப்படையில் பம்மல்,பஞ்சதந்திரம் இரண்டும் ஹிட் தான். பம்மலை சன் டிவி முக்கிய நாட்களில் எல்லாம் திரையிடுவதை நீங்கள் கவனித்து இருக்கலாம். இந்த லிஸ்ட் வசூல் அடிப்படையில் மட்டுமே.\n@பூச்சியார் : இணைய இணைப்பு குறைவான நேரமே கிடைக்கிறது. அதனால் தான் பிரித்து பிரித்து எழுதுகிறேன். சில பாகங்களாக வரும். ஆதரவைத் தாருங்கள்.\nபில்லாவின் வசூல் இந்தப் படங்களுடன் ஒப்பிடும்போது குறைவு.\n//ஒரு டவுட்.. குஷி ரமணாவை மிஞ்சியிருக்காதா\nநிச்சயமாய் இல்லை. ரமணாவின் ஹிட் கேப்டனை அரசியலுக்கு கொண்டு வரும் அளவுக்கு தீவிரமாக இருந்தது\nஒவ்வொரு மொழியின் சூப்பர்ஸ்டாரும் அவரவர் மொழியில் ரமணாவை ரீமேக் செய்ய துடித்தார்கள். ரஜினிகாந்தே “ச்சே... ஜஸ்ட்டு மிஸ்ஸு” என்று புலம்பியதாக கேள்வி. முருகதாஸ் ரஜினிக்காக உருவாக்கிய ஸ்க்ரிப்ட் அது.\nஅப்புறம் முரளி, கடந்த பத்தாண்டுகளில் உலகநாயகன் சொல்லிக்கொள்ளும்படியான ஹிட்டுகளை தொடர்ச்சியாக அளித்துவருகிறார் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. தொகுத்து அளித்தமைக்கு நன்றி\nகமலின் நான்கு ஃப்ளாப்களில் இரண்டு நல்ல படங்கள். அதுவும் அன்பே சிவம் ஒரு மாஸ்டர் பீஸ். ஹ்மம்ம்ம்...\nஅண்ணே வணக்கம்னே ஏண்ணே அஜித்,தனுஷ் மேல கோபமாண்ணே அட்டவணையில் அஜித்தோட வரலாறு,வில்லன்,தீனா இல்ல தனுஷ்'ன் திருடா திருடி(2003) இல்ல ரன் இல்ல ஏண்ணே\nஅண்ணே வணக்கம்னே ஏண்ணே அஜித்,தனுஷ் மேல கோபமாண்ணே அட்டவணையில் அஜித்தோட வரலாறு,வில்லன்,தீனா இல்ல தனுஷ்'ன் திருடா திருடி(2003) இல்ல ரன் இல்ல ஏண்ணே\nசர்வேசன் நச் சிறுகதைப் போட்டிக்கு\nடப்பிங் படங்களின் மாற்றம் (2000 - 2009)\n2000 - 2009 பத்தாண்டுகளில் அறிமுக நடிகர்கள்.\n2000 - 2009 பத்தாண்டுகளில் தமிழ்சினிமா\n1996 ஆம் ஆண்டு படங்கள் - ஒரு பார்வை\nவிஐய்க்கு அதிக ரசிகர்கள் ஏன்\nஒரு திரைப்படத்தை பார்வையாளனாக பலர் சென்று பார்க்கிறார்கள். அதில் சிலர் அந்த நடிகனின் ரசிகனாக திரும்புகிறார்கள். எப்படி நடக்கிறது இந்த ரசாயன ...\nசூர்யா-கார்த்தி இதில் யார் அம்பிகா\nதமிழ்சினிமாவில் நடிப்புத் துறையிலும் தொழில்நுட்பத் துறையிலும் பல சகோதர, சகோதரிகள் திறம்பட பணியாற்றியுள்ளார்கள். நடிப்புத்துறையில் உள்ளவர்கள...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்தவுடனும் அடுத்து வந்த இரண்டு நாட்களிலும் செய்தித் தாள்களைப் பார்த்தவர்கள் சற்றே கவலையுற்றிருக்கலாம்....\nதேவர் மகன் – சில நினைவுகள்\nதீபாவளியை வைத்து கணக்கிடுவதென்றால் வரும் தீபாவளியோடு தேவர் மகன் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த 24 ஆண்டுகளில் இந்தப் படம் தமிழ...\n1990 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு செல்வமணி இயக்கத்தில் விஜய்காந்த் நடித்த புலன் விசாரனை திரைப்படம் வெளியானது. பி.வாசு இயக்கத்தில் ரஜினி...\nஆண்களுக்கு எது வசந்த காலம் என்று கேட்டால் நான், படிப்பு முடித்ததில் இருந்து திருமணத்துக்கு முன்பான காலகட்டம் தான் என்று சொல்வேன். அதுவும்...\nசிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகள் - குமுதம் சர்வே\nஇந்த வார குமுதம் இதழில் சிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகளை மினி சர்வே மூலம் வரிசைப்படுத்தியுள்ளனர். இதுவரை ஆனந்த விகடன் மட்டுமே தமிழ் வலைப்பதிவு...\n1998 ஆன் ஆண்டு சரண் இயக்கிய முதல் படமான காதல் மன்னன் வெளியாகும் போது அஜீத் குமாரின் மார்க்கெட் சற்று வீழ்ச்சியில் தான் இருந்தது. 95-96களில...\n1989ஆம் ஆண்டு. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க பூ விற்கும் பெண், மற்றொரு பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். “நா...\nதமிழ்நாட்டில் நடிகர் ஒருவர் ஆக்‌ஷன் ஹீரோவாக பார்ம் ஆவதற்கு சில படிக்கட்டுகள் உள்ளன.அதில் ஒன்றுதான் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிப்பது. பள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=5070", "date_download": "2018-06-20T11:23:41Z", "digest": "sha1:Y64D6PSDLGAH63OEPF7ZE5NWJVW5POUG", "length": 4890, "nlines": 66, "source_domain": "nammacoimbatore.in", "title": "இன்றைய தினம் - மார்ச் 14", "raw_content": "\nஇன்றைய தினம் - மார்ச் 14\nபை நாள் மற்றும் பை அண்ணளவு நாள் என்பன என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும். ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 14ம் நாள் பை நாளாக கொள்ளப்படுகின்றது. அமெரிக்க நாட்காட்டியின் படி 3/14 என்பது மார்ச் 14 ஐக் குறிக்கும். இந்த எண், அதாவது 3.14 என்பது அண்ணளவாக குறிக்கும். இது மார்ச் 14 1:59:26 என்ற குறிப்பிட்ட நேரத்திலும் கொண்டாடப்படுகிறது. (π = 3.1415926).\n1918 – கே.வி.மகாதேவன், தென்னிந்திய இசையமைப்பாளர் (இ. 2001), பிறந்த தினம்\n1883 – காரல் மார்க்சு, செருமானிய மெய்யியலாளர் (பி. 1818) நினைவு தினம்\n1932 – ஜார்ஜ் ஈஸ்ட்மன், ஈஸ்ட்மேன் கோடாக்கைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (பி. 1854) நினைவு தினம்\n1995 – வில்லியம் ஆல்பிரெட் பவுலர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1911) நினைவு தினம்\n1965 – அமீர் கான், இந்திய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் பிறந்த தினம்\n1972 – ஐரோம் சர்மிளா, இந்தியக் கவிஞர், செயற்பாட்டாளர் பிறந்த தினம்\n1974 – சாதனா சர்கம், இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி பிறந்த தினம்\n1794 - எலி விட்னி பஞ்சைத் தூய்மைப்படுத்தி அதன் விதையில் இருந்து பிரித்தெடுக்கும் காட்டன் ஜின் என்ற இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.\n1926 - கோஸ்ட்டா ரிக்காவில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 248 பேர் கொல்லப்பட்டனர்.\n1994 - லினக்ஸ் கரு (kernel) 1.0.0 வெளியிடப்பட்டது.\n1995 - ரஷ்ய விண்கப்பல் ஒன்றில் அமெரிக்கர் (நோர்மன் தகார்ட்) ஒருவர் முதன் முதலாகப் பயணித்தார்.\n1998 - தெற்கு ஈரானில் 6.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம் தாக்கியது.\n1837 – யாப் ஆ லோய், நவீன கோலாலம்பூரை நிறுவியவர் (இ. 1885) பிறந்த தினம்\nகுழந்தையின் சேட்டை - பெற்றோர் நடந்த\nகூகுள் மேப்ஸ்-இல் க்விக் அக்சஸ் பட்\nஇன்றைய தினம் - ஜூன் 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/indian/96672", "date_download": "2018-06-20T11:41:27Z", "digest": "sha1:J5G6UD6G53IJGAHP6FRTZNUHR43E7RJ4", "length": 11023, "nlines": 120, "source_domain": "tamilnews.cc", "title": "தீக்காய மரணம் எப்படி நிகழ்கிறது?", "raw_content": "\nதீக்காய மரணம் எப்படி நிகழ்கிறது\nதீக்காய மரணம் எப்படி நிகழ்கிறது\nதேனி மாவட்டத்திலுள்ள குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் பலியாகியுள்ள நிலையில், மரணத்துக்கு முக்கிய காரணமாக கருதப்படும் தீப்புண்களின் நிலை குறித்து பிபிசி தமிழிடம் விளக்கினார் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையை சேர்ந்த தீக்காயம் சிறப்பு சிகிச்சை பிரிவின் தலைவர் வசந்தாமணி.\nதீக்காயத்தில் மொத்தம் மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலை மேல்புறத்தோலிலும், இரண்டாம் நிலை மேல்புறத்தோலின் அடிப்பாகம் வரையிலும், மூன்றாம் நிலை தசை, எலும்பு வரையிலும் ஊடுருவியிருக்கும். இதில் அனைத்து நிலை தீக்காயங்களிலும் வலி இருக்கும்.\nமுதல் நிலையை காட்டிலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை காயங்கள் மிகுந்த வலியுள்ளவையாக இருக்கும். முதல் நிலை தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைப்பதற்கான சாத்தியம் 70 சதவீதம் உள்ளது. இரண்டாம் நிலை தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உயிர்பிழைக்க 60 சதவீதம் இருக்கிறது. மூன்றாம் நிலை தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 40 முதல் 50 சதவீதம் வரை மட்டுமே உயிர்பிழைக்க வாய்ப்புள்ளது.\nதீக்காயங்கள் ஏற்படும் விதம் மற்றும் அது ஏற்படும் சூழல் ஒருவர் உயிர் பிழைப்பதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. காடுகள் மற்றும் பேப்பர் கிடங்குகளில் ஏற்படும் தீயால் அதிக அபாயங்கள் உள்ளன. தீ ஏற்படுத்தும் காயங்களை காட்டிலும் இவை ஏற்படுத்தும் புகை உயிரிழப்பிற்கு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. இதுதவிர, இதய நோய் தொடர்புடைய நோய்களும் தீக்காயம் அடைந்த நபரின் வாழ்வை தீர்மானிக்கிறது.\nநுரையீரல் பாதிக்கப்பட்டால் மரணம் நிச்சயம்\nஒருவர் 70 சதவீத தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்டிருந்து அவருக்கு நுரையீரல் பாதிப்பில்லாத நிலையில், அவரை நிச்சயமாக அபாய கட்டத்திலிருந்து காப்பாற்றி பிழைக்க வைக்க முடியும். ஆனால், ஒருவேளை தீக்காயம் அடைந்தவருக்கு நுரையீரல் சேதமடைந்திருந்தால் அவரை காப்பாற்றுவது கடினமான காரியம். தீயிலிருந்து உருவான நச்சுப்புகை சுவாசிக்கப்பட்டு அது நுரையீரலில் தங்கி பிராண வாயுவை முற்றிலுமாக தடுத்துவிடும். இதன் காரணமாக மரணம் நிகழ்கிறது.\nடிரெக்கிங்கில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன\nபடகு சவாரி செய்யும்போது உயிர் காக்கும் உடுப்புகளை மாட்டிக்கொள்வோம். ஆனால், மலையேற்ற பயிற்சியின்போது வெறும் ஆடைகளையே உடுத்திச் செல்வோம். அது முற்றிலும் தவறு. கண்டிப்பாக தீ பாதுகாப்பு ஆடையை அணிந்து செல்வது அவசியம்.புகையிலிருந்து காத்துகொள்ள முக கவசமும், அவசிய தேவைக்காக பிராண வாயு அடங்கிய சிறிய சிலிண்டர்களையும் கையுடன் எடுத்து செல்வது மிகவும் சிறந்தது.வழிகாட்டிகள் அவசியம் இருக்க வேண்டும். விவரம் தெரிந்த வழிகாட்டிகளின்றி பயணிக்க வேண்டாம். அவர்களிடம், மலையேற்ற பாதையின் உள்ளே, வெளியே வழியை தெளிவாக தெரிந்து கொள்வது நல்லது.ஒவ்வொரு வனப்பகுதியிலும் கண்காணிப்பு கோபுரங்கள் இருக்கும். எந்த பகுதிக்கு செல்லவிருக்கிறோமோ அந்த பகுதியை கண்காணிப்பு கோபுரங்கள் மூலம் கண்காணிப்பது சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கும்.முக்கியமாக, மலையேற்ற பயிற்சிக்கு வனத்துறையில் அதிகாரபூர்வ அனுமதியை பெற்றிருக்க வேண்டும்.\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா – எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’\nநடராஜன் மரணம் - சசிகலாவிற்கு 10 நாட்கள் பரோல்\nஇலவசமாக கொடுக்க வேண்டிய கல்வியை தனியாரிடமும், தனியார் நடத்தவேண்டிய மது விற்பனையை அரசும் செய்தால் மக்கள் எப்படி உருப்படுவார்கள்\nஏ.டி.எம்-இல் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி\nஏ.டி.எம்-இல் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி\nமனைவியின் கள்ள உறவை நேரில் கண்டு கண்வன் அதிர்ச்சி- (வீடியோ)\nகணவனை மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்த மனைவி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/india/2017/jun/19/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-2723453.html", "date_download": "2018-06-20T11:31:37Z", "digest": "sha1:H3IVZT6AOSTV54WIPYLJ2F6FRLQ3DRPX", "length": 9349, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "பொதுப் பணித் துறையில் ஊழல்? ஆதாரங்களைத் தந்தால் விசாரணை: கேஜரிவால்- Dinamani", "raw_content": "\nபொதுப் பணித் துறையில் ஊழல் ஆதாரங்களைத் தந்தால் விசாரணை: கேஜரிவால்\nதில்லி பொதுப் பணித் துறையில் ஊழல் நடைபெற்றுள்ளதாக ஊடகமொன்றில் செய்தி வெளியாகி உள்ள நிலையில், அதுதொடர்பான ஆதாரங்களை தந்தால் உடனடியாக விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.\nதில்லி பொதுப் பணித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகளுக்காக ஒப்பந்ததாரர்களுக்கு அதிக அளவு பணம் வழங்கப்பட்டதாகவும், ஆனால் அந்த பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வெளியானது. இந்த செய்திக்கு ஆதாரமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவல்களும் வெளியிடப்பட்டன.\nஇந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்ட முதல்வர் அரவிந்த் கேஜரிவால், \"முறைகேடு குற்றச்சாட்டு தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் எனக்கு அனுப்பி வையுங்கள்; இதுதொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தப்படும்' என்று தெரிவித்துள்ளார்.\nதில்லி பொதுப் பணித் துறை அமைச்சராக சத்யேந்தர் ஜெயின் உள்ளார். ஏற்கெனவே சட்டவிரோத பணப் பரிவர்த்தனை விவகாரத்தில் சத்யேந்தர் ஜெயின் சிபிஜயின் விசாரணை வளையத்தில் உள்ளார். இந்த நிலையில் அவர் பொறுப்பு வகிக்கும் துறையில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புதிய புகார் எழுந்துள்ளது.\nகடந்த 2015}16 கால கட்டத்தில் சாலை, கழிவுநீர் குழாய்கள் அமைக்கும் பணிகளுக்காக பொதுப் பணித் துறை சார்பில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் கடந்த மாதம் 3 வழக்குகள் பதிவு செய்தனர். இதில் ஒரு வழக்கு, முதல்வர் கேஜரிவாலின் உறவினர் குமார் பன்சாலுக்கு சொந்தமான நிறுவனத்துக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதில்லி முன்னாள் அமைச்சரும், ஆம் ஆத்மி அதிருப்தி எம்எல்ஏவுமான கபில் மிஸ்ரா, கேஜரிவால் மீதும் சத்யேந்தர் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். கேஜரிவாலுக்கு நெருக்கமானவர்களில் ஒருவராக இருந்த கபில் மிஸ்ரா கூறி வரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் தில்லி அரசியலில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. பொதுப் பணித் துறையில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றுள்ளதாக கபில் மிஸ்ரா ஏற்கெனவே குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/world/2017/jul/17/thanks-to-facebook-woman-steals-bicycle-back-from-thief-2739003.html", "date_download": "2018-06-20T11:31:45Z", "digest": "sha1:KVBZBC5SEV7Z62Z4E2IBPAZ2CHBQ2SCK", "length": 7911, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "திருடுப்போன சைக்கிளை திருடனிடம் இருந்து திருட உதவிய ஃபேஸ்புக்- Dinamani", "raw_content": "\nதிருடுபோன சைக்கிளை திருடனிடம் இருந்து 'திருட' உதவிய ஃபேஸ்புக்\nவாஷிங்டன்: வாஷிங்டனில் திருடுபோன சைக்கிளை, திருடனிடம் இருந்து திருடிக் கொண்டு வர உதவிய பேஸ்புக்குக்கு இளம் பெண் நன்றி தெரிவித்துள்ளார்.\nஜென்னி மோர்டோன் - ஹம்ப்ரேஸ் என்ற 30 வயது பெண்ணின் சைக்கிள் திருடு போனது. சைக்கிளைக் கண்டுபிடிக்க உதவுமாறு அவர் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.\nஅவரது நண்பர்கள், பேஸ்புக்கில் இதேப்போன்றதொரு சைக்கிள் விற்பனைக்கு என்ற விளம்பரம் பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து ஜென்னிக்கு தகவல் கொடுத்தனர்.\nஇதையடுத்து, சைக்கிள் திருடனை, சைச்கிள் வாங்க் கொள்வதாகக் கூறி ஓரிடத்துக்கு வரவழைத்து போலீஸில் பிடித்துக் கொடுக்க ஜென்னி திட்டமிட்டார். ஆனால் அது நடக்கவில்லை.\nகடைசியாக, தன்னுடய சைக்கிளை, திருடனிடம் இருந்து தானே திருடி வந்தது குறித்து அவர் கூறியதாவது, இறுதியாக வாடிக்கையாளர் போல சைக்கிள் திருடனிடம் பேசி, சைக்கிள் பற்றி சில விஷயங்களைக் கேட்டு, அதனைவாங்கிக் கொள்வதாகக் கூறி ஓரிடத்துக்கு வரவைத்தேன்.\nஅப்போது, அவனிடம் இந்த சைக்கிள் பற்றி பல சந்தேகங்களைக் கேட்டேன். முழுதும் பேசிய பிறகு சைக்கிளின் பெடல் உயரமாக இருப்பது போல இருக்கிறது. அதனை ஓட்டிப் பார்க்கலாமா என்று கூறி, என் கையில் இருந்த சிகரெட் பெட்டி, பயனற்ற கீ செயின் போன்றவற்றை அவனிடம் கொடுத்துவிட்டு சைக்கிளை ஓட்டிப் பார்க்கக் கிளம்பினேன். அவ்வளவுதான் நிறுத்தவேயில்லை என்கிறார் சிரித்தபடி.\nமேலும், சைக்கிளை விற்பனை செய்வதற்காக, அதில் இருந்த சின்ன சின்ன கோளாறுகள் சரி செய்யப்பட்டிருந்ததாகவும், முன்பக்க விளக்கு பொறுத்தப்பட்டிருந்ததாகவும் கூறி மகிழ்கிறார் ஜென்னி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.masusila.com/2009/05/blog-post_20.html", "date_download": "2018-06-20T11:19:11Z", "digest": "sha1:UMOQSYXKBQYTLI26GSTSLAMR6ZBSUZ4U", "length": 14150, "nlines": 242, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: குற்றமும், தண்டனையும் : இன்னும் சில கடிதங்கள்", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nகுற்றமும், தண்டனையும் : இன்னும் சில கடிதங்கள்\nவணக்கம் சுசிலா மேடம்,உங்கள் வலைப்பதிவுகளில் சிலவற்றை மட்டும் இன்று படித்தேன்.ஏற்கனவே தங்கள் மொழிபெயர்ப்பான தாஸ்தாவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் படித்து தோழர்களிடமெல்லாம் பேசிக்கொண்டிருந்தேன்.எவ்வளவு நுட்பமும் பிரம்மாண்டமுமான வேலை அது.வாழ்த்துக்கள்.\nதங்கள் மொழி ஆக்கம் மலைப்பாக இருந்தது. ருஷ்ய இலக்கியங்களை நா.தர்மராஜன், பூர்ணம் சோமசுந்தரம் போன்ற சிலருடைய மொழி ஆக்கங்கள் மூலமாகவே வாசித்துப் பழக்கப்பட்ட எனக்கு இன்னும் இருக்கும் ருஷ்யப் பொக்கிஷங்களைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்க்க ஒருவர் கிடைத்துவிட்டார் என்ற சந்தோஷம். உங்கள் உழைப்புக்கு என் நன்றியும் வாழ்த்துகளும்.\nநான் தங்களது மொழிபெயர்ப்பை சற்று முன் தான் படித்து முடித்திருக்கிறேன். எவ்வளவோ படித்திருந்தாலும் இந் நாவலில் நிறைய விடயங்களினை புரிந்து கொள்ள முடிந்துள்ளது. நீங்கள் மொழிபெயர்ப்பு செய்த விதம் மிகவும் அருமை. ஒவ்வொரு வசனத்தையும் மிகவும் கவனத்துடன் படித்தேன். உண்மையில் நான் மறந்து போன ஏராளமான தமிழ்ச் சொற்களை திரும்பவும் நினைவூட்டியுள்ளீர்கள். நான் பாரதி பதிப்பகத்துக்கு நன்றி சொல்ல நினைத்திருந்தேன். அவர்களுக்கும் இங்கு நன்றி சொல்ல வேண்டும். உங்களது பணி தொடந்தும் தமிழ்ச் சமுகத்துக்கு தேவைப்படுகின்றது என்பதை என்னுடன் சேர்ந்தவர்கள்(அறை வாசிகள்) சார்பில் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nதற்செயலாக என் நண்பர் பிரேமுடன் தங்கள் மொழியாக்கமாகிய 'குற்றமும் தண்டனையும்' நூலை எனக்குப் பார்க்க நேர்ந்தது.அது என் சிந்தனைகளில் ஒரு புதிய ஒளியைப் பாய்ச்சியுள்ளது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் தத்துவத் துறையில் 'தீமையின் பிரச்சினை' குறித்து முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுள்ள நான் தாங்கள் சென்னை வர வாய்ப்பிருக்கையில் உங்களைச் சந்தித்து ஒரு நேர்காணல் நிகழ்த்த விரும்புகிறேன். என் ஆய்வுக்கு அது பயனுள்ளதாக இருக்கும் என எண்ணுகிறேன்.\nகுற்றமும் தண்டனையும் : கடிதங்கள்\nகுற்றமும் தண்டனையும் : மேலும் கடிதங்கள்\nகுற்றமும் தண்டனையும் : மொழியாக்க அனுபவம்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 29 )\nநைநிடால் பயணத் துளிகள் - 3 -ஜாகேஷ்வர்\nநைநிடால் பயணத் துளிகள் - 2-சித்தாயி கோலு தேவதா\n'பசங்க' -சிறுவர் உலகின் மிகையற்ற சித்தரிப்பு\nபுனைவுகளைக் கட்டுடைக்கும் பெண்ணியக் குரல்\nஒரு நடிகையின் நாவல் : சில எதிர்வினைகள் , சில அதிர்...\nநைநிடால் பயணத் துளிகள் - 1\nகுற்றமும், தண்டனையும் : இன்னும் சில கடிதங்கள்\nகண்ணகி என்ற கலாச்சார அடையாளமும் மங்கல தேவி வழிபாடு...\nகண்ணகி என்ற கலாச்சார அடையாளமும் மங்கல தேவி வழிபாடு...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகல்விளக்கு -ஜிஃப்ரி ஹாஸன் சிறுகதை\nமனவெளி கலையாற்று குழு வழங்கும் 19 வது அரங்காடல்,,’ஒரு பொம்மையின் வீடு\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.onlineceylon.net/2018/05/8.html", "date_download": "2018-06-20T11:41:06Z", "digest": "sha1:62ZEIC6TE4FW2KGUWJKA4XYYQXS23DUE", "length": 6247, "nlines": 48, "source_domain": "www.onlineceylon.net", "title": "மஸ்கெலியாவில் மண்சரிவு - 8 குடும்பங்கள் இடம்பெயர்வு - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nமஸ்கெலியாவில் மண்சரிவு - 8 குடும்பங்கள் இடம்பெயர்வு\nமஸ்கெலியா கவரவில தோட்டம் லோவ்கூர்டன் பிரிவில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வீடுகள் இரண்டு பகுதியளவில் சேதமாகியுள்ளன.\nஇன்று ஏற்பட்ட இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களை சேர்ந்தவர்களும், அத்தொடர் குடியிருப்பில் உள்ள ஏனைய ஆறு குடும்பங்களை சேர்ந்தவர்களும், மொத்தமாக 8 குடும்பங்களை சேர்ந்த 36 பேர் தோட்ட வைத்தியசாலையில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தப் பகுதியில் மேலும் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய தோற்றம் காணப்படுவதால் இப்பகுதியில் காணப்படும் ஏனைய குடியிருப்பாளர்களையும் அவதானத்தோடு இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமண்மேடு சரிந்து பாதிக்கப்பட்டுள்ள வீடுகளின் உடமைகள் சேதத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கான சலுகைகளை பகுதி கிராமசேவகர் ஊடாகவும், தோட்ட நிர்வாகத்தினூடாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nஇலங்கையில் நாளை நோன்புப் பெருநாள் - ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) அறிவிப்பு\nபிறைக்குழு & உலமா சபை சற்றுமுன் மீண்டும் கூடியது - இறுதி முடிவு விரைவில்\n ஆண், பெண் கலப்பு, கூத்து, கும்மாளம், இசை, நடனம் என்பன போன்ற அனைத்து பித்னாக்களும் அரங்கேறுகின்றன.\nஆசிரியர்களின் அநாகரிக செயல் - மாணவன் வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.periyarpinju.com/new/jan-2017/3191-2018-01-05-12-10-04.html", "date_download": "2018-06-20T11:35:04Z", "digest": "sha1:FZSG3M7MI4CWVVOOWOKLWBWODXKNILST", "length": 3913, "nlines": 44, "source_domain": "www.periyarpinju.com", "title": "கிளிக்", "raw_content": "\nபுதன், 20 ஜூன் 2018\nஅறிவியல் படக்கதை - அய்ன்ஸ்ரூலி மேலும்\nவிலங்கிதம் கதை கேளு.... கதை கேளு...விலங்கிதம்- விழியன் முயல்குட்டி வேகமாக ஓடிவந்து கழுகிடம் அந்த செய்தியைச் சொன்னது. கழுகு அந்த செய்தியினை உறுதிபடுத... மேலும்\nகணிதப் புதிர் - சுடோகு மேலும்\nதமிழ்த் திருநாள் வாழையும் கரும்பும் நெல்லும் வயல்களில் விளைந்து வந்து மேழியின் பெருமை சொல்லும் மிகப்பெரும் திருநாள் பொங்கல் பாலுடன் அரிசி வெல்லம் பர... மேலும்\nதிருக்குறள் குன்றின் விளக்காய் இருந்திடலாமேகுறளை தினமும் படித்தாலே - நல்லகுணங்கள் வளரும் படித்தாலேகோபுரம் போலே உயர்ந்து நிற்பாய்குறளின் படியே நடந்தால... மேலும்\nஇனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துகள் பெரியார் பிஞ்சு வாசகர்கள், படைப்பாளர்கள், விளம்பரதாரர்கள், முகவர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்... மேலும்\n காற்றே காற்றே கொஞ்சம் நில்லு நில்லு - எங்கள்... காதில் வந்து கொஞ்சம் சொல்லு, சொல்லு - எங்கள்... காதில் வந்து கொஞ்சம் சொல்லு, சொல்லு கடவுள் என்றால் என்ன வென்று நீ சொல்லு சொல்லு கடவுள் என்றால் என்ன வென்று நீ சொல்லு சொல்லு\nமுயற்சி தந்த வளர்ச்சி யாரென்று தெரிகிறதா முயற்சி தந்த வளர்ச்சிசெல்சீ வெர்னர் (CHELSEA WERNER)- சரவணா இராஜேந்திரன் ‘டவுன் சின்ரோம்’ என்பது மூளை வளர்ச்சி தொடர்... மேலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://islamicmedicine4u.blogspot.com/2010/06/blog-post_9679.html", "date_download": "2018-06-20T10:52:42Z", "digest": "sha1:OXYTH2PULHBITR6JWOOWLF7U7IZYWKNC", "length": 6493, "nlines": 57, "source_domain": "islamicmedicine4u.blogspot.com", "title": "இஸ்லாமும் மருத்துவமும்: வான்வெளியில் இதயத்தின் தன்மை", "raw_content": "\nஇஸ்லாம் கூறும் மருத்துவம் பற்றியும் அறிவியல் பற்றியும் ..\nவின்வெளியில் மேலேறிச் செல்ப வனின் இதயம் சுருங்குகிறது என்று இவ்வசனம் (6:125) கூறுகிறது.\nவிண்வெளிப் பயணம் மேற்கொள் பவர்களின் இதயங்கள் இறுக்கமான நிலையை அடைவதை மனிதன் இன்று அனுபவப்பூர்வமாக விளங்கியிருக் கிறான். விமானங்களில் பயணம் செய்பவர்கள் கூட இந்த அனுபவத்தை உணர முடியும்.\nஆனால் இந்த அறிவு 1400 வருடங் களுக்கு முன்னர் எவருக்கும் இருந்த தில்லை. மனிதன் மேலேறிச் செல்ல முடியும் என்று அவர்கள் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள்.\nகைய கால கட்டத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொள்பவ னின் இதயம் இறுக்கமான நிலையை அடையும் என்று முஹம்மது நபியால் எப்படிக் கூற முடியும் அன்றைய நிலையில் இது படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். இதிலிருந்து திருக்குர்ஆன் இறை வாக்கு எனச் சந்தேகமின்றி அறியலாம்\nநல்ல பதிப்பு நன்றி நண்பரே\n///அன்றைய நிலையில் இது படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். இதிலிருந்து திருக்குர்ஆன் இறை வாக்கு எனச் சந்தேகமின்றி அறியலாம்///---இறைவனைப்பற்றியான மிகச்சரியான சிந்தனை. மிக்க நன்றி சகோ.\nஅப்புறம், உங்களுடைய பின்னூட்டத்திற்கு ரிப்ளை கொடுத்துவிட்டு ரெஃப்ரெஷ் செய்தால்... உங்கள் பின்னூட்டத்தை காணவில்லை சகோ..\nஎன்னுடைய அந்த மறுமொழி இதுதான்..\n//எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் உங்கள் கல்வி ஞானத்தை அதிகபடுத்த பிரார்த்திக்கிறேன்.//---ஆமீன்..\n//..நீங்கள் எனது போரம் www.ayurvedamaruthuvam.forumta.net இணைந்து இஸ்லாமும் மருத்துமும் ,,மற்றுமுள்ள தலைப்புகளில் உங்கள் கட்டுரைகளை எழுத விண்ணப்பிக்கிறேன்..//---நன்றி சகோ. எனக்கு நேரமும், அதற்கு வாய்ப்பும் ஒருங்கே அமையப்பெற்று இறைநாடினால் நிச்சயமாக எழுதுகிறேன் சகோ.\n//உங்களது பெயர் முகவரி ,தல முகவரியுடன் உங்கள் கட்டுரைகளை எழுத அனுமதி கூறுகிறேன்.//--கூறுகிறேன்--ஆ\n---சகலருக்கும் இதற்கான உரிமையை (இவ்வலைப்பூவின் கடைசி வரி) போன வருஷமே கொடுத்து விட்டேனே..\nதங்கள் வருகைக்கும், துவாவிற்கும் பின்னூட்டத்துக்கும், அழைப்பிற்கும் மிக்க நன்றி சகோ.curesure4u..\nதோலில் தான் வேதனை உணரும் நரம்புகள் உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://makkalkural.net/news/blog/2014/01/18/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2018-06-20T11:05:25Z", "digest": "sha1:JHVAHUPPZI25QVWD32O6CJNKY5HV57HJ", "length": 10679, "nlines": 93, "source_domain": "makkalkural.net", "title": "மார்கழி இசை – நாட்டிய விழா: மனசில் இடம் பிடித்த எம்.ஜி.சக்கரபாணியின் கொள்ளுப்பேத்தி வர்ஷினி – Makkal Kural", "raw_content": "\nமார்கழி இசை – நாட்டிய விழா: மனசில் இடம் பிடித்த எம்.ஜி.சக்கரபாணியின் கொள்ளுப்பேத்தி வர்ஷினி\nBy editor on January 18, 2014 Comments Off on மார்கழி இசை – நாட்டிய விழா: மனசில் இடம் பிடித்த எம்.ஜி.சக்கரபாணியின் கொள்ளுப்பேத்தி வர்ஷினி\nஎம்.ஜி.ஆரின் சகோதரர் எம்.ஜி. சக்கரபாணியின் மகள் லீலாவதியின் (எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் வழங்கியவர்) பேத்தி வர்ஷினியின் பரத நாட்டியம் சென்னை மயிலாப்பூர் ஆர்.கே. சுவாமி ஹாலில் விமர்சையாக நடந்தது.\nகுமஸ்கட்டில் 11–ம் வகுப்பு படித்து வரும் வர்ஷினி அந்த நாட்டிலேயே பிரபல நாட்டிய கலைஞர் பத்மினி கிருஷ்ணமூர்த்தியிடம் (திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர்) முறைப்படி பரத நாட்டியம் கற்றுக் கொள்ள வைத்தனர், பெற்றோர்கள் முரளி – ஹேமா. பிரபல நாட்டிய கலைஞர் கோபிகாவர்மா நடத்தி வரும் ‘தாஸ்யம்’ என்ற அமைப்பின் சார்பில் நடந்த மார்கழி மாத இசை விழா நிகழ்ச்சியில் தனது குரு பத்மினி கிருஷ்ணமூர்த்தியோடு வர்ஷினி மஸ்கட்டிலிருந்து சென்னைக்கு வந்து நாட்டிய நிகழ்ச்சியை நடத்தினார்.\nஆரபி ராகத்தில் புஷ்பாஞ்சலியும், கமஸ் ராகத்தில் ‘‘வேலனைக் காண்போம்…’ (வர்ணம்), சௌராஷ்டிரம் ராகத்தில் (பழைய பதம்) ‘அதுவும் சொல்லுவாள்….’ சிம்மேந்திர மத்திமத்தில் தில்லானா… ஆகிய அயிட்டங்களைஆடினார் வர்ஷினி.\nபத்மினி கிருஷ்ணமூர்த்தியின் நட்டுவாங்கம், வானதிரகுராமன் பாட்டு, ஸ்ரீராம்மோகன் மிருதங்கம், ஸ்ரீகலையரசன் வயலின் பெருமை சேர்த்தனர்.\n‘சமூக சேவைகளுக்காக நிதி திரட்ட யார் முன்வந்தாலும் மஸ்கட்டிலிருந்து வந்து இலவசமாக பரதநாட்டிய நிகழ்ச்சியை நடத்தித் தருகிறேன்’ என்று கூறிய வர்ஷினிக்கு ‘தாஸ்யம்’ அமைப்பின் சார்பில் நற்சான்றிதழை நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் வழங்கினார்.\nமார்கழி இசை – நாட்டிய விழா: மனசில் இடம் பிடித்த எம்.ஜி.சக்கரபாணியின் கொள்ளுப்பேத்தி வர்ஷினி added by editor on January 18, 2014\nபுதுக்கோட்டையில் தழ்நாடு அரசு இசைப் பள்ளி நடத்திய கலை நிகழ்ச்சி\nகுரு காவேரி ரமேஷின் தில்லானா; ஜுகல் பந்தியை கண்முன் கொண்டு வந்தார் சிஷ்யை ஜ்யோஸ்னா\nமாமல்லபுரம் நாட்டிய விழா நிறைவு: 1 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்\nபரதநாட்டியம், கிராமிய நடனம், குரலிசை, ஓவியம் மாணவ–மாணவிகளுக்கு சென்னையில் 3 நாள் கலைப்போட்டிகள் தமிழக அரசு அறிவிப்பு\nமனஸ்வினி ஸ்ரீதரின் 100வது நாட்டிய நிகழ்ச்சி: நடிகை ஷோபனா, நந்தினி ரமணி, மதுரை முரளீதரன் வாழ்த்து\nபிரதிக்ஷா தர்ஷினி நாட்டியமாடி சாதனை\nதிட்ட அனுமதி பெறாத கல்வி நிறுவன கட்டிடங்கள் வரன்முறை செய்து கொள்ள வாய்ப்பு by admin - Comments Off on திட்ட அனுமதி பெறாத கல்வி நிறுவன கட்டிடங்கள் வரன்முறை செய்து கொள்ள வாய்ப்பு\nஈஷா யோகா மையத்தில் நாளை சர்வதேச யோகா தினம்: by editor - Comments Off on ஈஷா யோகா மையத்தில் நாளை சர்வதேச யோகா தினம்:\nராமேஸ்வர மீனவர்கள் இன்றும் கடலுக்கு செல்ல தடை by admin - Comments Off on ராமேஸ்வர மீனவர்கள் இன்றும் கடலுக்கு செல்ல தடை\nகரூர் சின்னதாராபுரத்தில் விலையில்லா வீட்டுமனை பட்டா அமைச்சர் வழங்கினார் by editor - Comments Off on கரூர் சின்னதாராபுரத்தில் விலையில்லா வீட்டுமனை பட்டா அமைச்சர் வழங்கினார்\nவடகொரியாவின் விஞ்ஞான வல்லமை by admin - Comments Off on வடகொரியாவின் விஞ்ஞான வல்லமை\n7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது by editor - Comments Off on 7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது\nவிநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே by editor - Comments Off on விநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே\nபேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி by admin - Comments Off on பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி\nலோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம் by admin - Comments Off on லோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம்\nதிட்ட அனுமதி பெறாத கல்வி நிறுவன கட்டிடங்கள் வரன்முறை செய்து கொள்ள வாய்ப்பு June 20, 2018\nஈஷா யோகா மையத்தில் நாளை சர்வதேச யோகா தினம்: June 20, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=5071", "date_download": "2018-06-20T11:21:26Z", "digest": "sha1:FXSXRLO4ILJDLRJX2XU5ZVQPIMSCVYLG", "length": 5373, "nlines": 53, "source_domain": "nammacoimbatore.in", "title": "அவசர காலங்களில் செயல்படுவது எப்படி? கோவையில் மருத்துவ ஊழியர்களுக்கு பயிற்சி", "raw_content": "\nஅவசர காலங்களில் செயல்படுவது எப்படி கோவையில் மருத்துவ ஊழியர்களுக்கு பயிற்சி\nவிபத்து மற்றும் அவசர காலங்களில், ஆபத்தான நிலையில் இருப்பவரை கோல்டன் ஹவர்ஸ் எனும் முதல் ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு அழைத்து வருவது மிகவும் முக்கியமான ஒன்று. அவ்வாறு அழைத்து வரப்படுபவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிப்பதும், முதலுதவி செய்வதும் அவசியம்.மருத்துவர்கள் இல்லாத இடங்களில், மருத்துவ உதவியாளர்கள், செவிலியர்களின் பங்கு முக்கியமான ஒன்றாக உள்ளது. இவ்வாறு வரும் நோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கும் பொருட்டு, முதல் நிலை ஊழியர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என, சுகாதார துறை தெரிவித்துள்ளது.இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனை முதல்நிலை ஊழியர்களுக்கு பயிற்சி வழங்க தமிழக சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது.\nகோவை மாவட்ட, 108 ஆம்புலன்ஸ் சேவை மேலாளர் முத்துக்கிருஷ்ணன் கூறியதாவது:விபத்தில் சிக்குபவர்களை பெரும்பாலும் பொதுமக்கள் ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். பயிற்சி இல்லாதவர்கள் காயமடைந்தவரை ஆம்புலன்சில் ஏற்றும் போது மேலும் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், உடனடி முதலுதவி அளிக்க முடியாமல், காயமடைந்தவருக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.இதனால், மருத்துவ பணியாளர்கள் விரைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து பயிற்சியளிக்கப்படவுள்ளது. மூன்று நாட்கள் வழங்கப்படும் பயிற்சியில், அடிப்படை தகவல்கள் அனைத்தும் வழங்கப்படும். அவசர கட்டத்தில் வரும் நோயாளிக்கு மேற்கொள்ள வேண்டிய முதலுதவிகள் குறித்தும் பயிற்றுவிக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nபொலிவுறு நகரத் திட்டங்களை சிறப்பாக\nவளர்ச்சியின் பாதையில் கோவை தெற்கு ம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilaaqil.blogspot.com/2009/09/blog-post_3528.html", "date_download": "2018-06-20T11:01:41Z", "digest": "sha1:U63L3CWJNMCULBYXRSIRDZJHAMJSS4ZA", "length": 19245, "nlines": 140, "source_domain": "tamilaaqil.blogspot.com", "title": "இலங்கயில் இருந்து ஆகில்: ஆஸ்காரில் தமிழர்கள்-காமெடி", "raw_content": "\n*முன்னேற்றத்தை நோக்கி - எவ்வளவு சிறியதாயிருந்தாலும் பரவாயில்லை - அடி எடுத்து வையுங்கள்*\nஅமெரிக்காவில் ஆஸ்கார் அரங்கத்துக்கு வெளியே நம்ம தமிழ் நிருபர் வந்த நட்சத்திரங்களிடம் பேட்டி எடுப்பதற்காக காத்துக்கொண்டிருந்தார்..\nமுதலில் நிக்காம சென்ற நம்ம சூப்பர் ஸ்டார்... நிருபர் \"சார்.. சார்.. சார் கொஞ்சம் நில்லுங்க\" \"நீங்க யாரு இந்த ஊரு விநியோகிஸ்தரா. உங்களுக்கு எவ்ளோ நஷ்டம். உங்களுக்கு எவ்ளோ நஷ்டம் நாளைக்கே ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்து காச வாங்கிக்குங்க\"\n\"இல்ல சார் நான் நிருபர் சார். அதுவுமில்லாத நாங்க தான் உங்கல வச்சு காசு நிறைய காசு சம்பாதிக்கிறோம். நியாயமா பார்த்தா நாங்க தான் உங்களுக்கு \"ராயல்டி\"யே கொடுக்கணும். மேட்டர் அதில்லை சார். உங்க எந்த படம் போட்டில இருக்கு\n(இதை படிக்கும் போது ரஜினி ஸ்டைலில் வாயை கோனையாக வைத்து படிக்கலாம், தவறில்லை) \"ஹ்ஹா ஹ்ஹா ஹ்ஹா எனக்கு போட்டியா. கண்ணா எனக்கு போட்டின்னு சொன்னாக்கா இங்க ஆரும் கிடையாது. ஆனா...ஜே.கே ரித்தீஷ் படம் போட்டில இருக்குன்னு சொன்னாங்க. அந்த படம் மட்டும் ஜெயிச்சாக்கா இனி தமிழ்நாட்டை ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது\"\n\"அட போங்க சார். \"நீங்க இப்டி சொன்னாக்கா அவுங்க ஜெயிச்சுருவாங்க\"ன்னு தெரியாதா\"ன்னு அவர் ஸ்டைலியே நிருபர் கலாய்க்க தலைவர் டென்ஷனாகி போகிறார்.\nஅடுத்து உலகநாயகன் நிருபர்\"சார் உங்க படம் நிறைய போட்டில இருக்கும்ன்னு தெரியும் அதனால இந்த 'ஆஸ்காரில் தமிழர்கள்' மேட்டரில் எப்படி பீல் பண்றீங்க\"\nஉலக நாயகன் கரகரத்த குரலில் \"உண்மையில் சொல்ல போனால் இந்த ஆஸ்கார் என்பது ஒன்றும் குதிரைக்கு கொம்பு விஷயமில்லையென்றாலும் இன்னும் எட்டா கனியாக இருப்பதால் அதை ஒரு பொருட்டாக எடுக்கவில்லையென்றால் நாம் ஒன்றும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை எடுத்துரைக்காமல் விடுவதனால் தமிழில் நல்ல படங்கள் வருவதில்லை என்று காரணம் கூறுபவர்களுக்கு நமது கையினால் விருது வழங்கும் நாள் வரும் என்பது தான்\" என்று முடிக்க,\nநிருபர் பொறுமையிலந்து \"சார் உங்க படம் மாதிரியே ஒன்னும் புரியல, ஆளை விடுங்க\" என்று கூறி எஸ்கேப் ஆகி விடுகிறார். அடுத்து கேப்டன்...\n\"டேய் இந்த விருதுல 356 படங்கள் போட்டியிடுது, அதுல 254 ஆங்கில படம், 17 ஜெர்மானிய படம், 21 ஸ்பானிஷ் படம், 23 சைனீஸ் படம், 18 ஈரானிய படம், 25 இந்திய படம் அதுல 15 தமிள் (எழுத்து பிழையல்ல) படம்.ஆங்ங்ங்ங்...\"\nநிருபர்\"கேப்டன் உங்க கணக்கு(ம்) உதைக்குது. எல்லாம் கூட்டினா 358 வருது\" \"டேய் உன்ன யாருடா கூட்ட சொன்னது நான் சொல்றத மட்டும் கேளு\" \"என் படம் தனியா போட்டியுடும் எவனோடையும் கூட்டணி கிடையாது\"ன்னு எலக்க்ஷன் ரேஞ்சுக்கு பேசிக் கொண்டே உள்ளே சென்றார்.\nஅப்போது ரோடை கிராஸ் செய்து விஷால் வர ஒரு கார் அவரை நோக்கி வேகமாக வர நிருபர் \"விஷால் காரு....\"ன்னு கத்த மயிரிழையில் தப்பினார். ஆனால் நிருபர் \" விஷால் காரு(garu)\"ன்னு கத்தினதாய் விஷால் தவறாக புரிந்து \"மீரு தெலுங்கா\"ன்னு தசாவதாரம் கமல் ஸ்டைலில் கேக்க, நிருபர் டென்ஷனாகி \"அட போங்க சார் உங்கள எச்சரிக்கை செய்தேன்\"ன்னு சொல்ல உடனே முஞ்சியை 'சல்யூட்' ஸ்டைலில் விறைப்பாக்கி(ன மாதிரி நினைத்துக்) கொண்டு உள்ளே சென்றார்.\nபின்னாலயே வந்த அவர் டைரக்டர் ஆர்.டி.ராஜசேகர்யை நிருபர் மடக்க அவரும் \"மீருக்கு ஏமி காவாலி\"ன்னு கேக்க, நிருபர் \"சார் நான் தமிழ் நிருபர் என்ன அடையாளம் தெரியல\" \"நாக்கு எல்லாம் மறந்துலு போச்சு, நூவு, தமிலு, நேனு இன்டி எல்லாம்\"ன்னு பிதற்ற நிருபர் கொஞ்சம் பயத்தோடு ஜகா வாங்குகிறார்.\nஅதற்குள் வாசலில் ஒரு சப்தம் கேட்க, பார்த்தால் நம்ம தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம ராமநாராயணன் உள்ளே விட மாட்டேன் என்று கூறிய செக்யூரிட்டியை பாம்பை காட்டி பயமுறுத்தி உள்ளே செல்ல முயன்றார். நிருபரை பார்த்ததும் சிரித்துக்கொண்டே அவரிடம் வந்தார்.\nநிருபர் \"என்ன சார் இரும்பு அடிக்கிற இடத்தில 'ஈ' க்கு என்ன வேலை\"ன்னு கேட்டுக்கொண்டே கையில் பார்த்தால் இரண்டு மூன்று சிடிக்கள் இருந்தன. \"இல்ல தம்பி கலைஞரின் ஆசியில் விழா நல்ல முறையில் நடக்குது. அதனால 'உளியின் ஓசை' படத்தை போட்டியில்லாம தேர்ந்தெடுக்க சொல்லலாம்ன்னு படத்தோட கேஸட் எடுத்துட்டு உள்ளே போலாம்னா செக்யூரிட்டி விடமாட்டேங்கிறான்\". நிருபர்\"சார் எந்த கருமத்துல இதை போட்டியில்லாம தேர்ந்தெடுக்க சொல்றீங்க\"\n\"ஹாலிவுடில் நலிந்த கலைஞருக்கு 4 லட்சம் நிதியுதவி தருவதாக தலைவர் அறிவிக்கபோறாரு. \"லின்சே லோகன்\"க்கு கலைஞர் விருதும் \"சான்ட்ரா புள்ளாக்\"க்கு அண்ணா விருதும் கொடுக்க போறாரு. நீங்களே சொல்லுங்க தம்பி இதெல்லாம் சொன்னா 'உளியின் ஓசை'க்கு ஆஸ்கார் கிடைக்கும்ல\nநிருபர்\"ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா இப்பவே கண்ண கட்டுதே, நீங்க போங்க சார் ஆஸ்கார் உங்களுக்கு தான்\"\nநிருபர் இந்த வேலையே வேணாம்ன்னு எண்ணிக்கொண்டே வெளியில் வந்தால் வெளியே \"உண்ணாவிரதம்\"ன்னு ஒரு போர்டை கண்டு ஆச்சிரியபட்டார். இங்க யாருடான்னு பார்த்தா நம்ம மருத்துவர் அய்யா மைக்கில் பேசிக்கொண்டிருந்தார். \"இனி ஆங்கில படங்களில் யரும் குடிக்கும், புகை பிடிக்கும் காட்சி வைக்க கூடாது. மேலும் ஆஸ்காரில் தமிழனுக்கு 5% இடஒதுக்கீடு வேண்டும். அதில் உள் ஒதுக்கீடாக 2% எங்களுக்கு(ஜாதிக்கு) ஒதுக்க வேண்டும். எங்களுக்காக கலைஞர் என்ன செய்திருக்கிறார்.\"ன்னு கேட்க நிருபர் தலை சுற்றி கீழே விழுகிறார்.\n(பி.கு: இதில் வரும் அனைத்தும் காமெடிக்காக எழுதியது. யாரும் தயவுசெய்து சீரியஸாக எடுக்க வேண்டாம்) ஏதோ சொல்ல வர்ரீங்கன்னு தெரியுது...அப்டியே கீபோர்டை நாலு தட்டு தட்டி சொல்ட்டு போங்க...\nசிரிக்க கொஞ்சம் பழைய ஜோக்\nகடத்த வந்த பயங்கரவாதியைச் சுட்டுக் கொன்ற பெண்\nபிறந்ததில் இருந்து என்னத்த கிழிச்சேன்\nஇன்று எனது பிறந்த நாள்\nகணணி வல்லுநகர்கள் நடிக்கும் புதிய படப் பெயர்கள்\nநம் வாழ்க்கையுடன் புதிய t-shirt வடிவங்கள்\nதிருட்டுப்போன ஒலிம்பிக் பதக்கம் 25 ஆண்டுகளுக்கு பி...\nUSB Drive இல் பாவிப்பதற்கான பயனுள்ள நான்கு மென்பொர...\nவாழ்க்கை கம்ப்யூட்டர் உடன் எப்படி இருக்கும்\nஉலகத்த திருத்த ஒரு ட்ரை\n99 கெட்ட வார்த்தைகளின் லிஸ்ட் இதோ\nபெண் ஆக திரும்பிவந்த அதிசயம்\nகாலம் தான் பதில் சொல்லும்.\ntrial சாப்ட்வேரை எளிதாக கிராக் செய்யுங்கள்...\nரேபிட் ஷேர் ப்ரீமியம் இலவசமாக.......\nஒபாமாவால் ஆப்கன் போரை நிறுத்த முடியவில்லை : ஒசாமா\nசூர்யாவின் ஆதவன் - ஒரு கற்பணை\nவிஜயின் புதிய வரவு (இது கொஞ்சம் பழசு)\nயோசிப்போர் சங்கம் நடத்தும் வீர விளையாட்டு\nபிரபல பதிவர் ஆவது எப்பிடி\nஅஜித்தின் அசல் - ஒரு கற்பனை\nவிஜய் இன் வேட்டைக்காரன்-கதை ஒரு கற்பனை\nடாடி மம்மி வீட்டில் இல்லை\nவிஜய், கேப்டனின் இன் வேட்டையாடு விளையாடு\n\"ஆஸ்கார்\"க்கு போகும் விஜயகாந்தின் அடுத்த படம்........\nசிறந்த பஞ்ச் டயலாக் நடிகர் ’விஜய்’\nதொலைந்த சாஃப்ட்வேர் சீரியல் எண்களை மீட்க\nyooouuutuuube.com-யூடியுப் வீடியோக்களை மாறுபட்ட வட...\nDr. Vijay சாப்ட்வேர் இஞ்சினியரானால்...\n\"ஆஸ்கார்\" வெல்ல போகும் விஜயகாந்தின் அடுத்த படம்......\nடாக்டர் விஜய்க்கு 5 யோசனைகள்\nநோக்கியா கைத்தொலைபேசி ஒரிஜினல் கண்டுபிடிப்பது எப்ப...\nசாம்சங் அறிமுகப்படுத்தும் புதிய 'ஹெட்செட்'\nவருகை தந்தவர்கள்.... IP Add...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tvrk.blogspot.com/2017/05/blog-post_30.html", "date_download": "2018-06-20T11:34:39Z", "digest": "sha1:PDDLVGGJCGJVKYCRPN7OVVBOINO4HRCL", "length": 9494, "nlines": 163, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: நீயும் நானும் ஒன்னு - (சிறுகதை)", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nநீயும் நானும் ஒன்னு - (சிறுகதை)\n\"முனுசாமி...முனுசாமி\" என்று தனது குடிசைக்கு முன்னால் நின்று யாரோ அழைப்பதைக் கேட்டு வெளியே வந்தார் எழுபது வயது ஏழுமலை\nதனது, வலது கையை, கண்களுக்கு மேல் வைத்துக் கொண்டு\"யாரு\n\"நான் மாட்டுத் தரகன் பொன்னுசாமி.உங்க வீட்டு மாடு பால் வத்திப் போச்சு..சரியா இப்போ பராமரிக்க முடியல.அதனால... அடிமாட்டுக்குன்னாக் கூடப் பரவாயில்லை, எதாவது கிராக்கியைப் பாரு \" அப்படின்னு முனுசாமி சொன்னான்..ஒரு கிராக்கி மாட்டியிருக்கு..அதான்..மாட்டை ஓட்டிக்கிட்டு போகலாம்னு வந்தேன்\" என்றான் வந்தவன்\nஎழுமலை..அவர்களையேப் பார்த்துக் கொண்டிருந்த மாட்டைப் பார்த்தார்\nஅது, பல ஆண்டுகளுக்கு முன்னால், மாட்டுச் ச்ந்தையில் வாங்கிய மாடு.அந்த மாடு வாங்கியதும்..தனது நிலை சற்று உயர்ந்ததால் அம்மாட்டிற்கு லட்சுமி எனப் பெயரிட்டார்.தினமும் வஞ்சகமில்லாமல் பாலைக்கொடுத்தது. .தனது மகனுக்கும், மகளுக்கும்அவர்கள வளரக் கொடுத்த பாலைத் த்விர மீதத்தை வெளியே விற்றார்..அது வந்த பிறகு ராஜபோக வாழ்க்கை என சொல்ல முடியாவிட்டாலும்..வசதியான வாழ்க்கை வாழ்ந்தார் ஏழுமலை\nதன் மகளுக்கு திருமணம் முடித்தார்.முனுசாமிக்கும் செங்கமலத்தை மனைவியாக்கினார்.\nலட்சுமி, ஈன்ற கன்றுகளாலும் பயன் அடைந்தார்\nகிட்டத்தட்ட அந்த வீடே அந்த லட்சுமியால் லட்சுமிகடாட்சத்துடன் இருந்தது\nஎழுமலைக்கும் வயது ஆகிவிட்டபடியால் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை.\nலட்சுமிக்கும் வயதாகியதால் பால் முற்றும் வற்றிவிட்டது.அக்குடும்பத்திற்கு அதனால் இப்போது பயனில்லை\nவறுமை வாட்ட...முனுசாமியும், செங்கமலமும் கூலி வேலைக்குப் போகத் தொடங்கினர்\nமுனுசாமியும், தன் தந்தையை கவனிக்க ஆளில்லாததால் முதியோர் இல்லத்தில் சேர்க்க எண்ணினான்.லட்சுமியையு ம் அடிமாடாக விற்க த்யாரானான்\nபொன்னுசாமி சொன்னவற்றைக் கேட்ட ஏழுமலை. வாசலில் கட்டியிருந்த லட்சுமியைப் பார்த்தார்\nதன்னை வாங்கத்தான் பொன்னுசாமி வந்திருக்கிறான் என லட்சுமிக்கும் தெரிந்தது.இதுநாள் வரை தன்னால் முடிந்ததைக் கொடுத்துவிட்டோம்.இனி, தன் இறைச்சியை உண்டு மக்கள் பசியாற்ற சந்தர்ப்பம் கிடைத்ததை எண்ணி சற்று மகிழ்ந்தாலும்..அதன் கண்களில் கண்ணீர்\nஅதைப் பார்த்த ஏழுமலைக்கு, \"இவ்வளவு நாள் உன் குடும்பத்துக்கு உழைத்த என்னை..இப்படி அனுப்புகிறாயே\" என்று லட்சுமி சொல்வது போலத் தோன்றியது\nபொன்னுசாமியைப் பார்த்து, \"வாங்க..நீங்க இப்பவே மாட்டை ஓட்டிக் கிட்டுப் போகலாம்\" என்றான்.\nபின் , அவரிடமிருந்து பணத்தை வாங்கி்எண்ணினான்\nஅப்பாவைப் பார்த்து, \"அப்பா..உன்னை முதியோர் இல்லத்தில் சேர்க்க ஏற்பாடு பண்ணிட்டேன்..நாளைக்குப் போகலாம்\" என்றான்\nஇப்போது லட்சுமியை, ஏழுமலைப் பார்த்தார்..\nஅது, இப்போதுஅவரது நிலையை எண்ணி கண்ணீர் விடுவதைப் போல இருந்தது\nLabels: சிறுகதை- டி வி ஆர்\nதமிழ் இலக்கியம் - இன்னா நாற்பது\nஇன்னா நாற்பது - பாடல்கள் 1,2,3\nநீயும் நானும் ஒன்னு - (சிறுகதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.onlineceylon.net/2016/06/blog-post_15.html", "date_download": "2018-06-20T11:34:13Z", "digest": "sha1:F4JVY4KGCTQHWJUZAKEOOAYCIXEMDP5I", "length": 12171, "nlines": 63, "source_domain": "www.onlineceylon.net", "title": "வவுனியா ஊர்மிளா கோட்டத்தில் நடக்கும் சீர்கேடுகள்..!! - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nவவுனியா ஊர்மிளா கோட்டத்தில் நடக்கும் சீர்கேடுகள்..\nவவுனியா மாவட்டமானது சகல வளங்களிலும் வலுப்பெற்ற மாவட்டமாகும் யுத்த காலங்களிலும் சரி அதற்கு முற்பட்ட காலங்களிலும் சரி இங்கு சீரான ஓர் வாழ்கை தரத்தினை மக்கள் கொண்டிருந்தனர்.\nஆனால் இன்று அது தலைகீழாக மாறியுள்ளது என்றே கூறவேண்டும்.\nஇளைஞர்கள் தொடங்கி முதியோர்கள் வரை போதைக்கும் பல்வேறுபட்ட சமூக விரோத செயல்களுக்கும் அடிமைகளாக மாறி வருகின்றதை அவதானிக்க கூடியதாக உள்ளது. இதற்கு காரணம் என்ன இதன் பின்னணியில் யாரேனும் உள்ளார்களா இதன் பின்னணியில் யாரேனும் உள்ளார்களா என்ற ஐயப்பாடு அனைவர் மத்தியிலும் காணப்படுகின்றது.\nவவுனியா வேப்பங்குளம் எட்டாம் ஒழுங்கையில் ஊர்மிளாகோட்டம் எனும் சிறிய கிராமம் அமைந்துள்ளது.\nஇக்கிராமத்தில் பொதுவாக வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களே வாழ்ந்து வருகின்றனர்.\nஆனால் இங்கு அதிர்ச்சியூட்டும் சீர்கேடுகள் நடைபெற்று வருகின்றன.\nஇக்கிராமத்தில் குறிப்பிட்ட சில நபர்கள் சமூக சீர்கேடான செயல்களில் ஈடுபடுகின்றனர்.\nஆம் விபச்சாரம், கசிப்பு வடித்தல், கஞ்சா வியாபாரம் போன்ற சமூக சீர்கேட்டு வியாபாரங்கள் இடம்பெறுகின்றமை தெரிய வந்துள்ளது.\nஇவர்களின் பின்னனியில் யார் உள்ளார்கள் இவர்களை யாரும் வழிநடாத்துகிறார்களா\nகிளிநொச்சி பிரதேசத்திலிருந்து பெண்களை வரவழைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாகவும் அறியப்படுகிறது.\nஇச் சீர்கேடுகளில் ஈடுபட்டிருக்கும் சிலரது தரகர்களும் அக்கிராமத்தை சுற்றியுள்ள பிரதேசங்களில் அலைந்து திரிகிறார்கள் அவர்களுக்கு தரகு கூலியாக ஒரு நபருக்கு ரூபா 500 கொடுக்கப்படுவதாக ஒரு தரகரே குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் பெண்கள் வெவ்வேறு பிரதேசங்களில் இருப்பதாகவும் முன்பதிவு செய்யப்பட்டு சிறிது நேரத்தின் பின்பே பெண் அழைத்துவரப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளான்.\nஇதேவேளை இங்கு அமைந்துள்ள மசாஜ் நிலையத்திலும் விபச்சாரம் இடம்பெறுவதாகவும் நன்கு அறிந்தவர்களுக்கு மாத்திரமே பெண்களை வழங்கிவருவதாகவும் தெரிவித்தார்.\nபொதுவாக இவ்வாறான சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் பெரும் பண முதலைகளாக இருக்க வேண்டும் அல்லது யாராவது பலமிக்க பின்னணி இருக்கும் நபர்களே துணிந்து இவ்வாறான செயல்களில் ஈடுபட முடியும் என்ற பொதுவான கருத்துக்கள் உள்ளது.\nஅவ்வாறானால் வறுமைகோட்டிற்கு கீழ் வாழும் மேற்குறிப்பிட்ட கிராமத்திலிருந்து சிலர் எவ்வாறு இத் துணிகர செயலில் இறங்கினார்கள்\nஅக்கிராமத்தில் வசிக்கும் அனைவருமே அறிந்த விடயம் இங்கு கஞ்சா வியாபாரம் மற்றும் விபச்சாரமும் கசிப்பு வடித்தலும் நடைபெறுகிறது என.\nஆனால் இதில்ஈடுபடுபவர்களின் பின்புலத்தில் யார் உள்ளார்கள் என்ற அச்சத்தில் ஏனைய மக்கள் இது சம்பந்தமாக யாரிடமும் முறைப்பாடு செய்யவில்லை ஆனாலும் முழு ஊர் அறிந்த இவ்விடயம் ஏன் காவல் துறை அறியவில்லையா அரசியல்வாதிகளும் இதை அறியவில்லையா\nஇதேவேளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் பெண்கள் யார் அச்சுறுத்தலுக்குள்ளாகி இத்தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனரா அல்லது அவர்களின் வறுமையை வைத்து தயா போன்ற சமூக விரோதிகளால் விரிக்கப்படும் வலைகளில் சிக்குகின்றனரா என்பது அக்கிராம மக்களினது விடைதெரியா கேள்வியாகவே உள்ளது\nஇவ்வாறான சமூக விரோத கும்பல்களை வெளி உலகிற்கு கொண்டுவந்து தண்டனை பெற்றுக்கொடுக்கும் கடமை அக்கிராம மக்களுக்கும் விபரம் அறிந்தவரகளுக்கும் உள்ளது உங்களால் மாத்திரமே இவற்றை கட்டுப்படுத்த முடியும் என்பதை அனைவரும் மனதில் வைத்து செயற்படவேண்டிய கோட்பாடு ஒன்று உள்ளது என்பது சுட்டிக்காட்ட வேண்டியதொன்றாகும்.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nஇலங்கையில் நாளை நோன்புப் பெருநாள் - ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) அறிவிப்பு\nபிறைக்குழு & உலமா சபை சற்றுமுன் மீண்டும் கூடியது - இறுதி முடிவு விரைவில்\n ஆண், பெண் கலப்பு, கூத்து, கும்மாளம், இசை, நடனம் என்பன போன்ற அனைத்து பித்னாக்களும் அரங்கேறுகின்றன.\nஆசிரியர்களின் அநாகரிக செயல் - மாணவன் வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.onlineceylon.net/2017/11/17-8.html", "date_download": "2018-06-20T11:37:29Z", "digest": "sha1:YN6DKBJBMPEIMIXDV2YRAUE6JD3UVJ2J", "length": 6684, "nlines": 50, "source_domain": "www.onlineceylon.net", "title": "புலமைப் பரிசில் பரீட்சை இலக்கமே சகல பரீட்சைகளுக்கும் - புதிய முறைமை அறிமுகம் - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nபுலமைப் பரிசில் பரீட்சை இலக்கமே சகல பரீட்சைகளுக்கும் - புதிய முறைமை அறிமுகம்\nஒரே பரீட்சை இலக்கத்துடன் நாட்டில் நடைபெறும் அரச பரீட்சைகள் அனைத்திலும் ஒரு பரீட்சார்த்தி தோற்றும் முறைமையை அறிமுகம் செய்யவுள்ளதாக புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ. சனத் புஜித தெரிவித்துள்ளார்.\nஇதன்படி, தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் ஒரு மாணவர் பெறும் பரீட்சை சுட்டிலக்கத்தையே ஏனைய சகல பரீட்சைகளுக்கும் பயன்படுத்த முடியும். இதனால், ஒரு இலக்கத்தின் கீழ் ஒருவரின் சகல பரீட்சைகள் பற்றிய தகவல்களும் கிடைக்கப் பெறும் எனவும் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.\n5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எழுதாதவர்களின் நிலை பற்றி ஆணையாளரின் அறிவித்தலில் குறிப்பிடப்படாமை மிகுந்த கவலையளிக்கின்றது.\nவயது வித்தியாசம் அல்லது தனியார் பாடசாலையில் கற்பது போன்ற காணங்களால் புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்ற முடியாமல் போவோருக்கு, குறித்த இலக்த்தை பெற்றுக் கொள்தற்கான வழிமுறையையும் சேர்த்து இவ் அறிவித்தலை வெளியிடுவது குறித்து கவனமெடுக்குமாறு வினயமாக கேட்டுக்கொள்கின்றோம்.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nஇலங்கையில் நாளை நோன்புப் பெருநாள் - ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) அறிவிப்பு\nபிறைக்குழு & உலமா சபை சற்றுமுன் மீண்டும் கூடியது - இறுதி முடிவு விரைவில்\n ஆண், பெண் கலப்பு, கூத்து, கும்மாளம், இசை, நடனம் என்பன போன்ற அனைத்து பித்னாக்களும் அரங்கேறுகின்றன.\nஆசிரியர்களின் அநாகரிக செயல் - மாணவன் வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-06-20T11:08:50Z", "digest": "sha1:LLADBR5B7LD3SZKFDJ3CPK6336PMJ6I4", "length": 9802, "nlines": 82, "source_domain": "www.pasumaikudil.com", "title": "மதுரைக்குப் போய் இதை பார்க்காமல் இருக்காதீர்கள்! | பசுமைகுடில்", "raw_content": "\nமதுரைக்குப் போய் இதை பார்க்காமல் இருக்காதீர்கள்\nயானைமலை மதுரை அருகே அமைந்திருக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மலை மற்றும் சுற்றுலா தலமாகும். யானை மலையின் நீளம் சுமார் 4 கி.மீ, 1200 மீட்டர் அகலம், 400 மீட்டர் உயரம் கொண்டது. சற்று தொலைவில் இருந்து பார்க்கும் போது இம்மலை ஒரு யானையின் தோற்றத்தை பிரதிபலிப்பதால் இதற்கு யானைமலை என்ற பெயர் வந்தது. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் இருக்கிறது.\nயானைமலை மலையேற்றப் ப்ரியர்களுக்கு மிகவும் உகந்த இடம்; இதனால் பல இளைஞர்கள் மலையேற்றத்திற்காகவே யானைமலைக்கு வருகின்றனர். ஆனால், வெறும் மலையேற்றத்திற்கு மட்டும் யானைமலை பெயர் பெற்றதல்ல; இதைத்தவிர, சமணர் கல்படுக்கைகள், குடைவரை கோயில்களான – நரசிங்கபெருமாள் குடைவரை கோவில், முருகன் பெருமான் குடைவரை கோவில் ஆகியன உள்ளன.\nயானைமலை, பாண்டியர் ஆட்சி காலத்தில், தமிழ் சமணர்கள் மத்தியில் ஒரு புனித ஸ்தலமாக விளங்கியது. பல சமண துறவிகள், பாண்டியர் ஆட்சி காலத்தில் இங்கு வாழ்ந்து வந்தனர். மலையின் உச்சியில் உள்ள குகைகளில் புகழ்பெற்ற சமண துறவிகளான மகாவீரர், கோமதேஷ்வரர் மற்றும் பிற தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், சமண துறவிகள் ஓய்வெடுப்பதற்கு இங்கு பல கல் படுக்கைகள் போடப்பட்டிருக்கின்றன. தமிழ்-பிராமிய மற்றும் வட்டெழுத்துக்களின் பதிவுகளை இங்கு காணலாம்.\nமலையின் அடிவாரத்தில் இரண்டு இந்துக் கோவில்களும் இருக்கின்றன; லாடன் கோவில் – இங்கு முக்கிய கடவுள் முருகன். இன்னொன்று : யோக நரசிம்ம கோவில்; விஷ்ணுவிற்கான கோவில். இரண்டுமே பாறைகளை குடைந்து கட்டப்பட்ட கோவில்கள். 8’ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களால் கட்டப்பட்டது.\nகி.பி. 770 ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட‌ பராந்தக நெடுஞ்சடையன் எனும் பாண்டிய மன்னன் காலத்தில் மாறன்காரி கலிக்குடா வைத்தியன் என்பவர் பாண்டிய மன்னனுடைய மந்திரியாக இருந்தார். இவர் யானை மலைக்கு வட மேற்கே, நரசிங்கப் பெருமாளுக்கு, குடை வரை கோவில் ஒன்றை கட்ட தீர்மானித்து, ஆரம்ப‌ வேலைகளை தொடங்கினார்.\nஆனால், கோவில் முடியும் தருவாயில் இவர் நோய்வாய் பட்டு இறந்துபோகவே, இவருடைய தம்பி பாண்டா மங்கல விசைய அதையன் இக்கோவில் திருப்பணியை செய்து குடமுழுக்கும் செய்தார் என இங்கு இருக்கும் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. இதனை தொடர்ந்து, யானைமலையை நரசிங்கமங்கலம் என்று அழைத்தனர்.\nஇக் குடைவரைக் கோயிலில் கிரந்த, வட்டெழுத்து, தமிழ் கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளில் முற்காலப் பாண்டியர், சோழர், சோழ பாண்டியர், பிற்காலப் பாண்டியர், விஜயநகர மன்னர் ஆகியோர் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணிகள் பல இக்கோயிலுக்குச் செய்திருக்கின்றனர் என்பதை நமக்கு எடுத்துரைக்கிறது.\nமுருகன் பெருமான் குடைவரை கோவில்\nயானைமலையில் முருகனுக்கும் குடை வரை கோவில் உள்ளது. இங்கு காணப்படும் தமிழ் வட்டெழுத்து கல்வெட்டு கி.பி.எட்டாம் நூற்றாண்டை நமக்கு சுட்டிக் காட்டுகிறது.\nஇக்கல்வெட்டில் “”நம்பிரான் பட்டசோமாசி பரிவிராஜகர்”” என்பவர் வட்டகுறிச்சி என்ற ஊரை சேர்ந்தவர் இக்குடைவரை கோயிலை புதுப்பித்ததாக கூறுகிறது.\nPrevious Post:பேனா மூடியில் ஓட்டை இருப்பதன் உண்மைக் காரணம் இது தான்\nNext Post:தினமும் குடிக்கும் காபி, டீயில் கருப்பட்டியை சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://saravananagathan.wordpress.com/2015/06/07/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-06-20T11:18:22Z", "digest": "sha1:Y4ITPEG3OWWH5BZGTY2H3S6NPMMKWY4F", "length": 13167, "nlines": 193, "source_domain": "saravananagathan.wordpress.com", "title": "கடல்புரத்தில் – ஆழியினும் ஆழமானது! – பூ.கொ.சரவணன் பக்கங்கள்", "raw_content": "\nகடல்புரத்தில் – ஆழியினும் ஆழமானது\nஜூன் 7, 2015 பூ.கொ.சரவணன்\nவண்ணநிலவனின் கம்பா நதி தான் அவரின் சிறுகதையைத் தாண்டி வாசித்த முதல் நாவல். அதில் பேசப்படும் காதலும், மனித வாழ்க்கையின் வீழ்ச்சியும் மறக்கவே முடியாதவை. அவரின் முதல் நாவலான கடல்புரத்தில் இரு நாட்களுக்கு முன்னர் வாசிக்க எடுத்தேன்.\nகடல் பகுதிகளில் வாழும் கிறிஸ்துவர்களின் மொழியில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவலில் அடிக்கடி வண்ணநிலவனின் நடை இயேசுவின் மலைச்சொற்பொழிவை நினைவூட்டும் அளவுக்குக் கவித்துவமும், அன்பும் மிகுந்ததாக ஊற்றெடுக்கிறது. மணப்பாட்டு மக்களின் வாழ்க்கையை, பிரியத்தைக் கதையாகச் சொல்ல வந்த வண்ணநிலவன் வலிந்து எதையும் கதையில் திணிப்பதாக நமக்குத் தோன்றுவதில்லை.\nநூற்றுக்குச் சற்றே கூடுதலான பக்கங்களில் ஆழமும், சிக்கலும் மிகுந்த ரஞ்சி, பிலோமி, மரியம்மை என்று இத்தனை பெண்களை அவர் உருவாக்கி காட்டியிருக்கும் விதம் வியக்க வைப்பது. காதலித்தவனையே கைபிடிக்க வேண்டும் என்கிற மரபான பார்வையை மீறும் படைப்பாகக் கடல்புரத்தில் அவ்வப்பொழுது வெளிப்படுகிறது. மணமான பின்னரும் தன்னுடைய காதலரான வாத்தியை மரியம்மை பார்க்கிறாள். குரூஸ் எனும் மரியம்மையின் மகன் உருகி நேசித்த ரஞ்சியை விடுத்து கூடுதல் பணத்துக்காக வேறொரு பெண்ணை மணக்கிறான். அப்படியும் ரஞ்சி அவனை வெறுக்கவில்லை. “எல்லாப் பிரியத்தையும் அவரே கொண்டு போயிட்டாரே’ என்கிறாள். குரூஸின் தங்கை பிலோமி தான் நாவலின் உச்சபட்ச படைப்பு.\nசாமிதாஸ் மீது அன்பு கொண்டு தன்னை முழுமையாக ஒப்புவிக்கும் பிலோமி. அண்ணன், அப்பா, அம்மா மூவருக்கும் இடையிலும் சிக்கிக்கொண்டு அல்லற்படும் சூழலிலும், துரோகங்கள், நோய், மரணங்கள் அனைத்தையும் சூழ்கையிலும் வெறுப்பைச் சற்றும் காட்டாமல் நடமாடுகிறாள். ‘உண்மையாக உண்மையாகச் சொல்கிறேன். கோதுமை மணி தனித்துத் தான் இருக்க வேண்டும், அது இறந்தால் ஆனால் அதிக விளைச்சலை தரும்.’ என்கிற விவிலிய வசனத்தை நினைவுபடுத்துவது போல அவளை விட்டு நீங்கும் சாமிதாசிடம், ‘நான் எப்பவும் உன் பிலோமி தான். நின்னு கூப்பிட்டா வந்து பார்க்கப்போறேன்’ என்று அவளால் மட்டும்தான் சொல்ல முடியும்.\nமைக்கேல் என்கிற மீனவனின் ஊடாக வல்லம் எனும் நாட்டுப்படகுகளை லாஞ்சிக்கள் விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் அழித்து வெல்ல ஆரம்பித்த கதையை விவரிக்கிறார். அன்பு வடிவான மணப்பாட்டு மனிதர்கள். குடித்து ஆற்றாமைகள் ஆற்றும் ஆண்கள் அடித்துக்கொள்கிறார்கள். கொலையும், வஞ்சமும் இந்தப் போட்டியால் நிறைகிறது. பின் அது கதையில் ஒரு ஓரத்துக்கு அனுப்பப்படுகிறது.\nமரியம்மையை எல்லாரும் நேசிக்கிறார்கள். ஆனால், யாரும் அவளிடம் அதைச் சொல்லவே இல்லை. இறந்த பிறகு அவளின் பிணத்தின் முன்னால் உள்ளுக்குள் மருகியபடி அவர்கள் நிற்கிறார்கள். இந்தக் கதையை வாசித்து முடிக்கையில் நாமும் அன்பைச் சொல்லத் தவறிய, வெளிப்படுத்த வெம்பிய நினைவுகள் அலை போல மோதித்தள்ளும். கடல் அன்னை வண்ணநிலவனின் காலத்தில் அத்தனை பாவங்கள் செய்த மனிதர்களின் அழுக்குகளைக் கழுவி அன்பால் நிறைப்பதாக எழுதிச்செல்கையில் கடல்புரம் ‘ அன்பு வழியை’ ஒத்த படைப்பாகவே தோன்றுகிறது.\nகடல்புரத்தில், நாவல் அறிமுகம், நூல் அறிமுகம்அன்பு\nPrevious Article காக்கா முட்டை- தமிழர்கள் கொண்டாட வேண்டிய மகத்தான படைப்பு\nNext Article ‘நோபல் இந்தியர்’ கைலாஷ் சத்யார்த்தி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅரசமைப்புச் சட்ட நிர்ணய சபை\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-valparai-chalakudy-bike-ride-002211.html", "date_download": "2018-06-20T10:54:27Z", "digest": "sha1:57564SHQ6VWPLOSIGDK62NSFJG2S62LG", "length": 18449, "nlines": 166, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's go to Valparai - chalakudy: Bike Ride - Tamil Nativeplanet", "raw_content": "\n»வால்பாறை டூ சாலக்குடி- இந்த ரூட்டுல ஒரு ரைடு போகலாம் வாங்க..\nவால்பாறை டூ சாலக்குடி- இந்த ரூட்டுல ஒரு ரைடு போகலாம் வாங்க..\nசனியை கண்டு இனி அலறி ஓட வேண்டாம்... மதுநாதகசாமிய வழிபட்டா போதும்..\nவாழ்க்கையில ஒரு முறையாச்சும் இந்த சாலையில பயணிச்சே ஆகணும்...\nஏனுங்க, கொஞ்சம் கேளுங்க, இது கோயம்புத்தூர் டூருங்க...\nகொட்டும் மழை... வால்பாறை இப்ப எப்படி இருக்கு தெரியுமா \n 28 அடி மண்ணில் புதைந்த சுக்ரீஸ்வரர்..\n ஆயில் மசாஜுடன் கொடிவேரியில் குளிக்கலாம் வாங்க...\nஅந்த மாதிரியான மசாஜ் சென்டரெல்லாம் இங்கதான் இருக்குதாம்...\nதென் இந்தியாவின் மேன்செஸ்டர், தொழில்நுட்ப வளர்ச்சி, மக்கள் தொகையில் அபரிவித அளவு என கோயம்புத்தூர் மாவட்டம் பல வளர்ச்சிகளைக் கண்டாலும், இன்றளவும் கோயம்புத்தூருக்கு உட்பட்ட பல மலைப் பிரதேசத் தலங்கள் தனது பொழிவை இலக்காமல் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் பெருமை கொண்டுள்ளது. இந்த வகையில் கோயம்புத்தூர்க்கு உட்பட்ட வால்பாறை எந்த கால சூழ்நிலையும் தனது குழுமை குறையவிடாமல் ஜில்லென்ற காலநிலையைக் கொண்டுள்ளது. கோடையை பயணத்தில் கழிக்க விரும்வோர் வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்ல எந்த சாலை சிறந்தது என தெரியுமா \nகேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கோயம்புத்தூரை தனியாக பிரித்து வைக்கும் இயற்கைக் கோடு மேற்குத்தொடர்ச்சி மலை எனலாம். சுமார் 1600 கிலோமீட்டர்கள் பரந்துவிரிந்து உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் பசுமைக் காடுகள், வனவிலங்குகள், கொட்டும் நீரோடை என ஆண்டுதோரும் பசுமை நிறைந்து காணப்படும்.\nபொள்ளாச்சியில் இருந்து ஆழியார் வழியாக சுமார் 65 கிலோ மீட்டர் பயணித்தால் தேயிலைத் தோட்டங்கள் நிறம்பிய பசுமைக் காடுகளுக்கு நடுவில் அமைந்துள்ளது வால்பாறை. இந்த இடைப்பட்ட தூரத்தில் பொள்ளாச்சியில் இருந்து 22 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆழியார் அணை, இதனை அடுத்துள்ள குரங்கு அருவி உங்களது பயணத்தை உற்றாகத்துடன் துவக்கி வைக்கும். நீங்கள் மீன் விரும்பியாக நீங்கள் இருந்தால் ஆழியார் அணையின் வெளிப்புறத்தில் வரிசையாக இருக்கும் மீன் கடைகளில் ஒரு வெளுவெளுத்துட்டு வாங்க.\nவால்பாறையில் இருந்து 25 கிலோ மீட்டர் காட்டு வழி சாலையில் பயணித்தால் மலை முகடுகளின் நடுவே உள்ள சோலையாறு அணையை அடையலாம். இந்த சாலை சற்று கறடுமுறடான சாலை என்பதால் அதற்கு ஏற்றவாறு வாகனங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், இதன் இடைப்பட்ட தூரத்தில் பெட்ரோல் நிலையங்களும் இல்லாத காரணத்தால் முன்கூட்டியே பெட்ரோல் நிறப்பிக்கொள்வது நல்லது. சக்கரத்தில் காற்றையும் சரிபார்த்துக்கொள்ள தவறிவிடாதீர்கள்.\nஆசியாவிலேயே இரண்டாவது ஆழமான அணை என்று கூறப்படும் சோலையாறு பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் கீழ் வரும் ஒரு முதன்மையான நீர்த்தேக்கம் ஆகும். 160 அடி கொள்ளளவு கொண்ட இந்த நீர்த்தேக்கம், சுற்றியுள்ள மலைக் காடுகள் புகைப்பட விரும்பிகளை பெரிதும் ஈர்க்கக் கூடிய தன்மைகொண்டது.\nசோலையாறு அணையில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் அடர் வனப்பகுதியின் நடுவே உள்ளது தொட்டபுரா காட்சி முனை. ஆனைமலை- சாலக்குடி சாலையில் உள்ள இதன் அருகிலேயே சோலையாறு நீர்த்தேக்கமும் உள்ளது. சோலைவனக் காடுகளில் பெருக்கெடுத்து வரும் நீர் இப்பகுதியிலேயே இணைந்து பெரிய அணைபோல காட்சியளிக்கிறது. புகைப்படக் கலைஞராக இருந்தால் இந்தக் காட்டின் சற்று உட்புறத்தில் சுற்றித்திரியும் மான், முள்ளம்பன்றி, யானை, சாம்பார் மான் உள்ளிட்ட எளிதில் கண்களுக்குப்படும் விலங்குகளை புகைப்படம் எவ்வித இடையூறுமில்லாமல் புகைப்படம் எடுக்கலாம். ஆனால், வனப்பகுதியின் உட்புறத்தில் நீண்ட தூரம் செல்வதை தவிக்க வேண்டும்.\nதொட்டபுரா - வழச்சல் நீர்வீழ்ச்சி\nதொட்புராவில் இருந்து 29 கிலோ மீட்டர் தூரத்தில் தமிழக- கேரள எல்லையில் சோலயார் மலைப்பகுதியில் உள்ளது வழச்சல் நீர்வீழ்ச்சி. இது சாலக்குடி காடுகளிலிருந்து 36 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அடர் வனப்பகுதியாகும். அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியைப்போல் அல்லாது முற்றிலும் மாறுபட்ட தோற்றத்துடன் வேகமாக ஓடும் ஆறு போன்றே இந்த நீர்வீழ்ச்சி பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. பார்ப்பதற்கு நயாகரா போன்றே இதுவும் காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது.\nவழச்சல் நீர்வீழ்ச்சியை சுற்றியுள்ள பகுதிகள் ஆற்றங்கரை பசுமைத்தாவரங்களை மிகுதியாக கொண்டுள்ளன. மேலும் இப்பகுதி முக்கியமான பறவைகள் சரணாலயமாகவும் இந்தியாவின் சிறந்த யானைப்பாதுக்காப்பு வனச்சரகமாகவும் அறியப்படுகிறது. பொதுவாக குறைந்த நீர் மட்டத்துடன் காணப்படும் இந்த நீர்வீழ்ச்சி மழைக்காலத்தின் போது நீர்மட்டம் உயர்ந்து மிக பிரம்மாண்டமான அகலமான ஆக்ரோஷமான வேகத்துடன் நீர் வழியும் நீர்வீழ்ச்சியாக மாறி விடுகிறது.\nவழச்சலில் இருந்து சாலக்குடி ஆற்றங்கரையை ஒட்டியவாறே சுமுர் 5 கிலோ மீட்டர் பயணித்தால் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை அடையலாம். இதன் இடையில் வழச்சலில் இருந்ழ ஒரு சிலை கிலோ மீட்டர்களிலேயே சப்ரா நீர்வீழ்ச்சியும் உள்ளது. இதனையடுத்து கேரள எல்லையான திருச்சூர் மலைப்பிரதேசத்தில் கொச்சியிலிருந்து 70 கிலோ மீட்டர் தூரத்தில் அதிரப்பள்ளி கிராமம் அமைந்துள்ளது.\nதென்னிந்தியாவின் மிகப்பிரசித்தமான நீர்வீழ்ச்சிக்கும் ரம்மியமான வனப்பகுதிகளுக்கும் இந்த அதிரப்பள்ளி புகழ்பெற்று விளங்குகிறது. பல்லுயிர் பெருக்கத்துக்கான இயற்கை வளத்தை பெற்றிருக்கிறது. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி என்ற பிரசித்தமான நீர்வீழ்ச்சியோடு வழச்சல் மற்றும் சர்ப்பா என்ற துணை நீர்வீழ்ச்சிகளும் சேர்ந்து மொத்தம் மூன்று நீர்வீழ்ச்சிகள் இந்த அதிரப்பள்ளி கிராமப்பகுதியில் அமைந்துள்ளன. இப்பகுதியின் இயற்கை வளம் கேரளாவில் வேறெங்கும் காணமுடியாத தனித்தன்மையான செழிப்பை கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.\nமேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கு அருகில் அமைந்துள்ளதால் இப்பகுதி அடர்த்தியான தாவரங்களுடனும் பலவகைப்பட்ட உயிரினங்களுடனும் காட்சியளிக்கிறது. இந்த கிராமத்தை ஒட்டிய வனப்பகுதி அதிரப்பள்ளி வழச்சல் வனப்பகுதி என்று அழைக்கப்படுகிறது. அருகி வரும் பல உயிரினங்களும் பறவைகளும் இந்த காடுகளில் வசிக்கின்றன. இந்திய காட்டுயிர் அறக்கட்டளை அமைப்பு இந்த அதிரப்பள்ளி வனப்பகுதியை இந்தியாவிலேயே மிகச்சிறந்த யானைகள் பாதுகாப்பு தலமாக குறிப்பிட்டுள்ளது.\nஅதிரப்பள்ளியில் இருந்து சாலக்குடி ஆற்றங்களை ஓரமாக சுமார் 24 கிலோ மீட்டர் பயணித்தால் சாலக்குடியை அடைந்துவிடலாம்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilan24.com/news/1669", "date_download": "2018-06-20T10:58:34Z", "digest": "sha1:JRKTPOS7BLAJW2GEY2ZZJGSEUNR3SAUF", "length": 13345, "nlines": 99, "source_domain": "www.tamilan24.com", "title": "AfD நடத்திய பேரணியை எதிர்த்து மக்கள் மாபெரும் பேரணி | Tamilan24.com", "raw_content": "\nசிங்கள குடியேற்றங்கள் அபகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகள் குறித்தும் ஆவணம் தயாரித்து ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு கையளிக்கவுள்ளது.\nயாழ்.சாவகச்சேரி கொடிகாமம் கச்சாய் பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் அதிபர் மாணவியை அடித்து தண்டித்ததாக பொலிஸில் முறைப்பாடு.\nயாழ்.பலாலி வடக்கில் இருந்த அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையைத் தேடிய போது அதன் அத்திவாரம் கண்டுபிடிக்கப்பட்டது.\nஆவாகுழுவைச் சேர்ந்த இருவரை துரத்திய போது அவர்கள் விபத்துக்குள்ளான போதும் தப்பிச் சென்றனர். -- பொலிஸார் தெரிவிப்பு.\nயாழ்.மல்லாகம் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை அடுத்து பொலிஸாரால் தேடப்பட்ட 40 பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.\nAfD நடத்திய பேரணியை எதிர்த்து மக்கள் மாபெரும் பேரணி\nபெர்லினில் வலது சாரியினர் (AfD) நடத்திய பேரணியை எதிர்த்து மக்கள் மாபெரும் பேரணி ஒன்றை நடத்திக் காட்ட பெர்லின் மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது.\nAfD பேரணியில் 5000 பேர் கலந்து கொள்ள, அவர்களை எதிர்த்து திரண்ட பேரணியில் 20,000 பேர் கலந்து கொண்டு அவர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.\nமோதல்களைத் தவிர்ப்பதற்காக ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். இரண்டு கூட்டத்தினரையும் தனித்தனியே பிரித்து வைப்பதற்காக பெப்பர் ஸ்பிரேயை பயன்படுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.\nAfDயின் புலம்பெயர்தல் எதிர்ப்பு, ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பு மற்றும் இஸ்லாம் எதிர்ப்பு செய்திகள் ஆகியவை AfDக்கு ஜேர்மனியின் மூன்றாவது பிரதான\nஎதிர்க்கட்சி என்னும் நிலையைப் பெற்றுத்தந்தாலும், அதற்குப் பிறகு நாடாளுமன்ற விவாதங்களில் அதன் தாக்கம் பெரிய அளவில் இல்லை.\nAfD ஆதரவாளர்கள் பெர்லினில் முக்கிய ரயில் நிலையத்திலிருந்து நாடாளுமன்றம் அருகில் வரையிலும் பேரணி நடத்தினர்.\nஅவர்களை எதிர்த்து பேரணி நடத்தியவர்களோ 2015 அகதிகள் பிரச்சினைக்குப் பிறகு ஜேர்மனியில் ஏற்பட்டுள்ள பிரிவுகளை முன்வைத்தனர்.\nஇப்பேரணியில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதே நேரத்தில் பெரும்பாலும் முதியவர்களைக் கொண்ட AfD ஆதரவாளர்களோ ஜேர்மனி மற்றும் AfD கொடிகளை அசைத்தவாறும், எங்களுக்கு ஜனநாயகம் வேண்டும், மெர்க்கலின் சர்வாதிகாரம் அல்ல என்று எழுதப்பட்ட பதாகைகளையும் ஏந்தியவாறு பேரணியில் பங்குபெற்றனர்.\nசிங்கள குடியேற்றங்கள் அபகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகள் குறித்தும் ஆவணம் தயாரித்து ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு கையளிக்கவுள்ளது.\nயாழ்.சாவகச்சேரி கொடிகாமம் கச்சாய் பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் அதிபர் மாணவியை அடித்து தண்டித்ததாக பொலிஸில் முறைப்பாடு.\nயாழ்.பலாலி வடக்கில் இருந்த அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையைத் தேடிய போது அதன் அத்திவாரம் கண்டுபிடிக்கப்பட்டது.\nஆவாகுழுவைச் சேர்ந்த இருவரை துரத்திய போது அவர்கள் விபத்துக்குள்ளான போதும் தப்பிச் சென்றனர். -- பொலிஸார் தெரிவிப்பு.\nயாழ்.மல்லாகம் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை அடுத்து பொலிஸாரால் தேடப்பட்ட 40 பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.\nசிங்கள குடியேற்றங்கள் அபகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகள் குறித்தும் ஆவணம் தயாரித்து ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு கையளிக்கவுள்ளது.\nயாழ்.சாவகச்சேரி கொடிகாமம் கச்சாய் பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் அதிபர் மாணவியை அடித்து தண்டித்ததாக பொலிஸில் முறைப்பாடு.\nயாழ்.பலாலி வடக்கில் இருந்த அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையைத் தேடிய போது அதன் அத்திவாரம் கண்டுபிடிக்கப்பட்டது.\nஆவாகுழுவைச் சேர்ந்த இருவரை துரத்திய போது அவர்கள் விபத்துக்குள்ளான போதும் தப்பிச் சென்றனர். -- பொலிஸார் தெரிவிப்பு.\nயாழ்.மல்லாகம் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை அடுத்து பொலிஸாரால் தேடப்பட்ட 40 பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.\nமல்லாகம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் தமிழ் மொழி மூலம் வாக்குமூலம் பதியுமாறு பொலிஸாரிடம் அறிவுறுத்து.-- கனகராஜ் தெரிவிப்பு.\nயாழ்.\"கொக்குவில் மேற்கில் வாள்வெட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் என சட்டத்தரணி மன்றில் தெரிவிப்பு.\nயாழ்.மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞரின் இறுதிக் கிரியைகள் நேற்று மாலை நடைபெற்றது\nஹன்டர் வாகனம் யாழ்.மாவட்ட செயலகத்தின் வாகனத் தரிப்பிடத்தினுள் புகுந்ததால் 12 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.\nபிழைப்புக்கு தேவையான பணத்துக்காக அதுபோன்ற மோசமான படங்களை என்னால் தவிர்க்க முடியாமல் போய் விட்டது -- ராதிகா ஆப்தே தெரிவிப்பு.\nஅமலாபால் உட்பட 3 பேர் மீது விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய பொலிசார் முடிவு செய்துள்ளனர்.\nநாங்கள் எமது பிரச்சினையை எடுத்துக் கூறினால், சிங்கள மக்களுக்கு ஏன் கோபம் வர வேண்டுமென்று புரியவில்லை -- விக்னேஸ்வரன் தெரிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://duraipathivukal.blogspot.com/2008/", "date_download": "2018-06-20T11:08:40Z", "digest": "sha1:GVHPFSUM5TJC4VHLPXGMWNJNIFQ57KFM", "length": 6413, "nlines": 95, "source_domain": "duraipathivukal.blogspot.com", "title": "\"வல்லமை தாராயோ\": 2008", "raw_content": "\nமூட நம்பிக்கையின் வேர்கள் தூரோடு அறுபட வேண்டும்\nசரியா தப்பா எனக் கேட்டு\nபூனை குறுக்கேபோனால் சகுனம் சரியில்லை என தலையில் கை வைத்து உட்க்கார்ந்து விடுவோம் நம்மில் பாதி பேர்.\nதிரும்பி வந்து, தண்ணீர் குடித்து, இழைப்பாறி பின் செல்வோம் மீதி பேர்.\nகாட்டு வழியே பயணம் செல்லும்போது, சிங்கம் ஏதேனும்( பூனை இனத்தைச் சார்ந்தவை ) நாம் போகும் பாதைக்குக் குறுக்கே செல்ல வாய்ப்புண்டு.சிங்கங்கள் ஒரு வெற்றிடத்தை கடக்க நேர்கையில்,பொதுவாக புதர் மறைவிலோ அல்லது மரத்தின் அடியிலோ சிரிது நேரம் தங்கி தனது பாதுகாப்பை உறுதிசெய்த பின்னரே தொடர்ந்து செல்லும்.அவ்வாறு அது காத்திருக்கும் நேரத்தில் நாம் அதன் அருகே செல்ல நேர்ந்தால் சிங்கத்தால் நாம் தாக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.\nஎனவே தான் சிங்கம் குறுக்கே போவதை பார்க்க நேர்ந்தால்,அது தங்கிச் செல்லும் நேரம் தவிர்க்க,நம்மையும் காப்பாற்றிக்கொள்ள சிறிது நேரம் நின்று பிறகு தொடர்ந்து செல்லவேண்டும்.இது நமது முன்னோர் அறிவுரை.\n#காட்டுப் பயணத்தையும், நாட்டுப் பயணத்தையும் ஒன்றாய் குழப்பி விட்டோம்\n#பூனைக்கும் சிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விட்டோம்.\nசிலப் படங்கள் இணையத் தொகுப்பிலிருந்து எடுத்தாளப் பட்டுள்ளன . பெயரறிய முடியாத சகோதரப் படைப்பாளிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=5072", "date_download": "2018-06-20T11:22:11Z", "digest": "sha1:GV37QROPECE3Z6ARMQY7LWJWJBUHEC2A", "length": 4118, "nlines": 56, "source_domain": "nammacoimbatore.in", "title": "கோவையை குளிர்வித்த கோடை மழை", "raw_content": "\nகோவையை குளிர்வித்த கோடை மழை\nகோவையில் நேற்று மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென நகரின் பல்வேறு பகுதியில் மழை பெய்தது.\nகோவையில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவுக்கு வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்தது. பகல் நேரங்களில் அதிகபட்சமாக 102 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அடித்தது. சாலைகளில் அனல் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள் முடங்கினர்.\nஇந்த நிலையில் நேற்று மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென சூறாவளி காற்றுடன் நகரின் பல்வேறு பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்தது. 20 நிமிடம் பெய்த மழையால் வெப்பம் தணிந்தது.\nமேலும் காளப்பட்டி, விமான நிலையம், நேரு நகர், சரவணம்பட்டி ஆகிய இடங்களில் மழை பெய்தது. திடீரென பெய்த கோடை மழையால் வெப்பம் குறைந்தது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக பெரிய நாயக்கன் பாளையத்தில் 15 மில்லி மீட்டர் மழை பெய்தது. மேலும் கோவை தெற்கில் 14 மில்லி மீட்டரும், பீளமேட்டில் 3.40 மில்லி மீட்டரும், வேளாண்மை பல்கலைகழகத்தில் 1.80 மில்லி மீட்டர் மழை என மொத்தம் 34.20 மில்லி மீட்டர் பெய்தது.\nமழை காரணமாக இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.\nபொலிவுறு நகரத் திட்டங்களை சிறப்பாக\nவளர்ச்சியின் பாதையில் கோவை தெற்கு ம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sengovi.blogspot.com/2013/12/blog-post_13.html", "date_download": "2018-06-20T11:10:01Z", "digest": "sha1:OCXFNWHOGUJSRFDZW3QM56ZNEZ62DQZ6", "length": 37561, "nlines": 464, "source_domain": "sengovi.blogspot.com", "title": "இவன் வேற மாதிரி- திரை விமர்சனம் | செங்கோவி", "raw_content": "\nஇவன் வேற மாதிரி- திரை விமர்சனம்\nமுதல் படமே வெற்றிப்படமாகக் கொடுத்த ’எங்கேயும் எப்போதும்’ இயக்குநர் எம்.சரவணனும் ’கும்கி’ விக்ரம் பிரபுவும் இணையும் ஆக்சன் படம் என்பதால் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு. இரண்டாவது படத்தையும் ஹிட் கொடுத்து தன்னை நிலைநிறுத்தும் கட்டாயத்தில் இருந்த இருவரும் யூ டிவி மற்றும் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் கொடுத்திருக்கும் படம் இவன் வேற மாதிரி.\nசென்னை சட்டக்கல்லூரி கலவரம் உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா அதே (போன்ற) சம்பவம் படத்திலும் நடக்கிறது. அதை நியூஸில் பார்க்கும் சாமானியனான ஹீரோ, அந்த கலவரத்திற்குக் காரணமான சட்ட அமைச்சரை பழி வாங்க நினைக்கிறார். எப்படி பழி வாங்கினார், அதனால் அவர் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன, அதிலிருந்து எப்படி மீண்டார் என்பதே கதை.\nபடத்தின் முதல் காட்சியே சட்டக்கல்லூரி கலவரம் தான். போலீஸ் வேடிக்கை பார்த்தது முதற்கொண்டு அப்படியே தத்ரூபமாக நடந்ததை மீண்டும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். படத்தின் முதல் காட்சியிலேயே கதைக்குள் படம் நுழைவதே நமக்கு ஆச்சரியமாக இருக்க்கிறது. தொடர்ந்து அமைச்சருக்கு ஒரு ரவுடி தம்பி, ஜெயிலில் இருந்து 15 நாள் பரோலில் வந்திருப்பவன். அவனுக்கு ஜாமீன் கையெழுத்து போட்டிருப்பது அமைச்சர். எனவே அமைச்சரின் தம்பியை கடத்தி, மீதமிருக்கும் ஆறுநாள் உள்ளே வைத்தால், சட்ட அமைச்சர் உள்ளே போவார். பதவியும் பறிபோகும் என்று பிளான் பண்ணித் தூக்குகிறார் விக்ரம் பிரபு.\nகொஞ்சம் அசந்தாலும் ஷங்கர் படம் மாதிரி ஆகிவிடும் அபாயம் உள்ள கதை. ஆனால் வித்தியாசமான திரைக்கதை மற்றும் சம்பவங்களால் முற்றிலும் புதிய அனுபவத்தைக் கொடுக்கிறார் எம்.சரவணன். ஒரு பக்கம் ஆக்சன் காட்சிகள் நகர, இன்னொரு பக்கம் ஹீரோயின் உடனான காட்சிகள் நம்மை ரசிக்க வைக்கின்றன. அவர்கள் முதல் சந்திப்பில் ஆரம்பித்து, தற்செயலாக மீண்டும் பஸ்ஸில் சந்திப்பது, பஸ்ஸில் விக்ரம் பிரபு தரும் மீன்களை ஹீரோயின் வளப்பது என ‘எங்கேயும் எப்போதும்’ அனன்யா போர்சன் மாதிரியே இதிலேயும் இளமை துள்ளும் ஒரு காதல் கதை. இதுவரை வராத காதல் காட்சிகளாக இருக்க வேண்டும் என்று மெனக்கெட்டிருக்கிறார்கள். ஆனாலும் எங்கேயும் எப்போதும் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.\nஇண்டர்வெல்லில் அமைச்சருக்கு பதவி போக, அமைச்சரின் தம்பி திரும்பி வருகிறார். இரண்டாம்பாதியில் வில்லன் கோஷ்டியின் திருப்பி அடிக்கும் படலம் ஆரம்பமாகிறது. கூடவே நம்மை சீட்டின் நுனிக்குத்தள்ளும் ஆக்சன் காட்சிகளும். எப்பா...ரொம்ப நாளாகிவிட்டது, இப்படி ஒரு பரபர கிளைமாக்ஸ் பார்த்து. பிரித்து மேய்ந்துவிட்டார்கள். பஞ்ச் டயலாக், வெட்டி சவால் என்றெல்லாம் இல்லாமல், உணர்வுப்பூர்வமாகவே த்ரில்லைக் கூட்டியிருக்கிறார்கள். ஒரு பில்டிங்கில் ஹீரோயினை ஒளித்து வைக்கும் அந்த டெக்னிக்கிற்கு ஒரு சல்யூட். சஸ்பென்ஸ் வைப்பது எப்படி என்பதற்கு அந்த டெக்னிக்கும் அதைத் தொடரும் காட்சிகளும் நல்ல உதாரணம்.\nஇந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளில் பொறி பறக்கிறது. ஹீரோவுக்கும் வில்லனுக்கும் நடக்கும் முதல் ஃபைட்டில் வரும் ஸ்டெப் எல்லாமே புதிதாக இருந்தது. கிளைமாக்ஸ் வரை அது தொடர்ந்தது. மாஸ்டர் ராஜசேகருக்கு பாராட்டுகள். கொஞ்சம் பழைய கதைக்கரு தான் என்றாலும், பாத்திரப் படைப்பிலும் திரைக்கதை உத்தியிலும் ஒரு தரமான ஆக்சன் த்ரில்லராக ஆக்கிவிட்டார்கள்.\nகும்கி பட வாய்ப்பை வலியக்கேட்டு நடித்தவர் என்பதால், இவரது கதைத்தேர்வில் நம்பிக்கை இருந்தது. இதிலும் நம் நம்பிக்கையை காப்பாற்றி விட்டார். ஆஜானுபாகுவான உயரமும் இறுக்கமான முகமும் ஆக்சன் காட்சிகளுக்கு பொருந்திப்போகிறது. அந்த உயரத்தாலேயே அவர் உயிர் தப்பிக்கும் ‘கம்பி’ காட்சி அட்டகாசம். காதல் காட்சிகளில் அவரது குறும்பான நடிப்பும் ரசிக்க வைக்கிறது. இப்படியே நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால், அன்னை இல்லம் பெயரைக் காப்பாற்றி விடலாம். ஒரு நல்ல ஆக்சன் ஹீரோவாக இந்தப் படம் மூலம் தன்னை நிலைநிறுத்தி விட்டார். அடுத்து பஞ்ச் டயலாக்கில் இறங்கி நம்மை பஞ்சராக்காமல் இருக்க, தாத்தா அருள் புரியட்டும்.\nஒரு ஆக்சன் படத்திற்கு முதல் தேவை ஒரு பவர்ஃபுல் வில்லன். விக்ரம் பிரபுவுக்கு ஈழுவலான வேடம், அமைச்சரின் தம்பியாக வரும் வம்சி கிருஷ்ணாவிற்கு. பல நேரங்களில் இரண்டு ஹீரோக்கள் மோதுவது போன்றே தோன்றிவிடுகிறது. மனிதர் பின்னியிருக்கிறார். நய்யாண்டி படத்தில் இவரை வேஸ்ட் செய்திருந்தார்கள். முதல் பாதி முழுக்க, ஒரே ரூமில் அடைபட்டுக்கிடந்தாலும், தொடர்ந்து தப்பிக்க முயலும்போதும், கடைசிவரை ஹீரோவை பழி வாங்கியே தீருவேன் என்று திரியும்போதும் மிரட்டுகிறார். செம கேரக்டடைசேசன் மற்றும் நடிப்பு.\nஹீரோயின் சுரபி கொஞ்சம் சுரத்தே இல்லாமல் தான் இருக்கிறார். ஆனாலும் ரகளையான கேரக்டர். 19 அரியர்ஸ் வைத்துக்கொண்டு, ஹீரோ தந்த மீன்களை திருப்பித் தர வார் எடுக்கும் முயற்சிகளில் அசத்துகிறார். ஆனாலும் ஹீரோயினாக ஏற்றுக்கொள்ள ஏதோவொன்று குறைகிறது.\nஆனால் இரண்டாம் பாதியில் அவர் எடுத்திருக்கும் ரிஸ்க்கினாலும், அவரை மையப்படுத்தியே காட்சிகள் நகர்வதாலும் நம் மனதில் இடம் பிடித்துவிடுகிறார். எப்படித் தான் பயப்படாமல் அப்படி நின்றாரோ..ஹேட்ஸ் ஆஃப்.\n‘செல்வராகவன் பட இரண்டாம் ஹீரோ’ போல் இருப்பதாக சந்தானத்தால் பாராட்டப்பட்ட கணேஷ் வெங்கட்ராமனுக்கு இதில் போலீஸ் ஆபீசர் வேடம். பாதிப்படத்திற்கு மேல் தான் வருகிறார். கிளைமாக்ஸில் மட்டும் விறுவிறுப்பான நடிப்பு. மற்ற காட்சிகளில் அவர் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. அமைச்சராக நடித்திருப்பவரும் ரியல் அரசியல்வதி மாதிரியே இருக்கிறார்.\n- பெரிதாக ஒன்றும் இல்லை. (நான் புத்திசாலின்னு காட்ட தத்துப்பித்துன்னு எதையாவது சொல்லி பல்பு வாங்க, நான் ரெடி இல்லை பாஸ்\n- திரைக்கதை, திரைக்கதை, செம நீட்டான திரைக்கதை.\n- நல்ல பாடல்கள், அதை தனி டூயட்டாக ஆக்காமல் கதையோட்டத்தோடே கொடுத்தது. (லவ்வுல விழுந்துட்டேன்னைத் தவிர்த்து.)\n- சத்யாவின் பிண்ணனி இசை\n- வம்சி மற்றும் ஹீரோயின் கேரக்டர்\nகண்டிப்பாக பார்க்க வேண்டிய ஆக்சன்+த்ரில்லர் படம்.\nமுதல் முறையா உங்க வீட்டுக்கு வந்திருக்கேன் ...யாருமே இல்லை ...கிடைச்சதா எல்லாம் சுருட்டிட்டு எஸ்கேப் ஆகிடலமே ...விமர்சனம் எதோ நல்லத் தான் எழுதி இருக்கீங்க ( வீட்டுக்கு வந்த முத நாளே பொய் சொல்ல கூடாது கலை )\n//..விமர்சனம் எதோ நல்லத் தான் எழுதி இருக்கீங்க//\nஇந்த படம் சூப்பரா இரூக்கும்ன்னு\n//நான் வேற மாதிரி.. said...\nஇந்த படம் சூப்பரா இரூக்கும்ன்னு\nபடத்தைப் 'பார்த்து' விமர்சனம் எழுதியிருக்கீங்க///ஹீரோயினாக ஏற்றுக் கொள்ள ஏதோ ஒன்று குறைகிறது///ஹீரோயினாக ஏற்றுக் கொள்ள ஏதோ ஒன்று குறைகிறது///என்னமோ,போடா மாதவாநான் நெட் ல வர வரைக்கும் காத்திருக்கணும்\n'கல்யாண சமையல் சாதம்' கூட இன்னும் பார்த்து முடிக்கல\n'கல்யாண சமையல் சாதம்' கூட இன்னும் பார்த்து முடிக்கல// சாதம் நல்லா வெந்திருக்கா// சாதம் நல்லா வெந்திருக்கா\nஅருமையாக விமர்சனம் எழுதி இருக்கிறீர்கள் நண்பரே.\nபடம் பார்த்துவிட வேண்டும் என்ற உணர்வைத் தூண்டுகிறது விமர்சனம்.\nநான் புத்திசாலின்னு காட்ட தத்துப்பித்துன்னு எதையாவது சொல்லி பல்பு வாங்க, நான் ரெடி இல்லை பாஸ்\nபோன வாரம் ஆக்சன் படம் என நினைத்து ஒரு படத்திற்கு போயி பல்பு வாங்கினேன்.. ஆனா இது செம போல... இன்னிக்கு நைட்டு பட்டரைய போட்டுட வேண்டியதுதான்...\nஆனா நைட்டோட நைட்டா படம் பார்த்துவிட்டு , பிழையில்லாம இவ்வளவு தெளிவா எப்படி விமர்சனம் எழுதுறீங்க என்கிற சூட்சமத்த தான் புரிஞ்சிக்க முடியல...\nஅருமையாக விமர்சனம் எழுதி இருக்கிறீர்கள் நண்பரே.\nபடம் பார்த்துவிட வேண்டும் என்ற உணர்வைத் தூண்டுகிறது விமர்சனம்.//\n//நல்ல நேரம் சதீஷ்குமார் said...\nநான் புத்திசாலின்னு காட்ட தத்துப்பித்துன்னு எதையாவது சொல்லி பல்பு வாங்க, நான் ரெடி இல்லை பாஸ்//அட்ராசக்க\nஎங்கயாவது என்னை கோர்த்துவிடுறதே உங்களுக்கு வேலையாப் போச்சு.\nஆமாம் ஆவி, படமும் செம ஸ்பீடு தான்.\nபோன வாரம் ஆக்சன் படம் என நினைத்து ஒரு படத்திற்கு போயி பல்பு வாங்கினேன்//\nஆனா நைட்டோட நைட்டா படம் பார்த்துவிட்டு , பிழையில்லாம இவ்வளவு தெளிவா எப்படி விமர்சனம் எழுதுறீங்க என்கிற சூட்சமத்த தான் புரிஞ்சிக்க முடியல...//\nஉங்களாலயும் முடியும் பாஸ்...வேற வேலை வெட்டி இல்லாம, தலையில பூரிக்கட்டையால அடிக்க ஆள் இல்லாம இருந்தால்\nசெங்கோவி said...சாதம் நல்லா வெந்திருக்கா பார்க்கலாமா\nஇப்போதைய மனசுல நிற்கும் நடிகர் விக்ரம் பிரபு. பார்க்கலாம் தாத்தா பேரை காப்பாத்துவாரான்னு. விமர்சனம் நச்சுன்னு இருக்கு.\nவிறுவிறுப்பான படத்திற்கு விறுவிறுப்பான விமர்சனம் அருமை\n//(நான் புத்திசாலின்னு காட்ட//என்னாதிது.தப்பு தப்பு யோசிச்சுகிட்டு\nசெங்கோவி அண்ணனுக்கு படம் புடிச்சிருக்கு, ஓகே, ஆனா, மிக்ஸ்ட் ரீவிவ்ஸ் வருதே.. தெய்வ திருமகள் ஹிஸ்டரி ரிட்டர்ன் ஆகிருமோ\nஅருமையான விமர்சனம்.// நன்றி பாஸ்.\nஇப்போதைய மனசுல நிற்கும் நடிகர் விக்ரம் பிரபு. பார்க்கலாம் தாத்தா பேரை காப்பாத்துவாரா\nதாத்தா அளவுக்கு நடிச்சுக்க மாட்டார்..ஆனா கதையை செலக்ட் பண்றதுல மெச்சூரிட்டி இருக்கு.\nவிறுவிறுப்பான படத்திற்கு விறுவிறுப்பான விமர்சனம் அருமை\n//(நான் புத்திசாலின்னு காட்ட//என்னாதிது.தப்பு தப்பு யோசிச்சுகிட்டு//\nஅதனால தான் பின் வாங்கிட்டேன்யா.\nசெங்கோவி அண்ணனுக்கு படம் புடிச்சிருக்கு, ஓகே, ஆனா, மிக்ஸ்ட் ரீவிவ்ஸ் வருதே.. தெய்வ திருமகள் ஹிஸ்டரி ரிட்டர்ன் ஆகிருமோ பார்க்கலாம்\nஇப்போ வந்திருக்கிற ரிவ்யூ பாசிடிவ்வா இருக்கு..நீங்களே பார்த்துட்டுச் சொல்லுங்க. (தெய்வ மகள் நல்ல படம் தானே..சுட்டது தான் தப்பு. படம் ஓகே தான்..சுட்டது தான் தப்பு. படம் ஓகே தான்\nஎல்லாம் சேர்த்து வெச்சு பார்ப்போம் ஓசியில் கிடைத்தால் \nசரிய சொன்னீங்க அண்ணே எனக்கும் படம் பிடித்து இருந்தது\n2013: சூப்பர் ஹிட்டான டாப் 5 திரைப்படங்கள்\nதமிழ்ஸ்ஸ்.காமில்...வீடு – தமிழில் ஒரு உலக சினிமா\n2013: டாப் 5 காமெடிப்படங்கள் - ஒரு பார்வை\nதமிழ்ஸ்ஸ்.காமில்...உதிரிப்பூக்கள்-தமிழில் ஒரு உலக ...\nயாரைத் தான் நம்புவதோ...(நானா யோசிச்சேன்)\n2013 : ஜஸ்ட் மிஸ்ஸான டாப் 5 கமர்சியல் திரைப்படங்கள...\nஇவன் வேற மாதிரி- திரை விமர்சனம்\nதமிழ்ஸ்ஸ்.காமில் : சேது - திரை விமர்சனம்\n2013: வித்தியாசமாக முயற்சி செய்த 5 திரைப்படங்கள்\nதகராறு - திரை விமர்சனம்\n2013 : ஜாம்பவான்களைக் கவுத்திய டாப் 5 திரைப்படங்கள...\nதமிழ்ஸ்ஸ்.காமில் : வெயில் - திரை விமர்சனம்\nகடைசிவரை பற்றை ஏன் விடமுடியவில்லை\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://shekurey.blogspot.com/2017/04/operation-mekong_19.html", "date_download": "2018-06-20T11:29:00Z", "digest": "sha1:JKI3GLWDB6BRUAGEEXNAD3NDO3ZDROKD", "length": 9211, "nlines": 222, "source_domain": "shekurey.blogspot.com", "title": "Operation Mekong", "raw_content": "\nதெற்காசியாவின் Golden Triangle என்று அழைக்கப்படும் மீகொங் நதிப்பகுதியானது மியன்மார், தாய்லாந்து எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதோடு உலகின் அதிகளவு போதைமருந்து தயாரிக்கப்படும் இடமாகவும் குறிக்கப்படுகிறது.\n2011 அக்டோபர் 5, காலையில் மீகொங் நதியைக் கடந்துகொண்டிருந்த இரண்டு சீன வர்த்தகக் கப்பல்கள் மீது கொடூரமான துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்படுவதோடு கப்பலில் இருந்த 13 பேரும் சுட்டுக் கொலை செய்யப்படுகின்றனர். குறித்த படுகொலைக்குக் காரணமாக அமைந்த நவ் கார் எனும் போதை மருந்துக் கடத்தல் மன்னனையும், அவனுடைய சகாகக்கலையும், படுகொலைக்கான உண்மையான காரணத்தையும் தேடிப்பயணப்படுவதே இந்த Operation Mekong.\nஉண்மைச் சம்பவம், படுகொலையின் பின்னி என்றதும் ஏதோ டிடெக்டிவ் டைப்பான கதையென்று நினைத்துவிட்டேன். இரண்டரை மணித்தியாளமும் படு வேகமான ஆக்‌ஷன் த்ரில்லர். 2016ல் வெளியான படங்களில் சீனாவின் சிறந்த வசூல் படங்களில் முன்னனியில் இருக்கிறது\nசிநேகத்தோடு சில வார்த்தைகள். (வைரமுத்து சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் )\nஉன்னிடம் சில வார்த்தைகள் பேச வேண்டும் சினேகத்தோடு\nரகசியம் ஏதுமின்றி மனசைத் திறந்து காட்டும் மலர்களைப் போல நிஜங்களைப் பேசுவோம் நீயும் நானும்\nஎதார்த்தத்தை விட்டு நீ எத்தனை கிலோமீட்டரில் இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்.\nஅவள் திருமணத்தை நிச்சயிக்க நினைத்த\nதன் கூந்தலில் ஏற்றுக் கொண்டாள்\nமறையும் அந்த ஜன்னல் மின்னல்\nஉனக்காக வாழ்ந்து பார், உன்னோடு வாழ்ந்து பார்\nவாழ்வு எனும் அரும்பெரும் பொக்கிஷம் வற்றாத ஊற்றுப்போல தன்னையும் சூழலையும் பசுமையாக வைத்திருக்கும். வாழ்வு என்றுமே வசந்த காலமாய் பூத்துக் குலுங்காது. கோடை காலமும் இலையுதிர் பருவமும் வாழ்வை கடந்தே செல்கின்றன. வாழ்வை உயிர்ப்பிக்கவும் ரசிக்கவும் பலர் மறந்தே போகின்றனர். நிறையப்பேர் வாழ்வின் யதார்த்தங்களை புரிவதற்கு தயாரில்லை. சகலதும் துக்கமெனக் கருதி கண்ணீரோடு கழிப்போரும் உள்ளனர். உச்ச இன்பங்களுக்கான திறந்த களம் தான் வாழ்வு என்று நினைப்போரும் உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://studyforce.in/blog/category/general-knowledge/science/", "date_download": "2018-06-20T11:17:02Z", "digest": "sha1:I5T7NNJAF45X5XWKFYAUA2PPUCVOHE34", "length": 2858, "nlines": 58, "source_domain": "studyforce.in", "title": "அறிவியல் Archives - Studyforce.in", "raw_content": "\nஅறிவியல் எண்கள் / உருகுநிலை / கொதிநிலை / தன்வெப்ப ஏற்புத்திறன்கள்\nபெரும்பாலும் அறிவியலில் கேள்விகள் உருகுநிலை , கொதிநிலை , வெப்பநிலை , தன்வெப்ப ஏற்புத்திறனைப் பற்றியே அமைகிறது . ஒரே மாதிரியான குழப்பமான கேள்விகளைப் பிரித்து அருகருகே அமைத்துள்ளோம். படித்து …\nபுகழ்பெற்ற வசனங்களும் அதைக்கூறிய தலைவர்களும்-பகுதி 2\nபுகழ்பெற்ற வசனங்களும் அதைக்கூறிய தலைவர்களும்\nஅரச வம்சம்-தலைநகரம்/தோற்றுவித்தவர்கள், கடைசி மன்னர்கள்\nS.Thirupathi on தேசிய / தமிழக அணைகள் /சர்வதேச அணைகள்/ மலைகள் / நீர் வீழ்ச்சிகள் அமைந்துள்ள இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://tamilaaqil.blogspot.com/2009/10/blog-post_7587.html", "date_download": "2018-06-20T10:53:15Z", "digest": "sha1:JEWNGH2R2C7F5PROSBN4UK6QXRAORYKH", "length": 6084, "nlines": 62, "source_domain": "tamilaaqil.blogspot.com", "title": "இலங்கயில் இருந்து ஆகில்: மனித உரிமை சிக்கலில் ஆட்டநாயகன்!", "raw_content": "\n*முன்னேற்றத்தை நோக்கி - எவ்வளவு சிறியதாயிருந்தாலும் பரவாயில்லை - அடி எடுத்து வையுங்கள்*\nமனித உரிமை சிக்கலில் ஆட்டநாயகன்\nஆட்ட நாயகன் என்றொரு படம். பகீரதப் பிராயத்தனம் செய்தும் எடுபடாத பி வாசுவின் மகன் ஷக்தி நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பெங்களூருவில் நடந்துள்ளது. ஒரு ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை ஒன்று விழுந்து விடுவது போல ஒரு காட்சியை எடுக்க வேண்டும். இதற்கு நிஜ குழந்தையையே பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று படத்தின் இயக்குநர் விரும்பினாராம். இவ்வளவு விபரீதமாக நமது கிரியேட்டிவிட்டி இருக்கலாமா என்று யாரும் கேட்கவில்லை. மாறாக, இயக்குநர் சொன்னதைக் கேட்டு குழந்தை ஒன்றை காட்சிக்குப் பயன்படுத்த வாடகைக்குப் பிடித்திருக்கிறார்கள். அந்தக் குழந்தையை கயிற்றில் கட்டி சின்ன துளைக்குள் இறக்குவதும் ஏற்றுவதுமாக காட்சி. கிட்டத்தட்ட பத்துமுறை இப்படி ஏற்றி இறக்கியதும் குழந்தை வீறிட்டு அழுததை பார்த்த சிலர், காட்சியை செல்போனில் வீடியோவாக எடுத்து மத்திய குழந்தைகள் நல அமைப்புக்கும் மனித உரிமை ஆணையத்துக்கும் புகாராக அனுப்பி விட்டார்களாம். விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்ட இந்த அமைப்புகள் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிவிட, இந்த விஷயம் எப்படி வெளியில் போனது என்று மேட்டரை கசிய விட்டவர்கள் மீதெல்லாம் கடுப்பிலிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். தத்ரூபம் இருக்க வேண்டியதுதான், அதற்காக குழந்தை யின் உயிருடன் இப்படியா விளையாடுவது\nராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தப்பட்டு 5 மணிநேரத்தி...\nயாஹூ நிறுவனத்தின் இலவச 'ஜியோசிட்டிஸ்' சேவை நிறுத்த...\nசுவர்க்க வாசிகள் vs நரக வாசிகள்\nமனித உரிமை சிக்கலில் ஆட்டநாயகன்\nகமலுடன் முத்தக் காட்சி: ரூ.1.25 கோடி கேட்கும் தமன்...\nஉன்னை போல் ஒருவன் - ‍மாத்தி யோசி (வெட்டிப்பயல் edi...\nவருகை தந்தவர்கள்.... IP Add...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cineulagam.com/cinema/06/155596?ref=trending", "date_download": "2018-06-20T10:56:57Z", "digest": "sha1:P7TW5CTYHJZA6D2EUQQ6BNGWVHJBWLAU", "length": 6094, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித்துக்காக ஒரு வார்த்தை கூட பேசாமல் உடனே ஒப்புக்கொண்ட நயன்தாரா - விசுவாசம் அப்டேட் - Cineulagam", "raw_content": "\nபாலாஜி, நித்யாவால் ஏற்பட்ட பூகம்பம்... பட்டினியால் வாடும் சக போட்டியாளர்கள்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து முதலில் வெளியேறப்போகும் நபர் இவர் தானாம்... வெளியே கசிந்த தகவல்\nநடிகை ஹன்சிகா அணிந்த வந்த ஆடையால் பொது இடத்தில் நேர்ந்த தர்ம சங்கடம்\nபிக்பாஸ் 2 சீசன் ரசிகர்களே உங்களுக்கு மிட்நைட் மசாலா பற்றி தெரியுமா- சுவாரஸ்ய விஷயம் கேளுங்க\nவிஜய்யின் சாதனையை தகர்த்த தல, இந்தியாவிலேயே நம்பர் 1\nஇரண்டாம் திருமணத்திற்கு தயாராகும் பிரபல நடிகரின் மனைவி\nமாதம் முழுவதும் கதறி அழும் மணப்பெண்.... இந்த கொடுமை எங்கே தெரியுமா\nரோட்டில் சென்ற ஆசிரியை கீழே தள்ளி செயினை அறுத்த திருடர்கள்: இரண்டாக முறிந்த கால்...\nநான் ஆபாச படங்களில் நடித்ததன் காரணம் இதுதான் உண்மையை சொன்ன கவர்ச்சி நடிகை\nபிக்பாஸ் வீட்டில் பெண்கள் மனதை கவர்ந்த ஷாரிக் ஹாசனின் கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந்தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஅஜித்துக்காக ஒரு வார்த்தை கூட பேசாமல் உடனே ஒப்புக்கொண்ட நயன்தாரா - விசுவாசம் அப்டேட்\nநடிகை நயன்தாரா தற்போது தல அஜித்தின் விசுவாசம் படத்தில் நடித்துவருகிறார். பில்லா, ஏகன், ஆரம்பம் ஆகிய படங்களுக்கு பிறகு அவருடன் நயன் ஜோடி சேருவது இது நான்காவது முறை.\nஇயக்குனர் சிவா விசுவாசம் படத்திற்காக நயன்தாராவை அணுகியபோது கதையை கூட கேட்காமல் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். சம்பளம் பற்றி கூட கேட்கவில்லையாம்.\n\"நான் பண்றேன். தேதி பிரச்சனை இல்லை. மற்ற படங்கள் தேதியை அட்ஜஸ்ட் பண்ணியாவது இதில் நடிப்பேன்\" என கூறினாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://lalpetxc.wordpress.com/2016/10/19/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-06-20T11:10:18Z", "digest": "sha1:IMJXI77ONKQSRE3WX5ISMGLHMV4WLJHH", "length": 8289, "nlines": 133, "source_domain": "lalpetxc.wordpress.com", "title": "சவுதி அரேபிய இளவரசருக்கு மரணதண்டனை நிறைவேற்றம் | LalpetExclusive.tk", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை…\nசவுதி அரேபிய இளவரசருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்\nநண்பரைக் கொலை செய்த சவுதி அரேபிய இளரசருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசவுதி அரேபிய அரச குடும்பத்தில் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். இதனால் ஏராளமான இளவரசர்களும், இளவரசிகளும் அரச குடும்பத்துக்கு உரிய மரியாதையுடன் நடத்தப்பட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், டுர்க்கி பின் சவுத் அல்- கபீர் என்ற இளவரசர், நண்பருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் துப்பாக்கி சூடு நடத்தியதால் நண்பர் பலியானார். இந்த குற்றத்தில் ஈடுபட்டதற்காக சவுதி அரேபிய நீதிமன்றம் ஒன்று அவருக்கு கடந்த 2014ம் ஆண்டு மரணதண்டனை விதித்தது.\nஇந்நிலையில், இளவரசர் சவுத் அல்- கபீருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தற்போது அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இவருடன் சேர்த்து இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 134 பேருக்கு சவுதி அரேபியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் ஹஜ் & உம்ரா சர்வீஸ்\nஅர்-ரஹ்மான் டியூஷன் சென்டர் ஆயங்குடி\nPosted in: உலகம், சவுதி\nவிமான போக்குவரத்தின் அதிகபட்ச கட்டணம் ₹ 2500 மட்டுமே.\nதினமும் ஒரு இந்தியரைச் சுட்டுத்தள்ளும் அமெரிக்கா\nஜியோவை தாண்டி Vodofone ற்க்கு எகிரும் மவுசு\nசென்னையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது\nபெங்களூர் சிறையில் என்ன நடக்கிறது\nகுவைத்தில் கடையநல்லூர் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்ற குவைத் தேசிய & விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சி\nவாட்ஸ்ஆப்-ல் வந்தாச்சு புதிய ஸ்டேட்டஸ் வசதி..உடனே அப்டேட் செய்யுங்கள்\nலால்பேட்டையில் உத்தம நபியின் உதய தின தொடர்பயான் நிறைவுவிழா; இன்று நடைபெருகிறது\nதலாக் முறை வேண்டாமென கதறிய பெண்ணின் விளக்கம்(வீடியோ).. விழிப்புணர்வு இல்லாமையே காரணம்..\nதொலைகாட்சி நிகழ்ச்சியில் பெதுசிவில் சட்டம் வேண்டுமென இஸ்லாமிய பெண் போல் நாடகமாடிய பெண்.(வீடியோ)\nலால்பேட்டை எக்ஸ்குளுஸ்வ் இணையதளத்தின் புரோமோ (வீடியோ)\nகைகாட்டியில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டம் பகுதி-1(வீடியோ)\nகைகாட்டியில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டம் பகுதி-2 (வீடியோ)\nபெண்ணை அவதூறாக பேசிய ஓம்ஜி பாபா;நேரலையில் தர்மடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamizhanbu.blogspot.com/2010/08/blog-post.html", "date_download": "2018-06-20T11:18:29Z", "digest": "sha1:5LIZQGAOXQR3QCKUTF6WUPVHOPXCZ64S", "length": 4384, "nlines": 79, "source_domain": "tamizhanbu.blogspot.com", "title": "நான் நானாக...: போதை.", "raw_content": "\nஎனது எண்ணங்கள், கவிதைகள், நான் ரசித்தவை, படித்ததில் பிடித்தவை.\nநம்ம ஆளுங்க சில பேர் பார்க்க ரொம்ப அமைதியா இருப்பாங்க. ஆனா கொஞ்சம் போதை ஏறுனதுக்கு அப்புறம் பயங்கர அவதாரம் காட்டுவாங்க. இவங்களா இப்படி பேசறதுங்கர மாதிரி இருக்கும். அந்த மாதிரி நண்பர்கள் கூட நான் அடிக்கடி இருப்பது வழக்கம் (என்ன பண்றது வேற வழி இல்லாம தான்). சரக்குக்கு அப்புறம் அவங்க என்ன சொல்றாங்க அப்படீங்கறதை பார்த்தா பெரும்பாலும் ஒன்னாவே இருக்கும்...\nஅந்த மாதிரி அடிக்கடி பயன்படுத்தற வார்த்தைகள் இதோ....\n· நீ என் உயிர் நண்பன்டா\n· வண்டிய நான் தான் ஓட்டுவேன்\n· என் மனசால உன்னை மதிக்கிறேன் நண்பா\n· இன்னிக்கு போதையே ஏறலைடா\n· குடிச்சுட்டு பேசறேன்னு நெனக்காத\n· இன்னும் ஒரு ரவுண்டு போலாம்\n· உனக்காக உயிரையே கொடுப்பேன்\n· நீ எனக்கே சொல்லி தர்றியா\n· அவ மட்டும் கிடைச்சு இருந்தா இன்னிக்கு இது என் கையிலயே இருந்திருக்காது\nஎல்லாத்திலேயும் டாப் இது தான்\n· நாளைல இருந்து குடிக்கவே மாட்டேன்.\nம்ம்ம்ம்ம்ம்ம் - சரி சரி\nஎன்ன கொடுமை சார் இது\nதீய‌ணைப்பு துறைக்கு சிவப்பு நிறம் ஏன்\nகடைசி வரைக்கும் வந்ததற்கு மிக்க நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamizhanbu.blogspot.com/2010/12/blog-post_04.html", "date_download": "2018-06-20T11:10:26Z", "digest": "sha1:7RXZKOIKUQCHHSE7B32DIZLHYCT2BZNP", "length": 17607, "nlines": 322, "source_domain": "tamizhanbu.blogspot.com", "title": "நான் நானாக...: எடக்குமடக்கு...", "raw_content": "\nஎனது எண்ணங்கள், கவிதைகள், நான் ரசித்தவை, படித்ததில் பிடித்தவை.\nஎன்னை எழுப்பி காப்பி தந்தாய்\nஇனம் புரியாத மாற்றம் என்னில்\nகேட்டேன் 'நீ பல்லு வெளக்கினியா\nஅமைதியா பண்ண முடியாதா' என்றேன்.\nஒரு புத்திசாலி மனிதன் என்பவன் சில முக்கியமான் முடிவுகளை எடுக்கும்போது முதலில் கண்களை மூடி, நன்றாக யோசித்து, மனசு சொல்றபடி கேட்டு பின்பு இறுதியாக அவன் மனைவி சொல்வதை செய்வான்.\nபி.கு : மக்கா அதனால நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லைனு நெனைக்கிறேன். புரிஞ்சு நடந்துக்கோங்க பொழச்சுக்கோங்க.\nLabels: தமாசு, பீலிங், மனைவி\nபி.கு : மக்கா அதனால நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லைனு நெனைக்கிறேன். புரிஞ்சு நடந்துக்கோங்க பொழச்சுக்கோங்க./////\nஎன்ன புரிஞ்சு வேண்டும் கல்யாணம் செய்து கொள்ள கூடதா\nஉன்னை மாதிரி எல்லாம் சொல்ல முடியாது\nஹ ஹ ...........நல்ல இருக்கு கவிதை .அதுலேயும்\nஅமைதியா பண்ண முடியாதா' என்றேன்.\nசரியான எடக்கு மடக்கு கவிதை..... கவிதையில் சிரிக்க வைக்கிறீங்க சகோ ....\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஎன்னை எழுப்பி காப்பி தந்தாய்\nஇனம் புரியாத மாற்றம் என்னில்\nகேட்டேன் 'நீ பல்லு வெளக்கினியா\nஒரு புத்திசாலி மனிதன் என்பவன் சில முக்கியமான் முடிவுகளை எடுக்கும்போது முதலில் கண்களை மூடி, நன்றாக யோசித்து, மனசு சொல்றபடி கேட்டு பின்பு இறுதியாக அவன் மனைவி சொல்வதை செய்வான்.\nயார பாத்து என்ன கேள்வினு ஊடு கட்டியிருக்க வேண்டாமா\n//என்ன புரிஞ்சு வேண்டும் கல்யாணம் செய்து கொள்ள கூடதா//\nநான் அப்படியெல்லாம் சொல்லவே இல்லையே. எப்படி அடிவாங்காம தப்பிக்கிறதுன்னு தான் சொல்றேன்.\nஉன்கிட்ட சொல்லாம பண்ணுவேனா ராஜா.\n@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)\nயாரோ தப்பான தகவல் கொடுத்திருக்காங்க.\nஇதெல்லாம் உங்க சொந்த அனுபவமா\nஉங்கள் அனுபவங்கள் செம காமெடி... யார் அந்த உயிரெடுக்கும் ஒருத்தி... நல்ல மாட்டிகிட்டீங்களா...\nஎன்ன மக்கா அடி பலமோ... பாத்து சூதானமா நடந்துக்க..\nஅமைதியா பண்ண முடியாதா' என்றேன்.\nசிரிச்சு சிரிச்சு எங்களுக்கு வயிறுவலிச்சுப்போச்சு\n//அமைதியா பண்ண முடியாதா' என்றேன்.\nகவிதை ஜோக் சூப்பர் நண்பா\nவாரம் ரெண்டு முறை இந்த கேட்டகரியில போடுங்க\n/வாரம் ரெண்டு முறை இந்த கேட்டகரியில போடுங்க//\nமூணாவது கவிதை படிச்சு நிறையச் சிரிச்சிட்டேன் அன்பு.நல்ல சிந்தனைதான் கவிதைகள் \nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nஇறுதியாக அவன் மனைவி சொல்வதை செய்வான்.\nப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...\nஎப்படி எல்லாம் கவிதை எழுதுறாங்க ..\nப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...\n//அமைதியா பண்ண முடியாதா' என்றேன்.\nசெம செம ., நீங்க அமைதியா கேட்டிருக்கலாம் ..\nஉங்க கவிதைகள் மூணுமே ரசிக்கும் படிய இருக்கு ..\nஎப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க ..\n@ வழிப்போக்கன் - யோகேஷ்\n@ ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி\nஉங்கள மாதிரி ஆளுங்க கூடஇருக்கோம்ல. அதனாலதான்.\nதமிழ் வலைப்பூக்கள் உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nதீய‌ணைப்பு துறைக்கு சிவப்பு நிறம் ஏன்\nகடைசி வரைக்கும் வந்ததற்கு மிக்க நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://andhimazhai.com/news/view/rk-nagar-cm-deputy-cm-prop.html", "date_download": "2018-06-20T11:19:50Z", "digest": "sha1:HDZX4FQEI7G25E5UZBF6OUQ37I2DT3GN", "length": 7595, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஆர்.கே.நகரில் ஈபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக பிரச்சாரம்!", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத் சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத் ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன: நீதிபதி கிருபாகரன் வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும்: தமிழிசை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு: மாணவி வளர்மதி கைது நிர்மலா தேவி விவகாரம்: கருப்பசாமியின் ஜாமீன் மனு வாபஸ் தினகரனுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன் காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை: குலாம் நபி ஆஸாத் காஷ்மீரில் ஆட்சியைவிட தேசிய பாதுகாப்பு முக்கியம்: கூட்டணி விலகல் குறித்து பாஜக விளக்கம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 70\nநினைவுச்சுவடு – அந்திமழை இளங்கோவன்\nமலேசிய அரசியல் – மாலினி\nஆர்.கே.நகரில் ஈபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக பிரச்சாரம்\nஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்காக அதிமுக தேர்தல் பணிமனை, சென்னை காசிமேட்டில் இன்று திறக்கப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஆர்.கே.நகரில் ஈபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக பிரச்சாரம்\nஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்காக அதிமுக தேர்தல் பணிமனை, சென்னை காசிமேட்டில் இன்று திறக்கப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் ரிப்பன் வெட்டி, பணிமனையை திறந்துவைத்தனர்.\nஅமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், வெல்லமண்டி நடராஜன், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் ஆகியோர், இதில் கலந்துகொண்டனர். பின்னர், அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரசாரத்தை, தொடங்கினர். திறந்த வேனில் இருந்தபடியே மதுசூதனனுக்கு ஆதரவாக வீதி வீதியாக அவர்கள் வாக்கு சேகரித்தனர்.\nஉலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை\nஉலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி\nஉலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா\nசீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை\n10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t131412-topic", "date_download": "2018-06-20T11:32:18Z", "digest": "sha1:EBW2RNFZ3EUK3TUYAOHZHWEBKXUK3MGU", "length": 18682, "nlines": 184, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பணிக்கு திரும்பாவிட்டால் தகுதி நீக்கம்:வழக்குரைஞர்களுக்கு இந்திய பார் கவுன்சில் எச்சரிக்கை", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nபணிக்கு திரும்பாவிட்டால் தகுதி நீக்கம்:வழக்குரைஞர்களுக்கு இந்திய பார் கவுன்சில் எச்சரிக்கை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபணிக்கு திரும்பாவிட்டால் தகுதி நீக்கம்:வழக்குரைஞர்களுக்கு இந்திய பார் கவுன்சில் எச்சரிக்கை\nதமிழகத்தில் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வழக்குரைஞர்கள் தங்கள் போராட்டத்தை வெள்ளிக்கிழமைக்குள் (ஜூலை 22) திரும்பப் பெறாவிட்டால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவர் என்று பார் கவுன்சில் ஆஃப் இந்தியா (பிசிஐ) எச்சரிக்கை விடுத்துள்ளது.\nவழக்குரைஞர்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் அமல்படுத்திய சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம், புதுச்சேரி வழக்குரைஞர்களில் ஒரு பிரிவினர், நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் வரும் ஜூலை 25-ஆம் தேதி ஈடுபடப் போவதாக தமிழ்நாடு, புதுச்சேரி அனைத்து வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது.\nஇந்நிலையில், பிசிஐ தலைவர் மனன் குமார் மிஸ்ரா தில்லியில் புதன்கிழமை பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு: தமிழ்நாடு, புதுச்சேரி ஆகியவற்றில் பணியாற்றும் வழக்குரைஞர்கள் தொடர் போராட்டங்களிலும், நீதிமன்றப் புறக்கணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தைக் கைவிட பலமுறை அறிவுறுத்தியும் இதுவரை சம்பந்தப்பட்ட வழக்குரைஞர்கள் பணிக்குத் திரும்பவில்லை. வழக்குரைஞர்களின் போராட்டத்தால் வழக்குத் தொடுப்போர் மட்டுமன்றி அமைதியை விரும்பும் வழக்குரைஞர்களும் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். இதுபோன்ற போராட்டங்கள் சட்டத்துக்கு புறம்பானவை. எனவே, வரும் 22-ஆம் தேதிக்குள் போராட்டத்தை விலக்கிக் கொள்ளுமாறு தமிழ்நாடு, புதுச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்குரைஞர்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அறிவுறுத்த வேண்டும். இந்த உத்தரவை ஏற்று தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்கள் வரும் 21-ஆம் தேதி போராட்டத்தை கைவிடுவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்க வேண்டும்.\nஇந்த உத்தரவை மீறி ஜூலை 22-ஆம் தேதிக்கு பிறகும் போராட்டத்தில் வழக்குரைஞர்கள் ஈடுபட்டால், சம்பந்தப்பட்டவர்களை இடைநீக்கம் செய்வது அல்லது அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில பார் கவுன்சிலுக்கு உத்தரவிடப்படுகிறது. அந்த வழக்குரைஞர்கள் இனி வரும் காலங்களில் பார் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் தேர்தல்களில் போட்டியிட முடியாது என்பதையும் தெளிவுபடுத்துகிறோம். இதுதொடர்பான உத்தரவின் நகல், சென்னை உயர் நீதிமன்றத் தலைமைப் பதிவாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளது என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://muralikkannan.blogspot.com/2016/12/", "date_download": "2018-06-20T11:14:08Z", "digest": "sha1:HS5CDHKH3VWVSTGU7JSA4ZO5LIFH5HMK", "length": 32891, "nlines": 156, "source_domain": "muralikkannan.blogspot.com", "title": "முரளிகண்ணன்: 12/1/16", "raw_content": "\n1985 ஆம் ஆண்டு. பாரதிராஜா,பாலுமகேந்திரா, பாலசந்தர், பாக்கியராஜ், ஆர் சுந்தர்ராஜன் போன்று கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களும், எஸ்.பி.முத்துராமன், ராஜசேகர் என கதையோடு சேர்த்து நாயக நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களும் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த காலம். ஏன் ஸ்ரீதர், ஜெகன்னாதன் போன்ற பழம்பெரும் இயக்குநர்களும் கூட அந்த ஆண்டில் இயங்கிக்கொண்டிருந்தார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன்,விஜய்காந்த் போன்ற நடிகர்கள் ஆண்டுக்கு நான்கைந்து படங்கள் நடித்துக் கொண்டிருந்த காலம். இந்தச் சூழலில் ஒரு புது இயக்குநர், பாக்யராஜிடம் உதவியாளராக இருந்தவர் பிரபுவை நாயகனாக வைத்து ஒரு சிறிய பட்ஜெட் படம் இயக்கி வெளியிட்டார்.\nஅது சிறிய பட்ஜெட் படங்கள் நான்கு வாரங்கள் ஓடினால் முதல் திருப்பிக் கிடைக்கும் காலகட்டம். ஏராளமான போட்டி இருந்தும் அந்தத் திரைப்படம் பல திரையரங்குகளில் 50 நாட்களையும், சில திரையரங்குகளில் 100 நாளையும் கண்டது. அந்தப் படம் கன்னிராசி.\nஇந்தப் படத்தின் பல காட்சிகள் இப்போது இணையத்தில் மீம் உருவாக்கத்திற்கு துணையாக இருக்கின்றன. இந்தப் படத்தின் காட்சிகள் அப்போது கூட இந்த அளவுக்கு சிலாகிக்கப்படவில்லை. வீட்டிற்கு வரும் தம்பியை சிறப்பாக கவனிக்கும் அக்கா, அது கண்டு புகையும் மாமா என காலத்திற்கும் நிற்கும் நகைச்சுவை காட்சியை அந்தப் படத்தில் வைத்திருந்தார் பாண்டியராஜன். தன் மகளுக்கு செவ்வாய் தோஷம் இருப்பதால் எங்கே தன் தம்பிக்கு மணமுடித்தால், அவன் இறந்து விடுவானோ என்று அஞ்சும் அக்கா, அவர்கள் திருமணத்தை தடுக்கும் எளிய கதை. அதை மிக இயல்பான காட்சிகளால் ரசிக்கும் படியாக எடுத்திருப்பார் பாண்டியராஜன்.\nஅதே ஆண்டில் அவர் இயக்கி, முக்கிய வேடத்தில் நடித்து இன்னொரு படமும் வெளிவந்தது. 30 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் ஏராளமானவர்கள் சிலாகிக்கும் ஆண்பாவம் தான் அது. திருமணத்திற்குப் பெண் பார்க்கச் செல்லும் போது, தவறுதலாக வேறு பெண்ணைப் பார்ப்பதால் வரும் சிக்கல்களை நகைச்சுவையாக சொன்ன படம். இந்த இரண்டு படங்களையும் பார்த்தவர்கள் அனைவரும் இன்னொரு திறமையான இயக்குநர் தமிழ்சினிமாவுக்கு கிடைத்து விட்டார் என்றே நம்பினார்கள்.\nகோபக்கார இளைஞன் போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர்கள் அனைவரும் ஆர்வம் கொண்டிருந்த காலம் அது. மாற்றாக பாக்கியராஜ் சராசரி இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்து வெற்றிகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதில் சற்று அதிகமாக குறும்புத்தனத்தை கலந்து ஒரு அப்பாவி இளைஞன் கதாபாத்திரத்தை கொண்டுவந்தார் பாண்டியராஜன். அந்த கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. அடுத்து பாண்டியராஜன் இயக்கிய ”மனைவி ரெடி” திரைப்படம் பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் அவரது கேரக்டரை ஆழமாக மக்கள் மனதில் பதித்தது.\nஎனவே தொடர்ந்து அவருக்கு நாயக வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. பாண்டியராஜனும் இயக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார். அவருக்கு ஏற்றார் போன்ற கேரக்டர்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். இந்த காலகட்டத்தில் அவரை நடிப்பதற்காக புக் செய்ய வந்த ஒரு தயாரிப்பாளர், யாரை இயக்குநராகப் போடலாம் எனக் கேட்டாராம். அதற்கு பாண்டியராஜன், மணிரத்னம் இயக்கிய படங்களைப் பார்த்தேன். அவரைக் கேளுங்கள் என்றாராம். தயாரிப்பாளரும் மணிரத்னத்தை அணுகினாராம். இதை மணிரத்னம் ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார். என்ன காரணத்தாலோ அந்தப் படம் துவங்கவில்லை.\nஇடையில் பாண்டியராஜன் நடித்த சில படங்கள் சறுக்கியபோது இயக்கத்தை கையில் எடுத்தார். அப்படி எடுத்த படம் நெத்தி அடி. இந்த திரைப்படம் ஒரு வகையில் ட்ரெண்ட் செட்டர் எனலாம். அதற்கு முன்னர் தமிழ் திரைப்படங்களில் கல்யாணம் போன்ற சுப நிகழ்வுகளை விஸ்தாரமாக காண்பித்துள்ளார்களே தவிர, இறந்த வீடு, அதில் செய்யப்படும் சடங்குகள் பற்றி நிறைய காட்டி இருக்கமாட்டார்கள். நெத்தி அடி திரைப்படத்தில் முதல் ஒரு மணி நேரம் ஒரு இறப்பைச் சுற்றிய காட்சிகள் தான். அதுவும் நகைச்சுவையாகச் சொல்லப்பட்டிருக்கும். இதே பாணியை பின்னாளில் எம் மகன் திரைப்படத்தில் உபயோகித்திருந்தார்கள். மதயானை கூட்டம் படத்தில் ஏராளமான டீடெயில்களுடன் இந்தக் காட்சிகளை அமைத்திருந்தார்கள்.\nஇதற்குப்பின் அவர் நாயகனாக மட்டும் நடித்த படங்களும் பெரிய வெற்றியைக் கண்டன. முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கிய கதாநாயகன், கலைப்புலி சேகரன் இயக்கத்தில் வெளியான ஊரைத் தெரிஞ்சுகிட்டேன், ராஜசேகர் இயக்கத்தில் வெளியான பாட்டி சொல்லைத் தட்டாதே ஆகிய படங்கள் நூறுநாட்களை கடந்து வெற்றி பெறவும், பாண்டியராஜன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டு நடிப்பிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்தார். எல்லாமே சராசரி முதலீட்டுப் படங்கள். அவை எதுவுமே பெரிய வெற்றியைக் காணவில்லை என்றாலும் சராசரியாக ஓடிய படங்கள்.\nவாய்க்கொழுப்பு, புருசன் எனக்கு அரசன், பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக்கூடாது ஆகிய படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றன. இருந்தாலும் அவர் நடித்த படங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் இது குறைவே.\nநெத்தி அடி இயக்கி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சுப்ரமணியசாமி படத்தை இயக்கி நடித்தார். இந்தப் படமும் சராசரியாக ஓடியது. அதற்குப்பின்னர் அவர் குருநாதர் பாக்யராஜின் கதையில் தாய்க்குலமே தாய்க்குலமே படத்தில் நடித்தார். பின்னர் கோபாலா கோபாலா திரைப்படத்தை இயக்கி நடித்தார். இதுதான் இவருடைய கடைசி பெரிய ஹிட் எனச் சொல்லலாம். அதற்கடுத்து பல படங்களில் நடித்துக் கொண்டே இடைவெளிகளில் டபுள்ஸ், கபடி கபடி ஆகிய படங்களை இயக்கினார். கடைசியாக தன் மகன் பிருத்விராஜை வைத்து கை வந்த கலை படத்தை இயக்கினார்.\nஆரம்பத்தில் பெரிய இயக்குநராக வருவார் எனக் கருதப்பட்ட பாண்டியராஜன் 10 படங்கள் கூட இயக்கவில்லை. ஆனால் 75 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். இந்த தலைமுறை அவரை ஒரு நகைச்சுவைப் பாத்திரத்தில் நடிக்கும் ஒரு சிறிய நடிகர் என்றே எண்ணுகிறது. பாண்டியராஜன் இயக்கிய படங்களின் பொது அம்சம் இயல்பான நகைச்சுவை தான். ஒரு சிறிய சிக்கல் உறவுகளுக்குள் ஏற்படும். அது தீர்ந்தவுடன் சுபம். அந்த முடிச்சை அவிழ்ப்பதில் பாண்டியராஜன் தனக்கென ஒரு பாணி வைத்திருப்பார்.\nபாண்டியராஜன் அப்போதிருந்த கதாநாயகர்களுடன் ஒப்பிடுகையில் உயரம் குறைவானவர். எனவே ஆக்ரோஷமான வேடங்கள் எல்லாம் செய்ய முடியாது. கதாநாயகனுக்கு உரிய முகவெட்டும் இல்லை. ஆனாலும் தைரியமாக தனக்கு ஏதுவாக இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நடித்து வந்தார். அதற்கு அவருக்குள் இருந்த இயக்குநர் உதவி செய்தார். கதாநாயகன் படம் மலையாள ரீமேக். அதே போல் அடிக்கடி அவர் மலையாளப் படங்களின் ரீமேக்குகளை தொடர்ந்து செய்து வந்தார். சுப்ரமணிய சுவாமி, கோபாலா கோபாலா போன்று அவர் இயக்கிய படங்களும் மலையாள ரீமேக்குகளே. தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்துகொண்டிருந்ததால் அவர் ஏதும் புதிய முயற்சியில் இறங்கவில்லை.\nஇயக்குநராக இருந்து நடிக்க வந்தவர்கள் என்று பார்த்தால் தமிழ்சினிமாவில் இரண்டு வகை உண்டு. மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன், மனோ பாலா போல பல்வேறு காரணங்களால் படங்களை இயக்குவதை குறைத்துக் கொண்டபின் குணசித்திர வேடம், நகைச்சுவை வேடத்துக்கு தாவியவர்கள் மற்றும் பரபரப்பான இயக்குநராக இருக்கும் போது நடித்தவர்கள்.\nபாக்யராஜ்,டி,ராஜேந்தர், பாண்டியராஜன், பார்த்திபன் ஆகியோர் இந்த வகையில் வருவார்கள். முதல் இரண்டு பேர்களும் தாங்கள் உச்சத்தில் இருந்தபோது அடுத்த இயக்குநர்களின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. பாக்யராஜ் மட்டும் நட்புக்காக நான் சிகப்பு மனிதன், அன்புள்ள ரஜினிகாந்த், விதி போன்ற சில படங்களில் தலைகாட்டினார். டி ராஜேந்தர் இப்பொழுதுதான் கே வி ஆன்ந்த் படத்தில் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். பாண்டியராஜனும், பார்த்திபனும் தான் இரண்டு படங்கள் இயக்கிய உடனேயே நடிகராக மாறிவிட்டார்கள்.\nஇப்படி கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிக்கவும் செய்த பாக்யராஜ், டி.ராஜேந்தர் படங்களிலும் உறவுச்சிக்கல்கள் தான் அடிநாதமாக இருக்கும் என்றாலும், அதை சீரியஸாக எடுத்துக் கொண்டுபோய் தீர்ப்பார்கள். ஆனால் பாண்டியராஜன் படங்களில் அதை எளிதாக தீர்ப்பார்கள். பாண்டியராஜனின் பாணி என்பது குசும்புத்தனம் கொண்ட, பயந்த சுபாவம் உள்ள நல்லவன் கேரக்டர். இதைத்தான் தான் இயக்கிய படங்களிலும், நடித்த படங்களிலும் அவர் கடைப்பிடித்தார். பாக்யராஜும் கிட்டத்தட்ட இதே பாணிதான் என்றாலும் இருவருக்கும் இடையே சிறு வேற்றுமை உண்டு. பாக்யராஜின் கேரக்டரில் எமோஷனல் அதிகம் வெளிப்படும். ஆனால் பாண்டியராஜனின் கேரக்டரில் அந்தளவு எமோசனல் இருக்காது. இவர்களுக்கு நேர் எதிரியாக டி.ராஜேந்தர் எமோஷனல் மட்டுமே இருக்கும். பார்த்திபன் சில படங்களுக்கு பிறகு இயல்புத்தன்மை குறைந்து பேண்டஸியும் சற்று கலக்க ஆரம்பித்தார்.\nஇயக்கத்தின் ஆரம்ப கால கட்டத்திலேயே பாண்டியராஜனும், பார்த்திபனும் நடிக்க வந்துவிட்டதால் அவர்களின் ஆரம்ப படங்களைப் போல பின்னாட்களில் இயக்கிய படங்களில் முத்திரை பதிக்க இயலவில்லை. ஆனால் பாக்யராஜும், டி ராஜேந்தரும் நிறைய வெற்றிப்படங்களை தொடர்ந்து கொடுத்தார்கள். இயக்கம் என்பது நடிப்பை விட பல மடங்கு உழைப்பைக் கோரும் வேலை. நடிகராக ஒப்பீட்டளவில் எளிதான வேலையைத் தொடர்ந்து பார்ப்பவர்கள் இயக்கத்துக்கு திரும்பி வரும்போது பெரிய வெற்றிகளைப் பார்ப்பதில்லை. இதற்கு பாண்டியராஜன் வாழும் எடுத்துக்காட்டு. அவரது முதல் இரண்டு படங்கள் 30 ஆண்டுகள் கழித்தும் இப்போதைய இளைய தலைமுறையினரால் கொண்டாடப் பட்டு வருகின்றன. நெத்தி அடி படம் கூட முதல் பாதி வரை மிக நன்றாக இருக்கும். ஆனால் பாண்டியராஜனின் சிக்கல்களை தீர்க்கும் எளிய பாணியில் இல்லாமல் பேண்டஸியாக சிக்கலைத் தீர்க்கும் பிற்பகுதியை வைத்திருப்பார். அதனால் பலராலும் நினைவு கூறப்படவேண்டிய அந்தத் திரைப்படம் பெரிய அளவில் மக்களைச் சென்றடையவில்லை. இடையில் அவர் நடிக்கப் போகாமல் இருந்திருந்தால் அந்தப் பகுதிகளை நன்கு மெருகேற்றியிருப்பார்.\nநடிப்பிலும் அவருக்கு நல்ல வாய்ப்புகள் 1988-89ல் அமைந்தது. கதாநாயகன், ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன், பாட்டி சொல்லைத் தட்டாதே எல்லாம் எல்லா செண்டர்களிலும் வெற்றிகரமாக ஓடிய படங்கள். அந்தப் படங்களுக்கு பாண்டியராஜனின் குறும்புத்தனம் கொண்ட அப்பாவி இளைஞன் இமேஜ் பெரிதும் கைகொடுத்தது. ஆனால் அவரால் தொடர்ந்து அம்மாதிரி வெற்றிகளைக் கொடுக்க முடியவில்லை.\nபாண்டியராஜனிடம் இருந்த இன்னொரு குறைபாடு அவர் நடித்த எல்லாத் திரைப்படங்களிலும் அவர் பாண்டியராஜனாகத்தான் தெரிந்தார். உடல் மொழியிலோ, உச்சரிப்பிலோ எந்த வித மாறுபாடும் காட்டியதில்லை. எனவே தான் பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும் 2000க்குப் பின் அவருக்கு நாயக வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த மாதிரி கதைகளை நடிக்க அடுத்த செட் நடிகர்கள் வந்துவிட்டார்கள்.\nகுறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் கருணாஸ், அவர் பாண்டியராஜன் பாணி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, ரகளை புரம் ஆகிய படங்கள் எல்லாமே பாண்டியராஜன் பட சட்டகத்தில் அமைந்தவைதான். கருணாஸும் மலையாளத்தில் வெற்றி பெற்ற படங்களில் நடிக்க ஆரம்பித்து சில வெற்றிகளைப் பார்த்தார்.\nஇயல்பான கதாபாத்திரங்கள், குறும்புத்தனமான வசனங்கள் கொண்டு மக்களை மகிழ்விக்கும் நல் உணர்வுப்படங்களை தொடர்ந்து கொடுத்திருக்க வேண்டிய பாண்டியராஜன் நடிப்பின் பக்கம் சென்றது தமிழ்திரைக்கு ஒரு இழப்பே.\nசர்வேசன் நச் சிறுகதைப் போட்டிக்கு\nவிஐய்க்கு அதிக ரசிகர்கள் ஏன்\nஒரு திரைப்படத்தை பார்வையாளனாக பலர் சென்று பார்க்கிறார்கள். அதில் சிலர் அந்த நடிகனின் ரசிகனாக திரும்புகிறார்கள். எப்படி நடக்கிறது இந்த ரசாயன ...\nசூர்யா-கார்த்தி இதில் யார் அம்பிகா\nதமிழ்சினிமாவில் நடிப்புத் துறையிலும் தொழில்நுட்பத் துறையிலும் பல சகோதர, சகோதரிகள் திறம்பட பணியாற்றியுள்ளார்கள். நடிப்புத்துறையில் உள்ளவர்கள...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்தவுடனும் அடுத்து வந்த இரண்டு நாட்களிலும் செய்தித் தாள்களைப் பார்த்தவர்கள் சற்றே கவலையுற்றிருக்கலாம்....\nதேவர் மகன் – சில நினைவுகள்\nதீபாவளியை வைத்து கணக்கிடுவதென்றால் வரும் தீபாவளியோடு தேவர் மகன் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த 24 ஆண்டுகளில் இந்தப் படம் தமிழ...\n1990 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு செல்வமணி இயக்கத்தில் விஜய்காந்த் நடித்த புலன் விசாரனை திரைப்படம் வெளியானது. பி.வாசு இயக்கத்தில் ரஜினி...\nஆண்களுக்கு எது வசந்த காலம் என்று கேட்டால் நான், படிப்பு முடித்ததில் இருந்து திருமணத்துக்கு முன்பான காலகட்டம் தான் என்று சொல்வேன். அதுவும்...\nசிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகள் - குமுதம் சர்வே\nஇந்த வார குமுதம் இதழில் சிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகளை மினி சர்வே மூலம் வரிசைப்படுத்தியுள்ளனர். இதுவரை ஆனந்த விகடன் மட்டுமே தமிழ் வலைப்பதிவு...\n1998 ஆன் ஆண்டு சரண் இயக்கிய முதல் படமான காதல் மன்னன் வெளியாகும் போது அஜீத் குமாரின் மார்க்கெட் சற்று வீழ்ச்சியில் தான் இருந்தது. 95-96களில...\n1989ஆம் ஆண்டு. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க பூ விற்கும் பெண், மற்றொரு பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். “நா...\nதமிழ்நாட்டில் நடிகர் ஒருவர் ஆக்‌ஷன் ஹீரோவாக பார்ம் ஆவதற்கு சில படிக்கட்டுகள் உள்ளன.அதில் ஒன்றுதான் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிப்பது. பள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=5073", "date_download": "2018-06-20T11:21:04Z", "digest": "sha1:XZD4SYWUKD3YAU2ABTUMHSBBGHND5U6L", "length": 9813, "nlines": 55, "source_domain": "nammacoimbatore.in", "title": "புதிய படங்கள் திரையிடாததால் ஒரு வாரத்தில் ரூ.20 கோடி இழப்பு", "raw_content": "\nபுதிய படங்கள் திரையிடாததால் ஒரு வாரத்தில் ரூ.20 கோடி இழப்பு\nகோவை, திருப்பூர், ஈரோடு, ஊட்டி ஆகிய நான்கு மாவட்டங்களில் புதிய திரைப்படங்கள் வெளியாகாததால் ஒரு வாரத்தில் மட்டும் ரூ.20 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.தமிழ் சினிமா சமீப காலமாக பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவித்து வருகிறது. சினிமா டிக்கெட்களுக்கு விதிக்கப்பட்ட 28 சதவீத ஜிஎஸ்டி வரி, திரைத்துறையினரின் பலத்த எதிர்ப்பால் 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. தமிழக அரசின் 30 சதவீத கேளிக்கை வரிக்கு எதிராக தியேட்டர்களை மூடி போராட்டத்தில் ஈடுபட்டதால் 8 சதவீதமாக குறைக்கப்பட்டது. சம்பள பிரச்னையால் பெப்சி தொழிலாளர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன. அடுத்தடுத்த பிரச்னைகளால் சிக்கி தவித்த தமிழ்சினிமாவிற்கு, தற்போது கியூப், யூ.எப்.ஓ., உள்ளிட்ட நிறுவனங்கள், டிஜிட்டல் ஒளிபரப்பு சேவைக்காக கட்டணம் உயர்த்தியது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.\nதிரைப்பட உரிமையாளர்கள், டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் இடையே நடந்த பேச்சு தோல்வியில் முடிந்தது. படங்களை திரையிட கியூப், யூ.எப்.ஓ., உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து பட அதிபர்கள் கடந்த 1ம் தேதி முதல் புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தியுள்ளனர். இந்த மாதம் திரைக்கு வர தயாராக இருந்த சிறிய மற்றும் பெரிய பட்ஜெட்டில் தயாரான 20 க்கும் மேற்பட்ட படங்களின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், 16ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்பு நடக்காது என்றும் அறிவித்துள்ளனர். இந்த பிரச்னையால் பெரும் இழப்பை சந்தித்த தியேட்டர் உரிமையாளர்கள், கேளிக்கை வரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 16ம் தேதி முதல் தற்காலிகமாக தியேட்டர்களை மூடுவதாக அறிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து கோவை,ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறியதாவது: தொழில்நுட்ப வளர்ச்சியால் தற்போது கியூப், யூ.எப்.ஓ தொழில்நுட்பங்கள் வழியாக சினிமா படம் திரையிடப்படுகிறது. இதற்கான ஒளிபரப்பு கட்டணம் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு, திரைப்பட உரிமையாளர்கள் செலுத்துகின்றனர். இந்த கட்டணம் அதிகமாக இருப்பதாக, கடந்த 1ம் தேதி முதல் படத்தை வெளியிடாமல் திரைப்பட உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் 2 வாரமாக தமிழ் படங்கள் வெளியாகவில்லை. தாராவி, யாழ், மெர்லின், நகரவேட்டை என 4 படங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. இதற்கு ரசிகர்கள் கூட்டம் இல்லை. நிலைமையை சமாளிக்க ஏற்கனவே வெளியான மெர்சல், மேயாத மான், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களை திரையிட்டோம். இந்த படங்களுக்கு வரும் ரசிகர்களின் கூட்டம் சொற்பமாக உள்ளது.\nஒரு சில தியேட்டர்களில் ஒரு சில காட்சிகள் மட்டும் திரையிடப்படுகின்றன. கடந்த 10 நாட்களாக வசூல் இல்லாததால் பெரும் நெருக்கடிக்கு தியேட்டர் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.ஏற்கனவே ஜிஎஸ்டி., க்கு பிறகு தியேட்டர்களில் பெரிய கலெக்சன் இல்லை. தற்போது இந்த பிரச்னையால் கலெக்சன் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் சம்பளம், மின்சார கட்டணம், பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்குகூட தியேட்டரில் வசூல் இல்லை. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 169 தியேட்டர்களில் 42 தியேட்டர் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஒரு வாரத்தில் ரூ.20 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அறிவித்தப்படி 16ம் தேதி முதல் தியேட்டர்கள் மூடினால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படும். இந்த பிரச்னையை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு, சுப்ரமணியன் கூறினார்.\nபொலிவுறு நகரத் திட்டங்களை சிறப்பாக\nவளர்ச்சியின் பாதையில் கோவை தெற்கு ம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://saravananagathan.wordpress.com/2017/06/26/why-india-is-not-under-military-rule/", "date_download": "2018-06-20T11:05:59Z", "digest": "sha1:6W5CQPANLXSXB353HNWGBWX6GMVNSXAV", "length": 30843, "nlines": 219, "source_domain": "saravananagathan.wordpress.com", "title": "ஏன் இந்தியாவில் ராணுவ ஆட்சி ஏற்படவில்லை? நேருவுக்கு நன்றி சொல்லுங்கள். – பூ.கொ.சரவணன் பக்கங்கள்", "raw_content": "\nஏன் இந்தியாவில் ராணுவ ஆட்சி ஏற்படவில்லை\nஜூன் 26, 2017 ஜூன் 26, 2017 பூ.கொ.சரவணன்\nஇந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி திம்மய்யாவைக் காண நேரு வந்திருந்தார். அவருடைய வீட்டில் மேஜைக்குப் பின்னால், ஓர் இரும்பு பீரோ இருப்பதை நேரு கண்டார். “அதில், என்ன இருக்கிறது” என்று ஆவலாகக் கேட்டார்.\n”மேல் அறையில் தேசத்தின் பாதுகாப்புத் திட்டங்கள்” இருப்பதாகச் சொன்னார் திம்மய்யா. இரண்டாவது அறையில், “நாட்டின் உயர் பொறுப்பில் உள்ள தளபதிகள் குறித்த ரகசிய கோப்புகள்” இருப்பதாக விளக்கினார் திம்மய்யா.\n”மூன்றாவது அறையில் என்ன இருக்கிறது” என்று நேரு ஆவலோடு கேட்டார்.\nநேருவை நோக்கி எந்தச் சலனமும் இல்லாமல், தலைமைத் தளபதி, “அதில் உங்களுக்கு எதிராக ராணுவப் புரட்சியை நடத்துவதற்கான ரகசிய திட்டங்கள் இருக்கின்றன” என்றார்.\nநேரு புன்னகைத்தார். ஆனால், அந்தப் புன்னகையில் அனேகமாக ஒரு பதற்றம் கலந்து வெளிப்பட்டிருக்கும்.\nகாலனிய ஆட்சியில் இருந்து விடுதலைபெற்ற பெரும்பாலான ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் ராணுவ சர்வாதிகார ஆட்சிகள் ஏற்பட்டன. இந்த ஆட்சிகள் ஏற்பட்ட ஐம்பது, அறுபதுகளில் இந்தியாவில் ராணுவ ஆட்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்தன. 1967-ல் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலைக் களத்தில் இருந்து கவனித்த ‘தி டைம்ஸ்’ இதழ் நிருபர் நெவில் மாக்ஸ்வெல், “அதுவே இந்தியாவின் கடைசித் தேர்தலாக இருக்கக் கூடும்” என்று ஆரூடம் சொன்னார். அவரைப்போலப் பல பேர் இந்தியா வெகு சீக்கிரம் ராணுவ ஆளுகைக்குள் வரும் என்று நம்பினார்கள்.\nஆனால், அந்த நம்பிக்கை நமநமத்துப் போனது.\nஇந்திய ராணுவம் ஏன் எப்போதும் ஆட்சியைக் கைப்பற்ற முயலவில்லை என்பதற்கு ஒரு காரணத்தைப் பலரும் கைகாட்டுவார்கள். ஆங்கிலேயரின் 250 வருட பாரம்பர்யத்தைக் கட்டிக்காக்கும் இந்திய ராணுவம் கட்டுப்பாட்டோடு, மிகச்சிறந்த ஒழுங்கைக் கொண்ட ராணுவமாகத் திகழ்கிறது என்பார்கள். ஆனால், இந்த விளக்கம் வேடிக்கையான ஒன்று. அதே பாரம்பர்யத்தில் இருந்துவந்த பாகிஸ்தானிய ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றச் சற்றும் தயங்கவில்லை.\nஇதையே வேறொரு கோணத்தில் பார்க்கலாம்… மிகச்சிறந்த ஒழுங்கைக் கொண்டிருந்த பாகிஸ்தானிய ராணுவம், நாடு குழப்பத்தின் பிடியில் சிக்கிச் சிதறிக்கொண்டிருந்தபோது வேடிக்கை பார்க்காமல் நாட்டைக் காப்பது தன்னுடைய கடமை எனக் களத்தில் குதித்தது எனவும் கருதலாம்.\nஆகவே, இந்தக் குழப்பம் தரும் கேள்விக்கான விடையை அலசி ஆராய வேண்டியிருக்கிறது. அரசியல் அறிவியல் அறிஞர் ஸ்டீவ் வில்கின்சன் இதற்கான விடையைத் தன்னுடைய பிரமிக்கவைக்கும் Army and Nation நூலில் நமக்குத் தருகிறார்.\nஇந்தியாவில் ஏன் ராணுவ ஆட்சி ஏற்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள, ஏன் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி ஏற்பட்டது என அறிவது அவசியம். பாகிஸ்தானில் ராணுவ சர்வாதிகார ஆட்சி ஏற்படுவதற்கு ஒரு விறுவிறுப்பான முன்கதை இருக்கிறது. விடுதலைக்கு முந்தைய பிரிக்கப்படாத இந்தியாவில் ராணுவத்தில், மிக அதிகபட்ச ஆட்கள் பிரிக்கப்படாத பஞ்சாபில் இருந்தே பணிக்கு எடுக்கப்பட்டார்கள். ஆகவே, விடுதலைக்குப் பின்னால், பாகிஸ்தான் பெற்றுக்கொண்ட பல்வேறு அமைப்புகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தைப் பெரும்பான்மை பஞ்சாபியர்களைக் கொண்டிருந்த ராணுவம் பெற்றது.\nஇந்தியாவின் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி அடைந்த, நெடுங்காலம் தாக்குப்பிடிக்கக் கூடிய அமைப்பாகத் திகழ்ந்தது. பாகிஸ்தானைப் பெற்றுத் தந்த ஜின்னாவின் முஸ்லிம் லீக் கட்சியோ, “ஜின்னா, அவரின் அந்தரங்கச் செயலாளர்” என்கிற அளவுக்கே இருந்தது. இது, ஜின்னா 1948-ல் மரணமடைந்த பின்பு பாகிஸ்தானில் ஆபத்தான அதிகார பதற்ற நிலையை உண்டு செய்தது. பாகிஸ்தானின் வலிமைமிகுந்த, கேள்வி கேட்பார் இல்லாத அமைப்பாக ராணுவம் உருவெடுத்தது.\nபாகிஸ்தானில் ராணுவ ஆட்சி கண்மூடித் திறக்கும் கணப்பொழுதில் ஏற்பட்டுவிடவில்லை. ஐம்பதுகளில் லாகூரில் பெரிய கலவரம் ஏற்பட்டது. அதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. ‘ராணுவமே தங்களுக்கு வந்தனம், வந்து இவர்களை அடக்குங்கள்’ என அழைத்தார்கள். ராணுவம் வந்தது, துரிதமாகச் செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தது.\nஅந்தப் படையின் தலைமை அதிகாரி ஒரு வித்தியாசமான வேண்டுகோளைவைத்தார். ”நாங்கள் எங்கள் படைகளோடு இருப்பிடம் திரும்புவதற்கு இரண்டு நாள்கள் அவகாசம் கொடுங்கள்.” ”சரி” எனத் தலையசைத்தார்கள். ராணுவம் நகரைச் சுத்தம் செய்து, கட்டடங்களுக்கு வர்ணம் பூசியது; சாலைகளைச் செப்பனிட்டு, ஆக்கிரமிப்புக் கட்டடங்களை இடித்துத் தள்ளி, மரத்தை நட்டது; பல நாட்களாக அரசாங்கம் கண்டுகொள்ளாத வேலைகளை விறுவிறுவென முடித்துவிட்டு, ராணுவம் அமைதியாக நடையைக் கட்டியது. போவதற்கு முன்னால் ஒரு சுத்தமான, நன்கு பராமரிக்கப்படும் ராணுவ வளாகம்போல லாகூரை மாற்றிவிட்டுப் போனார்கள்.\nபொது மக்களிடையே ராணுவம் நள்ளிரவுக்குள் நாயகனாக மாறியது; ‘என்னடா, அரசாங்கம் பல வருடங்களாகச் செய்ய முடியாததை இவர்கள் மூச்சுவிட்டு முடிப்பதற்குள் சரி செய்துவிட்டார்களே’ என மரியாதை பெருகியது. 1958-ல் பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரல் ராணுவச் சட்டத்தை அமல்படுத்தினார். நாட்டில் நிலவும் அரசியல் குழப்பத்தைச் சீர்செய்யும்படி ராணுவத்துக்கு ரத்தினக் கம்பளம் விரிக்கப்பட்டது. பாகிஸ்தானியர்களில் ஒருசாரார் அதை ஆனந்த கூத்தாடி வரவேற்றார்கள். அப்போது பாகிஸ்தானில் ஒரு சொலவடைகூட ஏற்பட்டது, ‘எல்லாம் வல்ல அல்லாவின் கருணையினால், பாகிஸ்தானில் அனைத்தும் இப்போது நலமே’ என ராணுவம் கொண்டாடித் தீர்க்கப்பட்டது.\nஅடுத்தடுத்த ஆண்டுகளில் தளபதி அயூப் கான், ஜனாதிபதியாகப் பாகிஸ்தானில் இயங்கிய காலத்தில் தேசம் வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டது. ஆனால், அவருக்குப் பின்னால் கேட்பாரற்ற அதிகாரம்கொண்ட ராணுவ ஆட்சி ஊழல்மயமாகிப் போனது.\nஇந்திய ராணுவமும், பாகிஸ்தான் ராணுவத்தைப் போன்ற மரபில் இருந்தே பிறந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்திய அரசியலில் ராணுவம் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது. கொள்கை முடிவுகளில்கூட ராணுவம் பங்கு வகித்தது. பாதுகாப்புத் துறை அமைச்சராக எப்போதும் ராணுவத் தலைமைத் தளபதியே திகழ்ந்தார். அதற்கும் மேலாக இந்தியாவில் வைஸ்ராய்க்கு அடுத்தபடியாக மிகவும் அதிகாரம் மிக்கவராக அவரே திகழ்ந்தார். ஆனால், விடுதலைக்குப் பிறகு காட்சிகள் மாறின.\n”விடுதலைக்குப் பிந்தைய புதிய இந்தியாவில் ராணுவத்தின் பணி என்ன என்பது குறித்துச் சிந்திக்க வேண்டும்” என்று பிரதமர் நேரு உறுதியாக நம்பினார். ராணுவத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குக் கட்டுப்படுகிற ஒன்றாக மாற்றும் கொள்கையை அவர் தொடங்கிவைத்தார். விடுதலைக்குப் பின் நடந்த ஒரு சம்பவம் இதைத் தெளிவாகப் படம்பிடித்தது. ராணுவத் தலைமைத் தளபதி தங்கும் பிரம்மாண்டமான இல்லமாகத் திகழ்ந்த தீன்மூர்த்தி இல்லம், பிரதமருக்கு ஒதுக்கப்பட்டது. இது, சிறிய நடவடிக்கை என்றாலும், காற்று எந்தத் திசையில் அடிக்கிறது என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டியது.\nராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு பெருமளவு குறைக்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் ராணுவ அதிகாரிகளுக்கு வாரி இறைக்கப்பட்ட சம்பளம் கணிசமாகக் குறைக்கப்பட்டது. இந்தியாவின் முதல் ராணுவத் தளபதியான பீல்டு மார்ஷல் கரியப்பா, அரசின் செயல்பாடுகளைப் பொதுவெளியில் விமர்சித்தார். அவரை அழைத்து ‘உங்களுக்குத் தொடர்பில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம்” என அரசு கடுமையாக எச்சரித்தது.\nஅடுத்தடுத்த ஆண்டுகளில் ராணுவத்துக்கு வேலிபோடும் வேலைகள் தொடர்ந்து நடந்தன. இந்தியச் சமூகத்தில் அவர்களின் தாக்கத்தைக் குறைக்கும் செயல்பாடுகள் பாகிஸ்தானில் 1958-ல் நடந்த ராணுவப் புரட்சிக்குப் பின்னால் வேகம்பெற்றன. அதிலும், இதற்குச் சில காலத்துக்கு முன்னர் ஓய்வுபெற்றிருந்த ராணுவத் தளபதி பீல்டு மார்ஷல் கரியப்பா அந்த ராணுவப் புரட்சியை வரவேற்றுப் பேசியிருந்தார். ராணுவத்தைக் கையாள பலம்வாய்ந்த, கடுமையான, இடதுசாரி அறிவுஜீவியான கிருஷ்ண மேனன் இந்தியப் பாதுகாப்பு அமைச்சராக ஆக்கப்பட்டார். இதைத் ‘திருப்புமுனை’ எனவும் சொல்லலாம்; ‘நேருவைத் திருப்பியடித்த முனை’ எனவும் வர்ணிக்கலாம். ‘இதுதான் உன் இடம்’ என ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியாகவே கிருஷ்ண மேனன் கொண்டுவரப்பட்டார். இது மோசமான பின்விளைவுகளை உண்டுசெய்தது. அது, துரதிர்ஷ்டவசமாகச் சீனப்போரில் இந்தியா அவமானப்படும் அளவுக்குத் தோல்வியடையக் காரணமாக மாறியது. எனினும், அது தனிக்கதை.\nஎழுபதுகள் வாக்கில் இந்திய ராணுவப் படைகள் புரட்சி செய்வதற்கு வழியில்லாத வகையில் பல்வேறு தடுப்புகள், பாதுகாப்புகள் அமைப்புரீதியாக ஏற்படுத்தப்பட்டன. நேரு காலத்தின் மகத்தான சாதனையாக இந்திய ஜனநாயகத்தை நீடித்து நிற்கவைத்ததை நிச்சயம் சொல்லலாம். இந்தச் சாதனை போதுமான அளவு அங்கீகரிக்கப்படவில்லை. இந்தியாவைச் சுற்றியுள்ள மற்ற தெற்காசிய நாடுகள் அனைத்திலும் ராணுவப் புரட்சி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன; அவற்றில் சில வெற்றியும் பெற்றிருக்கின்றன. ஆனால், இந்தியாவில் அப்படிப்பட்ட எந்த முயற்சியும் நடக்கக்கூடவில்லை.\nவில்கின்சன், ‘இந்திய ராணுவம் புரட்சி செய்யும் போக்கற்றதாக வெவ்வேறு செயல்களால்’ மாற்றப்பட்டதாக விளக்குகிறர். இந்திய ராணுவத்தில் பலதரப்பு மக்களும் சேர்க்கப்பட்டார்கள். வெவ்வேறு கட்டளைகள், கட்டுப்பாட்டு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்கு அதிகார அடுக்கில் முக்கியத்துவம் தரப்பட்டு, ராணுவத் தலைவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள். ராணுவ அதிகாரிகளின் பதவி உயர்வுகள் கூர்மையாகக் கவனிக்கப்பட்டன; ராணுவ அதிகாரிகள் பொதுவெளியில் கருத்துகள் சொல்ல அனுமதி மறுக்கப்பட்டது; ராணுவத்தின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் துணை ராணுவப்படை உருவாக்கப்பட்டது. இவை அனைத்துக்கும் மேலாக ஓய்வுபெற்ற ராணுவத் தளபதிகளைத் தூர தேசங்களுக்குத் தூதுவர்களாக மரியாதையோடு அரசு வழியனுப்பிவைத்தது.\nவி.கே.சிங் ராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் 2012-ல் ராணுவப் படைப்பிரிவுகள் டெல்லி நோக்கி ரகசியமாக நகர்ந்தன. இதை மோப்பம் பிடித்த செய்தித்தாள்கள், ‘மூச்சுவிடாமல் ராணுவப் புரட்சிக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது’ எனக் கூவியபோது, நீங்களும் நானும், ‘என்ன கட்டுக்கதை இது’ என்று நகைத்துவிட்டு விளையாட்டுச் செய்திகளுக்குத் தாவினோம்.\nஇப்படிப்பட்ட மகத்தான சாதனையை, வரத்தை நாம் இயல்பாகக் கடக்கிறோம்.\nஅன்வர் அலிகான் சமூக வரலாற்றாளர். ராணுவ வியூகத்துறை ஆர்வலர். @AnvarAlikhan\nஅரசியல், ஆண்கள், இந்தியா, காங்கிரஸ், சர்ச்சை, தலைவர்கள், நாயகன், நூல் அறிமுகம், மக்கள் சேவகர்கள், வரலாறுமொழிபெயர்ப்பு, வரலாறு, INDIA\nPrevious Article மரணகால மயக்கங்கள்\nNext Article நேரு-இந்தியாவின் எதிர்காலத்தைக் கட்டி எழுப்பியவர்\nOne thought on “ஏன் இந்தியாவில் ராணுவ ஆட்சி ஏற்படவில்லை\nஅருமையான பதிவு. இப்படிப்பட்ட பதிவுகளை எல்லாம் படிக்கும் போது நம்முடைய முதல் பிரதமர் நேரு மீது அளவற்ற மரியாதை ஏற்படுகிறது. நேரு இந்தியாவிற்க்கு கிடைத்த மிகப்பெரிய ஆளுமைகளுள் ஒன்றாவார்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅரசமைப்புச் சட்ட நிர்ணய சபை\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.v4umedia.in/actress-sandhana-sandhana-gallery/", "date_download": "2018-06-20T11:13:03Z", "digest": "sha1:25S5Y3PJ3NLH7AWARGUHF7PK4ZSGQAAZ", "length": 3084, "nlines": 79, "source_domain": "www.v4umedia.in", "title": "Actress Sandhana - Sandhana Gallery - V4U Media", "raw_content": "\nஆகஸ்ட் 17-ல் வெளியாக இருக்கும் \"அண்ணனுக்கு ஜே\" திரைப்படம்\nDR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ''ஸ்கூல் கேம்பஸ் \"\nவிஜய் 62 படத்தின் தலைப்பு,பர்ஸ்ட் லுக் ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்ப...\nதீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி\nஆகஸ்ட் 17-ல் வெளியாக இருக்கும் “அண்ணனுக்கு ஜே” திரைப்படம்\nDR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ”ஸ்கூல் கேம்பஸ் “\nவிஜய் 62 படத்தின் தலைப்பு,பர்ஸ்ட் லுக் ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதீபாவளி ரிலீஸ் – 4 படங்கள் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/2010/10/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2018-06-20T11:14:25Z", "digest": "sha1:PBFYMJ5LNDXOFLF6SAQBSGDJMDWSHSRD", "length": 24841, "nlines": 166, "source_domain": "chittarkottai.com", "title": "பிலால் (ரழி) « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற…\nகோடை நோய்களை விரட்ட வழிகள்\nமூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்\nமன அழுத்தம் : தவித்தலும், தவிர்த்தலும்\n30க்கு மேல் திருமணம் = தாய்மையில் சிக்கல் \nசுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி\n வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா\nசெல் போன் நோய்கள் தருமா\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (137) குழந்தைகள் (94) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (526) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,775 முறை படிக்கப்பட்டுள்ளது\nபிலால் (ரழி) அவர்கள் அபிஷீனிய நாட்டைச் சார்ந்த நீக்ரோ அடிமையாவார். சில பேரித்தம் பழங்களுக்கு அடிமையாய் இருந்தவர். பிலால் (ரழி) யின் எஜமான் உமைய்யா பின் கலஃப் என்பவன். இவன் பனு ஜுமஹ் வம்சத்தை சார்ந்தவன்.\nபிலால் (ரழி) அவர்களின் தந்தைப் பெயர் ரபாஹ். தாயாரின் பெயர் ஹமாமா இவரும் அடிமையாய் இருந்தார்கள். அடிமையாயிருந்த பிலால் (ரழி) ஒட்டகம் மேய்த்துக் கொண்டிருந்தார். அன்றைய அரபு உலகில் புரையோடிப் போயிருந்த பல தெய்வக் கொள்கையிலும், புரோகிதத்திலும், தனிமனித வழிபாட்டிலும் திளைத்திருந்த மக்களிடம் நபி(ஸல்) அவர்கள் ஏகத்துவக் கொள்கையை எடுத்துரைத்த போது அதனை இதயப்பூர்வமாக ஏற்றுக்கொண்டவர்களில் பிலால் (ரழி) அவர்களும் ஒருவர். அபரிதமான இணைவைப்பாளர்களுக்கு இடையில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் இருந்த ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டோரின் நிலை பரிதாபகரமாக இருந்தது. இணைவைப்பாளர்களின் கொடுமைக்கும் சித்தரவதைக்கும் ஆளாயினர்.\nஏகத்துவக் கொள்கைளின் எதிரில் இணைவைப்பும், தனிமனித வழிபாட்டின் அனுஷ்டானங்களும் புரோகிதமும் தவிடு பொடியாவதைக் கண்டு வெகுண்ட மக்கத்து இணைவைப்பாளர்கள் ஏகத்துவத்தை ஏற்றுக் கொன்டோரைக் கொடுமைப் படுத்துவதில் சிறிதும் சளைக்கவில்லை. உமைய்யா பின் கலஃப் தன் அடிமையான பிலால்(ரழி) அவர்கள் மீது ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக்கொண்டதற்காக சினந்து தம்வம்சத்தாரின் துணையுடன் அவரை மிகவும் கொடுமைப் படுத்தினான். சுடும் பாலைவன மணலில் அவரை ஆடையின்றி கிடத்தி நெஞ்சில் பாறாங்கல்லை வைத்து பிலால் (ரழி) அவர்கள் சற்றும் அசைய முடியாதவாறு செய்து துன்புறுத்தினான். சித்தரவதையின் உச்சநிலையை உணர்ந்த போதும் பிலால் (ரழி) அவர்கள் தான் ஏற்றிருந்த ஏகத்துவ கொள்கையிலிருந்து எள் முனையும் மாறவில்லை அவர்களின் உடல் சித்தரவதையால் சின்னா பின்னப் படுத்தப்பட்டு கசையடி, அடி உதை என தண்டனைகள் அதிகரிக்கப்பட்டும் கூட ”அஹதுன் அஹதுன்’ என்றே கூறினார்கள்.\nஇணைவைப்பாளர்களின் இத்தண்டனைகள் சித்தரவதைகள் யாவுமே பிலால் (ரழி) அவர்கள் கொண்டிருந்த ஏகத்துவக் கொள்கையை மேன்மேலும் உறுதிப் படுத்தவே உதவியது. அடிமையாய் இருந்து இவ்வாறு சித்தரவதைகளுக்கு ஆளாகிய பிலால் (ரழி) அவர்களை விடுதலை செய்ய எண்ணிய அபூபக்கர் (ரழி) அவர்கள் அவரின் எஜமானிடம் பிலால்(ரழி)அவர்களை விலைக்கு கேட்கிறார்கள். 10 தங்க காசுகளுக்கு பிலால் (ரழி) அவர்களை அபூபக்கர் (ரழி) அவர்களிடம் உமைய்யா விற்று விட்டு எக்காளத்தில் கூறுகிறான் இவரை நீர் ஒரு தங்கக் காசுக்கு கேட்டிருந்தாலும் நான் விற்றிருப்பேன் எனக் கூறுகிறான். பிலால் (ரழி) அவர்களுக்காக வேண்டி நீ 1000 தங்கக் காசுகள் கேட்டிருந்தாலும் நான் தந்திருப்பேன் என அபூபக்கர்(ரழி) அவர்கள் அவனுக்கு பதில் அளித்தார்கள். பின்னர் பிலால்(ரழி) அவர்களை அபூபக்கர் (ரழி) அவர்கள் விடுதலை செய்தார்கள்.\nமதினாவிற்கு இடம் பெயர்ந்தபின் நபி (ஸல்) அவர்களுடன் இருந்த பிலால்(ரழி)அவர்களின் நடைமுறைகள் நபிகளாரைக் கவர்ந்தன. மதீனா பள்ளியில் மக்களை தொழுகைக்கு அழைக்கும் பாங்கு கூறும் பணிக்கு நபி(ஸல்) அவர்கள் பிலால்(ரழி)யை நியமிக்கிறார்கள். அபிஷீனிய அடிமைக்கு இத்தனை பெரிய அந்தஸ்த்தா என இணைவைப்பாளர்கள் எரிச்சலடைந்தனர். முதல் இமாம் நபி (ஸல்) முதல் முஅத்தீன் பிலால் (ரழி) என நாம் அறிகிறோம்.\nபிலால் (ரழி) பத்ருப் போரில் பங்கெடுத்துக் கொண்ட சஹாபிகளில் ஒருவர். அப்போரில் இணைவைப்பாளனான உமைய்யாவை(முன்னாள் எஜமான்) பிலால் (ரழி) அவர்கள் கொன்றார்கள். மக்கா வெற்றி கொள்ளப் பட்டதும் அல்லாஹ்வின் ஆலயமாம் கஃபாவில் நபி(ஸல்) அவர்களுடன் நுழைந்த மூவரில் பிலால் (ரழி) அவர்களும் ஒருவர் அங்கிருந்த சிலைகளை அடித்து நொறுக்கி அப்புறப் படுத்திய பின்னர் முதன் முதலில் பாங்கோசையை முழங்கியவரும் அவரே. நபிகளாரின் மரணத்திற்குப் பின் அண்ணல் நபிகளின் மீது கொண்ட அளவு கடந்த பற்றினால் பாங்கு சொல்லும் போது அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் நினைவுக்கு வருவதை உணர்ந்த பிலால் (ரழி) பாங்கு கூற மறுக்கிறார்கள். தான் சிரியா சென்று ஜிஹாத் செய்யப்போவதாக அபூபக்கர் (ரழி) யிடம் சொல்கிறார்கள். அபூபக்கர் (ரழி) பிலால் (ரழி) அவர்களை பாங்கு கூறுமாறு உத்தரவிடுகிறார்கள். அதற்கு பிலால் (ரழி) அவர்கள் நீர் எம்மை அடிமைத் தளையிலிருந்து விடுவித்தது அல்லாஹ்வின் அருளை நாடியா அல்லது உம் கட்டளைக்கு கீழ்படிய வேண்டியா அல்லது உம் கட்டளைக்கு கீழ்படிய வேண்டியா என்று வினவினார்கள். அபூபக்கர் (ரழி) அவர்கள் பிலால் (ரழி) அவர்களுக்கு சிரியா செல்ல அனுமதி தந்தார்கள். சிரியா சென்றடைந்த பிலால் (ரழி) அவர்களை உமர் (ரழி) அவர்கள் தன் ஆட்சி காலத்தில் அங்கு சென்று சந்தித்து பாங்கு கூறுமாறு கேட்டுக் கொண்டார்கள். பாங்கு கூறுகிறார்கள் பிலால் (ரழி) அவர்கள்.\nபனுஜுஹ்ரா வம்சத்து பெண் ஒருவரையும் ஹிந்துல் கூலானிய்யா என்ற பெண்னையும் மணமுடித்திருந்த பிலால் (ரழி) அவர்களுக்கு குழந்தைகளேதுமில்லை. தம் 70 வது வயதில் சிரியாவின் தலை நகரான டமாஸ்கஸில் இயற்கை எய்தினார்கள். மிஃராஜ் சென்று திரும்பிய நபி(ஸல்) அவர்கள் பிலால் (ரழி) அவர்களிடம் சுவனத்தில் உமது காலடியோசையை நான் கேட்டேன். நீர் செய்யும் நல்லறம் எது என நபிகளார் வினவியதற்கு நான் எப்பொழுது ஒலுச் செய்தாலும் உடனே 2 ரக்காஅத் தொழும் வழக்கமுடையவனாக இருக்கிறேன் என பதிலளித்தார்கள்.\nஅல்லாஹ் அருள் மறையில் எங்கெல்லாம் ஈமான் கொள்வதைக் குறிப்பிடுகிறானோ அங்கெல்லாம் நல்லறங்கள் புரிவதையும் இணைத்தே கூறுகிறான்.\nநான் எதை ஏவியுள்ளேனோ அதை இயன்றவரை செய்யுங்கள். நான் எதைத் தவிர்ந்து கொள்ளக் கூறினேனோ அதை முற்றிலுமாக விலக்கிக் கொள்ளுங்கள். எனும் நபி மொழிக் கேற்ப பிலால் (ரழி) அவர்களின் வாழ்வு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அமைந்திருந்தது. அவர்களின் வழியில் நாமும் செயல்பட்டு மறுமையில் வெற்றியடைய அல்லாஹ் அருள் புரிவானாக.\nநபி வழியில் நம் பெருநாள்\nநபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள்\nபொட்டலில் பூத்த புதுமலர் 2 »\n« நபி வழியில் முழுமையான ஹஜ் வழிகாட்டி -2\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகண்களைப் பாதுகாக்கும் கிரீன் டீ\nஎண்ணம் – குணநலன் – சூழ்நிலை\nபதவிக்கு மட்டும் ஆசை; பிரெசென்ட் ஆக மனசில்லை\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nபார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை\nஉழுந்தம்பருப்பு சாதம் + தேங்காய் துவையல்.\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nமைக்ரோவேவ்… வெல்க்ரோ… இந்தக் கண்டுபிடிப்புகள் நமக்கு கிடைத்தது எப்படி தெரியுமா\nசிசேரியன் பிரசவம்… பின்தொடரும் பிரச்னைகள்\nஎலக்ட்ரானிக் எந்திரங்கள் – நவீன மாற்றங்கள்\nஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.14க்கு கிடைக்கும்\n படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்படி\nநீரழிவு பற்றிய உண்மைகள் – myths about diabetes\nசாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\nபொட்டலில் பூத்த புதுமலர் 4\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=5074", "date_download": "2018-06-20T11:22:56Z", "digest": "sha1:RJ3EBYKKTCFC364P2PJLVUWE2OA5YPJY", "length": 5276, "nlines": 58, "source_domain": "nammacoimbatore.in", "title": "டிரெக்கிங் பயணத்தில் மலர்ந்த காதல்: குரங்கணி காட்டுத் தீயில் கருகியது", "raw_content": "\nடிரெக்கிங் பயணத்தில் மலர்ந்த காதல்: குரங்கணி காட்டுத் தீயில் கருகியது\nதேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீயில் சிக்கிய மற்றொரு காதல் தம்பதி டி. விபின் - திவ்யாவின் காதல் மலர்ந்ததே இதுபோன்றதொரு மலையேற்றப் பயிற்சியின் போதுதான்.\nகுரங்கணி மலையேற்றப் பயிற்சிக்குச் சென்று காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களில் டி. விபினும் அவரது காதல் மனைவி திவ்யாவும் அடங்குவர்.\nகோவை மாவட்டம் கிணத்துக்கடவுப் பகுதியைச் சேர்ந்த எம்.இ. பட்டதாரியான திவ்யாவுக்கு மலையேற்றப் பயிற்சி செல்வது மிகவும் பிடித்தமானது. அதுபோன்றதொரு மலையேற்றப் பயிற்சியின் போதுதான் விபினை சந்தித்தார். காதல் மலர்ந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.\nதிவ்யாவும், அவரது பெண் தோழிகளும் அடிக்கடி பல்வேறு பகுதிகளில் உள்ள மலைகளுக்கும் மலையேற்றப் பயிற்சி செல்வது வழக்கம். திருமணத்துக்கு முன்பு வரை சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் திவ்யா பணியாற்றி வந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக கிணத்துக்கடவுக்கு இடம்பெயர்ந்த விபின் - திவ்யா, சொந்தத் தொழில் செய்து வந்தனர்.\nமலையேற்றம் சென்றது குறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், இது முதல் முறையல்ல. பல முறை மலையேற்றம் சென்றுள்ளனர். மலைகளுக்குச் செல்வதை தம்பதியர் மிகவும் விரும்பினர் என்கிறார்கள்.\nமகளிர் தினத்தை முன்னிட்டு, திவ்யாவும், தீக்காயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று உயிரிழந்த நிஷாவும் இந்த மலையேற்றத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nமலையேற்றப் பயிற்சியின் போது மலர்ந்த காதல், குரங்கணி மலையேற்றத்தின் போது கருகியதாகக் கூறி உறவினர்கள் கலங்குகின்றனர்.\nபொலிவுறு நகரத் திட்டங்களை சிறப்பாக\nவளர்ச்சியின் பாதையில் கோவை தெற்கு ம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2016011340215.html", "date_download": "2018-06-20T11:31:06Z", "digest": "sha1:P3YCRWDJCL3IE7MBXMCP2TWUCOF44DES", "length": 6124, "nlines": 60, "source_domain": "tamilcinema.news", "title": "லுங்கி டான்ஸ் எல்லாம் பழசு, வேட்டி டான்ஸ்தா புதுசு: தல தோனியின் மரண மாஸ் விளம்பரம் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > லுங்கி டான்ஸ் எல்லாம் பழசு, வேட்டி டான்ஸ்தா புதுசு: தல தோனியின் மரண மாஸ் விளம்பரம்\nலுங்கி டான்ஸ் எல்லாம் பழசு, வேட்டி டான்ஸ்தா புதுசு: தல தோனியின் மரண மாஸ் விளம்பரம்\nஜனவரி 13th, 2016 | தமிழ் சினிமா\nபாலிவுட் தாதா ஷாரூக் கானால் பிரபலமான லுங்கி டான்சை ஓரம் கட்டும் வகையில் கூல் கேப்டன் தல தோனி ஆடியுள்ள வேட்டி டான்ஸ் பட்டி தொட்டியெங்கும் படு வைரலாகப் பரவி வருகிறது.\nபொங்கலுக்கு புதிதாக அறிமுகமாகியுள்ள டி.வி.எஸ் நிறுவனத்தின் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக் விளம்பரத்திற்காக இந்தி திரையுலகைக் கலக்கி வரும் பிரபு தேவாவுடன் இணைந்து தோனி ஆடியுள்ள இந்த வேட்டி டான்ஸ் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் ஹிட்டாகி வருகிறது.\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதொழிலதிபருடன் நடிகை பூஜா திருவிளையாடல்: மீண்டுமொரு சர்ச்சை வீடியோ\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/news/97901", "date_download": "2018-06-20T11:36:20Z", "digest": "sha1:XXGS5PENOUMRDJAAEDRW3JMQNIPUD6DS", "length": 6253, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "வியாழன் துணை கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியும்: ஆய்வில் புதிய தகவல்", "raw_content": "\nவியாழன் துணை கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியும்: ஆய்வில் புதிய தகவல்\nவியாழன் துணை கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியும்: ஆய்வில் புதிய தகவல்\nவியாழன் கிரகத்தின் துணை கிரகம் யூரோப்பா. இது முழுவதும் ஐஸ்கட்டியால் ஆனது. இங்கு உயிரினங்கள் வாழ முடியும் என்ற விவரம் சமீபத்தில் வெளியாகி உள்ளது.\nபிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோ பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் சமீபத்தில் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். யூரோப்பா துணை கண்டம் பற்றி சேகரிக்கப்பட்ட தகவல்கள் பூமியுடன் ஒத்துப்போவதை கண்டறிந்தனர்.\nதென்ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் அருகே போங்யங் தங்க சுரங்கத்தின் 2.8 கி.மீட்டர் ஆழத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய ஒளிபடாத அங்கு தண்ணீரில் பாக்டீரியாக்கள் உயிர் வாழ்வதும் கத்ரியக்கங்கள் ஏற்படுவதும் தெரியவந்தது.\nஅதே போன்ற நிலை யூரோப்பா துணை கிரகத்தின் நிலப்பரப்பிலும் உள்ளது. அங்குள்ள நிலமேற்பரப்பில் ஐஸ்படுகையின் 10 கி.மீட்டர் ஆழத்தில் கடல் போன்ற தண்ணீர் மறைந்துள்ளது. அதில் உயிரினங்கள் வாழும் சூழ்நிலை இருக்கலாம் என கருதப்படுகிறது\n\"தமிழ் நீயூஸ் வாசகர்கள் அனைவருக்கும் இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்\nஊதுபத்தி கொளுத்தியதால் எரிந்து நாசமாய் போன புத்தம் புதிய பி.எம்.டபிள்யூ கார் - VIDEO\n70ஆண்­டு­களாக உணவு, நீர் இன்றி வாழ்ந்த அதிசயம்: வைத்தியர்களை வியக்க வைத்த 88 வயது சாமியார்\nவடகொரிய ஜனாதிபதியின் அதிர வைக்கும் சுகபோக வாழ்க்கை: - அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்\nஅணு குண்டு தாக்குதலிலிருந்து அதிபரை பாதுகாப்பதற்காக அமெரிக்கா கட்டிய ரகசிய பதுங்கு குழி\nகாற்றில் பறந்த டாய்லட், ஓடிய மக்கள்: வீடியோ\n20JUN 2018 ராசி பலன்கள்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilpalsuvai.com/secret/", "date_download": "2018-06-20T11:18:31Z", "digest": "sha1:B6K34PMEBQUXFQRTQCR2CUKR6TLLSEJ6", "length": 9734, "nlines": 43, "source_domain": "tamilpalsuvai.com", "title": "உங்களுக்காக சில இரகசியங்கள்… – TamilPalsuvai.com", "raw_content": "\n• சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச்சாப்பிட்டால் நவக்கிரகங்கள் திருப்தியடையும். இதனால், அஷ்டமச்சனி,கண்டகச்சனி, ஏழரைச்சனி முதலியவற்றின் தாக்கம் குறையும்.\n•தினமும் ஏதாவது மந்திர ஜபம் செய்துவிட்டு நமது தினசரிக் கடமைகளைத் துவக்க வேண்டும். அப்படி மந்திர ஜபம் முடிந்த வுடனே ஒரு தம்ளர் இளநீர்அருந்தினால் நாம் ஜபித்த மந்திர அலைகள் நம் உடலுக்கு உள்ளேயே பதிவாகிவிடும்.\n• கடலை எண்ணெய் குடும்பத்தில் கலகத்தை உண்டாக்கும். எனவே, குடும்பத்தில் கடலை எண்ணெயைப் பயன்படுத்துவதை பெருமளவு குறைப்பது நல்லது. ஏனெனில், இந்தக் கலகம் குடும்பங்கிளிடையே பரவி, நாடு முழுக்க கலகத்தை உருவாக்கும்.\n• பாமாயில் (பனை மர எண்ணெய்) சமையலில் கலந்து சாப்பிட்டால் துர்தேவதைகள் உடலுக்குள் புகுந்துவிடும். தொடர்ந்து பாமாயில் பயன்படுத்தினால், நாளாவட்டத்தில் நமது கை கால்களை முடக்கிவிடும்.\n• தேங்காய் தொடர்ந்து உண்டால் ( இளமுறி எனப்படும் இளம் தேங்காய்) தாது விளையும்.ஈரலுக்கு வலிமை கொடுக்கும். குடலிலும், வாயிலும் உள்ள புண்களை ஆற்றும்.\n• நம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு,வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.\n• வீடு மற்றும் தொழிற்சாலைகளில் மற்றவர்கள் விட்ட பெருமூச்சுநீங்க வேண்டுமானால் சாம்பிராணிப்புகை அல்லது 60 வகை மூலிகை சேர்க்கையால் செய்யப்பட்ட மூலிகைப்புகை போடுவது நல்லது.\n•காலில் அணியும் மிஞ்சி பெண்ணின் காமத்தைக் குறைக்கும்.\n*மூக்குத்தியும் மோதிரமும் சுவாசக்காற்றிலுள்ள விஷகலையை நீக்கும்.\n• கோதுமை உணவு சாப்பிடுபவர்கள் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் கோதுமை உணவினால்தீமையே (கண் எரிச்சல், மலச்சிக்கல்) ஏற்படும்.\n• கறுப்புத் துணிப் பக்கம் காகம் வருவதில்லை.வெள்ளைத் துணி மற்றும் நீல வெளிச்சத்திற்கு கொசுக்கள் வருவதில்லை. தூய ஆடைகள் பக்கம் கொசு அண்டுவதில்லை.\n•புதன் கிழமைகளில் நீங்கள் எவருக்கும் ஆடை, ஆபரணங்கள்,பொன்,பொன் ஆபரணங்கள் இரவலாகக் கூடத் தரக்கூடாது.அப்படித் தந்தால்,உங்களது செல்வ வளம் உங்களை விட்டு நீங்கத் துவங்கும். ஆனால்,பிறரிடமிருந்து வாங்கலாம்.அப்படி வாங்கினால், நீங்கள் செல்வச் செழிப்பை அடைவீர்கள்.\n• வெள்ளி,செவ்வாய்க் கிழமைகளில் யாருக்கேனும் நீங்கள் நெல், அரிசி, கோதுமை மற்றும் உணவுப்பொருட்கள், பதார்த்தங்கள் தரக்கூடாது.பணம், முன்ஜாமீன் கொடுக்கக் கூடாது. அப்படிக்கொடுத்தால்,வாங்கியவர் வளமடைவார்.\n. கார்த்திகை, மகம், உத்திரம், சித்திரை, மூலம், ரேவதி நட்சத்திரங்களில் எவருக்கும் எதையும் கொடுக்கவும் வாங்கவும்கூடாது. அப்படிச்செய்தால் வறுமை உங்களை வந்தடையும் என்பது ஐதீகம்.\n•வேப்பமரத்தின் கீழ் உட்கார்ந்தால் அந்தக் காற்றில் அயோடின் இருக்கிறது. அது நமது உடலை சுத்தப்படுத்துகிறது. அரச மரத்தை எடுத்துக்கொண்டால் அதனுடைய குச்சி இருக்கிறதல்லவா சுள்ளி,அதில் மின் காந்த அலைகளே இருக்கிறது என்று ஆராய்ச்சியில்கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனால்தான் அரச மரத்தை சுற்றிவந்தால்ஆண்மைத் திறன் வளரும். கர்ப்பப்பை பலவீனமாக இருந்தால் பலமடையும். ஏனென்றால் அந்தக் காற்றிற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது.\nபயனுள்ள தகவல். அனைவருக்கும் பகிருங்கள்.\nமுகத்தில் குழிகள் அதிகம் இருக்கா\n← உங்களுக்கு அடிக்கடி மயக்கம் வருகிறதா இதோ காரணங்களும், தீர்வுகளும் இரசாயன உணவுகளால் ஆபத்து. எச்சரிக்கை பதிவு\nகற்றாழை பற்றி நாம் அறியாத பல மருத்துவ நன்மைகள். அனைவருக்கும் பகிருங்கள்\nசருமத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க இயற்கை பேஸ் மாஸ்க்\nதினமும் மிதமான வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகுவதன் நன்மைகள்\nஇரத்த குழாய் அடைப்பை நீக்கி இதயத்தை பாதுகாக்கும் 2 உணவுகள்\nசெம்பருத்தியின் அற்புத மருத்துவ பயன்கள்\nபற்களை பராமரிக்க செய்ய வேண்டியதும்,செய்ய கூடாததும்\nபெண்களுக்கு உடலும், மனமும் என்றும் இளமையுடன் இருக்க எளிதான உடற்பயிற்சிகள்\nபிரசவத்திற்கு பின்னர் பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newmuthur.com/2015/01/blog-post_36.html", "date_download": "2018-06-20T10:53:32Z", "digest": "sha1:HDH7IP3BX7PQJA6ZXB77N7A5IOCDFPUE", "length": 7387, "nlines": 109, "source_domain": "www.newmuthur.com", "title": "கோத்தாவின் பதவிக்கு பஸ்நாயக்க நியமனம் - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் கோத்தாவின் பதவிக்கு பஸ்நாயக்க நியமனம்\nகோத்தாவின் பதவிக்கு பஸ்நாயக்க நியமனம்\nபாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக பி.எம்.யூ.டி.பஸ்நாயக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇவர் சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகும்.\nமுன்னதாக மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோட்டாபய ராஜபக்ஷ கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nசனல் 4 தொலைக்காட்சியினால் ஏன் இதனை வெளியிட முடியவில்லை (அதிர்ச்சி வீடியோக்கள்+படங்கள்)\nஇக்காலத்தின் தேவை கருதி இப்பதிவு மிக அவசியம் என்பதால் பதிவிடப்படுகிறது. இன்று இந்திய தமிழ் ஊடகங்களும், இணையத்தளங்களும் அதே போல இ...\nகைது செய்ய நடவடிக்கை எடுத்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் \nஎந்த விதத்திலும் தான் சம்பந்தப்படாத விடயம் தொடர்பில் குற்றம் சுமத்தி தன்னை கைது செய்யவோ அல்லது வேறு இடையூறுகளை செய்தாலோ கட்டாயமாக அடுத்...\nரவூப் ஹக்கீம் மூதூர் மக்களுக்கு செய்த துரோகம் நடந்தது என்ன \n(அபூ பைஸான்) எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக மூதூரின் வேட்பாளனாக யாரை நிறுத்த வேண்டும் என்ற மத்திய குழுவின் கூட்டம் கடந்த சில நாட்க...\nசவூதியில் இலங்கை பணிப்பெண்ணின் பெண் உறுப்பில் ஊசி பின்களை சொருகிய சம்பவம் \nசவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து வந்த இலங்கைப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் அந்நாட்டு...\n“நாம் இஸ்ரேலாக மாறத் தயார்” என ஞானசார தேரர் விடுத்த எச்சரிக்கைக்கு ஒரு பதில்\nஞானசார தேரரே புறப்படப் போகின்றேன்… -மூதூர் முறாசில் இந்த - ‘உம்மா’வின் வீட்டில் சும்மா கிடந்த என்னை போராளியாய்ப் ...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.onlineceylon.net/2018/01/4_25.html", "date_download": "2018-06-20T11:41:34Z", "digest": "sha1:VJKCGISEYAGKOO2IYONOYCT4ABDRAZ4A", "length": 8930, "nlines": 53, "source_domain": "www.onlineceylon.net", "title": "திருமணத்தை தடுத்து நிறுத்திய சிறுமிக்கு, மாநில அரசு விருது - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nதிருமணத்தை தடுத்து நிறுத்திய சிறுமிக்கு, மாநில அரசு விருது\nகுடும்பத்தினர் எதிர்ப்பை மீறி, தனக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய சிறுமிக்கு, மாநில அரசு, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு பத்திரத்தை, முதல்வர் பழனிசாமி வழங்கினார்.\n‘பெண் குழந்தை தொழிலாளர்; பெண் குழந்தை திருமணங்களை தடுக்கும் வகையில், வீர தீர செயல் புரிந்த, 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, தேசிய பெண் குழந்தைகள் தினமான, ஜன., 24ல், விருது வழங்கப்படும்’ என, 2017 – 18 பட்ஜெட்டில், சமூக நலத்துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.\nஅதன்படி, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகாவைச் சேர்ந்த, 14 வயது சிறுமி நந்தினி, விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.\nஅவருக்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு பத்திரத்துடன் கூடிய விருதை, தலைமைச் செயலகத்தில், முதல்வர் பழனிசாமி நேற்று வழங்கினார்.\nஉறவினர்கள், குடும்பத்தினர், தனக்கு நடத்தவிருந்த திருமணத்தை, போராடி, சிறுமி நந்தினி தடுத்து நிறுத்தினார். அவரது துணிச்சலை பாராட்டி, இவ்விருது வழங்கப்பட்டது.\nஇது குறித்து, மாணவி நந்தினி கூறியதாவது:\nஎன் தாய் இறந்த பின், தந்தை என்னை விட்டு சென்று விட்டார். அதன்பின், என் பெரியம்மா பாதுகாப்பில் இருந்தேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது, பெரியம்மா திருமண ஏற்பாடு செய்தார். ‘திருமணம் வேண்டாம்’ எனக் கூறினேன்; ஏற்கவில்லை; என் நண்பர்கள் கூறியதையும் ஏற்கவில்லை.கலெக்டருக்கு போன் செய்தேன்; அவரது உதவியாளர் பேசினார். அதன் பின் பேசிய, சமூக நலத்துறை அலுவலர், ‘பயப்படாமல் இரு; நான் வருகிறேன்’ எனக் கூறி ஆறுதல் கூறினார்.\nஇரவு, என் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தினர். சமூக நல அலுவலர் வந்ததும், ‘திருமணம் பிடிக்கவில்லை; என்னை கட்டாயப்படுத்துகின்றனர்’ எனக் கூறினேன். அவர், என்னை அங்கிருந்து அழைத்து சென்றார். தற்போது, குழந்தைகள் காப்பகத்தில் உள்ளேன். 10ம் வகுப்பு படிக்கிறேன்.\nஅரசு தேவையான உதவிகளை செய்துள்ளது. எனக்கு விருது கொடுத்த முதல்வருக்கு நன்றி. என்னை போன்றவர்களுக்கு, முன்னுதாரணமாக திகழ வேண்டும் என நினைக்கிறேன். பெண்கள் எதற்கும் பயப்படக் கூடாது என அவர் கூறினார்.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nஇலங்கையில் நாளை நோன்புப் பெருநாள் - ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) அறிவிப்பு\nபிறைக்குழு & உலமா சபை சற்றுமுன் மீண்டும் கூடியது - இறுதி முடிவு விரைவில்\n ஆண், பெண் கலப்பு, கூத்து, கும்மாளம், இசை, நடனம் என்பன போன்ற அனைத்து பித்னாக்களும் அரங்கேறுகின்றன.\nஆசிரியர்களின் அநாகரிக செயல் - மாணவன் வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadhambam.javatutorialcorner.com/2017/05/thirukural-vaaimai-kural-291.html", "date_download": "2018-06-20T11:11:53Z", "digest": "sha1:OWX6R5NRUMUHBZGFBNKNQBU7VBIKKFES", "length": 18023, "nlines": 502, "source_domain": "kadhambam.javatutorialcorner.com", "title": "Thirukural - Vaaimai - Kural 291 - கதம்பம் - Kadhambam", "raw_content": "\nAraththuppaal Thirukural Thuravaraviyal அறத்துப்பால் திருக்குறள் துறவறவியல் வாய்மை\nவாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்\nவிளக்கம் : பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்\nபிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்.\nவாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.\nஉண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.\n[அஃதாவது மெய்யினது தன்மை. பெரும்பான்மையும் காமமும் பொருளும் பற்றி நிகழ்வதாய பொய்ம்மையை விலக்கலின் , இது 'கூடா ஒழுக்கம்' , 'கள்ளாமை' களின் பின் வைக்கப்பட்டது.) வாய்மை எனப்படுவது யாது எனின் - மெய்ம்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது யாது என்று வினவின், தீமை யாதொன்றும் இலாத சொலல் - அது பிறிதோருயிர்க்குத் தீங்கு சிறிதும் பயவாத சொற்களைச் சொல்லுதல். ('தீமை யாதொன்றும் இலாத' என இயையும். 'எனப்படுவது' என்பது 'ஊர் எனப்படுவது உறையூர்' என்றாற் போல நின்றது. இதனான் நிகழ்ந்தது கூறல் என்பது நீக்கப்பட்டது. அது தானும், தீங்கு பயவாதாயின் மெய்ம்மையாம் : பயப்பின் பொய்ம்மையாம் என்பது கருத்து.).\nபொய் சொல்லாத மெய்யென்று சொல்லப்படுவது யாதென்று வினவின், பிறர்க்கு யாதொன்றானும் தீமை பயவாத சொற்களைச் சொல்லுதல், வாய்மை யாது என்றார்க்கு இது கூறப்பட்டது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nவாய்மை என்று சொல்லப்படுவது யாது என்றால், அது மற்ற உயிர்களுக்குத் தீங்கினைச் சிறிதும் உண்டாக்காத சொற்களைச் சொல்லுதலாகும்.\nAraththuppaal Thirukural Thuravaraviyal அறத்துப்பால் திருக்குறள் துறவறவியல் வாய்மை 19:49\nதகவல் அறியும் உரிமை சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=5075", "date_download": "2018-06-20T11:24:49Z", "digest": "sha1:V7CZRZ4PAIJ5HTPPEQLSZE4I54ROE4ZH", "length": 7416, "nlines": 58, "source_domain": "nammacoimbatore.in", "title": "கோவை பஸ் நிலையத்தில் கைக்குழந்தையை பயணியிடம் கொடுத்து விட்டு தலைமறைவான இளம்பெண்கள்", "raw_content": "\nகோவை பஸ் நிலையத்தில் கைக்குழந்தையை பயணியிடம் கொடுத்து விட்டு தலைமறைவான இளம்பெண்கள்\nகோவை காந்திபுரத்தில் இருந்து மேட்டுப்பாளையம் ரோடு பஸ்நிலையத்துக்கு நேற்று காலை 7 மணியளவில் அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அதில் 25 வயது மதிக்கத்தக்க 2 இளம்பெண்கள் இருந்தனர். அந்த பெண்களில் ஒருவர் ஒரு பச்சிளம் குழந்தையை கையில் வைத்திருந்தார்.\nஅந்த பஸ் மேட்டுப்பாளையம் ரோடு பஸ்நிலையத்துக்கு வந்தது. அவர்கள் அங்கு இறங்கி பஸ் நிலையத்தில் நின்ற ஆண் பயணி ஒருவரிடம் கைக்குழந்தையை கொடுத்து சிறிதுநேரம் பார்த்துக் கொள்ளுங்கள். கழிவறைக்கு சென்று விட்டு வந்து குழந்தையை வாங்கிக் கொள்வதாக கூறி உள்ளனர்.\nஅதை நம்பி அந்த பயணி கைக்குழந்தையை வாங்கி வைத்திருந்தார். அவர் சிறிதுநேரம் காத்திருந்தும், அந்த பெண்கள் வர வில்லை. இந்த நிலையில், அங்கிருந்து காந்திபுரம் நோக்கி ஒரு டவுன் பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில், கைக்குழந்தையை கொடுத்த இளம்பெண்கள் 2 பேரும் ஏறி உள்ளனர்.\nஇதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பயணி, இளம்பெண்களை அழைத்தபடி பஸ்சின் பின்னால் ஓடி உள்ளார். அதற்குள் டவுன் பஸ் வேகமாக சென்று விட்டது.\nஇதையடுத்து அந்த பயணி, அங்கிருந்தவர்களின் உதவியுடன் சாய்பாபா காலனி போலீஸ் மற்றும் குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் மற்றும் குழந்தைகள் நல அமைப்பை சேர்ந்தவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர் கள், கைக்குழந்தையை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று, இருப்பிட மருத்துவ அதிகாரி டாக்டர் சவுந்திரவேலிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த கைக்குழந்தை, குழந்தைகள் நல தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுஉள்ளது.\nஇது குறித்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறும்போது, அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்ட கைக்குழந்தை பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை ஆகும். அந்த குழந்தை 2 கிலோ எடை உள்ளதால் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனுடன் சேர்த்து இந்த ஆண்டு 3 குழந்தைகள் மீட்கப்பட்டு இங்கு சேர்க்கப்பட்டன என்றனர்.\nஇது குறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைக்குழந்தையை பயணியிடம் கொடுத்து விட்டு தலைமறைவான 2 இளம்பெண்களை வலைவீசி தேடி வருகின்றனர். கைக்குழந்தையை பஸ் நிலையத்தில் பயணியிடம் கொடுத்து விட்டு சென்ற இளம்பெண்கள் யார். அது அவர்களின் குழந்தை தானா. அது அவர்களின் குழந்தை தானா அல்லது கடத்தி வந்த குழந்தையை பயணியிடம் கொடுத்து விட்டு தப்பி சென்றார்களா அல்லது கடத்தி வந்த குழந்தையை பயணியிடம் கொடுத்து விட்டு தப்பி சென்றார்களா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபொலிவுறு நகரத் திட்டங்களை சிறப்பாக\nவளர்ச்சியின் பாதையில் கோவை தெற்கு ம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t130029-topic", "date_download": "2018-06-20T11:29:00Z", "digest": "sha1:BCU3LH7PPG45JQVQIB2FLRUACOMYVKAR", "length": 16197, "nlines": 223, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தங்க காரை பார்க்க ஆசையா வாங்க - இங்க !", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nதங்க காரை பார்க்க ஆசையா வாங்க - இங்க \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதங்க காரை பார்க்க ஆசையா வாங்க - இங்க \nதங்க காரை பார்க்க ஆசையா வாங்க - இங்க \nதுபாய்-ல் நடைபெற்ற கார் கண்காட்சியில் தங்க கார் இடம் பெற்றது பார்வையாளர்களை இன்ப அதிர்ச்சி அடையவைத்துள்ளது.\nதுபாய்-ல் 2016 ஆண்டு கார் கண்காட்சி தற்போது நடைபெறுகிறது. இதில், தங்கத்தில் வடிவமைக்கப்பட்ட கார் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த கார் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து, இன்ப அதிர்ச்சி அடையவைத்துள்ளது.\nதற்போது, அந்த தங்க கார் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, வைரலாக வெளியாகி கலக்கி வருகிறது.\nதற்போது இந்தியாவில், விண்ணை முட்டும் விலைவாசிக்கு மத்தியில், தங்க காரை வாங்கத்தான் முடியாது. ஆனால், கண்ணால் பார்த்தாவது ஆறுதல்பட்டுக் கொள்ளலாம். வாங்க, தங்க காரை கண்குளிர பார்க்கலாம்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: தங்க காரை பார்க்க ஆசையா வாங்க - இங்க \nராம் அண்ணா, பார்த்திங்களா நீங்க\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: தங்க காரை பார்க்க ஆசையா வாங்க - இங்க \nதனவான் தங்க காரை உருவாக்குவதில் என்ன வியப்பு>>>>>>>>>>>>>\nRe: தங்க காரை பார்க்க ஆசையா வாங்க - இங்க \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t135699-50", "date_download": "2018-06-20T11:40:10Z", "digest": "sha1:F6RSM63CKTXCJS766NN3MRXAUKXU23PB", "length": 33893, "nlines": 298, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அதிரடியான 50 அறிவிப்புகள்!", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nமுதல்வர் யோகி ஆதித்யநாத், 50 அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.\nஇந்த அறிவிப்புகள் குறித்த விவாதங்கள் மாநிலம் முழுவதும் பலமாக\nபொதுமக்கள் கூடும் இடங்களில் கூட இந்த அறிவிப்புகள் பற்றி பட்டிமன்றம்\nநடத்தாத குறையாக விவாதங்கள் நடக்கின்றன.\nஆதித்யநாத்1. இந்துக்கள் புனிதப் பயணமாகச் செல்லும் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு இதுவரை 50,000 ரூபாய் மானியம் வழங்கப்பட்டுவந்தது. அந்தத் தொகை இனிமேல் ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.\n2. உத்தரப்பிரதேச மாநில நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. அந்த சாலைகள் அனைத்தும் செப்பனிடப்படும். மாநிலம் முழுவதும் உள்ள சாலைகள் வரும் ஜூன் 15&ம் தேதிக்குள் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் குழிகள் அற்றதாக மாற்றி அமைக்கப்படும்.\n3. பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு சாலைகளிலும் போக்குவரத்தின்போதும் சாலையோர ரோமியோக்களால் பெரும் சிரமங்கள் ஏற்படுகின்றன. அதனால் இந்த ரோமியோக்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க சிறப்பு காவல்படை அமைக்கப்படும்.\n4. பெண்களைப் பாதிக்கும் ஈவ்&டீசிங் செயல் நடைபெற்றால் அல்லது இது தொடர்பான புகார் ஏதேனும் வருமானால், அதற்கு அந்தப் பகுதியில் உள்ள அதிகாரியே பொறுப்பேற்க வேண்டும். தொடர்ந்து அவர் மீது துறை ரீதியில£ன நடவடிக்கையும் எடுக்கப்படும்.\n5. ஒருமித்த கருத்து கொண்ட ஆணும் பெண்ணும் பொது இடத்தில் அமர்ந்து இருந்தால் அவர்கள் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள்.\n6. காவல் நிலையத்துக்கு புகார் செய்ய வருபவர்களின் மனுவைப் பெற்றுக் கொண்டு காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக உடனடியாக முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்ய வேண்டும்.\n7. உத்தரப்பிரதேச காவல்நிலையங்களுக்கு வரக்கூடிய சாமான்ய மக்களிடம் காவலர்கள்பொறுப்பு உணர்வுடன் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும்.\n8. காவல்நிலையத்துக்கு புகார் அளிக்க வருபவர்கள் அமர இடம் இருக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான அமரும் இடம் மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டு இருக்க வேண்டும்.\n9. காவல்நிலையங்களில் ரிசப்ஷன் அமைக்கப்பட வேண்டும். அதில் ஒரு ஆண் மற்றும் பெண் காவலர்கள் இடம் பெற்று இருக்க வேண்டும். ஒரு இன்ஸ்பெக்டரும் அங்கே இருந்து புகார் அளிக்க வருபவரின் குறைகளைக் கேட்க வேண்டும்.\n10. காவல்நிலையங்களில் கூடுதல் வசதிகள் உடனடியாக செய்யப்படும்.\n11. காவல் நிலையங்களில் உள்ள பெண் காவலர்களின் வசதிக்காக கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்படும்.\n12. மாநிலம் முழுவதும் பெண் காவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இதற்காக பெண் காவலர் தேர்வு நடத்தப்படும்.\n13. மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளையும் அறியும் வகையில் சைபர் குற்றப்பிரிவு போலீஸார் மூலமாக புளூப்ரிண்ட் தயாரிக்கப்படும். இதன் மூலம் மாநிலத்தில் எந்த இடம் எங்கு இருக்கிறது என்பதை உடனடியாக அறிய வசதி செய்யப்படும்.\n14. மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் பான், குட்கா போன்ற பொருட்களுக்கு உடனடியாக தடை விதிக்கப்படுகிறது.\n15. மாநிலம் முழுவதும் இருக்கும் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது.\n16. அரசு அலுவலகங்கள் அனைத்தும் சுத்தமாகவும் சுகாதாரத்துடனும் பராமரிக்கப்படும்.\n17. அரசு அலுவலகங்களில் இனி ஃபைல்கள் காத்திருப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. உடனடியாக அனைத்துக் கோப்புகளும் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும்.\n18. மக்களின் குறைகளை விரைந்து தீர்க்கும் வகையில் கூடுதல் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\n19. அரசு அலுவலகங்களில் இனிமேல் ஊழியர்கள் தாமதமாக வர முடியாது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் வருகைப் பதிவுக்காக பயோமெட்ரிக் எனப்படும் கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவி பொருத்தப்படும்.\n20. அனைத்து அரசு அலுவலகங்களின் அறைகளிலும் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்படும்.\n21. அமைச்சர்கள் தங்களின் துறை சார்ந்த அலுவலகக் கோப்புகள் எதையும் வீடுகளுக்கு எடுத்துச் செல்லக் கூடாது.\n22. அமைச்சர்கள் தங்களின் துறை சார்ந்த பணிகள் குறித்து ஒவ்வொரு வாரமும் அறிக்கை தயார் செய்து தாக்கல் செய்ய வேண்டும்.\n23. அனைத்து அமைச்சர்களும் தங்களின் துறை குறித்து முழுமையாக அறிந்து வைத்து இருக்க வேண்டும். இது தொடர்பாக அனைவருக்கும் மூன்று நாட்கள் கருத்தரங்கம் நடத்தப்படும். அதில் துறை சார்ந்த விவரங்கள் குறித்துப் பேச வேண்டும்.\n24. ஒருவேளை மின்சார டிரான்ஸ்ஃபார்மர்கள் எங்காவது எரிந்துவிட்டால், சம்பவ இடத்துக்கு அதிகாரிகளே நேரில் செல்ல வேண்டும். அவர்களின் முன்னிலையிலேயே அதனை மாற்றுவதற்கான பணிகள் நடக்க வேண்டும்.\n25. பசுக்கள் திருடப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nRe: அதிரடியான 50 அறிவிப்புகள்\n26. அனுமதி பெறாத இடங்களில் இறைச்சியை விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது. அவை உடனடியாக மூடப்படும்.\n27. அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து மறுபரிசீலனை செய்யப்படும். அவசியம் இருந்தால் மட்டுமே பாதுகாப்பு வழங்கப்படும்.\n28. அதிகாரிகளும், அமைச்சர்களும் தங்களது சொத்துப் பட்டியலை அளிக்க வேண்டியது அவசியம்.\n29. சொத்துப் பட்டியலை அடுத்த 15 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டியது அவசியம்.\n30. அமைச்சர்களும், அதிகாரிகளும் தினமும் 10 மணிக்குள் அலுவலகத்துக்கு வந்துவிட வேண்டும்.\n31. பா.ஜ&வின் தேர்தல் அறிக்கையின் அடிப்படையில் அதிகாரிகள், தங்களுடைய துறை சார்ந்து மக்கள் நலத் திட்டங்களை தயாரிக்க வேண்டும்.\n32. நவராத்திரி, ராமநவமி போன்ற விஷேச தினங்களில் 24 மணி நேரமும் மின்சாரம் இருக்குமாறு அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டும்.\n33. நவராத்திரியின் போது பக்தர்கள் தங்களுடைய பிரார்த்தனைகளை மேற்கொள்ள தேவையான அனைத்து வசதிகளையும் அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும்.\n34. ராமநவமி விழாவின்போது, அயோத்தியாவில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை அதிகாரிகள் முடிந்த அளவுக்கு நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.\n35. ஒவ்வொரு கிராமத்திலும் மின் வசதி கிடைப்பதற்கு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n36. அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் தங்களது பணி நேரத்தில் கட்டாயமாக மருத்துவமனையில் இருக்க வேண்டும்.\n37. அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைக்கும் வகையில், சாமான்ய மக்கள் மருந்துப் பொருட்களை வாங்கும் வகையில் 3,000 புதிய மருந்தகங்கள் தொடங்கப்படும்.\n38. சுகாதாரத் துறை சார்பாக தனியாக ஆப் உருவாக்கப்படும். இதன் மூலம், நோயாளிகள் தங்கள் குறைகளை தெரியப்படுத்த வசதி கிடைக்கும்.\n39. அலாகாபாத், மீரட், ஆக்ரா, கோரக்பூர், ஜான்சி உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும்.\n40. விவசாயிகள் விளைவிக்கும் கோதுமையின் 100 சதவிகிதத்தையும் அரசே நியாயமான விலைக்கு கொள்முதல் செய்யும்.\n41. சட்டிஸ்கரில் விவசாயிகளின் விளை பொருட்களை கொள்முதல் செய்வது போன்ற நடைமுறை உத்தரப்பிரதேசத்திலும் பின்பற்றப்படும்.\n42. கரும்பு விவசாயிகளிடம் இருந்து கரும்பை கொள்முதல் செய்த ஆலைகள் 14 தினங்களுக்குள் அதற்கான பணத்தை கொடுக்க வேண்டும்.\n43. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களும் மீண்டும் செயல்படத் தொடங்கும்.\n44. நல்ல முறையில் தரமான வகையில் பணிகளைச் செய்பவர்களுக்கு மட்டுமே அரசின் காண்ட்ராக்ட் பணிகள் செய்ய வாய்ப்பு கொடுக்கப்படும்.\n45. வெள்ளம், வறட்சி போன்ற இக்கட்டான காலகட்டங்களில் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் கிடைக்கச் செய்ய வேண்டும்.\n46. பாரதப் பிரதமரின் அவாஸ் யோஜனா திட்டத்தின் பணிகள் அனைத்தும் மாநில வீட்டுவசதி வாரியத்தின் மூலமாகவே செய்யப்படும்.\n47. கல்வித் துறையைப் பொறுத்தவரையிலும், ஆசிரியர்கள் தாங்கள் கற்பிக்கும் இடங்களில் குரு&சிஷ்யன் உறவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n48. ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும்போது டி ஷர்ட் அணிந்து வரக்கூடாது.\n49. ஆசிரியர்கள் பள்ளிகளிலும் வகுப்பறைகளிலும் அவசியம் இல்லாமல், செல்போன்களை பயன்படுத்தக் கூடாது.\n50. அனைத்து கிராமங்களும் சாலை வழியாக இணைக்கப்படும். சாலை வசதி இல்லாத எந்த கிராமமும் இருக்கக் கூடாது.\nஇந்த அதிரடி அறிவிப்புகளால் பொதுமக்கள் இடையே சூடான\nவிவாதங்கள் நடந்து வருகின்றன. இந்தச் சூழலில்,\nபொதுமக்களால் எழுப்பப்பட்டு வருவதே உண்மை.\nபதில் சொல்லுங்கள் முதல்வர் யோகி ஆதித்யநாத்\nRe: அதிரடியான 50 அறிவிப்புகள்\nஅறிவிப்புகள் எல்லாம் நல்லாதான் இருக்கிறது,ஒரு வருடம் கழித்து பார்த்தால் தெரியும்,எத்தனை நடைமுறைக்கு படுத்தினார் என்று.\nRe: அதிரடியான 50 அறிவிப்புகள்\nஅறிவிப்புகள் எல்லாம் நல்ல தான் இருக்கும் , இதை முறையாக நடைமுறைப்படுத்தினா இந்தியாவுக்கே முன்னுதாரணமான ஆகும் உபி\nRe: அதிரடியான 50 அறிவிப்புகள்\nஆமாம், படிக்க நன்றாக இருக்கிறது............அமுல் படுத்தினால் மிக நன்றாக இருக்கும்....\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: அதிரடியான 50 அறிவிப்புகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=5076", "date_download": "2018-06-20T11:21:50Z", "digest": "sha1:O2BZYRKIKTKDWSJ4MGZPNVKE7JVRT233", "length": 7878, "nlines": 58, "source_domain": "nammacoimbatore.in", "title": "அஞ்சாமல் நடக்குது கஞ்சா விற்பனை! ஆந்திராவில் இருந்து ரயிலில் கடத்தல் அமோகம்...", "raw_content": "\nஅஞ்சாமல் நடக்குது கஞ்சா விற்பனை ஆந்திராவில் இருந்து ரயிலில் கடத்தல் அமோகம்...\nஆந்திராவில் இருந்து ரயில்களில் கடத்தி வரப்படும் கஞ்சா, சொகுசு கார்கள் மூலமாக, கோவையில் வினியோகிக்கப்பட்டு, கல்லுாரி மாணவர்களிடம் ஜோராக விற்பனை செய்யப்படுகிறது. கோவை மாநகரிலும், புறநகரிலும், சமீபகாலமாக கஞ்சா விற்பனை கொடிகட்டிப் பறந்து வருகிறது. கல்லுாரி மாணவர்கள், சிறை கைதிகள், வடமாநில தொழிலாளர்கள், ஆட்டோ, கால் டாக்சி டிரைவர்கள் என பல தரப்பினரையும், போதைக்கு அடிமையாக்கி, கஞ்சா விற்பனை கனஜோராக நடந்து வருகிறது.\nஆந்திராவிலிருந்து கோவைக்கு வரும் பல்வேறு ரயில்களிலும், கிலோக்கணக்கில் கஞ்சா கடத்தி வரப்படுகிறது. ஆந்திராவில் இருந்து ஈரோடு வரை, சரக்கு பண்டல்களில் கஞ்சா கடத்தி வரும் கும்பல், அங்கிருந்து 'பென்ஸ், ஆடி' போன்ற சொகுசு கார்கள், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களிலும் கோவைக்கு கடத்தி வருவதை போதைத் தடுப்புப் பிரிவு போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.\nசமீபத்தில் கோவையில், 200 கிலோ கஞ்சாவுடன் நான்கு பேர், 'குவாலிஸ்' காரில் சிக்கியது, இதை உறுதிப் படுத்தியுள்ளது.ஆனால், சிக்கியது சில கார்கள் மட்டுமே. பெரும்பாலான கார்கள், கோவை மாநகரம் மற்றும் புறநகரப் பகுதிகளில், 'நெட்வொர்க்' அமைத்து, கஞ்சாவை தொடர்ந்து வினியோகித்து வருகின்றன.\nகுறிப்பாக, கோவை நகரில், சில கல்லுாரி மாணவர்களிடம் கஞ்சா புழக்கம், உச்சத்தை எட்டியுள்ளது.மாநகரின் மத்தியிலுள்ள ஒரு கல்லுாரி விடுதியில், மாணவர்கள் கும்பலாக கஞ்சா குடிக்கும் 'வீடியோ', மாணவர்களிடையே வலம் வருகிறது. அவிநாசி ரோட்டிலுள்ள அரசு கல்வி நிறுவன வளாகத்தின் பின்புறத்தில், பகல் நேரத்திலேயே, கஞ்சா குடித்து, மயங்கிக் கிடக்கும் மாணவர்களைப் பார்க்க முடிகிறது.\nகடந்த சில மாதங்களில் கோவை மற்றும் சுற்றுப்பகுதிகளில், கஞ்சா வழக்கில் கைதானவர்களிடம் இருந்து, போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் அளவு, ஒரு டன் இருக்கும் என்றாலும், இது புழக்கத்திலுள்ளகஞ்சாவில் 10 சதவீதம் கூட இருக்காது என்று கூறப்படுகிறது. மனித நேயமே இல்லாத சில போலீசார், கஞ்சா வியாபாரிகளுடன் கைகோர்த்திருப்பதையும் மறுக்க முடியாது. இவர்களால், ஏராளமான கல்லுாரி மாணவர்கள், இளைஞர்களின் எதிர்காலம் பாழாகிறது. கஞ்சா விஷயத்தில், போலீஸ் கமிஷனர் மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, கோவை மாநகரை போதையின் பிடியிலிருந்து மீட்க முடியும்.\nஆந்திராவில் ஒரு கிலோ கஞ்சா, ரூ.4,000க்கு கிடைக்கிறது. இதை, ரூ.10 ஆயிரம் வரை மொத்த வியாபாரிகள் வாங்கி, ரயில், கார்களில் கடத்தி வந்து, 10 - 15 கிராம் பாக்கெட்களாக மாற்றி, ஒரு பாக்கெட்டை, 150 - 180 ரூபாய் வரைவிற்கின்றனர். இதன் மூலம் ஒரு கிலோ கஞ்சாவுக்கு, 15 - 25 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். ஒரு சில மாணவர்களே, கஞ்சா வியாபாரத்தில் ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது.\nபொலிவுறு நகரத் திட்டங்களை சிறப்பாக\nவளர்ச்சியின் பாதையில் கோவை தெற்கு ம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29519", "date_download": "2018-06-20T11:17:25Z", "digest": "sha1:JBKP3M6UBN6V5BMMUDSZO2EASMQJ7ALB", "length": 12074, "nlines": 92, "source_domain": "tamil24news.com", "title": "மும்பைக்கு கனமழை- கேரளா �", "raw_content": "\nமும்பைக்கு கனமழை- கேரளா மீனவர்களுக்கு எச்சரிக்கை\nமும்பை, தானே நகரங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளா, லட்சத்தீவு மீனவர்கள் அரபிக் கடல் மற்றும் கொங்கன் கோவா கடற்பரப்பில் ஜூன் 8 முதல் 12-ந் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, மத்திய அரபிக் கடல், கர்நாடக கடலோர பகுதிகள், கர்நாடகாவின் தெற்கு உள் மாவட்டங்கள், கோவா மற்றும் கர்நாடகாவின் வடக்கு உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும். மகாராஷ்டிரா கடலோர பகுதிகள், கோவா தென்மேற்கு பருவமழை மிக தீவிரமாக இருக்கும்.\nரத்னகிரி, சிந்துதுர்க், மும்பை, தானே, ராய்காட், பால்கர் மாவட்டங்களில் ஜூன் 9-ந் தேதியன்று மிக அதிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பை உள்ளிட்ட 6 மாவடங்களில் ஜூன் 10,11 ஆகிய நாட்களில் மிக அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் மத்திய அரபிக் கடல், கோவாவின் சில பகுதிகள், தெற்கு மகாராஷ்டிரா பகுதிகள், கர்நாடகா ராயலசீமா பகுதிகள், தெலுங்கானாவின் சில பகுதிகள், கடலோர ஆந்திரா, மேற்கு வங்காள விரிகுடா பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்துக்கு தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்கிறது இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கை.\nஉத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோ உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலக்னோ, ஹர்தோய், சிதாபூர், பாராபாங்கி, உன்னாவ் மாவட்டங்களில் இடியும் மழை பெய்யும் என லக்னோ வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் கூறியுள்ளது.\nமும்பையில் வியாழக்கிழமை மாலை பெய்த மழை இயல்பு வாழ்க்கையை பாதித்தது. உள்ளூர் ரயில் சேவைகள் மிகவும் மெதுவாக இயக்கப்பட்டன. விமான சேவையும் பாதிக்கப்பட்டது.\nசாந்தாகுரூஸ் விமான நிலைய பகுதியில் அதிகபட்சமாக 39 மி.மீ மழை பதிவாகி இருந்தது. கொலாபா பகுதியில் 27.6 மி.மீ மழை பதிவாகி இருந்தது. மும்பைவாசிகள் 1916 என்கிற எண்ணுக்கும் மும்பை தவிர்த்த இதர பகுதியினர் 1077 என்ற எண்ணுக்கும் அவசர உதவிகளை கேட்டுப் பெறலாம்.\nஇந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, மத்திய இந்திய பகுதிகள் வழக்கமான மழையைப் பெறும். ஆனால் தென்னிந்திய தீபகற்ப பகுதிகளாக கர்நாடகா, தெலுங்காக, ஆந்திரா, தமிழகம், கேரளா மற்றும் புதுவை மாநிலங்கள் வழக்கத்துக்கும் குறைவான மழையைப் பெறும் என தெரிவித்துள்ளது. வடகிழக்கு இந்தியாவில் வழக்கத்தையும் விட மிக குறைவான மழை பெய்யும்.\nஜூலை மாதத்தில் நாடு முழுவதும் மழையின் அளவு 101% இருக்கும். ஆகஸ்ட்டில் 94% ஆக இருக்கும். மழைப்பொழிவு 90%- 96% என்பது வழக்கத்தைவிட குறைவு. 96%-104% என்பது வழக்கமான மழைப் பொழிவு. 104%-110% என்பது வழக்கத்தை விட அதிகமான மழைப்பொழிவு. 110%-க்கு அதிகம் என்பது மிக அதிக மழைப்பொழிவாக கருதப்படும்.\nசுவிஸ் குமாரைத் தப்பவிட்ட வழக்கின் விசாரணைகள் நிறைவு\nஎன் மனைவிக்கா முத்தம் கொடுக்கிறாய் ஜாக்கியை மிரட்டிய இளவரசர் ஹரி...\nவிடுதலைப் புலிகளின் கொள்கலன் தேடப்பட்ட இடத்தில் புதையல் தோண்டிய நபர்கள்......\nசந்திரிக்கா கொலை முயற்சி வழக்கு: தண்டனை அனுபவிக்கும் இந்து மதகுருவுடன்......\nஇதுதான் விஜய்க்கு பிடித்த வீடியோ கேம்; முருகதாஸ் பட ஷூட்டிங்கில் வெளியான......\nகடைசி வரை எஸ்கேப்; எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர்......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nஈழ விடுதலையை நேசித்த மனிதர் திரு மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு......\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nதிரு என். கே. ரகுநாதன்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2016/07/blog-post_567.html", "date_download": "2018-06-20T11:35:11Z", "digest": "sha1:WNHOLJL562ZPV2RPWDPEPUXDW6GMKFF3", "length": 37775, "nlines": 134, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"மனிதநேயத்தோடும் வாழும் இஸ்லாமியர்களை, காலம் ஒரு நாள் உணரும்..\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"மனிதநேயத்தோடும் வாழும் இஸ்லாமியர்களை, காலம் ஒரு நாள் உணரும்..\"\n1. RSS ஐ சேர்ந்த நாதுராம் கோட்சே தனது கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்டு மகாத்மா காந்தியை படுகொலை செய்தான். பின்னர் அது இஸ்மாயில் இல்லை, RSS ஐ சேர்ந்தவன் என்று நிரூபணம் ஆனது.\n2. மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி முஹம்மது அக்லாக்கை படுகொலை செய்தார்கள், பின்னர் அது ஆட்டிறைச்சி என்று நிரூபணம் ஆனது.\n3. சுவாதியை பிலால் மாலிக் படுகொலை செய்ததாக பரப்பினார்கள். பின்னர் பிலால் மாலிக் கொலை செய்யவில்லை என்று நிரூபணம் ஆனது.\n4. ஜாகிர் நாயக் தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறினார்கள். பின்னர் அவர் அப்படிப்பட்டவர் இல்லை என்று நிரூபணம் ஆனது.\n5. தென்காசி, மாலேகான், சம்ஜோத்தா ரயில், பீகார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பை நடத்தி முஸ்லிம் தீவிரவாதிகள் என்றார்கள், பின்னர் அது RSS தீவிரவாதிகள் என்று நிரூபணம் ஆனது.\n6. சத்தியமங்கலத்தில் நள்ளிரவில் கோவில் சிலையை சேதப்படுத்தி, தென்காசியில் நள்ளிரவில் கோவில் தேரை எரித்து, பொழுது விடியும்போது முஸ்லிம் பயங்கரவாதிகள் செய்ததாக போஸ்டர் ஒட்டினார்கள், பின்னர் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள். 48 மணிநேரத்திற்கும் முன்பே போஸ்டர் அடித்து விட்டதாக விசாரணையில் வாக்குமூலம் கொடுத்தார்கள்.\n7. கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம் போன்ற ஊர்களில் பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு முஸ்லிம்கள் செய்ததாக பரப்பப்பட்டு பின்னர் விளம்பரத்திற்காகவும், கட்சியில் பதவி பெற வேண்டும் என்பதற்காகவும் தங்களுக்கு தாங்களே பெட்ரோல் குண்டு வீசியதாக கண்டுபிடிக்கப்பட்டது.\n8. குஜராத்தில் சபர்மதி ரயிலை முஸ்லிம்கள் எரித்ததாக கூறி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொன்று குவித்தார்கள். பின்னர் ரயில் உள்ளிருந்து தீப்பிடித்து எரிந்ததாக விசாரணையில் நிரூபணம் ஆனது.\n9. கோவிலில் மாட்டிறைச்சியையும், பள்ளிவாசலில் பன்றியையும் வீசி மதக்கலவரத்தை தூண்டினார்கள். கர்நாடகா மாநிலத்தில் நள்ளிரவில் பாகிஸ்தான் கொடியை ஏற்றி தேசிய கொடியை தீ வைத்து கொளுத்தி அருகில் போட்டார்கள். பின்னர் அனைத்திலும் RSS ஐ சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.\n10. பாபர் மஸ்ஜிதில் ராமன், லட்சுமணன், சீதையின் சிலையை வைத்து ராமன் பிறந்ததாக கூறி பள்ளிவாசலை இடித்து தரைமட்டம் ஆக்கினார்கள்.\nஇப்படி ஆயிரமாயிரம் பட்டியலிட முடியும்....\nஇப்படி மனசாட்சி இல்லாத மிருகங்கள் வாழும் நாட்டில் சகிப்புத்தன்மையோடும், மனிதநேயத்தோடும் வாழும் இஸ்லாமியர்களை காலம் ஒரு நாள் உணரும், உண்மை ஒருநாள் வெல்லும் \nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} {"url": "http://www.onlineceylon.net/2017/11/6.html", "date_download": "2018-06-20T11:35:05Z", "digest": "sha1:K7RBW3QP3KOKFKA4VNRAMNO4XZGHMDE6", "length": 6669, "nlines": 56, "source_domain": "www.onlineceylon.net", "title": "ஹாதியாவுக்கு சுதந்திரம்: தமிழத்தில் படிப்பை தொடர்வதாக தீர்மானம் - வாழ்த்துகிறார் வழக்கறிஞர் திலகர் - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nஹாதியாவுக்கு சுதந்திரம்: தமிழத்தில் படிப்பை தொடர்வதாக தீர்மானம் - வாழ்த்துகிறார் வழக்கறிஞர் திலகர்\nவீட்டுச் சிறையிலிருந்து வீரப் பெண் ஹதியாவை விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம்.\nஇஸ்லாம் மதத்தை முறைப்படி ஏற்று அதன் பின் திருமணம் செய்த மலையாளப் பெண் ஹதியாவை வெறும் ஆட்கொணர்வு மனு மூலமாக ஹதியாவின் திருமணத்தை ரத்து செய்து தந்தையுடன் திருப்பி அனுப்பியது கேரள உயர்நீதிமன்றம் , ஒரு திருமணத்தை ஆட் கொணர்வு மனு மூலமாக ரத்து செய்ய இயலாது என நான் அப்போதே கூறியிருந்தேன்.\nஉச்ச நீதிமன்றம் கேரள உயர்நீதிமன்றத்தை கடுமையாகக் கண்டித்து,ஹதியாவை வீட்டுச் சிறையிலிருந்து விடுதலை செய்து உத்தரவிட்டது.\nஹதியா தன் மருத்துவப் படிப்பைச் சேலத்தில் தொடரவும் அனுமதி அளித்து விட்டது.\nமதநல்லிணக்கம் போற்றும் தமிழகம் உன்னை வரவேற்கிறது மகளே,\nதமிழகம் வரும் ஹதியாவை மதவெறியர்களிடமிருந்து காக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும் ...\nஉச்சநீதிமன்றத்திற்கு மனம் நிறைந்த நன்றியும்,வாழ்த்தும் ...\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nஇலங்கையில் நாளை நோன்புப் பெருநாள் - ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) அறிவிப்பு\nபிறைக்குழு & உலமா சபை சற்றுமுன் மீண்டும் கூடியது - இறுதி முடிவு விரைவில்\n ஆண், பெண் கலப்பு, கூத்து, கும்மாளம், இசை, நடனம் என்பன போன்ற அனைத்து பித்னாக்களும் அரங்கேறுகின்றன.\nஆசிரியர்களின் அநாகரிக செயல் - மாணவன் வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/here-are-some-smart-ways-using-your-smartphones-efficiently-015250.html", "date_download": "2018-06-20T11:11:47Z", "digest": "sha1:CB7U3HMQNDUEHJE5TAOTYTFCAJH5ZEOE", "length": 12286, "nlines": 142, "source_domain": "tamil.gizbot.com", "title": "Here are some smart ways of using your smartphones efficiently - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nஸ்மார்ட்போனில் உள்ள இந்த வசதிகள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா\nஸ்மார்ட்போனில் உள்ள இந்த வசதிகள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா\nகம்ப்யூட்டரில் இருந்து டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்புவது எப்படி\nகடந்த வாரம் வெளியான டாப் ஸ்மார்ட்போன்கள்.\nஇனிமேல் சாட்டிலைட் போன் தான். துரயா அறிமுகம் செய்யும் எக்ஸ்5 டச் போன்\nஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள உயர்ந்த தரத்தை குறைப்பது எப்படி\nவிரைவில் வெளியாகும் ஒன்பிளஸ் 6ன் விலை இந்தியாவில் எவ்வளவு தெரியுமா\nஅப்பாடா..இனிமேல் ஸ்மார்ட்போன் சார்ஜ் குறித்த கவலை இல்லை.\nசியாமி மீ7-ல் உறுதி செய்யப்பட்ட ஒரு பிரதான அம்சம்.\nஇன்றைய டெக்னாலஜி உலகில் ஸ்மார்ட்போன் நமது அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒரு பொருளாகிவிட்டது. ஸ்மார்ட்போனின் உதவியால் பல விஷயங்களை மிக எளிதில் செய்யலாம். உதாரணமாக அப்பாயின்மெண்ட் பிக்ஸ் செய்வது, டாஸ்க்கை மேனேஜ் செய்வது என அடுக்கி கொண்டே போகலாம்\nஸ்மார்ட்போனை எப்படியெல்லாம் உபயோகமாக பயன்படுத்தலாம் என்பது குறித்து தற்போது பார்ப்போம்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nதற்போது வெளிவரும் பல ஸ்மார்ட்போன்களில் இன்ஃப்ரா ரெட் சென்சார் உள்ளது. எனவே டிவி, ஏசி உள்பட பல பொருட்களுக்கு ரிமோட் போல் ஸ்மார்ட்போனை பயன்படுத்தலாம்\nமெமரி அதிகம் செல்வாகும் சில முக்கிய டாக்குமெண்ட்டுகளை குறைந்த மெமரியில் கிளவுட் மூலம் சேமித்து வைத்து கொள்ளலம். கூகுள் அக்கவுண்ட் மற்றும் கூகுள் டிரைவ் ஆகியவைகளை பயன்படுத்தி இந்த வசதியை அனைவரும் பெற்று கொள்ளலாம்\nஉங்களது முக்கிய நிகழ்ச்சி நிரல்களை ஸ்மார்ட்போன் காலண்டரில் பதிவு செய்து கொண்டால் மிக எளிதாக எந்த ஒரு நிகழ்ச்சியையும் தவறாமல் பங்கேற்று கொள்ளலாம். மேலும் ஸ்மார்ட்போனில் நிகழ்ச்சிகளை ஞாபகப்படுத்தும் அம்சங்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது\nநீ ஒன்னும் சொல்ல வேணாம், காசு வாங்கிக்கோ - சியோமி மி ஏ1 ஒன்னு கொடு.\nஸ்மார்ட்போன்களின் மிக முக்கிய வசதிகளில் ஒன்று வாய்ஸ் அசிஸ்டெண்ட். லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களில் இந்த வாய்ஸ் அசிஸ்டெண்ட் தவறாமல் உள்ளது. ஜிபிஎஸ்-ஐ ஆன் செய்து கொண்டு வாய்ஸ் மூலமே உங்களுக்கு தேவையான போன் நம்பர், இமெயில் எழுதுவது உள்பட பல கட்டளைகளை பிறப்பித்தால் உங்களுடைய பெர்சனல் அசிஸ்டெண்ட் போலவே இந்த வாய்ஸ் அசிஸ்டெண்ட் உங்களுக்கு செய்து கொடுக்கும்\nதேவையில்லாத செயலிகளை டிஸேபிள் செய்யுங்கள்:\nஒருசில செயலிகளை நீங்கள் பயன்படுத்தாமல் வைத்திருப்பீர்கள், அல்லது எப்போதாவது ஒருமுறை பயன்படுத்துவீர்கள். இந்த மாதிரியான செயலிகளை டிஸேபிள் செய்து வைத்து கொண்டால் ஸ்மார்போனின் மெமரி மிச்சப்படும். அப்ளிகேசன் மேனேஜ்மெண்ட் சென்று குறிப்பிட்ட செயலியை ஓப்பன் செய்து அதில் உள்ள டிஸேபிள் ஆப்சனை க்ளிக் செய்தால் போதும்\nநீங்கள் ரெகுலராக கிராஸ் பிளாட்பார்ம் ஆப்ஸ்-ஐ பயன்படுத்துபவராக இருந்தால் புஷ்புல்லட் ஆப்ஸை பயன்படுத்துங்கள். இந்த ஆப்ஸ் மற்ற உபகரணங்களுடன் இணைக்க உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். வாட்ஸ் அப் மெசஞ்சர், எஸ்.எம்.எஸ் ஆகியவற்றை உங்களுடைய கம்ப்யூட்டரில் இருந்து ஸ்மார்ட்போனுக்கு காப்பி பேஸ்ட் செய்து கொள்ளலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nபேடிஎம் செயலியில் புத்தம் புதிய அம்சங்கள் அறிமுகம்.\nகூடுதல் டேட்டா அறிவிப்பு; அடித்து நொறுக்கிய பிஎஸ்என்எல்; ஆடிப்போன ஜியோ.\nஉலகின் எந்த ஸ்மார்ட்போனிலும் இல்லாத ஒரு அம்சம் இதில் உள்ளது; என்னது அது.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://makkalkural.net/news/blog/2017/01/12/%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-06-20T11:10:10Z", "digest": "sha1:UHCTXN42LVJA4WZUQKQCNKGHYXBWLO4C", "length": 10533, "nlines": 95, "source_domain": "makkalkural.net", "title": "ரகசிய தகவல்களை வைத்து டிரம்பை மிரட்டும் ரஷியா: அமெரிக்க பத்திரிகைகள் தகவல் – Makkal Kural", "raw_content": "\nரகசிய தகவல்களை வைத்து டிரம்பை மிரட்டும் ரஷியா: அமெரிக்க பத்திரிகைகள் தகவல்\nBy editor on January 12, 2017 Comments Off on ரகசிய தகவல்களை வைத்து டிரம்பை மிரட்டும் ரஷியா: அமெரிக்க பத்திரிகைகள் தகவல்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் விரைவில் பதவி ஏற்க உள்ளார். இவரது தேர்தல் வெற்றிக்கு ரஷியா உதவியதாகவும், ஓட்டு எந்திரங்களை ஹேக்கிங் முறையில் ரஷியா தன்வசப்படுத்தி அவற்றில் தில்லுமுல்லு செய்து விட்டதாகவும் கூறப்பட்டது.\nஇந்த நிலையில் டிரம்ப் தொடர்பான ரகசிய தகவல்களை ரஷியா வைத்திருப்பதாகவும் அதை வைத்து டிரம்பை ரஷியா மிரட்டி வருவதாகவும் அமெரிக்க பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.\nஅதில் டிரம்ப், தனிப்பட்ட வாழ்க்கையிலும், வர்த்தக ரீதியாகவும் தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் சில வி‌ஷயங்களை செய்துள்ளார். இந்த தகவல் ரஷியாவுக்கு எப்படியோ கிடைத்துள்ளது. இதை வைத்து ரஷியா டிரம்பை மிரட்டி வருகிறது என்று கூறி உள்ளனர்.\nஅமெரிக்க உளவுத்துறையின் தகவல்களை மையமாக வைத்து இந்த செய்தி வெளியிட்டு இருப்பதாகவும் அந்த பத்திரிகைகள் கூறுகின்றன.\nஆனால், இதை டிரம்ப் மறுத்துள்ளார். ரஷியாவுடன் எனக்கு எந்த தொடர்பும் இருந்ததில்லை. நான் எந்த மோசமான தவறும் செய்யவில்லை. எனக்கு நெருக்கடி தர வேண்டும் என்பதற்காக ஆதாரமற்ற செய்திகளை பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. இதை உளவு அமைப்புகள் அனுமதித்து இருக்க கூடாது. ஹிட்லரின் நாஜி ஆட்சியில் அமெரிக்கா இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.\nஇதே போல் ரஷியாவும் மறுப்பு தெரிவித்துள்ளது. ரஷியா- அமெரிக்கா இடையே உள்ள உறவை சீர்குலைப்பதற்காக இந்த தவறான செய்திகளை வெளியிட்டு இருக்கிறார்கள் என்று ரஷியா கூறி உள்ளது.\nரகசிய தகவல்களை வைத்து டிரம்பை மிரட்டும் ரஷியா: அமெரிக்க பத்திரிகைகள் தகவல் added by editor on January 12, 2017\nஜப்பானில் புல்லட் ரெயிலை மணிக்கு 589 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சாதனை\n3 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி\nஜப்பானில் 6.8 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம்–மக்கள் பீதி\nஇந்தியாவில் இருந்து கடத்தி செல்லப்பட்ட 900 ஆண்டு பழமையான கஜுராஹோ சிற்பம்:\nகனடா குருத்வாரா–கோவிலில் பிரதமர் மோடி பிரார்த்தனை\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி: ஹிலாரி கிளிண்டன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிட்ட அனுமதி பெறாத கல்வி நிறுவன கட்டிடங்கள் வரன்முறை செய்து கொள்ள வாய்ப்பு by admin - Comments Off on திட்ட அனுமதி பெறாத கல்வி நிறுவன கட்டிடங்கள் வரன்முறை செய்து கொள்ள வாய்ப்பு\nராமேஸ்வர மீனவர்கள் இன்றும் கடலுக்கு செல்ல தடை by admin - Comments Off on ராமேஸ்வர மீனவர்கள் இன்றும் கடலுக்கு செல்ல தடை\nகரூர் சின்னதாராபுரத்தில் விலையில்லா வீட்டுமனை பட்டா அமைச்சர் வழங்கினார் by editor - Comments Off on கரூர் சின்னதாராபுரத்தில் விலையில்லா வீட்டுமனை பட்டா அமைச்சர் வழங்கினார்\nவடகொரியாவின் விஞ்ஞான வல்லமை by admin - Comments Off on வடகொரியாவின் விஞ்ஞான வல்லமை\nகார் மீது லாரி மோதி விபத்து: ஆம்பூர் இளைஞர்கள் 5 பேர் பலி by admin - Comments Off on கார் மீது லாரி மோதி விபத்து: ஆம்பூர் இளைஞர்கள் 5 பேர் பலி\n7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது by editor - Comments Off on 7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது\nவிநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே by editor - Comments Off on விநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே\nபேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி by admin - Comments Off on பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி\nலோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம் by admin - Comments Off on லோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம்\nதிட்ட அனுமதி பெறாத கல்வி நிறுவன கட்டிடங்கள் வரன்முறை செய்து கொள்ள வாய்ப்பு June 20, 2018\nராமேஸ்வர மீனவர்கள் இன்றும் கடலுக்கு செல்ல தடை June 20, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sengovi.blogspot.com/2015/02/ii-36.html", "date_download": "2018-06-20T11:05:56Z", "digest": "sha1:JFGIQ5CDUN2SHHIKLRTDZRG5A44CXKO4", "length": 20236, "nlines": 310, "source_domain": "sengovi.blogspot.com", "title": "திரைக்கதை சூத்திரங்கள் -II-பகுதி-36 | செங்கோவி", "raw_content": "\nஆல் இஸ் லாஸ்ட்டில் எல்லாவற்றையும் இழந்து தவிக்கும் ஹீரோவின் நிலைமையைக் காட்டும் சீன்கள் இவை. இது ஐந்து செகன்டாகவும் இருக்கலாம் அல்லது அரைமணிநேரமாகவும் இருக்கலாம். வில்லன்கள் திருப்பி அடித்து, ஆல் இஸ் லாஸ்ட்டில் வீழ்த்திவிட்டார்கள். இனி என்ன செய்வது என்று தெரியவில்லை, அதே நேரத்தில் ஆல் இஸ்லாஸ்ட்டால் ஹீரோ வருத்தத்திலும் இருக்கிறார்.\nதமிழ் சினிமாவில் பொதுவாக கண்கள் சிவக்க, டாய் என்று ஹீரோ கத்தியபடியே, கடலில் புயல் வீசும் பேக்ரவுன்டுடன் கிளைமாக்ஸுக்குள் புகுந்துவிடுவது வழக்கம். ஆனால் இங்கே ஹீரோ தடுமாறி நிற்பது போல் வைத்தால், யதார்த்தமாக இருக்கும். ஆடியன்ஸ் எல்லோருமே இப்படி ஒரு சூழலை கடந்து வந்தவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதால், 'அடப்பாவமே..இப்போ என்ன செய்வானோ' எனும் சிம்பதி உண்டாகும்.\nநம்பிக்கை இழந்து, இனி என்ன செய்வது என்று தவித்து, முடிவில் ஹீரோ ஒரு வழியைக் கன்டுபிடிக்கப் போகிறான். அதற்கு முன், இந்த தவிப்பு இந்தப் பகுதியில் ஆடியன்ஸுக்கு சொல்லப்பட்டுவிட வேண்டும்.\nஒருவழியாக ஹீரோ ஒரு வழியைக் கண்டுபிடிக்கும்போது...\nஎன்ன செய்வது என்று ஹீரோவுக்குத் தெரிந்துவிட்டது. ஹீரோவுக்கு ஒரு தெளிவு கிடைத்துவிட்டது. அந்தத் தெளிவு, இதற்கு முன்பு நாம் பார்த்த பி ஸ்டோரியில் இருந்து கிடைக்க வேண்டும் என்று சொல்கிறார் ப்ளேக் ஸ்னிடர். ஆனால் தமிழ் சினிமாவில் பி-ஸ்டோரி என்பது காதல் கதை தான் என்பதால், ஏதாவது ஒரு நட்டுவச்ச ரோஜாச் செடி தான் இங்கே தெளிவைக் கொடுக்கும்.\nஆனால் நல்ல திரைக்கதை என்பது மெயின் ஸ்டோரிக்கு உதவும் பி ஸ்டோரியைக் கொண்டிருக்க வேண்டும். அது ஒரு நல்ல ஃபீலிங்கக் கொடுக்கும். திரைக்கதையாசிருயனின் அக்கறையையும் அது காட்டும். உதாரணமாக, பில்லாவில் வரும் இரு கிளைக்கதைகளுமே ஆல் இஸ் லாஸ்ட்டில் இருக்கும் ஹீரோவுக்கு உதவுவதாக வரும்.\nஒன்று, பழி வாங்க வந்த ஹீரோயினின் ஆதரவு..இரண்டாவது, தேங்காய் ஸ்ரீனிவாசனின் உதவி. ஏ ஸ்டோரியுடன் பி ஸ்டோரி அழகாக கலக்கும் நேரம் அது. பி ஸ்டோரி என்பது வெறுமனே டைம் பாஸ்க்கு அல்ல, கதையை நிறைவு செய்ய உதவும் ஒரு விஷயம் என்று ஆடியன்ஸ் உணரும்போது, படத்தின் வெற்றி உறுதிப்படும்.\nஇது நமது கிளைமாக்ஸ். ஹீரோ தான் கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் வில்லன்கள் மேல் (கவனிக்க: ஆடியன்ஸ் மேல் அல்ல) இறக்கி வைக்கும் நேரம். ஒரு சாமானியனாக சாதாரண உலகில் வாழ்ந்துவந்த ஹீரோ, ஏதோ ஒரு கேடலிஸ்ட் சம்பவத்தால் உந்தப்பட்டு, ஒரு பிரச்சினையில் சிக்கி, அதைத் தீர்ப்பதாக நினைத்து ஆல் இஸ் லாஸ்ட் ஆகி, இறுதியில் ஒருவழியாக வெற்றிக்கொடி நாட்டும் இடம் இது.\nவில்லன்கள் அழிக்கப்படுகிறார்கள், பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றன. ஹீரோ ஹீரோயினுடன் ஐக்கியம் ஆகிறார். ஹீரோ ஹேப்பி, ஆடியன்ஸ் ஹேப்பி, புரடியூசர் ஹேப்பி\nஓப்பனிங் இமேஜில் பார்த்தபடி, அதற்கு நேரெதிரான சீன் இது. நல்ல குணச்சித்திர வளைவு உள்ள படத்தில், இந்த சீன் பெர்fஎக்ட்டாக இருக்கும். உதாரணம், தேவர் மகன்.\nகாலேஜ் முடித்து, பங்க் ஸ்டைல் முடியுடன் ரயில்வே ஸ்டேசனில் வந்திறங்கும் சக்திவேல், ஃபைனல் இமேஜில் மீண்டும் அதே ஸ்டேசனுக்கு வந்து ரயில் ஏறுகிறார். பம்க்க் முடி இல்லை, பழைய ஆட்டம் பாட்டம் இல்லை. இப்போது அவர் சக்திவேல் இல்லை...தேவர் மகன் அல்லது அவரே இப்போது தேவர்.\nஅதே இடம்...அதே மனிதன்..இடையில் நடந்த பல விஷயங்கள் ஹீரோவின் வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டன. அப்படி மாற்றிய வலுவான சம்பவங்கள் தான் படம்.\nஆடியன்ஸ் யாரும் ஓப்பனிங் இமேஜ் என்ன, ஃபைனல் இமேஜ் என்ன என்று கம்பேர் பண்ணி செஇக் பண்ணப் போவதில்லை. ஆனால் அவர்கள் ஒரு முழு வட்டத்தில் பயணம் செய்துமுடித்திருப்பதை, அவர்களின் சப்கான்ஷியஸ் மைண்ட் அறியும். அது ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியைக் கொடுக்கும். அதுவே நமது வெற்றி.\n'இந்த பீட்ஷீட், சூத்திரம், வகுத்தல், பெருக்கல் எல்லாம் ஹாலிவுட்டுக்குத் தான் செட் ஆகும். இங்கே நாலு பஞ்ச் டயலாக்கும், 2 குத்துப்பாட்டும், காமெடியும் தான் ஹிட் ஆகும். தமிழ்ல யாராவது இப்படியெல்லாம் படம் எடுக்கிறாங்களா என்ன' என்று இன்னும் நினைப்பவர்கள் ஒரு வாரம் காத்திருக்கவும்.\nகாக்கிச்சட்டை - திரை விமர்சனம்\nஅனேகன் - திரை விமர்சனம்\nஎன்னை அறிந்தால்... - திரைக்கதை பற்றி....\nஎன்னை அறிந்தால்... - திரை விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் – II-பகுதி 35\nகடைசிவரை பற்றை ஏன் விடமுடியவில்லை\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29718", "date_download": "2018-06-20T11:10:36Z", "digest": "sha1:M7ID5MNTYFOAFAQYH7Z2T3YZY6TSF5Y5", "length": 10447, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "மத்திய அரசு பணிகளில் இந�", "raw_content": "\nமத்திய அரசு பணிகளில் இந்துத்துவா ஆதரவாளர்களை நியமிக்க திட்டம்- மதிமுக உயர்நிலைக்குழு கண்டனம்\nகாலியாக உள்ள மத்திய அரசு துறைகளில் இந்துத்துவ சக்திகளின் மனப்போக்கை கொண்டவர்களை பணியில் அமர்த்தும் பிரதமர் மோடி அரசு திட்டத்திற்கு ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டம் கண்டனம் தெரிவித்துள்ளது.ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-\n* மத்திய அரசு நிர்வாகத்தில் நிதி, வருவாய், பொருளாதாரம், வேளாண்மை, கூட்டுறவு, சாலைப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளின் இணை செயலாளர்கள் பதவிக்கு சமூக நீதியை சாகடித்து, சங்பரிவாரின் கொள்கை திட்டத்தை செயல்படுத்தும் வகையில் இந்துத்துவ சக்திகளின் மனப்போக்கை கொண்டவர்களை, மத்திய அரசுப் பணிகளில் அமர்த்தவே மோடி அரசு முடிவு செய்திருக்கின்றது.\nஅனைத்து முற்போக்கு எண்ணம் கொண்ட அரசியல் கட்சிகளும், சமூக நீதியில் அக்கறைக் கொண்டோரும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்க்க வேண்டும், கண்டனக்குரல் எழுப்ப வேண்டும்.\n* மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் தூத்துக்குடியில் இயக்கும் நிலை ஏற்பட்டால், மராட்டிய மாநிலம் ரத்தினகிரியில் நடந்ததுதான் தூத்துக்குடியில் நடக்கும் என கழக உயர்நிலைக்குழு எச்சரிக்கின்றது.\n* தமிழக மக்களின் கல்வி உரிமையை பறித்து, சமூக நீதியையும் குழிதோண்டி புதைத்து வரும் மத்திய பா.ஜ.க. அரசு மருத்துவக் கல்விக்கு ‘நீட்’ நுழைவுத் தேர்வை அடாவடியாக திணிப்பதை ஏற்கவே முடியாது.\n* மத்திய அரசு நடைமுறைப்படுத்திய ஜி.எஸ்.டி. மற்றும் மூலப் பொருட்களின் விலையேற்றம் போன்ற நெருக்கடிகளால் மூடப்பட்டு வரும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கிட தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.\n* காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு பாதுகாப்பு கிடைக்க உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை எதிர்த்து, அரசியல் சட்ட அமர்வுக்கு பிரச்சினையை எடுத்துச் செல்ல வேண்டும். அந்த கடமையை நிறைவேற்றத் தமிழக அரசு முன்வர வேண்டும் என ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nசுவிஸ் குமாரைத் தப்பவிட்ட வழக்கின் விசாரணைகள் நிறைவு\nஎன் மனைவிக்கா முத்தம் கொடுக்கிறாய் ஜாக்கியை மிரட்டிய இளவரசர் ஹரி...\nவிடுதலைப் புலிகளின் கொள்கலன் தேடப்பட்ட இடத்தில் புதையல் தோண்டிய நபர்கள்......\nசந்திரிக்கா கொலை முயற்சி வழக்கு: தண்டனை அனுபவிக்கும் இந்து மதகுருவுடன்......\nஇதுதான் விஜய்க்கு பிடித்த வீடியோ கேம்; முருகதாஸ் பட ஷூட்டிங்கில் வெளியான......\nகடைசி வரை எஸ்கேப்; எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர்......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nஈழ விடுதலையை நேசித்த மனிதர் திரு மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு......\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nதிரு என். கே. ரகுநாதன்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnadu.indiaeveryday.com/news-------1246-3301641.htm", "date_download": "2018-06-20T11:20:40Z", "digest": "sha1:4BVDI2DYL6QFZYNHM5DICFSIAFBSVWKK", "length": 5030, "nlines": 102, "source_domain": "tamilnadu.indiaeveryday.com", "title": "மீனவர் படுகொலையால் கொலைகார இலங்கைக்கு கவலையாம்.. சொல்வது இந்தியா- வெட்கக் கேடு!", "raw_content": "\nதலைப்புச் செய்திகள் டிநமலர் தட்ச் தமிழ் வெப்துனியா தமிழ் விகடந்\nTamilnadu Home - தமிழ் - தட்ச் தமிழ் - மீனவர் படுகொலையால் கொலைகார இலங்கைக்கு கவலையாம்.. சொல்வது இந்தியா- வெட்கக் கேடு\nமீனவர் படுகொலையால் கொலைகார இலங்கைக்கு கவலையாம்.. சொல்வது இந்தியா- வெட்கக் கேடு\nடெல்லி: தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து இலங்கை அரசு கவலை தெரிவித்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கச்சதீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே உள்ள கடல்பகுதியில் 6 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வாட்டர் ஸ்கூட்டரில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சரமாரியாக சுட்டனர். இதில் பிரிட்ஜோ என்ற மீனவர் கழுத்தில் ,.\nமீனவர் படுகொலையால் கொலைகார இலங்கைக்கு கவலையாம்.. சொல்வது இந்தியா- வெட்கக் கேடு\nTags : மீனவர், படுகொலையால், கொலைகார, இலங்கைக்கு, கவலையாம், சொல்வது, இந்தியா, வெட்கக், கேடு\nநாய் வாலை நிமித்த முடியாது என்பதற்கு இதுவே சான்று.. சிங்கள கடற்படையின் தாக்குதல் குறித்து திருமா\nதமிழக மீனவர் சுட்டுக்கொலை.. விசாரணைக்கு இலங்கை கடற்படை உத்தரவு\nவாடிவாசலுக்காக போராடிய மாணவர்களே.. எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வாங்க.. ராமேஸ்வரம் மீனவர்கள்\nதாக்குதல்கள் தொடர்ந்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்.. இலங்கையை எச்சரிக்க அன்புமணி வலியுறுத்தல்\nமாற்றுத்திறனாளிகள் பற்றிய திமிர் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது.. ராதா ரவி பிடிவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/news/97904", "date_download": "2018-06-20T11:42:24Z", "digest": "sha1:74CEM2G7MCLULX3KMMSOH4R4LMFUK4M4", "length": 7384, "nlines": 117, "source_domain": "tamilnews.cc", "title": "ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி : 8 பேர் கைது", "raw_content": "\nஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி : 8 பேர் கைது\nஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி : 8 பேர் கைது\nஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் நடாத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்று நேற்றிரவு வெலிகட பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,\nவெலிகட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜகிரிய, நாவல பகுதியிலுள்ள வோல்டன் குணசேகர மாவத்தையில் ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற போர்வையில் பல நாட்களாக நடாத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்று வெலிகட பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு 8 பேர் அடங்கிய குழுவொன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nபுதுக்கடை 4 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையின் அடிப்படையில் நேற்றிரவு 9.45 மணியளவில் மேல்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவ்வாறு குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்களை கைதுசெய்யும் வேளையில், இந்நிலையத்தை நாடாத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் பெண்ணொருவர் உட்பட நிலையத்தின் முகாமையாளரான ஆண்ணொருவரும் மற்றும் விபாச்சாரத்தில் ஈடுபடுவதற்காக தயாராக இருந்ததாக சந்தேகிக்கப்படும் 6 பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் அனைவரும் 20, 21,22,25,29 மற்றும் 35 வயதுடைய காலி, மாதிரிகிரிய, அம்பிலிபிட்டிய, அனுராதபுரம், கல்கமுவ, பொலன்னறுவை, வெலிமடை மற்றும் நாவல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில் குறித்த சந்தேகநபர்கள் 8 பேரும் இன்று புதுக்கடை 4 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nகாற்றில் பறந்த டாய்லட், ஓடிய மக்கள்: வீடியோ\n20JUN 2018 ராசி பலன்கள்\nநாங்கள் தான் கொலை செய்தோம்: - சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம்\n19JUN 2018 ராசி பலன்கள்\nஅணு குண்டு தாக்குதலிலிருந்து அதிபரை பாதுகாப்பதற்காக அமெரிக்கா கட்டிய ரகசிய பதுங்கு குழி\nகாற்றில் பறந்த டாய்லட், ஓடிய மக்கள்: வீடியோ\n20JUN 2018 ராசி பலன்கள்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.springfieldwellnesscentre.com/bariatric-surgery-types-tamil/", "date_download": "2018-06-20T11:38:25Z", "digest": "sha1:HBCXG7XQK6CG425BLSWHXIBVL6SWHMAB", "length": 11160, "nlines": 65, "source_domain": "www.springfieldwellnesscentre.com", "title": "பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை - என்னென்ன வகைகள் உள்ளன? - Springfield Wellness Centre", "raw_content": "\nபெரியாட்ரிக் அறுவை சிகிச்சை – என்னென்ன வகைகள் உள்ளன\nபெரியாட்ரிக் அறுவை சிகிச்சை – என்னென்ன வகைகள் உள்ளன\nபெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறை என்பது அழகுக்காக நடத்தப்படும் (Plastic / Cosmetic / liposuction Surgery) ஒரு சிகிச்சை முறை இல்லை. உடல் பயிற்சி, டையட் போன்ற வாழ்க்கை முறை மாற்றத்தை கடைபிடித்தும் உடல் எடையை குறைக்க முடியாமல் அதனால் நோய்வயப்பட்டவர்களுக்கு நல்ல தீர்வை தரும் ஒரு அறுவை சிகிச்சை முறையே பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை ஆகும்.\nஉங்கள் BMI 35 க்கு அதிகமாக இருந்து, அதனால் உடல் நலக் குறைபாடுகள் இருந்தாலோ, அல்லது உங்கள் BMI 40 க்கு அதிகமாக இருந்தாலோ, பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை கொண்டு அதீத உடல் பருமனில் இருந்து விடுதலை பெற்று அதை சார்ந்த நோய்களிலிருந்து தீர்வளிக்கிறது. பெரியாட்ரிக் அறுவை சிகிச்சையில் உள்ள பல வகைகளை இங்கே அலசுவோம்.\nபெரியாட்ரிக் அறுவை சிகிச்சை வகைகள்\nகாஸ்ட்ரிக் பேண்டிங் (Gastric Banding) – இந்த அறுவை சிகிச்சை முறை “லேப் பேண்டு” என்றும் அழைக்கப்படுகிறது. இந்த முறையில் உள்வயிற்றின் மேல் பகுதியில் ஒரு லேப் பேண்டை அணிவிக்கிறார்கள். நவீன மருத்துவ முறையான லேபெரோஸ்கோபி முறையில் சிறிய துளைகளை நம் வயிற்றுப் பகுதியில் இட்டு இந்த லேப் பேண்டை அணிவிக்கிறார்கள். இந்த லேப் பேண்டை உள்ளே அணிவிப்பதால் நம் உள்வயிறு சுருங்கி அதன் கொள்ளளவு குறைந்து விடுகிறது. இதனால் நாம் எடுக்கும் உணவின் அளவு வெகுவாக குறைகிறது. இந்த அறுவை சிகிச்சை முறையை மேற்கொண்டால், இரண்டு ஆண்டுகளில் ஏறக்குறைய உங்கள் எடையில் 45% ஐ குறைக்க முடியும்.\nகாஸ்ட்ரிக் ஸ்லீவ் அல்லது ஸ்லீவ் காஸ்ட்ரெக்டமி (Gastric Sleeve or Sleeve Gastrectomy) – நம் உள்வயிற்றின் முக்கால் பங்கை இந்த அறுவை சிகிச்சை முறையில் வெட்டி எடுத்து விடுவதே. நம் உள்வயிறு இயல்பாக வளைந்து இருக்கும். அதன் வளைந்த போக்கிலேயே அறுவை சிகிச்சை செய்து உள்வயிறு நீள வாக்கில் வெட்டி எடுக்கப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை முறையும் நவீன மருத்துவ முறையான லேபெரோஸ்கோபி முறையிலேயே செய்யப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை முறையை மேற்கொண்டால், இரண்டு ஆண்டுகளில் ஏறக்குறைய உங்கள் எடையில் 55-60% வரை குறைக்க முடியும்.\nகாஸ்ட்ரிக் பைபாஸ் அல்லது ரூ-அன்-ஒய் காஸ்ட்ரிக் பைபாஸ் (Gastric Bypass or Roux-en-Y Gastric Bypass) – இருக்கின்ற எல்லா பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறைகளில் இதுவே மிக சிறப்பானது (Gold Standard) என்று கூறப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை முறையில், உள்வயிற்றுப்பகுதியும், டுயோடினம் என்று சொல்லப்படும் சிறுகுடலின் முதற் பகுதி, இவை இரண்டும் சுத்தமாக பயன்படுத்தப் படாமல், உணவுக்குழாயின் கீழ் பகுதியில் மாற்றுவழி ஏற்படுத்தப்பட்டு, அது நேராக சிறுகுடலின் நடுப்பகுதியோடு இணைக்கப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை முறையும் நவீன மருத்துவ முறையான லேபெரோஸ்கோபி முறையிலேயே செய்யப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை முறையை மேற்கொண்டால், இரண்டு ஆண்டுகளில் ஏறக்குறைய உங்கள் எடையில் 65-80% வரை குறைக்க முடியும்.\nமெடபாலிக் அறுவை சிகிச்சை முறை (Metabolic Surgery) – ஒருவருக்கு மிக அதிகமாக கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை அளவு இருக்குமென்றாலும், அவர் உடல் பருமன் இல்லாமல் இருந்தாலும் இந்த அறுவை சிகிச்சை முறை பரிந்துரைக்கப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை முறையில் சிறுகுடலின் ஒரு பகுதி இன்னொரு பகுதியோடு இணைக்கப்பட்டு ஒரு மாதிரியான மாற்றுப்பாதை அமைக்கப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சையையும் லேபெரோஸ்கோபி முறையில் சிறிய துளைகளை நம் வயிற்றுப் பகுதியில் இட்டே செய்கிறார்கள்.\nமுடிவு – பெரியாட்ரிக் அறுவை சிகிச்சையில் பல வகைகள் இருந்தும், உங்கள் உடல் எடை, நோய் தன்மை, ஆகியவற்றின் நிலையை கணக்கில் எடுத்துக் கொண்ட பிறகே அறுவை சிகிச்சை மருத்துவர் எந்த வகை உங்களுக்கு ஏற்றது என்பதை பரிந்துரைப்பார்.\n← உடல் பருமனுக்கு தீர்வு பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://senthilvayal.com/2016/11/04/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87/", "date_download": "2018-06-20T11:28:40Z", "digest": "sha1:4PVQ3URKKXTMBKKCR2CO2X2OPJMU7RLK", "length": 25709, "nlines": 169, "source_domain": "senthilvayal.com", "title": "இந்தியாவில் கூகுள் பிளே மியூசிக் ஸ்டோர் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஇந்தியாவில் கூகுள் பிளே மியூசிக் ஸ்டோர்\nகூகுள் தன் இசைக் கடையை இந்திய இணையத்தில் திறந்துள்ளது. இதன் மூலம் நாம் விரும்பும் பாடல்களை, கட்டணம் செலுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பாடல்களை, அவற்றைப் பாடியவர்கள், இசை அமைத்தவர்கள், எழுதியவர்கள், பாடப்படும் சூழ்நிலை என்ற பல வகைகளில் தேடி கண்டறிந்து பெறலாம்.\nஇணையத்தில் கேட்டும் ரசிக்கலாம். இதன் தள முகவரி https://play.google.com/music/listen\nகூகுள் பிளே மியூசிக் ஸ்டோர் முதன் முதலாக, அமெரிக்காவில் 2011 ஆம் ஆண்டு அறிமுகமானது. இந்தியா வருவதற்கு ஐந்து ஆண்டுகள் ஆகியுள்ளது. தற்போது அனைத்து இணைய நிறுவனங்களும், இந்தியா மீது கண் வைத்து வருவதால், கூகுள் மிக வேகமாக இந்தியாவில் இதனைச் செயல்படுத்தியுள்ளது. 130 கோடி மக்கள் வசிக்கும் இந்தியாவில், இணையத்தில் 30 கோடி பேர் உள்ளனர். இந்தியாவில், சீனா போல, கூகுள் சில விஷயங்களில் தனிமைப்படுத்தப்படவில்லை.\nகூகுள் பிளே மியூசிக் ஸ்டோர் இந்தியாவில் அமைக்கப்பட இருக்கிறது என்ற தகவல் ஜூலை மாதத்திலேயே கசிந்து வந்தது. தற்போது இது செயல்பாட்டிற்கு வந்துள்ளது. வர்த்தகத்திற்குத் தயாராய் உள்ளது. பாடல் ஒன்றை ரூ. 15 செலுத்தி தரவிறக்கம் செய்திடலாம். ஆல்பம் என்ற வகையில் பாடல் தொகுப்புகள் ரூ. 70 முதல் ரூ. 200 வரையில் கிடைக்கின்றன. இந்திய மாநில மொழிப் பாடல் தொகுப்புகள் மட்டுமின்றி, பன்னாட்டளவிலான பாடல்களும் கிடைக்கின்றன.\nஇசைப் பிரியர்களுக்கு, Top Songs, New Releases, Top Albums, Best of Bollywood, Devotional & Spiritual, Indian Pop Hits, Recommended for You, International Music, Tamil, Telugu, Punjabi Pop, Ghazals & Sufi, Indian Classical என்ற வகையில் பாடல்கள் தரப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கென தனியாகவும் பாடல்கள் பதியப்பட்டு கிடைக்கின்றன. கஜல் மற்றும் சுபி எனப் பிற பிரிவுகளிலும் பாடல்கள் உள்ளன.\nஆனால், இன்னும் இசைப் பாடல் ஒலிக்க, ரேடியோ மற்றும் ஒரு குடும்பத்திற்கான திட்டம் ஆகியவற்றை கூகுள் தரவில்லை. வரும் நாட்களில் எதிர்பார்க்கலாம். பயனாளர் ஒருவர் தன் பாடல்களை, தனக்குப் பிடித்த பாடல்களை, அதிக பட்சம் 50,000 என்ற எண்ணிக்கையில் அப்லோட் செய்து இந்த தளத்தில் பதிந்து வைத்துக் கொள்ளலாம். குரோம் பிரவுசர் வழியாக இதனை மேற்கொள்ளலாம். பின்னர், தேவைப்படுகையில் தங்கள் போன்களின் வழியாகக் கேட்டுக் கொள்ளலாம்.\nஇதன் மூலம், கூகுள் ஆஸ்திரேலியாவின் Guvara, ஆப்பிள் மியூசிக், கானா, சாவன் மற்றும் விங்க் மியூசிக் (Apple Music, Gaana, Saavn, மற்றும் Wynk Music) ஆகிய இசைத் தளங்களுடன் போட்டியில் இறங்கியுள்ளது. இவற்றில் கானா, சாவன் ஆகியவை இந்திய மியூசிக் ஸ்டோர் தளங்களாகும். ஏற்கனவே இயங்கும் இவை நல்ல வருமானம் பார்த்து வருகின்றன. சாவன் தளத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ. 99, ஆண்டுக்கு ரூ.999 செலுத்தி, ஐந்து மொபைல் சாதனங்களில் அளவற்ற பாடல்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இலவசமாக இணையத்தில் வைத்தே பாடல்களைக் கேட்கும் வசதியையும் சாவன் தருகிறது. கானா தளமும் இதே வகையில் தன் தளத்தை இயக்குகிறது. இரண்டும் ரேடியோ ஸ்டேஷன்களையும் இயக்குகின்றன. ஒலி பரப்பப்படும் பாடல்களில், தேவைப்படும் பாடல்களை தேடி எடுத்துக் கேட்கலாம்.\nஆனாலும், கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட் பயன்படுத்துவோர், இந்திய ஜனத்தொகையில் 10% மட்டுமே என்ற கோணத்தில் பார்க்கையில், இத்தகைய விற்பனை தளங்களின் வர்த்தகம், இந்தியா போன்ற அதிக மக்கள் வாழும் நாட்டில் குறைவாகவே இருக்கும். முன்பு, மொபைல் சேவை செய்திடும் நிறுவனங்கள் வழியாக, வாங்கும் பொருட்களுக்குப் பணம் செலுத்தும் முறையை கூகுள் கொண்டு வந்தது. இது இன்னும் கூகுள் பிளே மியுசிக் ஸ்டோர் விற்பனையில் இணைக்கப்படவில்லை. எனினும், இதனை விரைவில் கூகுள் இணைக்கும் என்று அறிவித்துள்ளது.\nபோட்டியில் தாமதமாக இறங்கினாலும், அனைத்து சிறப்பம்சங்களையும் கூகுள் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கூகுள் நிறுவனத்திற்கு சாதகமான ஒன்றும் இதில் உள்ளது. அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல் சாதனங்களிலும், இதற்கான Play Music டூல் பதியப்பட்டுத் தரப்படுகிறது. மியூசிக் பிளே ஸ்டோர் பயன்படுத்த விரும்புபவர்கள், இதற்கென புதியதாக அப்ளிகேஷன் எதனையும் இன்ஸ்டால் செய்திடத் தேவையில்லை.\nஆண்ட்ராய்ட் பதிக்கப்பட்ட மொபைல் போன்களே அதிகமாக இந்தியாவில் இயங்குவதால், இசைப் பாடல் சார்ந்து, பிளே மியூசிக் அப்ளிகேஷன் தான் பயனாளர்களின் முதல் தேர்வாக அமையும் என கூகுள் எதிர்பார்க்கிறது. கூகுள் பிளே வவுச்சர்கள் மூலம் முன் கூட்டியே பணம் செலுத்திப் பெறும் வசதியை கூகுள் தருவதால், இசைப்பாடல் பெற, ஒருவர் கிரெடிட் கார்ட் போன்றவற்றை எதிர்நோக்க வேண்டியதில்லை.\nஇதனைச் சோதனை செய்து பார்த்திட விரும்புபவர்கள், தங்கள் ஆண்ட்ராய்ட் போனில், பிளே மியூசிக் வழியாக செயல்படுத்திப் பார்க்கலாம். அல்லது இணைய தளம் சென்றும் பார்க்கலாம்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதையல் மிஷின்- பராமரிக்க உங்களுக்கு தெரியுமா\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nமூங்கில் போலாகும் முதுகுத் தண்டு\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்…\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஎவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா… அதுக்கு ஏன்னு தெரியுமா\nவந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்\nடாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி\nநம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்\nமுதலிரவு மறக்க முடியாத இரவா இருக்கணும்னா அதுக்கு இந்த 5 ம் இருக்கணும்..\n – சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nபாதத்திற்கு பாதுகாப்பு தரும் செருப்பு\nரைடர் பாலிசிகள்… குறைந்த கட்டணம்… கூடுதல் பலன்\nகிரெடிட் கார்டில் பணம் எடுக்கலாமா\nலட்சாதிபதி TO கோடீஸ்வரர்… உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா\nநம் எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்\nஜெ. டாக்டர் மாற்றம் ஏன்\nபூசணி விதையை வறுத்து சாப்பிட்டா வெளிய சொல்லமுடியாத அந்த’ பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமாம்…\nPCOS இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா\n« அக் டிசம்பர் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/pattabiraman-temple-visit-this-temple-near-villupuram-002212.html", "date_download": "2018-06-20T11:13:18Z", "digest": "sha1:W5IR3BFB6RUIJL5NRSZSHPGFY5SU53BY", "length": 14190, "nlines": 153, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Pattabiraman Temple : Visit This Temple Near Villupuram - Tamil Nativeplanet", "raw_content": "\n கிரக தோஷம் நீக்கும் திருத்தலம்..\n கிரக தோஷம் நீக்கும் திருத்தலம்..\nமனதை மயக்கி மனிதரை விழுங்கும் மலைக்காடு..\nஸ்ரீரங்கத்தை விட பெரிய பெருமாள் சிலை இதுதானாம்... மறைக்கப்பட்ட உண்மை..\nசிவராத்திரியன்று மட்டும் நிறம் மாறும் சொர்ணலிங்கம்.. மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா \nசிவன், விஷ்ணு, பிரம்மா என மூன்று பாகங்களாக வெடித்துச் சிதறிய சிவலிங்கம்..\nஇன்று நாம பாக்குற வாஸ்து எல்லாம் எங்க உருவாச்சுன்னு தெரியுமா \nஈசன் லிங்கமாகும் முன் கழற்றிவைத்த காலணி, இப்ப எங்க இருக்கு \nஇழந்த பதவியை திரும்பப் பெற இந்தக் கோவிலுக்கு போங்க...\nஇந்து இதிகாசங்களின்படி, திருமாலின் ஏழாவது அவதாரம் மற்றும் இச்வாகு குல அயோத்தியின் அரசர் தசரதனின் நான்கு மகன்களில் மூத்தவர் இராமர். பொதுவாக இராமர் 1.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் திரேத யுகத்தில் பிறந்தார் என்று புராணங்களின் வாயிலாக அறிய முடிகிறது. வால்மீகி எனும் முனிவரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் இராமாயண வரலாற்றின் முக்கிய மாந்தராகவும் இவர் உள்ளார். இந்துக்கள் பெரும்பாலும் வழிபடக்கூடிய, பல்வேறு பெருமைகளைக் கொண்டுள்ள இராமர் விருப்பப்பட்டு தமிழகத்தில் குடியேறிய திருத்தலம் ஏதுவென்று தெரியுமா . கிரக தோஷத்தில் விடபட முடியாதவர்கள் நிச்சயம் சென்றுவர வேண்டிய அந்தக் கோவிலுக்கு வாருங்கள், சென்று வருவோம்.\nவிழுப்புரத்தில் இருந்து சுமார் 34 கிலோ மீட்டர் தொலைவில் திருவம்பட்டு கிராமத்திற்கு அருகே உள்ளது நாகந்தூர். திண்டிவனத்தில் இருந்து தீவனூர் வழியாக சுமார் 29 கிலோ மீட்டர் பணித்தாலும் நாகந்தூரை அடையலாம்.\nநமது ஊரில் இராமருக்கு என ஏராளமான கோவில்கள் காணப்பட்டாலும் நாகந்தூரில் அமைந்துள்ள இத்தலத்தையே அவர் விருப்பப்பட்டுத் தேர்வு செய்து குடியேறியதாக நம்பப்படுகிறது. மேலும், வேறெங்கும் இல்லாதவாறு இராமர், லட்சுமணன் வில்லில் மணி வடிவமைக்கப்பட்டுள்ளது இத்தலத்தின் கூடுதல் சிறப்பாக உள்ளது.\nஇராமருக்கு ஏற்ற நாட்களான ராம நவமி அன்று மாபெரும் அளவிலான விழா கொண்டாடப்படுகிறது. பங்குனி அமாவாசையை முன்னிட்டு 10 நாட்கள் இங்கே பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.\nஅருள்மிகு பட்டாபிராமர் திருக்கோவிலின் நடை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே திறக்கப்பட்டிருக்கும். அதற்கு ஏற்றார்போல் திட்டமிட்டு சென்றால் தீபாராதனை உள்ளிட்ட அபிஷேக பூஜைகளை கண்டு பயனடையலாம்.\nஇக்கோவிலின் முக்கிய சிறப்பாக இருப்பது கிரக தோஷங்கள் உள்ளவர்கள் இங்கே வந்து வழிபட ஓரிரு வாரங்களிலேயே தோஷம் நீங்கி செழிப்படைவர். பித்திரு தோஷம், சர்ப்ப தோஷம், திருமணத் தடை, வியாபாரத்தில் நஷ்டம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டோரும் இக்கோவிலில் வழிபட முன்னேற்றம் காணலாம்.\nவேண்டிய யாவும் நிறைவேறியபின் மூலவரான பட்டாபிராமருக்கும், சன்னதியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவியாருக்கு சிறப்பு பூஜைகள் செய்தும் தங்களது நேர்த்திக்கடனைப் பக்தர்கள் செலுத்துகின்றனர்.\nஇராமர் தனது ராவண வதத்தை முடித்துக்கொண்டு சீதாவுடன் அயோத்தி நோக்கித் திரும்புகையில் பல பகுதிகளில் திருப்பாதைகளை பதித்தார். அப்படி அவர் கால் பதித்த தடங்களில் ஒன்றே நாகந்தூர். எங்கு காணிணும் பசுமைத் தோட்டங்கள், குளத்தில் பூத்துக் குலுங்கிய தாமரையும் அல்லியும், நிழல் தரும் உயர்ந்த மரம் உள்ளிட்டவற்றைக் கண்டவுடன் சற்று இளைப்பாறியபோது இந்த ஊரே நான் உகந்த ஊர் என மனமகிழச் சீதாவிடம் தெரிவித்தார். இப்படி இராமர் வைத்த நான் உகந்த ஊரே பின்னாளில் நாகந்தூர் என மாறியது.\nவைணவத்திற்கு உரிய திவ்ய தேசங்களுக்கு இணையாக பல கோவில்கள் இருந்தாலும் அக்கோவில்களுக்கு ஈடாக இக்கோவிலும் உள்ளது. இக்கோவிலில் மர்மம் நிறைந்த விசயம் என்னவென்றால் இத்திருத்தலத்தில் உள்ள உற்சவர் கீழுள்ள செப்பு படிமத்தினாலான மூலராமர் திருவிழா நாட்களில் கூட வெளியே தென்படுவதில்லை.\nசென்னையில் இருந்து சுமார் 151 கிலோ மீட்டர் தொலைவில் விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்டுள்ளது நாகத்தூர். விழுப்புரத்தில் இருந்து குறிஞ்சிபடி, விக்கிரவாண்டி, பேரணி வழியாக சுமார் 31 கிலோ மீட்டர் பயணித்தால் நாகத்தூரில் உள்ள பட்டாபிராமர் கோவிலை அடையலாம்.\nதிண்டிவணத்தில் இருந்து நாகந்தூரை அடைய இரண்டு வழிகள் உள்ளன. தீவனூர், பெரமண்டூர், ரெட்டனை வழியாக 29 கிலோ மீட்டர் பயணித்தால் இதனை அடையலாம். அல்லது திருச்சி சாலை வழியாக முப்புளி, ரெட்டனை வழியாக 23 கிலோ மீட்டர் பயணித்து அம்மன்குளத்துமேடு சென்றும் ராமர் கோவிலை அடையலாம். இச்சாலையில் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில், பெரியமாரியம்மன் கோவில், ரெட்டனை பெருமாள் கோவில், கங்கை அம்மன் கோவில் என பல ஆன்மீகத் தலங்கள் உள்ளன.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.puduvai.in/puducherry-news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-20T11:17:50Z", "digest": "sha1:2MBCEZT6UWTMWCIF7U77M2PXZQCJH6SU", "length": 8093, "nlines": 105, "source_domain": "www.puduvai.in", "title": "மாநிலத்தின் நிதி நெருக்கடிக்கு என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிதான் பொறுப்பு: நாராயணசாமி விளக்கம் - Puduvai News", "raw_content": "\nபுதுவைக்கு பெண் டி.ஜி.பி. சுந்தரி நந்தா நியமனம்\nஎந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாமல் அரசு தத்தளிக்கிறது திருச்சி சிவா எம்.பி. பேட்டி\nநாராயணசாமி, தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்து ‘மகிழ்ச்சியையும் அன்பையும் பகிர்ந்துகொள்ளும் திருநாள்’\nபுதுவையில் மத்திய அரசு செயலாளர் ஆய்வு நாராயணசாமியுடன் ஆலோசனை\nதொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் இல்லை என்றால் கடும் நடவடிக்கை\nகோவில்களில் தொடரும் உண்டியல் திருட்டு குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்\n 4 போலீசார் பணியிட மாற்றம்\nதொடர் திருட்டை தடுக்க கிராமப்புறங்களில் போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும், பொதுமக்கள் கோரிக்கை\nHome/உள்ளூர் செய்திகள்/மாநிலத்தின் நிதி நெருக்கடிக்கு என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிதான் பொறுப்பு: நாராயணசாமி விளக்கம்\nமாநிலத்தின் நிதி நெருக்கடிக்கு என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிதான் பொறுப்பு: நாராயணசாமி விளக்கம்\nமாநிலத்தின் நிதி நெருக்கடிக்கு என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிதான் பொறுப்பு: நாராயணசாமி விளக்கம்\nபுதுவை மாநிலத்தின் நிதி நெருக்கடிக்கு என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிதான் பொறுப்பு என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். Read More\nகூட்டுறவு சர்க்கரை ஆலையை லாபத்தில் இயக்க நடவடிக்கை\nகுறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வலியுறுத்தி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகவர்னரை ராஜினாமா செய்ய சொல்ல நாராயணசாமிக்கு அதிகாரம் கிடையாது சாமிநாதன் எம்.எல்.ஏ. பேட்டி\nஅம்மன் நகரில் மழை நீர் அகற்றம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடு : புதுவை தமிழகத்தில்125 பேர் 497/500 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பெற்றனர்.\nபுதுவைக்கு பெண் டி.ஜி.பி. சுந்தரி நந்தா நியமனம்\nஎந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாமல் அரசு தத்தளிக்கிறது திருச்சி சிவா எம்.பி. பேட்டி\nநாராயணசாமி, தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்து ‘மகிழ்ச்சியையும் அன்பையும் பகிர்ந்துகொள்ளும் திருநாள்’\nபிரணாப் முகர்ஜிக்கு ரங்கசாமி வாழ்த்து\nமுக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்க முடிவு\nகோவில் விழாவில் கோஷ்டி மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t130944-topic", "date_download": "2018-06-20T11:39:57Z", "digest": "sha1:HCLA57TJ4ARJRPCHZ3VBN5WS6UFJCK2W", "length": 17908, "nlines": 203, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்'", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபிரிட்டன் அரசி எலிசபெத்தின் உடல் நலம் பற்றிய விசாரிப்புக்கு, \"இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்' என்று அவர் நகைச்சுவையாக பதில் கூறினார்.\nஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் இணைந்திருப்பது குறித்து கடந்த வாரம் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில், அந்த அமைப்பிலிருந்து விலக வேண்டும் என்ற அதிர்ச்சிகரமான தீர்ப்பை மக்கள் அளித்தனர். அதனைத் தொடர்ந்து பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகுவதாக அறிவித்தார்.\nஅந்த நாட்டு அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.\nஇந்தச் சூழலில், பிரிட்டனின் ஆளுகைக்குட்பட்ட வட அயர்லாந்துக்கு அரசி எலிசபெத் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திங்கள்கிழமை சென்றார்.\nபெல்ஃபாஸ்டில் அவரை வரவேற்ற வட அயர்லாந்து துணைப் பிரதமர் மார்ட்டின் மெக்கின்னஸ் அரசியின் உடல் நலம் குறித்து விசாரித்தார். அதற்கு அரசி, \"\"இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்'' என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.\nமேலும், அண்மைக் காலமாக அதிகப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எனினும், அவர் அவ்வாறு குறிப்பிட்டது பொது வாக்கெடுப்புக்குப் பிறகு பிரிட்டனில் நிலவும் அரசியல் பரபரப்பு குறித்தா, அல்லது அண்மையில் கொண்டாடப்பட்ட அரசியின் 90-ஆவது பிறந்த நாள் விழாக்கள் குறித்தா என்பதை அவர் குறிப்பிடவில்லை.\nரகசியப் பேச்சுவார்த்தை: பொது வாக்கெடுப்பு முடிவுக்குப் பின்னர் பிரிட்டனிடமிருந்து ஸ்காட்லாந்து வெளியேறுவது குறித்து வாக்கெடுப்பு நடத்த பரிசீலித்து வருவதாக அந்த நாட்டுப் பிரதமர் நிக்கோலா ஸ்டர்ஜன் அறிவித்திருந்தார். அதைப் போலவே, பிரிட்டனிடமிருந்து பிரிந்து தெற்கு அயர்லாந்துடன் இணைவதற்கான பொது வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட வேண்டும் என்று மார்ட்டின் மெக்கின்னஸ் வலியுறுத்தி வருகிறார்.\nஇந்தச் சூழலில், வட அயர்லாந்து சென்றுள்ள அரசியும், மெக்கின்னஸும் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், இந்தப் பேச்சுவார்த்தையின்போது வட - தென் அயர்லாந்து இணைப்பு குறித்து விவாதிக்கப்பட்டதா என்ற கேள்விக்குப் பதிலளிக்க மெக்கின்னஸ் மறுத்துவிட்டார்.\nRe: இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்'\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/10129", "date_download": "2018-06-20T12:09:16Z", "digest": "sha1:RNUL4S2U2USWICUWETEAYY52H4ZBCEES", "length": 5344, "nlines": 53, "source_domain": "globalrecordings.net", "title": "Gbaya: Gbaya-ngbongbo மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 10129\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Gbaya: Gbaya-ngbongbo\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nGbaya: Gbaya-ngbongbo க்கான மாற்றுப் பெயர்கள்\nGbaya: Gbaya-ngbongbo எங்கே பேசப்படுகின்றது\nGbaya: Gbaya-ngbongbo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 7 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Gbaya: Gbaya-ngbongbo தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/12901", "date_download": "2018-06-20T12:10:46Z", "digest": "sha1:UVXA6IECMGBNOBQY2RFSNLQAZKPMCTQN", "length": 8772, "nlines": 54, "source_domain": "globalrecordings.net", "title": "Letemboi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 12901\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A63339).\nLetemboi க்கான மாற்றுப் பெயர்கள்\nLetemboi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 1 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழி அல்லது கிளைமொழி Letemboi தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/50", "date_download": "2018-06-20T12:09:38Z", "digest": "sha1:5FVRTHFWJNVUVQAACIDMHJS5ETIHZDQJ", "length": 10867, "nlines": 69, "source_domain": "globalrecordings.net", "title": "Sango மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 50\nISO மொழியின் பெயர்: Sango [sag]\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A31370).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A02391).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A19841).\nஉயிருள்ள வார்த்தைகள் (in sängö [Sango: Ubangi])\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A01180).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nSango க்கான மாற்றுப் பெயர்கள்\nSango க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 1 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழி அல்லது கிளைமொழி Sango தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/8597", "date_download": "2018-06-20T12:10:04Z", "digest": "sha1:2XXZEMAGHEIM5NK6QK4DBTMLINKGV35L", "length": 5185, "nlines": 49, "source_domain": "globalrecordings.net", "title": "Caac: Pouebo மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Caac: Pouebo\nGRN மொழியின் எண்: 8597\nISO மொழியின் பெயர்: Caac [msq]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Caac: Pouebo\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nCaac: Pouebo க்கான மாற்றுப் பெயர்கள்\nCaac: Pouebo எங்கே பேசப்படுகின்றது\nCaac: Pouebo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 2 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Caac: Pouebo தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nCaac: Pouebo பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/9488", "date_download": "2018-06-20T12:10:10Z", "digest": "sha1:TQUE7WEL2PUX2A63VILGEYQLWIEASOHA", "length": 8631, "nlines": 49, "source_domain": "globalrecordings.net", "title": "Dyan: Zanga மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Dyan: Zanga\nGRN மொழியின் எண்: 9488\nISO மொழியின் பெயர்: Dyan [dya]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Dyan: Zanga\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Djan)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C09920).\nDyan: Zanga க்கான மாற்றுப் பெயர்கள்\nDyan: Zanga எங்கே பேசப்படுகின்றது\nDyan: Zanga க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 1 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழி அல்லது கிளைமொழி Dyan: Zanga தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nDyan: Zanga பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sltnews.com/archives/724", "date_download": "2018-06-20T11:21:22Z", "digest": "sha1:NXFU2PRYE2VEMXV4PBWAILW6VJHFLBDG", "length": 11440, "nlines": 91, "source_domain": "sltnews.com", "title": "தேங்காய்ப்பூவும் பிட்டும் போல் இருந்த முஸ்லிம் – தமிழ் உறவுகளில் விரிசல் – அமைச்சர் ஹிஸ்புல்லா! | SLT News", "raw_content": "\n[ June 20, 2018 ] கிளிநொச்சியில் புதையல் தேடியவருக்கு 58 லட்சம் மதிப்பிலான உபகரணமும் சிக்கியது..\tபுதிய செய்திகள்\n[ June 20, 2018 ] இனியும் என்னால் உயிருடன் இருக்க முடியாது இலங்கையில் கதறி அழும் சாந்தனின் தாயார்\tபுதிய செய்திகள்\n[ June 20, 2018 ] விக்னேஸ்வரனை மிரட்டிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர்\tபுதிய செய்திகள்\n[ June 20, 2018 ] சுமந்திரன் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதி..\tபுதிய செய்திகள்\n[ June 19, 2018 ] இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தை தடைசெய்யுமாறு அசூக் றிம்ஜான் கோரிக்கை\nHomeஅதிர்ச்சி ரிப்போர்ட்தேங்காய்ப்பூவும் பிட்டும் போல் இருந்த முஸ்லிம் – தமிழ் உறவுகளில் விரிசல் – அமைச்சர் ஹிஸ்புல்லா\nதேங்காய்ப்பூவும் பிட்டும் போல் இருந்த முஸ்லிம் – தமிழ் உறவுகளில் விரிசல் – அமைச்சர் ஹிஸ்புல்லா\nAugust 16, 2017 slt news அதிர்ச்சி ரிப்போர்ட், அம்பாறை, கிழக்கு மாகாணம், சூடான செய்தி, திருகோணமலை, புதிய செய்திகள், மட்டக்களப்பு 0\nபிட்டும் தேங்காய்ப்பூவும்போல் இருந்த தமிழ் – முஸ்லிம் உறவில் போரின் பின்னர் ஏற்பட்டுள்ள விரிசலை மேம்படுத்த அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லையென மீள்குடியேற்ற மறுவாழ்வு அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கவலை வெளியிட்டுள்ளார்.\nகாத்தான்குடியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nமேலும்அவர்தெரிவிக்கையில், போரின் பின்னர் தமிழ்-சிங்கள உறவை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.\n30 வருட பயங்கரவாதப் போர் நிலையான சமாதானத்தைக் குழப்பியது. தற்போது போர் நிறைவடைந்த பின்னரும் நிலையான சமாதானம் உருவாகவில்லை.\nஇவ்வாறான சூழலிலேயே இனவாதம் சமூக வலைத்தளங்களூடாக பரப்பப்பட்டு வருகின்றது. இதனைத் தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் சட்டதிட்டங்கள் எம்மிடமில்லை.\nஇனவாதத்தைப் பரப்பி சமூகங்களுக்கிடையில் பிரச்சனையைத் தோற்றுவிப்பதன்மூலம் சிலர் அரசியல் இலாபம் தேட முற்படுகின்றார்கள்.\nதேங்­காய் பூவும் பிட்­டும் போல் இருந்த தமிழ் – முஸ்­லிம் மக்­க­ளி­டையே தற்­போது பெரிய விரி­சல் ஏற்­பட்­டுள்­ளது. இத­னைச் சீர் செய்து பழைய நிலைக்கு இரு சமூ­கங்­க­ளுக்­கி­டை­யி­லான உறவை கொண்டு செல்­வ­தற்கு சமூக தலை­வர்­கள், அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு பெரிய பொறுப்­புள்­ளது.\nபோருக்குப் பின்னர் தமிழ்-சிங்கள இனங்களிடையே உறவை மேம்படுத்த பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழ்-முஸ்லிம் இனங்களிடையே உறவை மேம்படுத்தும் முயற்சிகள் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை.\nமைத்திரி, ரணிலுக்கு எதிராக சம்பந்தன் போர்க்கொடி\n கருணை, இரக்கம் என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா காருண்யம் என்ன என்பதை நீங்கள் படித்து அறியவில்லையா காருண்யம் என்ன என்பதை நீங்கள் படித்து அறியவில்லையா தீயுடன் போராடும் ஏழைகளிடம் திரட்டிய நிதியில் அபிவிருத்தியா\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nகிளிநொச்சியில் புதையல் தேடியவருக்கு 58 லட்சம் மதிப்பிலான உபகரணமும் சிக்கியது..\nஇனியும் என்னால் உயிருடன் இருக்க முடியாது இலங்கையில் கதறி அழும் சாந்தனின் தாயார்\nவிக்னேஸ்வரனை மிரட்டிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர்\nசுமந்திரன் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதி..\nஇலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தை தடைசெய்யுமாறு அசூக் றிம்ஜான் கோரிக்கை\n கொல்லபட்ட இறுதி ஊர்வலம் இன்று\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nBigboss 2ல் யாசிக்காவின் குறும்பு விடியோ\nவவுனியாவை சோகத்துள்ளாக்கிய இரு சகோதரிகளின் மரணம்\nயாழில் உயிரிழந்த இளைஞரிற்கு இத்தனை கொடுமையா\nயாழில் சண்டையை கண்டதும் நழுவிச்சென்ற பொலிஸார்\nநாயில் பால் குடிக்கும் பூனைஅதிசயம் ஆனால் உண்மை\nவவுனியா பாடசாலை ஒன்றில் இப்படியும் நடக்கிறது\nகோயில் திருவிழாவை முன்னிட்டு மட்டக்களப்பில் முஸ்லிம் ஹோட்டல் செய்த செயல்\nபுதைத்த கர்ப்பிணி தாயின் வயிற்றில் இருந்து ஒருமாதத்தின் பின் பிறந்த குழந்தை live video\n நடு ராத்திரியில், காரை துரத்திய பேய் அலறல் கும்மிருட்டு… துணிச்சல் காரர்களுக்கு மட்டும்\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=29719", "date_download": "2018-06-20T11:19:46Z", "digest": "sha1:H5FGYKEAGTKM3T45BPZASOHFCBZYNEGF", "length": 9534, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "பா.ஜ.க.வை வீழ்த்த வியூகம்", "raw_content": "\nபா.ஜ.க.வை வீழ்த்த வியூகம் - மாயாவதி கட்சிக்கு தொகுதிகளை விட்டுக் கொடுக்க தயாராகும் அகிலேஷ்\nஉத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளன.\nபா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு மூன்றாவது அணி அமைக்கும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு இது புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. உ.பி. இடைத்தேர்தலில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் கூட்டு சேர்ந்து பா.ஜ.க.வை வீழ்த்தியது.\nஇதேபோல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலிலும் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் மீண்டும் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகி உள்ளன. இதற்காக சில தொகுதிகளை பகுஜன் சமாஜ் கட்சிக்கு விட்டுக்கொடுக்கவும் சமாஜ்வாடி கட்சி முன்வந்துள்ளது.\nஇதுபற்றி சமாஜ்வாடி கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-\nபகுஜன் சமாஜ் கட்சியுடனான கூட்டணி தொடரும். பா.ஜ.க.வின் தோல்வியை உறுதி செய்வதற்காக நாங்கள் 2 முதல் 4 தொகுதிகள் வரை விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தால், அதனையும் செய்வோம். இந்த முடிவில் இருந்து பின்வாங்க மாட்டோம்.\nசமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்த எங்கள் மெகா கூட்டணி வெற்றி பெற்றது. முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் செய்த தொகுதியில் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது. கடைசியாக நடந்த 4 இடைத் தேர்தல்களில் பா.ஜ.க. தோல்வியடைந்துள்ளது. முக்கிய தொகுதியான கைரானா மக்களவை தொகுதி, நூபூர் சட்டமன்றத் தொகுதியை சமீபத்தில் இழந்தது.\nஇவ்வாறு அவர் கூறினார்.கூடுதல் இடங்கள் கொடுத்தால் மட்டுமே பிற கட்சிகளுடன் கூட்டணி வைப்போம் என்று மாயாவதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nசுவிஸ் குமாரைத் தப்பவிட்ட வழக்கின் விசாரணைகள் நிறைவு\nஎன் மனைவிக்கா முத்தம் கொடுக்கிறாய் ஜாக்கியை மிரட்டிய இளவரசர் ஹரி...\nவிடுதலைப் புலிகளின் கொள்கலன் தேடப்பட்ட இடத்தில் புதையல் தோண்டிய நபர்கள்......\nசந்திரிக்கா கொலை முயற்சி வழக்கு: தண்டனை அனுபவிக்கும் இந்து மதகுருவுடன்......\nஇதுதான் விஜய்க்கு பிடித்த வீடியோ கேம்; முருகதாஸ் பட ஷூட்டிங்கில் வெளியான......\nகடைசி வரை எஸ்கேப்; எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர்......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nஈழ விடுதலையை நேசித்த மனிதர் திரு மணிவண்ணன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு......\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nதிரு கிருஷ்ணவாசன் செல்லத்துரை (குவாலிட்டி கொன்வீனியன்ஸ் உரிமையாளர்)\nதிரு என். கே. ரகுநாதன்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/worst-world/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-06-20T11:08:00Z", "digest": "sha1:Y55NBYZEORLHA6WHC3BREKOSU7JX4VW7", "length": 5040, "nlines": 81, "source_domain": "www.pasumaikudil.com", "title": "மாதவிடாய் – நேப்கின் | பசுமைகுடில்", "raw_content": "\nஇந்த புகைப்படத்தை பார்க்க சகிக்க முடியாமல் உங்கள் விரல் வேகமாக Scroll Down செய்தால் நீங்கள் மோடி அரசின் கீழ் வாழ முழுத்தகுதி அடைந்து விட்டீர்கள்.\nமாதவிடாய் அத்தனை எளிதான ஒன்றல்ல. இந்த படத்தில் பார்பதை விட நெருடலான ஒன்று. பிறப்புறுப்பின் வழியே ஒரு செந்நிற திரவம் அந்த 3 நாட்களில் எப்போது வேண்டுமானாலும் வழியத் துவங்கும்.\nசில நேரங்களில் நேப்கின்களை தாண்டியும் வழியும் அந்த நேரத்தின் படபடப்பு அதை அனுபவிப்பருக்கே தெரியும். இரவில் இதோ இந்த பெண்ணின் நிலையில் தான் இருக்கத் தோன்றும் தூக்கத்தில் கவனிக்காமல் விட்டுவிட்டால் விடிந்தவுடன் ஆடையும் படுக்கையும் கையும் சிவப்பு இரத்தமாக தான் இருக்கும்.\nபல நாடுகளில் மாதவிடாய் நேரங்களில் மாதம் 3 நாட்கள் பெண்களுக்கு விடுப்பு அளிக்கிறார்கள். உழைக்கும் பெண்களை அதிகமாக கொண்ட இந்தியாவில் இலவச நாப்கின்னிற்கே துப்பில்லை.\nGST சட்டத்தின் காகிதத்தை கொடு உன் வரியினால் நேப்கின் வாங்க வழியற்று நாங்கள் வீட்டில் அடைபடு்ம் போது உன் சட்டத்தின் காகிதத்தை என் உதிரத்தில் கப்பல் விட்டு காலம் போக்க வேண்டும்…\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.winmani.com/2011/01/high-resolution-wallpaper-download.html", "date_download": "2018-06-20T11:42:03Z", "digest": "sha1:YKFHKSBCAJC5BHR5XHAHHKUY6BDXLEQX", "length": 14368, "nlines": 160, "source_domain": "www.winmani.com", "title": "(High resolution wallpaper Download ) கணினிக்கு தேவையான குவாலிட்டி வால்பேப்பர் இலவசமாக தரவிரக்கலாம். | Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome » »Unlabelled » (High resolution wallpaper Download ) கணினிக்கு தேவையான குவாலிட்டி வால்பேப்பர் இலவசமாக தரவிரக்கலாம்.\n(High resolution wallpaper Download ) கணினிக்கு தேவையான குவாலிட்டி வால்பேப்பர் இலவசமாக தரவிரக்கலாம்.\nவால்பேப்பர் தேடி ஒவ்வொரு தளமாக செல்ல வேண்டாம்.\nஅனைத்து விதமான வால்பேப்பரும் குவாலிட்டியாக தரவிரக்க\nஉதவியாக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nகணினிக்கு தேவையான வால்பேப்பர் எல்லா இணையதளங்களிலும்\nஇலவசமாக கிடைத்தாலும் ஒரு சில தளங்களில் மட்டும் தான்\nதரமான குவாலிட்டியான வால்பேப்பர் நமக்கு கிடைக்கிறது. அந்த\nவகையில் தரமான வால்பேப்பர் தரவிரக்க நமக்கு உதவியாக\nஇந்ததளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி எந்த வகையான\nவால்பேப்பர் வேண்டுமோ அதை தட்டச்சு செய்து Search என்ற\nபொத்தானை சொடுக்கி வால்பேப்பர்-ஐ தேடி நம் திரையின் அளவு\n( Screen)-க்கு தகுந்த மாதிரி எந்த அளவு வேண்டுமோ அந்த\nஅளவை தேர்ந்தெடுத்துக்கொண்டு Download என்ற பொத்தானை\nசொடுக்கி எளிதாக தரவிரக்கலாம். நீங்கள் பயன்படுத்திக்\nகொண்டிருக்கும் திரையின் அளவு என்ன என்பதையும் அதற்கு\nதகுந்தாற்போல் வால்பேப்பர்-ஐ Automatic ஆக தேர்ந்தெடுத்து\nநமக்கு காட்டும். வால்பேப்பர் மற்றும் High Quality image தேடும்\nஅனைத்து நண்பர்களுக்கும் இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும்.\nபெருமை விரும்பிகள் அதிகம் தெரிந்து வைத்திருப்பதில்லை,\nபெருமை விரும்பாதவர்கள் அதிகம் தெரிந்து வைத்திருக்கின்றனர்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.தமிழ்நாட்டில் அரசினால் வழங்கப்படும் மிகப்பெரிய இலக்கிய\n2.வள்ளுவரின் பெயரை வைத்து திருக்குறளை எவ்வாறு\n3.தமிழில் புதுக்கவிதையின் முன்னோடி என்று யார்\n4.புத்த சரிதை என்னும் நூலை இயற்றியவர் யார் \n5.மான் உருவில் வந்து ராமனையும் சீதையையும் பிரித்தவர்\n6.மகாத்மா காந்தியின் சுயசரிதைக்கு என்ன பெயர் \n7.வான் அறிவியல் துறை வளரப் பாடுபட்டவர் யார் \n8.இந்தியாவில் திட்டக்குழு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது \n9.இந்தியா எந்த வகை பொருளாதாரத்தை சேர்ந்தது \n10.விடுதலைக்கு முன் நாட்டு தேசிய வருமானத்தைக்\nபெயர் : கால்வின் கூலிஜ் ,\nமறைந்த தேதி : ஜனவரி 5, 1933\nஐக்கிய அமெரிக்காவின் 30வது குடியரசுத்\nதலைவராக 1923 முதல் 1929 வரை பதவியில்\nஇருந்தவர். குடியரசுக் கட்சியரான இவர்\nவெர்மாண்ட் மாநிலத்தில் ஒரு வழக்கறிஞரும்\nஆவார். மசாசுசெட்ஸ் மாநிலத்தில் முதன் முதலில்\nஇவர் அரசியலில் இறங்கி அதன் பின் ஆளுநர் ஆனார்.\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nநிச்சயமாக இப் பதிவு வால்ல்பபேர் டவுன்லோட் செய்ய மிஹவும் பொருத்தமான தளம்\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nஉலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் சொல்லும் பயனுள்ள தளம்.\nவிமானத்தில் பயணம் செய்ய அனைவருக்கு ஆசை தான் இப்படி விமானத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் என்பதை சொல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ganinidhesam.blogspot.com/2008/09/blog-post_701.html", "date_download": "2018-06-20T11:28:16Z", "digest": "sha1:XD6HO7S6DNSA4LXRXWX7R7OQO3U3QYTO", "length": 6799, "nlines": 139, "source_domain": "ganinidhesam.blogspot.com", "title": "கணினி தேசம்: ஓணம் கொண்டாட்டம் - சதயா விருந்து", "raw_content": "\nஓணம் கொண்டாட்டம் - சதயா விருந்து\nஓணம் பண்டிகையை முன்னிட்டு உடன் பணிபுரியும் நண்பர்களுடன் சதயா விருந்து ஏற்பாடு செய்திருந்தோம். பதினாறு உணவு வகைகள் தயார்செய்தோம்.\nபாரம்பரிய முறையில் வாழை இலையில் பரிமாறினோம்.\nஇதோ எங்கள் விருந்தின் புகைப்படங்கள்...\nபங்கேற்ற அனைவரும் தமிழர்கள். அண்டை மாநில விழாவாக இருந்தால் என்ன, விழா என்றாலே உற்சாகம் தானாக வரும் அல்லவா. அதனால் நண்பர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார்கள்.\nஅயல்நாட்டில் இருந்தாலும் நம் ஊரில் இருப்பது போன்ற உணர்வு அனைவரின் மனதிலும்.\nபதிவர்: கணினி தேசம் நேரம்: 9:26 PM\nஎன் பதிவுகளைப் நேரம் ஒதுக்கி படிப்பவர்களுக்கு நன்றி. கருத்துக்களையும், நிறைகளையும்(எதாச்சும் இருந்தா) பின்னூட்டமிடுங்கள். திட்டி எழுதத்தோன்றினால் இங்கே \"கணினி தேசம்\" மின்னஞ்சலிடுங்கள் :-)\nஇப்போதெல்லாம் என் மனதில் திரும்பத் திரும்ப ஓடும் வாக்கியம்\n\"யாழினிது குழலினிது என்பர் தம்மக்கள் மழலைச்சொல் கேளாதவர். \"\nஓணம் கொண்டாட்டம் - சதயா விருந்து\nஉலகின் வித்தியாசாமான திருவிழாக்கள் - II\nஉலகின் வித்தியாசமான திருவிழாக்கள் - I\n:: வானம் உன் வசப்படும் ::\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\n.... நீங்களே டிசைட் பண்ணுங்க\n650 பவுண்ட் எடையிலிருந்து குறைத்து அழகிய உடல் பெற்றவர்\nகொங்கு நாட்டில் பிறந்து வளர்ந்தவன். தற்போது அயல்நாட்டில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://malalaipechu.blogspot.com/2011/02/blog-post_14.html", "date_download": "2018-06-20T11:04:37Z", "digest": "sha1:AMAIRWOR2ZQGT573PZ2Z5MCCN33JTP4H", "length": 5290, "nlines": 80, "source_domain": "malalaipechu.blogspot.com", "title": "மழலைப் பேச்சு: காதலுக்காக", "raw_content": "\nதினமும் காலை மலர்ந்து மாலை உதிரும் ரோஜாவாக நான் வேண்டாம்\nஎன்றும் உதிரா காகித மலராகவாவது உன் கையில் நான் வேண்டும் .....\nகாதலன் காதலியுடன் கடற்க்கரை அலையில் கால்வைத்துக் கொண்டு இருந்தான்\nகாதலி ///:::: நம் கால் தடத்தை இந்த கடல் அலை அழித்து விட்டது அது போல\nகாதலன்///:::::கடலுக்கும் காதலுக்கும் எப்போதும் பகை இல்லை ,\nகடல் காதலர்களின் செல்ல பிள்ளை\nகடற்கரை இல்லை என்றால் இன்று பாதி காதலே இல்லை,,,\nகாதலியை போற்றாத காதலனும் இல்லை \nகடலை போற்றாத கவிஞனும் இல்லை....\nஇன்று நம் கால் தடத்தை அழித்த இந்த கடலும் அலையும் தான்\nநம் காதல் தடத்திற்கு ஒரு சாட்சி......\nஅலை அல்ல ஆண்டவனே வந்தாலும் நம் காதலை பிரிக்க முடியாது....\nகாதலிக்காக ஒருவன் உயிர் படையள் ;;;;;; /////\nஎனக்கு பிடிக்காததை உனக்கு பிடித்திருந்தாலும் பிடிக்காது என சொலும் பொய் அழகானது\nஅதில் இருக்கும் காதல் ஆழமானது ;;;\nஉனக்காக நான் என்ன தர போகிறேன்,, உன் உன்னத காதலுக்கு நான் நீ எது கேட்டாலும் தருகிறான் ஏன் உயிர் ஆனாலும் சரி,,\nபொய் சொல்கிறான் என சிரிக்கிறாய\nஅடுத்த நொடி உன் பாதங்களுக்கு பாலிஷ் ஆவேன் ,,,,,,,,,,,,,,\nஇன்றைய வலைச்சரத்தில் உங்கள் இடுகைகள் சிலவற்றிற்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன்...\n.......வாழ்த்துக்கள் மென்மேலும் எழுதுங்கள் .\nபெண்கள் பற்றி வஞ்சப் புகழ்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthakathottam.blogspot.com/2015/11/blog-post_26.html", "date_download": "2018-06-20T11:18:12Z", "digest": "sha1:DMJSWPMBCGLJEWGYAF3WWRYBLSLEWTQL", "length": 20029, "nlines": 91, "source_domain": "puthakathottam.blogspot.com", "title": "கற்றதும்..! பெற்றதும்...!!: தருமபுரி : ஊரெல்லாம் வெள்ளம்... குடிக்க ஒரு சொட்டு குடிநீர் இல்லை!", "raw_content": "\nதருமபுரி : ஊரெல்லாம் வெள்ளம்... குடிக்க ஒரு சொட்டு குடிநீர் இல்லை\nஓடும்நீரின்வேரை அறுத்த வேதனை வரலாறு\nதமிழகமே தண்ணீரில் மிதக்கிறது. ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. அணைகள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன. வீடுகளுக்குள் ஊடுருவி நிற்கிறது தண்ணீர். நீர் எது, நிலம் எது, ஊர் எது, கரை எது என்றுத் தெரியவில்லை. சென்னையில் கூடுதலாக 300 மில்லியன் லிட் டர் குடிநீர் தருகிறார்கள். இனி குடிநீரிலேயே குளிக்கலாம்; துணி துவைக்கலாம் என்றெல் லாம் பேசிக்கொள்கிறார்கள். ஆனால், இந்த வெள்ளத்திலும் குடிக்க ஒரு சொட்டு நல்லத் தண்ணீர் இல்லாமல் மொத்தத் தமிழகத் தையும் ஏக்கமாகப் பார்க்கிறார்கள் தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் அரூர் மக்கள்.\nஅரூர் சுற்றுவட்டாரப் பகுதியின் குடிநீர் ஆதாரம் நிலத்தடி நீர் மட் டுமே. ஒகனேக்கல் கூட்டு குடிநீர் திட் டத்தில் மூலம் கிடைக்கும் தண்ணீர் மிகக் குறைவு. நிலத்தடி நீருக்கான ஆதாரம் அரூர், தொட்டம்பட்டியில் அமைந்திருக்கும் பெரிய ஏரி. இதன் கொள்ளளவு 23.6 மில்லியன் கன அடி. கரையின் நீளம் 1,100 மீட்டர். ஏரியின் நீர்ப் பிடிப்பு பகுதி 145.5 ஏக்கர். இந்த ஏரியில் தண்ணீர் இருந்தால் மட்டுமே அரூரில் நிலத்தடி நீர் ஓரளவு தெளிவாகக் கிடைக்கும். இல்லையென்றால் மஞ்சளாக ஊற் றெடுக்கும். அத்தனையும் ‘ஃபுளோரைடு’ கனிமம். (பார்க்க பெட்டிச் செய்தி)\nஆனால், இவ்வளவு மழையிலும் அரூர் பெரிய ஏரி காய்ந்துக்கிடக்கிறது. ஏரிக்குள் சாக்கடையை கலக்கிறார்கள், குப்பைகள் கொட்டுகிறார்கள், கிரா னைட் கழிவுகள் கொட்டுகிறார்கள். ஏரிக்கு தண்ணீர் வரும் கால்வாய் தூர்ந்துக்கிடக்கிறது. விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை. குடிநீருக்குத் தண் ணீர் இல்லை. ஆனால், இதன் பின்ன ணியில் மிகப் பெரிய வணிக அரசியல் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா\nசேர்வராயன் மலையில் இருந்து உற்பத்தியாகும் வாணியாறு, முக்கனூர் மலையில் இருந்து உற்பத்தியாகும் கல்லாறு, சித்தேரி மலையில் இருந்து உற்பத்தியாகும் வரட்டாறு ஆகிய வைதான் இந்தப் பகுதிகளின் நீர் ஆதாரங்கள். சேர்வராயன் மலையில் இருந்து வழிந்தோடும் வாணியாறு, முள்ளிக்காடு கிராமத்தில் இருக்கும் வாணியாறு அணையில் சேகரமாகிறது. அணையை நிரப்பிய வாணியாறு சங்கிலித் தொடர்களாக அமைந்த வெங் கடசமுத்திரம் ஏரி, ஆலாபுரம் ஏரி, ஒந்தி யம்பட்டி ஏரி, தென்கரைக்கோட்டை ஏரிகளை நிரப்பியப் பின்பு கல்லாற்று டன் இணைகிறது. அங்கிருந்து சின்னாங் குப்பம் கால்வாய் வழியாக அரூர் பெரிய ஏரிக்குச் செல்கிறது. அரூர் ஏரி நிரம்பிய பின்பு ராஜ வாய்க்கால் வழியாக தண்ணீர் மீண்டும் வாணியாற்றுக்குச் சென்று, அது தென்பெண்ணையுடன் இணைந்துவிடுகிறது.\nஆனால், இன்றைய கள நில வரம் என்ன தொடர்ந்து பெய்த மழையில் வாணியாறு அணை தொடங்கி வெங்கடசமுத்திரம், ஆலா புரம், ஒந்தியம்பட்டி, தென்கரைக் கோட்டை ஏரிகள்வரை தண்ணீர் தளும்பு கின்றன. அதற்கு அடுத்துள்ள அரூர் பெரிய ஏரி மட்டும் காய்ந்துக் கிடக்கிறது. ஏரிக்கு தண்ணீர் வரும் சின்னாங்குப்பம் நீர் வரத்துக் கால் வாய் தூர்ந்துக்கிடக்கிறது. பல இடங் களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் திட்டமிட்டே அடைக்கப் பட்டுள்ளது.இதனால் இவ்வளவு வெள்ளத்திலும் தண்ணீர் ஏரிக்குச் செல்லாமல் தென் பெண்ணையாறு - சாத்தனூர் அணை வழியாக கடலுக்கு செல்கிறது.\nபின்னணி இதுதான். வாணி யாறு அணை தொடங்கி தென்கரைக் கோட்டைப் பகுதி வரை அனைத்தும் கிராமங்கள். இதர மாவட்டங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகள் எதுவும் கிடையாது. வணிகம், வளர்ச்சித் திட்டங்கள் எதையும் யோசிக்க முடி யாது. எந்தப் பக்கம் ஓடினாலும் மலை யில்தான் முட்டிக்கொள்ள வேண்டும். ஆனால், வாடிவாசலாக அமைந் திருக்கிறது அரூர். ஊர் இப்போதுதான் பெரிய கிராமம் என்கிற நிலையில் இருந்து மாறி நகரமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக, பெரிய ஏரியை ஒட்டி செல்கிறது சேலம் - வாணியம்பாடி மாநில நெடுஞ்சாலை. அதைப் பிடித்துப்போனால் வேலூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை தொட்டுவிடலாம்.\nஏரிக்கு அருகே மாநில நெடுஞ்சாலை யின் இருபுறமும் ஏராளமான நிலங்களை வளைத்துப்போட்டுவிட்டார்கள். ஏரியின் கீழ் பகுதியில்தான் அரூர் நகரத்தின் விரிவாக்கம் நடக்கிறது. அங்கு ஏரியினால் சுமார் 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றுக்கொண்டிருந்தன. ஏரி பொய்த்தால் விவசாயிகள் வேறு வழியின்றி நிலங்களை விற்றுவரு கிறார்கள். பாதி நிலங்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன. பல நூறாக கூறு போடப் பட்ட வயல்கள் வணிக நிறுவனங்க ளாக மாறத் துடிக்கின்றன. பல ஆண்டுக ளாகவே ஏரியின் பெரும் பரப்பு காய்ந்துக் கிடப்பதால், அரூர் பேருந்து நிலையத்தை இங்கே கொண்டு வரவும் துடிக்கிறார்கள் ரியல் எஸ்டேட் வணிகர்கள். சுருக்கமாக சொல்ல வேண்டும் எனில் கால்வாயை தூர் வாரினால் ஏரிக்கு தண்ணீர் வந்துவிடும். ஏரியில் தண்ணீர் இருந்தால் விவசாயிகள் நிலத்தை விற்க மாட்டார்கள். நகரம் விரிவாக்கம் செய்ய முடியாது.\nவிவசாயிகள் போராடி சலித்து விட்டார்கள். முதல்வர் தனிப் பிரிவு வரைக்கும் முட்டி மோதியும் பலன் இல்லை. நிலங்களை வளைத்தது அத்தனைப் பேரும் அரசியல் பிரமுகர்கள். கிரானைட் தொழிலதிபர் கள். எளியவர்களின் போராட்டம் அவர்கள் முன் எடுபடவில்லை. ஏராள மான தண்ணீர் இருந்தும் குடிக்க வழியில்லாமல் தாகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருக்கிறது ஏரி. அதனை மீண்டும் உயிர்ப்பிப்பது அரூர் மக்களின் கையிலிருக்கிறது\nதமிழகத்திலேயே ‘ஃபுளூரோஸிஸ்’ பாதிப்பில் முதலிடத்தில் இருக்கிறது தருமபுரி. இங்கு 1,520 கிராமங்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அரூர், பாப்பிரெட்டிபட்டிப் பகுதிகளில் இதன் பாதிப்புகள் மிக அதிகம். ஒரு லிட்டர் தண்ணீரில் 1.5 மில்லி கிராம் வரை மட்டுமே ஃபுளோரைடு இருக்க வேண்டும். ஆனால், இங்கு 3 மி.கிராம் முதல் 10 மி.கிராம் வரை ‘ஃபுளோரைடு’ கலந்திருக்கிறது.\nபற்களில் ஒருமுறை ‘ஃபுளோரோஸிஸ்’ பாதிப்பு ஏற்பட்டால் நிரந்தர தீர்வுக்கு வழியில்லை. இதனால், அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர்தான். குழந்தைகளுக்கு பால் பற்கள் விழுந்து நிலையான பற்கள் முளைக்கும்போது பற்களில் சிறு கட்டிகள் தோன்றும். சில ஆண்டுகளிலேயே பற்கள் பழுப்பும் சிகப்புமாக நிறம் மாறி, உருக்குலைந்துப்போகும். தவிர, எலும்பு தடித்தல், முள்ளெலும்பு வெளி வளர்ச்சி, கப்பைக்கால் போன்ற நோய்களாலும் மாற்றுத்திறனாளிகளாக தவிக்கிறார்கள் மக்கள். கால்நடைகள் இந்தத் தண்ணீரைக் குடிக்கும்போது அவை சுரக்கும் பாலில் இருந்தும் ‘ஃபுளோரோஸிஸ்’ பாதிப்பு ஏற்படலாம்.\nLabels: TamilHindu, ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு, டி.எல்.சஞ்சீவிகுமார்\nமண்ணைக் கட்டுப்படுத்தி, நாடுகளைக் கைப்பற்றும் மான்...\nவான் கொடையான பருவ மழை\nநம் பாட்டன், பூட்டன்களை பராமரிப்போம்\nதண்ணீரைச் சொல்லி தவறில்லை... எனில் தூத்துக்குடி து...\nகுளத்தில் இருப்பது தண்ணீர் மட்டுமில்லை கோவை மக்களி...\nஉணர்வால் ஊரைத் திரட்டிய கோவை பெரிய குளம்\nதருமபுரி : ஊரெல்லாம் வெள்ளம்... குடிக்க ஒரு சொட்டு...\nஹம்மிங் பறவை தேன் குடிப்பது எப்படி\nகாலத்தால் அழியாத கச்சமங்கலம் அணை\nபெருக்கெடுத்து பொங்கி ஓடும் அடையாறுஓடும் நீரின்...\nஒடுக்கப்பட்டது ‘சமூகங்கள்’ மட்டுமல்ல... ஏரிகளும்தா...\nஉணர்வால் இணைந்த மக்கள்... உயிர் பெற்ற ஏரிகள்\nதிரை வெளிச்சம்: வரிச்சலுகை எனும் வேதாளம்\nமழைக்கால நோய்கள்: ஒரு பார்வை\nஉணர்வால் இணைந்த மக்கள்... உயிர் பெற்ற ஏரிகள்\nமந்திரி தந்திரி – ஜெயலலிதா\nஎங்கே இருக்கிறாய் கலுவிக் கோடியே\nஏன் தேவை பங்குச் சந்தை முதலீடு\nஅன்றைய தஞ்சையும் இன்றைய சென்னையும்\nபடகு சவாரி முன்னே... பாசனம் பின்னே\nகடலூர் அழிவுக்கு காரணம் யார்\nசமூகத் தற்கொலை செய்துகொள்கிறோமா நாம்\nநன்றியை மறந்த நவீன சமூகம்\nகார் பேனெட்டில் எலிகள் - ஜாக்கிரதை\n5 ஆண்டு பழைய கார் லாபமா\nமெஹர்: அசலான முஸ்லிம் வாழ்வின் திரைப் பதிவு\nதங்கம் இறக்குமதி குறைந்து விலை கட்டுப்படும்\nரிசர்வ் வங்கி - தங்க பத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sengovi.blogspot.com/2014/08/alfred-hitchcock.html", "date_download": "2018-06-20T11:18:45Z", "digest": "sha1:KDA5YKIRRYPA5OPL64INVTPMMBZO4N6I", "length": 32388, "nlines": 324, "source_domain": "sengovi.blogspot.com", "title": "ஹிட்ச்காக்: Alfred Hitchcock - யார்? | செங்கோவி", "raw_content": "\nஹிட்ச்காக்: Alfred Hitchcock - யார்\n1899ஆம் வருடம் இதே நாளில் இங்கிலாந்தில் பிறந்தவர் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக். கத்தோலிக்க கிறிஸ்தவரான, காய்கறிக்கடை வைத்திருந்த வில்லியம் ஹிட்ச்காக்கிற்கும் எம்மா ழேனுக்கும் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக். (தன்னை ஹிட்ச் அல்லது ஹிட்ச்காக் என்றே அழைக்க வேண்டும் என்று அவர் விரும்பியதால், ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் இனி ஹிட்ச்காக்\nஹிட்ச்காக்கின் ஐந்தாவது வயதில் நடந்த ஒரு நிகழ்வு, முக்கியமானதாக கருதப்படுகிறது. அவரது சேட்டை தாங்காமல் அவரது தந்தை அவரிடம் ஒரு பேப்பரில் ஏதோ எழுதிக்கொடுத்து, உள்ளூர் போலீஸ் ஸ்டேசனில் போய் அதைக் கொடுக்கச் சொன்னார். இவரும் அதை எடுத்துப் போய்க்கொடுக்க, அதைப் படித்த போலீஸ் ஹிட்ச்காக்கை தூக்கி உள்ளே வைத்துவிட்டார்கள். ஏனென்றால் அதில் ஏறக்குறைய இப்படி எழுதியிருந்தது : ‘தவறு செய்தால் என்ன தண்டனை என்று அவனுக்குப் புரியவேண்டும். எனவே அவனை கொஞ்சநேரம் உள்ளே வைத்து, மிரட்டி அனுப்பிவையுங்கள்...முடியல\nபோலீஸாரும் சிறிதுநேரம் கழித்து ‘இப்போது புரிந்ததா இனி தவறு செய்யக்கூடாது’ என்று அறிவுரை சொல்லி, ஹிட்ச்காக்கை விடுதலை செய்தார்கள். ஜெயிலில் இருந்த கொஞ்ச நேரத்தில் சிறுவன் ஹிட்ச்காக், பயந்துபோனார். பின்னர் வாழ்க்கை முழுவதுமே ‘எதற்கும் எளிதில் பயப்படக்கூடியவராக, குறிப்பாக போலீஸ் என்றால் நடுங்கக்கூடியவராக’ ஆனார் ஹிட்ச்காக். மனரீதியில் அவரால் அந்த பயத்தில் இருந்து மீள முடியவில்லை. எது தனது குறையோ, அதையே தன் வெற்றிக்குப் படிக்கட்டாக ஆக்கினார் ஹிட்ச்காக். ஆம். ‘பயம் என்றால் என்ன இனி தவறு செய்யக்கூடாது’ என்று அறிவுரை சொல்லி, ஹிட்ச்காக்கை விடுதலை செய்தார்கள். ஜெயிலில் இருந்த கொஞ்ச நேரத்தில் சிறுவன் ஹிட்ச்காக், பயந்துபோனார். பின்னர் வாழ்க்கை முழுவதுமே ‘எதற்கும் எளிதில் பயப்படக்கூடியவராக, குறிப்பாக போலீஸ் என்றால் நடுங்கக்கூடியவராக’ ஆனார் ஹிட்ச்காக். மனரீதியில் அவரால் அந்த பயத்தில் இருந்து மீள முடியவில்லை. எது தனது குறையோ, அதையே தன் வெற்றிக்குப் படிக்கட்டாக ஆக்கினார் ஹிட்ச்காக். ஆம். ‘பயம் என்றால் என்ன எதெற்கெல்லாம் பயப்படுகிறோம்’ என்பதில் தெளிவடைந்த அவர், பின்னாளில் தன் படங்களை ‘பய உணர்ச்சியைத் தூண்டும்’ த்ரில்லர்களாக அமைத்தார். பார்வையாளர்களின் உணர்ச்சிகளுடன் எப்படி விளையாடுவது என்பதில் கைதேர்ந்தவராக ஆனார்.\nHenley Telegraph Company எனும் கேபிள் கம்பெனியில் தன் பதினைந்தாவது வயதில் வேலைக்குச் சேர்ந்தார். அதே நேரத்தில் ஓவியக்கலை பற்றியும் University of London-ல் படிக்க ஆரம்பித்தார். அதையறிந்த அவரின் கம்பெனி, தங்கள் விளம்பரத்திற்கு அவரை டிசைன் செய்து தரும்படி கேட்டது. சந்தோசமாக தன் கலைப்பயணத்தை அதன்மூலம் தொடங்கினார் ஹிட்ச்காக். அந்த கம்பெனி வெளியிட்ட நிறுவன மலர் இதழ்களில் கட்டுரைகளும் கதைகளும் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் கதை Gas(1919), ஒரு பெண் தன்னை யாரோ தாக்கியதாக உணர்வதும், அது மாயை - அந்தப் பெண்ணின் கற்பிதம் என்று கிளைமாக்ஸில் தெரிவதாகவும் இருந்தது. அதாவது, முதல் கதையிலேயே தன்னுடைய பாதை என்ன என்பதை அவர் உணர்ந்திருந்தார். மர்மம், மாயை, கொலை, சஸ்பென்ஸ் என்பதெல்லாம் ஹிட்ச்காக்கின் ஃபேவரிட் விஷயங்கள்\nஇன்றைய Paramount Pictures, 1920ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தங்கள் கிளையை ஆரம்பித்தது. பிரிட்டிஷ் படங்கள் தயாரிப்பதில் இறங்கியது. அந்த அமெரிக்க கம்பெனியில் வேலை செய்வதன் மூலம், சினிமா பற்றி மேலும் கற்றுக்கொள்ள முடியும் என்று நினைத்த ஹிட்ச்காக், அங்கே ‘டைட்டில் டிசைனர்’ வேலைக்கு விண்ணப்பித்தார். அது மௌனப்படக் காலம் என்பதால், படத்தின் முதலில் மட்டுமல்லாது இடையிலும் வசனங்களை டைட்டிலாக காட்ட வேண்டும். அதற்கு ஓவியத்திறன் மட்டுமல்லாது, எதையும் சுருக்கமாகச் சொல்லும் எழுத்துத்திறனும் வேண்டும். ஓவியம், கதை இரண்டிலும் அனுபவமுள்ள ஹிட்ச்காக், எளிதில் தேர்ந்தெடுக்கப்பட்டார். டைட்டில் டிசைனராக அவர் வாழ்க்கை, சினிமாவில் ஆரம்பித்தது.\nசீக்கிரமே டைட்டில் டிபார்ட்மெண்ட்டுக்கு ஹெட்டாக ஆனார் ஹிட்ச்காக். டைட்டில் எழுதும்போது, திரைக்கதை ஆசிரியர்கள் மற்றும் இயக்குநர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டார். ஆர்ட் டைரக்டர் மற்றும் அசிஸ்டெண்ட் டைரக்டர் வேலை கிடைத்ததால், ஹிட்ச்காக். Islington Studios எனும் வேறொரு நிறுவனத்திற்கு அடுத்து மாறினார். அங்கே தான் பின்னாளில் அவர் மனைவியாக Alma Reville -ஐச் சந்தித்தார். ஹிட்ச்காக்கை விட பெரிய போஸ்ட்டில் இருந்தார் அல்மா. (இயக்குநர் ஆகும்வரை அல்மாவிடம் அடக்கியே வாசித்தார் ஹிட்ச்காக்..பின்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டார்) ஜெர்மனியில் தயாரான The Blackguard எனும் படத்தில் ஆர்ட் டைரக்டராக வேலை செய்தார் ஹிட்ச்காக். அங்கே தான் German Expressionism பற்றி கற்றுத் தேர்ந்தார். அவரது படங்களில் ஸ்டைலாக, அது பின்னாளில் ஆகியது.\n1922ஆம் ஆண்டு, முதன்முதலாக Number 13 எனும் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாதி ஷூட்டிங்கிலேயே படம் ட்ராப் செய்யப்பட்டது. அடுத்து அவர் இயக்க ஆரம்பித்த Always Tell Your Wife படத்திற்கும் அதுவே நிகழ்ந்தது. பின்னர் 1925ஆம் ஆண்டு தான் அவரது முதல் முழுமையடைந்த படமாக The Pleasure Garden படம் உருவானது. ஆனாலும் பெரும்பாலான இடங்களில் அது ரிலீஸ் ஆகவில்லை. அந்த நேரத்தில் தான் முதல் ஹிட்ச்காக் ஸடைல் படமான The Lodger(1927) ரிலீஸ் ஆனது. அந்த படத்தின் வெற்றி, ஹிட்ச்காக்கை பிரபல இயக்குநராக ஆக்கியது. அவரது முந்தைய படமும் அதன்பின்னரே மக்களைச் சென்றடைந்தது.\nஎட்டு (முழுமையடைந்த) மௌனப்படங்களை எடுத்தபின்னர், ஹிட்ச்காக் பிரிட்டிஷ் சினிமாவின் முதல் பேசும்படமான The Blackmail(1929)-ஐ எடுத்தார். பேசும்படங்களை விட மௌனப்படங்களே உண்மையான சினிமா எனும் எண்ணம் ஹிட்ச்காக்கிற்கு இருந்தது. இருப்பினும் டெக்னாலஜி வளர்ச்சியுடன் மோதாமல், பேசும்படங்களைத் தொடர்ந்து எடுக்க ஆரம்பித்தார். பொதுவாக ஹிட்ச்காக் எதனுடனும், யாருடனும் மோதுவதில்லை. எதையும் சரியென்று இலகுவாக எடுத்துக்கொண்டு முன்னகரும் மனது அவருக்கு இருந்தது.\nமொத்தம் 14 பேசும்படங்களை எடுத்தார் ஹிட்ச்காக். அவற்றில் The 39 Steps, The Man Who Knew Too Much, Sabotage, Young and Innocent, The Lady Vanishes ஆகியவை முக்கியமானவை. அவரது புகழை ஹாலிவுட் ஸ்டுடியோவரை சென்று சேர்த்தன, இந்த பிரிட்டிஷ் படங்கள். எனவே ஹாலிவுட்டில் இருந்து அவருக்கு அழைப்பு வரத்துவங்கியது. அமெரிக்காவிற்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். Rebecca(1940) எனும் ஹிட்ச்காக்கின் முதல் படம் ஹாலிவுட்டை மிரட்டி, சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருதினைப் பெற்றது. அதன்பின், தொடர்ந்து 36 ஆண்டுகள் ஹிட்ச்காக்கின் மெஸ்மரிசத்தில் ஹாலிவுட் மயங்கிக்கிடந்தது.\nஆரம்பத்தில் சஸ்பென்ஸ் படம் எடுக்கும் ஆசாமி என்று தான் பலரும் அவரைப் பற்றி நினைத்திருந்தார்கள். இங்கிலாந்தில் சினிமா விமர்சகர்களாக உருவெடுத்து, பின்னாளில் இயக்குநர்களாக ஆன François Truffaut, Claude Chabrol மற்றும் Éric Rohmer ஆகிய மூவர் தான், ஹிட்ச்காக்கின் படங்களை ஆராயும்போது, சினிமாவுக்கு டெக்னிகலாக ஹிட்ச்காக் செய்திருக்கும் சேவையைக் கண்டுகொண்டார்கள்.\nFrench New Wave என்று அழைக்கப்பட்ட, ஐரோப்பிய சினிமாவைப் புரட்டிப்போட்ட மாற்றத்தை தன் The 400 Blows மூலம் ஆரம்பித்து வைத்தவர் François Truffaut. ஹிட்ச்காக்கை அவர் எடுத்த பேட்டி Hitchcock/Truffaut எனும் பெயரில் புத்தகமாக வெளியாகி பெரும் புகழ் பெற்றது. (இந்த ஹிட்ச்காக் தொடருக்கும் அதுவே அடிப்படை.) Point of View, Suspense, Surprise, Montage Editing என பலதளங்களில் ஹிட்ச்காக், உலக சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியிருக்கிறார் என்பதை தங்கள் ஆய்வின் மூலம் வெளியே கொண்டுவந்தார்கள் இந்த சிஷ்யர்கள்.\nஇங்கிலாந்தில் உருவான ஆதர் தியரி (Author Theory)யும் ஹிட்ச்காக்கிற்கு பெருமை சேர்த்தது. ‘சினிமா என்பது கூட்டுமுயற்சி. ஓவியம் அல்லது கதை போன்று தனிப்பட்ட ஒருவரின் ஆக்கம் அல்ல சினிமா’ எனும் கருத்தினை ஆதர் தியரி உடைத்தது. ஒரு நல்ல டைரக்டர், வெவ்வேறு டெக்னிஷியன்/நடிகர்/கதைகளுடன் ஒரு படத்தை உருவாக்கினாலும், அவரது முத்திரையை தன் படங்களில் அவரால் பதிக்க முடியும். ஒரு சினிமா உருவாக்கத்தில் இயக்குநரின் முடிவே இறுதியானது என்பதால், அப்படி உறுதியாக முடிவெடுக்கும், தனி ஸ்டைல் கொண்ட இயக்குநரே சினிமாவின் ஆதர் என்று ஆதர் தியரி சொன்னது. அதற்கு சிறந்த உதாரணமாக ஹிட்ச்காக் இருந்தார்.\nஅவரது படங்களில் நீதிபோதனை விஷயங்கள் குறைவு. மேலும் பெரும்பாலான படங்கள் கம்ர்சியலாக வெற்றி பெற்றவை. எனவே அறிவுஜீவிகள், பல்ஃப் பிக்சன் நாவல் ரேஞ்சுக்கு அவர் படங்களை நினைத்து வந்தார்கள். இங்கிலாந்து விமர்சகர்களின் ஆய்வுகுப் பிறகே, ஹிட்ச்காக்கை எல்லாரும் ஸ்டடி செய்ய ஆரம்பித்தார்கள். இன்று உலகின் சிறந்த படங்கள் லிஸ்ட்டில் முதல் இடத்தில் அவரது Vertigo (Citizen Cane இரண்டாவது இடத்தில்.இரண்டுக்கும் தான் போட்டி.) இருக்கிறது. சிறந்த த்ரில்லராக North By Northwest இருக்கிறது. சிறந்த ஹாரர் படமாக The Birds இருக்கிறது. சிறந்த சைக்காலஜி படமாக Psycho இருக்கிறது. Rear Window, Rope போன்ற படங்கள், சினிமா மாணவர்கள் படிக்க வேண்டிய பாடங்களாக ஆகிவிட்டிருக்கின்றன.\nஇயக்குநராக 54 வருடங்கள், 53 படங்கள், புதிய கதை சொல்லும் உத்திகள்-கேமிரா உத்திகள்-எடிட்டிங் உத்திகள் என சினிமாவுக்கு அவர் கொடுத்த கொடைகள் ஏராளம். இன்றைய வெற்றிகரமான பல இயக்குநர்களுக்கும், martin scorsese போன்ற ஜாம்பவான்களுக்கும் ஆதர்சமாக இருப்பது ஹிட்ச்காக்கும். அவர் படங்களும். அவரது படமும், நடிகர்களும் ஆஸ்கார் வாங்கியிருந்தாலும் ஹிட்ச்காக் எந்தவொரு படத்திற்கும் ஆஸ்கார் வாங்கியதில்லை என்பது ஒரு கொடுமையான ஆச்சரியம். பின்னர் அவர்களே வெட்கப்பட்டு, வாழ்நாள் சாதனையாளர் விருதினைக் கொடுத்தார்கள். அந்த நேரத்தில் விருதுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவராக, அவர் ஆகியிருந்தார்\nதலைவருக்கு 115வது பிறந்த நாள் வாழ்த்துகள்\nஎது தனது குறையோ, அதையே தன் வெற்றிக்குப் படிக்கட்டாக ஆக்கினார் ஹிட்ச்காக்.///எல்லோரும் கற்க வேண்டிய விஷயம்.///'உங்கள்' தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nநெஞ்சில் ஓர் ஆலயம் - பாடல்களும் கண்ணதாசனும்\nநெஞ்சில் ஓர் ஆலயம் - தமிழில் ஒரு உலக சினிமா\nஹிட்ச்காக்கின் Jamaica Inn (1939) - விமர்சனம்\nஅஞ்சான் - என்ன தான்யா பிரச்சினை\nஅஞ்சான் - இது விமர்சனம் இல்லை.......\nஹிட்ச்காக்: Alfred Hitchcock - யார்\nசாட்சி - சிறிய கதை\nஜிகர்தண்டா - ஒரு அலசல்\nநாயகன் - தமிழில் ஒரு உலக சினிமா\nGerman Expressionism - ம் ஹிட்ச்காக்கும்\nகடைசிவரை பற்றை ஏன் விடமுடியவில்லை\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2018/mar/15/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2880711.html", "date_download": "2018-06-20T11:16:45Z", "digest": "sha1:D2LWW4US4R37DQT5XHNN3KXZAX7OVO7B", "length": 9867, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழக மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை: அதிமுக எம்பிக்கு சுஷ்மா ஸ்வராஜ் கடிதம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nதமிழக மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை: அதிமுக எம்பிக்கு சுஷ்மா ஸ்வராஜ் கடிதம்\nஇந்திய மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் இலங்கை அரசுடன் மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக திருவள்ளூர் மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் டாக்டர் பி.வேணுகோபாலுக்கு சுஷ்மா ஸ்வராஜ் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nஇலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து மக்களவையில் பிப்ரவரி 6-ஆம் தேதி கோரிக்கை வைத்திருந்தீர்கள். இதையடுத்து, மத்திய வெளியுறவுத் துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் பிப்வரி 16-ஆம் தேதி 113 மீனவர்கள் இலங்கை அரசின் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 2017-இல் 420 இந்திய மீனவர்களையும், 42 இந்திய மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதில் மத்திய அரசின் ராஜீய முயற்சிகள் காரணமாக இருந்தது தாங்கள் பாராட்டத்தக்கவை.\nகடந்த ஜனவரி 24-ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றம் மீன்பிடி (வெளிநாட்டு மீன்பிடிப் படகுகள் ஒழுங்குமுறை) சட்டத்தில் திருத்தம் செய்து நிறைவேற்றியிருப்பது வெளியுறவு அமைச்சகம் அறியும். அச்சட்டத்தில் உள்ள அபராதம், சிறைத் தண்டனை அதிகரிப்பு உள்ளிட்ட விவரங்கள் குறித்த தகவல்களும் உள்ளன. இழுவை மடிவலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் (பாட்டம் டிராலிங்) நடைமுறையால் சுற்றுச்சூழல் தீமைகள் ஏற்படுவது தொடர்பாக இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பெரிய புரிந்தல்கள் உள்ளன.\n2017, மார்ச் மாதத்தில் இருந்து பாக் வளைகுடா பகுதியில் மடிவலைகள் மீன்பிடிப்புக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆழ்கடல் மீன்பிடித்தலுக்காக உதவிகளை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.\nதமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து மீனவர்களுக்கு அதற்கான அனுமதிக் கடிதங்களை பிரதமர் வழங்கி இத்திட்டத்தைத் தொடங்கிவைத்தார். பாக் வளைகுடா பகுதியில் மீன்பிடித்தல் தொடர்பாக மீனவர்களிடமிருந்து 506 மனுக்கள் வரப்பெற்று, இதுவரை 364 அனுமதிக் கடிதங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்திய மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், இரு தரப்பு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாப்பாக, நீடித்த முறையில் இருப்பதை உறுதிப்படுத்தவும் இலங்கை அரசுடன் மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளும் என்பதை உறுதியளிக்கிறேன் என்று அதில் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newmuthur.com/2013/12/blog-post_3025.html", "date_download": "2018-06-20T11:05:12Z", "digest": "sha1:KAOAV7RCFZQ3BADQ2NPKSQSUOYN7LKUK", "length": 9460, "nlines": 111, "source_domain": "www.newmuthur.com", "title": "ஜீ.எல்.பீரிஸை புதிய பிரதமராக நியமிக்க தீர்மானம் - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் ஜீ.எல்.பீரிஸை புதிய பிரதமராக நியமிக்க தீர்மானம்\nஜீ.எல்.பீரிஸை புதிய பிரதமராக நியமிக்க தீர்மானம்\nபிரதமர் டி.எம். ஜயரத்னவை அந்த பதவியில் இருந்து நீக்கி விட்டு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை பிரதமராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ள அரச வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஹெரோயின் போதைப் பொருள் கடத்தி வரப்பட்ட கொள்கலன்களை விடுவிக்க சுங்க திணைக்களத்திற்கு உத்தரவிட்டதாக அரசாங்கம் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டே ஜயரத்னவை பதவியில் இருந்து நீக்குவதற்கான காரணம் எனவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த நிலையில், அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் போயா தினத்தில் விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.\nபோயா தினத்தில் அமைச்சரவைக் கூட்டம் ஒன்றை ராஜபக்ஷ அரசாங்கம் நடத்துவது இதுவே முதல் முறையாகும்.\nஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்ளூராட்சி சபைகளின் வரவு செலவுத் திட்டங்கள் தொடர்ந்தும் தோல்வியடைந்து வருவது, அடுத்து நடைபெறவுள்ள தேர்தல்கள் சம்பந்தமாக இதன் போது கலந்துரையாடப்படும் என கூறப்படுகிறது.\nஅத்துடன் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அரசாங்கத்தின் எதிர்காலம் தொடர்பில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக பேசப்படுகிறது.\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nசனல் 4 தொலைக்காட்சியினால் ஏன் இதனை வெளியிட முடியவில்லை (அதிர்ச்சி வீடியோக்கள்+படங்கள்)\nஇக்காலத்தின் தேவை கருதி இப்பதிவு மிக அவசியம் என்பதால் பதிவிடப்படுகிறது. இன்று இந்திய தமிழ் ஊடகங்களும், இணையத்தளங்களும் அதே போல இ...\nகைது செய்ய நடவடிக்கை எடுத்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் \nஎந்த விதத்திலும் தான் சம்பந்தப்படாத விடயம் தொடர்பில் குற்றம் சுமத்தி தன்னை கைது செய்யவோ அல்லது வேறு இடையூறுகளை செய்தாலோ கட்டாயமாக அடுத்...\nரவூப் ஹக்கீம் மூதூர் மக்களுக்கு செய்த துரோகம் நடந்தது என்ன \n(அபூ பைஸான்) எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக மூதூரின் வேட்பாளனாக யாரை நிறுத்த வேண்டும் என்ற மத்திய குழுவின் கூட்டம் கடந்த சில நாட்க...\nசவூதியில் இலங்கை பணிப்பெண்ணின் பெண் உறுப்பில் ஊசி பின்களை சொருகிய சம்பவம் \nசவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து வந்த இலங்கைப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் அந்நாட்டு...\n“நாம் இஸ்ரேலாக மாறத் தயார்” என ஞானசார தேரர் விடுத்த எச்சரிக்கைக்கு ஒரு பதில்\nஞானசார தேரரே புறப்படப் போகின்றேன்… -மூதூர் முறாசில் இந்த - ‘உம்மா’வின் வீட்டில் சும்மா கிடந்த என்னை போராளியாய்ப் ...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newmuthur.com/2015/08/2015_17.html", "date_download": "2018-06-20T11:18:30Z", "digest": "sha1:AL63MXXBOEAOYBFMYQJALX3YSCGDZONJ", "length": 7512, "nlines": 136, "source_domain": "www.newmuthur.com", "title": "பொதுத்தேர்தல் 2015 இரத்தினபுரி மாவட்ட தபால் மூல வாக்கு தேர்தல் முடிவுகள் - www.newmuthur.com", "raw_content": "\nHome தேர்தல் பொதுத்தேர்தல் 2015 இரத்தினபுரி மாவட்ட தபால் மூல வாக்கு தேர்தல் முடிவுகள்\nபொதுத்தேர்தல் 2015 இரத்தினபுரி மாவட்ட தபால் மூல வாக்கு தேர்தல் முடிவுகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nசனல் 4 தொலைக்காட்சியினால் ஏன் இதனை வெளியிட முடியவில்லை (அதிர்ச்சி வீடியோக்கள்+படங்கள்)\nஇக்காலத்தின் தேவை கருதி இப்பதிவு மிக அவசியம் என்பதால் பதிவிடப்படுகிறது. இன்று இந்திய தமிழ் ஊடகங்களும், இணையத்தளங்களும் அதே போல இ...\nகைது செய்ய நடவடிக்கை எடுத்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் \nஎந்த விதத்திலும் தான் சம்பந்தப்படாத விடயம் தொடர்பில் குற்றம் சுமத்தி தன்னை கைது செய்யவோ அல்லது வேறு இடையூறுகளை செய்தாலோ கட்டாயமாக அடுத்...\nரவூப் ஹக்கீம் மூதூர் மக்களுக்கு செய்த துரோகம் நடந்தது என்ன \n(அபூ பைஸான்) எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக மூதூரின் வேட்பாளனாக யாரை நிறுத்த வேண்டும் என்ற மத்திய குழுவின் கூட்டம் கடந்த சில நாட்க...\nசவூதியில் இலங்கை பணிப்பெண்ணின் பெண் உறுப்பில் ஊசி பின்களை சொருகிய சம்பவம் \nசவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து வந்த இலங்கைப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் அந்நாட்டு...\n“நாம் இஸ்ரேலாக மாறத் தயார்” என ஞானசார தேரர் விடுத்த எச்சரிக்கைக்கு ஒரு பதில்\nஞானசார தேரரே புறப்படப் போகின்றேன்… -மூதூர் முறாசில் இந்த - ‘உம்மா’வின் வீட்டில் சும்மா கிடந்த என்னை போராளியாய்ப் ...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2016/07/france-attacked.html", "date_download": "2018-06-20T11:07:01Z", "digest": "sha1:2EWOPRMKCRLWB76JUEIKNKNOF6JIYUN5", "length": 13797, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "பிரான்ஸ் தேவாலயத்தில் பாதிரியாரை கொன்றவர்களுக்கு ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபிரான்ஸ் தேவாலயத்தில் பாதிரியாரை கொன்றவர்களுக்கு ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு\nபிரான்ஸின் வடக்கு நகரான ரூவனுக்கு அருகில் உள்ள தேவாலயம் ஒன்றில் மூத்த பாதிரியாரைக் கொன்ற இரண்டு தாக்குதல்தாரிகள், ஐ.எஸ் அமைப்பிடம் தீவிர விசுவாசம் கொண்டவர்கள் என பிரான்ஸ் அதிபர் பிரான்ஸ்வா ஒல்லாந் தெரிவித்துள்ளார்.\nதாக்குதல்தாரியிடமிருந்து தப்பித்த கன்னியாஸ்திரி ஒருவர் கத்தியேந்திய அந்த தாக்குதல்தாரி பாதிரியாரின் கழுத்தை அறுப்பதற்கு முன்னர் எவ்வாறு அவரை மண்டியிட மிரட்டினார் என விவரித்துள்ளார்.\nஇந்த தாக்குதலில் காயமடைந்த, அந்த தேவாலயத்தின் பங்கு உறுப்பினர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.\nபோலிஸாரால் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னர், கத்திகளை ஏந்திய அந்த தாக்குதல்தாரிகள் பலரைப் பணையக் கைதிகளாக சுமார் ஒரு மணிநேரம் பிடித்து வைத்திருந்தனர்.\nஅந்த இரண்டு தாக்குதல்தாரிகளும் போலிஸாரால் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு தேவாலயத்தில் பல பேரை பணையக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.\nதாக்குதாரிகளில் ஒருவர் தேவாலயத்தின் அருகாமையில் வசித்து வந்ததாகவும் கடந்த வருடம் சிரியாவில் அவர் ஐ.எஸ் அமைப்பில் சேர முயற்சித்ததை அடுத்து மின்னணு கைப்பட்டை மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தார் எனவும் உள்ளூர் போலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பாக போலிஸார் சிலரைக் கைது செய்துள்ளனர் என்று அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.\nஜிகாதி அனுதாபி ஒருவர் நீஸ் நகரில் டிரக்கை ஓட்டிச் சென்று 84 பேரைக் கொன்ற சம்பவம் நடந்து இரண்டு வாரத்தில், இந்த தாக்குதல் நடந்தேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nலண்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டுள்ள அங்குள்ள தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் தூத்துக்குடியில் அமைந்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ்ப்பாணச் சமூகத்தில...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-20T11:50:34Z", "digest": "sha1:IUMYXEHPFQJGVZ7KVNFS5MJMBASLHGSY", "length": 6523, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "லூயிவில் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடாக்டர். ஜேம்ஸ் ஆர். ராம்சி\nலூயிவில் பல்கலைக்கழகம் (University of Louisville) ஐக்கிய அமெரிக்காவில் கென்டக்கி மாநிலத்தின் லூயிவில் நகரத்தில் அமைந்த அரசு சார்பு பல்கலைக்கழகம் ஆகும்.\nபல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய இந்தக் குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 அக்டோபர் 2014, 04:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/lakshmi-shortfilm-gains-attention-netizens-301385.html", "date_download": "2018-06-20T11:17:26Z", "digest": "sha1:VMQI5KYDOLIVCV66GRM77KRSI4OKIZXI", "length": 14601, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "சமூக வலைதளங்களில் சரவெடியாக பொறி கிளப்பும் \"லட்சுமி\" வெடி! | Lakshmi shortfilm gains attention of netizens - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சமூக வலைதளங்களில் சரவெடியாக பொறி கிளப்பும் \"லட்சுமி\" வெடி\nசமூக வலைதளங்களில் சரவெடியாக பொறி கிளப்பும் \"லட்சுமி\" வெடி\nஆர்கே நகரில் தினகரன் பெற்ற வெற்றி செல்லும்-வீடியோ\nபெண்களின் உண்மையான எதிரி யார்: லட்சுமி சொல்வதை கேளுங்க\nமகிழ்ச்சியா இருங்க... மகாலட்சுமி வீட்டிற்குள் வருவாள்- ஸ்ரீ லட்சுமி குபேரர் ஆலயம்\nதிருந்தவே மாட்டீங்களாப்பா.. 'லட்சுமி' குறும்பட டீம் வெளியிட்ட மற்றொரு சர்ச்சை வீடியோ\nலட்சுமியை விட்டு வைக்காத மீம்ஸ் கிரியேட்டர்கள்- செம ட்ரோல்\nபோலி பண்பாட்டு சட்டங்களுக்குள் அடங்காத படம் 'லட்சுமி': சு.ப.வீரபாண்டியன்\nஇது தெரியாம லட்சுமிய கெட்டவள்னு நெனைச்சிட்டீங்களே.. படத்திலுள்ள இந்த குறியீட்டை கவனிச்சீங்களா\nலட்சுமி... சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறாள்\nசென்னை : லட்சுமி குறும்படத்தில் பாரதியார் பாடல் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு பல வகையிலும் நெட்சன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எந்த வகையில் லட்சுமி பாரதி கண்ட புதுமைப் பெண் என்று அவர்கள் டுவிட்டரில் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளனர்.\nலட்சுமி என்ற பெயரில் வெளிவந்துள்ள நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெண்ணின் கதை பற்றிய குறும்படம் டுவிட்டரில் விவாதப் பொருளாகி இருக்கிறது. அன்றாட வீட்டு வேலைகள், குழந்தையை பார்த்துக் கொள்வது என்று நாட்களைக் கடத்தும் ஒரு பெண், திடீரென அறிமுகமாகும் ஆண் ஒருவருடன் நெருங்கிப் பழகுவதே இந்த குறும்படத்தின் மொத்த கதை.\nஆனால் இந்தக் கதையில் புதிதாக அறிமுகம் ஆகும் ஆண், லட்சுமியிடம் பாரதியார் கவிதையைச் சொல்லி பாரதி கண்ட பெண் போல இருக்க வேண்டும் என்று சொல்கிறார். சமூகத்திற்கு ஒவ்வாத ஒரு காரியத்திற்கு பாரதியின் பாடலை மேற்கோளாக பயன்படுத்தி இருப்பது பலரின் கோபத்திற்கும் ஆளாகி இருக்கிறது.\nபாரதிக்கு மட்டும் இது தெரிஞ்சா ஏன்டா அந்த பாட்ட எழுதுனோம்னு தூக்குல தொங்கி இரண்டாவது தடவையா செத்துபோவாரு😳😃#Lakshmi\nடுவிட்டரில் தெறிக்கும் கருத்துகளில் சில கருத்துகள் உங்களுக்காக. பாரதியார் பெண்கள் வீட்டின் அடுப்பறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்கக் கூடாது என்று சொன்னார். ஆனால் பாரதிக்கு மட்டும் இது தெரிஞ்சா ஏன்டா அந்த பாட்ட எழுதுனோம்னு தூக்குல தொங்கி இரண்டாவது தடவையா செத்துபோவாரு என்று ஆதங்கப்பட்டுள்ளார் இவர்.\nமூணு தடவ பாத்தாச்சு. .. என்னோட அறிவுக்கு இன்னும் கூட ஒரு தெளிவு வரலை. #Lakshmi எந்த வகையில் பாரதி காண துடித்த புதுமைப்பெண் என்று..\nபாரதி காண துடித்த புதுமைப் பெண்ணா\nமூணு தடவ பாத்தாச்சு. .. என்னோட அறிவுக்கு இன்னும் கூட ஒரு தெளிவு வரலை. #Lakshmi எந்த வகையில் பாரதி காண துடித்த புதுமைப்பெண் என்று படம் பார்த்தவர்கள் விளக்கம் கொடுங்கள் என்று கூறியுள்ளார் இவர்.\nஅப்படி என்ன நல்ல கருத்து\nஎதற்காக இந்தப் படத்தை பார்த்து பலரும் வியக்கிறார்கள் என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன். எந்த வகையில் இது நல்ல கருத்துள்ள குறும்படம் என்று சொல்கிறார்கள் என்றும் அவர் கேட்டுள்ளார். பெண்களுக்கான அதிகாரம் என்பது இங்கு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அல்லது இது இந்த தலைமுறையினரின் அறைவேக்காட்டுத் தனமான பார்வையா என்று கேட்டுள்ளார் இவர்.\n\"கல்யாணமாகி, லைப் போரடிக்கிற பொண்ணு, ஒரு பையன் வந்து பாரதியார் கவித சொன்னதும் அவன காதலிக்குது\"\n\"ஏன்டா கள்ளக்காதலா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமாடா\" #Lakshmi pic.twitter.com/Zic0Ar62Le\nபாரதியார் கவித சொன்னதும் காதலிக்குது\nகல்யாணமாகி, லைப் போரடிக்கிற பொண்ணு, ஒரு பையன் வந்து பாரதியார் கவித சொன்னதும் அவன காதலிக்குது. ஏன்டா கள்ளக்காதலா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமாடா என்று கொந்தளிக்கிறார் இவர்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் ಿ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nகாஷ்மீருக்கு விரைவில் புதிய ஆளுநர்.. லிஸ்டில் முன்னாள் ராணுவ மேஜர்களின் பெயர்\nபட்டா மாறுதலுக்கு ரூ. 15,000 லஞ்சம்.. பெரியகுளத்தில் சர்வேயர் கைது.. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி\nமுடிவுக்கு வந்தது இழுபறி.. மதுரையில் அமைகிறது எய்ம்ஸ் மருத்துவமனை.. தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kokkarakkoo.blogspot.com/2015/11/blog-post_13.html", "date_download": "2018-06-20T11:20:02Z", "digest": "sha1:T7BLFWNWWXTMFQGMMDJ4U7L7DDHKZHHB", "length": 9330, "nlines": 104, "source_domain": "kokkarakkoo.blogspot.com", "title": "கொக்கரக்கோ..!!!: உடையவன் இல்லன்னா ஒரு முழம் கட்டை...", "raw_content": "\nநாம் எல்லோருமே சேர்ந்து கூவினால் விடியாமலா போய்விடும்..\nஉடையவன் இல்லன்னா ஒரு முழம் கட்டை...\nஉடையவன் இல்லன்னா ஒரு முழம் கட்டை...\nஇது எங்க ஊருல ரொம்ப ஃபேமஸான பழமொழி. அதாவது ஆட்சில இருக்குறவங்க, ஏ சி ரூமுல உட்கார்ந்துகிட்டு, அஞ்சு ஐ ஏ எஸ்ஸ அனுப்பினேன், பத்து கலெக்டர அனுப்பினேன்..., போர்க்கால வேகத்தில் நிவாரணப் பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளதுன்னு அறிக்கை மட்டும் கொடுத்தா போதாது...\nஅப்படி செஞ்சா, நாலு நாள் ஆனாலும் வெள்ளத்துக்கு நடுவுல தத்தளிக்கிற மக்களுக்கு குடி தண்ணி கிடைக்கல, சாப்பாடு கிடைக்கல, உட்கார வீடு கூட இல்ல, மாத்து துணி இல்ல, குழந்தைங்களுக்கு பால் இல்ல, மின்சாரம் இல்ல....\nஇதையெல்லாம் அங்க போற ஊடகங்களிடம் மக்கள் தெரிவிக்கிறாங்க..., கதறுறாங்க..., ஆனா அதிகாரிகள் மட்டும் இன்னும் அங்க போக முடியலன்னு புலம்புறாங்க.\nஇது தான் ஆட்சியாளருக்கும் (உடையவனுக்கும்) அதிகாரிகளுக்கும் (மற்றவர்களுக்கும்) உள்ள வித்தியாசம்.\nஇப்ப ஆட்சில இல்லன்னாலும், தளபதி மு.க.ஸ்டாலின் களத்துல இறங்கிட்டார். வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரா வந்து நிக்கிறார். இனிமே இந்த அரசாங்கம், இறங்கி வேலை செஞ்சே ஆகணும். அதிகாரிகள் சுற்றிச் சுழன்றே ஆகணும்...\nஉடையவர்... கீழே இறங்கி விட்டார். மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் அதிகாரிகளை விட, மக்கள் மேல் உண்மையான அக்கறை கொண்ட ஆட்சியாளருக்குத் தான் பொறுப்பு அதிகம். அவர் மக்களிடம் சென்றால் தான், அதிகாரிகளும் செல்வார்கள், அரசு இயந்திரமும் முழுமையாக வேலை செய்யும்.\nஜெயலலிதா செய்ய வேண்டியதை, மு.க. ஸ்டாலின் செய்கிறார்.\nஇனி அந்த மக்களுக்கு எல்லாம் தானாகவே, கிடு கிடுவென நடக்கும்.\nஇது தான் தளபதி எஃபக்ட்...\nLabels: M.K. Stalin, அரசியல், கடலூர் வெள்ளம், மு.க. ஸ்டாலின், வெள்ள நிவாரணம்\nநான் கூவித்தான் ஞாயிறு உதிக்கிறான் என்ற செறுக்குக் கொண்ட குருட்டுச் சேவல் அல்ல நான்... விடியலை வரவேற்க சத்தமெழுப்பி சக தோழர்களை விழித்தெழச் செய்யும் சாதாரண தோழமைச் சேவல் தான் நான்..\nபள்ளிக்கூடங்கள் உண்மையிலேயே பலன் தருகின்றனவா\nஜூவி சர்வே.... என்ன தான் சொல்கிறது\nமழை பாதிப்புக்கு திமுகவும் காரணமா\nஉடையவன் இல்லன்னா ஒரு முழம் கட்டை...\nபீகார் தேர்தல் முடிவுகளும்... ராகுல் காந்திக்கான ப...\nஇத்தனை பேர் வந்துட்டு போயிருக்காங்க...\nநிறைய பேர் கேக்குறமாதிரி கூவுனது\nகலைஞரின் சொத்து மதிப்பும்.. விகடனின் விஷமத்தனமும்...\nகலைஞரின் சொத்து மதிப்பு பற்றி அபத்தமான ஒரு கட்டுரையை விகடன் பிரசுரித்துள்ளது... தான் யாரை உயர்த்த வேண்டும் என்று எண்ணுகின்றார்களோ அவர்...\nதிராவிட முன்னேற்றக் கழகமும்... குறுநில மன்னர்களும்...\nகடந்த ஐந்தாண்டு கால திமுகழக ஆட்சியை வீழ்த்தி ஆரிய அம்மாவை ஆட்சியில் அமர்த்த அவாளால் வடிவமைக்கப்பட்டு நம்மவர்களிடம் பரப்புரை செய்த விஷமப் பி...\nஆவுடையார் கோவில் கொடுங்கை நீங்கலாக.... (ஒரு ஆன்மீக / கலை பயண அனுபவம்)\n2011 ஆம் வருடம், ஜனவரி 20 ஆம் தேதி என்னுடைய பழைய வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு இது கடந்த மாட்டுப் பொங்கல் அன்று தமிழ் கூறும் நல்லுல...\nசாராய சில்லறை விற்பனை அரசுடமை = ஜெயலலிதா..\n1972 - -தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பேருந்துகளையும் அன்றைய முதல்வர் கலைஞர் அரசுடமை ஆக்கி.... ஒரு லட்சத்தி முப்பதாயிரம் பேருக்கு ந...\nபட்டணத்தி வீட்டு மீன் குழம்பு.\nஇது காக்காய் தூக்கிப்போன எனது பழைய வலைப்பூவில் பதிவேற்றியது........ இப்பொழுது மீள் பதிவாய் சிறிய மாற்றங்களுடன்....... இப்பொழுது மீள் பதிவாய் சிறிய மாற்றங்களுடன்.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=4981", "date_download": "2018-06-20T11:33:38Z", "digest": "sha1:UCJFQBQZ55V2J5ESSTO5VW6BWNFLP224", "length": 5902, "nlines": 62, "source_domain": "nammacoimbatore.in", "title": "ஒரு புதுவிதமான உணர்வை தரும் - கேரள குண்டு வாட்டர்பால்ஸ்", "raw_content": "\nஒரு புதுவிதமான உணர்வை தரும் - கேரள குண்டு வாட்டர்பால்ஸ்\nஇந்த அருவியானது மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கருவரகுண்டு பகுதியில் கல்குண்டு என்ற இடத்தில் அமைந்துள்ளது..கோவையில் இருந்து சுமார் 120 கிமி தொலவில் அமைந்துள்ளது.\nகாடுகளின் அழகை ரசித்து கொண்டே செல்ல விரும்புவர்கள் ஆனைகட்டி- அட்டபாடி மலை வழியாக மன்னார்காடு சென்றடைந்து அங்கிருந்து இந்த பகுதிக்கு செல்லலாம்..அல்லது கோவையில் இருந்து பாலாக்காடு பைபாஸ் சாலை வழியாக மன்னார்காடு வந்து அங்கிருந்து இந்த அருவிக்கு செல்லலாம்...\nகல்கூண்டு வந்தடைந்து அங்கு வாகனங்களை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஜீப் மூலமாக சுமார் 5 கிமி தொலைவு கரடு முரடான ஏற்றமான ரப்பர் தோட்ட காடுகளின் வழியாக இந்த அருவியை நாம் அடையலாம்..ஜீப் கட்டணம் நபருக்கு ரூ.15 ..அருவிக்கு செல்ல நுழைவு கட்டணம் ரூ.20 என வசூலிக்கபடுகிறது\nஇயற்கையாகவே ஒரு நீச்சல் குளம் போல அமையப்பெற்ற இந்த அருவியானது சைலண்ட் வேலியின் பின்புறத்தில் அமைந்துள்ளது..எப்போதும் குளிர்ந்த நீராக இருக்கும் இந்த அருவி நீரானது மூலிகை தன்மை கொண்டது..\nகேரளாவில் மழை இல்லாத மாதங்களில் இங்கு செல்லலாம்..மழைகாலங்களில் இங்கு சென்றால் அதிக அளவு தண்ணீர் வரும் அதனால் அந்த நீச்சல் குளத்தில் குளிக்க முடியாது மாறாக அதற்கு மேல் பகுதியில் உள்ள அருவியில் குளிக்கலாம்.. இந்த அருவியின் நுழைவுவாயிலில் இருந்து ஒரு பாதை செல்லும் அந்த பாதையில் இருந்து சுமார் 1 கிமி தொலைவில் காட்டுபகுதியில் ஒரு காட்டேஜ் உள்ளது..\nநீர்வரத்து குறைவாக இருக்கும் காலங்களில் இந்த அருவியின் ஒட்டுமொத்த அழகையும் குளித்து ரசிக்கலாம்...\nஇந்த அருவிக்கு சென்றுவிட்டு திரும்பவும் கருவரகுண்டு வந்தடைந்து நியூ அம்மாரம்பலம் காடுகள் வழியாக கூடலூர் வந்து ஊட்டியை சென்றடையலாம்....\nமேலும் கருவரக்குண்டில் இருந்து கல்குண்டு செல்லும் வழியில் சில வாய்கால்கள் ஒடுகின்றன...தெளிவான நீராக ஓடும் இங்கு குளிக்கலாம்...\nபசுமைமாறாக் காடுகளுக்காக -- பெரியார\nஇது வேறு உலகம் ... மனதை மயக்கும் மச\nசுற்றுலா பயணிகளின் மனதை வசீகரிக்கும\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://satrumun.blogspot.com/2007/07/5_30.html", "date_download": "2018-06-20T11:23:49Z", "digest": "sha1:2XZS5PMBP7NA6FEKY3PFPOUS4F4K3Y3N", "length": 14515, "nlines": 401, "source_domain": "satrumun.blogspot.com", "title": "சற்றுமுன்...: ஆகஸ்டு 5: சென்னையில் தமிழ் பதிவர் பட்டறை", "raw_content": "\nமின்னஞ்சலில் தமிழ் செய்தி - மின்னஞ்சலை உள்ளிடவும்\n'புனர்நிர்மாணப் பணிகளில் இராக் அரசு தோல்வி'\nஹனீஃபிடம் மன்னிப்பு கோரமாட்டோம் - அவுஸ்த்ரேலியா\nஆகஸ்டு 5: சென்னையில் தமிழ் பதிவர் பட்டறை\nஸ்டான்ஃபோர்டில் சானியா: ஒற்றையரில் தோல்வி, இரட்டைய...\nஅரசு பின்வாங்கியது,அதிமுக வெற்றி: ஜெயலலிதா\nடைட்டானியம் தொழிற்சாலை திட்டம் நிறுத்திவைப்பு - கர...\nஸ்வீடிஷ் இயக்குனர் இங்மார் பெர்க்மன் மறைவு\nவரதட்சணையாக 'மெர்சிடீஸ்' கார்: அர்ஜுன்சிங் மீது வழ...\nகருணாநிதி தலைமையில் கலெக்டர்கள் மாநாடு இன்று துவங்...\nகோவா: காங். அரசு தப்பியது\nசென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நியமனம்: SCயில் பொதுநல...\nஈழம் - இலங்கை (38)\nசட்டம் - நீதி (289)\nமின்னூல் : பெண் ஏன் அடிமையானாள் - பெரியார்.\nஆகஸ்டு 5: சென்னையில் தமிழ் பதிவர் பட்டறை\nLabels: தகவல், தமிழ், பதிவுலகம்\nஆகஸ்ட் 5,வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ் வலைப்பதிவர்கள் பட்டறை சென்னை பல்கலைக் கழகத்தின் தமிழ் துறையின் அரங்கில் (மெரினா வளாகம்) நடைபெறவுள்ளது. காலை ஒன்பதரை துவங்கி மாலை ஐந்து மணி வரை பட்டறை நடைபெறும்.\nகட்டணம் ஏதும் இல்லை. அழைப்பிதழ் தேவை இல்லை. இங்கு உங்கள் பெயரை முன் பதிவு செய்து கொண்டால் பட்டறையைத் திட்டமிட உதவும். குறிப்புகள் எடுக்க ஏடு, பேனா முதல் தேநீர், நன்பகல் உணவு வரை அனைத்தும் நிகழ்ச்சி அரங்கிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.\nவலைப்பதிவர்களுக்கு தொழில் நுட்ப விபரங்களில் பயிற்சி தருதல்.\nபதிவர்கள், அல்லது வலைஞர்களுக்கிடையில் ஒரு பிணையத்தை (network) உருவாக்குவது.\nபுதியவர்களுக்கு வலைப்பதிவு, கணினியில் தமிழில் எழுதுதல் போன்றவற்றை அறிமுகப்படுத்துதல்\nபதிவுகள் மூலம் தொழில், தனி வாழ்க்கை மேம்படலுக்கு வழிகளை விவாதித்தல்\nபதிவர்கள் ஒன்றிணைந்து வணிக முயற்சிகள், வணிகம் சாராத சேவை முயற்சிகள், தொழில் நுட்ப பணிகளை ஆரம்பிக்க வித்திடுதல்.\nசற்றுமுன்னில் சிறப்பு நேரடி செய்தி தொகுப்பைக் காணலாம்.\nமேலும் விபரங்களுக்கு இங்கே சுட்டவும்\n//சற்றுமுன்னில் சிறப்பு நேரடி செய்தி தொகுப்பைக் காணலாம்.//\ncoool :) சற்றுமுன் இது போன்ற பட்டறைகளுக்கு நிதி ஆதரவு வழங்குவது நல்ல முன்மாதிரி\nமுந்தைய சர்வேக்கள் ------------------ ஈழம் குறித்த அறிவு மகப்பேறு Vs. பெண்கள் பணிவாழ்வு் ஓரினத் திருமணங்கள்...் சிறந்த பாடத்திட்டம் எது் குடியரசுத் தலைவர் தேர்தல் இட ஒதுக்கீடு... புலிகள் மீனவர்களை கடத்தியது 'சிவாஜி' தமிழ் பெயரா் குடியரசுத் தலைவர் தேர்தல் இட ஒதுக்கீடு... புலிகள் மீனவர்களை கடத்தியது 'சிவாஜி' தமிழ் பெயரா கல்விக்கூடங்களில் ராகிங்... திமுகவில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு காரணம் யார்\nசற்றுமுன் தலைப்புச் செய்திகளை உங்கள் வலைப்பதிவுகளிலேயே திரட்ட பின்வரும் நிரலை உங்கள் வலைப்பதிவின் பக்கப் பட்டையில் இணைக்கவும்.\nசற்றுமுன் தளத்துக்கு இந்த லோகோவுடன் இணைப்புக் கொடுக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://sltnews.com/archives/7323", "date_download": "2018-06-20T11:29:22Z", "digest": "sha1:2YOY74LWH6JU2I2RR5NHVQDVBCTY6TML", "length": 13431, "nlines": 99, "source_domain": "sltnews.com", "title": "க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள்! நுவரெலியா மாவட்ட சாதனையாளர்கள் | SLT News", "raw_content": "\n[ June 20, 2018 ] கிளிநொச்சியில் புதையல் தேடியவருக்கு 58 லட்சம் மதிப்பிலான உபகரணமும் சிக்கியது..\tபுதிய செய்திகள்\n[ June 20, 2018 ] இனியும் என்னால் உயிருடன் இருக்க முடியாது இலங்கையில் கதறி அழும் சாந்தனின் தாயார்\tபுதிய செய்திகள்\n[ June 20, 2018 ] விக்னேஸ்வரனை மிரட்டிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர்\tபுதிய செய்திகள்\n[ June 20, 2018 ] சுமந்திரன் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதி..\tபுதிய செய்திகள்\n[ June 19, 2018 ] இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தை தடைசெய்யுமாறு அசூக் றிம்ஜான் கோரிக்கை\nHomeசூடான செய்திக.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள்\nக.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள்\nDecember 28, 2017 slt news சூடான செய்தி, புதிய செய்திகள், மலையக செய்திகள் 0\nநேற்று நள்ளிரவு வௌியான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் மாணவன், பௌதீக விஞ்ஞான பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினையும், அகில இலங்கை ரீதியில் ஒன்பதாவது இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.\nஇராகலை – ஹல்கரனோயா பகுதியை வசிப்பிடமாகவும், அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் அ.திஷாந்தன் என்ற மாணவனே 3ஏ என்ற பெறுபேற்றைப் பெற்றுநுவரெலியா மாவட்டத்தில் முதல் நிலைபெற்றுள்ளார்.\nமேலும் அகில இலங்கை ரீதியில் 9ம் இடத்தினை பெற்றுள்ளார்.\nஇவர் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் சிறந்த பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தார்.\nஅருள்மொழிவர்மன், உமா தம்பதியரின் புதல்வனான இவரை, அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதரன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் மாணவி, நுண்கலை பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.\nஅட்டன் ரொதஸ் பகுதியை வசிப்பிடமாகவும், அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் எஸ்.பிரமிதா என்ற மாணவியே 2ஏ, 1பீ என்ற பெறுபேற்றைப் பெற்று நுவரெலியா மாவட்டத்தில் முதல் நிலைபெற்றுள்ளார்.\nமேலும் அகில இலங்கை ரீதியில் 52ம் இடத்தினை பெற்றுள்ளார்.\nஇவர் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் சிறந்த பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தார்.\nசாத்துமணி, பத்மா தம்பதியரின் புதல்வியான இவரை, அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதரன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, நேற்று நள்ளிரவு வௌியான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் கணிதப்பாடப் பிரிவில் முதலாம் இடத்தை யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் மாணவர் சிறிதரன் துவாரகன் பெற்றுள்ளார்.\nதாம் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடம்பெற்றமை தொடர்பில் அவர் எமது செய்திப்பிரிவிடம் மகிழ்ச்சி வெளியிட்டார்.\nவிஞ்ஞானப் பிரிவில் முதலாம் இடத்தினை மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தின் மாணவி திலினி சந்துனிகா பலிகக்கார அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றார்.\nவணிகப் பிரிவிலும் மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தின் மாணவியான துலானி ரசன்திகா பெற்றுக் கொண்டார்.\nஅதேநேரம் கலைப்பிரிவில் முதலாம் இடத்தை இரத்தினபுரி சத்தர்மாலங்கார பிரிவினா கல்லூரியின், பிக்கு மாணவர் பத்பேரியே முனிந்தவங்ச தேரர் பெற்றுக் கொண்டார்.\nபொறியியல் தொழில்நுட்ப பிரிவில் முதலாம் இடத்தை மாத்தறை – மகிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தின் மாணவர் பாரமி பிரசாதி சத்னசினி ஹெட்டிராச்சி பெற்றுக் கொண்டார்.\nபாலியல் தொல்லை கொடுத்த சாமியாருக்கு உருட்டுக்கட்டை அடிகொடுத்த பெண்கள்\nஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் விளக்கம்\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nகிளிநொச்சியில் புதையல் தேடியவருக்கு 58 லட்சம் மதிப்பிலான உபகரணமும் சிக்கியது..\nஇனியும் என்னால் உயிருடன் இருக்க முடியாது இலங்கையில் கதறி அழும் சாந்தனின் தாயார்\nவிக்னேஸ்வரனை மிரட்டிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர்\nசுமந்திரன் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதி..\nஇலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தை தடைசெய்யுமாறு அசூக் றிம்ஜான் கோரிக்கை\n கொல்லபட்ட இறுதி ஊர்வலம் இன்று\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nBigboss 2ல் யாசிக்காவின் குறும்பு விடியோ\nவவுனியாவை சோகத்துள்ளாக்கிய இரு சகோதரிகளின் மரணம்\nயாழில் உயிரிழந்த இளைஞரிற்கு இத்தனை கொடுமையா\nயாழில் சண்டையை கண்டதும் நழுவிச்சென்ற பொலிஸார்\nநாயில் பால் குடிக்கும் பூனைஅதிசயம் ஆனால் உண்மை\nவவுனியா பாடசாலை ஒன்றில் இப்படியும் நடக்கிறது\nகோயில் திருவிழாவை முன்னிட்டு மட்டக்களப்பில் முஸ்லிம் ஹோட்டல் செய்த செயல்\nபுதைத்த கர்ப்பிணி தாயின் வயிற்றில் இருந்து ஒருமாதத்தின் பின் பிறந்த குழந்தை live video\n நடு ராத்திரியில், காரை துரத்திய பேய் அலறல் கும்மிருட்டு… துணிச்சல் காரர்களுக்கு மட்டும்\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sltnews.com/archives/8412", "date_download": "2018-06-20T11:15:33Z", "digest": "sha1:7BBLSC2MKNUXGNLZNS5TDDQXB4QCGOQL", "length": 9350, "nlines": 90, "source_domain": "sltnews.com", "title": "சிறிலங்காவை சீனாவின் பக்கம் செல்ல அனுமதிக்கக் கூடாது – இந்திய இராணுவத் தளபதி | SLT News", "raw_content": "\n[ June 20, 2018 ] கிளிநொச்சியில் புதையல் தேடியவருக்கு 58 லட்சம் மதிப்பிலான உபகரணமும் சிக்கியது..\tபுதிய செய்திகள்\n[ June 20, 2018 ] இனியும் என்னால் உயிருடன் இருக்க முடியாது இலங்கையில் கதறி அழும் சாந்தனின் தாயார்\tபுதிய செய்திகள்\n[ June 20, 2018 ] விக்னேஸ்வரனை மிரட்டிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர்\tபுதிய செய்திகள்\n[ June 20, 2018 ] சுமந்திரன் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதி..\tபுதிய செய்திகள்\n[ June 19, 2018 ] இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தை தடைசெய்யுமாறு அசூக் றிம்ஜான் கோரிக்கை\nHomeஉலகம்சிறிலங்காவை சீனாவின் பக்கம் செல்ல அனுமதிக்கக் கூடாது – இந்திய இராணுவத் தளபதி\nசிறிலங்காவை சீனாவின் பக்கம் செல்ல அனுமதிக்கக் கூடாது – இந்திய இராணுவத் தளபதி\nJanuary 13, 2018 slt news உலகம், தமிழகம், புதிய செய்திகள் 0\nசிறிலங்கா போன்ற நாடுகள் சீனாவை நோக்கிச் செல்வதை அனுமதிக்கக் கூடாது என்று இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.\nஇந்திய இராணுவ நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\n“சீனா வலிமையான நாடாக இருக்கலாம். ஆனால் இந்தியா பலவீனமான நாடு அல்ல.\nபாகிஸ்தான் எல்லையின் மீதுள்ள கவனத்தை இந்தியா சீனாவின் பக்கமும் திருப்ப வேண்டிய தேவை உள்ளது.\nஎமது அயல்நாடுகள் சீனாவை நோக்கி நகர்வதை அனுமதிக்கக் கூடாது. அயலவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் கொள்கையை இந்திய அரசாங்கம் காத்திரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.\nசீனாவைக் கையாளுவதற்கான பரந்துபட்ட மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, நோபாளம், பூட்டான், மியான்மார், சிறிலங்கா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளை, இந்தியா தன் பக்கம் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.\nஇந்த நாடுகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதற்கு இந்தியா முழுமையான முயற்சிகளை எடுக்க வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையை அதிர வைத்த காணொளி\nபுத்தூர் சந்தியில் மயிரிழையில் உயிர் தப்பிய இளைஞன்\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nகிளிநொச்சியில் புதையல் தேடியவருக்கு 58 லட்சம் மதிப்பிலான உபகரணமும் சிக்கியது..\nஇனியும் என்னால் உயிருடன் இருக்க முடியாது இலங்கையில் கதறி அழும் சாந்தனின் தாயார்\nவிக்னேஸ்வரனை மிரட்டிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர்\nசுமந்திரன் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதி..\nஇலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தை தடைசெய்யுமாறு அசூக் றிம்ஜான் கோரிக்கை\n கொல்லபட்ட இறுதி ஊர்வலம் இன்று\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nBigboss 2ல் யாசிக்காவின் குறும்பு விடியோ\nவவுனியாவை சோகத்துள்ளாக்கிய இரு சகோதரிகளின் மரணம்\nயாழில் உயிரிழந்த இளைஞரிற்கு இத்தனை கொடுமையா\nயாழில் சண்டையை கண்டதும் நழுவிச்சென்ற பொலிஸார்\nநாயில் பால் குடிக்கும் பூனைஅதிசயம் ஆனால் உண்மை\nவவுனியா பாடசாலை ஒன்றில் இப்படியும் நடக்கிறது\nகோயில் திருவிழாவை முன்னிட்டு மட்டக்களப்பில் முஸ்லிம் ஹோட்டல் செய்த செயல்\nபுதைத்த கர்ப்பிணி தாயின் வயிற்றில் இருந்து ஒருமாதத்தின் பின் பிறந்த குழந்தை live video\n நடு ராத்திரியில், காரை துரத்திய பேய் அலறல் கும்மிருட்டு… துணிச்சல் காரர்களுக்கு மட்டும்\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2016110944956.html", "date_download": "2018-06-20T11:19:39Z", "digest": "sha1:ZT2WSOXTKE5XYJYYE5Z6DYKDD4Q2MTMM", "length": 9032, "nlines": 64, "source_domain": "tamilcinema.news", "title": "படப்பிடிப்பில் உயிர்தப்பிய ஜி.வி.பிரகாஷ் - நிக்கி கல்ராணி - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > படப்பிடிப்பில் உயிர்தப்பிய ஜி.வி.பிரகாஷ் – நிக்கி கல்ராணி\nபடப்பிடிப்பில் உயிர்தப்பிய ஜி.வி.பிரகாஷ் – நிக்கி கல்ராணி\nநவம்பர் 9th, 2016 | தமிழ் சினிமா | Tags: நயன்தாரா\nஅம்மா கிரியே‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டி.சிவா தயாரித்து ஜி.வி.பிரகாஷ் ஆனந்தி, நிக்கி கல்ராணி நடித்திருக்கும் படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. ராஜேஷ். எம் இதை இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.\nஇதில் தயாரிப்பாளர் அம்மா கிரியே‌ஷன்ஸ் டி.சிவா பேசும் போது, “அம்மா கிரியே‌ஷன்ஸ் நிறுவனம் தொடங்கி 25 வருடம் ஆகிறது. இந்த 25 வருடத்தில் நான் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து விட்டேன். ‘கடவுள் இருக்கான் குமாரு’ திரைப்படத்தை தயாரித்து இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது.\nஇந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் 100 சதவீதம் மிகச்சிறந்த நடிகர். நிக்கி கல்ராணியின் டைமிங் மற்றும் நடிப்பு மிக அருமையாக இருக்கும். ஆனந்தி குழந்தை போன்றவர். நிச்சயம் அவர் சினிமாவில் மிகப்பெரிய உயரங்களை தொடவேண்டும்” என்றார்.\nஇயக்குநர் ராஜேஷ், “ஜி.வி. பிரகாஷ் நடிப்பை ‘திரிஷா இல்லைனா நயன்தாரா’ திரைப்படத்தில் பார்த்து இந்த கதையில் அவர் தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இந்த படம் அனைவரும் வந்து பார்க்கும் ஒரு படைப்பாக இருக்கும் ஜி.வி.பிரகாஷ் நடித்து ‘யு’ சான்றிதழ் பெற்று வெளிவரும் முதல் திரைப்படம் இது” என்று கூறினார்.\nஜி.வி.பிரகாஷ் குமார், “இந்த படத்தில் ஆனந்தி மிகவும் அமைதியான பெண். நிக்கி கல்ராணி ரவுடி பொண்ணு. இந்த படத்திற்காக கார் சேசிங் காட்சி படமானது. நானும், நிக்கி கல்ராணியும் சென்ற கார் மீது துரத்தி வந்த கார் மோதியது.\nஅப்போது எங்கள் கார் உருண்டது. நல்ல வேளையாக இருவரும் உயிர் தப்பினோம். நான் என்னுடைய வாழ்நாளில் வேலை செய்த மிகச்சிறந்த டீம் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தின் டீம் தான். சென்சார் குழுவினர் படம் பற்றி நல்லவிதமாக என்னிடம் கூறினார்கள். இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.\nராஜூவ் மேனன் படத்தை முடித்த ஜி.வி.பிரகாஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதொழிலதிபருடன் நடிகை பூஜா திருவிளையாடல்: மீண்டுமொரு சர்ச்சை வீடியோ\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/news/97907", "date_download": "2018-06-20T11:39:58Z", "digest": "sha1:M7S4YHBKAERAFXMXVKTSRGTOUJRMC37G", "length": 18220, "nlines": 144, "source_domain": "tamilnews.cc", "title": "ஸ்ரீதேவியின் மரணத்தில் மர்மம்!! கணவர் போனி கபூர் மீது சந்தேகம்!!", "raw_content": "\n கணவர் போனி கபூர் மீது சந்தேகம்\n கணவர் போனி கபூர் மீது சந்தேகம்\nமும்பை: பிரபல நடிகை, ஸ்ரீதேவியின் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ‘அவர் மாரடைப்பால் உயிரிழக்கவில்லை; குளியல் தொட்டியில் மூழ்கி இறந்துள்ளார்.\nஇறக்கும்போது குடிபோதையில் இருந்துள்ளார்’ என, பிரேத பரிசோதனையில், ‘பகீர்’ தகவல் தெரியவந்துள்ளது.\nஇது தொடர்பாக, பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால், ஸ்ரீதேவியின் கணவர் மற் றும் உறவினர்களிடம், துபாய் போலீசார் விசாரித்து வருகின்றனர். சட்ட நடைமுறைகள் முடிந்து, உடல் ஒப்படைக்கப்பட்டு, இன்று மும்பையில் இறுதிச் சடங்கு நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த, 50 ஆண்டுகளாக, தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்த, பிரபல நடிகை, ஸ்ரீதேவி, 54, வளைகுடா நாடான, ஐக்கிய அரசு எமிரேட்ஸின் துபாய் நகருக்கு திருமணத்துக்கு சென்றபோது, உயிரிழந்தார். மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது; இது, அவரது ரசிகர்கள், திரையுலக நண்பர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\n201802261602501314_1_sri3._L_styvpf ஸ்ரீதேவியின் மரணத்தில் மர்மம் கணவர் போனி கபூர் மீது சந்தேகம் கணவர் போனி கபூர் மீது சந்தேகம் ஸ்ரீதேவியின் மரணத்தில் மர்மம் கணவர் போனி கபூர் மீது சந்தேகம்\nஸ்ரீதேவியின் உடல், நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அதன் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், திடீர் திருப்பமாக, பல அதிர்ச்சிகரமான தகவல்கள் இருந்தன. பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\nநடிகை ஸ்ரீதேவி, மாரடைப்பால் உயிரிழக்கவில்லை. அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையின், குளியறையில் இருந்த குளியல் தொட்டியில் மூழ்கியே உயிரிழந்துள்ளார்.\nஇறந்தபோது, சுயநினைவு இல்லாமல் இருந்துள்ளார். மேலும், அளவுக்கு அதிகமான குடிபோதையில் இருந்துள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇந்தத் தகவல், அவரது குடும்பத்தார், ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇது குறித்து, துபாய் போலீசார் கூறியதாவது: பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் மாரடைப்பில் இறக்கவில்லை; குளியல் தொட்டியில் மூழ்கி தான் உயிரிழந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.\nதற்செயலாக அவர் குளியல் தொட்டியில் மூழ்கி இறந்ததால், அது ஒரு விபத்தாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. இருப்பினும், அவர் மரணமடைந்த நேரத்தில், அவருடன் யார் யார் இருந்தனர் என்பது உள்ளிட்டவை குறித்து விசாரிக்கிறோம்.\nஇதற்கிடையில், மருத்துவமனை நடவடிக்கைகள் முடிந்து, ‘எம்பாமிங்’ எனப்படும், உடல் அழுகாமல் இருப்பதற்கான, பதப்படுத்தும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த வழக்கு, அரசு சட்டத் துறைக்குமாற்றப்பட்டுள்ளதாக, துபாய் போலீஸ் தெரிவித்துள்ளது. சட்ட நடைமுறைகள் முடிந்து, அவரது உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, ஸ்ரீதேவியின் உடல், இன்று மும்பை எடுத்து வரப்பட்டு, இறுதிச் சடங்குகள் நடத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்ரீதேவியின் மரணத்தில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் திருப்பம், அவரது ரசிகர்களிடையே, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. ‘\nஸ்ரீதேவி மாரடைப்பில் இறந்ததாக, முதலில் தகவலை கசிய விட்டது யார்; எங்கு மது அருந்தினார்; அப்போது, வருடன் யார் யார் இருந்தனர்’ என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதனால், இந்த மரணத்தில், பல மர்ம முடிச்சுகள் இருப்பதாக, அவரது ரசிகர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.\nநடிகை ஸ்ரீதேவிக்கு, அவரது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம், மீனம்பட்டி துவக்க பள்ளியில், மாணவர்கள், இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.\nசிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி, ஸ்ரீதேவி சொந்த ஊர். அவர் இறந்தது, கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ஸ்ரீதேவியின் பெரியப்பா ராமசாமி பெயரில், அவரது உறவினர்கள், 2005ல் மீனம்பட்டி தெற்கில், ‘பாரதி தொடக்க பள்ளி’ துவக்கினர்.\nஇப்பள்ளி, தற்போது அரசு உதவி பெறும் பள்ளியாக உள்ளது. இங்கு நேற்று, தலைமை ஆசிரியர் பத்மாவதி தலைமையில், மாணவர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.\nதுபாயில் நடந்த உறவினர் திருமணத்தில் பங்கேற்ற, நடிகைஸ்ரீதேவியின் கணவர், போனி கபூர், இரண்டாவது மகள் குஷியுடன், மும்பைக்கு திரும்பி விட்டார். முதல் மகள் ஜான்வி, அறிமுகமாக உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால், அவர் துபாய்க்கு வரவில்லை.\nதிருமணம் முடிந்த பின், ஸ்ரீதேவி மட்டும் துபாயில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தார். மனைவிக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், போனி கபூர் மீண்டும் துபாய்க்கு சென்றுள்ளார்.\nகடந்த, 24ம் தேதி மாலை, 5:30 மணிக்கு, ஸ்ரீதேவி தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு அவர் சென்று, இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். சிறிது நேரம் இருவரும் பேசினர். இரவு விருந்துக்கு செல்வதற்கு தயாராவதற்காக, ஸ்ரீதேவி குளியல் அறைக்கு சென்றபோது தான், உயிரிழந்தார்.\nகுளியல் அறைக்கு சென்று, 15 நிமிடங்கள் ஆகியும், அவர் வெளியே வராததால், போனி கபூர் கதவைத் தட்டியுள்ளார். நீண்ட நேரமாகியும் திறக்கப்படாததால், கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார்.\nஅப்போது, குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி அசைவில்லாமல் இருப்பதை பார்த்துள்ளார். உடனடியாக, துபாயில் உள்ள நண்பருக்கும், பின், போலீசுக்கும் அவர் தகவல் கொடுத்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஸ்ரீதேவி, ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த தகவல், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளியாகும், பிரபல ஆங்கில பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை, தனக்கு திருப்தி அளிக்கவில்லை என, துபாய் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளதாக, நேற்று இரவு தகவல் வெளியானது.\nகுறிப்பாக, ஸ்ரீதேவியின் கணவர், போனி கபூரிடம், விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகவும், பல்வேறு சந்தேகங்களுக்கு, அவரிடமிருந்து பதில்களை பெற வேண்டியுள்ளதாகவும், அரசு வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபோனி கபூர் திடீரென, துபாயிலிருந்து மும்பைக்கு வந்து, பின், மீண்டும் துபாய்க்கு செல்ல வேண்டிய காரணம் என்ன என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக, போனி கபூரிடம், போலீசார் விசரணை நடத்தவுள்ளனர். ஸ்ரீதேவி தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும், போலீசார் ஆய்வு செய்யவுள்ளனர்.\n25 மாடி கட்டிடத்தின் மீது ஏறிய ரக்கூன் - வைரலாகும் VIDEO\nமனைவின் கணவரின் மண்டையோட்டைக் கண்டு கதிகலங்கிய இந் நாள் கணவர்\n150 அடி உயரம் கொண்ட ராட்சஷ கிரேன் மீது நின்று கொண்டு காதல் ஜோடி திருமணம்\nஉங்கள் மீது காகம் எச்சமிட்டு விட்டதா\nஅணு குண்டு தாக்குதலிலிருந்து அதிபரை பாதுகாப்பதற்காக அமெரிக்கா கட்டிய ரகசிய பதுங்கு குழி\nகாற்றில் பறந்த டாய்லட், ஓடிய மக்கள்: வீடியோ\n20JUN 2018 ராசி பலன்கள்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/general/%E2%80%8B%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-06-20T11:04:34Z", "digest": "sha1:NWQTSX7SLDSM6H66567VKJEVWKLM32SQ", "length": 14035, "nlines": 113, "source_domain": "www.pasumaikudil.com", "title": "​அந்த ஏழு விசயத்துக்காக இந்த ஏழு இடங்களுக்கும் கட்டாயம் போயாகணும் தெரியுமா? | பசுமைகுடில்", "raw_content": "\n​அந்த ஏழு விசயத்துக்காக இந்த ஏழு இடங்களுக்கும் கட்டாயம் போயாகணும் தெரியுமா\nமனித இனம் தோன்றியதிலிருந்தே தனித்தனியாக வாழ பிடிக்காமல் ஏதோ ஒரு வகையில் கூட்டமாக வாழ்ந்துவந்தது. ஆனாலும் நமக்குள் இருக்கும் ஒரு சில பண்புகள் நம்மை நமக்கே எதிரியாக்கியது.\nமனிதர்கள் தங்களுக்குள் எதிரிகளை உருவாக்கிக்கொண்டனர். அவர்கள் வாழ்க்கையையும் தொலைத்தனர். 100 வருடங்கள் வாழ்ந்த மனிதர்கள் தற்போது 60 களிலேயே இறந்துவிடும் நிலைக்கு வந்துவிட்டனர். இதற்கெல்லாம் காரணம் அந்த ஏழு விசயங்கள்தான்.\nஅந்த ஏழுவிசயங்களுக்காக இந்த ஏழு இடங்களுக்கும் சென்றுவாருங்கள்…\nநீங்கள் ஒரு தீனிப் பண்டாரம் என்றால்.. மன்னித்து விடுங்கள்.. பூஃடி (FOODY) என்றால் நீங்கள் இங்குதான் செல்லவேண்டும்.\nநீங்களே போதும் போதும் என்று சொல்லி சலிக்கும் அளவுக்கு அத்தனை வகை உணவுப் பொருட்கள். எல்லாம் பட்ஜெட் விலையில்…..\nஉயர்களின் அத்தியாவசிய தேவை உணவு. உயிர்வாழ்வதற்கு உணவு தேவை. ஆனால் ஒரு சிலர் சாப்பிடுவதற்காகவே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அப்படி இஷ்டம் சாப்பிடுவதற்கு…\nகுற்ற உணர்ச்சிக்கு ஆளாகாமல், உங்களுக்கு பிடித்த உணவுப் பொருட்களை சுவையுங்கள். உங்கள் மனம் கவரும் நாவை சுண்டியிழுக்கும் அதிக சுவையுடைய உணவுகள் பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் கிடைக்கும்.\nதிட்டமிடுங்கள்… எத்தனைபேர்.. எத்தனை நாள் என்று முடிவு செய்து பயணப்படுங்கள்…\nஅப்டியே ரிச்சா ஒரு ரிச் லைஃப் வாழ்ந்துட்டு செத்துபோயிடணும் இதுதான் இன்னிக்கு பல பேரோட கனவா இருக்கு.. உழைக்கணும் , கடினப்படனும்னு இருக்குறதெல்லாம் தவிர்த்தாலும், பணக்கார வாழ்க்கை வாழணும்னு ஆசைப்படுபவர்கள்தான் அதிகம்.\nபேராசை பெருநஷ்டம் என்பதெல்லாம் ஏட்டுப் பழமொழியாகி நிற்க.. கண்கவரும் வண்ணங்கள் புத்தம்புதிய எண்ணங்கள் என்று சொல்லி புதிதிலும் புதிது அரிதிலும் அரிதான பொருள்களை எவ்வளவு செலவானாலும் வாங்கி குவிக்கின்றனர்..\nநாகலாந்து மாநிலத்திலுள்ள திமாப்பூர் உங்கள் மன ஓட்டங்களை பிரதிபலிக்கும் அனைத்து டிரெண்ட் ஆடை அலங்கார பொருள்களையும் கண்முன்னே வந்து கொட்டுகிறது.\nநைக் , அடிடாஸ் , அர்மனி என அனைத்து வகை நிறுவன தயாரிப்புகளையும் அதற்குரிய விலைகளில் தருகிறது.\nநீங்கள் தூங்குவதற்கென சுற்றுலா செல்வீர்களா என்னது தூங்குவதற்கா இல்லை இல்லை.. இது சொகுசாக பொழுதை கழிப்பதற்கான சுற்றுலா..\nதூங்கி தூங்கி விழுபவர்கள் அல்ல.. சுறுசுறுப்பானவர்களுக்கு கூட ஓய்வு தேவை. அதற்கென சிறப்பான இடம்தான், கேரளா.. கேரள மாநிலத்தில் அனைத்து இடங்களுமே சுற்றுலாத் தளங்கள்தான்.\nபடகு இல்லம், ஏரி இல்லம் என வித்தியாசமான தங்கும் இல்லங்கள் கேரளாவில் உள்ளன. சுற்றுலா சென்று சிறப்பித்து வாருங்களேன்.\nநமக்கு எதிரி என்பவன் வெளியில் இருந்து வருபவனல்ல.. நம்மால் உருவாக்கப்படுபவனே.. அவனை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பது நம் கோபம். அதனை நாம் உணரவேண்டுமானால் இந்த இடத்துக்கு செல்லவேண்டும்.\nகடலின் கோபத்தால் அழிவுற்ற நகரம்.. ஆனால் இப்போதோ சாந்தமான சுற்றுலாத்தளம்.\nதனுஷ்கோடி நமக்கு சொல்லவருவது என்ன கோபப்பட்டால் என்ன ஆகும் என்பதைத்தான்…\nஒருவரின் வளர்ச்சியைக் கண்டு நாம் பொறாமை கொள்வது என்பது நம்மை நாமே கீழே தள்ளுவதற்கு சமம். உண்மையில் அடுத்தவரின் வளர்ச்சி கண்டு பொறாமை கொள்பவன் வாழ்வில் வெற்றி பெறமுடியாதவனாகிவிடுகிறான்.\nபொறாமை கொள்வது நல்ல செயல் அல்ல,… ஆனால் இதே பொறாமை நல்ல விசயத்துக்காகவும் இருக்கலாம். அவனால் முடியும்போது என்னால் முடியாதா என்று நேர்மறையாக எடுத்துக்கொண்டு நம் வாழ்வை பார்க்கும்போது நம் வாழ்வில் வெற்றி பெறுகிறோம்.\nஉயர்ந்த மலைகளின் மீது டிரெக்கிங் சென்று வாருங்கள். உங்கள் வாழ்வில் தன்னம்பிக்கைகளை வளர்த்தெடுப்பதற்கு மிகச்சிறந்த செயல் மலையேற்றம்தான்.\nஅதிலும் உத்தரகண்ட் பகுதியில் எண்ணிலடங்கா சாகசங்கள் செய்யும் டிரெக்கிங் பயணங்கள் உள்ளன.\nநாம் ஒருவரைப் பார்த்து பெருமைபடுவதும், இன்னொருவர் நம்மை பார்த்து பொறாமை கொள்ளும் அளவுக்கு நாம் வருவது வளருவது மிகச்சிறப்பான விசயம்.\nஅப்படி மட்டுமில்லாமல், நாடே பெருமைபடக்கூடிய வகையில் சிறப்பாக செயல்படுவது என்பது எவ்வளவு பெருமைதரும் விசயம்.\nஇப்படி நாடே பெருமைபடும் பல இடங்கள் இந்தியாவில் இருந்தாலும் இந்த இடம் சிறப்பானது ஆகும்.\nராஜஸ்தானுக்கு சென்றிருக்கிறீர்களா உண்மையில் நீங்கள் போகவில்லை என்றால் நிச்சயம் போகவேண்டிய இடங்களுள் ஒன்றை இழந்துவிட்டீர்கள் என்றுதான் கூற வேண்டும்.\nஅருமையான கோட்டைகள், சுற்றுலாத் தளங்கள் நிறைந்து காணப்படும் ஒரு ஊர் இதுவாகும்.\nதிருவள்ளுவர் கூட அறம், பொருள் என்று கூறிவிட்டு மூன்றாவதுதான் காமத்தை கூறியுள்ளார். ஆனால் மனிதன் காமத்துக்காக அறத்தையும், பொருளையும் இழந்துவிடக் கூட தயாராக இருக்கிறான்.\nஇன்பத்துக்கான சரியான இடம் என்றால் நிச்சயமாக கோவாதான். கொண்டாட்டமும் திண்டாட்டமும் அருகருகே கிடைக்கும் இடம்தான் கோவா.. நீங்கள் மாணவபருவத்திலேயே திட்டமிட்டு இன்னும் போகாமல் இருப்பீர்களானால் திருமணத்துக்கு முன் ஒரு சுற்றுலா சென்றுவாருங்கள்.\nNext Post:​தேனீக்கள் பற்றி தெரிந்து கொளவோம்..\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dailycinemas.com/gallery/actor-gallery/actor-vivek-oberoi-stills-vivegam/", "date_download": "2018-06-20T11:17:43Z", "digest": "sha1:XZOIXMMTXJZ5B2KMG3G6S2OTE5UZ7FRN", "length": 2641, "nlines": 52, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Actor Vivek Oberoi Stills from Vivegam - Dailycinemas", "raw_content": "\n21-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு\nபரத் நீலகண்டன் இயக்கும் புதிய படத்தில் அருள்நிதி\nபடம் வெளியான பின் ரவுடிகளின் கையில் பதட்டத்தில் நாட்களைக் கழிக்கும் இயக்குநர் மதுராஜ்\nகர்நாடகா கோலாரை சேர்ந்த ராதிகா ப்ரீத்தி தமிழில் அறிமுகமாகும் படம் எம்பிரான்\nகார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “ கடைக்குட்டி சிங்கம் “ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா\nபஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள் – விஜய் சேதுபதி\nஎஸ்ஆர்எஸ் புரொடக்ஷன்ஸ் இந்தியா… திரையுலகினரின் வாழ்த்துகளுடன் புதிய படத் தயாரிப்பு நிறுவனம் தொடக்கம்\nஅபு தாபியில் நடிகர் பிரபாஸ்\nஇன்றைய ராசி பலன்கள் – 15.6.2018\nசூரிய கிரஹணத்தால் நமக்கு தோஷமா விவேகம் ஹாலிவுட் தரத்தில் உருவாகியிருக்கும் தமிழ் படம் - விவேக் ஓபராய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamils.com/fullview.php?id=299364", "date_download": "2018-06-20T11:01:11Z", "digest": "sha1:GDXA2VOI7QMGFYRO6ELGSOIYIOFKCH7T", "length": 17879, "nlines": 169, "source_domain": "newtamils.com", "title": "முகப்பு", "raw_content": "\nசம்பந்தரின் புதிய திருவிளையாடல் புராணம் வயசுக்கு வந்தவர்கள் மட்டும் வாசிக்கவும் வயசுக்கு வந்தவர்கள் மட்டும் வாசிக்கவும்\n வயசுக்கு வந்தவர்கள் மட்டும் வாசிக்கவும்\nசம்பந்தர் : கேள்விகளை நீ கேட்கிறாயா அல்லது நான் கேட்கட்டுமா\nமுனிவர் : இல்லை, நானே, கேட்கின்றேன்.\nமுனிவர் : சற்று பொறும்\nசம்பந்தர் : கேளும் ( சற்று அழுத்தமாக )\nமுனிவர் : பிரிக்க முடியாதது என்னவோ\nசம்பந்தர் : கூட்டமைப்பையும், என்னையும்.\nசம்பந்தர் : ரணிலும், நானும்.\nமுனிவர் : சேர்ந்தே இருப்பது\nமுனிவர் : சேராமல், இருப்பது\nசம்பந்தர் : தமிழ்த்தேசியமும், சுமந்திரனும்.\nசம்பந்தர் : 02 கோடி ரகசியம்.\nசம்பந்தர் : 2018இல் தீர்வை பெற்றுத்தருவேன்.\nமுனிவர் : ஆட்சிக்கு, தேவை\nசம்பந்தர் : மக்கள் மறதி.\nமுனிவர் : பார்த்து ரசிப்பது\nசம்பந்தர் : தமிழ்த்தேசிய பேரவையின் வளர்ச்சியை\nமுனிவர் : உடனிருந்து, கெடுப்பது\nசம்பந்தர் :- ஆனந்த சங்கரி\nமுனிவர் : தோழனாக, சேரவிருப்பது\nமுனிவர் : ஐய்யா ஆள விடு....... எனக்கு தெரிந்தது அவ்வளோதான்......... இப்பிடியே ஓடிறன்.....\nஎமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com\nக.பொ.த (உ/த) வில் உயிரியல் விஞ்ஞானம் காற்றோருக்கான ஒரு சிறந்த வாய்ப்பு\nஇலங்கை சதோச நிறுவனத்தில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்….\nபுனர்வாழ்வு அதிகாரசபை பதவி வெற்றிடங்கள்\nகொழும்பில் பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு\nபிரபல ஆடைத்தொழிற்சாலையில் வடபகுதி பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு சம்பளம் 35 ஆயிரத்துக்கு மேல்\nகோவிலுக்குச் சென்ற குற்றத்திற்காக தலித் பெண்ணை நிர்வாணமாக்கி அவளது பெண் உறுப்பினுள் மணி\nஎனது மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருக்கிறான் இந்த பொலிஸ்காரன்\nஒரு காலத்தில் அனைவரும் போற்றிய அழகான டீச்சர் இன்று பைத்திய டீச்சர் கண்கலங்க வைக்கும் சோக கதை\nதிருமணத்திற்கு முன் ஏற்பட்ட தொடர்பு: அழகிய மனைவி, குழந்தையை கொலை செய்த கணவன்\nமருத்துவ மாணவர் திடீர் தற்கொலை\nடெல்லியில் பயங்கரம்.. கென்ய நாட்டு பெண் 10 பேரால் கூட்டு பலாத்காரம்\n15 வயதுச் சிறுமியை காதலித்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய காவாலி இவன்\nகள்ளக்காதலனுக்கு பெற்ற மகளை திருமணம் செய்து வைத்த தாய்..\nலண்டன் மாப்பிள்ளை என கூறி யுவதியை ஏமாற்றிய காவாலி\nஇருட்டு அறையில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\n63 வயதான செந்தமிழ்ச்செல்வி அழகிய பெண் குழந்தையைப் பெற்ற அதிசயம்\nஉடல் உறவில் திருப்தியாக சந்தோசப்படுத்தவில்லை 9 யுவதிகளை கொன்ற காமுகனின் வாக்குமூலம்\nமனைவியை வைத்து சூதாடிய கணவன் - தோற்றதால் கண்முன்னே மனைவி சீரழிக்கப்பட்ட கொடூரம்\nகாணமல் போன பெண்ணை விழுங்கிய 27 அடி நீளமுள்ள மலைப்பாம்பு\nபார்க்கதான் குழந்தை சாமி, பாய்ந்தால் பலே கில்லாடி.. ட்ரம்ப்புக்கே அல்வா கொடுத்து சாதித்த கிம்\n2000 பெண்களுடன் உறவு வைத்த இந்த கோடீஸ்வரருக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா\nஉலகில் முதல் செயற்கை பெண்ணுறுப்பு பொருத்திய பெண்….மருத்துவர்கள் சாதனை\nவயதுக்கு வந்த மகளுடன் இப்படியா மக்களின் விசனத்துக்குள்ளாகிய பிரபலம் (Photos)\nஆண்மை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோய் கட்டுபடுத்த எளிய வழி\nஆண்மையை பெருக்கி, செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் சைவ உணவுகளும் செய்முறைகளும்\n இதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்…\nஐஸ் கட்டி இருந்தா போதும்\nஎய்ட்ஸ் போலவே பாதுகாப்பற்ற உடலுறவால் பரவும் கொடிய நோய்\nநம் வீட்டில் அபசகுணங்களாக கருதும் மூடநம்பிக்கைகள் \nஇந்த விரலால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே உங்கள் வசம் அதிஷ்டம் வீட்டு கதவை தட்டும்\nகீரிமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாக் காட்சிகள் (Video)\nமட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் 5ம் பங்குனித்திங்கள் விழா 13-4-2015 (புகைப்படங்கள்)\n கலியாணம் கட்டுற பெண்ணுக்கு தங்கச்சி இல்லாட்டி கட்டாதேங்கடா\nஅட பிக்காலிப் பயலே..... முடியலைடா... முடியல.... (Video)\n பின் வேலியில் பொட்டொன்றை வைத்திருந்தீர்கள்\nபுறொய்லர் கோழி இறைச்சிக்குள் நெளிந்த புழுக்கள்\nஒரு குழந்தைக்கு தாய் ஆன பிறகும் நம்ம சினேகா அடிக்கும் கூத்தை பாருங்க (Video)\nராஜா ராணி செம்பாவுக்காக களத்தில் இறங்கிய சஞ்சீவ்\nநடிகை சொன்ன ஒத்த வார்த்தையால் பெரும் படையாக செல்லும் காமவெறி இயக்குனர்கள்\nகீழாடையை அடிக்கடி உயர்த்திப் பார்ப்பார் பிரபல நடிகர் மீது 16 பெண்கள் புகார்..\nதயவு செய்து உங்கள் வளர்ப்பு நாய்களுடன் பிள்ளைகளை விளையாட விடாதீர்கள் (video)\nகல்லாக உருமாறி வரும் இரட்டைச் சகோதரிகள்..\nகாட்டுக்குள் சென்ற சுற்றுலாப் பயணியை சுற்றிப் பிடித்து கௌவிய மலைப்பாம்பு\nஇளம் யுவதியை உயிரோடு விழுங்கிய மலைப்பாம்பு\nமனித முகங்களை அடையாளம் காணும் செம்மறி ஆடுகள்\nஎன்ன நடக்கின்றது என்பதை மட்டும் பாருங்கள்\nதிருமணமான மறுநாளே விதவைகளாகும் ஆயிரக்கணக்கானோர்\nமனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல வயதுக்கு வராதவர்கள் மட்டும்\nஆடி ஆடி கடைசில சோத்துப்பானையை உடைச்சிட்டியே கிழவி\n கலியாணம் கட்ட முற்பட்ட கணவனுக்கு நடந்த கதி\nமலேசியாவில் சிவபெருமான் ஆடிய ஆட்டம் இதோ\nஅதிரடி அம்சங்களுடன் வெளியானது எல்ஜி எக்ஸ்5 - அம்சங்கள் மற்றும் விலை.\nFACEBOOK-ல் நமக்கு பிடிக்காத மற்றும் அந்த மாதிரியான போஸ்ட்-களை பிளாக் செய்வது எப்படி \nஇனி மேல் பேஸ்புக்கில் பேக் ஐடிகளுக்கு ஆப்பு\nபோலி பேஸ்புக் கணக்குகளிற்கு வருகின்றது ஆப்பு இனி உண்மையான புகைப்படம் அவசியம்\n ஆண் உடம்பு நசிபட்டது ஏன்\nசைக்கிள் முன் பாரில் ஏறி நான் செய்த காதல் காலமெல்லாம் தொடராதா\nபெண்களுக்கு இடுப்பு சதை அதிகரிக்க காரணம் இதுதான்\nதிருமணமான ஆண்கள் வேறு பெண்களிடம் உறவு வைப்பதற்கு இதுதான் காரணம்\nநீங்கள் சைவம் என நினைத்து தினமும் சாப்பிடும் 5 அசைவ உணவுகள் \nவாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2762&sid=7181a3c1836e3452704e1b6ea78b5efc", "date_download": "2018-06-20T11:30:25Z", "digest": "sha1:MYRXSZI7IF3ALTZTCRH4KNW2Z6R46TWR", "length": 33255, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதிமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைவதால் இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\nதமிழக அரசியல் வரலாற்றில் யாரும் படைக்காத பல சாதனை களை செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இளம் வயதிலேயே முதல்வராக பதவியேற்றவர், தமி ழகத்தில் 5 முறை முதல்வர் ஆக இருந்தவர் என்ற சாதனைகள் வரிசையில் மற்றொரு சாதனை யையும் நிகழ்த்தி உள்ளார்.\nகரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி, முதல்முறையாகப் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதே ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார்.\nஅவர் சட்டப்பேரவை உறுப்பின ராகி இன்றுடன் (மார்ச் 31) 60 ஆண்டுகள்\nநிறைவடைவதால், இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\n1957-ல் குளித்தலை, 1962-ல் தஞ்சை, 1967 மற்றும் 1971-ல் சைதாப்பேட்டை, 1977 மற்றும் 1980-ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991-ல் துறைமுகம், 1996, 2001 மற்றும் 2006-ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016-ல் திருவாரூர் என 13 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.\nஎம்எல்சியாக இருந்ததால் கடந்த 1984-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தலில்\nஅவர் போட்டி யிடவில்லை. 1991-ம் ஆண்டு திமுக சார்பில் அவர் ஒருவர் மட்டுமே\nவெற்றி பெற்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.\nகடந்த 60 ஆண்டுகளில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2 ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், 5 முறை முதல்வராகி 18 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவியையும் வகித்துள்ளார்.\nகடந்த திமுக ஆட்சியின்போது 2007-ம் ஆண்டு அவரது சட்டப் பேரவை பொன்விழா\nஆண்டை யொட்டி, கரூர் மாவட்டம் குளித்தலையில் சட்டப்பேரவை பொன்விழா\nகலைஞர் பொன்விழா அரசு கலைக் கல்லூரி தொடங் கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.\nRe: சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:33 pm\nஇந்த சாதனையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. இதிலிருந்து அறுபது ஆண்டு காலமாக அவர் என்னென்ன செய்தார் என கேள்வியும் எழாமல் இல்லை..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthakathottam.blogspot.com/2015/11/blog-post_46.html", "date_download": "2018-06-20T11:10:49Z", "digest": "sha1:NUY2H746KEYZSZ4MS4IKZHAKB4XRQBPQ", "length": 12119, "nlines": 96, "source_domain": "puthakathottam.blogspot.com", "title": "கற்றதும்..! பெற்றதும்...!!: வெள்ளத்தை எதிர்கொள்வோம் முன்னேற்பாட்டுடன்!", "raw_content": "\nசென்னை தாம்பரம் வரதராஜபுரம் ராயப்பா நகரில் மழைநீர் சூழ்ந்த வீடுகளில் சிக்கியவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்படுகின்றனர். | படம்: ஜி.கிருஷ்ணசுவாமி\nதமிழகத்தில் பருவமழை களை கட்டிவிட்டது. மகிழ்ச்சி. அதே சமயம் பாதிப்புகளுக்கும் குறைவில்லை. தாழ்வான பகுதியில் வீடுகளை வெள்ளம் எப்போது வேண்டுமானாலும் சூழும் நிலை இருக்கிறது. சென்னை மிதக்கிறது. வெள்ளத்தை எதிர்கொள்ள நாம் என்னென்ன விஷயங்களில் தயாராக இருக்க வேண்டும் என்னென்ன பொருட்களை இருப்பு வைக்க வேண்டும் என்னென்ன பொருட்களை இருப்பு வைக்க வேண்டும் வழிகாட்டுகிறார்கள் மதுரை மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணன், திண்டுக்கல் மருத்துவர் ஹர்சவர்த்தினி, இல்லத்தரசி கயல்விழி ஆகியோர்.\nகுறைந்தபட்சம் அரிசி, உப்பு, தண்ணீர் வேண்டும். கேஸ் முன்கூட்டியே வாங்கி வைப்பது நல்லது. பால்பவுடர், காய்கறி, பிரட், பிஸ்கட் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். தண்ணீரைக் கட்டாயம் கொதிக்க வைத்துப் பயன்படுத்துங்கள். தண்ணீரில் பெருஞ்சீரகத்தைச் சேர்த்துக்கொள்வது, ஜீரணத்துக்கு உதவும்.\nகாய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்குக்கான பாரசிட்டமால், செட்ரிசின், காஃப் சிரப், லோப்ரமைட், எலக்ட்ரால் பவுடர், டெரோலாக் பவுடர் போன்றவற்றைக் கட்டாயம் இருப்பு வையுங்கள். நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, இதயநோயாளிகளுக்கு முதலுதவி மாத்திரைகள் அவசியம்.\nமின்சாரம் எப்போது வேண்டுமானாலும் காலை வாரலாம் என்பதால், மெழுகுவத்திகளும், தீப்பெட்டிகளும் தேவை. செல்போன்களை எப்போதும் புல் சார்ஜில் வைத்திருங்கள். ஸ்மார்ட் போன்கள் என்றால் பேட்டரி சேவிங் மோடில் போடுவது அவசியம். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகத்தின் பேரிடர் மீட்பு அலகின் எண்ணை செல்போனில் சேமித்து வைப்பது நல்லது. வீட்டில் கீறல் விழுந்த சுவர் இருந்தால், தள்ளி இருங்கள். மின்கம்பத்தையோ, அதையொட்டியுள்ள மரங்களையோ தொடுவது ஆபத்து. மின்கம்பி கீழே அறுந்து கிடந்தால், மின்வாரியத்துக் தகவல் தர வேண்டுமே தவிர, அதனைச் சுயமாக அப்புறப்படுத்த முயற்சிக்கக் கூடாது. மின்சாதனங்களை இயக்குவதிலும் கவனம் தேவை.\nமாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் : 1070\nமாவட்டக் கட்டுப்பாட்டு மையம் : 1077\nதீயணைப்புத் துறை : 101\nமருத்துவ உதவி : 108\nதாழ்வான பகுதிகளில் குடியிருப்பவர்கள், பேட்டரியில் இயங்கும் விளக்குகள், ரேடியோ வைத்திருப்பது நல்லது. மின்தடை நேரத்திலும் அரசின் அறிவிப்புகளைத் தெரிந்துகொள்ள அது உதவும். கயிறு, நீண்ட குச்சிகள், கார் டியூப் போன்றவை உயிர்காக்கும். வெள்ள முன்னறிவிப்புகளை உதாசீனப்படுத்தக் கூடாது. வெள்ளம் செல்கிறபோது குறுக்கே கடக்க முயற்சிப்பது தவறு. அரையடி உயர நீரோட்டம்கூட மனிதர்களைக் கீழே தள்ளி உருட்டிச் சென்றுவிடும். வெள்ளத்தின் ஆழத்தையோ, திசையையோ சரியாகக் கணிக்க முடியாது என்பதால், கயிறு கட்டாமல் அதைக் கடக்க முயற்சிக்கக் கூடாது.\nமண்ணைக் கட்டுப்படுத்தி, நாடுகளைக் கைப்பற்றும் மான்...\nவான் கொடையான பருவ மழை\nநம் பாட்டன், பூட்டன்களை பராமரிப்போம்\nதண்ணீரைச் சொல்லி தவறில்லை... எனில் தூத்துக்குடி து...\nகுளத்தில் இருப்பது தண்ணீர் மட்டுமில்லை கோவை மக்களி...\nஉணர்வால் ஊரைத் திரட்டிய கோவை பெரிய குளம்\nதருமபுரி : ஊரெல்லாம் வெள்ளம்... குடிக்க ஒரு சொட்டு...\nஹம்மிங் பறவை தேன் குடிப்பது எப்படி\nகாலத்தால் அழியாத கச்சமங்கலம் அணை\nபெருக்கெடுத்து பொங்கி ஓடும் அடையாறுஓடும் நீரின்...\nஒடுக்கப்பட்டது ‘சமூகங்கள்’ மட்டுமல்ல... ஏரிகளும்தா...\nஉணர்வால் இணைந்த மக்கள்... உயிர் பெற்ற ஏரிகள்\nதிரை வெளிச்சம்: வரிச்சலுகை எனும் வேதாளம்\nமழைக்கால நோய்கள்: ஒரு பார்வை\nஉணர்வால் இணைந்த மக்கள்... உயிர் பெற்ற ஏரிகள்\nமந்திரி தந்திரி – ஜெயலலிதா\nஎங்கே இருக்கிறாய் கலுவிக் கோடியே\nஏன் தேவை பங்குச் சந்தை முதலீடு\nஅன்றைய தஞ்சையும் இன்றைய சென்னையும்\nபடகு சவாரி முன்னே... பாசனம் பின்னே\nகடலூர் அழிவுக்கு காரணம் யார்\nசமூகத் தற்கொலை செய்துகொள்கிறோமா நாம்\nநன்றியை மறந்த நவீன சமூகம்\nகார் பேனெட்டில் எலிகள் - ஜாக்கிரதை\n5 ஆண்டு பழைய கார் லாபமா\nமெஹர்: அசலான முஸ்லிம் வாழ்வின் திரைப் பதிவு\nதங்கம் இறக்குமதி குறைந்து விலை கட்டுப்படும்\nரிசர்வ் வங்கி - தங்க பத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/news/97908", "date_download": "2018-06-20T11:43:48Z", "digest": "sha1:VGHRZPOR4BPDIVFOYBXE4O67L76TM6YG", "length": 13362, "nlines": 118, "source_domain": "tamilnews.cc", "title": "லண்டனுக்குள் நுளைந்து MI5 ஆளை போட்டு தள்ளிய ரஷ்ய உளவாளி- பெரும் பரபரப்பில் உளவுத்துறை..", "raw_content": "\nலண்டனுக்குள் நுளைந்து MI5 ஆளை போட்டு தள்ளிய ரஷ்ய உளவாளி- பெரும் பரபரப்பில் உளவுத்துறை..\nலண்டனுக்குள் நுளைந்து MI5 ஆளை போட்டு தள்ளிய ரஷ்ய உளவாளி- பெரும் பரபரப்பில் உளவுத்துறை..\nகடந்த 2 தினங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம்..\nபிரிட்டன் மண்ணில் நுளைந்து, தனது திருகுதாளத்தை காட்டியுள்ளது ரஷ்யா. பெரும் பனிப் போர் ஒன்று மூண்டுள்ளது. 2006ம் ஆண்டு ரஷ்ய ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவில் இருந்த ஸ்கிரிப்பால் என்னும் நபர். பிரித்தானிய உளவுப்படையான எம்.ஐ.5 க்கு பல தகவல்களை வழங்கி பிரித்தானியாவுக்கு உதவினார். இதனை எப்படியோ கண்டறிந்த ரஷ்யா அவரை பிடித்து சிறையில் இட்டது. பின்னர் 2010ம் ஆண்டு ரஷ்ய உளவாளி ஒருவரை பிரிட்டன் கைதுசெய்தது. இதனை அடுத்து கைதிகள் பரிமாற்றம் ஒன்று ரகசியமாக இடம்பெற்றது. தாம் கைது செய்த ரஷ்ய உளவாளியை பிரிட்டன் ரஷ்யாவுக்கு கொடுக்க. முன்னர் தமக்கு உதவிய ஸ்கிரிப்பாலை, பிரிட்டன் பெற்றுக்கொண்டது.\nஅவரை லண்டனுக்கு வெளியே ஒரு பத்திரமான இடத்தில் குடி அமர்த்தினார்கள் பிரித்தானிய உளவாளிகள். அவரது பெயர் தொடர்க்கம் அனைத்தும் மாற்றப்பட்டு. அவர் அடையாளத்தையே அளித்து புது நபராக உருமாற்றி அவரை பிரித்தானியாவில் தங்கவைத்தார்கள் எம்.ஐ.5 உளவுப் பிரிவினர். சுமார் 8 ஆண்டுகள் கழித்து, அவரது மகள் பல நாடுகளுக்கு சென்று பின்னர் இறுதியாக லண்டன் வந்து, தனது அப்பாவை பார்க்கவேண்டும் என்று கேட்டார். மிக மிக ரகசியமான முறையில் பிரித்தானிய உளவுப் படை பிரிவு அவரை அப்பா இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று விட்டார்கள்.\nஅன்றைய தினம் அவர்கள் சென்று ஒரு உணவகத்தில் உணவை உட்கொண்டுவிட்டு. பின்னர் அருகில் உள்ள PUB (மதுச்சாலை) சென்று ஒரு கிளாஸ் பியர் அடித்துள்ளார்கள். அவ்வளவு தான் உடனே நிலத்தில் விழுந்து வாந்தி எடுக்க ஆரம்பித்தார்கள். இவர்கள் நிலையைக் கண்ட வேலையாள், அம்பூலஸ்சுக்கு போன் அடித்துள்ளார். ஆனால் முதலில் அங்கே சென்றது பொலிஸார் தான். குறித்த பொலிஸ் அங்கே சென்று அவரை தூக்க முயற்ச்சி செய்தவேளை, அவரும் திடீரென நிலத்தில் வீழ்ந்து இவர்களை போல வாந்தி எடுக்க ஆரம்பித்துவிட்டார். இதனால் பெரும் பராபரப்பு ஏற்படவே , மேலதிக பொலிசார் குவிக்கப்பட்டதோடு, பகுப்பாய்வு செய்யும் , மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரும் அங்கே வரவளைக்கப்பட்டார்கள்.\nஉடனே அங்கே சென்ற எம்.ஐ. 5 சிறப்பு படைப் பிரிவினர் நடத்திய விசாரணைகளில். பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. இவர்களை ஒரு நபர் பின் தொடர்ந்து வந்துள்ளார். அவர் பப்பிற்கு சென்று இவர்கள் அருகே உட்கார்ந்துவிட்டு எழுந்து சென்ற சில நொடிகளில் இவர்கள் வாந்தி எடுக்க ஆரம்பித்துள்ளார்கள். குறித்த நபர் ரஷ்ய உளவாளி என்றும். அவர் ரஷ்யாவில் இருந்து இந்த நச்சு வாயுவை பிரித்தானியாவுக்குள் கொண்டு வந்து உபயோகித்துள்ளார் என்றும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது. இதனை விட ஸ்கிரிப்பாலின் மனைவி ரஷ்யாவில் தங்கியிருந்த வேளை அவருக்கு திடீரென ஈரல் கெட்டுப் போய் மரணம் அடைந்தார். அதுபோக அவரது மகனும் ஒரு வாகன விபத்தில் இறந்து போனார்.\nபார்பதற்கு எல்லாமே தற்செயலாக நடந்தது போல இருக்கிறது. ஆனால் இவை அனைத்துமே நன்கு திட்டமிடப்பட்டு ரஷ்ய அதிபர் விலாடுமில் புட்டினால் அரங்கேற்றப்பட்ட படுகொலைகள் என்பது தற்போது தான் துலங்குகிறது. எஞ்சி இருந்த மகளையும் அப்பாவையும் லண்டனில் வைத்து கொல்ல ரஷ்ய உளவுப் படையான KGB திட்டம் தீட்டியுள்ளது. தற்போது , அப்பா , மகள், மற்றும் குறித்த பொலிஸ்காரர் ஒருவரும் என மூவர் கோமா நிலையி வைத்தியசாலையில் உள்ளார்கள். அவர்கள் எந்த வகையாக நச்சுக் காற்றை சுவாசித்தார்கள் என்பதனை கூட இதுவரை லண்டன் மருத்துவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. இதனை பாவித்த ரஷ்ய உளவாளி பிரிட்டனில் தான் உள்ளார். அவரையும் கண்டு பிடிக்க முடியாத நிலையில். பெரும் சிக்கலில் உள்ளது பிரித்தானியாவின் உளவு படை.\nரஷ்யாவில் நடைபெற உள்ள உலக கிண்ண கால் பந்தாட்ட போட்டிகளில் பிரித்தானிய அரச குடும்ப அங்கத்தவர்கள் கலந்து கொள்ள இருந்தார்கள். ஆனால் அவர்கள் இனி செல்வது என்பது பெரும் சந்தேகமே. ராஜதந்திர ரீதியில் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில். பெரும் பனிப் போர் ஒன்றும் உருவாகியுள்ளது. மனைவி ஈரல் வியாதியால் ரஷ்யாவில் இறந்ததை தாம் விசாரணை செய்ய உள்ளதாக பிரித்தானிய உளவு துறை அறிவித்துள்ளது, ரஷ்யாவை மேலும் கோபமடைய வைத்துள்ளது என்று கூறப்படுகிறது.\nஅணு குண்டு தாக்குதலிலிருந்து அதிபரை பாதுகாப்பதற்காக அமெரிக்கா கட்டிய ரகசிய பதுங்கு குழி\nகாற்றில் பறந்த டாய்லட், ஓடிய மக்கள்: வீடியோ\n20JUN 2018 ராசி பலன்கள்\nநாங்கள் தான் கொலை செய்தோம்: - சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம்\nஅணு குண்டு தாக்குதலிலிருந்து அதிபரை பாதுகாப்பதற்காக அமெரிக்கா கட்டிய ரகசிய பதுங்கு குழி\nகாற்றில் பறந்த டாய்லட், ஓடிய மக்கள்: வீடியோ\n20JUN 2018 ராசி பலன்கள்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilpalsuvai.com/manjal-pal/", "date_download": "2018-06-20T11:27:20Z", "digest": "sha1:3OUO4D5PBYTDLEQZK263SOFOV6B57YK4", "length": 9181, "nlines": 62, "source_domain": "tamilpalsuvai.com", "title": "பற்களுக்கு பின்னால் இருக்கும் மஞ்சள் கரையை போக்கும் வீட்டு பொருட்கள்! – TamilPalsuvai.com", "raw_content": "\nபற்களுக்கு பின்னால் இருக்கும் மஞ்சள் கரையை போக்கும் வீட்டு பொருட்கள்\nபற்களுக்கு பின்னால் இருக்கும் மஞ்சள் கரையானது, மினரல் உப்புகள், சாப்பிட்ட உணவின் மீதி மற்றும் சில பொருட்களால் உண்டாகிறது.\nஇது பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. இது மிக கடுமையான கரையாக இருக்கும்.\nஅதிஷ்டவசமாக உங்களுக்கென சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. இவை பற்களுக்கு பின்னால் உள்ள கரைகளை எளிதில் போக்க உதவுகிறது.\nகிராம்பில் உள்ள இயற்கை எண்ணைகளில் ஆன்டி பாக்டீரியல் முலக்கூறுகள் உள்ளன. இது உங்களது வாய் துர்நாற்றம் மற்றும் தொற்றுகளை தடுக்க உதவுகிறது.\nமுதலில் கிராம்பை தண்ணீரில் போட்டு இருபது நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும். இந்த நீரை கொண்டு ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை வாய் கொப்பளிக்க வேண்டும்.\nகடுகு எண்ணெய்யில் ஆண்டி பாக்டீரியல் தன்மை உள்ளது இது வாய்துர்நாற்றம் மற்றும் தொற்றுகளை நீக்க கூடிய தன்மை உள்ளது. இந்த கடுகு எண்ணெய்யானது, ஈறுகளை வலியாக்கவும், பற்களை சுத்தம் செய்யவும் உதவுகிறது. மேலும் இது உணவு துகள்களில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்கவும் உதவுகிறது.\n1 டீஸ்பூன் கடுகு எண்ணெய்\nகடுகு எண்ணெய்யை வெதுவெதுப்பான நீரில் இட வேண்டும். இந்த கலவையை கொண்டு வாயை நனைக்க வேண்டும். தேவைப்பட்டால் ஒரு பஞ்சினால், இந்த நீரை தொட்டு, ஈறுகளை துடைக்கலாம்.\nபற்களில் இருக்கும் கரைகளை போக்க, கற்றாளை, எலுமிச்சை மற்றும் க்ளிசரின் ஆகியவை கலந்த பேஸ்ட் உதவியாக இருக்கும். இதனை பற்களின் மீது நேரடியாக வைத்தாலே துர்நாற்றம் மற்றும் பற்களில் உள்ள கரைகள் நீங்கும்.\nகற்றாளை – 1 டேபிள் ஸ்பூன்\nஎலுமிச்சை – 1 டேபிள் ஸ்பூன்\nவெஜிடபிள் கிளிசரின் – 2 டேபிள் ஸ்பூன்\nமூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும். இந்த கலவையை டூத் பிரஸை கொண்டு டூத் பேஸ்டை போல பயன்படுத்த வேண்டும். இதனை தினமும் இரண்டு முறை அல்லது குறைந்தது வாரத்தில் இரண்டு முறையாவது செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nஉப்பு நீரை கொண்டு வாய் கொப்பளிப்பது பல காலமாக நாம் கடைப்பிடித்து வரும் ஒரு முறையாகும். இது பற்களின் பின்புற கரைகள், பாக்டிரியா, வாய்துர்நாற்றம் போன்றவற்றை தடுக்கும். இது தொற்றுகளை தடுக்கிறது.\nஎலுமிச்சை சாற்றில் ஆன்டி பாக்டீரியல் தன்மை உள்ளது. இது பற்களில் உள்ள மஞ்சள் கரைகளை வெண்மையாக்கவும், துர்நாற்றத்தை போக்கவும் உதவுகிறது\nதண்ணீர் – கால் கப்\nஎலுமிச்சை – பாதி எலுமிச்சை\nதண்ணீரை சூடு செய்து, எலுமிச்சை சாறை சேர்க்க வேண்டும். இந்த தண்ணீரால் ஒரு நிமிடம் வரை ஒரு நாளைக்கு ஒருமுறை வாய் கொப்பளிக்க வேண்டும்.\nபயனுள்ள தகவல். அனைவருக்கும் பகிருங்கள்.\nஇரவு சரியா தூக்கம் வரலயாஅப்ப இதை நாக்குக்கு அடில வையுங்க போதும்\n← ரத்த சோகை சீக்கிரம் குணமாக நீங்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள் பச்சை மிளகாய் காரத்த்திற்கு மட்டுமல்ல உடல்நலத்திற்கும் மிகவும் நல்லது பச்சை மிளகாய் காரத்த்திற்கு மட்டுமல்ல உடல்நலத்திற்கும் மிகவும் நல்லது\nநெல்லிக்காய் ஜூஸ் உடன் வெந்தய பொடி கலந்து குடிப்பதால் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள்\n30 வகை சத்தான உணவு அடம் பிடிக்கும் சுட்டிகளும் ஆசை ஆசையாய் சாப்பிடும்\nஉடல் சிக்கென்று இருக்க கொள்ளு கஞ்சி குடியுங்கள்\nகை கால்களில் உள்ள தேவையற்ற ரோமத்தை அகற்றுவது எப்படி\nகற்றாழையை இப்படி உபயோகித்தால் புற்று நோயை முற்றிலும் குணப்படுத்தலாம் தெரியுமா\nதலையில் முடி அடர்த்தியாக வளர உங்களுக்கு சில குறிப்புக்கள்\nதினமும் காலையில் நீரில் ஊற வைத்த உலர் திராட்சையை உட்கொள்வதால் பெறும் நன்மைகள்\nஇருதயம் பலம் பெற சுலப வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newmuthur.com/2015/07/blog-post_24.html", "date_download": "2018-06-20T11:08:19Z", "digest": "sha1:EQITH7TGKZIKRMAEFKN63U7FTJTDTQZ7", "length": 9585, "nlines": 110, "source_domain": "www.newmuthur.com", "title": "இது மூதூர் மக்களுக்காக - www.newmuthur.com", "raw_content": "\nHome மூதூர் செய்திகள் இது மூதூர் மக்களுக்காக\nஎதிர்வருகின்ற பொதுத் தேர்தலில் மூதூரில் யாரை ஆதரிப்பது யாரை வேட்பாளனாக நிறுத்தி பாராளுமன்றத்துக்கு அனுப்புவது யாரை வேட்பாளனாக நிறுத்தி பாராளுமன்றத்துக்கு அனுப்புவது யார் மூதூர் மக்களின் பிரதிநிதி யார் மூதூர் மக்களின் பிரதிநிதி என்ற பல கேள்விகளோடு மூதூர் மக்கள் அலை மோதிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் , மூதூர் மக்கள் யாரை அதிகமாக நேசிக்கின்றார்கள். என்ற உண்மையை முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல தலைமைகளுக்கு உணர்த்தவேண்டியதும் தெளிவுபடுத்த வேண்டியதுமான அவசியம் ஏற்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில். மூதூர் மக்கள் யாரை ஆதரிக்கின்றார்கள் என்ற பல கேள்விகளோடு மூதூர் மக்கள் அலை மோதிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் , மூதூர் மக்கள் யாரை அதிகமாக நேசிக்கின்றார்கள். என்ற உண்மையை முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல தலைமைகளுக்கு உணர்த்தவேண்டியதும் தெளிவுபடுத்த வேண்டியதுமான அவசியம் ஏற்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில். மூதூர் மக்கள் யாரை ஆதரிக்கின்றார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்த மூதூர் மக்களின் விருப்பத்தை சேகரிப்பதற்காக தற்போது எமது தளத்தில் 5 வேட்பாளர்களின் பெயர் பட்டியலிடப்பட்டு வாக்கெடுப்பு நடாத்தப்படுகிறது. எனவே நமது மண்ணுக்கு தகுதியான அந்த வேட்பாளன் யார் என்பதை காட்டுவதற்கு எமது தளத்தில் அருகிலே போடப்பட்டுள்ள நீங்கள் விரும்புகின்ற வேட்பாளருக்கு நேரே உள்ள கூண்டிற்குள் ஒரு கிளிக் செய்தால் போதும்.\nநிவ்மூதூர் இணையம் இந்த முயற்சியை கையில் எடுத்திருப்பதானது எந்த சுயநலமும் கிடையாது. மாறாக எமது மண்ணைச் சேர்ந்த மக்கள் யாரை நேசிக்கின்றார்கள் என்பதை பலருக்கு உணர்த்துவதே எமது நோக்கமாகும்.\nஆகவே இத் தகவலை உங்களின் அனைத்து உறவுகளுக்கும் தெரியப்படுத்துவதற்காக முகப்புத்தகத்தில் அதிகம் அதிகம் பகிர்ந்து எமது மண்ணின் விடிவிற்காய் சிறிது உழைப்போம்\nTags # மூதூர் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nசனல் 4 தொலைக்காட்சியினால் ஏன் இதனை வெளியிட முடியவில்லை (அதிர்ச்சி வீடியோக்கள்+படங்கள்)\nஇக்காலத்தின் தேவை கருதி இப்பதிவு மிக அவசியம் என்பதால் பதிவிடப்படுகிறது. இன்று இந்திய தமிழ் ஊடகங்களும், இணையத்தளங்களும் அதே போல இ...\nகைது செய்ய நடவடிக்கை எடுத்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் \nஎந்த விதத்திலும் தான் சம்பந்தப்படாத விடயம் தொடர்பில் குற்றம் சுமத்தி தன்னை கைது செய்யவோ அல்லது வேறு இடையூறுகளை செய்தாலோ கட்டாயமாக அடுத்...\nரவூப் ஹக்கீம் மூதூர் மக்களுக்கு செய்த துரோகம் நடந்தது என்ன \n(அபூ பைஸான்) எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக மூதூரின் வேட்பாளனாக யாரை நிறுத்த வேண்டும் என்ற மத்திய குழுவின் கூட்டம் கடந்த சில நாட்க...\nசவூதியில் இலங்கை பணிப்பெண்ணின் பெண் உறுப்பில் ஊசி பின்களை சொருகிய சம்பவம் \nசவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து வந்த இலங்கைப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் அந்நாட்டு...\n“நாம் இஸ்ரேலாக மாறத் தயார்” என ஞானசார தேரர் விடுத்த எச்சரிக்கைக்கு ஒரு பதில்\nஞானசார தேரரே புறப்படப் போகின்றேன்… -மூதூர் முறாசில் இந்த - ‘உம்மா’வின் வீட்டில் சும்மா கிடந்த என்னை போராளியாய்ப் ...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maatram.org/?paged=2", "date_download": "2018-06-20T11:34:09Z", "digest": "sha1:AUAOYMP6CNWM2NEKUZY36GNPCKEQDO63", "length": 14314, "nlines": 86, "source_domain": "maatram.org", "title": "Maatram – Page 2 – Journalism for Citizens", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\n(Updated) பொறுப்புக்கூறல்: நல்லாட்சியின் வாக்குறுதிகள் (Timeline)\nINFOGRAPHIC: போலியான செய்திகளை எவ்வாறு அடையாளம் காண்பது\n“கண்டிக்கு வெளியில் எதிரொலிக்காத கதைகள் இவை”\nகையேந்தும் கலாசாரத்தைத் தந்துவிட்டுப்போன 2009\n(Updated) பொறுப்புக்கூறல்: நல்லாட்சியின் வாக்குறுதிகள் (Timeline)\nINFOGRAPHIC: போலியான செய்திகளை எவ்வாறு அடையாளம் காண்பது\n“கண்டிக்கு வெளியில் எதிரொலிக்காத கதைகள் இவை”\nகையேந்தும் கலாசாரத்தைத் தந்துவிட்டுப்போன 2009\nஅடையாளம், ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்\n(நம் காலதிருப்பாடல்) எம் விடுதலையாளரே எம் கடவுளே புலம்பலை மட்டும் தந்து விட்டு – தூர விலகி நிற்பதேன்… கண்ணீருக்குள் தள்ளிவிட்டு மறைந்திருந்து பார்ப்பதேன்… கண்ணீருக்குள் தள்ளிவிட்டு மறைந்திருந்து பார்ப்பதேன்… எங்கள் குரல்கள் மலைகளில் மோதி ஒலிக்கின்றன… தினம் தினம் ‘காடி’யை கொடுக்கின்றார்கள்… மயங்கி…\nஅடையாளம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்\nகசிந்தது: சலீம் மர்சூப் ஆணைக்குழுவின் அறிக்கை\nமுஸ்லிம்களின் விவாக விவகாரத்துச் சட்டம் தொடர்பான நீதியரசர் சலீம் மர்சூப் ஆணைக்குழுவின் அறிக்கை நம்பகத்தன்மை மிக்க தரப்பிடமிருந்து எமது சகோதர தளமான கிரவுண்ட்விவ்ஸிற்குக் கிடைத்துள்ளது (அறிக்கையை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்). முஸ்லிம் தனியாள் சட்டத்தில் காணப்படும் பெண்கள் திருமணம் செய்துகொள்வதற்கான வயதெல்லை,…\nஅடையாளம், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்\nஇலங்கையின் 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கு 25 வீத கோட்டா முறைமையினை அமுல்படுத்தியமை வரவேற்கத்தக்க ஒரு நகர்வாகும். கடந்த பல வருடங்களாக பெண்கள் உரிமை குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட பிரசார செயற்பாடுகள், போராட்டங்கள் காரணமாக இந்த நிலையினை எட்ட முடிந்தது. இருந்த போதிலும்…\nஅடையாளம், ஆர்ப்பாட்டம், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, மனித உரிமைகள்\nஇரணைதீவு: கடற்படையிடமிருந்து நிலத்தை மீளஎடுத்துக்கொண்ட மக்கள்\nபடங்கள்: விகல்ப மற்றும் ருக்கி பெர்னாண்டோ கட்டுரை: ருக்கி பெர்ணான்டோ 2018 ஏப்ரல் 23ஆம் திகதி காலை இரணைதீவின் இரு தீவுகளைச் சேர்ந்த மக்கள் தங்களுடைய 40 படகுகளில் பயணிப்பதற்கு தீர்மானித்தார்கள். கடற்படையினர் அவர்களது பகுதிகளை ஆக்கிரமித்திருப்பதால் 1992 முதல் அவர்கள் இரணைதீவிலிருந்து வெளியேறி…\nஅடையாளம், அபிவிருத்தி, இனவாதம், ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்\nமலையக மக்களை அரசியலிலிருந்தும் அவர்களது பூமியிலிருந்தும் பிடுங்கியெறிய பாரிய திட்டம்\nபட மூலம், Andbeyond காட்டு யானைகள் கிராமத்திற்குள் நுழைவதையும் வாழை, தென்னந் தோட்டங்களும், வயல் வெளிகளை துவம்சம் செய்வதையும்,வீடுகளை தாக்கி உடைப்பதையும் தொடர்ச்சியாக நாம் அறிவோம். காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் செய்திகளாக்குவதும் தெரிந்ததே. அத்தோடு, மக்கள் தமக்கு நேர்ந்த அழிவுகளுக்கு நட்டஈடு, பாதுகாப்பு…\nஅடிப்படைவாதம், இனவாதம், கண்டி, கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்\nஇலங்கை சிவில் சமூகத்தின் திறந்த மடலுக்கு பேஸ்புக் நிறுவனத்தின் மறுமொழி\nபட மூலம், Techsnaq (கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் உட்பட பல அமைப்புக்கள் மூலமாக பேஸ்புக் நிறுவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பினை வெளியிட்டிருந்தோம். அந்தக் கடிதத்திற்கு பேஸ்புக் நிறுவனத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள மறுமொழியையும் கிரவுண்ட்விவ்ஸ் அது தொடர்பில் முன்வைத்த…\nஅடிப்படைவாதம், இனவாதம், கண்டி, ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்\nபேஸ்புக் நிறுவனத்திற்கு ஒரு திறந்த மடல்: தங்களது Community Standards ஐ நடைமுறைப்படுத்துங்கள்\nபட மூலம், CNN கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் உட்பட பல அமைப்புக்களால் பேஸ்புக் நிறுவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை நாம் இவ்வாறு வாசகர்களுக்கு வழங்குவதுடன், இந்தக் கடிதத்திற்கு பேஸ்புக் நிறுவனத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அவர்களது மறுமொழியின் தமிழ்…\nஇடம்பெயர்வு, மனித உரிமைகள், வறுமை, விவசாயம்\nமிதிவெடி: அச்சத்திலிருந்து மீளாத ரகுவேந்தன்\n“நேற்று வேலை கொஞ்சம் கஷ்டம், வேலி கட்டுவதுதான். அங்கும் இங்குமாக நடந்துகொண்டே இருக்கவேண்டுமல்லவா. அதனால், அதோ அங்கு தெரிகிறதே, என்னுடைய கால்தான் அது, வெடித்துவிட்டது. இந்தக் கால்… பரவாயில்லை… என்ன கொஞ்சம் வலிக்கிறது, அவ்வளவுதான்…” – உறுதியான, காலுக்கு இதமான, பொருத்தமான கால் ஒன்று…\nகருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்\nஅரச சார்பற்ற நிறுவன திருத்த வரைபினூடாக சிவில் சமூக அமைப்புகள் ஒருங்கிணைவதை, அணிதிரள்வதை, எதிர்ப்பதை பலவீனமடையச் செய்தல்\nபட மூலம், Selvaraja Rajasegar (சட்டத்தரணி ஏர்மிஸா டெகால் வழங்கிய தகவல்கள் மற்றும் உள்ளீடுகளுக்காக கட்டுரை ஆசிரியர் நன்றியுடன் நினைவுகூருகின்றார்.) 1980ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க வலிந்துதவு சமூக சேவைகள் (பதிவு மற்றும் மேற்பார்வை) சட்டத்தைத் (LDO 32/2011) திருத்தும் வகையிலான அடக்குமுறைச் சட்டவரைபை …\nஅடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கண்டி, ஜனநாயகம், மனித உரிமைகள்\nகண்டி: வன்முறைக்கு அடித்தளமிடும் சிறுபான்மையினர் பற்றிய பிழையான நம்பிக்கைகள்\nபட மூலம், REUTERS/Dinuka Liyanawatte ஒரு சில சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞர்களால் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நபரொருவர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார். கடுமையாகத் தாக்கப்பட்டு காயத்துக்குள்ளான நபர் இரண்டு நாட்களுக்குப் பின் பரிதாபகரமாக உயிரிழக்கிறார். சில மணித்தியாளங்களில் கோபம்கொண்ட ஒரு கும்பல் சிறுபான்மை சமூகத்தைச் சேரந்தவர்களை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://muralikkannan.blogspot.com/2011/", "date_download": "2018-06-20T10:57:15Z", "digest": "sha1:PF45CR7GM6PWOOTACG6EWMKTKSNLOZ3J", "length": 195748, "nlines": 572, "source_domain": "muralikkannan.blogspot.com", "title": "முரளிகண்ணன்: 2011", "raw_content": "\nகார்ல் மார்க்ஸ் வளர்த்த பசுமாடு\nநண்பனொருவனின் காலம் கடந்த திருமணத்தின் போது நடந்த மது விருந்தில் பொது நண்பன் மூலம் அறிமுகமாகி, பழைய புத்தகக்கடை வைத்திருந்த காரணத்தினால் நெருக்கமானவர் கார்ல்மார்க்ஸ் (எ) சிவசுப்ரமணியன். அவர் தந்தை சித்த வைத்தியர். உடனே அவரை அகத்தியர், போகர் ரேஞ்சுக்கு கற்பனை செய்து விடாதீர்கள். ஒரு சித்த வைத்தியசாலையில் உதவியாளராய் இருந்து காய்ச்சல்,தலைவலி மற்றும் வயிற்றுவலி போன்ற எவர்கிரீன் நோய்களுக்கான சூரண பார்முலாவை கற்றுக் கொண்டு தனியே கடை போட்டவர். இலவச இணைப்பாக ஓம வாட்டர் செய்யும் பார்முலாவையும் லவட்டிக் கொண்டு இருந்தவர்.\nஅந்த பார்முலாதான் இப்போதும் கார்ல் மார்க்ஸின் மூலதனமாக இருந்து வருகிறது. சுற்று வட்டார குழந்தைகள், பாஸ்ட் புட் கஸ்டமர்கள், கோபமுற்ற மனைவிகளின் கணவர்கள் ஆகியோருக்கு வரும் அஜீரணக் கோளாறுகளை கார்ல் மார்க்ஸ் ஓம வாட்டர் தான் குணப்படுத்தி வருகிறது. ஓமத்தை இடித்து சில பல பொருட்களை சேர்த்து (ஆமா பெரிய கிரையோஜெனிக் பார்முலா என்று கிண்டலடிப்பார் ஏங்கெல்ஸ்) சுடுதண்ணியில் கலக்கி, டாஸ்மாக்கில் இருந்து பெறப்பட்ட பீர் பாட்டில்களில் அடைத்து கார்ல் மார்க்ஸ் ஓம வாட்டர் என்ற லேபிளை ஒட்டிவிட்டால் தோழர் ஒரு வாரம் இயக்கப் பணிக்கு வந்து விடுவார்.\nஇடை இடையே மாக்ஸிம் கார்க்கி பழைய புத்தகக் கடையில் உட்கார்ந்து கணக்கு வழக்குப் பார்ப்பார். அந்த நேரத்தில் அவர் நண்பர்கள் லெனின், ஸ்டாலின், ரணதிவே மற்றும் ஜோதிபாசு ஆகியோரில் யாராவது அங்கிருப்பார்கள்.\nஇவர்கள் அனைவரின் பெயர் மாற்றத்திற்கும் காரணம் 15 ஆண்டுகளுக்கு முன் அத்தெருவிற்கு குடிவந்த காம்ரேட் ஒருவர்தான். அனைவரையும் மூளைச்சலவை செய்து இயக்கத்தில் சேர வைக்குமளவுக்கு அவரிடம் பேச்சுத்திறமை இல்லை. ஆனால் பெண்கள் இருவர் இருந்தார்கள். ரஜினி நல்ல கலருல்ல என்று ஆதங்கப்படும் படி ஆத்மாக்கள் இருக்கும் ஏரியா அது. அங்கே கும்மிருட்டில் கூட முகம் தெரியும் கலரில் இரண்டு வயசுப் பெண்கள் எண்ட்ரி கொடுத்தால் எப்படி இருக்கும் மார்பிள் போல இருக்கும் இட்லியில் உப்பு அதிகமான சாம்பாரை ஊற்றி சாப்பிடும் போது கூட அந்தப் பெண்களின் முகம் ஞாபகம் வந்துவிட்டால் ம்ம் டிவைனாக மாற்றிவிடும் அளவுக்கு லட்சணமான பெண்கள்.\nஇதனால் சங்கரய்யா, நல்லகண்ணுவைக் கூட யாரென்று தெரியாத அந்த ஏரியா வயசுப் பையன்கள் அனைவரும் கம்யூனிசத்தை தழுவலானார்கள். ஞானஸ்னானம் செய்யும் போது பெயர்களை மாற்றுவது போல தங்கள் பெயர்களையும் மாற்றிக் கொண்டார்கள். கவனமாக ராகுல சாங்கிருத்தயன் என்னும் பெயரை மட்டும் தவிர்த்து விட்டார்கள். ஏனென்றால் அது மச்சினன் பெயர். ஆனால் பரிதாபமாக ஒன்றிரண்டு வருடங்களில்அவர்கள் வீடு மாறிப் போய்விட அம்மை போனாலும் தழும்பு நிரந்தரம் என்னும் கதையாக பெயரும், கம்யூனிஸ ஆதரவும் மட்டும் இவர்களிடம் தங்கிவிட்டது.\nசில மாதங்களுக்கு முன் ஒருநாள் கார்ல்மார்க்ஸ் என்னிடம் வந்து, ஒரு பசுமாடு வளர்க்கணும் தோழர், உங்களுக்குத்தான் கிராமத்துல நிறைய சொந்தக்காரங்க இருக்காங்களே, ஏதாச்சும் ஒண்ணை அமைச்சு விடுங்க என்று கேட்டுக் கொண்டார். காரணம் கேட்ட போது, சில நாட்களுக்கு முன் எம்ஜியார் பாட்டைக் கேட்டதாகவும், அதில் இருந்த\n“தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு, சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு”\nஎன்ற வரிகள் கவர்ந்து விட்டதாகவும் கூறினார். மேலும் அது லட்சுமி என்றெல்லாம் ஓவராக பீல் பண்ணினார்.\nஉழைப்புக்கு உருவகமான காளை மாடுதானே கம்யூனிசத்திற்கு அடையாளம். பசுமாடு பூர்ஷ்வா இன குறியீடாயிற்றே என்ற சிந்தனை எனக்கு வந்தாலும், இவர் என்ன பிரசங்கம் கேட்டா கம்யூனிஸ்ட் ஆனவர், பிகருக்காக ஆனவர் தானே என சமாதானப் படுத்திக் கொண்டேன்.\nபசுவுக்காக அலையும் போதுதான் இத்தனை ரகங்கள், சூட்சுமங்கள் இருக்கிறது என்பதே தெரியவந்ததே. சாதாரண மாடே 100 சிசி பைக்கை விட அதிக விலை விற்கிறது. அதில் கூட இனிசியல் போதும். இதில் சிங்கிள் பேமண்ட். ஈனப் போகும் மாட்டுக்கு தனி விலை. ஆர்வமாய்த்தான் இருந்தது. தோழர் கூட கேட்டார். நீங்க கூட ஒண்ணு வாங்கலாமே என்று.\nமார்க்ஸுக்கு சொந்த வீடு. மாடு கட்ட சிறிது இடமும் இருந்தது. நான் இருப்பதோ வாடகை வீடு. முதல் மாடி. மகன் ஓடினாலே கீழே இருந்து கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவார்கள். ஆசை இருக்கு மாடு வளர்க்க, அதிர்ஷ்டமிருக்கு ஸ்கிரீன் சேவராக்க.\nஒரு வழியாக நாப்பத்தஞ்சாயிரத்துக்கு படிந்தது. வண்டி வாடகை, தரகு கூலி என அரை லானா ஆகிவிட்டது. பிருந்தா காரட் என்ற பெயரை எங்கள் குழு அதற்கு பரிந்துரைத்தது.\nஇப்போதெல்லாம் தோழரை புத்தகக் கடையிலோ, பொதுக்கூட்டங்களிலோ காண முடிவதில்லை. மாட்டுடன் ஐக்கியமாகிவிட்டார. கன்றும் ஈந்தது அது. நீண்ட நாட்களுக்குப் பின் தோழர் சீம்பாலில் செய்த இனிப்புடன் எங்களை எதிர்கொண்டார்.\nஎதற்கு இந்த அவதாரம் என ஏங்கெல்ஸ் நேரடியாகவே கேட்டார். ”ஒரு கம்யூனிஸ்ட்டாக உழைப்பின் அருமையை, விவசாயிகளின் கஷ்டத்தை அறிய” என மேடைப் பேச்சுக்காக தயாரித்திருந்த உரையில் சில பகுதிகளை எங்களிடம் அவிழ்த்து விட்டார்.\n”யாரையும் சந்தேகி” என எங்கள் பேராசான் எங்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார் என்றோம். தோழர் பிடி கொடுக்கவில்லை.\nபின்னர்தான் தெரியவந்தது. தோழரின் எட்டாவது படிக்கும் பெண்ணுக்கு எஸ் எம் எஸ் வந்து கொண்டிருக்கும் சங்கதி. வீட்ல மாடு கண்ணுன்னு இருந்தா வீடு நச நசன்னு இருக்கும், வீட்டு பொம்பளைகளுக்கு அதை ஒதுங்க வைக்கவே நேரம் இருக்காது, வேளை அதிகமா இருக்கும் போது அலங்காரம் பண்ணத் தோணாது, என்ற யோசனையில் தான் தோழர் பசு வாங்கியிருக்கிறார்.\nஅடுத்த வீட்டுப் பிகருக்காக கம்யூனிஸ்ட் ஆகிறவன் தன் பெண்ணுக்காக தாலிபான் ஆவது நமக்குப் புதுசா என்ன\nமீனாட்சி அம்மனின் திருமணத்திற்கு மாங்கல்யம் செய்த ஊர் அதனால் திருமாங்கல்ய ஊர் என வழங்கப்பட்டு திருமங்கலம் எனத் திரிந்ததாக ஒரு கதை இந்தப் பக்கம் உண்டு. இவ்வூருக்கு அருகில் உள்ள ஊரின் பெயர் பன்னிக்குண்டு. ஆதி காலத்தில் பன்னீர் மரங்கள் நிறைந்த இடமாக இருந்ததால் பன்னீர் குண்டு எனப் பெயர் பெற்று இப்போது பன்னிக்குண்டாக மாறிவிட்டது என்ற செய்தியால் திருமாங்கல்ய கதையையும் நம்பத் தொடங்கி இருந்தேன்.\nஅந்த பன்னிக்குண்டின் இளைய தலைமுறை தங்கள் ஊர் பெயரை வெளியே சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு, ஆதி பெயரான பன்னீர்குண்டையே நிறுவிவிட வேண்டும் என பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறார்கள். ஊரில் உள்ள சைக்கிள், பைக், கார், ட்ராக்டர் முதல் கொண்டு மாட்டு வண்டி வரை உரிமையாளர் பெயரை சிறிதாக எழுதி பன்னீர் குண்டு என்பதை முரட்டாக எழுதி வருகிறார்கள். அவர்கள் கவலை அவர்களுக்கு.\nதிருமாங்கல்யத்துக்கு சாட்சியாக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆவணம் கிடைத்தது. அப்போது பெய்த பெரு மழையால் மக்கள் ஆக்ரமித்த பகுதிகளில் பெரு வாரியாக தண்ணீர் தேங்கி, அரசின் கவனத்துக்கு வந்தது. ஆக்ரமிப்பை அகற்ற சகல துறையினரும் சேர்ந்து வந்த போது மக்கள் தங்களுக்குரிய ஆவணங்களை கொண்டு அதை தடுக்க முயன்றனர். அதில் ஒருவர் கொண்டு வந்த செப்பு பட்டயத்தை பார்த்து அனைவரும் மூர்ச்சை ஆனார்கள். அதில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான யானைகளை குளிப்பாட்ட ஏற்பாடு செய்யப்பட்ட வாய்க்காலே இப்போது ஆக்ரமிக்கப்பட்ட ஓடை என்னும் செய்தி இருந்தது. எங்கள் முன்னோர்கள் தான் யானையை குளிப்பாட்டினார்கள், அதனால் இதை ஒட்டி தங்கிக் கொள்ள எங்களுக்கு திருமலை நாயக்கர் அனுமதி கொடுத்தார் என்று வாதிட்டார் அந்த பட்டய உரிமையாளர்.\nஆனால் இன்றைய திருமங்கலம் நடுத்தர வர்க்கத்தின் அப்பட்டமான பிரதிபலிப்புகளைக் கொண்ட ஒரு சிறு நகரம். சென்ற தலைமுறையினர் பெரும்பாலும் ஈடுபட்டது ஆசிரியர் பணி. இடம் வாங்கி வீடு கட்டி, மகனை சாப்ட் வேரில் தள்ளிவிட்டு சீரியல் பார்த்து பொழுதைக் கழிக்கும் சராசரிகள் நிறைந்த ஊர். பொறியியலுக்கு இணையாக பி எட், டீச்சர் ட்ரைனிங் படிக்கும் ஊர் இது. தற்போது அம்மா டீச்சர் எலிஜிபிலிடி டெஸ்ட் என்று அறிவித்த உடனேயே பல ட்ரைனிங் செண்டர்கள் ஆரம்பிக்கப் பட்டு விட்டன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\n30,000 ஓட்டுக்கள் உள்ள இந்த ஊரில் சராசரி மாத வருமானம் 1 லட்சத்திற்கு மேல் இருக்கும் குடும்பங்கள் மட்டும் 5000க்கு மேல் இருக்கும். ஆனால் ஒரு டிசைனர் ஷோ ரூமோ, நல்ல திரையரங்குகளோ இல்லாத ஊர் என்பதில் இருந்தே எந்தளவுக்கு சிக்கனமானவர்கள் இங்கு இருப்பார்கள் என்பதனை நீங்கள் புரிந்து கொள்ளலாம். அந்த இடைத்தேர்தல் ஒரு துன்பியல் சம்பவம்.\nமக்கள் இங்கே அடிதடி அரசியல்வாதிகளை மதிப்பதில்லை. ஒரு உதாரணம். சென்ற திமுக ஆட்சியில், கருணாநிதி குடும்பத்தை கிழி கிழி யென்று அதிமுக பேச்சாளர் கிழித்தார். அதனால் அப்போதைய நகரச் செயலாளருக்கு சம்மன் அனுப்பிய அழகிரி, ”ஏன் அவன் பேச ஆரம்பிக்கும் போதே அடிச்சு நிப்பாட்டலை” என்று கேட்டார். பதில் அளித்த நகரம், அண்ணே இந்த ஊர்ல அடிதடி பண்ணுனா ஓட்டே போட மாட்டங்கண்ணே என்று பதில் அளித்தார். கோபப்பட்ட அழகிரி, அவரை மாற்றிவிடுமாறு தலைமைக்கு ஓலை அனுப்பினார்.\nஅடுத்து வந்தவரும் சரி. அதே போல் சம்பவங்கள் நடந்தபோது அமைதி காக்கவே முடிந்தது.\nஇரண்டு ஆண்டுகளாக நடந்த பல நிகழ்வுகளினால் இந்த ஊர் யார் குடியையும் கெடுக்காத சுயநல ஆசாமிகள் கொண்ட ஊர் என்ற எண்ணத்துடன் இருந்தேன்.\nஆனால் முல்லை பெரியாறு என் மனதை மாற்றிவிட்டது. பல சங்கங்கள் தாங்களாகவே முன் வந்து உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். கடந்த மூன்று நாட்களாக ஒரு ராணுவ ஒழுங்குடன் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. எந்த சங்கம் போராடுகிறதோ அவர்கள் 100% ஈடுபாட்டுடன் செயல் படுகிறார்கள். பொது மக்களின் ஆதரவும் அமோகம்.\nபெருமையாக இருக்கிறது இங்கே இருக்க.\nதமிழ்சினிமாவுக்கு வறட்சியான 2001ஆம் ஆண்டு\nஇரண்டாம் முறை பார்க்கும் படியாக ஒன்றிரண்டு திரைப்படங்கள் கூட வராத ஆண்டு என்றால் அது 2001 தான். இது ஏ ஆர் முருகதாஸ், கௌதம் மேனம், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருக்கு அறிமுக ஆண்டாகவும், சூர்யாவுக்கு (நந்தா) இரண்டாவது அறிமுக ஆண்டாகவும் அமைந்தது. மணிரத்னத்தின் உதவி இயக்குநர் அழகம் பெருமாள் டும் டும் டும் மூலமும், ஒளிப்பதிவாளர் ஜீவா 12பி மூலமும் இந்த ஆண்டு இயக்குநர் அவதாரமெடுத்தார்கள்.\n2000 ஆண்டு முழுவதும் பொறுமை காத்த விக்ரமுக்கு இந்த ஆண்டு ஆரம்பமே பெரும் அடியாக விழுந்தது. விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற படத்தின் மூலம் தேவயானியின் கணவர் விக்ரமை மண்ணுக்கு கொண்டு வந்தார். ஆனால் காசி மற்றும் தில் மூலம் விக்ரம் நாயகன் அந்தஸ்தை இந்த ஆண்டு அடைந்தார். ரமணி என்ற பெயரில் எதிரும் புதிரும் என்று வீரப்பன் கதையை எடுத்து படம் வெளி வரும் முன் விசிடியில் 50 நாட்கள் ஓட்டி சாதனை படைத்த தரணி, தில் மூலம் விக்ரமுக்கு கமர்சியல் ஹீரோ அந்தஸ்தை இந்த ஆண்டு கொடுத்தார்.\nவானத்தைப் போல, வல்லரசுவின் வெற்றிக்குப் பின் பெரும் சக்தியாக மாறவிருந்த விஜயகாந்தை கவிழ்த்தவர்கள் வாஞ்சி நாதனும், நரசிம்மாவும். நரசிம்மாவின் இயக்குநரும், பத்திரிக்கையாளரும், வேலாயுதத்தின் ஒரிஜினலை இயக்கியருவருமான திருப்பதிசாமி படம் முடிவதற்குள் இறந்தது பெரும் சோகம். ஆண்டின் பிர்பகுதியில் வந்த தவசி விஜயகாந்த்துக்கு ஆசுவாசம் கொடுத்தது.\nவிஜய்க்கு வழக்கம் போல பிரண்ட்ஸ் என்ற மலையாள ரீமேக்கின் மூலம் சுமாரான வெற்றியும், பத்ரி என்ற தெலுங்கு ரீமேக்கின் மூலம் தோல்வியும் கிடைத்தது. பிரண்ட்ஸ் மூலம் தமிழுக்கு நல்ல வசனமும், காமெடி சேனல்களுக்கு வருமானமும் கிடைத்தது.\nதீனாவின் மூலம் அஜீத்துக்கு தலை என்னும் பட்டப் பெயர் கிடைத்தது. சிட்டிசன் மூலம் சுமாரான தோல்வியும், பூவெல்லாம் உன் வாசம் மூலம் படு தோல்வியும் கிடைத்தது.\nகமல்ஹாசன் ஆளவந்தான் என்ற படத்தைக் கொடுத்து பலரை கடனாளியாக்கினார். தவசி வெற்றிப் படம் என்று சொல்லுமளவுக்கு ஆளவந்தானின் தோல்வி அமைந்தது.\nசுந்தர் சி யும் தன் பங்குக்கு உள்ளம் கொள்ளை போகுதே, ரிஷி, அழகான நாட்கள் என்று மொக்கை போட்டார். மாயன் மூலம் நாசரும் நம்மை துன்புறுத்தினார். சிங்கீதம் சீனிவாசராவும் லிட்டில் ஜான் என்று பலரை அலற வைத்தார். சேரன், பாண்டவர் பூமி மூலம் குழப்பமான கருத்தை முன் வைத்தார். 60ல் வந்திருக்க வேண்டிய அண்னன் தங்கச்சி கதையை கே எஸ் ரவிகுமார் 2001ல் சமுத்திரம் என்ற பெயரில் எடுத்தார்.\nமாதவன் நடித்த மின்னலே ஓரளவுக்கு பொழுது போக்கு படமாக அமைந்தது. அந்த ஆண்டுக்கான சிறந்தவைகளாக சுஜாதா கற்றதும் பெற்றதும் இல் பட்டியலிட்டதில் இந்தப் படம் இடம் பெற்றது.\nகல்லூரி மாணவர்கள் கட் அடித்து காலைக்காட்சி போக வாய்ப்பாக வந்த படம் தான் சாக்லெட். மல மல என்று மும்தாஜ் ஆடியதில் அப்பட நாயகிக்கு கால் இஞ்சி ஜல்லி கூட கிடைக்கவில்லை.\nகுழந்தை தொழிலாளர் பிரச்சினையை வைத்து புது இயக்குநர் ஜானகி இயக்கிய குட்டி கவனிக்க வைத்த திரைப்படம்.\nரஜினி பாபாவுக்காக கடும் ஆராய்ச்சியை இந்த ஆண்டில் தான் மேற்கொண்டு இருந்தார்.\nவிவேக் (மின்னலே, மஜ்னு), வடிவேல் (பிரண்ட்ஸ், தவசி) மூலம் காமெடி சேனல்களுக்கு நல்ல வருமானம், மற்றும் ஹாரிஸின் நல்ல பாடல்கள் (மின்னலே, மஜ்னு, 12பி) தான் இந்த ஆண்டின் சிறப்பு என்றால் எவ்வளவு வறட்சியான ஆண்டு இது\nமற்ற பகுதிகளில் எப்படியோ, ஆனால் எங்கள் ஏரியாவில் செகண்ட் ஷோ தான் குடும்பத்தோடு மக்கள் வந்து பார்க்கும் காட்சியாக இருந்தது. அதுவும் மறு வீட்டுக்கு வரும் மாப்பிள்ளையை பெண் வீட்டார் ஒரு படத்துக்காவது நிச்சயம் அழைத்துச் செல்வார்கள். இரவு உணவை ஒன்பது மணி அளவில் முடித்துவிட்டு சீவி சிங்காரித்து மாலையிலே கட்டி ஈரத்துணியில் சுற்றி வைத்திருக்கும் மல்லிகைப்பூவை தலையில் சூடி ஜிகு ஜிகு வென அந்த குடும்பத்தார் இரண்டாம் ஆட்டத்துக்கு கிளம்புவார்கள். திரையரங்கு முன்பாக ஆற்று மணலை கொட்டி வைத்திருப்பார்கள். குடும்பம் குடும்பமாக அந்த மணலில் உட்கார்ந்து கொள்வார்கள். வறு கடலை வண்டி, சோன் பப்டி வண்டி போன்றவை ஒரு மூலையில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும். முதல் முறை வரும் போது மாப்பிள்ளைக்கு கவனிப்பு பலமாக இருக்கும். டிக்கெட் வாங்கி உள்ளே சென்றதும் ஃபேனுக்கு நேராக மாப்பிள்ளை, பெண் உட்காருமாரு பார்த்துக் கொள்வார்கள். நெருக்கமான காதல் காட்சிகளிலோ அல்லது பாடல் காட்சிகளிலோ மனைவியின் கையைச் சுரண்டி அச்சாரம் போடும் புது மாப்பிள்ளையும், வீட்டார் அடுத்தடுத்து உட்கார்ந்திருப்பதால் சங்கோஜத்துடன் முகத்தில் லேசான வெட்கச் சிரிப்புடன் நெளிந்து கொண்டே படம் பார்க்கும் புதுப் பெண்ணும் பேரழகு. இடைவேளையில் சூடான பஜ்ஜியுடன் டீ, பெண்களுக்கு கோன் ஐஸ் என வீட்டின் கடைக்குட்டிகள் வாங்கி வருவார்கள்.\nபக்கத்து கிராமங்களில் இருந்து மணமான தம்பதிகள் குழந்தைகளுடன் சைக்கிளில் வருவார்கள். அந்த சைக்கிளை நிறுத்திவிட்டு டோக்கன் வாங்கிக் கொண்டு வரும் அந்த கணவன் தன் மனைவியிடம் சொல்லுவான் “ கணேசன் அருமையா நடிச்சிருக்கிருராம்மா, நேத்து அழுகாத பொம்ப\nளைகளே இல்லையாம். ஸ்டாண்ட்ல சொன்னாக” என்று.\nமனைவியும் அதைக் கேட்டுக் கொண்டே ”ஆமாமா, வெக்கிலு அக்கா கூட மத்தியானம் தண்ணியெடுக்கும் போது சொன்னாங்க” என்றபடியே குழந்தையை தூக்கிக் கொண்டு தங்கப்பதக்கத்தை பார்க்கப் போவார்கள்.\nநாடக காலத்தின் தொடச்சியாக வழங்கி வந்த பர்ஸ்ட் ஷோ, செகண்ட் ஷோ பதப் பிரயோகம் கான்கிரீட் தியேட்டர்கள் வந்த பின்னும் மாறவில்லை.\nகாலைக் காட்சி என்பது வேலையே இல்லாதவர்கள், பள்ளி, கல்லூரி கட் அடித்து வரும் மாணவர்கள் பார்ப்பது. மதியக் காட்சி என்பது வீட்டிலிருக்கும் பெண்கள் தங்கள் தெருப் பெண்களோடு பார்ப்பது. மாலைக் காட்சி என்பது வேலை பார்க்கும் ஆண்கள் தங்கள் செட்டோடு வந்து பார்ப்பது. செகண்ட் ஷோ தான் குடும்பத்தோடு பார்ப்பது.\nஒரு படத்தை எப்போது தூக்குவது என்பதை செகண்ட் ஷோ கூட்டத்தை அடிப்படையாக வைத்து தான் முடிவு செய்வார்கள். நேத்து 40 பேர் தான் வந்தாங்க, அதான் இன்னைக்கு படகோட்டிய போடச் சொல்லிட்டேன் போன்ற உரையாடல்கள் சகஜம்.\nசில டீக்கடைகள், பெட்டிக்கடைகள் இந்த செகண்ட் ஷோ முடிந்து வரும் கூட்டத்துக்காகவே காத்திருக்கும்.\nமதுரை, திண்டுக்கலில் இருந்து வாலிபர்கள் கோவைக்குச் செல்லும் போது இரண்டாம் ஆட்டம் பார்த்து விட்டு ஏறினால் காலையில் கோழி கூப்பிட சென்று விடலாம் என்று ஒரு கணக்கோடு படம் பார்க்க போவார்கள். லாட்ஜுகளில் தங்கியிருப்பவர்களுக்கு, அடுத்த நாள் கல்யாணத்துக்கு வந்து மண்டபங்களில் தங்கியிருப்பவர்களுக்கு நேரம் கடத்த உதவியதே இந்த செகண்ட் ஷோக்கள் தான்.\nகால சுழற்சியின் விளைவாக இந்த செகண்ட் ஷோ பார்ப்பதற்கான காரணங்கள் அருகி வருவதால் இப்போதெல்லாம் கூட்டமே வருதில்லை. சமீபத்தில் மதுரை மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தில் இதைப் பற்றிய பேச்சு வந்துள்ளது. மதுரை புற நகர் மாவட்டத்தில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் எல்லோரும் பெரும்பாலும் செகண்ட் ஷோ நட்டத்தில் நடந்து வருவதாகவே சொல்லியிருக்கிறார்கள். ஒரு மனதாக இந்தக் காட்சியை நிறுத்தினால் ஆதரவு தருவதாக எல்லோரும் சொல்லியிருக்கிறார்கள்.\nமனதுக்கு பிடித்த ஒவ்வொன்றாக வாழ்வில் இருந்து விலகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதை ஈடு கட்டும் விதத்தில் புது வரவுகளும் இருப்பதால், டேக் இட் ஈஸி\n2000ஆவது ஆண்டின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nவிஜயகாந்த், விவேக் மற்றும் ரஹ்மானுக்கு சிறந்த ஆண்டாக விளங்கிய 2000, பிரபு, மீனா ஆகியோருக்கு தங்கள் நட்சத்திர அந்தஸ்தை இழந்த ஆண்டாக ஞாபகத்தில் இருக்கும். மணிரத்னத்தின் கடைசி வியாபார ரீதியிலான வெற்றிப்படம் அலை பாயுதே இந்த ஆண்டில் தான் வெளிவந்தது. ஹேராம், தெனாலி என வானவில்லின் இரண்டு எல்லைகளைப் போன்ற படங்களை கமல் கொடுத்தது இந்த ஆண்டில்தான்.\nசரிந்து கிடந்த கேப்டனின் மார்க்கெட் விக்ரமன் இயக்கிய வானத்தைப் போல படம் மூலம் எழுந்து நின்றது. மொக்கை காமெடி, அரதப் பழசான செண்டிமெண்ட் சீன்கள் இருந்தும் இந்தப் படம் வெற்றி பெற்றது. விகரமனுக்கும் இதுதான் கடைசி வணிக வெற்றிப் படம். என் கதையை சுட்டுவிட்டார் என்று பொருமிக் கொண்டே லிங்குசாமி எடுத்து அடுத்த ஆண்டு வந்த ஆனந்தம் படமும் வெற்றி பெற்றது. தற்போதும் மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்கள் வெற்றி பெருவதைப் பார்க்கும் போது கூட்டுக் குடும்ப அமைப்புக்கு தமிழக ஆண்கள் ஏங்குகிறார்களோ என்னும் எண்ணம் எழுகிறது.\nஅடுத்து வந்த வல்லரசுவின் வெற்றியே விஜயகாந்தின் வெற்றியாகப் பார்க்கப்பட்டது. ஆக்‌ஷன் படத்தை வெற்றி பெற வைக்க ஹீரோவின் மாஸ் முக்கியம். இப்பட வெற்றியின் மூலம் கேப்டனுக்கு மாஸ் இன்னும் இருக்கிறது என்று வினியோகஸ்தர்கள் முடிவு செய்தார்கள். கமலா தியேட்டரில் இதற்காக அவருக்கு விழா நடத்தி வீர வாளும் கொடுத்தார்கள். இதன்பின் இப்பட இயக்குநர் மகராஜன் இயக்கிய எந்தப் படமும் வெற்றியடைய வில்லை.\nகிக்கிரி பிக்கிரி காமெடிகளைப் பண்ணிக் கொண்டிருந்த விவேக்குக்கு இது திருப்புமுனை ஆண்டு. திருநெல்வேலி படத்தில் தன் காமெடி டிராக்கில் எம் ஆர் ராதா எலிமெண்ட்ஸை கொண்டு வந்தார். அது சின்ன கலைவாணர் பட்டம் வரை அவரை கொண்டு சென்றது. தை பொறந்தாச்சு, பட்ஜெட் பத்மனாபன், ஏழையின் சிரிப்பில், சந்தித்த வேளையில், டபுள்ஸ், சுதந்திரம், குஷி ஆகிய படங்களில் திரையரங்கை அதிர வைத்தார். பாளையத்து அம்மனில் மூட நம்பிக்கைகளை சாடி செய்த காமெடி டிராக்கும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. வின்னர் கைப்புள்ள 2004ல் வரும் வரையில் நம்பர் 1 அந்தஸ்தை இந்த ஆண்டுப் படங்களின் வாயிலாக பெற்றார்.\nதால் பட வெற்றிக்குப் பின்னர் இந்தி மற்றும் ஹாலிவுட்டுக்கு ஷிஃப்ட் ஆகும் முன் ரஹ்மான் இசையமைப்பில் இந்த ஆண்டு அலைபாயுதே, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ரிதம் மற்றும் தெனாலி ஆகிய படங்கள் வந்தன. இதில் தெனாலி தவிர அனைத்துப் பாடல்களும் ரஹ்மானின் சிக்னேச்சர் பாடல்களாக அமைந்து விட்டன.\nஒருவர் எப்பொழுது ராம நாராயணன் படத்தில் நடிக்கிறாரோ அப்போதே அவர் மார்க்கெட் அவுட் என்பார்கள். ஆனால் பிரபு 99ல் திருப்பதி ஏழுமலை வெங்கடேசாவில் நடித்தும் அவருக்கு அடுத்த ஆண்டு நிறைய படங்கள் வந்தன. பெரும்பாலும் தோல்விப் படங்கள் [மனம் விரும்புதே உன்னை, திருநெல்வேலி, வண்ணத் தமிழ் பாட்டு], . வெற்றி பெற்ற படங்களும் அவரால் வெற்றியடைய வில்லை [தை பொறந்தாச்சு, பட்ஜெட் பத்மனாபன்]. இதனால் அவர் நட்சத்திரத்தில் இருந்து நடிகராக மாறிப் போனார்.\n96ல் அவ்வை சண்முகியின் வெற்றிக்குப் பின் கமல் இந்திக்கு அதை ரீமேக்க போனார். பின் திரும்பிவந்து மருதநாயக புதைகுழியில் விழுந்தார். பெப்ஸி பிரச்சினைக்காக காதலா காதலா என்று சறுக்கினார். எனவே ஹே ராமுக்காக ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. எல்லோரையும் திருப்திப் படுத்தாவிட்டாலும் சிலருக்கு நல்ல திருப்தி அளித்த படம். ஏகப்பட்ட சிம்பாலிக் ஷாட்கள். ஆனந்த விகடன், நாயகனுக்கு பின்னர் இந்தப் படத்துக்கு 60 மார்க் வழங்கியதாக ஞாபகம். இந்தப் படத்தின் மையக்கதை பட வெளியீட்டுக்கு முன்னர் எல்லாப் பத்திரிக்கைகளுக்கும் வழங்கப் பட்டது. அதைப் படித்து விட்டு வந்தால் ஓரளவு புரிந்திருக்கும். முன் தயாரிப்புகளோடு படத்திற்கு வரச் சொல்வது எவ்வளவு அபத்தம் படத்தில் கதாபாத்திரங்களின் வழியாக பேசப்பட்ட ஆறு மொழிகள் தான் படத் தோல்விக்கு காரணம் என்போரும் உண்டு. மற்ற நாடுகளில் ஒரு மொழிதான் இருக்கும். கூடுதலாக இன்னொரு மொழி பேசப்படும். எனவே அவர்கள் சப் டைட்டிலோ வாய்ஸ் ஓவரோ இல்லாமல் சமாளிக்கலாம். ஆனால் ஏகப்பட்ட மொழிகள் இருக்கும் ஒரு நாட்டில் இந்த மாதிரிப் படங்கள் எடுக்கும் போது சற்று யோசித்திருக்க வேண்டும்.\nஇதையெல்லாம் தாண்டி, “ஓநாயா இருந்து பார்த்தாத்தான் அதோட நியாயம் புரியும்” போன்ற வசனங்களும், இசையில் தொடங்குதம்மா, நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி போன்ற பாடல்களும் இபடத்தை மறக்க முடியாத அனுபவமாக்குகின்றன.\nதெனாலி – ஜெயராமுக்கு சில வாய்ப்புகளையும், ரவிகுமாருக்கு சில கோடிகளையும் சம்பாதித்து கொடுத்த படம்.\nஇந்த ஆண்டு வெளிவந்த காதல் ரோஜாவே பட நாயகி பூஜா தான் கமலின் விஸ்வரூபம் பட கதாநாயகி என்கிறார்கள்.\nஞான ராஜசேகரன் இயக்கத்தில் வெளிவந்த பாரதி வெற்றி பெறாவிட்டாலும் கவனிக்கப் பட்டது. அதன் நாயகன் சாயாஜி ஷிண்டே மூலம் தென்னாட்டுக்கு ஒரு வில்லன்/கேரக்டர் ஆர்டிஸ்ட் கிடைத்தான். இளையராஜாவின் இசையில் நிற்பதுவே நடப்பதுவே போன்ற கிளாசிக் பாடல்களும் கிடைத்தன.\nதுவண்டு கிடந்த சத்யராஜை எழுப்பி உட்கார வைத்த படம். சக்தி சிதம்பரம் சத்யராஜுக்கே உரிய லொல்லை கேரக்டரில் புகுத்தி படத்தை வெற்றி பெறச் செய்தார். இன்றளவுக்கும் சத்யராஜ் நடித்துக் கொண்டிருக்க இந்தப் படம் ஒரு காரணம். இப்பட வெற்றிக்குப் பின் கூடிய பிரஸ்மீட்டில் சத்யராஜ் சொன்னது இது “ இந்தப் பட ரிலீஸுக்கு அப்புறம் தான் நாலஞ்சு புரட்யூசர் வந்திருக்காங்க, வீட்டுக்கு போனெல்லாம் வருது” என்றார். வடிவேலுவும் இரட்டை வேடத்தில் காமெடியில் கலக்கியிருந்தார்.\nபாசில் இயக்கத்தில் ஷாலினி ஜோடியுடன் இளையராஜா இசையில், சார்லி தாமு நட்பில், ஸ்ரீவித்யா அம்மாவாக இன்னொரு காதலுக்கு மரியாதையாக வரும் என்ற எதிர்பார்ப்பில் சென்றவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஆனால் குஷியின் மூலம் கலக்கலாக திரும்பிவந்தார் விஜய். பிரியமானவளேவும் விஜய்யை காப்பாற்றியது\nஅறிமுக இயக்குநர் துரை இயக்கிய முகவரி ஓரளவு வெற்றி பெற்றிருந்தாலும், இன்னொரு அறிமுக இயக்குநர் கவி காளிதாஸ் இயக்கிய உன்னை கொடு என்னை தருவேன் படு தோல்வி அடைந்தது.\nவெளிநாடுகளுக்குப் போகாமல் உள்ளூரிலேயே தொழில் செய்து முன்னேறுங்கள் என்று பார்த்திபன், முரளியை வைத்து சேரன் மெசேஜ் சொன்ன படம். பாரதி கண்ணம்மாவில் தொடங்கிய பார்த்திபன் - வடிவேலு காம்பினேஷனுக்கு இது உச்சக்கட்ட படம். ஏஜெண்டிடம் பனம் கொடுத்து ஏமாந்து கலங்குபவராக சார்லி அசத்தியிருப்பார்.\nஇந்த ஆண்டு தொடக்கத்துக்கு சற்று முன் டிசம்பரில் வெளியான சேது படம் பல இணை,உதவி இயக்குநர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அது இந்த ஆண்டில் தெரியாவிட்டாலும் தற்போது வரை பிரதிபலித்துக் கொண்டுதான் இருக்கிறது.\nஞாயிறு காலையில் பேப்பரைப் புரட்டிக் கொண்டே குடிக்கும் இரண்டு டம்ளர் டீ தான் அடுத்த ஆறு நாட்களுக்கான பெட்ரோல் எனக்கு. இன்றும் காலை எழுந்து பார்த்தபோது மனைவியும் குழந்தைகளும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். சென்னையின் வேகத்துக்கு ஈடு கொடுத்து ஓடிய களைப்பு. எழுப்ப மனமில்லாமல் நானே தயாரிக்கத் தொடங்கினேன். சென்னைக்கு பிழைக்க வருபவன் பிரம்மச்சாரியாய் வந்து பல முன் தயாரிப்புகளுக்கு பின்னரே திருமணம் செய்தால்தான் இந்த ஊருக்கு ஈடு கொடுக்க முடியும். குறைந்தபட்சம் குழந்தைகளாவது சென்னையில் தான் பிறக்க வேண்டும். சிறு நகர/கிராம சூழலில் வாழப் பழகிய நாற்றுகளை பிடுங்கி வந்து சென்னையில் நட்டுப் பராமரிப்பது சிரமமே.\nமணி எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. இன்னும் யாரும் எழ எத்தனிக்கவில்லை. ஆறு மாதமாய் துடைக்காமல் இருந்த பைக் ஞாபகம் வர, நைந்து போயிருந்த கைலியில் ஏ4 அளவுக்கு துணியைக் கிழித்துக் கொண்டு கீழிறங்கினேன். வீட்டின் உரிமையாளர் பகுதியில் இருந்து எப்போதும் கேட்கும் இசையருவி கேட்கவில்லை. பதிலாய் சன்னமான குரலில் புதிய தலைமுறையினர் ஆட்டையாம்பட்டியில் நடைபெற்ற நிகழ்வை அகில உலகுக்கும் அறிவித்துக் கொண்டிருந்தார்கள். உரிமையாளர் மகன் என்றும் இல்லா அதிசயமாய் வேட்டியும் டி சர்ட்டும் அணிந்து கொண்டு செல்லில் பேசியபடியே நடந்து கொண்டிருந்தான்.\nஇப்போதுதான் கவனிக்கிறேன். உரிமையாளர் உயிரை விட்டிருந்தார். துணியை பெட்ரோல் டேங்க் பையில் சொருகிவிட்டு, செல்லில் இருந்து காதை விடுவித்திருந்தவனிடம் போய் சன்னமான குரலில் எப்போ\n”ராத்திரி 10 மணிக்கு டிவி பார்த்துக்கிட்டுருக்கும் போது நெஞ்சு வலிக்கிறமாதிரி இருக்குன்னார். கால் டாக்ஸி கூப்புடுறதுக்குள்ள உயிர் போயிடுச்சு” என்றான்.\nசுற்றும் முற்றும் பார்த்தேன். அவர் குடும்பத்து ஆட்களைத் தவிர யாரும் இல்லை. என் முகக் குறிப்பை கவனித்தவன், சொந்தக் காரங்களுக்கு எல்லாம் தகவல் சொல்லிட்டேன். மயானத்துக்கு தம்பி போயிருக்கிறான். 11 மணிக்கு எடுக்கப் போறோம். எல்லாரும் பத்து பத்தரைக்குள்ள வந்துடுவாங்க என்றான்.\nஅடப்பாவி பத்து மணிக்கு நடந்திருக்கு. வீட்டுல குடியிருக்குறவங்களுக்கு கூட சொல்லலை. சொந்தத்துக்கு கூட காலையில தான் சொல்லி இருப்பான் போல. சொல்லாத இடத்துல நமக்கு என்ன வேலை என அப்படியே மெதுவாக நகர்ந்து தெரு முனை டீக்கடையை நோக்கிச் சென்றேன்.\nமாஸ்டர் டீ கிளாஸில் அரை கொள்ளளவுக்கும் குறைவாக ஊற்றிக் கொண்டிருந்தார். அடப்பாவி, இதைக் குடிச்சா நாக்கு கூட நனையாதேடா என்று நினைக்கும் போது மின்னலாக தம்பையாவின் நினைவு வந்தது.\nவெண்கலச் செம்பு நிறைய சின்னம்மாவிடம் காப்பி வாங்கிக் குடித்துவிட்டு தம்பையா சொன்னதுதான் இது.\nதம்பையா ஞாபகம் வந்ததைத் தொடர்ந்து ஊரும், ஊரில் சாவு விழுந்தால் நடக்கும் சம்பிரதாயங்களும் என் மனதை ஆக்ரமித்தன.\nமுதலில் அந்த வீட்டுப் பெண்டிரிடம் இருந்து கேவலும், பின் விசும்பலும் கிளம்பும். அக்கம் பக்கத்துக்காரர்கள் சம்மனில்லாமல் ஆஜராவார்கள். கால் கட்டைவிரலை சேர்த்துக்கட்டு, மண்ணெண்ணெய் வாய்ல ஊத்து, சாணி, நெல்லு வச்சு விளக்குப் பொருத்து என தடாலடியாய் வேலை நடக்கும்.\nபக்கத்து வீடுகளில் இருந்து மர பெஞ்ச், சேர் வகையறாக்கள் அணிவகுக்கும். வந்தவர்கள் அவற்றில் உட்காந்து கொண்டு வியூகங்களை வகுத்து கொண்டு இருப்பார்கள். வாடிப்பட்டு தப்பு செட்டுக்கு ஒரு ஆள், சங்குக்கு ஒரு ஆள், தேர் கட்ட மூங்கிலுக்கு ஒரு ஆள், தந்தி ஆபிசுக்கு ஒரு படிச்ச பையன் என திசைக்கொருவராக அம்புகளைச் செலுத்திக் கொண்டு இருப்பார்கள். இதற்கிடையே காப்பி ஒரு ரவுண்டு வந்திருக்கும். இந்த அம்புகளுக்கு முன்னால் ஒரு பிரம்மாஸ்திரம் ஏவப்பட்டிருக்கும். அதுதான் தம்பையா. அவனுக்குத்தான் அந்த ஊரோடு தொடர்புடைய அனைவரின் உறவுக்காரர்களும் அவர்களின் தற்போதைய வசிப்பிடங்களும் அத்துப்படி. செல் வராத காலத்தில், என்னைக்குச் செத்தாலும் தம்பையா இல்லாத நாளிலே சாகக்கூடாது என்று கூட பேசிக் கொள்வார்கள். சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினான் என்றால் நான்கு மணி நேரத்தில் ஒரு சுற்று சுற்றி வந்து விடுவான்.\nதந்தை சிறு வயதில் இறந்த காரணத்தினால் பொருளாதாரத்தில் வலுவிலந்த அவன் குடும்பத்தை அவனது காக்கா வலிப்பு நோயும் தன் பங்குக்கு சோதித்தது. 10 வயதில் எழவு சொல்ல ஆரம்பித்தவன் அம்பானி செல் வந்த போது ஆயிரத்தை தொட்டிருந்தான். சிறு வயதில் அவன் தான் எங்களுக்கு கிசு கிசுக்கள் சப்ளை செய்தவன். கோடி வீட்டு குத்தாலம்மா இறந்த செய்தியை சொன்ன உடன் அவள் மருமகள் 100 ரூபாய் சுருக்குப் பையில் இருந்து எடுத்துக் கொடுத்தாள் என்ற செய்தியின் பின்னர்தான் நான் மன்னர்கள் வாரிசு பிறந்த தகவலைச் சொன்ன தாதிக்கு முத்து மாலை பரிசளிப்பார்கள் என்பதையே நம்பத் தொடங்கினேன்.\nசில பெண்கள் இறந்த போது மௌனமாய் அழுத சம்பந்தமில்லாத ஆண்கள், சில முதல் மரியாதைகள் என எங்கள் பதின்மத்தை தம்பையா சுவராசியப் படுத்தியிருந்தான்.\nகடந்த ஆறேழு வருடங்களில் பலரும் பிழைப்புக்காக சென்னை, கோவை என புலம் பெயர்ந்திருந்தனர். ஊரில் யாராவது இறந்தால் தம்பையாதான் வழியனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறான்.\nசென்ற ஆண்டு ஊர் திருவிழாவிற்கு சென்றிருந்த போது, பெரியப்பா, பாட்டி காரியத்துக்கு வராமல் டிமிக்கி கொடுத்திருந்த தன் மச்சினனிடம் சொன்னதும் உடன் ஞாபகம் வந்தது.\n”நல்ல காரியத்துக்கு தான் வெத்தலை பாக்கு வச்சு அழைப்பாங்க, கெட்ட காரியம்னா கேட்ட உடனே கெளம்பி வந்துடணும், இல்லைன்னா உன் வீட்டுக் காரியத்தை நீயே செய்யுற மாதிரி ஆயிடும்”\nஒரு கணம் யோசித்துப் பார்த்தேன். செல்லில் இருந்து மனைவியை அழைத்து விஷயத்தைத் சொல்லி உடனே கீழே வா என்றேன். கைலியை மடித்து கட்டிக் கொண்டு அவர்கள் பகுதிக்குள் நுழைந்து நான்கு பிளாஸ்டிக் சேரை வெளியில் எடுத்துப் போட்டு சுவாதீனமாக உட்கார்ந்து கொண்டேன்.\nமோசர்பியர் ஷோ ரூமில் கிட்டத்தட்ட எல்லா தமிழ்படங்களின் சி டி யும் கிடைக்கிறது என்ற தகவல் கிடைத்தவுடன் அங்கு சென்ற நான் நீண்ட நேரமாக துழாவிக் கொண்டேயிருந்ததைப் பார்த்த விற்பனை உதவியாளர் அருகில் வந்து ”என்ன படம் சார் வேண்டும்” எனக் கேட்டார். “மங்கம்மா சபதம்” என்ற பதிலைக் கேட்ட அடுத்த நொடியிலேயே அதை எடுத்துக் கொடுத்தார்.\nசிரித்தபடியே, இந்த பழைய சபதம் இல்லைங்க, கமல்ஹாசன் நடித்த படம் வேண்டும் என்றேன்.\n“இங்க வேலைக்கு வர்றதுக்கு முன்னாடி பஜார்ல வேலை பார்த்தேன். 15 வருஷத்துல யாருமே இந்தப் படத்தை எங்கிட்ட கேட்டதில்லை” என்றார்.\nஇப்படி கமலின் மசாலா படங்களிலேயே மட்டமான மசாலாவைகூட நான்கைந்து முறை பார்த்த ரசிகன் நான். பார்த்தாலே பரவசம் படத்தை பிறழ் மனநிலை உள்ளவர்களால் மட்டுமே இரண்டாவது முறை பார்க்க முடியும். அதைக்கூட கமலின் சிறப்புத் தோற்றத்துக்காக மூன்று முறை பார்த்தவன் நான்.\nஆனால் என்ன சொல்லுங்கள், இந்த விஷயத்தில் ரஜினி ரசிகர்களை மட்டும் அடித்துக் கொள்ளவே முடியாது. நாட்டுக் கொரு நல்லவன் படத்தை நான்கு முறை தொடர்ந்து பார்த்தவர்கள், ரா ஒன்னில் ரஜினி இருக்கிறார் என்றதுமே முதல் காட்சிக்கே ஓடிப் போய் நரகாசுரனின் ஆதரவாளராக மாறியவர்கள் என அவர்களின் டிராக் ரெக்கார்ட் அமோகம்.\nஇப்போது கூட பாருங்கள், கோச்சடையான் என்ற பெயரை அதிகார பூர்வமாக ரஜினி ஓகே செய்தாரா என்பது கூட தெரியாது. ஆனால் மதுரை கோச்சடைப் பகுதியில் வாழும் ரஜினி ரசிகர்கள் ஆடித் தீர்த்து விட்டார்கள்.\nவிருமாண்டி படம் வெளியான அன்று, வெளி மாநில தலைநகரம் ஒன்றில் இருந்தேன். படம் பார்க்க வழி இல்லாததால் அன்று இரவு இணையத்தில் ஏதாவது விமர்சனம் வந்திருக்கிறதா என தேடிய போது, தமிழில் விமர்சனம் வெளியாயிருந்ததைப் பார்த்தே இணைய தமிழ் உலகத்துக்கு வந்தேன்.\nமுதலில் நான் அறிந்து கொண்டது, ரஜினியின் ஆதரவுப்படை இங்கே மிக அதிகம் என்பது. இரண்டாவது கமலைப் பற்றி தொடர்ந்து எழுப்பப்பட்ட காப்பியடித்தல், எதார்த்தமின்மை (திரையுலகிலும், பொது வெளியிலும்] சார்ந்த குற்றச்சாட்டுகள்.\nஹேராம், அன்பே சிவம் படங்களைப் பார்த்த பின்னர், முன்னை விட அதிகமாக என்னுள் விஸ்வரூபம் எடுத்திருந்த கமலின் பிம்பம் லேசாக கலையத் தொடங்குவதைப் போல எனக்குத் தோன்றியது.\nதொடர்ந்து அது போலவே கசப்பான உணர்வுகள். தசாவதாரம் படம் வெளியான நேரத்தில் தமிழ்மணம் முழுப்பக்கத்திலும் அந்தப் படத்தைப் பற்றிய செய்திகளே நிறைந்திருந்தன. அதில் பாதிக்கும் மேலே படத்தின் உள்ளடக்கத்தை விமர்சித்தே இருந்தன. உன்னைப் போல் ஒருவனுக்கு வந்த விமர்சனங்களும் அப்படியே.\nஇந்த இடைப்பட்ட காலத்தில் பாலா, அமீர், சசிகுமார், வெற்றி மாறன், செல்வராகவன், ஜனநாதன், சீனு ராமசாமி, சற்குணம் என பல புதிய இயக்குநர்களின் படங்கள் வெகுவாக சிலாகிக்கப்பட்டன. என்னடா இது புதிதாக வந்தவர்கள் எல்லாம் சிக்ஸராக அடித்துக் கொண்டிருக்க இவர் ஒன்று, இரண்டுக்கே தடவிக் கொண்டிருக்கிறாரே என்று கோபம் கூட வந்தது.\nஇந்த ஆறு ஏழு மாதங்களில் மீண்டும் ஒரு மன மாற்றம். பாலா, செல்வராகவன்,சசிகுமார் மற்றும் சற்குணம் ஆகியோரின் சமீபத்திய படங்கள் ஒரு செய்தியைச் சொன்னது. இரண்டு, மூன்று நல்ல படங்களை மட்டுமே இவர்களால் கொடுக்க முடியும். அதற்கு மேல் எல்லாமே ரீமிக்ஸ் தான் செய்ய முடியும் என்பதுதான் அது.\nஇந்த அளவுகோலில் கமலை நிறுத்திப் பார்த்தால் கமலின் மீது வந்த கோபம் குறைந்தது.\nகமல் 30 வருடங்களுக்கும் மேலாக துறையின் ரசனை மாற்றங்களை சமாளித்து தன் இருப்பை உணர்த்திக் கொண்டேயிருக்கிறார். மாற்று முயற்சிகளை யாருமே யோசிக்காத சூழ்நிலையில் [ 80-99 ஆண்டுகளில், முக்கியமாக நடிகர்களில்] அதை முன்னெடுத்துச் சென்றது கமல் தானே.\nஅவர் உலக தரத்தை நோக்கி தமிழ் சினிமாவை கொண்டு செல்லும் ராஜபாட்டையை போடாமல் இருந்திருக்கலாம். வழியே புலப்படாத காட்டில் ஒற்றையடிப் பாதையை போட்டவர் அவர்தான். இப்போது கட்டமைக்கப் பட்டுக் கொண்டிருக்கும் பாதைக்கு அவரும் ஒரு முக்கிய காரணம்.\nதமிழ்சினிமாவில் தரமான ஐந்து படங்களைக் கொடுத்தவர்கள் என்று எண்ணினால் எத்தனை பேர் அந்த பட்டியலில் இடம் பெறுவார்கள் என்று தெரியாது. ஆனால் கமலின் பெயர் நிச்சயம் அந்தப் பட்டியலில் இடம் பிடிக்கும்.\nகமல் அவர்களே, உங்களிடம் இருந்து அன்பே சிவத்திற்க்கு பின்னால் எதுவும் தமிழுக்கு கிடைக்கவில்லை. விஸ்வரூபம் பற்றிய செய்திகள் நம்பிக்கை தரும்படி இருந்தன. ஆனால் இப்போதோ, கதக் எல்லாம் நீங்கள் கற்றுக் கொள்வதாக வந்த செய்திகள் கத்தக் என்று நெஞ்சில் குத்தியதைப் போல் இருக்கிறது. மீண்டும் ஒரு ஆளவந்தானை சந்திக்கும் திறன் எங்களுக்கு இல்லை. எங்களுக்கும் வயதாகி விட்டது. குடும்பம் குட்டி இருக்கிறது.\nஒரு நல்ல படம் குடு தலைவா, இப்போது சினிமா பார்க்க ஆரம்பித்து இருக்கும் என் குழந்தைகளிடம் பெருமையாக நான் உன்னை அறிமுகம் செய்து வைக்க.\n91ல் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு நீண்ட சுற்றுப்பயனம் கிளம்பிய போது, நிச்சயம் வெல்வோம் என்று அசார் நம்பியிருப்பாரோ இல்லையோ நான் நம்பினேன். மஞ்ச்ரேக்கர், டெண்டுல்கர் ஆகியோரின் மீது அப்படியொரு அபார நம்பிக்கை. ஆனால் ஆஸி அணியினர், சிட்னியைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் நம்மை சட்னியாக்கினார்கள். பிரிவுத்துயர் எங்களை வாட்டுகிறது என அசாருதீன் காலம் எழுதும் அளவுக்கு கும்மாங்குத்து குத்தினார்கள்.\nபின்னர் சச்சின் தலைமையில் அணி செல்லும் போது அவர்களே ஐந்து நிச்சயம், நான்கு லட்சியம் என்று தான் கிளம்பினார்கள். பின்னர் கங்குலி தலைமையில் செல்லும் போது சச்சின்,ட்ராவிட், லட்சுமண் மற்றும் சேவாக்கின் பேட்டிங்கால் தொடர் வெற்றிக்கு அருகில் சென்றோம். ஆனால் ஸ்டீவ் வாக்கின் கடைசிப் போட்டி, ஓய்வு என்று செண்டிமெண்ட் அலை அதை நமக்கு மறுதலித்தது.\nகும்பிளேவின் தலைமையில் செல்லும் போது முந்தைய அனுபவங்களால் எதிர்பார்ப்பு ஏதும் இல்லை. ஆனால் அவர்களின் கோட்டையான பெர்த்தில் வெற்றி பெற்ற போது எனக்குக் கிடைத்த மகிழ்சிக்கு அளவேயில்லை. 20-20 கோப்பையை அணி வென்ற போது கூட அப்படிப்பட்ட மகிழ்ச்சியை நான் அடைந்ததில்லை.\nதற்போது மீண்டும் நாம் அங்கே. இப்போது அணியின் மீது காரண காரியத்தோடு நம்பிக்கை வந்துள்ளது. இதற்கு பல காரணங்கள். அதில் முக்கிய காரணம் துவக்க ஆட்டக்காரர்கள்.\nஎந்த அணி உலக டெஸ்ட் அரங்கில் கோலோச்சும் போதும் அந்த அணியில் வலுவான துவக்க ஆட்டக்காரர்கள் இருப்பார்கள், இருக்க வேண்டும். துவக்க ஆட்டக்காரர்கள் உள்ளே நுழையும் போது பந்து வீச்சாளர்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள். பந்தும் வித்தை காட்ட தயாராக இருக்கும். முதலில் பேட் செய்த அணி மிகப்பெரிய ஸ்கோரை குவித்திருந்தால் இன்னும் கடினம். பீல்ட் செய்த களைப்போடு உள்ளே வரவேண்டும். எதிர் அணியோ குதூகல மனநிலையில் உள்ளே வருவார்கள். தம் அணியினருக்கும் போதிய ஓய்வு கொடுக்க வேண்டும், எதிர் அணியினரையும் களைப்படைய வைக்க வேண்டும் என துவக்க ஆட்டக்காரர்களின் பொறுப்பு அதிகம்.\nமேற்கிந்திய தீவு அணியினருக்கு கிரினீட்ஜும், ஹெய்ன்ஸும் இருந்த வரையில் சரிவு ஆரம்பிக்கவில்லை. கிரினீட்ஜுக்குப் பின் பில் சிம்மன்ஸ் உள்ளே வந்தபோதுதான் செங்கல் உருவப்பட்டது. ஏன் நம் அணியினரே சேவாக் காம்பிர் இணை அபாரமாக ஆடிய பின்னர்தானே நம்பர் 1 நிலையை அடைந்தார்கள்.\n86ல் இருந்தே ஆஸி அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் விஷயத்தில் யோகம்தான். டேவிட் பூன் – ஜெஃப் மார்ஸ், மார்க் டெய்லர்-மைக்கேல் ஸ்லாடர், மேத்யூ ஹைடென் – ஜஸ்டின் லாங்கர் என எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக ஆடுபவர்கள் வாய்த்தார்கள். இவர்களால் தான் ரிக்கி பாண்டிங் போன்றவர்கள் மஞ்சள் குளித்து வந்தார்கள்.\nதற்போதைய ஆஸி அணி சரியான துவக்க வீரர்கள் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறது. ஷேன் வாட்சன் அவ்வளவு சிறப்பான டெக்னிக் கொண்டவரல்ல மேலும் காயத்தாலும் அவதிப்பட்டு வருகிறார். பிலிப் ஹுயுஸ், நியூஸிக்கு எதிரே ஆடிய ஆட்டத்தைப் பார்த்த பின்னர் அவர் உள்ளே வர வாய்ப்பே இல்லை எனத் தோன்றுகிறது. வார்னர் மட்டுமே நம்பிக்கை அளிக்கிறார். ஆள் கிடைக்காத காரணத்தால் சிமன் கடிச்சைப் பற்றியெல்லாம் யோசிக்கிறார்கள். நல்ல துவக்க ஜோடி அமையவில்லையென்றால் ஆஸி அணியின் பேட்டிங் ஆர்டரை நம்மாட்கள் கலகலக்க வைத்து விடுவார்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. (ஜாகிர், இஷாந்த புல் பிட்னஸ்ஸில் இருந்தால்).\nநமது துவக்க ஜோடி தற்போது சரியான பார்மில் உள்ளது. சேவக்கை வீழ்த்த மைக் ஆர்தர் பல வியூகங்கள் அமைக்கிறாராம். அவருக்கு தெரியாது சேவாக்குக்கு வியூகங்கள் தேவை இல்லை என்பது. உலக பேட்ஸ்மென்களிலேயே எளிதாக அவுட்டாக்க முடிபவரும் அவர்தான், எளிதாய் அடக்க முடியாதவரும் அவர்தான் என்பது. மூன்றாவது முச்சதம் ஆஸி மண்ணில்தான் என்று முடிவாகிவிட்டது. (ரொம்பத்தான் ஆசைப்படுறமோ) . கவுதமும் கைகொடுத்தால் இம்முறை ஜெயம் நமக்கே.\nதற்போது மதுரையை கலக்கும் ஜாதித் தலைவர்கள்\nமதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை பொதுவாக ஜாதிக் கட்சித் தலைவர்கள் என்றாலே அது முக்குலத்தோர் அல்லது தலித்களை முன்னிறுத்தியே இருக்கும். ஒவ்வொரு தேவர் ஜெயந்தியின் போதும் சுவர்கள் மற்றும் பிளக்ஸ் மூலம் முக்குலத்தோரில் யார் லைம் லைட்டில் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். சேதுராமன் (மீனாட்சி மிஷன்), சேதுராமத் தேவர், வாண்டையார், முருகன்ஜி, பி டி அரச குமார் என தலைவர்கள் மாறிக் கொண்டேயிருப்பார்கள். தலித்களில் ஜான் பாண்டியன், பசுபதி பாண்டியன், சாத்தை பாக்யராஜ், கிருஷ்ணசாமி, முருக வேல் ராஜன், திருமா வளவன் என தலைவர்கள் மாறிக் கொண்டேயிருப்பார்கள்.\nஆனால் பொதுவாக மற்ற சமுதாயங்களில் இருந்து குறிப்பிட்ட நபரை முன்னிறுத்தி ஆராதிப்பது குறைவாகவே இருக்கும். கரிக்கோல் ராஜ், சவுந்திர பாண்டியன், பாபு நாயுடு என பெயர்கள் அடிபடுமே தவிர தொடர் பிரச்சாரம் குறைவாகவே இருக்கும்.\nஆனால் இப்போது இருவர் அடிக்கடி போஸ்டர்களிலும், பேனர்களிலும் தொடர்ந்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் தனியரசு (கொங்கு வேளாள இளைஞர் பேரவை, மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்), மற்றொருவர் பெரிஸ் மகேந்திரவேல் (நாடார் மஹாஜன சங்கம்).\nமதுரை மாவட்டத்தில் இதுவரை கொங்கு வேளாளர்கள் மிக ஆக்டிவ்வாக அரசியலில் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டதில்லை. இப்போது தனியரசின் மூலம் ஒருங்கிணைக்கப் படுகிறார்கள். “எங்களின் தனி அரசே” போன்ற பஞ்ச் வசனங்களுடன் திருமணங்களுக்கும், கோயில் விழாக்களுக்கும் பிளக்ஸ், போஸ்டர்கள் அடிக்கப்படுகின்றன. அவர் மாநிலம் தழுவிய அரசியல் சக்தியாக மாற நினைக்கிறாரோ என்னவோ\nமற்றொருவரான பெரிஸ் மகேந்திரவேல், தொழிலதிபர். உசிலம்பட்டியில் இருக்கும் பெரிஸ் பிஸ்கட் தொழிற்சாலை இவருடைய குடும்பத்தைச் சார்ந்த்துதான். முதன் முதலில் மடிட்சியாவின் (மதுரை மாவட்ட குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு) உசிலை வட்டார இணைச் செயலாளராக இருந்தார். மெதுவாக வளர்ச்சி பெற்று அதில் முக்கியப் பொறுப்புக்கு வந்தார். பின்னர் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி நிர்வாகக்குழு பொறுப்பு, பின்னர் செயலாளர் என அதிலும் முக்கியப் பொறுப்பு. எனவே ஓரளவுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்ய வாய்ப்புள்ள பதவிகளில் இவர் இருக்கிறார்.\nதற்போது இவரை வாழ்த்தியும் மதுரையில் பல போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. அரசியல் ஆசை இவருக்கும் துளிர் விடுவதையே இது காட்டுகிறது.\nஎதிர்காலத்தில் இவர்கள் நல்ல முறையில் சமுதாயப் பணி ஆற்ற வாழ்த்துக்கள்\nமூன்று முடிச்சு - ரஜினி படமல்ல - தொடர் பதிவு\nமூன்று முடிச்சு\" தொடர்பதிவுக்கு அழைத்த நண்பர் 'பாலகுமார்' அவர்களுக்கு நன்றி.\n1.\tமகளுக்கு ஒரு நீதி மருமகளுக்கு ஒரு நீதி என்னும் மாமியார்த்தனம்\n2.\tதன் வீட்டுக்கு ஒரு நீதி புகுந்த வீட்டுக்கு ஒரு நீதி என்னும் மருமகள்தனம்\n3.\tமிகப் பெரிய அளவில் சாதித்தவர்கள் கூட செண்டிமெண்ட்டை பாலோ பண்ணுவது\n1.\tநகைச்சுவை நடிகர்கள் (எப்போதும் கவுண்டமணி, இப்போது சந்தானம்)\n2.\tஆனந்த விகடன் ஆசிரியர் குழுவே எழுதும் ஓவர் பில்டப் பேட்டிகள்\nதற்போது செய்து கொண்டு இருக்கும் காரியம்\n1.\tமத்திய அரசு நிறுவனங்களிடம் இருந்து நிதி உதவி பெற திட்ட அறிக்கை தயாரித்தல்\n2.\tநண்பர் ஒருவரின் ஆய்வுப் பணி அறிக்கையை திருத்துதல்\n3.\tசுய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளை ஆராய்தல்\nவாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்\n1.குறைந்தது பத்து அறிவு சார் சொத்துரிமை (பேடண்ட்) வாங்க வேண்டும் (வியாபார ரீதியில் பயன்தரக்கூடிய)\n2.ஆடி அல்லது பென்ஸ் கார் (ஹை எண்ட்) ஒன்று வாங்க வேண்டும்\n3. ஒரு நல்ல நாவல் எழுத வேண்டும்\nஉங்களால் செய்து முடிக்கக் கூடிய விஷயம்\n1.சாவு/உடல் நலம் குன்றிய செய்திகள்\n3. சிறுவர்/சிறுமியர் கொலை, கற்பழிப்பு\nகற்றுக் கொள்ள விரும்பும் விஷயம்\n1.\tபுரோட்டா, மட்டன் சாப்ஸ், ஆம்லேட்\n2.\tஇட்லி, ஈரல் குழம்பு\n2. முத்தமிழே (ராமன் அப்துல்லா)\n3. எவண்டி உன்னைப் பெத்தான் (வானம்)\nஇதுவும் மாறிக் கொண்டேயிருக்கும். இப்போது\nஇது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான விஷயம்\nஇதை எழுத அழைக்கப்போகும் நபர்\nயார் எல்லாம் இந்த சங்கிலியில எழுதுனாங்கண்ணு தெரியலை.\nஇந்த ஆண்டு பதிவுலகில் இணைந்து, இன்னும் இந்த ஜோதியில் கலக்காத ஒருவர் இதை தொடரட்டும். (உடன்பிறப்பு, பலராமன், ராஜேஷ் மற்றும் ரியாஸ் அகமது ) இதுவரை எழுதலைன்னா, இதை அழைப்பாக ஏற்றுத் தொடரவும்\nLabels: தொடர் விளையாட்டு, பதிவர் வட்டம்\nஎனக்கு வரும் கனவுகள் பெரும்பாலும் நேர்கோட்டிலேயே அமைந்திருக்கும். அதில் பிளாஷ் பேக் உத்திகளோ, பின் நவீனத்துவமோ, மாஜிக்கல் ரியலிஸமோ இருந்ததில்லை. பெரும்பாலும் அந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்தவைகளே மனதில் பதிந்து கனவாக வெளிப்பட்டிருக்கின்றன. சிறுவயதில் கிரிக்கெட் வெறியனாக இருந்த போது தொடர்ச்சியாக கனவில் கமெண்டரி சொல்லி வீட்டிலுள்ளோர் துக்கத்தைக் கெடுத்திருக்கிறேன். சென்னை டெஸ்டில் இம்ரான் சதம் அடித்த அன்று,\n“அப்பா, இம்ரான் கான் நம்ம வீட்டுக்கு வர்ராறாம்பா தயிர் சாதம் ரெடி பண்ணி வைங்கப்பா” என்று உளறினேன். கனவை விட அதிலிருந்த பொருட்பிழைக்கே அதிக கேலிக்கு உள்ளானேன். ஏண்டா அவரே பதான். பிரியாணி ரெடி பண்ணச் சொன்னா பரவாயில்லை, போயும் போயும் தயிர்சாதமா ரெடி பண்ணச் சொல்றே என்று வெறுப்பேறும் அளவுக்கு கிண்டல் பண்ணி விட்டார்கள்.\nஆனால் நேற்று வந்த கனவு, ஏராளமான மாண்டேஜ் ஷாட்டுகளுடன் கூடிய பாடலைப் போல் வந்தது. முதல் ஷாட்டில் எம்ஜியார் “வளையல் நல்ல வளையல், முத்து முத்தான வளையலுங்க” என்று பாடிக் கொண்டே போனார். பின்னர் ஒரு பெண் உயரமாக வளையலை அடுக்கி “ நான் ஜெயிச்சுட்டேன், எனக்கே முதல் பரிசு” என்று கிறீச்சிட்டாள்.\nஎங்கள் ஊரின் முதல் மற்றும் பிரபல வளையல் வியாபாரியான நாராயணன் மாமா, “ம்ம் இந்த மாசம் ஒரு வளகாப்பும் இல்லையே” என்று சலித்துக் கொள்கிறார்.\nமதுரைக்குச் சென்று ஒரு மார்வாரியிடம் கடைப் பையனாக இருந்து தொழில் கற்று வந்தவர் அவர். கடையில் எம்ஜியார் படத்தை மட்டுமே வைத்திருப்பார். ”படகோட்டி, ரிக்‌ஷாக்காரன்னு எல்லாம் நடிச்சார், ஆனா வளையல் காரரா ஒரு படத்துல கூட தலைவர் நடிக்கலையே என்று அங்கலாய்ப்பார்”\nஅதான் படகோட்டியில நடிச்சாரே மாமா என்று கேட்டால், மெயினாவே வளையல்காரரா நடிக்கணும்டா என்பார்.\nஅடுத்த ஷாட், என்ன புரபோஸ் பண்ணனும்னா, பிளாட்டின வளையல என் கைல மாட்டிச் சொல்லுங்க என்கிறாள் மங்கை ஒருத்தி. உன் இடுப்பே கையளவு தானே இருக்கு, ஒட்டியாணமாவே போட்டு விடுகிறேன் என்கிறான் அம்பானி.\nவரலட்சுமி விரதத்துக்கு வந்தவங்களுக்கு வளையல் குடும்மா என்கிறாள் 100 கிலோ எடையுள்ள மாமியார் ஒருத்தி. ஆகட்டும் அத்தே என்கிறாள் 110 கிலோ எடையுள்ள மருமகள்.\nகார்த்திக்கும் வளையல்காரனாக ஒரு பாட்டுப் பாடுகிறார். மன்சூர் அலிகான் ஹீரோவாக நடிக்கும் ராவணன் என்று தினத்தந்தி செய்தி சொல்லுகிறது. கடைசி வரியில் ஹீரோ வளையல்காரன் என்று முடிக்கிறது.\nபேப்பரை சுருட்டி எடுத்துக் கொண்டு சொர்க்கத்துக்கு ஓடுகிறேன். நாராயணன் மாமாவை கண்டுபிடித்து மாமா “மெயின் ஆக்டரே வளையல்காரரா நடிக்கிற படம் வருது” என்கிறேன்.\nஅவர் சிரித்துக் கொண்டே ஒரு வருஷத்துக்கு முன்னாடி எம்ஜியார ஹீரோவா வச்சு வளையல்காரன் அப்படின்னு படமே எடுத்திட்டேன் என்கிறார். அவரது பழைய மார்வாரி முதலாளிதான் பைனான்ஸ் பண்ணினார் என்கிறார். ஏன் இவ்வளோ நாள் ஆச்சு என்கிறேன். நம்பியார் இப்பத்தானே இங்க வந்தார் என்கிறார்.\nதங்க வளையலும், கண்ணாடி வளையலும் தான் பெண்களுக்கு பிடிக்கும். மண் வளையல்ல நிறைய டிசைன் வரும். ரப்பர் வளையல் கைக்கு பாதுகாப்பு என்று அறுக்கிறாள் அவள் விகடன் ரிப்போர்ட்டர்.\nபாவம்பா சின்ன நகைக்கடை வச்சான். உள்ள செம்பு, மெழுகு வச்சு தங்க முலாம் பூசி, ஏகப்பட்ட வளையலை கொடுத்து ஏமாத்திட்டாங்க. இப்போ ஊர விட்டே ஓடிட்டான்பா என்று ஒருவனை நினைத்து எல்லோரும் உச்சுக் மொட்டுகிறார்கள்.\nநான் அவளுக்கு வளையல் போட்டுட்டேன், அதனால அவ எனக்கு தங்கச்சி முறை என்று கனகாவைப் பார்த்துச் சொல்கிறார் சர்க்கரைத்தேவன் விஜயகாந்த்.\nஎனக்கு கைல வளையல் போடணும்னு ஆசை. என் வாழ்க்கை பூராம் கை இருந்திச்சு ஆனா வளையல் இல்லை என்று கண்ணீர் விடுகிறாள் விக்ரமன் பட கதாநாயகி.\nஇன்னும் என்னென்னவோ வளையல் தொடர்பில் கனவாக வந்தது. உணவு இடைவேளையில் நண்பன் சதீஷீடம் இதைப் பகிர்ந்து கொண்டேன்.\n”ஆயிலி ஐட்டம் எதுவும் ஹெவியா சாப்பிட்டியா\nம்கூம் வழக்கம் போல லைட்டத்தான் என்றேன்.\n”யார் பேரோ சொன்னயே, ஆங் நாராயணன், அவர் இருக்காரா\nஅவர் செத்து பத்து வருஷம் ஆச்சு என்றேன்.\n”மேடம் ஏதும் வளையல் கேட்டு டிமாண்ட் பண்ணினாங்களா\nசமீபத்துல எதுவும் கேட்கலை. இதுக்கு முன்னாடி கூட செயின், தோடுன்னு தான் கேட்டிருக்காங்க என்றேன்.\n”ஒரு வேளை நீ படிக்கும் போது, பீஸ் கட்ட உங்கம்மா ஏதும் வளையல் அடகு வச்சு......” என்று இழுத்தான்.\nசேச்சே அப்படியும் எதுவும் நடக்கலை என்றேன்.\n”முறைப் பொண்ணு இல்லேன்னா சின்ன வயசு காதலி வளையல் கேட்டு உன்னால வாங்கிக் கொடுக்க முடியாமப் போயி...” என்றான் சதீஷ்.\nஅடிக்கடி கே டிவி பார்க்கிறது உன் மனசுக்கு நல்லதில்ல என்றேன் நான்.\nசாப்பிட்டு முடிந்து கேபினுக்கு திரும்பும் போது மனதில் ஒரு எண்ணம் ஓடியது. “ காஞ்சனா படம் போன வாரம் பார்த்தோமே, அது மாதிரி எதுவும் எபக்டோ” என்று. உடனே சிரித்து அதைத் துடைத்தேன்.\nபின் பணியில் மூழ்கி ஒரு கோப்பில் ஆகஸ்டு 16 என்று கையெழுத்திடும் போதுதான் அது ஞாபகத்துக்கு வந்தது. 18 வருடங்களுக்கு முன் ஒரு சுதந்திர தினத்தன்று ஜூனியர் மாணவியை என் நண்பர்கள் வக்கிர பாலியல் கேள்விகளுடன் ராக்கிங் செய்ததை மௌன சாட்சியாய் வேடிக்கைப் பார்த்ததும், அடுத்த நாள் அவள் என்னைத் தேடி வந்து ”பிரின்ஸிபால் கிட்ட கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கேன், நீங்கதான் நடந்ததை அங்க சொல்லணும்” என்று இறைஞ்ச,\nநண்பர்களுக்காக நான் அதை மறுக்க, அவள் தன் கையில் இருந்த ஒற்றை பிளாஸ்டிக் வளையலை சிம்பாலிக்காக தடவியது மங்கலாக ஞாபகம் வந்தது.\nஐகாரஸ் அவர்களின் தீர்க்க தரிசனம்\n2007 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் சென்னை பதிவர் பட்டறை கோலாகலமாக நடந்தது. அதைத் தொடர்ந்து இரு வாரங்களுக்குள் தமிழ்மணம் நிர்வாகம் உட்லண்ட்ஸ் ட்ரைவ் இன்னில் ஒரு பதிவர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது. மா சிவகுமார், பாலபாரதி மற்றும் சென்னைப் பதிவர்கள் அதை ஒருங்கிணைத்திருந்தார்கள். அந்நிகழ்வில் தமிழ்மணம் நிர்வாகம் (சங்கரலிங்கம் அவர்கள் வந்திருந்தார் என நினைக்கிறேன்) பங்கேற்பாளர்களுக்கு ஒரு டி சர்ட் வழங்கியது.\nஅன்றைய கலந்துரையாடலின் போது ஐகாரஸ் பிரகாஷ் அவர்கள் தமிழ்மணம் தொடர்ந்து நடத்தப் படுவதற்கான பொருளாதார பின்புலங்கள், அதன் சாதக பாதகங்கள் பற்றி கேள்வி எழுப்பினார். பல ஆலோசனைகளையும் வழங்கினார்.\n(அச்சமயத்தில் தேன்கூடு திரட்டி வேறு அதன் நிறுவனர் கல்யாண் அவர்களின் திடீர் மறைவால் ஸ்தம்பித்திருந்தது.)\nஅதன்பின் ஆழ்வார்பேட்டை கிழக்கு பதிப்பகம் எதிரேயுள்ள மினி ஹாலில் மீண்டும் தமிழ்மண நிர்வாகம் ஒரு சந்திப்பை நடத்தியது. தமிழ்சசி மற்றும் இளா வந்திருந்தனர். அப்போது தசாவதாரம் பட ரிலீஸ். தமிழ்மணமே அப்பட விமர்சனங்களால் தளும்பி வழிந்தது. மேலும் ஆபாச பதிவுகள்/எழுத்துகள் பற்றி மட்டுமே விவாதம் நடந்தது. பொருளாதார சாதக பாதகங்கள் பற்றி எந்த ஆலோசனையையும் நடைபெறவில்லை.\nகடந்த இரு வருடங்களாக சென்னையில் /பதிவுலகில் இல்லாததால்\nஅதன்பின் தமிழ்மண சந்திப்புகள் நடைபெற்றதா எனத் தெரியவில்லை.\nதற்போது தமிழ்மணத்தின் அறிவிப்பைப் பார்த்ததும் ஒரு திடுக்கிடல்.\nஐகாரஸ் அவர்களின் தீர்க்க தரிசனத்திற்கு ஒரு சலாம்.\nநெற்றிக்கண் பத்திரிக்கையில் கடந்த சில வாரங்களாக ரஜினிகாந்தைப் பற்றி ஒரு தொடர் வந்து கொண்டிருக்கிறது. கிசு கிசு பாணியிலோ அல்லது பதலக்கூர் ஸ்ரீனிவாசலு பாணியிலோ இல்லாமல் நேரடியாக இடம் சுட்டிப் பொருள் விளக்கத்துடன் ரஜினி அவர்களது குடும்ப விஷயங்களை எழுதிக் கொண்டிருகிறார்கள்.\nரஜினி லதாவை திருமணம் செய்து கொள்ள என்ன காரணம், ரஜினியின் குடும்பத்துக்கு லதா இழைத்த அநீதி, இரண்டு பெண் குழந்தைகளுக்கு அப்புறம் ரஜினி ஆண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்கு லதா ஒத்துக் கொள்ளாமல் அவர் வீரியத்தைக் குறைக்க தினமும் உணவில் வேப்பம்பூ ரசம் வைத்துக் கொடுத்தார் என்று அவர்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை குறிவைத்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.\nரஜினியின் சினிமா, அவர் அரசியல் ஆகியவற்றை விமர்சிக்க யாருக்கும் உரிமை உண்டு. ஏனெனில் அவற்றை அவர் பொது வெளியில் வைக்கிறார். ஆனால் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையைப் பந்தி வைக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது\nநெற்றிக்கண்ணுக்கு என்னுடைய வன்மையான கண்டனங்களை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்\nகட்ட பொம்மன் வீதியும் கறுப்பு மாருதியும்\nஎன்னடா காசை இப்படி இறைக்கிறாய்ங்க இதுதான் பத்தாம் வகுப்பு முடிந்ததும் ஒரு அரசு பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் டிப்ளமோ முடித்து, கோவையில் உள்ள ஒரு பம்ப் உற்பத்தி கம்பெனியில் சப் காண்டிராக்டர்களை மேய்க்கும் பணியில் சேர்ந்த செந்திலுக்கு அடிக்கடி மனதில் எழுந்த கேள்வி.\nஒரு சதுர கிலோமீட்டரில் அதிகப்படியான பேச்சிலர்கள் வாழும் இடம் திருவல்லிக்கேணி என்றால் அதிகப்படியான கஞ்சர்கள் வாழும் இடம் செந்தில் பிறந்த ஊர். அங்கே பிறந்து, வளர்ந்து விட்டு அப்படி கேள்வி எழாவிட்டால் தான் ஆச்சரியம்.\n ஆரம்பிச்சா அள்ளிடலாம் என கனவுகளோடு கடை வைத்த பல ராஜகோபால்களை வெறும் கோப்பால் ஆக்கிய ஊர்க்காரனுக்கு ஆரியாஸிலும் அன்னபூர்ணாவிலும் அம்மும் கூட்டம் அதிர்ச்சியளிக்காமல் என்ன செய்யும்\nவேறு வழியில்லாமல் ஓடிக்கொண்டிருந்த ஒரே தியேட்டரிலும் டைட்டில் போடும் போதுதான் கீழ்வகுப்பு டிக்கட் கொடுக்க ஆரம்பிப்பார்கள். கட்டுக்கோப்பாய் காத்திருந்து அந்த டிக்கெட்டை மட்டுமே வாங்குபவனுக்கு மேல் வகுப்பு டிக்கெட் முதலில் நிறையும் ஊர் ஆச்சரியமளிக்காதா\nதிருவிழாக்காலங்களில் பிரசாதமாக கிடைக்கும் வாழைப்பழத்தை மட்டுமே பழமாகப் பார்த்த ஒருவனுக்கு, பழமுதிர்ச்சோலையில் குடிக்கப்படும் மாப்பிள்ளை ஜூசைப் பார்த்தால் மயக்கம் வராமல் என்ன செய்யும்\nகாப்பிக்கலர்ல எடுடா அழுக்குத்தெரியாம இருக்கும், பெரிசா தைங்க, வளர்ற பிள்ளை போன்ற உரையாடல்களை மட்டுமே கேட்ட காதுகளுக்கு அலன் சாலியும், லூயி பிலிப்பும் செவ்வாய் கிரக மொழியாய்த்தானே தெரியும்\nஉடன் பணிபுரிவோர், சப் காண்டிராக்டர்கள், தங்கும் இடத்தில் உள்ளோர் என பார்க்கும் நபர்கள் எல்லாம் தாராளவாதிகளாய்த்தான் தெரிந்தார்கள் செந்திலுக்கு எல்லோரும் பெருமைக்கு எருமை மேய்ப்பதாய் தோன்றியது அவனுக்கு.\nஅவனின் ஒரே ஆறுதல் புரடக்‌ஷன் யூனிட்டில் இருந்த மணிண்ணா. சுப்பிரமணி என்ற அவர் இயற்பெயர் மணிண்ணா என்றே திரிந்து விட்டிருந்தது. இரண்டு ஏக்கர் நிலம் கோவை புற நகரில். அதில் விவசாயம். இங்கே சி என் சி ஆப்பரேட்டர், வருவது போவது எல்லாம் சைக்கிளில்தான். 15 வருட அனுபவம். வாய்ப்புகள் பல கிடைத்தும் வெளியில் செல்லாமல் கிடைத்ததை வைத்து திருப்திப் பட்டுக் கொண்டிருப்பவர்.\nஅவரிடம் தான் தன் ஆதங்கத்தை அவன் கொட்டிக்கொள்வான். அவரும் தன் பங்கிற்க்கு ஆறுதல் படுத்துவார்.\n“நீ இப்போ அடிக்கடி போவயேப்பா, கட்ட பொம்மன் தெரு, சப் காண்டிராக்டரா இருப்பாங்களே, அங்க ரெண்டு ஆர்டர் அதிகமா வந்தாப் போதும் ஒரு வெள்ளை மாருதி வாங்குவாங்க.ஆறே மாசம் தான் கடன் கட்ட முடியாம சாணிப் பவுடரை குடிச்சிட்டு கறுப்பு மாருதியில போவாங்க”\nஇங்க எல்லாம் ஆடம்பரம் தாம்ப்பா என்று முடிப்பார்.\nஇவனும் தன் பங்கிற்க்கு ஆசுவாசப் பட்டுக்கொண்டு, ஆமா தொண்ணூறு நாள் கிரடிட்ல ஆர்டர் கொடுக்கிறாங்க. ஆனா ஜவ்வா இழுத்து பேமெண்ட் செட்டில் செய்யுறாங்க. இதை நம்பி வட்டிக்கு கடன் வாங்கி தொழில் வேணா செய்யலாம், வண்டி வாங்கலாமா\nஒரு ஆயுத பூஜை அன்று பொரி சாப்பிட்டுக் கொண்டு ரிலாக்ஸாக அமர்ந்திருந்தார்கள் ட்ரைனிகள் எல்லோரும். அப்போது அங்கே வந்தார் பர்சேஸ் டிபார்ட்மெண்ட் திவாகர். அங்கே அவர் கிட்டத்தட்ட ஒரு ஹீரோ. ஆட்டைத் தூக்கி மாட்டில் போடும் தடலாடி பேர்வழி. அவர் செந்திலிடம், என்னப்பா இப்படியே இருக்கப் போறியா\nசெந்தில் விழித்தான். தொடர்ந்த அவர், லோன் போட்டு ஒரு டூ வீலர் வாங்கு. பார்ட் டைம் பிஇ எக்ஸாம் எழுத கோச்சிங் கிளாஸ் போ. இப்படியே இருக்காதப்பா என்றார்.\nசைக்கிள் செயினுக்கு கவர் போட்டாலே கதறி விடும் வீட்டைச் சேர்ந்தவன், லோன் போட்டு டூ வீலரா என்று அதிசயித்தான். அவன் முகக்குறிப்பை வைத்து எண்ணத்தை கணித்த திவாகர் தொடர்ந்தார்.\nஇந்த மாருதி இருக்கு பாரு, ஆள் போகுறதுக்காக தயாரானது. இப்போ ஸ்கூல் பிள்ளைங்களை கூப்பிட, லாட்டரி விக்க, விளம்பரம் பண்ண, ஆம்புலன்ஸ் ஏன் மார்ச்சுவரி வண்டியாக்கூட உருவம் எடுத்து களத்துலயே இருக்கு. மாறிக்கிட்டே இருக்கணும். மேல எப்படிப் போறதுன்னு யோசிச்சுக்கிட்டே இருக்கணும். இப்படியே இருக்காதய்யா என்று அறிவுறுத்தினார்.\nசெந்திலால் அப்படியே இருக்கவும் முடியவில்லை, துணிந்து இறங்கவும் முடியவில்லை. கோவையுடனும் அவனால் ஒட்ட முடியவில்லை. 98 குண்டு வெடிப்புக்கான மந்த நிலைக்குப் பின் சென்னைக்கு இடம்பெயர்ந்து விட்டான்.\nஇப்போது ஏ டி எம் களில் ஐந்து ட்ரான்சாக்‌ஷன்களுக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற விதி வந்திருக்கிறதே. அதற்கு காரணம் யார் என்று நினைக்கிறீர்கள். செந்திலின் ஊர்க்காரர்கள் தான். அட்டையை நுழைப்பார்கள். பேலன்ஸ் பார்ப்பார்கள். நோட்டில் குறித்து வைத்திருக்கும் அமவுண்ட் உடன் சரி பார்ப்பார்கள். பின்னர் ஒரு நூறு ரூபாய் எடுப்பார்கள். அதன்பின்னர் ஒரு முறை பேலன்ஸ் சரி பார்ப்பார்கள். இதனால் ரேஷன் கடை மண்ணெண்ணெய் க்யூ போல எப்போதும் ஏ டி எம் நிரம்பி வழியும். ட்ரான்சாக்‌ஷனை மட்டும் கணக்கில் எடுத்து அடிசனல் ஏ டி எம்மை நிறுவி பேங்க்காரர்கள் மூக்கறு பட்டுக்கொண்டார்கள். இது அவர்கள் தேசிய மாநாட்டில் விவாதிக்கப்பட்டே மேற்கூரிய விதி அமலுக்கு வந்தது.\nஇப்போது சென்னையில் செந்தில் ஓரளவுக்கு காலூன்றி விட்டான். அலுவலக விஷயமாக நீண்ட இடைவேளைக்குப் பின் கோவை வந்தான். ஓய்வு நேரம் கிடைக்க, தன் முந்தைய பம்ப் கம்பெனிக்கு ஒரு விசிட் அடித்தான். பெரும்பாலும் புதிய முகங்கள். திவாகர் இப்போது தனியாக ஒரு இண்ட்ஸ்ட்ரி வைத்து பெரிய ஆளாகி விட்டதாக கேள்விப்பட்டான்.\nஆனால் அவன் தேடி வந்த்து மணிண்ணாவைப் பற்றி கேட்கத்தான். அக்கவுண்ட்ஸில் இருந்த பழைய ஆள் ஒருவரை பிடித்து விசாரித்தான்.\n சாதாரணமாத்தான் இருந்தாரு. திடீர்னு ரியல் எஸ்டேட்டெல்லாம் எகிறுச்சுல்ல, அப்ப அவர் பூமியும் தங்கமாயிடுச்சு. ரெண்டு ஏக்கரும் கிட்டத்தட்ட நாப்பது, அம்பது கோடிகிட்ட போச்சுன்னு பேசிக்கிட்டாங்க. இப்போ ரொம்ப நல்லா இருக்கார்”\nநீங்கள் ஆம்னி பஸ்ஸிலோ, ரயிலில் இரண்டாம் வகுப்பிலோ பயணம் செய்யும் போது “ஒண்ணு அப்படியே இருங்க, இல்லையின்னா கண்ண மூடிக்கிட்டு எதிலயாச்சும் முழுசா இறங்குங்க, இடையில நிக்காதீங்க” என்பது போன்ற தத்துவ முத்துக்களை கேட்க நேர்ந்தால் சொல்பவர் பெயர் செந்திலாகவும் இருக்கக்கூடும்.\nகாசி விநாயகாவும் நாற்பது வயது பேச்சிலரும்\nஆடி, மார்கழி போன்ற சாமிக்கு உகந்த, விசேஷங்களுக்கு தகாத மாதங்கள் சென்ற பின் ஒரு வல்லிய முகூர்த்த நாள் ஞாயிற்றுக்கிழமையில் வரும். அந்த நாளில் நடக்கும் ஏராளமான விசேஷங்களில் ஒன்றுக்குகூட பத்திரிக்கை கூட வராவிட்டால் அவன் வாழ்ந்தது வேஸ்ட் என்றான் சங்கர். அவன் எப்போதுமே இப்படித்தான். வாயைத் திறந்தாலே சுவீப்பிங் ஸ்டேட்மெண்ட் தான்.\nஅது கூடப் பரவாயில்லை, பொங்கலுக்கு நாலு நாள் லீவு வரும். அதற்குக் கூட குடும்பத்தோடு இருக்க முடியாமல் மேன்ஷனிலேயே தங்கி சாப்பிட மெஸ் மெஸ்ஸாய் அலைபவன்தான் மிகப் பாவம் என்று ஆதரவாயும் இல்லாமல் எதிர்ப்பாயும் இல்லாமல் ஒரு கருத்தை உதிர்த்தான் கணேஷ்.\nதொடர்ந்து அரட்டையைத் தொடராமல் அந்தக் கருத்துக்களில் இருந்த உண்மை சதிவிகிதத்தை எடை போட மனம் முயன்றது. உடனே ஞாபகம் வந்த உருவம் காசி விநாயகா மெஸ்ஸில் அடிக்கடி பார்க்கும் நாற்பதுகளில் இருக்கும் பக்கத்து மேன்ஷன்வாசி.\nகடையில் துணியெடுத்து உள் பாக்கெட் வைத்து தைக்கப்பட்ட அரைக்கை சட்டை, டார்க்கான கலரில் பாட்டத்தில் ஜிப் வைத்து தைக்கப்பட்ட பேண்ட், பிரவுன் கலர் லெதர் ஸ்ட்ராப் வைத்த டைட்டன் வாட்ச், பாட்டா செருப்பு, பேஸிக் மாடல் நோகியா இதனுடன் கையில் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் அந்த வார ஜூவியோ, ரிப்போர்ட்டரோ.\nதான் இளைஞன்தான் என்று கடைசியாய் நம்பும் காலத்தில் நடைமுறையில் இருக்கும் பேஷனையே, தங்களின் மிச்ச காலத்துக்கும் ஆண்கள் தொடருவார்கள் என்ற சங்கரின் இன்னொரு சுவீப்பிங் ஸ்டேட்மெண்டுக்கு வலுச் சேர்க்கும் அவர் எந்த பொங்கலுக்கும் ஊருக்குச் சென்றதில்லை என்பது செவி வழிச் செய்தி.\nவரிசையில் நிற்கும் போது யாருடனும் பேசாமல், சர்வரிடம் கூட எதுவும் கேட்காமல் கர்மவீரராய் நடந்து கொள்ளும் அவர் இப்போது மனதில் வந்து உட்கார்ந்து கொண்டார்.\nமனதில் பயம் வர ஆரம்பித்தது. இந்த ஆண்டுக்குள்ளாவது திருமணம் முடிய வேண்டும் என்று மனம் இறைஞ்சத் தொடங்கியது. இரண்டரை வருடம் ஆகிவிட்டது பேச்சுத் தொடங்கி.\nபிரச்சனையே உங்க ஜாதிதான் சார் என்றார் ஒரு தரகர். உங்களோட உட்பிரிவுல பத்தாயிரம் பேர்கூட இருக்க மாட்டாங்க போலிருக்கே என்றார். சரி, வேற உட்பிரிவு\nநீங்க வேற முன்னவிட இப்பத்தாங்க அதிகம் ஜாதி, உட்பிரிவுன்னு பாக்குறாங்க, வாய்ப்பேயில்லை என்றார்.\nஎன் உட்பிரிவில், பங்காளி முறை போக வயது, வேலை, வசதி, ஜாதகம் என பல பில்டர்களுக்குப் பின் பத்துப் பெண் தேறுவது கூட கடினம் எனப்பட்டது.\nஅந்தப் பத்தில் ஒன்றை செலக்ட் செய்வது பிரச்சினையில்லை. ஒன்றுக்காவது நம்மைப் பிடித்திருக்க வேண்டும் அதுதான் பிரச்சினை.\nமார்க்கட்டிங் வேலை என்பதால் சில தட்டிப்போயின. சாயங்காலம் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கணும், காலையில ஸ்கூலுக்கு அனுப்பணும். ஊர் ஊரா சுத்துறவங்க சரிப்படமாட்டாங்க என்ற பேச்சையையும் கேட்க நேரிட்டது.\nஎனக்கு அம்மா இல்லாததால் ஒரு வீட்டில் யோசித்தனர். பிரசவம், பிள்ளை குட்டின்னு நின்னு செய்ய மாமியா இல்லையே என்று ஒருவீட்டில் சொன்னார்களாம். மாமியார் இருந்தாலும் தொல்லைங்கிறாங்க இல்லேன்னாலும் இப்படியா என்று புலம்பி அதை கடக்க வேண்டியிருந்தது.\nஇதைக் கேட்ட சங்கர்தான் சொன்னான், மூல நட்சத்திர பெண்ணா பார்க்க வேண்டியதுதானே என்று மருமக மூலம் மாமனார்க்குத்தான் என்று தரகர் அதற்கும் பதில் வைத்திருந்தார்.\nமாப்பிள்ளையோட அப்பா கூடவே இருப்பாராமா\nஇதை விடக் கொடுமை, மாப்பிள்ளையோட அப்பாவுக்கு தலையில முடியே இல்லையே, இவரும் அப்படி ஆயிடுவாரேன்னு ஒரு பெண் சொன்னதுதான்.\nஉங்க அம்மாகூட தான் சிண்டெக்ஸ் டேங்க் மாதிரி இருக்கா, நீயும் அப்படித்தான் ஆயிருவ, ஆனாலும் நான் மனசைத் தேத்திக்கிட்டு உட்கார்ந்திருக்கலையா என்று நாக்கு வரை வந்த வார்த்தையை கஷ்டப்பட்டு அடக்கிவிட்டு வந்தேன்.\nஅவங்கம்மா சைஸ் மட்டுமில்ல கலரும் கூட சிண்டெக்ஸ் டேங்க் மாதிரித்தாண்டா, யானைச் சிவப்பா இருக்குறவல்லாம் கூட ரிஜெக்ட் பண்றாளுகடா என்று டாஸ்மாக்கில் நண்பர்களோடு புலம்பியதுதான் மிச்சம்.\nநாங்க கிளம்புறோம்டா என்ற சங்கரின் வார்த்தையொலியில், ஓடிய எண்ணங்களை கலைத்து விட்டு நிகழுக்கு வந்தேன். அவர்கள் வந்திருந்தது கணேஷின் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக. பேச்சு எங்கெங்கோ ஓடி அந்தப் புள்ளியில் நின்றிருந்தது. கடைசியாக இப்படி நண்பர்களோடு அரட்டை அடித்து பல மாதங்கள் ஆகியிருந்ததும் அது கூட சங்கரின் கல்யாண பார்ட்டிதான் என்பதும் ஞாபகத்துக்கு வந்தது.\nமேன்ஷனின் கீழே வந்து அவர்களை வழியனுப்பி வைத்த போது, கையில் ஜூவியை சுருட்டியபடியே அவர் எதிர்பட்டார்.\nஒரு நட்புப் புன்னகையை அவரை நோக்கி படரவிட்டேன்\nஅலாக்ரிட்டி – ஏறக்குறைய ஒரு நேர்மையின் முடிவு\nஈ மெயில் என்ற வார்த்தை, மனிதன் விந்துவாக இருக்கும்போதே தெரிந்திருக்க வேண்டிய ஒரு வார்த்தை என்னும் நிலை இன்று. ஆனால் 95-96 ஆம் ஆண்டுகளில் ஈ மெயில் என்ற ஒன்றைப் பார்ப்பது என்பது அரிவாள் நடிக்காத ஹரி படம் போல அரிதானது. ஆனால் அதை பலருக்கு சாத்தியப்படுத்தியது அலாக்ரிட்டி. அது அடிப்படையில் ஒரு கட்டுமான நிறுவனம். தி நகர் திருமலைப் பிள்ளை ரோட்டில் இயங்கிவந்த அலாக்ரிட்டி தன் நிறுவன புரமோஷனுக்காக இந்த உத்தியை கையாண்டது.\n90களின் ஆரம்பத்தில் ஏற்பட்ட மென்பொருள் வேலை வாய்ப்பு புரட்சியின் காரணமாக ஏராளமான பணம் சென்னையின் தெருக்களில் பாய்ந்தோடியது. அதை அள்ளிக்கொள்ள அனுபவ் போன்ற ஆடு,மாடு மற்றும் தேக்கு வளர்ப்பவர்கள், சீட்டுக் கம்பெனிகள், ஓரளவு நியாயமான பெனிஃபிட் பண்டுகள் ஆகியோர் போட்டி போட்டனர். ஏராளமான கட்டுமான நிறுவனங்கள் தோன்றியதும் அந்தக்காலத்தில்தான்.\nஅதில் ஸ்டேண்ட் அவுட் பெர்பார்மராக இருந்த்து அலாக்ரிட்டி நிறுவனம்தான். தி ஹிந்து செய்தித்தாளில் சாப்ட்வேர் நிறுவனங்கள் தங்கள் ஆளெடுப்புக்கு அரைப் பக்க விளம்பரம் தரும். அவைகளுக்கு சமமாக அலாக்ரிட்டியின் விளம்பரமும் வெளிவரும். என் ஆர் ஐ களை கவருவதற்காக அவர்கள் கையாண்ட உத்திதான் ப்ரிண்ட் அவுட் ஈ மெயில் முறை.\nவெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்கள் உறவினர்களுக்கு போனில் பேசுவதும், போஸ்ட் அனுப்புவதும் சிரமமாக/செலவாக இருந்த காலம். எனவே அவர்கள் அப்போது இணையம் மூலம் அலாக்ரிட்டியின் மெயில் ஐடிக்கு மெயில் அனுப்ப வேண்டியது. அதில் உறவினர்களின் விலாசமும் இருக்க வேண்டும். மெயில் கிடைத்த உடன் அவர்கள் அதை பிரிண்ட் அவுட் எடுத்து விலாசத்தில் சேர்ப்பித்து விடுவார்கள். இதற்கு சர்வீஸ் சார்ஜ் எதுவும் கிடையாது. இதன்மூலம் ஜெனரேட் ஆகும் குட்வில்லுக்காக இதை செய்தார்கள் அவர்கள்.\nஅவர்களின் பலமே நியாயமான அணுகுமுறைதான். பணத்தை வெள்ளையிலேயே வாங்கினார்கள். நில உரிமையாளர்களுக்கும் வெள்ளையில் தான் செட்டில்மெண்ட். ஆர்க்கிடெக்ட் முதல் அடித்தட்டு தொழிலாளர் வரை நல்ல நேர்காணல் மூலம் தேர்ந்தெடுத்தார்கள். சம்பளமும் நியாயமாக வழங்கினார்கள். மாநகராட்சி விதிகளுக்கு உட்பட்டு தேவையான அளவு இடம்விட்டு அடுக்குமாடிகள் கட்டினார்கள். நல்ல மூலப் பொருட்களை உபயோகித்தார்கள்.\nஇதனால் அந்த நேரத்தில் மற்ற போட்டியாளர்களை விட சதுர அடிக்கு அதிகமான தொகையை நிர்ணயித்து இருந்தார்கள். மூலப் பொருட்கள் எதிர்பாராமல் விலையேறினாலும் சொன்ன தரம் சொன்ன விலை என்பதில் உறுதியாய் இருந்தனர்.\nஎந்த அரசுத்துறைக்கும் லஞ்சம் கொடுப்பதில்லை என்ற முடிவிலும் உறுதியாய் இருந்தார்கள். இதனால் அவர்கள் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சம் கிடையாது. மின் இணைப்பு வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, அப்பிரச்சினை சரியாகும் வரையில் ஒரு வீட்டிற்கு டீசல் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் கொடுத்தார்கள் சில மாதம் வரை.\nவீடு விற்று விடுவதோடு நின்று விடாமல் வாரண்டி பீரியட் போல பராமரிப்பையும் அவர்கள் தொடர்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் தவறாக உபயோகப் படுத்தியதால் கதவின் தாழ்ப்பாள் பழுதானது. அதை சரி செய்ய வந்தவர், வேலையை முடித்து விட்டு ரூபாய் பதினான்கிற்கு பில் கொடுத்து பணத்தை வாங்கிச் சென்றது போன்ற பல ட்ராக் ரெக்கார்டுகளையும் கொண்டது அலாக்ரிட்டி.\nபத்து ஆண்டுகளுக்குப் பின் சென்னைக்கு மீண்டும் வந்தபோது அலாக்ரிட்டி என்ற பெயரே எங்கும் காணப்படவில்லை. என்ன ஆனது என்றும் தெரியவில்லை. பணிச்சூழலில் அதைப் பற்றிய நினைவும் இல்லை. சென்னையில் இருந்த நான்கரை ஆண்டுகளில் ஒரு முறை கூட அப்பெயர் காதில் விழவில்லை.\nசென்ற வாரம் சென்னைக்கு மீண்டும் வந்திருந்தேன். தி நகர் இந்திப் பிரச்சார சபா தெருவில் சிம்பு வீட்டிற்க்கு எதிரே ஒரு அப்பார்ட்மெண்ட். அதில்தான் நான் வந்த உத்தியோக விஷயமான அதிகாரி இருந்தார். அந்த கேட்டிற்கு சென்ற உடனேயே ஒரு வித்தியாசத்தை உணர்ந்தேன். விசால கார் பார்க்கிங், உறுதியான சுவர்கள், நல்ல லிஃப்ட் என. வீட்டின் உள்ளேயும் அப்படியே. வேலை முடிந்ததும் அவரிடம் கேட்டேன். எந்த பில்டர் சார் என்று அலாக்ரிட்டி என்று பதில் வந்தது.\nசந்தோஷத்துடன், இப்போ என்ன பெயரில் சார் இருக்காங்க என்றேன். இல்லை இது கட்டி 15 வருஷம் ஆச்சு. அவங்க இப்போ பீல்டில இல்லை. நேர்மையானவங்க சென்னையில தொழில் பண்ண முடியுமா என்று என்னைத் திருப்பிக் கேட்டார்.\n94ஆம் ஆண்டுவாக்கில் ஏதாவது திரைப்படத்திற்க்கு சென்றுவிட்டு வரும் வழியில் அம்மாவின் அறுபதடி கட் அவுட் சரிந்து விழுந்து கோமா நிலைக்கு போன திரைப்பட ஆர்வலன் ஒருவனுக்கு, திடீரென இப்பொழுது நினைவு வந்தான் அவன் எதைப் பார்த்து அதிர்ச்சியடைவான்\nஅருகருகே அமர்ந்திருந்தாலும் செல்போனிலேயே பேசிக்கொள்ளும் அளவுக்கு பெருகிவிட்ட செல்போன்களைப் பார்த்தா, கோ ஆப் டெக்ஸில் வாங்கிய பழைய பச்சை போர்வையை வைத்தே அரசு விழாவை முடிக்கும் எளிமையையா, கோ ஆப் டெக்ஸில் வாங்கிய பழைய பச்சை போர்வையை வைத்தே அரசு விழாவை முடிக்கும் எளிமையையா தாலி பெருக்கி போடும் நிகழ்ச்சி முதல் தாலி அறுக்கும் நிகழ்ச்சி வரை வைக்கப்படும் பிளக்ஸ் போர்டுகளைப் பார்த்தா\nஇதையெல்லாம் விட அவனுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுப்பது தமிழ்சினிமாவின் தற்போதைய கதாநாயகர்களின் கேரக்டரைசேஷன்கள்தான்.\nமுன்னெல்லாம் கதாநாயகன் காதலனாக இருப்பான் இல்லை கம்யூனிஸ்டாக இருப்பான். கதாநாயகன் என்றாலே அவன் அமைப்பை,ஆட்சியை, பண்ணையாரை, பணக்காரரை எதிர்க்க வேண்டும் ஏழைகளுக்கு உதவவேண்டும் என்பதை சாம்பாரில்லிட்ட பருப்பாக வைத்திருந்தார்கள்.\nஇப்போது வரும் படங்களில் நாயகன் நல்ல குணங்களுடன் இருப்பதே அரிதாகி விட்டது. களவாணி, எத்தன் என கல்யாண குணங்களுடனே நாயகர்கள் வலம் வருகிறார்கள்.\nஎங்கள் தெருவில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர் ஒருவருக்கு எம்ஜியாரை மிகவும் பிடிக்கும். கம்யூனிஸ தத்துவங்களை திரையில் கொண்டுவந்தவர் அவர்தான் என்பார். மலைக்கள்ளன், நாடோடி மன்னன் என உதாரணங்களை அடுக்குவார் அவர். பிற்காலத்தில் சிவப்பு மல்லி படம் கம்யூனிஸ இயக்கத்தில் ஈடுபட்டவர்களை மையமாக வைத்து வந்தது.\nவசந்த பாலன் இயக்கி ஆர்யன் நடித்த ஆல்பம், சுந்தர் சி இயக்கி கமல்ஹாசன் நடித்த அன்பே சிவம், ஜனநாதன் இயக்கிய ஈ (பசுபதி) போன்ற படங்களில் நாயகர்கள் கம்யூனிஸ்டுகளாக வலம் வந்தார்கள். ஜனநாதனின் பேராண்மையில் கம்யூனிஸத்தை விளக்கும் சில காட்சிகள் இருந்தன.\nசுரேஷ் கிருஷ்ணா இயக்கி கருணாநிதி வசனம் எழுதிய இளைஞன் படத்தையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். கைவல்யம் போன்ற பெயர்களை எல்லாம் உபயாகப்படுத்தி இருந்தார்கள்.\nபல படங்களில் ஹீரோக்கள் மில் அதிபரை எதிர்ப்பார்கள் சம்பள உயர்வு போன்ற காரணங்களுக்காக. அவர்களை நாம் கம்யூனிஸ்டுகள் என்று எடுத்துக் கொள்ளலாமா என்று தெரியவில்லை. தனிக்காட்டு ராஜா படத்தில் கூட ரஜினி ஜெயப்பிரகாஷ் என்று பெயர் வைத்துக் கொண்டு கம்யூனிசம் போன்ற ஒன்றைப் பேசுவார். அதுகூட காதல் தோல்வியினால் அந்தப் பாதைக்கு அவர் திரும்பியிருப்பார்.\nகேரளாவில் “நீங்கள் என்னை கம்யூனிஸ்ட் ஆக்கி” போன்று கம்யூனிஸக் கொள்கைகளின் நிறை குறைகளை அலசிய படங்கள் பல வந்துள்ளன. முரளி போன்ற நடிகர்கள் கம்யூனிஸ்டாக வாழ்ந்தும் உள்ளனர். ஆந்திராவில் கம்யூனிஸ, மாவோயிஸ கருத்துக்களின் அடிப்படையில் பல படங்கள் வந்துள்ளன. அப்படங்களின் ஹீரோயின்கள் கவர்ச்சியாய் இல்லாததால் இங்கே டப் ஆகாமல் அவற்றை நாம் பார்க்க முடியவில்லை.\nஅய்யா தமிழ் சினிமா உலகினரே, கம்யூனிஸ கொள்கைகளை அடிப்படையாக கொண்ட படங்கள் கூட வேண்டாம். நாயகன் கம்யூனிஸ சிந்தனை சற்றேனும் உள்ளவனாக சித்தரித்தும் சில படங்கள் எடுங்கள்.\nதாதாக்கள், அடியாட்கள், ஏமாற்றுபவர்கள் பற்றிய படங்களை கூட இவர்கள் கெட்டவர்கள் என்று சொல்லி வளரும் தலைமுறையினர் அந்தக் கருத்துக்களால் ஈர்க்கப்படாமல் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் சுயநலம் மிக்கவனாகவே பல ஹீரோக்களின் படங்கள் வருகின்றன. இவர்கள் தவறானவர்கள் என அவர்களிடம் நம்மால் நிறுவ முடியாது. பொது உடமை மனநிலை மிகக் குறைந்து வரும் சமுதாயத்தில் ஹீரோக்களும் அவ்வாறே ஆகிவருவது வருத்தத்துக்குரியது.\nதிடீரென ஒர் படத்திற்க்கு அறிவிப்பு வரும். இந்தப் படத்தில் வேற்று மொழி படங்களில் புகழ்பெற்ற ஒரு நடிகர் ஒருவர் நடிக்கிறார் என்று. இது ஜஸ்டிஸ் பார்ட்டி காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. அந்த கதாபாத்திரம் சிலசமயம் ஹீரோவிற்க்கு இணையாகவும் அல்லது கதை திருப்பத்திற்க்கு முக்கியமானதாகவும் கூட இருக்கும்.\nசர்வம், கச்சேரி ஆரம்பம் - சக்கரவர்த்தி\n12 பி – சுனில் ஷெட்டி\nஎன பல படங்களைச் சொல்லலாம்.\nஏன் இந்த கேரக்டர்களுக்கு இவர்கள் இவ்வளவு முக்கியமா என்று பார்த்தால் அப்படி ஒன்றும் அது பெரிய அப்பாடக்கர் கேரக்டராய் இருக்காது. வேட்டைக்காரனில் ஸ்ரீஹரி நடித்த போலிஸ் கேரக்டரோ அல்லது மலைக்கோட்டையில் தேவராஜ் நடித்த கேரக்டரோ நாசர், பிரகாஷ்ராஜ் வகையறாக்கள் போகிற போக்கில் ஊதி விட்டு போய்விடுகிற கேரக்டர்கள் தான். அப்புறம் ஏன் இவர்களைப் பிடித்து தொங்க வேண்டும்\nஎன் நண்பர் ஒருவர் சொல்லுவார், ஒரே பழிவாங்குற கதைதான். ஆனா அதையே ரஜினிய வச்சு, விஜய்காந்த வச்சு, விக்ரம வச்சு, விஜய்ய வச்சு, சூர்யாவ வச்சுன்னு ஆளை மட்டும் மாத்தினாலே போதும். மக்கள் ஏத்துப்பாங்க என்பார். இது காதல் கதை படங்களுக்கும் பொருந்தும்.\nஅப்படி மக்களுக்கு பழகின கதையா இருந்தாலும் புது முகமா இருந்தா ஆர்வமா பார்ப்பாங்க என்பது அவர் தியரி. யோசித்துப் பார்த்தால் அது சரிதான் என்று படும்.\nராம நாராயனன் அவர்களிடம் இருப்பது ஒரே ஒரு அம்மன் கதைதான். ஆனால் அவர் ஒவ்வொரு முறை எடுக்கும் போது அம்மனாக நடிக்கும் நடிகையை மாற்றிவிடுவார். (பாளையத்தம்மன் – மீனா, ராஜகாளியம்மன் – ரம்யா கிருஷ்ணன்). இது கவர்ச்சி நடிகைகள் விஷயத்தில் கட்டாயமான ஒன்று. படம் என்று ஒன்று எடுத்தால், டைட்டில் என்று ஒன்று இருக்குமோ இருக்காதோ ஆனால் ஒரு ஐட்டம் சாங் இருக்க வேண்டும் என்ற ரூல் இருந்த காலத்தில் இருந்தவர் சில்க் ஸ்மிதா. அவரை மிஞ்சிய பேரழகி உண்டா ஆனால் அவர் உச்சத்தில் இருக்கும்போதே அனுராதா, டிஸ்கோ சாந்தி, பபிதா என பல கவர்ச்சி நாயகிகளை களத்தில் இறக்கியவர்கள் நம் ஆட்கள். அவர்களுக்கு எதுவும் புதிதாக இருக்க வேண்டும்.\nஇயக்குநர் பி வாசு ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார். மசாலா படங்களிலேயே அதிகபட்சம் 10 கதைகள் தான் இருக்கும். 0 வில் இருந்து 9 வரை. அடுத்து 11ஆவது கதையென்று போனால் அதில் 0வும் 1 ம் கலந்திருக்கும் என்று. வேட்டைக்காரன் படத்தையே எடுத்துக் கொள்வோம். சென்னையில் இருக்கும் ஒரு தாதாவை தமிழ்நாட்டின் மற்றொரு பகுதியில் இருந்து வந்து வெல்லும் வீரனின் கதை. இது மாதிரி விஷாலே நான்கு படம் நடித்து விட்டார். ஆனால் வெரைட்டி காண்பிக்க வேண்டுமே ஹிரோயின், ஹீரோவோட அப்பா அம்மா, ஃப்ரண்ட்ஸ், வில்லன் மட்டும் மாத்தினா போதுமா ஹிரோயின், ஹீரோவோட அப்பா அம்மா, ஃப்ரண்ட்ஸ், வில்லன் மட்டும் மாத்தினா போதுமா கதைக்கு திருப்பம் கொடுக்க ஒரு இணை பாத்திரம் வேணுமே என்கிற போதுதான் இம்மாதிரி பிரெஷ்ஷான பேஸ் பிடிப்போம் என்று வேற்று மொழிகளில் இருந்து ஆட்களை பிடித்து வருகிறார்கள். இதில் வணிக லாபமும் ஒளிந்திருக்கிறது.\nஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் போர்ஸாக இருக்க வேண்டும், அந்த பாத்திரம் வரும்போதே ஒரு கெத்தான பீல் கிடைக்க வேண்டும் எனும் போது இம்மாதிரி வேற்று மொழி பிரபலங்களை உபயோகப் படுத்துகிறார்கள். நினைத்துப் பாருங்கள் சத்யத்தில் உபேந்திரா கேரக்டருக்குப் பதில் நாசரோ, பிரகாஷ் ராஜோ நடித்திருந்தால் அந்தப் படத்தின் ஒரே ஆறுதலும் இல்லாமல் போயிருக்கும். 12 பி யில் முறைமாமன் கேரக்டர் தான் ஆனால் அதற்கு ஜீவா தன் செல்வாக்கைப் பயன்படுத்தி சுனில் ஷெட்டியை கூட்டி வந்திருப்பார். ஏன் எத்தனை அமெரிக்க ரிட்டர்ன் கேரக்டர் நடிகர்கள் இருக்கிறார்களே\nஇன்னொரு முக்கிய காரணம், அந்த சப்போர்டிங் கேரக்டர்களுக்கு என்று தனிப்பட்ட குணாதிசயங்கள் அல்லது அது தனித்து தெரிவதற்கான சீன்களை உருவாக்கும் திறமை குறைவு அல்லது சோம்பேறித்தனம். கதாநாயகிகளுக்கே கேரக்டரைசேஷன் சரியாக செய்வதில்லை. இதில் இவர்களுக்கு வேறு கேரக்டரை சேஷனா என்று பெரும்பாலோனோர் விட்டுவிடுகிறார்கள். ஒவ்வொரு பாத்திரத்தையும் வித்தியாசமாக படைத்தால் இருக்கிற நடிகர்களே போதுமே\nநேர்மையான போலிஸ், கெட்ட அரசியல்வாதி, நல்ல அண்ணன் என்று ஒரே ஒரு பரிமாணம் கொண்ட கேரக்டர்களை உருவாக்குவதால் தான் வெரைட்டி காண்பிக்க புது ஆட்களை தேட வேண்டியிருக்கிறது. பேட் மென் வில்லன் போல வித்தியாச பரிமாணங்களில் இந்த இணை கேரக்டர்களை உருவாக்கும் போது தமிழ்சினிமா இன்னும் சுவராசியப்படும்\nஹீலே – கில்லியும் ஹர்பஜன் அஷ்வினும்\nஇயான் ஹீலே - பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆஸி அணியில் இருந்தும் ஒரு உலகக்கோப்பை வெற்றி அணியிலும் இடம்பெறாதவர். அதே போல் எந்த ஆஷஸ் தோல்வி அணியிலும் இடம் பிடிக்காதவர். நூறு டெஸ்டுகளை கடந்தும் நல்ல பார்மிலேயே இருந்தவர். எந்த ஒரு வீரரையும் புள்ளி விபரத்தால் அளவிடக்கூடாது என்பார்கள். 96ல் உலக்கோப்பையை கலக்கிய ஜெயசூர்யா எடுத்தது 300க்கும் குறைவான ரன்களே. ஆனால் 96 உலக்கோப்பையைப் பற்றி பேசினாலே அவரைத் தவிர்க்க முடியாது. ஏனென்றால் அவர் ஏற்படுத்திய தாக்கம் அப்படி.\nஅதுபோலவே 88 முதல் 99 வரை ஹீலே ஆடிய டெஸ்டுகளில் பல ஆட்டங்களில் அணியை தோல்வி அடையாமல் காப்பாற்றியுள்ளார்/ வெற்றிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.\nகடைநிலை ஆட்டக்காரர்களுடன் பலமுறை இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் அடித்த 4 சதம், 22 அரை சதத்தில் பெரும்பாலானவை அணிக்குத் தேவையான போது அடிக்கப்பட்டவையே.\nஇதைவிட அவர் கீப்பிங் திறமைதான் பெரிதும் பேசப்பட்ட ஒன்று. வார்னேவின் பந்துவீச்சுக்கு அவ்வப்போது வந்து ஆலோசனை சொல்லுவார். உண்மையிலேயே ஏதாவது சொல்வாரா அல்லது சும்மா வந்து காதைக் கடிப்பாரா என்று தெரியாது. ஆனால் பேட்ஸ்மென்னுக்கு கிலி ஏற்பட்டு விடும். சும்மாவே வார்னே பாலை விளையாட முடியாது, இதில் நம்ம வீக்னெஸ்ஸை வேற கண்டுபிடுச்சு சொல்லிட்டானோ என்று இரண்டு மனநிலையில் ஆடி அவுட்டாகிவிடுவார்கள். (நல்ல உதாரணம் பாகிஸ்தானின் பசத் அலி).\nஇந்த சமயத்தில்தான் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் அடி வெளுத்துக் கொண்டும், நன்கு கீப்பிங் செய்துகொண்டும் இருந்த கில்கிறிஸ்ட் தேர்வாளர்களின் கண்ணில் பட்டார். அவ்வப்போது ஒருநாள் போட்டிக்கான வாய்ப்புகளும் வழங்கப்பட்டன. ஆஸ்திரேலியாவின் தென்னாப்பிரிக்க தொடரில் (1997) அவர் ஒரு ஆட்டத்தில் அடித்த 77 ரன்கள், பின் தொடர்ந்த ஆட்டங்களில் அவரது வேகமான ஆட்டம் ஆகியவை ஹீலேயின் ஒருநாள் அணி இடத்தை ஆட்டம் காணச் செய்தது. அந்த காலக் கட்டத்தில் ஆஸி பல ஒரு நாள் போட்டிகளில் தோற்றுக் கொண்டிருந்தது, அதிரடி ஆட்டக்காரர்கள் குறைவினால். எனவே ஹீலேயின் ஒருநாள் போட்டி இடத்தை கில்லி பிடித்துக்கொண்டார். ஆனாலும் டெஸ்ட் போட்டிகளில் ஹீலேயே முதல் சாய்ஸாக இருந்தார். நன்றாகவும் விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் தொடர்ந்து கில்கிறிஸ்ட் ஒருநாள் போட்டிகளில் கலக்க, தேர்வாளர்கள் ஹீலேயே கழட்டிவிடத் தீர்மானித்தார்கள்.\nஹீலே ஆஸியில் ஆடிய கடைசி டெஸ்டில், ஒளிபரப்பில் ஆட்டத்தை விட அதிகம் ஒளிபரப்பப் பட்டவை ஹீலி ஆதரவாளர்களின் ஆதரவு அட்டை வாசகங்கள்தான். தேர்வாளர்களின் பிறப்பை சந்தேகப்படும் வாசகங்கள் உட்பட ஆஸ்திரேலிய போர்டை கேவலப்படுத்தும் பல வாசகங்கள் அதில் இடம்பிடித்திருந்தன. ஆனாலும் அசராமல் அவரைக் கழட்டி விட்டது ஆஸி போர்டு.\nபின்னர் கில்லியின் அசகாய ஆட்டத்தால் அவை எல்லாம் அடங்கிப் போயின.\nஒரு அணியில் ஓர் இடத்திற்கு தற்போதுள்ளவரை விட திறமையானவர் தென்பட்டால் பழைய வரலாறைப் பார்க்கக் கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம். இதேபோல் பலமுறை ஆஸி முடிவெடுத்துள்ளது.\nஇப்போது இந்திய அணியிலும் இதேபோல் ஆப் ஸ்பின்னருக்கான ஓரிடத்துக்கு சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஹர்பஜனின் விக்கெட் எடுக்கும் திறமை கேள்விக்குறியாய் உள்ளது (முக்கியமாய் டெஸ்ட் போட்டிகளில்).\nஅஷ்வின், கெய்லின் விக்கெட்டை ஐபிஎல் 4 குவாலிபையரிலும், இறுதிப் போட்டியிலும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு காரணமானார். ஐபிஎல் 3 பைனலிலும் சச்சின் விக்கெட்டை இக்கட்டான நேரத்தில் கைப்பற்றி வெற்றிக்கு உதவினார். சாம்பியன் கோப்பையிலும் தரமான பந்துவீச்சு.\nசென்ற தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரிலும் நல்ல பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.\nஆனால் தேர்வாளர்கள் குழு மற்றும் போர்டு ஹர்பஜனையே முதல் சாய்ஸாக வைத்துள்ளது. அஷ்வின்னுக்கு வாய்ப்பை சரியாக தர இன்னும் யோசித்துக் கொண்டே இருக்கிறது. எப்போது ஆஸியைப் போல் நாமும் முடிவெடுப்பது\nஆண்கள் முப்பத்தி ஐந்தை தாண்டியபின் அனுபவிக்க நேரும் சங்கடங்களை ஒவ்வொன்றாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அதில் தலையாயது தனியாக சினிமாவுக்குப் போக முடியாதது. அலுவலகம், வீட்டு வேலைகள் போக மிகக் குறைவான நேரமே கிடைக்கிறது. குடும்பத்தோடு போகலாம் என்று பார்த்தால் யாரும் அதற்கு ஒத்துக் கொள்வதில்லை.\nஆளவந்தான் படம் வெளியான அன்று எனக்கு தலை தீபாவளி. அப்படத்திற்க்கு ஏற்பட்டிருந்த ஹைப் காரணமாக காலை ஒன்பது மணிக்கே யாரிடமும் சொல்லாமல் சென்றுவிட்டேன். படப் பெட்டி வர தாமதமானதால் படம் மதியம் இரண்டுக்கு திரையிடப்பட்டு மாலை ஐந்தரைக்கு தண்டனை முடிந்தது. வீட்டிற்க்கு வந்தால் விழுந்த திட்டுக்கள் கூட உறைக்கவேயில்லை. அப்படி ஒரு சோகம், படம் நன்றாக இல்லாமல் போனதால்.\nஅப்படி வெறித்தனம் கொண்டிருந்த நான், மன்மதன் அம்பு வெளியாகி நான்கைந்து மாதமாகியும் பார்க்காத சோகம் மனதை அரித்துக் கொண்டேயிருந்தது. டிவிடியில் பார்ப்பதில்லை என்ற தேவையில்லாத கொள்கை வேறு.\nசமீபத்தில் உறவினர் திருமணம் ஒன்று அருகில் இருந்த சிற்றூரில் ஞாயிறன்று நடந்தது. வேண்டா வெறுப்பாக காலையில் கிளம்பி பேருந்தில் சென்று இறங்கிய போது ஒரு ஆனந்த அதிர்ச்சி. அவ்வூரில் உள்ள திரையரங்கில் மன்மதன் அம்பு.\nதிருமண சடங்கு ஆரம்பித்த உடனேயே நைஸாக கிளம்பி திரையரங்கிற்க்கு போய்விட்டேன்.\nகமல், நீங்கள் ஹீரோயிஸ படங்களில் நடிக்க வேண்டாம். கதையின் நாயகனாக நடிங்கள். அந்த வேடம் உங்கள் திறமைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். ஒரு சராசரி திறமையும், அனுபவமும் கொண்ட நடிகரே அதை சிறப்பாக செய்து விட முடியும் என்ற நிலையில் நீங்கள் எதற்கு\nநீலவானம் போன்ற ஜிம்மிக்ஸ் எல்லாம் எதற்கு\nஒருவேளை படம் லாபகரமாக அமைந்து விட்டால் நிதி குடும்பத்தார் அனைவரும் மீண்டும் படம் செய்ய கேட்பார்கள் என்று, தெனாலிராமன் பூனைக்கு வைத்த சுடுபாலாக இந்த அம்பை விட்டீர்களா\nஇடைவேளையில் என்னை விட பாவமாக இருந்தவர் கேண்டின்காரர். வட்டிக்கு வாங்கி கடை வச்சிருக்கேன்யா, பாத்து செய்யுங்கயா என்று பட போஸ்டரைப் பார்த்து அவர் கதறுவது போல் ஒரு பிரமை.\nவடை, டீ என எதுவும் இல்லை. கேட்டதற்க்கு, என்னிடம் இருப்பதிலேயே சின்ன கேன் இதுதான். இதில் பத்து டீயாச்சும் வாங்கி வச்சாத்தான் சூடு ஆறாம இருக்கும். அதுகூட ரெண்டு நாளா ஓடலை என்று புலம்பினார்.\nவேறுவழியில்லாமல் நமத்துப்போன உள்ளூர் தயாரிப்பு பிஸ்கட் ஒன்றை வாங்கிக் கொண்டு மீதி படத்தைப் பார்த்தேன். பிஸ்கட் பரவாயில்லை என்னும்படி இருந்தது படம்.\nஒருவழியாய் வீடு வந்து சேர்ந்த பின் தான் தெரிந்தது, மொய் எழுதாமல் வந்தது. இம்முறையும் மனைவியின் திட்டுக்கள் உறைக்கவில்லை\nசர்வேசன் நச் சிறுகதைப் போட்டிக்கு\nகார்ல் மார்க்ஸ் வளர்த்த பசுமாடு\nதமிழ்சினிமாவுக்கு வறட்சியான 2001ஆம் ஆண்டு\n2000ஆவது ஆண்டின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nதற்போது மதுரையை கலக்கும் ஜாதித் தலைவர்கள்\nமூன்று முடிச்சு - ரஜினி படமல்ல - தொடர் பதிவு\nஐகாரஸ் அவர்களின் தீர்க்க தரிசனம்\nகட்ட பொம்மன் வீதியும் கறுப்பு மாருதியும்\nகாசி விநாயகாவும் நாற்பது வயது பேச்சிலரும்\nஅலாக்ரிட்டி – ஏறக்குறைய ஒரு நேர்மையின் முடிவு\nஹீலே – கில்லியும் ஹர்பஜன் அஷ்வினும்\nவிஐய்க்கு அதிக ரசிகர்கள் ஏன்\nஒரு திரைப்படத்தை பார்வையாளனாக பலர் சென்று பார்க்கிறார்கள். அதில் சிலர் அந்த நடிகனின் ரசிகனாக திரும்புகிறார்கள். எப்படி நடக்கிறது இந்த ரசாயன ...\nசூர்யா-கார்த்தி இதில் யார் அம்பிகா\nதமிழ்சினிமாவில் நடிப்புத் துறையிலும் தொழில்நுட்பத் துறையிலும் பல சகோதர, சகோதரிகள் திறம்பட பணியாற்றியுள்ளார்கள். நடிப்புத்துறையில் உள்ளவர்கள...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்தவுடனும் அடுத்து வந்த இரண்டு நாட்களிலும் செய்தித் தாள்களைப் பார்த்தவர்கள் சற்றே கவலையுற்றிருக்கலாம்....\nதேவர் மகன் – சில நினைவுகள்\nதீபாவளியை வைத்து கணக்கிடுவதென்றால் வரும் தீபாவளியோடு தேவர் மகன் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த 24 ஆண்டுகளில் இந்தப் படம் தமிழ...\n1990 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு செல்வமணி இயக்கத்தில் விஜய்காந்த் நடித்த புலன் விசாரனை திரைப்படம் வெளியானது. பி.வாசு இயக்கத்தில் ரஜினி...\nஆண்களுக்கு எது வசந்த காலம் என்று கேட்டால் நான், படிப்பு முடித்ததில் இருந்து திருமணத்துக்கு முன்பான காலகட்டம் தான் என்று சொல்வேன். அதுவும்...\nசிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகள் - குமுதம் சர்வே\nஇந்த வார குமுதம் இதழில் சிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகளை மினி சர்வே மூலம் வரிசைப்படுத்தியுள்ளனர். இதுவரை ஆனந்த விகடன் மட்டுமே தமிழ் வலைப்பதிவு...\n1998 ஆன் ஆண்டு சரண் இயக்கிய முதல் படமான காதல் மன்னன் வெளியாகும் போது அஜீத் குமாரின் மார்க்கெட் சற்று வீழ்ச்சியில் தான் இருந்தது. 95-96களில...\n1989ஆம் ஆண்டு. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க பூ விற்கும் பெண், மற்றொரு பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். “நா...\nதமிழ்நாட்டில் நடிகர் ஒருவர் ஆக்‌ஷன் ஹீரோவாக பார்ம் ஆவதற்கு சில படிக்கட்டுகள் உள்ளன.அதில் ஒன்றுதான் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிப்பது. பள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pandianpandi.blogspot.com/2014/09/love-letter.html", "date_download": "2018-06-20T11:14:11Z", "digest": "sha1:HJFPIFS7RFE6XXOIMGQC2VG46EG5IKFV", "length": 23407, "nlines": 327, "source_domain": "pandianpandi.blogspot.com", "title": "அரும்புகள் மலரட்டும்: காதல் கடிதம்", "raw_content": "\nஎன் உள்ளத்து அரும்புகளை இங்கே மலர விடுகிறேன் மணம் பரப்பும் எனும் நம்பிக்கையில்\nஉள்ளுக்குள் பிறப்பெடுத்து தொண்டைக்குள் சிக்கி\nகாதல்மொழி பேசி காலமெல்லாம் கரம்பிடித்து\nஒலி வடிவில் பேசி விட்டால்\nஒலிந்திருக்கும் காற்று கடன் வாங்குமென்பதால்\nஓசையின்றி வரிவடிவில் தந்திட்ட காதல்மொழி...\nஇல்லறம் வரவேற்கும் இலவச விசா...\nஉள்ளார்ந்த உணர்வுகள் பேனா மை வழி\nஉதிரமாய் வழிந்தோட உருகி நனைந்திட்ட காகிதம்\nதேன் சொட்டும் கவியாலே தேகமொழி\nதுணைகொண்டு காதல்சொல்ல முயற்சித்து தேவதைமொழி\nதெரியாமல் தோற்றுப்போன உயிரின் வலி...\nகீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...\nபகிர்ந்து கொண்டது அ. பாண்டியன் at 17:39\nகாதலிக்க தேவதை மொழிதான் தேவை\nஎன்றால் இங்கு எத்தனை பேர்தான் காதலிக்க முடியும்\nவணக்கம் அய்யா. காதலன் காதலியிடம் அளந்து விடும் பொய்யில் இதுவும் ஒன்றாக எடுத்துக் கொள்ளுங்களேன்.\nகாதலுக்கும் பொய் அழகு தான்\nகவிதை அருமை நண்பரே ரசித்தேன்.... ஆனால் புதுமாப்பிள்ளைக்கு இந்த நேரத்தில் இது..... அதுதான் எனக்கு.....\nவணக்கம் சகோதரர். கற்பனைக் கவிதையை ரசித்தமைக்கு நன்றிகள். கற்பனை என்று சொல்லி விட்டதால் உங்கள் சந்தேகம் கலைந்திருக்கும் என்று நம்புகிறேன். வருகைக்கு நன்றிகள். தொடர்வோம்\nஆகா....ஆகா....என்ன வரிகள் ஒவ்வொரு வரிகளும் கருத்து நிறைந்தவை படித்து மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 3வது வாக்கு\nவணக்கம் சகோ. கவிதை ரசித்து கருத்தும் தந்தமைக்கு என் அன்பான நன்றிகள். இணைய வழி ஆரம்பித்த நம் நட்பு இருதயம் வரை கலந்தது அதிசயம் தான்..\nதிருமணம் ஆன பின்னும் காதலர்களாகவே வாழ வாழ்த்துகள்..\nவாருங்கள் சகோதரி. மனம் திறந்து வாழ்த்தியமைக்கு எங்கள் நன்றிகளும் வணக்கங்களும்..\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 8 September 2014 at 20:05\n//ஒலி வடிவில் பேசி விட்டால்\nஒலிந்திருக்கும் காற்று கடன் வாங்குமென்பதால்//\n நல்ல கவிதை சகோதரரே, வாழ்த்துக்கள்\nவணக்கம் சகோதரி. மிகவும் ரசித்தவற்றைக் குறிப்பிட்டமைக்கு என் நன்றிகள்.. தொடர்வோம்..\nஎன்னையா புது மாப்பிள்ளை புதுப் புது மொழி எல்லாம் பேசுகிறீர்கள்.\nகவிதைக்குத் தானே பொய்யழகு என்றார்கள்.\nகாதலுக்கும் பொய்யழகாமோ சரி சரி அது தான் தேவதை மொழியெல்லாம் தானாக சிந்துதே இங்கு.கற்பனை அருமை நலம் தானே பாண்டியரே\nவணக்கம் அம்மா. நலமாக இருக்கிறேன். தங்களின் நலம் அறிய ஆவல். படித்து கருத்திட்டமைக்கும் வாழ்த்தியமைக்கும் என் அன்பான நன்றிகள். தொடர்வோம். தொடர்ந்து இணைந்திருப்போம்..\nபுது மாப்பிள்ளையிடம் இருந்து இப்படி ஒரு கவிதையா\n.. புது மாப்பிள்ளை அல்லவா\nவணக்கம் ஐயா. எல்லாம் கற்பனை வரிகள் தான். பதிவு போட்டு ரொம்ப நாள் ஆகிடுச்சேனு எழுதியது அய்யா. கருத்துக்கும் வருகைக்கு நன்றிகள் ஐயா.\nவருகை தந்து வாழ்த்தியும் கருத்தும் தந்து மகிழ்ந்த தஞ்சையம்பது துரை செல்வராஜ் அய்யாவிற்கு என் அன்பான நன்றிகளும் உரிதாகட்டும். நன்றி..\nவணக்கம் நண்பா. வருகை தந்து நேர்மறையான கருத்திட்டமைக்கு என் மனமார்ந்த நன்றிகள். உண்மையில் நாம் எழுத வேண்டியது இது அல்ல. சமுதாயத்திற்கு பயனுள்ளதாகவும் அதன் கொடுமையான பக்கங்களைப் புரட்டிப் போடுவதாகவும் இருக்க வேண்டும். முயற்சிப்போம். நன்றி நண்பா..\nஅழகுக் கவிதைக்குப் பொய்யழகையும் மிகவும் ரசித்தோம்....அதுவும் காதல் கவிதையாயிற்றே\nவணக்கம் ஐயா. வருகை தந்து கருத்திட்டமைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றிகள் அய்யா. இருவரும் நலம் தானே\nஅடுத்த கலந்தாய்வில் மணவை வர ஏற்பாடு செய்ய வேண்டியது தான்.\nஇப்போதான் மணமானது அதற்குள் காதல் கடிதமா\nவாங்க சகோ. அவசியம் வாங்கிடலாம். அப்பறம் என்ன தினம் தினம் கவிதை தான். நலம் தானே சகோ. கருத்துரைக்கு நன்றிகள்..\nகாதற் பெருக்கொடு கண்கள் உரைத்தகவி\nநலமாக இருப்பதாக நயமான கவிதையே சொல்கிறது\nவாஞ்சையோடு வருகை தந்து வாழ்த்தியமைக்கும்\nஅன்பால் விளைந்த கருத்துரைக்கும் நன்றிகள் பல\nநடத்துங்க, நடத்துங்க:)) அருமை சகோ:)\nஆடிக்கவிதை இல்லை அக்கா நான் வலைப்பக்கத்தை விட்டு ஓடி போயிட்டுனு யாரும் வதந்தி கிளப்பாம இருக்க எதையாவது எழுதுனுமே எழுதின கவிதை. கருத்துக்கு நன்றீங்க அக்கா..\n\"உள்ளார்ந்த உணர்வுகள் பேனா மை வழி\nஉதிரமாய் வழிந்தோட உருகி நனைந்திட்ட காகிதம்\nஉரைத்திடும் உயரிய மொழி\" எனவழகாக\nகாதல் கடிதம் பாவாக மின்னுகிறதே\nதங்களின் ரசனைக்கும் ஊக்குவிக்கும் கருத்துக்கும் நன்றிகள் ஐயா. தங்கள் நட்பு என்றும் எனக்கு மகிழ்ச்சி..\n1. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது. ...\nஆலமரத்து பேய்- ஓர் உண்மைக் கதை\nஅப்போதெல்லாம் பள்ளி விடுமுறை விட்டால் எங்கள் சொந்த ஊரான கிராமத்திற்கு செல்வது வழக்கம். நான் அரைக்கால் சட்டை அணிந்த காலம் அது. மூன்றாம...\nபிறந்த நாள் வாழ்த்து- கவிதை\nஎங்கள் இல்லத்தின் தேவதையே உனக்கு வானத்து தேவதைகள் வாழ்த்து சொல்ல வரிசையில் நிற்கின்றார்கள் உனக்கு வாழ்த்து சொல்ல ஒற்றை ரோஜாவைத் தேடு...\nதமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்\n அனைவரின் நலம் அறிய ஆவல். பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடம் தமிழில் அறிவியல் சிந்தனைகள் எனும் பாடத்திற்காக புத்தகத்தில் இல...\nவலை உறவுகளுக்கு வணக்கம் ☑️டாக்டர் எனக்கு பல் ஆடுது\nஅரசு பள்ளியில் பட்டிமன்றம் - புதிய அனுபவம்\nநண்பர்களுக்கு வணக்கம் புதுக்கோட்டை மாவட்டம் மலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் திரு.சுரேஷ் அவர்க...\nமரம் வளர்த்தால் வைபை இலவசமாக கிடைக்கும் என்றால்\nவலை உறவுகளுக்கு வணக்கம் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் மழைத்துளி உயிர்த்துளி கண்ணை இமை காக்கும் மண்ணை மழை காக்கும் இ து போன்ற வாசகங்...\nஇந்தப் படத்தை மக்கள் ஏன் பேசல\nநண்பர்களுக்கு வணக்கம். கடந்த வாரம் நண்பர் ஒருவர் அழைத்ததன் காரணமாக சமுத்திரகனி இயக்கிய நிமிர்ந்து நில் திரைப்படம் பார்க்க நேர்ந்தது. ...\nகல்வியின் மெக்கா என்றழைக்கப்படும் பின்லாந்து கல்விமுறை - ஒரு பார்வை\nஅப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில் பின்லாந்து என்ற நாடு நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்கு அறிமுகம். நோக்கியா நிறு...\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இத...\nகடவுளைக் கண்டோரின் கட்டளை எதுவோ\nபால் ஹோம்ஸின் கவிதை ஒன்று\nஉடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி\nஒரு ப்ளேட் மரியாதை கிடைக்குமா\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஅழைப்பிதழ் (1) கட்டுரை (83) கவிதை (31) திருமண அழைப்பிதழ் (1) நன்றி (1) நிகழ்வுகள் (38) பதிவர் திருவிழா 2015 (2) பொழுதுபோக்கு (11) பொன்மொழிகள் (2) விமர்சனம் (11) விருதுகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://satrumun.blogspot.com/2007/04/2004.html", "date_download": "2018-06-20T11:24:51Z", "digest": "sha1:BLECUC4SZNRHVZTEARUZ2BW2YE3XOS2F", "length": 15041, "nlines": 390, "source_domain": "satrumun.blogspot.com", "title": "சற்றுமுன்...: 2004-ல் \"இந்தியா ஒளிர்கிறது' என்று பாஜக பிரசாரம் செய்தது தவறுதான்: அத்வானி", "raw_content": "\nமின்னஞ்சலில் தமிழ் செய்தி - மின்னஞ்சலை உள்ளிடவும்\nபுதைகுழியில் விழுந்த 2 சிறுவர்கள் சாவு\nசர்வதேச மகளிர் சம்மேளன துணைத் தலைவராக இந்தியப் பெண...\nஇட ஒதுக்கீடு: பிரதமருடன் அர்ஜுன்சிங் சந்திப்பு.\nஅணை விவகாரம்: தெலுங்கானா பகுதியில் பந்த்\nஉலகக்கோப்பை இறுதி ஆட்டத்திற்கு இலங்கை தகுதி\n2004-ல் \"இந்தியா ஒளிர்கிறது' என்று பாஜக பிரசாரம் ச...\nஈழம் - இலங்கை (38)\nசட்டம் - நீதி (289)\nமின்னூல் : பெண் ஏன் அடிமையானாள் - பெரியார்.\n2004-ல் \"இந்தியா ஒளிர்கிறது' என்று பாஜக பிரசாரம் செய்தது தவறுதான்: அத்வானி\nபுணே, ஏப். 24: 2004-ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் \"இந்தியா ஒளிர்கிறது' என்று பாஜக தேர்தல் பிரசாரம் செய்தது தவறுதான் என்று கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி தெரிவித்தார்:\n\"சென்ற மக்களவைத் தேர்தலில் இந்தியா ஒளிர்கிறது என்று பிரகடனப்படுத்தி பாஜக தேர்தல் பிரசாரம் செய்தது தவறு. அதற்கு பதிலாக \"இந்தியா எழுச்சி பெறுகிறது' என்று பிரசாரம் செய்திருக்கலாம். அதுதான் உண்மை.\nதில்லியில் சமீபத்தில் நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அங்கு வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனரில் \"இந்தியா எழுச்சி பெறுகிறது' என்று எழுதிவைக்கப்பட்டிருந்தது. அப்போது எனக்கு இந்தியா ஒளிர்கிறது என்பதற்கு பதிலாக இந்தியா எழுச்சி பெறுகிறது என்று கூறி தேர்தல் பிரசாரம் செய்திருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று தோன்றியது என்று அத்வானி கூறினார்.\n2009-ம் ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலுக்கு \"இந்தியா எழுச்சி பெறுகிறது' என்ற வாசகத்தை பிரகடனப்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்யப்படுமா என்று கேட்டதற்கு, உங்கள் யோசனையை வரவேற்கிறேன். ஆனால் அடுத்த தேர்தலுக்கு என்ன உத்தி கையாளப்படும் என்று இப்போதே சொல்லுவதற்கில்லை என்று அத்வானி கூறினார்.\nபாஜகவின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரமோத் மகாஜன் சுடப்பட்ட முதலாண்டு நிகழ்ச்சி புணேயில் நடைபெற்றது. இதில் அத்வானி கலந்துகொண்டார். கடந்த பொதுத் தேர்தலின்போது \"இந்தியா ஒளிர்கிறது' என்ற பாஜக தேர்தல் பிரசார வாசகம் உருவாகக் காரணமாக இருந்தவர்களில் மகாஜனும் ஒருவர். இந்நிலையில் அத்வானி இப்போது அதுபற்றி கருத்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\"\nஅவர்களின் ஆட்சி காலத்தில் இந்தியா ஒளிர்கிறது என பிரச்சாரம் செய்யப்பட்டது ஆனால் அவர்கள் ஆட்சிசெய்த பொழுது உண்மையில் \"இந்தியா ஒளிகிறது\" காரணம் உலக வங்கிகளில் அதிக கடன் வாங்கியதற்க்காக.\nமுந்தைய சர்வேக்கள் ------------------ ஈழம் குறித்த அறிவு மகப்பேறு Vs. பெண்கள் பணிவாழ்வு் ஓரினத் திருமணங்கள்...் சிறந்த பாடத்திட்டம் எது் குடியரசுத் தலைவர் தேர்தல் இட ஒதுக்கீடு... புலிகள் மீனவர்களை கடத்தியது 'சிவாஜி' தமிழ் பெயரா் குடியரசுத் தலைவர் தேர்தல் இட ஒதுக்கீடு... புலிகள் மீனவர்களை கடத்தியது 'சிவாஜி' தமிழ் பெயரா கல்விக்கூடங்களில் ராகிங்... திமுகவில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு காரணம் யார்\nசற்றுமுன் தலைப்புச் செய்திகளை உங்கள் வலைப்பதிவுகளிலேயே திரட்ட பின்வரும் நிரலை உங்கள் வலைப்பதிவின் பக்கப் பட்டையில் இணைக்கவும்.\nசற்றுமுன் தளத்துக்கு இந்த லோகோவுடன் இணைப்புக் கொடுக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.tnppgta.com/2017/06/blog-post_54.html", "date_download": "2018-06-20T11:33:56Z", "digest": "sha1:M2TRUYVY5OA6UCVW54LQSMCEVGCTRUWQ", "length": 25272, "nlines": 477, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: 'நீட்' தேர்வு எழுதி ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு 'சீட்' எப்படி?", "raw_content": "\n'நீட்' தேர்வு எழுதி ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு 'சீட்' எப்படி\nபெங்களூரு: மருத்துவம், பல் மருத்துவ சீட்களுக்காக, 'நீட்' தேர்வு எழுதி ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு, அரசு கோட்டாவில், 'சீட்' கிடைக்குமா, இல்லையா; 'சீட்' பெறுவது எப்படி என்பது போன்ற பல விதமான கேள்விகளுக்கு விரைவில் விடை கிடைக்கும்.\nமத்திய உயர் கல்வி தேர்வாணையம் - சி.பி.எஸ்.இ., மே, 7ம் தேதி நடத்திய தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வில், பெங்களூரு, டில்லி பப்ளிக் பள்ளி மாணவர் சங்கீர்த் சதானந்த், 720 மதிப்பெண்ணுக்கு, 692 மதிப்பெண்ணுடன், நான்காவது ரேங்க் பெற்று, சாதனை புரிந்துள்ளார்.\nபெங்களூரை சேர்ந்த மற்றொரு மாணவியான ரக் ஷிதா ரமேஷ், 677 மதிப்பெண்ணுடன், 41வது இடத்தை பிடித்தார். மருத்துவ படிப்பில், மாநிலத்துக்கான, 'கட் ஆப்' மார்க், மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் மூலம், கர்நாடகா தேர்வாணையம் - கே.இ.ஏ.,வுக்கு வரும்; அதன் பின் கே.இ.ஏ., அறிவிக்கும். சி.பி.எஸ்.இ., வழங்கும், 'கட் ஆப்' மார்க் அடிப்படையில், மாணவர்களுக்கு உத்தரவிடப்படும். அதன் பின் ஆவணங்களை பரிசீலிப்பது, 'சீட்' வழங்கும் செயல்பாடு கே.இ.ஏ., மூலமாக நடக்கும். பொதுப்பிரிவு, எஸ்.சி., - எஸ்.டி., என அந்தந்த பிரிவு வாரியாக பிரிக்கப்படும்.\nஅரசு கோட்டாவில் மருத்துவம், பல்\nமருத்துவ படிப்புக்கு இருப்புள்ள சீட்டுகள் பற்றி, விரைவில் அறிவிக்கப்படும். தனியார் பல்கலைக்கழகம், தனியார் கல்லுாரிகளில் உள்ள மருத்துவ சீட்டுகள் குறித்து இன்னும்\n'நீட்' தேர்வில், நல்ல ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு, நாட்டின் பிரபல மருத்துவ கல்லுாரிகளில், எளிதாக, 'சீட்' கிடைத்து விடும்.\nமாணவர்களுக்கு பிரச்னை ஏற்படக்கூடாது என்பதற்காக, தகுதி தேர்வை தவிர, மருத்துவ படிப்புகளுக்கான கட்டணம், 'சீட்' வழங்குவது, கல்லுாரி நுழைவு, ஆவணங்களை பரிசீலிப்பது என அனைத்தும், மாநில அரசு மூலமாகவே நடத்தப்படும்.\nசி.இ.டி., மற்றும், 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்களின் ஆவணங்களை பரிசீலிப்பதில், எந்த பிரச்னையும் இல்லை. ரேங்க் அடிப்படையில், கே.இ.ஏ., ஆவணங்களை பரிசீலிக்கும் பணியை துவக்கியுள்ளது.\n'நீட்' எழுதிய, சி.இ.டி., எழுதாத மாணவர்கள், கே.இ.ஏ., இணையதள மான, www.kea.kar.nic.in பதிவு செய்து கொள்ளும்படி, கர்நாடக மாநில மருத்துவக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.\nசி.பி.எஸ்.இ., 'கட் ஆப் மார்க்'\nவழங்கிய பின், பதிவு செய்துள்ள மாணவர்கள், தங்களின் சான்றிதழ்களை, சம்பந்தப்பட்ட மையங்களில் பரிசீலித்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு\nகருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான தகவல்கள்\nஅரசு பள்ளிக்கு மட்டும் இருமொழிக் கொள்கையா\nDSR (Digital SR) டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்\" அமல...\nபிளஸ் 1க்கான கேள்வித்தாள் ஜூலையில் வெளியாகும்\nபள்ளிகளில் ஆரம்ப நிலை சட்டக்கல்வி குறித்து ஆலோசிக்...\nபிள்ளைகள் அரசுப் பள்ளியில் படிக்க, வாடகைக்கு குடிய...\nகணினி அறிவியல் பாடத்திற்க்கு மேல்நிலைப்பள்ளிகளில் ...\nமேல்நிலைப் பொதுத்தேர்வு இனி எப்படி நடத்தப்பட வேண்ட...\nடி.டி.எட்.,டுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் வ...\n2,645 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தி...\n'நீட்' தேர்வு முடிவுக்கு பிறகே இன்ஜினியரிங் கவுன்ச...\nதமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு ஜூலை 3ஆம் வாரம் ...\nமாவட்டத்திற்கு 3 சிறந்த தொடக்க/நடுநிலைபள்ளிகளை தேர...\nஅரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்...\nபடிக்கும்போது எனக்கு கல்விக் கடன் மறுக்கப்பட்டது; ...\nமருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் 27-ந் தேதி முதல் ...\nNEET - தேர்வு முடிவு.. தமிழக மாணவர்களுக்கு அதிர்ச்...\nகோவை பாரதியார் - பி.எட் கற்பித்தல் பயிற்சி மேற்கொள...\nஎம்பிபிஎஸ் சேர்க்கை.. தமிழக மாணவர்களுக்கு 2203 இடங...\nமருத்துவ படிப்பிற்கான அட்மிஷன் எப்படி\nஅங்கன்வாடிகளில் காலியாக உள்ள 30 ஆயிரம் பணியிடங்கள்...\nமாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் ...\nமீண்டும் 9ம் வகுப்பு தேர்வு எழுத மாணவனுக்கு நிர்ப்...\nரூ.451 கோடியில் புதிய பள்ளிக்கட்டிடங்கள்: காணொலி க...\nநீட் தேர்வில் விலக்கு கோரிய மனு தள்ளுபடி\nஉயர் சாதி மாணவர்களுக்கு 50.5 % இட ஒதுக்கீடா..\nமருத்துவ விடுப்பு எடுத்தால் அதற்கு இணையாண ஈட்டிய வ...\nTNPPGTA.COMவாசக நண்பர்களுக்கு இனிய ரமலான் நல்வாழ்த...\nசென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதிகள் 28-ம் தேதி பத...\nஜிஎஸ்டி முறை மூலம் 1 லட்சம் புதிய வேலைவாய்ப்பு உரு...\nமதுரையில் ஆசிரியர் இல்லம் கட்டுவதற்கு மல்லுக்கட்டு...\nஅரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ்' : அமைச்சர் செங்க...\n'நீட்' தேர்வு எழுதி ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு 'சீ...\nபுதிய கல்வி கொள்கையை வகுக்க கஸ்தூரிரங்கன் தலைமையில...\nஇவரெல்லாம் எப்பவோ நமது கல்வித்துறைக்கு வந்திருக்க ...\nமாவட்டத்தில் 3 சிறந்த பள்ளிகள் : தேர்வுக்கு குழு அ...\nதமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள...\nதமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளில் அனைத்து பா...\nபகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற குழு...\nஅரசு பள்ளிகளில் அரசு ஊழியர்களின் பிள்ளைகளை சேர்ப்ப...\nபணி வரன்முறை , தகுதிகான் பருவம் முடித்திட கல்வித்த...\nதமிழக அரசுக்கு மாண்புமிகு நீதிபதி கிருபாகரன் முன்வ...\nதகுதிகாண் பருவம் முடித்த முடித்த அரசு ஊழியர் ஒருவர...\n'நீட்' தேர்வு பயிற்சி மையங்களுக்கு மவுசு : மதிப்பி...\nபி.ஆர்க்., அட்மிஷன் விபரம் இணையதளத்தில் வெளியீடு\nஐ.டி.ஐ., கவுன்சிலிங்: விபரம் இணைய தளத்தில் வெளியீட...\nPAN எண்ணுடன் AADHAAR இணைப்பது கட்டாயம்.. ஜூலை 1 மு...\nபிளஸ் 1 பொதுத் தேர்வு வினாத்தாள் எப்படியிருக்கும்\nதமிழக அரசுக்கு மாண்புமிகு நீதிபதி கிருபாகரன் முன்வ...\nபுதிய தலைமுறை ஆசிரியர் விருது - 2017\nஅரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என்ன நினைக்...\nநடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு BEd ஊக்க ஊதிய...\nPG TRB:முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு: த...\n1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஜனவரி மாதத்து...\nபள்ளிக்கல்வித் துறையில், இன்னும் பெரும் மாற்றங்களை...\nஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு அரசு தடை : பி.ஆர்க்., ச...\nபுதிய ரூ.200 நோட்டுகள் அச்சிடும் பணி துவக்கம்\n24 போலி பல்கலைகள் : யு.ஜி.சி., பகிரங்கம்\nபிஎஸ்என்எல்-ன் 666 பிளான் அறிமுகம்: அளவற்ற அழைப்பு...\nஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாகவும் மாணவர்கள் எண்ணிக...\nவிடை திருத்தத்தில் குளறுபடி : 3,000 ஆசிரியர்களுக்க...\nமாணவர்களுக்கு வேன் வசதி: ஆசிரியர்கள் அசத்தல்\nதொகுப்பூதியத்தில் பரிதவிக்கும் SSA பணியாளர்கள் : த...\nமருத்துவ படிப்பு விண்ணப்பத்தில் குழப்பம் : விபரங்க...\nஆசிரியர் சங்கங்கள் ஜனநாயகத்தின் ஒரு வடிவம் இல்லையா...\nFlash News:1732 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுத...\nஜிஎஸ்டி சட்டம்: வணிகர்களின் சந்தேகங்களை போக்க கட்ட...\nபொறியியல் படிப்புகளுக்கான கல்விக்கட்டணம் திடீர் உய...\nவங்கிகளில் 14192 அதிகாரி, அலுவலக உதவியாளர் வேலை: ஐ...\nபான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையா\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88)", "date_download": "2018-06-20T11:41:07Z", "digest": "sha1:BFZ2WPIHZ26FX6XWLTMYRRN4QC7X4QMJ", "length": 36200, "nlines": 731, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹைஜீனஸ் (திருத்தந்தை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிறப்பு ஆண்டு உறுதியாகத் தெரியவில்லை;\nஹைஜீனஸ் (Hyginus) என்பவர் உரோமை ஆயரும் கத்தோலிக்க திருச்சபையின் ஒன்பதாம் திருத்தந்தையும் ஆவார்[1]. இவர் ஒரு புனிதராகவும் போற்றப்பெறுகிறார். இவர் கிபி 138இலிருந்து 142 அல்லது 149 வரை ஆட்சிசெய்தார் என்று வத்திக்கானில் இருந்து வெளியாகின்ற \"திருத்தந்தை ஆண்டுக் குறிப்பேடு\" (Annuario Pontificio) என்னும் அதிகாரப்பூர்வ நூலின் 2008ஆம் ஆண்டுப் பதிப்பு கூறுகிறது. உரோமை நகரில் மன்னர் ஹேட்ரியன் என்பவருக்கு நினைவுக் கூடம் (Castel Sant'Angelo) எழுப்பப்பட்ட காலத்தில் இவர் திருத்தந்தையாக இருந்தார்.\nஹைஜீனஸ் (பண்டைக் கிரேக்கம்: ‘Υγινος [Hyginos]; இலத்தீன்: Hyginus) என்னும் பெயர் கிரேக்கத்தில் \"நலமானவர்\" என்னும் பொருள்தரும்.\nதிருத்தந்தை ஹைஜீனஸ் கிரேக்க நாட்டில் ஏதென்சு நகரில் பிறந்தார் எனத் தெரிகிறது. இவர் ஒரு மெய்யியல் வல்லுநராக அல்லது மெய்யியல் வல்லுநர் ஒருவரின் மகனாக இருந்தார். \"திருத்தந்தையர் நூல்\" (Liber Pontificalis) என்னும் பண்டைய ஏட்டின்படி, ஹைஜீனஸ் குருப்பட்டத்தின் படிகளாக \"கீழ்நிலைப் படிகள்\" (minor orders) என்னும் சடங்குகளை ஏற்படுத்தினார். அதுபோலவே திருத்தொண்டர், துணைத் திருத்தொண்டர் என்னும் பட்டங்களை ஏற்படுத்தி அவற்றைக் குருத்துவப் பட்டத்திலிருந்து வேறுபடுத்தினார்.\nஇவர் ஆட்சிக்காலத்தில் \"ஞானக்கொள்கை\" (Gnosticism) என்னும் கோட்பாடு வாலண்டைன் மற்றும் சேர்தோ என்பவர்களால் உரோமையில் பரவியது என்றும் பண்டைக்கால கிறித்தவ அறிஞர் புனித இரனேயு குறிப்பிடுகிறார். சேர்தோ தன் தவற்றை ஏற்று மனம் திரும்பினார் என்றும், பின்னர் மீண்டும் தவறான கொள்கைகளைப் பரப்பியதால் சபை விலக்கம் செய்யப்பட்டார் என்றும் புனித இரனேயு கூறுகிறார். பண்டைய மரபுப்படி, திருத்தந்தை ஹைஜீனஸ் அந்தொனீனோ பீயோ என்னும் மன்னரின் காலத்தில் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு கொல்லப்பட்டு மறைச்சாட்சியாக உயிர்நீத்தார். வத்திக்கானில் புனித பேதுருவின் கல்லறை அருகில் இவர் அடக்கம் செய்யப்பட்டார்.\nதிருமுழுக்குப் பெறுவோரின் ஆன்ம நலனைக் காக்கும் பொறுப்பை ஆற்றிட ஞானப் பெற்றோர் அச்சடங்கில் கலந்துகொள்வர் என்னும் பழக்கத்தை இவர் தொடங்கி வைத்தார்.\nஇவருடைய திருநாள் சனவர் 11ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இவர் எழுதியதாகக் கருதப்படும் மூன்று கடிதங்கள் கிடைத்துள்ளன.\nகத்தோலிக்க கலைக்களஞ்சியம், தொகுதி VII. நியூயார்க் 1910, Robert Appleton Company.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஹைஜீனஸ் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபுனித டெலஸ்ஃபோருஸ் உரோமை ஆயர்\nகத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையர் பட்டியல்\nயோசேப்பு (இயேசுவின் வளர்ப்புத் தந்தை)\nவேற்று இனத்தவரின் திருத்தூதரான பவுல்\nஇங்கிலாந்து மற்றும் வேல்சின் நாற்பது இரத்த சாட்சிகள்\nஎசுப்பானிய உள்நாட்டுப் போரின் மறைசாட்சிகள்\nசீன மக்கள் குடியரசின் மறைசாட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 19:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-leaders-shock-over-bjp-cadre-s-slogan-300927.html", "date_download": "2018-06-20T11:00:33Z", "digest": "sha1:XS352SXFXM6HDWFKX2UBGUXGFAR5MLTM", "length": 9806, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதி வீட்டை அதிர வைத்த பாஜகவினரின் பாரத் மாதா கீ ஜே கோஷம்! | DMK leaders shock over BJP Cadre's slogan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கருணாநிதி வீட்டை அதிர வைத்த பாஜகவினரின் பாரத் மாதா கீ ஜே கோஷம்\nகருணாநிதி வீட்டை அதிர வைத்த பாஜகவினரின் பாரத் மாதா கீ ஜே கோஷம்\nஆர்கே நகரில் தினகரன் பெற்ற வெற்றி செல்லும்-வீடியோ\nவிபத்தில் முதல்வராகிவிட்டு வீராப்பு பேச வேண்டாம்.. எடப்பாடி மீது துரைமுருகன் பாய்ச்சல்\nநினைக்கும் போதெல்லாம்திறந்துவிட காவிரி என்ன என் பாக்கெட்டிலா இருக்கு\nபொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள், ஃபிளக்ஸ்கள் வேண்டாம்.. திமுகவினருக்கு ஸ்டாலின் கோரிக்கை\nஎன் வீட்டில் வந்து ஓய்வெடுங்கள்... கருணாநிதிக்கு மோடி அழைப்பு- வீடியோ\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் திரண்ட பாஜகவினர் திடீரென பாரத் மாதா கீ ஜே என கோஷம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதிமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். கருணாநிதி இல்லத்தில் சுமார் 15 நிமிடங்கள் இருந்தார் பிரதமர் மோடி.\nபிரதமர் மோடியின் வருகையைத் தொடர்ந்து கருணாநிதி இல்லம் முன்பாக திமுக மற்றும் பாஜக தொண்டர்கள் குவிந்தனர். கருணாநிதியை சந்தித்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டுச் சென்றார்.\nஆனாலும் கலைந்து போகாமல் பாஜக தொண்டர்கள் கருணாநிதி வீடு முன்பே குவிந்திருந்தனர். அவர்கள் திடீரென பிரதமர் மோடி மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதாகைகளை ஏந்தியபடி பாரத் மாதா கீ ஜே என கோஷம் போட கருணாநிதி வீடே அதிர்ந்தது.\nஇதை சற்றும் எதிர்பார்க்காத திமுக நிர்வாகிகள் சற்றே அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். திமுக தொண்டர்கள் அமைதி காத்தனர். சிறிது நேரம் கழித்து கருணாநிதி தொண்டர்களை பார்த்து நேரில் சந்தித்து கையசைத்தபோது கருணாநிதி வாழ்க என்கிற கோஷமும் அதிர வைத்தது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\ndmk karunanidhi house bjp திமுக கருணாநிதி பாஜக வீடு\nமுடிவுக்கு வந்தது இழுபறி.. மதுரையில் அமைகிறது எய்ம்ஸ் மருத்துவமனை.. தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி\nகலவரத்தை தூண்டினால் கம்பி எண்ண வேண்டியதுதான்.. முன்னாள் மாணவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை\nஹே யாஷி... என்னை அங்கிள்னு சொல்லாத... ஜஸ்ட் கால் மீ அனந்து... நெட்டிசன்கள் கலகல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://generalknowledge-questions-answers.tamilgk.com/2013/07/trb-tet-tnpsc-group-4-study-materials.html", "date_download": "2018-06-20T11:15:00Z", "digest": "sha1:P34TLQVHWT6O7V36DREE25NUEMBLYWWS", "length": 3164, "nlines": 45, "source_domain": "generalknowledge-questions-answers.tamilgk.com", "title": "General Knowledge Questions and Answers in Tamil TNPSC | TET | TRB Exams - பொது அறிவு நூலகம்: TRB-TET-TNPSC group 4 Study Materials-Tamil Text Books-Study materials free download-2013-2014", "raw_content": "\nவினா விடைகள் - டவுன்லோட்\nதாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தியவர்\nநமது நாட்டு மக்களாலும், அரசாலும் கொண்டாடப்படும் விழா\nஆசிரியர் தினமாக யாருடைய பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது\nநர்மதா, தபதி ஆறுகள் எந்தக் கடலில் கலக்கின்றன\nதென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம்\nதமிழ்நாடு என்ற பெயர் என்று சூட்டப்பட்டது\n”வால்காவில் இருந்து கங்கை வரை” என்ற நூலின் ஆசிரியர் யார்\nதமிழ் திரைப்பட நடிகை த்ரிஷா நடித்த முதல் இந்தி திரைப்படம் எது\nகட்டா மீட்டா (அக்‌ஷய் குமார், இயக்கம்: பிரியதர்ஷன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://kokkarakkoo.blogspot.com/2015/10/blog-post_31.html", "date_download": "2018-06-20T11:16:52Z", "digest": "sha1:SXHJNX37HY7KAPKYUMWV4SXPHOJYXGKA", "length": 10336, "nlines": 107, "source_domain": "kokkarakkoo.blogspot.com", "title": "கொக்கரக்கோ..!!!: ஃபீனிக்ஸ் மால்... ஆயிரம் கோடி... ஜெ. சசி... இன்னபிற...!", "raw_content": "\nநாம் எல்லோருமே சேர்ந்து கூவினால் விடியாமலா போய்விடும்..\nஃபீனிக்ஸ் மால்... ஆயிரம் கோடி... ஜெ. சசி... இன்னபிற...\nஇதோ எனக்கு முன்னால் நான் சொல்வதை எல்லாம் வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருக்கும் குத்தத்தின் குத்தங்களே....\nஇந்த திமுக காரவிங்க எல்லாம்..., என்னவோ அவிங்க தலைவர் ஆயிரம் கோடி ரூபாய்க்கு புதிய தலைமைச் செயலகம் கட்டியதாக பீற்றிக்கொள்கிறார்களே....\nஅதை அவர் என்ன தன் சொந்த காசில் கட்டினாரா அரசாங்க பணத்தில் தானே கட்டினார்... அரசாங்க பணத்தில் தானே கட்டினார்... அதை அவர் பெயரில் ரிஜிஸ்டர் செய்துகொள்ள முடியுமா அதை அவர் பெயரில் ரிஜிஸ்டர் செய்துகொள்ள முடியுமா இல்லை அவர் நினைத்தால் வேறு யாருக்காவது விற்கத்தான் முடியுமா\nஅதெல்லாம் போகட்டும் அவர் ஆட்சி போனவுடன், அதை எங்காத்தா சின்னாபின்னப் படுத்தி, கடைசியில் மருத்துவமனையாகவும் மாற்றினாரே... குறைந்த பட்சம் அதையாவது உங்க தலைவரால் தடுக்க முடிந்ததா முடியாது... ஏன்னா\nஅரசாங்க காசை வைத்து உங்களுக்கு ஒரு செங்கல் கூட சொந்த்தம் கொண்டாட முடியாத ஒரு கட்டிடம் கட்டியதையே பெருமையாக பேசுகின்றீர்களே....\nஇதோ எங்காத்தா... ஆத்தான்னா... ஆத்தாவோட கூட பொறக்காத சின்னாத்தா... சொந்த காசப்போட்டு ஆயிரங்கோடி ஓவாவுக்கு ஒக்கே ஒக்க பில்டிங்க் உள்ளாற பதினோரு சினிமா கொட்டாய எவனோ கட்டி வச்சிருந்தத... சொம்மா கைய சொடுக்குற நேரத்துல வாங்கியிருக்காங்களே... இந்த சாதனைய உங்க தலைவரால ஈடு செய்ய முடியுமா\nஎங்காத்த நெனச்சா, அதை எப்ப வேணா யாருக்கு வேணா காசுக்கு விக்கலாம், இல்லன்னா அப்புடியே சும்மா வச்சிக்கலாம்... ஆனா எங்க ஆட்சியே போனாலும் ஒரு பய அதுல கைய வக்க முடியுமா சொல்லுங்க திமுககாரவிங்களே.....\nஅரசங்கத்து காசுல ஆயிரம் கோடிக்கு கட்டிடம் கட்டினவிங்க பெரிய ஆளுங்களா இல்லின்னா தன் சொந்த காசுல ஆயிரம் கோடிக்கு சொந்தமா பில்டிங் வாங்குன எங்காத்தா பெரிய ஆளா\nஇப்படிக்கு : மைக் டைசன்..\nLabels: jaas cinema, Lux theatre, அரசியல், ஊழல், ஃபீனிக்ஸ் மால், சசிகலா, ஜெயலலிதா\nநான் கூவித்தான் ஞாயிறு உதிக்கிறான் என்ற செறுக்குக் கொண்ட குருட்டுச் சேவல் அல்ல நான்... விடியலை வரவேற்க சத்தமெழுப்பி சக தோழர்களை விழித்தெழச் செய்யும் சாதாரண தோழமைச் சேவல் தான் நான்..\nஃபீனிக்ஸ் மால்... ஆயிரம் கோடி... ஜெ. சசி... இன்னப...\nசாதி கலவரங்களை நோக்கி நகர்கின்றதா தமிழகம்\nஅரசியல் கதம்பம் - ஈழ வியாபாரம் மற்றும் மின் மிகை ம...\nதளபதியின் நமக்கு நாமே மக்களின் கைகளில்...\nதிக Vs ஆர் எஸ் எஸ்.. & திமுக Vs பாஜக..\n2010 -11 இல் இங்கிருந்த நடுநிலையாளர் எல்லாம் எங்கே...\nமு.க.ஸ்டாலின் - நமக்கு நாமே...\nபழ கருப்பையாவின் பல் இளிக்கும் திராவிட காதல்..\nநமக்கு நாமே - நாகை வடக்கு மாவட்டம்\nஇத்தனை பேர் வந்துட்டு போயிருக்காங்க...\nநிறைய பேர் கேக்குறமாதிரி கூவுனது\nகலைஞரின் சொத்து மதிப்பும்.. விகடனின் விஷமத்தனமும்...\nகலைஞரின் சொத்து மதிப்பு பற்றி அபத்தமான ஒரு கட்டுரையை விகடன் பிரசுரித்துள்ளது... தான் யாரை உயர்த்த வேண்டும் என்று எண்ணுகின்றார்களோ அவர்...\nதிராவிட முன்னேற்றக் கழகமும்... குறுநில மன்னர்களும்...\nகடந்த ஐந்தாண்டு கால திமுகழக ஆட்சியை வீழ்த்தி ஆரிய அம்மாவை ஆட்சியில் அமர்த்த அவாளால் வடிவமைக்கப்பட்டு நம்மவர்களிடம் பரப்புரை செய்த விஷமப் பி...\nஆவுடையார் கோவில் கொடுங்கை நீங்கலாக.... (ஒரு ஆன்மீக / கலை பயண அனுபவம்)\n2011 ஆம் வருடம், ஜனவரி 20 ஆம் தேதி என்னுடைய பழைய வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு இது கடந்த மாட்டுப் பொங்கல் அன்று தமிழ் கூறும் நல்லுல...\nசாராய சில்லறை விற்பனை அரசுடமை = ஜெயலலிதா..\n1972 - -தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பேருந்துகளையும் அன்றைய முதல்வர் கலைஞர் அரசுடமை ஆக்கி.... ஒரு லட்சத்தி முப்பதாயிரம் பேருக்கு ந...\nபட்டணத்தி வீட்டு மீன் குழம்பு.\nஇது காக்காய் தூக்கிப்போன எனது பழைய வலைப்பூவில் பதிவேற்றியது........ இப்பொழுது மீள் பதிவாய் சிறிய மாற்றங்களுடன்....... இப்பொழுது மீள் பதிவாய் சிறிய மாற்றங்களுடன்.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maatram.org/?cat=262&paged=2", "date_download": "2018-06-20T11:28:14Z", "digest": "sha1:KA55QTPB7A3QRGGQUYRKLKJ33JBMFYJB", "length": 10662, "nlines": 65, "source_domain": "maatram.org", "title": "சிறுவர்கள் – Page 2 – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\n6 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, கட்டுரை, குழந்தைகள், கொழும்பு, சிறுவர்கள், ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள்\n“அவையல் கிளாஸ்ல சந்தோசமா படிக்க மாட்டினம்”\n“ஒன்டு அப்பா இல்ல, ஒன்டு அம்மா இல்ல, ஒன்று ரெண்டு பேருமே இல்ல. கிட்டத்தட்ட 90 பிள்ளைகள் தாயை அல்லது தந்தைய இழந்திருக்காங்க. அவர்களின்ர படிப்பு பொறுத்த வரையில சரியான பிரச்சின” என்கிறார் முல்லைத்தீவில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியை. முதலாம் தரத்திலிருந்து 5ஆவது…\nஊடகம், கட்டுரை, கல்வி, கொழும்பு, சிறுவர்கள், ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, பெண்கள், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்\nபடம் | TAMILCNN அண்மையில் நினைவு கூரலுக்கான உரிமை என்ற கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக மனித உரிமைச் செயற்பாட்டாளரான ருக்கி பெர்னாண்டோ யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவரோடு மரிஷா எனப்படும் மற்றொரு மனித உரிமைச் செயற்பாட்டாளரும் வந்திருந்தார். அன்றிரவு யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில்…\nஇடம்பெயர்வு, காலனித்துவ ஆட்சி, குழந்தைகள், கொஸ்லந்தை மண்சரிவு, சிறுவர்கள், தமிழ், மண்சரிவு, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை\n(படங்கள்) கொஸ்லந்தை மண்சரிவு; ஒருவாரத்திற்கு பின்…\nகொஸ்லந்தை மீரியபெத்த மண்சரிவு இடம்பெற்று நேற்றுடன் ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் இதுவரை 9 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளில் தொடர்ந்தும் 500ற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். மண்சரிவில் பாதிக்கப்பட்ட 57 குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பூணாகலை தமிழ் வித்தியாலயம், கொஸ்லந்தை தமிழ்…\nகட்டுரை, கலாசாரம், கல்வி, சிறுவர்கள், தமிழ், பால் நிலை, பெண்கள்\nஅபிராமியின் வலது கையும் சில கிபிர் விமானங்களும்\nபடம் | Wikipedia முன் கதை – 01 சமீபத்தில் நண்பன் ஒருவன், “தங்கச்சிக்கு சாமத்திய வீடு செய்யிறம். வாடா…” என்று அழைத்தான். நான் ஏன்டா என்றேன், அவன் நான் ஏதோ பகிடிக்கு கேக்கிறன் எண்டு நினைச்சு, பதில் ஒண்டும் சொல்லாம போட்டான். பின்…\nகட்டுரை, கொழும்பு, சிறுவர்கள், ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு\nசுதந்திரமாகச் சிந்திப்போம்; ராஜனியைப் போல்…\nபடம் | Dbsjeyaraj “பல ஆண்டுகளுக்கும் மேலாக, துப்பாக்கியின் நீண்டதொரு நிழலின்கீழ், எந்தவிதமான அர்த்தமோ நோக்கமோ இல்லாமல், சகல முனைகளிலிருந்தும் எழும் வன்முறையின் ஆதிக்கத்திலிருந்து நம் குழந்தைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மிகுந்த ஆதங்கத்துடன் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்னொரு பக்கத்தில் ஒதுங்கி நின்று இவை…\nஇளைஞர்கள், ஊடகம், கட்டுரை, கல்வி, சிறுவர்கள், தமிழ், மொழி, யாழ்ப்பாணம்\nதர்ஷினி மிஸ்சை மணந்துகொண்ட சீசர்\n“டேய் என்னடா, இப்பிடி எழுதி இருக்கிறாய்” “ஏன் மிஸ், பிழையோ” “ஏன் மிஸ், பிழையோ” “நான் என்ன எழுதச்சொன்னன், நீ என்ன எழுதி வச்சிருக்கிறாய்” “நான் என்ன எழுதச்சொன்னன், நீ என்ன எழுதி வச்சிருக்கிறாய்” “எது மிஸ்” நாலாவது கேள்வி என்ன எண்டு எழுதச்சொன்னன் “சீசர் கிளியோபட்ராவை மணந்து கொண்டார். இதை Past tense ல எழுதசொன்னீங்கள் “சீசர் கிளியோபட்ராவை மணந்து கொண்டார். இதை Past tense ல எழுதசொன்னீங்கள்\nஅபிவிருத்தி, ஊடகம், கட்டுரை, கல்வி, சமாதானம் மற்றும் முரண்பாடு, சிறுவர்கள், ஜனநாயகம், தமிழ், நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு, வறுமை\nபடம் | கட்டுரையாளர் சங்குப்பிட்டிப் பாலம், வடக்கில் நடைபெற்றுவரும் அபிவிருத்தியின் குறியீடாக நிமிர்ந்து, வளைந்து நிற்கின்றது. மாலைப் பொழுதொன்றிலோ, காலைப் பொழுதொன்றிலோ அந்தப் பாலத்தடியில் நிற்கும் ஒருவர் வடக்கின் அழகை முழுவதுமாக உய்த்து அனுபவிக்க முடியும். பிரமாண்டமான அலைகள், பெருஞ்சாலையில் அடித்துத் தூறலாக நனைக்கும்….\nFeatured, இசை, கட்டுரை, கலாசாரம், கலை, கல்வி, குழந்தைகள், சிறுவர்கள், தமிழ், மொழி, யாழ்ப்பாணம்\nடால், டிக்கி, டமால் – கொண்டாட்டத்தின் இசை\nமுதல் கட்டுரை: டால், டிக்கி, டமால் – சாத்தானின் குழந்தைகள் ### ஆதிவாசிகள் நெருப்பைச் சுற்றி ஆடுவதை நீங்கள் திரைப்படங்களில் பார்த்திருக்கக் கூடும். அது தெய்வமாகிய நெருப்பை சாட்சியாக வைத்து ஆடும் நடனம். அப்படி பல்வேறு வகையான இசை பாரம்பரியங்கள் உலகெங்கும் உண்டு. மேட்டுக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://onlycinemasnews.blogspot.com/2012/02/blog-post_18.html", "date_download": "2018-06-20T11:39:03Z", "digest": "sha1:3MMLZAG4TJJKZTPQOYSRLMRVWKN6YL4X", "length": 16846, "nlines": 117, "source_domain": "onlycinemasnews.blogspot.com", "title": "சினிமா விமர்சனம் - தோனி ( தோழன் நீ )", "raw_content": "\nசினிமா விமர்சனம் - தோனி ( தோழன் நீ )\nஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதாவது... எனும் கதையில் இருக்கும் நம் நாட்டின் கல்விமுறையை களைய வேண்டும் எனும் கருத்தை \"நண்பன்\" படத்தில் காமெடியாக லைட்டாக எடுத்துரைத்திருந்தார் ஷங்கர்.\nஅதே கருத்தை தோனியில் சீரியஸாக, வெயிட்டாக சொல்லியிருக்கிறார் பிரகாஷ்ராஜ் \"தோனி\" படம் அல்ல... பாடம் சொல்லி கொடுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும், தற்போதைய கல்வி முறைகளுக்கும் பாடம் \"தோனி\" படம் அல்ல... பாடம் சொல்லி கொடுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும், தற்போதைய கல்வி முறைகளுக்கும் பாடம்\nகதைப்படி வாங்கும் சம்பளம் வாய்க்கும், வயிற்றுக்கும் பத்தாமல் ஊறுகாய் வியாபாரம், ஊரைச்சுற்றிக்கடன் என்று வாழ்க்கையை ஓட்டும் ரிஜிஸ்தர் ஆபிஸ் கிளார்க் பிரகாஷ்ராஜ். மனைவியை இழந்து, இரண்டு குழந்தைகளுடன் நரக வேதனை நடுத்தர வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும், பிள்ளைகளை பெரிய ஸ்கூலில் படிக்க வைத்து பெரிய ஆளாக்கும் கனவில் இருக்கிறார் பிரகாஷ்ராஜ்.\nஅவரது கனவை நனவாக்கும் விதமாக பெண் பிள்ளை, ஸ்ரீஜிதா பொறுப்பாக படிக்கிறார். ஆனால் ஆண் பிள்ளை மாஸ்டர் ஆகாஷோ படிப்பில் ஜீரோ வாங்கிவிட்டு, கிரிக்கெட்டில் சிக்ஸராக அடிக்கிறார்.\nஇதனால் அவர் படிக்கும் ஹைஸ்டேண்டட் ஸ்கூலில் கண்டனக்குரல்கள் எழுந்து, அது பிரகாஷ்ராஜின் காதுகளை துளைக்கிறது. அதன் விளைவு... மகனை கண்டிக்கிறேன் பேர்வழி... என மாஸ்டர் ஆகாஷை அடிக்க, அது படாத இடத்தில் பட்டு ம‌கன் கோமா ஸ்டேஜூக்கு போகிறார்.\n அப்புறமென்ன... சமூகத்தையும், இச்சமூகத்தில் தற்பொழுது தரப்படும் கல்விமுறையையும் சாடும் பிரகாஷ், சாகக்கிடக்கும் மகனை எவ்வாறு காப்பாற்றுகிறார், சமூகத்துடன் எப்படி போராடி ஜெயிக்கிறார்... என்பது தான் வித்தியாசமும், விறுவிறுப்புமான \"தோனி\" படத்தின் முக்காலும், முழுசுமான மீதிக்கதை\nநாய்படாத பாடுபடும் நடுத்தர வர்க்கத்து குடும்பஸ்த்தனாக பிரகாஷ்ராஜ், வாங்கும் சம்பளம் போதாமல் வட்டிக்கு கடன் வாங்கி, பிள்ளைகளை பெரிய ஸ்கூலில் படிக்க வைத்து, அதை அடைக்க துணைக்கு மனைவியும் இல்லாமல், ஊறுகாய் தயாரித்து விற்று பிழைப்பு நடத்தி பெரும் போராட்டம் நடத்தும் பாத்திரத்தில் பிரமாதமாக பொருந்தி நடித்திருக்கிறார்.\nபடத்திற்கு தோனி நாட்-அவுட் என்று இந்திய கிரிக்கெட் கேப்டனின் பெயரை சூட்டிவிட்டு, கிரிக்கெட் மோகத்தில் மகனுக்கு படிப்பு ஏறவில்லையே என்ற வருத்தத்தில் மொட்டை மாடி கச்சேரியில் குடித்துவிட்டு நண்பர்களிடம் இந்த தோனி, தெண்டுல்கர் இவங்களையெல்லாம் தடை செய்து நாடு கடத்த வேண்டும்... என்று உணர்ச்சி பிழம்பாகி உளறும் இடத்தில் தொடங்கி, காய்கறிகாரனிடம் பெண்கள் மாதிரி பேரம் பேசுவது, ஊறுகாய் பாட்டில்களை ஆபிஸ் பீரோவில் பிறர் பார்வை படும்படி அடுக்கி வைத்து வியாபாரம் செய்ய முயல்வது, மகனின் படிப்பிற்காக ஆசிரியர்களிடம் கெஞ்சுவது, கிரிக்கெட் கோச் நாசரிடம் மகனை விட்டு விடும்படி மிஞ்சுவது, முறை தவறி வாழும் அப்பார்ட்மெண்ட் பெண்ணின் சூழ்நிலை புரியாமல் எக்கு தப்பாக பேசிவிட்டு, பின் அவரது மனிதாபிமானம் கண்டு மருகுவது, முதல்வரை பொது நிகழ்ச்சி ஒன்றில் தன் மகனுடன் முண்டியடித்து சந்திக்க முயல்வது... என நடுத்தர வர்க்கத்து பிரஜையாகவே வாழ்ந்திருக்கும் பிரகாஷ்ராஜூக்கு \"தோனி\" படத்தின் மூலம் தேசிய விருது உள்ளிட்ட இன்னும் பல உயரிய விருதுகள் கிடைக்கும் என்பது உத்திரவாதம்\nபிரகாஷ்ராஜூக்கு ஈடு கொடுத்து அவரது மகனாக நடித்திருக்கும் மாஸ்டர் ஆகாஷ், எனக்கு மேக்ஸ் வரலைப்பா, எனக்கு கிரிக்கெட் தான் வருது என்று தன் இயலாமையையும் கிரிக்கெட் சம்பந்தப்பட புள்ளி விவரங்களை சொல்லி தன் திறமையையும் வெளிப்படுத்தும் இடங்களில் பலே பலே... சொல்ல வைக்கிறார்.\nஇவர்களை மாதிரியே பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக ராதிகா ஆப்டே, எனக்கு வேற வழி தெரியலை... அதான் இந்த தொழிலுக்கு வந்துட்டேன்... என்று ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பில் பல இடங்களில் பிரகாஷ்ராஜையே மிஞ்சி விடுகிறார்.\nரிஜிஸ்தர் பிரம்மானந்தம், கிரிக்கெட் கோச் நாசர், கந்துவட்டிக்காரராக வரும் புதுமுகம், பிரகாஷ்ராஜின் பொறுப்பான மகளாக வரும் ஸ்ரீஜிதா உள்ளிட்ட ஒவ்வொருவரும் \"தோனி\" படத்தின் ஒவ்வொரு பலமான பேட்ஸ்மேன்கள் என்றால் மிகையல்ல\nஇளையராஜாவின் பாடல்கள் இசையும், பின்னணி இசையும் கதையையும், களத்தையும் ஏதோ நமது பக்கத்து வீட்டில் நடப்பது மாதிரி பரிச்சயப்படுத்தி பலம் சேர்த்திருக்கிறது. கே.வி.குகனின் ஒளிப்பதிவும் இதே எண்ணத்தை படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் ஏற்படுவதற்கு பெரிதும் உதவியிருக்கிறது.\nபிரகாஷ்ராஜின் மகன் மாஸ்டர் ஆகாஷ், தோனியை ரோல் மாடலாக கொண்டு அவர் மாதிரி வரவேண்டும் என்று கிரிக்கெட் விளையாடுகிறான். ஆனால் ரோல் மாடல் வலது கை பேட்ஸ்மேன் என்றால், இவர் இடதுகை பேட்ஸ்மேனாக ஸ்கிரீனில் வருவது நெருடுகிறது மற்றபடி ஷங்கரின் \"நண்பன்\" மாதிரி இல்லாமல், நம் நாட்டின் கல்வி முறையை மாற்ற வேண்டும் என \"நச்\" ‌என்ற மாதிரி \"டச்\" பண்ணி, தமிழில் படம் இயக்கி இருக்கும் பிரகாஷ்ராஜூக்கு ரசிகன் ரசிகை பாகுபாடு இல்லாமல் இச்... இச்... தரலாம்\nமொத்தத்தில் \"தோனி\" மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களை பெற்றவர்களுக்கும், பாடம் சொல்லி தரும் ஆசிரியர்களுக்கும் நல்ல \"தோழன்(நீ\nரொம்ப..ரொம்ப..ரொம்ப நல்ல விமர்சனம் சகோ..பதை பார்க்க வேண்டும் போல இருக்கிறது..ரசித்தவற்றை அப்படியே அழகாக வழங்கிய தங்களுக்கு எனது நன்றிகள்.\nசீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..\nஅரசியலுக்கு வந்தே தீருவேன் - வடிவேலு\nமூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த ஸ்ருதி ஹாசன்\nமனம் கொத்தி பறவையில் யுவன் நீக்கப்பட்டது ஏன்...\nவாய்ப்புக்காக பொய் சொல்கிறார் அசின்\nசகுனி திரைப்படம் ஒரு முன்னோட்டம்\nவாளமீனுக்கும், விலாங்கு மீனுக்கும் புகழ் முத்துராஜ...\nசமந்தாவை காதல் தொல்லை செய்யும் சந்தானம்\nபிரபுதேவா நினைவாக குத்திய பச்சையை அழிக்கிறார் நயன்...\nசினிமா விமர்சனம் - தோனி ( தோழன் நீ )\nரஜினி மருமகனான பின்னர் என் சுய அடையாளத்தை இழந்தேன்...\nமீண்டும் நயன்தாராவுக்கு தூது விடும் சிம்பு\nரேஸ்-2 படத்தில் இருந்து தீபிகா படுகோனே விலகியது ஏன...\nதமிழ்சினிமாவை விட்டு தமன்னா விலகியது ஏன்\nசகுனி தாமதத்திற்கு தயாரிப்பாளரே காரணம்\nடூப் இல்லாமல் ரியலாக நடித்த அஜித்\nநான் தான் அடுத்த எம்.ஜி.ஆர்., கோச்சடையான் தான் எனக...\nஅரசியலுக்கு வர எனக்கு எந்த தகுதியும் கிடையாது - அஜ...\nகோச்சடையானில் ரஜினி ஜோடியாக தீபிகா படுகோனே - அதிகா...\nஅஜித், ஆர்யா, நயன்தாரா கூட்டணியில் விஷ்ணுவர்தன் இய...\nஎஸ்.ஏ.சந்திரசேகரன் பதவி விலக வேண்டும் - தயாரிப்பாள...\nதகடுதகடு நடிகரின் சம்பள உணர்வு\nஅஜித்தின் வில்லன் இப்போது விஜய்க்கும் வில்லன் ஆனார...\nசிறு பட்ஜெட் படங்கள் ரிலீசால் தனுஷ், கார்த்தி படங்...\n© 2010 சினிமா செய்திகள் மட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://raj-jrb.blogspot.com/2008/07/buddha-has-finally-smiled.html", "date_download": "2018-06-20T11:08:47Z", "digest": "sha1:ZTRDU57OJUE7UBDBY4HGCUQ3AZAVRNKI", "length": 99664, "nlines": 272, "source_domain": "raj-jrb.blogspot.com", "title": "தர்மாவின் வலைப்பக்கம்", "raw_content": "\nநாள்: 1974ம் ஆண்டு 18ம் தேதி காலை 7 மணி...\nஇடம்: ராஜஸ்தானின் ஜெய்சால்மீர் மாவட்டத்தின் ஒரு பாலைவனப் பகுதி.\nஎல்லாம் முடிந்துவிட்டது.. பட்டனை தட்ட வேண்டியது தான் பாக்கி, ஆனால், 'அந்த இடத்திலிருந்து' வெளியேற வேண்டிய அணு விஞ்ஞானி வி.எஸ்.சேத்தியின் ஜீப் ஸ்டார்ட் ஆகவில்லை. விரைகின்றன ராணுவ வாகனங்கள்.. ஜீப்பையும் சேத்தியையும் வேக வேகமாக அங்கிருந்து வெளியேற்றுகின்றனர்.\nஇடம்: டெல்லி. காலை 8 மணி.\nபிரதமர் இந்திரா காந்தி தனது அலுவலகத்தில் மகா டென்சனுடன் தொலைபேசி அருகிலேயே காத்திருக்கிறார். இன்னும் 'தகவல்' வரவில்லையே என்ற கவலை ரேகைகள் அவர் நெற்றியில்..\nமணி 8.05.. தொலைபேசி ஒலிக்கிறது.. அவசரமாய் எடுக்கிறார் இந்திரா. மறுமுனையில் அணு விஞ்ஞானி ராஜா ராமண்ணா, Madam, 'Buddha has finally smiled'.\nமகிழ்ச்சியில் இந்திரா கண்கலங்க, 'இந்தியா அணு குண்டு சோதனை' என்ற செய்தி உலகெங்கும் பரவுகிறது. அந்த நாளி்ல் புத்தர் சிரித்திருக்கலாம்.. ஆனால், உலகம் அதிர்ந்தது.\n நம்ப முடியாமல் உறைகின்றன நாடுகள். குறிப்பாக சீனாவும் அமெரிக்காவும்.\nசீனப் போரில் ஏற்பட்ட தோல்வியின் வலியில் உருவானது தான் நமது முதல் அணு குண்டு.\nஹோமி பாபாவின் முயற்சியால் இந்தியாவில் 1940களிலேயே அணு ஆராய்ச்சி ஆரம்பித்துவிட்டது. ஆனால், மர்மமான விமான விபத்தில் அவர் பலியாக, ஆராய்ச்சிப் பணிகளை பின் தங்கின.\nவந்தார் டாக்டர் விக்ரம் சாராபாய். நமது அப்துல் கலாமின் குரு. மீண்டும் சூடு பிடித்தது ஆராய்ச்சி. அவரும் இடையிலேயே திடீரென மரணமடைய டாக்டர் ஹோமி சேத்னா-டாக்டர் ராஜா ராமண்ணா ஆகியோர் இணைந்து நடத்தியது தான் போக்ரானின் முதல் அணு குண்டு சோதனை.\nஇந்த மொத்த புராஜெக்டும் மகா ரகசியமாக வைக்கப்பட்டது. மொத்தமே 75 விஞ்ஞானிகள்-பொறியாளர்களுக்கு மட்டுமே இந்த பரம ரகசியம் தெரியும். மத்திய அரசின் கேபினட் செக்ரடரிக்கே கூட தகவலை சொல்லவில்லை இந்திரா. அத்தனை ரகசியம் காத்தார் பிரதமர்.\nசீனா 1964ல் அணு குண்டு சோதனையை நடத்தியிருந்த நிலையில் 1974ல் குண்டைப் போட்டது இந்தியா.\nஅன்று முதல் ஆரம்பமாகின தடைகள்.. குறிப்பாக அணு உலைகளை கட்ட, அணு சக்தி தொழில்நுட்பம் தர, அணு உலைகளுக்கு எரிபொருளான யுரேனியத்தைத் தர இந்தியாவுடன் கையெழுத்திட்டிருந்த பல நாடுகளும் 'ஜகா' வாங்கின.\nஅந்த தொழில்நுட்பத் தடைகளால் இந்தியாவுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மிக மிக அதிகம். இன்று பெட்ரோலுக்கும் (ஐயோ.. மீண்டும் பெட்ரோலோ என ஓடாதீர்கள்..), எரிசக்திக்கும் நாடு நாடாய் ஓடிக் கொண்டிருக்கிறோமே.. இதற்கு முக்கியக் காரணம் அணு சக்தி தொடர்பான தடைகள் தான்.\nஅசுர வளர்ச்சியில் இந்தியா காலடி எடுத்து வைத்திருந்தாலும் அதை 'sustain' செய்ய, 2050ம் ஆண்டுக்குள் நமது மின்சார உற்பத்தியை இப்போது இருப்பதை மாதிரி மேலும் சில மடங்காக உயர்த்த வேண்டியது மிக அவசியம்.\nநீர் மின்சாரம், நிலக்கரி என நம்மிடம் உள்ள இயற்கை வளத்தைக் கொண்டு அந்த இலக்கை எல்லாம் எட்டுவது இயலாத காரியம். மழையை நம்பி, அணைகளைக் கட்டி, புதிய அனல் மின் நிலையங்கள் கட்டி, நிலக்கரி தோண்டுவதை அதிகரித்து.. மின்சார உற்பத்தியை அதிகரிப்பதற்குள் 2050ம் ஆண்டு வந்துவிட்டு போயிருக்கும்.\nநம்மிடம் உள்ள ஒரே அஸ்திரம் அணு சக்தி தான்.\nஆனால், அணு சக்தியை முழுமையாக பயன்படுத்த தேவையான தொழில்நுட்பம், எரிபொருள்களான யுரேனியம், புளூட்டோனியம், தோரியம் ஆகியவற்றைப் பெற இந்தியா மீதான தடைகள் பெரும் சிக்கலாக உள்ளன.\n1974க்கு முன் வரை நமக்கு ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், சோவியத் யூனியன் ஆகிய நாடுகள் அணு ஆராய்ச்சியி்ல் மிக உதவிகரமாக இருந்தன. ஆனால், அணு குண்டு சோதனைக்குப் பின் ஒவ்வொரு நாடாக கழன்று கொள்ள அவர்களை நம்பி ஆரம்பிக்கப்பட்ட இந்தியாவின் அணு சக்தித் திட்டங்களும் பாதியிலேயே நின்று போயின.\nசோவியத் யூனியன் மட்டும் தான் நமக்கு துணை நின்றது. மிக ரகசியமாக ராஜஸ்தான் அணு மின் நிலையத்துக்குத் தேவையான 'ஹெவி வாட்டரை' வழங்கியது. இது அணுக்களை பிளக்கும்போது அவற்றின் வேகத்தை கட்டுப்படுத்த உதவும் திரவம். இது பத்திரிக்கைகளில் கசிய சோவியத் யூனியன் உலக கண்டனத்துக்கு ஆளானது.\nஅதே போல பிரான்சும் ஓரளவுக்கு இந்தியாவுக்கு சாதகமாக இருந்தது. தாராபூர் அணு மின் நிலையத்துக்கு அமெரிக்கா யுரேனியத்தை திடீரென நிறுத்த இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந் நிலையில் அதைத் தர பிரான்ஸ் முன் வந்தது.\nஇதனால் தான் அமெரிக்காவை நம்பி நாம் மீண்டும் காலை விட வேண்டுமா என்ற கேள்விகளை இடதுசாரிகள் எழுப்புகின்றனர்.\n1968ம் ஆண்டு அணு ஆயுத பரவல் தடை சட்டம் என்ற ஒரு ஒப்பந்தத்தை அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகள் கொண்டு வந்தன. அதன்படி அவர்களைத் தவிர யாரும் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற ரூல் போடப்பட்டது. இதில் எல்லாம் கையெழுத்து போட முடியாது என இந்தியா மறுக்கவே.. மேலும் பல தடைகள் வந்தன, இதனால் அணு ஆராய்ச்சியிலும் மின் உற்பத்தியிலும் மேலும் பின்னடைவு ஏற்பட்டது.\nஇருந்தாலும் இன்று வரையிலும் இந்தியா அதில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (இந்தியா கையெழுத்து போட்ட பின் நாங்கள் போடுகிறோம் என்று பாகிஸ்தானும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசி வருவது குறிப்பிடத்தக்கது).\nஇந் நிலையில் 1989ல் சோவியத் யூனியன் சிதைந்து போக இந்தியாவின் அணு சக்தி திட்டங்கள் அந்தரத்தில் தொங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன.\nகல்பாக்கம் உள்பட சோவியத்தை நம்பி ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தேங்கிப் போயின. பின்னர் ரஷ்யா கையை ஊன்றி எழுந்து, நமக்கு மீண்டும் உதவ முன் வருவதற்குள் 10, 15 ஆண்டுகள் கரைந்தோடிவிட்டன. இப்போது தான் ரஷ்ய உதவியோடு கல்பாக்கம் திட்டம் முழு வேகத்தைப் பிடித்துள்ளது.\nஆனால், ரஷ்யாவை மட்டுமே நம்பி நாம் இனியும் காலம் தள்ள முடியாது. காரணம், அவர்களாலும் ஓரளவுக்கு மேல் உதவ முடியாது. காரணம், அவர்களையும் கட்டுப்படுத்தும் உலக ஒப்பந்தங்கள் தான்.\n1974ல் இந்தியா அணு குண்டு சோதனை நடத்தியவுடன் அமெரிக்காவின் முயற்சியால் உருவானது தான் Nuclear Suppliers Group. எந்த நாடும் இந்தியாவுக்கு யுரேனியம் தந்துவிடக் கூடாது என்று உருவாக்கப்பட்டது தான் இந்த குரூப். இதில் ரஷ்யாவும் அங்கம்.\nநமது அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருள்களான யுரேனியம், தோரியம் ஆகியவற்றைப் பெற நாம் இந்த 'குரூப்' நாடுகளை சார்ந்து தான் இருக்க வேண்டிய நிலை. வெறும் 15 நாடுகளுடன் ஆரம்பித்த இந்க குரூப்பில் இப்போது 44 நாடுகள் உள்ளன.\nஆக, இங்கேயும் நமக்கு 'ஆப்பு' வைத்தது அமெரிக்கா தானே.. இப்போது அவர்களுடன் கைகோர்க்க வேண்டுமா என்பது இடதுசாரிகளின் இன்னொரு கேள்வி.\nஇத்தனை தடைகள் இருந்தாலும் கூட கிடைத்த யுரேனியத்தை 'ரீ-புராஸஸ்' செய்து அதிலிருந்து அணு குண்டு தயாரிப்பதற்கான புளுடோனியத்தை உருவாக்குவது, அணு பிளப்புக்கு (Nuclear fission) பதிலாக அணு இணைப்பைக் கொண்டு (Nuclear Fusion) டிரிடியம் (tritium) உள்ளிட்ட அணு ஆயுதங்களுக்குத் தேவையான கதிரியக்க தனிமங்களை பிரித்து எடுப்பது என இந்தியாவும் விடாமல் தனது முயற்சிகளை தொடர்ந்தது.\nமேலும் கனடா பாதியில் கழன்று கொண்டாலும் அவர்கள் கொடுத்துவிட்டுப் போன 'டிசைனை' மட்டுமே வைத்து ஒரு அணு உலையை வெற்றிகரமாக அமைத்தும் காட்டியது இந்தியா.\nஅதே போல ஜெர்மனியிடமும் ரகசியமாகப் பேசி 95 கிலோ பெரிலியம் (beryllium) என்ற தனிமத்தை வாங்கியது. இது அணு குண்டுகளில் நியூட்ரானை வேகப்படுத்த உதவும் பொருள். இந்த beryllium அமெரிக்காவில் தயாரானது. இதை விற்றதற்காக ஜெர்மன் நிறுவனத்துக்கு அமெரிக்கா 800,000 டாலர் அபராதம் விதித்தது.\nஅதே போல ருமேனியாவிலிருந்து ஹெவி வாட்டர், சுவீடனில் இருந்து flash x-ray (இது அணுப் பிளவின் வேகத்தை படம் பிடிக்க உதவும் கருவி) என அமெரிக்கா தலைமையிலான தடைகளை இந்தியா வேறு வழிகளில் உடைத்துக் கொண்டே வந்தது.\nஆனால், இவையெல்லாம் இந்தியாவுக்கு நியாயப்படி நேரடியாக கிடைத்திருக்க வேண்டிய உதவிகள் தான். இதைப் பெற பல்வேறு வழிகளை இந்தியா பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் இந்தியாவுக்கு பெரும் கால நஷ்டம் ஏற்பட்டது.\nஇந் நிலையில் இந்தியாவுக்கு சூப்பர் கம்ப்யூட்டர் தர முடியாது என சீனியர் ஜார்ஜ் புஷ் மறுத்தார். இதை இந்தியா அணு ஆராய்ச்சிக்கு பயன்படுத்தலாம் என குற்றம் சாட்டினார்.\nஇந்தியா அளவுக்கு மீறி நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு வருவதை சுட்டிக் காட்டிய இந்திய பாதுகாப்பு நிபுணர்களும், அணு விஞ்ஞானிகளும் மீண்டும் ஒரு முறை அணு குண்டு சோதனை நடத்தினால் தான் நமது பலத்தை உண்மையாகவே புரிந்து கொள்வார்கள். இவர்களது தடைகளால் நாம் ஒன்றும் முடங்கிப் போய்விடவில்லை என்பதை உலக்குக்கு காட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது என அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவிடம் எடுத்துக் கூற, அவரும் தலையை ஆட்டினார்.\n1996ம் ஆண்டு.. மார்ச் மாதத்தில் ஒரு நாள்..\nமீண்டும் போக்ரானில் அணு குண்டு வெடிப்பு சோதனைகளுக்கான வேலைகளில் இந்திய ராணுவத்தின் என்ஜினியரிங் பிரிவு தீவிரமாக இருக்க.. மேலே பல நூறு கிமீ தூரத்தில் பறந்தபடி அதை அப்படியே 'லைவ்' ஆக வெள்ளை மாளிகைக்கு ஒளிபரப்பின அமெரிக்க உளவு செயற்கைக் கோள்கள்.\nஅப்போது அதிபராக இருந்த பில் கிளின்டன் தொலைபேசியில் நரசிம்மராவை பிடித்தார்.. மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என ஆரம்பித்து கிளின்டன் கொடுத்த நிர்பந்ததால் அப்போதைக்கு அணு குண்டு சோதனையை கடைசி நிமிடத்தில் நிறுத்தினார் ராவ்.\nநிறுத்திய பின்னராவது தடைகள் நீங்கினவா.. இல்லை.\nபொறுத்தது போதும் என 1998ம் ஆண்டு மே மாதம் வாஜ்பாய் கண் அசைக்க, டாக்டர் அப்துல் கலாம் தலைமையிலான டீம் போக்ரானையும் உலகையும் மீண்டும் ஒரு முறை உலுக்கிப் போட்டது.\nஇம்முறை அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களையே ஏமாற்றிக் காட்டினார் அப்துல் கலாம்.\nஅப்துல் கலாமுக்குள் இருந்த 'அணு விஞ்ஞானி' குண்டு வெடிப்பு தொடர்பான ஸ்கெட்சை போட்டு ராணுவ என்ஜினியர்களிடம் கொடுத்தார். கலாமுக்குள் இருந்த 'ராக்கெட்-சேட்டிலைட்' விஞ்ஞானி அமெரிக்க செயற்கைக் கோள்களி்ன் சுழற்சியை 'கால்குலேட்' செய்து கொண்டிருந்தார்....\nஅப்துல் கலாம் தனது விஞ்ஞானிகள் குழுவுடன் தீவிர ஆலோசனையில் இருக்க அங்கு வருகிறார் இந்திய அணு சக்திக் கழகத்தி்ன் தலைவர் டாக்டர் ஆர். சிதம்பரம்.\n'கலோனல் பிருத்விராஜ்'... என சிதம்ரம் அழைக்க, கலாம் திரும்பிப் பார்க்கவி்ல்லை.. யாரையோ கூப்பிடுகிறார் என நினைத்து தனது 'ஸ்கெட்களில்' ஆழ்ந்திருக்கிறார்.\nமீண்டும் 'கலோனல் பிருத்விராஜ்' என சிதம்பரம் அழைக்க, கலாம் சட்டென திரும்பி ''ஆமா.. அது நான் தான் இல்ல, சொல்லுங்க கலோனல் நட்ராஜ்'' என்கிறார் சிதம்பரத்திடம்.\nஅணு குண்டு சோதனையை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து மறைக்கும் யுத்தி தொடங்கியது இந்த பெயர்கள் மாற்றத்தில் இருந்து தான்.\nஇந்த முழு சோதனையையும் மகா ரகசியமாக வைக்க திட்டமிட்ட கலாம்-சிதம்பரம்- இந்திய அணு ஆயுத பிரிவின் தலைவரான டாக்டர் கே.சந்தானம்- பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் தலைவர் அனில் ககோட்கர் டீம் முதலில் தங்களுக்கு புதிய பெயர்களை சூட்டிக் கொண்டனர்.\nஅந்த வகையில் பிருத்வி ஏவுகணையின் பெயரை சேர்த்து கலாமுக்கு பிருத்விராஜ் என பெயர் சூட்டினார் சிதம்பரம். பதிலுக்கு சிதம்பரத்துக்கு நட்ராஜ் என பெயரிட்டார் கலாம். அதே போல சந்தானம், 'கலோனல் சீனிவாசன்' ஆனார். ககோட்கருக்கு மட்டும் ஜாலியாக 'மாமாஜி' என பெயர் சூட்டினர்.\nபாலைவனப் பகுதியில் தாங்கள் நடத்தப் போகும் அணு குண்டு சோதனைக்கு 'சக்தி' என பெயர் சூட்டினர்.\nஇந்தியாவின் ராணுவ நடவடிக்கைகளை செயற்கைக்கோள்கள் மட்டுமல்லாது உளவாளிகள் கொண்டும் தொடர்ந்து கண்காணித்து வரும் நாடுகள், தொலைபேசிகளை ஒட்டு கேட்கும் நாடுகளுக்கு இந்த 'கலோனல்கள்' போக்ரானில் ஏதோ ராணுவ பயிற்சி நடத்துகிறார்கள் என்று தான் தோன்றியிருக்க வேண்டும்.\nகலாம்-ஆர்.சிதம்பரம்- ககோட்கர்- சந்தானம் ஆகியோர் போக்ரான் பக்கம் போய் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று தகவல் வெளியானால், சந்தேகப் பொறி கிளம்பிவிடும் என்பதால் தங்கள் ரகசிய திட்டத்தை பெயர் மாற்றத்தில் இருந்து ஆரம்பித்தது இந்த டீம்.\nமேலும் இவர்களது உடைகளும் மாறின. ராணுவ கலோனல்களின் உடைகளை அணிந்து தான் அந்தப் பகுதியில் நடமாடினர்.\nஏப்ரல் 10ம் தேதி தான் இந்த டீமை அழைத்து குண்டைப் போடச் சொன்னார் பிரதமர் வாஜ்பாய். அவர்கள் கோரியது ஒரே மாத அவகாசம் தான்.\nசட்டென களத்தில் குதித்த இவர்கள் 120 விஞ்ஞானிகள் கொண்ட குழுவை உருவாக்கினர். ராணுவத்தின் Corps of Engineers பிரிவில் இருந்து 1,000 வீரர்களை தேர்ந்தெடுத்தனர். விஞ்ஞானிகள்- பொறியாளர்கள் என அனைவருக்கும் ராணுவ உடைகள் தான்.\nஅடுத்ததாக கலாம் அமெரி்க்க உளவு செயற்கைக் கோள்களின் நடமாட்டத்தை (satellite hours) வைத்து ஒரு 'டைம் டேபிள்' போட்டார். இந்த நேரத்தில் இருந்து இந்த நேரம் வரை வேலை பார்க்கலாம்.. இந்த நேரத்தில் யாரும் வெளியில் தலை காட்டக் கூடாது.. இந்த நேரத்தில் தான் அணுக் கருவிகள் தாங்கிய ராணுவ வாகனம் புறப்பட வேண்டும்.. இந்த நிமிடத்தில் தான் அது போக்ரானுக்குள் நுழைய வேண்டும்..\nஅங்கு நடப்பது ராணுவ பயிற்சி மாதிரி தெரிய வேண்டும், இதனால் ஹெவி மெஷின் கன்கள், மார்ட்டர்கள், ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவை ஒரு பக்கம் வெடித்து புகையை கிளப்பட்டும்.. என பல்வேறு உளவு-ராணுவ யுத்திகளை ஒருங்கிணைத்தார் கலாம்.\nகலாமின் இந்த டைம் டேபிளின்படி விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் பெரும்பாலும் மிஞ்சியது இரவு நேரம் தான். இதனால் இந்தியாவின் அணு குண்டு சோதனைக்கான பெரும்பாலான பணிகள் இரவில் தான் நடந்தன.\nகிட்டத்தட்ட ஒரு மாத தூக்கமில்லா இரவுகள்.. மே மாதத்து 107 டிகிரி பாலைவன வெயில், கடும் உழைப்பு.. மே 10ம் தேதி பிரதமர் வாஜ்பாய்க்கு தகவல் தந்தார் கலாம், 'நாங்க ரெடி'..\nவாஜ்பாயும் நீங்கள் நினைக்கும் எந்த நேரத்திலும் சோதனையை நடத்தலாம் என சுதந்திர தர, மே 11ம் தேதி பிற்பகலில் ஜெய்சால்மீர் பாலைவனத்தின் நிலத்தின் மிக ஆழத்தில் பூமி அடுத்தடுத்து 3 முறை குலுங்கியது.\nஉலகின் பல நாடுகளில் உள்ள சீஸ்மோகிராப் கருவிகள் இந்த சோதனையை உடனடியாக ரெக்கார்ட் செய்ய, உலக நாடுகள் முழுவதும் தெர்மோ நியூக்ளியார் ஷாக்.... இந்தியா சோதனையிட்டது அணு இணைப்பு (fission) மூலம் வெடிக்கும் 'தெர்மோ-நியூக்ளியார்' பாம்.\nஇந்தியா மீது போடப்பட்ட 30 ஆண்டு கால அணு ஆராய்ச்சித் தடைகளையும் அந்த குண்டு முழுவதுமாய் சிதறடித்தது. உங்கள் தடைகளால் நாங்கள் முடங்கிப் போய்விடவில்லை என உலகத்திடம் கர்ஜித்தது அந்த குண்டு.\nஅடுத்த 30 நிமிடத்தில் பிரதமர் திடீரென பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்.. ''இனி நாமும் அணு ஆயுத நாடு தான், இதை மற்றவர்கள் ஏற்றாலும் சரி. இல்லாவிட்டாலும் சரி''.\nஇந்த சோதனை மூலம் இந்தியா 3 முக்கிய தகவல்களை 'அணு' உலகுக்கு சொன்னது. 1. யுரேனியத்திலிருந்து புளுட்டோனியத்தை பிரித்தெடுப்பதில் தன்னிறைவை பெற்று விட்டோம். 2. இனி அணு இணைப்பு மூலமான ஹைட்ஜன் பாமும் எங்களுக்கு சாத்தியம் தான். 3. ஹெவி வாட்டரி்ல் இருந்து டிரிடியத்தை பிரித்தெடுக்கவும் எங்களுக்குத் தெரியும்.\n(அணுக்கள் இணைப்பு மூலமாக செயல்படும் அணு குண்டுகளில் முக்கிய பங்கு வகிப்பது tritium. இது ஒரு isotope.. அதற்குள் ரொம்ப போக வேண்டாம்.. அப்புறம் Element, Mass, Nuclei, Neutron என நாம் 'சண்டை' போட வேண்டி வரும்)\nஇந்த குண்டு, அணு ஆராய்ச்சி குறித்து இந்தியா மீதான பார்வையை மாற்றியது.. தடைகள் போட்டு என்ன சாதித்தோம்.. இந்தத் தடைகளால் என்ன பயன் ஏற்பட்டுவிட்டது என விவாதத்தி்ல் இறங்கின நாடுகள்.. குறிப்பாக அமெரிக்கா\nஆனால், அந்த விவாதங்களாலும் இந்தியாவுக்கு பலன் கிடைக்கவில்லை. மேலும் தடைகளைத் தான் போட்டார்களே தவிர உருப்படியாய் ஏதும் நடக்கவில்லை.\nஇந் நிலையில் தான் வந்தது செப்டம்பர் 11 தாக்குதல். உலக நாடுகள் குறித்த அமெரிக்காவின் ஒட்டுமொத்த பார்வையையும் மாற்றிய தினம் அது. நம் நண்பர்கள் யார், எதிரிகள் யார் என அமெரிக்காவை சிந்திக்க வைத்த தினம். தீவிரவாதம் குறித்த அதன் பார்வை மாறிய தினம்.\nஅதுவரையில் தீவிரவாதம் என்றால், தாக்குதல் நடந்த நாட்டில் உள்ள தனது தூதரகம் மூலம் ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டுவிட்டு அமைதியாகிவிடுவதே அமெரிக்காவின் ஸ்டைல் ஆக இருந்தது.\nதீவிரவாதத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இந்தியா, அது குறித்து கொடுத்த அபாயக் குரல் அதுவரை அமெரிக்காவின் காதுகளை எட்டியதே இல்லை.\nஇந் நிலையில் நியூயார்க் தாக்குதல், அந் நாட்டின் 'strategic planners'-களை சில குறிப்பிட்ட நாடுகள் பக்கமாய் திருப்பியது. எதிர்கால உலகின் பாதுகாப்பில் முக்கிய இடம் வகிக்கப் போகும் நாடாக, இந்தியாவைப் பார்த்தது அமெரிக்கா.\nஇந்தியாவை நாம் ஏன் இத்தனை காலம் புறக்கணித்தோம் என அமெரிக்காவை வருத்தத்திலும் ஆழ்த்தியது. அடுத்து வந்தது தான் 'சடசட' மாற்றங்கள்.\nஇந்தியாவுடன் கூட்டு ராணுவ பயிற்சிகள், இந்திய விமானப் படையுடன் கூட்டு பயிற்சி என நெருங்கி வந்தது அமெரிக்கா. இந்தியாவுக்கு எப்-16 ரக விமானங்களைத் தரவும் முன் வந்தது.\nஇந்திய-அமெரிக்க உறவில் இப்படியோடு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங்-அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ரிச்சர்ட் டால்போட் ஆகியோர் நடத்திய 'மாராதான்' பேச்சுவார்த்தைகள் தான்.\nஇருவரும் மாறி மாறி அமெரிக்கா, இந்தியாவுக்கு பயணித்து பல சுற்றுப் பேச்சு நடத்தினர். இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட சந்தேகங்களை (ஓரளவுக்காவது) போக்கிக் கொண்டதும் அந்த சந்தர்ப்பங்களில் தான்.\nஜஸ்வந்த் சிங்கை அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கே வந்து காலை 'ஜாகிங்' செய்ய கூட்டிச் செல்லும் அளவுக்கு நெருக்கமானார் டால்போட். கிட்டத்தட்ட 9 முறை இருவரும் அதிகாரிகள் மட்டத்திலும் தனியாகவும் பேச்சு நடத்தி பல துறைகளிலும் இரு நாடுகளை பிரித்து 'சுவர்களை' படிப்படியாக இடித்தனர்.\nஇதற்கு அதிபர் கிளின்டன்- பிரதமர் வாஜ்பாயின் முழு ஆதரவும் கிடைக்கவே, நிஜமாகவே நல்லுறவு பிறந்தது.\nஅணு சக்தி ஆராய்ச்சியில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது என்ற விஷயத்துக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டதும் அப்போது தான்.\nComprehensive test ban treaty (CTBT)-ல் (இனிமேல் அணு குண்டு சோதனை நடத்துவதில்லை என்ற ஒப்பந்தத்தில்) மட்டும் கையெழுத்து போடு்ங்கள், நாங்களும் உங்களை NPT-ல் (Nuclear Non-Proliferation Treaty- அணு ஆயுத பரவல் தடை சட்டம்) கையெழுத்து போடுமாறு இனியும் நிர்பந்திக்க மாட்டோம் என இறங்கி வந்தது அமெரிக்கா.\nNPT விஷயத்தில் அமெரிக்காவின் சிந்தனை மாற்றத்தின் மூலம் இந்தியா அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற அமெரிக்காவின் நிலை மாறியது.\nஆனாலும், CTBTயில் கையெழுத்திட முடியாது என இந்தியா மறுத்துவிட்டது. எங்கள் நாடு எப்போதும் அநாவசியமான அணு குண்டு சோதனைகள் நடத்தியதில்லை. எனவே, அதில் கையெழுத்திட முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டது இந்தியா.\nஅதே போல அணு ஆயுத பரவல் தடை சட்டம் (NPT) இந்தியாவுக்கு பொறுந்தவே பொறுந்தாது. நாங்கள் ஒரு பொறுப்பான தேசம் என்பதை எப்போதும் நிரூபித்து வந்திருக்கிறோம்.. யாருக்கும் எங்கள் தொழில்நுட்பத்தை விற்றதில்லை, எனவே எங்களை அதில் கையெழுத்திடச் சொல்வது சரியல்ல என விளக்கியது இந்தியா.\nஇந்தியாவின் நியாயங்கள் அமெரிக்காவுக்கு புரிய ஆரம்பித்த நிலையில் ஆட்சி மாற்றம். வந்தார் மன்மோகன் சி்ங். அமெரிக்கா-மேலைநாடுகளின் 'மார்க்கெட் எகானமி' மாடல் தான் நம் நாட்டை வறுமையிலிருந்து மீட்க உதவும் என்பதில் தீராத நம்பிக்கை கொண்டவர் சிங்.\nசோசலிஷ-கம்யூனிஸ பொருளாதார கொள்கைகளால் பயனில்லை என்பவர். 1990களில் அவர் ஆரம்பித்த economic restructuring எனப்படும் பொருளாதார சீ்ர்திருத்தங்களின் பலனைத்தான் இந்தியா இப்போது அனுபவித்து வருகிறது (கடந்த 4 மாத 'சோகக் கதையை' மறந்துவிட்டுப் பார்த்தால்).\nசந்திரசேகர் பிரதமராக இருந்தோது பெட்ரோலியம் (ஆஹா, பெட்ரோலா) வாங்க அன்னிய செலாவணி கூட இல்லாமல் ரிசர்வ் வங்கியின் தங்கத்தை சுவிட்சர்லாந்துக்கு ஏற்றுமதி செய்து அங்கு வங்கியில் அடமானம் வைத்தவர்கள் தான் நாம்.\nஆனால், இன்று நம்மிடம் 312.5 பில்லியன் டாலர் அன்னிய செலாவணி கையிருப்பு. இன்று நாம் பார்க்கும் தகவல் தொடர்பு புரட்சி, தகவல் தொழில்நுட்ப சாதனைகள், தனியார் பங்களிப்புடன் 8 லேன் நெடுஞ்சாலைகள்.. என எல்லாம் சாத்தியமானது இந்த புதிய பொருளாதாரக் கொள்கைகளால் தான்.\n'ரெட் டேப்' சோசலிஷ பொருளாதாரத்தில் இருந்து நம்மை 'மீட்டு' (இடதுசாரிகள் 'மாட்டி' விட்டது என்பார்கள்) மார்க்கெட் பொருளாதாரம் பக்கமாய் திருப்பிவிட்டது மன்மோகன் சிங் தான்.\nஇதனால் இயல்பாகவே அமெரிக்காவுக்கு சிங் மீது அதீத மரியாதை உண்டு. தன் மீதான அமெரிக்காவின் இந்த நம்பிக்கையை அப்படியே நாட்டின் நலனுக்காக முழுமையாய் பயன்படுத்த நினைத்த மன்மோகன், அணு சக்தி விவகாரத்தில் கையை விட்டார்...\nஇனியும் நாம் காலாகாலத்துக்கு தடைகளை சந்தித்துக் கொண்டு, அதனால் வளர்ச்சியை விட்டுவிடக் கூடாது என்ற முடிவுக்கு வந்த மன்மோகன் சி்ங் அணு சக்தி தொடர்பாக அமெரிக்காவுடன் சீரியஸ் பேச்சுவார்த்தைகளை தொடங்கினார்.\nஇந்தியாவின் தொடர் முயற்சிகளுக்கு பலன் கிடைத்தது. ஒரு 'நல்ல நாளில்' இந்தியா மீதான தடைகளை நீக்குவதாக அறிவித்தார் ஜார்ஜ் புஷ். (கூடவே பாகிஸ்தான் மீதான தடைகளும் நீங்கின).\nஇந்த அறிவிப்புக்கான காரணமே, இந்தியாவுடன் அணு ஒப்பந்தம் செய்து கொள்ள அமெரிக்கா முடிவெடுத்தது தான்.\nஇதைத் தொடர்ந்து இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உருவாக்கியது தான் High Technology Cooperation Group (HTCG). இது அதி உயர் தொழில்நுட்பத்தை இரு நாடுகளும் பரிமாறிக் கொள்ள வகை செய்வதற்காக உருவாக்கப்பட்ட மிக உயர் மட்டக் குழு. இந்தக் குழுவின் முக்கிய 'டிஸ்கசன் அஜெண்டாவே' அணு சக்தி தொழில்நுட்பம் தான்.\nஇந்த விஷயத்தில் தொய்வே கூடாது என முடிவெடுத்த பிரதமர், தனது 'Man Firday'வான (வலது கரம் என்பார்களே.. அது) திட்டக் குழுத் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவையே நேரடியாகக் களத்தில் இறக்கிவிட்டார்.\nஇந்தியா-அமெரிக்கா எரிசக்தி பேச்சுவார்த்தை (அணு சக்தி என்று படிக்கலாம்..) என்ற பெயரில் இரு நாடுகளும் 5 உயர் மட்டக் குழுக்களை உருவாக்கின. இந்த 5 குழுக்களையும் ஒருங்கிணைத்தார் மாண்டேக் சிங்.\nஇந்தக் குழுக்களில் அமெரிக்காவின் சார்பில் U.S. Department of Energy (DOE) பிரிவின் அதிகாரிகளும், அதில் பெரும்பாலானவர்கள் அணு சக்திப் பிரிவினர், இந்தியாவின் சார்பில் Nuclear Regulatory Commission (NRC) அதிகாரிகளும் பங்கேற்றனர்.\nஇவர்கள் பேசியது இந்தியாவின் அணு சக்தித் துறைக்கு அமெரிக்கா எப்படியெல்லாம் உதவலாம் என்பது தான். மாண்டேக் சிங்கின் பொருளாதார மூளை தனது டெக்னாலஜி வாதத் திறமையையும், இந்த குழு உறுப்பினர்கள் மூலமாக, சேர்த்துக் காட்ட பேச்சுவார்த்தைகளில் புலிப் பாய்ச்சல்.\nஅப்போது தான் இந்த பேச்சுவார்த்தைகள் குறித்த விவரங்கள் மெல்ல வெளியில் வர ஆரம்பி்க்க, இடதுசாரிகளுக்கு 'பி.பி' எகிறியது. என்னமோ நடக்குது என்று என அவர்கள் விழித்துக் கொள்வதற்குள் பேச்சுவார்த்தைகளை அடுத்த கட்டத்துக்கு, அதாவது அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சு, என்ற அளவுக்கு கொண்டு வந்திருந்தார் மாண்டேக் சிங்.\nஈராக் பெட்ரோலிய (ஹை.. பெட்ரோல்) ஊழலில் சிக்கி நட்வர் சிங் கழற்றிவிடப்பட்ட நிலையில், பிரணாப் முகர்ஜி வெளியுறவு அமைச்சரான புதிது. பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் இந்த அணு சக்தி பேச்சுவார்த்தைகள் குறித்த முழு விவரத்தையும் உள் வாங்கியிருந்த முகர்ஜியும் பிரதமர் உத்தரவால் வேகம் காட்டினார்.\nமாண்டேக் தலைமையிலான குழுவினர் தந்த யோசனைகளின் அடிப்படையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சரை பிரணாப் முகர்ஜியும் சந்தித்து அணு ஒப்பந்தம் குறித்து இருவரும் ஒரு அவுட்-லைனை உருவாக்கினர்.\nஇந்த ஒப்பந்த ஷரத்துகள் குறித்து முக்கிய இந்திய அணு விஞ்ஞானிகளுடன் பேச்சு நடத்தினார் பிரதமர் மன்மோகன். அப்போது வி்ஞ்ஞானிகள் சொன்ன யோசனைகள் மிக முக்கியமானவை.\nஇந்த ஒப்பந்தத்தின்படி நமது அணு ஆராய்ச்சி மையங்களை சர்வதேச அணு சக்தி கழகத்தின் (IAEA-International atomic energy agency) கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். ஆனால், அதை கடுமையாய் எதிர்த்தனர் விஞ்ஞானிகள்.\nஇதனால் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தேக்கம் ஏற்பட, விஞ்ஞானிகளே ஒரு தீர்வையும் கூறினர்.\nநமது அணு ஆராய்ச்சி மையங்களை சிவிலியன், மிலிட்டரி என இரண்டாகப் பிரிக்கலாம். இதில் சிவிலியன்-அதாவது மி்ன் உற்பத்திக்கு பயன்படும் அணு நிலையங்களை மட்டும் IAEA பார்வையிட அனுமதி தரலாம்.\nமிலிட்டரி- அதாவது அணு ஆயுத தயாரிப்புக்குத் தேவையான மூலப் பொருட்களை தயாரிக்கும் அணு நிலையங்களில் இருந்து அவர்களை ஒதுங்கியிருக்கச் சொல்லுங்கள் என்றனர்.\nஇது நல்ல யோசனையாகப் படவே அது குறித்து IAEAவுடன் பேச்சு நடத்துவது என்று முடிவெடுத்தது மத்திய அரசு. இது civil nuclear deal தான். இந்த ஒப்பந்தப்படி ராணுவ ஆராய்ச்சி தொடர்பான அணு உலைகளை பார்வையிட வேண்டிய அவசியமோ தேவையோ IAEAவுக்கு இல்லை.\nஇதை இந்தியா வந்த IAEA டைரக்டர் ஜெனரல் முகம்மத் அல் பாரடாயிடம் பிரதமர் விளக்க, அவரும் ஒப்புக் கொண்டார். ஆனாலும் இது குறித்து மேலும் விளக்கமாக பேசி ஒரு முடிவுக்கு வருவோம் என்று கூறிவிட்டுச் சென்றார்.\nஇந்தச் சந்திப்பு மிக 'இன்பார்மலாக' நடத்தப்பட்டது. காரணம், ''அதுக்குள்ள IAEA கூட பேசுற அளவுக்கு போயாச்சா, அமெரிக்கா கூட எல்லா டீலிங்கும் ஆயிருச்சா'' என இடதுசாரிகள் பிடித்துக் கொள்வார்களே.... இதனால் எல்லா வேலையையும் 'நல்லபடியாக' முடித்துவிட்டு அப்புறமாக இடதுசாரிகளிடம் வருவோம் என்ற கணக்கில் இந்த விஷயத்தை கையாண்டது மத்திய அரசு.\nஆனால், முகம்மத் அல் பாரடாய் வந்துவிட்டுப் போனது இடதுசாரிகளுக்கு பி.பி.யோடு கூடவே 'நெஞ்சு வலியையும்' தந்துவிட்டது.\nஇன்னொரு பக்கம் அமெரி்க்காவிடமும் இந்திய ராணுவ அணு ஆராய்ச்சி மையங்களில் எக்காரணம் கொண்டும் மூக்கை நுழைக்கக் கூடாது என எடுத்துச் சொல்ல, முதலில் யோசித்த அமெரிக்கா, பின்னர் தலையாட்டியது.\nஇப்படி எல்லா அம்சங்களும் கூடி வரவே, ஒப்பந்தத்துக்கு இறுதி வடிவம் தரும் முடிவோடு 2005- ஜூலை மாதம் அமெரிக்கா கிளம்பினார் பிரதமர் மன்மோகன் சிங்.\nபுஷ்சுடன் பல மணி நேரப் பேச்சு.. உருவானது இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம்.\nஏற்கனவே பிபி, நெஞ்சு வலியோடு தவித்த இடதுசாரிகளுக்கு கடும் டென்சன், காய்ச்சலே வந்துவிட்டது.\nஇந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்கு அணு சக்தி தொடர்பான தொழில்நுட்பம், எரிபொருள் ஆகியவற்றைத் தர அமெரிக்கா ஒப்புக் கொள்கிறது.. அதாவது '123' சட்டத்தின்படி.\nஎந்த ஒரு நாட்டுடனும் அமெரிக்கா அணு ஒப்பந்தம் (Civil nuclear deal) செய்ய வேண்டுமானால், அமெரிக்க அணு சக்தி சட்டத்தின் 123வது பிரிவின் கீழ், ஒரு தனி ஒப்பந்தம் செய்ய வேண்டும். இது தான் '123 Agreement'.\nஆனால், இந்த ஒப்பந்தம் செய்யும் முன் முதலில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் (காங்கிரஸ்) அதிபர் அனுமதி பெற வேண்டும். இந்தியா விஷயத்தில் அதையும் பெற்றுவிட்டார் புஷ்.\nஇதுவரை 25 நாடுகளுடன் இந்த ஒப்பந்தத்தை செய்துள்ளது அமெரிக்கா. இதில் சீனாவும் அடக்கம்.\nஇந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், இந்தியா அணு ஆயுதங்களை வைத்துக் கொள்ளலாம். ஆனால், அணு ஆயுதத்தையோ தொழில்நுட்பத்தை அடுத்த நாட்டுக்கு தரக் கூடாது. தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியையோ அல்லது ஆயுதத்துக்கான உதிரி பாகத்தையோ கூட தரக் கூடாது.\nஇந்த ஒப்பந்தம் 40 ஆண்டுகள் அமலில் இருக்கும். பின்னர் 10 ஆண்டுகள் வரை நீடிக்கலாம், அதையடுத்து காலாவதியாகிவிடும். புது ஒப்பந்தம் தான் போட வேண்டும்.\nஇந்த ஒப்பந்தப்படி இந்திய அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருளை, தொழில்நுட்பத்தை தங்கு தடையின்றி அமெரிக்கா வழங்கும்.\nமேலும் இந்திய அணு உலைகளை சர்வதேச அணு சக்திக் கழகத்தின் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். அவர்கள் சொல்லும் பாதுகாப்பு ஏற்பாடுகளை (safeguards) அமல்படுத்த வேண்டும். இதற்காக IAEAவுடன் பேச்சு நடத்த வேண்டும். அவர்கள் ஓ.கே. சொல்லிவிட்டால் போதும், ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிடலாம்.\n(இங்கு தான் ராணுவ அணு ஆராய்ச்சி மையங்களை IAEA-வுக்கு திறந்துவிட முடியாது என இந்தியா கூறிவிட்டது)\nஇடையில் இந்தியா அணு குண்டு சோதனை நடத்தினால், சோதனை நடத்தப்பட்ட ஓராண்டில் இந்த ஒப்பந்தம் காலாவதியாகிவிடும். அமெரிக்க எரிபொருள் சப்ளை (யுரேனியம்-தோரியம்) நின்றுவிடும். ஆனால், அதற்கான நஷ்டஈட்டை அமெரிக்கா பணமாகத் தந்துவிடும்.\nமேலும் Nuclear supply group-ல் உள்ள தனது நட்பு நாடுகளிடம் இருந்து இந்தியா எரிபொருளை தொடர்ந்து பெறலாம். அதற்கு தடையில்லை.\nஅதே போல இந்தியா நினைத்தால், ஓராண்டு நோட்டீஸ் தந்துவிட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறலாம்.\nஎல்லாமே நல்லா தானே இருக்கு... அப்புறம் என்ன, எதற்காக இடதுசாரிகளுக்கு 'காய்ச்சல்' வந்தது\nகாரணம் இல்லாமல் இல்லை. அவர்கள் சுட்டிக் காட்டுவது 'ஹைட் ஆக்ட்'..\nஇது என்ன என்று தெரிந்தால் நமக்கும் காய்ச்சல் வருகிறதோ இல்லையோ, அட்லீஸ்ட் கோபத்தில் காதில் புகையாவது வரும்...\nஇந்தியாவுடன் அணு சக்தி ஒப்பந்ததுக்கு ஒரு பக்கம் தயாராகிக் கொண்டே இன்னொரு பக்கம் அமெரிக்கா கொண்டு வந்த சட்டத் திருத்தம் தான் ஹைட் ஆக்ட் (Hyde Act).\nHenry J. Hyde உருவாக்கிய இந்த சட்டம் ஒப்பந்தத்தில் திணிக்கப்பட்டால் (திணிக்கப்பட்டாகிவிட்டது என்கின்றனர் இடதுசாரிகள்), இதன் 109வது பிரிவு, அணு ஆயுத பரவலை தடுப்பது தொடர்பாக அமெரிக்கா எடுக்கும் ராணுவ நடவடிக்கைகளில் இந்தியாவையும் தேவையில்லாமல் இழத்துவிடும்.\nஉதாரணத்துக்கு ஒன்று: அணு ஆயுதம் தயாரிக்க முயல்வதாகக் கூறி ஈரான் மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுப்பதாக வைத்துக் கொள்வோம். ஈரான் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது அமெரிக்கா விமானத் தாக்குதலை நடத்துவதாக வைத்துக் கொள்ளுங்கள். அதில் நாமும் ஒரு 'பார்ட்டி' ஆகி விடுவோம. அதாவது, இந்தியாவின் ஒப்புதலோடு நடத்தப்பட்ட தாக்குதல் தான் இது என அமெரிக்கா சொல்லலாம். அமெரிக்காவுக்கு அவ்வளவு இடம் தருகிறது இந்த சட்டம்.\nமேலும் அமெரிக்காவும் சர்வதேச சமுதாயமும் () எடுக்கும் அணு ஆயத பரவல் தடை முயற்சிகளுக்கு இந்தியா ஒழுங்காக ஒத்துழைப்பு தருகிறதா) எடுக்கும் அணு ஆயத பரவல் தடை முயற்சிகளுக்கு இந்தியா ஒழுங்காக ஒத்துழைப்பு தருகிறதா, அந்த முயற்சிகளில் முழுமையாக பங்கேற்கிறதா, அந்த முயற்சிகளில் முழுமையாக பங்கேற்கிறதா என்பது குறித்து ஆண்டுதோறும் அமெரிக்க அதிபர் அந் நாட்டின் நாடாளுமன்றத்துக்கு ஒரு அறிக்கை தர வேண்டும்.\nஇதை விளக்க மீண்டும் ஈரானையே உதாரணமாக எடுத்துக் கொள்வோம். எங்கள் போர் விமானங்களுடன் இந்திய விமானங்களும் வந்து குண்டு போட வேண்டும் என அமெரிக்கா சொன்னால், அதை நாம் கேட்க வேண்டும். அதெல்லாம் முடியாது என்று நாம் சொன்னால், இந்தியா ஒப்பந்தத்தை மீறுகிறது.. என அமெரிக்கா வம்பிழுக்க முடியும்.\nமேலும் Proliferation Security Initiative (PSI) என்று ஒரு விஷயம் உண்டு. இதன்படி ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு தடை செய்யப்பட்ட ஆயுதத்தைத் தருவதாகத் தெரிந்தால் அதை வழியிலேயே தடுத்து நிறுத்தலாம்.. அழிக்கலாம். பாகிஸ்தானுக்கு வட கொரியா கப்பல் மூலம் அணு ஆயுதத்தை அனுப்புவதாக வைத்துக் கொள்வோம். அதி்ல் PSI ஒப்பந்த நாடுகள் இடைமறித்து பறிக்கலாம்.\nஇந்த ஒப்பந்தத்தில் இந்தியா இன்னும் கையொப்பமிடவில்லை. ஆனால், அமெரிக்காவின் ஹைட் ஆக்ட் நம்மையும் PSIக்குள் இழுத்து விட்டுவிடும்.\nஅப்புறம் Wassenaar Arrangement என்று இன்னொரு ஆயுத (அணு ஆயுதம் அல்லாத) ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒப்பந்தம். இதிலும் நாம் இதுவரை கையெழுத்துடவி்ல்லை. ஆனால், இதிலும் நம்மை நாம் கேட்காமலேயே நுழைத்து விடுகிறது ஹைட் ஆக்ட்.\nஇது போக Australia Group. இது ரசாயன-உயிரியல் ஆயுத உற்பத்தி-பரவலை தடுக்கும் ஒரு ஒப்பந்தம். இதிலும் நாம் சேரவில்லை. ஆனால், இங்கேயும் போய் நம்மை மாட்டி விடுகிறது ஹைட் ஆக்ட்.\nஇதன் மூலம் சர்வதேச விவகாரங்களில் நமக்கென்று உள்ள தனித்தன்மை, சுதந்திரம், உரிமையில் அமெரிக்கா முழு அளவில் தலையிடுவதற்கு வழி செய்து தருகிறது ஹைட ஆக்ட்.\nஇதெல்லாம் அணு ஒப்பந்தம் தொடர்பாக நம்மிடம் முதலில் பேசியபோது அமெரிக்கா சொல்லாத விஷயங்கள்.. மேலும் இந்த ஆக்ட் சொல்வது எல்லாமே IAEAவின் ரூல்ஸ்களிலும் அடங்காத விஷயங்கள். முழுக்க முழுக்க அமெரிக்காவுக்கு சாதகமான அம்சங்கள்.\nஇதைத் தான் இடதுசாரிகள் மிகக் கடுமையாக எதிர்க்கின்றனர். இப்படி நம்மிடம் சொல்வது ஒன்று செய்வது ஒன்று அமெரிக்கா இருக்கிறதே.. இவர்களை நம்பியா ஒப்பந்தம் செய்யப் போகிறீர்கள் என கோபத்துடன் கேட்கின்றனர் காம்ரேடுகள்.\nமேலும் அமெரிக்காவுடனான ஒப்பந்ததில் கையெழுத்து போடும் முன் நமது அணு உலைகள் தொடர்பான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து IAEAவுடன் ஒரு ஒப்பந்தம் போட வேண்டும்.\nIAEAவுடன் என்ன பேசப் போகிறீர்கள். அதன் விவரங்கள் என்ன என்று இடதுசாரிகள் கேட்கின்றனர். ஆனால், அது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான 'பரம ரகசியம்'.. இதனால் அதைப் பற்றியெல்லாம் வெளியில் தெரிவிக்க முடியாது என்று கூறிவிட்டார் பிரதமர்.\nஆனால், IAEA கூறும் பாதுகாப்பு யோசனைகளை இந்தியா ஏற்றால், பயன்படுத்தப்பட்ட யுரேனியத்தில் இருந்து அணு ஆயுதத்துக்குத் தேவையான புளுட்டோனியம் தயாரிக்க ஒரு தனி பிரிவை (dedicated facility) இந்தியா உருவாக்க வேண்டும்.\nஅதை IAEA ஆய்வாளர்கள் பார்வையிடவும் நாம் அனுமதித்தாக வேண்டும். இதன்மூலம் நமது அணு ஆயுதங்கள் குறித்த தகவல் வெளியில் போகலாம்.\nஅமெரிக்காவுடன் ஒப்பந்தம் என்ற பெயரில் நமது அணு ஆராய்ச்சிகள் தொடர்பான சுதந்திரத்தை IAEAவிடம் இழக்கப் போகிறீர்களா.. என்று கேட்கின்றனர் இடதுசாரிகள்.\nமேலும் ஒப்பந்தம் என்று வந்த பிறகு இந்தியாவுக்கு அணு தொழில்நுட்பம், எரிபொருள் ஆகியவற்றை அமெரிக்கா வழங்குவது தொடர்பான எல்லா விவரங்களும் இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின் கீழ் தானே வர வேண்டும். ஆனால், அவை எல்லாம் அமெரிக்க சட்டங்களின் கீழ் வரப் போகின்றன. இதுவும் இடதுசாரிகளை எரிச்சல்படுத்தியுள்ள இன்னொரு அம்சம்.\nஆனால், இவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் மத்திய அரசு ஏன் ஒப்பந்ததுக்கு தயாராக உள்ளது\nஇதற்கு அவர்கள் சொல்லும் பதில். இடதுசாரிகள் சொல்வதைப் போல ஹைட் ஆக்ட் நம்மை கட்டுப்படுத்தவே கட்டுப்படுத்தாது. அது அமெரிக்காவின் Domestc Law. அது அவர்களைத் தான் கட்டுப்படுத்தும், நம்மை அல்ல.\nமேலும் இந்திய-அமெரிக்க ஒப்பந்ததத்தில் ஹைட் ஆக்ட் இருக்கவே இருக்காது.\nஇதனால் இந்த ஆக்ட் குறித்து நம்மிடம் அமெரிக்கா பேசவும் இல்லை, நாம் ஹைட் ஆக்டை ஏற்கப் போவதும் இல்லை. நாம் ஏற்காத ஒன்றை அமெரிக்கா நிச்சயம் நம் மீது திணிக்கவே முடியாது.\nஒப்பந்தத்தில் இருக்கவே போகாத ஒரு சட்டத்தை சொல்லி இடதுசாரிகள் ஆதரவு வாபஸ் என்று இடதுசாரிகள் மிரட்டுவது செய்யும் அவர்களது சுயநலத்துக்காகத் தான் என்கிறது மத்திய அரசு.\nஆனால், ஒப்பந்ததத்தில் ஹைட் ஆக்ட்டை தவிர்க்க முடியாது. அதை அமெரிக்கா நிச்சயமாக இந்தியா மீது திணிக்த்தான் போகிறது என்கின்றனர் இடதுசாரிகள்.\nஇத்தனை விவகாரங்கள் இருந்தாலும் இதை அணு விஞ்ஞானிகளும் இந்திய பாதுகாப்பு நிபுணர்களும் ஆதரிப்பது ஏன்\nகாரணம் இந்த ஒப்பந்தம் நமக்கு அளிக்கப் போகும் பலன்கள் அப்படி..\nஇந்திய-அமெரிக்க ஒப்பந்தம் நிறைவேறும்போது நமது அணு ஆராய்ச்சி தொடர்பான விவகாரங்கள் IAEAவின் கண்காணிப்பின் கீழ் வரப் போவது என்னமோ நிச்சயம் தான் என்றாலும் அதனால் நமக்கு பெரிய அளவில் இழப்பில்லை என்பது இந்தத் துறையில் மூழ்கி முத்தெடுத்த விஞ்ஞானிகளின் கருத்து.\n(இந்தியாவில் உள்ள 22 அணு ஆராய்ச்சி மையங்களில் 14 மட்டுமே IAEA கண்காணிப்புக்கு விடப்படும்.. மிச்சமெல்லமாம் ராணுவ உலைகள். அங்கே அவர்களுக்கு வேலையே இல்லை, உள்ளே அனுமதியும் இல்லை என்கின்றனர்.)\nHyde Act-டை (இது ஒப்பந்தத்துக்குள் வருமா வராதா என்ற சந்தேகங்கள் தீராவிட்டாலும்..) தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இந்த ஒப்பந்தம் நமக்குக் கிடைத்த பெரிய வரப் பிரசாதம் என்கி்ன்றனர் பாதுகாப்பு நிபுணர்கள்.\nநாம் அணு குண்டு சோதனை நடத்தக் கூட இந்த ஒப்பந்தம் தடை விதிக்கவில்லை என்கிறார்கள் அவர்கள். இந்த ஒப்பந்ததின்படி, நாம் அண்டை நாடுகளின் அச்சுறுத்தலை முறியடிக்க, தாக்குதலை முன் கூட்டியே தடுக்க (deterrent) இந்த சோதனையை நடத்தலாம். அதற்கான சலுகை ஒப்பந்தத்தின் உள் பிரிவுகளில் தரப்பட்டுள்ளது.\nநாம் அணு ஆயுத நாடே இல்லை என்று சொன்னவர்கள், NPT-ல் (Non proliferation treaty) கையெழுத்து போட்டே ஆக வேண்டும் என்றவர்கள், அணு ஆயுதமே வைத்திருக்கக் கூடாது என்று சொன்னவர்கள் இன்று நாம் கையெழுத்தெல்லாம் போட வேண்டாம், அணு ஆயுதம் வைத்துக் கொள்ளலாம்... கூடவே உங்கள் அணு உலைகளுக்கு எரிபொருளைத் தருகிறோம் என்று இறங்கி வந்திருக்கிறார்கள்.\nஇதையெல்லாம் விட இந்திய அணு விஞ்ஞானிகளை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள ஒரு விஷயம் 'Dual use'. இதன்படி நாம் வாங்கும் யுரேனியத்தை வெறும் மின் உற்பத்திக்கு மட்டுமல்லாமல் அதை ரீ-புராஸஸ் செய்து அப்படியே புளுட்டோனியமாக்கி அதை வைத்து அணு குண்டுகளையும் தயாரித்துக் கொள்ளலாம்.\nஇதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.. மாதிரி, நாம் இத்தனை காலம் தவம் கிடந்ததும் இப்படி ஒரு ஒப்பந்ததுக்குத் தானே என்பது இந்திய அணு விஞ்ஞானிகளின் நிலை.\nநமது இம்மீடியேட் பிரச்சனை யுரேனியமும் புளுட்டோனியமும்தான். நம் நாட்டில் தோரியம் ரிசர்வ் ஏகத்துக்கும் இருக்கிறது. ஆனால், தோரிய அணு உலைகளை உருவாக்குவதில் நாம் இன்னும் பெரிய அளவில் முன்னேறவில்லை.\nயுரேனியத்தைக் கொண்டு இயங்குவது Pressurized Heavy Water Reactors. நம்முடைய பெரும்பாலான அணு உலைகள் இந்த ரகம் தான்.\nஇதை விட கொஞ்சம் முன்னேறிய டெக்னாலஜி Fast Breeder Reactors. இதில் எரிபொருள் புளுட்டோனியம்.\nமூன்றாவதான லேட்டஸ்ட் தொழில்நுட்பம் தான் தோரியம் மூலம் இயங்கும் அணு உலைகள். இந்த அணு உலைகளை டிசைன் செய்வதில் தான் இப்போது இந்தியா முழு மூச்சோடு இறங்கியிருக்கிறது.\nதோரியம் அணு உலைகளை கட்டுவதில், செயலாக்குவதில் நாம் மாஸ்டர் ஆகிவிட்டால், நாமே ஒரு வருட நோட்டீஸ் தந்துவிட்டு இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிவிடலாம். அவ்வளவு தோரியம் இருக்கிறது நம்மிடம்.\nஆனால், அதுவரை... யுரேனியம், புளுட்டோனியம் தான் ஒரே வழி. அதைப் பெற வேண்டுமானால் Nuclear Supply Group (NSG)ன் கடைக் கண் பார்வை வேண்டும். அந்தப் பார்வையையை வாங்கித் தரப் போகிறது இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம்.\nமேலும் அணு உலைகள் தொடர்பாக லேட்டஸ்ட் டெக்னாலஜிகளை நமக்கு அமெரிக்கா தரும். தோரியம் அணு உலைகளை உருவாக்குதில் நாம் சந்தித்து வரும் சிரமங்களை எதிர்கொள்ள அமெரிக்கா தொழில்நுட்பம் தந்து உதவும்.\nஅதே போல நமது யுரேனியம் அணு உலைகளுக்குத் தேவையான சப்ளையை தங்கு தடை இல்லாமல் அமெரிக்கா வழங்கும். நாம் தேவையான அளவை மட்டும் தான் வாங்க வேண்டும் என்பதில்லை. வாங்கிக் குவித்து ரிசர்வ் கூட வைத்துக் கொள்ளலாம் (stockpile).\nசரி.. அமெரிக்கா ஏன் இப்படி ஓடி வந்து நமக்கு உதவ வேண்டும். ஒன்று நான் முன்பே சொன்ன strategic காரணங்கள். எதிர்கால உலக அமைதி, பாதுகாப்பு, மற்றும் தனது பாதுகாப்பில் இந்தியாவி்ன் பங்கு நிச்சயம் இருக்கும் என அமெரிக்கா நம்புவது.\nஇரண்டாவது 'பிஸினஸ்'. இன்றைய நிலையில் உலகில் அதிவேக பொருளாதார வளர்ச்சியைக் காட்டி வரும் மிகச் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 'டபுள் டிஜிட்' பணவீக்கம் நமது வண்டியின் டயர்களை பஞ்சர் பார்த்தாலும் என்ஜின் கெட்டி... நாம் நம்புகிறோமோ இல்லையோ (குறிப்பாக இடதுசாரிகள்..), அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியா எங்கேயோ போய்விடும் என உலக நாடுகள் நம்புகின்றன.\nபொருளாதாரரீதியில் முன்னேறிய நாடு என்றால் என்ன அர்த்தம், மிகப் பெரிய வர்த்தக சந்தை என்பது தானே. அந்த சந்தையை தன் கையை விட்டு நழுவி விடாமல் இருக்க அமெரிக்கா போட்டுள்ள மாஸ்டர் பிளான்களில் ஒன்று தான் இந்த ஒப்பந்தம்.\nநான் முதல் கட்டுரையில் சொன்னது தான்... இதே அளவி்ல் நமது வளர்ச்சியை தொடர்ந்து நிலை நிறுத்த அல்லது மேலும் அதிகரிக்க முதலில் நம் முதலில் மின்சார உற்பத்தி அதிகரிக்க வேண்டும். (2020ம் ஆண்டில் நமது மின் உற்பத்தி 20,000 மெகாவாட்டாக உயர்ந்தாக வேண்டும்).\nஅதற்கான ஒரே வழி அணு மின்சாரம் தான்.\nஅதற்கான தொழில்நுட்பத்தை வழங்க வழி செய்வது மட்டும் தான் இந்திய-அமெரிக்க ஒப்பந்தம். உண்மையில் அதை வழங்கப் போவது அமெரிக்காவி்ன் GE, Westinghouse போன்ற அணு மின் தயாரிப்பில் கரை கண்ட முன்னணி நிறுவனங்கள்.\nஅவர்களுக்கு இந்தியாவுடனான அணு தொழில்நுட்ப வர்த்தகம் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய பிஸினஸ்களில் ஒன்றாக இருக்கப் போகிறது. அவ்வளவு தூரத்துக்கு வியாபாரம் நடக்கப் போகிறது.\nகிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர் பிஸினஸ் இது என இப்போதே அமெரிக்க வர்த்தக சபை (United States chamber of commerce) கணக்குப் போட்டு வைத்துக் கொண்டு ஒப்பந்தம் வேகமாக நிறைவேறாதா என காத்திருக்கிறது.\nஇத்தனை விவகாரங்களையும் அலசி-ஆராய்ந்து பார்த்தால் ஹைட் ஆக்ட் அல்லாத இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் நமக்கு கொடுக்கப் போவதெல்லாம் நிறைய நன்மைகளைத் தான்.\nஆனால், இதே போன்ற ஒப்பந்தத்தை சீனாவுடன் அமெரிக்கா செய்து கொண்டபோது வாய் திறக்காத இடதுசாரிகள் இப்போது மட்டும் கூச்சல் போடுவதற்குக்கான காரணங்களை அறிந்து கொள்ள வேண்டுமானால், அவர்களை அவர்களது சித்தாந்த கோணத்தில் இருந்து பார்ப்பது அவசியம்.\nஇடதுசாரிகளைப் பொறுத்தவரை இந்த ஒப்பந்தம் பிரான்ஸ்சுடனோ, ரஷ்யாவுடனோ செய்யப்பட்டால் அமைதியாக இருந்திருப்பார்கள். அவர்களது முதல் எதிரியான அமெரிக்காவுடன் ஒப்பந்தம் என்றவுடன் அவர்களால் தாங்க முடியவில்லை.\nஅதுவும், தங்களது தயவில் ஆட்சியில் இருக்கும்போதே அரசு இந்த ஒப்பந்தத்தை செய்து கொள்வது என்பது தங்களது சிவப்பு கொடியில் விழும் அழியாத கறையாகிவிடும் என்று நினைக்கின்றனர்.\nஅடுத்ததாக அணு தொழில்நுட்ப வியாபாரம் முலம் இந்தியாவை விட அமெரிக்கா தான் அதிகமான பலன்களை அடையப் போகிறது என நினைக்கின்றனர் இடதுசாரிகள்.\nஆனால், இடதுசாரிகளை எதிர்ப்போர் சொல்வது.. இவர்கள் சீனாவின் ஜால்ராக்கள். தங்களுக்கு இணையாக இந்தியாவும் வளர்ந்துவிடுமோ என்ற அஞ்சும் சீனா தான் இவர்களைத் தூண்டி விடுகிறது. அணு ஒப்பந்தத்தை தடுக்கப் பார்க்கிறது...\nஇதையெல்லாம் விட அதிர்ச்சியான சில கட்டுரைகள் எல்லாம் பாகிஸ்தானிய பத்திரிக்கைகளில் வர ஆரம்பித்துவி்ட்டன. இந்த ஒப்பந்தத்தை ஏற்க வைப்பதற்காக அமெரிக்காவிடம் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஏராளமான பணம் கைமாறிவிட்டது.... என்றரீதியில் அந் நாட்டு பத்திரிக்கைகள் எழுதி வருகின்றன.\nஆனால், இப்படிப்பட்ட கட்டுரைகளை பத்திரிக்கைகளில் திணிப்பதே பாகிஸ்தானின் உளவு அமைபபான ஐ.எஸ்.ஐ தான் என்கின்றனர் இன்னொரு தரப்பினர்.\nநமக்கு கிடைக்காத ஒரு ஒப்பந்தம் இந்தியாவுக்கு கிடைக்கிறதே என்ற வேதனையில், இப்படி தகவல்களை பரப்புகிறது ஐஎஸ்ஐ என்கின்றனர்.\nஇப்படி இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம் டெக்னாலஜி விவகாரங்கள், ஹைட் ஆக்ட் போன்ற சட்ட சிக்கல்கள், சீனா-பாகிஸ்தானி்ன் 'உள்' வேலைகள், சித்தாந்த மோதல்கள், பிஸினஸ் முதலைகள், அரசியல் சர்க்கஸ்கள், IAEA போன்ற சம்பிரதாயங்களைத் தாண்டித்தான் வென்றாக வேண்டும்...\nஇதையெல்லாம் பார்க்க இன்று புத்தர் இருந்திருந்தால், நி்ச்சயம் சிரித்திருக்க மாட்டார்...\nஅதே நேரத்தில் இடதுசாரிகளிடம் மாட்டிக் கொண்டு காங்கிரஸ் படும் பாட்டைப் பார்த்தால் நாடே சிரி்ப்பாய் சிரிக்கிறது\nஎனக்கு மின் அஞ்சலில் வந்த சற்றே பெரிய தகவல்களை பதிந்துள்ளேன்...உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்\nஅப்பாடா, கடைசியில் ஒரு தெளிவான ஒரு கருத்துகள் கொண்ட ஒரு கட்டுரையை படித்தில் மிகவும் மகிழ்ச்சி, மிக்க மகிழ்ச்சி... மிக்க நன்றி..\nஅப்பாடா, கடைசியில் ஒரு தெளிவான ஒரு கருத்துகள் கொண்ட ஒரு கட்டுரையை படித்தில் மிகவும் மகிழ்ச்சி, மிக்க மகிழ்ச்சி... மிக்க நன்றி..\nதர்மா, உங்கள் பதிவை அப்படியே காப்பி செய்து எனது இடுக்கையில் இட்டுவிட்டேன், மன்னிக்கவும் உங்கள் அனுமதி பெறாமைக்கு, முக்கியமான காரணம், நேற்றுதான் எனது முதல் இடுக்கையை இட்டேன், எல்லாம் ஒரு ஆர்வக்கோளாரும், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நோக்கிலும் தான், http://peyarenna.blogsபொட்.com/ தங்கள் இடுக்கைக்கான சொடுக்கியையும் கொடுத்துள்ளேன்..\nநான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன். இங்கே ஒரு கூழாங்கல் அங்கே ஒரு அழகான சங்கு என்று கண்டுபிடித்துப் பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கையில் எதிரே உண்மை என்ற மாபெரும் சமுத்திரம் இன்னும் கண்டறியப்படாமல் பரவிக் கிடக்கிறது - சர். ஐஸக் நியூட்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sengovi.blogspot.com/2016/03/4_21.html", "date_download": "2018-06-20T11:03:42Z", "digest": "sha1:QHWWEXTIX3VYC5MHMONZEHEPKLM2V2Q4", "length": 31320, "nlines": 370, "source_domain": "sengovi.blogspot.com", "title": "ஃபேஸ்புக்கில் யோசிச்சேன்....4 | செங்கோவி", "raw_content": "\n// பெங்களூர் வழக்கில் விரைவில் தீர்ப்பு - செய்தி //\nவாழ்க்கையில் நான் பின்பற்றும், எனக்கு வழிகாட்டியாகக் கருதும் நபர்களில் ஒருவர், நம் மக்கள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார். அது எப்படீன்னா...\nநமக்கு ஜோசியத்தில் கொஞ்சம் நம்பிக்கை உண்டு. அதுக்காக டெய்லி நல்ல நேரம் பார்க்கிற அளவுக்கு முற்றிய ஸ்டேஜும் இல்லை. ஜோசியரைத் தேடிப் போய் பார்க்கிற அளவுக்கு நமக்குப் பொறுமையும் இல்லை. இதுக்கு என்ன செய்யலாம்ன்னு குறுக்குவழி தேடியபோது தான் தெரிந்தது, அம்மையாருக்கும் நமக்கும் ஒரே நட்சத்திரம்ன்னு. (ஜாதகத்தில் வேறு சில ஒற்றுமைகளும் உண்டு\nஅதில் இருந்து கொஞ்ச நாட்கள் உற்றுக் கவனித்தபோது....நான் வேலைகிடைக்காமல் அலைஞ்ச காலத்தில் அம்மையாரும் ஆட்சி பறிபோய் இருந்திருக்கிறார். அவர் ஆட்சிக்கு வரும் நேரத்தில் எல்லாம் நமக்கும் நல்லது நடந்திருக்கிறது. அதனால், இப்போ நமக்கு எப்படி நேரம்ன்னு தெரியணும்ன்னா, அம்மையார் நிலைமையை ரெஃபரன்ஸுக்கு பார்த்துக்கிடறது வழக்கம்.\nபோன மாதம் ஆபீஸ்ல ஒரு ஃபாரின் டூர் போற ஏற்பாடு நடந்தது. அதில் என்னை கழட்டிவிட முயற்சி நடப்பதாகவும் தெரிந்தது. நண்பர்கள் என்னிடம் 'பாஸ்கிட்டே போய் சண்டை போடு'ன்னு சொன்னாங்க. நான் அம்மையார் என்ன செய்றாங்கன்னு பார்த்தேன்....ஆத்தீ\nஒரு வடிவேலு ஜோக்கில் ஒரு பொடியன் என்ன திட்டுனாலும் கம்முன்னு ஒரு பெரிசு இருப்பாரே..அது தான் இப்போ நம்ம நிலைமைன்னு தெரிந்தது; வாயைத் திறந்தால் கிட்னியை எடுத்திருவாங்கன்னும் புரிந்தது. ஏற்கனவே இங்கே நிறைய அரபி பன்னீர்செல்வங்கள் உண்டு. அதனால் நான் பாஸ்கிட்ட குட்மார்னிங் தவிர வேற ஏதும் சொல்லவில்லை. இப்போது அந்த ஃபாரின் ட்ரிப்பே கேன்சல் ஆகிவிட்டது. அம்மையாரை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டது, எவ்வளவு நல்லதாகப் போய்விட்டது பார்த்தீர்களா\nஅம்மையார் விடுதலைக்காக அதிமுக அமைச்சர்கள் கோவில் கோவிலாகப் போய் செய்யும் சேட்டைகள், ஹூசைனியின் சிலுவைக்கூத்து எல்லாம் உங்களுக்கு வேடிக்கையாகத் தெரியலாம். ஆனால் அதைப் பார்க்கும்போது எனக்கு ஆனந்தக் கண்ணீரே வந்துவிடும். 'நல்லா வேண்டிக்கோங்கய்யா..தேவைப்பட்டால் நாக்கையும் வெட்டிக்கோங்கய்யா' என்று நினைத்துக்கொள்வேன்.\nஇப்போது பெங்களூர் ஜட்ஜ் ஐயாவிற்கு ஒரு சிறிய விண்ணப்பம்...தீர்ப்பு சொல்லும்போது, இந்த ஏழையையும் மனசுல வச்சிக்கோங்க சாமீ\n//வீடு வாங்கினால் மனைவி இலவசம் //\nஇப்படி ஒரு நியூஸைப் படிச்சதும் நம்மாட்களுக்கு உற்சாகம் தாங்கலை. அட புத்திசாலிகளா...\nவீட்டு ஓனர் தான் அந்தப் பெண்மணியாம்...அதாவது வீட்டுக்கு காசையும் கொடுத்து, வீட்லயும் பாதிப்பங்கு மனைவி ஆவதால் அந்தப் பெண்ணுக்கே போயிடும். முழுசும் போகலாம்\nவீட்டு விலை 75000 யு.எஸ்.டாலராம்.\nஅந்தப் பெண்மணிக்கு வயசு 40.\n‘மனைவி வாங்கினால் வீடு இலவசம்’ன்னு வாழ்ந்த பரம்பரைல வந்துட்டு, இப்படி யோசிக்காம குஷி ஆகுறானுகளே....\nசின்னத்தம்பி........தமிழ் சினிமாவில் வந்த சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் ஒன்று. இன்றைய விஐபி போலவே, அன்றும் இந்தப் படம் ஏன் ஓடுகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. குறிப்பாக...அறிவுஜீவிகளுக்கு\nஆனால் இந்தப் படத்தில் குறிப்பிடத்தக்க திரைக்கதை டெக்னிக் ஒன்று உண்டு. ஆடியன்ஸை படத்துடன் பிணைத்து வைத்திருப்பது தான் ஒரு திரைக்கதையின் முக்கியப்பணி. சின்னத்தம்பி படத்தின் ஆரம்பக்காட்சி இப்படி வரும்..\nபெரிய வீட்டில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது.\nஅண்ணன்கள் ரசிக்கிறார்கள். குழந்தையும் ரசிக்கிறது.\nஜோசியரிடம் அண்ணன்கள் ஜோதிடம் கேட்கிறார்கள்.\nஅவள் கல்யாணம் அண்ணன்களின் விருப்பம் இல்லாமல் நடக்கும் என்று சொல்கிறார்.\nஅண்ணன்கள்-குஷ்பூ-பிரபு ஆகிய மூன்று கேரக்டர்களும், படத்தின் கதையும் டைட்டில் முடியும் முன்பே தெளிவாக விளக்கப்பட்டுவிடுகிறது. ஆனால் நான் சொல்ல வருவது அது அல்ல.\nமேலே சொன்ன காட்சிகளில் எங்கேயுமே குழந்தையின் அப்பா காட்டப்படவில்லை. ஒருவேளை அம்மா கருவுற்றிருக்கும்போது அப்பா இறந்திருக்கலாம். சரி, அப்போ அம்மாவாவது குழந்தை பிறக்கும்போது உயிரோடு இருந்திருக்க வேண்டும் அல்லவா\nஒருவேளை பிரசவத்தின்போது இறந்திருந்தால், அங்கே சந்தோசமாக ’தூளியிலே ‘ என்று சின்னத்தம்பி பாடமுடியாது, ஒப்பாரி தான் பாடியிருக்க வேண்டும். நம் மக்கள் முதல்வர் மாதிரியே இந்த அம்மாவும் மறைந்திருக்கும் ரகசியம் என்ன\nஆனால் அவள் அந்தப் பாசத்திற்கு கட்டுப்படப்போவதில்லை. (உண்மையில் அந்தப் பாசமே விலங்காக ஆகிறது.)\nஇங்கே அண்ணன்களுடன் அம்மா கேரக்டரும் இருந்தால், முதலில் அண்ணன்களின் பாசத்தில் வீரியம் குறையும். அந்தப் பாசம் விலங்காக மாறுவதாகச் சொல்ல முடியாது.\nஆடியன்ஸின் கவனம், அண்ணன்கள்-குஷ்பூ-பிரபு ஆகிய மூன்று கேரக்டர்களின்மீதே இருக்க வைத்தது தான் இந்தத் திரைக்கதையின் வெற்றியின் சூட்சுமம். (அண்ணன்களில் ராதாரவி மட்டும் தான் மையப்படுத்தப்பட்டிருப்பார்\nயோசித்துப்பார்த்தால், பாசமலர்-கிழக்குச் சீமையிலே போன்ற அண்ணன் தங்கை கதைகளில் அம்மா கேரக்டர்கள் பெரும்பாலும் இருப்பதில்லை. நம் தமிழ் சினிமா ஜாம்பவான்களின் நுண்ணறிவைக் கண்டு வியக்கிறேன்\nஇது குறியீடுகளை விரும்பும் குறியானந்தாக்களுக்கான ஸ்டேடஸ் :\nஅப்பாவும் இல்லாமல் அம்மாவும் இல்லாமல் குஷ்பூ கேரக்டரைப் படைத்தது ஏன் அப்பா-அம்மா இல்லாமல் அவதரிப்பது யார்\nஆம்...தேவதைகள் தான் இப்படி அவதரிப்பார்கள். இந்த கேரக்டரில் நடித்த குஷ்பூ தமிழ் சினிமாவின் தேவதையாக ஆனதையும் கவனித்தீர்கள் என்றால், இதில் பி.வாசு வைத்திருக்கும் குறியீடு உங்களுக்குப் புரியும்.\nஅந்த ஹீரோயின் சாதாரணப் பெண் அல்ல, அவள் ஒரு தேவதை என்று ஆடியன்ஸ் மனதில் வலுவாகவே நிறுவவே இந்தக் குறியீடு\n(இது உண்மையாகவும் இருக்கலாம். smile emoticon )\nநம்ம தம்பி ஒருத்தன் வேறொரு வளைகுடா நாட்டுல டிரைவர் வேலை பார்த்துக்கிட்டிருந்தான். திடீர்னு வேலையை விட்டுடு ஒரு வருசம் முன்னே ஊருக்கு வந்துட்டான். ஏன்டான்னு கேட்டால் 'அங்கே வேலை ரொம்ப கஷ்டமா இருந்துச்சுண்ணே..முடியலை..வந்துட்டேன்'ன்னு சொன்னான். அது சரின்னு நானும் கேட்டுக்கிட்டேன்.\nஇப்போ மறுபடியும் வேலை கேட்டு, அவன் ரெசியூமை என்கிட்டே கொடுத்தான். அதை நண்பர்கள்கிட்டே ரவுண்ட்ஸ்க்கு விட்டதுல, ஒரு டிரைவர் கைக்கு அது போயிருக்கு. அவர் அதைப் பார்த்துட்டு 'ஏ..இவனை எனக்குத் தெரியுமே..இன்னுமா இவன் கல்ஃப் கன்ட்ரிக்கு வர்றேன்னு சொல்றான்'ன்னு கேட்டிருக்காரு. என்னய்யான்னு விசாரிச்சா...\nஅந்த நாட்டுல கார் ஓட்டிக்கிட்டு இருந்த பயலுக்கு, அந்த நாட்டு அம்மணியோட கனெக்சன் ஆகியிருக்கு. அவனோட சேவையை மெச்சின அம்மணி, தன்னோட ஃப்ரெண்ட்ஸ்களுக்கு இவனை இன்றடியூஸ் பண்ணி வச்சிருக்கு. வாடிக்கையாளர் வட்டம் பெருகுனதுனால, அம்மணிகளை சமாளிக்க முடியாமல் பயபுள்ளை நாட்டைவிட்டே ஓடி வந்திருக்கு.\nஅடப்பாவின்னு அவனுக்கு ஃபோன் பண்ணி 'ஏண்டா இப்படியா'ன்னு கேட்டால் அவன் சொல்றான் :அதான் அப்பவே சொன்னனேய்யா, வேலை ரொம்ப கஷ்டமா இருந்துச்சுன்னு.\nடேய், அப்போ அந்த வேலையைவா சொன்னே\nஅதுசரி, இப்போ எந்த வேலைக்குடா என்கிட்டே ரெசியூம் கொடுத்தே\nபோற போக்கைப் பார்த்தால் வீடியோ ரிலீஸ் ஆகலேன்னா, பிரபல நடிகையாவே ஒத்துக்க மாட்டாங்க போல...\nஅதுசரி, ஏர்போர்ட் கூரைன்னா இடிஞ்சு விழறதும், பிரபல நடிகைன்னா வீடியோ லீக் ஆகறதும் சகஜம் தானே\n//கரூர் நகரில் திருட்டு பட சிடிக்கள் விற்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தி 3 பேரைக் கைது செய்தனர்.//\nயாருடா அவங்க, இவ்ளோ தைரியமா மாமூல் தராமல் கடை போட்டது\n//என்னுடன் நடிக்க ஹீரோக்களுக்கு தடை போடுகிறார்கள் மனைவிகள் - சன்னி லியோன் வருத்தம் //\nகத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கி வச்சிருவீங்களோன்னு பயம் தான் அம்மணி\n//மார்ச் 9ஆம் தேதி நியூஸ் : செல்போன் கதிர்வீச்சால் உடல் நலனுக்குப் பாதிப்பில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. //\n//மார்ச் 28ஆம் தேதி நியூஸ் : பத்திரிக்கைகளில் இந்திய தொலைத்தொடர்புத் துறை விளம்பரம் - கதிர்வீச்சின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு வழிமுறைகள்//\nஎன்ன தான்டா சொல்ல வர்றீங்க ஆமாவா\nகம்யூனிகேசனை டெவலப் பண்றதுக்குன்னு என்னென்னவோ சாட்டிலைட் அனுப்புறீங்களே, இந்த இழவெடுத்த இரண்டு துறைகளின் கம்யூனிகேசன் கேப்பைப் போக்க ஒரு சாட்டிலைட் அனுப்பக்கூடாதா\nஉள்ளே வெளியே : கெத்து (2016)\nகடைசிவரை பற்றை ஏன் விடமுடியவில்லை\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sltnews.com/archives/6237", "date_download": "2018-06-20T11:29:32Z", "digest": "sha1:UOVBMA6FGZGS4SCINKDAPKFMBSQVYKJS", "length": 11517, "nlines": 87, "source_domain": "sltnews.com", "title": "அக்கரைப்பற்று அல்-மில்லத் முஸ்லிம் கோட்டலில் கோழிப்பிரியாணியுடன் சுவைக்கு பூரான் கொடுத்து உபசரித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது! | SLT News", "raw_content": "\n[ June 20, 2018 ] கிளிநொச்சியில் புதையல் தேடியவருக்கு 58 லட்சம் மதிப்பிலான உபகரணமும் சிக்கியது..\tபுதிய செய்திகள்\n[ June 20, 2018 ] இனியும் என்னால் உயிருடன் இருக்க முடியாது இலங்கையில் கதறி அழும் சாந்தனின் தாயார்\tபுதிய செய்திகள்\n[ June 20, 2018 ] விக்னேஸ்வரனை மிரட்டிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர்\tபுதிய செய்திகள்\n[ June 20, 2018 ] சுமந்திரன் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதி..\tபுதிய செய்திகள்\n[ June 19, 2018 ] இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தை தடைசெய்யுமாறு அசூக் றிம்ஜான் கோரிக்கை\nHomeகிழக்கு மாகாணம்அக்கரைப்பற்று அல்-மில்லத் முஸ்லிம் கோட்டலில் கோழிப்பிரியாணியுடன் சுவைக்கு பூரான் கொடுத்து உபசரித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது\nஅக்கரைப்பற்று அல்-மில்லத் முஸ்லிம் கோட்டலில் கோழிப்பிரியாணியுடன் சுவைக்கு பூரான் கொடுத்து உபசரித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது\nDecember 11, 2017 slt news கிழக்கு மாகாணம், புதிய செய்திகள், மட்டக்களப்பு 0\nநேற்று அக்கரைப்பற்று செயிலான் வங்கி அருகிலுள்ள பேல்ஸ் ஆடைகடைக்கு சென்று பஸ்தரிப்பு நிலையத்திற்கு எதிரேயும் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகிலுள்ள அல்மில்லத் கோட்டலில் கோழிப்பிரியாணி ஆசையுடன் உணவருந்தியவர்களுக்கு விசேட இன்னுமொரு இறைச்சி வாங்கிய காசிற்கு மேலதிகமாக சேர்த்துள்ளார்கள்.விச உயிரினமான பூரான் உயிரினமாகும்அத்துடன் நீண்டநாள் பொரித்து வைத்திருந்த கோழிசந்தும் வழங்கப்பட்டுள்ளது.இக்கோட்டல் தொடர்ந்து பல்வேறு விதமான உயிராபத்தான நடவடிக்கையான உணவுவகைகளுடன் கலந்து ஏமாற்று வேலை நடைபெற்றுள்ளது.\nஇவ் உணவகம் தமிழ் மக்கள் வாழும் ஆலையடிவேம்பு சுகதார வைத்தியதிகாரி (MOH)எல்லைக்கு உட்பட்டது இதை மேற்பார்வை செய்ய இப்பகுதியிற்கு பொறுப்புள்ள கடமையலுவலரான பொதுச்சுகதார பரிசோதகர் மோகன் இப்பகுதியில் வியாபரம் எனும் பெயரில் செய்யப்படும் பல்வேறு விதமான ஏமாற்று மோசடியாளர்களை பரிசோதித்து நீதிமன்றில் நிறுத்தியதும் இல்லை இனியும் அப்படியொரு உணவுபொதுச்சுகதார பாதுகாப்பு சட்டத்தை முறைப்படி செய்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கதயங்குவதுடன் பின்நிற்பது ஏன்\nஇவர் போன்ற பொதுச்சுகதார பரிசோதகர் கவனயீனமாக இருப்பதால் தினமும் புதிது புதிதாக ஆலையடிவேம்பு வீதியில் கிராமத்து தமிழ் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலான முஸ்லிம்களின் கடைகள் கிழங்கு, மரக்கறி பொருட்களை வீதியில் சாதரண பிளாஸ்டிக் பொருட்கள் விற்பது போன்று துப்பரவற்ற நிலத்தில் குவித்து விற்பனை செய்யும் சம்பவம் தொடர்வதை இனியும் நாம் வேடிக்கை பார்க்கமாட்டோம்.\nஅன்பார்ந்த ஆலையடிவேம்பு வைத்தியதிகாரி மற்றும் பொதுச்சுகதார பரிசோதகர் மோகன் உங்கள் கவனத்திற்கு.\nகோலி இல்லை… மாசுக்காற்று இல்லை… இனியாவது வெல்லுமா இலங்கை\nஎன்னை மன்னித்துவிடு மீனவ சகோதர , நீ கொண்டு வந்த மீனை ருசிக்க தெரிந்த எனக்கு உன் சுவாசத்தை காக்க தெரியவில்லை \nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nகிளிநொச்சியில் புதையல் தேடியவருக்கு 58 லட்சம் மதிப்பிலான உபகரணமும் சிக்கியது..\nஇனியும் என்னால் உயிருடன் இருக்க முடியாது இலங்கையில் கதறி அழும் சாந்தனின் தாயார்\nவிக்னேஸ்வரனை மிரட்டிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர்\nசுமந்திரன் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதி..\nஇலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தை தடைசெய்யுமாறு அசூக் றிம்ஜான் கோரிக்கை\n கொல்லபட்ட இறுதி ஊர்வலம் இன்று\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nBigboss 2ல் யாசிக்காவின் குறும்பு விடியோ\nவவுனியாவை சோகத்துள்ளாக்கிய இரு சகோதரிகளின் மரணம்\nயாழில் உயிரிழந்த இளைஞரிற்கு இத்தனை கொடுமையா\nயாழில் சண்டையை கண்டதும் நழுவிச்சென்ற பொலிஸார்\nநாயில் பால் குடிக்கும் பூனைஅதிசயம் ஆனால் உண்மை\nவவுனியா பாடசாலை ஒன்றில் இப்படியும் நடக்கிறது\nகோயில் திருவிழாவை முன்னிட்டு மட்டக்களப்பில் முஸ்லிம் ஹோட்டல் செய்த செயல்\nபுதைத்த கர்ப்பிணி தாயின் வயிற்றில் இருந்து ஒருமாதத்தின் பின் பிறந்த குழந்தை live video\n நடு ராத்திரியில், காரை துரத்திய பேய் அலறல் கும்மிருட்டு… துணிச்சல் காரர்களுக்கு மட்டும்\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sltnews.com/archives/8019", "date_download": "2018-06-20T11:25:48Z", "digest": "sha1:7KL6RFXN7B35622GANVKNQX3FIBB4P26", "length": 9479, "nlines": 88, "source_domain": "sltnews.com", "title": "லசந்தவை மஹிந்த கொலை செய்தது ஏன்?? | SLT News", "raw_content": "\n[ June 20, 2018 ] கிளிநொச்சியில் புதையல் தேடியவருக்கு 58 லட்சம் மதிப்பிலான உபகரணமும் சிக்கியது..\tபுதிய செய்திகள்\n[ June 20, 2018 ] இனியும் என்னால் உயிருடன் இருக்க முடியாது இலங்கையில் கதறி அழும் சாந்தனின் தாயார்\tபுதிய செய்திகள்\n[ June 20, 2018 ] விக்னேஸ்வரனை மிரட்டிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர்\tபுதிய செய்திகள்\n[ June 20, 2018 ] சுமந்திரன் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதி..\tபுதிய செய்திகள்\n[ June 19, 2018 ] இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தை தடைசெய்யுமாறு அசூக் றிம்ஜான் கோரிக்கை\nHomeஅதிர்ச்சி ரிப்போர்ட்லசந்தவை மஹிந்த கொலை செய்தது ஏன்\nலசந்தவை மஹிந்த கொலை செய்தது ஏன்\nJanuary 7, 2018 slt news அதிர்ச்சி ரிப்போர்ட், சிறப்பு கோப்புக்கள், சூடான செய்தி, புதிய செய்திகள் 0\nகடந்த ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடான திட்டமொன்றை முன்கூட்டியே அறிந்துக் கொண்டதன் காரணமாகவே சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சர் ராஜித சோனரத்ன தெரிவித்துள்ளார்.\nகொழும்பு கம்பல் மைதானத்தில் நடைபெற்றுவரும் 71வது ஐக்கிய தேசிய கட்சி மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஅங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,\nஉக்ரைன் நாட்டுடன் மஹிந்த அரசாங்கம் மேற்கொள்ளவிருந்த முறைகேடான ஒப்பந்தம் ஒன்று தொடர்பில் ஊடகவியலாளர் லசந்த அறிந்திருந்ததாகவும் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் அவர் கொலை செய்யப்பட்டு விட்டதாகவும் அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.\nகடந்த 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி அலுவலகத்திற்கு சென்றுகொண்டிருந்த வேளை, லசந்த விக்ரமதுங்க சுட்டுக்கொல்லப்பட்டார். இக்கொலையுடன் கடந்த ஆட்சியாளர்களே தொடர்புபட்டுள்ளனர் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவவுனியாவில் காதல் ஆசை காட்டி சிறுமிக்கு நேர்ந்த கதி\n… அப்போ ஆணும் பெண்ணும் கட்டாயம் இத பண்ணணும்…\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nகிளிநொச்சியில் புதையல் தேடியவருக்கு 58 லட்சம் மதிப்பிலான உபகரணமும் சிக்கியது..\nஇனியும் என்னால் உயிருடன் இருக்க முடியாது இலங்கையில் கதறி அழும் சாந்தனின் தாயார்\nவிக்னேஸ்வரனை மிரட்டிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர்\nசுமந்திரன் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதி..\nஇலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தை தடைசெய்யுமாறு அசூக் றிம்ஜான் கோரிக்கை\n கொல்லபட்ட இறுதி ஊர்வலம் இன்று\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nBigboss 2ல் யாசிக்காவின் குறும்பு விடியோ\nவவுனியாவை சோகத்துள்ளாக்கிய இரு சகோதரிகளின் மரணம்\nயாழில் உயிரிழந்த இளைஞரிற்கு இத்தனை கொடுமையா\nயாழில் சண்டையை கண்டதும் நழுவிச்சென்ற பொலிஸார்\nநாயில் பால் குடிக்கும் பூனைஅதிசயம் ஆனால் உண்மை\nவவுனியா பாடசாலை ஒன்றில் இப்படியும் நடக்கிறது\nகோயில் திருவிழாவை முன்னிட்டு மட்டக்களப்பில் முஸ்லிம் ஹோட்டல் செய்த செயல்\nபுதைத்த கர்ப்பிணி தாயின் வயிற்றில் இருந்து ஒருமாதத்தின் பின் பிறந்த குழந்தை live video\n நடு ராத்திரியில், காரை துரத்திய பேய் அலறல் கும்மிருட்டு… துணிச்சல் காரர்களுக்கு மட்டும்\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2017/jun/20/%E0%AE%95%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2724299.html", "date_download": "2018-06-20T11:36:48Z", "digest": "sha1:W6N5TVICNUA46VLOTI3EPU4YSRPGB2F6", "length": 7257, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "கெங்கவல்லியில் இன்று முதல் ஜமாபந்தி தொடக்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nகெங்கவல்லியில் இன்று முதல் ஜமாபந்தி தொடக்கம்\nகெங்கவல்லியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஜமாபந்தி நடைபெறுகிறது.\nஜூன் 20-ஆம் தேதி உலிபுரம், நாகியம்பட்டி, செந்தாரப்பட்டி வடக்கு, தெற்கு, தம்மம்பட்டி, ஜங்கமசமுத்திரம், செங்காடு, சேரடிமூலை, கள்ளிப்பட்டி, பிள்ளையார்மதி, வாழக்கோம்பை ஆகிய ஊர்களுக்கும், ஜூன் 21-ஆம் தேதி ஒதியத்தூர், 74.கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, வலசக்கல்பட்டி, கடம்பூர், கூடமலை, பேளூர், கொண்டயம்பள்ளி, கோனேரிப்பட்டி, மண்மலை, மொடக்குப்பட்டி ஆகிய ஊர்களுக்கும், ஜூன் 22-ஆம் தேதி கெங்கவல்லி வடக்கு, தெற்கு, ஆணையாம்பட்டி, தெடாவூர் வடக்கு, தெற்கு, நடுவலூர் தெற்கு, வடக்கு ஆகிய ஊர்களுக்கும், ஜூன் 27-ஆம் தேதி சொக்கனூர் அகரஹாரம், வீரகனூர் தெற்கு, வடக்கு, திட்டச்சேரி, லத்துவாடி, வெள்ளையூர், நாட்டார் அக்ரஹாரம், இலுப்பநத்தம் ஆகிய ஊர்களுக்கும், ஜூன் 28-ஆம் தேதி வேப்பம்பூண்டி, புளியங்குறிச்சி, பகடப்பாடி, கிழக்குராஜாபாளையம், பின்னனூர், கவர்பனை, பச்சமலை, வேப்படி ஆகிய ஊர்களுக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது.\nஎனவே, அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி ஜமாபந்தியில் வழங்கலாம் என கெங்கவல்லி வட்டாட்சியர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newmuthur.com/2015/04/blog-post_30.html", "date_download": "2018-06-20T10:52:19Z", "digest": "sha1:OPCYSQJMPAUAR5HCTKIWZ2QO7HEU3NH3", "length": 8500, "nlines": 109, "source_domain": "www.newmuthur.com", "title": "கல்முனை தீவிபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்க ஹரீஸ் எம்.பி. நடவடிக்கை - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் கல்முனை தீவிபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்க ஹரீஸ் எம்.பி. நடவடிக்கை\nகல்முனை தீவிபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்க ஹரீஸ் எம்.பி. நடவடிக்கை\nகல்முனை சந்தை கட்டிடத்தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடுகளை பெற்றுக்கொடுக்க பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.\nஇது தொடர்பில் நகர அபிவிருத்தி அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் அரசாங்கத்தினதும் கவனத்திற்கும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் கொண்டு வந்துள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய நஷ்ட ஈடுகளை வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமேலும் கல்முனை மாநகர சபையின் தீ அணைக்கும் பிரிவு சகல வசதிகளும் கொண்டதாக மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nசனல் 4 தொலைக்காட்சியினால் ஏன் இதனை வெளியிட முடியவில்லை (அதிர்ச்சி வீடியோக்கள்+படங்கள்)\nஇக்காலத்தின் தேவை கருதி இப்பதிவு மிக அவசியம் என்பதால் பதிவிடப்படுகிறது. இன்று இந்திய தமிழ் ஊடகங்களும், இணையத்தளங்களும் அதே போல இ...\nகைது செய்ய நடவடிக்கை எடுத்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் \nஎந்த விதத்திலும் தான் சம்பந்தப்படாத விடயம் தொடர்பில் குற்றம் சுமத்தி தன்னை கைது செய்யவோ அல்லது வேறு இடையூறுகளை செய்தாலோ கட்டாயமாக அடுத்...\nரவூப் ஹக்கீம் மூதூர் மக்களுக்கு செய்த துரோகம் நடந்தது என்ன \n(அபூ பைஸான்) எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக மூதூரின் வேட்பாளனாக யாரை நிறுத்த வேண்டும் என்ற மத்திய குழுவின் கூட்டம் கடந்த சில நாட்க...\nசவூதியில் இலங்கை பணிப்பெண்ணின் பெண் உறுப்பில் ஊசி பின்களை சொருகிய சம்பவம் \nசவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து வந்த இலங்கைப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் அந்நாட்டு...\n“நாம் இஸ்ரேலாக மாறத் தயார்” என ஞானசார தேரர் விடுத்த எச்சரிக்கைக்கு ஒரு பதில்\nஞானசார தேரரே புறப்படப் போகின்றேன்… -மூதூர் முறாசில் இந்த - ‘உம்மா’வின் வீட்டில் சும்மா கிடந்த என்னை போராளியாய்ப் ...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thaamiraa.com/2009/12/blog-post_9843.html", "date_download": "2018-06-20T11:39:57Z", "digest": "sha1:4R5XWNYZ25TEK35VP3SHL75PBM7JPPGG", "length": 45279, "nlines": 382, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: புத்தகங்கள் : பிரபல பதிவர்கள் பேட்டி - இறுதிப்‍பகுதி", "raw_content": "\nபுத்தகங்கள் : பிரபல பதிவர்கள் பேட்டி - இறுதிப்‍பகுதி\nபுத்தகங்கள் குறித்த பிரபல பதிவர்கள் பேட்டியின் நான்காவதும் இறுதியுமான பகுதி இது. சுவாரசியமாக தங்கள் அனுபவங்களையும், தாங்கள் ரசித்த, ரசிக்கும் புத்தகங்களைக் குறித்தும் பகிர்ந்துகொண்ட அத்தனை நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. எவ்வகையிலேனும் புதிதாக வாசிக்கத்துவங்கியவர்களுக்கு இந்த தொகுப்பு உதவியிருக்குமேயானால் அது என் நோக்கத்திற்கான பரிசு. தொகுப்பு குறித்த என் எண்ணங்களை நாளை விரிவாக பகிர்ந்து கொள்கிறேன்.\n1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா\nஅதென்னவோ வீட்டருகிலும் சரி, பள்ளியிலும் சரி, எல்லோரும் விளையாடிக்கொண்டிருக்க நான் மட்டும் சதா சர்வகாலமும் எந்த புத்தகத்தையாவது கையில் எடுத்து வைத்துக்கொண்டிருந்தேன். வெள்ளை பேப்பரில் கருப்பு புள்ளி வெச்சிருந்தா கூட இவ படிக்க ஆரம்பிச்சிடுவா என்று அக்காவின் தோழி இன்னமும் சொல்வார்கள். நான் முதன் முதல் தொட்ட புத்தகம் லிப்கோவின் தமிழ் ஆங்கில டிக்‌ஷ்னரி, ஆரம்ப காலகட்டத்தில் மாமா பிரஸ்ஸில் வேலை செய்ததால் புத்தகம் என்று அது ஒன்று மட்டுமே வீட்டில் இருந்தது. அதற்குப்பிறகு வாடகை நூல் நிலையத்தின் மூலமாக பூந்தளிர், ரத்னபாலா, காமிக்ஸ் இப்படி ஆரம்பித்து ராஜேஷ்குமாரின் க்ரைம்நாவல்கள் என்று பயணப்பட்டு பள்ளி நூலகத்தின் பாலகுமாரன், சுஜாதாவில் வந்து நின்றது. பிறர் புத்தகங்களைப் படித்திருந்தாலும் ஆதர்சம் பாலகுமாரனும், சுஜாதாவும் தான். பள்ளி நூலகமும், வீட்டருகே இருந்த / இருக்கும் ஈஸ்வரி வாடகை நூலகம் (அலுவலக்ம் அருகே இருந்ததால் கன்னிமரா நூலகம்)தான் நான் அதிகம் சென்ற இடங்கள்.\n2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள் அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்\nவலைப்பூவுக்கு வந்த பின்னர்தான் நிறைய எழுத்தாளர்களும் அவர்களின் புத்தகங்களும் அறிமுகமாயிற்று. எனவே திட்டமிடல் இந்த வருடத்தில் தான் ஆரம்பம். சின்னதா ஒரு லிஸ்ட் போட்டு வெச்சிருக்கேன். பார்ப்போம் :)\n3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்\nபாலகுமாரனை சந்திக்க விரும்பியது உண்டு, காரணம் அவர் புத்தகத்தின் முன்னுரையில் அவரின் வீட்டு முகவரியில் லாயிட்ஸ் ரோடு என்று அச்சடிக்கப்பட்டு இருக்கும். அது எங்கள் வீட்டிலிருந்து ரொம்பவே பக்கம், பக்கம் என்ன பக்கம், ஸ்கூலுக்கு போகும் வரும் வழியே அதுதான்னு வெச்சிக்கோங்களேன்.\nஒருமுறை மாமாவிடம் அவரைப்பார்க்கவேண்டும் என்று சொன்னதிற்கு செமத்தியாக வாங்கி கட்டிக்கொண்ட அனுபவமிருப்பதால் அந்த எண்ணம் கைவிடப்பட்டது. ஆனால் நான் பள்ளி விட்டு வரும் வரை, சில சமயம் காலை நேரங்களில் அவரை என் வீட்டருகே பார்ப்பதுண்டு. பள்ளிக்கூடம் விட்டு வந்த\nஒரு மதிய நேரத்தில் அவரை எதிரே பார்க்க நேரிட, சட்டென்று ஒரு குருட்டு தைரியத்தில், சார், நீங்க பாலகுமாரன் தானே, உங்க புக்ஸ்லாம் நான் நெறைய படிப்பேன் சார் என்று சொல்லி, ஒரு நீல நிற டைரியில் அவரின் சாய்வான கையெழுத்தை வாங்கினேன், அவரும் சிரித்துக்கொண்டே கையெழுத்துப்போட்டுவிட்டு\nநல்லா படிம்மா, ஆல் தி பெஸ்ட் சொல்லிட்டு போனார். அன்று சந்தோஷத்தில் சாப்பாடு கூட உள்ளிறங்கவில்லை.\n4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.\nஎனக்கு ஆரம்பகாலத்தில் புத்தக வாசிப்பை ஏற்படுத்தி உடன் புத்தகங்களை பகிர்ந்த நண்பன் ஆனந்த் (இப்போது எங்கிருக்கிறாய் ) என் வாசிப்பனுவத்தை நீட்டிக்கச்செய்து, நிறைய கவிதைகள் எழுதி, ஒரு கவிதை மாதிரி தன் வாழ்நாளை குறுக்கி வாழ்ந்துவிட்டுப்போன தோழி சுதா, சென்ற வருடம் புத்தக கண்காட்சி (ஜனவரி முதல்வாரம்)தான் நாங்கள் கடைசியாக சந்தித்தது.\nஅதன் பிறகு இருபது நாட்கள்தான் அவள் இந்த உலகத்தில் வாழ்ந்தாள். இப்போது புத்தககண்காட்சி என்று சொல்லும்போதே அவளின் ஞாபகமும் சற்று அதிகமாகவே வந்துவிடுகிறது.\n1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா\nபள்ளி நாட்களில் அப்பா வாங்கி வரும் டிங்கிள், கோகுலம் போன்ற புத்தகங்கள் தான் அதிகம் வாசித்தது. விடுமுறைக்கு ஊருக்கு செல்லும்போது அண்ணா அறிமுகப்படுத்திய காமிக்ஸ்களில் பெரும் ஈடுபாடு ஏற்பட்டது. ஆல்டைம் பேவரிட்டாக இருந்தது/இருப்பது இரும்புக்கை மாயாவி தான். பின்னர் அடுத்த கட்டமாக ராஜேஷ்குமாரை அண்ணாவும், கல்கி, ஷெல்டன் மற்றும் சுஜாதைவை அப்பாவும் அறிமுகப்படுத்தி வைத்தனர். நண்பர்கள் மூலமாக வைரமுத்து. நினைவில் தங்கி விட்ட புத்தகங்கள் எனப் பார்த்தால் சுஜாதாவின் மர்மக் கதைகள் (கொலையுதிர் காலம்), வைரமுத்துவின் ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும், கல்கியின் அலை ஓசை, சிவகாமியின் சபதம், ஷெல்டனின் ரேஜ் ஆஃப் ஏஞ்சல்ஸ், பிளட்லைன் இன்னும் பல.\n2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள் அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்\nபெரும்பாலும் இல்லை. திட்டமிட்டு வாங்குவது என்பது நண்பர்களின் பரிந்துரை அல்லது ரிவ்யூக்களின் அடிப்படையில் கண்காட்சியில் மட்டுமே நடக்கும். மற்ற தருணங்களில் கண்ணில் பட்டதை கவர்ந்திழுக்கும் தலைப்பால் கொஞ்சம் மேய்ந்துவிட்டு வாங்குவேன். இந்த புத்தகக்கண்காட்சியில் கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடான ரஹோத்தமனின் ராஜிவ் கொலை வழக்கு பற்றிய புத்தகமும், சுஜாதாவின் நாவல்களின் தொகுப்பு சிலவும் வாங்கலாம் என்றிருக்கிறேன். மற்றவை அங்கேயே முடிவாகும்.\n3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்\nசுஜாதா. என்னுடைய ஆதர்ச எழுத்தாளர் என அவரை அடையாளம் காணும் முன்னரே அவரை சந்தித்து, அவர் கையொப்பமிட்ட கற்றதும் பெற்றதும் புத்தகத்தை பரிசாக வாங்கிவிட்டேன். பள்ளியில் நடந்த அறிவியில் கண்காட்சியை காண வந்திருந்தவர் எங்கள் டிஸ்ப்ளே நன்றாக இருந்ததாக சொல்லி மேடைக்கு அழைத்து புத்தகம் தந்தார் (நால்வருக்கு ஒரு புக். சுழற்சி அடிப்படையில் வைத்துக்கொண்டிருந்தோம். கடைசியாய் வைத்திருந்தவனின் தொடர்பு அற்றுப்போய்விட்டது. புத்தகம் இப்போது இல்லாதது பெரும் வருத்தம்).\n4.புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.\nகல்லூரி, வேலை என்றானபின் வாசிப்பு பழக்கம் பெருமளவிற்கு குறைந்தது. தமிழில் இன்னும் சுஜாதாவை தாண்டி வெளியே வரவில்லை. பா.ரா, ஆதவன் போன்றோரை இப்போதுதான் வாசிக்கத் தொடங்கியுள்ளேன். நண்பன் ஒருவன் \"எத்தனை நாளைக்குத் தான் சுஜாதாவே படிப்ப. கொஞ்சம் நவீன இலக்கிய கதைகளையும் படி\" எனக் கூறி ஊமைச்செந்நாயை கையில் கொடுத்தான். ஹூக்கும். இரண்டே கதை. ஒன்னுமே புரியாமல் டரியலாகி \"தெய்வமே நான் பழைய பஞ்சாங்கமாவே இருந்துட்டுப் போறேன். எலக்கியவியாதி ஆவ வேணாம். பொஸ்தகத்த புடி ராசா\" என கையில் திணித்தாயிற்று. நான் ஜெ.மோ வை குறை கூறவில்லை. என் சிற்றறிவுக்கு முடியவில்லை. 2010ல் என் அலமாரியில் இருக்கும் அத்தனை புத்தகங்களையும் முடிக்க வேண்டும். நடக்கிறதா என பார்ப்போம்.\n1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா\nபடிக்கும் புத்தகங்கள் அந்தந்த வயதிற்கு தகுந்தாற்போல மாறும்.\n1. வாஷிங்டனில் திருமணம் -சாவி\n2. கரையோர முதலைகள், மெர்க்குரிப் பூக்கள், இரும்புக் குதிரைகள் - பாலகுமாரன்\n3. தலைமுறைகள் - நீல.பத்மநாபன்\n4. ஆழி சூழ் உலகு - ஜோ.டி. க்ரூஸ்\n5. அஞ்சலை - கண்மணி குணசேகரன்\n6. அளம் - சு தமிழ்ச்செல்வி\n7. அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேனீரும் -எம்.ஜி.சுரேஷ்\n8. மணல் கடிகை - எம்.கோபால கிருஷ்ணன்\n9. என்பிலதனை வெயில் காயும் - நாஞ்சில் நாடன்.\n10. காடு -‍ ஜெயமோகன்\n2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள் அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்\nஅப்படி வாசிக்கும் பழக்கம் இல்லை. எப்படியும் நல்ல எழுத்தாளர்களைப் பற்றிய செய்தி காதுக்கு வந்து விடும் என்பதால் அதிகம் பிரபலமாகாதவர்களைப் படிப்பதில்தான் ஆர்வம் அதிகம். நல்ல எழுத்து அங்கேதான் கிடைக்கும்.\nஉ-ம். கவிப் பேரரசு எழுதிய கருவாச்சி காவியத்துடன் என்னால் ஒட்டவே முடியவில்லை.\nஅதே சமயம் அஞ்சலை நாவல் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. தமிழில் நான் படித்த நாவல்களில் முதலிடத்தில் இன்றளவும் இருப்பது அதுதான்.\n3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்\nநான் சந்திக்க விரும்பிய எழுத்தாளர்கள் இருவர். வண்ணதாசனும், நாஞ்சில் நாடனும். இருவருமே பாசாங்கற்றவர்கள். ஒன்று விட்ட அண்ணனிடம்(உங்கள் பெரியப்பா மகன்) இருக்கும் ஒரு நேசம் இவர்களுடன் எனக்குக் கிடைத்தது. பாசாங்கற்றவர்கள்.போலவே தங்கள் எழுத்தை எந்தவித சந்தைப் படுத்துதல் மற்றும் விற்பனைத் திறன் இல்லாமல் வாழ்கின்றவர்கள்.\nநான் சந்திக்க விரும்புவது கண்மனி குணசேகரனை.\n4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.\nஉன் சம்பாத்யத்தில் 10% புத்தகங்களுக்காகச் செலவிட வேண்டுமென்ற என் தந்தையின் அறிவுரைதான். புத்தகங்களைப் பார்க்கும்போது ஞாபகம் வரும். சென்னை வரும்போதெல்லம் உடன் வந்தவரை ஆட்டோவில் ஏற்றி மெரினாவிற்கு அனுப்பி விட்டு பழைய புத்தகக் கடைகளில் மேய்வது எனக்குப் பிடிக்கும். ஒரு வகை தொகை இல்லாமல் வாங்குவதும் உண்டு.\n1. ஒவ்வொரு காலகட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா\nஅம்புலிமாமாவும் சிறுவர்மலரும் மனதோடு தங்கிவிட்ட புத்தகங்கள் என்றே தோன்றுகிறது. காரணம் அந்தக் காலகட்டம் மட்டுமே மனதில் தங்கிவிட்டதாலும் இருக்கலாம், அதன் பின்னர் வந்த காலங்கள் எல்லாம் பொருளாதார, தார அக்கப்போர்களுக்கு இடையில் சிக்கிவிட்டதாலும் இருக்கலாம்.\n2. முன்பே இந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என திட்டமிடும் வழக்கமுள்ளவரா நீங்கள் அப்படியாயின் இந்த புத்தகவிழாவின் போது என்ன புத்தகங்கள் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்\nஒவ்வொருமுறை நல்ல புத்தகங்களைப் பற்றி கேள்விப்படும்பொழுதும் உடனே வாங்க வேண்டும் என்று குறித்து வைத்து உடனே மறந்தும் போய் விடுவது வழக்கம்.\nபுத்தகத்தை திறந்து ஓரிரண்டு பக்கங்கள் படித்துப் பார்த்து வாங்குவதும் வாங்கியவுடன் அதை முகர்ந்துபார்ப்பதும் வழக்கம்.\nஇந்த முறை நிறைய லிஸ்டில் இருக்கிறது.. ராஜீவ் மேட்டர்.கிழக்கு பதிப்பகம். வா.மு.கோமு. என ..\n3. நீங்கள் சந்திக்க மிகவும் விரும்பிய எழுத்தாளர்கள் யாரும் உண்டா உங்கள் ஆசை நிறைவேறிவிட்டதா (அல்லது) யார் உங்கள் ஆதர்ச எழுத்தாளர்\nசுஜாதா.. நிறைவேறியது. ஆனால் நான் பார்த்தது அவருக்குத் தெரியாது. படுத்திருந்தார். கண்ணாடிப் பெட்டிக்குள்.\n4. புத்தகங்கள் குறித்த உங்களால் மறக்கவியலாத சில நினைவுகள் / அனுபவங்கள் / எண்ணங்கள் ஏதேனும்.\nம். இது குறித்து நிறைய சுவாசிப்பு என்ற பதிவில் எழுதி இருக்கிறேன். என்றாலும்\nபதிவு எழுதுவதற்கு முன்னும் பின்னும் என இரு வகைகளாக வாசிப்பைப் பிரிக்க வேண்டி இருக்கிறது. பதிவு எழுத வருவதற்கு முன்னர் வாசித்த பல புத்தகங்கள் இப்பொழுது மீள்வாசிப்பில் வேறு கோணங்களில் இருக்கிறது. மோக முள்ளை அப்பொழுது வாசிப்பதற்கும் இப்பொழுது வாசிப்பதற்கும் நிறைய வித்தியாசம் உணர்கிறேன்.போலவே மரப்பசு.\nரமேஷ் ப்ரேமின் கடுங்காவல் பெருக்கம் என்ற இரண்டு ப்ரெஞ்ச் நாடகங்கள் குறித்த புத்தகம் மனதை பாதித்த ஒன்று\nஅசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு, வெங்கட் சாமிநாதனின் என் பார்வையில் சில கதைகளும் நாவல்களும், எப்பொழுது சோர்வாக உணர்ந்தாலும் கண்ணதாசனின் வனவாசம், சா.கந்தசாமியின் சாயாவனம், மயிலை சீனிவேங்கடசாமி தமிழுக்கு வழங்கிய கொடை போன்றவை மீள் வாசிப்புகளுக்கு சிறந்தவையாக இருக்கின்றன. சாருவின் ராஸலீலாவும் பிடித்த ஒன்று.\nசுஜாதாவின் மேகத்தைத் துரத்தியவனில் ஒரு இளைஞன் இன்னொருவர் வீட்டில் தங்கிப் படும் வேதனையை சொல்லிய விதம் மறக்க முடியாத ஒன்று. நிலாநிழல் என்ற கதையிலும் கிரிக்கெட்டைப் பிரதானமாக வைத்து ஆனால் கிரிக்கெட் தவிர விடலைப் பருவத்தின் மாற்றங்கள் என கதை சொல்லும் விதம் போன்றவை மனதில் பதிந்தவை.\nஇப்பொழுது தீட்டுப்பட்ட நிலா என்ற சுகுணாதிவாகரின் கவிதைத் தொகுப்பும் மனதை பாதித்தது. அதில் உள்ள ஒரு கவிதை..\n(பதிவர்களுக்கு : முதலில் வெகு சாதாரணமாக இரண்டு வரிகளில் பதில் அனுப்பி இருந்தேன்.. வெண்பூவின் பேட்டியைப் பார்த்து டரியல் ஆகி இந்த பதில்களைத் தந்திருக்கிறேன்.. ஏதேனும் எக்ஸ்ட்ராவாக உணர்ந்தால் அதற்கு வெண்பூதான் பொறுப்பு.)\n//முதலில் வெகு சாதாரணமாக இரண்டு வரிகளில் பதில் அனுப்பி இருந்தேன்.. வெண்பூவின் பேட்டியைப் பார்த்து டரியல் //\nவெண்பூ போட்டோவை பார்த்துதான் டரியள் ஆகி புது போட்டோவும் அனுப்பியதாக ஆதி சொன்னார்\nரெண்டு நாட்களில் 4 பதிவு.. அதுவும் அலைன்ட்மென்ட் பிரச்சினைகளில் தாவு தீர்ந்து டரியலாகிவிட்டேன்.\nவேட்டைக்காரன், அவதார் பதிவுகளெல்லாம் ட்ராஃப்டில் பழசாகிப்போய்விட்டன..\nஇப்ப நான் என்ன செய்ய.. குசும்பன்\nஒன்றுதிரண்ட அத்தனை நண்பர்களுக்கும் நன்றி.. நன்றி.\nஆதியின் இந்த முயற்சி பாராட்டதக்கது.\nஅனைவரின் பகிர்வும் வெகு சுவாரஸ்யம்.\nஉங்கள் முயற்சிக்கும் உழைப்புக்கும் வாழ்த்துக்கள் ஆதி\n//வேட்டைக்காரன், அவதார் பதிவுகளெல்லாம் ட்ராஃப்டில் பழசாகிப்போய்விட்டன..\nஇப்ப நான் என்ன செய்ய.. குசும்பன்\nம்ம்ம் உயிர்மை பதிப்பகத்துல சொல்லி புக் அடிகவா சொல்லமுடியும்\n அதையும் ரிலீஸ் செய்யும். படிச்சிடுறோம். எவ்வளோவோ தாங்கிட்டோம் இத தாங்கமாட்டோமா\nஅருமையான விஷயம் ஆதி இது.மனிதர்கள் முகத்தில் கிடைக்கிற சுவராசியம் போலவே,ஆதி முதல் அவர்கள் வாசிப்பு பரிணாமங்களை பார்க்க,உணர வெகு சுவராசியமாக இருந்தது.நல்ல உழைப்பு\n@நர்சிம்: அது என்ன கானா உலகநாதன் மாதிரி எல்லா படங்களிலும் திக்கை நோக்கியே இருக்கிறீர்கள்\nநல்ல முயற்சி ஆதி, புதுமைக்கு பெயர்தான் ஆதி :)\nஅலைன்ட்மென்ட் பிரச்னைக்கு கொஞ்சம் \"HTML CODING\" கத்துக்கோங்க\nஎல்லார் பேட்டியையும் வாங்கிப்போட்டுவிட்டு நீங்க எஸ்கேப் ஆகியிருக்கிறீங்க ஓ நீங்க பேட்டி எடுப்பவர் மட்டுமா\nஎல்லார் பேட்டியையும் வாங்கிப்போட்டுவிட்டு நீங்க எஸ்கேப் ஆகியிருக்கிறீங்க ஓ நீங்க பேட்டி எடுப்பவர் மட்டுமா\nராணுவ ரகசியத்தை வெளியே சொல்லக்கூடாது என்பார்கள்.....\n@நர்சிம்: அது என்ன கானா உலகநாதன் மாதிரி எல்லா படங்களிலும் திக்கை நோக்கியே இருக்கிறீர்கள்\nதிரைப்படம் தயாரிக்கும் எண்ணம் ஏதேனும் உண்டா....\n//சுஜாதா.. நிறைவேறியது. ஆனால் நான் பார்த்தது அவருக்குத் தெரியாது. படுத்திருந்தார். கண்ணாடிப் பெட்டிக்குள்.//\n////வேட்டைக்காரன், அவதார் பதிவுகளெல்லாம் ட்ராஃப்டில் பழசாகிப்போய்விட்டன..\nஇப்ப நான் என்ன செய்ய.. குசும்பன்\nம்ம்ம் உயிர்மை பதிப்பகத்துல சொல்லி புக் அடிகவா சொல்லமுடியு/\nஅதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை சகா.. போட்ருவோமா\nநல்லதொரு முயற்சி அண்ணா. என்னைப்போல் அனா, ஆவன்னா படிக்க ஆரம்பித்திருக்கும் வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. வேட்டைக்காரன் பதிவை எதிர்ப்பார்க்கிறேன். நன்றி.\nநல்ல முயற்சி ஆதி. வாழ்த்துகள்.\nபலரது புத்தக ரசனைகளைத் தொகுத்தது ஒரு வித்தியாசமான முயற்சி.\nநல்லா வந்திருக்கு பேட்டிகள். நன்றி ஆதி.\nஎன்னைப்போல் புத்தகம் படிக்க ஆரம்பித்துள்ள வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது...\nஅப்படினு மொத்தமா ஒரு லிஸ்ட் போட்டால் இன்னும் நல்லா இருக்கும்..\nஉங்கள் முயற்சிக்கும் உழைப்புக்கும் வாழ்த்துக்கள் ஆதி\nகுசும்பன் (அடுத்த வாரம் வரும்யா),\nபா.ராஜாராம் (நேரம் கிடைப்பதுதான் கொஞ்சம் சிரமமாகிவிட்டது..ஹிஹி),\nஜெயந்தி (நாளைக்கு பெஸலா போடலாம்னு இருக்கேன்),\nரிதுஸ் டாட் (என்னை ஒரு வழியாக்கலாம்னு பார்க்கிறீங்களா போய் படிச்சுப்பார்த்து லிஸ்ட்டு போட்டுக்கங்கையா :-)),\nஉண்மையிலேயே நல்ல முயற்சி. நன்றிங்ணா. :)\nபுத்தகங்கள் : பிரபல பதிவர்கள் பேட்டி - இறுதிப்‍பகு...\nபுத்தகங்கள் : பிரபல பதிவர்கள் பேட்டி - ‍பகுதி 3\nபுத்தகங்கள் : பிரபல பதிவர்கள் பேட்டி - பகுதி 2\nபுத்தகங்கள் : பிரபல பதிவர்கள் பேட்டி - பகுதி 1 (30...\nதிருச்செந்தூர் - சில புகைப்படங்கள்\nபோட்டோ கமெண்ட்ஸ் (சீனியர் பதிவர்கள் ஸ்பெஷல்)\nகலைஞர் 90 - தொடரும் சில கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/07-vriddhagiri-shooting-vriddhachalam-vijayakanth.html", "date_download": "2018-06-20T11:19:45Z", "digest": "sha1:UAVJCUQ6I3EAUUIC7UENPCZINZDT4VLQ", "length": 8500, "nlines": 142, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விருத்தாச்சலத்தில் 'மன்னர்' விஜயகாந்த்! | Vijayakanth's Vriddhagiri shooting in Vriddachalam - Tamil Filmibeat", "raw_content": "\n» விருத்தாச்சலத்தில் 'மன்னர்' விஜயகாந்த்\nவிருத்தாச்சலத்தில் நடந்த விருத்தகிரி படத்தின் ஷூட்டிங்கில் மன்னர் வேடத்தில் விஜயகாந்து கலந்து கொண்டு நடித்தார். இதை நூற்றுக்கணக்கான மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்து ரசித்தனர்.\nவிருத்தகிரி என்ற படத்தை விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷ் தயாரிக்கிறார். இப்படத்தை விஜயகாந்த்தே இயக்கி நடிக்கிறார். படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக வருகிறாராம் விஜயகாந்த்.\nவிஜயகாந்த்துக்கு ஜோடியாக புதுமுக நடிகை மாதுரி தீபக் என்பவர் ஜோடியாக நடிக்கிறார்.\nபல்வேறு நாடுகளில் படப்பிடிப்பை முடித்த நிலையில் சொந்த தொகுதியான விருத்தாச்சலத்தில் விஜயகாந்த் படப்பிடிப்பை வைக்க வேண்டும் என தொகுதியிலிருந்து கோரிக்கை வந்தது. இதையடுத்து அங்கு படப்பிடிப்பை மாற்றினார் விஜயகாந்த்.\nஅங்குள்ள புகழ் பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் முன்பு விருத்தகிரி படப்பிடிப்பு நடந்தது. இதில், விஜயகாந்த் மன்னர் கெட்டப்பில் கலந்து கொண்டு நடித்தார்.\nஇதை விஜயகாந்த் ரசிகர்களும், தொகுதி மக்களும் திரண்டு வந்து பார்த்து ரசித்னர். தங்களது தொகுதி எம்.எல்.ஏவான விஜயகாந்த் நடிப்பதைப் பார்க்கும் ஆவலில் பெரும் கூட்டம் கூடியதால், போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n: படம் ஹிட்டா, ஃபிளாப்பா\nதேர்தலுக்கு முன்பு வரும் விருத்தகிரி\nபிக் பாஸ் வீட்டுக்கு வந்த முதல் நாளே சக போட்டியாளர்களை முகம் சுளிக்க வைத்த யாஷிகா\nஆசையை வாய்விட்டுக் கூறியும் டிவி நடிகரை கண்டுக்காத பெரிய முதலாளி\nலுங்கி, அன்ட்ராயர் இல்லாமல் சென்றாயனை கதறவிட்ட பிக் பாஸ் #BiggBoss2tamil\nகேமரா முன்பு நடிக்கும் ஹவுஸ்மேட்ஸ் -வீடியோ\nஆரவுடன் தம் அடிக்கும் யாஷிகா-வீடியோ\nகாதலி மீது கோவத்தில் இருக்கும் சங்கத் தலைவர்-வீடியோ\nஅஞ்சலி பிறந்தநாள் அன்று காதலை பிரேக்கப் செய்த ஜெய்- வீடியோ\nபடவாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்த ரஜினி பட ஹீரோயின்- வீடியோ\n2 நாட்களிலேயே போரடிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/specials/02-jai-may-don-kamal-s-role-sigappu-rojakkal.html", "date_download": "2018-06-20T11:20:01Z", "digest": "sha1:VQ7MUZF3GXX6HY3FCD2WRANNOLHWTKYJ", "length": 8988, "nlines": 146, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கமல்ஹாசனின் சிகப்பு ரோஜாக்கள் ரீமேக்கில் ஜெய் | Jai may don Kamal’s role in Sigappu Rojakkal remake, சிகப்பு ரோஜாக்கள் ரீமேக்கில் ஜெய்? - Tamil Filmibeat", "raw_content": "\n» கமல்ஹாசனின் சிகப்பு ரோஜாக்கள் ரீமேக்கில் ஜெய்\nகமல்ஹாசனின் சிகப்பு ரோஜாக்கள் ரீமேக்கில் ஜெய்\nபாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் இப்போது இயக்குநராகியுள்ளார். தனது தந்தைக்குப் பெரும் வெற்றி தேடித் தந்த சிகப்பு ரோஜாக்கள் படத்தின் ரீமேக்கை முதல் படமாக இயக்கவுள்ளார்.\nமனோஜ் கே. பாரதி என்ற பெயரில் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் மனோஜ், சிகப்பு ரோஜாக்களின் ரீமேக்கில் படு தீவிரமாக உள்ளார். திரைக்கதையமைப்பை முடித்து விட்ட அவர் அடுத்து நடிகர், நடிகையரை இறுதி செய்து வருகிறார்.\nகமல்ஹாசன் நடித்த பாத்திரத்திற்கு சிலரை யோசித்து வைத்திருந்தார். ஆனால் யாரும் சரிப்பட்டு வரவில்லையாம். கடைசியில் வினய்யை முடிவு செய்துள்ளா. ஆனால் பாரதிராஜா வேண்டாம் என்று கூறி விட்டாராம்.\nபின்னர் பாரதிராஜாவே நடிகர் ஜெய்யின் பெயரைப் பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து ஜெய்யை அணுகியுள்ளாராம் மனோஜ்.\nஸ்ரீதேவி உள்ளிட்டோர் நடிக்க கேரக்டர்களுக்கும் ஆட்களைத் தேடி வருகிறார் மனோஜ் என்கிறார்கள்.\nவிரைவில் அனைத்தும் முடிந்து சுபயோக சுபதினத்தில் படத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளாராம் மனோஜ்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n: படம் ஹிட்டா, ஃபிளாப்பா\nவந்துவிட்டார் அடுத்த நடிகை.. பிக்பாஸ் 2வில் ஐஸ்வர்யா தத்தா\nகமல்ஹாசனின் பிக்பாஸில் ஷாரிக் ஹாசன்... களம்புகுந்த ரியாஸகான் வாரிசு\nபிக்பாஸ் கோதாவில் வாணி ராணி வில்லி மமதி சாரி\nபிக்பாஸில் தாடி பாலாஜியின் மனைவி நித்யா.. குடும்ப பிரச்சனை இங்கும் தொடருமா\nவிஜய் டிவியின் செல்ல பிள்ளை.. பிக்பாஸில் நுழைந்தார் தாடி பாலாஜி\nமச்சினியே புகழ் மும்தாஜ்.. பிக்பாஸ் சீசன் 2வின் நமிதா வந்துவிட்டார்\nஜருகண்டி... தமிழ் படத்திற்கு தெலுங்கு பெயர்... காரணம் இதுதான்\nஉலகெங்கும் உள்ள விஜய் ரசிகர்களே.. 21ம் தேதி ரெடியா இருங்க.. பட்டாசு வெடிக்க\nபிக் பாஸ் வீட்டில் யாஷிகா: போச்சே, போச்சேன்னு ரசிகர்கள் புலம்பல் #BiggBoss2Tamil\nகேமரா முன்பு நடிக்கும் ஹவுஸ்மேட்ஸ் -வீடியோ\nஆரவுடன் தம் அடிக்கும் யாஷிகா-வீடியோ\nகாதலி மீது கோவத்தில் இருக்கும் சங்கத் தலைவர்-வீடியோ\nஅஞ்சலி பிறந்தநாள் அன்று காதலை பிரேக்கப் செய்த ஜெய்- வீடியோ\nபடவாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்த ரஜினி பட ஹீரோயின்- வீடியோ\n2 நாட்களிலேயே போரடிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/nasa-says-india-will-affect-huge-rain-this-year-300115.html", "date_download": "2018-06-20T11:12:14Z", "digest": "sha1:QZCWC5VRVPVCJ6RMBRORK73VLVWO34F5", "length": 14717, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீன புயலால் தமிழகத்திலும் வரலாறு காணாத மழை காத்திருக்கிறது.. பீதி கிளப்பும் நாசா! | Nasa says India will affect by huge rain this year - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சீன புயலால் தமிழகத்திலும் வரலாறு காணாத மழை காத்திருக்கிறது.. பீதி கிளப்பும் நாசா\nசீன புயலால் தமிழகத்திலும் வரலாறு காணாத மழை காத்திருக்கிறது.. பீதி கிளப்பும் நாசா\nஆர்கே நகரில் தினகரன் பெற்ற வெற்றி செல்லும்-வீடியோ\nகர்நாடகத்தில் மழை குறைந்தது.. கபிணியிலிருந்து நீர் திறப்பு அடியோடு குறைப்பு\nவானிலை அப்டேட்: இன்று முதல் தமிழகத்தில் கனமழை.. ஆய்வு மையம் எச்சரிக்கை\nவட சென்னையில் பலத்த மழை.. மக்கள் மகிழ்ச்சி\nகேரளாவில் பலத்த மழை.. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 45 பேர் பரிதாப பலி\nசென்னையில் பரவலாக மழை.. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்.. ஆமை வேகத்தில் செல்லும் வாகனங்கள்\nசென்னையின் பல பகுதிகளில் மீண்டும் மழை.. ஜில் ஜில் காற்றால் மக்கள் மகிழ்ச்சி\n வானிலை மையம் எச்சரிக்கை- வீடியோ\nசென்னை: சீனாவின் கடந்த சில மாதங்களாக மாறி மாறி புயல் விசுக் கொண்டே இருக்கிறது. தற்போது அங்கு வீசிக்கொண்டிருக்கும் புயலுக்கு 'ஸ்வாலா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் அங்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.\nதற்போது சீனாவின் தென் பகுதியில் இருந்து ஜப்பானுக்கு இடம்பெயர்ந்திருக்கும் புயல் தாக்கம் காரணமாக இந்த வருடம் தென் இந்தியாவில் வரலாறு அளவில் மழை பெய்யும் என கூறப்படுகிறது. இந்த மழை காரணமாக வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நாசா எச்சரித்துள்ளது. பருவமழை தாமதமாக ஆரம்பித்தாலும் மழை அளவு அதிகமாக இருக்கும் என்றும் நாசா சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.\nநாசா எச்சரித்த படியே தாமதமாக தொடங்கி தற்போது சென்னையிலும் தமிழ்நாட்டின் மற்ற சில பகுதிகளிலும் மழை பெய்து கொண்டு இருக்கிறது.\nதமிழ்நாட்டை தாக்கும் வருட இறுதி பேய்\nஒவ்வொரு வருடமும் வருட இறுதியில் தமிழ்நாடு ஏதாவது ஒரு வகையில் இயற்கை பேரிடர்களுக்கு உள்ளாவது வழக்கம். 2004ல் டிசம்பரில் வந்த சுனாமியில் இருந்து தொடங்கிய பிரச்சனை இப்போது வரை நீடித்து வருகிறது. 2015 ஆண்டும் நவம்பரில் மிகவும் மோசமான அளவில் மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. அதேபோல் சென்ற ஆண்டு டிசம்பரில் மிகவும் மோசமான வகையில் சென்னையில் வர்தா புயல் தாக்கியது. இந்த நிலையில் இந்த வருட இறுதியிலும் இது போன்ற பிரச்சனை நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது .\nசீனாவில் தொடங்கிய இந்த ஸ்வாலா புயல் நாளுக்கு நாள் வலுவாகிக் கொண்டே செல்கிறது. மேலும் இந்த புயல் தற்போது மெதுவாக ஜப்பான் கடல் பகுதியை நோக்கி நகர்ந்து அங்கு மையம் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஜப்பான் கடல் பகுதியை நோக்கி நகர்வதால் இது இந்தியப் பெருங்கடலில் பெரும் அளவில் மாற்றத்தை கொண்டு வரும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவில் மழை அதிகம் ஆகும் என கூறப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது.\nசீனாவின் தென் பகுதியில் வீசி வரும் ஸ்வாலா புயல் காரணமாக இந்த வருடம் இந்தியாவில் அதிக அளவில் மழை பெய்து வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நாசா எச்சரித்துள்ளது. பருவமழை தாமதமாக ஆரம்பித்தாலும் மழை அளவு அதிகமாக இருக்கும் என்றும் நாசா அறிவித்துள்ளது. நாசா எச்சரித்த படியே தாமதமாக தொடங்கி தற்போது சென்னையிலும் தமிழ்நாட்டின் மற்ற சில பகுதிகளிலும் மழை பெய்து கொண்டு இருக்கிறது.\nஇந்த நிலையில் சென்னையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்துள்ளது. நாசா எச்சரித்தபடியே வங்கக் கடலில் சீனாவின் புயல் காரணமாக காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது . இதன்காரணமாகவே தற்போது மழை ஆரம்பித்து இருக்கிறது. இந்த தாழ்வு நிலை விரைவில் வலுப்பெற்று புயலாக மாறக் கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் ಿ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nrain chennai china strom india nasa சீனா பருவமழை இந்தியா நாசா புயல் சென்னை மழை\nபலத்த சூறாவளி.. தொடரும் கடல் கொந்தளிப்பு.. ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை நீட்டிப்பு\nபட்டா மாறுதலுக்கு ரூ. 15,000 லஞ்சம்.. பெரியகுளத்தில் சர்வேயர் கைது.. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழா.. 47 ஆயுள் தண்டனை கைதிகள் இன்று விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.youth4work.com/ta/", "date_download": "2018-06-20T11:44:56Z", "digest": "sha1:TBSJ7QZAZ65U3DRVESIO2HIVMAIM7FTD", "length": 28015, "nlines": 289, "source_domain": "www.youth4work.com", "title": "இளைஞர்4வேலை: மதிப்பீடு நிபுணத்துவ விவரம், டேலண்ட் டெஸ்ட், வேலைகள் பெற", "raw_content": "\nமுன் மதிப்பீட்டு விவரங்களைத் தொடர்புகொள்க\n | ஒரு கணக்கு இல்லை \nமுன் மதிப்பீட்டு விவரங்களைத் தொடர்புகொள்க\nஉங்கள் பலத்தை காண்பிக்கும் தனிப்பட்ட சுயவிவரம் உருவாக்கவும், உங்களுடன் இணைக்க பிறரை ஊக்கப்படுத்தவும்.\nஒரு சோதனை செய்தது சுயவிவரத்தை உருவாக்கவும்\nசோதனைகள் எடுங்கள், உங்கள் சகாக்களுடன் சவால் விடுங்கள், உலகளாவிய ரீதியில் போட்டியிடுவீர்கள்.\nஉங்கள் சுயவிவரத்தை முடிக்க மற்றும் உங்கள் சாதனைகள் மற்றும் வேலை பற்றி உலகத்தை அறியவும்.\nஆஃப் ஷோ. வாய்ப்புகளைப் பெறவும், எண்ணம் கொண்ட மக்களுடன் தொடர்பு கொள்ளவும், வேடிக்கை செய்யவும்.\nஉங்கள் திறமைகளை மேம்படுத்தவும், காண்பிக்கவும்\n 2 நிமிடங்களுக்கும் குறைவாக எடுக்கும்.\nஉங்கள் திறமைகளை மேம்படுத்தவும், காண்பிக்கவும்\n 2 நிமிடங்களுக்கும் குறைவாக எடுக்கும்.\nமுன் மதிப்பீட்டு சுயவிவரங்களைக் கண்டறிய, எளிதான, எளிதான வழி, இளைஞர் வேலை.\nஎங்கள் திறந்த தரவுத்தள yMatch படிமுறை நேரடி தேடல் மற்றும் திறமை சுயவிவரங்கள் விவரங்களை பார்க்க திறனை செயல்படுத்துகிறது.\nபதிவு இலவசம். சிறந்த முடிவுகளைத் தேர்ந்தெடுத்து, தேர்ந்தெடுத்த குழுவால் எளிதாக தொடர்புகொள்ளலாம்.\nநிமிடங்களில் பதில்களைப் பெறுங்கள். ஒருவரிடமிருந்து ஒன்றுகூடுங்கள், முழுமையான சுயவிவரங்கள் மற்றும் மின்னஞ்சலை பார்வையிடலாம் அல்லது இலவசமாக அழைக்கலாம்.\nமுன் மதிப்பாய்வு விவரங்களைக் கண்டறியவும்\nமுன் மதிப்பாய்வு விவரங்களைக் கண்டறியவும்\nSkill கோர்ஸ் இருப்பிடம் விசேடம் தயார்\nமாணவர்கள் தங்கள் சொந்த சுய உணர மற்றும் கூட்டாளர்களுடன் ஒப்பிட்டு உதவுங்கள். அவர்கள் கற்றுக்கொள்வதன் மூலம், உலகளவில் தங்களைத் தயார்படுத்தி தயார் செய்து கொள்ளுங்கள்.\nகடைசியாக ஒரு டேட்டா டெக்னாலஜி என் வேலைக்காக மக்களுக்கு சரியான தொகுதியை கண்டுபிடிக்க உதவுவதற்காக மக்களிடம் உண்மையான உளவுத்துறை உருவாக்குகிறது. அது மிகவும் சுலபமாக, வேகமாகவும் நேரடியாகவும் இருக்கும் என நம்ப முடியவில்லை.\nஅற்புதமான படிமுறை மற்றும் தரவு அறிவியல் என்னை அடையாளம் & என் சொந்த பலம் & திறன் இடைவெளிகளை ஒப்பிட்டு உதவியது. அவர்களை காண்பிக்கப்படுகிறது காட்டாமல் தவிர\nஎல்லா விதமான பணியிடங்களுக்கும் பணியமர்த்தும் நிறுவனங்கள் சிறந்த நபர்களுடன் தொடர்புகொள்வது நேரடியாக மாற்றி மாற்றி, வேலை தேடுதலுக்கான அனுபவத்தை நேரடியாக மாற்றுகிறது\nசிறந்த கேள்விகள் மற்றும் மதிப்பீடு மதிப்பெண்களை வழங்கும் வழிமுறையுடன் மிகவும் பிரபலமான ஆன்லைன் சோதனைகள். மற்றவர்களுடன் நீங்கள் நிற்கும் இடங்களை ஒப்பிடுவது மற்றும் தெரிந்துகொள்வது வியப்பாக உள்ளது\nஅற்புதமான படிமுறை மற்றும் தரவு அறிவியல் என்னை அடையாளம் & என் சொந்த பலம் & திறன் இடைவெளிகளை ஒப்பிட்டு உதவியது. அவர்களை காண்பிக்கப்படுகிறது காட்டாமல் தவிர\nகடைசியாக ஒரு டேட்டா டெக்னாலஜி என் வேலைக்காக மக்களுக்கு சரியான தொகுதியை கண்டுபிடிக்க உதவுவதற்காக மக்களிடம் உண்மையான உளவுத்துறை உருவாக்குகிறது. அது மிகவும் சுலபமாக, வேகமாகவும் நேரடியாகவும் இருக்கும் என நம்ப முடியவில்லை.\nமாணவர்கள் தங்கள் சொந்த சுய உணர மற்றும் கூட்டாளர்களுடன் ஒப்பிட்டு உதவுங்கள். அவர்கள் கற்றுக்கொள்வதன் மூலம், உலகளவில் தங்களைத் தயார்படுத்தி தயார் செய்து கொள்ளுங்கள்.\nசிறந்த கேள்விகள் மற்றும் மதிப்பீடு மதிப்பெண்களை வழங்கும் வழிமுறையுடன் மிகவும் பிரபலமான ஆன்லைன் சோதனைகள். மற்றவர்களுடன் நீங்கள் நிற்கும் இடங்களை ஒப்பிடுவது மற்றும் தெரிந்துகொள்வது வியப்பாக உள்ளது\nஎல்லா விதமான பணியிடங்களுக்கும் பணியமர்த்தும் நிறுவனங்கள் சிறந்த நபர்களுடன் தொடர்புகொள்வது நேரடியாக மாற்றி மாற்றி, வேலை தேடுதலுக்கான அனுபவத்தை நேரடியாக மாற்றுகிறது\nபூமியிலுள்ள ஒவ்வொரு நபரின் திறன்களையும் அடையாளம் காணவும், மேம்படுத்தவும், வெளிப்படுத்தவும் உதவுங்கள்\nபூமியிலுள்ள ஒவ்வொரு நபரின் திறன்களையும் அடையாளம் காணவும், மேம்படுத்தவும், வெளிப்படுத்தவும் உதவுங்கள்\nஎங்களை பற்றி | பிரஸ் | எங்களை தொடர்பு | வேலைவாய்ப்புகள் | வரைபடம்\nமுன் மதிப்பீட்டு விவரங்களைக் கொடுத்தல்\nyமதிப்பீடு - விருப்ப மதிப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://bharathinagendra.blogspot.com/2016/01/blog-post_29.html", "date_download": "2018-06-20T11:06:49Z", "digest": "sha1:QKTVSNYUT2GZKMLWJL2CZCMTMWU7S4VU", "length": 7678, "nlines": 209, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: நிலம் பெயர்தல்", "raw_content": "\nவெள்ளி, 29 ஜனவரி, 2016\nLabels: கவிதை, நாகேந்திர பாரதி, நிலம்\nஇன்றைய யதார்த்தமான பலரது வாழ்க்கை இப்படித்தான் நண்பரே\nதிண்டுக்கல் தனபாலன் சனி, ஜனவரி 30, 2016\nஸ்ரீராம். சனி, ஜனவரி 30, 2016\nபழசை மறந்தாச்சு unmai sako....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுழந்தை மனம் ------------------------------- அடம் பிடித்து அழுவதற்கும் சொன்ன பேச்சை மறுப்பதற்கும் பசி பசி என்று கேட்பதற்கும் ஓடி...\nமுரண் நலன் -------------------- முன்னுக்குப் பின் முரணும் நலன்தானே முன்னாலே சொன்னது உலகம் தட்டையென்று பின்னாலே வந்தது உலகம் உருண்ட...\nபழம் பெருமை ------------------------ எல்லா ஊர்களிலும் சில பழைய இடங்கள் இருக்கின்றன கோட்டை களாகவோ கோயில் களாகவோ அதைப் பார்ப்பதற்...\nபஞ்சாயத்துப் பள்ளிக்கூடம் ------------------------------------------- பஞ்சாயத்துப் பள்ளியிலே படிக்கப் போறோம் காசுபணம் கடன் வாங்கும் கஷ்டம் வ...\nஅழகான கோழி ---------------------------- அழுக்கில் புரண்டு வந்தாலும் அழகான கோழி தவுட்டுப் பானைக்குள் தவமிருந்து பொரிக்கும் போதும் கொ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஓடும் ரெயிலில் ஓசிப் பேப்பர்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://kokkarakkoo.blogspot.com/2014/06/blog-post_27.html", "date_download": "2018-06-20T11:29:34Z", "digest": "sha1:U5CU74MPQXXORA7EKLGL6CEZTKJXQKL5", "length": 11273, "nlines": 93, "source_domain": "kokkarakkoo.blogspot.com", "title": "கொக்கரக்கோ..!!!: இந்தி ஆதரவு போராட்டம்- ஒரு பார்வை", "raw_content": "\nநாம் எல்லோருமே சேர்ந்து கூவினால் விடியாமலா போய்விடும்..\nஇந்தி ஆதரவு போராட்டம்- ஒரு பார்வை\nபாஜகவின் இல. கணேசன், தமிழகத்தில் இந்தி ஆதரவு போராட்டம் வெடிக்கும் என்று கூறியிருப்பதைப் பார்த்து எனக்கு எந்தக் கோபமும் வரவில்லை. மாறாக அவரது அறியாமையின் மீதான பச்சாதாபமும், இந்த மாதிரியான வாதங்களால் பாஜகவை தமிழகத்தில் மீண்டும் தனது ஒரிஜினலான பழைய நிலைக்கே திரும்பக் கொண்டு போய் சேர்க்கும் அந்த நிகழ்வையும் காணும் ஆவல் தான் ஏற்படுகின்றது..\nஅறுபதுகளில் தமிழகத்தில் மிகப் பலமாக நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டமானது, திராவிட முன்னேற்ற கழகம் மட்டுமே நடத்தி அதை நம்பி மக்கள் திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்து அரியணையில் முதன் முதலாக அமர வைத்தார்கள் என்று யாராவது நினைத்தால் அது தவறு...\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் ரத்தத்தில் அல்ல..... குரோமோசோம்களில்.. ஜீன்களில் இயல்பாகவே வடிவமைக்கப்பட்ட ஒரு தீர்மானம். அதற்கு ஆதரவான போராட்டத்தை அதாவது இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கும் எந்த அமைப்பு அல்லது இயக்கத்துடனும் தமிழக இளைஞர்கள் இயல்பாகவே ஒருங்கிணைந்து போராடுவார்கள்.... இது தான் உண்மை.\nதிமுக முன்னெடுத்த அந்த இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக ஒட்டுமொத்த தமிழக மாணவ சமுதாயமும் சாரை சாரையாக வந்து தானாகவே தன்னை இணைத்துக் கொண்டது. ஒட்டுமொத்த தமிழக மக்களும் தார்மீக ரீதியிலான தங்களது ஆதரவினை அந்த போராட்டத்திற்கு வழங்கினர். அதை மிகச் சரியாக நாடி பிடித்துப் புரிந்து கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம், தனது மாணவர் அணியையே அப்போராட்டத்தை முன்னெடுக்க பணித்து... அப்போராட்டத்தை மிகத் தெளிவாக முன்னெடுக்கவும் பக்கபலமாய் நின்றது.\nஒரு கட்டத்தில் திமுகவின் பெரும் தலைவர்களாலேயே மாணவர்களின் அந்த எழுச்சியையும் அதனால் ஏவிவிடப்பட்ட அடக்குமுறைகளால் மாணவர்கள் பலியாவதையும் கட்டுப்படுத்தக் கூட இயலாத அளவிற்கு தமிழகத்தின் இள ரத்தங்கள் சூடேறிக் கிடந்தன.\nஆகவே அன்று நடந்த அந்த இந்தித் திணிப்பு எதிப்புப் போராட்டமானது, ஒட்டுமொத்த தமிழர்களும் முன்னெடுத்ததொரு போராட்டம். அதை மக்களுக்காக நடத்திக் கொடுத்து வெற்றி பெற வைத்தது திமுக அவ்வளவு தான்\nஅன்றைக்கு காணாமல் போன காங்கிரஸ் தமிழகத்தில் இன்னமும் எழ முடியவில்லை. அன்றைக்கு அன்னாசிப் பழத்தைக் கொண்டு சென்று தோற்றுப் போய் ஆப்பு வாங்கிய காங்கிரஸார்.... இன்றைக்கு மோடியின் முடிவையும், இல. கணேசன்களின் பேச்சையும் கேட்டு.... பலாப்பழத்தோடு போட்டிக்குச் செல்லும் பாஜகவுக்கு கிடைக்கப்போகும் பலனை நினைத்து சிரித்துக் கொண்டிருக்கின்றனர்....\nஇல. கணேசன்களே, இப்பொழுது புரிகிறதா உங்கள் அறிக்கையின் மீது எனக்கு ஏன் கோபம் வரவில்லை என்று\nLabels: அரசியல், இந்தி எதிரிப்பு, சமூகம், திமுக, பாஜக\nநான் கூவித்தான் ஞாயிறு உதிக்கிறான் என்ற செறுக்குக் கொண்ட குருட்டுச் சேவல் அல்ல நான்... விடியலை வரவேற்க சத்தமெழுப்பி சக தோழர்களை விழித்தெழச் செய்யும் சாதாரண தோழமைச் சேவல் தான் நான்..\nஉதயநிதி ஸ்டாலினும் அரசியல் பிரவேசமும்\nஇந்தி ஆதரவு போராட்டம்- ஒரு பார்வை\nஇத்தனை பேர் வந்துட்டு போயிருக்காங்க...\nநிறைய பேர் கேக்குறமாதிரி கூவுனது\nகலைஞரின் சொத்து மதிப்பும்.. விகடனின் விஷமத்தனமும்...\nகலைஞரின் சொத்து மதிப்பு பற்றி அபத்தமான ஒரு கட்டுரையை விகடன் பிரசுரித்துள்ளது... தான் யாரை உயர்த்த வேண்டும் என்று எண்ணுகின்றார்களோ அவர்...\nதிராவிட முன்னேற்றக் கழகமும்... குறுநில மன்னர்களும்...\nகடந்த ஐந்தாண்டு கால திமுகழக ஆட்சியை வீழ்த்தி ஆரிய அம்மாவை ஆட்சியில் அமர்த்த அவாளால் வடிவமைக்கப்பட்டு நம்மவர்களிடம் பரப்புரை செய்த விஷமப் பி...\nஆவுடையார் கோவில் கொடுங்கை நீங்கலாக.... (ஒரு ஆன்மீக / கலை பயண அனுபவம்)\n2011 ஆம் வருடம், ஜனவரி 20 ஆம் தேதி என்னுடைய பழைய வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு இது கடந்த மாட்டுப் பொங்கல் அன்று தமிழ் கூறும் நல்லுல...\nசாராய சில்லறை விற்பனை அரசுடமை = ஜெயலலிதா..\n1972 - -தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பேருந்துகளையும் அன்றைய முதல்வர் கலைஞர் அரசுடமை ஆக்கி.... ஒரு லட்சத்தி முப்பதாயிரம் பேருக்கு ந...\nபட்டணத்தி வீட்டு மீன் குழம்பு.\nஇது காக்காய் தூக்கிப்போன எனது பழைய வலைப்பூவில் பதிவேற்றியது........ இப்பொழுது மீள் பதிவாய் சிறிய மாற்றங்களுடன்....... இப்பொழுது மீள் பதிவாய் சிறிய மாற்றங்களுடன்.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamils.com/fullview.php?id=300940", "date_download": "2018-06-20T11:09:06Z", "digest": "sha1:4Q3USWVR5FHZSGOLQ6C2X7IJQQNKFAC5", "length": 21769, "nlines": 128, "source_domain": "newtamils.com", "title": "முகப்பு", "raw_content": "\nமுல்லைத்தீவில் நுண்கடன் நிதிநிறுவனங்களின் அட்டகாசத்துக்கு எதிராக பெண்கள் பேரணி\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் போருக்குபின்னர் குறிப்பாக பெண்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சனையான நுண்நிதிக்கடன் திட்டங்களுக்கு எதிராகவும் நுண் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு எதிராகவும் அமைதியான முறையில் மக்கள் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினை இன்று (14) காலை முன்னெடுத்துத்திருந்தனர்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் போருக்குபின்னர் குறிப்பாக பெண்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சனையான நுண்நிதிக்கடன் திட்டங்களுக்கு எதிராகவும் நுண் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு எதிராகவும் அமைதியான முறையில் மக்கள் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினை இன்று (14) காலை முன்னெடுத்துத்திருந்தனர்.\nஇதில் குறிப்பாக முல்லைத்தீவு நகர்பகுதியில் நுண்நிதி கடன் வழங்கும் நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் உட்பட உத்தியோகஸ்தர்கள் அனைவரும் இணைந்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ள பெண்களை ஒளிப்படம் எடுத்து அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் விசனம் தெரிவித்தனர்.\nநுண்நிதி கடன் செயற்பாட்டினால் அசௌகரியங்களை எதிர்நோக்கும் சமூகங்களை பாதுகாக்கம் நோக்கில் குறிப்பாக பெண்களை பாதுகாக்கவும், இந்நுண்நிதிக்கடன் செயற்பாட்டில் பொறிக்குள் சிக்கி இருக்கும் மக்களை விடுவிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளவும் அரசாங்கத்திற்கும் இலங்கை மத்திய வங்கிக்கும் தொடர் அழுத்தம் கொடுக்கும்வகையில் வடக்கில் சில மாவட்டங்களில் கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை இன்றையதினம் மேற்கொண்டுள்ளார்கள்.\nமுல்லைத்தீவு மாவட்ட சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூக வலையமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் இருந்து கவனயீர்ப்பு பேரணியாக முல்லைத்தீவு நகர் பகுதி ஊடாக மாவட்ட செயலத்தினை மக்கள் சென்றடைந்துள்ளார்கள்.\nஇவ்வாறு ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மக்களை முல்லைத்தீவு நரில் இயங்கிவரும் பிரபலமான ஒரு நுண் கடன் வழங்கும் நிறுவனத்தின் ஊழியர்கள் ஒளிப்படம் எடுத்து பெண்களை அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்கமுடிந்துள்ளது. இதனை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அவதானித்து தாம் குறித்த நிறுவனத்தில் கடன்களை பெற்றுள்ளதாகவும் இவ்வாறு நுண்கடன் திட்டங்களுக்கு எதிராக ஆர்பாட்டம் மேற்கொள்ளும் போது குறித்த நிறுவனத்தினர் தம்மை அச்சுறுத்தும் விதமாக புகைப்படம் எடுத்து நடந்து கொண்டதாக கவலை தெரிவித்தனர்.\nஇனிவரும் நாட்களில் இந்த புகைப்படங்களை வைத்து குறித்த நிறுவனத்தில் தாம் பெற்ற கடன்களை திருப்ப செலுத்தும்போது அந்த நிறுவன ஊழியர்களால் அழுத்தங்களுக்கு உட்படுத்த படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களில் சிலர் தெரிவித்தனர்.\nகுறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகர்பகுதியில் 8க்கு மேற்பட்ட நுண்நிதி கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன.இதனால் நாள்தோறும் பல பெண்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றார்கள். குறிப்பாக இவ்வாறு கடன் வழங்கும் நிறுவனங்கள் பெண்களிடம் சென்று குழுக்களாக சேர்த்து ஆசை வார்தை காட்டி கடன்களை வழங்கிவருவதாக பெண்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள். இந்த நிறுவனங்களின் முகவர்களாக செயற்படும் கடன் அறவிடும் ஊழியர்கள் பலர் பல பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளதையும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.\nஎமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com\nக.பொ.த (உ/த) வில் உயிரியல் விஞ்ஞானம் காற்றோருக்கான ஒரு சிறந்த வாய்ப்பு\nஇலங்கை சதோச நிறுவனத்தில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்….\nபுனர்வாழ்வு அதிகாரசபை பதவி வெற்றிடங்கள்\nகொழும்பில் பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு\nபிரபல ஆடைத்தொழிற்சாலையில் வடபகுதி பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு சம்பளம் 35 ஆயிரத்துக்கு மேல்\nகோவிலுக்குச் சென்ற குற்றத்திற்காக தலித் பெண்ணை நிர்வாணமாக்கி அவளது பெண் உறுப்பினுள் மணி\nஎனது மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருக்கிறான் இந்த பொலிஸ்காரன்\nஒரு காலத்தில் அனைவரும் போற்றிய அழகான டீச்சர் இன்று பைத்திய டீச்சர் கண்கலங்க வைக்கும் சோக கதை\nதிருமணத்திற்கு முன் ஏற்பட்ட தொடர்பு: அழகிய மனைவி, குழந்தையை கொலை செய்த கணவன்\nமருத்துவ மாணவர் திடீர் தற்கொலை\nடெல்லியில் பயங்கரம்.. கென்ய நாட்டு பெண் 10 பேரால் கூட்டு பலாத்காரம்\n15 வயதுச் சிறுமியை காதலித்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய காவாலி இவன்\nகள்ளக்காதலனுக்கு பெற்ற மகளை திருமணம் செய்து வைத்த தாய்..\nலண்டன் மாப்பிள்ளை என கூறி யுவதியை ஏமாற்றிய காவாலி\nஇருட்டு அறையில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\n63 வயதான செந்தமிழ்ச்செல்வி அழகிய பெண் குழந்தையைப் பெற்ற அதிசயம்\nஉடல் உறவில் திருப்தியாக சந்தோசப்படுத்தவில்லை 9 யுவதிகளை கொன்ற காமுகனின் வாக்குமூலம்\nமனைவியை வைத்து சூதாடிய கணவன் - தோற்றதால் கண்முன்னே மனைவி சீரழிக்கப்பட்ட கொடூரம்\nகாணமல் போன பெண்ணை விழுங்கிய 27 அடி நீளமுள்ள மலைப்பாம்பு\nபார்க்கதான் குழந்தை சாமி, பாய்ந்தால் பலே கில்லாடி.. ட்ரம்ப்புக்கே அல்வா கொடுத்து சாதித்த கிம்\n2000 பெண்களுடன் உறவு வைத்த இந்த கோடீஸ்வரருக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா\nஉலகில் முதல் செயற்கை பெண்ணுறுப்பு பொருத்திய பெண்….மருத்துவர்கள் சாதனை\nவயதுக்கு வந்த மகளுடன் இப்படியா மக்களின் விசனத்துக்குள்ளாகிய பிரபலம் (Photos)\nஆண்மை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோய் கட்டுபடுத்த எளிய வழி\nஆண்மையை பெருக்கி, செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் சைவ உணவுகளும் செய்முறைகளும்\n இதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்…\nஐஸ் கட்டி இருந்தா போதும்\nஎய்ட்ஸ் போலவே பாதுகாப்பற்ற உடலுறவால் பரவும் கொடிய நோய்\nநம் வீட்டில் அபசகுணங்களாக கருதும் மூடநம்பிக்கைகள் \nஇந்த விரலால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே உங்கள் வசம் அதிஷ்டம் வீட்டு கதவை தட்டும்\nகீரிமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாக் காட்சிகள் (Video)\nமட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் 5ம் பங்குனித்திங்கள் விழா 13-4-2015 (புகைப்படங்கள்)\n கலியாணம் கட்டுற பெண்ணுக்கு தங்கச்சி இல்லாட்டி கட்டாதேங்கடா\nஅட பிக்காலிப் பயலே..... முடியலைடா... முடியல.... (Video)\n பின் வேலியில் பொட்டொன்றை வைத்திருந்தீர்கள்\nபுறொய்லர் கோழி இறைச்சிக்குள் நெளிந்த புழுக்கள்\nஒரு குழந்தைக்கு தாய் ஆன பிறகும் நம்ம சினேகா அடிக்கும் கூத்தை பாருங்க (Video)\nராஜா ராணி செம்பாவுக்காக களத்தில் இறங்கிய சஞ்சீவ்\nநடிகை சொன்ன ஒத்த வார்த்தையால் பெரும் படையாக செல்லும் காமவெறி இயக்குனர்கள்\nகீழாடையை அடிக்கடி உயர்த்திப் பார்ப்பார் பிரபல நடிகர் மீது 16 பெண்கள் புகார்..\nதயவு செய்து உங்கள் வளர்ப்பு நாய்களுடன் பிள்ளைகளை விளையாட விடாதீர்கள் (video)\nகல்லாக உருமாறி வரும் இரட்டைச் சகோதரிகள்..\nகாட்டுக்குள் சென்ற சுற்றுலாப் பயணியை சுற்றிப் பிடித்து கௌவிய மலைப்பாம்பு\nஇளம் யுவதியை உயிரோடு விழுங்கிய மலைப்பாம்பு\nமனித முகங்களை அடையாளம் காணும் செம்மறி ஆடுகள்\nஎன்ன நடக்கின்றது என்பதை மட்டும் பாருங்கள்\nதிருமணமான மறுநாளே விதவைகளாகும் ஆயிரக்கணக்கானோர்\nமனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல வயதுக்கு வராதவர்கள் மட்டும்\nஆடி ஆடி கடைசில சோத்துப்பானையை உடைச்சிட்டியே கிழவி\n கலியாணம் கட்ட முற்பட்ட கணவனுக்கு நடந்த கதி\nமலேசியாவில் சிவபெருமான் ஆடிய ஆட்டம் இதோ\nஅதிரடி அம்சங்களுடன் வெளியானது எல்ஜி எக்ஸ்5 - அம்சங்கள் மற்றும் விலை.\nFACEBOOK-ல் நமக்கு பிடிக்காத மற்றும் அந்த மாதிரியான போஸ்ட்-களை பிளாக் செய்வது எப்படி \nஇனி மேல் பேஸ்புக்கில் பேக் ஐடிகளுக்கு ஆப்பு\nபோலி பேஸ்புக் கணக்குகளிற்கு வருகின்றது ஆப்பு இனி உண்மையான புகைப்படம் அவசியம்\n ஆண் உடம்பு நசிபட்டது ஏன்\nசைக்கிள் முன் பாரில் ஏறி நான் செய்த காதல் காலமெல்லாம் தொடராதா\nபெண்களுக்கு இடுப்பு சதை அதிகரிக்க காரணம் இதுதான்\nதிருமணமான ஆண்கள் வேறு பெண்களிடம் உறவு வைப்பதற்கு இதுதான் காரணம்\nநீங்கள் சைவம் என நினைத்து தினமும் சாப்பிடும் 5 அசைவ உணவுகள் \nவாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://shivsaitours.blogspot.com/2011/01/10.html", "date_download": "2018-06-20T11:16:09Z", "digest": "sha1:AAINSWAOQ3PQ4O7BO2IJQRIYBRD4APV4", "length": 3186, "nlines": 54, "source_domain": "shivsaitours.blogspot.com", "title": "SHIVSAITOURS", "raw_content": "\nஅனுமன் தன் அன்னையுடன் அருள்புரியும் தலம் திருவள்ளூரிலிருந்து 10 கி.மீ தொலைவிலும், கடம்பத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவிலும் உள்ள வெண்மனம்புதூர் கிராமத்தில் அமைந்துள்ளது. அனுமனின் குருவாகிய சூரிய பகவானின் ஒளி மூலவர் மேல் படருமாறு அமைந்துள்ளது இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பு. இங்கு அருள் புரியும் பால அனுமனும், அஞ்சனையும் தன்னை வணங்குவோர்க்கு தட்டாமல் மழலை வரம் தருகிறார்கள் என்கிறார்கள் பக்தர்கள்.\nஅன்னையுடன் அனுமன் அனுமன் தன் அன்னையுடன் அருள்புரிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} {"url": "https://www.tinystep.in/blog/6-muthal-12-maatha-kulanthaikalukkaana-juice-video?utm_source=direct&utm_medium=recommend&utm_campaign=es&utm_content=3", "date_download": "2018-06-20T11:30:17Z", "digest": "sha1:UJEP5XGAQTOAMYAOA4X62LHPRPJ6ZO3X", "length": 9347, "nlines": 224, "source_domain": "www.tinystep.in", "title": "6 முதல் 12 மாத குழந்தைகளுக்கான ஜூஸ் - வீடியோ - Tinystep", "raw_content": "\n6 முதல் 12 மாத குழந்தைகளுக்கான ஜூஸ் - வீடியோ\nகுழந்தைகளுக்கு உணவூட்ட துவங்கி பின்னர் பெற்றோர் ஒவ்வொன்றையும் மிகவும் கவனத்துடன் செய்வார்கள். குழந்தைகளுக்கான உணவை தேர்வு செய்து கொடுப்பார்கள். குழந்தைகளுக்கு எப்போதும் உணவு, பால் மற்றும் தண்ணீர் போன்றவற்றை கொடுத்தால், அவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும். இந்த காலங்களில் குழந்தைகளுக்கு பழங்கள் கொடுக்கலாம் என்பதை பெற்றோர் அறிந்தாலும், எப்போது எப்படி கொடுக்கலாம் என்பதை அறிவதில்லை.\nபெரும்பாலும் குழந்தைகளுக்கு பழங்கள் கொடுக்கும் போது மசித்தோ அல்லது ஜூஸ் செய்தோ கொடுப்போம். சில பழங்களை மட்டும் வாங்கி வந்து தொடர்ந்து அவற்றை கொடுத்து கொண்டே இருப்போம். சில பெற்றோர் ஆப்பிள் மட்டுமே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய ஒன்று என்பதை போல் தொடர்ந்து ஆப்பிள் மசியல் மற்றும் ஆப்பிள் ஜூஸ் என கொடுத்து கொண்ட இருப்பார்கள். இது குழந்தைகளுக்கு உணவின் மீது வெறுப்பை ஏற்படுத்தும். இங்கு குழந்தைகளுக்கு எப்படி ஜூஸ் கொடுக்கலாம் என்பதை பற்றிய வீடியோவை பார்க்கலாம்.\nகுழந்தைகளுக்கு அவர்கள் விரும்பும் அனைத்து சுவையையும் கொடுக்கும் போது தான் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் அனைத்து பழங்களின் சத்துக்களும் அவர்களுக்கு கிடைக்கும். தினமும் ஒன்றாக மாற்றி கொடுத்தால் அவர்களும் விரும்பி உண்வார்கள். இதனால் அவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.\nகுழந்தைகளுக்கு potty பயிற்சி அளிக்க 9 வழிகள்..\nதாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்துக்கள்\nகர்ப்பகாலத்தில் இதயத்தில் ஏற்படும் 3 மாற்றங்கள்..\nசெட்டிநாடு பொங்கல் செய்வது எப்படி\nகுழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான 5 வைட்டமின்கள்..\n குதிகால் வெடிப்பிலிருந்து விடுபட ஆசையா\nஉடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க\nகுழந்தை பராமரிப்பு தொடர்பான 10 தகவல்கள்..\nஉதடு வெடிப்பை சரி செய்ய\nவேடிக்கையான வழிகளில் அதிகப்படியான கலோரிகளை எரிக்க\nதாய்ப்பால் அளிப்பது பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்..\nமுதல் ஆண்டில், குழந்தையின் அளவு மற்றும் வளர்ச்சியை புரிந்து கொள்வது எப்படி\nஎவ்வித அலங்காரமும் இன்றி அழகாய் தெரிய 10 வழிகள்..\nகுழந்தைகளின் தலை அதிகம் வியர்ப்பதற்கான 4 காரணங்கள்..\nகணவனுக்காக மனைவி காதலுடன் செய்பவை\nஉலகில் நடைபெறும் விசித்திர சம்பவங்கள்..\nமனைவிகள் புரிந்து கொள்ளாத கணவரின் 6 குணாதிசயங்கள்\nஉங்கள் மாமியாரிடம், நீங்கள் கூற விரும்பும் 5 விஷயங்கள்...\nகர்ப்ப காலத்தில் தேநீர் மற்றும் காபி குடிக்கலாமா\nகுழந்தைகளின் பற்களின் மஞ்சள் கறையை போக்க..\nஉங்கள் குழந்தை அதிகமாக விரல் சப்புகிறதா..\nபுதிய தாய்மார்கள் பின்பற்ற வேண்டிய 9 அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://andhimazhai.com/news/view/kumari-fishermen-huge-protest.html", "date_download": "2018-06-20T11:20:10Z", "digest": "sha1:T7QDGSNXTJ6CORS4CK7DXFRPSXQZUMID", "length": 7753, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - குமரியில் 5 ஆயிரம் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம்!", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத் சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத் ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன: நீதிபதி கிருபாகரன் வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும்: தமிழிசை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு: மாணவி வளர்மதி கைது நிர்மலா தேவி விவகாரம்: கருப்பசாமியின் ஜாமீன் மனு வாபஸ் தினகரனுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன் காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை: குலாம் நபி ஆஸாத் காஷ்மீரில் ஆட்சியைவிட தேசிய பாதுகாப்பு முக்கியம்: கூட்டணி விலகல் குறித்து பாஜக விளக்கம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 70\nநினைவுச்சுவடு – அந்திமழை இளங்கோவன்\nமலேசிய அரசியல் – மாலினி\nகுமரியில் 5 ஆயிரம் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம்\nகன்னியாகுமரி மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட இரயுமன் துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, புத்தன் துறை, வள்ளவிளை, மார்த்தாண்டம், நீரோடி ஆகிய…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nகுமரியில் 5 ஆயிரம் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம்\nகன்னியாகுமரி மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட இரயுமன் துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, புத்தன் துறை, வள்ளவிளை, மார்த்தாண்டம், நீரோடி ஆகிய 8 மீனவ கிராம மக்கள் இந்த திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக சின்னத்துறையில் இருந்து குழித்துறை நோக்கி நடை பயணம் மேற்கொண்ட அவர்கள் மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க வேண்டும், பலியான மீனவர் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.\nஇதைதொடர்ந்து குழித்துறை ரயில் நிலையத்திற்கு சென்ற அவர்கள், அங்கு தண்டவாளத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஉலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை\nஉலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி\nஉலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா\nசீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை\n10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://muralikkannan.blogspot.com/2009/01/10.html", "date_download": "2018-06-20T11:15:57Z", "digest": "sha1:F75M2BOMTTPEO2TBKOQFI72I4UNRMHOP", "length": 18001, "nlines": 282, "source_domain": "muralikkannan.blogspot.com", "title": "முரளிகண்ணன்: சிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகள் - குமுதம் சர்வே", "raw_content": "\nசிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகள் - குமுதம் சர்வே\nஇந்த வார குமுதம் இதழில் சிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகளை மினி சர்வே மூலம் வரிசைப்படுத்தியுள்ளனர்.\nஇதுவரை ஆனந்த விகடன் மட்டுமே தமிழ் வலைப்பதிவுகளைப் பற்றி எழுதி வந்தது. தற்போது குமுதத்திலும் இது பற்றி செய்தி வருவது மிக மகிழ்ச்சிகரமானது. விகடன் சென்று சேராத சில இடங்களில் குமுதம் செல்லும். எனவே வலைப்பதிவு பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பரவ கூடுதல் வாய்ப்பு.\n4. எண்ணங்கள் - பத்ரி\nஆகிய வலைபதிவுகள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.\nநான் தனியா ஒரு பதிவு போடணும்னு நினைச்சு எழுதலாம்னு பார்த்தா அதுக்குள்ள்.. ரொம்ப சந்தோசமா இருக்கு. அதிலேயும் நம்ம நண்பர்களின் ப்ளாக் டாப் டென்ல் வந்திருப்பது நமக்கெல்லாம் பெருமைதானே.. வாழ்த்துக்கள்.. எல்லோருக்கும்\nவருகைக்கு நன்றி பாஸ்டன் பாலா\nநம் நண்பர்களின் வலைப்பதிவுகள் தேர்வாயிருப்பது மிக சந்தோசத்தை அளிக்கிறது\nபெரும்பாலான பதிவுகள் குமுதம் சாயலில் இருப்பது சந்தோஷப்படுத்தி இருக்குமா.. திகிலடைய வைத்திருக்குமா.. ஏதாவது புள்ளிவிவரங்கள் உண்டா சார்..\nஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.. மிக நல்ல பொங்கல் பரிசு..\nபொருத்தமான முடிவுகள். பதிவிற்கும், பதிவர்களுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.\nஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nஇந்த மூனுபேர் கண்டிப்பாக வருவாங்க, ஆருடம் சொல்லியாச்சே \nஅனைவருக்கும் வாழ்த்துக்கள்; குமுதத்திற்கு நன்றி\nஅனைவருக்கும் வாழ்த்துக்கள்,,,அதும் நம்மக்கு தெரிந்தவர்கள் என்ற போது சந்தோஷம் இரண்டு மடங்காகிறது...\nதழிழ், தமிழன் என்றாலே முதல்ல இட்லிவடை தானா..\nநீங்கள் உங்கள் பதிவில் இது போல் ஏதாவது பட்டியல் போட்டிருந்தீர்களா\nபல பதிவர்கள் என்னிடம் தொலைபேசியிலும், சாட்டிலும்,நேரிலும் கேட்டதை நீங்கள் கமெண்டாக கேட்டுள்ளீர்கள்.\nநீங்கள் உங்கள் பதிவில் இது போல் ஏதாவது பட்டியல் போட்டிருந்தீர்களா \\\\\nஹா ஹா ஹா ஹா ஹா ஹா\nமுதலில் வந்த அந்த பத்து பதிவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்\nகுமுதம் வழியாக மேலும் கவனம் பெற்ற பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.\nஎல்லோருக்கும் வாழ்த்துகள். நர்சிம் ஒருவேளை பதினொன்றாக இருக்கலாம் :).\nஇந்த வார விகடனில் சரவணக்குமாரன், அபிஅப்பா, செந்தழல் ரவி ஆகியோர் அறிமுகம் வந்திருக்கு என்று கேள்விப்பட்டேன். அவர்களுக்கும் வாழ்த்துகள்.\nசமீபத்தில், எஸ்ரா இணையதளத்தில் 2008 இன் சிறந்த பத்து வலைப்பக்கங்கள் (அவர் விருப்பத்தில்) தெரிவு செய்துள்ளார். அதிலும் தெரிந்த நண்பர்கள் உள்ளனர். அய்யனார், லேகா, சுரேஷ்கண்ணன் போல. அவர்களுக்கும் வாழ்த்துகள்.\nஇந்தியா என் வீடு - அரசியல், பொருளாதாரம், சமூகம், மதம் பற்றி ஒரு வலைப்பதிவு\nசர்வேசன் நச் சிறுகதைப் போட்டிக்கு\nதமிழ் சினிமா எதிர் நாயகர்கள் - 1\nகார்த்திக் என்றொரு கலைஞன் - நிறைவுப் பகுதி\nகார்த்திக் என்றொரு கலைஞன் - இரண்டாம் பகுதி\nசத்யம் நிறுவனம் அரசுடமை ஆக்கப்படுமா\nசிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகள் - குமுதம் சர்வே\nரெங்கவிலாஸும் என் காதல் தோல்விகளும்\nநாகேஷ் வூடு கட்டி அடித்த 1968\nதமிழ் சினிமாவில் தயாரிப்பு நிர்வாகிகள்\nரஜினியை உச்சத்துக்கு கொண்டு போன 1980\n1986ல் ரஜினி, கமலை மிஞ்சிய விஜயகாந்த்\n1985 ல் தமிழ்சினிமா – ஒரு பார்வை\nவிஐய்க்கு அதிக ரசிகர்கள் ஏன்\nஒரு திரைப்படத்தை பார்வையாளனாக பலர் சென்று பார்க்கிறார்கள். அதில் சிலர் அந்த நடிகனின் ரசிகனாக திரும்புகிறார்கள். எப்படி நடக்கிறது இந்த ரசாயன ...\nசூர்யா-கார்த்தி இதில் யார் அம்பிகா\nதமிழ்சினிமாவில் நடிப்புத் துறையிலும் தொழில்நுட்பத் துறையிலும் பல சகோதர, சகோதரிகள் திறம்பட பணியாற்றியுள்ளார்கள். நடிப்புத்துறையில் உள்ளவர்கள...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்தவுடனும் அடுத்து வந்த இரண்டு நாட்களிலும் செய்தித் தாள்களைப் பார்த்தவர்கள் சற்றே கவலையுற்றிருக்கலாம்....\nதேவர் மகன் – சில நினைவுகள்\nதீபாவளியை வைத்து கணக்கிடுவதென்றால் வரும் தீபாவளியோடு தேவர் மகன் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த 24 ஆண்டுகளில் இந்தப் படம் தமிழ...\n1990 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு செல்வமணி இயக்கத்தில் விஜய்காந்த் நடித்த புலன் விசாரனை திரைப்படம் வெளியானது. பி.வாசு இயக்கத்தில் ரஜினி...\nஆண்களுக்கு எது வசந்த காலம் என்று கேட்டால் நான், படிப்பு முடித்ததில் இருந்து திருமணத்துக்கு முன்பான காலகட்டம் தான் என்று சொல்வேன். அதுவும்...\nசிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகள் - குமுதம் சர்வே\nஇந்த வார குமுதம் இதழில் சிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகளை மினி சர்வே மூலம் வரிசைப்படுத்தியுள்ளனர். இதுவரை ஆனந்த விகடன் மட்டுமே தமிழ் வலைப்பதிவு...\n1998 ஆன் ஆண்டு சரண் இயக்கிய முதல் படமான காதல் மன்னன் வெளியாகும் போது அஜீத் குமாரின் மார்க்கெட் சற்று வீழ்ச்சியில் தான் இருந்தது. 95-96களில...\n1989ஆம் ஆண்டு. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க பூ விற்கும் பெண், மற்றொரு பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். “நா...\nதமிழ்நாட்டில் நடிகர் ஒருவர் ஆக்‌ஷன் ஹீரோவாக பார்ம் ஆவதற்கு சில படிக்கட்டுகள் உள்ளன.அதில் ஒன்றுதான் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிப்பது. பள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamils.com/fullview.php?id=300743", "date_download": "2018-06-20T11:10:29Z", "digest": "sha1:A7JO355WFPXYIYIINTQ5URDXVBX2S2YX", "length": 23332, "nlines": 133, "source_domain": "newtamils.com", "title": "முகப்பு", "raw_content": "\nஇன்றைய இராசிபலன் 01.06.2018 Share\nமேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டா ரத்தில் புது அனுபவம் உண்டாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nமேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டா ரத்தில் புது அனுபவம் உண்டாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.\nமிதுனம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவின ர்களால் ஆதாயமும் உண்டு. பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் அதி காரிகள் உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள்.\nசிம்மம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.\nகன்னி: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.\nதுலாம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசி ப்பீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியமான முடிவுகளெடுக்கும் நாள்.\nவிருச்சிகம்: கணவன்-மனை விக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். அழகு, இளமைக் கூடும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்யோகத்தில் மரியாதைக் கூடும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nதனுசு: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். உத்யோகம் செய்வோர் முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.\nமகரம்: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப் படுத்தி பேசுவார்கள். வாகனம் பழுதாகும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.\nகும்பம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். மனதிற்கு இதமான செய்தி வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையா ளர்களாவார்கள். உத்யோகத்தில் பாராட்ட ப்படுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nமீனம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிற ந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோக த்தில் கடினமான வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.\nஎமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com\nக.பொ.த (உ/த) வில் உயிரியல் விஞ்ஞானம் காற்றோருக்கான ஒரு சிறந்த வாய்ப்பு\nஇலங்கை சதோச நிறுவனத்தில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்….\nபுனர்வாழ்வு அதிகாரசபை பதவி வெற்றிடங்கள்\nகொழும்பில் பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு\nபிரபல ஆடைத்தொழிற்சாலையில் வடபகுதி பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு சம்பளம் 35 ஆயிரத்துக்கு மேல்\nகோவிலுக்குச் சென்ற குற்றத்திற்காக தலித் பெண்ணை நிர்வாணமாக்கி அவளது பெண் உறுப்பினுள் மணி\nஎனது மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருக்கிறான் இந்த பொலிஸ்காரன்\nஒரு காலத்தில் அனைவரும் போற்றிய அழகான டீச்சர் இன்று பைத்திய டீச்சர் கண்கலங்க வைக்கும் சோக கதை\nதிருமணத்திற்கு முன் ஏற்பட்ட தொடர்பு: அழகிய மனைவி, குழந்தையை கொலை செய்த கணவன்\nமருத்துவ மாணவர் திடீர் தற்கொலை\nடெல்லியில் பயங்கரம்.. கென்ய நாட்டு பெண் 10 பேரால் கூட்டு பலாத்காரம்\n15 வயதுச் சிறுமியை காதலித்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய காவாலி இவன்\nகள்ளக்காதலனுக்கு பெற்ற மகளை திருமணம் செய்து வைத்த தாய்..\nலண்டன் மாப்பிள்ளை என கூறி யுவதியை ஏமாற்றிய காவாலி\nஇருட்டு அறையில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\n63 வயதான செந்தமிழ்ச்செல்வி அழகிய பெண் குழந்தையைப் பெற்ற அதிசயம்\nஉடல் உறவில் திருப்தியாக சந்தோசப்படுத்தவில்லை 9 யுவதிகளை கொன்ற காமுகனின் வாக்குமூலம்\nமனைவியை வைத்து சூதாடிய கணவன் - தோற்றதால் கண்முன்னே மனைவி சீரழிக்கப்பட்ட கொடூரம்\nகாணமல் போன பெண்ணை விழுங்கிய 27 அடி நீளமுள்ள மலைப்பாம்பு\nபார்க்கதான் குழந்தை சாமி, பாய்ந்தால் பலே கில்லாடி.. ட்ரம்ப்புக்கே அல்வா கொடுத்து சாதித்த கிம்\n2000 பெண்களுடன் உறவு வைத்த இந்த கோடீஸ்வரருக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா\nஉலகில் முதல் செயற்கை பெண்ணுறுப்பு பொருத்திய பெண்….மருத்துவர்கள் சாதனை\nவயதுக்கு வந்த மகளுடன் இப்படியா மக்களின் விசனத்துக்குள்ளாகிய பிரபலம் (Photos)\nஆண்மை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோய் கட்டுபடுத்த எளிய வழி\nஆண்மையை பெருக்கி, செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் சைவ உணவுகளும் செய்முறைகளும்\n இதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்…\nஐஸ் கட்டி இருந்தா போதும்\nஎய்ட்ஸ் போலவே பாதுகாப்பற்ற உடலுறவால் பரவும் கொடிய நோய்\nநம் வீட்டில் அபசகுணங்களாக கருதும் மூடநம்பிக்கைகள் \nஇந்த விரலால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே உங்கள் வசம் அதிஷ்டம் வீட்டு கதவை தட்டும்\nகீரிமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாக் காட்சிகள் (Video)\nமட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் 5ம் பங்குனித்திங்கள் விழா 13-4-2015 (புகைப்படங்கள்)\n கலியாணம் கட்டுற பெண்ணுக்கு தங்கச்சி இல்லாட்டி கட்டாதேங்கடா\nஅட பிக்காலிப் பயலே..... முடியலைடா... முடியல.... (Video)\n பின் வேலியில் பொட்டொன்றை வைத்திருந்தீர்கள்\nபுறொய்லர் கோழி இறைச்சிக்குள் நெளிந்த புழுக்கள்\nஒரு குழந்தைக்கு தாய் ஆன பிறகும் நம்ம சினேகா அடிக்கும் கூத்தை பாருங்க (Video)\nராஜா ராணி செம்பாவுக்காக களத்தில் இறங்கிய சஞ்சீவ்\nநடிகை சொன்ன ஒத்த வார்த்தையால் பெரும் படையாக செல்லும் காமவெறி இயக்குனர்கள்\nகீழாடையை அடிக்கடி உயர்த்திப் பார்ப்பார் பிரபல நடிகர் மீது 16 பெண்கள் புகார்..\nதயவு செய்து உங்கள் வளர்ப்பு நாய்களுடன் பிள்ளைகளை விளையாட விடாதீர்கள் (video)\nகல்லாக உருமாறி வரும் இரட்டைச் சகோதரிகள்..\nகாட்டுக்குள் சென்ற சுற்றுலாப் பயணியை சுற்றிப் பிடித்து கௌவிய மலைப்பாம்பு\nஇளம் யுவதியை உயிரோடு விழுங்கிய மலைப்பாம்பு\nமனித முகங்களை அடையாளம் காணும் செம்மறி ஆடுகள்\nஎன்ன நடக்கின்றது என்பதை மட்டும் பாருங்கள்\nதிருமணமான மறுநாளே விதவைகளாகும் ஆயிரக்கணக்கானோர்\nமனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல வயதுக்கு வராதவர்கள் மட்டும்\nஆடி ஆடி கடைசில சோத்துப்பானையை உடைச்சிட்டியே கிழவி\n கலியாணம் கட்ட முற்பட்ட கணவனுக்கு நடந்த கதி\nமலேசியாவில் சிவபெருமான் ஆடிய ஆட்டம் இதோ\nஅதிரடி அம்சங்களுடன் வெளியானது எல்ஜி எக்ஸ்5 - அம்சங்கள் மற்றும் விலை.\nFACEBOOK-ல் நமக்கு பிடிக்காத மற்றும் அந்த மாதிரியான போஸ்ட்-களை பிளாக் செய்வது எப்படி \nஇனி மேல் பேஸ்புக்கில் பேக் ஐடிகளுக்கு ஆப்பு\nபோலி பேஸ்புக் கணக்குகளிற்கு வருகின்றது ஆப்பு இனி உண்மையான புகைப்படம் அவசியம்\n ஆண் உடம்பு நசிபட்டது ஏன்\nசைக்கிள் முன் பாரில் ஏறி நான் செய்த காதல் காலமெல்லாம் தொடராதா\nபெண்களுக்கு இடுப்பு சதை அதிகரிக்க காரணம் இதுதான்\nதிருமணமான ஆண்கள் வேறு பெண்களிடம் உறவு வைப்பதற்கு இதுதான் காரணம்\nநீங்கள் சைவம் என நினைத்து தினமும் சாப்பிடும் 5 அசைவ உணவுகள் \nவாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamils.com/fullview.php?id=300941", "date_download": "2018-06-20T11:09:17Z", "digest": "sha1:7PNVF4J7DHTQJUMNZURN6T4UZFD52WG5", "length": 16045, "nlines": 126, "source_domain": "newtamils.com", "title": "முகப்பு", "raw_content": "\nவிடுதலைப்புலிகள் குற்றவியல் அமைப்பல்ல: சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு\nசுவிற்சர்லாந்து நீதிமன்றம் விடுதலைப்புலிகள் மீது குற்றவியல் அமைப்பு எனச் சுமத்தப்பட்ட குற்றத்தை மறுதலித்து தீர்பளித்தது.\nசுவிற்சர்லாந்து நீதிமன்றம் விடுதலைப்புலிகள் மீது குற்றவியல் அமைப்பு எனச் சுமத்தப்பட்ட குற்றத்தை மறுதலித்து தீர்பளித்தது.\nவிடுதலைப் புலிகள் குற்wவியல் அமைப்பு இல்லை என 14. 06. 2018 இன்று தீர்பளித்தது.\nகட்டாய நிதி சேகரிப்பு, மிரட்டிப் பணம் பறிப்பு என சுமத்தப்பட்ட குற்றமும் தவறென நீதிமன்றம் தீர்ப்பளித்து.\nகுலமண்ணை, அப்துல்லா, மாம்பழம் மூவரும் வங்கிக்கடன் பெறுவதில் நடைபெற்ற மோசடிக்கு ஒத்தி வைக்கப்பட்ட தடுப்புத் தண்டனையும், அபராதம் செலுத்தவும் பணிக்கப்பட்டார்கள்.\nயோகேஸ், குமார், கவிதாஸ், சிவலோகநாதன் ஆகிய மூவரையும் சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றத்தில் இருந்து விடுவித்து இழப்பீடும் வழங்கியது.\nஎமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com\nக.பொ.த (உ/த) வில் உயிரியல் விஞ்ஞானம் காற்றோருக்கான ஒரு சிறந்த வாய்ப்பு\nஇலங்கை சதோச நிறுவனத்தில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்….\nபுனர்வாழ்வு அதிகாரசபை பதவி வெற்றிடங்கள்\nகொழும்பில் பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு\nபிரபல ஆடைத்தொழிற்சாலையில் வடபகுதி பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு சம்பளம் 35 ஆயிரத்துக்கு மேல்\nகோவிலுக்குச் சென்ற குற்றத்திற்காக தலித் பெண்ணை நிர்வாணமாக்கி அவளது பெண் உறுப்பினுள் மணி\nஎனது மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருக்கிறான் இந்த பொலிஸ்காரன்\nஒரு காலத்தில் அனைவரும் போற்றிய அழகான டீச்சர் இன்று பைத்திய டீச்சர் கண்கலங்க வைக்கும் சோக கதை\nதிருமணத்திற்கு முன் ஏற்பட்ட தொடர்பு: அழகிய மனைவி, குழந்தையை கொலை செய்த கணவன்\nமருத்துவ மாணவர் திடீர் தற்கொலை\nடெல்லியில் பயங்கரம்.. கென்ய நாட்டு பெண் 10 பேரால் கூட்டு பலாத்காரம்\n15 வயதுச் சிறுமியை காதலித்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய காவாலி இவன்\nகள்ளக்காதலனுக்கு பெற்ற மகளை திருமணம் செய்து வைத்த தாய்..\nலண்டன் மாப்பிள்ளை என கூறி யுவதியை ஏமாற்றிய காவாலி\nஇருட்டு அறையில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\n63 வயதான செந்தமிழ்ச்செல்வி அழகிய பெண் குழந்தையைப் பெற்ற அதிசயம்\nஉடல் உறவில் திருப்தியாக சந்தோசப்படுத்தவில்லை 9 யுவதிகளை கொன்ற காமுகனின் வாக்குமூலம்\nமனைவியை வைத்து சூதாடிய கணவன் - தோற்றதால் கண்முன்னே மனைவி சீரழிக்கப்பட்ட கொடூரம்\nகாணமல் போன பெண்ணை விழுங்கிய 27 அடி நீளமுள்ள மலைப்பாம்பு\nபார்க்கதான் குழந்தை சாமி, பாய்ந்தால் பலே கில்லாடி.. ட்ரம்ப்புக்கே அல்வா கொடுத்து சாதித்த கிம்\n2000 பெண்களுடன் உறவு வைத்த இந்த கோடீஸ்வரருக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா\nஉலகில் முதல் செயற்கை பெண்ணுறுப்பு பொருத்திய பெண்….மருத்துவர்கள் சாதனை\nவயதுக்கு வந்த மகளுடன் இப்படியா மக்களின் விசனத்துக்குள்ளாகிய பிரபலம் (Photos)\nஆண்மை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோய் கட்டுபடுத்த எளிய வழி\nஆண்மையை பெருக்கி, செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் சைவ உணவுகளும் செய்முறைகளும்\n இதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்…\nஐஸ் கட்டி இருந்தா போதும்\nஎய்ட்ஸ் போலவே பாதுகாப்பற்ற உடலுறவால் பரவும் கொடிய நோய்\nநம் வீட்டில் அபசகுணங்களாக கருதும் மூடநம்பிக்கைகள் \nஇந்த விரலால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே உங்கள் வசம் அதிஷ்டம் வீட்டு கதவை தட்டும்\nகீரிமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாக் காட்சிகள் (Video)\nமட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் 5ம் பங்குனித்திங்கள் விழா 13-4-2015 (புகைப்படங்கள்)\n கலியாணம் கட்டுற பெண்ணுக்கு தங்கச்சி இல்லாட்டி கட்டாதேங்கடா\nஅட பிக்காலிப் பயலே..... முடியலைடா... முடியல.... (Video)\n பின் வேலியில் பொட்டொன்றை வைத்திருந்தீர்கள்\nபுறொய்லர் கோழி இறைச்சிக்குள் நெளிந்த புழுக்கள்\nஒரு குழந்தைக்கு தாய் ஆன பிறகும் நம்ம சினேகா அடிக்கும் கூத்தை பாருங்க (Video)\nராஜா ராணி செம்பாவுக்காக களத்தில் இறங்கிய சஞ்சீவ்\nநடிகை சொன்ன ஒத்த வார்த்தையால் பெரும் படையாக செல்லும் காமவெறி இயக்குனர்கள்\nகீழாடையை அடிக்கடி உயர்த்திப் பார்ப்பார் பிரபல நடிகர் மீது 16 பெண்கள் புகார்..\nதயவு செய்து உங்கள் வளர்ப்பு நாய்களுடன் பிள்ளைகளை விளையாட விடாதீர்கள் (video)\nகல்லாக உருமாறி வரும் இரட்டைச் சகோதரிகள்..\nகாட்டுக்குள் சென்ற சுற்றுலாப் பயணியை சுற்றிப் பிடித்து கௌவிய மலைப்பாம்பு\nஇளம் யுவதியை உயிரோடு விழுங்கிய மலைப்பாம்பு\nமனித முகங்களை அடையாளம் காணும் செம்மறி ஆடுகள்\nஎன்ன நடக்கின்றது என்பதை மட்டும் பாருங்கள்\nதிருமணமான மறுநாளே விதவைகளாகும் ஆயிரக்கணக்கானோர்\nமனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல வயதுக்கு வராதவர்கள் மட்டும்\nஆடி ஆடி கடைசில சோத்துப்பானையை உடைச்சிட்டியே கிழவி\n கலியாணம் கட்ட முற்பட்ட கணவனுக்கு நடந்த கதி\nமலேசியாவில் சிவபெருமான் ஆடிய ஆட்டம் இதோ\nஅதிரடி அம்சங்களுடன் வெளியானது எல்ஜி எக்ஸ்5 - அம்சங்கள் மற்றும் விலை.\nFACEBOOK-ல் நமக்கு பிடிக்காத மற்றும் அந்த மாதிரியான போஸ்ட்-களை பிளாக் செய்வது எப்படி \nஇனி மேல் பேஸ்புக்கில் பேக் ஐடிகளுக்கு ஆப்பு\nபோலி பேஸ்புக் கணக்குகளிற்கு வருகின்றது ஆப்பு இனி உண்மையான புகைப்படம் அவசியம்\n ஆண் உடம்பு நசிபட்டது ஏன்\nசைக்கிள் முன் பாரில் ஏறி நான் செய்த காதல் காலமெல்லாம் தொடராதா\nபெண்களுக்கு இடுப்பு சதை அதிகரிக்க காரணம் இதுதான்\nதிருமணமான ஆண்கள் வேறு பெண்களிடம் உறவு வைப்பதற்கு இதுதான் காரணம்\nநீங்கள் சைவம் என நினைத்து தினமும் சாப்பிடும் 5 அசைவ உணவுகள் \nவாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://shekurey.blogspot.com/2010/03/", "date_download": "2018-06-20T11:24:44Z", "digest": "sha1:4KUJTCNHCIFJG6ZFRC5DATCNPRNHBFWR", "length": 3155, "nlines": 107, "source_domain": "shekurey.blogspot.com", "title": "ஷேகுரே", "raw_content": "\nசற்று பயமாக இருக்கிறது இருந்தும் உன்னையே தேடுகிறது இதயம்\nபுயல் வீசியும் கோடை காய்த்தும் மாரி கொட்டியும் வாடாமல் இருக்கிறேன் தினம் தோரும் உன்னை எனக்குள் அடையாளம் காண்பதால்\nஅடுக்கி இடுக்கி வைத்த ஆசைகளை ஒரே நாளிலல்ல சில நிமடங்கள் தந்து விடு மூச்சு விடாமல் சொல்லி முடிக்கிறேன்...\nஉன் சிரிப்பிள் கொஞ்சம் பங்கேற்க உன் பாதையில் கொஞ்சம் நடை பயில உன் சிந்தனையில் கொஞ்சம் கலந்து கொள்ள நினைத்ததையெல்லாம் பேச பிடித்ததையெல்லாம் சொல்ல சற்று தலை சாய்த்து உறங்க உன்னையே தேடுகிறது இதயம்\nகொஞ்சம் சிரித்து மெல்ல அழுது மௌனம் கலைத்து என்னில் உன்னை ரசித்துப் பார்க்கிறேன் உன்னை தாண்டி எதையும் என்னாள் யோசனை செய்ய முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sltnews.com/archives/8219", "date_download": "2018-06-20T11:27:25Z", "digest": "sha1:YVDMY62GY5QBPQ4MIEUVPUGMP4JONA3I", "length": 12753, "nlines": 94, "source_domain": "sltnews.com", "title": "பிளவு ஆரம்பம்! ஐ.தே.க. உறுப்பினர்கள் மைத்திரிக்கு ஆதரவு | SLT News", "raw_content": "\n[ June 20, 2018 ] கிளிநொச்சியில் புதையல் தேடியவருக்கு 58 லட்சம் மதிப்பிலான உபகரணமும் சிக்கியது..\tபுதிய செய்திகள்\n[ June 20, 2018 ] இனியும் என்னால் உயிருடன் இருக்க முடியாது இலங்கையில் கதறி அழும் சாந்தனின் தாயார்\tபுதிய செய்திகள்\n[ June 20, 2018 ] விக்னேஸ்வரனை மிரட்டிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர்\tபுதிய செய்திகள்\n[ June 20, 2018 ] சுமந்திரன் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதி..\tபுதிய செய்திகள்\n[ June 19, 2018 ] இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தை தடைசெய்யுமாறு அசூக் றிம்ஜான் கோரிக்கை\n ஐ.தே.க. உறுப்பினர்கள் மைத்திரிக்கு ஆதரவு\n ஐ.தே.க. உறுப்பினர்கள் மைத்திரிக்கு ஆதரவு\nJanuary 10, 2018 slt news அதிர்ச்சி ரிப்போர்ட், புதிய செய்திகள் 0\nதேசிய அரசாங்கம் நீடிக்குமா என்ற சந்தேகம் வலுப்பெற்று வந்த நிலையில், மேல் மாகாண சபையின் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரும் கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சுனில் லெஸ்லி உள்ளிட்ட பலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளித்துள்ளனர்.\nஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று காலை 60 பேர் அடங்கிய குழுவினர் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்து ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்ததாகவும், எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்கு பாடுபடவுள்ளதாக தெரிவித்ததாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன் பின்னர் குறித்த உறுப்பினர்களுக்கான உறுப்புரிமை வழங்கும் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.\nஇந்நிகழ்வில் அமைச்சர் மஹிந்த அமரவீர, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொலன்னாவ தொகுதி பிரதான அமைப்பாளர் பிரசன்ன சோலங்க ஆராச்சி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.\nஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்த தேசிய அரசாங்கத்தின் ஆயுட்காலம், கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி நிறைவடைந்தது.\nதேசிய அரசாங்கம் எதிர்வரும் 2020ஆம் ஆண்டுவரை நீடிக்குமென இரு தரப்பினரும் குறிப்பிட்டு வந்தாலும், அதனை நீடிப்பது குறித்து எவ்வித கருத்துக்களையும் இரு தரப்பினரும் வெளியிடவில்லை. அத்தோடு, இரு கட்சிகளும் தனித்து ஆட்சியமைப்பதிலேயே தீவிரம் காட்டி வருகின்றன.\nஇந்நிலையில், தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து மஹிந்த அணியைச் சேர்ந்த மற்றும் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த பலர் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்தனர்.\nஎனினும், தேசிய அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து முதல்தடவையாக இன்றைய தினம் பலர் ஜனாதிபதிக்கு ஆதரவளித்துள்ளனர்.\nகுறிப்பாக அரசாங்கத்திற்கு பாரிய சவாலாக அமைந்துள்ள மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியினர் மீது பகிரங்க குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.\nசம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தாம் சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nஇவ்விடயம் காரணமாக அரசாங்கத்திற்குள் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக தகவல்கள் கசிந்திருந்த நிலையில், தற்போது ஐ.தே.க.வினர் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளமை அரசியல் வட்டாரத்தில் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.\nநண்பனுக்கு கதாநாயகியாக மாறிய ‘ஓவியா’..\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nகிளிநொச்சியில் புதையல் தேடியவருக்கு 58 லட்சம் மதிப்பிலான உபகரணமும் சிக்கியது..\nஇனியும் என்னால் உயிருடன் இருக்க முடியாது இலங்கையில் கதறி அழும் சாந்தனின் தாயார்\nவிக்னேஸ்வரனை மிரட்டிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர்\nசுமந்திரன் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதி..\nஇலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தை தடைசெய்யுமாறு அசூக் றிம்ஜான் கோரிக்கை\n கொல்லபட்ட இறுதி ஊர்வலம் இன்று\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nBigboss 2ல் யாசிக்காவின் குறும்பு விடியோ\nவவுனியாவை சோகத்துள்ளாக்கிய இரு சகோதரிகளின் மரணம்\nயாழில் உயிரிழந்த இளைஞரிற்கு இத்தனை கொடுமையா\nயாழில் சண்டையை கண்டதும் நழுவிச்சென்ற பொலிஸார்\nநாயில் பால் குடிக்கும் பூனைஅதிசயம் ஆனால் உண்மை\nவவுனியா பாடசாலை ஒன்றில் இப்படியும் நடக்கிறது\nகோயில் திருவிழாவை முன்னிட்டு மட்டக்களப்பில் முஸ்லிம் ஹோட்டல் செய்த செயல்\nபுதைத்த கர்ப்பிணி தாயின் வயிற்றில் இருந்து ஒருமாதத்தின் பின் பிறந்த குழந்தை live video\n நடு ராத்திரியில், காரை துரத்திய பேய் அலறல் கும்மிருட்டு… துணிச்சல் காரர்களுக்கு மட்டும்\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2008/12/blog-post_08.html", "date_download": "2018-06-20T11:17:12Z", "digest": "sha1:CZCN3GTCRHYW5D5WZW7F6AB2V5HEYU4K", "length": 6111, "nlines": 186, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: ரகசிய வன்முறை : உயிரோசை", "raw_content": "\n110 ஏக்கர் பண்ணைத் தோட்டம்\n40 ஏக்கர் பண்ணை தோட்டம்\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nநிலம் (44) - அதிகச் சொத்துக்கள் அரசு வசமாகபோகிறது\nவிக்கி ரூடோஸ் சூப்பர் சிங்கர்\nபிக்பாஸ் - 2 - கமலின் மனமயக்கும் ஸ்கிரிப்ட்\n மேஜிக் மூலிகைகள் பற்றிய தகவல்கள்\nநிலம் (43) - அன் அப்ரூவ்ட் சைட்களை ஏன் வாங்கக்கூடாது\nசிறிய குச்சி - சிதறிய அரசாங்கம்\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nரகசிய வன்முறை : உயிரோசை\nஉயிர்மையின் இணைய இதழ் உயிரோசையில் வெளிவந்திருக்கும் ரகசிய வன்முறை கட்டுரையினைப் படிக்க இங்கே சொடுக்கவும்\nஉயிரோசையில் ரகசிய வன்முறை : தங்கவேல்\nநன்றி : உயிர்மை மற்றும் உயிரோசை\nசாரு நிவேதிதா - பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nமந்திரம் கால் மதி முக்கால்\nதர்மத்தின் தீர்ப்புக் கதைகள் நான்கு\nரகசிய வன்முறை : உயிரோசை\nதர்மத்தின் தீர்ப்புக் கதைகள் 3\nமொபைல் போனை கம்ப்யூட்டராக பயன்படுத்தலாமா \nதர்மத்தின் தீர்ப்புக் கதைகள் - 2\n மேஜிக் மூலிகைகள் பற்றிய தக...\nதர்மம் சூட்சுமமானது உண்மை நிகழ்ச்சி - 1\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://www.cineulagam.com/cinema/06/155416", "date_download": "2018-06-20T11:21:09Z", "digest": "sha1:6QVFVZ6WVGN7THV3MJCDKXMCTZEK4GDI", "length": 6874, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "கோலி சோடா 2 படத்திற்காக சூர்யா எடுக்கும் முயற்சி - Cineulagam", "raw_content": "\nஉங்க பிறந்த தேதி சொல்லுங்க: உங்க காதல் எப்படினு நாங்க சொல்றோம்..\nபிக்பாஸ் 2 முதல் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு அதிகம் வெறுப்பை ஏற்றியது யார்\nபிக்பாஸ் வீட்டில் வெளிவரும் நித்யாவின் உண்மை முகம் தாடி பாலாஜியின் பதில் என்ன தாடி பாலாஜியின் பதில் என்ன\nபிக்பாஸ் 2 போட்டியாளர்களுக்கு இத்தனை லட்சம் சம்பளமா- யாஷிகாவுக்கு எவ்வளவு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க\nகாதல் கணவர் பிரசன்னாவிற்கு, நடிகை சினேகா செய்த காரியம் முழிக்கும் நடிகர்.. ரசிகர்களிடையே தீயாய் பரவும் காட்சி\nபிக்பாஸ் வீட்டில் தாடி பாலாஜிக்கும், மனைவிக்கும் வெடித்த பிரச்சனை, இப்படி ஆகி விட்டதே 3வது நாள் இன்றைய அப்டேட்\nநடுரோட்டில் ஒட ஒட இளைஞரை வெட்டிய ரவுடி கும்பல்\nஇரண்டாம் திருமணத்திற்கு தயாராகும் பிரபல நடிகரின் மனைவி\nவிஜய்க்கு மிகவும் பிடித்த வீடியோ கேம்- முருகதாஸ் படப்பிடிப்பின் மூலம் வெளியான தகவல்\nபிக்பாஸ் வீட்டில் பெண்கள் மனதை கவர்ந்த ஷாரிக் ஹாசனின் கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந்தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nகோலி சோடா 2 படத்திற்காக சூர்யா எடுக்கும் முயற்சி\nவிஜய் நடித்த பிரியமுடன், நெஞ்சினிலே படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்தவர் விஜய் மில்டன். மேலும் கோலிசோடா படத்தின் மூலம் இயக்குனராக தன்னை நிரூபித்தார்.\nஇப்படம் மக்களிடமும், சிறுவர்கள், சிறுமிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கோலிசோடா 2 என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சமுத்திரகனி, ரேகா, ரோஹினி, வினோத் ஜோஸ், ரக்சிதா என பலர் நடிக்க அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார்.\nவிரைவில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு புரமோஷன் வேலைகளை துவக்கியுள்ளார். இதற்காக GST வண்டியை சென்னை, மதுரை, கோவை, பாண்டிச்சேரி, திருச்சி, சேலம் என பல நகரங்களுக்கு செல்கிறது.\nஇதை சூர்யா நாளை கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cineulagam.com/films/05/100941", "date_download": "2018-06-20T11:12:43Z", "digest": "sha1:DTLHXE4YN4UHSI4KCJS472FEWAOUR7IH", "length": 13686, "nlines": 107, "source_domain": "www.cineulagam.com", "title": "கோலி சோடா 2 திரை விமர்சனம் - Cineulagam", "raw_content": "\nரோட்டில் சென்ற ஆசிரியை கீழே தள்ளி செயினை அறுத்த திருடர்கள்: இரண்டாக முறிந்த கால்...\n அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சூர்யா பட இயக்குனர்\nநான் ஆபாச படங்களில் நடித்ததன் காரணம் இதுதான் உண்மையை சொன்ன கவர்ச்சி நடிகை\nநடிகை ஹன்சிகா அணிந்த வந்த ஆடையால் பொது இடத்தில் நேர்ந்த தர்ம சங்கடம்\nகாதல் கணவர் பிரசன்னாவிற்கு, நடிகை சினேகா செய்த காரியம் முழிக்கும் நடிகர்.. ரசிகர்களிடையே தீயாய் பரவும் காட்சி\nஒரே புகைப்படத்தால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வருத்தப்பட வைத்த ராஜாராணி செம்பா\nபிக்பாஸ் 2 போட்டியாளர்களுக்கு இத்தனை லட்சம் சம்பளமா- யாஷிகாவுக்கு எவ்வளவு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க\nவிஜய்க்கு மிகவும் பிடித்த வீடியோ கேம்- முருகதாஸ் படப்பிடிப்பின் மூலம் வெளியான தகவல்\nஇப்போது இல்லை அப்போதே முருகதாஸ் சூர்யா ரசிகர்களுக்கு கொடுத்த பதிலடி\nவயிற்றின் அதிகப்படியான சதைகளை குறைக்க தினமும் இதில் ஒன்றை சாப்பிடுங்கள்\nபிக்பாஸ் வீட்டில் பெண்கள் மனதை கவர்ந்த ஷாரிக் ஹாசனின் கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந்தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nகோலி சோடா 2 திரை விமர்சனம்\nகோலி சோடா 2 திரை விமர்சனம்\n`விஜய் மில்டன் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக அவதாரம் எடுத்தவர். தன் முதல் படத்தில் சறுக்கினாலும் கோலிசோடா என்ற படத்தின் மூலம் வெற்றிக்கொடி நாட்டியவர். கோலிசோடா என்றாலே எளியவரை வலியவர் மிதிக்க, அவர்களை ஒரு கட்டத்தில் எளியவர் எப்படி திரும்பி அடிக்கின்றார் என்பதே கதை. இதே பார்முலா தான் கோலிசோடா-2வில் என்றாலும், இது எந்த விதத்தில் ரசிகர்களை கவர்ந்தது பார்ப்போம்.\nசமுத்திரக்கனி ஆரம்பத்திலேயே போலிஸாரால் கைது செய்யப்படுகின்றார், கௌதம் மேனன் அவரை விசாரிக்கின்றார்.\nஇதை தொடர்ந்து மூன்று இளைஞர்களை சமுத்திரக்கனி குறிப்பிட்டு பேச ஆரம்பிக்கின்றார். அந்த மூன்று இளைஞர்களுமே வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்திற்கு வர முயற்சி செய்கின்றார்கள், அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் கனி உதவுகின்றார்.\nஒருவர் ஆட்டோவிலிருந்து கார் வாங்க வேண்டும், மற்றொரு இளைஞர் ரவுடியிடமிருந்து விலகி நல்ல வேலைக்கு போகவேண்டும், இன்னொருவர் பேஸ்கட்பால் ப்ளேயர் ஆக வேண்டும்.\nஆனால் இவர்கள் வாழ்க்கையில் ஒரு சில அதிகார வர்க்கத்தால் திசை மாறுகின்றது. முன்னவே சொன்னது போல் இந்த எளியவர்கள் வலியவர்களை எப்படி எதிர்த்தார்கள் என்பதே மீதிக்கதை.\nகோலிசோடா என்றாலே ஒரு வகை யதார்த்தம் படத்தில் இருக்கும். சிறுவர்கள் பெரிய ரவுடிகளை எதிர்க்கின்றார்கள் என்றாலும், 4 பேர் ஒருவரை அடிப்பார்கள். ஆனால், இதில் 3 பேர் 300 பேரை கூட அடிப்பார்கள் போல, அந்த அளவிற்கு படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் அடிதடி தான்.\nமுதல் பாதி கதைக்குள் படம் வருவதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கின்றது. மாறனின் காதல், நல்ல வேலை, ஒளியின் பேஸ்கெட் பால் ப்ளேயர் ஆசை மற்றும் காதல், ஆட்டோ சிவாவின் கார் ஆசை என மூன்று இளைஞர்கள் கனவு எப்படி ஒரு புள்ளியில் சந்தித்து பிறகு எப்படி அது சிதைகின்றது என்பதை திரைக்கதையில் கொண்டு வந்த விதம் சூப்பர் விஜய் மில்டன்.\nஅதைவிட மூன்று வில்லன்கள் அவர்களை ஒரே ஜாதி என்ற புள்ளியில் இணைக்கும் இடம் சூப்பர். தற்போது மூவருக்குமே பொது எதிரி என்பது போல் கொண்டு வந்து இளைஞர்கள் எப்படி அந்த பெரும் சக்தியை எதிர்க்கின்றார்கள் என்பதையும் தெளிவாக காட்டியுள்ளார்.\nஆனால், இத்தனை தெளிவு இருந்தும் கோலிசோடா முதல் பாகத்தில் இருந்த ஒரு யதார்த்தம் இதில் கொஞ்சம் கூட எங்கும் இல்லை. அதிலும் சண்டைக்காட்சிகள் எல்லாம் கொஞ்சம் செயற்கையாகவே இருந்தது.\nமுதல் பாதியில் அடி வாங்கினால், இரண்டாம் பாதியில் திருப்பி அடிக்கத்தான் போகின்றார்கள் என்று ஆடியன்ஸ் மைண்ட் செட் முன்னாடியே செட் ஆனதால், இரண்டாம் பாதி கொஞ்சம் விறுவிறுப்பாக சென்றாலும், யூகிக்க கூடிய காட்சிகளாகவே அடுத்தடுத்து வந்தது. அதிலும் கிளைமேக்ஸில் சமுத்திரக்கனி ப்ளேஷ்பேக் ஓபன் செய்யும் போதே இது தான் நடந்திருக்கும் என தெரிகின்றது.\nஅச்சு ராஜமணியின் இசை பாடல்களை விட பின்னணியில் கலக்கியுள்ளார். அதே நேரத்தில் சண்டைக்காட்சிகளில் கொஞ்சம் இரைச்சலையும் தருகின்றது. தானே ஒளிப்பதிவு என்பதால் கேமராவை கையில் கட்டி ஓடியிருப்பார் போல விஜய் மில்டன்.\nபடத்தின் இரண்டாம் பாதி, கொஞ்சம் விறுவிறுப்பாக செல்கின்றது.\nபடத்தின் வசனம் குறிப்பாக பேங்க் மேனேஜர் ஒருவர் இந்த உலகமே ஒரு மிஷின் தான், உங்களை போல சிறிய சக்கரத்தினால் தான் ஓடுகின்றது நீங்கள் முன்னேறி விட்டால் பிறகு நாங்க எப்படி பிழைப்பது என்று கேட்கும் இடத்தில் நம் அரசாங்கம் மீதே நமக்கு சந்தேகம் வருகின்றது.\nநடிகர், நடிகைகளின் நடிப்பு, குறிப்பாக சமுத்திரக்கனி.\nகோலிசோடாவில் இருந்த யதார்த்தம் இதில் மிஸ்ஸிங்.\nபடத்தின் முதல் பாதி ஒரு சில நிமிடம் படம் எதை நோக்கி போகின்றது என்றே தெரியவில்லை.\nமொத்தத்தில் கோலிசோடா 2 முதல் பாகம் அளவிற்கு பொங்கவில்லை என்றாலும் ஓரளவிற்கு தாகத்தை தணிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://lalpetxc.wordpress.com/2016/12/15/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-06-20T11:04:33Z", "digest": "sha1:7NSEZ3ZLNGKHC34LHJMRGFXLH2TO3BOE", "length": 7221, "nlines": 131, "source_domain": "lalpetxc.wordpress.com", "title": "இயங்குகிறது இந்தியன் வங்கி லால்பேட்டை கிளை;மக்களுக்கு வெற்றி | LalpetExclusive.tk", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை…\nஇயங்குகிறது இந்தியன் வங்கி லால்பேட்டை கிளை;மக்களுக்கு வெற்றி\n5.30 மணியளவில் மக்கள் பணம் எடுக்க வரிசையில் நிற்பதை காணலாம்\nசுமார் 15 நாட்களாக கிடப்பில் இருக்கும் இந்தியன் வங்கி இன்று பெண்கள் சார்பில் நடத்தப்பட்ட சாலை மறியலினால்\nமீண்டும் இயக்கத்திற்க்கு வந்துள்ளது. அதுமட்டுமின்றி இன்று 4 மணியிலிருந்து 7மணிவரை மக்கள் பணம் பெற்றுக்கொள்ளலாம்.\nவரும் நாட்களில் சுமார் 4000 ரூபாய் வரை பணமெடுத்துக் கொள்ளலாம் என இந்தியன் வங்கி நிர்வாகிகள் அறிவித்திருத்தது குறிப்பிடத்தக்கது.\nவிமான போக்குவரத்தின் அதிகபட்ச கட்டணம் ₹ 2500 மட்டுமே.\nதினமும் ஒரு இந்தியரைச் சுட்டுத்தள்ளும் அமெரிக்கா\nஜியோவை தாண்டி Vodofone ற்க்கு எகிரும் மவுசு\nசென்னையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது\nபெங்களூர் சிறையில் என்ன நடக்கிறது\nகுவைத்தில் கடையநல்லூர் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்ற குவைத் தேசிய & விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சி\nவாட்ஸ்ஆப்-ல் வந்தாச்சு புதிய ஸ்டேட்டஸ் வசதி..உடனே அப்டேட் செய்யுங்கள்\nலால்பேட்டையில் உத்தம நபியின் உதய தின தொடர்பயான் நிறைவுவிழா; இன்று நடைபெருகிறது\nதலாக் முறை வேண்டாமென கதறிய பெண்ணின் விளக்கம்(வீடியோ).. விழிப்புணர்வு இல்லாமையே காரணம்..\nதொலைகாட்சி நிகழ்ச்சியில் பெதுசிவில் சட்டம் வேண்டுமென இஸ்லாமிய பெண் போல் நாடகமாடிய பெண்.(வீடியோ)\nலால்பேட்டை எக்ஸ்குளுஸ்வ் இணையதளத்தின் புரோமோ (வீடியோ)\nகைகாட்டியில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டம் பகுதி-1(வீடியோ)\nகைகாட்டியில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டம் பகுதி-2 (வீடியோ)\nபெண்ணை அவதூறாக பேசிய ஓம்ஜி பாபா;நேரலையில் தர்மடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/bsnl-is-offering-up-4-mbps-download-speed-with-the-rs-1599-broadband-plan-016347.html", "date_download": "2018-06-20T10:56:04Z", "digest": "sha1:VLZNTIAMCCWG5DA4RSWMLTRB6XSTWQTX", "length": 13458, "nlines": 150, "source_domain": "tamil.gizbot.com", "title": "BSNL is Offering Up to 4 Mbps Download Speed With the Rs 1599 Broadband Plan - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nபிஎஸ்என்எல்: பிரபல பிராட்பேண்ட் திட்டத்தில் வரம்பற்ற டேட்டா அறிவிப்பு.\nபிஎஸ்என்எல்: பிரபல பிராட்பேண்ட் திட்டத்தில் வரம்பற்ற டேட்டா அறிவிப்பு.\nகம்ப்யூட்டரில் இருந்து டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்புவது எப்படி\nநோக்கியா நிறுவனத்துடன் இணைந்து 5ஜி சேவை வழங்க பிஎஸ்என்எல் திட்டம்.\nகூடுதல் டேட்டா அறிவிப்பு; அடித்து நொறுக்கிய பிஎஸ்என்எல்; ஆடிப்போன ஜியோ.\nதினசரி டேட்டா நன்மையை உயர்த்திய பிஎஸ்என்எல்; ஷாக்கில் ஜியோ.\nபிபா 2018 உலக கோப்பை: டெலிகாம் நிறுவனங்களின் சிறந்த ஆஃபர்கள்.\nபிஎஸ்என்எல்-ன் ஹேப்பி ஹேப்பி ரம்ஜான்; ரூ.786/-க்கு நம்பமுடியாத நன்மைகள்.\nபிஎஸ்என்எல்: நாள் ஒன்றிற்கு 4ஜிபி டேட்டா; விலையை கேட்டு அம்பானிக்கே வேர்த்து போச்சு.\nஒருபக்கம் ஜியோ உடனான கட்டண யுத்தம் நடக்கும் மறுகையில், பெரும்பாலான இந்திய டெலிகாம் நிறுவனங்களுக்கு இடையேயான பிராட்பேண்ட் யுத்தமும் சத்தமின்றி நடந்து கொண்டே தான் இருக்கின்றது.\nஅதன் ஒரு பகுதியாக, பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) நிறுவனம், அதன் 2018 ஆம் ஆண்டிற்கான மூலோபாயத்தின் ஒரு பகுதியாக அதன் பல போஸ்ட்பெயிட் பட்ஜெட் பிராட்பேண்ட் திட்டங்களில் சிறப்பான திருத்தங்களை நிகழ்த்தி வருகிறது. அதிலொரு திருத்தம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன திருத்தம். திருத்தப்பட்ட திட்டத்தின் விலை நிர்ணயமும், நன்மைகளும் என்னவென்பதை விரிவாக காண்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவரம்பற்ற இணைய தரவை வழங்கும்\nபிஎஸ்என்எல் இப்போது அதன் ரூ.1599/- என்கிற பிராட்பேண்ட் திட்டத்திற்கான புதிய தரவு நன்மைகளை அறிவித்துள்ளது. இந்த பீபிஜி காம்போ யூஎல்டி 1599 திட்டமானது இனி பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றத்திற்கான வரம்பற்ற இணைய தரவை வழங்கும்.\nஅதாவது இந்த திட்டத்தின் பதிவிறக்க வேகமானது 4ஜிபி வரையிலாக 4எம்பிபிஎஸ் வரை வழங்கும். பின்னர் குறிப்பிட்டுள்ள டேட்டா வரம்பை மீறிய பின்னர் 2 எம்பிபிஎஸ் அளவிலான இணைய வேகம் கிடைக்கப்பெறும். கூடுதல் டேட்டா நன்மையை தவிர்த்து ரூ.1599/- திட்டமானது இலவச அழைப்பு நன்மையையும் உள்ளன.\n24 மணி நேரமும், முற்றிலும் இலவசம்\nஅதாவது இந்தியா முழுவதும் எந்த நெட்வொர்க் உடனும் உள்ளூர் / எல்டிடி அழைப்பு நன்மையை 24 மணி நேரமும், முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. இந்த பிபிஜி காம்போ திட்டமானது நீண்டகால கட்டண விருப்பத்தின் கீழும் கிடைக்கும்.\nஒரு மாத கால சேவையை இலவசம்\nஅதாவது இதன் வருடாந்திர கட்டண விருப்பமானது, வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத கால சேவையை இலவசமாக வழங்குகிறது. இதன் அர்த்தம் - நீங்கள் ஒரு வருடத்திற்கான திட்டத்தை பதிவு செய்தால், 11 மாதங்களுக்கு மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.\nமூன்று மாத கால சேவையை இலவசம்\nஇதேபோல், இரண்டு ஆண்டு கால கட்டண விருப்பமானது, வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாத கால சேவையை இலவசமாக வழங்குகிறது. இறுதியாக உள்ள வாய்ப்பான மூன்று ஆண்டு கால ஒப்பந்தமானது, வாடிக்கையாளர்களுக்கு ஆறு மாத கால சேவையை இலவசமாக வழங்கும்.\nஇரவு 10.30 மணி முதல் காலை 6 மணி வரை\nஇது தவிர்த்து பிஎஸ்என்எல் அதன் இலவச வரம்பற்ற இரவு அழைப்பு சேவையை திருத்தியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. முன்னர் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை வழங்கப்பட்ட இலவச இரவு நேர அழைப்புகளுக்கான வரம்பானது இரவு 10.30 மணி முதல் காலை 6 மணி வரை என்று மாற்றப்பட்டுள்ளது.\nஞாயிற்றுக்கிழமைகளில் கிடைக்கும் இலவச அழைப்பு சேவை\nஅரசுக்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் அதன் சில வட்டாரங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் கிடைக்கும் இலவச அழைப்பு சேவையை நிறுத்தி வைத்துள்ளது என்பதும், திருத்தும் செய்யப்பட்ட அனைத்து நன்மைகளையும் ரூ.1599/- என்கிற நிறுவனத்தின் பிபிஜி காம்போ திட்டம் வழங்குகிறதென்பதும் குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nபேடிஎம் செயலியில் புத்தம் புதிய அம்சங்கள் அறிமுகம்.\nகூடுதல் டேட்டா அறிவிப்பு; அடித்து நொறுக்கிய பிஎஸ்என்எல்; ஆடிப்போன ஜியோ.\nஉலகின் எந்த ஸ்மார்ட்போனிலும் இல்லாத ஒரு அம்சம் இதில் உள்ளது; என்னது அது.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.v4umedia.in/18-4-17-dhansika-legue-source-dtnext/", "date_download": "2018-06-20T10:58:29Z", "digest": "sha1:4VSMRJITQEYDC3FDD7L3QDXKWBELRQLR", "length": 3353, "nlines": 80, "source_domain": "www.v4umedia.in", "title": "(18-4-17) Dhansika in a Legue of her own | Source : DTNext - V4U Media", "raw_content": "\nஆகஸ்ட் 17-ல் வெளியாக இருக்கும் \"அண்ணனுக்கு ஜே\" திரைப்படம்\nDR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ''ஸ்கூல் கேம்பஸ் \"\nவிஜய் 62 படத்தின் தலைப்பு,பர்ஸ்ட் லுக் ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்ப...\nதீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி\n(18-4-17) தன்ஷிகாவை சிபாரிசு செய்த நடிகர் | Source : Dina Cheithi\n‘உரு’ படத்தில் எழுத்தாளனாக ‘கலையரசன்’ – மே மாதம் திரைக்கு வருகிறது.\nஆகஸ்ட் 17-ல் வெளியாக இருக்கும் “அண்ணனுக்கு ஜே” திரைப்படம்\nDR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ”ஸ்கூல் கேம்பஸ் “\nவிஜய் 62 படத்தின் தலைப்பு,பர்ஸ்ட் லுக் ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதீபாவளி ரிலீஸ் – 4 படங்கள் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "http://bharathinagendra.blogspot.com/2015/11/blog-post_27.html", "date_download": "2018-06-20T11:00:07Z", "digest": "sha1:NHMB546MPLSF66HA3XMTM2DDMDCAONJP", "length": 13590, "nlines": 201, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: ரெயில் பயணங்களில்", "raw_content": "\nவெள்ளி, 27 நவம்பர், 2015\nஇந்த எலெக்ட்ரிக் டிரெயின்லே தாம்பரத்தில் இருந்து பீச் போறது ஒரு சுகமான அனுபவந்தாங்க. ஆனா கூட்டமா இருந்து உட்கார இடம் கிடைக்கலேன்னா உடம்பு ஒரு வழி ஆயிடுங்க. ஒரே வலியா ஆயிடுங்க. கும்பல்லே மாட்டிகிட்டு நசுங்க வேண்டியதுதான்.\nஅதனாலே ஸ்டேசனுக்குள்ளே நுழைஞ்சதுமே பிளான் பண்ணணும். முதல் வேலையா பிளாட்பாரத்திலே எந்த இடத்திலே நிக்கணும்ன்னு முடிவு பண்ணணும். இல்லைன்னா வண்டி வர்றப்போ கரெக்டா லேடீஸ் கம்பார்ட்மெண்ட் நமக்கு முன்னாலே வந்து நிக்கும். நம்ம முன்னாலே ஓடுறதா பின்னாலே ஓடுறதான்னு முடிவு பண்ணுறதுக்குளே கூட்டம் ரெம்பிடும். இடிச்சு பிடிச்சு ஏறணும்.\nஒரு மாதிரி பாதி உடம்பை உள்ளே நுழைச்சு மீதி உடம்பை காத்தாட வெளியே விட்டுக்கிட்டு போக வேண்டியதுதான். உள்ளே ஆடிக்கிட்டு இருக்கிற தொங்கு வட்டத்தையோ சதுரத்தையோ புடிக்க என்னதான் முயற்சி பண்ணினாலும் நம்ம கைக்கு மாட்டாது. நம்ம கால்களும் சுத்தி நெருக்கி அடிச்சு நிக்கிற மக்களோட சப்போர்டிலே ஒரு மாதிரி ஸ்டெடி ஆயிரும். கூட்டமான ரெயிலிலே இது ஒண்ணுதான் உபயோகமான விஷயம். கீழே விழ மாட்டோம்.\nஆனா இந்த கர்சீப்பு, மேப்பு விக்கிற பசங்க எல்லாம் எப்படியோ காலுக்கும் கைக்கும் நடுவிலே புகுந்து முன்னேறி கம்பார்ட்மெண்டை ஒரு சுத்து சுத்தி கையிலே இருக்கிறதை எல்லாம் வித்துபுடுவாங்க. அது என்ன மாயமோ தெரியலீங்க. நம்ம நகர முடியாம நின்னுக்கிட்டு இருப்போம்.\nஒரு மாதிரி உள்ளே முழு உடம்பும் நுழைஞ்ச அப்புறம் இந்த ஓர சீட்டிலே உட்கார இடம் பிடிக்கிறது ஒரு உலகப் போர் மாதிரிங்க. ஒரே அடி இடிதான், அவ்வளவு பேர் போட்டி போடுவாங்க. கஷ்டப்பட்டு இடம் புடிச்சுட்டா நகர்ந்து நகர்ந்து ஜன்னல் சீட்டையும் புடிச்சு புடலாம். ஆஹா . அப்ப கிடைக்கிற காத்து சுகம் இருக்கே . அது . ஆனா காத்தோடு சேர்ந்து சில சமயம் வெத்திலைச் சாறும் சேர்ந்து வர்ற அபாயக் கூறு அதிகம் இருக்கு. அதனாலே கொஞ்சம் விழிப்போட இருக்கணும். இல்லைன்னா ஆபீசுக்குப் போனதும் முதல் வேலை முகம் கழுவுறதா தான் இருக்கும்.\nஅப்புறம் இந்த நடு வழியிலே ஸ்டேஷன்னிலே இறங்கிறது ரெம்ப ஈசிங்க. நம்ம பாட்டுக்கு நின்னுக்கிட்டு இருக்க வேண்டியதுதான். ஆட்டோமேட்டிக்கா மக்கள் கூட்டமே நம்மைத் தள்ளிக்கிட்டே போயி ஸ்டேஷன்னிலே தள்ளி விட்டுரும்.\nகடைசி ஸ்டேஷன்னிலே இறங்கிறது அதை விட சவுகரியம். கூட்டமே இருக்காதா. கையை காலை நீட்டி அந்த பாகங்களை அதோட ஒரிஜினல் இடத்திற்கு கொண்டு வந்துட்டு ஆற அமர இறங்கலாம்.\nஎன்னதான் அப்போதைக்கு கஷ்டப்பட்டு பிரயாணம் பண்ணினாலும், பின்னாலே யோசிச்சுப் பாக்கிறப்போ அந்த கூட்டம் , அந்த அடிதடி , அந்த பேச்சு, அந்த பாட்டு , அந்த புரணி எல்லாமே அது ஒரு சுகமாத் தாங்க இருக்கு.\nLabels: கட்டுரை, நகைச்சுவை, நாகேந்திரபாரதி, ரெயில்\nசென்னை பித்தன் வெள்ளி, நவம்பர் 27, 2015\nரயில் பயணத்தில் வித்தியாசமான அனுபவங்கள்அதுவும் தொலை தூரப் பயணம் என்றால் கேட்கவே வேண்டாம்அதுவும் தொலை தூரப் பயணம் என்றால் கேட்கவே வேண்டாம்\nதிண்டுக்கல் தனபாலன் வெள்ளி, நவம்பர் 27, 2015\nநகர வாழ்க்கையா ,நரக வாழ்க்கையா :)\nகரந்தை ஜெயக்குமார் வெள்ளி, நவம்பர் 27, 2015\nவலிப்போக்கன் - சனி, நவம்பர் 28, 2015\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுழந்தை மனம் ------------------------------- அடம் பிடித்து அழுவதற்கும் சொன்ன பேச்சை மறுப்பதற்கும் பசி பசி என்று கேட்பதற்கும் ஓடி...\nமுரண் நலன் -------------------- முன்னுக்குப் பின் முரணும் நலன்தானே முன்னாலே சொன்னது உலகம் தட்டையென்று பின்னாலே வந்தது உலகம் உருண்ட...\nபழம் பெருமை ------------------------ எல்லா ஊர்களிலும் சில பழைய இடங்கள் இருக்கின்றன கோட்டை களாகவோ கோயில் களாகவோ அதைப் பார்ப்பதற்...\nபஞ்சாயத்துப் பள்ளிக்கூடம் ------------------------------------------- பஞ்சாயத்துப் பள்ளியிலே படிக்கப் போறோம் காசுபணம் கடன் வாங்கும் கஷ்டம் வ...\nஅழகான கோழி ---------------------------- அழுக்கில் புரண்டு வந்தாலும் அழகான கோழி தவுட்டுப் பானைக்குள் தவமிருந்து பொரிக்கும் போதும் கொ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபர்கரும் பீஸ்ஸாவும் - நகைச்சுவைக் கட்டுரை\nசெல்பி உலகம் - நகைச்சுவைக் கட்டுரை\nதீபாவளி பர்சேஸ் - நகைச்சுவைக் கட்டுரை\nஹாலிவுட்டும் கோலிவுட்டும் - நகைச்சுவைக் கட்டுரை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://onlycinemasnews.blogspot.com/2013/10/blog-post_22.html", "date_download": "2018-06-20T11:38:21Z", "digest": "sha1:SXKF4LFQCBNJ3WFQ2IS7IAKKLBIG6FNF", "length": 7506, "nlines": 101, "source_domain": "onlycinemasnews.blogspot.com", "title": "சீரியசாக திட்டம் தீட்டும் தாடிவாலா", "raw_content": "\nசீரியசாக திட்டம் தீட்டும் தாடிவாலா\nதாடிக்கார டைரக்டரின் புதல்வரை வைத்து படம் பண்ணி வெளியே வர வேண்டுமென்றால் அவர்கள் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.\nஅப்படி புண்ணியம் செய்யாத யார் அவரை வைத்து படம் தயாரித்தாலும் அவர்கள் காலிதான். இந்த உண்மை தெரிந்ததால்தானோ என்னவோ புத்திசாலித்தனமாக மேற்படி நடிகரை வைத்து தான் இயக்கும் படத்திற்கு அவரையே தயாரிப்பாளராக்கியிருக்கிறார் மெரினா இயக்குனர்.\nஆனால், எப்போதோ ஆரம்பிக்க வேண்டிய படம் இன்னமும் ஒரு அடிகூட நகராமல் நிற்கிறது. அதுகுறித்து மெரினா டைரக்டர் கேட்டபோது, ரெண்டு வருசமா ஒரே தயாரிப்பாளரோட ரெண்டு படத்துல நடிச்சிக்கட்டு வர்றேன்.\nஅவரே படத்தை எப்ப முடிச்சுக்கொடுப்பீங்கன்னு எங்கிட்ட கேட்கல. அப்படியிருக்க உங்களுககு என்ன அவசரம்\nஇந்த சேதி நடிகரின் தந்தைகுலத்தின் காதுக்கு சென்றபோது ஷாக்காகி விட்டாராம். இதுவரை நடிச்ச படமெல்லாம் அடுத்தவங்க காசுல தயாரிச்ச படம்.\nஆனா இப்ப மகன் நடிக்கப்போறது நம்ம சொந்த காசுல தயாரிக்கிற படமாச்சே. கொஞ்சம் அசந்தா, சொந்த காசுல சூனியம் வச்சிக்கிட்ட கதையா போயிடுமோ என்று தாடியை சொறிந்து கொண்டு நிற்கும் நடிகர், ப்ளான் பண்ணி, எண்ணி 60, 70 நாள்ல படத்தை முடிச்சிடணும்.\nதினமும் ஸ்பாட்டுக்கு மகனோட பி.ஏ மாதிரி கூடவே போனாதான் வேலை நடக்கும். இல்ல மத்த தயாரிப்பாளருங்களுக்கு ஏற்பட்ட கதிதான் நமக்கும் என்று சீரியசாக திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறாராம் தாடிவாலா.\nஆர்யாவை அடித்து மிதித்த அனுஷ்கா\nசவாலுக்கே சவால் விடும் ஆரம்பம் அஜீத்\nசுட்டகதை - சினிமா விமர்சனம்\nஅஜீத்தை டென்சன் செய்த ஸ்டன்ட் கலைஞர்கள்\nஆரம்பம் ஆச்சர்யப்பட வைக்கும் பத்து முத்து\nரகளபுரம் - சினிமா விமர்சனம்\nசீரியசாக திட்டம் தீட்டும் தாடிவாலா\nகோடிக்கு ஆசைப்பட்டு ரூ.50 லட்சத்தை இழந்த பிரபல நடி...\nநய்யாண்டி - சினிமா விமர்சனம்\nதயாரிப்பாளரை பதம் பார்த்த விரல்வித்தை நடிகர்\nஆரம்பம் படத்துக்கு திடீர் சிக்கல் - தீபாவளிக்கு ரி...\nஇந்தி, மலையாளத்தில் ரீமேக் ஆகிறது சூதுகவ்வும்\nதீபாளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக ஆரம்பம் ரிலீஸ்\nஅனுஷ்காவுக்கு விரைவில் டும் டும் டும்\nஆர்யாவுடன் ஜோடி சேர மறுத்த நயன்தாரா\nஸ்ருதிக்கு ஷாக் கொடுத்த செய்தி\nவெளியானது கோச்சடையான் படத்தின் சிங்கிள் பாட்டு\nஊர் ஊராக சென்று ரசிகர்களை சந்திக்கிறார் ஆர்யா\nசாண்டல் ‌காமெடியரின் மாஸ்டர் பிளான்\nவிஜய், அஜீத் படங்களுக்கு மத்தியில் தில்லாக களமிறங்...\n6 மெழுகுவர்த்திகள் - சினிமா விமர்சனம்\nசினிமா விழாவில் புறக்கணிக்கப்பட்ட தலயும், தளபதியும...\n© 2010 சினிமா செய்திகள் மட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2017/jul/17/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-2738916.html", "date_download": "2018-06-20T11:28:22Z", "digest": "sha1:I7DRAJWNZCKGGUIPJCOIUJJ4OMJDIU6E", "length": 5799, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "சாலை விபத்தில் டாஸ்மாக் ஊழியர் பலி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nசாலை விபத்தில் டாஸ்மாக் ஊழியர் பலி\nவாழப்பாடி அருகே சாலை விபத்தில் டாஸ்மாக் மதுக்கடை ஊழியர் பலியானார்.\nவாழப்பாடியை அடுத்த சோம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன் (51). மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணமாகவில்லை. வாழப்பாடியை அடுத்த சேசன்சாவடி மைக்ரோ நிலையம் அருகிலுள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனை உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார்.\nஇந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பணிக்கு சென்ற அவர், மைக்ரோ நிலையம் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, அவ்வழியாகச் சென்ற கார் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.masusila.com/2015_02_01_archive.html", "date_download": "2018-06-20T11:03:44Z", "digest": "sha1:N5VMVABZV2NYOBGJU2D3GVDT4XZHLQFN", "length": 84417, "nlines": 358, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: 2/1/15 - 3/1/15", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nசிக்கிமை நோக்கி-2 [கொல்கத்தா]இன் தொடர்ச்சி\nகொல்கத்தாவின் அடையாளமாகக் கருதப்படும் விக்டோரியா [மெமோரியல்] நினைவகமான அருங்காட்சியகத்தில் மாலை 5 மணிக்கு மேல் அனுமதி இல்லையென்பதால் முதலில் அங்கே சென்றேன்.\nபுல்வெளிகளும் பூந்தோட்டங்களும் செயற்கை ஏரிகளுமாய்ப் பரந்து விரிந்து கிடக்கும் மிகப்பெரிய வளாகம். நடுவே தாஜ்மகாலை உருவாக்கிய அதே வகையான சலவைக்கல்லால் ஆன விக்டோரியா மெமோரியல் கட்டிடம். இந்தியாவின் வைசிராயாக இருந்த கர்சன் பிரபுவின் எண்ணத்தில் உருவானது. இந்திய அரசியாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த ராணி விக்டோரியாவின் மறைவுக்குப்பின் அவருக்காக எழுப்பப்பட்ட நினைவுச்சின்னம். இந்தோ - சாரசெனிக் பாணியில் பிரித்தானிய மொகலாயக்கட்டிடக்கலைகளின் கலவையாய் உருப்பெற்றிருக்கும் இந்த நினைவகம் ஓரளவு தாஜ்மகாலின் ஒரு சில கூறுகளைக்கொண்டிருந்தபோதும் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டுத்தான் இருக்கிறது.\nசிங்க முகப்புத் தாங்கிய பெரிய நுழைவாயிலிலிருந்து நினைவகம் செல்லும் நடைபாதையை மட்டும் விட்டு விட்டு இடைப்பட்ட பிற இடங்களையெல்லாம் சிறிதும் பெரிதுமான கூழாங்கற்களால் நிரப்பி வைத்திருந்ததால் குறுக்கு வழியில் விரைந்து செல்ல நினைத்தால் அதற்கு வாய்ப்பில்லை.\nகட்டிடத்தின் முன் பகுதியில் விக்டோரியா அரசியின் உருவச்சிலை,உள்ளே உள்ள காட்சிக்கூடங்களில்,ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், கர்சன், ராபர்கிளைவ், வெல்லெஸ்லி ஆகியயோரின் மார்பளவுச்சிலைகள்,பிரிட்டிஷார் பயன்படுத்திய ஆயுதங்கள்,சில புத்தகங்கள் சுவடிகள் என வழக்கமான பாணியில் அமைந்திருந்த‌ அந்த அருங்காட்சியகம் என்னை அதிகம் சுவாரசியப்படுத்தவில்லை; ஓவியக்கூடத்திலிருந்த ஓவியங்கள் மட்டும் ஃப்ரான்சிலிருக்கும் லூவ் காட்சியகத்தை இலேசாகநினைவூட்டின.\nகூம்பு வடிவ மேற்கூரை கொண்ட அந்தக்கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் மட்டுமே காட்சிக்கூடங்கள்; மிகுந்த பிரயாசையோடு அடுத்த தளத்துக்குச் செல்லும் படிகளில் ஏறிச்சென்றால் ஒரு வட்ட உப்பரிகைப்பாதையாகக் கீழே உள்ள காட்சிகளையும் மேல் விதானத்து வடிவங்களையும் கண்டு ரசிக்கலாம் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.\nநினைவகத்தின் பலபகுதிகளில் பராமரிப்பு வேலை நடந்து கொண்டிருந்தது.\nபிரிட்டிஷ் ஆட்சி முடிந்து இத்தனை காலமான பின்னும் நகரின் மையப்பகுதியில் இட நெருக்கடி மிகுந்த பெருநகரில்....வீடில்லாத மக்கள் அதிகம் வாழும் கொல்கத்தாவில் அருங்காட்சியகம் நீங்கலாகப்பிற இடங்களைக்கூடப்பயன்பாட்டுக்குக் கொள்ளாமல் இத்தனை இடத்தை விட்டு வைத்திருப்பது ஏனென்பதுதான் தெரியவில்லை, அதிலும் தொடர்ச்சியாகப்பல ஆண்டுகள் ஆண்டிருப்பவை கம்யூனிச அரசாங்கங்கள்\nநினைவகத்தின் முன்னுள்ள விசாலமான பகுதி சுற்றுலா மையங்களுக்கே உரிய குப்பையும் அழுக்கும் மண்டியதாய்…….’சாட்’ ,ஐஸ்கிரீம் விற்பனைகளுடனும் வாடகைக்கு எடுக்கும் சாரட் வண்டி சவாரிகளுடனும் களை கட்டி இருந்தது.\nசூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஒரு காலச்சக்கரவர்த்தினியின் நினைவுச்சின்னப்பின்னணியில் அந்திச்சூரியன் முழுகி மறையும் காட்சியைப்பார்த்தபடி\nஅடுத்த இடமான ஹௌரா பாலம் நோக்கி விரைந்தேன்.\nகொல்கத்தாவின் அடுத்த அடையாளம், மிகப் பிரம்மாண்டமான தாங்கு விட்டங்களைக்கொண்டிருப்பதும் அவ்வாறான பாலங்களில் உலகின் ஆறாவது நீண்ட பாலமாகக் கருதப்படுவதுமான ஹௌரா பாலம் .\nஹௌராநகரத்தையும் கொல்கத்தாவையும் இணைக்கும் இந்தப்பாலம் ஹூப்ளிஆற்றின் மீது அமைந்திருக்கிறது;\nஉலகின் போக்குவரத்து மிகுந்த பாலங்களில் ஒன்றான இதை தினந்தோறும் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் வாகனங்களும் ஒன்றரை இலட்சம் பாதசாரிகளும் கடந்து செல்வதாகப் புள்ளிவிவரங்கள் கணிக்கின்றன.\nமேற்கு வங்கத்தின் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றான ஹௌரா ரயில் நிலையம் இந்தப்பாலத்துக்கு மிக அருகிலேதான் இருக்கிறது; அதைக் கொல்கத்தாவுடன் இணைக்க உதவுவதால் ஒருவகையில் கொல்கத்தாவின் நுழைவாயிலாகவும் ஹௌரா பாலம் சுட்டப்படுகிறது.\nநோபல்பரிசு பெற்ற வங்கப்பெருங்கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் பெயரால் ’ரபீந்திர சேது’ {சேது என்றால் அணை} என்று ஹௌரா பாலத்தின் பெயர் அதிகார பூர்வமாக மாற்றப்பட்டு விட்டதென்றாலும் பெரும்பான்மை வழக்கில் பழைய பெயரே நிலைத்துப்போயிருக்கிறது.[விக்கிபீடியாவிலிருந்து நான் அறிந்து கொண்டிருந்த இந்தத் தகவலைக் கார் ஓட்டியாக மட்டுமல்லாமல் எனக்கு வழிகாட்டியாகவும் அமைந்து போன வந்த ராஜ்குமார் தாகுரும் சொல்லிக்கொண்டு வந்தார். அதே போல ஹூக்ளி ஆற்றின்மீது கட்டப்பட்டிருக்கும் அடுத்தடுத்த பாலங்கள் [ஈஸ்வர் சந்திர] வித்யாசாகர் சேது, விவேகானந்த சேது, நிவேதிதா சேது என்று பெயர் சூட்டப்பட்டிருக்கின்றன என்பதையும் அவர் சொல்லத் தவறவில்லை.\nமகாலட்சுமியின் உறைவிடமாய் மும்பை எண்ணப்படுவதைப்போல கொல்கத்தாவின் சகலஅடிப்படையும் துர்க்கை அன்னை வழிபாடுதான். தெருவோரங்களிலுள்ள நம்மூர் மரத்தடிகளில் வைக்கப்பட்டிருக்கும் விநாயகர் சிலைகளைப்போல அங்கே காளியின் சிறிய உருவங்களையே பரவலாகக்காண முடியும்.\nகொல்கத்தாவை சுற்றிப்பார்க்க வேண்டுமென்று நாம் சொன்னதுமே அங்குள்ளோர் நாவில் முதலில் எழுவது ’காளிகாட்’ எனப்படும் புராதனமான காளி கோயில்தான்.\nநான் செல்ல வேண்டிய அடுத்த இலக்கும் அதுவாகத்தான் இருந்தது; திடீரென்று வங்கப்படைப்பாளி ஆஷாபூர்ணாதேவியின் கதையான 'ரீஃபில் தீர்ந்து போன பால்பேனா' என் மண்டைக்குள் ஏறிக்கொண்டது.\nவீட்டிலிருக்கும் எல்லோரும் காலை முதல் காணவில்லையே என்று பரபரப்பாகத் தேடிக்கொண்டிருக்கும் மூதாட்டி ஒருவர் மாலையானதும் தக்ஷிணேஸ்வரம் சென்று வந்ததாகச் சொன்னபடி எந்தப்பதட்டமும் இல்லாமல் ரிக்‌ஷாவிலிருந்து இறங்குவார். முதுமையின் வெறுமை...பெண்ணின் தனிமை...முதிய பெண்ணின் வெறுமையும்,தனிமையும் என மூன்று அம்சங்களையும் முன் வைக்கும் அற்புதமான அந்தச்சிறுகதை\n[அதைப்பற்றி நான் எழுதியிருக்கும் தனிப்பதிவின் இணைப்பு-http://www.masusila.com/2009/10/blog-post_13.html ]\nஉள்ளூர் காளி கோயிலை விட்டு விட்டு தக்ஷிணேஸ்வரக்காளியை தரிசிக்கும் ஆசையை அந்தக்கதை என்னுள் கிளர்த்தி விட்டது. ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு அந்தக்காளியோடு உள்ள நெருக்கத்தைப்பற்றி அறிந்து வைத்திருந்ததாலும் என் ஆவல் அதிகமாகிக்கொண்டே சென்றது.\nஎன் விருப்பத்தைத் தட்டாமல் ஏற்றுக்கொண்டதோடு –சின்னதொரு மனக்கோணல் கூட இல்லாமல்- சந்து பொந்து நிரம்பிய பல குறுகலான தெருக்கள் வழியே வண்டியை ஓட்டிச்சென்றார் ஓட்டுநர் தாக்குர்.\nஹூக்ளி ஆற்றின் கிழக்குக்கரையில் அமைந்திருக்கும் தக்ஷிணேஸ்வரத்தில் குடி கொண்டிருக்கும் காளி, பவதாரிணி [பிறவிப்பெருங்கடலிலிருந்து தன் பக்தர்களை விடுவிப்பவள்] என்னும் பெயர் கொண்டவள்; மனிதனின் காம குரோத லோப மோக மத மாச்சரிய அறுகுணத் தீங்குகளை அரிபவளைப் போலக் கையில் சூலம் ஏந்தியபடி, அக்குணங்களின் தூல வடிவமாய்க் கீழே கிடக்கும் மனித உருவத்தை சம்ஹாரம் செய்யும் தோற்றம் கொண்ட அம்மையின் உருவத்தைக்காணக்கண் கோடி வேண்டும்.\nஒருபுறத்தில் காளியின் சன்னதியையும் எதிர்ப்புறத்தில் ஆற்றை ஒட்டி 12 சிவ சன்னதிகளையும் கொண்டிருக்கும் தக்ஷிணேஸ்வரத்தில் சிவ லிங்கங்களை அடுத்து வட மேற்கு மூலையில் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை ராமகிருஷ்ணர் செலவிட்ட சிறிய அறையும் அமைந்திருக்கிறது. சாமானியனான மனிதன் ஒருவன் தெய்விக சித்தி அடைந்த இடம் இது என ராமகிருஷ்ணரின் வாழிடம் குறிக்கப்பட்டிருந்தது.\nசன்னதிகளுக்குப் பின்புறம் அமைதியாக ஓடிக்கொண்டிருந்த ஆற்றை இரவின் மோனத்தில் லயித்துப் பார்த்தபடி அதற்குள் அரிதான பல ஆன்மீக வரலாற்றுத் தருணங்கள் பொதிந்திருக்கக்கூடும் என எண்ணியபடி நின்றிருந்தேன்…\nகொல்கத்தா நகரின் பெயர்க் காரணங்களில் முக்கியமான ஒன்று அது காளியின் நிலம் என்பது. தெற்கு கொல்கத்தாவின் நெருக்கடியான சூழலில் காளிகாட்டில் வீற்றிருக்கும் காளிகா தேவியின் வழிபாட்டையே வங்காள மக்கள் முதன்மையானதாக நினைக்கிறார்கள்.\n5ஆம் தேதிமாலை 4 மணிக்குக்கிளம்பிக் கொல்கத்தாவின் பல இடங்களையும் பார்த்துவிட்டு தக்ஷிணேஸ்வரமும் சென்றுவந்த பிறகு நேரம் இடம் தராததால் அன்று அந்தக்கோயிலுக்குச் செல்வதை ஒத்தி வைத்து விட்டு காங்க்டாக்கிலிருந்து திரும்பி வரும் வழியில் கொல்கத்தாவில் மீண்டும் தங்கும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தபடி உணவை முடித்துக்கொண்டு இரவு 8 மணி அளவில் விடுதி அறைக்குத் திரும்பினேன்.\nஆனால்....காங்க்டாக் நிகழ்ச்சி முடிந்து 10ஆம் தேதி,கொல்கத்தாவிலிருந்து கோவை திரும்பும் முன் கிடைத்த மிகச்சிறு இடைவெளியில்‍ விமானநிலையம் சென்று சேர்ந்தாக வேண்டிய நெருக்கடியில் - கார் ஓட்டுநரும் தாமதம் செய்து பதட்டத்தை ஏற்படுத்திவிட்ட நிலையிலேதான் காளிகாட் செல்ல முடிந்தது.\nதக்ஷிணேஸ்வரம் போலப்பெரிய ஆலயமாக இல்லையென்றாலும் கோயில் உள்ளூர்க் கோயில் என்பதாலும் செவ்வாய்க்கிழமை ஆகி விட்டதாலும் பயங்கரக்கூட்டநெரிசல்;\nபண்டாக்களின் சகாயமின்றி அம்மையின் கடைக்கண் பார்வைகிடைத்து நான் விமானம் ஏறுவது கடினம் என்று ஓட்டுநர் கூறிவிட,அவர் ஏற்பாடுசெய்து தந்த பண்டாவுடன் மின்னல் வேக தரிசனம் செய்து காளியின் அருட்பார்வையை அரை நொடி பெற்றேன்;\nஅதற்குள் பண்டாக்களின் ஆதிக்கமும் காசு பறிப்பும் காசியில் பார்த்ததை விட மிகக் கொடுமையாக இருந்தது. பணப்பையே பறிபோய் விடுமோ என்ற அச்சம் கூட ஏற்பட்டு விட,ஒரு வழியாக ''அரை மொட்டை'' நிலையில் காருக்குள் ஏறினேன். காளி தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியை விட பூசாரிகள் உண்டாக்கிய பதற்றம் மட்டுமே சிறிது நேரம் நீடித்திருந்தது; அந்தக்கோயில்தானே அவர்களின் மூலதனம்..அதைச் சார்ந்தது மட்டும்தானே அவர்களின் பிழைப்பு என்ற எண்ணம் உடனே எழுந்து விட,கொல்கத்தா அளித்த இனிய நினைவுகள் மட்டுமே என்னில் சேமிப்பாயின.\nநேரம் 25.2.15 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தக்ஷிணேஸ்வரம் , பயணம்-புகைப்படங்கள் , விக்டோரியா மெமோரியல் , ஹௌரா பாலம்\nசிக்கிமை நோக்கி-1 இன் தொடர்ச்சி\nபயணம் என்றாலே மகிழ்ச்சியும் கிளர்ச்சியும் ஒருசேர அளிப்பதுதான்.\nஇம்முறை சிக்கிம் பயணத்தில் அது சற்றுக்கூடுதலாகவே இருந்தது;காரணம் என் மனதுக்கு மிகவும் அணுக்கமான இலக்கியம்,பயணம் என இரண்டும் ஒருசேரப்பொருந்தி- இலக்கியத்துக்கான பயணமாக இது அமைந்து விட்டதுதான்.\nபொதுவாகப் பயணம் என்பது அதன் ஆயத்தத்துக்கான பரபரப்பையும் கொண்டிருக்கும்; ஆனால் இம்முறை இது சாகித்திய அகாதமி ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சி என்பதால் -போக,வர என இருவழிப்பயணங்களுக்குமான விமானச் சீட்டுக்கள்,இடையே கொல்கத்தாவில் இருமுறை இறங்கும்போதும் தங்குவதற்கான விருந்தினர் விடுதி குறித்த தகவல் எல்லாம் 10 நாட்களுக்கு முன்பே கச்சிதமாக வந்து சேர்ந்து விட்டதால் பெட்டி அடுக்குவதையும் இணையத்தில் சிக்கிம்-காங்டாக் பற்றிய தகவல் சேகரிப்பதும் என் கதையை இந்தியில் வழங்க ஒத்திகை பார்த்துக்கொள்வதையும் தவிர வேறு முன்னேற்பாடு எதுவும் தேவையாக இல்லை.\nபயணநாள் -ஃபிப்.5 காலை பத்து மணிக்கு கோவையிலிருந்து கொல்கத்தா செல்லும் விமானம். 8 மணிக்கே விமானநிலையம் வந்து சேர்ந்து விட்டதாலும், கூட்டம் அதிகம் இல்லாததாலும் பயணச்சோதனை பிறசோதனை அனைத்தும் முடிந்து 8 30க்கே இலகுவாகி விட்ட நான் சும்மா வலம் வந்து கொண்டிருந்தேன்; சிற்றுண்டி வழங்காத [தண்ணீரும் கூடத்தான்] கருமி விமான சேவையில் செல்வதால் நான் கொண்டு வந்திருந்த சிற்றுண்டி[இட்டலிப்பொட்டலம்]கொஞ்சம் கொஞ்சமாய்க் காலியாகிக் கொண்டிருந்தது.\nகாலை 10 மணிக்குச்சரியாகக்கிளம்பி விட்ட அந்த இண்டிகோ விமானம், 10 45க்குச் சென்னையை அடைந்து அங்கே இறக்குமதி,ஏற்றுமதி செய்தபின் 11 15க்குக்கிளம்பி மதியம் 1 45 மணிக்குக் கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பன்னாட்டு விமான நிலையத்தில் தரை இறங்கியது.\nஇந்தியாவின் வடபகுதிகளில் பலமுறை விரிவான பயணங்கள் பலவற்றை மேற்கொண்டிருந்தாலும் வடகிழக்குப்பகுதிக்கு நான் செல்வது இதுவே முதல் முறை.\nமேற்கு வங்கம் செல்வதும் முதல் முறைதான்.\nகொல்கத்தாவில் கால் பதித்தபோது அதன் கலை,இலக்கிய,ஆன்மீக, மற்றும் நாட்டுவிடுதலைப்போராட்டப்பங்களிப்புக்கள் ஒவ்வொன்றாய் நினைவில் எழுந்து உடலுக்குள் ஒரு சிலிர்ப்பு ஓடியது.\nஇது ரவீந்திர நாத் தாகூரின் .....சரத் சந்திரரின் ...ஆஷாபூர்ணாதேவியின் மஹாஸ்வேதா தேவியின் மண்.\nஅரவிந்தரும் இராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகானந்தரும் நிவேதிதாவும் ஆன்மீகப்புரட்சி நிகழ்த்திய நிலம்.\nசத்யஜித்ரேயும்..மிருணாள்சென்னும் முத்திரை பதித்த பூமி.\nஅன்னைதெரசாவின் அன்பில் நனைந்த ஊர்.\nகலவையான இந்த உணர்வுகள் தந்த பரவசத்தோடு எனக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சௌத்ரி விருந்தினர் விடுதி நோக்கி வாடகைக்காரில் விரைந்து கொண்டிருந்தேன்.\nவிமானநிலையப் பகுதியிலிருந்து கொல்கத்தாவின் மையப்பகுதிக்கு வந்து சேர்வது வரை வழக்கமான பெருநகர விரிவாக்கம்தான்....\nதொன்மையான உள்நகரத்துக்கு வந்ததும் காட்சிகள் மாறத் தொடங்கின.\nஎந்த ஒரு மாநகரத்திலும் பெருநகரத்திலும் முதன்மையான பெரிய தெருக்களில் அதிகம் பார்க்க முடியாத ஒருகாட்சி அது.\nஒன்றோடொன்றுஒட்டிக்கொண்டிருக்கும் கடைகள்,வணிக வளாகங்கள், வீடுகள் என எதுவானாலும் அவற்றுக்கு இடையே இடைச்செருகல் போலத் தலையை நீட்டியபடி காரை பூச்சு எல்லாம் உதிர்ந்து சில பாகங்களும்கூட சிதிலமடைந்து இடிந்து விழுவதற்குத் தயார் நிலையில் இருப்பது போலப் பயமுறுத்தும் கரிப்புகை அப்பியிருக்கும் மிகப்பழைய கட்டிடங்கள்.\nஇங்கே புகைப்படத்திலிருக்கும் கட்டிடங்களிலாவது மரங்கள் ஒட்டி உரசிக்கொண்டு நிற்பதைத்தான் பார்க்க முடிகிறது. உள்ளிருந்து மரங்களே முளைத்து வரும் கட்டிடங்களைக்கூட சென்னை அண்ணாசாலை போன்ற பிரதானமான மைய வீதிகளிலும் கூட வெகு சாதாரணமாகப்பார்க்க முடியும். நான் காங்க்டாக் செல்லும்போது வழியில் என்னோடு உடன் பயணம் செய்த கொல்கத்தாவைச்சேர்ந்த எழுத்தாளர் ஒருவரிடம் இந்தக்கட்டிடங்கள் ஏன் புதுப்பிக்கப்படாமலும் அகற்றப்படாமலும் இருகின்றன என்று கேட்டபோது’கொல்கத்தா 300,350 ஆண்டு பழமையானநகரம்;அந்தப் பழமையைப்பேணுவதற்காக அவற்றை அப்படியே விட்டு வைத்திருக்கலாம்’’என்றார் அவர்.\nஆனால்..எனக்கென்னவோ குறிப்பிட்ட இந்தக்கட்டிடங்களைப்பொறுத்தவரை அவரது கூற்றுபொருத்தமானதாகப்படவில்லை. சரி..\nமேடம் மம்தாதான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்\nகொல்கத்தாவில் அகற்றப்படாமல் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பை கூளங்கள் கொல்கத்தாவின் புகழை மாசுபடுத்தும் அடுத்த முக்கியமான அம்சம்; உ பி மாநிலப்பயணங்களில் காசி,மதுரா,விருந்தாவன் எனப் புகழ்பெற்ற புண்ணியத் தலங்களும் கூடக் குப்பை மண்டிக் கிடக்கும் காட்சியைக்கண்டிருக்கிறேன் என்றபோதும் கொல்கத்தா போன்ற ஒரு பெருநகரின் இதயம் போன்ற இடங்களையும் கூட இத்தனை மோசமாக விட்டு வைத்திருக்கும் அவலம் நெஞ்சை நெருடியது. பெருமைக்காக இல்லையென்றாலும் தமிழ்நாட்டின் ஒரு சிற்றூர் அல்லது ஒரு சிறுநகரத்தைக்கூட இத்தனை மோசமான குப்பைக்கிடங்காகக்காண முடியாது என்பதென்னவோ உண்மைதான்.\nஇது ஒரு பக்கம் என்றால் மற்றொரு புறம் அரசு மற்றும் தனியார் துறைகளால் வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப்பலகைகள் ‘இது தாகூரின் நிவேதிதாவின் சரத் சந்திரரின் ஊர்.இதைச்சுத்தமாய் வையுங்கள்’என அறைகூவிக்கொண்டிருந்தது வேடிக்கைக்காகக்கிச்சு கிச்சு மூட்டுவதைப்போலிருந்தது.\nமுதன்மையான தெருக்களின் நிலையே இப்பாடி என்றால் அதிலிருந்து கிளை பிரியும் தெருக்கள்,சந்துகள்,சேரிகள் இவற்றின் நிலை பற்றிச்சொல்லாமலே தெரிந்து கொள்ளலாம்.அந்த இடங்களில்புழுப்போல நெளியும் மனிதர்களைப்பார்க்கப்பொறுக்காமல் அல்லவா இந்த மண்ணுக்கென்றே தன்னை அர்ப்பணித்துக்கொண்டார் அன்னை தெரஸா\nஆனாலும் ஆயிரம்தான் இருந்தாலும் கொல்கத்தாவை வெறுக்கத் தோன்றவில்லை; இது கல்வியின் இலக்கியத்தில் இணையற்ற உறைவிடம்;அதை இங்கே வாழும் மக்களும் ஒவ்வொரு நொடியும் உணர்ந்தே இருக்கிறார்கள்.\nகொல்கத்தா விமான நிலையத்தின் உட்கூரை விதானம் முழுக்க வங்க மொழி எழுத்துக்களாலேயே அழகுபடுத்தப்பட்டிருப்பதும்\nபேருந்து நிறுத்த நிழல்குடைத் தட்டியில் சரத் சந்திரரின் படத்தோடு கூடிய குறிப்பு இடம் பெற்றிருப்பதும்\nதிரை நிழல்களை மட்டுமே கொண்டாடிப் பூப்போடும் நம்மால்கற்பனை செய்து கூடப்பார்க்க முடியாதவை.\nவாடகைக்கார் விடுதியை நோக்கிச்சென்றபோது கொல்கத்தாவின் மிகப்பெரிய விளையாட்டு மைதானமான ஈடன் கார்டனுடன் ரைட்டர்ஸ் பில்டிங் என்ற பெயர் கொண்ட எழுத்தாளர்களுக்கான கட்டிடமும் கண்ணில் பட்டது.\nகிட்டத்தட்ட ஒரு மணி நேரக்கார்ப்பயணத்தில் சௌரங்கி தெருவில் அமைந்திருந்த சௌத்ரி விடுதிக்கு சென்றுகொண்டிருந்தபோது [ எண் 36 சௌரங்கி சந்து என்னும் அபர்ணாசென்னின் வங்கப்படம் [36 Chowringhee Lane - 1981 film written and directed by Aparna Sen] நினைவில் எழுந்தது\nசௌத்ரி விடுதியும் ஒரு பழங்காலக் கட்டிடம்தான்.\nபெரிய வீதியிலிருந்து சற்று உள்ளடங்கினாற்போல இருந்த அதன்முன்புறம் மகாராஜா உணவகம் என்ற நவீன பாணி உணவு விடுதி ஒன்று இருந்தது. பிற்பகல் 3 45க்கு விடுதியை அடைந்து எனக்கு அறை முன்பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்த சாகித்திய அகாதமி கடிதத்தைக்காட்டியபோது வரவேற்பிலிருந்தவர்களின் தர்மசங்கடப்பார்வையிலிருந்தே தகவல் பரிமாற்றத்தில் ஏதோ குளறுபடி நேர்ந்து விட்டது என்பதைப்புரிந்துகொண்டேன்; கொல்கத்தாவில் தங்குவதற்கான வேறு மாற்று ஏற்பாடு கூட செய்யவில்லையே என்று எண்ணி முடிப்பதற்குள் எனக்கான அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த சிப்பந்தி ஒருவர் என் உடைமைகளைத் தூக்கிக்கொண்டு என்னை வழிநடத்திச்சென்றார். வயதில் மூத்தவர்களை…பெண்களை சிக்கலில்லாமல் எதிர்கொண்டு வங்காளிகள் அளித்த விருந்தோம்பலும் வரவேற்பும் என்னை நெகிழச்செய்தன.[ என்னை அறைக்கு அனுப்பிய பிறகு சாகித்திய அகாதமி அலுவலகத்தோடு தொடர்பு கொண்டு என்னைப்பற்றிய விவரங்களை அவர்கள் உறுதிப்படுத்திக்கொண்டார்கள் என்ற நயத்தக்க நாகரிகப்பண்பைப் பின்புஅறிந்து கொண்டேன்]\nமாலை 4 மணிதான் ஆகியிருந்தது. கொல்கத்தாவைச்சுற்றிப்பார்க்க நிறைய நேரம் மிச்சமிருந்ததது. மறுநாள் காலை 10 45க்கு விமானம் என்பதால் காலை 8 மணிக்கே சென்றாக வேண்டும்; அதனால் அன்று மாலையே ஊர்சுற்றலாம் என்ற எண்ணத்தில் என்னை அழைத்து வந்த வாடகைக்கார் ஓட்டுநரிடம் கொல்கத்தாவின் ஒரு சில இடங்களை மட்டும் 3, 4 மணி நேரம் காட்ட முடியுமா என்று விமானநிலையத்திலிருந்து வரும் வழியிலேயே கேட்டிருந்தேன். நம்பிக்கைக்குரியவராகவும்,இனிமையான இயல்புகள் கொண்டவராகவும் தோன்றிய ராஜ்குமார் தாகுர் என்ற அந்த இளைஞர் என் கோரிக்கையை உடனே ஏற்றுக்கொண்டார்;அறையில் பயண மூட்டையைப்போட்டு விட்டு முகம் மட்டும் கழுவிக்கொண்டு கைப்பையுடன் வண்டியில் ஏறினேன். விக்டோரியா நினைவகம்,ஹௌரா பாலம்,காளி கோயில் ஆகிய இடங்களுக்குச்செல்வதாய்த் திட்டம்\nநேரம் 24.2.15 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனைத்திந்திய சிறுகதைத் திருவிழா , கொல்கத்தா , சிக்கிம் , பயணம்-புகைப்படங்கள்\nஇந்திய வடகிழக்குப்பகுதியின் எல்லை மாநிலமான சிக்கிம் தலைநகர் காங்டாக்கில்-பிப் 7,8 ஆகிய இரு நாட்களும்-மைய சாகித்திய அகாதமி ஏற்பாடு செய்திருந்த அனைத்திந்திய சிறுகதைத் திருவிழாவில் பங்கேற்று தமிழ்மொழியின் சார்பில் என் சிறுகதை ஒன்றை இந்தியில் அளிக்கும் வாய்ப்பை நான் பெற்றிருந்தேன்.வெவ்வேறு இந்திய மொழி எழுத்தாளர்கள் பலரும் அதில் கலந்து கொண்டு தங்கள் சிறுகதைகளை ஆங்கிலம் அல்லது இந்தியில் வாசித்தளித்தனர்.\nதொடக்க விழா நீங்கலாக மொத்தம் ஆறு அமர்வுகள்,\nஒவ்வொரு அமர்வுக்கும் நான்கு கதைகள். எல்லா அமர்வுகளிலுமே சிறுகதை வாசிப்புக்கு முன்பு , குறிப்பிட்ட ஏதேனும் ஒரு இந்தியமொழிக்கதைகளின் போக்கு குறித்த [இந்தி,வங்காளம்,கன்னடம்,குஜராத்தி,பஞ்சாபி,நேபாளி என]ஒரு ஆய்வுரை .\nஇந்திய நாட்டின் வேறுபட்ட பல பகுதிகளிலிருந்து வந்திருந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளைக் கேட்பதும், அவர்களோடு உரையாடுவதுமான அனுபவம் , இந்த விழாவில் பங்கேற்றுக் கதை வாசிப்பதை விடவும் எனக்குக்கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது.\n6ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவே பங்கேற்பாளர்கள் பெரும்பாலோர் வந்துவிட்டபோதும் புது இடத்தின் சூழல்....நடுக்கும் மலைக்குளிர் இவற்றோடு எங்களை சமனப்படுத்தி ஒருங்கியைத்துக்கொள்ள நேரம் தேவைப்பட்டதால் 7ஆம் தேதி காலை 9 மணிக்குத்துவங்க வேண்டிய விழா, சற்றுத் தாமதமாகப் பத்து மணிக்குத் தொடங்கியது.\nசாகித்திய அகாதமி செயலர் கே ஸ்ரீனிவாசராவ் , தலைவர் விஸ்வனாத் ப்ரசாத் திவாரி, ஆகியோர் ஆற்றிய உரைகளோடும் கேரளத்தைச்சேர்ந்த மிகச்சிறந்த அறிஞர் திரு இ.வி ராமகிருஷ்ணனின் சிறப்புச்சொற்பொழிவுடனும் விழாவின் தொடக்கம் நிகழ்ந்தது.\nசாகித்திய அகாதமி தன் 60 ஆண்டுப்பயணத்தை நிறைவு செய்திருக்கும் இந்த நேரத்தில் இது போன்றதொரு அனைத்திந்தியச்சிறுகதை வாசிப்புக்கூடுகை நிகழ்வது இதுவே முதல்முறை என்று தன் வரவேற்புரையில் கே ஸ்ரீனிவாசராவ் குறிப்பிட்டது வியப்பூட்டினாலும் அத்தகையதொரு நிகழ்வில் பங்கேற்க வாய்த்தது மகிழ்வும் அளித்தது. .\nதலைவர் விஸ்வனாத் ப்ரசாத் திவாரி\nகதை கவிதை ஆகியவை மானுட வாழ்வுடன் பின்னிப்பிணைந்திருப்பவை என்பதைத் தன் தலைமை உரையில்குறிப்பிட்ட சாகித்திய அகாதமியின் தலைவர் விஸ்வனாத் ப்ரசாத் திவாரி ,நோபல்பரிசு பெற்றிருக்கும் மிகப்பெரும் எழுத்தாளர்களும் கூடத் தங்கள் தாத்தா பாட்டியிடமிருந்து கதைசொல்லிகளாக உருப்பெற்றவர்கள்தான் என்றார். நாட்டுப்புறப்பகுதிகள் ,சிற்றூர்கள், நகர்ப்புறப்பகுதிகள் எனப்பல களங்களிலிருந்தும் - பலவகைக்கருத்துப்பின்புலங்களிலிருந்தும் உருவாகி வரும் பன்முகக்கலாசாரம் கொண்ட இந்தியக்கதைகளை இந்திய எழுத்தாளர்களே அறிந்து கொள்ள இந்த நிகழ்வு ஒரு வாய்ப்பு என்ற அவர் , அவரவர் எந்தக்கருத்தை எந்தநோக்கில் அணுகி எப்படி உள்வாங்கிக்கொள்கிறார்களோ அதைப்பொறுத்ததாகவே அந்தச்சிறுகதையின் வடிவமும் உள்ளடக்கமும் அமைந்திருக்கும் என்றார்.\nஇன்றைய இந்தியச்சிறுகதைகளின் போக்கைக்குறித்து சிறப்புரையாற்றிய திரு இ வி ராமகிருஷ்ணன் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கும் இந்திய மொழிக்கதைகள் பலவற்றையும் சாகித்திய அகாதமி வெளியீட்டுக்காகப்பல தொகுதிகளில் தொகுத்துத் தந்திருப்பவர். இந்தியமொழியின் மிகச்சிறந்த சிறுகதைகள் சிலவற்றைக்கோடிட்டு அவற்றின் தனித்துவமான தன்மைகளைச்சுட்டி அவர் ஆற்றிய உரை மிகச்செழுமையானது.\nஅகாதமியின் துணைச்செயலாளரும் இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளருமான கீதாஞ்சலி சட்டர்ஜியின் நன்றியுரையோடு\nதொடக்க விழா முடிந்து அமர்வுகள் தொடங்கின.\nமுதல் கதையான காளையை மையமிட்ட -மனிதநேயத் தன்மை கொண்ட அஸ்ஸாம் மொழிக்கதை.அசர அடித்து உறையச்செய்த ஒரு படைப்பு. தொடர்ச்சியாக இரண்டு நாட்களும் விடாமல் கொட்டிய கதைகளின் மழையில் நனைந்து குளிர்ந்தாலும் [வெளியில் உண்மையிலேயே ந...டு....க்...கும் குளிர்] பல அடிப்படைகளில் என்னை அந்தக்கதை மிகவும் ஈர்த்தது என்றே சொல்ல வேண்டும்.\n’’பட மாடக்கோயில் பகவர்க்கு ஒன்று ஈயில்\nநடமாடக்கோயில் நம்பர்க்கு அது ஆகா\nபட மாடக்கோயில் பகவர்க்கு அது ஆமே’’\nஎன்னும் திருமூலர் வாக்கை [இறைவனுக்குப்படைக்கும் நிவேதனங்கள் பசித்த மனிதனைச்சென்று சேர்வதில்லை;மாறாக ஓர் ஏழைக்கு அளிப்பது கடவுளைச்சேருகிறது] அஸ்ஸாம் மொழியில் யதார்த்தத் தளத்தில் கேட்பது மிகுந்த ஆனந்தத்தை அளித்தது.மேடைக்கே விரைந்து சென்று அதை வழங்கிய எழுத்தாளர் பிபுல் கட்டாரியாவை நான் மனம் நெகிழப்பாராட்டியதும், தொடர்ந்த இரண்டு நாள் பழக்கத்தில் என்னைத் தன் சகோதரியாகவே ஏற்ற அவர்,தான் எழுதிய அஸ்ஸாம் மொழிச்சிறுகதைகளின் தொகுப்பொன்றை (தமிழ்நாட்டுச்சகோதரி சுசீலாவுக்கு அஸ்ஸாமிய சகோதரனிடமிருந்து...அன்புடன் என்று கையெழுத்திட்டு) எனக்குப்பரிசாக அளித்ததும் ஒரு தனிக்கதை. அதில் ஒரு அட்சரம் வாசிப்பது கூட என்னால் முடியாது என்பது அவரோ நானோ அறியாததல்ல. ஆனாலும் அதன் அடிநாதமாக உறைந்திருந்த ஏதோ ஒரு பிணைப்பு ,பிரெயிலி எழுத்துக்களைத் தடவி உணர்வதைப் போல அந்தச்சொற்களையும் அவர் இட்டுத் தந்த கையெழுத்தையும் வருடிப்பார்த்து மனம் கசிய வைத்துக்கொண்டிருக்கும் ..என்றென்றைக்குமாய்\n[விரைவில் அந்த அஸ்ஸாமியக்கதையின் தமிழாக்கத்தை வலைத்தளத்தில் அளிக்க அவரிடம் ஒப்புதலும் பெற்று விட்டேன்].\n[கொஞ்சமாய் பாலு மஹேந்திரா சாயல் தெரியவில்லை\nபொதுவாக இந்தி,கன்னடம்,மலையாளம்,தெலுங்கு,வங்காளம் ஆகிய பிறமொழி இந்தியக்கதைகள் சிலவற்றை ஆங்கில /அல்லது மூல மொழி மொழியாக்கத்திலிருந்து தமிழ் வழி நாம் படித்திருக்க வாய்ப்பிருக்கிறது;சில குஜராத்தி மராத்தி உருது கதைகளையும் கூடத்தான்.ஆனால் போடோ,டோகிரி,மைதிலி,சிந்தி,கொங்கணி,சந்தாலி,கஷ்மீரி,நேபாலி ஆகிய மொழிக்கதைகளைத் தமிழில் படிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவுதான்;இப்படி ஒரு கதைஅரங்கம் வாய்த்ததால் அவற்றை ஆங்கிலத்தில் கேட்டுப்புரிந்து கொள்வதும்,இந்திய மொழிக்கதைகளின் சமகாலப்போக்கை ஓரளவாவது அறிந்து கொள்வதும் சாத்தியமாயிற்று.\nநிகழ்வுகளில் பங்கேற்ற புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் பால்சக்காரியா குறிப்பிட்டதைப்போல சாகித்திய அகாதமியைப்பற்றிப்பல வகையான விமரிசனங்கள்,குறைகள் சொல்லப்பட்டாலும் அவற்றில் சில வேளைகளில் உண்மையும் இருந்தாலும் - இப்படிப்பட்ட ஒரு அமைப்பு மட்டும் இல்லாமல் போயிருந்தால் இத்தனை இந்திய எழுத்தாளர்களின் ஒருமித்த கூடுகையும் அவர்களிடையேயான ஆக்கபூர்வமான அன்புப்பிணைப்போடு கூடிய உரையாடல்களும் சாத்தியமாகியிருக்க உண்மையிலேயே வாய்பிருந்திருக்காதுதான்.\nநம்மூர் கிராமங்களில் பார்க்கக்கூடிய பேயோட்டும் சடங்கு போன்ற மாயமந்திரவாதத்தின் அபத்தத்தைச்சுட்டிய மணிபுரிக்கதை, நாட்டின் எல்லைப்பிரிவினையால் மனிதர்களுக்குள் ஏற்படுத்தப்படும் செயற்கையான பிளவுகளையும் அவற்றின் விளைவாக நிகழும் சிக்கல்களையும் எடுத்துக்காட்டிய கஷ்மீரி மற்றும் உருதுக்கதை,ஆழ்ந்த தத்துவ உட்பொருள் தோய்ந்த பதஞ்சலி சாஸ்திரியின் தெலுங்குக்கதை,பொட்டில் அறைவது போன்ற வீச்சுடன் வந்து விழுந்த பால் சக்காரியாவின் மலையாளக்கதை,எளிமையான உள்ளடக்கம் கொண்ட வங்காள,போடோ,சிந்திக்கதை எனப்பல கதைகளும் இந்தியாவின் பன்முகத் தன்மையை அறைகூவியபடி இந்தியப்பெருமித உணர்வைத் தோற்றுவித்துக்கொண்டே இருந்தன.கதை வரிசையில் இந்திய ஆங்கிலத்துக்கும் இடம் அளிக்கப்பட்டிருந்தது.\nஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து அளிக்கப்பட்டதால் கதைகளை ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தாலும் நுட்பமும் இருண்மையும் பொதிந்த கதைகளை ஒரே ஒருமுறை மட்டும் - அதிலும் அவ்வப்போது விளையும் இலேசான கவனச்சிதறலுடனும், கூட்டச்சலசலப்பு,ஒலிபெருக்கி மின்தடை போன்ற சிக்கல்களோடும் கேட்டு முழுமையாக உள்வாங்கிக்கொள்வதென்பது கடினமாகவே இருந்தது; கதைப்பிரதிகளை நகலெடுத்து விநியோகிக்க அமைப்பாளர்கள் ஒழுங்கு செய்யவில்லை என்றபோதும் நானும் வேறு சிலரும் நாங்களாகவே 20,25 பிரதிகள் ஒளி நகல் எடுத்து விரும்பிக்கேட்டவர்களுக்கு வழங்கினோம்;அப்படி எனக்குக் கிடைத்த கதைகளும் வேறு சிலரிடமிருந்து நானே கேட்டு வாங்கிய பிரதிகளும் [ஆங்கில மொழியாக்கத்தில் அமைந்தவை] இன்னொரு முறை அறைக்குப்போய் வாசித்த பின் நன்றாகத் தெளிவுபட்டன,\nஎனக்கு ஓரளவு இந்தியில் பழக்கமிருந்தாலும்,பெரும்பாலான வடமாநிலப்படைப்பாளிகளுக்குப்போய்ச்சேர வேண்டுமென்று என் கதையையும் கூடப் பெருமுயற்சி எடுத்து[ஒத்திகை பார்த்து]இந்தியிலேயே வாசித்தாலும் கூட ஆங்கில மொழியாக்கக்கதைகளே என்னைப்போல அங்கு வந்திருந்த தென்மாநில மக்களை மிகுதியாய்ச்சென்றடைந்தன;மாறாக இந்தியில் வாசிக்கப்பட்ட கதைகளே அரங்கின் பார்வையாளர்களாக வரவழைக்கப்பட்டிருந்த உள்ளூர் மாணவ மாணவிகளை மிகுதியாக எட்டியதென்பதை அவர்களின் ஆரவார ஒலிகள் காட்டிக்கொடுத்துக்கொண்டிருந்தன.\n30,40 ஆண்டுக்காலமாக எழுதி வரும் மூத்த படைப்பாளிகள், மிக அண்மைக்காலத்திலேயே எழுதுகோலை ஏந்தத் தொடங்கி வெகுவேகமாகவும் லாவகமாகவும் இன்றைய இலக்கியத்தின் உச்சத்தைத் தொட்டு விட்ட இளைஞர்கள் - முழுநேர எழுத்தாளர்கள், இலக்கியப்பேராசிரியர்கள்,ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், படைப்பிலக்கியம்,ஊடகத் துறை சார்ந்த கல்விப்பணி செய்வோர், பிற தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் எனப் பலரையும் கூடுகையில் காண முடிந்தது; இவர்களில் பலரும் வழங்கிய இயல்புவாத,கற்பனாவாத,நவீனத்துவக்கதைகளுக்கிடையே அற்புதமான பின் நவீனக்கதை ஒன்று மராத்தியில் வந்து விழுந்தது. அதை அளித்த பிரஷாந்த் பாகத் என்ற இளைஞர் தன் கதை கூறல் வழியாக மட்டுமல்லாமல் எளிமையான தன்னடக்கத்தின் மூலமாகவும் உள்ளங்களைக்கவர்ந்து கொண்டார்; ஐ ஐ டியில் தத்துவப்பேராசிரியராகப்பணியாற்றும் இவரே நான் கலந்து கொண்ட அமர்வையும் ஒருங்கிணைத்தவர்.\nஇடது கோடியில் ஓவர்கோட்டுடன் இருப்பவர்- பிரஷாந்த் பாகத்\n1979இல் வெளிவந்து சிறுகதைப்போட்டி ஒன்றில் முதற்பரிசு பெற்ற எனது முதல்கதையான ’ஓர் உயிர் விலை போகிறது’என்னும் ஆக்கத்தை தில்லியிலுள்ள இந்திப்பேராசிரியரும் என் மதிப்புக்குரிய நண்பரும் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமான டாக்டர் திரு எச் பாலசுப்பிரமணியம் அவர்கள் மிகவும் உயர்தரமான இந்திமொழிநடையில் பெயர்த்துத் தந்திருந்தார். என்னால் இயன்ற வரை அதை ஒழுங்காக அளிக்க முயற்சி எடுத்துக்கொண்டேன்;இந்தியில் அளித்ததாலேயே பலரின் ரசனையோடு கூடிய பாராட்டுக்களையும் பெற முடிந்தது.\nகதைகள் ஆங்கிலத்திலோ இந்தியிலோ அளிக்கப்பட்டாலும் கூட ஒரு சில பகுதிகளை சொந்தமொழியிலேயே வாசிக்கலாம் என்றும் எல்லோருக்கும் எல்லா மொழிகளும் புரியாவிட்டாலும் கூட அதன் இனிமையை இலேசாகவாவது நுகரும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைப்பாளர்கள் எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததால் அவரவருக்குப்பிடித்த பத்தி ஒன்றைத் தங்கள் மொழியில் படித்த பிறகே மொழியாக்க வாசிப்பு நிகழ்ந்தது.நேபாளக்கதை வாசித்த எஸ் டி தகால் என்னும் எழுத்தாளர் ஆங்கிலத்தில் அதை அளிப்பதற்கு முன்பு அதன் சுருக்கம் முழுவதையும் ஏதோ ஒரு கவிதை ஒப்பிப்பதைப்போல வேகமாகச்சொல்லிக்கைதட்டல்களை அள்ளிக்கொண்டார்.\n’’தேமதுரத் தமிழோசை சிக்கிமில் ஒலிக்க வழி செய்த சாகித்திய அகாதமிக்கு முதல் நன்றி’’என்று தமிழில் முன்னுரை அளித்தபடி என் கதை வாசிப்பைத் தொடங்கி அதன் முதல்பத்தியை மட்டும் தமிழில் படித்து விட்டு [பார்வையாளர்களின் 'திரு திரு' பார்வையை அதற்கு மேலும் நீடித்துக்கொண்டு போக விரும்பாமல்] இந்திக்குத் தாவினேன் நான்.\nஎன் அமர்வில் உடன்பங்கேற்ற உருது எழுத்தாளர் அப்துல் ரஹ்மான் அப்பாஸைப்பற்றித் தனியே கொஞ்சம் சொல்லியே ஆக வேண்டும். காங்க்டாக் நகரில் நாங்கள் தங்கியிருந்த விடுதியை ஒட்டிய மகாத்மா காந்தி மார்க் பகுதியில் நான் வழக்கமான காலை நடை செல்லும்போதெல்லாம் எங்கிருந்தோ ஓடி வந்து ஒட்டிக்கொள்ளும் துடிப்பான இந்த இளைஞரைப்பற்றி அப்போது எனக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை; நிகழ்வின் இரண்டாவது நாள் காலையிலும் என்னை வழி மறித்தவர் ‘இனிமேல் இந்த சுசீலா மேடத்தைப்பார்க்க எப்போது வாய்ப்புக்கிடைக்கப்போகிறது’ என்றபடி தன்னோடு வந்திருந்த சக சமஸ்கிருத எழுத்தாளரிடம் தன் கைபேசியைத் தந்து என்னோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.அந்த நேரத்திலும் கூட அவரை நான் தெரிந்து வைத்திருக்கவில்லை என்பது இந்த விநாடி வரை என்னுள் குற்ற உணர்வைக்கிளர்த்திக்கொண்டே இருக்கிறது.\nகாங்க்டாக் மகாத்மா காந்தி மார்க் வீதியில்\nஉருது எழுத்தாளர் அப்துல் ரஹ்மான் அப்பாஸுடன்.\nஅன்று மதியம் நாங்கள் ஒன்றாக ஒரேஅமர்வில் பங்கேற்றபோது வழங்கப்பட்ட அவரது அறிமுகக்குறிப்பே அவரது வாழ்க்கை மற்றும் இலக்கியப்பின்புலங்களை எனக்கு வெளிச்சமிட்டது.\nநாற்பத்திரண்டு வயதிலேயே உருது இலக்கியத்துக்கான தேசிய விருதுகளுக்குச் சொந்தக்காரரான அப்துல் ரஹ்மான் அப்பாஸ் மதஅடிப்படைவாதத்துக்கு எதிரான கருத்துக்களைத் தன் மூன்று உருது நாவல்களிலும் ஒலித்திருக்கிறார்;அதற்கான பரிசாக இலக்கிய அங்கீகாரங்கள் மட்டும் இவரைத் தேடி வரவில்லை;சிறை வாசங்களும் கூடத்தான்.இன்னும் கூட நிலுவையில் இருக்கும் வழக்குகளோடு போராடியபடி மும்பையில் முழுமூச்சாகப் படைப்பிலக்கியம் கற்பித்து வரும் இந்த மனிதரின் நேசம் நெடுந்தொலைவுகள் பிரித்தாலும் என்றும் நெஞ்சில் உறைந்திருக்கும்.\nஇந்த இலக்கிய நிகழ்வு எனக்களித்த மறக்க முடியாத மற்றுமொரு நட்பு டார்ஜீலிங்கிலிருந்து வந்து என்னோடு அறையைப்பகிர்ந்து கொண்ட நேபாள மொழிக்கவிஞரும் திறனாய்வாளருமான மோனியா முகியாவுடையது. நேபாளை இனத்தைச்சேர்ந்தவராயினும் இந்தியப்பிரஜையாகவே வாழ்ந்து வரும் கத்தோலிக்கக்கிறித்தவரான அவர்,மிகத் தேர்ந்த ஆங்கிலப்புலமை கொண்டவர். காட்சிக்கு மட்டுமல்லாமல் பழகுவதற்கும் எளிமையும் இனிமையும் கொண்ட அவரோடு ஒரே அறையில் மூன்று இரவுகளை இலக்கிய விவாதங்களிலும் பரிமாற்றங்களிலும் கழித்த இனிய தருணங்கள் என்றென்றைக்கும்மறக்கமுடியாதவை.\nகாங்க்டாக்கின் கதைக்கூடுகையும் தாஷி டேலிக் விடுதியின் விருந்தோம்பலும் மிகச்சீரான அறை ஏற்பாடுகளும் மனதில் நிறைவான அனுபவங்களாக நிரம்பி வழிய மூன்றாம் நாள் அதிகாலைக்குளிரோடு மலையை விட்டுக்கீழிறங்கியபோது புதிது புதிதான நட்புக்கதைகள்பலவும் என்னைப்போலவே பலர் நெஞ்சிலும் அரும்பிக்கொண்டிருக்கக்கூடும் என்று எண்ணிக்கொண்டேன்.....\nநேரம் 20.2.15 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஓர் உயிர் விலை போகிறது , சாகித்திய அகாதமி , சிறுகதைக்கூடுகை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 13 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 29 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகல்விளக்கு -ஜிஃப்ரி ஹாஸன் சிறுகதை\nமனவெளி கலையாற்று குழு வழங்கும் 19 வது அரங்காடல்,,’ஒரு பொம்மையின் வீடு\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.onlineceylon.net/2018/05/Sivasena.html", "date_download": "2018-06-20T11:38:18Z", "digest": "sha1:D22V4FRLHMZ2NURRV6ZZGWR26AXEYXF7", "length": 4751, "nlines": 46, "source_domain": "www.onlineceylon.net", "title": "யாழில் மாட்டிறைச்சி கடைகளை மூடுமாறு உண்ணாவிரதம் - சிவசேனை களத்தில் குதிப்பு - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nயாழில் மாட்டிறைச்சி கடைகளை மூடுமாறு உண்ணாவிரதம் - சிவசேனை களத்தில் குதிப்பு\nயாழ்ப்பாணத்தில் மாட்டிறைச்சி கடைகளை மூட கோரி உண்ணாவிரதம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇன்று (26) இடம்பெறவுள்ள இந்த உண்ணாவிரதத்தை சிவவேனை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது:\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nஇலங்கையில் நாளை நோன்புப் பெருநாள் - ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) அறிவிப்பு\nபிறைக்குழு & உலமா சபை சற்றுமுன் மீண்டும் கூடியது - இறுதி முடிவு விரைவில்\n ஆண், பெண் கலப்பு, கூத்து, கும்மாளம், இசை, நடனம் என்பன போன்ற அனைத்து பித்னாக்களும் அரங்கேறுகின்றன.\nஆசிரியர்களின் அநாகரிக செயல் - மாணவன் வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://antihidnu.wordpress.com/2015/11/09/the-anti-deepavali-rhetoric-continued-from-kamal-hassan/", "date_download": "2018-06-20T11:24:17Z", "digest": "sha1:LY6LF45ZSN2RNQCLN4WRKGRTHAV5UCBQ", "length": 31098, "nlines": 75, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "தீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (3)! | இந்து-விரோத போக்கு", "raw_content": "\n« தீபாவளி எதிப்பு வழக்கும், வியாபார விருத்தியும், பொருளாதார கொள்ளையும் – இந்திய-இந்து எதிர்ப்பாக இருப்பது ஏன் (4)\nதீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (4)\nதீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (3)\nதீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (3)\nஅண்ணா, பெரியார், கமல் – கற்பனைப் படம்\nநடிகர் கமலகாசன் / கமல்ஹாசன் தனது 61-வது பிறந்தநாள் விழாவை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா கலையரங்கில் ரசிகர்களுடன் 07-11-2015 (சனிக்கிழமை) அன்று கொண்டாடினார். நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம் நடத்தியவர்களுக்கு கேடயங்கள், பள்ளிக்கட்டிட நிதி போன்றவற்றை அவர் வழங்கினார். அப்பொழுது பல பிரச்சினைகளைப் பற்றி பேசியது வியப்பாக இருந்தது. திராவிட கழகத்தின் மூலம் வெளிவரும் “விடுதலை”யில் வந்துள்ளவற்றை வைத்து, அதை மற்ற செய்திகளோடு ஒப்பிட்டு சேர்த்து, இங்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஏன் “விடுதலை” என்று கேட்கலாம். ஏனெனில், விடுதலையில், இவரைப் பற்றிய நாத்திக சிறப்பை எடுத்துக் காட்டிஆவரது ந்ண்பர்கள் புகழ்ந்து வருகின்றனர். குறிப்பாக தீபாவளி வந்து விட்டாலே, கமல் ஹஸன் சொன்னது என்று “மயிலாடன்” என்ற பெயரில் கமலின் நாத்திக மேன்மையினை எடுத்துக் காட்டுவார்கள். அடுத்த “பெரியார்” அல்லதும் வாழும் “பெரியார்” போல சித்தரித்துக் காட்டுகிறார்கள். எடுத்துக் கொள்ளப்பட்ட நாளிதழ்களின் விவரம், அடிக்குறிப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தலைப்புகள் (கீழேயுள்ள ஒவ்வொரு பத்திக்குக் கொடுக்கப்பட்டுள்ளது), அதிலுள்ளதையே தலைப்பாகக் கொண்டு, விடுபட்டவற்றை சேர்த்துக் கொண்டுள்ளேன். கமல் பேசியதை “இடாலிக் / சாய்வெழித்துகளில்” குறிப்பிடப்பட்டுள்ளது, எனது விமர்சனங்கள் சாதாரண எழுத்துகளில் உள்ளன.\nசாமி சிலை பயன் தராது[1] (கொடுப்பவர்கள் மற்றும் வாங்குபவர்களின் உரிமைகள் மோதுகின்றன): “நாம் ஆண்டுதோறும் நற்பணிகள் செய்து வருகிறோம். அதனை நினைவூட்டும் விழாவாகவே இது நடத்தப்படுகிறது. இங்கு பரிசு பொருட்கள் எனக்கு தரப்பட்டன. விழா காலங்களில் நீங்கள் செய்யும் உதவிகள் எல்லாம் எனக்காக செய்யும் மரியாதைகள் அல்ல என்று நீங்கள் மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும். எனக்கு பரிசாக அளிக்கப்படும் தங்கமும், வைரமும் வேலைக்கு ஆகாது. நீங்கள் அன்போடு கொடுக்கிறீர்கள், வெள்ளியிலான சாமி சிலையும் தந்தார்கள். புத்தகம், மருந்துகள் பயன் படக்கூடியவை. சாமி சிலை பயன்தராது. பக்தியும் மேம்படாது. அதை உருக்கத்தான் வேண்டும். ஒவ்வொரு முறையும் சந்தேகத்துடன் பல கேள்விகள் என் மீது எழுப்பப்பட்டு இருக்கின்றன. என் படங்கள் வெளியாகும் போது, நீ நல்ல நடிகன் தானா என்று ஒவ்வொரு முறையும் எழுப்பப்படுகிறது. ஒவ்வொரு முறையும் அதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். அக்கேள்விக்கான பதிலாக துணிச்சலும், திறமையும் என்னிடம் இருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கும் வரை நான் இந்த தொழிலில் நீடிப்பேன்”. வெள்ளிவிக்கிரகங்கள் கொடுப்பது பிடிக்காது எனும்போது, ஒன்று அவ்வாறு கொடுக்க வேண்டாம், காசாகக் கொடுங்கள் என்று கேட்கலாம் அல்லது கமலின் இந்துவிரோததன்மையினை அறிந்து, ரசிகர்கள் அவ்வாறு கொடுக்காமல் இருக்கலாம். இதிலும் உரிமைகள் மோதத்தான் செய்கின்றன.\nஅரசியலுக்கு வரமாட்டேன்: விழாவில் கமல் பேசுகையில், “ஐந்தாண்டுக்கு ஒருமுறை என்னை ஏன் அரசியலுக்கு வருகிறீர்களா என்று ஏன் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். நலத்திட்டங்கள் வழங்குவதால் நான் அரசியலுக்கு வரப்போகிறேன் என்கிறார்கள்[2]. நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன், கண்டிப்பாக நான் அரசியலுக்கு வர மாட்டேன். அது வேறு ஒரு தளம். 5 ஆண்டுக்கு ஒருமுறை எமது விரலில் கறை படிவதே போதும். வேறு எந்த கறையும் வேண்டாம். என்னை அரசியலுக்கு இழுப்பது யார் என்று தெரியும். கமலஹாசன் என்ற பேருந்தில் ஏறினால் பாதியில் இறக்கி விட்டுவிடுவேன். என்னுடன் இருப்பவர்கள் அரசியல் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல. அரசியல் பற்றி புரியாதவர்களும் அல்ல. அரசியல் புரிந்ததால்தான் விலகி நிற்கிறோம். பகுத்தறிவு என்பது அரசியலால் எமக்கு கிடைக்கவில்லை”, என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்[3]. ஆனால், பகுத்தறிவுவதிகள் தாம், தமிழகத்தில் அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள்.\nவீரமணி, கமல், ஸ்டாலின் புத்தக வெளியீடு\nஅரசியலைப் பற்றிய முரண்பாடான நிலை: தினமணி, “தேச நலனுக்காக எந்த கட்சி அழைத்தாலும், அதில் பங்கெடுப்பேன் என்றார் நடிகர் கமல்ஹாசன்”, என்று செய்தி வெள்ளியிட்டுள்ளது[4]. அக்டோபர் 30ம் தேதி, மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவை மும்பையில் நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்[5]. அவருடானான இந்த திடீர் சந்திப்பு குறித்து கமல்ஹாசனிடம் கேட்டபோது, ‘‘ராஜ் தாக்கரே என் நீண்ட நாள் நண்பர். நட்பு ரீதியாகவே அவரை சந்திக்க வந்தேன்’’ என கூறினார்[6]. இந்த சந்திப்பின் போது நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசனும் உடன் இருந்தார். பாலிவுட்டில் உள்ளவர்கள் தாவூத் இப்ராஹிம் மற்றும் சிவசேனா ஆதரவு, அணைப்பு, அனுசரிப்பு இல்லாமல் தொழில் நடத்தமுடியாது என்று எந்த சினிமாக்காரனுக்கும் தெரியும். கமல் ஹஸனுடனான மும்பை தொடர்பு அலாதியானது. சரிகாவுடன் இருந்து தான், இரண்டு பெண்களை பெற்றுக் 1986 –ஸ்ருதி மற்றும் 1991 – அக்ஷரா ஆண்டுகளில் கொண்டுள்ளார். சென்னைக்கு சரிகா வந்துள்ளார், ஆனால், சிம்ரன் தொடர்பினால் விவாகரத்து நடந்தது[7]. இப்பொழுது சோடாராஜன் இந்தியாவுக்கு வந்துள்ள நிலையில் இத்தகைய சந்திப்புகளின் பின்னணி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.\nவிருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பதால், என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா[8]: “அறிஞர்கள் கொடுத்த விருது: வெள்ளையனை எதிர்த்து நின்ற காந்தி வக்கீல் பட்டத்தை திருப்பிக்கொடுக்கவில்லை. திருப்பிக் கொடுத்திருந்தால், அவர் வக்கீல் தொழிலை செய்திருக்க முடியாது. எனக்கு அரசு விருது கொடுக்கவில்லை. 12 அறிஞர்கள் கொடுத்தார்கள். விருதுகளை திருப்பிக்கொடுப்பது அவர்களை அவமதிப்பது போன்றது ஆகும். எங்கள் சுதந்திரம் பறிபோகும் நிலை வந்தால் குரல் கொடுப்பேன்”. முதலில், இவர் ஒருவேளை மோடிக்கு ஆதரவாக பேசினாரா என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது, ஆனால், தில்லியில் நடந்த ஆதரவு பேரணியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிபிடத்தக்கது.\nஎனது சித்தாந்தம் கடவுள் மறுப்பு: “எனது சித்தாந்தம் கடவுள் மறுப்பு. ஆனாலும் ஒரு தாய் அன்பாக என் நெற்றியில் விபூதி பூசினால் அழிக்கமாட்டேன். அதுதான் என் பகுத்தறிவு. இந்த பகுத்தறிவு அரசியல் வாயிலாக வந்தது அல்ல. நல்ல மனதில் இருந்து வந்தது”. இதுவும் போலித்தனமாக இருக்கிறது. நாங்குனேரியில் விபூதி சகிதம் சென்றது ஏன் என்று யாரும் கேட்கவில்லை போலும். நாங்குநேரி பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது அங்குள்ள ஸ்ரீவானமாமலை மடத்துக்கு கமல் திடீரென்று சென்றார்[9]. அங்கு ஸ்ரீவானமாமலை மடத்தின் ஜீயர் சாமிகளான ஸ்ரீமதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயரை சந்தித்து பேசினார்[10]. அப்போது கமல் நெற்றியில் விபூதி பூசி இருந்தார். சாமியாருடன் நீண்ட நேரம் அவர் பேசிக் கொண்டு இருந்து, பிறகு அங்கிருந்து விடைபெற்று சென்றார். இதைப் பற்றி, முந்தைய பதிவில் அலசப்பட்டுள்ளது. ரசிகர்கள் தாம் இத்தகைய முரண்பாடுகள், இரட்டை வேடங்கள் அல்லது போலித்தனம் போன்றதைக் கண்டுகொள்ள வேண்டும்.\nஅனைத்து கடவுளர்களுக்கு காலவதி தேதியுள்ளது, இது அனைத்து தெய்வங்களுக்கும், மதத்தினருக்கும் பொருந்தும்\nதெய்வங்களுக்கும் காலாவதி தேதி உண்டு. கமல் ஹஸன் தொடர்கிறார், “என்னை சந்தேகிக்கும் போது, எனது பூர்வீகத்தை சந்தேகிப்பது போல நினைக்கிறேன்[11]. தாயை பழிப்பது போன்றது. அதனால் கோபம் வருகிறது[12]. மரணத்தை வாழ்வில் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டவர்களில் நானும் ஒருவன். அதனால் தான் எனது பிறந்தநாளும், என் தகப்பனாரின் இறந்த நாளும் ஒரே நாளாக கொண்டாடப்படுகிறது. மாண்டு வழிவிடுவது, அதற்குள் மற்றவர்களுக்கு நாம் சொல்ல வேண்டியதை, சொல்லிவிட்டு போவது. எனக்கு இந்த பகுத்தறிவு, அரசியல் வாயிலாக வந்தது அல்ல. அரசியல் வாயிலாக எதைச் சொன்னாலும் அதற்குள் ஒரு உட்கருத்து இருக்கும். என் படைப்புகளுக்கும் காலாவதி தேதி இருக்கிறது. அனைத்து தெய்வங்களுக்கும் ஒரு EXPIRY DATE உண்டு[13]. எனது சொர்க்கமும், நரகமும் இது தான். இந்த இரண்டையும் அனுபவிக்காமல் போவதில்லை நான். மற்றவர்களின் தெய்வங்கள் அவர்களுடைய பாக்கெட்டோடு இருக்கட்டும், மற்றவர்களிடம் திணிக்காதீர்கள். இது அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும். ஒருவன் வழிபாட்டு தலத்தில் மது அருந்திக் கொண்டு இருந்தான். இன்னொருவன் இந்த இடத்தில் குடிப்பது பாவம் என்றான். ஏன் என்று குடிகாரன் கேட்டதற்கு, இங்கு இறைவன் இருக்கிறான் என்றான். உடனே குடிகாரன் அவன் இல்லாத இடத்தை காட்டு. அங்குபோய் குடிக்கிறேன் என்றானாம். இதை கிண்டலாக நினைக்காதீர்கள்”[14]. அனைத்து கடவுளர்களுக்கு காலவதி தேதியுள்ளது, இது அனைத்து தெய்வங்களுக்கும், மதத்தினருக்கும் பொருந்தும் என்றுள்ளார். இதை கிறிஸ்தவ, முஸ்லிம் மற்றும் இதர ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார் என்பதனை பார்க்க வேண்டும். அப்படியென்றால் குடிப்பவர்கள் குடித்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. பொதுவாக குடிக்காதே, உடலுக்குக் கேடு என்றுதான் அறிவுரை கூறுவார்கள். இவரோ கடவுள் இருக்காரா-இல்லையா என்ற உதாரணத்தைத் தவறாகக் குறிப்பிட்டு, நன்றாகக் குடியுங்கள் என்பது போல வாதிடுகிறார்.\n[1] விடுதலை, தீபாவளி பண்டிகையை நான் கொண்டாடுவது இல்லை கலைஞானி கமலகாசன் கருத்துரை, ஞாயிறு, 08 நவம்பர் 2015 15:06, பக்கம்.1.\n[2] தமிழ்.ஒன்.இந்தியா, நான் அரசியலுக்கு கண்டிப்பாக வரமாட்டேன்… நடிகர் கமலஹாசன் பரபரப்பு பேச்சு\n[4] தினமணி, தேச நலனுக்காக எந்த கட்சி அழைத்தாலும் பங்கெடுப்பேன்:கமல்ஹாசன், By சென்னை, First Published : 08 November 2015 03:29 AM IST.\n[5] மாலைமலர், மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவுடன் நடிகர் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, அக்டோபர் 31, 5:34 AM IST\n[8] தினத்தந்தி, விருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பு: “என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா” பிறந்தநாள் விழாவில், நடிகர் கமல்ஹாசன் ஆவேச பேச்சு, மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 08,2015, 6:00 AM IST; பதிவு செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 08,2015, 6:00 AM IST\nவிருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பு: “என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா” பிறந்தநாள் விழாவில், நடிகர் கமல்ஹாசன் ஆவேச பேச்சு\n[10] மாலைமலர், ஆன்மீகத்துக்கு மாறினாரா கமல்: நெற்றியில் விபூதி பூசினார், பதிவு செய்த நாள் : புதன்கிழமை, செப்டம்பர் 03, 12:59 PM IST.\n[11] தமிழ்.இந்து, எனது நேர்மையை சந்தேகித்ததால் கோபம் அடைந்தேன்: கமல்ஹாசன் பகிரங்கம், Published: November 7, 2015 20:42 ISTUpdated: November 7, 2015 21:53 IST.\n[12] மாலைமலர், என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா: கமல்ஹாசன் ஆவேச பேச்சு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 08, 2:42 AM IST.\nகுறிச்சொற்கள்: அக்ஷரா, இந்து, இந்து மத உணர்வுகள், இந்து மதம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துமதம், கமலகாசன், கமலஹாசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கருணாநிதி, சகிப்புத்தன்மை, சரிகா, சாமி, சிலை, ஜீயர், தீபவலி, தீபாவளி, நாத்திகம், பரிசு, பெரியார், போத்தீஸ், மது, விடுதலை, விபூதி, விருது, வீரமணி, ஸ்ருதி\nThis entry was posted on நவம்பர் 9, 2015 at 4:47 முப and is filed under அக்ஷரா, அரசியல், இந்து, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், கமக் ஹஸன், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், சரிகா, சாமி, சிலை, ஜீயர், தீபவலி, தீபாவளி, நாத்திகம், பரிசு, பெரியார், போத்தீஸ், விடுதலை, விருது, வீரமணி, ஸ்ருதி.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n2 பதில்கள் to “தீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல் (3)\n8:06 முப இல் நவம்பர் 9, 2015 | மறுமொழி\n10:41 முப இல் நவம்பர் 9, 2015 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-06-20T11:28:01Z", "digest": "sha1:JUZFAVLEHDSWOWV4T6CAHVRH26KGJK64", "length": 29177, "nlines": 584, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "திருப்பாவை | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nதமிழில் பேசினால்அடுத்து குளியல் போடுவார் சங்கராச்சாரியார்\nதமிழில்பேசினால்அடுத்து குளியல் போடுவார் சங்கராச்சாரியார்\nதமிழில்பேசினால்அடுத்து குளியல் போடுவார் சங்கராச்சாரியார்\nதிருவிடைமருதூர் சத்திரத்தில் நானும், அவரும் (சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ற காஞ்சி சங்கராச்சாரியார்) ஒருநாள் தங்கியிருந்த போது அந்த மனக்குறையை என்னிடம் எடுத்து-வைத்தார். ஏன் தாத்தாச்சாரியாரே.. .நாம எவ்வளவோ சபை நடத்துறோம். உபன்யாஸம் பண்றோம். ஹோமம் பண்ரோம். ஆனா… பிராமணா-ளுக்கும், மத்தவாளுக்கும் இதனால நெருக்கம் உண்டாகியிருக்கோ இல்லியே… அப்படியானா நம்மகிட்டதான் ஏதோ தப்பு இருக்கு இவர் ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறா மாதிரி ஏதாவது பண்ணணுமே… என்ற மகாபெரியவரிடம் நான் கொஞ்சம் ஆலோசனைகளைத் தந்தேன். நீண்டநேரமாக பேசிக்கொண்டிருந்தோம். இவா ரெண்டு பேரையும் இணைக்க கடவுள்-தான் பாலம். கடவுளை மட்டும் வச்சிண்டு சேர்க்கறது எப்படி இல்லியே… அப்படியானா நம்மகிட்டதான் ஏதோ தப்பு இருக்கு இவர் ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறா மாதிரி ஏதாவது பண்ணணுமே… என்ற மகாபெரியவரிடம் நான் கொஞ்சம் ஆலோசனைகளைத் தந்தேன். நீண்டநேரமாக பேசிக்கொண்டிருந்தோம். இவா ரெண்டு பேரையும் இணைக்க கடவுள்-தான் பாலம். கடவுளை மட்டும் வச்சிண்டு சேர்க்கறது எப்படி… ரெண்டு பேருக்கும் தெரியக்கூடிய பாஷையை எடுத்துப்போம். தமிழ்தானே ஆழ்வார்களோட பாசுரம், நாயன்மார்களோட பாடல்கள். இன்னும் சுலபமா திருப்பாவை, திருவெம்பாவை இது ரெண்டையும் வச்சே சேர்க்க முடியாதோ… ரெண்டு பேருக்கும் தெரியக்கூடிய பாஷையை எடுத்துப்போம். தமிழ்தானே ஆழ்வார்களோட பாசுரம், நாயன்மார்களோட பாடல்கள். இன்னும் சுலபமா திருப்பாவை, திருவெம்பாவை இது ரெண்டையும் வச்சே சேர்க்க முடியாதோ\nதிருவிடைமருதூர் சத்திரத்தில் மகாபெரியவர் என்னிடம் இந்தத் திட்டத்தை தெரிவித்தபோது அவரது கண்களில் ஞானத்தோடு நம்பிக்கையும் மின்னியது.\nஇதப்பாரும்…எல்லா கோயில்கள்லயம் திருப்பாவை _ திருவெம்பாவை உற்சவம் நடத்துவோம். இதுக்கு முன்னாடி நாம நடத்தின உபன்யாஸங்களைவிட இது இன்னும் நன்னா போய்ச்சேரும். ஏன்னா… நாம எடுத்துண்டதும் தமிழ். சொல்றதும். தமிழ். என்ன சொல்றீர் என மகாபெரியவர் கேட்டபோது, சகல ஜனங்கள் மீதும் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு எனக்குப் புலப்பட்டது.\nசமஸ்கிருதத்தில் பேசியது மற்றவர்களுக்குப் புரியவில்லையாம்: நாங்கள் இப்படி பெரிய திட்டம் பற்றி சத்தமாக சிரித்து பேசிக் கொண்டிருந்த போதும்… சத்திரத்தில் இருந்த மேலும் சிலருக்கு அது புரியவில்லை. ஏன் அவர்கள் செவிடா என்று கேட்காதீர்கள். அவர்கள் செவிடல்ல. நாங்கள் பேசிக் கொள்வது சுத்த சமஸ்கிருதத்தில்தான். அதனால் பல பிராமணர்களுக்குக் கூட நாங்கள் பேசிக்கொள்வது புரியாது.\n என்று மகா-பெரியவர் நகர்ந்தபிறகு சிலர் என்னிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன்: உனக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை என்றால் கற்றுக்கொள். உனக்காக அவர் ஒருநாளைக்கு எத்தனை தடவை ஸ்நானம் பண்ணுவார்… புரிந்து நடந்து கொள்… என்றேன். அப்போதும் அந்த கேள்வியை கேட்டவர்களுக்கு புரியவில்லை. உங்களுக்கு…\n(இந்து மதம் எங்கே போகிறது) அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்\nவிடுதலையின் திரிபு-பொய்வாதம்: இதன் பொருள் புரிகிறதா தமிழ் நீஷப்பாஷை என்பதும் சமஸ்கிருதம் தெய்வப் பாஷை என்பதும் அவாளின் உறுதியான எண்ணம். தமிழில் பேசிவிட்டால் தோஷம் ஏற்பட்டு விடும்; உடனே குளிக்க வேண்டுமாம், என்ன புரிகிறதோ தமிழர்களே\nஏன்னா… நாம எடுத்துண்டதும் தமிழ். சொல்றதும். தமிழ். என்ன சொல்றீர் என மகாபெரியவர் கேட்டபோது, சகல ஜனங்கள் மீதும் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு எனக்குப் புலப்பட்டது.\nஇப்படி சொல்லிவிட்டு, பிறகு எப்படி, அத்தகைய விளக்கம் அளிக்க முடியும்\nதிருப்பாவை – திருவெம்பாவை என்ன அரேபிய மொழியிலா உள்ளது தமிழில் தானே உள்ளது பிறகு எதற்கு, திருப்பாவை – திருவெம்பாவை உற்சவம் நடத்த சொல்லவேண்டும், “சகல ஜனங்கள் மீதும் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு” ஏற்படவேண்டும்\nஆக, வீரமணி நிச்சயமாக பொய்சொல்வது தெரிகிறது.\nகுறிச்சொற்கள்:சங்கராச்சாரியார், சந்திரசேகரேந்திர சரஸ்வதி, திருப்பாவை, திருப்பாவை-திருவெம்பாவை உற்சவம், திருவெம்பாவை, பிராமணாள், மகாபெரியவர்\nசங்கராச்சாரியார், சந்திரசேகரேந்திர சரஸ்வதி, திருப்பாவை, திருப்பாவை-திருவெம்பாவை உற்சவம், திருவெம்பாவை, பிராமணாள், மகாபெரியவர் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nலக்ஷ்மி சுப்ரமணியன் மற்றும் நிர்மலா தேவி, திராவிடத்துவ அரசியல் / மறைப்பு சித்தாந்த வக்கிரத்தின் வெவ்வேறான வெளிப்பாடுகள் [2]\nலக்ஷ்மி சுப்ரமணியன் மற்றும் நிர்மலா தேவி, திராவிடத்துவ அரசியல் / மறைப்பு சித்தாந்த வக்கிரத்தின் வெவ்வேறான வெளிப்பாடுகள் [1]\nதலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம் – எதிர்கொள்ள பிஜேபி செய்ய வேண்டியது என்ன\nதலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம் (1)\nகுடித்து-கும்மாளம் போட்ட பெண்கள் தாக்கப் பட்டதாக போடப் பட்ட மங்களூர் பப் வழக்கில் எல்லோரும் விடுவிக்கப் பட்டனர் (2)\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அதிமுக அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை உலகமயமாக்கல் எதிர்ப்பு காங்கிரஸ் செக்யூலரிஸம் தடை திமுக திராவிட நாத்திகம் திராவிடம் தீபாவளி தூஷண வேலைகள் நாத்திகம் பிஜேபி வாவர் வாவர் பள்ளி\nvedaprakash on ஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: க…\nvedaprakash on வாவர், வாபர், பாபர் யாரிது – இ…\nஅமீர் on வாவர், வாபர், பாபர் யாரிது – இ…\nWorld News in Tamil on ஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: க…\nvedaprakash on “ஜோசப் விஜய்” புதியதல்ல, “ஜீசஸ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/iphone-8-price-latest-news-updates-012923.html", "date_download": "2018-06-20T11:12:43Z", "digest": "sha1:Y3NR6L7S7IGQTGBMW3XTR3X2X4VEYTPD", "length": 14152, "nlines": 149, "source_domain": "tamil.gizbot.com", "title": "iPhone 8 Price Latest News and Updates - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nஅப்பாடா.. ஆர்வமுடன் எதிர்பார்த்த ஐபோன் 8 லீக்ஸ் தகவல்கள், வெளியானது.\nஅப்பாடா.. ஆர்வமுடன் எதிர்பார்த்த ஐபோன் 8 லீக்ஸ் தகவல்கள், வெளியானது.\nகம்ப்யூட்டரில் இருந்து டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்புவது எப்படி\nஐபோன்களை பாதுகாக் ஆறு நறுக் டிப்ஸ்.\n பட்ஜெட் விலையில் ஆப்பிள் ஐபோன் X (அம்சங்கள்).\nஉடனடியாக ஐஓஎஸ் 12 டவுன்லோடு செய்வது எப்படி\n2018 ஆப்பிள் டெவலப்பர் மாநாடு: க்ரூப் கால்: 32 நபர்களுடன் பேச முடியும்.\nயூடியூப் செயலிக்களில் ஆஃப்லைன் வீடியோக்களை அழிப்பது எப்படி\nஏர்மிரர்: தொலைவிலிருந்தே உங்களுடைய ஸ்மார்ட்போனை கட்டுப்படுத்தும் புதிய அப்ளிகேசன்.\nஅனுதினமும் ஆயிரமாயிரம் ஸ்மார்ட்போன்களின் லீக்ஸ் தகவல்கள் கிடைக்கிறது. ஆனால், அவைகளெல்லாம் நோக்கியா அல்லது ஐபோன் லீக்ஸ் தகவல்கள் போல் மிக சுவாரசியமான ஒன்றாய் ஆகிடுமோ.. - என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் எங்களுக்கு கேட்கிறது.\nஅதனால் தான் உங்களை போன்றே நாங்களும் எப்போது ஐபோன் லீக்ஸ் தகவல்கள் வெளியாகும், எப்போது அதை உங்களுக்கு வழங்கலாம் என்று காத்து கிடக்கிறோம்.\nஒவ்வொரு ஐபோன் வெளியீட்டுக்கு முன்பும் ஆப்பிள் 'வெறியர்கள்' அல்லது தீவிர ரசிகர்கள் தேவைக்கும் அதிகமான பணத்தை சேர்த்துக்கொள்வது வழக்கம், ஐபோன் 8 கருவிக்கும் அதேயே தான் நீங்கள் செய்ய வேண்டியதிருக்கும். இப்போது வரையிலாகவே வரவிருக்கும் ஐபோன் 8 கருவி பற்றிய குறிப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி பற்றிய பல அறிக்கைள் வெளியாகியுள்ள போதிலும் அதன் விலை பற்றிய தகவல்கள் முற்றிலும் தெளிவாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இரண்டு நம்பகமான மூலங்களின் படி ஆப்பிள் கசிவுகள் மற்றும் அதன் விலை என்னவாக இருக்கும் என்பதை பற்றிய தொகுப்பே இது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇதை இரண்டு ஆதாரங்கள் உறுதி செய்கிறது - ஒன்று அடுத்த ஆப்பிள் கருவி ஹெட்போன் ஜாக் இல்லாமல் வெளிவரும் என்று கணித்த மேக் ஓடாகாரா (MacOtakara) மற்றொன்று ஒரு மதிப்பிற்குரிய ஆப்பிள் ஆய்வாளர் ஆன மிங் கை க்வோ (Ming-Chi Kuo).\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஇந்த இரண்டு ஆதாரங்களும் 2017-இல் அறிமுகமாகும் ஐபோன் 8 கருவியின் விலை இதுவரை இல்லாத அளவு விலை அதிகமாகத்தான் இருக்கும் என்று உறுதி செய்துள்ளது.\nவேகமான செயலி, சிறந்த கேமரா\nஓடாகாரா வெளியிட்ட அறிக்கை, 2017-ஆம் ஆண்டில் அறிமுகமாகும் ஐபோனின் மாடல் சரியாக தற்போதைய ஐபோன் 7 போலவே தான் இருக்கும். ஆனால் ஒரு வேகமான செயலி, சிறந்த கேமரா மற்றும் ஒரு சிவப்பு வண்ண மாறுபாடு கொண்டிருக்கும் என்று தெரிவிக்கிறது.\nமறுபக்கம் ஆப்பிள் கருவிகளின் மதிப்பிற்குரிய ஆப்பிள் ஆய்வாளர் ஆன மிங் கை க்வோ, 2017-ல் வரும் அடிப்படை மாடல்கள் வெளியிடப்படும் மற்றும் அவைகள் ஐபோன் 7எஸ் மற்றும் ஐபோன் 7எஸ் பிளஸ் எனப்படும் என்று கூறுகிறார். எனினும், பிரீமியம் மாடல் ஆன ஐபோன் 8 கருவியும் அதனுள் ஒன்றாக திகழும் என்கிறார்\nஉடன் வெளியாகும் அடிப்படை மாடல்கள் ஆன ஐபோன் 7எஸ் மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளானது தற்போதைய ஐபோன் 7 போன்ற விலை கொண்டிருக்கும். எனினும், இந்த மாதிரிகளில் ஓல்இடி காட்சி மற்றும் வயர்லெஸ் சார்ஜ் உட்பட சிறந்த அம்சங்கள் இருக்க வேண்டும் என்கிறார் க்யோ.\nஅதிக விலைக்கு காரணம் என்ன.\nவெளியாகப்போகும் ஐபோன் 8 தலைமை கருவியானது வழங்கப்படும் அம்சத்தின் காரணமாக சுமார் 150 டாலர்கள் தொடங்கி 200 டாலர்களுக்கும் அதிகமான விலை அதிகாரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அளவிலான விலை அதிகரிப்புக்கு அதன் வன்பொருள் மேம்பாடுகள் காரணமாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஒரு நிறுவனம் என்ற வகையில், ஆப்பிள் விலைக்கு ஏற்ற புதுமையான மற்றும் அழகான சாதனங்களை உருவாக்க நிறுவனமாக அறியப்படுகிறது. எனினும், வரவிருக்கும் ஐபோன் 8 கருவியின் விலையை பார்த்தால் ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிள் மிகவும் ஆடம்பரம் வாய்ந்த கருவியை வெளியிடுவதை தொடர்கிறது என்பது நிதர்சனம்.\nவிரைவில் : ஒன்றல்ல, இரண்டல்ல, மொத்தம் 5 நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nதண்டவாள விரிசல்களை கண்டறியும் ரோபோட் - மெட்ராஸ் ஐஐடி-க்கு சல்யூட்\nமனம் மயக்கும் மூன்லைட் சில்வர் வேரியண்ட்டில் இன்று முதல் அமேசானில்.\nகூடுதல் டேட்டா அறிவிப்பு; அடித்து நொறுக்கிய பிஎஸ்என்எல்; ஆடிப்போன ஜியோ.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/hand-blender/cheap-savvy+hand-blender-price-list.html", "date_download": "2018-06-20T11:30:35Z", "digest": "sha1:AO5PYXZ2JFWDPST7OWHJCFL3ATWYXL5K", "length": 18151, "nlines": 419, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண சவ்வ்ய் தந்து ப்ளெண்டர் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap சவ்வ்ய் தந்து ப்ளெண்டர் India விலை\nகட்டண சவ்வ்ய் தந்து ப்ளெண்டர்\nவாங்க மலிவான தந்து ப்ளெண்டர் India உள்ள Rs.1,530 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. சவ்வ்ய் ஹபி 36 350 வ் தந்து ப்ளெண்டர் Rs. 2,700 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள சவ்வ்ய் தந்து ப்ளெண்டர் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் சவ்வ்ய் தந்து ப்ளெண்டர் < / வலுவான>\n0 ரூ குறைவான கிடைக்கக்கூடிய சவ்வ்ய் தந்து ப்ளெண்டர் உள்ளன. 675. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.1,530 கிடைக்கிறது சவ்வ்ய் ஹபி 4 5 350 வ் தந்து ப்ளெண்டர் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10சவ்வ்ய் தந்து ப்ளெண்டர்\nசவ்வ்ய் ஹபி 4 5 350 வ் தந்து ப்ளெண்டர்\nசவ்வ்ய் தந்து ப்ளெண்டர் H&B 36 தந்து ப்ளெண்டர்ஸ் பழசக்\nசவ்வ்ய் ஹபி 36 350 வ் தந்து ப்ளெண்டர்\nசவ்வ்ய் தந்து ப்ளெண்டர் ஹபி 36\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/hand-blender/magic+hand-blender-price-list.html", "date_download": "2018-06-20T11:30:17Z", "digest": "sha1:IVYTDQYHLPFR6MJBDNX2A4UTNHJTH35N", "length": 18591, "nlines": 403, "source_domain": "www.pricedekho.com", "title": "மாஜிக் தந்து ப்ளெண்டர் விலை 20 Jun 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமாஜிக் தந்து ப்ளெண்டர் India விலை\nIndia2018 உள்ள மாஜிக் தந்து ப்ளெண்டர்\nகாண்க மேம்படுத்தப்பட்டது மாஜிக் தந்து ப்ளெண்டர் விலை India உள்ள 20 June 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 2 மொத்தம் மாஜிக் தந்து ப்ளெண்டர் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு மாஜிக் ப்ளெண்டர் ப்ளெண்டர் புஷேர் ரிப்ளஸ்ட்மென்ட் புஷேர் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Snapdeal, Naaptol, Homeshop18, Indiatimes போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் மாஜிக் தந்து ப்ளெண்டர்\nவிலை மாஜிக் தந்து ப்ளெண்டர் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு மைக்ரோ மாஜிக் மக் 621 250 வ் தந்து ப்ளெண்டர் Rs. 1,400 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய மாஜிக் ப்ளெண்டர் ப்ளெண்டர் புஷேர் ரிப்ளஸ்ட்மென்ட் புஷேர் Rs.350 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nசிறந்த 10மாஜிக் தந்து ப்ளெண்டர்\nமாஜிக் ப்ளெண்டர் ப்ளெண்டர் புஷேர் ரிப்ளஸ்ட்மென்ட் புஷேர்\nமைக்ரோ மாஜிக் மக் 621 250 வ் தந்து ப்ளெண்டர்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=449872", "date_download": "2018-06-20T11:35:34Z", "digest": "sha1:4X4UTNWQWZS5MHQDMDE4Y2MRXH4B3FPF", "length": 6794, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | துருக்கி கருத்துக்கணிப்பின் முடிவுகள் தொடர்பில் வெள்ளை மாளிகை பேச்சாளர் கருத்து", "raw_content": "\nடெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம் \nமட்டக்களப்பில் 4ஆவது சர்வதேச யோகா தினம் நாளை\nவேலையற்ற பட்டதாரிகள் அவசர ஒன்று கூடல்\nநுவரெலியாவில் விபத்து: ஒருவர் படுகாயம்\nசுவாமிநாதனின் அமைச்சரவை பத்திரம் குறித்து மஹிந்த அணி போலி பிரசாரம்\nதுருக்கி கருத்துக்கணிப்பின் முடிவுகள் தொடர்பில் வெள்ளை மாளிகை பேச்சாளர் கருத்து\nதுருக்கி ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரத்தை வழங்குவது குறித்து நடைபெற்ற கருத்துக்கணிப்பின் முடிவுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கப்பட மாட்டாது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பில் நேற்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகையின் பேச்சாளர் ஷோன் ஸ்பைசர், “துருக்கியின் கருத்துக்கணிப்பு முடிவுகள் தொடர்பில் ஆராய்வதற்கு சர்வதேச ஆணையம் ஒன்று உள்ளது. குறித்த ஆணையம் 10 தொடக்கம் 12 நாட்களுக்குள் கருத்துக்கணிப்பு முடிவுகளின் உண்மை நிலை தொடர்பில் அறிக்கை வெளியிடும். அதனால் இவ்விடயம் தொடர்பில் நாம் அமைதி காப்பதே சிறந்தது” என தெரிவித்தார்.\nஅத்துடன், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் மற்றும் ட்ரம்பிற்கு இடையிலான பேச்சுவார்த்தைகளின் பின்னர் சீன மற்றும் அமெரிக்க உறவுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nயேமனில் குண்டு வெடிப்பு: 2 படை வீரர்கள் உயிரிழப்பு\nபுதிய ஏவுகணை அமெரிக்காவை தாக்கும் திறன் படைத்தது – வடகொரியா\nசீன அலுமினிய வர்த்தகத்தை ஆய்வு செய்ய அமெரிக்கா திட்டம்\nபிள்ளைகளின் பாதுகாப்பு ஜனாதிபதியின் கைகளில்\nடெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம் \nமட்டக்களப்பில் 4ஆவது சர்வதேச யோகா தினம் நாளை\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்: 30 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nமக்களின் கண்ணீரை கடந்து பசுமையை அழிக்கும் சாலை எதற்கு\nவேலையற்ற பட்டதாரிகள் அவசர ஒன்று கூடல்\nரோஹின்ய அகதிகள் கவனயீர்ப்புப் போராட்டம்\nநுவரெலியாவில் விபத்து: ஒருவர் படுகாயம்\nசுவாமிநாதனின் அமைச்சரவை பத்திரம் குறித்து மஹிந்த அணி போலி பிரசாரம்\nசீன நிறுவனத்துக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=540050", "date_download": "2018-06-20T11:34:36Z", "digest": "sha1:W5TJFDZ2GTTOFIA22VDUHDZETWUQ2744", "length": 10014, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | எண்ணெய் விநியோக கட்டுப்பாட்டுக்கும் ஆடை ஏற்றுமதி தடைக்கும் சீனா தீர்மானம்", "raw_content": "\nமட்டக்களப்பில் 4ஆவது சர்வதேச யோகா தினம் நாளை\nவேலையற்ற பட்டதாரிகள் அவசர ஒன்று கூடல்\nநுவரெலியாவில் விபத்து: ஒருவர் படுகாயம்\nசுவாமிநாதனின் அமைச்சரவை பத்திரம் குறித்து மஹிந்த அணி போலி பிரசாரம்\nசீன நிறுவனத்துக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nஎண்ணெய் விநியோக கட்டுப்பாட்டுக்கும் ஆடை ஏற்றுமதி தடைக்கும் சீனா தீர்மானம்\nவடகொரியாவுக்கான எண்ணெய் விநியோகத்தைக் கட்டுப்படுத்தவும் வடகொரியாவிடமிருந்து ஆடை வகைகளைக் கொள்வனவு செய்வதை நிறுத்தவும் சீனா நடவடிக்கை எடுத்துள்ளது.\nவடகொரியாவின் அணுவாயுதப் பரிசோதனையை அடுத்து, அந்நாடு மீது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையைத் தொடர்ந்து, சீனா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகளுக்கான கட்டுப்பாடு எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் என்பதுடன், இயற்கை எரிவாயு ஏற்றுமதி உடனடியாக நிறுத்தப்படும் என, சீனாவின் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇருப்பினும், ஐ.நா. பாதுகாப்புச் சபையால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய, சிறிய அளவு எண்ணெய் மாத்திரம் வடகொரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எனவும் அந்த அமைச்சு கூறியுள்ளது.\nமேலும் சீனாவானது, வடகொரியாவின் முக்கிய வர்த்தகப் பங்காளி நாடாகும். இந்நிலையில், வடகொரியாவிடமிருந்து ஆடை வகைகளை இறக்குமதி செய்வதை நிறுத்துவது, அந்நாட்டின் வருவாயில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.\nஇதேவேளை, சீனாவின் எண்ணெய் ஏற்றுமதியானது பெற்றோலியத்துறை உற்பத்தியில் முக்கியமானதொரு ஏற்றுமதியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவடகொரியா ஏவுகணை மற்றும் அணுவாயுதப் பரிசோதனைகளை நடத்தியுள்ளதைத் தொடர்ந்து, கொரிய தீபகற்பம் மீது பதற்றமான சூழ்நிலை அதிகரித்துக் காணப்படுகின்றது.\nஅத்துடன், வடகொரியாவின் இந்தச் செயற்பாட்டால் அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுதப் பரிசோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் தமது கண்டனங்களை தெரிவித்திருந்தன.\nசெப்டெம்பர் 3ஆம் திகதி, ஆறாவது சக்திவாய்ந்த அணுவாயுதப் பரிசோதனையை வடகொரியா நடத்தியதைத் தொடர்ந்து, வடகொரியா மீதான பொருளாதாரத் தடையை ஐ.நா. பாதுகாப்புச் சபை விதித்துள்ளது.\nஇந்தப் பொருளாதாரத் தடைக்கு சீனாவும் ரஷ்யாவும் ஆதரவு தெரிவித்திருந்தன.\nஇதன்போது, வடகொரியாவுக்கு எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தவும் வடகொரியாவிடமிருந்து ஆடை வகைகளை இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்குமான பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nயேமனில் குண்டு வெடிப்பு: 2 படை வீரர்கள் உயிரிழப்பு\nபுதிய ஏவுகணை அமெரிக்காவை தாக்கும் திறன் படைத்தது – வடகொரியா\nசீன அலுமினிய வர்த்தகத்தை ஆய்வு செய்ய அமெரிக்கா திட்டம்\nமட்டக்களப்பில் 4ஆவது சர்வதேச யோகா தினம் நாளை\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்: 30 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nமக்களின் கண்ணீரை கடந்து பசுமையை அழிக்கும் சாலை எதற்கு\nவேலையற்ற பட்டதாரிகள் அவசர ஒன்று கூடல்\nரோஹின்ய அகதிகள் கவனயீர்ப்புப் போராட்டம்\nநுவரெலியாவில் விபத்து: ஒருவர் படுகாயம்\nசுவாமிநாதனின் அமைச்சரவை பத்திரம் குறித்து மஹிந்த அணி போலி பிரசாரம்\nசீன நிறுவனத்துக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளை அழிக்கவேண்டுமென நாம் செயற்படவில்லை: வரதராஜப்பெருமாள்\nஅமெரிக்காவின் வெளியேற்றம் இலங்கை அரசாங்கத்திற்கு சாதகம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamils.com/fullview.php?id=300943", "date_download": "2018-06-20T11:09:26Z", "digest": "sha1:QKAS6FGIRBJ6O2CVVOXWMMBEVVHUFQXL", "length": 17924, "nlines": 127, "source_domain": "newtamils.com", "title": "முகப்பு", "raw_content": "\nயார் என்ன சொன்னாலும் பதவி விலக தயார் இல்லை - காதர் மஸ்தான் அடம் Share\nயார் எந்த போராட்டங்களை நடத்தினாலும் பதவியை விட்டு விலகப் போவதில்லை என்று இந்து கலாசார விவகாரங்களுக்கான பிரதியமைச்சராக நியமிக்கப்பட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அறிவித்துள்ளார்.\nயார் எந்த போராட்டங்களை நடத்தினாலும் பதவியை விட்டு விலகப் போவதில்லை என்று இந்து கலாசார விவகாரங்களுக்கான பிரதியமைச்சராக நியமிக்கப்பட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அறிவித்துள்ளார்.\nமுஸ்லிம் எம்.பி ஒருவரை இந்துவிவகாரங்களுக்கான பிரதியமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டதையடுத்து அவ் அமைச்சிற்கு இந்துமதத்திலிருந்து ஒருவரை நியமிக்குமாறும், காதர் மஸ்தானை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.\nஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பு உட்பட தமிழர் தாயகப் பகுதிகளிலும்கூட ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில் பிரதியமைச்சர் காதர் மஸ்தான் பதவியை இராஜினாமா செய்யப்போவதாக சமூக வலைத்தளங்களிலும், இணையத்தளங்களிலும் செய்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன.\nஇதன் உண்மை நிலை குறித்து தமிழ் ஊடகம் ஒன்றின் செய்திப் பிரிவு, பிரதியமைச்சர் காதர் மஸ்தானை தொடர்புகொண்டு வினவியபோது அதற்குப் பதிலளித்த அவரது செயலாளர் எம். மிஸ்வர், பிரதி அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான எந்தவொரு முடிவையும் காதர் மஸ்தான் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.\nபுனித ஹஜ்ஜுப் பெருநாள் முடிந்த கையுடன், அடுத்த வாரமே பிரதியமைச்சர் என்ற வகையில் தமது கடமைகளை அமைச்சுக்குச் சென்று ஆரம்பிக்க காதர் மஸ்தான் தீர்மானித்திருப்பதாகவும் அவர் கூறினார்.\nஎமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com\nக.பொ.த (உ/த) வில் உயிரியல் விஞ்ஞானம் காற்றோருக்கான ஒரு சிறந்த வாய்ப்பு\nஇலங்கை சதோச நிறுவனத்தில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்….\nபுனர்வாழ்வு அதிகாரசபை பதவி வெற்றிடங்கள்\nகொழும்பில் பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு\nபிரபல ஆடைத்தொழிற்சாலையில் வடபகுதி பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு சம்பளம் 35 ஆயிரத்துக்கு மேல்\nகோவிலுக்குச் சென்ற குற்றத்திற்காக தலித் பெண்ணை நிர்வாணமாக்கி அவளது பெண் உறுப்பினுள் மணி\nஎனது மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருக்கிறான் இந்த பொலிஸ்காரன்\nஒரு காலத்தில் அனைவரும் போற்றிய அழகான டீச்சர் இன்று பைத்திய டீச்சர் கண்கலங்க வைக்கும் சோக கதை\nதிருமணத்திற்கு முன் ஏற்பட்ட தொடர்பு: அழகிய மனைவி, குழந்தையை கொலை செய்த கணவன்\nமருத்துவ மாணவர் திடீர் தற்கொலை\nடெல்லியில் பயங்கரம்.. கென்ய நாட்டு பெண் 10 பேரால் கூட்டு பலாத்காரம்\n15 வயதுச் சிறுமியை காதலித்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய காவாலி இவன்\nகள்ளக்காதலனுக்கு பெற்ற மகளை திருமணம் செய்து வைத்த தாய்..\nலண்டன் மாப்பிள்ளை என கூறி யுவதியை ஏமாற்றிய காவாலி\nஇருட்டு அறையில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\n63 வயதான செந்தமிழ்ச்செல்வி அழகிய பெண் குழந்தையைப் பெற்ற அதிசயம்\nஉடல் உறவில் திருப்தியாக சந்தோசப்படுத்தவில்லை 9 யுவதிகளை கொன்ற காமுகனின் வாக்குமூலம்\nமனைவியை வைத்து சூதாடிய கணவன் - தோற்றதால் கண்முன்னே மனைவி சீரழிக்கப்பட்ட கொடூரம்\nகாணமல் போன பெண்ணை விழுங்கிய 27 அடி நீளமுள்ள மலைப்பாம்பு\nபார்க்கதான் குழந்தை சாமி, பாய்ந்தால் பலே கில்லாடி.. ட்ரம்ப்புக்கே அல்வா கொடுத்து சாதித்த கிம்\n2000 பெண்களுடன் உறவு வைத்த இந்த கோடீஸ்வரருக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா\nஉலகில் முதல் செயற்கை பெண்ணுறுப்பு பொருத்திய பெண்….மருத்துவர்கள் சாதனை\nவயதுக்கு வந்த மகளுடன் இப்படியா மக்களின் விசனத்துக்குள்ளாகிய பிரபலம் (Photos)\nஆண்மை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோய் கட்டுபடுத்த எளிய வழி\nஆண்மையை பெருக்கி, செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் சைவ உணவுகளும் செய்முறைகளும்\n இதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்…\nஐஸ் கட்டி இருந்தா போதும்\nஎய்ட்ஸ் போலவே பாதுகாப்பற்ற உடலுறவால் பரவும் கொடிய நோய்\nநம் வீட்டில் அபசகுணங்களாக கருதும் மூடநம்பிக்கைகள் \nஇந்த விரலால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே உங்கள் வசம் அதிஷ்டம் வீட்டு கதவை தட்டும்\nகீரிமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாக் காட்சிகள் (Video)\nமட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் 5ம் பங்குனித்திங்கள் விழா 13-4-2015 (புகைப்படங்கள்)\n கலியாணம் கட்டுற பெண்ணுக்கு தங்கச்சி இல்லாட்டி கட்டாதேங்கடா\nஅட பிக்காலிப் பயலே..... முடியலைடா... முடியல.... (Video)\n பின் வேலியில் பொட்டொன்றை வைத்திருந்தீர்கள்\nபுறொய்லர் கோழி இறைச்சிக்குள் நெளிந்த புழுக்கள்\nஒரு குழந்தைக்கு தாய் ஆன பிறகும் நம்ம சினேகா அடிக்கும் கூத்தை பாருங்க (Video)\nராஜா ராணி செம்பாவுக்காக களத்தில் இறங்கிய சஞ்சீவ்\nநடிகை சொன்ன ஒத்த வார்த்தையால் பெரும் படையாக செல்லும் காமவெறி இயக்குனர்கள்\nகீழாடையை அடிக்கடி உயர்த்திப் பார்ப்பார் பிரபல நடிகர் மீது 16 பெண்கள் புகார்..\nதயவு செய்து உங்கள் வளர்ப்பு நாய்களுடன் பிள்ளைகளை விளையாட விடாதீர்கள் (video)\nகல்லாக உருமாறி வரும் இரட்டைச் சகோதரிகள்..\nகாட்டுக்குள் சென்ற சுற்றுலாப் பயணியை சுற்றிப் பிடித்து கௌவிய மலைப்பாம்பு\nஇளம் யுவதியை உயிரோடு விழுங்கிய மலைப்பாம்பு\nமனித முகங்களை அடையாளம் காணும் செம்மறி ஆடுகள்\nஎன்ன நடக்கின்றது என்பதை மட்டும் பாருங்கள்\nதிருமணமான மறுநாளே விதவைகளாகும் ஆயிரக்கணக்கானோர்\nமனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல வயதுக்கு வராதவர்கள் மட்டும்\nஆடி ஆடி கடைசில சோத்துப்பானையை உடைச்சிட்டியே கிழவி\n கலியாணம் கட்ட முற்பட்ட கணவனுக்கு நடந்த கதி\nமலேசியாவில் சிவபெருமான் ஆடிய ஆட்டம் இதோ\nஅதிரடி அம்சங்களுடன் வெளியானது எல்ஜி எக்ஸ்5 - அம்சங்கள் மற்றும் விலை.\nFACEBOOK-ல் நமக்கு பிடிக்காத மற்றும் அந்த மாதிரியான போஸ்ட்-களை பிளாக் செய்வது எப்படி \nஇனி மேல் பேஸ்புக்கில் பேக் ஐடிகளுக்கு ஆப்பு\nபோலி பேஸ்புக் கணக்குகளிற்கு வருகின்றது ஆப்பு இனி உண்மையான புகைப்படம் அவசியம்\n ஆண் உடம்பு நசிபட்டது ஏன்\nசைக்கிள் முன் பாரில் ஏறி நான் செய்த காதல் காலமெல்லாம் தொடராதா\nபெண்களுக்கு இடுப்பு சதை அதிகரிக்க காரணம் இதுதான்\nதிருமணமான ஆண்கள் வேறு பெண்களிடம் உறவு வைப்பதற்கு இதுதான் காரணம்\nநீங்கள் சைவம் என நினைத்து தினமும் சாப்பிடும் 5 அசைவ உணவுகள் \nவாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cineulagam.com/films/06/155633?ref=home-feed", "date_download": "2018-06-20T11:16:13Z", "digest": "sha1:4HIP3UKM5ALJZ3CQXASI7FBJW6EMSJWV", "length": 6405, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "கடும் எதிர்ப்பில் கர்நாடகாவில் ரிலிஸான காலா பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு கோடி தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nஉங்க பிறந்த தேதி சொல்லுங்க: உங்க காதல் எப்படினு நாங்க சொல்றோம்..\nபிக்பாஸ் 2 முதல் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு அதிகம் வெறுப்பை ஏற்றியது யார்\nபிக்பாஸ் வீட்டில் வெளிவரும் நித்யாவின் உண்மை முகம் தாடி பாலாஜியின் பதில் என்ன தாடி பாலாஜியின் பதில் என்ன\nபிக்பாஸ் 2 போட்டியாளர்களுக்கு இத்தனை லட்சம் சம்பளமா- யாஷிகாவுக்கு எவ்வளவு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க\nகாதல் கணவர் பிரசன்னாவிற்கு, நடிகை சினேகா செய்த காரியம் முழிக்கும் நடிகர்.. ரசிகர்களிடையே தீயாய் பரவும் காட்சி\nபிக்பாஸ் வீட்டில் தாடி பாலாஜிக்கும், மனைவிக்கும் வெடித்த பிரச்சனை, இப்படி ஆகி விட்டதே 3வது நாள் இன்றைய அப்டேட்\nநடுரோட்டில் ஒட ஒட இளைஞரை வெட்டிய ரவுடி கும்பல்\nஇரண்டாம் திருமணத்திற்கு தயாராகும் பிரபல நடிகரின் மனைவி\nவிஜய்க்கு மிகவும் பிடித்த வீடியோ கேம்- முருகதாஸ் படப்பிடிப்பின் மூலம் வெளியான தகவல்\nபிக்பாஸ் வீட்டில் பெண்கள் மனதை கவர்ந்த ஷாரிக் ஹாசனின் கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந்தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nகடும் எதிர்ப்பில் கர்நாடகாவில் ரிலிஸான காலா பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு கோடி தெரியுமா\nகாலா படம் உலகம் முழுவதும் ஜுன் 7ம் தேதி ரிலிஸானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பில் இருந்தது.\nஆனால், கர்நாடகாவில் ஒரு சில அமைப்பினர் இப்படத்தை கடுமையாக எதிர்க்க, முதல் நாள் படம் அங்கு ரிலிஸே ஆகவில்லை.\nஇந்நிலையில் காலா கர்நாடகாவில் ஒரு வார முடிவில் ரூ 10.5 கோடி வரை வசூல் செய்துள்ளது, இதன் மூலம் ஓரளவிற்கு நல்ல டீசண்ட் வசூல் அங்கிருந்து வந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-06-20T11:14:52Z", "digest": "sha1:IJEZLMICVPJ5YOUIVVJYYQZ63UPOHFZT", "length": 13881, "nlines": 128, "source_domain": "www.pasumaikudil.com", "title": "கலியுகம் எப்படி இருக்கும்…? | பசுமைகுடில்", "raw_content": "\nபகவான் கிருஷ்ணரிடம் பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் மேற்கண்ட கேள்வியை கேட்டனர்…\n எப்படி இருக்கும் என்றே காண்பிக்கிறேன்…” என்று கூறி…\nநான்கு அம்புகளை நான்கு திசைகளிலும் செலுத்தி அவற்றை எடுத்துக் கொண்டு வருமாறு கூறினார்.\nகோவிந்தனின் ஆணைப்படி நால்வரும் நான்கு திசைகளில் சென்றனர்.\nமுதலில் பீமன், அம்பை எடுத்த இடத்தில் ஒரு காட்சியை கண்டான்… அங்கு ஐந்து கிணறுகள் இருநதன. மத்தியில் ஒரு கிணறு, அதைச் சுற்றி நான்கு கிணறுகள்.\nசுற்றியுள்ள நான்கு கிணறுகளில் சுவை மிகுந்த தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டே இருந்தது. ஆனால் நடுவில் உள்ள கிணறு மட்டும் நீர் வற்றி இருந்தது…\nஇதனால் பீமன் சற்று குழம்பி, அதை யோசித்தபடியே அந்த இடத்தை விட்டு கிருஷ்ணரை நோக்கி நடநதான்.\nஅர்ஜூனன், அம்பை மீட்ட இடத்தில் ஒரு குயிலின் அற்புதமான குரலைக் கேட்டான். பாடல் கேட்ட திசையில் திரும்பிப் பார்த்தான் அர்ஜூனன், அங்கு ஒரு கோரமான காட்சியை கண்டான்…\nஅந்தக் குயில் ஒரு வெண்முயலை கொத்தித் தின்று கொண்டிருந்தது. அந்த முயலோ வலியால் துடித்துக் கொண்டிருந்தது. மெல்லிசை கொண்டு மனதை மயக்கும் குயிலுக்கு இவ்வளவு கொடிய மனம் உள்ளதே என்று எண்ணியபடி, குழப்பத்தோடு அங்கிருந்து நகர்ந்தான்.\nசகாதேவன், கிருஷ்ணரின் அம்பை எடுத்துக் கொண்டு திரும்பி வரும் வழியில் ஒரு காட்சி கண்டான்…\nபசு ஒன்று அழகிய கன்றுகுட்டியை ஈன்றெடுத்து, அதனைத் தன் நாவால் வருடி சுத்தம் செய்து கொண்டிருந்தது. கன்று முழுமையாக சுத்தம் ஆகியும் தாய்ப் பசு நாவால் வருடுவதை நிறுத்தவில்லை. சுற்றியிருந்த பலர் கன்றை பசுவிடம் இருந்து மிகவும் சிரமப்பட்டு பிரித்தனர். அதனால் அந்தக் கன்றுக்கு பலத்த காயங்கள் உண்டானது.\n‘தாய் எப்படி பிள்ளையை காயப்படுத்த முடியும்’ என்ற குழப்பத்தோடு அவனும் கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.\nஅடுத்ததாக நகுலன், கண்ணனின் அம்பு ஒரு பெரிய மலையின் அருகில் இருப்பதைக் கண்டு எடுத்துக் கொண்டு திரும்பினான்.\nமலை மேலிருந்து பெரிய பாறை ஒன்று கீழே உருண்டு வந்தது. வழியில் இருந்த அனைத்து மரங்களையும் தடைகளையும் இடித்துத் தள்ளி, வேகமாக உருண்டு வந்தது.\nஅவ்வாறு வேகமாக வந்த அந்த பாறை, ஒரு சிறிய செடியில் மோதி அப்படியே நின்றுவிட்டது.\nஆச்சர்யத்தோடு அதைக் கண்ட நகுலன் தெளிவு பெற பகவானை நோக்கி புறப்பட்டான்.\nஇவ்வாறு பாண்டவர்கள் நால்வரும் கிருஷ்ணரிடம் வந்து சேர்ந்தனர்.\nஅவரவர் தாங்கள் கண்ட காட்சியையும், மனதில் உள்ள குழப்பத்தையும் ஞானக்கடலான கிருஷ்ணரிடம் கூறி, அதற்கான விளக்கத்தை கேட்டனர்.\nகிருஷ்ணரோ வழக்கமான தன் மெல்லிய சிரிப்புடன் விளக்கினார்…\n கலியுகத்தில் செல்வந்தர்களும், ஏழைகளும் அருகருகே தான் வாழ்வார்கள்… ஆனால், செல்வந்தர்கள் மிகவும் செழிப்பாக இருந்தாலும், தம்மிடம் உள்ளதில் ஒரு சிறு பகுதியைக் கூட ஏழைகளுக்குக் கொடுத்து உதவ மாட்டார்கள்…\nஒரு பக்கம் செல்வந்தர்கள் நாளுக்குநாள் செல்வந்தர்களாகவே ஆக, மற்றொரு பக்கம் ஏழைகள் ஏழ்மையில் வாடி வருந்துவார்கள்…\nநிரம்பி வழியும் நான்கு கிணறுகளுக்கு நடுவில் உள்ள வற்றிய கிணற்றை போல்…” என்றார்.\nபின்னர் அர்ஜூனனிடம் திரும்பி, கிருஷ்ணர்,\n கலியுகத்தில் போலி ஆசிரியர்கள், மத குருக்கள், போன்றவர்கள் இனிமையாகப் பேசும் இயல்பும், அகன்ற அறிவும் கொண்டவர்களாக இருப்பார்கள்…\nஇருப்பினும் இவர்கள் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் கயவர்களாகவே இருப்பார்கள்…\nஇனிய குரலில் பாடிக்கொண்டே, முயலை கொத்தித் தின்ற குயிலைப்போல…\nதொடர்ந்து சகாதேவனிடம் கிருஷ்ணர், “சகாதேவா கலியுகத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீதுள்ள கண்மூடித்தனமான பாசத்தால் அவர்கள் தவறு செய்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், பிள்ளைகளின் நெறி தவறிய வாழ்விற்கு தாங்களே காரணமாக இருப்பார்கள்…\nஇதனால் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை துன்பப்பிடியில் சிக்கிக் கொள்ளும் என்பதை கூட மறந்து விடுவார்கள்…\nஇதையடுத்து, பிள்ளைகளும் வருங்காலத்தில் தீய வினைகளால் துன்பத்தை அனுபவிப்பார்கள்.\nஇவ்வாறு, பிள்ளைகளின் அழிவிற்கு பெற்றோர்களே காரணமாவார்கள்…\nகன்று குட்டியை நாவால் நக்கியே காயப்படுத்திய பசுவைப் போல்…”\nஅடுத்ததாக, நகுலனை பார்த்த கிருஷ்ணர்,\n கலியுகத்தில் மக்கள் சான்றோர்களின் நற்சொற்களைப் கேளாமல், நாளுக்கு நாள் ஒழுக்கத்தினின்றும், நற்குணத்தினின்றும்,\nயார் நன்மைகளை எடுத்துக் கூறினாலும் அதை அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்…\nஎந்தவொரு கட்டுப்பாடும் இன்றி செயல்படுவார்கள்…\nஇத்தகையவர்களை இறைவனால் மட்டுமே தடுத்து நிறுத்தி, நிதானப்படுத்தி நன்னெறியுடன் செயல்படுத்த முடியும்…\nமரங்களாலே தடுத்து நிறுத்த முடியாத பெரிய பாறையை…\nதடுத்து நிறுத்திய சிறு செடியைப் போல…” என்று கூறி முடித்தார் பகவான் கிருஷ்ணர்…\nNext Post:இன்றைய 60+கள் அன்று\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81_8", "date_download": "2018-06-20T11:31:48Z", "digest": "sha1:5FVHIGCEYGMTTAN7FDXZDBPRN6R7YWB5", "length": 7489, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெடுங்குழு 8 தனிமங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(நெடுங்குழு 8 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nநெடுங்குழு 8 உள்ள தனிமங்களை இரும்பு தொகுதி தனிமங்கள் என்று அழைக்கப்படுகிறது. இக்குழுவில் இடை நிலை உலோகங்களான இரும்பு(Fe),ருத்தேனியம்(Ru) ,ஒஸ்மியம்(Os) ,ஹாசியம்(Hs) ஆகிய நான்கும் இருக்கின்றன. எல்லா நெடுங்குழுக்களை போலவே இங்கும் எதிர்மின்னி அமைப்பில், இறுதிக் கூட்டில் எல்லா தனிமங்களும் இரண்டு எதிர்மின்னிகளை கொண்டுள்ளது. அனால் அதிசயக்கும் விதமாக ருதெனியம் மட்டும் ஒரு எதிர்மின்னியை கொண்டுள்ளது. வாலன்சு கூடு என்று அழைக்கப்படும் இறுதிக் கூட்டில் 8 எதிர்மின்னிகளை கொண்டுள்ளதால் இந்த தனிமங்கள் அனைத்தும் நெடுங்குழு உள்ளன.\nஒரு கூட்டில் உள்ள எதிர்மின்னிகள்\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 09:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0526.aspx", "date_download": "2018-06-20T11:37:54Z", "digest": "sha1:WYWZ5GNSJDPA2DZJ5BUDFDZDKYDWF5WZ", "length": 17107, "nlines": 85, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0526 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nபெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்\nபொழிப்பு: பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப்போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.\nமணக்குடவர் உரை: மிகக் கொடுக்க வல்லவனாய்ச் சினத்தையும் விரும்பானாயின் அவனின் துணையுடையார் பெரிய உலகின்கண் இல்லை.\nஇது மேற்கூறிய அளவின்றி யிவ்வாறு செய்யின் துணை யுடையானா மென்றது.\nபரிமேலழகர் உரை: பெருங்கொடையான் வெகுளி பேணான் - ஒருவன் மிக்க கொடையை உடையனுமாய் வெகுளியை விரும்பானுமாயின், அவனின் மருங்கு உடையார் மாநிலத்து இல் - அவன்போலக் கிளை உடையார் இவ்வுலகத்து இல்லை.\n(மிக்க கொடை: ஒன்றானும் வறுமை எய்தாமல் கொடுத்தல் . விரும்பாமை: 'இஃது அரசற்கு வேண்டுவதொன்று' என்று அளவிறந்து செய்யாமை.)\nகா சுப்பிரமணியம் பிள்ளை உரை: ஒருவன் மிக்க கொடையாளியாய்ச் சினத்தை விரும்பாதவனாய் இருப்பின், அவனைப்போலக் கிளைஞர் உடையவர்கள உலகத்தில் இல்லை.\nபெருங்கொடையான் வெகுளி பேணான் அவனின் மருங்குடையார் மாநிலத்து இல்.\nபதவுரை: பெரும்-பெரியதாகிய மிக்க; கொடையான்-கொடையுடையவன்; பேணான்-விரும்பமாட்டானாக; வெகுளி-சினம்.\nமணக்குடவர்: மிகக் கொடுக்க வல்லவனாய்ச் சினத்தையும் விரும்பானாயின்;\nபரிப்பெருமாள்: மிகக் கொடுக்க வல்லவனாய்ச் சினத்தையும் விரும்பானாயின்;\nபரிதி: கொடையினாலே பெரியவன் கோபமில்லாதவனாகில்;\nகாலிங்கர்: உலகத்து வேந்தனானவன் இனமும் வரிசையும் அறிந்து அணைத்தலே அன்றி, மற்றும் யாவரும் வந்து தன்னோடு மருவும் பெருங் கொடையாளனாய்ச் சினத்தைக் கொண்டிரான் எனில்;\nகாலிங்கர் குறிப்புரை: பேணான் வெகுளி என்பது சினத்தைக் கொண்டிரான் என்றது.\nபரிமேலழகர்: ஒருவன் மிக்க கொடையை உடையனுமாய் வெகுளியை விரும்பானுமாயின்;\nபரிமேலழகர் குறிப்புரை: மிக்க கொடை: ஒன்றானும் வறுமை எய்தாமல் கொடுத்தல். விரும்பாமை: 'இஃது அரசற்கு வேண்டுவதொன்று' என்று அளவிறந்து செய்யாமை.\n'மிகக் கொடுக்க வல்லவனாய்ச் சினத்தையும் விரும்பானாயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'கொடுப்பான் கடுகடுக்க மாட்டான் என்றால்', 'ஒருவன் மிக்க கொடை செய்பவனாய்ச் சினத்தை விரும்பாதவனாய் இருந்தால்', 'பெரிய கொடையாளியாகவும் கோபம் இல்லாமல் கொடுப்பவனாகவும்', 'மிகுதியாகக் கொடுத்தலை உடையவனாய் வெகுளியை (கோபத்தை)க் கொள்ளதவனாய் இருப்பின்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nமிகுதியாகக் கொடுத்தலை உடையவன், சினத்தை விரும்பாதவன் என்பது இப்பகுதியின் பொருள்.\nஅவனின் மருங்குடையார் மாநிலத்து இல்:\nபதவுரை: அவனின்-அவனை விட; மருங்குடையார்-சுற்றம் உடையார்; மா-பெரிய; நிலத்து-பூமியின்கண்; இல்-இல்லை.\nமணக்குடவர்: அவனின் துணையுடையார் பெரிய உலகின்கண் இல்லை.\nமணக்குடவர் குறிப்புரை: இது மேற்கூறிய அளவின்றி யிவ்வாறு செய்யின் துணை யுடையானா மென்றது.\nபரிப்பெருமாள்: அவனின் மிக்க துணையுடையார் பெரிய உலகின்கண் இல்லை.\nபரிப்பெருமாள் குறிப்புரை: மேற்கூறியவாறன்றி இவ்வாறு செய்யின் துணை யுடையானாம் என்றது; இது செய்தல் அருமையின் வேறு வகுத்துக் கூறினார்.\nபரிதி: அந்த அரசனைப் போலே சுற்றம் இல்லை என்றவாறு.\nகாலிங்கர்: அவனைப் போலச் சுற்றம் உடையார் மற்று இனி இடம்படு ஞாலத்து யாவரும் இல்லை என்றவாறு.\nகாலிங்கர் குறிப்புரை: மருங்குடையார் என்பது சுற்றமுடையார் என்றது.\nபரிமேலழகர்: அவன்போலக் கிளை உடையார் இவ்வுலகத்து இல்லை.\n'அவன்போலக் கிளை உடையார் இவ்வுலகத்து இல்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'அவன்போல் சுற்றமுடையார் உலகத்திலில்லை', 'அவனைப் போல நிறைந்த சுற்றமுடையவர் இவ்வுலகில் இல்லை', 'உள்ளவனைவிடப் பக்கபலம் உள்ளவர்கள் இந்தப் பெரிய உலகத்தில் யாரும் இல்லை', 'அவன் போலச் சுற்றம் உடையார் இவ்வுலகத்தில் யாரும் இலர்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.\nஅவனைவிட நிறைந்த சுற்றமுடையவர் இப்பெரிய உலகில் யாரும் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.\nஅள்ளி வழங்குவான் சிறுதும் சினம் கொள்ளான் என்றால் அவனைவிட சுற்றப் பக்கத்துணை உடையார் உலகத்தில் வேறு யாருமில்லை.\nமிகுதியாகக் கொடுத்தலை உடையவனாய்ச் சினத்தை விரும்பாதவனாய் இருந்தால், அவனைவிட நிறைந்த சுற்றமுடையவர் இப்பெரிய உலகில் யாரும் இல்லை என்பது பாடலின் பொருள்.\nசினம் பற்றி இங்கு ஏன் சொல்லப்பட்டது\nபெருங்கொடையான் என்ற சொல்லுக்கு மிகுந்த கொடையாளி என்பது பொருள்.\nஅவனின் என்றது அவனைவிட என்ற பொருள் தரும். அவன்போல் என்றும் கூறுவர்.\nமருங்குடையார் என்ற சொல் மருங்கு+உடையார் என விரியும். மருங்கு என்ற சொல் பக்கம் என்ற பொருளது. மருங்குடையார் பக்கத்தாரரான சுற்றத்தாரையும் துணைவரையும் உணர்த்திற்று.\nமாநிலத்து இல் என்ற தொடர் இந்தப் பெரிய உலகத்தில் இல்லை என்ற பொருள் தருவது.\nபெருங்கொடையாளனாகவும் சீற்றத்தைச் சிறுதும் கொள்ளாதவனாகவும் இருந்தால் அவனுக்கு மருங்குடையார் மிகையாக அமைவர்.\nகொடுப்பதைச் சுருக்கிக் கொள்ளுதலும் சினமும் சுற்றத்தை அகற்றிவிடும். ஆதலால், சுற்றத்தைத் தழுவுவதற்கு பெரிய வள்ளன்மையும் வெகுளி விரும்பானாகவும் இருத்தல் வேண்டும். குறள் கொடை என்று சொல்லாமல் பெருங்கொடை என்கிறது. இதற்கு வறுமை நீங்க அளித்தல் எனவும் பலபேருக்குக் கொடுத்தல் எனவும் பொருள் கூறுவர். முந்தைய பாடலில் இன்சொல்லுடன் கொடுக்க வேண்டும் எனச் சொல்லப்பட்டது. இங்கு சினம் இன்றிக் கொடை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. பொருளுக்காகவும் குண நலத்துக்காகவும் பலர் இவனை நெருங்கி வருவார்கள். இதனால் அவனது சுற்றம் பெருகும். எனவே, இவனுக்கு இருக்கும் சுற்றத்தை விட இந்த உலகத்தில் வேறு யாருக்கும் இருக்கமுடியாது என்கிறது பாடல்.\nசினம் பற்றி இங்கு ஏன் சொல்லப்பட்டது\nகொடைக் குணத்தால் பலர் சுற்றமாய்ச் சூழ்ந்து கொளவர் என்பதையும் வெகுளி பேணாதவனாக இருந்தால் சேர்ந்தவர்கள் பிரிந்து போகாமல் இருப்பார்கள் என்பதையும் குறிக்கவே சினம் பற்றி இங்கு சொல்லப்பட்டது. சினத்தொடு கொடுத்தால் கொடுத்ததன் பயன் கெட்டுவிடும். மேலும் இன்சொல்லுடன், வெகுளியின்றி, கொடை பெற்றவர் எப்போதும் நன்றியுடன் இருப்பர். பரிமேலழகர் தனது விரிவுரையில் 'சினம் அரசற்கு வேண்டுவதொன்றென்று அளவிறந்து செய்யாமை' என்கிறார். இது அரசன் வெகுளியை அளவோடு செய்யலாம் அதாவது வரம்பு கடந்து சினம் கொள்ளக்கூடாது எனப் பொருள்படும். சினம் முற்றும் நீக்க வேண்டிய குற்றம் அல்ல என்பதாலேயே குறள் வெகுளி 'பேணாமை' என்கிறது என்பது பரிமேலழகர் கருத்து.\nமிகுதியாகக் கொடுத்தலை உடையவனாய்ச் சினத்தை விரும்பாதவனாய் இருந்தால், அவனைவிட நிறைந்த சுற்றமுடையவர் இப்பெரிய உலகில் யாரும் இல்லை என்பது இக்குறட்கருத்து.\nசீற்றம் இல்லாமல் கொடுத்தால் சுற்றம் மிகையாகச் சூழும் என்னும் சுற்றந்தழால் பாடல்.\nமிக்க கொடுப்பவனாய்ச் சினம் கொள்ளாதவனாய் இருந்தால், அவனைவிட நிறைந்த சுற்றமுடையவர் இவ்வுலகில் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamils.com/fullview.php?id=300944", "date_download": "2018-06-20T11:08:59Z", "digest": "sha1:XWVH4KGI4W2TMTJSFWTLZGPLX2EYOQG5", "length": 26284, "nlines": 136, "source_domain": "newtamils.com", "title": "முகப்பு", "raw_content": "\nகாணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடுவது ஒரு போலி நாடகம் - உறவினர்கள் ஆவேசம் Share\nசர்வதேச சமூகத்தையும், பாதிக்கப்பட்ட மக்களையும் ஏமாற்றுவதற்காகவே காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டு தமது எதிர்ப்பையும் மீறி இயங்க வைத்திருப்பதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nசர்வதேச சமூகத்தையும், பாதிக்கப்பட்ட மக்களையும் ஏமாற்றுவதற்காகவே காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டு தமது எதிர்ப்பையும் மீறி இயங்க வைத்திருப்பதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஎனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ், OMP அலுவலகம் வெற்றிகரமாக செயற்பட வேண்டுமானால் அதற்கு ஆட்சியில் உள்ளவர்களின் முழமையான ஒத்துழைப்பு இருக்க வேண்டியது அவசியம் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.\nகாணாமல் போனோர் அலுவலகம் இன்றைய தினம் திருகோணமலையில் நடத்திய சந்திப்பின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும், OMP அலுவலகத் தலைவரும் இந்தக் கருத்துக்களை ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தனர்.\nஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்கா அரசின் இணை அணுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட ஜெனீவா தீர்மானத்திற்கு அமைய உருவாக்கப்பட்ட OMP என்ற காணாமல் போனோர் அலுவலகம் இன்றைய தினம் நான்காவது சந்திப்பாக திருகோணமலையில் சந்திப்பொன்றை நடத்தியது.\nதிருகோணமலை நகர மத்தியில் அமைந்துள்ள இந்து கலாச்சார மண்டபத்தில் OMP யின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு தரப்பினர் கலந்துகொண்டனர்.\nஇன்றைய கலந்துரையாடலில் 600 பேர் கலந்துகொண்டதாகத் தெரிவித்த OMP யின் தலைவர் சாலிய பீரிஸ், கலந்துரையாடலுக்கு முன்னதாக ஆளுநர் அலுவலகத்திற்கு எதிரில் கடந்த 400 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களையும் சந்தித்ததாகத் தெரிவித்தார்.\nஎனினும் OMP யின் இன்றைய சந்திப்பை வடகிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த ஒன்றரை வருடங்களாக தொடர் போராட்டங்களை நடத்திவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், இந்து கலாச்சார மண்டபத்திற்கு வெளியில் கவனயீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.\nஸ்ரீலங்கா அரச தலைவரான மைத்ரிபால சிறிசேன நாட்டில் காணாமல் போனோர்கள் என்று யாரும் இல்லை என்றும், தடுப்பு முகாம்கள் என்று எதுவும் இல்லை என்றும் கூறியிருக்கும் நிலையில் காணாமல் போனோர் அலுவலகத்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியுமா என்ற இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கதின் திருகோணமலை மாவட்டத்திற்கான தலைவி செபெஸ்டியன் தேவி கேள்வி எழுப்பினார்.\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினரிகள் இந்தக் குற்றச்சாட்டை முழுமையாக ஏற்றுக்கொண்ட காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர், ஆட்சியில் உள்ளவர்களின் முழுமையான ஒத்துழைப்பு இன்றி இந்த அலுவலகத்தால் எதனையும் செய்ய முடியாது என்று தெரிவித்தார்.\nஎவ்வாறாயினும் ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட மற்றும் சரணடைந்த நிலையிலும், கைதுசெய்யப்பட்ட நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளே வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நீதி வேண்டி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் இந்த சம்பவங்களுடன் தொடர்புடையதாக பாதிக்கப்பட்ட மக்களால் குற்றம்சாட்டப்படும் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் உள்ளிட்ட அரச படையினரை எந்தவொரு நிலையிலும் காட்டிக்கொடுக்கப் போவதில்லை என்று ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன தொடர்ச்சியாக கூறியும் வருகின்றார். எனினும் இராணுவத்தை காட்டிக்கொடுக்குமாறு தாங்கள் கூறவில்லை என்று தெரிவிக்கும் பாதிக்கப்பட்ட மக்கள், தங்களுக்கு நீதியை பெற்றுத் தருமாறே கோரிக்கை விடுத்து வருவதாகவும் இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவித்தனர்.\nஇன்றைய போராட்டத்தில் கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் இணைப்பாளரான அமல்ராஜ் அமலநாயகி, சர்வதேச சமூகத்தையும், பாதிக்கப்பட்ட மக்களையும் ஏமாற்றுவதற்கான நாடகமொன்றையே காணாமல் போனோர் அலுவலகம் அரங்கேற்றி வருவதாக குற்றம்சாட்டினார்.\nஎனினும் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்த OMP யின் தலைவர் சாலிய பீரிஸ், காணாமல் போனோர் பிரச்சனை என்பது நாட்டிலுள்ள மிகவும் சிக்கலுக்குரிய பாரிய பிரச்சனையாக இருப்பதால் அவற்றுக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே OMP அலுவலகம் செயற்படுகின்றதே தவிர, ஜெனீவாவிற்கோ அல்லது சர்வதேச சமூகத்திற்கோ பதிலளிக்க வேண்டும் என்பதற்காக செயற்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் OMP யின் தலைவர் சாலிய பீரிஸ் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர்,ஸ்ரீலங்கா இராணுவம், கடற்படை உள்ளிட்ட அரச படையினர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தினர்.\nஇன்றைய கலந்துரையாடலில் கொழும்பில் வைத்து 2008 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா கடற்படை புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்களில் ஒருவரது தாயாரும் கலந்துகொண்டிருந்ததுடன், தனக்கு நீதிமன்றினாலும் நீதி வழங்கப்படவில்லை என்று கவலை வெளியிட்டார்.\nஎமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com\nக.பொ.த (உ/த) வில் உயிரியல் விஞ்ஞானம் காற்றோருக்கான ஒரு சிறந்த வாய்ப்பு\nஇலங்கை சதோச நிறுவனத்தில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்….\nபுனர்வாழ்வு அதிகாரசபை பதவி வெற்றிடங்கள்\nகொழும்பில் பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு\nபிரபல ஆடைத்தொழிற்சாலையில் வடபகுதி பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு சம்பளம் 35 ஆயிரத்துக்கு மேல்\nகோவிலுக்குச் சென்ற குற்றத்திற்காக தலித் பெண்ணை நிர்வாணமாக்கி அவளது பெண் உறுப்பினுள் மணி\nஎனது மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருக்கிறான் இந்த பொலிஸ்காரன்\nஒரு காலத்தில் அனைவரும் போற்றிய அழகான டீச்சர் இன்று பைத்திய டீச்சர் கண்கலங்க வைக்கும் சோக கதை\nதிருமணத்திற்கு முன் ஏற்பட்ட தொடர்பு: அழகிய மனைவி, குழந்தையை கொலை செய்த கணவன்\nமருத்துவ மாணவர் திடீர் தற்கொலை\nடெல்லியில் பயங்கரம்.. கென்ய நாட்டு பெண் 10 பேரால் கூட்டு பலாத்காரம்\n15 வயதுச் சிறுமியை காதலித்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய காவாலி இவன்\nகள்ளக்காதலனுக்கு பெற்ற மகளை திருமணம் செய்து வைத்த தாய்..\nலண்டன் மாப்பிள்ளை என கூறி யுவதியை ஏமாற்றிய காவாலி\nஇருட்டு அறையில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\n63 வயதான செந்தமிழ்ச்செல்வி அழகிய பெண் குழந்தையைப் பெற்ற அதிசயம்\nஉடல் உறவில் திருப்தியாக சந்தோசப்படுத்தவில்லை 9 யுவதிகளை கொன்ற காமுகனின் வாக்குமூலம்\nமனைவியை வைத்து சூதாடிய கணவன் - தோற்றதால் கண்முன்னே மனைவி சீரழிக்கப்பட்ட கொடூரம்\nகாணமல் போன பெண்ணை விழுங்கிய 27 அடி நீளமுள்ள மலைப்பாம்பு\nபார்க்கதான் குழந்தை சாமி, பாய்ந்தால் பலே கில்லாடி.. ட்ரம்ப்புக்கே அல்வா கொடுத்து சாதித்த கிம்\n2000 பெண்களுடன் உறவு வைத்த இந்த கோடீஸ்வரருக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா\nஉலகில் முதல் செயற்கை பெண்ணுறுப்பு பொருத்திய பெண்….மருத்துவர்கள் சாதனை\nவயதுக்கு வந்த மகளுடன் இப்படியா மக்களின் விசனத்துக்குள்ளாகிய பிரபலம் (Photos)\nஆண்மை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோய் கட்டுபடுத்த எளிய வழி\nஆண்மையை பெருக்கி, செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் சைவ உணவுகளும் செய்முறைகளும்\n இதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்…\nஐஸ் கட்டி இருந்தா போதும்\nஎய்ட்ஸ் போலவே பாதுகாப்பற்ற உடலுறவால் பரவும் கொடிய நோய்\nநம் வீட்டில் அபசகுணங்களாக கருதும் மூடநம்பிக்கைகள் \nஇந்த விரலால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே உங்கள் வசம் அதிஷ்டம் வீட்டு கதவை தட்டும்\nகீரிமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாக் காட்சிகள் (Video)\nமட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் 5ம் பங்குனித்திங்கள் விழா 13-4-2015 (புகைப்படங்கள்)\n கலியாணம் கட்டுற பெண்ணுக்கு தங்கச்சி இல்லாட்டி கட்டாதேங்கடா\nஅட பிக்காலிப் பயலே..... முடியலைடா... முடியல.... (Video)\n பின் வேலியில் பொட்டொன்றை வைத்திருந்தீர்கள்\nபுறொய்லர் கோழி இறைச்சிக்குள் நெளிந்த புழுக்கள்\nஒரு குழந்தைக்கு தாய் ஆன பிறகும் நம்ம சினேகா அடிக்கும் கூத்தை பாருங்க (Video)\nராஜா ராணி செம்பாவுக்காக களத்தில் இறங்கிய சஞ்சீவ்\nநடிகை சொன்ன ஒத்த வார்த்தையால் பெரும் படையாக செல்லும் காமவெறி இயக்குனர்கள்\nகீழாடையை அடிக்கடி உயர்த்திப் பார்ப்பார் பிரபல நடிகர் மீது 16 பெண்கள் புகார்..\nதயவு செய்து உங்கள் வளர்ப்பு நாய்களுடன் பிள்ளைகளை விளையாட விடாதீர்கள் (video)\nகல்லாக உருமாறி வரும் இரட்டைச் சகோதரிகள்..\nகாட்டுக்குள் சென்ற சுற்றுலாப் பயணியை சுற்றிப் பிடித்து கௌவிய மலைப்பாம்பு\nஇளம் யுவதியை உயிரோடு விழுங்கிய மலைப்பாம்பு\nமனித முகங்களை அடையாளம் காணும் செம்மறி ஆடுகள்\nஎன்ன நடக்கின்றது என்பதை மட்டும் பாருங்கள்\nதிருமணமான மறுநாளே விதவைகளாகும் ஆயிரக்கணக்கானோர்\nமனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல வயதுக்கு வராதவர்கள் மட்டும்\nஆடி ஆடி கடைசில சோத்துப்பானையை உடைச்சிட்டியே கிழவி\n கலியாணம் கட்ட முற்பட்ட கணவனுக்கு நடந்த கதி\nமலேசியாவில் சிவபெருமான் ஆடிய ஆட்டம் இதோ\nஅதிரடி அம்சங்களுடன் வெளியானது எல்ஜி எக்ஸ்5 - அம்சங்கள் மற்றும் விலை.\nFACEBOOK-ல் நமக்கு பிடிக்காத மற்றும் அந்த மாதிரியான போஸ்ட்-களை பிளாக் செய்வது எப்படி \nஇனி மேல் பேஸ்புக்கில் பேக் ஐடிகளுக்கு ஆப்பு\nபோலி பேஸ்புக் கணக்குகளிற்கு வருகின்றது ஆப்பு இனி உண்மையான புகைப்படம் அவசியம்\n ஆண் உடம்பு நசிபட்டது ஏன்\nசைக்கிள் முன் பாரில் ஏறி நான் செய்த காதல் காலமெல்லாம் தொடராதா\nபெண்களுக்கு இடுப்பு சதை அதிகரிக்க காரணம் இதுதான்\nதிருமணமான ஆண்கள் வேறு பெண்களிடம் உறவு வைப்பதற்கு இதுதான் காரணம்\nநீங்கள் சைவம் என நினைத்து தினமும் சாப்பிடும் 5 அசைவ உணவுகள் \nவாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamils.com/summery.php?cid=43&page=2", "date_download": "2018-06-20T11:04:08Z", "digest": "sha1:FJ2ZFVUEKBDUMB3DR4X6IM7YXH7WIWAS", "length": 18180, "nlines": 96, "source_domain": "newtamils.com", "title": " newtamils.com", "raw_content": "\nகனடாவுக்கு மகனைக் கொல்ல பெற்றோருடன் யாழிலிருந்து சென்ற இயமன்\nஇது ஒரு உண்மைச் சம்பவம்: கனடாவில் வசிக்கும் இளைஞர் ஒருவர். தனது அப்பா அம்மாவை சுற்றுலா விசாவில் கனடாவுக்கு அழைத்துள்ளார். அவர்களும் விசா கிடைத்த சந்தோஷத்தில், தனது மகனுக்கு பல பொருட்களை வாங்கிக்கொண்டு கனடா வந்துள்ளார்கள்.\n‘எனக்கு இவ்வளவும் வேண்டும்‘ - வன்னி ஆசிரியரின் திருவிளையாடல்\nஆசிரியர் ஒருவரின் உள்ளக் குமுறல்\nகோப்பாய், நீர்வேலி, கரந்தன் என வாழைத் தோட்டங்களால் சூழப்பட்ட கிராமங்களில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் சின்ன வயசில ஆண்டு 3 படிக்கேக்க நடந்த சம்பவம் ஒன்றை பெரிய பள்ளிக்கூடத்தில படிக்கேக்க வகுப்புக்குள்ள இருந்து நண்பர்கள் சொல்லிச் சிரிப்பார்கள்.\nசிங்கத்தை சினம் கொள்ள வைக்காதீர்கள்\nசிங்கம் தூங்கும்போது நாம் எழுப்பினாலும் நாம் தூங்கும்போது சிங்கம் எழும்பினாலும்\nமட்டக்களப்பு என்றால் பாயோட ஒட்டவச்சிருவாங்க\nமட்டக்களப்பு என்றால் பாயோட ஒட்டவச்சிருவாங்க என்பதன் உண்மையான கருத்து.\nஎதுகுமே நடக்காதமாதிரி எல்லோரும் இருக்கிறாங்கள் பார்ப்போம் எவ்வளவு நேரத்திற்கெண்டு\nஎதுகுமே நடக்காதமாதிரி எல்லோரும் இருக்கிறாங்கள் பார்ப்போம் எவ்வளவு நேரத்திற்கெண்டு :P வடமாகாண சபையில் நிலவி வந்த குழப்பங்களிற்குப்பின்னர் 97வது மாகாணசபை அமர்வு அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் தற்போது இடம்பெற்றவருகின்றது\nயாழ்ப்பாண கப்பல் வாழைப்பழமும் சுப்பர் பொம்பிளைகளும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி\nஊரிலை பிடிக்கிற நல்ல மீன் விளையிற நல்ல மரக்கறி சதைப் பிடிப்பான கருவாடு\nபருத்தித்துறையில் பஸ்ஸில் ஏறினாள் ஒரு பருவக்கிளி..\nமனதை மயக்குறாளே மந்திகையில் மறைந்திடுவாளோ நெஞ்சை பஞ்சாக்கிறாள் நெல்லியடியில் நழுவிடுவாளோ\nயாழ்ப்பாணப் பள்ளிக்கூட மதில் பாய்ந்து கோழிக் கொத்து சாப்பிட்ட கதை\nயாழ் இந்து மாணவர்களின் வாழ்வில் இருந்து நீலாம்பரி உணவகம் பிரிக்கமுடியாத ஒன்று என்றால் மிகையில்லை. பாடசாலை நேரத்திலேயே சிலர் எப்படியாவது மதில் பாய்ந்து போய் நல்ல கட்டுக்கட்டி விடுவார்கள்.\nநள்ளிரவில் கூலிங்கிளாஸ் போட்டு குட்டிப் பிரபாரனனின் தாக்குதல் படையனி தயார் நிலையில்\nதமிழீழத்தின் தற்போது தேசியத்தலைவராக இருக்கும் சம்மந்தன் ஐயாவை எப்பாடுபட்டாவது போட்டுத் தள்ளிவிட்டு அந்த கதிரையில் ஏற ஆசைப்படும் குட்டிப் பிரபாகரன் சிறிதரன் ஐயா அவர்களின் நெருங்கிய ஆதரவாளர் ஒருவர் தனது துாசண பாசையில் ஒருவருக்கு ஏசி தகவல் அனுப்பியிருக்கின்றார்.\nசாப்பாடு எதுக்க இருந்து வாறது முக்கியமில்லை சாப்பாடு என்ன என்பது தான் முக்கியம் சாப்பாடு என்ன என்பது தான் முக்கியம் யாழில் சம்பவம்\nஇந்தியன் துனைத்துாதரகம் இன்று யாழ்ப்பாண ஊடகவியலாளர்களுக்கு சாப்பாடு கொடுத்து மகிழ்ந்தது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மிகவும் வயிறு புடைக்க உண்டு சந்தோசமடைந்தனர்.\nஆவரங்கால் சின்னத்துரை பேஸ்புக்குக்கு வந்த போது (photos)\nஆவரங்கால் சின்னத்துரை என்ற பெயரில் முகப்புத்தகத்தை வைத்திருக்கும் ஒருவர் முகப்புத்தகங்களில் தற்போது பரவலாக வறுக்கப்படுகின்றார். தமிழரசுக் கட்சியின் எடுபிடியாளாக தன்னைக் காட்டிக் கொண்டு\n”எடேய் வாற ஆத்திரத்துக்கு உன்ர வேட்டியை உரிவன்டா” யாழ் பெண் ஒருவரின் ஆவேசம் (video)\nபக்கத்து வீட்டுக்காரியோட சண்டை பிடிக்கிற மாதிரி சரா எம்பியோட சண்டை பிடிக்குதுகள்.. நாக்கை பிடுங்கி கொண்டு சாகிறமாதிரி நச்சுன்னு நாளு கேள்வியெல்லாம் கேட்குதுகள் என்ன நடந்தது\n சிறிதரன் எம்.பியின் ஆசைகள் (Photos)\nகலியாண வீட்டுக்கு போனால் தானே மாப்பிளையாகவும் செத்தவீட்டுக்கு போனால் தானே பிணமாகவும் இருக்க ஆசைப்படும் சிறீதரன் எம்.பி.\nபட்டதாரிகள் போராட்டத்தில் அண்டங்காக்கைகளுக்கிடையில் சனீஸ்வரன் புகுந்தது ஏன்\nவடக்கு மாகாணத்தில் இடம்பெறும் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் கூட்டமைப்பின் எம்.பிசரவணபவனும் கலந்து சிறப்பித்து உண்டு மகிழ்ந்துள்ளார். தற்போது வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது.\nசுவிஸ்சில் புலம் பெயர் தமிழ்க் குமர்ப் பிள்ளையின் லீலாவினோதங்கள் (Video)\nசுவிஸ்சில் புலம் பெயர் தமிழ்க் குமர்ப் பிள்ளையின் லீலாவினோதங்கள் (Video)\nமுகநூல் நண்பர்களுக்கு யாழ்ப்பாண இளம்பெண் சிந்துவின் வேண்டுகோள் இது\nஇங்கே முகநூலிற்க்கு பெண்கள் வருவது குறிப்பாக எந்த ஆணுடனும் சரசம் கொள்ளவோ, ஆபாசமாக பேசவேண்டும் என்றோ, வெட்டியாக கடலை போடவேண்டும் என்றோ, தனது இச்சைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலோ ,\nக.பொ.த (உ/த) வில் உயிரியல் விஞ்ஞானம் காற்றோருக்கான ஒரு சிறந்த வாய்ப்பு\nஇலங்கை சதோச நிறுவனத்தில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்….\nபுனர்வாழ்வு அதிகாரசபை பதவி வெற்றிடங்கள்\nகொழும்பில் பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு\nபிரபல ஆடைத்தொழிற்சாலையில் வடபகுதி பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு சம்பளம் 35 ஆயிரத்துக்கு மேல்\nகோவிலுக்குச் சென்ற குற்றத்திற்காக தலித் பெண்ணை நிர்வாணமாக்கி அவளது பெண் உறுப்பினுள் மணி\nஎனது மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருக்கிறான் இந்த பொலிஸ்காரன்\nஒரு காலத்தில் அனைவரும் போற்றிய அழகான டீச்சர் இன்று பைத்திய டீச்சர் கண்கலங்க வைக்கும் சோக கதை\nதிருமணத்திற்கு முன் ஏற்பட்ட தொடர்பு: அழகிய மனைவி, குழந்தையை கொலை செய்த கணவன்\nமருத்துவ மாணவர் திடீர் தற்கொலை\nடெல்லியில் பயங்கரம்.. கென்ய நாட்டு பெண் 10 பேரால் கூட்டு பலாத்காரம்\n15 வயதுச் சிறுமியை காதலித்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய காவாலி இவன்\nகள்ளக்காதலனுக்கு பெற்ற மகளை திருமணம் செய்து வைத்த தாய்..\nலண்டன் மாப்பிள்ளை என கூறி யுவதியை ஏமாற்றிய காவாலி\nஇருட்டு அறையில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\n63 வயதான செந்தமிழ்ச்செல்வி அழகிய பெண் குழந்தையைப் பெற்ற அதிசயம்\nஉடல் உறவில் திருப்தியாக சந்தோசப்படுத்தவில்லை 9 யுவதிகளை கொன்ற காமுகனின் வாக்குமூலம்\nமனைவியை வைத்து சூதாடிய கணவன் - தோற்றதால் கண்முன்னே மனைவி சீரழிக்கப்பட்ட கொடூரம்\nகாணமல் போன பெண்ணை விழுங்கிய 27 அடி நீளமுள்ள மலைப்பாம்பு\nபார்க்கதான் குழந்தை சாமி, பாய்ந்தால் பலே கில்லாடி.. ட்ரம்ப்புக்கே அல்வா கொடுத்து சாதித்த கிம்\n2000 பெண்களுடன் உறவு வைத்த இந்த கோடீஸ்வரருக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா\nஉலகில் முதல் செயற்கை பெண்ணுறுப்பு பொருத்திய பெண்….மருத்துவர்கள் சாதனை\nவயதுக்கு வந்த மகளுடன் இப்படியா மக்களின் விசனத்துக்குள்ளாகிய பிரபலம் (Photos)\nஆண்மை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோய் கட்டுபடுத்த எளிய வழி\nஆண்மையை பெருக்கி, செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் சைவ உணவுகளும் செய்முறைகளும்\n இதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்…\nஐஸ் கட்டி இருந்தா போதும்\nஎய்ட்ஸ் போலவே பாதுகாப்பற்ற உடலுறவால் பரவும் கொடிய நோய்\nநம் வீட்டில் அபசகுணங்களாக கருதும் மூடநம்பிக்கைகள் \nஇந்த விரலால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே உங்கள் வசம் அதிஷ்டம் வீட்டு கதவை தட்டும்\nகீரிமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாக் காட்சிகள் (Video)\nமட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் 5ம் பங்குனித்திங்கள் விழா 13-4-2015 (புகைப்படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://shekurey.blogspot.com/2013/03/", "date_download": "2018-06-20T11:23:17Z", "digest": "sha1:3K4ENVRL4B6EPBLQ5GNGER76AQLUDQOD", "length": 4134, "nlines": 107, "source_domain": "shekurey.blogspot.com", "title": "ஷேகுரே", "raw_content": "\nபள்ளிக் கூடத்தில் மணியொலி ‘கணீர் கணீ’ ரெனக் கேட்க, மாணவர்கள் கோரஸாக ஸலவாத் ஓதிவிட்டு, வெண்புறாக் கூட்டமாய் பிரதான வாயிலினூடாக வெளியேரிக் கொண்டிருந்தார்கள். யாரையும் இடிக்காமல், நிதானமாய் வந்து கொண்டிருந்த றிழ்வானின் முகத்தில் இனம் புரியாத பரபரப்பு குடி கொண்டிருந்தது.\nஆண்டு ஆறில் கல்வி கற்கும் கெட்டிக்கார மாணவன் றிழ்வான், கணவனால் கைவிடப்பட்ட கதீஜாவின் ஒரே மகன். வீடுகளில் சமயல் வேலை செய்து கிடைக்கும் சொற்ப வருவாயில் தன் மகனைப் படிக்க அனுப்புகிறாள். தான் எடுக்கும் கூலிக்கு, வஞ்சனையின்றி உழைப்பவள் என்று ஊரில் அவளுக்கு எப்போதும் நல்லபெயர்.\nதன் தாயைப் பற்றி சிந்தனையில் நடந்த றிழ்வான், அந்தப் புதுக் குடியிருப்புப் பகுதியை அடைந்ததும், நடையைத் துரிதமாக்கிப் புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு வீட்டை அண்மித்தான். அவனைக் கண்ட மேஸ்திரி கரீம் நாநா, “அடடே கதீஜாட மவனா வா வா இன்னைக்கும் சரியான நேரத்துக்கு வந்துட்டே, ஏதும் சாப்பிட்டியா” எனக் கரினையோடு விசாரித்தார்.\n‘இல்லை’ என்பதாக தலையை இருபுறமும் ஆட்டிய றிழ்வானிடம் “ இந்தா இந்தப் ‘பார்சல்’ல கொஞ்சம் சோறு இரிக்கி. நீ சீக்கிரமா சாப்பிட்டுட்டு,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://studyforce.in/blog/category/general-tamil/", "date_download": "2018-06-20T11:16:50Z", "digest": "sha1:YCRAZINBCROOBVBVH53AMWD2VK6T2D7X", "length": 4722, "nlines": 64, "source_domain": "studyforce.in", "title": "பொது தமிழ் Archives - Studyforce.in", "raw_content": "\nபுகழ்பெற்ற வசனங்களும் அதைக்கூறிய தலைவர்களும்-பகுதி 2\nபிரபல வசனம் சொன்னவர் பாட்டாளி மக்களுக்கு பசி தீர வேண்டும், பணமென்ற மோகத்தின் விசை தீர வேண்டும் நாமக்கல் கவிஞர் தடை உண்டு என உரைப்பார் தமிழுலகில் இல்லை …\nபுகழ்பெற்ற வசனங்களும் அதைக்கூறிய தலைவர்களும்\nபிரபல வசனம் சொன்னவர் சுயார்ஜ்ஜியம் எங்கள் பிறப்புரிமை பால கங்காதர திலகர் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சட்டர்ஜி இன்குலாப் ஜிந்தாபாத் முகமது இக்பால் செய் அல்லது …\nபொருள் தகவல் கூடுதல் தகவல் தமிழகத்தின் தலைநகரம் சென்னை ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையம் சென்னையில் உள்ளது(துவக்கம் 2003) தமிழகத்தின் சின்னம் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம் …\nதலைவர்கள் மற்றும் கவி ஆசிரியர்களின் சிறப்புப்பெயர்கள்\nஇந்தியாவில் வாழ்ந்த /தலைவர்கள் மற்றும் தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களின் புனைபெயர்கள்/ சிறப்புப் பெயர்களின் தொகுப்பு . ஒரெ மாதிரியாக குழப்பமாக இருக்கும் சிறப்புப் பெயர்களை அருகருகே எழுதியுள்ளோம்.படித்து மனதில் நிறுத்தவும். …\nபுகழ்பெற்ற வசனங்களும் அதைக்கூறிய தலைவர்களும்-பகுதி 2\nபுகழ்பெற்ற வசனங்களும் அதைக்கூறிய தலைவர்களும்\nஅரச வம்சம்-தலைநகரம்/தோற்றுவித்தவர்கள், கடைசி மன்னர்கள்\nS.Thirupathi on தேசிய / தமிழக அணைகள் /சர்வதேச அணைகள்/ மலைகள் / நீர் வீழ்ச்சிகள் அமைந்துள்ள இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2018/mar/15/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-2880717.html", "date_download": "2018-06-20T10:55:05Z", "digest": "sha1:667V4KGDCDBRYC5HAZWQMKAB3P6JESMI", "length": 8730, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "கேஜரிவாலின் தனிச் செயலர் புதுச்சேரிக்கு மாற்றம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nகேஜரிவாலின் தனிச் செயலர் புதுச்சேரிக்கு மாற்றம்\nதில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் தனிச் செயலர் பிரஷாந்த் குமார் பாண்டா, புதுச்சேரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.\nதில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலின் ஒப்புதலுக்கு பிறகு, பிரஷாந்த் குமார் பாண்டா மார்ச் 19-ம் தேதி முதல் விடுவிக்கப்படுவார் என்று தில்லி அரசின் பணியாளர் துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது.\nதில்லி அரசில் பணியாற்றி வரும் 9 ஐஏஎஸ் அதிஹகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் அறிவித்திருந்தது. அதில் பிரஷாந்த் குமார் பாண்டாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில், சொந்த காரணங்களுக்காக ராஜிநாமா செய்வதாக கேஜரிவாலின் ஆலோசகர் வி.கே. ஜெயின் செவ்வாய்க்கிழமை கூறியிருந்தார். இந்நிலையில், அவரது தனிச் செயலர் பாண்டா புதன்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nதில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இல்லத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில், வி.கே. ஜெயினிடம் தில்லி போலீஸார் விசாரணை நடத்தியிருந்தனர். இந்தச் சம்பவத்தை முதலில் பார்க்கவில்லை என்று போலீஸாரிடம் கூறியிருந்த வி.கே. ஜெயின், பின்னர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்டதைப் பார்த்ததாக வாக்குமூலம் அளித்திருந்தார்.\nதில்லி அரசில் சுமார் 70 ஐஏஎஸ் அதிகாரிகளும், 450 டானிக்ஸ் அதிகாரிகளும் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2015-ஆம் ஆண்டு உள்துறை தனிச் செயலர்கள் இருவரை தில்லி உள்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பணியிடை நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து டானிக்ஸ் அதிகாரிகள் அனைவரும் விடுப்பில் சென்றனர்.\nஇதையடுத்து, தில்லி தலைமைச் செயலர் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்திலும் தில்லி அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவர்கள் தினந்தோறும் அரசு அலுவலகங்களுக்கு வெளியே கூடி 5 நிமிடம் மௌன போராட்டத்திலும் ஈடுபட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraipirai.in/archives/26085", "date_download": "2018-06-20T11:04:30Z", "digest": "sha1:QFQ4YJ6UXLZPUI63Q4SQAQIT7KALCAPI", "length": 5136, "nlines": 118, "source_domain": "adiraipirai.in", "title": "பெட்ரோல் டீசல் விலை குறைப்பு! - Adiraipirai.in", "raw_content": "\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\n‘குழந்தைக்கு தலசீமியா குறைபாடு’ ‘அப்பாவுக்கு இதயக் கோளாறு’ – கண்ணீரில் வாழும் குடும்பம்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nகல்வி & வேலை வாய்ப்பு\nபெட்ரோல் டீசல் விலை குறைப்பு\nதற்போது இந்தியாவில் ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல் டீசல் விலை நிர்னயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை 89 காசுகளும் டீசல் விலை 49 காசுகளும் குறைக்கப்படுகிறது.\n99 வது கிலோ மீட்டரில்\nஅதிரையில் பட்டப்பகலில் ஆடு திருட்டு\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://renugarain.wordpress.com/2013/02/28/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-20T11:03:47Z", "digest": "sha1:SPQ2TXCJPRDD3V4IBOOWZU3VMQA2GJNW", "length": 16684, "nlines": 186, "source_domain": "renugarain.wordpress.com", "title": "கடலோரக் குருவிகள்!! – மழை", "raw_content": "\nகற்றது கையளவு, கல்லாதது உலகளவு\nசமீபத்தில் படித்த “கடலோரக் குருவிகள்” என்ற பாலகுமாரன் நாவல் என்னை மிகவும் பாதித்தது. எப்போதும் இப்படி நல்ல புத்தகங்கள் படித்துவிட்டு சொல்வதுதான். சில நாட்கள் அது நம் மனதில் இருந்து விட்டு பின் நீர்த்துவிடும். இம்முறை அதைப் பதிவில் எழுதி அதன் மூலம் என் நினைவாற்றலைக் கொஞ்சம் நீட்டிக்கலாம் என்று நினைத்தேன். உங்களுடன் பகிர்வதன் மூலமும் என் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.\nமுதலில் திரு பாலகுமாரன் ஐயாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அவர் கதையில் வரும் பெண்கள் சாதாரணப் பெண்களே இல்லை. இப்படி மிக நேர்த்தியாக தன் கதையின் நாயகியை சித்தரிப்பதன் மூலம், அவர் சமுதாயத்தில் பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறுவதாகவே நினைக்கிறேன்.\nநான் முழுக் கதையை எல்லாம் சொல்லப் போவதில்லை. நாவலாசிரியர் ஒரு அப்பா கதாபாத்திரம் மூலமாக நாயகிக்கு வாழ்கையை சொல்லித் தரும் பகுதிகள் அனைத்துமே மிக முக்கியமானவையே. ஆனால் கடலோரக் குருவிகள் என்ற கதை என்னைப் போன்ற குறை மதியுடயவரும் புரிந்து கொள்ளும் படியும், மிக மிக அர்த்தம் கொண்டதாகவும் இருப்பதால் அந்த கதையை மட்டும் பதிகிறேன்.\nஒரு கடலோர கிராமத்தில், அழகான மரத்தில் இரண்டு குருவிகள் கூடு கட்டிக் கொண்டு மகிழ்ச்சியாகவும் அன்போடும் வாழ்ந்து வந்தன. பெண் குருவி முட்டைகளிட்டு பாதுகாத்து வந்தது. ஒரு நாள் இரண்டு குருவிகளும் இரை தேடச் சென்ற நேரத்தில் கொடிய புயல் வந்து மரத்தை சாய்த்துச் சென்றது. குருவிகளின் முட்டைகள் கடலில் சேர்ந்து விட்டன. கூடு திரும்பிய குருவிகள் நடந்ததை அறிந்து அழுது புலம்பின. பின் அந்த ஆண் குருவி, தன் இணையைப் பார்த்து “கவலைப் பட வேண்டாம். நம் குழந்தைகளை கடல் மூடிவிட்டது. நம் அலகுகளால் கடல் நீரை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கரையில் ஊற்றி விட்டால் கடல் நீர் வற்றி விடும், பிறகு நாம் நம் குழந்தைகளாகிய முட்டைகளைத் தேடி எடுத்துக் கொள்வோம்” என்று ஆறுதல் கூறியது. இரண்டும் சேர்ந்து பசி, தூக்கம், இரவு, பகல் பார்க்காமல் கடல் நீரைத் தங்கள் சின்ன சின்ன அலகுகளால் அகற்ற முற்பட்டன.\nகடவுள் ஆசியால் ஒரு மெய்ஞானி ஒருவர் அந்தக் காட்சியைக் காண நேர்ந்தது. அவர் தன் ஞான திருஷ்டியால் நடந்ததை உணர்த்து கொண்டார். அந்தக் குருவிகளின் மேல் பரிதாபம் கொண்டு முட்டைகளைக் கரையில் எடுத்து வைத்து விட்டு தன் வழியே நடந்தார். அதைப் பார்த்த குருவிகள் தங்கள் முயற்சி வெற்றி அடைந்ததை எண்ணி சந்தோஷக் கூச்சல் போட்டன.\nஇந்தக் கதையை யோசிக்க யோசிக்க பல வகையான நீதிகள் நமக்குக் கிடைக்கிறது. இந்தக் கதையின் பரிமாணங்கள் என்னை வியக்க வைக்கின்றன.\nஅந்த குருவிகள் முயற்சி செய்யாமல் அதற்கு முட்டைகள் கிடைத்திருக்காது. எனவே முயற்சி செய்வது மிக மிக தேவையான ஒன்று.\nஆனால் முயற்சி மட்டுமே காரணம் அல்ல. நாம் நம் முயற்சியால் தான் எல்லாம் கிடைக்கிறது என்று நினைக்க ஆரம்பித்தால் நமக்குள் நாத்திக எண்ணங்கள் வந்து விடுகின்றன. கடவுள் பக்தி குறைந்து விடுகிறது\nஇந்த இரண்டு கருத்துகளைப் பற்றிக் கொண்டு யோசித்தால் பல உண்மைகள் தெரிய வருகின்றன. யோசியுங்கள் நண்பர்களே..\nஅந்த நாவலின் முடிவில், கதாநாயகன் “நாம் நம் அலகுகளால் அள்ளி அள்ளி கடல் நீரை வற்றச் செய்ய முயற்சிப்போம்” என்று கூறுவான். அழகான அருமையான, தன்னம்பிக்கையான, தலைக்கனமில்லாத வரிகள்.\nPosted in படித்ததில் பிடித்தவைTagged படித்ததில் பிடித்தவை, பாலகுமாரன், பிடித்த நாவல்\n8 thoughts on “கடலோரக் குருவிகள்\nPingback: உடையார் – ஒரு உரையாடல் | மழை\nநாம் கர்வப்படாதது மட்டுமல்லாமல் கர்விகளின் தொடர்பும் இல்லாமல் இருப்பது உத்தமம். -கடலோரக்குருவிகள்.\nஇப்போதுதான்.. நாவல்கள் படிக்க தொடங்கி இருக்கிறேன் அக்கா ,நீங்க இந்த மாதிரி கதைகள் எழுதணும்…:))\nVery nice post. புண்டரீக முனிவரும் தன் கைகளால் கடல் நீரை இறைத்துத் திருமாலை தரிசிக்க எண்ணினார். அதனால் இறைவன் பாம்பணை மேல் கூட பள்ளிகொள்ளாமல் பக்தனுக்குக் காட்சி தர அவசரமாக வந்து தரையில் படுத்திருப்பார். தல சயனப் பெருமாள். மாமாலபுரத்தில் உள்ளது.\nநாட்டுல இந்த சமூக விரோதிகள் தொல்லை தாங்கலப்பா\nதிருக்குறள் : தமிழரின் தன்மானம்\nmuthuraja on திருக்குறள் : தமிழரின் தன…\n on வேலைக்கு செல்லும் பெண்கள்\nEaswar on வேலைக்கு செல்லும் பெண்கள்\n on வேலைக்கு செல்லும் பெண்கள்\npsankar on வேலைக்கு செல்லும் பெண்கள்\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\n\"இசையை மலராய் நாளும் சூட்டுவேன்\"\nயாழ்பாவாணன் வலைவழியே பகிரும் பதிவுகள்\nகற்றது கையளவு, கல்லாதது உலகளவு\nகற்றது கையளவு, கல்லாதது உலகளவு\nபங்குவணிகம் தொடர்பான தகவல்கள் மற்றும் குறிப்புகள்......தமிழில்\nகற்றது கையளவு, கல்லாதது உலகளவு\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nகற்றது கையளவு, கல்லாதது உலகளவு\nகற்றது கையளவு, கல்லாதது உலகளவு\nபகுத்தறிவில் புடம் போடப்பட்ட மனிதம் தோய்ந்த ஜோதிட ஆய்வு கட்டுரைகள்\nகற்றது கையளவு, கல்லாதது உலகளவு\nகற்றது கையளவு, கல்லாதது உலகளவு\nகற்றது கையளவு, கல்லாதது உலகளவு\nவண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://andhimazhai.com/news/view/ranils-3-day-india-visit-anno.html", "date_download": "2018-06-20T11:32:53Z", "digest": "sha1:JKTSVRBHWDDJSKVJ7F3YA3DAHSTR4MO7", "length": 8229, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா வருகை", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத் சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத் ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன: நீதிபதி கிருபாகரன் வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும்: தமிழிசை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு: மாணவி வளர்மதி கைது நிர்மலா தேவி விவகாரம்: கருப்பசாமியின் ஜாமீன் மனு வாபஸ் தினகரனுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன் காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை: குலாம் நபி ஆஸாத் காஷ்மீரில் ஆட்சியைவிட தேசிய பாதுகாப்பு முக்கியம்: கூட்டணி விலகல் குறித்து பாஜக விளக்கம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 70\nநினைவுச்சுவடு – அந்திமழை இளங்கோவன்\nமலேசிய அரசியல் – மாலினி\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா வருகை\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க 3 நாள் பயணமாக வரும் 14-ஆம் தேதி இந்தியா வருகிறார். பிரதமரான பின்…\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா வருகை\nPosted : ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 06 , 2015 06:40:32 IST\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க 3 நாள் பயணமாக வரும் 14-ஆம் தேதி இந்தியா வருகிறார். பிரதமரான பின் அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். இந்த பயணத்தின்போது, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் உள்ளிட்டோரை சந்தித்து ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்துகிறார்.\nஅப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான மீனவர் பிரச்னை குறித்தும், பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட பிற விவகாரங்கள் பற்றியும் தலைவர்கள் ஆலோசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை பிரதமர் ரணிலுடன், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவும் இந்தியா வருகிறார். கடல் எல்லையைத் தாண்டும் இந்திய மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என கடந்த மார்ச் மாதம் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார். இந்த சூழலில் அவர் இந்தியா வருவது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கையில் இருபிரினருக்கிடையே கடும் மோதல்: சமூக வலைத்தளங்களுக்கு தடை\nஇலங்கை மாணவி வித்யா கொலை வழக்கு: 7 பேருக்கு மரண தண்டனை\nயாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர்கள் சுட்டுக்கொலை\nபோர்க்குற்ற விசாரணை: வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது\nஇலங்கை நிலச்சரிவு: 35 பேர் உயிரிழப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=533320", "date_download": "2018-06-20T11:37:44Z", "digest": "sha1:TBVKPLJEUCPPIBXGEFOXXXGOG26NSL54", "length": 10069, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | அரசாங்கம் இணங்கினால் அடுத்த கட்ட நகர்வுக்கு தயார்: சுமந்திரன்", "raw_content": "\nபிள்ளைகளின் பாதுகாப்பு ஜனாதிபதியின் கைகளில்\nடெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம் \nமட்டக்களப்பில் 4ஆவது சர்வதேச யோகா தினம் நாளை\nவேலையற்ற பட்டதாரிகள் அவசர ஒன்று கூடல்\nநுவரெலியாவில் விபத்து: ஒருவர் படுகாயம்\nஅரசாங்கம் இணங்கினால் அடுத்த கட்ட நகர்வுக்கு தயார்: சுமந்திரன்\nஉத்தேச அரசியல் யாப்பு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள சமஷ்டி கோரிக்கை, வடக்கு கிழக்கு இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசாங்கத்தின் இரு பிரதான கட்சிகளும் ஏற்றுக்கொண்டால், அடுத்த கட்ட பேச்சுவாரத்தைக்கு தயாரென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்,\nயாழில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பாக விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-\n”கடந்த ஒன்றரை வருடங்களாக புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இம் மாதம் 21ம் திகதி புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை வெளியாகும். இந்த இடைக்கால அறிக்கை கடந்த வருடம் நவம்பர் மாதம் 19ஆம் திகதி உருவாக்கப்பட்ட அறிக்கையாகும்.\nஅந்த அறிக்கையில் அரசியல் கட்சிகளின் எழுத்து மூல கருத்துக்களும் உள்ளடக்கப்படும். மேலும் வழிநடத்தல் குழு உறுப்பினர்களும் தங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அதேபோல் தமிழ்தேசியக் கூட்டமைப்பும் தங்கள் கருத்துக்களை கூறியிருக்கின்றது. அதுவும் இடைக்கால அறிக்கையின் ஒரு அங்கமாக வெளிவரும்.\nகுறிப்பாக, சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி முறை அமைய வேண்டும், மதசார்பற்ற நாடாக இருக்கவேண்டும், பௌத்த சமயத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டாலும், ஏனைய மதங்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டுமென கோரியிருக்கிறோம். வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த அலகாக இருக்கவேண்டும் போன்ற பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nமேலும், மாகாண ஆளுநர்களுக்கான அதிகாரங்கள் தொடர்பாகவும் கேட்டுள்ளோம். இடைக்கால அறிக்கையில் இவ்விடயங்கள் வெளிவரவுள்ளதோடு, அதற்கு அரசாங்கத்தின் பிரதான கட்சிகள் இரண்டும் ஒப்புதல் வழங்கினால் அடுத்த கட்டம் தொடர்பாக பேசுவதற்கு நாங்கள் இணக்கம் தெரிவிக்கின்றோம்.\nஎதிர்வரும் 21ஆம் திகதி இடைக்கால அறிக்கை வெளியான பின்னர் அரசியலமைப்பு பேரவையில் விவாதங்கள் நடைபெறும். அந்த விவாதங்களின் அடிப்படையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முழுமையான அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும்” என்றார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஒரே கொள்கையை கொண்ட கட்சிகள் இணைய வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்\n‘படையினரின் அச்சுறுத்தலை தடுத்து நிறுத்துங்கள்’ – மாவட்ட செயலகத்தில் மகஜர் கையளிப்பு (2ஆம் இணைப்பு)\nஆசிரிய கல்வியியலாளர் சேவையில் பாதிக்கப்பட்டோருக்கான கலந்துரையாடல்\nஇன ஒற்றுமைக்கு உதவ ஊடகவியலாளர்கள் முன்வர வேண்டும்: சி.வி.\nபிள்ளைகளின் பாதுகாப்பு ஜனாதிபதியின் கைகளில்\nடெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம் \nமட்டக்களப்பில் 4ஆவது சர்வதேச யோகா தினம் நாளை\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்: 30 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nமக்களின் கண்ணீரை கடந்து பசுமையை அழிக்கும் சாலை எதற்கு\nவேலையற்ற பட்டதாரிகள் அவசர ஒன்று கூடல்\nரோஹின்ய அகதிகள் கவனயீர்ப்புப் போராட்டம்\nநுவரெலியாவில் விபத்து: ஒருவர் படுகாயம்\nசுவாமிநாதனின் அமைச்சரவை பத்திரம் குறித்து மஹிந்த அணி போலி பிரசாரம்\nசீன நிறுவனத்துக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://books.vikatan.com/index.php?bid=1417", "date_download": "2018-06-20T11:14:56Z", "digest": "sha1:PZ7VF6F4ZVQN4UR65EZHJSYTZANQOM6Y", "length": 5412, "nlines": 76, "source_domain": "books.vikatan.com", "title": "எப்போதும் இன்புற்றிருக்க", "raw_content": "\nHome » தன்னம்பிக்கை - சுயமுன்னேற்றம் » எப்போதும் இன்புற்றிருக்க\nCategory: தன்னம்பிக்கை - சுயமுன்னேற்றம்\n‘நான் எப்போது சந்தோஷமாக இருக்கமுடியும்..’ என்கிற ஏக்கப்பெருமூச்சுடன், வாழ்வில் திருப்புமுனையை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் அதிகம். அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் இன்னல்கள், வேதனைகள் இருக்கலாம். அவற்றையெல்லாம் முறியடித்து, விடியும் பொழுதை நமக்குரியதாக்கி, ‘எப்போதும் இன்புற்றிருக்க’ வாழ்க்கை ரகசியங்களை விளக்குகிறது இந்த நூல். மாணவப் பருவம் தொடங்கி முதுமைப் பருவம் வரை மகிழ்ச்சியாக வாழ, வாழ்க்கையில் தெரிந்துகொள்ள வேண்டிய நடைமுறைப் பழக்க வழக்கங்களை ‘சக்தி விகடனி’ல் வெ.இறையன்பு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். ‘ஆனந்தமாக வாழ நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் வழிமுறைதான் ஆன்மிகம்’ என்பதை மனம் லயிக்கும் விதத்தில், கருத்தாழம் கொண்ட கதைகளோடு எழுதியிருக்கிறார் நூலாசிரியர். பணம், பொருள், புகழ் _ இந்த மூன்றும் கொடுக்காத மகிழ்ச்சியை குடும்பச் சொந்தங்கள் கொடுக்கும். கடன் வாங்கி கட்டப்பட்ட வீடு தராத மகிழ்ச்சியை நல்ல நட்பு தரும். ஓடி ஓடி உழைத்தும் கிடைக்காத சந்தோஷம் கணவனும் மனைவியும் சேர்ந்து வளர்க்கும் குழந்தையால் கிடைக்கும். இப்படி, அன்றாட வாழ்வில் மனதுக்கு நிரந்தர மகிழ்வைத் தரும் அனுபவங்களை இந்த நூலில் அழகு தமிழில் பதிவு செய்திருக்கிறார் வெ.இறையன்பு. மென்மையான அணுகுமுறையும், திட்டமிட்ட செயல்பாடும், சூழ்நிலைக்கான அறிவுத்திறனும், சடுதியில் முடிக்கும் ஆளுமையும் இருந்தால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். _ இப்படி, மகிழ்ச்சியைப் பெருக்கும் வழிமுறைகளைச் சொல்லும் இந்த நூல், உங்கள் சிந்தனைகளைச் சிறக்கச் செய்வதில் முக்கியப் பங்காற்றும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t131507-4-100", "date_download": "2018-06-20T11:36:14Z", "digest": "sha1:W747DLUSOHP7WA7F3DAQ7M24FKLMWDOP", "length": 16102, "nlines": 213, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஏர் இந்தியா நிறுவனம் அடுத்த 4 ஆண்டுகளில் 100 விமானங்களுடன் விரிவாக்கம்!", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nஏர் இந்தியா நிறுவனம் அடுத்த 4 ஆண்டுகளில் 100 விமானங்களுடன் விரிவாக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஏர் இந்தியா நிறுவனம் அடுத்த 4 ஆண்டுகளில் 100 விமானங்களுடன் விரிவாக்கம்\nஏர் இந்தியா நிறுவனம் அடுத்த 4 ஆண்டுகளில்\n100 புதிய விமானங்களுடன் விரிவாக்கம் செய்யப்\nபடவுள்ளதாக அந்நிறுவன அதிகாரிகள் வட்டாரங்கள்\nஇதுகுறித்து ஹைதராபாதில் ஏர் இந்தியா நிறுவன பொது\nமேலாளர் (நடவடிக்கை) என். சிவராம கிருஷ்ணண் பிடிஐ\nஏர் இந்தியா நிறுவனம் அடுத்த 4 ஆண்டுகளில் 100 புதிய\nஇதைக் கருத்தில் கொண்டு, அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில்,\n500 புதிய விமானிகளை பணிக்குத் தேர்வு செய்ய திட்டமிடப்\nகடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரையிலும், புதிதாக\n250 விமானிகள் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர,\n500 புதிய விமானிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.\nஇதில் 400 விமானிகள் பணிக்குத் தேர்வு செய்வது தொடர்பான\nவிளம்பரம் ஏற்கெனவே வெளியிடப்பட்டு விட்டது.\nகடந்த ஆண்டு பயிற்சி விமானிகள் 200 பேரை ஏர் இந்தியா\nநிறுவனம் கேட்டிருந்தது. அவர்களில் 78 பேர் மட்டுமே பணிக்குத்\nதேர்வு செய்யப்பட்டனர். அந்த விமானிகள் அனைவரும் தற்போது\nதமக்கு ஒதுக்கப்பட்ட பாதைகளில் விமானங்களை இயக்கி\nமேலும் 150 விமானிகள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் தங்களது\nபயிற்சியை முடித்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.\nஇதுதவிர, ஏர் இந்தியா நிறுவனத்தில் தற்போது 858 விமானிகள்\nஇதேபோல், அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 1,500 சிப்பந்திகளையும்\nபணிக்குத் தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://enbharathi.blogspot.com/2010/01/barathi-kavithaigal-suthanthira-payir.html", "date_download": "2018-06-20T11:03:10Z", "digest": "sha1:P2PZAIHHILDUFTAVEWVFIWSMEEEACDGC", "length": 8964, "nlines": 119, "source_domain": "enbharathi.blogspot.com", "title": "என் பாரதி ( En Bharathi ): சுதந்திரப் பயிர்", "raw_content": "\nமகாகவி சுப்ரமணிய பாரதியாரின் புகழ் உலகறியச் செய்வோம்\nதமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்\nபாரதி பிரியர்கள் எண்ணிக்கை 200'ஐ தாண்டி விட்டது\nஎன் பாரதி, எனக்குப் போதும் \nHome > தேசிய கீதங்கள் > சுதந்திரப் பயிர்\nகண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ\nஎண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த\nவண்ண விளக்கி·து மடியத் திருவுளமோ\nஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்\nவாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ\nதர்மமே வெல்லுமேனும் சான்றோர்சொல் பொய்யாமோ\nகர்ம விளைவுகள் யாம் கண்டதெலாம் போதாதோ\nமேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்\nநூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ\nஎண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு\nகண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ\nமாதரையும் மக்களையும் வன்கண்மை யாற்பிரிந்து\nகாத லிளைஞர் கருத்தழிதல் காணாயோ\n நீ தந்த இயற்பொருளெ லாமிழந்து\nநொந்தார்க்கு நீயன்றி நோவழிப்பார் யாருளரோ\nஇன்பச் சுதந்திரம்நின் இன்னருளாற் பெற்றதன்றோ\nஅன்பற்ற மாக்கள் அதைப்பறித்தாற் காவாயோ\nதீனமெமக் கில்லை யென்றால் தீனரெது செய்வோமே\nநெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ தருவாய்\nவஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ\nபொய்க்கோ உடலும் பொருளுயிரும் வாட்டுகிறோம்\nபொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே\nநின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமையாம் கேட்டால்,\nஎன்பொருட்டு நீதான் இரங்கா திருப்பதுவோ\nஇன்று புதிதாய் இரக்கின்றோ மோ\nஅன்றுகொடு வாழ்ந்த அருமையெலாம் ஓராயோ\nநீயும் அறமும் நிலத்திருத்தல் மெய்யானால்\nஓயுமுனர் எங்களுக்கிவ் ஓர்வரம் நீ நல்குதியே.\nபாரதியின் புகழ் உலகறியச் செய்வோம்.\nபாரதியின் கவிதை மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுகின்றன.\nஅனைத்தும் பார்க்க.. | See All\nஉங்கள் iGoogle-ல், என் பாரதி\nபாரதியாரின் புகழ் உலகறியச் செய்வோம்\nEnBharathi - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் /Blog-ல் Paste செய்யவும்.\nபாரதி கவிதையைக் கடிதத்தில் பெறுங்கள்:\nவாடப் பலசெயல்கள் செய்து- நரை\nகூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல\nநல்லதோர் வீணைசெய்தே - அதை\nசொல்லடி, சிவசக்தி; - எனைச்\nவல்லமை தாராயோ, - இந்த\nகண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை\n1. தின்னப் பழங்கொண்டு தருவான்;\nதின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://senthilrajanall.blogspot.com/2014/04/sfi-hot.html", "date_download": "2018-06-20T10:53:31Z", "digest": "sha1:RL64RCZ3MHYRIJQHBGGQB6CXFPKNOMMV", "length": 2394, "nlines": 54, "source_domain": "senthilrajanall.blogspot.com", "title": "ஆல் இன் ஆல் கருத்து ராஜா......!: sfi hot", "raw_content": "ஆல் இன் ஆல் கருத்து ராஜா......\nகுருவை நீங்கள் தேர்ந்தெடுக்காதீர்கள , அவர் உங்களை தேர்ந்தெடுக்கட்டும். எல்லாருக்கும் நன்றி.......\nLabels: sbi4, அனுபவம், கருத்து, சுட்டது\nபொழுதுபோக்கு – Google செய்திகள்\nவணிகம் – Google செய்திகள்\nநாடு – Google செய்திகள்\nரொம்ப இல்லிங்க கம்மிதான் ...... நிறைய வரும் போது பதிவு செய்கிறேன்...\nஇண்டர்நெட்டை பயனுள்ள வகையில் பயன்படுத்துவோம்\nஇது சரியா இருக்கும் ...\nவாங்க டைப் செய்து பழக்கலாம் இலவசமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} {"url": "http://shekurey.blogspot.com/2014/03/", "date_download": "2018-06-20T11:25:26Z", "digest": "sha1:LDEXWCTRTI3AHQJV4KR7Y23QNEXZOKUB", "length": 4279, "nlines": 107, "source_domain": "shekurey.blogspot.com", "title": "ஷேகுரே", "raw_content": "\nயாமம் நாவல் ஒரு அனுபவம்.\nஎவ்வளவு நேரம் வானத்தை வெறித்தபடியே பார்த்துக்கொண்டிருந்தேனென்று தெரியவில்லை.மேக மூட்டங்கள் தான் செல்லும் திசையில் எந்தவித சந்தேகமோ தயக்கமோயின்றி காற்று அழைக்கும் திசையில் தன் பாட்டில் நகர்ந்துகொண்டிருந்தது. எவ்வளவு மனக்கசப்பாக இருந்தாலும் வானத்தை வெறித்தபடியே பார்த்துக்கொண்டிருந்தால் தன் சுமையின் பாதி அறியாமலே கரைந்துவிட்டதான திருப்தி கிடைக்கிறது.\nதூக்கம் கண்களை அதன் பக்கம் ஈர்த்துக்கொண்டிருந்தது.இரவும் சரியான தூக்கமின்மையால் குழப்பமாக இருக்கும் எண்ணங்களிலிருந்து கொஞ்சம் விடுதலை வேண்டியவனாக தலைசாய்த்துக் கொண்டேன்.\nகனவிலும் கூட மதராப்பட்டணத்தில் அழைந்து கொண்டிருக்கும் மீர்காசிம், அப்துல் கரீம், சுரையா, வஹீதா, ரஹ்மானி, பத்ரகிரி, திருச்சிற்றம்பலம், விசாலா, தையல், கிருஷ்ணப்ப கரையாளர், எலிசபத், சதாசிப் பண்டாரம், சந்தீபா என்று ஒவ்வொரு கதாப்பாத்திமும் அவர்களுடைய வாழ்க்கை பற்றிய ஏமாற்றங்கள், என்று தொடர்ந்து கொண்டேயிருந்தது. என்ன வேலை செய்தும், எண்ணங்களை எவ்வளவு திசை திருப்ப முயன்றும், யாமத்தின் வாசம் என்னை விட்டு நீங்குவதாக இல்லை.\nநேற்று அந்திபடும் வேலையில் மழை இருட்டியிருந்தது. வெளியே சென்ற…\nயாமம் நாவல் ஒரு அனுபவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cineulagam.com/actors/06/155587?ref=trending", "date_download": "2018-06-20T10:59:24Z", "digest": "sha1:XKLXC74XAGP5GUBDZVYJYPDDZU3LMBED", "length": 6337, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய்யின் 62வது லுக் பற்றி வெளியான ஒரு சீக்ரெட்- கண்டிப்பாக டிரெண்ட் தான் - Cineulagam", "raw_content": "\nபாலாஜி, நித்யாவால் ஏற்பட்ட பூகம்பம்... பட்டினியால் வாடும் சக போட்டியாளர்கள்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து முதலில் வெளியேறப்போகும் நபர் இவர் தானாம்... வெளியே கசிந்த தகவல்\nநடிகை ஹன்சிகா அணிந்த வந்த ஆடையால் பொது இடத்தில் நேர்ந்த தர்ம சங்கடம்\nபிக்பாஸ் 2 சீசன் ரசிகர்களே உங்களுக்கு மிட்நைட் மசாலா பற்றி தெரியுமா- சுவாரஸ்ய விஷயம் கேளுங்க\nவிஜய்யின் சாதனையை தகர்த்த தல, இந்தியாவிலேயே நம்பர் 1\nஇரண்டாம் திருமணத்திற்கு தயாராகும் பிரபல நடிகரின் மனைவி\nமாதம் முழுவதும் கதறி அழும் மணப்பெண்.... இந்த கொடுமை எங்கே தெரியுமா\nரோட்டில் சென்ற ஆசிரியை கீழே தள்ளி செயினை அறுத்த திருடர்கள்: இரண்டாக முறிந்த கால்...\nநான் ஆபாச படங்களில் நடித்ததன் காரணம் இதுதான் உண்மையை சொன்ன கவர்ச்சி நடிகை\nபிக்பாஸ் வீட்டில் பெண்கள் மனதை கவர்ந்த ஷாரிக் ஹாசனின் கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந்தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nவிஜய்யின் 62வது லுக் பற்றி வெளியான ஒரு சீக்ரெட்- கண்டிப்பாக டிரெண்ட் தான்\nவிஜய்-முருகதாஸ் கூட்டணியில் தயாராகும் படம் வேற லெவலில் இருக்கும் என்பது ரசிகர்களின் எண்ணம். படத்தில் விஜய் என யாருடைய லுக்கையும் இன்னும் படக்குழு வெளியிடவில்லை, மிகவும் சீக்ரெட்டாக வைத்துள்ளனர்.\nஇப்பட படப்பிடிப்பு அண்மையில் சன் பிக்சர்ஸ் இடத்தில் தொடங்கியது, அதை நாமும் கூறியிருந்தோம்.\nஇவ்வளவு நாள் சீக்ரெட்டாக வைத்திருந்த விஜய் லுக்கில் இருந்து ஒரு தகவல் கசிந்துள்ளது. படத்தில் விஜய் செம ஸ்டைலிஷ்ஷாக இருப்பது எல்லாம் ஏற்கெனவே வந்த தகவல், புதிது என்னவென்றால் ஒரு மாஸான கடுக்கன் ஒன்று படத்தில் அணிந்திருக்கிறாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://senthilvayal.com/2017/02/24/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-06-20T11:14:16Z", "digest": "sha1:3NGL5OOQZ6MJEEYNM24POE57YHJFG32V", "length": 23832, "nlines": 169, "source_domain": "senthilvayal.com", "title": "புத்தம் புது காலை… | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nநண்பர் ஒருவர் சொன்ன ஆச்சரியத் தகவல் இது‘அதிகாலையில் எழுகிறவர்கள் பெரும்பாலும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். ஆரோக்கியமாக இருப்பவர்கள் பெரும்பாலும் அதிகாலையில் எழுகிறார்கள்.’ கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் சரியாகத்தான் தோன்றுகிறது. உடல்நிலை சரியில்லாத நாட்களில் சீக்கிரமே எழுவது நமக்கே முடியாத காரியமாகத்தான் ஆகிவிடுகிறது. அதிகாலைக்கும் ஆரோக்கியத்துக்கும் என்ன தொடர்பு\nஆயுர்வேத மருத்துவர் சாந்தி விஜய்பால் விளக்குகிறார்.\n‘‘இளம்வயதினர் ஆரோக்கியமாக இருந்தும் தாமதமாக எழுவதையோ, உடல்நலக் குறைவானவர்கள் வயது மூப்பு காரணமாக தூக்கம் குறைந்து அதிகாலையிலேயே விழிப்பதையோ இதில் சேர்த்துக் குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை. மற்றபடி அதிகாலையில் எழுகிறவர்கள் பெரும்பாலும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். ஆரோக்கியமாக இருப்பவர்கள் பெரும்பாலும் அதிகாலையில் எழுகிறார்கள் என்பது உண்மைதான். உடல்நலக் குறைவு கொண்டவர்கள்கூட அதிகாலையில் எழும் பழக்கத்தைப் பின்பற்றும்போது உடல்நிலை சீராக இருக்கவும், சமயங்களில் நோய் குணமாகிவிடவும் கூட வாய்ப்பு உண்டு.\nபிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படுகிற அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் தூங்கத்திலிருந்து எழுவதால் உடலில் உள்ள வாதம் சீர்கெடாது. அதிகாலையில் புத்தம்புதிய காற்று வளிமண்டலத்திலிருந்து நமக்குக் கிடைக்கும். சுத்தமான காற்றை சுவாசிக்கும்போது ரத்த ஓட்டம் சீராக இருக்கும். ரத்த ஓட்டம் சீராக இருக்கும்போது நோய்கள் தாக்கும் அபாயம் குறையும்.\nஅதிகாலையில் எழுகிறவர்கள் சுறுசுறுப்பாக இருப்பதன் பின்னால் இருக்கும் ரகசியம் இதுதான். தாமதமாக எழுகிறவர்கள் மந்தத்தன்மையோடு இருப்பதன் காரணமும் இந்த புத்தம்புதிய காற்றை சுவாசிக்க முடியாமல் போவதுதான். அதிகாலையில் எழ வேண்டும் என்பதற்கு இன்னொரு முக்கிய காரணம், அப்போதுதான் நம் உடல் முழு ஓய்வில் இருக்கும்.\nஅந்த நேரத்தில் உடலுக்கு ஓர் இயக்கம் தேவையிருக்கும். ஏதாவது செய்ய வேண்டும் என்றும் துறுதுறுப்பான உணர்வு தோன்றும். அதனால், காலை கடனை கழித்தபிறகு யோகாசனங்கள், தியானம், உடற்பயிற்சி போன்றவற்றை அந்த நேரங்களில் செய்வது கூடுதல் பலனைத் தரும்.\nஇதில் இன்னொரு முக்கிய விஷயத்தையும் சொல்ல வேண்டும். அதிகாலையில் தூங்கி எழுவதால் மன அழுத்தத்தை உருவாக்கும் Cortisol என்ற ஹார்மோன் சுரப்பு கட்டுப்படுத்தப்படும். இதனால் மனதுக்குப் புத்துணர்வு கிடைக்கும் உணர்வை அனுபவத்திலேயே உணர முடியும். தூக்கம் வரவில்லை என புலம்புபவர்கள் அதிகாலையிலேயே எழும் பழக்கத்தைக் கடைப்பிடித்தால் தூக்கப் பிரச்னை நீங்கும். இரவில் தாமதமாகத் தூங்கும் பழக்கமும் அதிகாலையில் எழ பெரிய தடையாக இருக்கும்.\nஅதனால் நேரமே தூங்கப் பழக வேண்டும். தூக்கமின்மை பிரச்னை இருந்தால் சூடான பாலில் கொஞ்சம் தேன் கலந்து இரவில் பருகினால் நல்ல தூக்கம் நிச்சயம். இதனால் அடுத்த நாள் அதிகாலையிலேயே எழவும் முடியும்’’ என்கிற மருத்துவர் சாந்தி விஜய்பால், தாமதமாக எழுகிறவர்களுக்கு இந்தப் பலன்கள் எல்லாமே தலைகீழாக மாறும் என்கிறார்.\n‘‘தாமதமாக எழும்போது மந்தத்தன்மை, நேரம் கடந்து சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்ய முடியாமல் போவது, அன்றாட வேலைகள் பாதிக்கப்படுவது, மன அழுத்தம் அதிகமாவது, மீண்டும் இரவில் தாமதமாக தூங்கும் பழக்கம் உருவாவது, ஹார்மோன்கள் குறைபாடு காரணமாக தைராய்டு, நீரிழிவு போன்ற பல பிரச்னைகள் வருவது என்று பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்’’ என்றவரிடம், தாமதமாக எழுகிறவர்களுக்கு வேறு ஏதும் ஆலோசனை உண்டா என்று கேட்டோம்.\n‘‘மன அழுத்தம் கொண்டவர்கள், இரவில் அதிகமாக, தாமதமாக சாப்பிடுகிறவர்கள், ரத்த அழுத்தம் கொண்டவர்கள், உடல் வலி உள்ளவர்களால் அதிகாலையில் எழ முடியாது. இதை ஓர் அலாரமாக உணர்ந்து தக்க மருத்துவத்தை மேற்கொள்வது அவசியம்’’ என்கிறார்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதையல் மிஷின்- பராமரிக்க உங்களுக்கு தெரியுமா\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nமூங்கில் போலாகும் முதுகுத் தண்டு\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்…\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஎவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா… அதுக்கு ஏன்னு தெரியுமா\nவந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்\nடாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி\nநம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்\nமுதலிரவு மறக்க முடியாத இரவா இருக்கணும்னா அதுக்கு இந்த 5 ம் இருக்கணும்..\n – சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nபாதத்திற்கு பாதுகாப்பு தரும் செருப்பு\nரைடர் பாலிசிகள்… குறைந்த கட்டணம்… கூடுதல் பலன்\nகிரெடிட் கார்டில் பணம் எடுக்கலாமா\nலட்சாதிபதி TO கோடீஸ்வரர்… உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா\nநம் எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்\nஜெ. டாக்டர் மாற்றம் ஏன்\nபூசணி விதையை வறுத்து சாப்பிட்டா வெளிய சொல்லமுடியாத அந்த’ பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமாம்…\nPCOS இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://suya.wordpress.com/2005/07/08/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-20T11:04:39Z", "digest": "sha1:JNKHF4MO6PSD735XUSZ3JWFNWAY2WVAI", "length": 7793, "nlines": 105, "source_domain": "suya.wordpress.com", "title": "நண்பனின் கை வண்ணத்தில் | கறுப்பி", "raw_content": "\nவிடுமுறைக்குச் சென்றிருந்தபோது எடுத்த சில புகைப்படங்களை இங்கே இணைத்திருக்கின்றேன்.\nஇறந்து போன இதயத்துடன் ஒற்றை மரம்\nஇரவு நேர நெருப்பு (ரொமாண்டிக்காக)\nஅடுப்பெல்லாம் பார்த்தால், சமைத்துச் சாப்பிடுவதற்காகவே போனால் மாதிரி இருக்கு.\nஇப்படி கையில் மாட்டாது இருக்கனும்.\nகாம்பிங் போகும் போது எதுவும் இல்லாமல் போகலாம் (ரௌலெட் பேப்பர் கூட) ஆனால் தாராளமான சாப்பாடும், தண்ணியும் (குடி தண்ணி) நிச்சயம் வேண்டும்.\nகதிர்காமாஸ் தாங்கள் இன்னும் புழுவாகவில்லை. அதுதான் இன்னும் மாட்டாமல் இருக்கின்றீர்கள். வலைப்பதிவாளர் மகாநாட்டிற்கு வரவா\nபின்னூட்டம் by கறுப்பி — ஜூலை 8, 2005 @ 11:03 முப\nதர்ஷன் எனும் எனது நண்பர்தான் இந்தப் படங்களை எல்லாம் எடுத்தார். அவரிடம் சொல்லி விடுகின்றேன்.\nபின்னூட்டம் by கறுப்பி — ஜூலை 8, 2005 @ 11:06 முப\nஇறந்து போன இதயத்துடன் ஒற்றை மரம் – arumai\nஅருமை; அது படத்தில உங்களைச் சுத்தி இருக்கின்றவையிண்டை முகத்திலை பளிச்செண்டு தெரியுது. பாவம் 😦\nபின்னூட்டம் by -/பெயரிலி. — ஜூலை 8, 2005 @ 11:42 முப\nநன்றி பாலா. நன்னி பெயரிலி, அந்தப் படத்தில எங்க நான்\nபின்னூட்டம் by கறுப்பி — ஜூலை 8, 2005 @ 12:05 பிப\nபடங்கள் நன்று. கூட்டுக்குள் குஞ்சுகள்- படம் அருமை.\nபின்னூட்டம் by கறுப்பி — ஜூலை 8, 2005 @ 1:27 பிப\nஅருமையான படங்களும் கீழுள்ள வார்த்தைகளும் நன்றி கறுப்பி\nபின்னூட்டம் by ஈழநாதன்(Eelanathan) — ஜூலை 8, 2005 @ 5:47 பிப\nபின்னூட்டம் by வசந்தன்(Vasanthan) — ஜூலை 8, 2005 @ 6:03 பிப\nபின்னூட்டம் by கறுப்பி — ஜூலை 11, 2005 @ 5:51 முப\nஅருமையான புகைப்படங்கள் என்று பாராட்டிய அனைவருக்கும் நன்றி. புகைப்படங்களை எடுத்த தர்ஷனுக்கு இப் பாராட்டுக்கள் போய் சேரும்.\nபின்னூட்டம் by கறுப்பி — ஜூலை 11, 2005 @ 5:52 முப\n ஒரு பள்ளிக்கூடமே இருக்கிற மாதிரி தெரிகின்றது\n“பிள்ளையாய் இருந்து விட்டால் இல்லையொரு துன்பமடா”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஜூன் செப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamilblogs.in/sort/top-365-days/domain/www.kummacchionline.com/", "date_download": "2018-06-20T11:24:57Z", "digest": "sha1:XYFMSLOZSJY2I3HZT4HVJ3U5JYJ4RKQE", "length": 6572, "nlines": 123, "source_domain": "tamilblogs.in", "title": "www.kummacchionline.com « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(அட பழமொழி தாங்கோ...)\nகடலுக்கு தெர்மோகோல் போடுவார் உண்டோ.கட்டினவனுக்கு ஒருவீடு, கட்டாதவனுக்கு பல வீடுகற்றது உலகளவு கல்லாதது கையளவுகுடி சூது விபச்சாரம் நல்ல பலனை கொடுக்கும்சோறு மேல் கூரை போட்டால் ஆயிரம் காகம்.குஞ்சு மிதித்து கோழி கறியாகுமாவெட்டி வேலை நித்திரைக்கு கேடு.பூனைக்குப் பிறந்தது புலியாகுமா\nஇதோ வந்துட்டானுங்க.................. | கும்மாச்சிகும்மாச்சி: இதோ வந்துட்டானுங்க..................\nஎல்லா போராட்டங்களையும் அரசு அடக்கிவிடும்........ஆனால் டாஸ்மாக் எதிரா போராட்டமுன்னா மட்டும் ஆளுங்கட்சி, எதிர்கட்சி, அல்லக்கை கட்சிகள் என்று எல்லோரும் ஒன்று சேர்ந்து பொத்திக்கிட்டு இருப்பானுங்க. டாஸ்மாக் சரக்கு உற்பத்திக்கு மட்டும் தண்ணீர் எங்கிருந்து வருகின்றது என்றெல்லாம் நாங்க கேட்கமாட்டோமே\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(அட பழமொழி தாங்கோ...)\nஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் ராசா.......அகப்பட்டவளுக்கு அஷ்டமத்திலே கனி.கடலுக்கு தெர்மோகோல் போடுவார் உண்டோ.கட்டினவனுக்கு ஒருவீடு, கட்டாதவனுக்கு பல வீடுகற்றது உலகளவு கல்லாதது கையளவுகுடி சூது விபச்சாரம் நல்ல பலனை கொடுக்கும்சோறு மேல் கூரை போட்டால் ஆயிரம் காகம்.குஞ்சு மிதித்து கோழி கறியாகுமா\nகலக்கல் காக்டெயில்-183 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயில்-183\nசமீபத்தில் நடந்த கூத்தாடிகளின் வேலை நிறுத்தம்தான் எனக்கு தெரிந்து யாராலும் கண்டுகொள்ளப்படாத ஒரு வேலை நிறுத்தம். பொதுமக்கள் ஐயோ புதுப் படம் ஏதும் வரவில்லையே என்ன செய்வது என்று தவித்த மாதிரி தெரியவில்லை. மாறாக தக்காளி தொல்லை விட்டுதுடா என்று நிம்மதியாக இருந்தார்கள். ஏதோ தியேட்டர்காரர்களும், க்யூப் வைத...\nகலக்கல் காக்டெயில் - 187 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயி...\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 231\nதிருக்குறள் கதைகள்: 180. மாறியது கணக்கு\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 230\nதிருக்குறள் கதைகள்: 173. காஞ்சிப் பட்டுடுத்தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://andhimazhai.com/news/lists/tamil-eelam/2", "date_download": "2018-06-20T11:31:43Z", "digest": "sha1:MXP3HAYOCP73XSS2EVDMO5XQAWM32N6Y", "length": 17491, "nlines": 75, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத் சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத் ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன: நீதிபதி கிருபாகரன் வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும்: தமிழிசை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு: மாணவி வளர்மதி கைது நிர்மலா தேவி விவகாரம்: கருப்பசாமியின் ஜாமீன் மனு வாபஸ் தினகரனுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன் காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை: குலாம் நபி ஆஸாத் காஷ்மீரில் ஆட்சியைவிட தேசிய பாதுகாப்பு முக்கியம்: கூட்டணி விலகல் குறித்து பாஜக விளக்கம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 70\nநினைவுச்சுவடு – அந்திமழை இளங்கோவன்\nமலேசிய அரசியல் – மாலினி\nஇலங்கை தமிழர்களுக்காக இந்திய உதவியுடன் கட்டிய வீடுகளை ஒப்படைத்தார் மோடி\nஇலங்கையில் யுத்தத்திற்குப் பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கை அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியப் பிரதமர்…\nஇலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை சந்தித்தார் சுஷ்மா ஸ்வராஜ்\nவெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு நேற்று புறப்பட்டு…\nஇலங்கை போரின் போது மாயமான மக்கள்: கடற்படை அதிகாரியிடம் விசாரணை\nஇலங்கையில் விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின்போது காணாமல் போன மக்கள் குறித்து அந்நாட்டு கடற்படை அதிகாரி ஒருவரிடம் போலீஸார் விசாரணை…\nஇலங்கை அதிபர் சிறிசேன பிப்ரவரி 15ஆம் தேதி இந்தியா வருகை: இலங்கை அறிவிப்பு\nஇலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, வரும் 15ஆம் தேதி இந்தியா வருகிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள இலங்கை…\nராஜபக்சவை பிரதமராக்க சிங்களக் கட்சிகள் இணைந்து திட்டம்\nஇலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சவை பிரதமராக்கும் வகையில் புதிய அரசியல் கூட்டணி வரும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…\nராஜபக்சே மீதான சொத்துகுவிப்பு விசாரணைக்கு ஒத்துழைக்க தயார்: செசெல்ஸ் அரசு அறிவிப்பு\nஇலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்ச செசெல்ஸ் நாட்டில் சொத்துகளை வாங்கியிருப்பதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்த, ஒத்துழைப்பு…\nஇலங்கை அகதிகள் நாடு திரும்ப வேண்டும்: அமைச்சர் மங்கள சமரவீர வலியுறுத்தல்\nபோரினால் இடம்பெயர்ந்து அகதிகளாக வாழும் தமிழர்கள் அனைவரும் இலங்கைக்கு திரும்பி வர வேண்டுமென்று, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள…\nகொள்கை அடிப்படையில் இலங்கை தமிழர்களுக்கு சுயாட்சி : ரணில் விக்ரமசிங்கே\nஇலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கொழும்பில் பேசும் போது இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு சுயாட்சி வழங்க தயாராக இருப்பதாக…\nமைத்ரிபால சிறிசேன முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வருகிறார்\nஇலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேன, தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வர இருக்கிறார். இதையொட்டி இந்திய…\nதமிழர்களின் வாக்குகளினால்தான் நான் தோல்வியடைந்தேன்: ராஜபட்சே\nஇலங்கை அதிபர் தேர்தலில் 47 சதவீத வாக்குகள் பெற்று ரஜபட்சே தோல்வியடைந்தார். பின்னர், அதிபர் மாளிகையை…\nஇலங்கை அதிபர் தேர்தல்: இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது\nஇலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல், காலை 7 மணிக்கு தொடங்கியது. இதனையொட்டி நாடு…\nஇலங்கை அதிபர் தேர்தல்: நாளை வாக்குப்பதிவு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதையொட்டி இலங்கையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 71…\nஇலங்கையில் அதிபர் தேர்தல் பிரசாரம் நள்ளிரவுடன் முடிவடைந்தது\nஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது. தேர்தல் களத்தில் உள்ள அதிபர் ராஜபக்சே மற்றும் பொது…\nஇலங்கை அதிபர் தேர்தல் தோல்வி பயத்தால் ராஜபக்சே தப்பிக்க முயற்சிப்பதாக ஊடகங்கள் செய்தி\nஇலங்கை அதிபர் தேர்தல் பரப்புரை விறுவிறுப்படைந்துள்ள நிலையில், ராஜபக்சவின் மகன்களுக்கு சொந்தமான விலை உயர்ந்த கார்களை விமானங்கள் மூலம்…\n'என் மீது நம்பிக்கை வைத்து வாக்களியுங்கள்' தமிழர்களிடம் ஆதரவு கேட்டு ராஜபட்ச பிரசாரம்\nஇலங்கை அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, வவுனியா பகுதியில் வாக்கு சேகரிக்கிறார் அதிபர் ராஜபட்ச. \"தெரியாத தேவதையைவிட தெரிந்த பேயே…\nநடிகர், நடிகைகளுடன் ஆட்டம்: ராஜபக்சே மீது மைத்திரி பால சிறிசேனா குற்றச்சாட்டு\nஅதிபர் ராஜபக்சே மக்கள் பணத்தை வீணடிப்பதாகவும் நடிகர், நடிகைகளை அழைத்து வந்து ஆட்டம் போடுவதாகவும் இலங்கை எதிர்க்கட்சிகளின் பொது…\nஇலங்கை அரசியலில் தலையிட வேண்டாம்: சல்மான் கானுக்கு எச்சரிக்கை\nஇலங்கை அரசியலில் தலையிட வேண்டாம் என நடிகர் சல்மான் கானுக்கு, அந்நாட்டைச் சேர்ந்த நடிகர் ரஞ்சன் ராமநாயகே எச்சரித்துள்ளார்.…\nஇலங்கை அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு: தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு அளித்துள்ளது.தலைநகர் கொழும்புவில்…\nபோர்க் குற்ற விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க ஐ.நா. மீண்டும் வலியுறுத்தல்\nஇலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதிக் கட்டப் போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்த சர்வதேச…\nபழைய சம்பவங்களை மறந்துவிடுங்கள்: அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழர்களிடம் ராஜபக்சே கோரிக்கை\nஇலங்கையில் நடந்த பழைய சம்பவங்களை மறந்துவிட்டு தேர்தலில் ஆதரவளிக்குமாறு தமிழர்களிடம் அதிபர் ராஜபக்சே கோரிக்கை விடுத்துள்ளார்.அடுத்த மாதம் 8ஆம்…\nதேர்தலைக் கண்காணிக்க ஐ.நா. அதிகாரிகளுக்கு அழைப்பில்லை: இலங்கை அறிவிப்பு\nஇலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலைக் கண்காணிக்க, ஐ.நா. அதிகாரிகளை அழைக்கப் போவதில்லை என இலங்கை தேர்தல்…\nபிரபாகரனுடன் இரகசிய ஒப்பந்தம் செய்ததால்தான் மஹிந்த ராஜபக்ச அதிபரானார்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்ததால்தான் மஹிந்த ராஜபக்ச, 2005ம் ஆண்டு அதிபர்…\nஇலங்கை அதிபர் தேர்தல்: ராஜபட்சவை எதிர்த்து போட்டியிட அமைச்சர் திடீர் முடிவு\nஇலங்கை சுகாதாரத் துறை அமைச்சர் மைத்ரிபாலா ஸ்ரீசேனா, ஆளும் இலங்கை சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, அதிபர் ராஜபட்சவுக்கு எதிராக…\nஜனவரியில் இலங்கை அதிபர் தேர்தல்\nஇலங்கை அதிபர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பினை அதிபர் மகிந்த ராஜபக்சே வெளியிட்டுள்ளார். அதிபரின் தேர்தல் அறிவிப்பாணை கிடைக்கப் பெற்றிருப்பதாகவும்,…\nவிடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி அளித்தது நார்வே: ராஜபட்ச குற்றச்சாட்டு\n\"இலங்கையில் 30 ஆண்டு கால உள்நாட்டுப் போரின்போது, விடுதலைப் புலிகளுக்கு அப்போதைய நார்வே அரசு நிதியுதவி அளித்து வந்தது.…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0227.aspx", "date_download": "2018-06-20T11:35:08Z", "digest": "sha1:562WNJ2WTNTB3BIRLX4O3RGTJ6Y556JJ", "length": 23817, "nlines": 90, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0227 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nபாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்\nபொழிப்பு (மு வரதராசன்): தான் பெற்ற உணவைப் பலரோடும் பகுத்து உண்ணும் பழக்கம் உடையவனைப் பசி என்று கூறப்படும் தீய நோய் அணுகுதல் இல்லை.\nமணக்குடவர் உரை: பகுத்து உண்டலைப் பழகியவனைப் பசியாகிய பொல்லா நோய் தீண்டுத லில்லை.\nஇஃது ஒருவன் பிறர்க்கீயா தொழிகின்றமை ஈந்தால் பொருள் குறையும். அதனாலே பசியுண்டாமென் றஞ்சியன்றோ அவ்வாறு நினைத்தல் வேண்டா. பகுத்துண்ணப் பசிவாராதென்று கூறிற்று.\nபரிமேலழகர் உரை: பாத்து ஊண் மரீஇயவனை- எஞ்ஞான்றும் பகுத்து உண்டல் பயின்றவனை, பசி என்னும் தீப்பிணி தீண்டல் அரிது - பசி என்று சொல்லப்படும் தீய நோய் தீண்டல் இல்லை.\n(இவ்வுடம்பில் நின்று ஞான ஒழுக்கங்களை அழித்து அதனால் வரும் உடம்புகட்கும் துன்பஞ்செய்தலின், 'தீப்பிணி' எனப்பட்டது. தனக்கு மருத்துவன் தான் ஆகலின், பசிப்பிணி நணுகாது என்பதாம். இவை ஆறு பாட்டானும் ஈதலின் சிறப்புக் கூறப்பட்டது.)\nசி இலக்குவனார் உரை: தனக்குள்ளதைப் பங்கிட்டு உண்ணும் வழக்கம் உடையவனைப் பசி என்று சொல்லப்படும் தீய நோய் நெருங்குதல் இல்லையாம். (பசித்திருக்கும் நிலை ஏற்படாது)\nபாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும் தீப்பிணி தீண்டல் அரிது.\nபாத்து-பகுத்து; ஊண்-உண்ணுதல்; மரீஇயவனை-தழுவுவனை அல்லது பயின்றவனை; பசி-பசி; என்னும்-என்கின்ற; தீப்பிணி-கொடிய நோய்; தீண்டல் அரிது-உண்டாகாது.\nமணக்குடவர்: பகுத்து உண்டலைப் பழகியவனை;\nபரிதி ('பார்த்தூண் மரீஇயவனை' - பாடம்): பசித்தவர் உண்டோ என்று பார்த்துக் கூட்டிக் கொண்டுவந்து பசியாற்றுவானை;\nகாலிங்கர்: அங்ஙனம் தான் தனித்துண்ணாது பிறர்க்கும் பகுத்துண்ணும் பகுத்தூணினையே எஞ்ஞான்றும் மருவி வருகின்றவனை;\nபரிமேலழகர்: எஞ்ஞான்றும் பகுத்து உண்டல் பயின்றவனை;\n'பகுத்து உண்டலைப் பழகியவனை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'பார்த்தூண்' எனப் பாடம் கொண்டதனால் 'பசித்தவர் உண்டோ என்று பார்த்துக் கூட்டிக் கொண்டுவந்து பசியாற்றுவானை' எனப் பொருள் கூறினார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'பகுத்துக் கொடுத்து உணவருந்தியவனை', 'விருந்து சுற்றம் முதலியவரோடு பகுத்துண்ணும் பழக்கமுடையவனை', 'பசித்து வந்த பிறருக்கும் பங்கு கொடுத்தும் பசியாற்றிவிட்டுப் பின் உண்கின்றவனை', 'தன் உணவை வறியவர் முதலியவர்கட்குப் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்ணும் இயல்புடையவனை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nபங்கிட்டுக் கொடுத்து உண்ணும் பழக்கம் உடையவனை என்பது இப்பகுதியின் பொருள்.\nபசிஎன்னும் தீப்பிணி தீண்டல் அரிது:\nமணக்குடவர்: பசியாகிய பொல்லா நோய் தீண்டுத லில்லை.\nமணக்குடவர் குறிப்புரை: இஃது ஒருவன் பிறர்க்கீயா தொழிகின்றமை ஈந்தால் பொருள் குறையும். அதனாலே பசியுண்டாமென் றஞ்சியன்றோ அவ்வாறு நினைத்தல் வேண்டா. பகுத்துண்ணப் பசிவாராதென்று கூறிற்று.\nபரிதி: இம்மை மறுமைக்கும் பசிப்பிணி தீண்டாது என்றவாறு.\nகாலிங்கர்: மற்றுப் பசி என்று சொல்லப்படும் கொடுந்தீயாகிய பிணி எஞ்ஞான்றும் தீண்டுதலரிது என்றவாறு.\nபரிமேலழகர்: பசி என்று சொல்லப்படும் தீய நோய் தீண்டல் இல்லை.\nபரிமேலழகர் குறிப்புரை: இவ்வுடம்பில் நின்று ஞான ஒழுக்கங்களை அழித்து அதனால் வரும் உடம்புகட்கும் துன்பஞ்செய்தலின், 'தீப்பிணி' எனப்பட்டது. தனக்கு மருத்துவன் தான் ஆகலின், பசிப்பிணி நணுகாது என்பதாம். இவை ஆறு பாட்டானும் ஈதலின் சிறப்புக் கூறப்பட்டது.\n'பசி என்று சொல்லப்படும் தீய நோய் தீண்டல் இல்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'தீய பசிநோய் என்றும் தீண்டாது', 'பசி என்னும் கொடிய நோய் பற்றாது', 'பசி என்னும் கொடிய துன்பம் தொடுதல் கூட முடியாது', 'பசி என்று சொல்லப்படும் தீய நோய் தீண்ட மாட்டாது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nபசி என்று சொல்லப்படும் கொடிய நோய் தீண்டல் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.\nபங்கிட்டுக் கொடுத்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று சொல்லப்படும் கொடிய நோய் தீண்டல் இல்லை என்பது பாடலின் பொருள்.\nபாத்தூணுக்கும் பசி தீண்டாமைக்கும் என்ன இயைபு\nபகுத்துண்ணும் வாழ்வு பொருந்தியவனை பசி என்னும் கொடிய நோய் தாக்குதலில்லை.\nதன்னுடையதை, இல்லாதவரோடு பகிர்ந்து உண்ணுவதைப் பழக்கமாகக் கொண்டவனைப் பசி என்னும் தீய நோய் ஒருக்காலும் தீண்டாது. முன்னர் பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல் (இல்வாழ்க்கை 44 பொருள்: பழிவந்துவிடுமோ என்று அஞ்சியும் பகுத்து உண்டலையும் உடைய இல்வாழ்க்கை எக்காலத்திலும் இடரின்றிப் பயணிக்கும்) என்று பாத்தூண் பற்றிக் கூறப்பட்டது. அங்கு 'வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல' எனச் சொல்லப்பட்டது. இங்கு 'பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது' எனச் சொல்லப்படுகிறது. பின்னரும் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. (கொல்லாமை 322 பொருள்: தம்மிடம் உள்ளவற்றைப் பகுத்துக் கொடுத்துத் தாமும் உண்டு பல உயிர்களையும் துன்புறாமல் காத்தல், நூல் ஆசிரியர்கள் திரட்டிக் கூறிய அறங்களுள் முதன்மையானதாகும்) என்று பாத்தூண் சிறப்பித்துக் கூறப்படும்.\nபசியாற்றல் என்னும் ஈகைச் செயல் பசியின் கொடுமையிலிருந்து ஒருவனைக் காக்கும் என்ற அறம் சார்ந்த கருத்து சொல்லப்படுகிறது.\n'பாத்தூண்' என்ற சொல்லுக்கு பகுத்து உண்டல்(வறியவர் முதலியோர்க்குப் பங்கிட்டு உண்ணுதல்), பசித்தவர் உண்டோ என்று பார்த்து, தான் தனித்துண்ணாது பிறர்க்கும் பகுத்துண்ணும், எஞ்ஞான்றும் பகுத்து உண்டல், தான் பெற்ற உணவைப் பலரோடும் பகுத்து உண்ணும், பகுத்திட்டு உண்ணுதல், தன்னிடம் உள்ளதைப் பிறர்க்கும் பகுத்துக்கொடுத்துத் தானும் உண்ணுதல், பலரோடும் பகுத்துண்டு, பகுத்துக் கொடுத்து உணவருந்தல், விருந்து சுற்றம் முதலியவரோடு பகுத்துண்ணும், பசித்து வந்த பிறருக்கும் பங்கு கொடுத்தும் பசியாற்றிவிட்டுப் பின் உண்கின்றது, தன்னிடத்துள்ள உணவைப் பகுத்துண்ணும், தன் உணவை வறியவர் முதலியவர்கட்குப் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்ணும், தனக்குள்ளதைப் பங்கிட்டு உண்ணும், தான் பெற்ற உணவைப் பலருக்கும் சமமாகப் பங்கிட்டுத் தந்து உணவு கொள்தல், பங்கிட்டு உண்ணுதல், எப்போதும் பலரொடும் பகிர்ந்துண்டல், தனக்குக் கிடைத்த உணவைப் பங்கிட்டுக் கொடுத்து உண்ணுதல், பகுந்து கொடுத்து உண்ணுதல் என்று உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.\nபாத்தூண் என்ற சொல் ஈதற்கடமையையும் துய்க்கும் உரிமையையும் ஒருங்கே குறிக்கிறது என்பர். 'பாத்தூண்' என்றதற்குத் தான் தனித்துண்ணாது பிறர்க்கும் பகிந்து அளித்து உண்ணுதல் என்பது பொருள்.\nபசி ஏன் தீப்பிணி என்று சொல்லப்பட்டது என்பதற்கு நாகை சொ தண்டபாணி 'பசி யாக்கையின் அகத்துறுப்பு புறத்துறுப்புக்களைக் கட்டி வைத்தாற்போலப் பிணித்தலானும், உள்ளத்தின் எழுச்சியையும் அறிவின் வளர்ச்சியையும் தடுத்தலானும் தீப்பிணி என்றார்' என விளக்கம் தந்தார்.\nபாத்தூணுக்கும் பசி தீண்டாமைக்கும் என்ன இயைபு\nபகுத்துண்டு வாழ்ந்தோர் பொருளாதாரத் தாழ்வுற்று வறுமையால் வாடி மீண்டும் தலையெடுக்க முடியாமல் அழிவதை அங்கொன்றும் இங்கொன்றுமாக நாம் உலகில் பார்க்கத்தான் செய்கிறோம். அப்படிப்பட்டோரைக் கண்டவர்களுக்கு, ஒருமுறை பொருட்கேடு உற்றால், இந்த உலகத்தில் மீண்டு வருவது அருமை என்பதால், ஈகை அறத்தின் மேல் நம்பிக்கை உண்டாகாமல் போகலாம். அத்தகையோர் நம்பிக்கை தளராமல் பசியாற்றும் பணியைத் தொடர ஊக்குவிக்கவே, பசி தீர்த்தல் என்னும் அறச் செயலால், ஈகை புரிந்தோனுக்கு வறுமையாலோ, அன்றி வேறு காரணங்களாலோ உண்ண உணவு இல்லையாயின், அவர்கள்முன்னர் செய்த அறம் அவனைக் காக்கும் என இக்குறள் கூறுகிறது.\nஏன் ஈகையாளனைப் பசிப்பிணி தீண்டல் அரிது என்பதற்கு உரையாசிரியர்கள் விளக்கங்களாவன:\nமணக்குடவர் 'இஃது ஒருவன் பிறர்க்கீயா தொழிகின்றமை ஈந்தால் பொருள் குறையும். அதனாலே பசியுண்டாமென் றஞ்சியன்றோ அவ்வாறு நினைத்தல் வேண்டா. பகுத்துண்ணப் பசிவாராதென்று கூறிற்று'.\nபரிமேலழகர் 'தனக்கு மருத்துவன் தான் ஆகலின், பசிப்பிணி நணுகாது' என்றார். தனக்கு மருத்துவன் (மருந்தின் தன்மையை அறிந்து கொடுப்பவன்) தான் என்பது:\nதமக்குத் துணையாவார்த் தாம் தெரிதல் வேண்டா;\nபிறர்க்குப் பிறர் செய்வது ஒன்று உண்டோ\nதமக்கு மருத்துவர் தாம் (பழமொழி நானூறு 56 (149) பொருள்: எமக்கு ஓர் இடர் வந்தால் அதனைக் களைந்து துணை செய்வோர் வேண்டுமென்று நினைத்து தமக்கு உதவிசெய்வோரைத் தாம் ஆராய்தல் வேண்டா, பிறர் ஒருவருக்குப் பிறரால் செய்யத்தக்கது ஒன்று உண்டோ, துணை யாவாரைக் கண்டிடினும் ஒரு சிறிதும் நன்மை விளைதல் இல்லை, தம் நோயைத் தடுப்பார் தாமே யாவர்) என்ற பாடலின் கருத்தைக் கொண்டது.\nஇதையே 'பிறர் நோயைத் தீர்க்க வல்லான் தன் நோயைத் தீர்க்கவல்லனாதல் சொல்லாதே யமையும் ஆதல் போலப் பிறர் பசியைத் தீர்ப்பவன் தன்பசியையும் போக்குவன் என்பதாம்' என விளக்குவார் நாகை சொ தண்டபாணி.\nகுன்றக்குடி அடிகளார் 'பகுத்துண்ணும் பழக்கமுடையோருக்குப் பலரை உண்பிப்பதிலேயே உண்டது போன்ற மனநிறைவு ஏற்படும் அதனால் 'பசியென்னும் தீப்பிணி தீண்டலரிது' என்றார். மேலும் பகுத்து உண்பவரின் பசியை மற்றவர்கள் தாங்க மாட்டாது போற்றுவர். அதனாலும் தீண்டலரிதாகும்' என விளக்கம் செய்தார்.\nகுழந்தை 'பகுத்துண்பவனுக்குப் பலரும் உதவுவ ராகையால் பசி நோய் வருத்துதல் இல்லை' என்பார்.\n'பகுத்து உண்டு என்பதாலேயே பிறர்க்கும் கொடுத்துத் தானும் உண்டல் பெறப்பட்டது. அங்ஙனம் பகுத்துண்ணும்போது தன்பங்கு குறையுமோ என்று ஐயுறாது கொடுதுண்க. அங்ஙனம் உண்டபோது உளதாம் மனநிறைவே பசியை இவன் மாட்டணுகவிடாது என்பது கருத்தாதல் காண்க' என்பார் தண்டபாணி தேசிகர்-\nபங்கிட்டுக் கொடுத்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று சொல்லப்படும் கொடிய நோய் தீண்டல் இல்லை என்பது இக்குறட்கருத்து.\nபசிதீர்க்கும் ஈகையாளனுக்குப் பசி தெரிவதில்லை.\nபகுத்துக் கொடுத்து உண்ணும் பழக்கமுடையவனைப் பசி என்னும் கொடிய நோய் தீண்டாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0502.aspx", "date_download": "2018-06-20T11:33:15Z", "digest": "sha1:FTTPSALQL5WOT7HFJXWRL6PB3XGBYCJD", "length": 21332, "nlines": 92, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0502 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nகுடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்\n(அதிகாரம்:தெரிந்து தெளிதல் குறள் எண்:502)\nபொழிப்பு: நல்ல குடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியான செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.\nமணக்குடவர் உரை: உயர்குடியிற் பிறந்து காமம் வெகுளி முதலான குற்றித்தினின்று நீங்கி, தனக்கு வரும் பழியை அறுக்கவல்ல நாணமுடையவன்கண்ணதே அரசனது தெளிவு.\nபரிமேலழகர் உரை: குடிப்பிறந்து - உயர்ந்த குடியில் பிறந்து, குற்றத்தின் நீங்கி - குற்றங்களினின்று நீங்கி, வடுப்பரியும் நாண் உடையான்கட்டே தெளிவு - தமக்கு வடு வருங்கொல் என்று அஞ்சாநிற்கும் நாணுடையவன் கண்ணதே அரசனது தெளிவு.\n(குற்றங்களாவன: மேல் அரசனுக்குச் சொல்லிய வகை ஆறும், மடி, மறப்பு, பிழைப்பு என்ற இவை முதலாயவும் ஆம். நாண்: இழிதொழில்களில் மனம் செல்லாமை. இவை பெரும்பான்மையும் தக்கோர்வாய்க் கேட்டலாகிய ஆகம அளவையால் தெரிவன. இந்நான்கும் உடையவனையே தெளிக என்பதாம்.)\nவ சுப மாணிக்கம் உரை: நற்குடியில் பிறந்து குற்றம் இல்லாமல் பழிக்கு நாணுபவனே நம்பத் தக்கவன்.\nகுடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் கட்டே தெளிவு.\nபதவுரை: குடி-நற்குடி; பிறந்து-தோன்றி; குற்றத்தின்-பிழைகளினின்றும்; நீங்கி-தவிர்த்து.\nமணக்குடவர்: உயர்குடியிற் பிறந்து காமம் வெகுளி முதலான குற்றித்தினின்று நீங்கி;\nபரிப்பெருமாள்: உயர்குடியிற் பிறந்து காமம் வெகுளி முதலான குற்றித்தினின்று நீங்கி;\nபரிதி: இல்லறத்தின் செல்வக் குடியிலே பிறந்து குற்றமில்லாத;\nகாலிங்கர்: மற்று இவ்வுலகத்துத் தாமும் அருங்குடிப் பிறந்த அரசர் ஆகலான் தம்மொடும் அருந்துதற்கு அமைந்தோனாகி நற்குடிப்பிறந்து மறந்தும் ஒரு குற்றம் வரின்; .\nபரிமேலழகர்: உயர்ந்த குடியில் பிறந்து, குற்றங்களினின்று நீங்கி;\nபரிமேலழகர் குறிப்புரை: குற்றங்களாவன: மேல் அரசனுக்குச் சொல்லிய வகை ஆறும், மடி, மறப்பு, பிழைப்பு என்ற இவை முதலாயவும் ஆம்.\n'உயர்குடியில்/செல்வக்குடியில்/ நற்குடியில் பிறந்து குற்றமில்லாத' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'நற்குடியில் பிறந்து குற்றங்களின் நீங்கி', 'நல்ல குடும்பத்தில் பிறந்தவனாகவும், இதுவரைக்கும் குற்றங்களில் சம்பந்தப்படாதவனாகவும்', 'உயர்ந்த குடியில் பிறந்து குற்றங்கள் இல்லாதவனாய்', 'ஒழுக்கமுடைய நற்குடியில் பிறந்து, குற்றங்களிலிருந்து நீங்கி', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nநற்குடியில் பிறந்து குற்றங்கள் இல்லாதவனாக என்பது இப்பகுதியின் பொருள்.\nவடுப்பரியும் நாணுடையான் கட்டே தெளிவு:\nபதவுரை: வடு-குற்றம்; பரியும்-அஞ்சுகின்ற; நாண்-இழி தொழில்களில் மனஞ் செல்லாமை; உடையான்-உடைமையாகக் கொண்டவன்; கட்டே-இடத்தே; தெளிவு-ஆராய்ந்து துணிதல்.\nமணக்குடவர்: தனக்கு வரும் பழியை அறுக்கவல்ல நாணமுடையவன்கண்ணதே அரசனது தெளிவு.\nமணக்குடவர் குறிப்புரை: இதுவும் உடன்பாடென்று கொள்ளப்படுமென்றவாறு.\nபரிப்பெருமாள்: தனக்கு வரும் பழியை அறுக்கவல்ல நாணமுடையவன்கண்ணே தெளிதல்.\nபரிப்பெருமாள் குறிப்புரை: இது சுக்கிரர் மதம். இதுவும் உடம்பாடென்று கொள்ளப்படும்.\nபரிதி: நாணமுடையானிடத்திலே உலகம் தெளிவு பெறும் என்றவாறு.\nகாலிங்கர்: அதனை விரைந்து அறுத்தற்கு அமைந்த மானம் உடையோன் யாவன்; மற்று அவன் கண்ணதே தாம் தெரிந்து தெளியும் தெளிவு என்றவாறு.\nகாலிங்கர் குறிப்புரை: ஈண்டுப் பரியும் என்பது அறுக்கும் என்றாயிற்று.\nபரிமேலழகர்: தமக்கு வடு வருங்கொல் என்று அஞ்சாநிற்கும் நாணுடையவன் கண்ணதே அரசனது தெளிவு.\nபரிமேலழகர் குறிப்புரை: நாண்: இழிதொழில்களில் மனம் செல்லாமை. இவை பெரும்பான்மையும் தக்கோர்வாய்க் கேட்டலாகிய ஆகம அளவையால் தெரிவன. இந்நான்கும் உடையவனையே தெளிக என்பதாம்.\n'பழியை அறுக்கவல்ல நாணமுடையவன் கண்ணதே அரசனது தெளிவு' என்று மணக்குடவர்/பரிப்பெருமாளும் 'நாணமுடையானிடத்திலே உலகம் தெளிவு பெறும்' என்று பரிதியும் 'மானம் உடையோன் கண்ணதே தெரிந்து தெளியும் தெளிவு' என்று காலிங்கரும் 'குற்றம் வருமோ என்று அஞ்சி நாணுடையவன் கண் அரசனது தெளிவு' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'பழியைக் கண்டு இரங்கும் நாணமுடையவனையே உலகம் நம்பும்', 'குற்றம் செய்ய அஞ்சுகிறவனாகவும் இருக்கிறவனிடத்தில் நம்பிக்கை வைக்கலாம்', 'பழிச்சொல் வரக்கூடாதே யென்று அஞ்சும் மானமுடையவனிடத்தே, நம்பிக்கை வைக்கற்பாலது', 'தமக்குக் குற்றம் வருமோ என்று அஞ்சிக் கொண்டிருக்கின்ற நாணுடையானிடமே தெளிவு கொள்ளப்படும். (நாணுடையோனே நல்லோன் என்று துணிதற்குரியன்)' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.\nபழியைக் கண்டு இரங்கும் நாணமுடையவனிடத்தே நம்பிக்கை வைக்கற்பாலது என்பது இப்பகுதியின் பொருள்.\nநற்குடிப் பிறப்புள்ள, குற்றப் பின்னணி இல்லாத, பழி கண்டு இரங்கும், தவறானவற்றிற்கு வெட்கப்படுபவன் மீது நம்பிக்கை கொள்ளலாம்.\nகுடிப்பிறந்து குற்றங்கள் இல்லாதவனாக பழியைக் கண்டு இரங்கும் நாணமுடையவனிடத்தே, நம்பிக்கை வைக்கற்பாலது என்பது பாடலின் பொருள்.\nகுற்றத்தின் நீங்கி என்ற தொடர்க்கு குற்றம் இல்லாமல் என்பது பொருள்.\nவடுப்பரியும் என்ற தொடர் பழிக்கு இரங்கும் என்ற பொருள் தரும்.\nநாணுடையான் என்ற சொல்லுக்குக் கூசுகின்றவன் என்று பொருள்.\nகட்டே தெளிவு என்றது 'இடத்தில் நம்பிக்கை' எனப் பொருள்படும்.\nநல்லகுடியில் பிறந்து, குற்றங்கள் இல்லாதவனாய்ப், பழிச்சொல்லுக்கு அஞ்சுபவனாய், இழிதொழில்களில் செல்ல நாணமுடையவன் நம்பிக்கைக்குரியவனாகிறான்.\nஇங்கு தேர்வு செய்யப்படுபவன் குணநலன்கள் எவை எனக் கூறப்படுகின்றன. குடிப்பிறத்தலும், குற்றத்தின் நீங்குதலும், வடுப்பரிதலும், நாணுடைமையும் இவை நான்கும் உடையவன் தேர்வாகிறான்.\nகுடிப்பிறப்பு பண்பான குடியில் பிறந்ததைக் குறிக்கும்.\nகுற்றத்தின் நீங்கி என்பதற்கு பரிமேலழகர் அறுவகைக் குற்றங்களைச் சொல்கிறார். அவை காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதம் என்பன. இவை தவிர்த்து மடி அதாவது ஊக்கமின்றிச் சோம்பி இருத்தல், மறதி, பிழைப்பு அதாவது தொழிலில் அடிக்கடி தவறு உண்டாக்குதல் என்றவற்றையும் சேர்த்துக் குற்றங்கள் என்கிறார். நாமக்கல் இராமலிங்கம் குற்றமே செய்யாதவன் எனப் பொருள் கூறுவார், கல்வி அறிவு பெற்று சிற்றினம் சேராமல் இருப்பவனுக்கு இக்குணம் அமையும்.\nமூன்றாவதாக வடுப்பரிதல் என்று சொல்லப்பட்டது. வடு என்றது குற்றம் என்றும் பரிதல் வருந்துதல் என்றும் பொருள்படும். இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே...... (நெஞ்சொடு கிளத்தல் 1243) என்ற பாடலில் பரிதல் என்பது வருந்துதல் என்ற பொருளில் ஆளப்பட்டது. வடுப்பரிதல் என்பது குற்றத்திற்காக வருந்தும் குணம் கொண்டவன் என்ற பொருள் நல்குவது. தான் மேற்கொண்ட செயலில் தெரியாமல் தவறு நடந்துவிட்டால் அல்லது அது தவறு என்று உணர்த்தப்பட்டால் அதற்காக வருந்துவதைச் சொல்வது. நல்ல மனவளம் கொண்டவனுக்கு இக்குணம் இருக்கும். தனக்கு வரும் பழியை அறுக்கவல்ல நாணுடையான் என்று மணக்குடவர் உரைப்பதால் இவர் 'வடுவரியும்' எனும் பாடம் கொண்டிருக்கலாம். 'மறந்தும் ஒரு குற்றம் வரின் அதனை விரைந்து அறுத்தற்கு அமைந்த மானம் உடையோன்' எனச் சொல்லி காலிங்கர் 'ஈண்டுப் பரியும் என்பது அறுக்கும் என்றாயிற்று' எனப் பதவுரையும் தருகிறார். இவர் பரியும் என்ற சொல்லுக்கே அறுக்கும் எனப் பொருள் கொண்டார்.\nகடைசியாக மேற்கூறிய மூன்றையும் கொண்டு நாண் உடையவனாக இருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. நாண் என்பதற்குச் செய்யத் தகாதவற்றின்கண் உள்ளம் ஒடுங்குதல் என்றும் இழிதொழில்களில் மனஞ்செல்லாமை என்றும், குற்றம் செய்யும் எண்ணத்திற்குக் கூசுதல் என்றும் பொருள் கூறுவர். இதற்கும் தூய்மையான மனம் வேண்டும். நாணுடையோனே நல்லோன் என்று துணிதற்குரியன் என்பார் சி இலக்குவனார்.\nகுடிப்பிறந்து என்றதற்கு நற்குடியிலே பிறந்து, உயர்ந்த குடியில் பிறந்து, ஒழுக்கமுடைய நற்குடியில் பிறந்து, செல்வக் குடியிலே பிறந்து எனப் பலவாறாக உரை கூறினர்.\nகுடிப்பிறப்பு என்று வள்ளுவர் சொன்னது பண்பால் சிறந்த குடும்பத்தில் தோன்றியதை. குடி என்றால் இங்கே சாதி/இனம் என்று பொருளன்று. எல்லா இனத்திலும் நல்ல குடும்பங்கள் உள்ளன.\nநல்ல குடும்பச் சூழலில் வளர்ந்தவனுக்கு இயல்பாக சிறந்த குணங்களும் நிரம்பிய அறிவும் திறமையும் வந்தமையும்.\nகுடிப்பிறந்து என்பது நற்குடியில் பிறந்து என்ற பொருள் தரும்.\nநற்குடியில் பிறந்து குற்றங்கள் இல்லாதவனாக பழியைக் கண்டு இரங்கும் நாணமுடையவனிடத்தே, நம்பிக்கை வைக்கற்பாலது என்பது இக்குறட்கருத்து.\nகுற்றம் தொடர்பில்லாதவனாக தெரிந்து தெளிதல் வேண்டும்.\nநற்குடியில் பிறந்து, குற்றம் இல்லாமல், பழி கண்டு இரங்கும், நாணமுடையவன் நம்பத் தக்கவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=1119", "date_download": "2018-06-20T11:26:34Z", "digest": "sha1:2ZEXITJ4IECUSMGK3ZUWJOZAI56DTK4B", "length": 20621, "nlines": 75, "source_domain": "nammacoimbatore.in", "title": "மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்!", "raw_content": "\nமரம் வளர்ப்போம், மழை பெறுவோம்\nகாடுகள் நாட்டின் கண்கள். வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்.\n- இப்படி நிறைய slogan-களை நாம் பார்த்து விட்டோம். எத்தனையை செயல்படுத்தி இருக்கிறோம் மரம் வளர்ப்பது நல்ல விசயம் தான், கேட்பதற்கு நன்றாக தான் இருக்கிறது வளர்பதற்கு நேரமோ இடமோ இல்லை என்பது தான் பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது.\nநாம் அனைவரும் அறிந்தது தான். புவி வெப்பமாதலுக்கு முதன்மையான காரணம், பசுமை கூட வாயுக்களின் வெளியேற்றம், அவற்றில் முக்கியமாக கார்பன்-டை-ஆக்சைடின் விகிதாச்சார அளவு அதிகரிப்பது. ஒளிர்சேர்க்கை செய்யும் உயிர்களைத் தவிர மற்ற அனைத்தும் கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றுபவையாகவே உள்ளன, அத்தோடு மனிதர்களின் உருவாக்கங்களும் கார்பனை வெளியேற்றுகின்றன. பூமியில் இவை அனைத்திற்கும் எதிராக கார்பன் ஆக்சிஜன் விகிதாச்சாரத்தை சமன் செய்யப் போராடுவது மரங்கள் ஒன்று மட்டுமே\nஒரு ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள வளர்ந்த மரங்கள் ஒரு வருடத்தில் எடுத்துக் கொள்ளும் கார்பனின் அளவு, ஒரு வாகனம் 26000 மைல் பயணிப்பதால் வெளியிடும் கார்பன் அளவிற்கு ஈடானதாகும், அத்தோடு 18 மனிதர்கள் ஒரு வருடம் சுவாசிக்க தேவையான ஆக்சிஜனையும் வெளிவிடுகிறது.\nஒரு தனி மரம் ஆண்டுக்கு 260 பவுண்டுகள் ஆக்சிஜனை வெளியிடுகிறது. இது இரண்டு மனிதர்கள் ஒரு வருடம் சுவாசிக்க போதுமானதாகும். ஒரு கணக்கீட்டின்படி ஐம்பது வருடங்கள் வாழும் ‘ஒரு மரம்’ உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் மதிப்பு $30,000 , சுத்திகரிக்கும் நீரின் மதிப்பு $35,000 மற்றும் கார்பன் வடிகட்டுவதற்கான செலவில் $1,25,000 . அரசாங்கங்கள் நீரை சுத்திகரிக்கவும், கார்பன் வெளியேற்றத்தை குறைக்கவும் பல பில்லியன் டாலர்களைச் செலவிடுகின்றன இவை அனைத்தையும் மரங்கள் இலவசமாகவே செய்து வருகின்றன.\nமரங்கள் பணத்திற்காகவே வெட்டப்படுகின்றன, ஆதலால் இயற்கை ஆர்வலர்களும் மரங்களின் மதிப்பை பணத்தின் மதிப்பிலேயே விளக்கத் துவங்கி விட்டார்கள். ஆனால் இயற்கையின் மீதான நமது எந்த அளவீடுகளும் மிகச் சரியான அளவாக இராது. மண் அரிப்பை தடுத்தல், நிலத்தடி நீரின் அளவை உயர்த்துதல், ஆறுகளின் பாதையை-பெருக்கை கட்டுப்படுத்துதல், குளிர்விப்பான்களுக்கு ஆகும் செலவைக் குறைத்தல், பல்லுயிர் பெருக்கம், மரக்கட்டைகளின் மதிப்பு, மழை பொழிவு அதன் வேளாண் பலன்கள் என அளவிட இயலாத செல்வம் மர வளம்.\nஉதாரணமாக நமது வீட்டு செலவு கணக்கில் போட்டுப் பார்க்கலாம், வீட்டின் நான்கு முனையிலும் நான்கு மரங்கள் நட்டிருந்தால் வீட்டின் உள்வெப்பநிலை 5 முதல் 9 டிகிரி செல்சியஸ் வரை குறைகிறது. இதனால் குளிர்விப்பான்களுக்கு செலவாகும் மின்சாரத்தில் 30% குறைகிறது. வருடத்திற்கு ஒரு வீட்டில் ஆகும் சேமிப்பை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அண்மையில் அரசின் அறிக்கையில் குண்டு பல்புகளை ஒழித்தால் தமிழகத்தில் வருடத்திற்கு 600MW மின்சாரம் சேமிக்கலாம் என்று கூறியிருந்தார்கள், இதோடு ஒப்பிடுகையில் மரங்கள் மூலமான சேமிப்பு இன்னும் அதிகமாக இருக்குமல்லவா. மின்பற்றாக்குறையை போக்க நம்மாலான உதவி.\nநாம் மரமோ அல்லது செடியோ வளர்க்கலாம். முதலில் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியது வளர்க்க தேவைப்படும் இடம். ஒரு கனசதுர அடி அளவு மண் போதுமானது ஒரு பப்பாளி வளர்க்க. இன்னும் இரண்டு கனஅடி இருந்தால் ஒரு முருங்கை நட்டு விடலாம். இன்னும் இரண்டு கனஅடி இருந்தால் வேம்பு நட்டு விடலாம். மக்கள் மரங்களிடமும் உடனடி பலனை எதிர்பார்க்கிறார்கள். பழ மரங்கள் நட்டாலும் பலன் தரும் வரை காத்திருக்கும் பொறுமை வேண்டும். பெரிதாக வளருமே கூரையை இடிக்குமே என்றும் காரணம் சொல்கிறார்கள்,\nஎந்த மரமும் ஒரே நாளில் அப்படி வளர்ந்து விடப்போவதில்லை எப்படி வளர வேண்டும் என நம்மால் தீர்மானிக்க இயலுமே மரங்களுக்கு நீர் பாய்ச்சுவதிலும் சிரமம் பார்க்கிறார்கள். எந்த மரமும் வடிகட்டிய குடிநீரை எதிர்பார்பதில்லை, கழிவு நீரை திருப்பி விட்டாலும் போதும். மேலதிக பலனாக கொசுக்களிடமிருந்து விடுதலையும், நிலத்தடி நீரும் உயரும். கைவிடப்பட்ட மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை இந்த வழியில் செயல்படுத்தலாமே\nவீடுகளை சுற்றி சுற்றுச்சுவர், கொஞ்சம் சந்து போல நிலம் இருந்தால் நெட்டலிங்க மரம் நடலாம். வீட்டில் தூசி சேராது. கிளைகள் பரப்பாது, உயரமாக வளரும். நகரமயமாகி வரும் சூழலில் நம் குழந்தைகள் ஆஸ்த்துமா, தோல் வியாதிகளில் இருந்து காக்கும். இதிலும் மக்களுக்கு புயல் வந்தால் சாய்ந்து விடும், வீடு இடிந்து விடும் என்றெல்லாம் அச்சம் இருக்கிறது மிக ஆழமாக தோண்டி நடலாம் அல்லது மாற்றுச் செடியாக சவுக்கு நடலாம்.\nபோஸ்கோ வெர்டிகல் என்ற கட்டிடம் 27 மாடிகளுடன் கான்கிரீட் காடாக, முன்மாதிரியாக வடிவமைக்கப்பட உள்ளது. எதிர்காலத்தில் வடிவமைக்கப்படும் கட்டிடங்கள் பசுமைக் கட்டிடங்களாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அரசாங்கம் இவற்றிற்கு வழங்கும் மானியங்கள் சலுகைகளும் ஒரு காரணம். நல்ல சேதியாக சாலைகள் அமைக்கப்படும் போது மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் செயந்தி நடராசன் உறுதி அளித்துள்ளார்.\nகுறைந்த பட்சம் நம்மால் தொட்டிச்செடிகளாவது வளர்க்க இயலும். துளசி ஓமம் போன்ற மூலிகைச் செடிகள், பூச்செடிகள் வளர்க்கலாம். துளசி கொசுக்களை விரட்டும், காற்றைத் தூய்மையாக்கும். குறைவாக மண் ஈரமாகும் அளவில் நீர் தெளித்தால் போதுமாதலால் தரை வீணாகும் என்று கவலை வேண்டாம். அதிக வெளிச்சம் இல்லாத சூழலில் குரோட்டன்கள் வளர்க்கலாம். செடிகள் வளர்ப்பதின் மூலம் கட்டிட உள்ளமைப்பின் அழகும் கூடும். படரும் கொடிகள், அரளி, மல்லிகை, தாள் பூ, ஜினியா என வீட்டை அழகுபடுத்தும் செடிகள் ஏராளம் உண்டு.\nஇதற்கும் இடமில்லை என்றால், ஒரு தண்ணீர் பாட்டில் போதும், அதை வெட்டி தொங்க விட்டு அதிலும் செடிகள் வளர்க்கலாம்.\nதாவரத்தின் தண்டானது நேர் ஒளி நாட்டமும், வேரானது நேர் புவி நாட்டமும் உடையது. தலைகீழாக வளர்க்கப்படுகையில் புவி ஈர்ப்பின் தடை இன்றி செடி அதிக நீர், சத்துகளை பெற்று அதிக வளர்ச்சி பெறும். நான் முயற்சித்து பார்க்கலாமென்றிருக்கிறேன். GoldFish in Bowl என்பது போல செடியின் வேர் பரவும் அளவே செடியின் வளர்ச்சியும் இருக்கும். போன்சாய் ஆக குறுக்கப்பட்டு வளர்க்கப் படும் மரங்களின் சந்தை மதிப்பு மிக அதிகம். நேரமும், வளர்க்கும் முறைகளும், கொஞ்சம் கலைத்தன்மையும் தெரிந்து இருந்தால் போன்சாய் வளர்ப்பில் பணம் பண்ணலாம்.\nமரம் வளர்க்கும் ஆவல் இருந்தாலும், சூழலுக்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்வது அவசியம். மா, ஆல், அரச மரங்கள் வேர்களை கிடைமட்டமாக நெடுந்தொலைவு பரப்புபவை. இவற்றை வீடுகளின் அருகில் வளர்ப்பது சரியல்ல. எங்கு பார்த்தாலும் பச்சையாக வளர்ந்து நிற்கும் சீமை கருவேல மரங்களால் இயற்கைக்கு ஒரு நன்மையையும் இல்லை. இவை காற்றில் உள்ள ஈரத்தை உறிஞ்சி வாழ்பவை. சுற்றுச்சூழலின் வெப்பத்தை அதிகரிப்பவை. மண்ணை மலடாக்குபவை. இவற்றை அழிப்பது சுற்றுச்சூழலுக்கு செய்யும் பெறும் நன்மையாகும், மாற்று பயிராக பேரிட்சை விதைகளை நடலாம். குப்பையில் வீசக்கூடிய பேரிட்சை விதைகளை தரிசு நிலத்தில் வீசினாலும் போதுமே பேரிட்சை, கற்றாழை, அரளி போன்றவை கவனிப்பாரின்றியும் வளரக் கூடியவை.\nமக்கள் பயனுற செய்யும் மூன்று செயல்கள் நிலையான தர்மங்கள் ஆகும் :\nமக்கள் தாகம் தீர்க்க கிணறு வெட்டுவது\nஅறியாமை அகற்றும் கல்வி புகட்டுவது\nநிழல் தரும் மரம் நடுவது.\nஇவை மூன்றும் நாம் மறைந்த பிறகும் நமக்கான நன்மைகளை தேடித் தரும். அசோகர் போர் செய்து பலரைக் கொன்றார் என்பதை விட அவர் சாலையெங்கும் மரம் நட்டினார் என்பதே பலரின் நினைவில் நிற்கிறது. குழந்தையொன்று பிறந்தால் அதன் பெயரில் தேக்கு மரம் நடலாம், வளர்ந்த பின் பலன் தரும். திருமணங்களில் மாமரம், தென்னங்கன்று பரிசளிக்கலாம், வாழ்வாங்கு வாழும். அன்புக்குரியவர் இறந்தால் அவர் பெயரில் வேம்பு நடலாம், நிழலாகி நிற்கும்.\nகுழந்தைகளை மரங்களை நேசிக்க கற்றுக் கொடுத்தால் அவை மனிதர்களை நேசிக்கவும் எளிதில் கற்றுக் கொள்ளும். குழந்தைகளிடம் ஜீவகாருண்ய ஒழுக்கம் வர செல்லப் பிராணிகளை வளர்க்க பழக்கலாம். சுத்தம், இடமின்மை சவால்கள் ஏற்படும் சூழலில் செடிகள் வளர்ப்பதே சிறந்த மனப்பயிற்சி.\nநமக்கு முந்தைய தலைமுறையில் இல்லாத ஒன்றாக நாம் தண்ணீரை காசு கொடுத்து வாங்குகிறோம், எதிர்கால தலைமுறை காற்றுக்கு காசு செலவழிக்க போகும் முன் நாம் விழித்திடவும், செயல்புரியவும் வேண்டும். கைப்பிடி அளவு மணல் கிடைத்தாலும் அதில் ஒரு ஆலம் விதை முளைத்து விடுகிறது. விதைகள் தயாராய் உள்ளன. விதைப்பதற்கு நம் கரங்கள் தயாராக வேண்டும்.\nகுறைந்தபட்சம் ஒரு விதையேனும் நம் எதிர்காலத்துக்காக விதைப்போம்\nசொந்த செலவில் மரம் நடும் நடமாடும் அ\nநொய்யலை காக்க தன்னார்வலர்கள் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nmnfpe.blogspot.com/2017/03/01012017-2.html", "date_download": "2018-06-20T11:44:33Z", "digest": "sha1:6AESULZ55E6TZIJUUO3Y3VKJXJWIAVWG", "length": 4392, "nlines": 98, "source_domain": "nmnfpe.blogspot.com", "title": "NFPE - ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP 'C',NAGAPATTINAM DIVISION: ஜனவரி 01.01.2017 முதல் அகவிலைப்படி 2% உயர்வு?", "raw_content": "\nஅகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975\nஜனவரி 01.01.2017 முதல் அகவிலைப்படி 2% உயர்வு\nதினசரி நாளிதழ்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 01.01.2017 முதல் 2% அகவிலைப்படி உயர்வு என்ற செய்திகள் இடம் பெற்றுள்ளது.\nபுதிய அஞ்சலக சேமிப்பு கணக்கு தொடங்குவது மற்றும் நெ...\nஜனவரி 01.01.2017 முதல் அகவிலைப்படி 2% உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} {"url": "http://www.devinaidu.com/Free-Gavara-Naidu-Matrimony-id.htm", "date_download": "2018-06-20T10:53:15Z", "digest": "sha1:3Z4DGXL233PINAVJVX7SBU2O3JUOW64O", "length": 12898, "nlines": 229, "source_domain": "www.devinaidu.com", "title": "Free Gavara Naidu Matrimony", "raw_content": "\nதேவி நாயுடு திருமண தகவல் மையம் - Devinaidu.com\nஇலவச கவரா நாயுடு திருமண தகவல் மையம்\nD481103 கவரா நாயுடு பெண் 20 BA Unemployed விருச்சிகம் Visakam (விசாகம்)\nD488955 கவரா நாயுடு பெண் 20 BSc Unemployed மிதுனம் Punarpoosam (புனர்பூசம்)\nD489170 கவரா நாயுடு பெண் 20 BSc Unemployed கும்பம் Pooratadhi (பூரட்டாதி)\nD491220 கவரா நாயுடு பெண் 20 MA(Doing) --- மீனம் Uthiratadhi (உத்திரட்டாதி)\nD491420 கவரா நாயுடு பெண் 20 BE Unemployed கன்னி Uthiram (உத்திரம்)\nD494969 கவரா நாயுடு பெண் 20 BCom --- கும்பம் Sathayam (சதயம்\nD500017 கவரா நாயுடு பெண் 20 BSc(Maths) -- மிதுனம் Punarpoosam (புனர்பூசம்)\nD503498 கவரா நாயுடு பெண் 20 BSc --- மகரம் Thiruvonam (திருவோணம்)\nD504326 கவரா நாயுடு பெண் 20 BBA --- தனுசு Moolam (மூலம்)\nD509438 கவரா நாயுடு பெண் 20 MCom Unemployed மிதுனம் Mrigashirisham (மிருகஷீரிஷம்)\nD518111 கவரா நாயுடு பெண் 20 IT கன்னி Revathi (ரேவதி)\nD495223 கவரா நாயுடு பெண் 201 BDS தனியார் பணி கும்பம் Sathayam (சதயம்\nD439429 கவரா நாயுடு பெண் 21 DPharm Unemployed ரிஷபம் Karthigai (கார்த்திகை)\nD497543 கவரா நாயுடு ஆண் 20 12th தனியார் பணி மகரம் Avittam (அவிட்டம்)\nD459329 கவரா நாயுடு ஆண் 201 10th Std தனியார் பணி மீனம் Revathi (ரேவதி)\nD448058 கவரா நாயுடு ஆண் 21 Diploma தனியார் பணி சிம்மம் Pooram (பூரம்)\nD465003 கவரா நாயுடு ஆண் 21 ITI தனியார் பணி மிதுனம் Mrigashirisham (மிருகஷீரிஷம்)\nD464419 கவரா நாயுடு ஆண் 21 BE தனியார் பணி துலாம் Visakam (விசாகம்)\nD468434 கவரா நாயுடு ஆண் 21 BA சொந்த தொழில் கன்னி Chithirai (சித்திரை)\nD490021 கவரா நாயுடு ஆண் 21 BSc தனியார் பணி கன்னி Hastam (ஹஸ்தம்)\nD508990 கவரா நாயுடு ஆண் 21 MBA தனியார் பணி தனுசு Moolam (மூலம்)\nD403551 கவரா நாயுடு ஆண் 22 BSC தனியார் பணி கடகம் Poosam (பூசம்)\nD455836 கவரா நாயுடு ஆண் 22 BE தனியார் பணி மகரம் Punarpoosam (புனர்பூசம்)\nD482876 கவரா நாயுடு ஆண் 22 12th Std சொந்த தொழில் மிதுனம்\nD484106 கவரா நாயுடு ஆண் 22 12th Std வெளிநாட்டு பணி விருச்சிகம் Kettai (கேட்டை)\nD500607 கவரா நாயுடு ஆண் 22 DEEE சொந்த தொழில் கன்னி Chithirai (சித்திரை)\nD502277 கவரா நாயுடு ஆண் 22 10th Std அரசு பணி கன்னி Hastam (ஹஸ்தம்)\nD511463 கவரா நாயுடு ஆண் 22 BE தனியார் பணி கடகம் Poosam (பூசம்)\nD455464 கவரா நாயுடு ஆண் 23 DME தனியார் பணி மீனம் Uthiratadhi (உத்திரட்டாதி)\nD457387 கவரா நாயுடு ஆண் 23 BSc தனியார் பணி விருச்சிகம் Kettai (கேட்டை)\nD469627 கவரா நாயுடு ஆண் 23 BE தனியார் பணி சிம்மம் Pooram (பூரம்)\nD471628 கவரா நாயுடு ஆண் 23 ITI தனியார் பணி மிதுனம் Punarpoosam (புனர்பூசம்)\nD490753 கவரா நாயுடு ஆண் 23 12th Std தனியார்பணி சிம்மம் Makam (மகம்)\nD494447 கவரா நாயுடு ஆண் 23 MSc தனியார் பணி கும்பம் Sathayam (சதயம்\nD494487 கவரா நாயுடு ஆண் 23 Diploma தனியார் பணி மீனம் Uthiratadhi (உத்திரட்டாதி)\nD506813 கவரா நாயுடு ஆண் 23 B.E.mech சொந்த தொழில் தனுசு Pooradam (பூராடம்)\nD511616 கவரா நாயுடு ஆண் 23 BE தனியார் பணி கும்பம் Avittam (அவிட்டம்)\nD380807 கவரா நாயுடு ஆண் 24 10th தனியார் கம்பெனி மேஷம் Bharani (பரணி)\nD394095 கவரா நாயுடு ஆண் 24 DIPLOMA (EEE) தனியார்பணி மிதுனம் Karthigai (கார்த்திகை)\nD403975 கவரா நாயுடு ஆண் 24 BSC தனியார் பணி கடகம் Ayilyam (ஆயில்யம்)\nD424411 கவரா நாயுடு ஆண் 24 12th Std தனியார்கம்பெனி விருச்சிகம் Anusham (அனுஷம்)\nD424435 கவரா நாயுடு ஆண் 24 BCom தனியார் பணி தனுசு Pooradam (பூராடம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://andhimazhai.com/news/lists/tamil-eelam/3", "date_download": "2018-06-20T11:32:42Z", "digest": "sha1:M2UVLNEPG3ITNEEH5Q6SQOHIFM6NU7ID", "length": 16638, "nlines": 74, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத் சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத் ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன: நீதிபதி கிருபாகரன் வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும்: தமிழிசை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு: மாணவி வளர்மதி கைது நிர்மலா தேவி விவகாரம்: கருப்பசாமியின் ஜாமீன் மனு வாபஸ் தினகரனுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன் காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை: குலாம் நபி ஆஸாத் காஷ்மீரில் ஆட்சியைவிட தேசிய பாதுகாப்பு முக்கியம்: கூட்டணி விலகல் குறித்து பாஜக விளக்கம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 70\nநினைவுச்சுவடு – அந்திமழை இளங்கோவன்\nமலேசிய அரசியல் – மாலினி\nஅதிபர் தேர்தலில் ராஜபக்சே 3-வது முறையாக போட்டியிடலாம்: இலங்கை உச்சநீதிமன்றம் அனுமதி\nஇலங்கை அதிபர் ராஜபக்சே, மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடலாம் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம்…\nஇலங்கையில் ஒற்றையாட்சி முறை இருக்கும் வரை தமிழர்களுக்கு எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை : விக்னேஷ்வரன் பேட்டி\nஇந்தியா வந்துள்ள இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய…\nஇலங்கைத் தமிழர் பிரச்னை: தமிழகத் தலைவர்களுக்கு விக்னேஸ்வரன் வேண்டுகோள்\nஇலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேச வேண்டாம் என தமிழக அரசியல் தலைவர்களுக்கு, இலங்கையின்…\nஇந்திய அமைதிப் படை ஈழப் பெண்களை பலாத்காரம் செய்தது: முன்னாள் விடுதலைப் புலி குற்றச்சாட்டு\nஇந்திய அமைதிப் படையினர் ஈழ தமிழ்ப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக இலங்கை அமைச்சர் கருணா…\nஇலங்கை நிலச்சரிவு: மலையகத் தமிழர்களை மீட்டு மறுவாழ்வு நடவடிக்கை மேற்கொள்ள வைகோ கோரிக்கை\nஇலங்கை நிலச்சரிவு தொடர்பில், மலையகத் தமிழர்களை மீட்டு அவர்களின் மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று…\nஇலங்கையில் நிலச்சரிவு: 300-க்கும் அதிகமானோர் பலியாகியிருக்கலாம் என தகவல்\nஇலங்கையின் பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 300க்கும் அதிகமானோர் சிக்கி இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. கொஸ்லந்தையில்…\nபோர் நடைபெற்ற வடக்கு பகுதிக்கு வெளிநாட்டினர் செல்ல இலங்கை அரசு கட்டுப்பாடு\nஇலங்கையில் போர் நடைபெற்ற வடக்கு பகுதிக்கு வெளிநாட்டினர் செல்ல அந்நாட்டு அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இறுதி…\nவிடுதலைப்புலிகள் மீதான தடையை ரத்து செய்து ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் தீர்ப்பு\nவிடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய யூனியன் விதித்த தடையை ரத்து செய்து, லக்ஸம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம்…\nபோரின்போது கைப்பற்றிய நகைகளை தமிழர்களிடம் அளிக்க உள்ளதாக இலங்கை ராணுவம் அறிவிப்பு\nஇலங்கை உள்நாட்டுப் போருக்குப் பின்பு விடுதலைப்புலிகள் நடத்திய வங்கிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகளை உரியவர்களிடம்…\nசட்டவிரோதமாக மீன்பிடிப்பு: இலங்கை மீன்களுக்கு ஐரோப்பிய யூனியன் தடை\nசர்வதேச விதிமுறைகளை மீறி, தொடர்ந்து சட்டவிரோதமாக இலங்கை மீன்பிடித்து வருவதால், அடுத்த மூன்று மாதங்களுக்கு அந்நாட்டில்…\nஇலங்கை போர்க்குற்றம் குறித்த சேனல் 4 இன் ஆவணப்படம் எம்மி விருதுக்குப் பரிந்துரை\nஇலங்கை போர்க்குற்றம் குறித்த சேனல் 4 இன் ஆவணப்படம், அமெரிக்காவின் எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இலங்கை…\nமீண்டும் பயணத்தைத் தொடங்கியது யாழ்தேவி\nஇலங்கையில், தலைநகர் கொழும்புக்கும் வடக்கு நகரான யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான ரயில் சேவையை 24 ஆண்டுகளின் பின்னர்…\nபொட்டு அம்மான் பற்றிய செய்தி தவறானது- இலங்கை ராணுவம்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மான் ஹாங்காங் நகரில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்படுவதாக…\nஇலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் விசாரணைக்கு முக்கியத்துவம்: புதிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையர்\nஇலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என ஐ.நா மனித…\nதமிழ்தேசிய கூட்டமைப்புடன் நேரடி பேச்சுவார்த்த நடத்த இலங்கை அரசு தயார்\nதமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது தொடர்பாக, தமிழ்தேசிய கூட்டமைப்புடன் நேரடி பேச்சுவார்த்த நடத்த இலங்கை அரசு தயாராக உள்ளதாக, அமைச்சர்…\nசுஷ்மா ஸ்வராஜுடன் இலங்கை எம்.பி.க்கள் சந்திப்பு\nஇலங்கை தமிழர் பிரச்னையில் இந்தியா ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூடம் இந்தியா வந்துள்ள…\nபோர்க்குற்றங்கள் குறித்து இலங்கைக்கு செல்லாமலேயே சிறப்பாக விசாரிக்க முடியும் : நவநீதம் பிள்ளை நம்பிக்கை\nஇலங்கைக்கு செல்லாமலேயே, அங்கு நிகழ்ந்த ஈழத் தமிழர்கள் இனப் படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமாக…\nபோர்க்குற்ற விசாரணைக்கு அனுமதி வழங்க இலங்கையிடம் ஐ.நா. குழு மீண்டும் வலியுறுத்தல்\nஇலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. சபையால் நியமிக்கப்பட்ட 3 நபர் குழுவுக்கு…\nஇலங்கையின் போர்க்குற்றங்கள்: ஐ.நா விசாரணை தொடங்கியது\nஇலங்கையில் நடைபெற்ற போரின்போது நடந்த குற்றங்கள் மீதான ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் விசாரணை தொடங்கியுள்ளது.…\nஜெயலலிதா பற்றி அவதூறு கட்டுரை: ராஜபக்சே வருத்தம்\nபிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதுவதை இழிவாக சித்தரித்து இலங்கை அரசின் ராணுவ…\nதமிழ் அகதிகளை இந்தியாவுக்கே திருப்பி அனுப்புவோம்: ஆஸ்திரேலியா\nஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட 157 இலங்கை தமிழ் அகதிகளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவது குறித்து இந்திய…\nஇலங்கை இராணுவக் கருத்தரங்கில் இந்தியா பங்கேற்கக் கூடாது: வைகோ\nஇலங்கை இராணுவக் கருத்தரங்கில் பங்கேற்கும் முடிவை இந்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று மதிமுக…\nஇலங்கை மீதான போர்க் குற்றம்: ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு இந்தியா விசா வழங்க வேண்டும்\n'போர்க்கால குற்றங்களையும்' ஜனாதிபதி ஆணைக்குழு விசாரிக்கும்\nஇலங்கையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓராண்டுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி…\n‘இலங்கை போரில் 84 ஆயிரம் ஆண்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அரசே சொல்கிறது\nஇலங்கையில் தமிழர்கள் வசிக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போருக்கு பின்னான காலப்பகுதியில் 84ஆயிரம் விதவைகள் இருப்பதாக…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://manbayee-alim.blogspot.com/2017/06/blog-post_9.html", "date_download": "2018-06-20T10:55:26Z", "digest": "sha1:P6RJGFOPFJYROKOLJDNFZVI3NRAAN3TW", "length": 7036, "nlines": 64, "source_domain": "manbayee-alim.blogspot.com", "title": "அபிராமம் கீழப்பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலானா முஹம்மது சுல்தான் மன்பயீ ஹழ்ரத் மறைவு !!! | MANBAYEE ALIM", "raw_content": "\n150 வது ஆண்டு விழா வீடியோ தொகுப்பு\nஅல்லாமா நூருல் அமீன் ஹழ்ரத் கிப்லா\n\"தீன் ஒளி\" நிகழ்ச்சி MOON தொலைக்காட்சியில் தினம் தோறும் இந்தியா மற்றும் இலங்கை நேரப்படி காலை 07.00 மணி முதல் 07.30 மணி வரை ஒளிபரப்பாகிறது. காணத்தவறாதீர்கள்.\n\"சுவனத் தென்றல்\" நிகழ்ச்சி தமிழன் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இந்தியா மற்றும் இலங்கை நேரப்படி இரவு 10:00 மணி முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பாகிறது. காணத்தவறாதீர்கள்.\nஅபிராமம் கீழப்பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலானா முஹம்மது சுல்தான் மன்பயீ ஹழ்ரத் மறைவு \n50 வருடங்களுக்கும் மேலாக, தலைமை இமாமாக\nபணியாற்றிய,மூத்த மன்பயீ ஆலிம், மௌலானா மெளலவி\nஅல்ஹாஜ் M.A.முஹம்மது சுல்தான் மன்பஈ ஹழ்ரத்\nஅவர்கள் 09-06-2017 இன்று வஃபாத்தாகிவிட்டார்கள்.\nஅன்னாரின் ஜனாஸா, இன்ஷாஅல்லாஹ் இன்று இரவு\n10:30 க்கு அபிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின்\nநல்லறங்களையும்,மார்க்க சேவைகளையும், ஏற்றுக் கொண்டு,\nகுற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌த்துல்\nபிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக\nஎன்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும்\nகுடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள்\nஅனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய\nஇணைய தளத்தினர் துஆச் செய்கிறார்கள். ஆமீன் ஆமீன்.\nவெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.\nLabels: அபிராமம் மௌலானா முஹம்மது சுல்தான் மன்பயீ ஹழ்ரத் மறைவு\nஅல்லாமா நூருல் அமீன் ஹஜ்ரத்திற்காக அனைவரும் துஆச் செய்யுங்கள் \nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..... ஹஜ்ரத்திற்காக அனைவரும் துஆச் செய்யுங்கள்.., கண்ணியத்திற்குரிய மவ்லானா நூருல்அமீன் ஹஜ்ரத் அவர்கள...\nபாவம் போக்கும் பராஅத் இரவு சிறப்பு பயான்\nலால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் முதல்வரும், கடலூர் மாவட்ட அரசு தலைமை காஜியுமான, மௌலானா மௌலவி அல்லாமா.அல்ஹாஃபிழ்,காரி...\nலால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் 72 வது பட்டமளிப்பு விழா மற்றும் ஜாமிஆவின்153 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ் \nமாபெரும் இப்பெருவிழா சிறக்கவும், இவ்வாண்டு பட்டம் பெறும் இளம் மௌலவிகளின் தீன் பணி சிறக்கவும், இவ்விழாவிற்கு ...\nஷைகுல் மில்லத் அல்லாமா அமானி ஹளரத் ( ரஹ் ) அவர்களின் வாழ்க்கை வரலாறு முதல் பாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rightmantra.com/?p=16385", "date_download": "2018-06-20T11:35:02Z", "digest": "sha1:7ZCDYHPHNCDVCAV76TAKXKDADQ7L5VY4", "length": 21320, "nlines": 216, "source_domain": "rightmantra.com", "title": "குரு அடித்தாலும் அணைத்தாலும் அது கருணை தானே? – ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் லீலை!! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > குரு அடித்தாலும் அணைத்தாலும் அது கருணை தானே – ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் லீலை\nகுரு அடித்தாலும் அணைத்தாலும் அது கருணை தானே – ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் லீலை\n“பசுவிடமிருந்து நீங்கள் பாலை எப்படி அடைகிறீர்களோ அதே போல மிகுந்த பக்தியுடன் நீங்கள் பூஜை செய்தால் உங்களுக்கு பூரண அனுக்கிரகம் கிடைக்கும்”. இது சேஷாத்ரி சுவாமிகளின் சூட்சும அருள் மொழியாகும். உண்மையான, திடமான, மாறுபாடில்லாத நிரந்தரமான பக்தியையும் பிரார்த்தனையையும் செய்யும் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் மகான்கள் வாழ்கிறார்கள். உள்ளத்திலிருந்தே உள்ளுணர்வை கிளப்பி கேட்கும் கேள்விகளுக்கு விடை அளிக்கிறார்கள். சூரியனும் சந்திரனும் எப்படி உதிக்கத் தவறுவதில்லையோ அதே போல உண்மை பக்தர்களுக்கு அருளாசி வழங்க மகான்கள் தவறுவதில்லை.\nதிரு.வெங்கட்ராமன் என்பவர் திருவண்ணாமலையில் இருக்கும் டேனிஷ் மிஷன் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். ஒரு நாள் தமக்கு உடனடியாக தற்காலிக வேலை நீக்கம் செய்யப்படும் என்று அவருடைய மனதில் தோன்றியது.\nமிகுந்த கவலையுடன் திரு.வெங்கட்ராமன், பூத நாராயணர் கோவிலை தாண்டிச் செல்லும்போது சேஷாத்ரி ஸ்வாமிகள் தன் முன் நிற்பதை அவர் பார்த்தார். உடனே திரு.வெங்கட்ராமன் தன் காலணிகளை கழற்றி வைத்து மகானை வணங்கினார்.\nசேஷாத்ரி ஸ்வாமிகள் திரு.வெங்கட்ராமனுடைய காலணிகளாலேயே அவருடைய தலையில் அடித்துவிட்டு தன் வழியில் சென்றுவிட்டார். ஏற்கனவே கவலையில் இருந்த திரு.வெங்கட்ராமன் செருப்படி வாங்கியதில் இன்னும் வேதனை அடைந்தார்.\nமகானே தன்னை கைவிட்டுவிட்டாரே என்று அனாதை போல உணர்ந்தார். அவர் பள்ளியை சென்று அடைந்தார். அவர் பயந்தபடியே அவர் மேஜை மீது ஒரு கடிதம் இருந்தது.\nஅவர் “எதற்காக அதைப் பார்க்க வேண்டும் அதிலிருக்கும் கெட்ட செய்தியைத் தான் அறிவோமே….” என்று எண்ணினார்.\nமிகுந்த தயக்கத்துடன் அந்த கடிதத்தை எடுத்து அதிலிருக்கும் வாசகங்களை படித்தார். அதிசயத்திலும் அதிசயமாக அச்செய்தி அவர் கற்பனைக்கு முற்றிலும் மாறாக இருந்தது.\nஅச்செய்தி என்னவென்றால், அவர் தலைமை ஆசிரியராக பணி உயர்வு கொடுக்கப்பட்டுவிட்டார் என்பதே. அவரது கண்களை அவரால் நம்பமுடியவில்லை. மகான் செருப்பால் அடித்த புண்ணியம், தலையெழுத்தே மாறிவிட்டது.\nமிகுந்த சந்தோஷத்துடன் சேஷாத்ரி சுவாமிகளின் அனுக்கிரகத்தை பெறுவதற்கு அவரை தேடிக்கொண்டு சென்றார். கண் சிமிட்டும் நேரத்தில் அவர் துக்கம் சந்தோஷமாக மாறியதை எண்ணி வியப்படைந்தார்.\nஅன்னையின் அம்சமாக அம்மகான் இருப்பதால் அடித்தாலும் அணைத்தாலும் கருணை தானே பொங்கும்\n– இன்று சேஷாத்ரி சுவாமிகளின் ஜெயந்தி தினமாகும்.\n(‘ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் மகாத்மியம்’ என்கிற நூலிலிருந்து…)\n“மூன்று முறை அழைத்தால் போதும், இந்தப் பிச்சைக்காரன் ஓடி வந்து உதவி செய்வான்” – யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி SPL\nகாங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்\nதீயவர்கள் சுகப்படுவதும் நல்லவர்கள் துன்பப்படுவதும் ஏன்\nதீராத வினைகளை தீர்க்கும் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் – A must visit place\nபித்தனாகியும் பரமனைப் பாடிய ஸ்ரீ அப்பைய தீட்சிதர் திவ்ய சரிதம் + அதிஷ்டான தரிசனம்\nராம நாம மகிமை & போதேந்திராள் வாழ்க்கை வரலாற்று நாடகம்\nகலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்\nபொருள் தெரியாமல் ஒரு ஸ்லோகத்தை உச்சரிப்பதால் பலன் உண்டா\nதிருவாரூர் தந்த திருஞானசம்பந்தருடன் நம் தியாகேசர் தரிசனம்\n கர்மா Vs கடவுள் (1)\nஉருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர்\nஆங்கிலேயே கலெக்டருக்கு அருள்புரிந்த அன்னை மீனாக்ஷி சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்\nசிவபெருமான் தன் பக்தனுக்கு காட்டிய கண்ணனின் ராசலீலை (உண்மை சம்பவம்)\nவள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு\nபெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்\nஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்\nஆருத்ரா தரிசனம் – சிவபெருமானின் திருநடனத்தை காண ஆதிசேடனை அனுப்பிய திருமால்\nமுஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்\nகண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\n‘என் கடைக்காலம் அரங்கன் சேவைக்கே’ – கண்கலங்க வைத்த ரங்கநாயகி – திருநீர்மலை உழவாரப்பணி UPDATE\nவாழ்வுக்கு வழிகாட்டும் 27 நட்சத்திரங்களுக்குரிய பரிகாரத் திருத்தலங்கள்\nஉங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியுமா\nபிறந்தநாளன்று நாம் செய்ய வேண்டியது என்ன\nஎங்கே ‘தேடல்’ உள்ளதோ அங்கே தோல்வியில்லை\nசிவன் கோவிலில் காணக் கிடைக்காத அனுமன் சன்னதியுடன் கூடிய மூல நட்சத்திர பரிகாரத் தலம்\nஜொலிக்கப்போகும் சிங்கீஸ்வரர் – ஓரடி எடுத்து வைத்தவர்களிடம் நூறடி எடுத்து வைத்த ஈசனின் பெருங்கருணை\nபேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்\nசுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்\nகைமேல் பலனைத் தந்த ‘வேல்மாறல்’ பாராயணம் — யாமிருக்க பயமேன்\nஇழந்த வாழ்க்கையை மீட்டுத் தந்த ‘வேல்மாறல்’ — யாமிருக்க பயமேன்\nவினைகளை தகர்க்கும் ‘வேல்மாறல்’ எனும் மஹாமந்த்ரம் — யாமிருக்க பயமேன்\nவேல் தீர்க்காத வினை உண்டா உண்மை சம்பவம்\nஉன்னை தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்\nமுருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்\nசிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு\nமுருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2\nஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்\nகருவறையில் மட்டுமா இருக்கிறான் கந்தன் தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 2\nநல்லதை நினைத்தால் போதும்… நடத்திக்கொள்ள ஆண்டவன் தயார்\nகலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1\nதேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு\nஏழை திருமணத்துக்கு உதவிய வள்ளல் & வாரியாரின் வாழ்வும் வாக்கும் – தமிழ் புத்தாண்டு SPL & வீடியோ\nகாங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்\nமகா பெரியவா அனுப்பிய உதவித் தொகை; ஒளிபெற்ற அர்ச்சகர்கள் வாழ்வு – குரு தரிசனம் (26)\n‘எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nகோத்திரம் தெரியாதவர்களுக்கு என்ன கோத்திரம்\n8 thoughts on “குரு அடித்தாலும் அணைத்தாலும் அது கருணை தானே – ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் லீலை – ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் லீலை\nசேஷாத்ரி சுவாமிகளின் ஜெயந்தி அன்று அவரை பற்றிய பதிவை படித்து நான் செய்த பாக்யம்.குரு அடித்தாலும் அதிலும் ஒரு நன்மை இருக்குறது என்பதை அறிந்துகொண்டேன்.ஒரே நாளில் 3 பதிவு சூப்பர் .\nசேஷாத்ரி சுவாமிகளுக்கு நம் வணக்கங்கள்………….அவரைப் பற்றியும் அவரது மகிமைகளையும் அறிந்து கொள்ள ஆவலாக உள்ளோம்………\nநம் நாட்டில் தான் எத்தனை புண்ணிய ஆத்மாக்கள் தோன்றி, சித்தர்களாக யோகிகளாக ஞானிகளாக நாம் கடைத்தேறுவதற்கு வழிகாட்டி இருக்கிறார்கள் அப்படிப்பட்டவர்களைப்பற்றி மேலும் அறிய ஆவலாக உள்ளோம். தொடர்ந்து இப்பதிவுகளை அளித்து வாருங்கள்.\nதங்களின் ஒவ்ஒவ்வரூ பதிவும் விலை மதிப்பற்ற\nபொக்கிஷங்கள். தொடரட்டும் தங்கள் இறைபணி\nஅருமையான பதிவு . மிக்க நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sltnews.com/archives/3968", "date_download": "2018-06-20T11:28:52Z", "digest": "sha1:YRPSGKSYMLFK6457LA4VEJCFVOSN6LNP", "length": 10029, "nlines": 87, "source_domain": "sltnews.com", "title": "பாதுகாப்பு அமைச்சரின் கருத்துக்கு முதல்வர் கண்டனம் | SLT News", "raw_content": "\n[ June 20, 2018 ] கிளிநொச்சியில் புதையல் தேடியவருக்கு 58 லட்சம் மதிப்பிலான உபகரணமும் சிக்கியது..\tபுதிய செய்திகள்\n[ June 20, 2018 ] இனியும் என்னால் உயிருடன் இருக்க முடியாது இலங்கையில் கதறி அழும் சாந்தனின் தாயார்\tபுதிய செய்திகள்\n[ June 20, 2018 ] விக்னேஸ்வரனை மிரட்டிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர்\tபுதிய செய்திகள்\n[ June 20, 2018 ] சுமந்திரன் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதி..\tபுதிய செய்திகள்\n[ June 19, 2018 ] இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தை தடைசெய்யுமாறு அசூக் றிம்ஜான் கோரிக்கை\nHomeசிறப்புக் கட்டுரைகள்பாதுகாப்பு அமைச்சரின் கருத்துக்கு முதல்வர் கண்டனம்\nபாதுகாப்பு அமைச்சரின் கருத்துக்கு முதல்வர் கண்டனம்\nNovember 1, 2017 slt news சிறப்புக் கட்டுரைகள், சூடான செய்தி, திருகோணமலை, புதிய செய்திகள் 0\nஉண்ணாவிரதத்தில் இறங்கியுள்ள கைதிகளை விடுதலைப் புலிகள் என முத்திரை குத்த அரசு முனைவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஉண்ணாவிரதத்தில் இறங்கியுள்ள கைதிகள் விவகாரத்தை ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும் என தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அமைப்பின் தலைவி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅந்தக் கடிதத்தில், உண்ணாவிரதம் இருந்து வரும் கைதிகளை தத்தமது அரசியல் தேவைகளுக்காக விடுதலைப் புலிகள் என முத்திரை குத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர அரசு முனைகிறது என்று குறிப்பிட்டுள்ள முதல்வர், இக்கைதிகள் குறித்த விசாரணைகள் எதுவும் இன்னும் ஆரம்பிக்கப்படாத நிலையிலேயே அவர்களை விடுதலைப் புலிகள் என்று அரச பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜயவர்தன குறிப்பிடுவதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.\n“கைதிகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று எனக்கு அறியத் தரப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் மீதான விசாரணைகள் நடைபெற்று முடியும் வரை அவர்கள் குறித்த ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது” என்றும் முதல்வர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவாகன சாரதிகளுக்கு விரைவில் நல்ல செய்தி\nதமிழில் தேசிய கீதத்தைப் பாட, 67 ஆண்டுகள் தேவைப்பட்டது \nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nகிளிநொச்சியில் புதையல் தேடியவருக்கு 58 லட்சம் மதிப்பிலான உபகரணமும் சிக்கியது..\nஇனியும் என்னால் உயிருடன் இருக்க முடியாது இலங்கையில் கதறி அழும் சாந்தனின் தாயார்\nவிக்னேஸ்வரனை மிரட்டிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர்\nசுமந்திரன் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதி..\nஇலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தை தடைசெய்யுமாறு அசூக் றிம்ஜான் கோரிக்கை\n கொல்லபட்ட இறுதி ஊர்வலம் இன்று\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nBigboss 2ல் யாசிக்காவின் குறும்பு விடியோ\nவவுனியாவை சோகத்துள்ளாக்கிய இரு சகோதரிகளின் மரணம்\nயாழில் உயிரிழந்த இளைஞரிற்கு இத்தனை கொடுமையா\nயாழில் சண்டையை கண்டதும் நழுவிச்சென்ற பொலிஸார்\nநாயில் பால் குடிக்கும் பூனைஅதிசயம் ஆனால் உண்மை\nவவுனியா பாடசாலை ஒன்றில் இப்படியும் நடக்கிறது\nகோயில் திருவிழாவை முன்னிட்டு மட்டக்களப்பில் முஸ்லிம் ஹோட்டல் செய்த செயல்\nபுதைத்த கர்ப்பிணி தாயின் வயிற்றில் இருந்து ஒருமாதத்தின் பின் பிறந்த குழந்தை live video\n நடு ராத்திரியில், காரை துரத்திய பேய் அலறல் கும்மிருட்டு… துணிச்சல் காரர்களுக்கு மட்டும்\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamizhvirumbi.blogspot.com/2011/10/blog-post_21.html", "date_download": "2018-06-20T11:11:32Z", "digest": "sha1:3ABMJ4YMXQGSH26SQOP7ILBAHM7OZMK3", "length": 15970, "nlines": 221, "source_domain": "tamizhvirumbi.blogspot.com", "title": "அன்னைத் தமிழ்: உன்மத்தமாக இனி இங்கு யாருமில்லை…", "raw_content": "பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.\nஉன்மத்தமாக இனி இங்கு யாருமில்லை…\nஉன் அருகே வந்து போன\nஇனி உன் சம்பம் ஆகாது..\nபிள்ளைத் தமிழ் பேசி -பசுங்\nசந்தம் கொண்டே நீ பாடினால்\nசத்தம் என்றே இனி உரைப்பார்\nநித்தமும் நின் கானம் கேட்டவரே\nமன்றம் வருபவளை - உன்\nதியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்\nஎழுத்துப் பிழை: என்னோடேக்’ என்பதை என்னோடு என்று மாற்றுங்கள் ஆலாசியம்\nஇந்தக் கனவுகள் யாவும் இருபது வருடங்களுக்கு முந்தியது...\nகனவு தானே... எப்போது வேண்டுமானாலும் காணலாம் தானே நண்பரே\nதங்களின் வருகைக்கு நன்றிகள் நண்பரே\nஎழுத்துப் பிழை: என்னோடேக்’ என்பதை என்னோடு என்று மாற்றுங்கள் ஆலாசியம்////\n தங்களின் வருகை எனக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது ஆசிரியரே\nஇதோ பிழையைத் திருத்தி விட்டேன் ஐயா\nநேரம் கிடைக்கும் போதெல்லாம் வரவேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.\nபொதுவா புரியாத விஷயத்துலே ஏன் தலைய வுட்டுக்கிட்டுன்னு நான் இந்த கவிதை பக்கமே ஆப்சென்ட் ஆயுடுறது..\nஆனா இன்னிக்கு உங்க கவிதை..பொறுமையாப் படிச்சேன்..ஈசியா இருந்துச்சு படிக்க..ரசித்துப் படிக்க முடிஞ்சது..\nஅந்திமந்தாரை, செந்தாமரை, சோலை கருங்குயில் என்று எல்லோரையும் ஓரங்கட்டி அப்படி உங்களைக் கவர்ந்த நாயகி யாரென்று பார்த்தேன்..வேறு ஏதோ ஒரு ஓவியனின் நாயகியை இங்கே செருகியிருக்கிறீர்கள்..தீபாவளி பட்டாசு உங்கள் தலையிலே வேடிக்கப்படாமல் இருக்க இந்த முன் ஜாக்கிரதை உணர்வு அவசியம்தான்..\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..\n'காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்' என்றெல்லவா இருக்கு கவிதை\nபொதுவா புரியாத விஷயத்துலே ஏன் தலைய வுட்டுக்கிட்டுன்னு நான் இந்த கவிதை பக்கமே ஆப்சென்ட் ஆயுடுறது..\nஆனா இன்னிக்கு உங்க கவிதை..பொறுமையாப் படிச்சேன்..ஈசியா இருந்துச்சு படிக்க..ரசித்துப் படிக்க முடிஞ்சது..\nஅந்திமந்தாரை, செந்தாமரை, சோலை கருங்குயில் என்று எல்லோரையும் ஓரங்கட்டி அப்படி உங்களைக் கவர்ந்த நாயகி யாரென்று பார்த்தேன்..வேறு ஏதோ ஒரு ஓவியனின் நாயகியை இங்கே செருகியிருக்கிறீர்கள்..தீபாவளி பட்டாசு உங்கள் தலையிலே வேடிக்கப்படாமல் இருக்க இந்த முன் ஜாக்கிரதை உணர்வு அவசியம்தான்..\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..\n௨௬ அக்டோபர், ௨௦௧௧ ௫:௪௭ முற்பகல் ////\nவேலைப் பழு... அதனால், எங்களது தாமதமான தீபாவளி நல்வாழ்த்துக்களை தங்களுக்கும், தங்களின் குடும்பத்தாருக்கும் கூறிக் கொள்கிறேன்.\n'காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்' என்றெல்லவா இருக்கு கவிதை\n௩௧ அக்டோபர், ௨௦௧௧ ௬:௦௬ முற்பகல்////\nஎன் மனம் கவர்ந்த இந்தப் பதிவை நாளைய (5/11/11 -சனிக்கிழமை) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். நேரம் கிட்டும்போது வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com/\nஎன் மனம் கவர்ந்த இந்தப் பதிவை நாளைய (5/11/11 -சனிக்கிழமை) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். நேரம் கிட்டும்போது வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com////\nநானும் அவசியம் உங்கள் வலைப் பதிவிற்கு வருகிறேன்...\nதங்களின் இந்த முடிவில் மகிழ்கிறேன்.\nஇந்த விருதை எனது எழுத்திற்கும் சிந்தனைக்கும் அளித்த சகோதிரி ஷக்திபிரபா அவர்களுக்கு நன்றி.\nபாரதியாரின் புகழ் உலகறியச் செய்வோம்\nஅன்னைத் தமிழின் அறிவுப்பால் பருகிய அன்புச் சகோதர(ரீ)களின் எண்ணிக்கை.\nஉன்மத்தமாக இனி இங்கு யாருமில்லை…\n ஒரு பதிலும் கூறாமல் நிற்பதேன்\nதஞ்சமென்று வந்தென்னை தடுத்தாண்ட ருளுவாயே நெஞ்சமெல்...\n\"தையலை உயர்வு செய்\" அமைதிக்கான இவ்வாண்டு (2011) நோ...\nஎத்தனை உயரம் போனாலும் ஞானத் தேடல் மனம் கொண்டிருந்த...\n இதில் பாரதி கூறியது யாது\nநான் தொடரும் வலைப் பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamizhvirumbi.blogspot.com/2012/03/blog-post_13.html", "date_download": "2018-06-20T11:04:26Z", "digest": "sha1:7UJVMCGO4YVDUH67FNH6O2WAU3AXYI5P", "length": 50160, "nlines": 209, "source_domain": "tamizhvirumbi.blogspot.com", "title": "அன்னைத் தமிழ்: சக்தியவளை அமர்த்து மனமே!", "raw_content": "பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.\nசக்தியவளை அமர்த்து மனமே - சாகாவரமதை\nஅன்னை அபிராமியின் தெய்வீக அழகையும், அன்னை அவளின் அருள் தரும் பேரின்பத்தையும், அன்னை அவளின் கருணை தரும் ஞான அமுதத்தையும் பற்றியெல்லாம் பாடி அதை படிக்கும் போதே நமக்கு கிடைக்கும் பேரானந்தத்தையும் சிந்தையிலே கொண்டு...\nஅபிராமி அந்தாதியில், அபிராமப் பட்டரின் கவிநயத்தில் பொதிந்து இருக்கும் அற்புதக் கருத்துக்களை சரியான புரிந்துணர்வோடு உங்களுடன் பகிர அன்னை அவள் எனக்கு அருள வேண்டி அவள் பொற்பாதம் பணிந்து தொடங்குகிறேன்.\nசிறியோன் யான், அறியாது செய்யும் பெரும் தவற்றையும்; பெரியோய் நீ, பொறுத்தாள்வாய் அபிராமித் தாயே\nஅபிராமி அந்தாதியில் அபிராம பட்டரின் மூவா மருந்தென திரண்டு பெருகும் பேரின்ப கவிவெள்ளத்தில் அமுதகவியில் வரும் வருணனைகள், உவமைகள், உவமேயங்கள் நம்மை இன்பத்தில் ஆழ்த்துகின்றன. சில நேரங்களில் சில வற்றிற்கு சரியான பொருள் புரியாது, சற்று மயங்கவும் செய்கின்றன. இது அபிராமி அந்தாதி என்று மட்டும் அல்லாமல், பக்தி இலக்கியங்கள் எங்கும் இந்நிலையைக் காணலாம். அதற்கு பல சான்றுகளையும் நாம் ஆங்காங்கே காணலாம்.\nஎன்னைப் போல பலரும் சாதாரண தமிழைப் படித்து இது போன்ற உயர்ந்த தத்துவ கருத்துக்களை புரிந்துக் கொள்வதில் இருக்கும் சிரமத்தை கவனத்தில் கொண்டே இவ்வாரமும் ஒரு சிறு முயற்சி...\nஅம்மையின் ஞானத்தை தரும் அமுதக் குடங்களுக்கு உவமேயமாக கூறப் பட்டதாகவே அவளின் திருமுலைகள் என்பதை நாம் அர்த்தப் படுத்திக் கொண்டோம். அதுவும் ஞானம் என்னும் பசிகொண்டு அதனைத் தீர்க்க; அன்னையவளிடம் அந்த ஞானம் பெற குழந்தையாய் நின்று மன்றாடுகிறார் என்று அபிராம பட்டரைப் பற்றி கூறி இருந்தேன்.\nஇப்போது அடுத்த சிலப் பாடல்களையும் பார்ப்போம்.\nகைக்கே அணிவது கன்னலும் பூவும், கமல அன்ன\nமெய்க்கே அணிவது வெண் முத்துமாலை, விட அரவின்\nபைக்கே அணிவது பண்மணிக் கோவையும், பட்டும் எட்டுத்\nதிக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே.\nஇப்போது இங்கு இந்தப் பாடலுக்கு அன்னையவளின் அருளால், நான் எனது விளக்க உரையை எழுதி சிறு முயற்சியை மேற்கொண்டுள்ளேன்...\n நினதுத் திருக்கரங்களுக்கு அணிவது இனியக் கரும்பும், தேன்சுமந்த நறுமணம் வீசும் கவின்மிகு பூவும், நினது தாமரை மலரின் இதழ் போன்ற மேனியில் அணிவது வெண்முத்து மாலை. விடம் தனை தன்னகத்தே கொண்ட பாம்பைப் போன்ற அங்கம் தனக்கோ அணிவது; வைரம், வைடூரியம், பவளம், மரகதம் போன்ற பல மணிகளையெல்லாம் கோர்த்து செய்யப் பட்ட மேகலையும், பட்டும். அன்னையே எட்டு திசைகளை அணிந்துக் கொண்டவனும், மேன்மைகளுக்கெல்லாம் மேன்மையான அனைத்து செல்வங்களையும் ஒருங்கே பெற்ற அந்தப் பெருமானை சேர்பவளே\nஇடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து\nவடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு இறைவர் வலியநெஞ்சை\nநடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல்அரவின்\nவடம் கொண்ட அல்குல் பணிமொழி - வேதப் பரிபுரையே.\nஅழகிய இரு பொன்மலைகள் போல் நன்கு பெருத்தும் (அன்புக் கருணையால் பெருத்தது), மகர்ந்தும் (ஞானம் பொங்கி மகர்ந்தது); இவை இரண்டிற்கும் இடையிலே இடைவெளி இல்லாதும், மிகவும் இளகிய, மென்மையான திருமுலைகளின் மேல் சிறந்த முத்துக்களால் ஆன மாலைகளை அணிந்தவளே\nஇத்தனை மென்மையான, அழகுள்ள கொங்கைகளால் இறைவனின் வலிய நெஞ்சினையே ஆட்கொண்டு (முப்புரங்களையும் எரித்தவன், காமனையே எரித்தவன், வலிய நெஞ்சினன்) அவனின் இடப் பாகம் அமர்ந்து பிரபஞ்ச நாயகியானவளே நல்ல பாம்பு ஓன்று படம் எடுத்ததைப் போன்று அழகான அல்குலை கொண்ட; இனிமையான பண்புமிகுந்த அமுதமான மொழிகளைப் உதிர்கின்றவளே, மேன்மையான வேதங்களை தனது பொற் பாதங்களில் சிலம்பாக அணிந்தவளே நல்ல பாம்பு ஓன்று படம் எடுத்ததைப் போன்று அழகான அல்குலை கொண்ட; இனிமையான பண்புமிகுந்த அமுதமான மொழிகளைப் உதிர்கின்றவளே, மேன்மையான வேதங்களை தனது பொற் பாதங்களில் சிலம்பாக அணிந்தவளே (ஞானிகள் தொழும் அவளின் பாதங்களிலே வேதமாம், ஆம், அங்கு தானே ஞானிகள் சர்வ சதாக் காலமும் களிக்கின்றனர். அவளின் திருப்பாதம் அது அருளும் வேத விளக்கம் எனவும் கொள்ளத் தகும்)\n(ஈசனும் மயங்கும் அழகிய இருப் பொன் மலைகள் போல், ஆம், அவன் மயங்கும், அவன் விரும்பி உறையும் அந்த இரு மலைகள் தாம் இவை... மேருவும் கயிலையுமாக இது தான் ஈசன் மயங்கும் இரு பொன்மலை போன்றக் கொங்கைகள் என்பதன் உட்பொருள். அதற்கு இன்னும் பலக் காரணமும் சொல்லலாம், அதை பிறகு பேசலாம்.)\nஇங்கே மேலும் தொடரும் முன்.\nதிருப்பாவையிலே ஆண்டாளின் பாடல் ஒன்றையும் கூறி அங்கே பரந்தாமன் கிருஷ்ணன் நப்பின்னையோடிருக்கும் அழகையும் காண்போம்...\n(செளந்தரிய லஹரியிலே இந்தக் கருத்தையே ஒத்த அருமையான ஒருப் பாடலையும் காண முடிகிறது. இரு வெவ்வேறு பட்ட காலங்களில் பாடப் பட்டவைகள் தாம் (அபிராமி அந்தாதியும், செளந்தரிய லகரியுமே அப்படித்தான்) இருந்தும் இந்த ஒற்றுமையைக் காணும் போது. உண்மை எப்போதும் யாவருக்கும் உண்மையாகவேத் தோன்றுகிறது என்பதையும், இவர்கள் யாவரும் ஒருமையே என்பதையும் கொள்ளத் தகும்.)\n\"குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்\nமெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்\nகொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்\nவைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்\nமைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை\nஎத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்\nதத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்\"\nஇங்கே பரந்தாமன் விரும்பும் அந்த நப்பின்னையின் கொங்கைகள் தாம் யாவை\nசுருக்கமாக, இங்கே வேதாந்தம் போதிந்தப் பொருள் யாதெனின். பகவான் இங்கே மயங்கிய கொங்கைகள் இரண்டு.\nஅன்னை ஸ்ரீ தேவியின் தீராத அன்பாகிய பக்தியும் வைராக்கியமும் தான் அவைகள். சிரத்தையும், வைராக்கியமும் கொண்ட பக்தனிடம் இறைவன் மயங்கிக் கிடப்பான் என்பது தான் அதன் வேதாந்த அர்த்தம். சரி இப்போது தொடருவோம்.\nபராசக்தி, ஆதியவள், ஜோதிவடிவானவள், கருணையின் ஊற்று, அன்புக் கடல், ஞானக் கேணி, அழகின் இலக்கணம்; அவள் தாம் நமது அன்னை அபிராமி.\nஅவளைத் தவிர வேறெதையும் காணாத ஞானி அபிராம பட்டர் அருளிய பாடல்களில் இருந்து, மேற்கண்ட இருப் பாடல்களின் கருத்துக் களை எல்லாம் அறிந்து இன்புற்றோம்.\nஇருந்தும் அங்கே அகம் சார்ந்த விஷயத்தை காட்டி இருப்பதாகவே நம்மில் பலருக்கும் தோன்றும். அதைப் பற்றிய சிந்தனைக்கே போகிறோம்.\n\"விட அரவின் பைக்கே அணிவது பண்மணிக் கோவையும்\"\n\"நல்அரவின் வடம் கொண்ட அல்குல்\"\nஇங்கே இந்த மகான் என்ன பொருளில் அன்னையின் இந்த அங்கத்தைப் பற்றிக் கூறுகிறார். அவர் ஞானி, மகான்... அவர் தெளிந்த மனத்துடன்; ஒருக் குழந்தையாய் நின்றுப் பணிந்தே இந்த அமுதக்கவியை அருள்கிறார் என்பதை மீண்டும் இங்கே நினைவில் கொள்வோம். இருந்தும் இந்தக் குழந்தை, வளர்ந்து, எல்லா கல்வி கேள்விகளையும் பெற்ற ஞானக் குழந்தையும் கூட..\nநவரெத்தினங்களும், பட்டும் அணிந்த அழகிய அல்குல், அது பார்ப்பதற்கு நல்ல பாம்பு ஒன்றுப் படம் எடுத்தது போன்று இருக்கிறது, அதுவும் விஷம் தனை தன்னகத்தே கொண்ட நல்ல பாப்மைப் போல் என்கிறார்.\nஎங்கும், எல்லாமும் ஆகி, எல்லாவற்றிலும் பரவி வியாபித்து இருக்கும் அன்னை அவள் என்றால் அவள் அனைத்திலும் இருப்பவள்... இன்பம், துன்பம், ஆண், பெண், தொடக்கம், முடிவு, நல்லது கெட்டது என்று அனைத்துமானவள்.\nஇங்கே இறைத் தத்துவத்தை சரியாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். எங்கும் நிறைந்த இறை சக்தி. சக்தி அவள் இல்லா இடமேதும் இல்லை. அப்படி இருக்க எதைக் குறிப்பிட்டாலும் அங்கே சக்தி அவள் இருப்பதாகவேத் தான் அர்த்தம். \"தீயிற்குள் விரலை விட்டால் நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா\" தீயினுள் விரல் விடும் போது துன்பம் எனாது இன்பம் என்கிறான் பாரதி.\nதனி ஒருப் பொருளாக காண்பதல்ல இறைவியை. அப்படிக் காணும் போது இதைப் போன்ற வார்த்தைகளை கையாளும் பக்தி இலக்கியங்களை சரியாகப் புரிந்துக் கொள்ள முடியவில்லை.\nகுறுகிய வட்டத்தில் இருப்பதாக எண்ணாமல், மிகப் பரந்த வெளியில் இருப்பதாக, விசாலமானப் பார்வை கொண்டவர்களாக, நாம் சற்று உயரமான இடத்திலே பறந்துக் கொண்டு நின்று இந்த புவியை, அதன் தத்துவத்தின் சாரத்தை பற்றி யோசித்தால் அதன் தார்ப்பரியம் அணு பிசகாது விளங்கும்.\nஅப்படி இல்லாது நாம் புவியிலே காணும் சாதாரண சக பொருளோடு, ஒப்பிடும் போது, இந்த உவமானங்களும், உவமேயங்களும் அப்படி ஒரு தோற்றத்தை நமக்கும் தோற்றுவிக்கலாம்.\nஅனைத்துமாகியும்... அதற்கு அப்பாற் பாட்டுமாக இருப்பவள் அன்னை அபிராமி என்கிறார் அபிராம பட்டர்.\nஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, இவ்வுலகு எங்குமாய்\nநின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள் - என்றன், நெஞ்சினுள்ளே\nபொன்றாது நின்று புரிகின்றவா. இப் பொருள் அறிவார் -\nஅன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும், என் ஐயனுமே.\nஎன்பார்... நாம் எதையும் விடுவதற்கில்லை.\n(இந்த ஒருப்பாடல் தான் பிரபஞ்சத் தத்துவம். இதில் பிரஞ்ஞை அற்ற நிலையில் தொடங்கி, படைப்பின் தொடக்கம், ஊழி என அனைத்தும் அடக்கம்... இதை விரித்தால் பிரபஞ்சமே விரியும்)\n. அந்த அழகிய விஷம் பொருந்திய அரவு போன்ற அல்குல் என்கிறார்.\nஎல்லாவுயிர்களுக்கும் இறைவனின் படைப்பிலே மிகவும் கீழான நிலையிலே, இடத்திலே இருக்கும் அந்த அங்கம்.\nஅழகானது, அவசியமானது, இகலோக இன்ப துன்பத்திற்கு காரணமானது, உலக இயக்கத்திற்கு முக்கியக் கூறானது (கூரானது), வாழ்வின் முதன்மையானது, அதாவது முதலில் வருவது..... சிற்றின்ப தேரது. ஆனால் அது கீழான நிலையிலே இருக்கும் கீழானது.\nகீழான நிலையிலே இருக்கும் அழகான விஷயமானது... அதுவே விசமும் தன் வசமானது.\nஇந்த அழகான ஒன்றில் மயங்கி, இரவல் வாங்கி வந்த உடல் அழிந்து போகும் நாள் வரை, வந்த காரணத்தை மறந்து, அடுத்து செய்ய வேண்டிய காரியத்தையும் மறந்து; கீழான, விஷம் நிறைந்த இந்த அழகான சிற்றின்பத் தேரிலே ஏறி வாழ் நாளெல்லாம் உலா வந்து கழித்து, அந்த அற்ப சுகத்தை அனுபவிக்க, அதிலே திளைக்கத்தான்;\nஎத்தனை எத்தனை பொய், கவலை, வருத்தம், கோபம், பொறாமை, துரோகம், நடிப்பு, தீங்கு இளைத்தல் என்று உலக துன்பமெல்லாம் மேற்கொண்டு; கடைசியில் இம்மையில் இருந்த நல் கர்மத்தையும் செலவழித்து இருள் சூழும் மறுமைக்கு போக பயணச் சீட்டை வாங்கவே காத்து இருந்து விடுவது. இதைதான் மனிதர்கள் பெரும்பாலும் செய்கிறோம்.\nஇப்போது புரிந்திருக்கும், அந்த மகான் அழகான, நல்ல பாம்பென்று ஏன்அதைச் சொன்னாரென்று. அதையும், அவளும் அங்கமாக கொண்டவள். ஆம், அவள் எங்கும் எதிலும் எல்லாமுமாகி இருப்பவள். இச்சாசக்தியும் அவளே, கிரியா சக்தியும் அவளே, ஞான சக்தியும் அவளே.\nபக்தி இலக்கியங்களிலே பெரும்பாலும் தீமையை, முக்திக்கு, பிறவியில்லாப் பெருநிலைக்கு தடையான துன்பங்களை எல்லாம் ஒட்டு மொத்தமாக குறிக்கும் சொல் ஒன்று உண்டு என்றால் பெரும்பாலும் அது தான் இந்த அரவம் என்ற சொல் குறிப்பு.\n(உலக சுகாதார அமைவு; இன்றைய சூழலில் எயிட்ஸ் என்னும் உயிர்க் கொள்ளியின் சின்னமும் கூட இது தான்)\nஇன்னொரு உதாரணமும் பக்தி இலக்கியத்தில் இருந்து..\n அவனின் மேனியெல்லாம்; கொன்றை மலர் மாலையும் உண்டு, இந்த அரவமும் உண்டு.....\n\"அரவம் கொன்றை மலிந்த மார்பு-அச்சுறுத்தும் விஷம் பொருந்தியபாம்பையும், மணமும் மென்மையும் உடைய கொன்றையையும் அணிந்த மார்பு, என்றது வேண்டுதல் வேண்டாமையைக் காட்டும் குறிப்பாகும்.\" என்கிறது திருமுறை 1 -ல் வரும் பாடல் ஒன்று.\nஇங்கே காணும் அரவம் வேண்டாமையை குறிக்கிறது, இரண்டையும் ஒன்றாகவே பார்ப்பவன், இருந்தும் இரண்டும் அவனுள் தான் அடக்கம் இன்னும் சொன்னால் அதனிற்கு அப்பார்ப்பட்டவன் தான் அவன். அவன் மேனி என்னும் பிரபஞ்சத்தில் இவை இரண்டும் கலந்தே தான் இருக்கிறது என்ற வேதாந்தக் கருத்தையும் கொள்ளத் தகும்.\nஇது வரை நாம் பக்தி இலக்கியத்தில் வரும், திருமுலைகளின், அல்குலின் உவம, உவமேயங்களைப் பற்றி பார்த்தோம்.\nசரி, இப்போது நான் இன்னொரு முக்கிய பொருளைப்பற்றியும் பேசினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.\n இதோ இந்தப் பாடல்களைப் பாருங்கள்....\n\"கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து\nசெற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்\nகுற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே\nபுற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்\nசுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்\nமுற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட\nசிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ\nஎற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்\"\n\"மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருணச்\nசங்கு அலை செங்கைச் சகல கலாமயில் தாவு கங்கை\nபொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள்\nபிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும் பெண்கொடியே\"\nஇங்கே வரும் இந்த மயில் என்றப் பதத்தின் உட்பொருள் வேதாந்த அர்த்தம் தான் என்ன\nஅதற்கு முன்பு நாம் நாம் நமது அப்பன் சுப்ரமணிய சிவத்தினை தரிசித்து விட்டு வருவோம்.\nஅப்பன் முருகன், ஆறுமுகக் கடவுள் வள்ளி என்னும் இச்சாசக்தியினையும், தெய்வயானை என்னும் கிரியா சக்தியையும் வல, இடப் புறமாக கொண்டு ஞான சக்தியாக நடுவிலே இருக்கும்; இந்த சுப்ரமணிய சிவம் அமர்ந்திருப்பதோ மயிலின் மீதே.\nஇதன் உண்மையான் தார்ப்பரியம், அதாவது இது தான் இந்தத் திருக்கோலம் தான் வேதாந்தம் கூறும் பிரபஞ்சக் கோலம்.\nஇங்கே மயில் என்பது மனமாக பொருள்படுகிறது.\nஆம், மயில் தாம் மனம். மனம் தான் அந்த மயில்....\n(மனமே முருகனின் மயில் வாகனம் என்றப் பாடலைக் கூட கேட்டிருப்போம்)....\nமேலேக் காணும் இருப் பாடல்களிலும் அன்னை அவள் மயிலாக; அதாவது இறைவனை தனது ஆத்மாவில் தாங்குபவள், இறைவனை மனதிலே அமர்த்தி பூஜிப்பவள் அதனால் அவள் அழகு மயிலாகிறாள்.\nஅப்படி என்றால் மனமென்னும் மயில் எப்போதும் தாங்க வேண்டியது, அதன்மீது அமர்த்த வேண்டியது இறைவனைத் தான் என்பது தான் அந்த தார்ப்பரியம்.\nசரி, இறைவனை மனதிலே இருத்துவோம். ஆனால் இந்த இகலோக சுகம் வந்து படுத்துகிறதே. அதில்லாமல் இந்த உலகமும் இயக்கம் பெறுமா. அதில்லாமல் இந்த உலகமும் இயக்கம் பெறுமா\nஅது அழகான; இருந்தும் விஷம் கொண்ட கீழான அரவமே என்று கேட்குமின்.\nமீண்டும் அந்த சுப்ரமணிய சிவத்தை, பிரபஞ்சத்தையே தாங்கி நிற்கும் அந்த மயிலின் காலைப் பாருங்கள் அங்கே அந்த அரவம் அமைதியாக (இறந்து விடாமல் / மறைத்தும் விடாமல்) அமைதியாக அந்த மயிலின் பாதத்திற்கு கீழே படுத்து இருக்கிறது. படமெடுத்து இருந்தாலும், அதென்னவோ அந்த மனத்திற்கு கட்டுப் பட்டு தான் இருக்கிறது.\nஇப்போது அபிராம பட்டரின் பாடல்களுக்கு தனியாக நான் ஏதும் விளக்கம் கூறும் முன் அனைத்தும் உங்களுக்கு விளங்கி இருக்கும்.\nமயிலென்று அல்ல, வேறெந்த வாகனமாக இருந்தாலும் அது மனம் அதன் மேலே ஏற்ற வேண்டிய ஒன்று இறைவன் மாத்திரமே. மனம் இந்த அழகிய கீழான விசத்தன்மை வாய்ந்த அரவத்தை அடக்கியே வைத்திருக்க வேண்டும்.\nகடைசியாக ஒரே ஒரு விஷயம் எது சிற்றின்பம் எது பேரின்பம் என்று மீண்டும் பார்ப்போம். ஆத்மாவிற்கு அணுக்கமான, நெருக்கமான, அதன் சொரூபமான யாவும் பேரின்பம்.\nஅதற்கு அன்னியப் பட்ட யாவும் சிற்றின்பம். இதுவே தமிழ் இலக்கணமும் கூட; இதைத் தான் நச்சினார்கினியரும் அகம் பற்றிய தொல்காப்பிய விளக்கமாகக் கூறுகிறார்.\nஎந்த செயலும் ஆத்மார்த்தமாக செய்தால் அது இந்தப் பேரின்பச் செயலின் சாயலில் இருக்கலாம் இருந்தும். எந்தப் பேரின்பக் கடலின் ஒருத் துளியாக நாம் வந்தோமோ அந்தப் பேரின்பக் கடலில் சேர்வதே, பேரின்ப அகம் என்பதே, உண்மை. அது தான் ஆத்மாவின் லட்சியம் என்கிறது மறைகள் யாவும்.\nஆத்மா என்றால், நாம் கொண்டுள்ள ஜீவாத்மா அதாவது நான், எனது குடும்பம் என்றதும், மற்றொன்று மகான்களிடம் இருப்பது அந்தராத்மா ( அதாவது மகாத்மா காந்தியைப் போல் குடும்பம், கடமை என்று யாவும் இருந்தும் பற்று எல்லாம் இறைவனின் மீதே... இக லோக வாழ்க்கை என்பது தாமரை இலைமேல் தண்ணீர் போல்), அதன்பிறகு ஜீவன் முக்தர்களின் பரசிவ வெள்ளத்திலே கலந்த ஆத்மா அது தான் பரமாத்மா.\nஇனி, பக்தி இலக்கியங்களை என்னை போன்ற தொரு சாதாரணன் படிக்கையிலே, ஒரு சிரமமும் இருக்காது என்பது எனது எண்ணம். நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்..\nநான் ஒரு சிறியோன் எனது சிற்றறிவுக்கு எட்டிய படி எழுதியுள்ளேன். பக்தி இலக்கியம் படைக்கப் பட்ட ஞானிகளின் நிலையை அதாவது படைக்கப் படும் போது அவர்களின் மோன நிலையை நாம் பெரும்பாலும் அறிந்திருப்பது இல்லை. அறிந்திருந்தாலும் அந்த அறிவோடு சிந்தையை இணைத்தே வைப்பதுவும் இல்லை. இன்னும் சிலருக்கு இது போன்ற மறை பொருள்கள் இருக்கலாம் என்ற எண்ணம் இருந்தும் அவைகளை அறியாமல் ஒரு நெருடல் இருந்துக் கொண்டேயும் இருக்கும்.\nஅந்த நெருடல் என்னுள்ளும் இருந்தது அதனின் விளைவே எனது துருவும் போக்கும் இந்த முடிவும். இறுதியாக ஒரு மகத்தான விஷயத்தைக் கூறி முடிக்கிறேன்.\n\"இந்த பிரபஞ்சம் தான் இறைவனின் / இறைவியின் (இரண்டும் ஒன்றே என்பதும் பெரியோரின் முடிபு) உடல், இந்த பிரபஞ்சத்தின் மனம் தான் கடவுள், பிரபஞ்ச இயக்கம் தான் சக்தி / இயங்கும் யாவினுள்ளும் இருப்பவள் அவளேயாம்\nஇவ்வாறு எண்ணுகையில் அன்னையவளின் அழகை வர்ணிப்பது பிரபஞ்சத்தை வர்ணிப்பதே... அதில் வரும் அழகின் பொருள் என்பது உய்த்து உணரதக்கதே.\nஆம், அது பேரறிவாம் அதை நாம் யாவரும் உணரவே இந்த உடல் எடுத்துள்ளோம் என்கிறது மறை என்பர். நமது முயற்சியில் வெற்றி பெற அன்னை அவள் அனைவருக்கும் தனது அபய கரம் தருவாள். நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை கூறும் தீர்ப்பு என்பார் பெரியோர்\nஅகம் புறம் என்றெல்லாம் வெவ்வேறில்லை\nஅகமும் புறமுமாக அனைத்திலும் -அன்னை\nஅபிராமி யவளே இருக்கையிலே; இங்கே\nஅன்னை அபிராமியின் திருப்பாதம் தொட்டு வணங்கி முடிக்கின்றேன். நம் அனைவருக்கும் அன்னை அவளின் கடைக்கண் பார்வையாது கிடைக்கவேண்டும் என்று அவளைப் பணிவோம்.\nLabels: அபிராமி அந்தாதி. ஆய்வு கட்டுரை., கவிதை, பக்தி\n//குறுகிய வட்டத்தில் இருப்பதாக எண்ணாமல், மிகப் பரந்த வெளியில் இருப்பதாக, விசாலமானப் பார்வை கொண்டவர்களாக, நாம் சற்று உயரமான இடத்திலே பறந்துக் கொண்டு நின்று இந்த புவியை, அதன் தத்துவத்தின் சாரத்தை பற்றி யோசித்தால் அதன் தார்ப்பரியம் அணு பிசகாது விளங்கும்.\nஅப்படி இல்லாது நாம் புவியிலே காணும் சாதாரண சக பொருளோடு, ஒப்பிடும் போது, இந்த உவமானங்களும், உவமேயங்களும் அப்படி ஒரு தோற்றத்தை நமக்கும் தோற்றுவிக்கலாம்.//\n//பக்தி இலக்கியம் படைக்கப் பட்ட ஞானிகளின் நிலையை அதாவது படைக்கப் படும் போது அவர்களின் மோன நிலையை நாம் பெரும்பாலும் அறிந்திருப்பது இல்லை. அறிந்திருந்தாலும் அந்த அறிவோடு சிந்தையை இணைத்தே வைப்பதுவும் இல்லை. இன்னும் சிலருக்கு இது போன்ற மறை பொருள்கள் இருக்கலாம் என்ற எண்ணம் இருந்தும் அவைகளை அறியாமல் ஒரு நெருடல் இருந்துக் கொண்டேயும் இருக்கும்.\nஅந்த நெருடல் என்னுள்ளும் இருந்தது அதனின் விளைவே எனது துருவும் போக்கும் இந்த முடிவும். இறுதியாக ஒரு மகத்தான விஷயத்தைக் கூறி முடிக்கிறேன்.\n\"இந்த பிரபஞ்சம் தான் இறைவனின் / இறைவியின் (இரண்டும் ஒன்றே என்பதும் பெரியோரின் முடிபு) உடல், இந்த பிரபஞ்சத்தின் மனம் தான் கடவுள், பிரபஞ்ச இயக்கம் தான் சக்தி / இயங்கும் யாவினுள்ளும் இருப்பவள் அவளேயாம்\nமிகவும் தெளிவாகவே சொல்லிவிட்டீர்கள். பேரின்பம். பாராட்டுகள்.\nதமிழ் விரும்பி ஆலாசியம் said...\n//குறுகிய வட்டத்தில் இருப்பதாக எண்ணாமல், மிகப் பரந்த வெளியில் இருப்பதாக, விசாலமானப் பார்வை கொண்டவர்களாக, நாம் சற்று உயரமான இடத்திலே பறந்துக் கொண்டு நின்று இந்த புவியை, அதன் தத்துவத்தின் சாரத்தை பற்றி யோசித்தால் அதன் தார்ப்பரியம் அணு பிசகாது விளங்கும்.\nஅப்படி இல்லாது நாம் புவியிலே காணும் சாதாரண சக பொருளோடு, ஒப்பிடும் போது, இந்த உவமானங்களும், உவமேயங்களும் அப்படி ஒரு தோற்றத்தை நமக்கும் தோற்றுவிக்கலாம்.//\n//பக்தி இலக்கியம் படைக்கப் பட்ட ஞானிகளின் நிலையை அதாவது படைக்கப் படும் போது அவர்களின் மோன நிலையை நாம் பெரும்பாலும் அறிந்திருப்பது இல்லை. அறிந்திருந்தாலும் அந்த அறிவோடு சிந்தையை இணைத்தே வைப்பதுவும் இல்லை. இன்னும் சிலருக்கு இது போன்ற மறை பொருள்கள் இருக்கலாம் என்ற எண்ணம் இருந்தும் அவைகளை அறியாமல் ஒரு நெருடல் இருந்துக் கொண்டேயும் இருக்கும்.\nஅந்த நெருடல் என்னுள்ளும் இருந்தது அதனின் விளைவே எனது துருவும் போக்கும் இந்த முடிவும். இறுதியாக ஒரு மகத்தான விஷயத்தைக் கூறி முடிக்கிறேன்.\n\"இந்த பிரபஞ்சம் தான் இறைவனின் / இறைவியின் (இரண்டும் ஒன்றே என்பதும் பெரியோரின் முடிபு) உடல், இந்த பிரபஞ்சத்தின் மனம் தான் கடவுள், பிரபஞ்ச இயக்கம் தான் சக்தி / இயங்கும் யாவினுள்ளும் இருப்பவள் அவளேயாம்\nமிகவும் தெளிவாகவே சொல்லிவிட்டீர்கள். பேரின்பம். பாராட்டுகள்.////\nதங்களின் கருத்திற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி...\nஎந்த செயலும் ஆத்மார்த்தமாக செய்தால் அது இந்தப் பேரின்பச் செயலின் சாயலில் இருக்கலாம் இருந்தும். எந்தப் பேரின்பக் கடலின் ஒருத் துளியாக நாம் வந்தோமோ அந்தப் பேரின்பக் கடலில் சேர்வதே, பேரின்ப அகம் என்பதே, உண்மை. அது தான் ஆத்மாவின் லட்சியம் என்கிறது மறைகள் யாவும்.\nதமிழ் விரும்பி ஆலாசியம் said...\nஎந்த செயலும் ஆத்மார்த்தமாக செய்தால் அது இந்தப் பேரின்பச் செயலின் சாயலில் இருக்கலாம் இருந்தும். எந்தப் பேரின்பக் கடலின் ஒருத் துளியாக நாம் வந்தோமோ அந்தப் பேரின்பக் கடலில் சேர்வதே, பேரின்ப அகம் என்பதே, உண்மை. அது தான் ஆத்மாவின் லட்சியம் என்கிறது மறைகள் யாவும்.\nதங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி..\nஇந்த விருதை எனது எழுத்திற்கும் சிந்தனைக்கும் அளித்த சகோதிரி ஷக்திபிரபா அவர்களுக்கு நன்றி.\nபாரதியாரின் புகழ் உலகறியச் செய்வோம்\nஅன்னைத் தமிழின் அறிவுப்பால் பருகிய அன்புச் சகோதர(ரீ)களின் எண்ணிக்கை.\nஅகமும் புறமும் ஒன்றே அதை அறிவாய் மனமே நன்றே\nநான் தொடரும் வலைப் பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thayastharavu.blogspot.com/2010_09_16_archive.html", "date_download": "2018-06-20T11:02:54Z", "digest": "sha1:6LYYM4GLMB733I3S6RA5BRWHPVL4QMOK", "length": 9950, "nlines": 85, "source_domain": "thayastharavu.blogspot.com", "title": "தயாவின் பார்வையில்...: 09/16/10 09/16/10 | தயாவின் பார்வையில்...", "raw_content": "\nவியாழன், 16 செப்டம்பர், 2010\nஆல்பம் டிசைன் செய்யும் தளம் ஒரு அறிமுகம்\nநான் இதுவரை பதிவிட்ட சிறந்த சாப்ட்வேரில் இதுவும் சேரும் என எண்ணுகின்றேன். இதை உபயோகிக்கும் போதே இதன் அருமை தெரிகின்றது.போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் நண்பர்கள் ஒருதிருமண ஆல்பம் டிசைன் செய்ய எவ்வளவு நேரம் செலவிடுகின்றார்கள் தெரியுமா... ஆனால் இந்த சாப்ட்வேர் நேரத்தை பெருமளவு குறைத்து நமக்கு வேலையை சுலபமாக்கி விடுகின்றது.இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.உங்கள் கம்யூட்டரில் இதை இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் மேல்புறம் கீழ்கண்ட வாறு இருக்கும்.\nஇதில் முதலில் உள்ள New (பச்சை நிற பெட்டி)கிளிக் செய்து உங்கள் கம்யூட்டரில் உள்ள புகைப்படத்தை தேர்ந்தேடுங்கள். இப்போது உங்களுக்கு கீழ்கண்டவாறு விண்டோ வரும்.\nஇதில் வலதுபுறம் உங்களுக்கு Girl.Baby.Love,Simulation,Dream,Magazine,Cloth,Frame & Other என கீழ்கண் டபெட்டிகள் இருக்கும் .இதில் தேவையானதை கிளிக் செய்யுங்கள்.\nஒவ்வொரு வகையிலும் குறைந்தது 30 டிசைன்கள் உள்ளது. உங்களுக்கு தேவையான டிசைன் மீது கர்சரால் கிளிக் செய்து டிசைனை தேர்வு செய்யுங்கள்.,இப்போழுது உங்களுக்கு கீழ்கண்டவாறு விண்டோ தோன்றும்.\nஇத்துடன் ஒரு சிறிய விண்டோவும் தோன்றும். கீழே உள்ள படத்தை பாருங்கள்.\nஒரு ஆல்பத்தில் மூன்று விண்டோகள் இருப்பதாக வைத்துக்கொள்ளுவோம்.நாம் ஒவ்வோரு விண்டோவிற்கும் வெவ்வேறு படங்களை வைததுக்கொள்ளலாம்.மீண்டும் கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.\nஇதில் வெவ்வேறு படங்களான குருவி,பாலம்,அல்லி மலர் இணைத்துள்ளேன்.அதுபோல நீங்கள் எந்த விண்டோவில் படத்தை வைக்க விரும்புகின்றீர்களோ அந்த விண்டோவினை கிளிக் செய்யுங்கள். இப்போது மீண்டும் சின்ன விண்டோவினை பாருங்கள்.அதிலும் உள்ள பச்சை பெட்டி(New)கிளிக் செய்து உங்களுக்கு தேவையான புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள்.படத்தின் ப்ரிவியு பாருங்கள். விண்டோவில் படம் நடுவில் இல்லாமல் சற்று முன்னும் பின்னுமாக உள்ளதா.. இப்போது மீண்டும் சின்ன விண்டோவில் உள்ள சிகப்பு கட்டத்தை நகர்ததுங்கள். இப்போது விண்டோவில் படம் நடுவில் வந்துவிடும்.இப்போது நியு (பச்சை பெட்டிக்கு)க்கு அடுத்து மூன்று பொம்மை படங்கள். இருக்கும். இது எதற்கு பயன் படுகின்றது என்றால் நாம் புகைப்படத்தை கருப்பு வெள்ளையாகவோ - பழைய காலத்து போட்டோவாகவோ - பென் சில புகைப்படமாகவோ மாற்றிக் கொள்ளலாம்.ஒவ்வொரு பொம்மைபடத்திற்கும் ஒவ்வோரு டிசைன் உருவாகும்.கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.\nவெவ்வேறு டிசைனில்செய்த புகைப்படங்கள் கீழே:-\nசரி ...ஆல்பம் தயார் செய்துவிட்டோம். இப்போது இதில் மொத்தமாக மாற்றவேண்டும்.மாறுதல்கள் செய்யவேண்டும்.மீண்டும் மேலே வாருங்கள்.கீழ்கண்ட விண்டோவினில் தேவையான மாற்றங்கள் செய்துகொள்ளுங்கள்.\nபடத்தை சேமிப்பதோ - கலர் மாற்றுவதோ - அ ளவுகளை மாற்றம் செய்வதோ - எதுவேண்டுமானாலும் செய்து இறுதியில் சேமித்துக்கொள்ளுங்கள்.பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.ஒருமுறை பதிவினை படித்துப்பாருங்கள். பின்னர் இந்த சாப்ட்வேரை உபயோகித்துப்பாருங்கள். சந்தேகம் வரும் பட்சத்தில் மீண்டும் இந்த பதிவினை படியுங்கள்.அப்படியும் உங்களுக்கு சந்தேகம் வந்தால் கருத்துரையில் கேளுங்கள்.பதில் அளிக்கி்ன்றேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில் Tharavukal , தொழில்நுட்ப செய்திகள், இலவச மென்பொருள்கள் மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.\nதொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.\nஆல்பம் டிசைன் செய்யும் தளம் ஒரு அறிமுகம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nthayas. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: RBFried. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1932160", "date_download": "2018-06-20T11:12:27Z", "digest": "sha1:ZOVCNP6CCDPWPA3JJF5ET6Q3NUUXRDHK", "length": 17171, "nlines": 222, "source_domain": "www.dinamalar.com", "title": "பாதயாத்திரை சுகாதாரம் காக்க ஆயிரம் குப்பைத் தொட்டி| Dinamalar", "raw_content": "\nபாதயாத்திரை சுகாதாரம் காக்க ஆயிரம் குப்பைத் தொட்டி\nதிண்டுக்கல், பழநி தைப்பூச பக்தர்களின் சுகாதாரம் காக்க மாவட்டம் முழுவதும் ஆயிரம் இடங்களில் குப்பை தொட்டிகள் வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தைப்பூச விழா ஜன.31ல் நடக்கிறது. இதற்காக பல்வேறு மாவட்டங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரையாக வருவார்கள். தைப்பூசம் துவங்கி முடியும் வரை 10 லட்சம் பக்தர்களை பழநி நகரம் சந்திக்கும்.விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடியில் இருந்து பழநி வரும் பக்தர்கள் வாடிப்பட்டியில் சந்திக்கின்றனர். தேனி மாவட்ட பக்தர்கள் வத்தலக்குண்டிலும், சிவகங்கை, காரைக்குடி பக்தர்கள்நத்தத்திலும், திருச்சி, தஞ்சாவூர், அரியலுார் ஆகிய இடங்களில் இருந்து வருபவர்கள் வேடசந்துாரிலும், ஈரோடு, பாவானி சேலம் மாவட்டத்தில் இருந்து வருபவர்கள் ஒட்டன்சத்திரத்திலும், கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சாமிநாதபுரத்திலும் சந்திக்கின்றனர்.இவ்வாறு வரும் பக்தர்கள் தங்களின் மீதமாகும் உணவுகளை, பாலிதீன் பைகள் போன்றவைகளை அப்படியே போட்டு விட்டு செல்கின்றனர். இதனால் கழிவுகள் சேராமல் இருக்கவும், சுகாதாரம் காக்கவும் மாவட்டம் முழுவதும் ஆயிரம் குப்பை தொட்டிகள் வைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கழிவு பொருட்களை குப்பை தொட்டியில் போடுவதற்கு பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் உடனுக்குடன் அகற்றுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் பக்தர்கள் வரும் வழியில் கழிப்பறை, குப்பை தொட்டி உள்ளது என விளம்பரம் பலகை வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.கண்ட இடங்களில் இந்தாண்டு விபத்தை முழுவதுமாக தடுக்க ஒளிரும் ஸ்டிக்கர்கள் பக்தர்களின் கைகளில் மாட்டப்படுகிறது. மேலும் ஒவ்வொரு குழுக்களுக்கும் ஒளிரும் குச்சிகளும் வழங்கப்படுகிறது. நடைபாதையில் உள்ள பள்ளங்கள், முட்கள் வெட்டி அகற்றவும் ஏற்பாடு செய்துள்ளனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nதலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் ... ஜூன் 20,2018\nமதுரையில் எய்ம்ஸ் : பிரதமருக்கு முதல்வர் நன்றி ஜூன் 20,2018 1\n8 வழி சாலை: கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும் ஜூன் 20,2018 96\nஅரசியல் தலையீடு இல்லை: ராணுவ தளபதி ஜூன் 20,2018 1\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2017/jul/17/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-2739054.html", "date_download": "2018-06-20T11:29:27Z", "digest": "sha1:OHOPNUQT7E4NEGYNQOGFRQCVMI2BPCIQ", "length": 8437, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "நகராட்சி உருது பள்ளியை இடம் மாற்றக் கோரி மனு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nநகராட்சி உருது பள்ளியை இடம் மாற்றக் கோரி மனு\nஅரக்கோணம் நகராட்சி உருது பள்ளியை இடம் மாற்றக்கோரி மசூதி தெரு வாழ் முஸ்லிம்கள் நகராட்சி ஆணையரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.\nஅரக்கோணம் நகராட்சி உருது பள்ளி கடந்த 1956 முதல் 2000-ஆம் ஆண்டு வரை மசூதி தெருவில் இயங்கி வந்தது.\nஇந்நிலையில் இப்பள்ளிக் கட்டடம் இடியும் நிலையில் இருந்ததால் பஜார் பகுதி நகராட்சி போலாட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து கிருபில்ஸ்பேட்டை நகராட்சி தொடக்கப் பள்ளி வளாகத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு ஒரே அறையில் இப்பள்ளி தற்போது செயல்பட்டு வருகிறது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இருந்து இப்பள்ளி சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவுள்ள பகுதியில், அதுவும் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் மாற்றப்பட்டதாகக் கூறி, நகராட்சி உருது பள்ளிக்கு மாணவர்களை அனுப்புவதை பெற்றோர்கள் தவிர்த்தனர்.\nஇதனால் ஆண்டுக்கு சுமார் 200 பேர் வரை படித்து வந்த இப்பள்ளியில் தற்போது 10 மாணவர்கள் மட்டுமே படித்து வருவதாகக் கூறப்படுகிறது.\nஇதனால் இப்பள்ளியை மீண்டும் மசூதி தெருவில் தற்போது அங்கன்வாடி மையம் செயல்படும் வளாகத்துக்கு மாற்ற வேண்டும் எனவும், அவ்வாறு மாற்றப்பட்டால் மேலும் அப்பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க தாங்கள் தயாராக உள்ளதாகவும் அரக்கோணத்தில் உள்ள முஸ்லிம்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.\nஇந்நிலையில் திங்கள்கிழமை அரக்கோணம் நகராட்சி ஆணையர் கமலகுமாரியை நேரில் சந்தித்த சையத் கைசர் அகமது பீர், சையத் வாரிஸ் பீர் உள்ளிட்ட முஸ்லிம் பிரதிநிதிகள் ஆணையரிடம் நகராட்சி உருது பள்ளியை அங்கன்வாடி மைய வளாகத்துக்கு இடம் மாற்றித்தரக்கோரி மனு அளித்தனர்.\nஇது தொடர்பாக அவர்களிடம் பேசிய நகராட்சி ஆணையர் கமலகுமாரி, கல்வித் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டபின், பள்ளி மாற்றப்படும் எனத் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraipirai.in/archives/28464", "date_download": "2018-06-20T11:16:08Z", "digest": "sha1:M2EXNHCWKYHWBMJEVHUDIUNOZRSQCA5V", "length": 34773, "nlines": 150, "source_domain": "adiraipirai.in", "title": "காஷ்மிரில் கண்பார்வைக்காக போராடும் 500 இளைஞர்கள்! ரத்தான 5000 திருமணங்கள்! - Adiraipirai.in", "raw_content": "\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\n‘குழந்தைக்கு தலசீமியா குறைபாடு’ ‘அப்பாவுக்கு இதயக் கோளாறு’ – கண்ணீரில் வாழும் குடும்பம்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nகல்வி & வேலை வாய்ப்பு\nகாஷ்மிரில் கண்பார்வைக்காக போராடும் 500 இளைஞர்கள்\nகாஷ்மீரில் தொடர்ச்சியாக 48 வது நாளாக இன்று ஊரடங்கு உத்திரவு அமலில் இருந்து கொண்டிருக்கிறது. பள்ளிகள், அரசு அலுவலகங்கள் முற்றிலுமாக முடங்கிப் போய் விட்டன. ஜூலை 8 ம் தேதி புர்ஹான் வாணி என்கின்ற 22 வயது இளைஞர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப் பட்ட பின்னர் மூண்ட கலவரம் இன்று வரையில் ஓயவில்லை. இதுவரையில் வரலாற்றில் இல்லாத விதமாக காஷ்மீரில் இருக்கும் ராணுவ படைப்பிரிவின் தளபதி லெஃப்டினெண்ட் ஜெனரல் டி.எஸ். ஹூடா அனைத்து தரப்பினரும், பிரிவனைவாதிகளும், மாணவர்களும் உட்பட உட்கார்ந்து பேசி பிரச்சனைக்குத் தீர்வு காண முன் வர வேண்டும் என்று கூறியது நிலைமை எந்தளவுக்கு மோசமானதாக இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறது.\nகாஷ்மீரின் தற்போதய நிலவரம் இதுவரையில் இல்லாத அளவுக்கு அபாயகரமானதாகவும், தனி மனித சோகம் ததும்பி வழிவதாகவும் கூறுகிறார் காஷ்மீரின் மூத்த பத்திரிகையாளரும், ஸ்ரீநகரில் இருந்து வெளிவரும் ”ரைசிங் காஷ்மீர் என்ற ஆங்கில நாளேட்டின் ஆசிரியரும், ”:தி ஹிந்து” ஆங்கில நாளேட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜம்மு, காஷ்மீர் மாநில செய்தியாளராக பணியாற்றிவருமான ஷூஜாத் புஹாரி. ஒன் இந்தியா சார்பாக ஷூஜாத் புஹாரியிடம் ஆர்.மணி எடுத்த மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி பேட்டி இது;\nகேள்வி; தற்போது காஷ்மீரில் நிலைமை எப்படியிருக்கிறது\nஷூஜத் புஹாரி; கடந்த 70 ஆண்டுகளாக தீர்க்கப் படாமல் இருக்கும் காஷ்மீர் விவகாரத்தின் வரலாற்றில்தான் இன்றைய அமைதியின்மையின், கலவரத்தின் வேர்கள் புதைந்து கிடக்கின்றன. ஆனால் 2008 மற்றும் 2010 கலவரங்களுக்கும் தற்போதய நிலவரத்துக்குமான ஒரு முக்கியமான வேறுபாடு மக்கள் மிகப் பெரியளவில் தற்போது தெருக்களில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள். தற்போதய கலவரம் ஜூலையில் 22 வயது இளைஞர் புர்ஹான் வாணி பாதுகாப்பு படையினரால் கொல்லப் பட்ட பின்னர் உருவானது. இதுவரையில் சுமார் 70 பேர் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகி இருக்கிறார்கள்.\nகேள்வி; ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தை ஆளுவது மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) – பாஜக கூட்டணியிலான அரசு. அடிப்படையில் மாநில அரசிடம் என்ன கோளாறு\nபதில்; இன்றைய காஷ்மீர் நிலவரத்துக்கு இந்த கூட்டணியும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப் படுகிறது. டிசம்பர் 2014 சட்டமன்ற தேர்தலில் பாஜக வை ஆட்சிக் கட்டிலின் அருகில் வராமல் தடுப்பதற்கு தங்களுக்கு வாக்களிக்குமாறு பிடிபி வாக்கு கேட்டது. ஆனால் பிடிபி தலைவர் முஃப்தி முஹம்மது சையத், மாநில மக்களின் விருப்பத்துக்கு மாறாக பாஜக வுடன் கூட்டணி வைத்தார். இரண்டு கட்சிகளும் கூட்டணி சேர்ந்த போது செய்து கொண்ட ஒப்பந்தம் (agenda of agreement) என்னவென்றால் காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் பிரிவினைவாத இயக்கமான ஹூரியத் மாநாட்டு கட்சி ஆகியவற்றுடனும் பேசுவது. ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இதில் எந்த முன்னேற்றமும் இல்லை. முஃப்தி முஹ்மது சையத் மனம் வெதும்பி மாண்டு போனார்.\nகேள்வி; அரசியல்ரீதியிலான தீர்வுதான் நிரந்தர தீர்வு என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். அரசு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்\nபதில்; அரசியில்ரீதியிலான தீர்வு என்பது படிப்படியாக, தொடர் பேச்சு வார்த்தையின் மூலம் வர வேண்டும். ஷிம்லா உடன்படிக்கையின் படி காஷ்மீர் விவகாரம் என்பது பாகிஸ்தானுடனான இரு தரப்பு விவகாரம் என்று இந்தியா ஒப்புக் கொண்டிருக்கிறது. காஷ்மீர் இந்தியா வின் ஒருங்கிணைந்த பகுதி என்று இந்தியா கருதினாலும், இந்த விவகாரம் சம்மந்தமாக பாகிஸ்தானுடன் இணைந்துதான் இந்தியா பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும். பாகிஸ்தானுடான தொடர் பேச்சுவார்த்தை மற்றும் காஷ்மீரில் இந்தியாவின் ஆட்சியை கேள்வி கேட்பவர்களுடனும் இந்தியா தொடர் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியா உண்மையிலேயே விரும்பினால் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும். 2003 ல் இந்தப் பாதையை அடல் பிஹாரி வாஜ்பாய் நமக்கு காட்டினார். ஜெனரல் முஷ்ரஃபுடன் இணைந்து வாஜ்பாய் தொடங்கிய முயற்சிக்கு களத்தில் நல்ல பயன் இருந்தது.\nகேள்வி; சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரில் ராணுவத்துக்கு தலைமை தாங்கும் லெஃப்டினெண்ட் ஜெனரல் டி.எஸ். ஹீடா அனைத்து தரப்பினரும், பிரிவினைவாதிகள், மாணவர்கள் உட்பட உட்கார்ந்து பேசி பிரச்சனைக்கு தீர்வு காண முன்வர வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்\nபதில்; இது வரவேற்கத் தக்கது. மத்திய, மாநில அரசியல் தலைமை பேச வேண்டியதை அவர் பேசியிருக்கிறார். காஷ்மீரில் நிலைமை எந்தளவுக்கு தற்போது அபாயகரமாக இருக்கிறது, துப்பாக்கிகளால் நீங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என்பதை தளபதியின் பேச்சு எடுத்துக் காட்டுகிறது. இதனைத் தான் நாங்களும் வலியுறுத்துகிறோம், அனைத்து தரப்பினருடனுப் பேசுங்கள் என்றுதான் கூறுகிறோம்.\nகேள்வி; பிரதமர் மோடி சமீபத்தில் காஷ்மீர் விவகாரம் சம்மந்தமாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். பின்னர் உமர் அப்துல்லா தலைமையிலான காஷ்மீரின் அனைத்து கட்சிக் குழு மோடியை சந்தித்து பேசியது. ஹூரியத் மாநாட்டுக் கட்சி தவிர அனைத்து தரப்பினருடனும் பேச தயார் என்று கூறியதை எப்படி பார்க்கிறீர்கள்\nபதில்; மோடி அந்தக் கூட்டத்தில் காஷ்மீர் பற்றி அதிகம் கவனம் செலுத்தவில்லை. மாறாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் மற்றும் பலுச்சிஸ்தான் பற்றித்தான் அதிகம் பேசியிருக்கிறார். காஷ்மீர் இந்தியா வின் ஒரு பகுதி என்பதை ஏற்க மறுக்கும் அமைப்புகளுடனும் இந்தியா பேச வேண்டும். வேறு மாற்று வழியில்லை. 2003 – 2004 ம் ஆண்டுகளில் அப்போதய வாஜ்பாய் அரசு ஹூரியத் மாநாட்டுக் கட்சியுடன் பேசியதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.\nகேள்வி; காஷ்மீர் விவகாரத்தில் வாஜ்பாயின் அணுகுமுறைக்கும், மோடியின் அணுகுமுறைக்கும் என்ன வேறுபாடு காண்கிறீர்கள்\nபதில்; நீங்கள் வாஜ்பாய் அவர்களையும் மோடியையும் இதில் ஒப்பிட முடியாது. தோற்றுப் போன ஒரு பாதையிலிருந்து விலகி வாஜ்பாய் முன்னேறிச் சென்றார். நான் ஏற்கனவே சொல்லியது போல பாகிஸ்தான் மற்றும் காஷ்மீருடனான வாஜ்பாயின் அணுகுமுறை களத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தது. மோடி வாஜ்பாயின் அணுகுமுறையை தான் பின்பற்றுவதாகக் வார்த்தைகளால் கூறுகிறார் ஆனால் நடைமுறையில் எதுவும் நடக்கவில்லை.\nகேள்வி; மோடி சுதந்திர தின உரையில் பலுச்சிஸ்தான் விவகாரத்தை எழுப்பினார். பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தைக்கு இடமில்லை என்றார். ஆனால் அதே நாள் காஷ்மீர் முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி பாகிஸ்தானுடன் இந்தியா பேச வேண்டும் என்கிறார். இந்த முரண்பாட்டை எப்படி புரிந்து கொள்ளுவது\nபதில்; இதனைத் தான் நாங்கள் தொடர்ந்து சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறோம். இரண்டு கட்சிகளும் கூட்டணி கண்டு அரசு அமைத்த போது போட்ட ஒப்பந்தம் பிரச்சனையை தீர்க்க தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் பிரிவினை வாத இயக்கங்களுடனும் பேசுவது என்பது. ஆனால் நடைமுறையில் இருவரும் வெவ்வேறு குரலில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.\nகேள்வி; பாஜக வுடன் கூட்டணி வைத்த போது முஃப்தியும், மெஹ்பூபா வும் சொன்னது மத்திய நிதி காஷ்மீருக்கு அதிகமாக கிடைக்கும் என்பது. அந்த நிதி கிடைத்ததா\nபதில்; நடைமுறையில் மிஞ்சியது ஏமாற்றம்தான். வெள்ளத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கான, ஒப்புக் கொண்ட நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. ஜம்மு, காஷ்மீர் மாநிலத்துக்கென்று சிறப்பு நிதி எதுவும் வழங்கப்படவில்லை. எல்லாம் காகிதத்தில் தான் இருக்கிறது.\nகேள்வி; தற்போதய பிடிபி – பாஜக அரசு எத்தனை நாள் தாக்குப் பிடிக்கும் நாளும் அதிகரித்து வரும் வன்முறையால் மெஹ்பூபா அரசு கவிழ வாய்ப்பு உண்டா\nபதில்; இதற்கு பதில் சொல்லுவது கடினம். எவ்வளவு நாட்கள், நிலைமை இப்படியே நீடித்தால் மெஹ்பூபா தாக்குப் பிடிப்பார் என்றே எனக்குத் தெரியவில்லை. ஆனால் அரசு நீடித்தாலும், பிடிபி தன்னுடைய அரசியல் செல்வாக்கை படு வேகமாக இழந்து கொண்டிருப்பதை மெஹ்பூபா வால் தடுக்க முடியாது. காரணம் உயிரிழப்புகளை தடுக்க தவறியது பிடிபி யின் அரசியல் செல்வாக்கை கபளீகரம் செய்து கொண்டுள்ளது என்பதே யதார்த்தம்.\nகேள்வி; உடனடியாக காஷ்மீருக்கு அனைத்து கட்சி குழு ஒன்று போக வேண்டும் என்கிறார் ப.சிதம்பரம்\nபதில்; அனைத்துக் கட்சி குழு வருவதால் பலன் ஒன்றுமில்லை. கடந்த காலங்களிலும் அனைத்து கட்சி குழுக்கள் காஷ்மீரில் பதற்றத்தை தணிக்க வந்தது உண்டு. ஆனால் ஒரு பிரயோசனமும் இல்லை. விவகாரம் என்னவென்றால் 1947 முதல் காஷ்மீர் மக்களுக்கு சுயாட்சி (autonomy) வழங்குவது தொடர்பாக இந்தியா கொடுத்த ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை.\nகேள்வி; பெல்லட் குண்டுகளால் அதிகப்படியான மக்கள் பாதிக்கப் பட்டிருப்பதாக சொல்லப் படுகிறது. உண்மையான நிலவரம் என்ன\nபதில்; 2010 ல் பெல்லட் துப்பாக்கிகள் அறிமுகப் படுத்தப் பட்டன. பெல்லட் குண்டுகளால் தற்போதய கலவரத்தில் 200 க்கும் மேற்பட்ட இளைஞர்களும், இளம் பெண்களும் கடுமையாக கண் பார்வை பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். 10 பேர் முற்றிலுமாக குருடாகி விட்டார்கள். 40 சதவிகிதத்தினருக்கு 20 சதவிகித பார்வை நிரந்தரமாக போய் விடும் என்று மருத்துவர்கள் அஞ்சுகின்றனர். மற்றவர்களுக்கு ஓரளவுக்காவது பார்வை கிடைக்க சில அறுவை சிகிச்சைகள் தேவைப் படும் என்று மருத்துவர்கள் சொல்லுகின்றனர். ஜம்மு காஷ்மீர் உயர்நீதி மன்றம் பெல்லட் துப்பாக்கிகளை உடனடியாக தடை செய்யுமாறு மாநில அரசை கேட்டுக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதிலுமே, ஆர்பாட்டத்தில் ஈடுபடும் பொது மக்களை கட்டுப்படுத்த பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்தவது தடை செய்யப் பட்டிருக்கிறது.\nகேள்வி; மீடியாக்கள் என்ன மாதிரியான சூழ்நிலையில் காஷ்மீரில் இருந்து கொண்டிருக்கிறது\nபதில்; ஜூலை 16 ம் தேதி இரவு பல பத்திரிகை அலுவலகங்களிலும் ரெய்டு நடத்தப் பட்டது. ஐந்து நாட்கள் எந்த பத்திரிகையும் வரவில்லை. குறைந்த அளவே இண்டர்நெட் இணைப்புகள் இயங்கின. செல்ஃபோன்கள் பல நாட்கள் இயங்கவில்லை. இது எங்களுக்கு வழக்கமான ஒன்றுதான். தொடர்ச்சியாக நாங்கள் அச்சுறுத்தலுக்கும், மிரட்டலுக்கும், வழக்குகளுக்கும், கைது நடவடிக்கைகளுக்கும் ஆட்பட்டுக் கொண்டிருக்கிறோம். தகவல் தொடர்பு முற்றிலமாக தடை செய்யப் பட்டது. 1990 முதல் இதுவரையில் 13 பத்திரிகையாளர்கள் ஆர்பாட்டக் கார ர்களாலோ அல்லது போலீசாராலோ சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். அரசின் அத்துமீறலை எதிர்த்து எழுதினால் எங்கள் மீது ”தேச துரோகிகள்” என்ற பட்டம் விழும். அரசு சாராத, பிரிவினைவாத சக்திகளின் வன்முறையை வெளிச்சம் போட்டுக் காட்டினால், ”இயக்கத்துக்கு எதிரானவர்கள்”, ”கூட்டாளிகள்” (collaborators) என்ற பட்டப் பெயர் வரும். ஆகவே போராடிக் கொண்டிருக்கும் இரண்டு தரப்புக்கும் இடையில் நாங்கள் மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் யதார்த்தம்.\nகேள்வி; 47 நாள் ஊரடங்கு, குழந்தைகளின் மன நிலை மற்றும் கல்வியை எப்படி பாதித்துள்ளது\nபதில்; குழந்தைகளின் கல்வி, மன நிலை கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கிறது. 47 நாட்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பது என்பது எத்தகையை உளவியல் பாதிப்பை, குறிப்பாக குழந்தைகளிடம் ஏற்படுத்தும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். இது ஒரு நீண்ட நாள் பிரச்சனைதான். சில சமயங்களில் பிரிவினைவாதிகள் அழைப்பு விடுக்கும் முழு அடைப்பு போராட்டமும், கல்வி நிலையங்கள் பல நாட்கள் மூடப்படுவதில் போய் முடிகின்றன.\nகேள்வி; ஏராளமான திருமணங்கள் நின்று போனதாகவும் செய்திகள் வந்துள்ளன\nபதில்; உண்மைதான். இது காஷ்மீரில் திருமணக் காலம். சுமார் 5,000 க்கும் மேற்பட்ட திருமணங்கள் ரத்தாகியிருக்கின்றன அல்லது தள்ளிப் போடப் பட்டிருக்கின்றன அல்லது மிகவும் எளிமையாக நடத்தப் பட்டிருக்கின்றன. காஷ்மீர் பத்திரிகைகளில் திருமணங்களுக்கு கொடுத்த அழைப்பிதழை திரும்ப பெற்றுக் கொள்ளுவதாகவும், திருமணங்களுக்கு வர வேண்டாம் என்றும் நிரம்ப விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. குடும்ப உறவுகளில் இது ஏற்படுத்தும் நெருக்கடி யானது சோகமானது.\nகேள்வி; ஒரு பத்திரிகையாளராக காஷ்மீருக்கு வெளியிலிருக்கும் இந்திய ஊடகங்களிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்\nபதில்; இன்று காஷ்மீரில் ”பத்திரிகை அவசரநிலை” (press emergency) அறிவிக்கப் பட்டிருக்கிறது. சில தொலைக்காட்சிகளில் நடக்கும் விவாதங்கள் அளவுக்கதிகமான துவேஷத்தை சிறுபான்மையின மக்கள் மீது குறிப்பாக காஷ்மீரிகள் மீது ஏவிக் கொண்டிருக்கின்றன. அதீ தீவிர தேசீயவாதம் உசுப்பி விடப்பட்டுக் கொண்டிருக்கிறது. சில தொலைக் காட்சிகளின் நடத்தை பத்திரிகை தர்மத்தின் அடிப்படையையே மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறது. எல்லா ஜனநாயக பாதையும் அடைக்கப் பட்டதால்தான், மக்கள் ஆயுதந் தாங்கிய ஒரு கமாண்டரின் பின்னால் அணி திரள வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டது. காஷ்மீர் மக்களின் குரலை கேட்குமாறு மத்திய அரசை தங்கள் செய்திகள் மூலம் இந்திய ஊடகங்கள் நிர்ப்பந்திக்க வேண்டும். போரைச் சூழலை உருவாக்குவது போல செய்தி வெளியிடும் ஊடகங்களின் குரலுக்கு பலியாகி விட வேண்டாம் என்று இந்திய ஊடகங்களை நான் கேட்டுக் கொள்ளுகிறேன். காஷ்மீர் பிரச்சனை அடிப்படையில் ஒரு அரசியல் பிரச்சனை. ஆகவே இதற்கு ஒரு அரசியல் தீர்வை எட்ட மத்திய அரசை உந்தித் தள்ளும் விதத்தில் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டும் என்பதே எங்களுடைய ஆழ் மனதின் கோரிக்கை.\nஅதிரையில் தமுமுகவின் கூட்டு குர்பானி திட்டம் அறிவிப்பு\nஅதிரையில் மதம் கடந்த மனிதநேயம் இந்து மதத்தவரின் உடலை அடக்கம் செய்த இஸ்லாமிய இளைஞர்கள்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/massanjore-dam-super-dam-jharkhand-002215.html", "date_download": "2018-06-20T11:12:47Z", "digest": "sha1:BKT2IJUNZQBPSDHCPCM5XVOCN3C4D73Y", "length": 15185, "nlines": 135, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Massanjore dam - A Super Dam in Jharkhand - Tamil Nativeplanet", "raw_content": "\n»மசான்ஜோர் அணை பற்றிய இந்த விசயங்கள் தெரியுமா\nமசான்ஜோர் அணை பற்றிய இந்த விசயங்கள் தெரியுமா\nநாட்டை ஆண்டவர்கள் பேயாக உலா வரும் நம்ம ஊர்ப் பகுதிகள்..\nநாட்டை ஆண்டவர்கள் பேயாக உலா வரும் நம்ம ஊர்ப் பகுதிகள்..\n12 ஜோதிர்லிங்கத்தில் மிகப் பழமையான மல்லிகார்ஜுனா எங்க இருக்கு தெரியுமா \nசலசலக்கும் புளியஞ்சோலையும், ஈர்க்கும் பச்சைமலையும்..\nஜார்க்கண்ட் மாநிலம் தும்கா நகரிலிருந்து 31 கி.மீ தூரத்தில் இந்த மசான்ஜோர் அணை அமைந்துள்ளது. தும்கா-சிருரி சாலையில் அமைந்திருக்கும் இந்த அணைப்பகுதி பேருந்து போக்குவரத்து வசதிகளால் நன்கு இணைக்கப்பட்டிருக்கிறது. இது இந்த பகுதியின் சிறந்த சுற்றுலாத்தளமாகும். பொதுவாகவே ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிறைய சுற்றுலாத் தளங்கள் காணப்படுகின்றன. கௌலெஸ்ஹ்வரி தேவி கோயில், நட்சத்திரா வான், நவ்லேகா கோவில், இஸ்கோ கிராமம், நர்கிஸ்தான் கோவில், கேலாக்ஹக் அணை, நித்யகாளி மந்திர், உஸ்ரி நீர்வீழ்ச்சி, மாயாதுங்கிரி கோயில் என நிறைய பகுதிகள் கட்டாயம் பார்க்கவேண்டிய பட்டியலில் உள்ளன. இவற்றுடன் இன்னும் ஒரு இடம் முக்கியமாக இருக்கிறது அதுதான் இந்த அணைக்கட்டு,.\nவிமானம் மூலமாக பயணிக்க விரும்புபவர்கள் குறைந்த பட்ச கட்டணம் 4 ஆயிரம் ரூபாய் முதல் வசதிகளுக்கேற்ப பயணிக்க முடியும். ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிர்ஸா முன்டா விமான நிலையம், சோனாரி விமான நிலையம், தியோகர் விமான நிலையம், தன்பாடு விமானநிலையம் பொக்காரோ விமான நிலையம் ஆகியவை உள்ளன.\nரயில் மூலமாக பயணிக்க விரும்புபவர்கள் சென்னையிலிருந்து இயங்கும் ரயிலில் ராஞ்சி வந்தடைய முடியும். இதற்கிடைப்பட்ட தூரம் 1616கிமீ ஆகும். தன்பாட் எக்ஸ்பிரஸ் எனும் அதிவிரைவு ரயில் சென்னை பெரம்பூரிலிருந்து ராஞ்சி வரை இயக்கப்படுகிறது. இரவு 3 மணி 37 நிமிடங்களுக்கு இயக்கப்படும் இந்த ரயில் அடுத்த நாள் காலை 8.40 மணிக்கு அங்கு சென்றடைகிறது.\nகனடா நாட்டு கட்டிடக்கலை அம்சங்களின்படி அமைக்கப்பட்டிருப்பதால் கனடா டேம் அல்லது பியர்சன் டேம் என்றும் இந்த அணை அழைக்கப்படுகிறது. 16650 ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கும் இந்த அணை 155 அடி உயரத்தையும் 2170 அடி நீளத்தையும் கொண்டுள்ளது. 500,000 கன அடி நீரை இந்த அணைப்பகுதியில் தேக்கமுடியும். இந்த அணைப்பகுதிக்கு அருகிலேயே தில்பாரா எனும் மற்றொரு தடுப்பு அணையும் அமைந்திருக்கிறது. இந்த இடமும் ஒரு முக்கியமான சுற்றுலா தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. இந்த தடுப்பு அணை 1013 அடி நீளத்துக்கு அமைக்கப்பட்டு காட்சியளிக்கிறது. வாடகை சுற்றுலா வாகனங்கள் மூலம் சுற்றுலாப்பயணிகள் இந்த அணைப்பகுதியை வந்தடையலாம். மலைகள் மற்றும் ஆறு போன்ற ரம்மியமான எழில் அம்சங்கள் நிறைந்திருக்கும் இந்த அணைப்பகுதியில் பல்வேறு பொழுதுபோக்குகளுக்கும் குறைவில்லை. சுற்றுலாப்பயணிகள் இங்கு நீச்சல் மற்றும் பாறையேற்றம் போன்ற பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஈடுபடலாம். தங்குவதற்கு வசதியாக மயூரக்ஷி பவன் பங்களா மற்றும் இன்ஸ்பெக்ஷன் பங்களா போன்றவை இந்த அணைத்தேக்க பகுதியில் அமைந்திருக்கின்றன.\nஜார்க்கண்ட் மாநிலத்தின் முக்கியமான ஆன்மீக சுற்றுலா தலமாக அறியப்படும் தும்கா நகரம் சரையாஹாத் வட்டத்தில் அமைந்துள்ளது. இந்த பாபா சுமேஷ்வர் நாத் கோயில், இப்பகுதியில் உள்ள முக்கியமான வழிபாட்டுத்தலமாகும். இது தும்கா நகரிலிருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ளது. பாபா சுமேஷ்வர் நாத் தலத்தில் வீற்றிருக்கும் பிரம்மாண்டமான சிவன் கோயிலுக்கு தினமும் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்கள் வருகை தருகின்றனர். திருவிழாக்கள் மற்றும் திருநாட்களின் போது உள்ளூர் மக்கள் திரளாக இந்த கோயிலுக்கு விஜயம் செய்து வழிபடுகின்றனர். மஹாசிவராத்திரி திருநாள் இக்கோயிலில் விமரிசையான திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. சிரவண மாதத்தின் போதும் இங்கு பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். ஹிந்து நம்பிக்கைகளின்படி சிரவண மாதம் சிவபெருமானுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. புனித கங்கை நீரால் சுமேஷ்வர்நாதருக்கு செய்யப்படும் அபிஷேகம் மற்றும் பூஜைச்சடங்குகள் போன்றவை இக்கோயிலின் முக்கிய அம்சங்களாக பக்தர்களால் தரிசிக்கப்படுகின்றன.\nபாபா பாசுகிநாத் தாம் தும்கா மாவட்டத்திலுள்ள முக்கியமான சுற்றுலா தலமாக புகழ் பெற்றுள்ளது. ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் இங்கு நடைபெறும் ஷ்ரவண் மேளா திருவிழாவின்போது ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருகா தருகின்றனர். இங்கு வருகை தந்து விழாவில் கலந்து கொண்டால், வேண்டியது அப்படியே நடைபெறும் என்பது தொன்நம்பிக்கை ஆகும். அச்சமயம் வெளிநாட்டுப்பயணிகளையும் இங்கு அதிக அளவில் பார்க்க முடியும். தெருக்களில் அங்கப்பிரதட்சணம் செய்தபடி வருவதும் பக்தர்களின் சடங்கு வழக்கமாக பின்பற்றப்படுகிறது. இந்த பாபா பாசுகிநாத் தாம் ஸ்தலத்திற்கு வருகை தரும் ஆன்மீக பயணிகள் தேவகர் எனும் இடத்தில் உள்ள வைத்யநாத் ஜோதிர்லிங்க கோயிலுக்கும் பயணம் மேற்கொள்ளும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.\nதும்கா-தேவ்கர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த சுற்றுலா தலம் ஜஸிதிஹ் ரயில் பாதைக்கு அருகில் இருப்பது பயணிகளுக்கு வசதியாக உள்ளது. பாசுகிநாத் மற்றும் ஜம்தரா ரயில் நிலையங்களில் இறங்கி இந்த ஸ்தலத்திற்கு வரலாம். விமான மார்க்கமாக பயணம் மேற்கொள்ள விரும்புகிறவர்கள் ராஞ்சி விமானநிலையம் வழியாக இங்கு வரலாம்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilkkanani.wordpress.com/adobe-illustrator/", "date_download": "2018-06-20T11:05:27Z", "digest": "sha1:7CEPNNARGQU6VMT3D3RPNB5QWA3C2CKO", "length": 5633, "nlines": 73, "source_domain": "tamilkkanani.wordpress.com", "title": "அடொப் இல்லஸ்ரேட்டர் | தமிழ்க்கணினி", "raw_content": "\nஅடோப் இல்லஸ்ரேட்டர் என்பது படங்கள் வரைவதற்கு இலகுவான மென்பொருள் ஆகும். இது அதிகளவில் இணைய வடிவமைப்பாளர்களினால் பயன்படுத்தப்படுகிறது. தமிழர்களாகிய நாம் இந்த அடோப் இல்லஸ்ரேட்டரினை அதிகமாக பயன்படுத்துவதில்லை. அடோப் போட்டோசொப்ப்பைத்தான் எதற்கெடுத்தாலும் பயன்படுத்துகிறோம். இந்த அடோப் இல்லஸ்ரேட்டரை படங்கள் வரைவதற்கு பயன்படுத்தி பாருங்கள். இது ஒரு அற்புதமான பயன்படுத்துவதற்கு மிகவும் இலகுவான மென்பொருள் ஆகும். இதனுடைய பயன் எவ்வளவு என்பதை கீழ்க்கண்ட படத்தை பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.\nகையால் வரைந்த படத்தை கணினியில் உள்ளீடு செய்து வரைந்த படம். இந்த மென்பொருளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி வருங்காலத்தில் எழுதுவேன். இப்போது இது பற்றிய பதிவுகளை பதிவதற்கு நேரம் போதாது உள்ளது. வெகுவிரைவில் அடோப் இல்லஸ்ரேட்டர் பற்றிய ஆக்கக் கட்டுரைகளை செயல்முறை விளக்கத்துடன் பதிவேன்.\n4 comments on “அடொப் இல்லஸ்ரேட்டர்”\nஈழன் on 12:23 முப இல் பிப்ரவரி 1, 2011 said:\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஇது ஒண்டும் உருப்படியான பதிவு இல்ல\nஇந்த பதிவுக்கு என்ன தலைப்பு போடுறது எண்டு தெரியேல :(\nஎப்படி போட்டோஷாப்பில் முத்திரை உருவாக்குவது\nகணினியில் எவ்வாறு கார்ட்டூன் வரைவது\nGraphic Designer என்ன செய்கிறார்\nJ11-இந்த வார இணைய வடிவமைப்பு\nதமிழில் போட்டோஷாப் விடியோ பயிற்சி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863518.39/wet/CC-MAIN-20180620104904-20180620124904-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}