{"url": "http://aadav.blogspot.com/2011/06/blog-post.html", "date_download": "2018-06-19T08:26:59Z", "digest": "sha1:SL5IRW5R7AGGAAQAL4IADN4W6XX6OIOC", "length": 30975, "nlines": 233, "source_domain": "aadav.blogspot.com", "title": "ஆரண்ய காண்டம் - விமர்சனம்", "raw_content": "\nஆரண்ய காண்டம் - விமர்சனம்\nவன்முறை, கெட்டவார்த்தை – குழந்தைகள் பார்ப்பதற்கு ஏற்றதல்ல\nஇராமாயணத்தில் வாலியையும் சுக்ரீவனையும் சண்டையிடச் சொல்லிவிட்டு மரத்திற்குப் பின் மறைந்திருந்து தாக்குவான் இராமன். இறக்கும் தருவாயில் இராமனிடம் “இது தர்மமா” என்று கேட்கும் வாலிக்கு, “யுத்த தர்மப்படி தவறுதான், ஆனால் மனுதர்மப்படி சரியானது” என்று விளக்கம் கொடுப்பான் இராமன். எந்த சூழ்நிலையில் எது தேவையானதோ அதுதான் தர்மம்… இராமாயணத்தின் ஒரு பகுதியைத் தலைப்பாக வைத்திருக்கும் ஆரண்ய காண்டம் திரைப்படத்தின் கருவும் அதுவே. Reservoir Dogs போன்ற மோனோகிராம் போஸ்டரைஸ்டு போஸ்டர்கள், அதில் முகம் தெரியாத நடிகர்கள், அதிக விளம்பரங்களும் ஆர்ப்பாட்டங்களுமில்லாமல், சர்வதேச விருதைப் பெற்றுவந்த சத்தமில்லாமல் அமைதியாக படம் வெளிவந்திருக்கிறது. சர்வதேச படங்களுக்கிணையான முயற்சிகள் தமிழ்சூழலில் அவ்வப்போது இருந்து வந்தாலும் முயற்சிகளைத் தாண்டி வென்றிருக்கிறது “ஆரண்ய காண்டம்”. விக்கிபீடியாவில், தமிழில் நியோ நாய்ர் ஜெனரில் வந்திருக்கும் முதல் திரைப்படம் என்கிறார்கள். பெருமையாகவும், வெட்கமாகவும் இருக்கிறது” என்று கேட்கும் வாலிக்கு, “யுத்த தர்மப்படி தவறுதான், ஆனால் மனுதர்மப்படி சரியானது” என்று விளக்கம் கொடுப்பான் இராமன். எந்த சூழ்நிலையில் எது தேவையானதோ அதுதான் தர்மம்… இராமாயணத்தின் ஒரு பகுதியைத் தலைப்பாக வைத்திருக்கும் ஆரண்ய காண்டம் திரைப்படத்தின் கருவும் அதுவே. Reservoir Dogs போன்ற மோனோகிராம் போஸ்டரைஸ்டு போஸ்டர்கள், அதில் முகம் தெரியாத நடிகர்கள், அதிக விளம்பரங்களும் ஆர்ப்பாட்டங்களுமில்லாமல், சர்வதேச விருதைப் பெற்றுவந்த சத்தமில்லாமல் அமைதியாக படம் வெளிவந்திருக்கிறது. சர்வதேச படங்களுக்கிணையான முயற்சிகள் தமிழ்சூழலில் அவ்வப்போது இருந்து வந்தாலும் முயற்சிகளைத் தாண்டி வென்றிருக்கிறது “ஆரண்ய காண்டம்”. விக்கிபீடியாவில், தமிழில் நியோ நாய்ர் ஜெனரில் வந்திருக்கும் முதல் திரைப்படம் என்கிறார்கள். பெருமையாகவும், வெட்கமாகவும் இருக்கிறது இதற்கு முன்னர் புதுப்பேட்டையில் நியோ நாய்ரின் கூறுகளான, கறுப்பு நகைச்சுவையும், ஒளிகுறைந்த ஒளிப்பதிவும் யதார்த்தமான கேங்க்ஸ்டர் கதையும் இருந்தாலும் மிகைப்படுத்தப்பட்ட திரைக்கதை, பாத்திரம் காரணமாக பெரிதாக எடுபடவில்லை என்றே நினைக்கிறேன் என்றாலும் சில அறிவுஜீவிகள் City of God லிருந்து பெறப்பட்டதாக குற்றச்சாட்டுகள் வைத்தாலும் புதுப்பேட்டை என்னளவில் ஒரு முக்கியமான படமும் கூட. ”ஆரண்ய காண்டம்” படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா, குவாண்டின் டாரண்டினோவின் தமிழ் வெர்சன் என்று சொல்லலாம். அந்தளவுக்கு படத்தின் துல்லியம் மிகப்பிரமாதமாக இருக்கிறது. குவாண்டினின் பல்ப் ஃபிக்‌ஷனுக்கும் புதுப்பேட்டையின் மேம்பட்ட கேங்க்ஸ்டர் வாழ்க்கைக்கும் பொருத்திப் பார்க்கலாம். பல்ப் ஃபிக்‌ஷன் நான் லீனியர் திரைக்கதை சார்ந்து வேறுபட்டுவிடுகிறது.\nஇப்படத்திலும் நான் லீனியரின் கூறுகள் சில இடங்களில் எட்டிப்பார்த்தாலும் முழுமையாக இல்லை என்று சொல்லிவிடலாம். ஆனால், தமிழ்சினிமாவின் எண்பதாண்டுகால திரைக்கதையமைப்பின் மிக முக்கியமான லீனியர் இப்படத்திலுண்டு. கிட்டத்தட்ட வானம் படம் போன்ற ஐந்து கதைகளின் ஒருங்கிணைப்பு என்றாலும் ஒவ்வொரு கதைக்குள்ளும் உள்ள வேறுபாடு, அது முடியும் தருவாயில் ஒரு தொடர்பு என்பதாக நீளுகிறது.\n“ஒங்களால முடியலைன்னா என்னை ஏன் அடிக்கிறீங்க” என்று தீர்ந்து போன தனது காமத்தை விமர்சிக்கும் ஒரு பெண்ணின் கோபத்தின் மூலம் வன்மத்தின் விதை விதைக்கப்படுகிறது. இளமையும் அதிகாரமும் தக்கவைத்துக் கொள்ள நினைக்கும் சிங்கம்பெருமாள் ”ஆடுகளம்” பேட்டைக்காரனைப் போன்ற வன்மத்தை தனது கூட்டாளியான பசுபதியின் ஒற்றைச் சொல்லிலிருந்து தொடர்கிறார். எதிர் கூட்டத்தைச் சேர்ந்த கஜேந்திரனுக்குச் சேரவேண்டிய கொகைன் எனும் போதை மருந்தை பசுபதி கைப்பற்ற நினைக்கிறார். இது சிங்கம்பெருமாளுக்குப் பிடிப்பதில்லை. தனது ஆட்களை வைத்தே பசுபதியைப் போட்டுத்தள்ளச் சொல்லுகிறார். இது பசுபதிக்குத் தெரிந்து தப்பிச் செல்லுகையில் சிங்கம்பெருமாளின் ஆட்கள் பசுபதியின் மனைவியைக் கடத்துகிறார்கள். இன்னொரு பக்கம் தனக்கு சேரவேண்டிய சரக்கை சிங்கம்பெருமாள் கடத்துகிறார் என்றறிந்து அவரை மிரட்ட, சம்பத்தை கோர்த்துவிடுகிறார் சிங்கம்பெருமாள். இரு கூட்டமும் துரத்த, சம்பத் செய்வதறியாமல் ஓடுகிறார். ஆனால் சரக்கு எங்கே” என்று தீர்ந்து போன தனது காமத்தை விமர்சிக்கும் ஒரு பெண்ணின் கோபத்தின் மூலம் வன்மத்தின் விதை விதைக்கப்படுகிறது. இளமையும் அதிகாரமும் தக்கவைத்துக் கொள்ள நினைக்கும் சிங்கம்பெருமாள் ”ஆடுகளம்” பேட்டைக்காரனைப் போன்ற வன்மத்தை தனது கூட்டாளியான பசுபதியின் ஒற்றைச் சொல்லிலிருந்து தொடர்கிறார். எதிர் கூட்டத்தைச் சேர்ந்த கஜேந்திரனுக்குச் சேரவேண்டிய கொகைன் எனும் போதை மருந்தை பசுபதி கைப்பற்ற நினைக்கிறார். இது சிங்கம்பெருமாளுக்குப் பிடிப்பதில்லை. தனது ஆட்களை வைத்தே பசுபதியைப் போட்டுத்தள்ளச் சொல்லுகிறார். இது பசுபதிக்குத் தெரிந்து தப்பிச் செல்லுகையில் சிங்கம்பெருமாளின் ஆட்கள் பசுபதியின் மனைவியைக் கடத்துகிறார்கள். இன்னொரு பக்கம் தனக்கு சேரவேண்டிய சரக்கை சிங்கம்பெருமாள் கடத்துகிறார் என்றறிந்து அவரை மிரட்ட, சம்பத்தை கோர்த்துவிடுகிறார் சிங்கம்பெருமாள். இரு கூட்டமும் துரத்த, சம்பத் செய்வதறியாமல் ஓடுகிறார். ஆனால் சரக்கு எங்கே அது சென்னைக்குப் பிழைப்புக்கு வரும் ஒரு தந்தை காளையன் மற்றும் மகன் கொட்டுக்காபுளியிடமும் மாட்டிக் கொள்கிறது. காளையன், சிங்கம்பெருமாளிடம் மாட்டிக் கொள்கிறார். இடையிடையே சிங்கம்பெருமாளின் கூட்டத்திலிருக்கும் சப்பைக்கும் சிங்கம்பெருமாளின் கீப்பான சுப்புவுக்கும் காதல் கனிகிறது… சரக்கு வாங்க வைத்திருக்கும் 50 லட்சம் ரூபாய் பணத்துடன் எப்படியாவது தப்பி மும்பை செல்லப் பார்க்கிறார்கள்.\nபசுபதி, இரண்டு கூட்டங்களிலிருந்தும் தப்பிக்கவேண்டும், சப்பையும் சுப்புவும் தப்பிக்கவேண்டும், காளையனை அவரது மகன் கொடுக்காபுளி கண்டுபிடிக்கவேண்டும், கஜேந்திரனுக்கு சரக்கு வந்து சேரவேண்டும்…. அடுத்தடுத்து நடக்கும் பரப்பரப்பான இறுதிக்காட்சியில் எதிர்பாராத திருப்பங்களுடன் முடிகிறது திரைப்படம்.\nஇப்படியொரு படம் வந்திருப்பதை நம்பமுடியவில்லை. ஒரு நாவல் படித்ததைப் போல மிக அழகாக விவரமாக, துல்லியமாக, தேவையற்ற காட்சிகளற்று செல்கிறது. குறிப்பாக திரைக்கதை. முன்பே சொன்னது போல தமிழ்சினிமாவின் திரைக்கதையம்சங்களை அநாயசமாக உடைத்தெறிகிறது. சிங்கம்பெருமாளான ஜாக்கி ஷெராபின் அறிமுகம், அவர்களது கூட்டாளிகளின் அறிமுகம், பசுபதியான சம்பத்தின் வழியே கஜேந்திரன் மற்றும் அவனது தம்பி கஜபதியின் ஃப்ளாஷ்பேக் கதை என நாவலின் கூறுகள் நிறைய காணமுடிகிறது. சப்பையும் சுப்புவும் உடலுறவு கொள்ளப்போகும் காட்சியை அணைந்துகிடக்கும் தொலைக்காட்சியின் பிம்பம் வழியே காண்பிப்பது. சப்பையின் கேரக்டரை முதல் காட்சியிலேயே முடிவு செய்வது, பின் மீண்டும் ஒருமுறை அழுத்தமாக நிரூபிப்பது. காளையனின் மகனைப் பற்றிய அறிமுகம் என ஒரு சுழண்டு சுழண்டு வருகிறது. படத்தின் நிறம் மஞ்சள் என்பதை போஸ்டர்களிலேயே காண்பித்துவிடுவதால் படம் முழுக்க அதனை உபயோகித்திருக்கிறார்கள். லோலைட் காட்சிகளும் மிக அழுத்தமான நேரத்தில் எழும் இசையும் குறிப்பிடத்தக்கன. இசையைப் பற்றிச் சொல்லவேண்டுமெனில் யுவனின் மாஸ்டர் பீஸ் எனலாம். தேவையான இடங்களில் அமைதியையும், கொடுத்திருக்கிறார். குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமெனில், சம்பத் ஜாக்கியைப் பார்த்து “டொக்கு ஆயிட்டீங்களா” என்று கேட்குமிடத்திலிருந்து துவங்குகிறது. காட்சிக்கேற்ப இசையை மாற்றிப் போடுவதிலிருந்தே இது ஒரு மாறுபட்ட பிஜிஎம் என்பது தெரிந்துவிடுகிறது. மென்மையான காட்சிகளில் வன்மையாகவும் வன்மையான காட்சிகளில் மென்மையாகவும் இசையமைக்கிறார். உலகத்தரம் என்று சொல்ல இயலவில்லை ஆனால் மாறுபட்ட இசை என்பதை புரியவைக்கிறார். பாடல் காட்சிகளுக்கான இடமிருந்தும் பாடல்கள் வைக்கப்படவில்லை. அதேபோலத்தான், வழக்கமான தமிழ் தாதாயிச படங்களுக்குண்டான குணங்களிலிருந்து வெகுதூரம் தள்ளியிருக்கிறது. அதற்கான சாத்தியங்கள் இருந்தபோதும் யதார்த்ததை மனதில் கொண்டு தவிர்த்திருக்கிறார்கள்\nவன்மையான காட்சிகள், ராவான கெட்டவார்த்தை வசனங்கள், தத்துவார்த்தமான வார்த்தைகளை மிக அநாயசமாகச் சொல்லிச் செல்லுமிடங்கள் என படத்தின் ஒவ்வொரு பிரேமுக்குமுள்ள வசன இடங்கள் கவனிக்கப்பட்டிருக்கின்றன. தமிழின் எல்லா கெட்டவார்த்தைகளும் இடம்பெறுகின்றன. ஆனால் சென்னையின் பிரதான வார்த்தையான “ஓத்தா” வை ஒரு இடத்திலும் கேட்டதாகத் தெரியவில்லை. சென்னையின் வட்டார மொழி சுத்தமாக இல்லை. ஆனால் அந்த குறை அவ்வளவாகத் தெரியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ”சரக்கு வாங்கித் தந்தவன் சாமி மாதிரி”, ”நீ மட்டும் உயிரோடு இருந்தே, உன்னைக் கொன்னுடுவேன்” ”டேய் மகனே, எங்கப்பனை விட உங்கப்பன் புத்திசாலிடா” போன்ற ப்ளாக் காமெடிகள் வாழ்ந்து கெட்ட ஜமிந்தாரான காளையனின் (கூத்துப்பட்டறை சோமசுந்தரம்) போதை வார்த்தைகள், குறிப்பாக ஜாக்கியிடம் சேவல்சண்டையில் ஏளனப்படுத்துவதும், பிறகு மாட்டிக்கொண்டு நொங்கு நொங்கென நொங்கியெடுத்தபிறகு பேசும் காட்சிகள் வன்முறையையும் மீறி சிரிப்பை வரவழைக்கிறது. கொடுக்காபுளியின் பாத்திர வடிவமைப்பு ஆச்சரியமாக இருக்கிறது. அப்படியொரு பாத்திரம் தமிழ்சினிமாவில் இதுவரை வந்ததே கிடையாது. கையாலாக அப்பனின் மேலுள்ள கோபம், அதேசமயம் அவன் மனதிலுள்ள மெல்லிய பாசம், சம்பத் ஓரிடத்தில் அவனிடம் “உங்கப்பாவைப் பிடிக்குமா” என்று கேட்க, “அப்படியெல்லாம் இல்ல… ஆனா அவரு என் அப்பா” என்பான்.. சாதாரணமாக இருக்கும் அசாதாரண வசனம் இது. அதே சம்பத் அவனிடம் “ உங்கப்பாவை நான் காப்பாத்தறேன், என் பொண்டாட்டியையும் கடத்திட்டு போயிட்டானுங்க” என்பார்.. அதற்குப் பையன் “உன் பொண்டாட்டியவே காப்பாத்த வக்கில்ல, எங்கப்பாவை எப்படி காப்பாத்துவ” என்று கேட்க, “அப்படியெல்லாம் இல்ல… ஆனா அவரு என் அப்பா” என்பான்.. சாதாரணமாக இருக்கும் அசாதாரண வசனம் இது. அதே சம்பத் அவனிடம் “ உங்கப்பாவை நான் காப்பாத்தறேன், என் பொண்டாட்டியையும் கடத்திட்டு போயிட்டானுங்க” என்பார்.. அதற்குப் பையன் “உன் பொண்டாட்டியவே காப்பாத்த வக்கில்ல, எங்கப்பாவை எப்படி காப்பாத்துவ” என்பான்… கொஞ்சம் மிகைத்தன்மையோடு தெரிந்தாலும் அசலான யதார்த்தமான, பாத்திரத்திற்கேற்ப வசனமாகவே இருக்கும்..\n52 இடங்களில் சென்ஸார் கைவைத்த சுவடு தெரியாத, சில இடங்களில் நான் லீனியர்தனமான காட்சிகள் என உழைத்திருக்கிறார்கள். துரத்தத் துரத்த ஓடும் சம்பத் திடீரென பைக்கில் வருகிறார். அது எப்படி என காண்பிக்கும் காட்சி, ஜாக்கி ஷெராஃபின் கூட்டாளிகள் பேசும் “ஆண்டிகளை கரெக்ட் பண்றது எப்படி” போன்ற இயல்பான காட்சிகள் முதலில் அழுத்தமாகத் தெரியாவிட்டாலும் அதன் கீற்று பின்வரும் காட்சிகளில் எவ்வளவு தூரம் தேவையானது என்பது தமிழ்சினிமா திரைக்கதைக்கு மிகவும் புதிதானது. சம்பத், கஜேந்திரனைப் பற்றி விவரிக்கும் பொழுது “கட்டை விரலைக் கடிச்சதெல்லாம் சும்மா” என்று கூட்டாளிகள் ஏளனமாகப் பேசுவார்கள், அதேநேரம் அந்த பெண் கட்டைவிரலற்ற தனது கைகளால் டீ கொண்டுவந்து வைக்கும் காட்சி (சட்டென அதைக் கவனிக்காமல் விட்டேன்.) மிக ஜோவியலாகப் பேசிக்கொண்டிருக்கும் கூட்டாளிகள் சட்டென கத்தியைத் தூக்குவது…. மிஸ்டர் மரியோ கேம் காட்சி, சான்ஸே இல்லைங்க. Pulp Fiction மற்றும் No county for old men படங்களின் ஃப்ரெஷ்ஷான தமிழ் வெர்சன் (காப்பியல்ல) பார்த்தது போலவே இருந்தது.\nஜாக்கி ஷெராஃபின் முதல் தமிழ்ப்படம் இது. இந்திக்காரரான இவருக்கு தமிழ்சூழல், அதிலும் மிகமுக்கியமான பாத்திரமான சென்னையிலுள்ள கேங்க்ஸ்டர் தலைவன் எனும் சூழல் முற்றிலும் புதிதானது. ஆனால் மனுஷன் பின்னியிருக்கிறார். ஒரு காட்சியில் நிர்வாணமாகவும் ஜாக்கியின் கீப்பாக வரும் யஅஸ்மின் பொன்னப்பா வாழ்ந்திருக்கிறார். இந்த படத்திற்கு நான் செல்வதற்கு தயக்கமாக இருந்ததற்கு ஒரே ஒரு காரணம் ரவிகிருஷ்ணா தான். 7G ரெயின்போ காலனியில் அட்டென்ஷனில் நின்று கொண்டு ஒப்பிப்பாரே… ஒருமாதிரி சப்பைத்தனமாக.. ஆனால் இப்படத்தில் கையில் ஒரு வீடியோகேம் சாதனத்தைக் கொடுத்துவிட்டதாலோ என்னவோ விளையாடியிருக்கிறார். ஒரு உறுப்பிடியான கேரக்டர் செய்துவிட்டதாக இனி எண்ணிக் கொள்ளலாம். படத்திற்குப் படம் பாத்திர கனத்தை ஏற்றிக் கொண்டே போகும் சம்பத்தின் நடிப்பு பாராட்டத்தக்கது. வெகு சில இடங்களில் சிலாகிக்கவைக்கிறார். காளையன் மற்றும் கொடுக்காப்புளி கேரக்டர்கள் படம் முடிந்தபிறகும் நீண்டநேரம் கூடவே வந்துகொண்டிருந்தது.\nஆரண்ய காண்டம் – காங்க்ரீட் காட்டில் வாழும் நாகரீக விலங்குகள் மனிதர்கள். அவர்களில் யாரும் நல்லவர்களுமில்லை, கெட்டவர்களுமில்லை, தர்மம் என்பதே தனக்குத் தேவையானதை தேவையான நேரத்தில் பெறுவதுதான். அந்த தருணம் எப்படிப்பட்டதாக இருந்தாலும்…..\nதர்மம் என்பதே தனக்குத் தேவையானதை தேவையான நேரத்தில் பெறுவதுதான்]]\nஇது தர்மம் இல்லையென்றாலும், இதைத்தான் தர்மம் என்று நம்மில் பலர் சொல்லிக்கொண்டும் செய்து கொண்டும் இருக்கின்றனர்\nஏதோ வைஸ் சிட்டி கேம்ஸ் போல இருக்கின்றது.\nநல்ல ஆழ்ந்து விமர்சிச்சி இருக்கீங்க ஆதவ்.\nஒரு நல்ல்ல்ல தமிழ்ப்படத்தைப் பார்த்த திருப்தி உங்கள் எழுத்துகளில்\nபல்ப் பிக்சனின் ப்ரெஷ்ஷான தமிழ் வெர்ஷன்....இது இது இந்த வார்த்தையே போதும் பாஸ் படம் பற்றி சொல்ல பல்ப் பிக்சன் பார்த்த எல்லோருக்குமே இப்படி ஒரு படம் தமிழில் வராதா என்ற ஏக்கம் தோன்றியிருக்கும்\nநீங்கள் குறிப்பிட்டது போல புதுப்பேட்டையும் ஒரு முக்கியமான படம்தான். எனக்கு மிகப் பிடித்திருந்தது\n ஆனா இங்க ரிலீசாச்சான்னு தெரியல\nவாங்க ஜமால்... ரொம்ப நாளாச்சு.. நன்றிங்க பாஸ்\nஜீ, ரிலீஸ் ஆகாட்டி நல்ல தரமான பிரிண்டில் பாருங்கள், நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.\nஇதுக்கு முன்னாடி இந்த தளத்துக்கு நான் வந்து இருக்கேனா தெரியவில்லை,,, ஆனா இண்டலி பார்த்துட்டு வந்தேன்.. ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க...மிக்க நன்றி.\nஆதவா....தலையை அடமானம் வைத்தாவது இந்த படத்தைப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது...உங்கள் எழுத்துகளில் படித்த பின்பு....\nஅருமையான விமர்சனம் ஆதவா ஸ்டைலில்\nஉலக சினிமா ரசிகன் said…\nஆரண்யகாண்டம்-படமா எடுக்கிறானுங்க.....மயிறானுங்க என்ற தலைப்பில் நானும் எனது கருத்தை சொல்லி உள்ளேன்.\nமேலும் விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள் நண்பர்களே\nஅ ஆ கவிதைகள் (18+ மட்டும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://karampon.net/home/archives/4226", "date_download": "2018-06-19T08:12:46Z", "digest": "sha1:EV7DW4ZD4JACHHGDY7QWOSYEETC4FOAT", "length": 3153, "nlines": 39, "source_domain": "karampon.net", "title": "யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் Annual Gala Dinner-2018 | karampon.net", "raw_content": "\nயாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் Annual Gala Dinner-2018\nயாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த இராப்போசன ஒன்று கூடல் விழா (Annual Gala Dinner-2018) ஸ்காபுரோவில் அமைந்துள்ள கொன்வென்சன் விழா மண்டபத்தில் 04-7-2018 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது.\nகடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: April 26, 2018\nவிளம்பி தமிழ் வருட புத்தாண்டு 2018 ›\nSelect Category மண்ணின் மைந்தர்கள் எமது கிராமம் அறிவித்தல்கள் நிகழ்வுகள் வாழ்த்துகின்றோம் ஆன்மீகம் சிறுவர் பூங்கா மருத்துவம் சமையல் குறிப்புகள் பொன்மொழிகள் படித்ததில் சில தகவல் துளிகள் கவிதைகள் கட்டுரைகள் கனடிய நிகழ்வுகள் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nftecdl.blogspot.com/2016_01_01_archive.html", "date_download": "2018-06-19T08:17:22Z", "digest": "sha1:63EBNELS5BRJJHXIFYLXR72TEXCRDAHD", "length": 43453, "nlines": 110, "source_domain": "nftecdl.blogspot.com", "title": "NFTE CUDDALORE: January 2016", "raw_content": "\nபணி ஓய்வு சிறக்க வாழ்த்துக்கள்\nசிறக்க கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்\nநமது தோழர்கள் மிக ஆவலோடு எதிர்பார்த்திருந்த JTO 50 சத இலாக்காத் தேர்வு நடத்திட BSNL நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.\nதேர்வு புதிய JTO ஆளெடுப்பு விதி 2014ன்படி நடத்தப்படும்.\n2013-14, 2014-15, மற்றும் 2015-16ம் ஆண்டுகளுக்கான JTO காலியிடங்களை கணக்கீடு செய்யவும், தேர்வுக்கான அறிவிப்பு செய்யவும் மாநில நிர்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.\nBSNL நிர்வாகம் 28/01/2016 அன்று வெளியிட்டுள்ள கடிதத்தின்படி\nமாநிலங்கள் தேர்வு அறிவிப்பு செய்யும் நாள் - 15/02/2016\nஇணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் நாள் - 22/02/2016\nஇணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் - 22/03/2016\nதேர்வு நடைபெறும் நாள் - 08/05/2016\nதேர்வு இணையதளத்தின் வாயிலாக நடைபெறும் (ON LINE EXAMINATION)\nதேர்வு EXAMINATION AGENCY வாயிலாக நடத்தப்படும்.\nதற்போது பயிற்சியில் இருக்கும் OFFICIATING JTO தோழர்களை நிரந்தரம் செய்தது போக மீதமுள்ள காலியிடங்கள் கணக்கிடப்பட வேண்டும்.\nஇலாக்காத்தேர்வுகள் இணையதளத்தின் வழியாக Agency மூலமாக நடத்தப்படும் என்பது நெருடலாக உள்ளது. தொடர்ந்து நிர்வாகத்தை வலியுறுத்தி JTO இலாக்காத்தேர்வு அறிவிப்பு செய்ய வைத்த நமது மத்திய சங்கத்திற்கு நமது நன்றிகள் உரித்தாகுக.\nஇன்று பணிஓய்வு பெறும் தோழர்கள்\nதோழர். G.சம்மந்தம் SS கடலூர்\nதோழர். G.ராஜேந்திரன் TM கள்ளக்குறிச்சி\nதோழர் A.சுப்ரமணியன், S.TG.M விழுப்புரம்\nதோழர். S.மணி Sr.TS விழுப்புரம்\nதிரு. V.வீரப்பன் A.O கடலூர்\nதிரு. KM.வெங்கடாசலம் SDE(சிவில்) விழுப்புரம்\nபணிஓய்வு பெறும் தோழர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்\nகடலூர் GM அலுவலகத் தோழர் G.சம்மந்தம் SS அவர்களின் பணிஓய்வு பாராட்டுக்கூட்டம் மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. தோழர்கள்,தோழியர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nமாவட்ட சங்க அலுவலகத்தில் 28-1-2016 நடைபெற்றது. TMTCLU மாவட்டசெயலர் தோழர் G.ரங்கராஜு, TMTCLU மாவட்ட தலைவர் MS.குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கூட்டத்தில் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் BSNL விடுமுறை தினங்களில் GM அலுவலகத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளவெட்டு செய்யப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளதை பற்றி விவாதிக்கப்பட்டது. இப்பிரச்சனையை கடலூர் NFTE மாவட்ட சங்கம் நிர்வாகத்துடன் பேசி விரைவில் நல்ல முடிவை எட்டும் என உறுதியளிக்கப்பட்டது\n28-1-2016 மாலை கிளைத்தலைவர் தோழர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். கிளை செயலர் தோழர் S.மணி நன்றியுரை நிகழ்த்தினார்.\nஇன்று மதியம் 3-00 மணியளவில் மாவட்டத்தலைவர் தோழர்.R.செல்வம் தலைமையில் கடலூர் மாவட்ட சங்க அலவலகத்தில் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் தோழர்.V.லோகநாதன் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைச்செயலர்கள், நிர்வாகிகள், மற்றும் தோழர்கள் பலரும் கலந்துகொண்டனர். மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் மாநில,மாவட்ட நிகழ்வுகள், மற்றும் பிரச்சனைகள் ஆகியவற்றை விளக்கினார்.\nவருகின்ற பிப்ரவரி 6-ல் வேலூரில் நடைபெறும் மாநில செயற்குழுவில் திரளாக கலந்துகொள்வது.\nவேலூரில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கான நமது பங்கினை மாநில செயற்குழுவிற்கு முன்னதாக பிப்ரவரி 3–க்குள் மாவட்ட சங்கத்திடம் ஒப்படைப்பது.\nமாநில மாநாட்டிற்கான தோழர்களின் பங்கான ரூபாய் 300-யும் விரைந்து வசூலித்து உடனடியாக ஒப்படைப்பது எனவும் இக்கூட்டத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டது.\nதிண்டிவனம் கலந்தாய்வுகூட்டம் - 20-1-2016\nதிண்டிவனத்தில் கலந்தாய்வுக்கூட்டம் 20-1-2016 மாலை 5-30 மணியளவில் நடைபெற்றது. மாவட்ட செயலர் தோழர். இரா.ஸ்ரீதர் கலந்துகொண்டு திண்டிவனம் பகுதி தோழர்களின் கருத்துக்களை கேட்டறிந்து, விளக்கமளித்தார். குறுகிய நேரத்தில் கூட்டப்பட்ட கூட்டமாயினும் திரளான தோழர்கள்,கலந்துகொண்டு சிறப்புசெய்தனர். கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த கிளை சங்கத்திற்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.\n”புன்னகையுடன் சேவை” Service with A Smile\nதமிழ் மாநில போரம் சார்பில் புதுவை சிறப்புக் கருத்தரங்கம்\nஅகில இந்திய சங்கங்களுடைய கூட்டமைப்பின் (போரம்) முடிவின்படி தமிழ் மாநில அதிகாரிகள்-- ஊழியர்களின் சங்கங்கள் இணைந்து புதுச்சேரியில் ஜனவரி 19 ம் தேதி சிறப்பு கருத்தரங்கை நடத்தின. இது கோரிக்கை மாநாடல்ல, நிர்வாகத்தின் நிர்பந்தத்தால் நடந்ததும் அல்ல. நமக்கு நாமே ஏற்றுக் கொண்ட புத்தாண்டு உறுதிமொழியை –நமது நிறுவனமான BSNL ஐ மீண்டும் லாபமீட்டும் நிறுவனமாக மாற்றிக்காட்டுவது என்ற – சபதத்தை சல்லிவேராய் பணியாற்றும் தோழர்கள் வரை எடுத்துச் செல்ல-, உணர்வூட்ட, புதிய உத்வேகம் பெற நடத்தியது. அதனை நிறைவேற்றும் முதல் வழிமுறையாக புத்தாண்டு முதல் 100 நாள் திட்டம் நமக்கு நாமே வகுத்துக் கொண்டதுதான் Service with A Smile அதை உலகறிய முழக்கமிட்டு பிரகடனப்படுத்த நடத்தப்பட்ட கருத்தரங்கம்.\nபுதுச்சேரி போரம் தோழர்கள் மிகச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். புதுவை கம்பன் கலையரங்கம் ஓர் அற்புதமான மண்டபம். மண்டபத்தைச் சுற்றி BSNL-ன் சிறப்புகள், மழை வெள்ளத்தில் மக்களோடு களத்தில் நின்ற மாண்பு, அமலில் உள்ள டெலிபோன், மொபைல் திட்டங்கள் என கட்டியம் கூறும் எளிமையான தட்டிகள் நம்மை வரவேற்றன. மாநிலம் முழுவதிலுமிருந்து சுமார் 800 தோழர்கள் கலந்துகொண்டனர். நமது மாவட்டத்திலுருந்து 120-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அழைப்பிதழில் இடம் பெற்ற அனைவரும் வருகை தர கருத்தரங்கம் காலை 10 மணிக்குத் துவங்கியது, புதுவை, கடலூர் குடந்தை கோட்டங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் பொதுமேலாளர் திருமதி S.லீலாசங்கரி ITS, தமிழ் மாநில முதன்மைப் பொதுமேலாளர் திருமதி N. பூங்குழலி ITS உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் முழுமையாகக் கலந்து கொண்டனர்.\nதமிழ் மாநில போரம் தலைவரும் NFTE மாநிலச் செயலருமான தோழர் R.பட்டாபி அவர்களின் சீரிய தலைமையில் கருத்தரங்கம் துவங்கியது. NFTE அகில இந்திய சங்கத்தின் சிறப்பு அழைப்பாளரும், புதுவை மாவட்டத்தலைவருமான தோழர் P. காமராஜ் வரவேற்புரையாற்றினார். அவர் தமது வரவேற்புரையில் ( ஆண்டாள் நோம்பிற்கு மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள் வாய்த்தது எனத் திருப்பாவை துவக்கியது போல) ஜனவரி 19 நாள் நமக்கு பொருத்தமாக அமைந்தது என்றார், இந்த நாள் தோழர்கள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகியோர் பொது வேலைநிறுத்தத்தில் உயிர்த்தியாகம் செய்த நாள். நடைபெறும் இடம் தொலைபேசிச் சேவைக்காக நோட்டீஸ் வெளியிட்ட புதுவைத் தலைவர்கள் பழிவாங்குதலை நெஞ்சில் ஏற்ற இடம், அதுமட்டுமல்ல தரைவழி தொலைபேசி இணைப்புகள் அதிகம் உள்ளதும் தொடர்ந்து லாபம் ஈட்டும் மாவட்டம். இத்தகைய மாவட்டத்தில் நடைபெறும் கருத்தரங்கிற்கு அனைவரையும் மகிழ்ந்து வரவேற்கிறேன் என்றார்.\nவரவேற்புரையைத் தொடர்ந்து, மாநிலச் செயலர்களின் கருத்துரை இடம்பெற்றது. தோழர்கள் M.S. ராதாகிருஷ்ணன் (AIBSNLOA), S.சிவக்குமார்(AIBSNLEA), R.ராஜசேகர்(SNEA), P.சென்னகேசவன் (NFTE), A.பாபுராதாகிருஷ்ணன்(BSNLEU) கருத்தரங்கின் நோக்கங்களை எடுத்துரைத்தனர்.\nஅடுத்து தோழர். பட்டாபி ஆழமான தலைமையுரை யாற்றினார். அவர் தமது தலைமையுரையில், அன்று இதே நாளில் உயிர்த்தியாகம் செய்தவர்களின் நோக்கம் பொதுத்துறையைப் பாதுகாப்பது, தேசம் காப்பது . அதே உயர்ந்த கொள்கையோடு அதனை மேலும் மக்களுக்காக முன்னெடுத்துச் செல்லவேண்டி இக்கருத்தரங்கம். மூன்று பிரதானமான அம்சங்கள். ஒன்று, பொதுத்துறைகளைப் பாதுகாப்பது, எனவே பொதுத்துறையான BSNL ஐ பாதுகாப்பது, இரண்டாவது கடும் போட்டிகளுக்கு மத்தியில் BSNL ஐ வளர்ச்சியுறச் செய்வது—விஸ்தரிப்பது , அதன் மூலம் மக்களின் நலம் மற்றும் மக்களின் பொதுச் சொத்தைப் பாதுகாப்பது. மூன்றாவது, ஜனநாயகப்படுத்துவது. ஜனநாயகப்படுத்துவது என்றால் அது உள்ளேயும் வெளியேயும் அமல்படுத்தப்பட வேண்டும். வாடிக்கையாளர்களின் -- –மக்களின்— சேவை குறித்த அனைத்து அம்சங்களிலும் வெளிப்படைத்தன்மையோடு அது வெளிப்படவேண்டும். அதே போல ஊழியர் நிர்வாக உறவுகளில் ஜனநாயகத்தன்மையை உத்தரவாதப்படுத்துவது. அந்த வகையில் நமது இந்த நூறு நாள் முகமலர்ந்த சேவையாற்றுவது என்ற திட்டம் நமக்குப் பெரிதும் உதவும். இதயசுத்தியோடு இதனை நாம் அமல்படுத்துவோம். நிர்வாகம் ஆக்கபூர்வமாக நம்முடன் ஒன்றிணைந்து செயலாற்றுவது நமக்கு கூடுதல் உற்சாகத்தைத் தருகிறது என்றார்.\nதோழர் S.செல்லப்பா தமிழக போரம் கன்வீனர் அறிமுக உரையாற்றினார். அமெரிக்காவிலும் கூட வீட்டிற்குள்ளே மொபைல் சிக்னல் வராத நிலைமையைக் கண்டேன். அப்போதுதான் தெரிந்து கொண்டேன் இந்தியாவில் மட்டுமல்ல அந்த நிலைமை என்று.\nஅடுத்து BSNLEU அகில இந்தியப் பொதுச்செயலாளரும் போரத்தின் அகில இந்திய கன்வீனருமான அருமைத் தோழர் P. அபிமன்யு அவர்கள் நீண்ட சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில் இன்றைய எதார்த்த நிலைமைகளை எடுத்துக்கூறி நமது கடமைகளை வலியுறுத்தினார். அரசாங்கத்தின் கருத்து நமக்குத் தெரியாததல்ல, பிரதமர் மோடி பேசுகிறார் the business of the Government is not to do any business வியாபாரத்தை நடத்துவது அரசாங்கத்தின் வேலை இல்லை என்று. நமக்குத் தெரியும் அது உலக வங்கியின் குரல் என்று. ஆனால் அதையும் மீறி பொதுத்துறையான BSNL ஐ வளர்ச்சிப் பாதையில் அதிகாரிகளும் ஊழியர்களும் மாற்றிக்காட்டுவோம் என்று உத்வேகமூட்டினார்.\nஅடுத்து NFTE அகில இந்தியப் பொதுச்செயலாளரும் போரத்தின் அகில இந்தியத் தலைவருமான அருமைத் தோழர் C.C.சிங் அவர்கள் ஆங்கிலத்தில் சுருக்கமாக கருத்துகளைப் பதிவு செய்தார். அவரது உரை வருமாறு: பாண்டிச்சேரி பல தலைவர்களைத் தந்த மாநிலம். சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பே இந்தியாவில் 8 மணி நேர வேலைநேரத்திற்காகப் போராடி வெற்றிகரமாக அமல்படுத்திய மாநிலம். பலவகையில் புதுவை முக்கியத்துவம் உடையது. தோழர் அபிமன்யு உங்களுடைய மொழியில் பேசினார், நாம் ஆற்றும் பணியில் சேவையில் ஓர் அர்ப்பணிப்பு உணர்வை உள்ளீடாக மாற்றுவது, அத்தகையப் பணிக் கலாச்சாரத்தை கிளை மட்டம் வரை கொண்டு செல்ல வேண்டும். அப்படிச் செய்தால்தான் நாம் வெற்றி பெற முடியும். போரத்தில் நாம் உருவாக்கியுள்ள ஒற்றுமை அதனைச் சாத்தியப்படுத்தும் என நம்புகிறேன். போரம் உறுப்பினர்கள் 100 நாள் திட்டத்திற்கு மேலதிகமான முக்கியத்துவம் தருகிறோம். CMD நமது முயற்சியை மனந்திறந்து பாராட்டினார். புன்முறுவலுடன் சேவை என்றால் என்ன ஊழியர்கள் மன நிறைவோடிருந்தால் வாடிக்கை யாளர்களும் மகிழ்வோடு இருப்பார்கள் என்பதை கூறி ஊழியர்களின் பிரச்சனைகளை அணுக வற்புறுத்துகிறோம். சேவையில் முன்கை எடுப்பதைப் போன்றே மனிதவள பிரச்சனைகளிலும் நிர்வாகத்துடன் நாம் கடுமையாக போராடி பல பிரச்சனைகளில் தீர்வு கண்டுள்ளோம். நமக்குப் பல பிரச்சனைகள் உண்டு. என்றாலும் BSNL நிறுவனத்தைக் காப்பதை நாம் நமது தலையாய கடமையாகக் கொண்டுள்ளோம். இந்த கருத்தரங்கின் மூலம், நாம் துவங்கியுள்ள 100 நாள் திட்டத்தின் மூலம் நாம் நமது தோழர்களை வற்புறுத்திக் கேட்டுக் கொள்வோம் : இன்னும் சற்று கூடுதலாக உழைப்போம், சேவையை புன்னகையுடன் செய்வோம்,மேலும் மேலும் வாடிக்கையாளர்களை நமது நிறுவனத்தின் பால் ஈர்ப்போம். பழுதுகளை உடனுக்குடன் சரி செய்வோம். நமது BTS களைப் பழுதின்றிப் பராமரிப்போம்.\nநான் உங்களுடன் மகிழ்ச்சியாக ஒன்றைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். CMD பேசும் போது சொன்னார், விமானத்துறை இயக்குநர் தன்னிடம் வியப்புடன் கூறியதாக. அவர் கூறினார் சென்னை வெள்ளத்தின் போது BSNL ஊழியர் ஒருவர், அப்பட்டமாக உண்மையைக் கூறுவதென்றால், வெள்ளத்தில் நீந்தி வந்து லீசுடு லைன் சர்க்யூட்டை சரிசெய்து விமான சேவைக்கு உதவினார். அதனால் விமான சேவையை இயக்க நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால் மற்ற தனியார் நிறுவனங்களின் தனியார் சர்க்யூட்கள் பழுது நீக்கப்படவில்லை. விமான இயக்குநர் கூறினார் விமான நிலையத்தில் எங்கு வேண்டுமோ BSNL டவர்களை நிர்மாணித்துக் கொள்ளுங்கள் என்று. அந்த ஊழியரின் பணியால் BSNL ஐ மற்றவர்கள் பார்க்கும் பார்வையே மாறிவிட்டது. எனவே தான் கூறுகிறேன் உங்களால் சாதிக்க முடியும்.\nநாம் பெற்றிருக்கும் MRI மருத்துவத்திட்டம் மற்ற நிறுவனங்களில் இருப்பதை விட மேலானது. அந்த மருத்துவ உதவியைப் பெறுவது சுலவமாக்கப்பட தொடர்ந்து முயல்கிறோம். அதே போல PLI போனஸ், முன்பு போல நிர்வாகம் சண்டித்தனமாக மறுக்க வில்லை. அட்ஹாக் போனஸ் வழங்குவது குறித்து ஒரு நெகிழ்வுத் தன்மை ஏற்பட்டுள்ளது. 78,2 DA பெற்றுவிட்டோம் ஆனால் வீட்டு வாடகைப்படி HRA 78,2 அடிப்படையில் தரப்படவில்லை. இந்தப்பிரச்சனையை நாம் தேசியக் குழுவில் எழுப்பஉள்ளோம். இந்த அடிப்படையில் நமது பிரச்சனைகள் விரைவாக இல்லையென்றாலும் தீர்க்கப்பட்டே வருகின்றன. இந்தத் தீர்வுகள் மத்திய மட்டத்தில் இணைந்த செயல்பாட்டால் மட்டுமே எட்டப்பட்டுள்ளன.\nஏழாவது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல் வருகிறதே, இனி எப்படி இணைந்த செயல்பாடு, தீர்வு என்று சிலர் சந்தேகம் எழுப்புவர். உண்மைதான் சரிபார்ப்புத் தேர்தலில் போட்டியிடுவோம், ஆனால் அது இணக்கமான முறையில் நட்புரீதியில் நடைபெறும் போட்டியாக இருக்கும், இந்தப் பிரச்சனைத் தீர்வடையாததற்கு அவர்தான் காரணம் எனக் குற்றம்சாட்டும் போக்கு இராது. தேர்தல் போட்டி கடுமையானதாகவே இருக்கட்டும், முடிவுயாதானும் ஆகுக. ஒன்று உறுதி தேர்தலுக்குப் பின்னும் நாம் ஒற்றுமையாகவே செயல்படுவோம். வாழ்த்துகள் நன்றி” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.\nநமது மரியாதைக்குரிய தமிழ்மாநில முதன்மைப் பொதுமேலாளர் திருமதி N. பூங்குழலி, ITS அவர்கள் கருத்தரங்கில் உரையாற்றினார். முதலில் அது சம்பிரதாயமான உரை அல்ல. அது மட்டுமல்ல மற்றவர்கள் பேசும் போது ஆழ்ந்து கவனித்து உடல்மொழியால் எதிர்வினையும் ஆற்றி அவர் முழுமையாக கருத்தரங்கில் பங்கேற்ற விதம் உணர்வுபூரணமானது. நல்ல தமிழ், கவிதை நடை, விரவிய பாடல்வரி எடுத்துக்காட்டுகள். நாம் நன்றி பாராட்டுகிறோம். எடுத்த எடுப்பிலேயே அவர் தொடுத்த வினா ”புன்னகையுடன் சேவை 100 நாள்” என்கிறீர்களே with smile always என்றல்லவா இருக்க வேண்டும். ஆயிரக்கணக்கில் தொலைபேசி நிலையங்கள் நெடிய உள்கட்டமைப்பு வசதிகள், காலங்காலமான அனுபவம், எவரிடமும் இல்லாத இரண்டு லட்சம் மனிதவளம் இவ்வளவும் இருந்தும் நாம் நஷ்டம் அடைகிறோம். ஏன் நஷ்டம் போனஸ் முதலிய சலுகைகள் பறிபோகும் நிலைமை. ஒரு இறுக்கமான சூழ்நிலை நிலவுகிறது என்பது உண்மைதான். ஆனாலும் விருட்ஷத்தைத் தாங்கும் விழுதுகளாக நாம் மாற வேண்டும். இந்த நிறுவனம் தான் நமக்குச் சோறு போட்டது. இதனை லாபம் ஈட்டச் செய்வது நமது கடமை. தாய்க்கு நிகரானது, ஏன் தாய்க்கும் மேலானது நமது நிறுவனம்.\nநாம் நமது டார்கெட்டை அடைந்து வருகிறோம். லேண்ட் லைன் பகுதியில் 62% பிராட்பேண்டில் 65%, GSM ல் 56% எட்டியுள்ளோம். உங்களுடைய ஒத்துழைப்பிற்கு நன்றி. சிம் விற்பனையில் இன்னும் முன்னேற்றம் வேண்டும். BSNL ல் பணியாற்றுகிறோம் என்ற பெருமை நமக்கு வேண்டும். உழைப்பு – அதிக உழைப்பு – கூடுதல் உழைப்பு – கடின உழைப்பு அதுவே இன்றைய தேவை. அந்த வகையில் BSNL மேப்பில் தமிழகத்திற்கு தலை நிமிர்ந்த இடம் உண்டு. பழுதற்ற சேவை ஒன்று மட்டுமே நாளைய நல்ல பொழுதை விடியச் செய்யும். நன்றி வணக்கம்\nஅடுத்து PGM (நிதி) திரு ரவி சார் கடுமையான பணிகளுக்கு மத்தியில் வந்திருந்து வாழ்த்தினார். தமது வாழ்த்துரையில் முதன் முறையாக சென்ற ஆண்டு இயக்குதல் லாபம் (Operating profit) கண்டுள்ளோம். நிகர நஷ்டம் தொடர்ந்தாலும் வருவாய் கூடிவருவது மகிழ்ச்சி தரும் செய்தி. ஆண்டுதோறும் ஓய்வு பெறுபவர்களுக்கு லீவு சேலரி வகையில் 55 % மனிதவளச் செலவு தொடரவே செய்யும். அந்த சதவீதம் எப்போது குறையுமென்றால் நமது வருவாயைப் பெருக்குவதன் மூலம் மட்டுமே சாத்தியம். அதனால் மட்டுமே நஷ்டமும் குறையும். கடுமையான இலக்கு, என்றபோதும் அது சாத்தியமற்றது அல்ல. கூடுதலாக உழைப்போம், உற்சாகத்தோடு, புன்னகையோடும் என வாழ்த்தினார்.\nSNEA சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலர் தோழர் K. செபாஸ்டின் தமது உரையில் ராஜஸ்தான் மாநில அனுபவத்தைக் கூறினார். அங்கு மதியம் 3 மணி வரை பதிவாகும் தரைவழிப் பழுதுகள் அன்று மாலைக்குள்ளும், மாலை 5 மணி வரை பெறப்படும் பிராட் பேண்ட் பழுதுகளும் அன்றே சரிசெய்யப்பட்டு வாடிக்கையாளர்கள் பயன் பெறுகிறார்கள் என்றார்.\nதிரு P. சந்தோஷம், ITS, (Sr. GM NWP-CFA சென்னை அவர்களும், திரு P.V. கருணாநிதி ITS GM NWP - CFA சென்னை அவர்களும், தோழர் P. வேணுகோபால் AIBSNLEA சங்கத்தின் அகில இந்தியத் தலைவரும் உரையாற்றினர்.\nஅடுத்து நமது பகுதி பொதுமேலாளர் திருமதி லீலா சங்கரி அவர்கள் நான் முதலில் பேசி எங்கள் பகுதிக்கு உங்களை எல்லாம் வரவேற்றிருக்க வேண்டும். எனினும் புதுவைக்கு உங்களை எல்லாம் வரவேற்பதில் மகிழ்ச்சி. நமக்கு எங்கே லாபம் வருமானம் வருகிறதோ அதற்கும் இப்போது ஆபத்து. மாநில அரசுகள் தமக்கான லீசுடு லைன் பராமரிக்கப்போவது மட்டுமின்றி மாநில அரசுகளே பிராட் பேண்ட் சேவை துவங்க உள்ளதாக செய்திகள் வருவது கவலைக்குரியது என்றார்.\nகடைசியாக தோழர் K. ராஜசேகரன் AIBSNLOA அகில இந்தியத் தலைவர் கருத்துரையாற்ற BSNLEU புதுவை மாவட்டச் செயலர் தோழர் A சுப்பிரமணியன் நன்றி கூற கருத்தரங்கம் காலத்தே இனிதே நிறைவேறியது.\nநாம் உறுதி ஏற்கும் போது அல்லது ஒரு விரதத்தை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் அனுசரிப்போம். நமது 100 நாள் திட்டம் இரண்டு மண்டலமாகும். அப்படி அனுசரிக்கும் போது அதுவே நமக்கு பழக்கமாகி, அது நமது வழக்கமாக என்றென்றும் எப்போதும் மாறிப் போகும். புன்னகையுடன் சேவையை நமது டூல்ஸ் பேக்கில் இணைத்துக் கொள்வோம். கருத்தரங்கின் செய்தியை கிளைகளுக்கு எடுத்துச் செல்வோம்.\nநாம் தனியாகச் செய்யக் கூடியது BSNL திட்டங்கள் குறித்து முழுமையாக அறிந்து வைத்திருப்பது, அதனை மக்களுக்குப் பயன்படும் வகையில் உதவுவது, சந்தைப்படுத்துவது.\nநாம் குழுவாகச் செய்ய வேண்டுபவைகள் குறித்து இணைந்து திட்டமிட்டு செயலாற்றுவது,\n( உதாரணம் மேளாக்களுக்கு ஏற்பாடு செய்வது அவற்றில் பங்கேற்பது முதலியன )\nமூன்றாவது, கருவிகள் உதிரிபாகங்கள் கேபிள் டிராப் ஒயர் தேவைப்படும் இடங்களைக் கண்டறிந்து நிர்வாகத்தின் பார்வைக்குக் கொண்டுவருதல் என பலவாறாக நமது நிறுவனத்தின் வருமானம் உயர்ந்திட பாடுபடுவோம்.\nநாம் முடிவு செய்தால் நம்மை வெல்வார் யார் உண்டு உறுதியோடு களத்தில் இறங்குவோம் கடுமையான வெள்ளத்தில் நம்மால் சேவையாற்ற முடியுமென்றால், சாதாரண காலத்தில் முடியாதா என்ன\nபுன்னகையே புதிய போர்ப் பாட்டு \nசிம் விற்பனையில் அட்டையை அல்ல,\nபுன்னகையோடு புதிய உறவைத் தொடங்குவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=304369", "date_download": "2018-06-19T08:53:47Z", "digest": "sha1:CPMNXTSUHMWT2OCWGFK6TOZZIQE2F7MS", "length": 8250, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐபிஎல் டி20 சீசன் 10 குவாலிஃபயர் 2 : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 108 ரன்கள் வெற்றி இலக்கு | IPL T20 Season 10 Qualifier 2: Mumbai Indians score 108 runs to win - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஐபிஎல் டி20 சீசன் 10 குவாலிஃபயர் 2 : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 108 ரன்கள் வெற்றி இலக்கு\nபெங்களூரு: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 108 ரன்கள் வெற்றி இலக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்க உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புனே அணியை இறுதிப்போட்டியில் எதிர்க்கொள்ளும்.\nஐபிஎல் டி20 சீசன் 10 குவாலிஃபயர் 2 மும்பை இந்தியன்ஸ் அணி 108 ரன்கள் வெற்றி இலக்கு\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசேலம் அருகே நிலத்தில் கருப்புக்கொடி கட்டி 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு\nபட்டா கத்தியுடன் சென்ற மாநிலக் கல்லூரி மாணவர்கள் 10 பேருக்கு மொட்டை அடிப்பு\nகாட்பாடி அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதி 3 பேர் பலி\nபுதுக்கோட்டை அருகே பாம்பின் விஷப்பட்டதில் 5 மாணவிகள் பாதிப்பு\nபுதுச்சேரியில் சுருக்குமடி மீன்பிடி வலையை பயன்படுத்தினால் மானியங்கள் ரத்து\nதிருப்பதி அருகே செம்மரம் வெட்டிக் கடத்தியதாக சேலம் நபர் கைது\nபெருந்துறை அரசு பேருந்து பெயர் பலகையில் இந்தி எழுத்து: நடத்துநர் சஸ்பெண்ட்\nசசிகலா கணவர் நடராஜன் இறப்புச்சான்றை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவு\nசென்னையில் இருந்து 98 நாட்டிக்கல் மைல் தொலைவில் நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் மீட்பு\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தற்காலிக இயக்கம் தான்: எம்.எல்.ஏ. கோதண்டபாணி பேட்டி\nதற்போதைய அரசியல் சூழலில் மோடிக்கு மாற்று ராகுல் தான்: திருநாவுக்கரசர்\nசத்தீஸ்கரில் பொதுக்கழிப்பிட தொட்டியை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பலி\nகாவிரி வரைவுத் திட்டம் குறித்து பேசிய குமாரசாமிக்கு ஸ்டாலின் கண்டனம்\nசமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் ஜாமின் கேட்டு மனு\n உடலுக்கு குளிர்ச்சி தரும் பானங்கள்\nபொதுமக்கள் எதிர்ப்பு மீறி நடைபெறும் சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் : விளை நிலங்கள் அழியும் அபாயம்\nசென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் ஆய்வு\nராகுல் காந்தியின் 48வது பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்\nஇந்தோனேஷிய ஏரியில் 80 பேரை ஏற்றி கொண்டு சென்ற படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, பலர் மாயம்\nபட்டத்தில் தீவைத்து இஸ்ரேல் மீது புதுவிதமாக தாக்குதல் நடத்திய பாலஸ்தீனர்கள்: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalarnellai.com/index.php/web/news/36703/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81--%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2018-06-19T08:37:05Z", "digest": "sha1:CHT4UETHOJQOQ3NDH4NAD7KAKBGTHGYM", "length": 7064, "nlines": 98, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "டில்லியில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும், வியாபாரிகள் மனு நிராகரிப்பு: உச்ச நீதிமன்றம் ஆணை | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் -2017\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nடில்லியில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும், வியாபாரிகள் மனு நிராகரிப்பு: உச்ச நீதிமன்றம் ஆணை\nபதிவு செய்த நாள் : 14 அக்டோபர் 2017 01:16\nடில்லியில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nடில்லியில் தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்படும் பட்டாசுகளால் ஒளி மற்றும் காற்று மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் டில்லி மற்றும் அதனை சுற்றி உள்ள என்.சி.ஆர் பகுதிகளில் அக்டோபர் 31ந்தேதி வரை பட்டாசு விற்பனைக்கு தடை விதித்தது. கடந்த திங்களன்று இதற்கான உத்தரவை வெளியிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பட்டாசு விற்பனையாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.\nஅந்த மனுவில் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட பட்டாசுகளை விற்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் இல்லையென்றால் பெரிய அளவில் இழப்பு ஏற்படும் என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் பட்டாசு விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது, டில்லியில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், வணிகர்களின் மேல் முறையீடு மனு மீதான விசாரணையை நவம்பர் முதல் வாரம் தள்ளி வைப்பதாகவும் உச்சநீதிமன்றம் கூறியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/36670-babri-mosque-demolition-safety-action-in-rameswaram.html", "date_download": "2018-06-19T08:50:25Z", "digest": "sha1:TNTZMXIVMSZX44LG7YPCD65Z3B4R36OY", "length": 9823, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பலத்த பாதுகாப்பில் பாம்பன் பாலம்! | Babri mosque demolition safety action in Rameswaram", "raw_content": "\nவீடியோ கேம் ஒரு மன நோய்: பெற்றோருக்கு எச்சரிக்கை\nஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3ஆம் நாளாக தடை\nகோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 9ஆம் நாளாக வனத்துறை தடை விதிப்பு\nதிருப்பதி அருகே வனப்பகுதியில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்\nசுங்கச்சாவடி தாக்குதல், என்.எல்.சி முற்றுகை போராட்ட வழக்கில் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன்\nதமிழ் உள்ளிட்ட மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும்- மத்திய அமைச்சர் ஜவடேகர்\nஜூலை 12 இல் எஸ்.வி.சேகர் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்- நெல்லை நீதிமன்றம்\nபலத்த பாதுகாப்பில் பாம்பன் பாலம்\nபாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, ராமேஸ்வரம் பாம்பன் பாலம் மற்றும் கோயிலுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது.\nஅயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிப்பு தினம் இன்றாகும். இதையொட்டி அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில், பாம்பன் நடுப்பாலம் மற்றும் தூக்குப்பாலத்தில் ரயில்வே போலீசார் ஆயுதம் தாங்கி பதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அத்துடன் ரயில் நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் ‌கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் அனைவரும், முழுமையாக சோதிக்கப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள். செல்போன், எலக்ட்ரானிக் பொருட்களை கோயிலுக்குள் எடுத்துச் செல்ல போலீசார் தடை விதிக்கப்பட்டது.\nஇதுதவிர பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ரயில்நிலையம் மற்றும் காவல்நிலையம் அருகிலிருந்து ஊர்வலமாக வந்த மனிதநேய ஜனநாயக கட்சியினர், ரயில் நிலையத்தை முற்றுகையிட முயற்சித்தனர். அவர்களை காவல்துறையினர் தடுத்ததால் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nராமர் கோயில் குறித்து பேச இருந்த சுப்பிரமணியன் சுவாமி நிகழ்ச்சி ரத்து\nகொலையாளி தஷ்வந்த் மும்பையில் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாம்பனை மிரட்டும் சூறைக்காற்று - திரும்பிய ரயில்கள்\nகச்சத்தீவு திருவிழா வழக்கு: வட்டாட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nமீனவர்கள் போராட்டத்தால் வெறிச்சோடிய ராமேஸ்வரம் துறைமுகம்\nகலாம் வீட்டிலிருந்து கமல் அரசியல் பயணத்தை தொடங்குவது\nஅப்துல்கலாம் வீட்டில் தொடங்குகிறது கமல்ஹாசனின் அரசியல் பயணம்\nநடுக்கடலில் தத்தளித்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீட்பு\nராமேஸ்வரம் வருகிறார் குடியரசுத் தலைவர்: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை\nவாக்கிடாக்கி விவகாரத்தில் தவறு செய்தது திமுகதான்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு\nஅயோத்தியில் ராமர் கோயில், லக்னோவில் மசூதி: வக்பு வாரியம் யோசனை\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n”கட்சியெல்லாம் மாறவில்லை கடைசி வரை சசிகலா கூடத்தான்” தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\n'பீர்' கம்பெனி கொடுக்குற விருதுக்கு 'நோ' \n’டை’யில் முடிந்தது போட்டி: டி20 வரலாற்றில் இதுதான் முதல் முறை\n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nஅம்பாசமுத்திரத்தில் ஒரு முன்னோடி பள்ளி \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராமர் கோயில் குறித்து பேச இருந்த சுப்பிரமணியன் சுவாமி நிகழ்ச்சி ரத்து\nகொலையாளி தஷ்வந்த் மும்பையில் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://asiknews.wordpress.com/2011/02/14/elangakurichy-on-kumudam-article/", "date_download": "2018-06-19T08:40:57Z", "digest": "sha1:RICZR3KIPHTNPLJVTWEOLPD3CIUKFSWO", "length": 9949, "nlines": 92, "source_domain": "asiknews.wordpress.com", "title": "Elangakurichy on Kumudam Article | ASIK NEWS", "raw_content": "\nசவூதி, சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத், தென்ஆப்பிரிக்கா, அமெரிக்கா என வீட்டிற்கு ஒருவராவது வெளிநாட்டில் வேலை பார்க்கும் சிறப்பு இளங்காக்குறிச்சி கிராமத்திற்கு உண்டு. அதைவிட இன்னொரு சிறப்பு தமிழகத்தில் இஸ்லாமியர்கள் மட்டுமே வாழும் கிராமம் இது என்பதுதான். திருச்சி மாவட்டம் வையம்பட்டியை அடுத்திருக்கும் பச்சைப்பசேல் மலை அடிவார கிராமம் என்பது கூடுதல் சிறப்பு.\nஒரு காலத்தில் புகையிலை விற்பனைதான் இவர்களின் தொழிலாக இருந்திருக்கிறது. இன்று விவசாயம், செங்கல் சூளை, சுண்ணாம்புக் கால்வாய், மிட்டாய் கம்பெனி, காண்ட்ராக்ட், வெளிநாட்டு வேலை என்று இளங்காக்குறிச்சிக்கு முகங்கள் பல. கூலி வேலையில் தொடங்கி டாக்டர், இன்ஜினீயர் வரை பல்வேறு விதமான விருப்ப வேலைகளை உள்ளூரிலேயே பார்க்கின்ற ஆண்களையும் காண முடிகிறது.\nபெண்கள் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியே வருவதே இல்லை. அதே சமயம், கணவரது வருமானத்தை மட்டும் சார்ந்தும் இருப்பதில்லை.\n‘‘எங்களால் இயன்ற தையல், திருப்பூரிலிருந்து வரவழைக்கப்படும் பனியன் துணியிலிருந்து நூலெடுத்தல், ஆடு கோழி வளர்த்தல் என பல்வேறு விதமான வேலைகளையும் நாங்களே உருவாக்கிக் கொள்கிறோம்” என்கிறார் சையது மீரா ஜானு.\nமேலும், ‘‘எங்க ஊர்ல பெண்களோட கர்ப்ப காலம் மட்டும்தான் ரொம்பவே சிரமமான ஒண்ணு. துணை சுகாதார நிலையம்தான் இருக்கு. அதிலும் மருத்துவர்களே இல்லாததால் மருத்துவமனையை பத்திச் சொல்ல வேண்டியதே இல்லை. கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏதாவதொரு ஆத்திர அவசரம்னா வையம்பட்டிக்குதான் தூக்கிட்டு ஓட வேண்டியிருக்கு” என்கிறார்.\n‘‘புகையிலைத் தொழில் நசிஞ்சு போன பிறகு மிட்டாய் கம்பெனிகள் தான் எங்களுடைய வாழ்வாதாரமா இருக்கு. கடலைமிட்டாய், மைசூர்பாகு, தேன்மிட்டாய்னு ஊரைச் சுத்தி நிறைய மிட்டாய் கம்பெனிகள் இருக்கு” என பரவசப்படுகிறார் அப்துல் மாலிக்.\nசையது பீவி என்கிற எண்பது வயது மூதாட்டியோ, ‘‘பெண்கள் ஐந்து வேளையும் தொழுவது என்பது எங்களிடையே காலங்காலமாக உள்ள பழக்கம். பெரும்பான்மையான பெண்கள் சுயதொழில்களை உருவாக்கிக் கொள்வதால் வீட்டிற்கு வெளியே பார்ப்பது என்பது மிகவும் அரிது. இதனால் தெருக்களும் எப்போதும் வெறிச்சோடித்தான் இருக்கும்” என்றபடி தொழுகையில் ஈடுபடுகிறார்.\nசாலிஹா பீவிக்கு வயது நூற்றுப் பத்து மகன், மகள், பேரப்பிள்ளைகள், அவர்களின் குழந்தைகளென இவர் வீட்டில் மட்டும் மொத்தம் எண்பது பேர். ஆனால், மூதாட்டியோ இந்த வயதிலும் சோர்ந்து விடாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். பனியன் துணியிலிருந்து நூல் பிரிக்கிறார். நுட்பமான வேலையை நுணுக்கமாகச் செய்கிறார்.\n‘‘இளங்காக்குறிச்சியில் மதப் பிரச்னை என்ற வார்த்தைக்கே இடம் இல்லை”யென தீர்க்கமான பெருமிதத்தோடு தொடங்குகிறார் முகமது யாகூப்.\n‘‘சுத்துப்பட்டுல இருக்கிற எல்லா ஊர்க்காரங்களோடும் ரொம்பவே இணக்கமா இருக்கிறோம். எல்லாரும் ஒரே தாய்ப் புள்ளையாதான் பழகுகிறோம். பங்காளி, மாப்ளைன்னு முறை வச்சுக் கூப்பிடுறோம். அவங்க வீட்டு விசேஷத்து நாங்க போறதும் எங்க வீட்டு விசேஷத்துக்கு அவங்க குடும்பத்தோட வர்றதும், ரம்ஜான், பக்ரீத் பண்டிகளைப் போலவே தீபாவளி, கிறிஸ்துமஸ்ஸையும் வாழ்த்துச் சொல்லி பகிர்ந்துக்கிறதும் காலங்காலமாக நடந்துட்டு இருக்கு.\nகாய்கறிச் சந்தைக்குப் போறதிலிருந்து தானியக்கொள்முதல் வரை எல்லா ஊர்க்காரங்களோட வெறும் வர்த்தக உறவு மட்டும் வச்சுக்கலை. ரொம்பவே அன்னியோன்யமாக ஒரு குடும்பமாகவே பழகுறதால மதச் சண்டைங்கிற பேச்சுக்கே இடமில்லை” என்கிறார்.\n– இரா. கார்த்திகேயன், படங்கள் : சுதாகர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://isha.sadhguru.org/in/ta/blog/article/ishavil-nadanthavai-29092013", "date_download": "2018-06-19T08:31:54Z", "digest": "sha1:RDBIWPHEVVH5KYMRSO57WBI5AQWDL7CI", "length": 10480, "nlines": 221, "source_domain": "isha.sadhguru.org", "title": "ஈஷாவில் நடந்தவை… | Isha Sadhguru", "raw_content": "\n'இந்த வார உலகம்' என FMகளும் தொலைக்காட்சிகளும் செய்திகளின் தொகுப்பை வாரக் கடைசியில் தொகுத்து வழங்குவது வழக்கம். இங்கே ஈஷா எனும் உன்னத உலகத்தில் நடந்த ஒரு சில அற்புத நிகழ்வுகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்\n'இந்த வார உலகம்' என FMகளும் தொலைக்காட்சிகளும் செய்திகளின் தொகுப்பை வாரக் கடைசியில் தொகுத்து வழங்குவது வழக்கம். இங்கே ஈஷா எனும் உன்னத உலகத்தில் நடந்த ஒரு சில அற்புத நிகழ்வுகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்\nசத்குருவின் ஞானோதயத் திருநாள், செப்டம்பர் 23ம் தேதியன்று, ஆதியோகி ஆலயத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சம்ஸ்கிருதி மாணவர்களின் இசை நிகழ்ச்சியும் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசை நிகழ்ச்சியும் ஆதியோகி ஆலயத்தை இன்னிசையால் அதிர்வுறச் செய்தன. முந்தைய நாள் அமெரிக்காவில் சத்குரு நிகழ்த்திய சத்சங்க உரையின் வீடியோ பதிவு ஒளிபரப்பப்பட்டது, குறிப்பிடத்தக்க அம்சமாக அமைந்தது. நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் சிறப்பு இரவு உணவு வழங்கப்பட்டது.\nஈஷா வித்யா நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம்\nஈஷா வித்யா பள்ளிகளின் நிர்வாகிகள் மற்றும் துணை நிர்வாக அலுவலர்களுக்கான பயிற்சி முகாம், சேலம் மாவட்டம் வனவாசி எனும் கிராமத்தில் அமைந்துள்ள ஈஷா வித்யா பள்ளியில், செப்டம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. பள்ளி நிர்வாகத்தை மேலும் சிறப்புறச் செய்வது குறித்தும், புதிய அணுகுமுறைகளைக் கையாள்வது குறித்தும் இம்முகாமில் ஆலோசிக்கப்பட்டன. தமிழகத்திலுள்ள 8 ஈஷா வித்யா பள்ளிகளின் நிர்வாகக் குழுவில் உள்ள அனைவரும் ஒருவரையொருவர் அறிமுகம் செய்துகொள்ளவும் இம்முகாம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. இவற்றோடு, அங்கே நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சிகளும், நிலாச் சோறு நிகழ்ச்சியும் முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் உற்சாகமளிக்கும் வகையில் அமைந்தது.\nசென்னை - ஆதம்பாக்கம் நர்சரியில்...\nஸ்கோப் இன்டர்நேஷனல் நிறுவனத்தைச் சேர்ந்த 14 பணியாளர்கள், செப்டம்பர் 28ம் தேதி சென்னை ஆதம்பாக்கத்தில் அமைந்துள்ள ஈஷா பசுமைக் கரங்கள் நாற்றுப் பண்ணையில், தன்னார்வத் தொண்டு புரிந்தனர். மண்ணும் இயற்கை உரங்களும் கொண்ட கலவையைச் சரியான விகிதத்தில் கலப்பது, மற்றும் மரக்கன்றுகளை அடுக்கி வைப்பது என பல்வேறு பராமரிப்பு பணிகளில் அவர்கள் ஈடுபட்டனர்.\nபுதிய கல்விமுறை... புதிய பார்வை... ஈஷா துவங்கும் ப...\nசிறந்த கல்விமுறையை வகுப்பதில் புதிய சிந்தனைகளை வழங்குவது, தங்களுக்குள் இருக்கும் பார்வைகளை முன்வைத்து வழிகாட்டுவது மற்றும் அதற்கான செயல்பாடுகளை முன்னெ…\nகுழல் மற்றும் குரலிசையில் நான்காம்நாள் நவராத்திரி ...\nஈஷா யோக மையத்தில் வெகுசிறப்பாக நடைபெற்ற நான்காம்நாள் நவராத்திரி கொண்டாட்டம்... ஒரு பார்வை\nஇந்த வாரம் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம், லிங்கபைரவியில் இருந்து சிறப்புச் செய்தி, ஈஷாவின் திட்டங்களிலிருந்து அப்டேட் என சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://rameshbalablog.wordpress.com/2013/07/13/yaami-gautams-interview-in-kalki-tamil-magazine/", "date_download": "2018-06-19T08:25:31Z", "digest": "sha1:6ID2KDI7SXNAWAKZGDVMC3MCZASC72RX", "length": 11083, "nlines": 119, "source_domain": "rameshbalablog.wordpress.com", "title": "Yaami Gautam’s interview in Kalki (Tamil Magazine) | rameshbalablog", "raw_content": "\nயாமி கௌதம் – ‘கௌரவம்’ படத்தின் மூலம் ராதா மோகனால் அழைத்து வரப்பட்டவர் என்றாலும் ஏற்கெனவே விளம்பரப் படங்களில் வீட்டுக்குள் வந்த பாலிவுட் தேவதை. தேவதைகள் மென்மையாகத்தான் பேசுவார்கள்போல… யாமி உண்மையாகவே மென்மையாகப் பேசினார்…\nபாலிவுட்டில் என்னோட படம் ‘விக்கிடோனர்’. அதைப் பார்த்து விட்டுத்தான் ராதா மோகன் என்னோட சில கமர்ஷியல் விளம்பரங்களையும் பார்த்துள்ளார். ‘விக்கிடோனர்’ ரிலீஸ் ஆன பின் ‘கௌரவம்’ படத்தின் கதையைச் சொன்னார். அவர் சொன்ன விதமும் என் கேரக்டரும் மிகப் பிடித்து இருந்தது. அதனால் கௌரவம் படத்தில் நடித்தேன்.”\nஎன் கனவுகள் எல்லாம் ஐ.ஏ.எஸ்.தான். சண்டிகார் பள்ளியின் ரேங்க் டாப்பர் நான். மொஹாலியின் ராணுவச் சட்ட நிறுவனத்தின் என்ட்ரன்ஸில் பாஸாகி இருக்கிறேன். அதில் சட்டமும் ஒரு பாடம். படப்பிடிப்பில் ஓய்வு நேரத்தில்கூட சட்டப் புத்தகம் படிப்பேன். படிப்பு மேலே அவ்வளவு இன்ட்ரஸ்ட். ரைட்டர் காலித் ஹூசைனின் நாவலைப் படிப்பேன்.”\nதெலுங்கில் நிதினுடன் ஒரு படம். என்னோட லிஸ்டில் கௌதம்மேனன் டாப். அவருடைய போட்டான் கிதாஸ் பேனரில் நடிப்பது பெரிய ஹானர். அப்புறம் பாலிவுட்டில் பிரபு தேவா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறேன். அந்தப் படத்திலே சோனாக்ஷி சின்காவும் நடிக்கிறாங்க.”\nசண்டிகர் பெண் நீங்கள் தமிழ் – தெலுங்கு மொழியில் நடிப்பது சிரமமில்லையா\nமொழிகள்தான் வேற… பட் கிரியேட்டிவிட்டி எல்லாம் ஒரே மாதிரிதானே. சௌத் சினிமாவுக்கும் பாலிவுட் சினிமாவுக்கும் வேறு வேறு நிறம் கிடையாது. தமிழ் பேச கஷ்டப்பட்டது உண்மைதான். ராதாமோகன் டீம் ரொம்ப ஹெல்ப் பண்ணினாங்க.”\nகதைகளை எப்படித் தேர்வு செய்யறீங்க\n‘விக்கிடோனர்’ வெற்றி மூலம் நல்ல கதைகள் வெற்றி பெறும் என்பது மீண்டும் உண்மையாகி இருக்கு. நாம செலக்ட் பண்ற கதைதான் இண்டஸ்ட்ரியிலேயே நல்ல பேரை வாங்கித் தரும். அதுக்கு ரொம்பவும் அர்ப்பணிப்போட ஒர்க் பண்ணணும். எனக்கு ஆக்டிங் பேக்ரவுண்டு கிடையாது. எந்த ஆக்டிங் ஸ்கூலும் எனக்குக் கற்றுத் தரலே. ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் எல்லாம் கத்துக்கிறேன்.”\nஅவ்வளவு ஈசியா யார்கிட்டேயும் பேச மாட்டேன். பழகிடவும் மாட்டேன். சினிமாவில் நடித்துக்கொண்டு இப்படி ஒதுங்கி இருப்பது சரியான்னு ஃப்ரெண்ட்ஸ் கேட்பாங்க. நான் என் நடிப்பை மட்டும்தான் வெளிப்படுத்த சினிமாவுக்கு வந்துள்ளேன். பார்ட்டிக்கும், பஃபுக்கும் போவதற்கல்ல. சினிமாவில் நடிப்பு நேச்சுரலாக இருக்க வேண்டுமே தவிர நிஜ வாழ்வில் நான் நடிக்க மாட்டேன். அதற்காக வரும் விமர்சனம் பற்றிக் கவலை இல்லை.”\nமுதலில் ‘மே பியார் நா யோகா’ என்ற இந்தி டி.வி. சீரியலில்தான் என்ட்டிரி ஆனேன். அதன்பின் விளம்பரங்கள். அடுத்து கன்னட படம் ‘உல்லாசா’. அடுத்து வந்த ‘விக்கிடோனர்’ நல்ல பெயர் வாங்கித் தந்தது. அது மலட்டுத் தன்மையைப் பற்றி எல்லோருக்கும் புரிய வைத்த படம். ‘ஹமாரா பஜாஜ்’ படம் நடித்தேன். இப்படி கவனமாகவே கதையைத் தேர்வு செய்கிறேன். இப்போது பிரபுதேவா இயக்கத்தில் நான் நடிக்கும் பாலிவுட் படமும் நல்ல கதைதான்.”\nஉண்மைதான். சண்டிகரில் தோழிகளுடன் பள்ளி, கல்லூரி சென்ற நாட்கள், தியேட்டரில் படம் பார்த்த நாட்கள் ஞாபகம் வரத்தான் செய்கின்றன. ஆனால், மும்பையில் அந்தேரி பகுதியில் புதிதாக வாங்கியுள்ள அபார்ட் மென்ட் பெருமைப்பட வைக்கிறது.”\nஎனக்கு இருபத்து மூணு வயசு. இதற்குள் காதலா…சான்ஸே இல்லை…”\n(பின்ன எந்த வயசுல காதலிப்பீங்க யாமி\nஅப்பா ரஜினிதான் என் குழந்தைகளைப் பார்த்துக்கறாங்க\n“‘தல’ன்னா அஜித், ‘தளபதி’ன்னா விஜய், ‘மாஸ்’ன்னா சூர்யா\nஎன்னை அறிந்தால் – சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://srisaidharisanam.blogspot.com/2017/02/blog-post_19.html", "date_download": "2018-06-19T08:38:27Z", "digest": "sha1:ZCFEY364ATUR2LLJ4TAMEYXAIZC3FVIQ", "length": 20352, "nlines": 350, "source_domain": "srisaidharisanam.blogspot.com", "title": "சீரடி சாயிபாபா பிரார்த்தனை மையம்: உனது நல்ல முடிவுக்காக காத்திருக்கிறேன்", "raw_content": "சீரடி சாயிபாபா பிரார்த்தனை மையம்\nபுது பெருங்களத்தூர், சென்னை - 600 063\nஉனது நல்ல முடிவுக்காக காத்திருக்கிறேன்\nஐயோ, பாபா நீயே கதி என கிடக்கிறேன். அப்படியிருந்தும் இதுவரை யாரும் அனுபவிக்க முடியாத அளவு துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு உடனே தீர்வு கொடுக்க மாட்டாயா இன்னும் எப்படி நான் உன்மீது அன்பு செலுத்த வேண்டும் எனத் தெரியவில்லை எனக் கேட்கலாம்..\nமகனே, போர்களத்தின் மத்தியில் நான் அர்ஜூனனுக்கு வெற்றியை உடனே தந்துவிடவில்லை. அண்ட சராசரங்களையும் வியாப்பித்து நிற்கும் நான் கவுரவ சேனைகளை ஒரே வாயில் விழுங்கி ஏப்பம் விட்டிருக்க முடியாதா மாறாக குழப்பத்தில், பயத்தில் இருந்த நண்பனுக்கு உபதேசம் செய்தேன். நான் சூத்திரதாரியாக இருப்பேன், உனக்கு வழியையும் காண்பிப்பேன், உன் பக்கத்திலேயே இருப்பேன். விடிவுகாலம் வருமா வராதா என யோசிப்பாய். வடநாட்டிலிருந்து தென்னிலங்கை நகருக்கு சீதையை கடத்தி சென்ற ராவணனிடம் இருந்து சீதையை மீட்டுவிடுவேன் என்று ஸ்ரீராமன் நம்பினான். எப்படியும் ஸ்ரீராமன் தன்னை மீட்டுவிடுவான் என ஜானகி நம்பினாள். இந்த நம்பிக்கை தான் அவர்களை மிகப்பெரிய துயரங்களையும் சகிக்க வைத்து பின்னாளில் அதுவே மிகப்பெரிய சாதனையாகவும் சரித்தரமாகவும் மாறியது. ஆகவே தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் இழந்துவிடாதே. என் மீது முழு கவனத்தையும் செலுத்துவதற்கு பதில் கடன் கஷ்டம் பிரச்சினை என பலவற்றின் மீது கவனத்தை செலுத்துவதால் கர்ம பந்தம் உன்னை பிடித்துக்கொண்டிருக்கிறது. உனது எல்லா பிரச்சனைகளிலிருந்தும் வெளிவர விரும்பினால் பரிபூரண நம்பிக்கையை என் மேல் வை. எது நடந்தாலும் பாபா பார்த்துக்கொள்வார் என்ற முழுமையான நம்பிக்கை எப்போது வருகிறதோ அப்போது உனக்கு விடுதலை தருவேன். என்னை சரணடைந்தவனுக்கு எந்த காலத்திலும் துன்பம் வராது. இன்பமே பெருகும். நீ எப்படி நடந்துக்கொள்ள போகிறாய் என்பதை தீர்மானிக்க உனக்கு நேரம் தருகிறேன். யோசித்து முடிவு செய்... உனது நல்ல முடிவுக்காக காத்திருக்கிறேன்.............. ...... சாயியின் குரல்\nLabels: சீரடி சாயி பாபா\nஉருவமில்லாத இறைவன் பக்தர்களின்மேல் கொண்ட கிருபையினால் , ஸாயீயினுடைய உருவத்தில் சிரடீயில் தோன்றினான். அவனை அறிந்துகொள்வதற்கு , முத...\nதடையை வெல்லும் தாரக மந்திரம்\n தடைகள் என்பவை நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல ஆயத்தம் செய்கிற விசயம். எனவே தடை வரும்போது...\nசாய் சத்சரித்திரம் பயன்படுத்த ஒன்பது சிறந்த வழிகள்\nசாய் சத்சரித்திரம் பயன்படுத்த ஒன்பது சிறந்த வழிகள் எப்படி சாயி பக்தர்கள் ஸ்ரீ சாயி சத்சரித்த்தினை பயன்படுத்த வேண்டும் என்பதில் உள்...\nஷீரடி பாபா வழிபாட்டு முறைகள்\nசீரடி பாபா விரத முறைகளில் வியாழக்கிழமை விரதம் போல் இன்னும் பல வகையான விதங்களும் உள்ளன. அவற்றில் ஒரு சில இங்கு உங்கள் கவனத்திற்க்கு ...\nசாயிதரிசனம் தற்போது டெலிகிராமிலும் வெளியிடப்படுகிறது.இணைய விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் இணைப்பின் மூலம் https://telegram.me/joinchat/Dcf11Qt4V2qtkig9h3pNkw சேரலாம்.\nஷீரடி சாயி நாதர் கவசம்\nஇசை அதை வாசிப்பவனையே சார்ந்தது\nஉனது நல்ல முடிவுக்காக காத்திருக்கிறேன்\nநூறு பங்குக்கு மேலேயே திரும்பக் கொடுத்தார்\nதீர்த்து வைக்கத் தயாராக இருக்கிறார்.\nநான் உன்னை கவனித்து கொள்கிறேன்\nஷீரடி சாயி காயத்ரி மந்திரம்\nநம்பியவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் ஷிரடி சாய...\nதினமும் பத்து நிமிடம் ஒதுக்குங்கள்\nநாள் நெருங்கி கொண்டு இருக்கிறது\nமுதலில் ஓரடியை நீ எடுத்து வை\nகுழந்தை வரம் தருவார் பாபா\nசீரடி சாயி பாபா பிரார்த்தனை மைய\nசென்னை நங்க நல்லூர் கருப்பு பாபா\nதத்த சாயி வசிய மந்திரம்\nதிருவொற்றியூர் கார்கில் நகர் பாபா கோயில்\nநீ என் தாசனாக மாறு\nபாபா ஒரு அற்புத மகான்\nபாபா ஒரு அற்புத மகான்\nபிள்ளை வரம் தருவார் பாபா\nஷிர்டி சாய் பாபா கோயில்\nஷிர்டி பாபாவின் புனித சரிதம்\nஷீரடி பாபா வழிபாட்டு முறைகள்\nஷீரடி ஸாயி பாபாவின் அஷ்டோத்ர சத நாமாவளி\nஸிம்மாச்சலம் - ஸ்ரீலஷ்மி வராக நரஸிம்ஹர்\nஸ்ரீ சாயி சத்சரிதம். சீரடி சாயி\nஸ்ரீ சாயி சரித்ரா. சீரடி சாயிபாபா\nஸ்ரீ சாய்நாத மூல பீஜ மந்திராட்சர ஸ்தோத்திரம்\nஸ்ரீ ஷீரடி சாய்பாபா வழிபாட்டு கவசம்\nஸ்ரீ சாயி அருளில் நனைந்த பக்தர்களின் ஆனந்தப்பரவசம்\nமின் அஞ்சலில் தகவல் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://srisaidharisanam.blogspot.com/2017/04/blog-post_8.html", "date_download": "2018-06-19T08:42:02Z", "digest": "sha1:GPZARWDQQVDZGQMAPCTHTLUQ2RPQH7MC", "length": 18491, "nlines": 337, "source_domain": "srisaidharisanam.blogspot.com", "title": "சீரடி சாயிபாபா பிரார்த்தனை மையம்: எங்கும் எதிலும் நானே!", "raw_content": "சீரடி சாயிபாபா பிரார்த்தனை மையம்\nபுது பெருங்களத்தூர், சென்னை - 600 063\nஒருமுறை திருமதி தர்கட் சீர்டியில் ஒரு குறிப்பிட்ட வீட்டில் தங்கியிருந்தார். மதிய உணவு தயாராகி பதார்த்தங்கள் பரிமாறப் படும்போது பசியுள்ள ஒரு நாய் அங்கு வந்து குரைக்கத் தொடங்கியது. திருமதி தர்கட் உடனே எழுந்திருந்து ஒரு ரொட்டித் துண்டை விட்டெறியவும் அது மிகுந்த சுவையுணர்வோடு அதைக் கவ்வி விரைவாக விழுங்கிவிட்டது.\nபிற்பகல் அவள் மசூதிக்குச் சென்று சிறிது தூரத்தில் அமர்ந்தபோது ஸாயி பாபா அவளிடம் “அம்மா நான் பெருமளவு திருப்தியுறும் வகையில் எனது பிராணன்கள் யாவும் நிறைவு பெற்றன. இவ்விதமாக எப்போதுமே நடப்பாயாக. இது உன்னை நன்னிலையில் வைக்கும். இம்மசூதியில் உட்கார்ந்து கொண்டு நான் பொய் பேச மாட்டவே மாட்டேன். என்னிடம் இவ்விதமாக இரக்கம் கொள்வாய். முதலில் பசியாய் இருப்போர்க்கு உணவு கொடுத்துப் பின் நீ உண்ணுவாயாக. இதை நன்றாகக் கவனித்துக் கொள்” என்று கூறினார்.\nஅவள், எங்ஙனம் நான் தங்களுக்கு உணவு அளித்திருக்க முடியும் நானே உணவுக்கு மற்றவர்களைச் சார்ந்து பணம் கொடுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் எனக் கூறினாள்.\nஇதற்கு பாபா, “அந்த சுவை மிகு ரொட்டியை உண்டு நான் மனப் பூர்வமாகத் திருப்தியடைந்து இன்னும் ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கிறேன். உணவு வேளைக்கு முன்னர் நீ பார்த்து ரொட்டி அளித்த நாயானது என்னுடன் ஒன்றியதாகும். இவ்வாறாகவே மற்ற உயிரினங்களும் (பூனைகள், பன்றிகள், ஈக்கள், பசுக்கள் முதலியன) என்னுடன் ஒன்றானவைகளாகும்.\nநான் அவைகளின் உருவத்தில் உலாவிக் கொண்டிருக்கிறேன். என்னை இவ்வனைத்துப் படைப்புயிர்களிலும் பார்க்கிறவன் எனக்கு உகந்தவன். எனவே துவைதத்தையும், பேதத்தையும் ஒழித்து இன்று செய்ததைப் போல் எனக்கு சேவை செய்” என்று கூறினார்.\nஉருவமில்லாத இறைவன் பக்தர்களின்மேல் கொண்ட கிருபையினால் , ஸாயீயினுடைய உருவத்தில் சிரடீயில் தோன்றினான். அவனை அறிந்துகொள்வதற்கு , முத...\nதடையை வெல்லும் தாரக மந்திரம்\n தடைகள் என்பவை நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல ஆயத்தம் செய்கிற விசயம். எனவே தடை வரும்போது...\nசாய் சத்சரித்திரம் பயன்படுத்த ஒன்பது சிறந்த வழிகள்\nசாய் சத்சரித்திரம் பயன்படுத்த ஒன்பது சிறந்த வழிகள் எப்படி சாயி பக்தர்கள் ஸ்ரீ சாயி சத்சரித்த்தினை பயன்படுத்த வேண்டும் என்பதில் உள்...\nஷீரடி பாபா வழிபாட்டு முறைகள்\nசீரடி பாபா விரத முறைகளில் வியாழக்கிழமை விரதம் போல் இன்னும் பல வகையான விதங்களும் உள்ளன. அவற்றில் ஒரு சில இங்கு உங்கள் கவனத்திற்க்கு ...\nசாயிதரிசனம் தற்போது டெலிகிராமிலும் வெளியிடப்படுகிறது.இணைய விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் இணைப்பின் மூலம் https://telegram.me/joinchat/Dcf11Qt4V2qtkig9h3pNkw சேரலாம்.\nஉன் சாய்அப்பா உன்னுடன் தான் இருக்கிறேன்\nகுழந்தை வரம் தருவார் பாபா\nசீரடி சாயி பாபா பிரார்த்தனை மைய\nசென்னை நங்க நல்லூர் கருப்பு பாபா\nதத்த சாயி வசிய மந்திரம்\nதிருவொற்றியூர் கார்கில் நகர் பாபா கோயில்\nநீ என் தாசனாக மாறு\nபாபா ஒரு அற்புத மகான்\nபாபா ஒரு அற்புத மகான்\nபிள்ளை வரம் தருவார் பாபா\nஷிர்டி சாய் பாபா கோயில்\nஷிர்டி பாபாவின் புனித சரிதம்\nஷீரடி பாபா வழிபாட்டு முறைகள்\nஷீரடி ஸாயி பாபாவின் அஷ்டோத்ர சத நாமாவளி\nஸிம்மாச்சலம் - ஸ்ரீலஷ்மி வராக நரஸிம்ஹர்\nஸ்ரீ சாயி சத்சரிதம். சீரடி சாயி\nஸ்ரீ சாயி சரித்ரா. சீரடி சாயிபாபா\nஸ்ரீ சாய்நாத மூல பீஜ மந்திராட்சர ஸ்தோத்திரம்\nஸ்ரீ ஷீரடி சாய்பாபா வழிபாட்டு கவசம்\nஸ்ரீ சாயி அருளில் நனைந்த பக்தர்களின் ஆனந்தப்பரவசம்\nமின் அஞ்சலில் தகவல் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.lrmsafety.com/products/3m-6002", "date_download": "2018-06-19T08:23:54Z", "digest": "sha1:STWGJN3MKCURSLZZHME2TWNZE4SFU7HR", "length": 8574, "nlines": 101, "source_domain": "ta.lrmsafety.com", "title": "3M 6002 - மஞ்சள் ரே நிறுவனம், லிமிடெட்.", "raw_content": "\nபுள்ளிகள் மற்றும் புள்ளிகளைப் பயன்படுத்தவும்.\nDHL இருந்து குறியீட்டினை சரிபார்த்து\nTHB அமெரிக்க டாலர் ரூபாய் ஜிபிபியில் என்ன ஆஸ்திரேலிய டாலர் யூரோ ஜேபிவொய்\nTHB அமெரிக்க டாலர் ரூபாய் ஜிபிபியில் என்ன ஆஸ்திரேலிய டாலர் யூரோ ஜேபிவொய்\nTHB அமெரிக்க டாலர் ரூபாய் ஜிபிபியில் என்ன ஆஸ்திரேலிய டாலர் யூரோ ஜேபிவொய்\nமுகப்பு » பாதுகாப்பு மாஸ்க் » 3M 6002\nஎரிவாயு மற்றும் நீராவி கார்ட்ரிஜ்\nகுளோரின் பாதுகாப்பு குளோரின் டை ஆக்சைடு வாயு ஹைட்ரோகுளோரிக் அமிலம்\nஹைட்ரோகுளோரிக் அமிலம், கந்தக அமிலம், கந்தக அமிலம், சல்பர் டையாக்ஸைடு\nஹைட்ரஜன் சல்பைட் வாயு (பயன்படுத்த மட்டுமே தப்பி)\n- போன்ற முன்னணி தொழிலக நாடுகளின் தரத்தை மூலம்.\n- ஒரு வடிகட்டி 501 மறைப்பதற்கு வேண்டும் வைக்க முடியாது.\nவடிகட்டி மற்றும் 5N11 சேர்க்க\n- பிரத்தியேக வடிவமைப்பு பூட்ட. இறுக்கமாக பூட்ட.\n- பக்கத்திலிருந்து மற்றொரு வடிவமைக்கப்பட்டது பார்வைக்கு தடை செய்ய கூடாது என்பதற்காக\n- எடை பொதியுறை வடிகட்டி மற்ற மாதிரிகளை விட சற்றே எடை அதிகமாக உள்ளது.\nவடிகட்டி தோட்டாக்களை 2 துண்டுகள் உள்ளன\n- வடிகட்டி தோட்டாக்களை முகமூடி இப்பதிப்புடன் கிடைக்கின்றன. இரட்டை குழாய் மாஸ்க்\n3M 6000இரட்டை 3M 7500மட்டுமே\nதயாரிப்பு 14 நாட்களுக்குள் திரும்பப் பெறப்படும். தயாரிப்பு பயன்படுத்தப்படவோ அல்லது திறக்கப்படவோ கூடாது. கிளம்புவதற்கு முன் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nபகிரவும்: பேஸ்புக் ட்விட்டர் இடுகைகள்\n1 மதிப்பீட்டின் அடிப்படையில் விமர்சனம் எழுதுக\n1 மதிப்பீட்டின் அடிப்படையில் விமர்சனம் எழுதுக\nதாய்லாந்து பிரதான பிரதிநிதியாக இந்த பிராண்ட் உள்ளது.\nபதிப்புரிமை © 2016-2017 மஞ்சள் ஹாலோ கம்பெனி லிமிடெட்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் தள்ளுபடிகள், பதவி உயர்வுகள் மற்றும் மற்ற விஷயங்களை பெற.\nஉங்களுடைய சிறந்த தெரிவுகள் பார்க்க உள்நுழைக\nஉங்கள் சார்பில் எதுவும் வெளியிடப்படாது.\nஒரு நண்பரைத் தேர்வு செய்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/127568-i-do-not-understand-why-89-mlas-walk-out-from-assembly-for-sv-shekher-says-tamilisai.html", "date_download": "2018-06-19T08:53:00Z", "digest": "sha1:SZZ6DAFEBO3POUVOT5G4E2HXB7C2SSQI", "length": 26832, "nlines": 353, "source_domain": "www.vikatan.com", "title": "`எனக்கு ஒன்றுமே புரியவில்லை’ - எஸ்.வி.சேகர் விவகாரத்தில் கலகலத்த தமிழிசை | I do not understand why 89 MLAs walk out from assembly for SV shekher says tamilisai", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n`எனக்கு ஒன்றுமே புரியவில்லை’ - எஸ்.வி.சேகர் விவகாரத்தில் கலகலத்த தமிழிசை\nஎஸ்.வி.சேகருக்காக 89 எம்.எல்.ஏ-க்களும் வெளிநடப்பு செய்கிறார்கள் என்றால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நிச்சயமாக அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அது அரசாங்கத்தின் கடமை\" என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.\nசென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், \"நீட்டினால் தமிழகத்தில் ஏற்படும் தற்கொலைகளை அரசியலாக்கி அரசியல்கட்சிகள் அதன்மூலம் லாபம் காண்கின்றன. இந்தத் தற்கொலைகள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும். தற்கொலைகள் நடக்காமல் அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்ட வேண்டும். ஆனால், தற்கொலை நடந்தால், தங்கள் அரசியல் லாபத்துக்காக அரசியலாக்கிக் கொண்டிருப்பதை உயர் நீதிமன்றமே கண்டித்திருக்கிறது. இதைத்தான் எங்களின் கருத்தாகவும் பதிவு செய்கிறேன். சென்னை - சேலம் பசுமைத் திட்டம், பின் தங்கிய ஐந்து மாவட்டங்களுக்குப் பொருளாதார ரீதியில் மிகப் பெரிய பலனை அளிக்கக்கூடியது. ஆனால், இதற்கு மிகத்தவறான பிரசாரங்களைச் சில குறிப்பிட்ட நபர்கள், சில குறிப்பிட்ட கட்சிகள் மறுபடியும் அதை ஒரு தூத்துக்குடியாக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டை எடுத்து, சூழ்ச்சியோடு பணியாற்றுகிறார்கள். இந்தச் சூழ்ச்சிக்கு அந்தப் பகுதி மக்களும் விவசாயிகளும் பலியாகிவிடக் கூடாது.\nஎதிர்க்கட்சித் தலைவர், அங்கே ஒரு பிரச்னை ஏற்பட்டுவிடாதா, அதன்மூலம் அரசியல் குளிர்காயலாமா என்கிற சூழ்நிலையைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆளும் கட்சிக்கு எவ்வளவு கடமை இருக்கிறதோ, அதே கடமை எதிர்க்கட்சிக்கும் இருக்கிறது. ஆனால், ஸ்டாலின் வெளிநடப்பு செய்வதற்கான காரணத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார் என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. அதுவும், எஸ்.வி.சேகருக்காக 89 எம்.எல்.ஏ-க்களும் வெளிநடப்பு செய்கிறார்கள் என்றால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நிச்சயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அது அரசாங்கத்தின் கடமை. காவலாளிகளின் கடமை. அது எல்லாம் இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்த திராவிட முன்னேற்றக் கழக எம்.எல்.ஏ-க்களும் வெளிநடப்பு செய்ய வேண்டும் என்கிற அளவில் எடுத்துச் சென்றது அவர்கள் வெளிநடப்பு செய்வதற்கு காரண காரியங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எந்த ஆக்கபூர்வமான திட்டங்களுக்கும் உறுதுணையாக இருப்பதில்லை என்பதைத்தான் இது காண்பிக்கிறது.\nதமிழகத்தில் மக்கள் நலம் சார்ந்த பிரச்னைகள் எவ்வளவோ இருக்கும்போது எஸ்.வி.சேகர் பிரச்னையை முன்னிறுத்தி அதைப் பற்றிப் பேச வேண்டும் என்று சொன்னால் தமிழக அரசியலில் ஸ்டாலின் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். காவிரிக்காக அவ்வளவு போராடினார்கள். நேற்றோடு கர்நாடகாவின் டைம்லைன் முடிந்துவிட்டது. உறுப்பினரை இன்னும் கொடுக்கவில்லை. இதைப்பற்றி யாராவது பேசுகிறோமா. ஒருவேளை எடியூரப்பா அங்கு வந்து, ஓர் உறுப்பினரைக் கொடுக்கவில்லை என்றால் இன்றைக்கு தமிழ்நாடு எப்படி இருந்திருக்கும் என்று என்னால் சிந்தித்துக்கூட பார்க்க முடியவில்லை. ஸ்டாலின் ஒருவேளை பெங்களூருக்கே பாதிதூரம் போயிருப்பார். ஆனால், இன்றைக்கு அப்படியே அமுக்கமாக இருக்காங்க. அவங்களுக்கு பிரச்னை காவிரி கிடையாது. மோடி எதிர்ப்புதான். அவர்கள் எதிர்மறை அரசியலிலேயே சென்றுகொண்டிருக்கிறார்கள். அவர்கள் நேர்மறை அரசியலுக்குத் திரும்பட்டும்.\nஒரு எஸ்.வி.சேகரைப் பார்த்து 89 எம்.எல்.ஏவும் வெளியே போனீர்கள் என்றால் நீங்கள் யாரைப் பார்த்து பயப்படுகிறீர்கள். இது ஒன்றுதான் தமிழகத்தின் மக்கள் பிரச்னையா, எனது கருத்துப்படி எதிர்க்கட்சித் தலைவர் ஏதாவது காரணத்தைக் காண்பித்து வெளிநடப்புச் செய்வதில் குறியாக இருக்கிறாரே தவிர, மக்கள் பிரச்னையில் அக்கறை இல்லை. எவ்வளவோ மக்கள் பிரச்னைகள் இருக்கும்போது ஒன்றுமே இல்லாததை எடுத்து மக்கள் உணர்வுகளைத் தூண்டும் வகையில்தான் இவர்கள் அரசியல் இருக்கிறது என்பது எனது குற்றச்சாட்டு\" என்று தெரிவித்தார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nதுப்பாக்கி ஏந்திய போலீஸோடு வலம் வரும் எஸ்.வி.சேகர்\nதமிழக போலீஸ் வலைவீசித் தேடப்படுவதாக சொல்லப்படும் எஸ்.வி.சேகர் எவ்வித பதற்றமும் இல்லாமல் ஹாயாக வலம் வரும் காட்சிகள் பொதுமக்களை அதிர்ச்சிகுள்ளாக்கி இருக்கிறது. S.V. Sekar found with police in kancheepuram hotel\nதன்னை முன்னிலைப்படுத்தி இந்து - முஸ்லிம் பிரச்னையை ஏற்படுத்துவதாக அமீரின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்குப் பதில் அளித்த தமிழிசை, \"அமீருக்கே தெரியும் அவர் சொல்வது தப்புன்னு. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அமீர் எந்த அளவுக்கு நாகரிகமாகப் பேசினார் என்பதை அவர்களே சொல்லட்டும். அங்கு கலந்துகொண்ட எந்தத் தலைவரும் பேசும்போதும் பிரச்னை வரவில்லை. அமீர் பேசும்போது ஏன் பிரச்னை வந்தது என்றால் அவர் அந்த உணர்வைத் தூண்டினார். நாங்கள் எங்கும் பிரிவினையாகப் பேசவில்லை. கட்சித் தொண்டர்களின் உணர்வுகளை இடறும்படி பேசினால் அவர்கள் எதிர்த்துக் குரல் கொடுக்கத்தான் செய்வார்கள்\" என்று கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\nகாய்கறிகள் உற்பத்தி 2050-க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும்... என்ன செய்வது\nகாலநிலை மாற்றத்தின் விளைவால் காய்கறிகள் உற்பத்தி 2050 க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பயிறு மற்றும் பருப்பு வகைகளுக்கும் இதே நிலைதான்\nஒரு ஃபுட்பால் ப்ளேயருக்குத் தேவையான உடல் தகுதிகள் என்னென்ன\nஇனி ஃபுட்பால் ஜூரம்தான். போட்டியைப் பார்ப்பது, அதைப் பற்றிப் பேசுவது, விமர்சனம் செய்வதோடு கால்பந்து வீரனாகிவிட வேண்டும் என்ற ஆசையும் பலருக்குத் துளிர்விடும்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றி தெரியுமா\nஏரழிஞ்சில் மரம் தரும் விதைகளோடு, இன்னும் சில விதைகளை சேர்த்து அரைத்து குளித்தைலம் முறையில் காயகற்பம் தயார் செய்கிறார்கள். இதைச் சாப்பிட்டால் நம் உடல் நீண்டகாலம்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n“கருணாநிதி இடத்தை ஸ்டாலின்தான் நிரப்புவார்\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nகாய்கறி லாரிகளில் கடத்தல் மணல்... சட்டவிரோதமாக தயாராகும் எம்.சாண்ட்...\n`ஜூலை 12 இல் ஆஜராகாவிட்டால் பிடிவாரன்ட்' - எஸ்.வி.சேகருக்கு நீதிபதி எச்சரிக்கை\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`18 பேருக்கும் அமைச்சர் பதவி தவிர எல்லாம் வரும்’ -தினகரனைப் பதற வைக்கும் எடப்பாடி பழனிசாமி தூது #VikatanExclusive\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\n - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்\n`18 பேருக்கும் அமைச்சர் பதவி தவிர எல்லாம் வரும்’ -தினகரனைப் பதற வைக்கும் எடப்பாடி பழனிசாமி தூது #VikatanExclusive\n`அந்த அமைச்சரின் அறைக்குக்கூட நான் போனதில்லை’ - தகிக்கும் விஜயதரணி\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mathisree.blogspot.com/2010/", "date_download": "2018-06-19T08:30:53Z", "digest": "sha1:C5TE5TLSHTK3KFOXKI2W5YWAD4KCR3LU", "length": 109813, "nlines": 725, "source_domain": "mathisree.blogspot.com", "title": "LIFE IS BEAUTIFUL: 2010", "raw_content": "\nஎல்லோருக்கும் எனது இனிய புத்தாண்டு நல வாழ்த்துக்கள் நம் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களும் சந்தோசங்களும் அவ்வபோது வந்து வந்து போகும் ..கடந்த வருடங்களில் நடந்த கஷ்டங்களை எல்லாம் தூக்கி போட்டு விட்டு வரும் புது வருடத்தை இனிதாய் ... மகிழ்ச்சியாய் வரவேற்போம் நம் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களும் சந்தோசங்களும் அவ்வபோது வந்து வந்து போகும் ..கடந்த வருடங்களில் நடந்த கஷ்டங்களை எல்லாம் தூக்கி போட்டு விட்டு வரும் புது வருடத்தை இனிதாய் ... மகிழ்ச்சியாய் வரவேற்போம் எல்லோரும் ஏதாவது பழக்க வழக்கங்களை மாற்ற RESOLUTION எடுப்பார்கள் ..அப்படி எதோ ஒன்று எடுப்போம்..அதை கடை பிடிப்போம் .இந்த புது வருஷத்தில் நம் ஆடம்பரமாக கொண்டாடினாலும் ..யாரோ ஒரு ஏழை பிள்ளைக்கு இனிப்பு வாங்கி கொடுத்தால் அதன் மகிழ்ச்சியில் நம் புத்தாண்டு இனிதாய் பிறக்கும் .. என்னை மிகவும் மாற்றிய ஒரு சின்ன தத்துவம் .அதை எல்லோருடனும் பகிர விரும்புகிறேன் ..\n\" விட்டு கொடுபவர்கள் கெட்டு போவதில்லை \nநான் இதை பின்பற்ற போகிறேன் ....நீங்க \n நாம் எல்லோருக்கும் தெரியும் ..எனக்கு என்னவோ இந்த மாதத்தை கொஞ்சம் கூட பிடிக்காது . ஏன் என்றால் ..சீக்கிரமே எழும்பி கோலம் போடணுமே ... இந்த மார்கழி மாதம் பஜனைகள், அழகு கலர் கோலங்கள் என கிராமங்களில் நன்றாக பின்பற்றுவார்கள்..\nஎன்னுடைய பாட்டி வீடு இருந்தது ஒரு கிராமம் .அங்கு அதிகமாக கிறிஸ்துமஸ்\nவிடுமுறயில் தான் அதிகமாக செல்வது வழக்கம் .அந்த மாதிரி விடுமுறையில் தான் காலையில் கொஞ்ச அதிக நேரம் தூங்க முடியும் ஆனாலும் தூங்கவே விட மாட்டங்க .காலையில் நாம் தூங்கினாலும் அந்த பஜனை சத்தத்தில் தூக்கமும் வராது.\nஆனால் மெல்லிய ஓசையுடன் கூடிய அந்த சத்தம் இனிமையாக இருக்கும். அந்த சத்தத்தில் தூக்கம் கலைந்து பார்த்தால் என்னுடைய அத்தை கோலம் போட்டு கொண்டு இருப்பாங்க .. எனக்கும் ஆசையா இருக்கும் ..ஆனால் சின்ன பிள்ளை நீ எல்லாம் போட கூடாது என்று சொல்லிடுவாங்க . உள்ளுக்குள்ளே திட்டி கொண்டு பாட்டி கிட்டே போய் புகார் சொல்லிடுவேன் . அடுத்து எனக்கு என்று கொஞ்சம் கோல மாவு கொடுத்து ஒரு ஓரமாக கோலம் போட சொல்லுவாங்க .. எதோ பெரிய வெற்றி கிடைத்த சந்தோசம் மனதில் இருக்கும் ..ஆனால் கோலம் என்னவோ ஒரு மாதிரி தான் இருக்கும் ...சின்ன பிள்ளைக்கு அவ்ளோ தான் தெரியும் .\nஇதெல்லாம் நடந்தது எனது ஐந்தாம் வகுப்பில் ...அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக புத்தகத்தில் வரைந்து பழகினேன் .. எங்க வீட்டில் வீடு முற்றத்தில் போட்டு பழகுவேன் ..ஒரு பத்தாம் வகுப்பில் ஓரளவிற்கு கோலம் போல வந்தது .அடுத்து அழகாக வரும் கல்லூரி படிக்கும் போது . ஆனால் நிறைய சோம்பேறி தனம் எனக்குள் வந்து விட்டது .எங்க அம்மா என்னை கொஞ்சம் கோலம் போட்டு வாம்மா என்று ..எப்படி என்னை வேண்டாம் என்று சொல்வீங்க ..இப்போ மட்டும் ஏன் என்னை எழுப்றீங்க என்று நான் கேட்ட நாட்கள் இப்போ என் கண் முன்னே \nஅப்போ எங்க வீடில் முற்றம் பெரியது .எவ்ளோ பெரிய கோலம் என்றாலும் போடலாம் .ஆனால் போட விருப்பம் இல்லாமல் இருந்திருக்கிறேன் ..இப்போ எங்கே இந்த காலத்தில் எல்லாம் இருக்கவே இடம் இல்லை .இதில் கோலத்திற்கா \nஇந்த கோலம் போடுவதில் நிறைய மருத்துவ குறிப்புகள் இருக்குது .காலையில் சுத்தமான காற்று சுவாசிப்பதால் நல்ல ஆரோக்கியம் ..அடுத்து கோலம் குனிந்து போடுவாங்க அந்த காலத்தில் எல்லாம் .அது ஒரு உடற்பயிற்சி போல ..இப்போ எல்லாம் ஸ்டூல் ,முக்காலி போன்றவை கொண்டு போடுறாங்க .(நானும் தான் ) ..இடமா பற்றி சொல்லிக்கிட்டு இருந்தேன் ..\nஇப்போ எல்லாமே பிளாட் என்பதால் ..அடுத்த வீடுக்கும் பக்கத்துக்கு வீடுக்கும் கொஞ்சம் தான் தூரமே ..அதில் எங்கு கோலம் போடறது.. அதனால் இப்போ ஆசை நிறைய இருக்கு கோலம் அழகாய் போட ..ஆனால் இடம் இல்லை ..அப்போ இடம் இருந்தது ..ஆசை இல்லை விஜய் வசனம் மாதிரி இருந்தால் அடிக்காதீங்க ...இருந்தாலும் அப்போ அப்போ கோலம் போடுவேன் .கோலங்கள் சில ..உங்கள் பார்வைக்கு \nஇது நான் கார்த்திகை அன்று போட்ட கோலம் \nஇது நான் தீபாவளிக்கு போட்டது ...\nஎல்லோருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் \nஇந்த 2010 இப்போ தான் தொடங்கின மாதிரி இருந்தது .இப்போ தான் ஹாப்பி நியூ இயர் சொன்னோம் .அதுக்குள்ளே அடுத்த வருஷம் ..சொல்லபோன இந்த பிளாக்கர் பத்தி தெரிந்து ஒரு வருஷம் என்று கூட சொல்லலாம்\nஎவ்ளோ வலை பக்கங்கள் படித்திருக்கிறேன் .நிறைய செய்திகள் அறிந்திருக்கிறேன் .இப்போ அதிகம் வலைபக்கங்களில் பெண் குரலை பத்தி படித்தேன் .நிறைய பாடல்கள் தெரியா வந்தது ..இந்த வருடத்தில் வந்த பாடல்களை கொஞ்சம் அலசலாமே எல்லோரும் என்று தோனுச்சு .அதான் இந்த பதிவு ..இசை நம் எல்லோரிடம் ஊறி போனது என்றே சொல்லுவேன் .காலையில் வேலை பார்க்கும் போது பாடல்கள் பின்னாடி படித்தால் சீக்கிரமாய் வேலை முடியும் ..கல்லூரி காலங்களில் தேர்வு நேரங்களில் பாடல்கள் கேட்டுகொண்டே படிப்பது வழக்கம்\n.இந்த ஒரு வருஷத்தில் எவ்ளோ சந்தோசங்களை கடந்திருக்கலாம் ..சோகங்களை கூடவும் ..\nசந்தோசம் என்றாலும் சரி ...சோகம் என்றாலும் சரி நாம் எல்லோருமே இசை கேட்க விரும்புவோம் இல்லையா இசையை யாரும் வெறுப்பதாய் தெரியவில்லை..இந்த வருடத்தில் நிறைய படங்கள் வெளியாகின ..அதில் எனக்கு பிடிச்ச பத்து பாடல்களை சொல்கிறேன் .பின்னாடி இருந்து போகலாம் சரியா \n10 . நாணயம் : ( பிரசன்னா நடித்தது ..பாடியவர் : S .P .B , சித்ரா )\nநான் போகிறேன் மேலே மேலே ...\n9 . சுறா :( தலைவர் விஜய் ஆடி கலக்கியது )\nநாம் நடந்தால் அதிரடி ...\n8 . சிங்கம் :( சூர்யா ,அனுஷ்கா )\nஎன் இதயம் இதுவரை துடித்ததில்லை ....\n7 ..அங்காடி தெரு :( புது முகங்கள் வாழ்ந்த ஒரு படம் )\nஅவள் அப்படி ஒன்றும் அழகில்லை .....\n6 . கோவா :( ஏர்டெல் சூப்பர் சிங்கர் இல் வெற்றி பெற்ற அஜீஸ் பாடியது )\nஇதுவரை இல்லாத உணர்விது....இதயத்தில் உண்டான கனவிது ...\n5 . மெட்ராஸ்பட்டினம் : ( ஆர்யா )\nபூக்கள் போகும் தருணம் ...ஆருயிரே பார்த்த தாரும் இல்லையே ....\n4 . மாஸ்கோவின் காவேரி ...( படம் ஹிட் இல்லை... ஆனாலும் சுசி வாய்ஸ் சூப்பர் )\n3 . பையா :( கார்த்தி செமயா இருப்பர் இந்த பாடல் இல் ...யுவன் குரல் அருமை )\nஎன் காதல் சொல்ல நேரம் இல்லை...\n2 . எந்திரன் .( சூப்பர் ஸ்டார் ..டான்ஸ் அருமை ...)\n1 . விண்ணை தாண்டி வருவாயா :\nஇந்த படம் பற்றி சொல்லியே ஆகணும் .படத்திருக்கு முக்கிய காரணம் இசை தான்..எல்லா பாடல்களுமே அருமை ..எல்லாவற்றிற்கும் இடம் குடுத்து விட்டால் .மற்ற பாடல்களுக்கு இடம் இருக்காது ..ஆகவே ஒரு பாடல் மட்டும் குறிப்பிடுகிறேன்..எல்லாமே முதல் இடம் தான் ...\nமன்னிப்பாயா ... ஹோசன்னா , ஓமான பெண்ணே ...\nஇன்னொரு படலை விட மனசே இல்ல ...அதனால் இதையும் குறிப்பிடுகிறேன் ...\nஆயிரத்தில் ஒருவன் : ( மாலை நேரம் மழை தூவும் காலம்..என் ஜன்னல் ஓரம் --)\nஇந்த பதிவை தொடர ...\nஎனக்கு பிடிச்ச ஒரு பாடல் \nகுமரேசன்.. இவர் பார்க்கும் அத்தனை படங்களிலும் இவர் தான் கதாநாயகன். நாற்ப்பது வயதாகியும் பத்து வயதில் தொற்றிக்கொண்ட சினிமா பைத்தியத்தை விடாமல் தன்னுடனே வளர்த்து கொண்டிருக்கும் ஒரு கனவு தொழிற்சாலை. கொஞ்சம் முட்டைக் கண் , நேர் வகிடெடுத்து முன் நெற்றி தெரிய சீவி , சோடா புட்டி கண்ணாடி போட்டு சைடு சீன்களில் வந்து போகும் காமெடி நடிகர் போல இருப்பார். ஆனால் மனதில் அந்த கால ஜெமினி முதல் இந்த கால ஜெயம் ரவி போல தன்னை அழகன் என்று நினைப்பவர்.\nதன் இளம் வயதில் சினிமாவில் போல் தன்னை யாராவது காதலிப்பார்கள் என்று முயற்சிகள் செய்தது தொடர் தோல்விகளை மட்டுமே வெற்றியாக பெற்ற போராளி. அவராக பத்து பதினைந்து பெண்கள் பின்னாடி சுற்றியும் தோல்வி. ஆனால் சினிமாவில் போல் செருப்படி வாங்குவதில் மட்டும் தோல்வி கிடைக்கவில்லை. பார்த்தார் குமரேசன் பேசமால் சினிமாவில் வரும் கதாநாயகிகளை காதலிக்கத் தொடங்கினர். செருப்படியும் மிஞ்சியது. எல்லா கதாநாயகிகளும் இவரைக் காதலித்தே ஆக வேண்டும். ஏனென்றால் இவர் காதலிப்பது கனவுகளில் மட்டும் தான். ஆமாம் கதாநாயகிகள் அனைவரும் இவரின் காதலிகள்.\nகுமரேசன் சினிமா பைத்தியமாக இருந்தாலும் ஒரு வழியாக படித்து பட்டம் பெற்று ஒரு சிறிய கம்பெனியில் அக்கௌன்ட் பார்க்கும் பணியில் இருந்தார். இவர் கண்ட கனவுகளை அடுத்த நாள் ஆபீசில் எல்லோரிடமும் ரொம்ப சுவாரசியமாய் சொல்லுவார். மற்றவர்களும் இவரின் கனவுகளைக் காமடி பீஸ் என்று சிரிப்பார்கள். ஆனால் குமரேசன் இதை எல்லாம் கண்டு கொள்வதே இல்லை. இப்படியே போனால் தன் பிள்ளை தறுதலை பிள்ளை ஆகி விடுவானோ என்று குமரேசனின் அப்பா தன் தூர உறவு செல்லம்மாளை இவனுக்குப் பெண் பார்த்தார்.\nதனக்கு கல்யாணம் என்றதுமே குமரேசன் தன் மனைவி ஒரு சினேகா அல்லது ஒரு தாமனா போல என்று கற்பனை பண்ணினான். இவனின் குணம் தெரிந்து கல்யாணம் அன்று மட்டுமே பெண்ணைக் காட்டினார்கள். குமரேசனின் கல்யாண கனவு எல்லாம் வீணாகப் போனது. செல்லம்மா \" கோபுரங்கள் சாய்வதில்லை \" \" அருக்காணி \" போல் இருந்தாள். இருந்தாலும் என்ன செய்ய கல்யாணமும் முடிந்தது. கல்யாணமானாலும், குமரேசன் செல்லமாளிடம் முகம் கொடுத்து பேசுவதே இல்லை. தினமும் ராத்திரி ஷோ படம் பார்த்து பார்த்து தன் கதாநாயகிகளுடன் குடும்பம் நடத்தினான். இதில் பெரிய கூத்து என்னவென்றால் தன் கனவுகளை தன் மனைவியிடமே சொல்லூவான். செல்லம்மா ஒன்றும் எதுவும் கூறுவதில்லை. அவளும் இந்த கிறுக்கு மாமாவுக்கு தன்னை விட்டால் வேறு எவளும் கிடைக்க மாட்டாள் என்று சிரித்துக் கொள்வாள்.\n \"விண்ணை தாண்டி வருவாயா \" திரிஷாவை பாக்க இன்று நாற்பதாவது தடவை போகிறார் இந்த நாற்பது வயது குமரேசன். படம் வந்தும் நாற்பது நாள் தான் ஆகிறது. இப்பல்லாம் தினமும் இரவு திரிஷா முகம் தான் இவர் கனவில் . இன்றும் வழக்கம் போல் தூங்க தொடங்கினர் குமரேசன்\nஅடுத்த நாள் அவரின் முகம் ரொம்ப வாட்டமாய் இருந்தது. செல்லம்மாளுக்கு புரியவே இல்லை. ஆபீஸ் போனதும் குமரேசன் தன் கனவை வழக்கம் போல் சொல்லுவான் என்று நண்பர்கள் பார்த்தார்கள். குமரேசனும் சொன்னான் - வழக்கம் போல் கனவு வந்துச்சு. ஆனால் எந்த கதாநாயகி என்று தான் தெரிய வில்லை. ரொம்ப பழகிய முகம். ஆனால் நினைவுக்கே வரவில்லை எனக்கு என்றார். எல்லாரும் அவரை பாவமாய் பார்த்தார்கள். குமரேசன் நாள் முழுவதும் அந்த முகத்தையே யோசித்தார்.\nசாயங்காலம் குமரேசன் வீட்டுக்கு போனார். எதிரே செல்லம்மா வந்தாள். குமரேசன் அப்பாவியாய் அவளிடமே தன் கனவை சொல்லி யாராக இருக்கும் என்றார். செல்லமாவுக்கு வந்ததே பாருங்க கோபம். அவரை ஒரு மேலும் கீழுமாய் பார்த்தாள்..சிரிப்பதா அழுவதா இல்லை அவனை போட்டு மிதிப்பதா என்று தெரிய வில்லை.ஏன் என்றால் அவன் கூறிய அடையாளங்களை வைத்து பார்க்கும் பொது கனவில் வந்ததோ அவளின் முகம் தான் ..சினிமா நடிகைகள் முகம் பார்த்து சலித்து போன அவனுக்கு தன் மனைவியின் முகம் வந்திருக்கு ..அவள் சந்தோஷத்தில் ..\" மாமா என் முகமா என்று பாருங்க \" என்றாள் ..குமரேசனுக்கு தன் கனவில் யார் வந்தாள் என்று தெரிந்ததில் சந்தோசம் .மனைவிக்கு கணவனின் கனவில் ஒரு நாளேனும் வந்தாச்சு என்பதில் சந்தோசம் ...குமரேசன் அன்று முதல் தன் மனைவியை நேசிக்க தொடங்கினான் செல்லமாவின் நீண்ட நாள் பொறுமைக்கு பதில் கிடைத்தது ...கனவில் எப்போவுமே செல்லம்மா தான் ( வடை போச்சே என்று அவர் ஏங்கின நாட்கள் நமக்கு எங்கே தெரிய போகுது )\nஹலோ எல்லோருக்கும் ஒரு சந்தோஷமான செய்தி ஒன்னு சொல்ல போறேன் ..என்ன தெரயுமா கொஞ்சம் யோசிங்களேன் ...நான் முதல் மதிப்பெண் எல்லாம் வாங்கல கொஞ்சம் யோசிங்களேன் ...நான் முதல் மதிப்பெண் எல்லாம் வாங்கல என் பொண்ணு இன்று நான் சொன்னதை எல்லாம் கேட்கல ..எனக்கு கோபம் வராமல் இல்ல \nநான் சமைத்ததை சூப்பர் என்று சொல்ல வில்லை என் கணவர் என் நண்பர்கள் எல்லோரையும் மொத்தமாக மீட் பண்ணவும் இல்ல என் நண்பர்கள் எல்லோரையும் மொத்தமாக மீட் பண்ணவும் இல்ல அப்புறம் என்ன சந்தோசம் என்று கேட்கிறீங்கள அப்புறம் என்ன சந்தோசம் என்று கேட்கிறீங்கள சொல்றேன் ...ஓவர் பில்ட் அப் என்று சொல்வது கேட்கிறது என் காதில் ..... சொல்றேன் ..எனக்கு செல்ல பிராணி வளர்க்கணும் என்று ரொம்ப நாளா ஆசை ..இடம் அமைய வில்லை ...மீன்கள் மட்டும் வளர்க முடிந்தது.. நாய் என்றால் ரொம்ப பிடிக்கும் ...ஏனோ முடியவே இல்ல ...எங்க அம்மா கிட்டே கேட்டு இருக்கேன் ..வளர்க்கணும் என்று சொல்றேன் ...ஓவர் பில்ட் அப் என்று சொல்வது கேட்கிறது என் காதில் ..... சொல்றேன் ..எனக்கு செல்ல பிராணி வளர்க்கணும் என்று ரொம்ப நாளா ஆசை ..இடம் அமைய வில்லை ...மீன்கள் மட்டும் வளர்க முடிந்தது.. நாய் என்றால் ரொம்ப பிடிக்கும் ...ஏனோ முடியவே இல்ல ...எங்க அம்மா கிட்டே கேட்டு இருக்கேன் ..வளர்க்கணும் என்று அம்மா உன்னை வளர்க்கவே கஷ்டபடுகிறேன் ...இதில் அதையுமா அம்மா உன்னை வளர்க்கவே கஷ்டபடுகிறேன் ...இதில் அதையுமா என்று சொல்லி விட்டார்கள் ..திருமணத்திற்கு பிறகு ...என் கணவரையே பெட் ஆக்கி கொண்டேன் . :-) என் பிள்ளைகள் கேட்கிறாங்க இப்போ ...என் அம்மா சொன்ன அதே வசனம் தான் ...உங்களையே பர்த்துக முடியல ...இதிலே அது வேறயா என்று சொல்லி விட்டார்கள் ..திருமணத்திற்கு பிறகு ...என் கணவரையே பெட் ஆக்கி கொண்டேன் . :-) என் பிள்ளைகள் கேட்கிறாங்க இப்போ ...என் அம்மா சொன்ன அதே வசனம் தான் ...உங்களையே பர்த்துக முடியல ...இதிலே அது வேறயா என்று ..என்ன ஒரு மனித குணம் பாருங்க ..குரங்கு போல ...எனக்கு குரங்கு ரொம்ப பிடிக்கும் ...சரி என்ன சந்தோசம் என்று சொல்லவே இல்ல பாருங்க ..என் ஆசை என் பிள்ளைகளின் ஆசை எல்லாம் இப்போ நிறைவேறி ஆச்சு ...அபப்டியே உங்க வலது கை சைடு பாருங்க ...உங்க நண்பர்களின் முகம் நியாபகம் வந்தாதா என்று ..என்ன ஒரு மனித குணம் பாருங்க ..குரங்கு போல ...எனக்கு குரங்கு ரொம்ப பிடிக்கும் ...சரி என்ன சந்தோசம் என்று சொல்லவே இல்ல பாருங்க ..என் ஆசை என் பிள்ளைகளின் ஆசை எல்லாம் இப்போ நிறைவேறி ஆச்சு ...அபப்டியே உங்க வலது கை சைடு பாருங்க ...உங்க நண்பர்களின் முகம் நியாபகம் வந்தாதா நான் ஒரு குரங்கை என் பெட் ஆக்கிருகேன் ...பேரு \"சிட்டி \" சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் தப்பா நினைச்சிகதீங்க ....என் பொண்ணு கிட்டே பேரு கேட்டேன் .ரோபோ வந்ததில் இருந்து சிட்டி சிட்டி தான் ..அதனால் வெச்சுட்டோம் ...பெயர் சூடும் விழ எல்லாம் முடிந்தது ...கூப்பிட முடியல எல்லோரயும் ..\n என்று நீங்க கேட்பது கேட்கிறது ...நாய் ,பூனை ஆடு ,மாடு எல்லாவற்றையும் வீட்டில் வளர்க்கலாம் ..ஆனால் குரங்கை முடியுமா நம்ம ப்ளாக் இல் என்றால் நீங்க எல்லோருமே நல்லா பர்த்துகுவீங்க..சாப்பாடு எல்லாம் நான் போடா விட்டாலும் நீங்க போடலாம் .more என்று இருக்குல அதை கிளிக் பண்ணி குடுக்கலாம் .சமத்தாக சாப்பிடும் ..சரி எங்க சிட்டி ...இல்ல இல்ல நம்ம சிட்டி எப்படி என்று நீங்க தான் சொல்லணும் .\nLabels: ஜோக்ஸ் மாதிரி ...செல்ல பிராணி\nநிறைய பேர் வேலைக்காக வெளியூர்களில் இருப்பதுண்டு .அவர்களில் பலர் அம்மா சமயலையோ அல்லது மனைவியின் சமயலையோ மிஸ் பண்ணுவதுண்டு .அந்த பலருக்காக சின்ன சின்ன சமையல் குறிப்புகள் சொல்லலாம் என்று ஒரு ஆசை நீண்ட நாள் இருந்தது .அதற்காக வெளியூர் ல இருபவங்க தான் சமைத்து பார்க்கணும் என்று இல்லை. அம்மாவிற்கோ மனைவிக்கோ சமைத்து குடுத்து அடி... சாரி பாராட்டை பெறலாமே முதலில் அடிப்படை பாடம் தான் ..அதற்காக சுடுதண்ணி எல்லாம் வைக்க சொல்லி குடுக்கல ..சிம்பிள் ஆக ஒரு வெரைட்டி ரைஸ் ..தக்காளி சாதம்...ஒரு 15 நிமிடங்களில் சமைக்கலாம் ....என்ன எல்லோரும் ரெடி தானே \nபாஸ்மதி ரைஸ் : ஒரு கப் ..( பாஸ்மதி இல்லையெனில் பச்சரிசி )\nஇஞ்சி பூண்டு விழுது --- 1 ஸ்பூன்\nபுதினா இலை ( கொஞ்சமாக )\nகரம் மசாலா தூள் --- 2 ஸ்பூன்\nமிளகாய் தூள் -- 1 ஸ்பூன்\nமஞ்சள் தூள் --- 1 / 2 ஸ்பூன்\nதண்ணீர் -- 1 கப் அரிசி என்றால் ஒன்னரை கப் தண்ணீர் எடுக்க வேண்டும் .\n(பிரியாணி கும் இதே அளவு தான்..அரிசி 2 கப் எடுத்தால் ..2 * 1 1 /2 ) கணக்கும் படிக்கணும் போல சமைப்பதற்கு \nஇதை எல்லாம் ரெடி பண்ணிகோங்க...எப்படி என்று சொல்கிறேன் .நல்ல கேட்டுகோங்க .\n1 .. முதலில் தேவையான அளவு அரிசியை ஒரு 15 நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளவும்\nகுக்கர் இல் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் ..பட்டை ,கிராம்பு ,ஏலக்காய் எல்லாவற்றயும் போட்டு தாளிக்கவும் ..கரிகிவிடாமல் பார்த்து கொள்ளவும் ( சிம் இல் வைத்து கொள்ளலாம் ).. .\n2 . வெங்காயம் சேர்த்து நன்கு சிவக்க வறுக்கவும் .\n3 . தக்காளியும் சேர்த்து வதக்கவும் ..மஞ்சள் தூள் , இஞ்சி பூண்டு விழுது ,மிளகாய் தூள்\nகரம்மசாலா எல்லாவற்றயும் சேர்க்கவும் .\n4 நன்கு வாசனை வரும் வரை வதக்கவும் .\n5 . தேவையான . அளவு தண்ணீர் விட்டு உப்பு சேர்க்கணும் ...அதை மறந்தால் கஷ்டபட்டது எல்லாமே குப்பையில் தான் ...உப்பு ஒரு 1 ஸ்பூன் போதும் .\n6 .ஊற வைத்த அரிசியை தண்ணீர் வடித்து விட்டு ..சேர்க்கவும் .கொத்தமல்லி புதினா இலை சேர்த்து மூடவும் ..வெயிட் போடாமல் ஆவி வரும் வரை வெயிட் பண்ணிட்டு.வந்ததும் அடுப்பை சிம் இல் வைத்து .5 நிமிடங்கள் கழித்து ஆப் பண்ணவும் .\nமொத்தமாக ஆவி போனதும் திறக்கவும் ..\n7 .கொஞ்சம் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும் .\n( இப்போ பார்த்த அதே செய்முறை தான் சிக்கன் பிரியாணி கும் .தக்காளி சேரத் பின்னர் ..சிக்கன் யும் சேர்த்து வதக்கவும் ..கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்க்கவும் (3 ஸ்பூன் ))\nVEG பிரியாணி என்றால் தேவையான காய்கறிகளை சேர்க்கவும் தக்காளி வதக்கும் போது )\nஉபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறன் ..நீங்க தான் சொல்லணும் ..எப்படி என்று \nLabels: சமைத்து தான் பாருங்களேன்\nஎன் கல்லூரி காலங்கள் ..\nமெகா சீரியலும் நம் மக்களும் \n எதோ கருகிறே வாசம் வருதே என்று மகன் சொல்ல அம்மா அதை கூட கண்டு கொள்ளாமல்\nஎங்கேயோ மூழ்கிக்கொண்டு இருந்தார் ..எங்கு தெரியுமா மெகா சீரியல் என்னும் மெகா கடலில் \nஇன்று மெகா சீரியல் பார்க்காமல் இருபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் .. அந்த ஒரு சிலரில் நானும் ..கொஞ்சம் ஓவர் அஹ தான் இருக்கோ .நானும் பார்த்திருக்கேன் சீரியல் ...சித்தி ,மெட்டி ஒலி என்று வெறுத்து போய் விட்டு விட்டேன்\nசின்ன பிள்ளைகள் கூட மெகா சீரியல் பார்கிறாங்க ..நிறைய காட்சிகள் அருவருக்க வைக்கின்றன .மயங்கி விழுந்தாலே கர்ப்பம் தான் என்று ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொண்ணுக்கு கூட தெரியுது .\nமேலும் முந்தைய காலத்தில் எல்லாம் பிரெஷ் அக சமையல் எல்லாம் செய்தாங்க .. அந்த மைக்ரோ வாவ் யாரு கண்டு பிடிச்சாங்களோ ....அதில் இருந்து சூடு பண்றது ஈசி யா போச்சு ...\nஅடுத்து மெகா சீரியல் பத்தி சொல்லணும்னா நிறைய பேருக்கு ரெண்டு மனைவி இருப்பாங்க..இல்லனா ரெண்டு புருஷன் இருபங்க\nஇதை விட கொடுமை என்னன்னா முதல் மனைவியின் பொண்ணுக்கு சித்தி யை தான் ரொம்ப பிடிக்குமாம் .என்ன கொடுமை டா சாமி முதல் மனைவியின் பொண்ணுக்கு சித்தி யை தான் ரொம்ப பிடிக்குமாம் .என்ன கொடுமை டா சாமி அது போல விஷம் வைக்கிறது ...பில்லி சூனியம் வைக்கிறது எல்லாமே சொல்லி கொடுகிரங்க.\nஒரு நடிகர் நடிகையின் கால் சீட் கிடைக்கலனா அவங்களை கொன்று விடுவாங்க தெரயுமா ஒரே நடிகையே நிறைய சீரியல் இல் வருவதால் எங்க பாட்டி குழம்பி போய் இருபங்க சில நேரங்களில் ...\nஇவ ஏன் இங்கே வந்திருக்க என்று ..\nஇப்படி நிறைய பேர் மனதில் நீங்க இடம் பிடித்து .கொண்டு இருக்கிறது ..அதனால் எதுவுமே பயன் இல்ல ...மனம் நிம்மதியாக இருக்க தான் டிவி பார்க்கிறோம் ..பார்ப்பதனால் நிறைய கேட்ட எண்ணங்களே மனதில் தோன்றுகின்றன என்பதை மறுக்கவே முடியாது ...\nஅடுத்து ஒரு நிகழ்ச்சி ..\" நடந்தது என்ன \" ..நிறைய நல்ல தொகுப்புகள் இருக்கின்றன சில வேளையில்...பேய் ஆவி போன்ற நிகழ்ச்சிகளை இரவு நேரங்களில் தவிர்க்கலாம் இல்லையா \nஎனக்கு பிடித்த நிகழ்ச்சி என்று சொன்னால் \" airtel சூப்பர் சிங்கர் தான் .மனதை மயக்கும் பாடல்கள் ...நல்ல அறிவுரைகள் படுவர்களுக்கு ...எனக்கு பிடித்தால் அதை பார்க்க சொல்லவில்லை ...இருந்தாலும் ரிலக்ஸ் பண்ணும் நிகழ்சிகளை பார்க்கலாம் .சீரியல் இல் அவங்களும் அலுரங்க ..நம்மளும் அழ வைகிரங்க..தேவையா \nLabels: சின்னத்திரை, மெகா சீரியல்\nஎன் மகளின் வயதில் நான் இல்ல விட்டாலும் ....\nஎன் மகள் கூட விளையாடும் போது நானும் சின்ன குழந்தை தான் .என் மகளுக்கும் எனக்கும் ...நிறைய நேரங்களில் சண்டை தான் .செல்ல கோபங்கள். சாப்பிட மிகவும் அடம் தான் ..சாப்பிடாமல் விட மனம் கேட்காது .அப்படி இருக்க ஒரு யோசனை வந்தது ..என்ன பண்ணலாம் சின்ன பிள்ளைகளை கை ஆள்வது மிகவும் கஷ்டம் என்றே எண்ணி இருந்தேன் .ஆனால் நிறைய ஐடியா இருக்கு.அவங்களை நம் வசம் கொண்டு வர .\nஅவர்களை மிரட்டினால் சொன்னதை கேட்கவே மாட்டங்க.அவங்க போக்கில் தான் சொல்லணும் ..அதாவது கொஞ்சம் ஐஸ் வைக்கணும் ..நீ குட்டி பிள்ளையில் இப்படி பண்ணுவே ...அப்படி பண்ணுவே என்று சொன்னால் நாம் காரியம் சாதிக்கலாம் .\nஇப்படி நிறைய முறை என் மகளை என் வசம் கொண்டு வந்திருக்கேன் .குறிப்பாக அவர்களின் சிறு வயதில் உள்ள புகை படங்களை காட்டலாம் ..அவங்க பண்ணினே குறும்புகளை சொல்லலாம் . சொன்னதையே திருப்பி திருப்பி வேற சொல்ல வேண்டியது வரும் .நமக்கு வேண்டியது சாப்பாடு உள்ளே போகணும் .அவ்வளவு தானே ..சில நேரங்களில் எனக்கே போர் அடிப்பதுண்டு .இருந்தாலும் சொல்லுவேன் ..\nஇன்னொரு விஷயம் ...குழந்தைகளிடம் நிறைய பாசங்கள் இருக்கும் .அது வெளிபடையாக தெரியாது ..ஆனால் வெளிப்படும் நேரம் வெளிப்படும் ..குழந்தைகள் காய்ச்சலில் படுத்தால் நான் பார்த்து கொள்கிறேன் .நான் காய்ச்சலில் இருக்கும் போது அவள் கண்களில் உள்ள வருத்தம் நான் அறிவேன் .\nபாசம் கட்டும் இடத்தில கோபமும் வந்து விடுகிறது .நான் சோர்வாக இருக்கும் நேரங்களில் சேட்டை பண்ணும் போது அடித்து விடுகிறேன்\nபின்னர் அழுதுகொண்டே தூங்கும் அவளை கொண்டு நானும் அழுகிறேன் .இப்படி தானே என்னையும் என் அம்மா வளர்த்திருப்பார்கள் .\nஒவ்வொவொரு முறை அவள் செய்யும் சேட்டையையும் ரசிக்க கற்று கொள்கிறேன் ...இதை ரசிக்க கடவுள் எனக்கு வாய்பளிதிருகிறார் என்றே என் செல்ல மம்மி என்று அவள் சொல்லும் போது கிடைக்கும் சந்தோசதிருக்கு அளவே கிடையாது \nஎன் சிறு வயதில் தீபாவளி \nசிறு வயதில் தீபாவளி என்றால் ஒரு மாசத்திருக்கு முன்பே எப்போ வருது எத்தனை நாள் லீவ் என்றெல்லாம் பார்க்கும் ஆர்வம் ..என்ன டிரஸ் வாங்கலாம் ..அதற்கு மேட்ச் ஆஹா வளையல் ,செயின் ,கம்மல் எல்லாம் வாங்கும் வழக்கம் .தீபாவளிக்கு பலகாரங்கள் சுடும் போதே டேஸ்ட் பண்ணி அது சரி இல்ல இது சரி இல்ல என்று நிறைய முறை சொல்லிருக்கேன் .எங்க அம்மாவும் அதை சரி பண்ணுவாங்க .இரவில் விழித்திருந்து கோலங்கள் போட்டு தான் தூங்குவோம் ..காலை தூக்கம் எவ்வளவு சுகம் தெரயுமா எத்தனை நாள் லீவ் என்றெல்லாம் பார்க்கும் ஆர்வம் ..என்ன டிரஸ் வாங்கலாம் ..அதற்கு மேட்ச் ஆஹா வளையல் ,செயின் ,கம்மல் எல்லாம் வாங்கும் வழக்கம் .தீபாவளிக்கு பலகாரங்கள் சுடும் போதே டேஸ்ட் பண்ணி அது சரி இல்ல இது சரி இல்ல என்று நிறைய முறை சொல்லிருக்கேன் .எங்க அம்மாவும் அதை சரி பண்ணுவாங்க .இரவில் விழித்திருந்து கோலங்கள் போட்டு தான் தூங்குவோம் ..காலை தூக்கம் எவ்வளவு சுகம் தெரயுமா இன்னும் குளிக்காமல் என்ன பண்றே என்று வாங்கும் திட்டுகள் இன்றும் என் காதுகளில் ஒலிக்கின்றது.சீயகயும் எண்ணெயும் ரெடி அக இருக்கும் . நன்கு குளித்துவிட்டு ..சாப்பிட வருகையில் இட்லி கூட கைமா குருமாவும் மணக்குமே .....அயோ ரொம்ப சூப்பர் தெரயுமா \nஒரு பிடி பிடித்து விட்டு ...புது டிரஸ் போட்டுகிட்டு வெளியில் வருகையில் என் மனதில் இருக்கும் சந்தோசம் நிறைய \nவாலா சரவெடி வெச்சுட்டு \" ஹாப்பி தீவாளி \" என்று சொல்லி கொண்டாடிய நாட்கள் மறக்கவே முடியாது ..ஆசை தீர வெடித்து விட்டு எல்லா சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்து விட்டு ...நல்ல மதிய உணவை சாப்பிட்டு விட்டு ..ஒரு குட்டி தூக்கம் போட்டு விட்டு\nமாலை மறுபடியும் இன்னொரு புது டிரஸ் போட்டுகிட்டு ..கலர் கலர் மத்தாப்புகள் போட்டு ..வானம் ஜொலிப்பதை கண்ட நாட்கள் மிகவும் அருமையான நாட்கள் ...\nஇன்று ...நிறைய பொறுப்புகள் ..என் அம்மா செய்த எல்லாவற்றையும் நான் செய்ய வேண்டிருக்கு .நானே பலகாரங்கள் பண்ணி நானே சாப்பிட வேண்டிருக்கு .அன்று என்னை சாப்பிட வைக்க கெஞ்சிருகாங்க..இன்று என் மகளை நான் குறை சொன்ன காலங்கள்\nசாப்பாட்டின் மீது ..இன்று என் மகள் சொல்கிறாள் ..வாழ்கையில் எவ்வளவு சுழற்சிகள் ...அது போலவே நிறைய கஷடங்கள் வாழ்கையில் வரும் அனால் கடந்து போகும் ..ஒரு கஷ்டம் என்றால் அதன் பின் சந்தோசமே \nஇந்த தீபாவளி அனைவருக்கும் மகிழ்ச்சியான தீபாவளியாக அமைய\n பத்து வயது சுட்டிப் பெண். சின்ன வயது என்றாலும் கொஞ்சம் பக்குவமான பெண். ஏன் என்றால் அவள் பிறந்தது ஏழைக் குடும்பத்தில் தான். அவளின் அம்மா அப்பா அவளுக்கு வீட்டு கஷ்டங்களை அவ்வப்போது எடுத்து சொல்வார்கள். எனவே தான் அந்த பக்குவம். அம்மா அப்பா ஏழை என்றாலும் அவளுடைய நல்ல நண்பர்கள். அது அவள் செய்த பாக்கியம் என்றே நினைத்தாள். பக்கத்து வீட்டு மது அஞ்சலியின் தோழி பள்ளித் தோழியும் கூட. மது நல்ல வசதியான பெண். அவள் அணியும் ஆடை, வளையல், கம்மல் பாசி என்று எல்லா பொருளிலும் அவளின் வசதி தெரியும். அஞ்சலி சின்ன பொண்ணு தானே. தனக்கு இப்படி இல்லையே என்று அவளின் குட்டி மனதும் அசைப் படத்தான் செய்யும்.\nஅஞ்சலி தன் அம்மாவிடம் எல்லா விசயங்களையும் சொல்லுவாள். ஏன் மது பற்றி கூட சொல்லுவாள். ஆனால் எனக்கும் அவள் மாதிரி டிரஸ், பாசி வேண்டும் என்று தன் ஆசைகளை மட்டும் காட்டிக் கொள்வதில்லை. அம்மா அப்பா வருத்தப் படுவார்கள் என்று எண்ணுவாள். இருந்தாலும் அவள் மனதில் உள்ளதை தனக்கென்ற ஒரு கற்பனை உலகில் இருப்பதாய் எண்ணி அதில் செல்ல தொடங்கினாள்.\nஅது ஒரு குட்டி கற்பனை உலகம். அங்கே அவள் ஒரு குட்டி ராணி. அவள் கேட்டது எல்லாம் கிடைத்தது. தோழி மதுவை விட அழகான டிரஸ், நகைகள் என்று எல்லாம்\nஏராளம் ஏராளமாய். அஞ்சலிக்கு தன் நிஜ உலகை விட கற்பனை உலகம் மிகவும்\nஅஞ்சலி தன் அம்மா அப்பாவிடம் இருந்து தனிமையில் இருக்க ஆரம்பித்தாள். மகளின் மாற்றம் ஏழைப் பெற்றோர்களுக்குப் புரிய வில்லை. தன்னுடைய கற்பனை வாழ்வில் நிஜ வாழ்வை தொலைக்க ஆரம்பித்தாள். மனதளவில் ஓடிய அஞ்சலியின் கற்பனை வாழ்வு தூக்கத்தில் புலம்பலாய் வரத் தொடங்கியது. அம்மாவுக்கு கொஞ்சம் புரியத் தொடங்கியது.\nஅம்மா ஒரு நாள் அஞ்சலியிடம் ஆறுதலாய் பேசினாள். \" அஞ்சலி கற்பனை வேறு. நிஜம் வேறு. கற்பனையில் வாழும் வாழ்க்கையை நிஜத்தில் அனுபவிக்க முடியாது. கற்பனை வாழ்வில் உழைப்பே இல்லாமல் எல்லாம் வாங்கி விட முடியும். ஆனால் நிஜத்தில் நீ உழைத்தால் தான் எல்லாம் கிடைக்கும். கற்பனை செய். ஆனால் அதிலேயே வாழ நினைக்காதே. கற்பனையை நிஜமாக்க நன்றாக படி. இன்று நம்மிடத்தில் இருக்கும் ஏழ்மை தொடர் கதை அல்ல. உன் உழைப்பு கூட அதை மாற்ற முடியும்.\"\nஇருந்தாலும் அஞ்சலியால் தன் கற்பனை வாழ்வில் இருந்து உடனே வெளி வர முடிய வில்லை. அவளின் அம்மா அப்பா அவளைக் கொஞ்சம் கொஞ்சமாய் வெளியே கொண்டு வருகிறார்கள்.\nஅஞ்சலியைப் போல இன்று நிறைய பிள்ளைகள் தன் ஏக்கங்களை மனதில் சுமந்து கொண்டே வெளியில் சொல்லாமல் இருக்கிறார்கள். அவர்களின் மனமறிந்து அவர்களை அரவணைத்து கொண்டு செல்வது பெற்றோர்களின் கடமையே \nLabels: கற்பனை, சிறு கதை, பெற்றோர்\nஉலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.\nஅமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே \nநம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'\nஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை.... , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.\nஇவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல... ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...\nஇதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... இப்படி காற்றின் ஈரபதத்தையும் , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.\nதென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாகமரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.\nஇந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....\nஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.\nகாரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.\nநமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.\nநமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்..... அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்.... அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்.... என்ன முரண்பாடு...\nஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.\nவேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .\nசுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா\nஇந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.\nமரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....\nஇந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்..... நம் மண்ணின் மாண்பை காப்போம்..\n( ( இது எனக்கு வந்த மெயில் தான் . இருந்தாலும் எல்லோருடனும் பகிர விரும்புகிறேன் )\nமீன் குழம்பு ..( ஆற்று மீன் )\nவிரால் மீன் -- ஒரு கிலோ\nசாம்பார் வெங்காயம் -- 10 உரித்து முழுசாக\nசீரகம் -- 8 ஸ்பூன் .\nபுளி - கால் கப் கரைத்தது .\n* வற்றல் சீரகம் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும் .\n( அம்மியில் அரைத்தால் கூடுதல் சுவை .)\n* புளி கரைத்தது ,மசாலா அரைத்தது இரண்டையும் ஒரு அடி கனமான பாத்திரத்தில் கலக்கவும்\n*சாம்பார் வெங்காயத்தை தட்டி எடுத்து கொள்ளவும் .\n* அதையும் மசாலா கலவையில் சேர்க்கவும் .\n*100 ml நல்லெண்ணெய் சேர்க்கவும் கலவையில்\n* தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்\n* மஞ்சள் தூள் சேர்க்கவும் .\n* உப்பு சேர்க்கவும் .\n* எல்லவற்றையும் கைகளால் நன்றாக கலந்து அடுப்பில் வைக்கவும் .\n* நன்றாக கொத்தி வந்ததும் சிம் இல் வைத்து .சிறிது எண்ணெய் பிரிந்ததும் மீன் துண்டுகளை சேர்க்கவும் .\n* 5 mins கழித்து அடுப்பை அணைக்கவும் .\n* மீன் குழம்பு ரெடி .\n( இந்த மீன் குழம்பு முறை ...விருதுநகர் ஸ்பெஷல் .தேங்காய் சேர்க்காமல் செய்வது .வித்தியாசமான ஒன்று .மறு நாள் வரை கெடாமல் இருக்கும் .மறு நாள் சாப்பிடும் போது கூடுதல் சுவை தாங்க \nLabels: சமையல், மீன் குழம்பு\nஉன் மேல் நான் கொண்ட\nஎத்தனை நாள் என் இதயம்\nநீயே என் வாழ்வாகி போனாய்\nஎன்று என் நிஜமாகி போவாய் \nஅழியா நினைவுகள் ... கிடைக்காத சந்தோசங்கள் \nஎன் பாட்டி வீடு சென்ற\nஎன் அன்னையின் கை பிடித்து.\nஎன் மகளின் கை பிடித்து..\nஎத்தனை அழகான காலங்கள் ...\nஇது தான் \"ரைஸ் செடியா\nஇது போல் குட்டி குட்டி கேள்விகள்\nஉள்ள தூக்கணாங் குருவி கூடு \nஅடித்த காற்றில் கீழே விழுந்தது போல்.\nஆசை தீர தாகம் தனித்தோம்..\nவிவசாயிகளின் பாடலோடு வேலை ..\nபாட்டி வைத்த மீன் குழம்பு..\nLabels: கவிதைகள், கிராமம், விடுமுறை\nகல்லூரியின் முதல் நாள் ...\nபுதிய புதிய முகங்கள் ...\nஏங்கியது என் மனம் ....\nஏகப்பட்ட அறிவுரைகள் ...பள்ளிக்கே ஓடிடலாம\nதனிப்பட்ட அறிமுகம் செய்தோம் ..\n\"உங்கள் நண்பர்கள் நாங்க\" என்றனர் ..\nமகிழ்ச்சியில் என் மனம் ...\nமுதல் இடை நிலை தேர்வுகள் ...\nஇல்லீங்க ....இங்கே பக்கம் பக்கமாய் ....\nபுதிய முகங்களில் சிலர் ...\nஆகினர் என் நண்பர்களாய் ...\nசில நேரம் சண்டைகள் ...\nசந்தோசமாய் கழிக்கும் இடம் ...\nஆனந்த லஞ்ச் டைம் ---\n.இதோ முடியும் நேரம் ...\nவாழ்ந்த ஒரு உலகினில் ...\nகடைசியாய் வாழும் அந்த நாள் ...\nஎன வாழ்கையை கற்று தந்த அந்த காலம் ..\n\"கேட்டாலும் நினைத்தாலும் திரும்ப கிடைக்காதது \"\nகிரீம் பிஸ்கட்ல கிரீம் இருக்கும். ஆனா நாய் பிஸ்கட்ல நாய் இருக்காது .\nமின்னல பார்த்தா கண்ணு போயிரும் ஆனா மின்னல பாக்காட்ட மின்னல் போயிரும் .\nலஞ்ச் பேக்ல லஞ்ச் எடுத்துட்டு போகலாம் ஆனா ஸ்கூல் பேக்ல ஸ்கூல எடுத்துட்டு போக முடியாது.\nமெழுகு வச்சு மெழுகு வத்தி செய்யலாம் ஆனா கொசுவ வச்சி கொசு பத்தி செய்ய முடியாது\nபச்சை மிளகால பச்சை கலர் இருக்கும், ஆனா குடை மிளகால குடை இருக்காது.\nஉன் நினைவுகளால் கழிக்கிறேன் ......\nஎன் இதயம் சுமை கண்டது ...\n பெயரைப் போலவே அழகான குட்டி ஊர். மேற்கு மலையில் உள்ள குளுகுளு ஊர். அங்கே ஓர் அழகான கான்வென்ட் ஸ்கூல். மணி மாலை நான்கு . ஸ்கூல் பெல் அடித்து விட்டது. அம்மா அப்பா வந்து பிள்ளைகளை கூப்பிட்டு போகத் தொடங்கினர்.\nஷாம். ஒன்றாவது படிக்கும் துறுதுறு குழந்தை. ஸ்கூல் பாக் , லஞ்ச் பேகோடு அம்மாவுக்காக காத்திருந்தான். ச்சே என்ன அம்மா இது ஊருக்கு போயிருக்கும் அப்பா சீக்கிரம் வந்திடுவங்கன்னு அம்மா சொன்னாங்களே \nஷாம். ஒன்றாவது படிக்கும் துறுதுறு குழந்தை. ஸ்கூல் பாக் , லஞ்ச் பேகோடு அம்மாவுக்காக காத்திருந்தான். ச்சே என்ன அம்மா இது ஊருக்கு போயிருக்கும் அப்பா சீக்கிரம் வந்திடுவங்கன்னு அம்மா சொன்னாங்களே \nஷாம் தானாகவே வீட்டுக்கு கிளம்பி விட்டான். மழை வரும் போல் மேகம் இருந்தது. ஸ்கூல் க்கு வெளியே ஐஸ் கிரீம் கடை. ஷாமின் அப்பா அவ்வப்போது அவனுக்கு ஐஸ் கிரீம் வாங்கி கொடுப்பார். மலை பிரதேஷம் என்பதால் அப்பா அவனை நடந்து வந்துதான் கூப்பிட்டு உப்பு மூட்டை ஏற்றிக் கொண்டு கதை சொல்லிக் கூப்பிட்டுப் போவார். அவனும் ஐஸ் கிரீம் வாங்கிக் கொண்டான். கதை சொல்லத்தான் அப்பா இல்லை.\nமழை லேசாகத் தூறியது. ஷாம் ஒரு கையில் லஞ்ச் பாக் , மறு கையில் ஐஸ் கிரீம் என்று நடக்கத் தொடங்கினான். மழைக்கு எங்காவது ஒதுங்கலாம் என்று நினைத்தான். சுற்றிலும் மரங்கள் மட்டுமே. மழை பெய்யும் போது மரத்தின் கீழ் நிற்கக் கூடாது என்று அப்பா சொன்னது ஞாபகம் வந்தது. கொஞ்சம் வேகமாய் நடக்கத் தொடங்கினான். கால் வலிக்கத் தொடங்கியது. ஷாமுக்கு அப்பாவின் உப்பு மூட்டை ஞாபகம் வந்தது .சே அப்பா வந்ததும் ஜாலியாய் உப்பு மூட்டை ஏறனும் என்றான் .\nநடக்கும் போதே \" கலைவாணி \" தியட்டர் ..வந்தது ..நிறைய பேர் மழைக்கு ஒதங்கி இருந்தனர் .ஷாமும் ஒதுங்கினான் .\" வேட்டைக்காரன் \" விஜய் சாமை பார்த்து சிரிக்கிறான் .ஷாமும் சிரித்தான் .என்னவோ ஷாமுக்கு விஜய் என்றால் அவ்வளவு பிடிக்கும் .அப்பாவுக்கு சினிமா பிடிக்காது .விஜய் படம் என்றால் அப்பா கூட்டிட்டு போவர் .ஒரு கையில் ஐஸ் க்ரீம் .இன்னொரு கையில் பாப்கார்ன் என்று சாம் படம் பார்க்கும் அழகே தனி ...அப்பா வந்ததும் கண்டிப்பா வேட்டைக்காரன் பார்க்கணும் எப்று நினைத்து கொண்டான் மனதினில் ....\nமழை கொஞ்சம் குறைந்தது ..ஷாமும் வீடிருக்கு கிளம்பினான் .அப்பாவின் நெருங்கிய நண்பர் சாமை பார்த்தார் ..சாம் வா ... நன் கொண்டு பொய் விடுகிறேன் என்றார் ..இல்லை அங்கிள் ..அப்பா யாரையும் தொந்தரவு பண்ண கூடாது என்ற சொல்லிருகாங்க ...அனால் ஒரே ஒரு உதவி பண்ணுங்க ...அப்பாவை சீக்கிரம் வர சொல்லுங்க என்று சொல்லி விட்டு போய் விட்டான்.\nவீடு நெருங்கி விட்டது ..இந்த பூங்காவை தாண்டினால் போதும் ..ஷாமின் அப்பாவிருக்கு கிரிக்கெட் பிடிக்கும் ..அம்மா அப்பா ஷாம் மூவரும் இங்கே தான் கிரிக்கெட் விளையாடுவர் ..அப்பா வந்ததும் கிரிக்கெட் விளையாடனும் என்று மனதினில் நினைத்து கொண்டான் .\nவீடு வந்து விட்டன் சாம் .அழகான குட்டி வீடு ..அதை சுற்றி தோட்டம் ..அதில் மழை பெய்தால் சாம் அப்பா இருவரும் ஆடும் ஆட்டமே தனி .எல்லோரும் சேர்ந்து மழையில் நனைந்து விளையாடுவர் . அதையும் நினைத்து கொண்டான் .\nகாலிங் பெல் அமுக்கினான். அம்மா நிர்மலா வந்தாள். என்ன அம்மா ஏன் சீக்கிரம் வரலை கொஞ்சம் லேட்டாக வரலாமென்று நினைத்தேன். ஏம்மா அப்பா இன்னைக்கு ஊரில் இருந்து வந்துடுவாங்களா அப்பா இன்னைக்கு ஊரில் இருந்து வந்துடுவாங்களா கால் ரொம்ப வலிக்குதும்மா ஷாம் பாவமாய் அம்மாவைப் பார்த்தான். நிர்மலாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. ஆனால் சுவரில் மாட்டி இருந்த அப்பா \" ரமேஷின் \" போட்டோ மட்டும் அவர்களை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.\n ஆபீஸ் வேலையை மும்பை சென்ற போது அங்கு நடந்த தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் பலியான அப்பாவி மனிதர்களில் ரமேஷும் ஒருவன். இன்று அவனின் மகன் அனாதையாய் நிற்கிறான். ஊரே அறிந்த தன் அப்பாவின் மரணம் பாவம் இந்த பிஞ்சு குழந்தைக்கு தெரிய வில்லை\nநிர்மலா அழுகையை அடக்க முடியாமல் \" ஒ \" வென அழத் தொடங்கினாள். கூடவே வெளியே மழையும் பெரிதாய் அழத் தொடங்கியது. அம்மாவின் அழுகை புரியாமல் ஷாம் மழையில் தன் அப்பாவின் நினைவுகளோடு விளையாட ஆரம்பித்தான்\nகாலம் தான் சொல்லும் இந்த பிஞ்சு மனதிற்கு பதில் ...\nஎன் உயிர் உள்ள வரை \nஉன்னை கண்ட முதல் நாள் \nஎன் நாட்கள் நகர மறுத்தன\nபோனது ...உன் அன்பினால் ..\nநட்பென்று பெயர் சூட்டி கொண்டோம் ..\nநம் நட்பின் வாசம் காதலை பிறப்பித்தது..\nயாருமே எட்ட முடியாத உயரத்தில் ...\nஆனந்த களி பாடினோம் ..\nநீ அருகினில் இல்லாத நேரங்களில்\nநம் நினைவுகள் தாலாட்டுகிறது //\nஎன்னுடனே ....'என் உயிர் உள்ளவரை \nவடித்த சாதம் -- உதிரியாக ஒரு கப்\nகடலை பருப்பு -- கொஞ்சம்\nகடுகு , உளுந்த பருப்பு --கொஞ்சம்\nதேங்காய் துருவல் - ஒரு கப்\nமுதலில் கடாயில் கொஞ்சம் நெய் விட்டு கடுகு ,உளுந்த பருப்பு போட்டு தாளிக்கவும் .\nஅடுத்து முந்திரி ,கிஸ்மிஸ் ,கருவேப்பிலை ,காய்ந்த மிளகாய் ,கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்\nபின்னர் தேங்காய் துருவலை நன்றாக வதக்கி ,,சாதம் சேர்த்து கிளறவும் .தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்\nசூடாக சாம்பார் சேர்த்து சாப்பிட்டால் நல்ல இருக்கும் ..\nசாதம் மீந்து போனால் இப்படி செய்து காலி பண்ணலாம்\nநேற்று ரஷ்யாவில் நடந்த ஒரு தற்கொலை படை சம்பவம் பற்றி அனைவரும் அறிந்திருப்போம் .காலையில் செய்தித்தாள் படிக்கும் போது அறிந்து கொண்டேன் .தீவீரவாதம் இப்போது மிகவும்\nவருத்தப்பட வேண்டியுள்ளது என்னவென்றால் சம்பந்தமே இல்லாதவர்கள் தான் இதில் பலியாகின்றனர் .\nநம் இந்தியாவில் நடந்த மும்பை சம்பவத்தில் கூட ஏராளமானோர் பலியானர் .ஏன் தான் இப்படி எல்லாம் பண்றங்களோ யார் மீது வெறுப்போ அவர்களை மட்டும் பலி வாங்கலாம் தானே .சின்ன குழந்தைகள் எல்லாம் என்ன பாவம் பண்ணினார்கள் யார் மீது வெறுப்போ அவர்களை மட்டும் பலி வாங்கலாம் தானே .சின்ன குழந்தைகள் எல்லாம் என்ன பாவம் பண்ணினார்கள் ஆனால் தீவரவாதிகளுக்கு தண்டனை சீக்கிரம் குடுக்கிறதும்இல்லை நம் இந்தியாவில் ..அவனை வைத்து நிறைய பேரை கண்டு பிடிக்கிறோம் என்று ..பிடித்த ஒருவனையும் தவற விட்டு விடுகின்றனர் .இன்னும் வருந்த வேண்டிய விஷயம் என்ன வென்றால் ..நம் ராணுவத்தில் அதிகாரிகளே நிறைய தகவல்களை வெளி ராணுவத்திற்கு விற்கின்றனர் ..இந்திய பணத்தில் தன் வயிறை நிறைத்து விட்டு ..உளவு சொல்லும் இவர்களை என்ன பண்றது ஆனால் தீவரவாதிகளுக்கு தண்டனை சீக்கிரம் குடுக்கிறதும்இல்லை நம் இந்தியாவில் ..அவனை வைத்து நிறைய பேரை கண்டு பிடிக்கிறோம் என்று ..பிடித்த ஒருவனையும் தவற விட்டு விடுகின்றனர் .இன்னும் வருந்த வேண்டிய விஷயம் என்ன வென்றால் ..நம் ராணுவத்தில் அதிகாரிகளே நிறைய தகவல்களை வெளி ராணுவத்திற்கு விற்கின்றனர் ..இந்திய பணத்தில் தன் வயிறை நிறைத்து விட்டு ..உளவு சொல்லும் இவர்களை என்ன பண்றது இவர்கள் இருக்கும் வரை தீவரவாதம் ஒழியவே ஒழியாது \n( இது பற்றி உங்க கருத்துகளை சொல்லுங்கள் ..)\nரொம்ப வருடங்களுக்கு முன்பு கடவுள் ஒரு கழுதையை படைத்தார் . கடவுள் சொன்னார் \" நீ கழுதையாக பிறப்பாய். காலை முதல் மாலை வரை உழைப்பாய் உனக்கு புத்தி கிடையாது. உன் ஆயுள் 50 வருடம்.\"\nஉடனே கழுதை சொன்னது \"எல்லாம் சரி; ஆனால் எனக்கு ஆயுள் 20 வருடம் மட்டும் போதும். \" கடவுளும் ஒப்புக் கொண்டார்.\nஅடுத்ததாக கடவுள் ஒரு நாயைப் படைத்தார். \" நாயே நீ மனிதனையும் அவன் வீட்டையும் காவல் செய்வாய். அவன்\nதரும் உணவையே நம்பி வாழ்வாய். உன் ஆயுள் 25 வருடங்கள். \"\nநாய் சொன்னது \"எல்லாம் சரி கடவுளே ; ஆனால் எனக்கு ஆயுள் 10 வருடம் மட்டும் போதும்.\" கடவுளும் ஒப்புக் கொண்டார்.\nஅடுத்ததாக கடவுள் ஒரு குரங்கினை படைத்தார். \" குரங்கே நீ அங்கும் இங்கும் தாவும் வாழ்க்கை வாழ்வாய்.\nமக்களை குஷி படுத்துவாய். உன் ஆயுள் 20 வருடங்கள். \"\nகுரங்கும் சொன்னது \" எல்லாம் சரி கடவுளே; ஆனால் எனக்கு ஆயுள் 10 வருடம் மட்டும் போதும். \"கடவுளும் ஒப்புக் கொண்டார்.\nகடைசியாக கடவுள் ஒரு மனிதனை படைத்தார். அவனிடம் சொன்னார் \" ஏய் மனிதா நீ மட்டுமே யோசிக்கும் தன்மை கொள்வாய் . உன் அறிவால் இந்த உலகை ஆள்வாய் . உனக்கு ஆயுள் 20 ஆண்டுகள்.\"\nபேராசைக்கார மனிதன் தனக்கு கழுதை வேண்டாம் என்று சொன்ன 30 வருடங்கள், நாய் வேண்டாம் என்று சொன்ன 15 வருடங்கள், குரங்கு வேண்டாம் என்று சொன்ன 10 வருடங்கள் என்று எல்லோருடைய ஆயுளையும் கேட்டான்.\nஆக, அன்றில் இருந்து இன்று வரை மனிதன் தன்னுடைய ஆயுளில் முதல் 20 வருடம் சந்தோசமாக இருக்கிறான்.\nஅடுத்த 30 வருட கழுதையின் ஆயுளில் குடும்ப பொதியை சுமக்கிறான். அடுத்த 15 வருட நாயின் ஆயுளில் வளர்ந்த\nதன் பிள்ளைகளின் பராமரிப்பில் அவர்கள் தருவதை சாப்பிட்டு வாழ்கிறான். அவன் தன் வயதான காலத்தில் , குரங்கின் 10 வருட ஆயுள் போல் பிள்ளைகள் மற்றும் பேரன்களின் வீடுகளுக்கு அலைந்து திரிந்து வாழ்க்கையை\nஎனவே, பேராசைக்கார மனிதன் தான் கேட்டு வாங்கிய ஆயுளில் , எல்லா விலங்குகளின் வாழ்க்கையும் வாழ்கிறான்.\nஎன் உயிர் உள்ள வரை \nஅழியா நினைவுகள் ... கிடைக்காத சந்தோசங்கள் \nமீன் குழம்பு ..( ஆற்று மீன் )\nஎன் சிறு வயதில் தீபாவளி \nமெகா சீரியலும் நம் மக்களும் \nஎனக்கு பிடிச்ச ஒரு பாடல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://periyar.tv/video/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82-9/", "date_download": "2018-06-19T08:41:34Z", "digest": "sha1:4LHNDR54PTOPZ5MKB6FF7JUJKJB6UYVT", "length": 5008, "nlines": 78, "source_domain": "periyar.tv", "title": "பெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-3)-சு.அறிவுக்கரசு | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-3)-சு.அறிவுக்கரசு\nCategory அறிவுக்கரசு உரை பெரியார்-சுயமரியாதை-சமூகநீதி\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-9) – சு.அறிவுக்கரசு\nஅறிவியலும் மூடநம்பிக்கையும் – சு.அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-10) – சு. அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-11) – சு.அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-8) – சு.அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-7) – சு. அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-6) – சு.அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-5) – சு. அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-4) – சு. அறிவுக்கரசு\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-2) -சு.அறிவுக்கரசு\n“பெரியார் சுயமரியாதை சமூகநீதி” (பொழிவு-1) – சு. அறிவுக்கரசு\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nவங்கியில் இருக்கும் உங்களுடைய பணம் உங்களுடையதல்ல – ஆசிரியர் கி.வீரமணி.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nவங்கியில் இருக்கும் உங்களுடைய பணம் உங்களுடையதல்ல – ஆசிரியர் கி.வீரமணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://siva.tamilpayani.com/archives/tag/%E0%AE%B5%E2%80%8B%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E2%80%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-19T08:13:52Z", "digest": "sha1:ORPMGUTNTLD3Z3ZBWZUEDOVZ3XWOQIKZ", "length": 19102, "nlines": 110, "source_domain": "siva.tamilpayani.com", "title": "வ​கைபடுத்தபடாத​வைகள் | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்​ணை…\nதமிழ் திரட்டி { தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் இணைக்கலாமே tamilblogs.in } – Jun 14, 8:43 AM\nதமிழ் திரட்டி { தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் பதியலாமே http://tamilblogs.in/ } – May 07, 10:44 AM\nTamil Us { வணக்கம், www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள்... } – Apr 23, 3:29 PM\nஅ​சைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் ​பொது ​பொருளாதாரம ​பொருளாதாரம் ​பேஸ்புக் பொது பொருளாதாரம் வ​கைபடுத்தபடாத​வைகள் வணிகம்\nபங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது\nஇன்று பார்த்து இரு​​வேறு ​செய்தி படங்கள் வருங்கால சரக்கு ​கையாளுதல் மற்றும் சரக்கு பிரிப்பு குறித்த பிரமிப்புக​ளை உருவாக்குகிறது.\nமுதலாவதாக சீனா சம்பந்த பட்ட படம்…\nஇரண்டாவதாக அ​மேசான் சம்பந்த பட்ட படம்….\nLeave a comment அறிவியல், இந்தியா, கணிணி, பொது, பொருளாதாரம், வணிகம் அமெரிக்கா, அறிவியல், கணிணி, சீனா, பொது, பொருளாதாரம், வ​கைபடுத்தபடாத​வைகள், வணிகம்\nகுடியரசு தின வாழ்த்துகள் – 2016\nநண்பர்கள், வாடிக்​கையாளர்கள், வாசகர்கள் அ​னைவருக்கும் எமது இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்..\nLeave a comment அரசியல், இந்தியா, பொது, வகைபடுத்தபடாதவைகள் அரசியல், இந்தியா, ​பொது, வ​கைபடுத்தபடாத​வைகள்\nசத்தியமா சொல்றோம்… இது அரசு பள்ளியே தான்\nஇந்த கட்டு​ரை இன்​றைய தினமலர் நாளிதழ் (19-12-2015) ​செய்தியின் மீள்பதிவு. ​செய்திக்கான சுட்டி http://www.dinamalar.com/district_detail.aspid=1413511 *************************************************************************************************************************************************************************************************** புத்தகப் புழுவல்ல நான்…புத்தகத்தை தாண்டிய வாழ்க்கைப் பாடத்தை கற்றுக்கொண்டேன் எம் பள்ளியில்சிரமங்களை சிந்தனைகளால் தகர்த்தெறிவேன் சிகரம் தொடும் நாள் தொலைவில் இல்லைஎன் லட்சிய பாதைக்கு ஒளிகாட்டிய என் பள்ளியேஎன்றும் உன்னை மறவேன்…\nகோவை ஒண்டிப்புதுார் ஆர்.சி., அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவிகளின் தன்னம்பிக்கையின் வெளிப்பாடாக சிதறிய கவிதைத் துளிகள் இவை. இப்பள்ளியில் . . . → Read More: சத்தியமா சொல்றோம்… இது அரசு பள்ளியே தான்\nLeave a comment அனுபவம், இந்தியா, பொது, வகைபடுத்தபடாதவைகள் அனுபவம், இந்தியா, ​பொது, வ​கைபடுத்தபடாத​வைகள்\n​நேபாளம் நிலநடுக்கம் – அஞ்சலி\nகடந்த சனியன்று (25-04-2015) அன்று ​நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவ​ரையிலும் சுமாராக 10,000 ​பேர் வ​​ரையிலும் இறந்திருப்பார்கள் என்று ​செய்திகள் ​தெரிவிக்கின்றன. இயற்​கை சீற்றத்தில் இறந்து விட்ட அ​னைவருக்கும் எனது அஞ்சலிகள்.\n​​நேபாளத்​தை ​மையமாக ​கொண்டு உருவான நிலநடுக்கத்தால் இந்தியாவின் பிகார் வ​ரையிலும் உணரபட்டது. பல உயிர்​​சேதங்களும் ஏற்பட்டுள்ளன.\nஆக்கமும், அழிவும் மனிதனுக்கு தான்.. எங்கும் . . . → Read More: ​நேபாளம் நிலநடுக்கம் – அஞ்சலி\nOne comment அரசியல், அறிவியல், இந்தியா, வகைபடுத்தபடாதவைகள் அரசியல், ஆன்மீகம், இந்தியா, வ​கைபடுத்தபடாத​வைகள்\nசரியாக ஏழ​ரை ஆண்டுகளுக்கு முன்னர் என்​னை வந்த​டைந்த நண்பர் சனீஸ்வரர் பல்​வேறு பாடங்க​ளை கற்று ​கொடுத்து விட்டு சில நிமிடங்கள் முன்னர் கிளம்பியுள்ளதாக சாஸ்திரவாதிகள் ​தெரிவிக்கின்றனர். இவர் அளித்த பயிற்சியானது ​கொஞ்சம் நஞ்சமல்ல. ​சொந்த வாழ்விலும், ​தொழில், ​பொருளாதார வாழ்விலும் ​தொடர் ​தோல்விகள் என்றால் ​அளவிட்டு ​சொல்லும் படியாக இல்​லை. அத்த​னை நி​றைய. ​தொட்ட​தெல்லாம் விளங்கினாப்​லே என்று மக்கள் ​சொல்லுவது அப்படி ​பொருந்தி வந்தது என்றால் ​கொஞ்சமும் மி​கையில்​லை.\n. . . → Read More: நன்றி. வணக்கம். சனீஸ்வர​ரே..\nOne comment அனுபவம், ஆன்மீகம், பொது, வகைபடுத்தபடாதவைகள் அனுபவம், ஆன்மீகம், வ​கைபடுத்தபடாத​வைகள்\nதிரு.ஞான​வெட்டியான் – பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..\nஅன்பின் அய்யா திரு.ஞான​வெட்டியான் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். இன்று அவருக்கு 73வது பிறந்த நாள். இவர் சித்தன்.காம் என்ற முகவரியில் ​தொடர்ந்து எழுதி வருபவர். ​\nநேற்று நானும், அவரும் (12-12-2014) அன்று திருச்சி ​சென்று இருந்​தோம். தனிபட்ட ​வே​லையாக. திருச்சி பு​கைவண்டி நி​லையத்தில் அமர்ந்து ​பேசி ​கொண்டு இருக்கும் ​போது பிரபலங்கள் எல்லாம் சுயபடம்(Selfie) ​போடுவ​து ​போல நாமும் ​போட்டு விடலாம் என்று படம் எடுத்​தேன். . . . → Read More: திரு.ஞான​வெட்டியான் – பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..\nOne comment அனுபவம், நட்பு, வகைபடுத்தபடாதவைகள் அனுபவம், நட்பு, வ​கைபடுத்தபடாத​வைகள்\nமுற்காலத்தில் உ​ழைப்பு என்பத​னை நிர்ணயம் ​செய்ய இங்குள்ள படத்தில் காட்ட பட்டுள்ளது ​போல Theater, Bar, Beach, Tennis Court ​போன்ற​வைகள் மனிதர்க​ளை தி​சை திருப்பி உற்பத்தி திற​னை பாதிப்பதாக இருந்தன. இ​வைகளில் ​நேரத்​தை வீணடிக்க ​வேண்டாம் என்று பலரும் ஆ​​லோச​னை ​சொல்லுவதுண்டு. இன்​றைய நவீன காலத்தில் இ​வை ​போன்ற மரபான விசயங்கள் தவிர்த்து புதிய புதிய தி​சை திருப்பல்கள் வந்துள்ளன. ​பேஸ்புக், குழுமங்கள், வாட்ஸ்அப் ​போன்ற​வைகள் ஆகும்.\n3 comments அனுபவம், பொது, வகைபடுத்தபடாதவைகள் சுயமுன்​னேற்றம், ​பொது, வ​கைபடுத்தபடாத​வைகள்\nகற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே.\nநறுந்தொகை என்னும் இந் நீதிநூல் அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்டது.\nவித்யாரம்பம் எனும் ஏடு தொடங்குதல் நல்ல நிகழ்ச்சி இன்று என் தங்​கை மகனுக்கு இனி​தே ந​டை​பெற்றது. எந்த வித மத சடங்குகளுமின்றி, ஆங்கில வழி வி​ளையாட்டு பள்ளிகளுமின்றி (play school) எளி​மையாய் தமிழ்நாடு அரசின் அங்கன்வாடி என்னும் பால்வாடியில் ​​ சேர்க்க பட்டதுடன் நி​றைவு ​பெற்றது.\nபல்​வேறு நண்பர்கள், உறவினர்கள் . . . → Read More: கற்கை நன்றே..\nOne comment அனுபவம், பொது, வகைபடுத்தபடாதவைகள் அனுபவம், ​பொது, வ​கைபடுத்தபடாத​வைகள்\nஎனது தந்​தைக்கு பிறந்த நாள். அவருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ​தெரிவிப்ப​தைவிட மகிழ்வான ​செயல் ​வே​றென்ன இருக்கிறது.. வாழ்த்த வயதில்​லை என்று ​சொல்லுவ​தை விட நூற்றாண்டுகள் வாழ்ந்து எங்க​ளை வழிநடத்த ​வேண்டுகி​றேன்.\nLeave a comment அனுபவம், பொது, வகைபடுத்தபடாதவைகள் அனுபவம், ​பொது, வ​கைபடுத்தபடாத​வைகள்\nதங்கள் வரு​கைக்கு மிக்க நன்றி.. தாங்கள் அளிக்கும் பின்னூட்ட கருத்துக​ளே ​மென்​மேலும் என்​னை ​செம்​மை படுத்த உதவும். மறவாது பின்னூட்ட கருத்துகள் பகிரவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalarnellai.com/index.php/web/news/3750", "date_download": "2018-06-19T08:54:08Z", "digest": "sha1:A7WH2KFFKJVGM47BUHYVVXTZC63NZF4B", "length": 7033, "nlines": 100, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பண்ணைக்கழிவு மேலாண்மை திருப்பணிகரிசல்குளத்தில் பயிற்சி | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் -2017\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபண்ணைக்கழிவு மேலாண்மை திருப்பணிகரிசல்குளத்தில் பயிற்சி\nநெல்லை அருகே திருப்பணி கரிசல்குளத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் விவசாயிகளுக்கு பண்ணைக்கழிவு மேலாண்மைப் பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பெருமாள் தலைமை வகித்தார். பண்ணைக்கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் தொழில்நுட்ப உத்திகள் குறித்து அவர் பேசினார்.\nபஞ்., தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரஸ்வதி வரவேற்றார். பண்ணைக்கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் தீமைகள், மனித சுகாதாரச்சீர்கேடு, சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து அவர் விளக்கினார்.\nபண்ணைக்கழிவுகளை மதிப்புக்கூட்டி அதிக லாபம் கிடைக்கும் வகையில் தொழில்நுட்பத்துடன் பயன்படுத்துவது, களைகளைப் பயன்படுத்தி உரம் தயாரிப்பது, காளான் வளர்ப்பு குறித்து வேளாண்மை அலுவலர் முத்துகுமார், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சதீஷ்குமார், உதவி மேலாளர்கள் டெல்பின் மேரி, இசக்கிமுத்துப்பாண்டியன், உதவி வேளாண்மை அலுவலர் ஹென்றி ராஜேஷ் பேசினர்.\n* மானூர் அருகே வடுகன்பட்டியில் வேளாண் பொறியியல் துறை சார்பில் நுண்ணீர் பாசன அமைப்பு பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. உதவிப் பொறியாளர் திருமலைக்குமார் வரவேற்றார். சொட்டுநீர்ப்பாசன அமைப்பு குறித்து உதவிப்பொறியாளர் ஜெயராம் பேசினார். சொட்டுநீர்ப்பாசன அமைப்பு பராமரிப்பு குறித்து நெட்டா பர்ம் ராமசாமி பயிற்சி அளித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalviseithi.net/2018/02/trb.html", "date_download": "2018-06-19T08:54:33Z", "digest": "sha1:2FUWQPN3BG7IHDVCVIISICWFREFT4S2Y", "length": 45645, "nlines": 717, "source_domain": "www.kalviseithi.net", "title": "TRB - தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர் தேர்வு ரத்து : தேர்வு வாரியம் திடீர் நடவடிக்கை. | கல்விச் செய்தி கல்விச் செய்தி: TRB - தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர் தேர்வு ரத்து : தேர்வு வாரியம் திடீர் நடவடிக்கை.", "raw_content": "\nTRB - தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர் தேர்வு ரத்து : தேர்வு வாரியம் திடீர் நடவடிக்கை.\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் 196 பேரின் மதிப்பெண் மாற்றப்பட்டு பெரும் முறைகேடு நடந்துள்ளதாக விசாரணை நடந்து வரும் நிலையில், விரிவுரையாளர்கள் தேர்வை ரத்து செய்வதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nஅது என்ன திடீர் நடவடிக்கை\nமக்கள் குற்றத்தைக் கண்டு பிடித்து TRB க்கு புகார் சொன்னதால்,\nமுறையாக அவர்கள் எடுக்க வேண்டிய வெறும் நடவடிக்கை தான் ஃ....\nஎன்னமோ TRBயே நேரடியாகுற்றத்தைக் கண்டு பிடித்ததாக இந்த பில்டப்பு எதுக்கு\nஇப்படி மக்களால் சுட்டிக்காட்டப்பட்ட தவறு, ஆதாரத்துடன் நிருபிக்கப்பட முடிந்ததால் இந்த நடவடிக்கை ......\nஎத்தனையோ கண்டுபிடித்த குற்றங்கள் நீதிமன்றத்தில் உறங்கி, செத்துப் போகும் தருவாயிலும், கண்டே பிடிக்க முடியாத அளவுக்கு தெளிவாக திட்டம் |plan) போட்டு திருடுறக் கூட்டம் திருடிக் கொண்டேயிருக்கிறது.\nஅதைச் சட்டம் போட்டுத் தடுக்க வேண்டிய சங்கங்கள் தூங்கிக் கொண்டேயிருக்குது.\nசங்கம் என்று பெயர் வைத்து வெறும் உங்கள் உரிமைகளுக்காக மட்டும் போராடாமல், குற்றத்தைத் தடுப்பதற்கான வழிமுறைகளையும் கண்டு, அதை நடைமுறைப்படுத்தி, வருங்கால அரசுத் துறை ஊழியர்களின் எண்ணிக்கையை பெருக்குவதற்கு உதவுங்களே......\nபூனைக்குட்டி வெளியே வந்துடுச்சினு இந்த நடவடிக்கை…\nஇல்லனா எல்லா டி.ஆர்.பி. எக்ஸாம் மாதிரி இதுவும் சிறந்த அக்மார்க் தேர்வாக கருதப்பட்டிருக்கும்…\nநான் பாலிடெக்னிக் பாஸ் இல்லதான்… எனக்கு மறுவாய்ப்பு நல்ல சான்ஸ் தான்..\nஆனால் உண்மையா பாஸ் ஆனவங்கள தண்டிச்சது ஏன்\nஉங்கள் தேர்வுக்கான ரிசல்ட் தயார் நிலையில் உள்ளது... மேலும் ஓஎம்ஆர் தாளோடு இணைத்து வெளியிடவே கால தாமதம்...\n2017 தேர்வர்களின் தகவலுக்கும் கருத்து பறிமாற்றத்திற்கு மட்டும்....\nஎதற்கு இந்த ரத்து நடவடிக்கை. உண்மையாக உழைத்தவர்கள்.தண்டிக்க.பட வேண்டுமா.இது என்ன நியதி\nதமிழ் நாட்டில் நீதி என்பது இல்லை நண்பர்ரே\n ஏழை சமுதாயமே உனக்கு ஏன் அரசு வேலை கனவு . உன்னிடம் இலட்சங்கள் இல்லையே இலட்சியம் ஏதற்காக கண் வீழித்து உழைத்தாய் கல்லாய் போனாய். தேர்வர்கள் பாதிக்கப்படக்கூடாது, பணிகள் காலதாமதம், அதனால் மறுதேர்வு..... யார் தேர்வர்கள் கண் வீழித்து உழைத்தாய் கல்லாய் போனாய். தேர்வர்கள் பாதிக்கப்படக்கூடாது, பணிகள் காலதாமதம், அதனால் மறுதேர்வு..... யார் தேர்வர்கள் இலட்ங்கலை வீசியவர்கள் மட்டுமாகனவோடு வெற்றி பெற்றவர் தேர்வர் இல்லையா யார் யார் பலன் பெற யாரை தப்பிக்க் வைக்க இந்த மறு தேர்வு யார் யார் பலன் பெற யாரை தப்பிக்க் வைக்க இந்த மறு தேர்வு இளைஞனே இளைஞியே நேற்று வரை ஆயிரம் ஆயிரம் பேர் கனவுகள் கலைக்கப்பட்டன இன்று ஆயிரம் விரிவுரையாளர்கள் தொலைக்கபட்டுள்ளார்கள். நாளை எழுத இருக்கும் 20 இலட்சம் பேரின் கனவுகள் தொலைக்க்ப்பட உள்ளது. நீதி தேவதையே இளைஞனே இளைஞியே நேற்று வரை ஆயிரம் ஆயிரம் பேர் கனவுகள் கலைக்கப்பட்டன இன்று ஆயிரம் விரிவுரையாளர்கள் தொலைக்கபட்டுள்ளார்கள். நாளை எழுத இருக்கும் 20 இலட்சம் பேரின் கனவுகள் தொலைக்க்ப்பட உள்ளது. நீதி தேவதையே கண் வீழிக்க மாட்டாயா இனியும் கண்களை கட்டிக்கொள்ளாதே... அப்பாவி ஏழைகளை ஏறெடுத்து பார் உலகமே உம்மை ஆவலாய் பார்க்கிறது.\nகண் விழித்து படித்தவர்கள் எல்லோறும் இன்று கண் கலங்கி கொண்டு இருக்கிறோம். இது எந்த விதத்தில் ஞாயம். இதை தட்டிக் கெட்பதற்கு ஒரு அரசு அதிகாரிக்கும் தோன்றவில்லையா நம் சமுதாயம் என்று ஊழல் அற்று காணப்படும் என்று தெரியுமா நம் சமுதாயம் என்று ஊழல் அற்று காணப்படும் என்று தெரியுமா எப்போது உண்மையான அரசியல்வாதிகள் காணப்படுவாரோ அன்று தான். அனைவரும் உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள் இனியும் வாய்மூடி காலதாமதம் செய்யாதீர்.\nநம்மல அநியாயமாக ஏமாற்றி தண்டித்து விட்டார்கள்,நம்மளுக்கு நீதி கிடைக்காதா\ntet2017க்கும் OMR sheet வெளியிட வேண்டும்.. அதில் நிறைய ஊழல் நடைபெற்றுள்ளது...\nஅட போங்க பாஸ் விட்டா மட்டும் .. அவனுங்க வெயிட்டேஜ்ல கோல்மால் பண்ணி போஸ்டிங் போடா வேண்டிய ஆளுக்கு போட்ருவானுங்க.. அதனால தான வெயிட்டேஜ் ரத்து பண்ண மாட்டேன்னு அடம் பிடிக்கறாய்ங்க...\nஅட, மானம் கெட்ட TRB யே பாலிடெக்னிக் பரீட்சையை பகுமானமாய் ரத்து செய்து விட்டாயே, உண்மையில் கஷ்டப்பட்டு படித்து பாஸ் செய்தவனின் நிலைமையை யோசித்து பார்த்தியா..\nபின் குறிப்பு நான் இந்த தேர்வை எழுத வில்லை.. தண்டிக்கப்படவேண்டியவர்கள் தவறு செய்தவர்கள் மட்டும் தானே தவிர உண்மையாக படித்த தேர்வான ஆசிரியர்கள் அல்ல..\nஅடடே… இவனுங்க இப்படி தான் பா… மூட்டைப்பூச்சிக்காக வீட்டையே கொளுத்துவாங்க… இவங்க அவுட் ஆகப்போறங்கன்னா ஆட்டத்தையே கலைச்சிடுவாங்க பா….\nபாலம் கட்டற மாதிரி ரோடு போடற மாதிரி அரசுப் பணியிடங்களை டெண்டர் ஏல முறையில நிரப்பனா நல்லா இருக்கும்…\nவெளிப்படையான பணி நியமனம் இருக்கும்…\nஇல்லாதவங்க வேற வேலைய பாப்பாங்க…\nபட்டதாரிகள் யாரும் யாரையும் நம்பி ஏமாறாம சுய தொழில் தொடங்கி தொழிலதிபர் ஆகி இன்கம் டேக்ஸ் கட்டுவாங்க…\nபாஸ் பன்ன நண்பர்கள் அனைவரும் சேர்ந்து போராட்டாம் பண்ணலாம்\nஒரு தேர்வில் பாஸ் பன்னுவது எவ்வளவு கஷ்டம்\nசாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு..\nநேர்மையான நாங்கள் பாதிக்கா வண்ணம் இந்த அரசு செயல்பட வேண்டும்.. இல்லையெனில் 1000 பேரின் பிணத்தின் மீது தான் மறுதேர்வு நடத்த வேண்டும்..\nநீங்கள் ஜெயித்த தேர்தலை ரத்து செய்துவிட்டு.. மீண்டும் தேர்தல் நடய்தினால் ஜெயிக்க முடியுமா.\nநிச்சயம் நீதி கிடைக்கும் வரை போராடுவோம்....நண்பர்களே\nநீ உண்ணாவரதம் இருந்தாலும், ஒரே கேள்வி 1:1 அ, உனக்கு வேலை தர\n1:2 என்றால் cv listல கடைசியாக இருந்தால் பிரச்சனை.. நான் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளேன்\nஎன் உரிமையைக் காக்க போராடுகிறேன்\nUnaku வேலை கிடைக்கவில்லை என்றால் அமைதியாக இருங்க....Bro\n200 நபர்களின் மார்க் போலி மற்ற 1800 நபர்களின் மார்க் உண்மைதானே.\nTrb polytechnic Exam ரத்து கண்டிக்கத்தக்கது.தீர்வு வரும் வரை போராடுவோம்\nநிச்சயம் போராட வேண்டும்... இறுதி வரை.. நம் உயிர் உள்ள வரை போராட வேண்டும்...\nஇப்போது விட்டால்.. இவர்கள்.. tnpsc tet pgtrb என அனைத்திலும் மறுதேர்வு கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்...\nபிறகு ஒழுங்காய்த் தேர்வு எழுதியவன் மட்டுமே பாதிக்கப்படுவான்...\nபாலிடெக்னிக் விவகாரத்தில் புது application , அந்த 196 பேரும் வரப்போகிறார்கள் தேர்வு எழுத..\nதேர்வு மதிப்பெண் data entryல் முறேகேடு என்றால் மறுதேர்வு ஏன்\nவேறு முறைகேடு என்றால் trb தரப்பில் யாரையும் கைது செய்யாதது ஏன்\nகால தாமதம் என்ற காரணம் என்றால்.. பல ஆண்டுகளாக காத்திருக்கும் tet நிலைமை என்ன\nமறுதேர்வில் இவர்கள் பிரச்சனை கிளப்பவே மாட்டார்களா\nஎங்களுக்கு மறுயேர்வு என்றால்.. நீங்கள் மறுயேர்தலை சந்தித்து வென்று காட்டுங்கள்.. TRB chairman மறுபடியும் IAS exam எழுதி பாஸ் செய்து காட்டவும்...\nஉண்மையாக படித்து தேர்வு எழுதிய 1000க்கு மேற்பட்ட தேர்வர்கள் இங்கு தண்டிக்கப்பட்டுள்ளனர். என்ற உண்மையை யாரும் புரிந்து கொள்ளவில்லை. அவர்களின் உண்மையான கனவுகள் இன்று அழிக்கப்பட்டிருக்கிறது. (அதிகாரிகளை தண்டிக்க நிறைய நாட்கள் ஆகும் அல்லது தண்டிக்காமலும் போகலாம்) ஆனால் ஒரு A4 தாளில் 1000க்கு மேற்பட்டவர்களுக்கு தண்டனையை தேர்வு வாரியம் வழங்கிவிட்டது... இங்கு கோர்ட்டும் இல்லை வக்கீலும் இல்லை வாதாடவும் இல்லை வாய்தா வாங்கவும் இல்லை ஆனால் தீர்ப்பு மட்டும் 1000க்கு மேற்ப்பட்ட அப்பாவி இளைஞர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது என்பதுதான் நிதர்சனமான உன்மை... வாழ்க ஜனநாயகம் வாழ்க தமிழ்நாடு...\nசும்மா 1000 பேர் னு சொல்லாதிங்க, யாரும் போராட வர மாட்டாங்க, எல்லோரும் engineering candidates ,நீங்க இருவர் மட்டுமே போராட வேண்டும், உங்க மேல் fir போட வேண்டும்.\nகண்டிப்பா வருவாங்க.. சொல்லப் போனா engineering தான் பாஸ் பண்றது கஷ்டம்.. அவங்க தான் முதலில் நிற்க வேண்டும்\nPolytechnic ஆல எல்லா exam ம் waiting la இருக்கு,இப்போ தான் எல்லா ,proceed பண்ண போராங்க, நீங்க போராடினால் கைது செய்யப்படுவீர்கள்\nஇங்க பாருய்யா... road ல போகும் போது ஒருத்தன் முன்னாடி block பண்ணா.. அவன ஏத்தி கொன்னுட்டு போகலாம் னு சொல்வீங்க போல...\nMr. Muniyappan பிற்காலத்தில் இந்த பிரச்சனை மற்ற Trb (Tet, pg trb, spl teachers etc) தேர்வுகளுக்கும் வரலாம்..அதற்கும் சேர்த்துதான் தீர்வு கேட்கிறோம்\nஎல்லாம் அரசியல் . இப்போ எல்லாம் படுசவங்கள தான் ஈசியாக எமதுரங்க . 8 பேர் கைது . பணம் கொடுத்து இப்படி பண்ண அந்த படுச்ச engineers arrest pannanum.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nFlash News: ரம்ஜான் பண்டிகை - ( 15.06.2018 ) நாளை விடுமுறை\nஅரசு அறிவிப்பின்படி அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை (15.06.2018) அன்று ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு அரசு விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது, ...\nஇந்தப் பதிவு சில முட்டாள்களுக்கும் சில அறிவாளிகளுக்கும் - முடிவில் நீங்கள் யார் என்பதை நீங்களே உணருங்கள் \nஅரசுப்பள்ளி ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் தான் தங்கள் குழந்தைகளை சேர்க்கவேண்டும் இதில் எந்தவித மாறுபாடும் இல்லை உண்மையே வாதம் புரியாமல் ஏற்...\nபணிநிரவல் அனைவருக்கும் கிடையாது - எப்படி\nகாலிப்பணியிடம் குறைவாகவே உள்ளது. எல்லா மாவட்டத்திலேயும் surplus இருக்கு. சர்ப்பிளஸ் அதிகம் உள்ள பாடங்கள் கணிதம் ,அறிவியல்,சமூகஅறிவியல்...\nஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து 15 நாட்கள் பயிற்சி - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nதிறன் மேம்பாடு பயிற்சி என்ற தலைப்பில் புதிதாக பாடத்திட்டத்தில் இணைக்க உள்தாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ள...\nFlash News :நாளை அறிவிக்கப்பட்ட ரம்ஜான் விடுமுறை ரத்து - நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்\nதமிழகத்தில் பிறை தெரியாததால் ரம்ஜான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படும். மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nகல்வித்துறையில் அடுத்த புரட்சி: மனப்பாட முறை ஒழிகிறது: இனி முழுப்பாட புத்தகத்திலிருந்து கேள்வி கேட்கும் முறை அமல்\nகல்வித்துறையில் அடுத்த புரட்சியாக மனப்பாட கல்வி முறையை ஒழிக்கும் விதமாக 11,12 ம் வகுப்புமாணவர்களுக்கு இனிமேல் ப்ளுபிரிண்ட் அடிப்படையில் கேள்...\nFlash News : தமிழ் உள்ளிட்ட 20 மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம்\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழ் உள்பட 20 மொழிகளில் எழுதலாம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கமளித்துள்ளார்.\nஆகஸ்ட் 15: மத்திய அரசு ஊழியர்களுக்குக் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..\nமோடி தலைமையிலான ஆட்சியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் அளவுகளைத் தாண்டி பல நன்மைகள் செய்துள்ள நிலையில், 2019 பொதுத் தேர்தலை இ...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "https://amaruvi.in/2013/03/29/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2018-06-19T08:53:31Z", "digest": "sha1:JZ3U5YUWHTBRQCIM264BRY4JUI6PSE4H", "length": 5622, "nlines": 86, "source_domain": "amaruvi.in", "title": "தவறு எங்கே ? – ஆ..பக்கங்கள்", "raw_content": "\n41வயது மணி கடலூர்க்காரர். 30வயது விக்ரம்- இருவரையும் உங்களுக்குத் தெரியுமா தெரிந்திருக்க நியாயமில்லை.அவர்கள் தற்போது உயிருடன் இல்லை. இலங்கை விஷயமாக தங்களையே கொளுத்திக்கொண்டவர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு முத்துக்குமார் என்ற வாலிபர் தானும் தீக்குளித்தார். இவர்கள் சாதித்தது என்ன தெரிந்திருக்க நியாயமில்லை.அவர்கள் தற்போது உயிருடன் இல்லை. இலங்கை விஷயமாக தங்களையே கொளுத்திக்கொண்டவர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு முத்துக்குமார் என்ற வாலிபர் தானும் தீக்குளித்தார். இவர்கள் சாதித்தது என்ன இன்னும் சில ஆண்டுகளில் வெறும் புள்ளி விவரமாய்ப் போவார்கள் இவர்கள். இவர்களது குடும்பங்கள் என்ன செய்கின்றன இன்னும் சில ஆண்டுகளில் வெறும் புள்ளி விவரமாய்ப் போவார்கள் இவர்கள். இவர்களது குடும்பங்கள் என்ன செய்கின்றன இவர்களை நம்பி இருந்த தாய் தந்தையர் எப்படி இருக்கிறார்கள் இவர்களை நம்பி இருந்த தாய் தந்தையர் எப்படி இருக்கிறார்கள் அவர்கள் செய்த பாவம் என்ன அவர்கள் செய்த பாவம் என்ன இப்படி மிகவும் உணர்ச்சி வசப்படுவதில் தமிழர்கள் முன்னணியில் நிற்பது ஏன் \nகல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ்க் குடி இன்று வெந்து தணிவதில் யாருக்கு என்ன லாபம்\nநம் கல்வி முறையில் தவறா வளர்ப்பு சரி இல்லையா சமூக முன் உதாரணங்கள் சரியானவர்கள் இல்லையா அறிவு வளர்ச்சி அவ்வளவு தானா அறிவு வளர்ச்சி அவ்வளவு தானா\nPrevious Post தவறான முன் உதராணம்\nNext Post சிங்கப்பூர் வாசகர் வட்ட நிகழ்வுகள்\nநாட்டு/மொழி பற்று பிறப்பில் வருவது. நினைத்ததை அடைய உயிரையும் கொடுக்க துணிந்தவர்கள்.\nKannan on தமிழக மாணவர்கள் கவனத்திற்கு\nAmaruvi Devanathan on பிரமர் மோதியின் இந்தோநேசியப்…\nnparamasivam1951 on பிரமர் மோதியின் இந்தோநேசியப்…\nபிரதமர் மோதியின் சிங்கப்பூர்ப் பயணம்\nபிரமர் மோதியின் இந்தோநேசியப் பயணம்\nதமிழகப் ‘போராட்டங்கள்’- தீர்வு என்ன \nகுழந்தைகளைத் தெய்வம் தான் காக்க வேண்டும்\nஶ்ரீரங்கம் நிகழ்வு – கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/25-new-sub-stations-to-be-built-in-tamilnadu/", "date_download": "2018-06-19T08:22:26Z", "digest": "sha1:S62ZPGFGF7BKYRBLHP7IIQT2BZFAIDGX", "length": 12787, "nlines": 80, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழகத்தில் 25 புதிய துணை மின் நிலையங்கள் : முதல்வர் பழனிசாமி ! - 25 new sub stations to be built in tamilnadu", "raw_content": "\nஅய்யாக்கண்ணு போராட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு\nமுஸ்லீம் நபர்களின் வேலையில் எனக்கு நம்பிக்கை இல்லை.. பெண்ணின் பேச்சை கேட்டு ஏர்டெல் செய்த செயல்\nதமிழகத்தில் 25 புதிய துணை மின் நிலையங்கள் : முதல்வர் பழனிசாமி \nதமிழகத்தில் 25 புதிய துணை மின் நிலையங்கள் : முதல்வர் பழனிசாமி \n1,350 கி.மீ நீளத்திற்கு ரூ. 1,000 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் ரூ. 5,068.42 கோடி செலவில் 25 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஊரக வளர்ச்சி தொடர்பான 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிக்கையில், நடப்பாண்டில் 1,000 அங்கன்வாடி மையங்கள் 87 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்றும், நீர்த்தேக்கங்களில் நீர் ஆவியாவதைத் தடுக்க ரூ. 1,125 கோடி செலவில் சூரியசக்தி மின்நிலையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், தமிழகத்திற்கென சூரிய எரிசக்தி கொள்கை உருவாக்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி, நடப்பாண்டில் ரூ. 5,068.42 கோடி செலவில் 25 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.5,500 கி.மீ. நீளமுள்ள ஊரகச் சாலைகள் ரூ. 1,200 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று கூறிய முதல்வர், ரூ. 100 கோடி செலவில் குக்கிராமங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். அத்துடன், 2017-18 நிதியாண்டில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு இலக்கை மிஞ்சி ரூ. 8,332 கோடி வங்கிக்கடன் வழங்கியதாகவும், நடப்பாண்டில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு. ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.\nஇதேபோல் மாநகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 1,350 கி.மீ நீளத்திற்கு ரூ. 1,000 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்\nஅரசு ஊழியர்களுக்கு ரூ. 6100 முதல் 77,000 வரை ஊதிய உயர்வு : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nசுய சிந்தனையைத் தூண்டும் ஆசிரியர்களே தேவை\nஎம்.எல்.ஏ.க்களிடம் முதல்வர் எடப்பாடி சொன்னது என்ன\nதமிழக எம்.எல்.ஏக்களின் ஊதியம் இரண்டு மடங்காக உயர்வு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nடாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு\nபஞ்சாப் நேஷனல் வங்கி நிதி மோசடி : நீரவ் மோடிக்கு பிடிவாரண்ட்\nநாரதர் வேலை செய்த ஸ்ரீசாந்த் கலகத்தின் முடிவில் அஜித்-தோனி ரசிகர்கள் வாக்குவாதம்\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் ‘தல’ என்றால் அஜித் அண்ணா மட்டும் தான், தோனி தலையில்லை என்று கூறியுள்ளார். இந்த வீடியோவால் தற்போது பரபரப்பு உருவாகியுள்ளது. கிரிக்கெட் போட்டியின் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த்-க்கு வாழ்நாள் முழுவது விளையாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியிருந்த ஸ்ரீசாந்த் ஆல்பம் மற்றும் சினிமாவில் நடிப்பது என்று தன்னுடைய வாழ்க்கையைத் திசை திருப்பியுள்ளார். பலரின் பார்வையில் இருந்து மறைந்துள்ள ஸ்ரீசாந்த் எதையாவது செய்து பிரபலத்தைத் தேடிக்கொள்ளும் […]\nதல அஜித் மற்றும் எம்.ஐ.டி மாணவர்கள் கூட்டணி இது என்ன புதிய பிராஜெக்ட்\nஇளைஞர்களின் மனம் கவர்ந்த ‘தல’ அஜித் தற்போது எம்.ஐ.டி மாணவர்களுடன் இணைந்து ஆளில்லா வான்வழி வாகனம் தயாரிக்கும் புதிய பிராஜெக்ட்டில் களமிறங்கிறங்கியுள்ளார்.\nஅய்யாக்கண்ணு போராட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு\nBigg Boss 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி தொடக்கம்\nபிரபல வங்கியிடம் ரூ. 3250 கோடி கடன் வாங்க வீடியோகான் நிறுவனம் அளித்த பரிசு என்னவென்று தெரியுமா\nஅய்யாக்கண்ணு போராட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு\nமுஸ்லீம் நபர்களின் வேலையில் எனக்கு நம்பிக்கை இல்லை.. பெண்ணின் பேச்சை கேட்டு ஏர்டெல் செய்த செயல்\nFIFA World Cup 2018: இன்றைய போட்டிகள் விவரம் (ஜூன் 19)\nஎஸ்பிஐ வங்கி ஏடிஎம் உள்ளே எலி… 12லட்சம் ரூபாய் அம்பேல்\nஃபிபா உலகக் கோப்பை 2018: நேற்றைய(ஜூன் 18) போட்டிகளின் முடிவுகள்\nவிடுமுறைக்கு சென்றதாக சொல்லப்பட்ட ஐசிஐசிஐ சிஇஓ சந்தா கொச்சார் அதிரடி நீக்கம்\nகாலா இரண்டாவது வார வசூல்… கபாலி, மெர்சலை தாண்டியதா\nகடல் காற்று மெதுவாக வீசுவதால் 3 நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும்\nஅய்யாக்கண்ணு போராட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு\nமுஸ்லீம் நபர்களின் வேலையில் எனக்கு நம்பிக்கை இல்லை.. பெண்ணின் பேச்சை கேட்டு ஏர்டெல் செய்த செயல்\nFIFA World Cup 2018: இன்றைய போட்டிகள் விவரம் (ஜூன் 19)\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://angusam.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-06-19T08:24:46Z", "digest": "sha1:6UDF3QJN5JZQZ7KA6X2EYITF4P6SEZBZ", "length": 2340, "nlines": 25, "source_domain": "angusam.com", "title": "குடியுரிமை – அங்குசம்", "raw_content": "\nஎன் மீது தவறு இருந்தால் சிறையில் தள்ளுங்கள் – மோடிக்கு ராகுல்காந்தி நேரடி சவால் \nகுடியுரிமை விவகாரம் தொடர்பாக என் மீது தவறு இருந்தால் சிறையில் தள்ளுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, ராகுல் காந்தி பகிரங்க சவால் விடுத்தார். சுப்பிரமணிய சாமியின் புகார் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டு குடியுரிமை பெற்றவர் என பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி குற்றம்சாட்டியிருந்தார். அந்நாட்டில் ஒரு நிறுவனத்தை நடத்திவரும் ராகுல் காந்தி, கம்பெனி சட்ட அலுவலகத்தில், தான் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்று அவரே கூறியுள்ளதாக சுப்பிரமணிய சாமி கூறியிருந்தார். […]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://angusam.com/tag/indian/", "date_download": "2018-06-19T08:45:31Z", "digest": "sha1:F4C5CHBDEWES42CK6S364SKW4BLH6SMQ", "length": 6600, "nlines": 34, "source_domain": "angusam.com", "title": "Indian – அங்குசம்", "raw_content": "\nஅப்துல்கலாம் வெண்கல சிலையைத் திறந்து வைக்கிறார் மோடி\nமுன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்தில், இம்மாதம் 27–ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி வைப்பதுடன், அப்துல்கலாமின் 7 அடி உயர வெண்கல சிலையையும் திறந்து வைக்க உள்ளார். இந்திய அணுசக்தி விஞ்ஞானியான அப்துல்கலாம், ஏவுகணை மனிதர் என்றும் போற்றப்படுபவர். கடந்த ஆண்டு (2015) ஜூலை 27–ம் தேதி மேகாலயா மாநிலம் ஷில்லாங் நகரில் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவருடைய உயிர் பிரிந்தது. கலாமின் உடல், அவர் […]\nஉடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு குறித்து திருச்சியில் மாரத்தான் போட்டி\nதிருச்சியில் இந்திய தொழில் கூட்டமைப்பு அலுவலகத்தில் காவேரி மருத்துவமனையின் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன், இந்திய தொழில் கூட்டமைப்பு திருச்சி மண்டல தலைவர் சம்பத் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- காவேரி மருத்துவமனை, இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.), யங் இந்தியன் ஆகிய அமைப்பு சார்பில் உடல் உறுப்பு தானம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாரத்தான் போட்டி திருச்சியில் வருகிற செப்டம்பர் மாதம் 25-ம் தேதி காலை நடைபெற உள்ளது. போட்டி கோர்ட்டு அருகே […]\nஅமெரிக்கர்களின் உயிரை மீட்டெடுத்த இந்தியன்\nஅமெரிக்காவின் ஆர்லண்டோ நகரில் ஓரின சேர்க்கையாளர் இரவு விடுதியில் புகுந்த ஓமர் மதீன் (29) என்ற ஐ.எஸ். பயங்கரவாதி 49 பேரை சுட்டுக்கொன்றான். இந்த தாக்குதலில் 53 பேர் காயம் அடைந்தனர். ஆனால் இந்த தாக்குதலின் போது கேளிக்கை விடுதிக்குள் சிக்கிய 70 பேரின் உயிரை வாலிபர் ஒருவர் துணிச்சலுடன் செயல்பட்டு காப்பாற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இவரை அமெரிக்க மக்கள் ஹீரோவாக கொண்டாடி வருகின்றனர். அந்த வாலிபரின் பெயர் இம்ரான் யூசுப் (24). இவர் […]\nசீனாவுடன் இன்டர்நெட்டில் போட்டி போடும் இந்தியர்கள் – வெல்ல போவது யார்\n2015ஆம் ஆண்டில் இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை சுமார் 49 சதவீதம் அதிகரித்துள்ளதாக IAMAI அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இண்டர்நெட் பயன்பாட்டில் அமெரிக்காவை 3வது இடத்திற்கு விரட்டும் நிலையில் இந்தியா உயர்ந்துள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 402 மில்லியனாக உயரும் என IAMAI அமைப்பு கணித்துள்ளது, இதன் மூலம் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா 2வது இடத்தைப் பிடிக்க உள்ளது. மொபைல் வாடிக்கையாளர்கள் இதில் 306 […]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t37135-18-9", "date_download": "2018-06-19T08:51:39Z", "digest": "sha1:DKD7ZBVTNUT63IYCPHP2T6BC7DBKN7DU", "length": 14903, "nlines": 137, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "தேசிய திரைப்பட விருது அறிவிப்பு; வழக்கு எண் 18/9 க்கு இரண்டு விருதுகள்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nதேசிய திரைப்பட விருது அறிவிப்பு; வழக்கு எண் 18/9 க்கு இரண்டு விருதுகள்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nதேசிய திரைப்பட விருது அறிவிப்பு; வழக்கு எண் 18/9 க்கு இரண்டு விருதுகள்\n2012ம் ஆண்டிற்கான 60வது தேசிய திரைப்பட விருதுகள்\nஇதில் சிறந்த பிராந்திய மொழி படமாக வழக்கு எண் 18/9\nசிறந்த ஒப்பனைக்கான விருதும் வழக்கு எண் 18/9\nசிறந்த நடிகருக்கான விருது பான் சிங் தோமர் படத்திற்காக\nஇந்தி நடிகர் இர்பானுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nசிட்டகாங் படத்தில் பாடியதற்காக சங்கர் மகாதேவனுக்கு\nசிறந்த பின்னணி பாடகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிறநத நடனம், தயாரிப்பு வடிவமைப்புக்கு விஸ்வரூபம்\nபடத்திற்கு 2 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகஹானி என்ற படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான விருது\nசிறந்த பொழுது போக்கு படத்திற்கான விருது விக்கி டோனர்\nஎன்ற இந்தி படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேசிய அளவில் சிறந்த படமாக இந்தி படம் பான் சிங் தோமர்\nசிறந்த ஆடை வடிவமைப்புக்காக பரதேசி படத்திற்காக\nபூர்ணிமாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nRe: தேசிய திரைப்பட விருது அறிவிப்பு; வழக்கு எண் 18/9 க்கு இரண்டு விருதுகள்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: தேசிய திரைப்பட விருது அறிவிப்பு; வழக்கு எண் 18/9 க்கு இரண்டு விருதுகள்\nவிருது கிடைத்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்\nRe: தேசிய திரைப்பட விருது அறிவிப்பு; வழக்கு எண் 18/9 க்கு இரண்டு விருதுகள்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-19T08:42:18Z", "digest": "sha1:DJBBEF6PHLVJ3QSEGDAHNUV7HVXS6EQL", "length": 5399, "nlines": 133, "source_domain": "ithutamil.com", "title": "காலக்கூத்து – ட்ரெய்லர் | இது தமிழ் காலக்கூத்து – ட்ரெய்லர் – இது தமிழ்", "raw_content": "\nHome காணொளிகள் Trailer காலக்கூத்து – ட்ரெய்லர்\nPrevious Postசென்னை மாலில் \"ஸ்குவாஷ்\" போட்டிகள் Next Postவனமகன் - இசை வெளியீட்டு விழா படங்கள்\n“மன்சூர் அலிகானின் கைது ஏன்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nபிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1\nபிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nஆந்திரா மெஸ் – தோற்ற ஆண்களின் கதை\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nராஜேஷுக்குக் குவார்ட்டர் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\nஸ்பைடேர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ் – ட்ரெய்லர்\nஆந்திரா மெஸ்- ட்ரெய்லர் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/othercountries/03/123321?ref=archive-feed", "date_download": "2018-06-19T08:40:37Z", "digest": "sha1:U6APHMUE67WF7FG2XKFDV6Y2DCN4Q6HW", "length": 9499, "nlines": 148, "source_domain": "news.lankasri.com", "title": "ரஷ்ய பள்ளியில் நிகழ்ந்த தாக்குதலில் 330 பேர் பலி: அரசுக்கு ஏற்கனவே தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nரஷ்ய பள்ளியில் நிகழ்ந்த தாக்குதலில் 330 பேர் பலி: அரசுக்கு ஏற்கனவே தெரியுமா\nரஷ்ய நாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த 2004-ம் ஆண்டு நிகழ்ந்த தாக்குதலில் 330 கொல்லப்பட்ட வழக்கில் ஐரோப்பிய நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.\nரஷ்யாவில் Chechen என்ற பிரிவினைவாத போராட்டக்காரர்கள் இயங்கி வருகின்றனர்.\nஅரசாங்கத்திற்கு பல்வேறு கோரிக்கைகள் அளித்தும் அரசு நிராகரித்து விட்டதால் மிக மோசமான தாக்குதலை நிகழ்த்த வேண்டும் என திட்டமிட்டுள்ளனர்.\nஇதனை தொடர்ந்து கடந்த 2004-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் Beslan நகர் பள்ளியில் சுமார் 30 பேர் ஆயுதத்துடன் நுழைந்து 1,100 பேரை சிறை வைத்தனர்.\nஅரசாங்கம் நிகழ்த்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. ஆனால் போராட்டக்காரர்கள் பள்ளியை விட்டு வெளியேறவில்லை.\nசுமார் 52 மணி நேரத்திற்கு பிறகு அதிரடிப்படையினர் திடீரென பள்ளிக்குள் நுழைந்து போராட்டக்காரர்களை நோக்கி தாக்கியுள்ளனர்.\nஅதிரடிப்படையைக் கண்டு ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர்.\nஇதில் குழந்தைகள் உள்பட 334 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.\nஉலகை உலுக்கிய இத்தாக்குதலுக்கு ரஷ்ய அதிபரான விளாடிமிர் புதினும் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.\nஇச்சம்பத்தில் பாதிக்கப்பட்ட பலர் ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர்.\nஇவ்வழக்கின் இறுதி விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வந்தபோது. ‘பள்ளியில் தாக்குதல் நடத்தப்போவது ரஷ்யா அரசுக்கு ஏற்கனவே தெரியும். ஆனால், இத்தாக்குதலை தடுக்க ரஷ்யா அரசு தவறியுள்ளது.\nஎனவே, இக்குற்றத்தை ஏற்றுக்கொண்டு 3 மில்லியன் யூரோ இழப்பீடு வழங்க வேண்டும் என ரஷ்யாவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஆனால், ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்றுக்கொள்ளும்படி இல்லை எனவும், இத்தீர்பை ரஷ்ய அரசு நிராகரிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nftecdl.blogspot.com/2013_11_01_archive.html", "date_download": "2018-06-19T08:05:25Z", "digest": "sha1:UYHRRKIFLYQCUNNKSHWUGZBWR4E3SMAN", "length": 24214, "nlines": 131, "source_domain": "nftecdl.blogspot.com", "title": "NFTE CUDDALORE: November 2013", "raw_content": "\nதர்மபுரி மாவட்ட சங்க அலுவலக திறப்பு விழா மற்றும் மாவட்ட மாநாடு 28-11-2013\nதர்மபுரி மாவட்ட சங்க அலுவலக திறப்பு விழா மற்றும் மாவட்ட மாநாடு 28-11-2013 அன்று சிறப்பாக நடைபெற்றது.\nநமது தமிழ்நாடு தொலைதொடர்பு வட்ட முதன்மை பொது மேலாளர் சங்க அலுவலகத்தை திறந்து வைத்தார்.\nமாநில செயலர் பட்டாபி,முன்னாள் சம்மேளன செயலர் R K , ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயலர் தமிழ்மணி, மாநில சங்க சிறப்பு அழைப்பாளர்கள் ஜெயபால் சேது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .நமது மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் சங்க அலுவலக பெயர் பலகையை திறந்து வைத்து வாழ்த்துரையாற்றினார்\nதிரளான தோழர்கள் கலந்து கொண்ட மாவட்ட மாநாட்டில் தோழர் மணி மீண்டும் மாவட்ட செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . வாழ்த்துக்கள் .\nசெயலக கூட்டம் 25-11-2013 அன்று மாலை மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும். மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகளும் முன்னணி தோழர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்\n24-11-2013 -NFPTE இன் 60 வது அமைப்புதினம்\n24-11-2013 -NFPTE இன் 60 வது அமைப்புதினம்\nதோழர் S.S.தியாகராஜன், அகில இந்திய துணைத்தலைவர், AITUC, அவர்கள் இன்று மாலை மாரடைப்பால் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.இறுதி நிகழ்ச்சிகள் நாளை மாலை சென்னையில் நடைபெறும்.மறைந்த தலைவருக்கு அஞ்சலி\nநமது சங்கத்தின் முன்னாள் மாநில தலைவரும் முன்னாள் மாவட்ட தலைவருமான P சின்னசாமி LI அவர்கள் காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.\nஇறுதி நிகழ்ச்சிகள் ஆத்தூருக்கு அருகில் உள்ள தியாகனூரில் 22-11-2013 அன்று மாலை 4 மணியளவில் நடைபெறும் .\nஅவர் இயக்க பணி மட்டுமல்லாமல் தொலைபேசி இணைப்பு நிர்மான பணியிலும் சிறந்து விளங்கி சஞ்சார் சாரதி விருதையும் பெற்றவர் என்பதை நினைவு கூர்கிறோம்\nதமிழ் மாநில செயற்குழு -கிருஷ்ணகிரி-20-11-2013\nதமிழ் மாநில செயற்குழு கிருஷ்ணகிரியில் 20-11-2013 அன்று மாநில தலைவர் நூருல்லா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.தருமபுரி மாவட்ட செயலர் மணி மற்றும் வேலூர் சென்னகேசவன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர் . நமது மாவட்டத்தை சேர்ந்த மாநில துணைத்தலைவர் லோகநாதன் அஞ்சலியுரையாற்றினார் .ஆய்படுபொருள்களை அறிமுகப்படுத்தி மாநில செயலர் பட்டாபி அறிமுக உரையாற்றினார்.மாநில சங்க நிர்வாகிகளும் மாவட்ட சங்க நிர்வாகிகளும் விவாதங்களில் பங்கேற்று உரையாற்றினர். சம்மேளன செயலர் G ஜெயராமன்,அகில இந்திய அமைப்பு செயலர் SS கோபாலகிருஷ்ணன்,மாநில சங்க சிறப்பு அழைப்பாளர்கள் குடந்தை ஜெயபால், மதுரை சேது,ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயலர் தமிழ்மணி ,இளைஞர் கன்வீனர் சுபேதார் அலிகான்,மகளிர் கன்வீனர் லைலா பானு,ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் மாநில செயலர் பட்டாபி விவாதங்களுக்கு பதிலளித்து கருத்துரையாற்றினார். சிறிய மாவட்டமாக இருந்தாலும் செயற்குழு ஏற்பாட்டை செம்மையாக செய்திட்ட தருமபுரி மாவட்ட செயலர் மணி மற்றும் மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் முனியன் ஆகியோரையும் மற்ற தோழர்களையும் பாராட்டுகிறோம்\nஒலிக்கதிர் பொன்விழா நிதியினை நிறைவாக வழங்கிய சிவில் , குடந்தை,காரைக்குடி,மதுரை,குன்னூர்,வேலூர் மாவட்ட சங்கங்களுக்கும் மகளிர் கன்வீனர் லைலா பானு-தஞ்சை,மாநில துணை தலைவர் மனோகரன்-திருச்சி , ராபர்ட்-கோவை ஆகிய தோழர்களுக்கும் நன்றி.மற்ற மாவட்ட சங்கங்களும் நிர்ணயிக்கப்பட்ட நிதியினை விரைவில் வழங்கிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.\nமொத்தத்தில்,மாநில செயற்குழு கிருஷ்ணகிரி ஒற்றுமை பாதைக்கான வழிகாட்டிருக்கிறது. நமது கடலூர் மாவட்ட அமைப்பு மற்றும் நிதி பிரச்சினையும் விரைவில் தீர்வடையும் என்று நம்புகிறோம் .\nநமது ஒலிக்கதிர் பொன்விழா நன்கொடை நிதியினை அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் 20-11-2013 அன்று கிருஷ்ணகிரியில் நடைபெறவுள்ள மாநில செயற்குழுவிற்கு வரும்போது பொன்விழா குழு செயலரிடம் அளிக்கும்படி கேட்டுகொள்கிறோம் .\nசேலம் மாவட்ட செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தோழர் பாலகுமாருக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்\nதமிழ்நாடு BSNL Staff Welfare Board -ன் கூட்டம் 29-11-2013 அன்று நடைபெறவிருப்பதால் Staff Welfare சம்பந்தமான பிரச்சினைகளை 20-11-2013 அன்றுக்குள் rsridharbsnl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 9443212300 என்ற தொலைபேசி எண்ணுக்கோ தொடர்பு கொண்டு தெரிவித்திட வேண்டுகிறோம்\nபி எஸ் என் எல் கடலூர் -குழந்தைகள் தின கொண்டாட்டம் -14-11-2013\nபி எஸ் என் எல் கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு சேவை இல்லத்தில் சமுக நலத்துறையுடன் இணைந்து 14-11-2013 மாலை குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. நமது முதுநிலை பொதுமேலாளர் தலைமையேற்று பி எஸ் என் எல் சார்பில் நலத்திட்ட உதவிகளை சேவை இல்லத்திற்கு வழங்கினார். மிதிவண்டி, எமர்ஜென்சி லேம்ப் , சமையல் உபகரணங்கள் , நோட்டு புத்தகங்கள் , பிஸ்கட் போன்றவை வழங்கப்பட்டன .\nதுணை பொதுமேலாளர்கள் நிதி,நிர்வாகம் மற்றும் மார்க்கெட்டிங் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .\nதொழிற்சங்கத் தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .நமது சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் , வெளிப்புற கிளை தலைவர் V இளங்கோவன் TTA ஆகியோர் கலந்துகொண்டனர் .\nSDE மார்க்கெட்டிங் P சிவகுமரன் நன்றியுரை ஆற்றினார்.\nசிறிய முயற்சியாக இருந்தாலும் கடைசி நேர முடிவாக இருந்தாலும் நல்ல முடிவு எடுத்த மார்கெட்டிங் பிரிவிற்கு குறிப்பாக AGM மார்க்கெட்டிங் P குணசேகரன் அவர்களுக்கும் நமது நன்றிகள் .\nமுகரம் விடுமுறை 14-11-2013 க்கு பதிலாக 15-11-2013 க்கு மாற்றப்பட்டுள்ளது\n6-வது சரிபார்ப்பு தேர்தலுக்கு பிறகு\nபி எஸ் என் எல் தமிழ்மாநில பணியாளர் நல வாரியம் (BSNL Tamilnadu Circle Staff Welfare Board ) திருத்தி அமைக்கப்பட்டுள்ளது .\nNFTE சார்பில் பணியாளர் தரப்பு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் .\nநமது மாவட்ட செயலரின் பணி சிறக்க வாழ்த்துவோம் .\nமாநில சங்கத்திற்கு நன்றிகள் .\nபண்ருட்டியில் தேங்கி கிடக்கும் ஊழியர் பிரச்சினைகள் குறித்து கிளை உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் 07-11-2013 அன்று கிளை தலைவர் T வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது . மாவட்ட அமைப்பு செயலர் G ரங்கராஜன் கிளை பிரச்சினைகளை தொகுத்து வழங்கினார். மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் மற்றும் மாநில துணை தலைவர் V லோகநாதன், கடலூர் தொலைபேசி கிளை தலைவர் V இளங்கோவன் TTA ஆகியோர் கலந்து கொண்டனர்.\n1. பண்ருட்டி தொலைபேசி நிலையத்திற்கு மின் இணைப்பு NON STANDARD முறையில் உள்ளது.\n2.Equipment Room இல் A C மற்றும் மின் விளக்குகள் இயங்காமல் உள்ளன .\n3.CSC இல் மின்விசிறி வசதி கூட இல்லை.\n4. CSC இல் Postpaid Sim Activation செய்ய TTA நியமிக்கப்படவேண்டும் .\n5. OTA ஒரு வருடத்திற்கு மேலாக ஊழியருக்கு வழங்கபடுவதில்லை.\n6. அவுட்டோரில் பில்லர்கள் பழுதடைந்து உள்ளன\nசில தோழர்கள் கூட்டத்திற்கு இடையே வந்து சலசலப்பு ஏற்படுத்தினர்.\nகலந்துரையாடல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த பண்ருட்டி தோழர்களை வாழ்த்துகிறோம் . பிரச்சினை தீர்வில் மாவட்ட சங்கம் உரிய கவனம் செலுத்தும் என்பதை தெரிவித்து கொள்கிறோம் .\nகள்ளக்குறிச்சி கிளை பொதுக்குழு 07-11-2013\nகள்ளக்குறிச்சி கிளை பொதுக்குழு கூட்டம் தோழர் K பாண்டியன் தலைமையில் 07-11-2013 அன்று நடைபெற்றது. கிளை செயலர் S மணி வரவேற்புரையாற்றினார். மாவட்ட தலைவர் R செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட உதவி தலைவர் P அழகிரி அவர்கள் ஒலிக்கதிர் பொன்விழா நிதி பெறுவது பற்றி விளக்கினார் . ஒலிக்கதிர் பொன்விழாவை சிறப்பாக நடத்த கிளை சார்பில் முழு ஒத்துழைப்பையும் வழங்க முடிவு செய்யப்பட்டது\nசிதம்பரம் AITUC சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nசிதம்பரம் அருகில் உள்ள பெருமாத்தூர் கிராமத்தில் அரசு அங்கீகாரம் பெறாமல் நடைபெற்றுவந்த ஸ்ரீவராகி கெமிக்கல்ஸ் ஆலை தொழிலாலர்களுக்கு EPF,ESI இல்லை சம்பளம்,போனஸ் மறுப்பு இவைகளை எதிர்த்து ஆலை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்.இதை ஆதரித்து சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலக வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் AITUC மாவட்ட செயலர் தோழர்.M.சேகர் கண்டன உரையாற்றினார். நமது NFTE சங்கத்தின் சார்பாக தோழர்.D.ரவிச்சந்திரன் மாவட்ட உதவி செயலர், கண்டன உரையாற்றினார். தோழர் H.இஸ்மாயில், V.கிருஷ்ணமூர்த்தி, தோழர்.K.நாவு ஆகியோர் கலந்து கொண்டு போராட்டம் வெறறிபெற வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர் .\nநமது மாவட்ட அமைப்பு செயலாளர் தோழர் K அன்பாயிரம் உளுந்தூர்பேட்டை அவர்களின் தாயார் இன்று(05-11-2013) மாலை காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.\nஇறுதி நிகழ்ச்சிகள் ஆத்தூருக்கு அருகில் உள்ள தியாகனூரில் 06-11-2013 அன்று காலை 9 மணியளவில் நடைபெறும் .\nசெயலக கூட்டம் வருகின்ற 08-11-2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும் . அனைத்து கிளை செயலர்களும் மாவட்ட சங்க நிர்வாகிகளும் முன்னணி தோழர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://onetune.in/uncategorized/sonia-gandhi", "date_download": "2018-06-19T08:20:15Z", "digest": "sha1:ECOPACTF2EID5GNLPAFEKEAUPQ5BW6EC", "length": 5874, "nlines": 165, "source_domain": "onetune.in", "title": "Sonia Gandhi - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nகழுத்தில் உள்ள கருமையை நீக்கும் எளிய வழிமுறை\nசொர்க்கத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்\nபுற்றுநோய் பரவும் விதத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.cineulagam.com/videos/cine-buzz", "date_download": "2018-06-19T08:33:34Z", "digest": "sha1:EOZJAZFJSZGXALI5GWCHD6MZXRO6UQYP", "length": 12197, "nlines": 201, "source_domain": "www.cineulagam.com", "title": "Videos | | Tamil Cinema | Indian Cinema | Cineulagam", "raw_content": "\nவயிற்றின் அதிகப்படியான சதைகளை குறைக்க தினமும் இதில் ஒன்றை சாப்பிடுங்கள்\nஎனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, விஜய் படத்தை முடித்துவிட்டு வாருங்கள்- பிரபல இயக்குனருக்கு கூறிய அஜித்\nசிவகார்த்திகேயனின் டீச்சர் இந்த அழகான பெண் தானாம் பலரையும் சிலிர்க்க வைத்த புகைப்படம் இங்கே\nகதை சொல்லி சூப்பர்ஹிட் ஆன அஜித் பாடலை கலாய்த்த யாஷிகா ஆனந்த்\n திட்டமிடாத வழிகளில் பணம் கொட்டும்\nஇறந்து கிடந்த தாய், தந்தை மற்றும் அக்கா... தூங்கி எழுந்த 12வயது சிறுவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஅச்சுறுத்திய நாகப்பாம்பை கண்டு அலறி அடித்து ஓடிய பயணிகள் : விரட்ட முயற்சித்த பெண்ணுக்கு கிடைத்த அதிஷ்டம்\nவேற எந்த ரசிகர்களும் இல்லை, இந்தியாவிலேயே விஜய் ரசிகர்கள் மட்டும் செய்த சாதனை\nகரும்புள்ளிகளை அடியோடு விரட்ட அற்புதமான வீட்டு வைத்தியம் இதோ\n பிக்பாஸ் வீட்டில் முதல் நாளே சண்டைப்போட்ட ஜனனி ஐயர்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந்தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nகவர்ச்சி நாயகி யாஷிகா, ஜனனிக்கு எல்லாம் இப்படி ஒரு மைனஸ் இருக்கிறதா\nவிஜய் 62 படத்தின் டைட்டில்\nபிக்பாஸ் 2 சீசனில் வீட்டை பாத்தீங்களா, அசந்து போய்டுவீங்க\nஇந்த நடிகர் வேண்டாம் என்ற கதையில் தான் விஜய் தற்போது நடிக்கிறாரா\nஎன்னமா ராமருக்கு சம்பளம் இவ்வளவா\nபிக்பாஸ் சீசன் 2-ல் பிரபல கவர்ச்சி நடிகை\nகலக்கப்போவது யாரு நவீன் வாழ்க்கையில் வந்த பெரும் சோதனை\nதூத்துக்குடிக்காக பிறந்தநாளை புறக்கணித்த விஜய் |\nமெர்சல் சாதனையை சமன் செய்த காலா\nஅஜித்தின் விசுவாசம் படத்தில் முதன்முறையாக இணைந்த பிரபலம்\nதூத்துக்குடி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய விஜய்\nநடந்து முடிந்த விஜய் விருது விழாவில் வெற்றி பெற்றவர்களின் முழு விவரம் இதோ\nஅன்பே சிவம் படத்தில் மாதவன் வேடத்தில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா\nரஜினியை கைது செய்யவேண்டிய நிலை வரும் முன்னணி நடிகர் அதிரடி கருத்து\nஅஜித் ஷாலினியின் காதலில் முதன்முதலாக ஒரு சுவாரஸ்ய விஷயத்தை கூறிய ஷாமிலி\nஅரசியல் எண்ட்ரீ குறித்து பேசிய தளபதி விஜய்\nகாலா ட்ரைலரில் இந்த விசயங்களை கவனித்தீர்களா\nதிரைப்படங்களுக்காக தங்களது சொந்த பெயரை மாற்றிய நடிகைகள் உண்மையான பெயர்களும் இதோ\nவிஜய்யின் அடுத்த படத்தில் ரசிகர்களுக்கு பிடித்த நடிகர்- சூப்பர் தகவல்\nபிரபல நடிகை ரம்பாவுக்கு மேலும் ஒரு குழந்தை\nபிரபல நடிகை சிம்ரனின் அழகான மகன்கள் இவர்கள் தானாம்\nஎனக்கு கல்யாண வயசு வந்திடுச்சு பாடலை பார்த்த விஜய், என்ன சொன்னார் தெரியுமா\nதூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டால் உயிரிழந்த அப்பாவி மக்கள்- கொந்தளித்த நடிகர்கள்\nவிஜய் அவார்ட்ஸை வெளுத்து வாங்கிய பிரபல முன்னணி நடிகர்\nவிஜய் 62வது படத்தில் படமாக்கப்பட்ட ஒரு முக்கிய விஷயம்\nராஜா ராணி சீரியலில் இருந்து பவித்ரா, வைஷாலி விலகியதற்கு இதுதான் காரணமா\nஒரே வயதுள்ள ரசிகர்களால் நம்பவே முடியாத பிரபலங்களின் விவரம் இதோ\nதிருப்பதியில் அட்லீ இன்று சிறப்பு பேட்டி, அடுத்தப்படம் குறித்த தகவல்\nஇத்தனை தரமான படங்களுக்கு வசனம் எழுதிய எழுத்தாளர் மரணம், முழு விவரம் இதோ\nஎன் ரசிகரை மிரட்ட உங்களுக்கு உரிமை இல்லை - அஜித் கோபம்\nஇப்போது விஜய், அஜித், சிவகார்த்திகேயன் என பிரபலங்கள் வாங்கும் முழு சம்பள விவரம்\nதொகுப்பாளினி அஞ்சனா ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்பெஷல் தகவல்\nஎல்லோரும் எதிர்பார்த்த பிக்பாஸ் 2 சீசன்\nரஜினியை திட்டியவர்களுக்கு மாஸ் பதிலடி கொடுத்த தனுஷ்- கொண்டாடும் ரசிகர்கள்\nஅஜித் மீண்டும் தன்னை ஒரு உதாரணம் என நிரூபித்து விட்டார்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யா திருமணம் செய்யாத உண்மை பின்னணி\nஇருட்டறையில் முரட்டுகுத்து படத்தை மோசமாக விமர்சித்த பிரமுகர்கள்\nஅஜித்துக்கு கிடைத்த பெரிய கௌரவம்\nபிக்பாஸ் 2 சீசனில் பங்கேற்கும் நிர்வாண நடிகை\nநடிகை மடோனா இவ்வளவு மோசமாக மாறிவிட்டாரே - அதிர்ச்சி அளித்த புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=55993", "date_download": "2018-06-19T08:45:15Z", "digest": "sha1:BA2GMF7HJOKHMMOAZCELMBK4OIIAAZFO", "length": 20632, "nlines": 82, "source_domain": "www.dinakaran.com", "title": "அரை நூற்றாண்டாக பாடல் எழுதி குவித்த கவிஞர் வாலி காலமானார� | Wali died half a century poet and songwriter grossing - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஅரை நூற்றாண்டாக பாடல் எழுதி குவித்த கவிஞர் வாலி காலமானார�\nசென்னை : பிரபல திரைப்பட பாடலாசிரியர் வாலி, சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 82. உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 14,ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்ந்தார் வாலி. அவருக்கு நுரையீரல் தொற்று பிரச்னை இருந்ததை கண்டறிந்த டாக்டர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதும் சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார்.\nபிறகு அவர் உடல்நிலை மீண்டும் மோசமானதை அடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5.05 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. தகவல் வெளியானதும் ஏராளமான ரசிகர்களும் திரையுலகினரும் மருத்துவமனை வளாகத்தில் சோகத்துடன் குவிந்தனர். பின்னர் அவரது உடல் வீட்டுக்கு எடுத்து வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம், இன்று மாலை 3.30 மணிக்கு நடக்கிறது. மறைந்த வாலிக்கு, பாலாஜி என்ற மகன் உள்ளார். வாலியின் மனைவி ரமணத்திலகம் ஏற்கனவே இறந்துவிட்டார்.\nகாவியக் கவிஞர் வாலி திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த டி.எஸ்.ரங்கராஜன், வாலியானது சினிமாவுக்காக. கவிஞர், பாடலாசிரியர், நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்ட அவர், ஓவியரும் கூட. தமிழ்த் திரையுலகில் கண்ணதாசன் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் தானும் நுழைந்து சிறப்பான பாடல்கள் எழுதி தன்னை நிலைநிறுத்தியவர் வாலி. எம்.ஜி.ஆர்.,சிவாஜி, ரஜினி,கமல், விஜய்,அஜீத், தனுஷ், சிம்பு என பல தலைமுறை நடிகர்களுக்கு பாட்டு எழுதிய பெருமை கொண்டவர் வாலி. எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் உட்பட பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடல் எழுதியுள்ளார். 1958ல் ‘அழகர்மலை கள்ளன்’ என்ற படத்தில் பாடல் எழுத தொடங்கிய வாலி, கடைசியாக வசந்தபாலன் இயக்கும் ‘காவியத் தலைவன்‘ என்ற படத்துக்காக எழுதியுள்ளார்.\nவாலியை சினிமாவுக்கு பாட்டு எழுத அழைத்து வந்தவர், சமீபத்தில் மறைந்த பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன். அவருக்கு தபால் கார்டில் வாலி எழுதி அனுப்பிய ‘கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும், கந்தனே உனை மறவேன்’ என்ற பாடலுக்கு டி.எம்.சவுந்தரராஜன் இசையமைத்து பாடியது குறிப்பிடத்தக்கது.\n2007,ல் மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்து கவுரவித்தது. 1970ல் ‘எங்கள் தங்கம்’, 79ல் ‘இவர்கள் வித்தியாசமானவர்கள்’, 89ல் ‘வருஷம் 16’ மற்றும் ‘அபூர்வ சகோதரர்கள்’, 90ல் ‘கேளடி கண்மணி’, 2008ல் ‘தசாவதாரம்’ படங்களில் பாடல்கள் எழுதியதற்காக, தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது பெற்றார். தவிர, தமிழக அரசு வழங்கிய கலைமாமணி விருதும் பெற்றுள்ளார். ஆனால், 73ல் ‘பாரத விலாஸ்’ படத்தில் அவர் எழுதிய ‘இந்திய நாடு என்வீடு’ என்ற பாடலுக்கு மத்திய அரசு வழங்கிய தேசிய விருதை வாங்க மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.\nவாலி ஏராளமான நூல்கள் எழுதியுள்ளார். ‘நானும் இந்த நூற்றாண்டும்’ என்ற சுயசரிதையை எழுதினார். ‘அவதார புருஷன்’, ‘பாண்டவர் பூமி’, ‘ராமாநுஜ காவியம்’, ‘கிருஷ்ண விஜயம்’, ‘கலைஞர் காவியம்’, ‘கிருஷ்ண பக்தன்’, ‘வாலிப வாலி’, ‘அம்மா’, ‘பொய்க்கால் குதிரைகள்’, ‘நிஜ கோவிந்தம்’ போன்ற நூல்கள் வரவேற்பு பெற்றவை. சிறுகதை, கவிதை, உரைநடை கவிதை என வாலி ஆயிரக்கணக்கான படைப்புகளை வழங்கியுள்ளார். ‘கலியுக கண்ணன்’, ‘காரோட்டி கண்ணன்’, ‘ஒரு செடியின் இரு மலர்கள்‘, ‘சிட்டுக்குருவி’, ‘ஒரே ஒரு கிராமத்தில்’ உட்பட 17 படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.\n66,ல் ‘மணி மகுடம்’ படப்பிடிப்பில் கலைஞர் கருணாநிதியை சந்தித்துப் பேசியது முதல், தனது இறுதிக்காலம் வரை அவரது நெருங்கிய நண்பராக இருந்தார் வாலி. அவரை ‘என்ன ஆண்டவனே’ என்று எம்.ஜி.ஆரும், ‘என்ன வாத்தியாரே’ என்று சிவாஜியும் அன்புடன் அழைப்பார்கள். வாலி வீட்டின் தோசையும், மிளகாய்ப் பொடியும் சினிமா வட்டாரத்தில் பிரபலம். எம்.ஜி.ஆர் உட்பட பல பாடலாசிரியர்கள் அதற்கு வாடிக்கையாளர்களாக இருந்தார்கள். பல முன்னணி ஹீரோக்களுக்கு ‘ஓப்பனிங் சாங்’ எழுத வைப்பது பல இயக்குனர்களின் சென்டிமென்ட். இன்றைக்கும் இளமையான பாடல் வரிகளை எழுதியதால் அவர் எப்போதும் ‘வாலிபக் கவிஞர்’ என்றே அழைக்கப்பட்டார்.\nபல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளில் பேசியிருந்தாலும், இதுவரை வாலி வெளிநாடு சென்றதில்லை. அவரை, ‘பாஸ்போர்ட் இல்லாத கவிஞர்’ என்று சொல்வார்கள். ‘இந்த சினிமா வாழ்க்கை, எம்.எஸ்.வி போட்ட பிச்சை’ என்று அடிக்கடி நன்றி மறவாமல் குறிப்பிடுவார் வாலி. ‘மன்னன்‘ படத்துக்காக வாலி எழுதிய, ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ பாடலின் வரிகள், தாய்மையின் மேன்மையை உணர்த்துகிறது என்று பாராட்டி, திருச்சியிலுள்ள ஒரு கோவிலில் கல்வெட்டாக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசக்கப் போடு போடு ராஜா\nசிவாஜிக்காக வாலி எழுதிய, ‘இதோ எந்தன் தெய்வம்‘, ‘கல்யாண பொண்ணு கடைபக்கம் போனா‘, ‘மகராஜா ஒரு மகராணி‘, ‘அப்பப்பா நான் அப்பனில்லடா‘, ‘சக்கப் போடு போடுராஜா‘, ‘மாதவி பொன்மயிலாள்’ உட்பட பல பாடல்கள் எப்போதும் இனிப்பவை. சமீபத்தில் வெளியான ‘ஒஸ்தி‘ படத்தில் அவர் எழுதிய, ‘கலாசலா கலசலா கல்லாசா கலசலா‘ பாடலும், ‘தடையறத் தாக்க‘ படத்தில் இடம்பெற்ற ‘பூந்தமல்லிதான் நான் புஷ்பவல்லிதான்‘ என்ற பாடலும் ஹிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஎம்.ஜி.ஆருக்காக வாலி எழுதிய பாடல்கள் புகழ்பெற்றவை. ‘நான் ஆணையிட்டால்...’, ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைதான்’, ‘ராஜாவின் பார்வை ராணி யின்பக்கம்’, ‘நிலவு ஒரு பெண்ணாகி’, ‘ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்’, ‘தரை மேல் பிறக்க வைத்தான்’, ‘காற்று வாங்க போனேன்’, ‘நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’, ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’, ‘ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை’, ‘ஏமாற்றாதே ஏமாறாதே’ உட்பட அனைத்து பாடல்களுமே முத்துகள்.\nகாதல், நகைச்சுவை, வாழ்க்கை தத்துவம், கலகலப்பு, காதல் தோல்வி, பக்தி என பல்வேறு நிலைகளில் 15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி சாதனை படைத்தவர் வாலி. கிட்டதட்ட அரைநூற்றாண்டு காலமாக பாடல் எழுதிய வாலி, சினிமா வாய்ப்பு தேடி அலைந்த காலகட்டத்தில், தொடர்ந்து ஏற்பட்ட தோல்விகளால் ஊருக்குத் திரும்ப முயன்றபோது, ‘மயக்கமா, கலக்கமா‘ என்ற பாடலைக் கேட்டு, நம்பிக்கையோடு வீடு திரும்பினார். இயக்குனர் கே.பாலசந்தரும், கமலும் கேட்டுக்கொண்டதற்காக ‘பொய்க்கால் குதிரை‘, ‘சத்யா‘, ‘பார்த்தாலே பரவசம்‘, ‘ஹே ராம்‘ ஆகிய படங்களில் நடித்த வாலி, மாருதி ராவுடன் இணைந்து ‘வடை மாலை‘ என்ற படத்தை இயக்கினார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசென்னையில் முன்னாள் கல்லூரி மாணவர்களே பெரும்பாலும் வன்முறையில் ஈடுபடுகின்றனர் : காவல்துறை தகவல்\nதென் தமிழக கடலோரத்தில் கடல் சீற்றம் : மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை\nகாவிரி விவகாரத்தில் பிரதான சாமியாக இருப்பது மேலாண்மை ஆணையம் தான் : அமைச்சர் ஜெயக்குமார்\n'ஸ்டார்மிங் ஆபரேஷன்' மூலம் சென்னையில் குற்றங்கள் குறைந்துள்ளன : காவல் ஆணையர் விஸ்வநாதன் பேட்டி\nபாலிடடெக்னிக் தேர்வு முறைகேடு வழக்கு : விசாரணையை தொடர முடியாமல் போலீசார் திணறல்\nசாலை வரையறை மாற்றம் செய்து திறக்கப்பட்ட 1300 டாஸ்மாக் கடைகளை மூடக் கோரிய வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n உடலுக்கு குளிர்ச்சி தரும் பானங்கள்\nபொதுமக்கள் எதிர்ப்பு மீறி நடைபெறும் சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் : விளை நிலங்கள் அழியும் அபாயம்\nசென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் ஆய்வு\nராகுல் காந்தியின் 48வது பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்\nஇந்தோனேஷிய ஏரியில் 80 பேரை ஏற்றி கொண்டு சென்ற படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, பலர் மாயம்\nபட்டத்தில் தீவைத்து இஸ்ரேல் மீது புதுவிதமாக தாக்குதல் நடத்திய பாலஸ்தீனர்கள்: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.shirdisaibabasayings.com/2011/06/blog-post_27.html", "date_download": "2018-06-19T08:20:18Z", "digest": "sha1:BJIVBGUJJADPSTAB63IZJRTDPTZ3SGZB", "length": 6904, "nlines": 128, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS - TAMIL: நீங்கள் எனக்கு", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nநீங்கள் எனக்கு தூரமாக இருந்தாலும், நான் உங்களுக்கு மிக அருகாமையில் இருக்கிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள், எங்கு இருக்கிறீர்கள் எனக்கு எல்லாம் தெரியும். ஷிர்டி சாய்பாபா\nபாபாவுக்கு பக்தியுடன் சேவை செய்யும் அடியவர், இறைவனிடம் ஒன்று கலந்த உணர்வை அடைகிறார். இதர சாதனைகளைத் தள்ளி வைத்து விட்டு குரு சேவையில் ...\nஸ்ரீ சாயிபாபாவின் பதினொரு உபதேச மொழிகள்\n1. ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான்.\n2. துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.\n3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.\n4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.\n5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.\n6. என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.\n7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.\n8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்.\n9. நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன்.\n10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.\n11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது.\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபாரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarul.net/2018/06/student.html", "date_download": "2018-06-19T08:49:47Z", "digest": "sha1:2N3JZBGXQQCFEBG5T4ANOXTEMSBNC7P3", "length": 12222, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "போதைப்பொருள் விற்பனையில் மாணவர்களா?? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nசெவ்வாய், 5 ஜூன், 2018\nபோதைப்பொருள் விற்பனையில் பாடசாலை மாணவர்களைப் பயன்படுத்துவதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமனகுமார தெரிவித்தார்.\nஅக்கரைப்பற்று ஸ்ரீஇராமகிருஸ்ணா கல்லூரி மாணவர்களுக்கான வீதிப்போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.\nமாணவர்களுக்கு வீதிப்போக்குவரத்து, போதைப்பொருள் பாவனை, பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்கு அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமனகுமார வருகை தந்திருந்ததுடன், இந்நிகழ்வில் கல்லூரியின் பிரதி அதிபர், உப அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, “தற்போதைய காலகட்டத்தில் உலக நாடுகள் முழுவதும் மிக வேகமாக பரவிவரும் ஒரு பொருளாக போதைப்பொருள் பாவனை காணப்படுகின்றது.\nஅதனடிப்படையில் இலங்கையிலும் போதைப்பொருள் பாவனை மாணவர் சமூகத்தினை மையப்படுத்தியதாக அமைந்திருப்பது அவர்களது எதிர்காலத்தினை பாதிக்கும் ஒரு விடயமாகவே பார்க்கவேண்டியிருக்கின்றது.\nபோதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களே அது தொடர்பான வியாபாரத்தில் ஈடுபடுவதனையும் அவதானிக்க முடிகின்றது. தற்போதைய காலகட்டத்தினை பொறுத்த வரையில் மாணவர்கள் மத்தியில் துஸ்பிரயோகம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே காணப்படுவதுடன், அவ்வாறான துஸ்பிரயோகங்களும் நடந்தேறியிருக்கின்றது.\nபாடசாலை சிறுவர்கள் மத்தியில் பாலியல் துஸ்பிரயோகங்கள் இடம்பெறுமாக இருந்தால் அது தொடர்பாக உங்களுக்கு மிக நம்பிக்கையான நண்பர்களிடம் அல்லது அயல் வீட்டார்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் ஆகியோரிடம் முறையிடுங்கள்.\nஅதற்கும் மேலாக பொலிஸ் நிலையத்தில் அதற்கான பிரிவு இயங்கி வருகின்றது அங்கு சென்றும் இவை தொடர்பான முறைப்பாடுகளைச் செய்யமுடியும்.\nமாணவப் பருவம் என்பது மிகவும் முக்கியமானதொன்று. அந்தப்பருவத்தினை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு நல்ல முறையில் பயன்படுத்தினால் அனைவரது எதிர்காலமும் சுபீட்சம் உள்ளதாக அமையும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் இருந்து வருகைதந்த போக்குவரத்துப் பொலிஸாரினால் உயர்தர மாணவர்களுக்கான வீதிப்போக்குவரத்து தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.\nBy தமிழ் அருள் at ஜூன் 05, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.lrmsafety.com/products/3m-6004", "date_download": "2018-06-19T08:11:46Z", "digest": "sha1:KZY7U2FYP5LMY6YCRRSDOKQX74PDCSTX", "length": 8200, "nlines": 97, "source_domain": "ta.lrmsafety.com", "title": "3M 6009 - மஞ்சள் ரே நிறுவனம், லிமிடெட்.", "raw_content": "\nபுள்ளிகள் மற்றும் புள்ளிகளைப் பயன்படுத்தவும்.\nDHL இருந்து குறியீட்டினை சரிபார்த்து\nTHB அமெரிக்க டாலர் ரூபாய் ஜிபிபியில் என்ன ஆஸ்திரேலிய டாலர் யூரோ ஜேபிவொய்\nTHB அமெரிக்க டாலர் ரூபாய் ஜிபிபியில் என்ன ஆஸ்திரேலிய டாலர் யூரோ ஜேபிவொய்\nTHB அமெரிக்க டாலர் ரூபாய் ஜிபிபியில் என்ன ஆஸ்திரேலிய டாலர் யூரோ ஜேபிவொய்\nமுகப்பு » பாதுகாப்பு மாஸ்க் » 3M 6009\nஎரிவாயு மற்றும் நீராவி கார்ட்ரிஜ்\nமெர்குரி ஆவி பாதுகாப்பு மற்றும் குளோரின் வாயு புதிய தொழில்நுட்பத்துடன்,\nஅது முடிவுறும் போது அடர் பழுப்பு ஒளி பழுப்பு நிறம்.\n- போன்ற முன்னணி தொழிலக நாடுகளின் தரத்தை மூலம்.\n- ஒரு வடிகட்டி 501 மறைப்பதற்கு வேண்டும் வைக்க முடியாது.\nவடிகட்டி மற்றும் 5N11 சேர்க்க\n- பிரத்தியேக வடிவமைப்பு பூட்ட. இறுக்கமாக பூட்ட.\n- பக்கத்திலிருந்து மற்றொரு வடிவமைக்கப்பட்டது பார்வைக்கு தடை செய்ய கூடாது என்பதற்காக\n- எடை பொதியுறை வடிகட்டி மற்ற மாதிரிகளை விட சற்றே எடை அதிகமாக உள்ளது.\nவடிகட்டி தோட்டாக்களை 2 துண்டுகள் உள்ளன\n- வடிகட்டி தோட்டாக்களை முகமூடி இப்பதிப்புடன் கிடைக்கின்றன. இரட்டை குழாய் மாஸ்க்\n3M 6000 முகமூடி மற்றும் குழாய் மட்டுமே 3M 7500 இணைந்து.\nதயாரிப்பு 14 நாட்களுக்குள் திரும்பப் பெறப்படும். தயாரிப்பு பயன்படுத்தப்படவோ அல்லது திறக்கப்படவோ கூடாது. கிளம்புவதற்கு முன் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nபகிரவும்: பேஸ்புக் ட்விட்டர் இடுகைகள்\nதாய்லாந்து பிரதான பிரதிநிதியாக இந்த பிராண்ட் உள்ளது.\nபதிப்புரிமை © 2016-2017 மஞ்சள் ஹாலோ கம்பெனி லிமிடெட்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் தள்ளுபடிகள், பதவி உயர்வுகள் மற்றும் மற்ற விஷயங்களை பெற.\nஉங்களுடைய சிறந்த தெரிவுகள் பார்க்க உள்நுழைக\nஉங்கள் சார்பில் எதுவும் வெளியிடப்படாது.\nஒரு நண்பரைத் தேர்வு செய்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-19T08:35:44Z", "digest": "sha1:QLLLTZX6PGOJA5L26PYDOFNRE7PASTYP", "length": 45228, "nlines": 330, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிமான நிலையக் கட்டுப்பாட்டு கோபுரம்\nமலேசியா ஏர்போர்ட்ஸ் (சிப்பாங்) செண்டிரியான் பெர்ஹாட்\nசிப்பாங், சிலாங்கூர், மேற்கு மலேசியா\nகோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அல்லது கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், மலேசியாவின் பிரதான வானூர்தி நிலையம் ஆகும். இது தென்கிழக்காசியாவின் முக்கிய வானூர்தி நிலையங்களுள் ஒன்றாகும். 20ஆம் நூற்றாண்டில், உலகின் தொழில்நுட்ப அதிசயங்களில் ஒன்றாக இந்த விமான நிலையம் புகழப்படுகின்றது. இந்த விமான நிலையத்தின் முழுமையான செயல்பாடுகளும் கணினி தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன.[1]\nமலேசியத் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து ஏறத்தாழ 65 கி.மீ தொலைவில் சிலாங்கூர் மாநிலத்தின் சிப்பாங் மாவட்டத்தில் அமைந்து உள்ளது.[2] அதிவிரைவு தொடர்வண்டிச் சேவையின் வழி, இந்த விமான நிலையத்தை 28 நிமிடங்களில் சென்று அடையும் நவீனமான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.[3]\nகோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தைக் கட்டுவதற்கான ஏற்பாடுகள் 1992ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. 1994இல் அடிப்படைக் கட்டுமானப் பணிகள் உருவகம் பெற்றன. ஜப்பானைச் சேர்ந்த பிரபலமான வடிவமைப்பாளர் டாக்டர் கிசோ குரோகாவா என்பவர் விமான நிலைய வடிவமைப்பைச் செய்தார்.[4]\n1.4 100 மில்லியன் பயணிகளைச் சமாளிக்கும் ஆற்றல்\n1.5 பிரும்மாண்டமான திறப்பு விழா\n1.6 விமான நிலையப் பிரச்னைகள்\n1.7 தென் ஆசியாவில் நிதி நெருக்கடி\n1.8 பயணிகள் பதிவுச் சாவடிகள்\n1.9 விமான நிலையத்தில் ஒரு காடு\n2 மலிவு விலை விமானச் சேவை\n3 A380 திறம் உயர்த்தல்\nவிமான நிலையத்தின் தலை முனையம்\nஇந்த விமான நிலையம் 27 ஜூன், 1998இல் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. இதை அமைக்க 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்; ஏறக்குறைய 12 பில்லியன் மலேசிய ரிங்கிட் செலவாயின. ஒவ்வோர் ஆண்டும் 35 மில்லியன் பயணிகள் இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையத்தின் வழியாக 1.2 மில்லியன் டன்கள் சரக்குகளும் கொண்டு செல்லப்படுகின்றன.[5]\nஉலகிலேயே, அதிகமான பயணிகள் வந்து போகும் விமான நிலையங்களில், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 14வது இடத்தையும், ஆசியாவில் 5வது இடத்தையும் வகிக்கின்றது. 2010ஆம் ஆண்டில், அதிகமான சரக்குகள் கொண்டு செல்லப்படுவதில், உலகில் 29வது இடத்தையும் பெறுகின்றது.[6]\nமலேசிய ஏர்போர்ட்ஸ் (Malaysia Airports MAHB, Sepang Sdn Bhd) நிறுவனம் இந்த விமான நிலையத்தை பராமரித்து வருகிறது. மலேசிய ஏர்லைன்ஸ், மாஸ் கார்கோ, ஏர் ஆசியா, ஏர் ஆசியா X, மலிண்டோ ஏர் போன்ற விமானச் சேவைகளின் தலைத்தளமாகவும் விளங்குகிறது.\nகோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் அடிக்கல் நாட்டுவிழா 1993 ஜூன் முதல் தேதி நடைபெற்றது. அதற்கு முன், அப்போது புழக்கத்தில் இருந்த சுபாங் விமான நிலையம், எதிர்காலத் தேவைகளைச் சமாளிக்க முடியாது என்பதைக் கருத்தில் கொண்டு, புதிய விமான நிலையத்தை நிர்மாணிப்பது என அரசாங்கம் முடிவு செய்தது.\nதற்சமயம் சுபாங் விமான நிலையம், சுல்தான் அப்துல் அஜீஸ் விமான நிலையம் என்று அழைக்கப்படுகிறது. மலேசியாவின் நான்காவது பிரதமராக இருந்த மகாதீர் பின் முகமது, புதிய விமான நிலையத்திற்கு உருவகம் கொடுத்தார்.\nமலேசியாவின் Multimedia Super Corridor [7] எனும் பல்லூடகப் பெருவழித் திட்டத்தின் ஒரு பகுதியே இந்தக் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய நிர்மாணிப்பு ஆகும்.\n100 மில்லியன் பயணிகளைச் சமாளிக்கும் ஆற்றல்[தொகு]\nகோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் பரப்பளவு 100 சதுர கி.மீ. உலகிலேயே ஆகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட விமான நிலையம் எனும் சிறப்பைப் பெறுகின்றது. இந்த நிலையத்தில் ஐந்து ஓடு பாதைகள்; விமானங்கள் நிற்பதற்கு இரு முனையங்கள் உள்ளன.\nமுதல் கட்டமாக, ஆண்டு ஒன்றுக்கு 25 மில்லியன் பயணிகளைச் சமாளிக்கும் கொள் ஆற்றல் கொண்டதாகவும், ஒரே சமயத்தில் 80 விமானங்களை நிறுத்தி வைக்கும் இட வசதியும் உள்ளதாகவும் நிர்மாணிக்கப்பட்டது.[8]\nஇரண்டாம் கட்ட நிர்மாணிப்பு 2012 ஆம் ஆண்டில் தொடங்கி 2013இல் முடிவடையும்.[9] மூன்றாம் கட்டத்தில் ஓர் ஆண்டில் 100 மில்லியன் பயணிகளைச் சமாளிக்கும் திறன் கொண்டதாக, இந்த விமான நிலையத்திற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.[10]\nவான் தொடர் வண்டி நிலையம்\nமலேசியாவின் 10வது பேரரசர் மாட்சிமை தங்கிய துங்கு ஜாபார் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்கள், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை 1998 ஜூன் 27ஆம் தேதி இரவு 8.30க்கு அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். உலக நாடுகளிலிருந்து 1500 பிரபலங்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். திறப்பு விழா நேரத்தில் அது ஒரு தேவதைகளின் கூடாரமாகக் காட்சி அளித்தது. 15 கி.மீ. தொலைவில் இருந்தும் அந்த வண்ண ஒளி வேலைபாடுகள் தெரிந்தன.\nஇந்த விமான நிலையத்தைக் கட்டுவதற்கு 25,000 வேலையாட்கள் 24 மணி நேரமும் ஏழு ஆண்டுகளுக்கு அல்லும் பகலுமாக வேலைகள் செய்தனர். ஹாங்காங் அனைத்துலக விமான நிலையம் திறக்கப்படுவதற்கு, ஒரு வாரத்திற்கு முன்னதாக இந்த கோலாலம்பூர் விமான நிலையம் திறக்கப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு 1998 ஜூன் 30ஆம் தேதி 1998 பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுகளும் கோலாலம்பூரில் தொடங்கின.\nமுதல் விமானமாக குவாந்தானில் இருந்து, மலேசிய ஏர்லைன்ஸ் MH1263 விமானம் 7.10க்கு தரை இறங்கியது. அனைத்துலக விமானச் சேவையில் மலேசிய ஏர்லைன்ஸ் MH188 விமானம் 7.30க்கு மாலி அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து வந்தது. இரவு 9.00 மணிக்கு மலேசிய ஏர்லைன்ஸ் MH84 விமானம் பெய்ஜிங் அனைத்துலக விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றது..\nவிமான நிலையம் திறக்கப்பட்டதும், எதிர்பாராமல் சில செயலாக்கப் பிரச்னைகள் ஏற்பட்டன. வான்பாலம், நுழைவழி ஒதுக்கீட்டுத் திட்டம் போன்ற சில அடிப்படையான முறைமைகள் செயலிழந்து போயின. பயணப்பைகளைக் கையாளும் முறையும் தாமதமாகியது. அதனால், பயணிகள் நீண்ட நேரம் வரிசைப் பிடித்து நின்றனர்.[11] பயணிகள் சிலரின் பைகளும் காணாமல் போயின. சிலர் ஐந்து மணி நேரம் வரை காத்து நின்றனர்[12]\nபல பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீர்வுகள் காணப்பட்டன. ஆனால், பயணப்பைகளைக் கையாளும் முறை மட்டும் பல ஆண்டுகளுக்கு தொல்லைகள் கொடுத்து வந்தது. இறுதியில் 2007ஆம் ஆண்டு அந்த முறை, முற்றாக மாற்றி அமைக்கப்பட்டது. அதன் பின்னர், அந்தப் பிரச்னையும் ஒரு தீர்வு பெற்றது.\nதென் ஆசியாவில் நிதி நெருக்கடி[தொகு]\nகோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் திறக்கப்பட்ட காலக்கட்டத்தில், தென் ஆசியாவில் நிதி நெருக்கடிகள் தலைதூக்கி நின்றன. அத்துடன் ‘சார்ஸ்’ நோய், பறவைக் காய்ச்சல் தொற்றுநோய், உலகம் முழுமையும் பரவி வந்த பன்றிக்காய்ச்சல் நோய் போன்றவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையைக் கணிசமான அளவிற்கு குறைத்தன.[13] அதனால் பொருளியல் இடர்பாடுகள் ஏற்பட்டன.\nஅனைத்துலக விமான நிறுவனங்களான ஆல் நிப்போன் ஏர்வேய்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ், லுப்த்ஹான்சா, நார்த்வெஸ்ட் ஏர்லைன்ஸ் போன்றவை தங்களின் பொருளியல் நெருக்கடிகளைச் சமாளிக்க, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு பயணிப்பதைத் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டன.[14]\nஉலகின் மிகப் பெரிய விமானங்களான போயிங் 747, போயிங் 747 LCF, 640 டன்கள் எடை கொண்ட Antonov An-225 Mriya, ஏர்பஸ் A380 போன்றவை தரை இறங்குவதற்கான வசதிகள் இந்த விமான நிலையத்தில் உள்ளன. இதைத்தவிர, விமான நிலையத்தின் உள்ளே 216 பயணிகள் பதிவுச் சாவடிகள் 24 மணி நேரச் சேவைகளை வழங்கி வருகின்றன. இந்த விமான நிலையத்தின் வருமானத்தில் 65 விழுக்காட்டை, மலேசிய ஏர்போர்ட்ஸ் (Malaysia Airports MAHB, Sepang Sdn Bhd) நிறுவனம் பெற்றுக் கொள்கிறது.\nவிமான நிலையத்தில் ஒரு காடு[தொகு]\nஅனைத்துலகப் பயணங்களுக்காக 143,404 சதுர மீட்டர்கள் (1,543,590 சதுர அடிகள்) பரப்பளவில் ஒரு துணைக் கோள் கட்டடமும் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தத் துணைக் கோள் கட்டடத்திற்கு, பயணிகள் வான்தொடர்வண்டி மூலமாக வர வேண்டும். இங்கு பல்வகையான தீர்வையில்லாக் கடைகள் உள்ளன. பயணிகளின் வசதிகளுக்காக, குழந்தைகள் விளையாடுவதற்கான அரங்குகள், திரைப்பட அரங்குகள், உடல்பயிற்சி நிலையங்கள் போன்றவையும் உள்ளன. இலவசமாக இணையச் சேவைகளும் வழங்கப்படுகின்றன.\nவிமான நிலையத்தின் மையத்தில் ஓர் இயற்கையான மழைக்காடு அமைக்கப்பட்டுள்ளது. பல வகையான பூக்கும் தாவரங்கள், பச்சைத் தாவரங்கள், மெலிதான மரங்கள் இந்த மழைக்காட்டில் வளர்க்கப்படுகின்றன. அழகிய நீர்வீழ்ச்சிகளும் உள்ளன. இந்தக் காட்டில் பலவகையான வண்ணத்துப்பூச்சிகள், தட்டான் பூச்சிகள், பறவைகள், சிறிய வகையான ஊர்வனங்களையும் பார்க்கலாம்.\n2012ஆம் ஆண்டில், ஓர் அற்புதமான வன மேடைப் பாதையும் காட்டின் நடுவில் அமைக்கப்பட்டது. உலகில் வேறு எங்கும், இந்த மாதிரியான வன மேடைப் பாதை அமைக்கப்படவில்லை. விமான நிலையத்தில் ஒரு காடு என்று இந்த இடம் புகழாரம் செய்யப்படுகின்றது.\nஇந்த விமான நிலையத்தில், ஒரே சமயத்தில் மூன்று விமானங்களைத் தரை இறக்கச் செய்யும் மிக நவீனமான கட்டமைப்புகள் இருந்தாலும், அந்த அளவிற்கு பயணிகளின் எண்ணிக்கை எதிர்காலத்தில் உயர்ந்து நிலைக்குமா அல்லது அதன் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்பதே ஒரு சிலரின் கேள்விகளாக அமைகின்றன.\nஉலகில் வேறு எந்த விமான நிலையத்திலும் அவ்வாறான வசதிகள் இல்லை என்று பெருமைபட்டுக் கொள்ளலாம். அதிகமான பயணிகளின் வருகையால் தத்தளித்து நிற்கும் லண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையம், ஜான் எஃப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையம், சாங்கி விமான நிலையங்களில் கூட அவ்வாறான கட்டமைப்பு வசதிகள் இல்லை. இருப்பினும், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் மிக நவீனமான வசதிகள் உள்ளன. அந்த வசதிகள் ஒரு வெள்ளை யானையாக முடங்கிப் போகக்கூடாது என்பது ஒரு சிலரின் கருத்தாகும்.[15]\nமலிவு விலை விமானச் சேவை[தொகு]\nமுதன்மை கட்டுரை: டோனி பெர்னாண்டஸ்\nகோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், மலிவு விலை விமானச் சேவைக்காக Low cost carrier terminal (LCCT) எனும் ஒரு முனையம் 2006இல் திறக்கப்பட்டது. மலிவு விலை விமானத் தளம் உருவாவதற்கு முன்னர், அந்த இடம் சரக்குகளைப் பட்டுவாடா செய்யும் தளமாக இருந்தது.[16] 35,290 சதுர மீட்டர் பரப்பளவில் அந்தத் தளம் உருவாக்கப்பட்டது.\nவழக்கமான விமானச் சேவைகளில் வழங்கப்படும் சில சிறப்புச் சலுகைகள் மலிவு விலை விமானச் சேவையில் வழங்கப்படுவது இல்லை. மலிவு விலை விமானச் சேவைக்காக ஒரு புதிய துணை நிலையமே கட்டப்பட்டு 2013 ஜூன் மாதம் 28ஆம் தேதி திறக்கப்பட்டது.[17]\nமலிவு விலை விமானச் சேவையை மலேசியாவில் அறிமுகம் செய்தவர் டோனி பெர்னாண்டஸ் எனும் மலேசிய இந்தியர். இவர் ஏர் ஏசியா எனும் மலிவு விலை விமானச் சேவையையும் உருவாக்கியவர் ஆகும். இப்போது எல்லோரும் பறக்கலாம் (Now everyone can fly) எனும் மகுட வாசகத்தை உலகத்திற்கு அறிமுகம் செய்தவர்.[18]\nஆசிய நாடுகளில் பல மலிவுவிலை விமானச் சேவைகள் தோற்றம் காண்பதற்கு முன்னோடியாகத் திகழ்கின்றார். இப்போது 92 ஏர்பஸ் விமானங்களுக்குச் சொந்தக்காரர்.[19] மலேசியாவில் ஏறக்குறைய 9200 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து இருக்கிறார்.[20] டோனி பெர்னாண்டஸ் இப்போது மலேசியப் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்.\nஏர்பஸ் A380 ரக விமானங்கள், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தரை இறங்குவதற்காக 135 மில்லியன் ரிங்கிட் (39 மில்லியன் டாலர்கள்) செலவு செய்யப்பட்டு திறம் உயர்த்தப்பட்டது. அதாவது விமான நிலையத்தின் தரத்தில் ஏற்றம் தருதல் என்பதாகும். 2006 ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி தரம் உயர்த்தும் பணி தொடங்கியது. 2007 மே மாதம் 28ஆம் தேதி வேலைகள் முடிவடைந்தன.\nஇரு ஓடுபாதைகளின் தோள்பட்டைகள் 15 மீட்டர்களுக்கு கூடுதலாக அகலப்படுத்தப்பட்டன. கூடுதலாக வான்பாலங்களும் கட்டப்பட்டன. 2012 ஜனவரி முதல் தேதி ஏர் எமிரேட்ஸ் A380 ரக விமானம் முதன்முறையாகத் தரை இறங்கியது. 2012 ஜூலை மாதத்தில் இருந்து மலேசிய ஏர்லைன்ஸ் A380 ரக விமானங்களும் அந்த ஓடு பாதைகளைப் பயன்படுத்தி வருகின்றன.\nபயணப்பைகளைப் பெற்றுக் கொள்ளும் இடம்\n2001 – சவூதி அரேபியா நாட்டின் சவூடியா விமான நிறுவனத்தின் போயிங் 747 ரக விமானம், பறப்பதற்கு முன்னால் விமான நிலையத்தின் மழைநீர்க் கால்வாயில் வழுக்கிப் போய் விழுந்தது. அதில் இருந்த ஆறு ஊழியர்களுக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை.\n14 ஜுலை 2007 – ஒரு வான்பாலம் திடீரென்று கீழ்ப்பாகமாகச் சரிந்தது. பெய்ஜிங் நகருக்கு புறப்படவிருந்த A330 ரக மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தின் கதவு சேதம் அடைந்தது. அந்த வான்பாலத்தை அப்போது யாரும் பயன்படுத்தவில்லை. உடல் உயிர்ச் சேதங்கள் ஏற்படவில்லை.[21]\n15 அக்டோபர் 2007 – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானச் சேவையைச் சேர்ந்த SQ119 விமானத்தின் முன்பக்கச் சக்கரப் பகுதியில் ஒரு பாலஸ்தீனக் குடிமகன் மறைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த விமானம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, விமானத்தின் மூக்குச் சக்கரப் பகுதியின் 2.4 மீட்டர் உயரத்தில் இருந்து அந்தப் பாலஸ்தீனக் குடிமகன் கீழே விழுந்தான். பல ஆயிரம் அடிகள் உயரத்தில் விமானம் பறக்கும் போது நிலவும் கடும் குளிர், குறைவான காற்று போன்றவற்றை எல்லாம் எதிர்க்கொண்டு, அந்தப் பாலஸ்தீனர் தப்பிப் பிழைத்து ஓர் அதிசயம். பின்னர், சிங்கப்பூர் அதிகாரிகள் அவனைக் கைது செய்தனர். பாதுகாப்பு அத்துமீறலைப் பற்றி, இதுவரையிலும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய அதிகாரிகளினால் சரியான விளக்கம் கொடுக்க முடியவில்லை. சிங்கப்பூர் அரசாங்கம் அவன் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் விடுதலை செய்தது. அதே போல மலேசிய அரசாங்கமும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்தது.[22][23]\n9 ஏப்ரல் 2008 – ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள், மூன்று நிமிட நேரத்தில் 3.5 மில்லியன் ரிங்கிட் ரொக்கத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். இரவு 7.30க்கு 8வது வெளி வாயிற்கதவில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. பணமாற்றத் தொழில் செய்யும் இருவர், இரு பாதுகாவலர்களுடன் வெளி வாயிற்கதவின் அருகே வந்த போது அந்தக் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான காயங்களுக்கு உள்ளானார்கள். உயிர்ச் சேதங்கள் ஏற்படவில்லை.[24]\n9 ஜனவரி 2009 – மலிவுவிலை விமானச் சேவைத் தளத்தில் தீப்பிடித்துக் கொண்டது. அதனால் இரண்டு மணி நேரம் அந்தத் தளம் மூடப்பட்டது. 20 விமான பயனங்கள் தாமதமாகின. கட்டுமானப் பகுதியில் இரும்பு பற்றுவைப்பு செய்யும் போது அந்தச் சம்பவம் நடைபெற்றது.The fire was caused by a welding spark in the construction area of the terminal.[25]\n3 மார்ச் 2011 – KLIA2 கட்டுமானப் பகுதியில் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் 56 விமானப் பயணங்கள் தாமதமாகின.[26]\nகோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம்\n4 ஹோ சி மின் 67\n17 ஸ்ரீ பகவான் 25\n2 கோத்தா கினபாலு 179\n5 கோத்தா பாரு 73\n10 கோலா திரங்கானு 38\nவிமான நிலைய புள்ளி விவரங்கள்[27]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 செப்டம்பர் 2016, 08:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ekuruvi.com/paratharathna-11-12-2016/", "date_download": "2018-06-19T08:21:35Z", "digest": "sha1:V6PGRIA6NPUNZBOUQRP2YDWX7GTMGFR4", "length": 9038, "nlines": 102, "source_domain": "ekuruvi.com", "title": "ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும்\nஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும்\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-\nதமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்பாராதவிதமாக 5.12.2016 அன்று இயற்கை எய்தியது குறித்து, தமிழகஅமைச்சரவை அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது. அன்னாரது மறைவால் அவரைப் பிரிந்து வாடும் இலட்சோபலட்சம் இரத்தத்தின் இரத்தமான கழக உடன்பிறப்புகளுக்கும், தமிழக மக்களுக்கும், உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்கும் தமிழ்நாடு அமைச்சரவை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.\nநம் அனைவரின் நெஞ்சில் நிறைந்திருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்தை தமிழக சட்டமன்றப் பேரவையில் வைப்பதற்கும், அவருக்கு பாரத ரத்னா விருது அளிப்பதற்கு மைய அரசுக்கு பரிந்துரைப்பதற்கும், அவருக்கு நாடாளுமன்ற வளாகத்தில் முழு திருவுருவ வெண்கல சிலை அமைப்பதற்கு மைய அரசிடம் கோருவதற்கும்,\nஅவர் நல்லடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில் ரூபாய் பதினைந்து கோடியில் நினைவு மண்டபம் அமைப்பதற்கும், பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவிடம் என்பதை ‘பாரத ரத்னா டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா செல்வி ஜெ ஜெயலலிதா நினைவிடம்’ என பெயர் மாற்றம் செய்யவும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎஸ்.வி.சேகர் நேரில் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட்\nஆண்டிப்பட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை – தங்கதமிழ்செல்வன்\nபிரதமர் வீட்டை நோக்கி ஆம் ஆத்மி தொண்டர்கள் பேரணி – நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு\nதிருவனந்தபுரம்-சென்னை ரெயிலில் துப்பாக்கி குண்டுகள் பரபரப்பு தகவல்கள்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nரோஹிங்யா அகதிகளுக்கு கனடாவில் அடைக்கலம்\nவித்தார்த் ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் ரேஷ்மா அன்னராஜன்\nஜருகண்டி – லோன் வாங்கி கஷ்டப்படும் ஜெய்\nஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி பிக்குகள் ஆர்பாட்டம்\nஎஸ்.வி.சேகர் நேரில் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட்\nமகிந்த அணி ஐநா முன்பு ஆர்ப்பாட்டம்\nஏழு தமிழர் விடுதலை இருசக்கரப் பேரணியில் திரளாகக் கலந்து கொள்வீர் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்\nதாதி தவறி விழுந்ததில் வைத்தியர் பலி\nதுணிச்சல் இருந்தால் சசிகலாவை நீக்கி பார்க்கட்டும்: தங்க.தமிழ்செல்வன்\nவிமானியின் சாதுரியத்தால் உயிர்பிழைத்த நால்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lankasrinews.com/france/03/132497?ref=archive-feed", "date_download": "2018-06-19T08:23:32Z", "digest": "sha1:4UHUDRYBGGSBLIQVTI3C4CZOLZB7NSDK", "length": 7371, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "பாரிஸில் இலங்கை தமிழரிடம் திருடிய திருடனுக்கு நேர்ந்த கதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாரிஸில் இலங்கை தமிழரிடம் திருடிய திருடனுக்கு நேர்ந்த கதி\nபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இலங்கை தமிழரிடமிருந்து பையை பறித்துக்கொண்டு ஓடிய திருடனை அங்கிருந்த மக்கள் பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.\nபாரிஸில் இலங்கை தமிழர்கள் அதிகம் வாழும் சிறிய யாழ்ப்பாணம் என்றழைக்கப்படும் Gare du Nord என்னும் பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது.\nசம்பவத்தின் போது மர்ம நபர் ஒருவர் இலங்கை சுற்றுலா பயணியிடமிருந்து பைபை பறித்துக்கொண்டு ஓடிவதை கண்ட அங்கிருந்த மக்கள், திருடனை விரட்டி சென்று பிடித்து சரமாரியாக அடித்துள்ளனர்.\nதகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் பையை திருடிய 26 வயது இனைஞன் மயங்கிய நிலையில் இரத்தத்துடன் சாலை ஓரத்தில் கிடந்ததை கண்டுள்ளனர்.\nஅவன் உடம்பில் இரண்டு இடங்களில் கத்தியால் குத்தப்பட்டிருந்தை கண்ட பொலிசார், ஆம்புலன்ஸ் உதவியுடன் அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.\nமருத்துவமனையில் திருடன் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://markandaysureshkumar.blogspot.com/2010/05/", "date_download": "2018-06-19T08:38:09Z", "digest": "sha1:PAFPSTB5KKDXRYBT4UHSZSGGVH374Z75", "length": 7244, "nlines": 136, "source_domain": "markandaysureshkumar.blogspot.com", "title": "மார்கண்டேயன் (markandeyan): May 2010", "raw_content": "மலர்சோலைக்கு வருகை தந்தவர்கள் . . .\nஎன்னைச் சுற்றிய உங்கள் சிந்தனைகள்\nசுயம் தேடும் பறவையாக . . .\nஎன்னைச் சுற்றிய உங்கள் சிந்தனைகளிலிரிந்து\nமீட்டெடுக்கும் தருணங்களில் . . .\nநீரோடையில் மிதக்கும் தக்கையாக . . .\nநன்றி., வார்ப்பு இணைய இதழுக்கு.\nLabels: கவிதை, வார்ப்பில் வார்த்தவை\nபரம்பொருள் பார்த்தோமே . . .\nபார்த்ததை வார்த்த வார்ப்பு குழுவினருக்கு நன்றி.\nLabels: கவிதை, வார்ப்பில் வார்த்தவை\nஇல்லை . . .\nஇல்லை . . .\nஇல்லை . . .\nஇல்லை . . .\nஇல்லை . . .\nஇல்லை . . .\nஇல்லை . . .\nஇல்லை . . .\nஇல்லை . . .\nஉன்னைக் கண்டவுடன் காதலென்று சொல்ல . . .\nஉன்னை நான் கண்ட நாள் முதல் காதலுற்றேனா \nஇல்லை.. நீ என்னைக் கண்ட நாளில் காதலுற்றேனா \nஎனக்குள் காதல் இருந்ததால் காதலுற்றேனா \nஇல்லை . . .\nஇல்லை . . .\nஇல்லை . . .\nஇல்லை . . .\n. . . நான் எப்போது காதலுற்றேன் \nமலர்ந்த நாள்: ஸௌராஷ்டிர விஜயாப்தம் 698, முதல் மாதம் 20 ம் தேதி.\nநிலாச்சாரலில் கவிதையை காண கீழே சொடுக்கவும்,\nநிலவின் குளுமையோடு, நிலாச்சாரலில் நித்தம் நிலைக்கச்செய்த நிலாச்சாரல் குழுவினரக்கு நிறைந்த நன்றி,\nLabels: கவிதை, நிலாச்சாரலில் நித்தம் நிற்பவை\nமலர்ந்த இடங்கள் . . .\nஎன் கேளிர் - யாதும் ஊரே யாவரும் கேளிர் . . .\nகொஞ்சம் மலரச் செய்யுங்கள் . . .\nஇதுவரை மலர்ந்தவை . . .\nஎன்னைச் சுற்றிய உங்கள் சிந்தனைகள்\nமனதில் மலர்ந்தவைகளை மகிழ்வோடு மலர்ச்சரமிடுகிறேன்,\nமலரவைப்பீர் மனதார . . .\nதிண்ணையில் வீற்றிருப்பவை. கவிதைப் போட்டி (1)\nநிலாச்சாரலில் நித்தம் நிற்பவை (2)\nமார்கண்டேயனைப் பற்றி . . .\nமதுரை மண்ணில் பிறந்தவன், ஸௌந்தர்ய ஸௌராஷ்ட்ரம் தாய்மொழி, தாலாட்டி வளர்த்ததோ தமிழ்மொழி. எமக்கு தொழில் பல்கூட்டு மூலக்கூறில் (polymer) ஆய்வு. ஸௌந்தர்ய ஸௌராஷ்ட்ரம் ஸௌந்தர்யம் பெற என் சிறு சேவை விஸ்வ சௌராஷ்ட்ரம் (www.sourashtra.info). இந்த வலைப்பூ தாலாட்டிய தமிழன்னை சூடிக்கொள்ள.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vastushastram.com/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/", "date_download": "2018-06-19T08:50:01Z", "digest": "sha1:RKJDE5M3DTYB2R2W2K6GRYIAPZJ5ZPX6", "length": 5767, "nlines": 222, "source_domain": "vastushastram.com", "title": "மறக்க கூடாத மனிதர்கள் – 2 - Vastushastram", "raw_content": "\nமறக்க கூடாத மனிதர்கள் – 2\nமறக்க கூடாத மனிதர்கள் – 2\nமறக்க கூடாத மனிதர்கள் – 2\nTags: Andal, GoldenVimanam, Unforgettable, ஆண்டாள், சைவம், தங்கவிமானம், நேர்மை, வைஷ்ணவம்\nமறக்க கூடாத மனிதர்கள் – 4\nமறக்க கூடாத மனிதர்கள் – 1\nAndal P Chockalingam on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\npavithra on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nManickavelu Sadhanandham on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nGovindarajan on காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை\nபண ஈர்ப்பு விதி – 122 – பணம் பெருக…\nமகிமை பொருந்திய கோமதி சக்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://veluvan.blogspot.com/2013/09/", "date_download": "2018-06-19T08:18:32Z", "digest": "sha1:VUIO2P7Q5DCETNVOHH4Y4JSIRT2HIETJ", "length": 16237, "nlines": 52, "source_domain": "veluvan.blogspot.com", "title": "vel uvan: September 2013", "raw_content": "\nஉயிர் வாழ்தலுக்கு அத்தியாவசிய்மானவற்றில் உணவுக்கு முக்கிய இடமுண்டு. வாழ்தல் என்பது உடல்நலத்துடன் வாழ்வது என்பதான புரிதல் ஆகும். அதற்கு ஆரோக்கிய உணவை தேர்ந்தெடுத்தல் அவசியம். நாம் உண்ணும் அனைத்திலும் ஏதேனும் ஒன்று அல்லது பல சத்துக்கள் மலிந்துள்ளன. நம் உடல்நிலைக்கு ஏற்ப, நமக்குத் தேவையான சத்துள்ள உணவுகளை போதுமான அளவிற்கு உண்பதுதான் ஆரோக்கிய உணவு என்பதாகும். நமது உடல் நலத்தை பேணும் விதத்தில் உண்ணும் முறைகள் சிலவற்றை பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கின்றனர். அளவோடு உண்ணுதல், நேரத்தில் உண்ணுதல் போன்றன அவற்றில் சில. அதுபோல் பால் கஞ்சினை அவ்வப்போது குடிப்பதும் ஒரு முறை. இநத பால்கஞ்சி உடல் நலத்திற்கு பெரிதும் துணை செய்கிறது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் கருவுற்ற 5 மற்றும் 7 ஆம் மாதங்களில் பால் கஞ்சி குடிப்பது என்பது கர்ப்பிணி பெண் மற்றும் கருவில் வளரும் சிசுவின் உடல் ஆரோக்கியத்திற்கும் சிக்கலற்ற சுக பிரசவத்திற்கும் பெரிது உதவுகிறது என்றும் சொல்லப்படுகிறது. கருவுற்ற பெண்ணுக்கு பால் கஞ்சி கொடுப்ப்ப்பது ‘கஞ்சி வைத்துக் கொடுத்தல்’ என்ற பெயரில் ஒரு சடங்காகவே நட்த்தும் பழக்கம் சில பகுதியில் இன்றும் இருந்து வருகிறது. அந்த வகையில் பால் கஞ்சி என்பதை தமிழர் பண்பாட்டோடு கலந்து விட்ட ஒன்று என்று கூட சொல்ல்லாம்.\nஒரு மடங்கு புழுங்கல் அரிசிக்கு இரு மடங்கு பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் கொஞ்சம் சுக்கு, கொஞ்சம் சாரணவேர், 10 பூண்டுபல், ஒரு கைபிடி அளவு முருங்கை பூ, இரண்டு மூன்று அச்சுவெல்லக் கட்டி போன்றனவும் தேவை. பாலில் அரிசியை நன்றாக குழைய வேக விட வேண்டும். கூடவே பூண்டு பற்களையும் வேக விட வேண்டும்.\nசுக்கையும் சாரணவேரையும் தண்ணீர் விட்டு மையாக அரைத்து கஞ்சி பாதி வெந்து கொண்டிருக்கும் போது அதில் ஊற்றி நன்றாக கலக்கி விட வேண்டும். எடுத்து வைத்திருக்கும் கைபிடி அளவு முருங்கை பூவையும் கஞ்சியில் போடவும். அரிசி நன்றாக குழைந்து வெந்த பின் இறக்கவும். கர்ப்பிணி பெண் பால்கஞ்சி குடிக்கும் அன்று காலையில் எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு தான் கஞ்சி குடிக்க வேண்டும். கஞ்சி குடிக்கும் போது சுவைக்குஅச்சு வெல்லத்தைக் கடித்து கொள்ளலாம். கஞ்சி குடித்த பின் இரண்டு மணி நேரத்திற்கு தண்ணீர் குடிக்க்க் கூடாது. பின் புளியில்லா கறி வைத்து மதிய சாப்பாடு சாப்பிட வேண்டும் என்பது சொல்லப்பட்டிருக்கிற நடை முறை. ஆரோக்கியமான வாழ்வுக்கு இப்படி எத்தனை வழிமுறைகளை சொல்லி வைத்திருக்கின்றனர் நமது பெரியவர்கள். இந்த எளீய, சிறந்த வழி முறைகளை உதாசீனபடுத்துகிற மன நிலையில் தான் இன்று நம்மில் பெரும்பாலோர் இருக்கிறோம்.\n“உழுதுண்டு வாழ்வதற்கொப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு” என்கிற அடிப்படை உணர்வில் மகிழ்பவர் தமிழ் மக்கள். இவர்கள் தான் நீர்பாசனம் என்பதன் மூலவரும் கூட. கடந்த 3000 ஆண்டுகளாகத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பாசனப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் வெளிப்பாடு தான் தமிழ்நாட்டில் காணப்படுகிற ஏரி, குளம், கண்மாய், ஊரணி உள்ளிட்ட நீர் ஆதார அமைப்புக்கள். தமிழகம் மழை மறைவு பிரதேசத்தில் இருப்பதால் தொடர்ச்சியான மழை இருப்பதில்லை. மேலும் . தமிழகத்தின் புவி மேல் பரப்பு 73 சதவீதத்துக்கும் அதிகமான நிலபரப்பு பாறைகளை கொண்டதாகும். எனவே, நிலத்தடி நீர் சேமிப்பு என்பது நமக்கு சவாலான விஷயம். இருந்தாலும் பெய்யும்போது மழைநீரை தேக்கி ஆண்டு முழுவதும் பயிர் செய்வது இன்றியமையாதது ஆகிவிட்ட்தால் பாசனப் புலமையில் இயற்கையாகவே தமிழர்கள் சிறந்து விளங்கினர். தமிழ் நாட்டில் 40 ஆண்டுகளுக்கு முன் 39000 ஏரிகள், குளங்கள் இருந்தன என்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.\nதமிழ்நாட்டின் பல ஏரிகள் அரிய வரலாற்றுச் சிறப்புக் கொண்டவை. ஏரிகளில் மன்னர்கள் அமைத்த மதகுகளில் செய்திகளை எழுதி வைத்துள்ளனர். இதனால் அது கட்டப்பட்ட ஆண்டினைத் துல்லியமாக அறிய முடிகிறது. ஈரெட்டிமலை ஏரி, ஆமந்தூர் ஏரி, குணமிலி ஏரி, நல்லி ஏரி, ஓங்கூர் ஏரி, வீராணாம் ஏரி போன்றன சில பழமையான வரலாற்று சிறப்புமிக்க ஏரிகளாகும். இந்த ஏரிகளை பராமரிக்க ஏரிவாரியம் என்ற அமைப்பு இருந்ததை உத்திரமேரூர் கல்வெட்டு மூலம் நாம் அறிய முடிகிறது. ஏரிகள் அமைப்பதில் சில தொழில் நுட்பங்களை நமது முன்னோர்கள் கையாண்டு வந்திருக்கின்றனர். ஏரியின் அமைப்பு எட்டாம் பிறை வடிவில் அமைந்திருக்கும். கோடி அல்லது கலிங்கல் என்கிற மறுகால் பாறையின் மீது அமைக்கப்பட்டன. தண்ணீரை விசைகுறைத்துக் கீழே இறக்க பாறைகள் உதவின. செங்கல் கட்டுமானத்தில் கருங்கல் போர்த்துக்கல் ஆணி செருகும் வகையில் பல அணைகட்டுகளும் கலிங்கல்களும் காணப்படுகின்றன. பெரிய கற்களை அடுக்கி இடையில் சுண்ணாம்பு-செங்கல் சல்லி போட்டு நிரப்பும் வகையில் சில உள்ளன. இந்த செங்கல் சுண்ணாம்பு கட்டுமானகளில் பல, பாறை போலக் கட்டியாக இருக்கின்றன. மடை, மதகு, தூம்பு, குமுழி, நாழிகைவாய் என்று அழைக்கப்படுகிற நீர்வழி மிகவும் கெட்டியாக அமைக்கப்பட்டன.\nஇப்படி வரலாற்று சிறப்புமிக்க தமிழ்நாட்டுக் குளங்களின் கட்டமைப்பில் ஏற்பட்டு வரும் சீர்குலைவு, ரியல் எஸ்டேட் புரோக்கர்களின் ஆதிக்கம் உள்ளிட்ட காரணங்களால் 45 சதவீதம் குளங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் ஏற்பட்டு வரும் ஆக்ரமிப்புகள் மற்றும் நிலப்பயன்பாட்டு முறை, குளங்களின் கட்டுமான அம்சங்கள், நீர் பிடி பகுதியின் வனப்பரப்பு போன்றவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், நீர் பயன்பாட்டு முறையில் உண்டான மாற்றங்கள், மற்றும் நகர்மயமாதல் உள்ளிட்டவற்றால் குளங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறன. கடந்த 2008 ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி தமிழகத்தில் 32202 குளங்கள் இருந்தன. தமிழ்நாடு சுற்று சூழல் கழகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இதில், 30 சதவீதம் குளங்கள் நீரை தாங்கி நிற்கும் தன்மையை இழந்துவிட்டது தெரிய வந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் மேலும் 15 சதவீதம் குளங்கள் நீரை தாங்கி நிற்கும் தன்மையை இழந்ததோடு இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டன. தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் குப்பைகளை கொட்டும் திடக்கழிவு மேலாண்மை திட்டம், நீர் நிலை ஆதாரம் உள்ள பகுதிகளிலேயே செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, குளம், கண்மாய் உள்ளிட்ட நீர் நிலை ஆதாரங்கள் மறைந்து வருகின்றன. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 45 சதவீதம் குளங்கள் தமிழகத்தில் மறைந்துவிட்டது தெரிய வந்துள்ளது. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் குளங்கள் அனைத்தும் காணாமல்போய்விடும் அபாய்ம் இருக்கிறது. ஏரி, குளங்களின் மறைவு நிலத்தடி நீர் மட்ட்த்தின் அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. நிலைமையின் தீவிரத்தை மனதில் கொண்டு அரசுகள் வேண்டிய நடவடிக்கைகள் எடுக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/literature_short-story_other-writers/", "date_download": "2018-06-19T08:50:34Z", "digest": "sha1:KS6G4ZC65N4UZFPGPPDQ3RIBDF62SC77", "length": 16477, "nlines": 357, "source_domain": "www.valaitamil.com", "title": "List of Best Tamil Writers Short Stories", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nஐயர் தாதா - எஸ்.கண்ணன்\nடாக்டர் வீடு - எஸ்.கண்ணன்\nவெள்ளாயி - அ. மு. நெருடா\nசொந்த ஊர் - நிலாரவி\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\nபெண் புத்தி முன் புத்தி\nஏதோ ஒன்று மட்டும் கிடைக்கும்\nபெண் என்பதாலா பெண்ணே எதிரி ஆகிறாள்\nசினிமா பார்க்க சென்றவர்கள் மனதுக்குள் ஒரு சினிமா\nகாதலை சற்று தள்ளி வைப்போம்\nநண்பர்களில் ஒரு சிலர் இப்படி\nகடன் கேட்பார் நெஞ்சம் - தாமோதரன்\nராகவனின் எண்ணம் - தாமோதரன்\nமேகக் கணிமை - எஸ்.கண்ணன்\nராஜா ராணி -சங்கர் ஜெயகணேஷ்\nஈர முத்தம் - சங்கர் ஜெயகணேஷ்\nகிராமத்து காதல் க(வி)தை - சங்கர் ஜெயகணேஷ்\nநீயே எந்தன் புவனம் - குரு அரவிந்தன்\nகெமிஸ்ட்ரியும் - கணிதமும் - சங்கர் ஜெயகணேஷ்\nஆட்டோ காரனும் அவன் தம்பி ரவியும்.. - வித்யாசாகர்\nபிரௌன் மணி - பொள்ளாச்சி அபி\nசெத்தவன் - சரஸ்வதி ராசேந்திரன்\nநல்ல காலம் - வே.ம.அருச்சுணன் - மலேசியா\nசும்மா இரு - தென்கச்சி கோ சுவாமிநாதன் கதை\nஊன்று கோல் - சரஸ்வதி ராசேந்திரன்\nஇன்டர் வ்யூ - சரஸ்வதிராசேந்திரன்\nஆண்மை - விஜயலக்ஷ்மி சுஷில்குமார்\nரத்து - சரஸ்வதி ராசேந்திரன்\nஅந்த பண்டிகை நாளில் - சரஸ்வதி ராசேந்திரன்\nகாதலும் கைபேசியும் - ஐரேனிபுரம் பால்ராசய்யா\n- வைக்கம் முஹம்மது பஷீர்\n- எம். எஸ். கல்யாணசுந்தரம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://arunmozhionline.blogspot.com/2009/06/", "date_download": "2018-06-19T08:43:48Z", "digest": "sha1:DTLUH7GXYQSGEXWKORIL3IQPRFSXGAYQ", "length": 89460, "nlines": 376, "source_domain": "arunmozhionline.blogspot.com", "title": "My attentions: June 2009", "raw_content": "\nஜூன் 28: உலக அளவில் பிரபலமாகியுள்ள ஜாகுவார், லேண்ட்ரோவர் ஆகிய மோட்டார் கார் நிறுவனங்களை டாடா குழுமம் விலைக்கு வாங்கியதற்குப் பிறகு அவ்விரு நிறுவனங்கள் தயாரிக்கும் விலை உயர்ந்த கார்கள் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தியச் சந்தைக்கு இவ்விரு நிறுவனங்களின் வாகனங்கள் நேரடியாக விற்பனைக்கு வருவது இதுவே முதல் முறை. இந்த நிகழ்ச்சியில் டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ரவி காந்த், ஜாகுவார் நிறுவன நிர்வாக இயக்குநர் மைக் ஓ டிரிஸ்கால், லேண்ட் ரோவர் நிர்வாக இயக்குநர் பில் பாபம், ஜாகுவார்-லேண்ட் ரோவர் கூட்டு நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ஸ்மித் ஆகியோர் பங்கேற்றனர். நிருபர்களின் கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளித்தனர். ரூ.92 லட்சம் விலை: ஜாகுவார் கார்கள் ரூ.63 லட்சம், ரூ.92 லட்சம் என்று இரு மாடல்களில் விற்கப்படும். அவை எக்ஸ்-எஃப், எக்ஸ்-கே-ஆர் ரகங்களாகும். லேண்ட் ரோவர் கார்கள் ரூ.63 லட்சம், ரூ.89 லட்சம் ஆகிய விலைகளில் கிடைக்கும். இவை டிஸ்கவர், ரேஞ்ச் ரோவர் என்ற இரு மாடல்களாகும். ஜாகுவார் என்ற மோட்டார் கார் நிறுவனம், மோட்டார் சைக்கிள்களில் மூன்றாவது நபரை அமரவைத்து உடன் அழைத்துச் செல்லும் பக்கவாட்டு கார் பகுதியைத் தயாரிப்பதில் புகழ் வாய்ந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாகுவார்-லேண்ட்ரோவர் கார் தயாரிப்பில் ஈடுபட்டதால் டாடா குழுமத்துக்கு 2008-2009-ம் நிதியாண்டில் மட்டும் ரூ.2,505.25 கோடி இழப்பு ஏற்பட்டது. சர்வதேசச் சந்தையில் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டதால் இந்த இழப்பு ஏற்பட்டது. அப்படியும் டாடா குழுமம் மனம் தளராமல் தான் புதிதாக வாங்கிய இரு மோட்டார் கார் நிறுவனங்களின் உற்பத்தியை முடக்காமல் தொடர்ந்து மேற்கொண்டு வருவதும், அதன் தயாரிப்புகளை விற்க முற்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும். மும்பையில் இவ்விரு நிறுவனங்களின் மோட்டார் கார் வாகனங்களுக்கு உள்ள தேவையைப் பொருத்து இந்தியாவின் பிற நகரங்களுக்கும் இவற்றின் விற்பனையை விரிவுபடுத்துவோம் என்றார் மைக் ஓ டிரிஸ்கால்.\nஇந்தக் கார்கள் மிகவும் விலை அதிகமானவை. மிகப்பெரிய பணக்காரர்களால்தான் வாங்க முடியும் என்பதால் இவற்றை விற்க இலக்கு எதையும் நாங்கள் நிர்ணயிக்கவில்லை, இந்தியச் சாலைகளில் இந்தக் கார்களை அறிமுகப்படுத்துவதுதான் எங்களுடைய நோக்கம் என்றார் பில் பாபம்.\nஇந்தக் கார்களின் தொழில்நுட்பமும் திறனும் இந்திய வாகன ஓட்டிகளுக்குப் புதிய அனுபவமாக இருக்கும். நவீனத் தொழில்நுட்பங்களிலான கார் என்றால் எப்படி இருக்கும் என்று ஏராளமான இந்தியர்கள் அறிந்துகொள்ள இது வாய்ப்பாக இருக்கும் என்றார் ரத்தன் டாடா.\nஇந்தியாவில் எங்களுடைய நிறுவனத் தயாரிப்புகளை விற்பதற்கு ஒரு தளம் வேண்டும் என்று முன்னர் தேடிப் பார்த்தோம், இப்போது அந்த வாய்ப்பு நன்றாகக் கிடைத்திருக்கிறது என்றார் டேவிட் ஸ்மித். ஜாகுவார்-லேண்ட் ரோவர் கார்கள் பிரேசில், சீனா, ரஷியா ஆகிய நாடுகளில் நன்றாக விற்க ஆரம்பித்துள்ளது, எனவே இந்தியாவிலும் விற்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றார் டேவிட் ஸ்மித். (Dinamani)\nதேசிய அடையாள அட்டை திட்டம்: தலைவர் நந்தன் நிலகேணி\nபுது தில்லி, ஜூன் 25: தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் துறையின் தலைவராக இன்ஃபோசிஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத் தலைவர் நந்தன் நிலகேணி நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மத்திய அமைச்சர் அந்தஸ்து அளிக்கப்படும் என மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறினார்.\nநாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கென தனி ஆணையம் ஒன்று உருவாக்கப்படுகிறது. திட்டக் குழு தலைமையில் இந்த ஆணையம் செயல்படும்.\nஅரசு செயல்படுத்தும் பிரபலமான திட்டங்களின் பலன் மக்களைச் சென்றடைகிறதா என்பதை இந்த ஆணையம் ஆராயும். இந்த ஆணையம் நலத் திட்டங்கள் செயல்படுவதை கண்காணிப்பதோடு தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தையும் படிப்படியாகச் செயல்படுத்தும்.\nஅரசு செயல்படுத்தும் முக்கியத் திட்டங்களான கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், சர்வ சிக்ஷா அபியான் (எஸ்எஸ்ஏ -அனைவருக்கும் கல்வித் திட்டம்), தேசிய கிராமப்புற சுகாதார திட்டம், பாரத் நிர்மான் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்போது அதன் பலன் உரியவர்களைச் சேர்கிறதா என்பதையும் இக்குழு ஆய்வு செய்யும்.\nசென்னையில் ஊரப்பாக்கம் ஊராட்சித் தலைவர் படுகொலை\nசென்னை, ஜூன் 27: சென்னை தாம்பரம் அருகே ஊரப்பாக்கம் ஊராட்சித் தலைவர் ஜி.என்.ஆர். குமார் (47) குண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார்.\nகாட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊரப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜி.என்.ஆர். குமார். காஞ்சிபுரம் மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளரான இவர் ரியல் எஸ்டேட் தொழிலையும் செய்து வந்தாராம்.\nஇன்று காலை 7.45 மணி அளவில் ஜி.எஸ்.டி. சாலை அருகே காரனை கூட்ரோடு சந்திப்பில் தனது காரில் இருந்தபடி நண்பர் ஒருவருடன் குமார் பேசிக் கொண்டிருந்தார்.\nஅப்போது இவரது காரை பின் தொடர்ந்து வந்த காரில் இருந்து இறங்கிய 7 பேர், குமார் இருந்த காரின் மீது 4 நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். மேலும், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே குமார் உயிரிழந்தார்.\nஇப்போதைக்கு கட்சி தொடங்க மாட்டேன்: நடிகர் விஜய்\nசென்னை, ஜூன் 22: இப்போதைக்கு கட்சி தொடங்க மாட்டேன்; ஆனால் மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடுவேன் என நடிகர் விஜய் தெரிவித்தார்.\nநடிகர் விஜய் தனது 35-வது பிறந்த நாளை சென்னையில் திங்கள்கிழமை கொண்டாடினார். பிறந்த நாளையொட்டி சென்னை சாலிகிராமம், ரெங்கராஜபுரம் ஆகிய பகுதிகளில் இரண்டு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களைத் தொடங்கி வைத்தார். வடபழனியில் உள்ள அவருடைய திருமண மண்டபத்தில் இலவச மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 100 ரசிகர்கள் ரத்த தானம் செய்தனர். லிட்டில் ஃப்ளவர் பள்ளியிலும் மெர்சி ஹோம் இல்லத்திலும் மதிய உணவு வழங்கினார். இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.\nஇதையடுத்து செய்தியாளர்களிடம் விஜய் பேசியதாவது:\nஎன் பிறந்த நாளை எப்போதும் நான் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பேன். அன்றைய தினம் என்னுடைய ரசிகர்கள் மக்கள் நலப் பணிகளில் முழுமையாக ஈடுபடுவார்கள் என்பதுதான் காரணம். இந்த ஆண்டு, நான் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் உதவிகளைச் செய்துள்ளனர். சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும். என்னுடைய ரசிகர் மன்றங்களை இப்போது மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளேன்.\nதமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று ரசிகர்கள், பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்தேன். ரசிகர் மன்றங்களை ஒன்றிணைத்து அரசியல் இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற கருத்தை அனைவரும் முன்வைத்தனர்.\nஅந்தக் கருத்தை நான் ஒதுக்கவில்லை. மனதில் நிறுத்தி வைத்திருக்கிறேன். என்னுடைய ரசிகர்கள் எப்போதோ தொண்டர்களாக மாறிவிட்டார்கள். ஆனாலும் இப்போதைக்கு அரசியல் கட்சி தொடங்க மாட்டேன். மக்கள் பிரச்னைக்காக ரசிகர்களுடன் இணைந்து போராடுவேன்.\nதற்போது நான் நடித்து வரும் \"வேட்டைக்காரன்' படம், 70 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. படம் தீபாவளிக்கு வெளிவருகிறது. என்னுடைய 50-வது படத்தை சங்கிலி முருகன் தயாரிக்கிறார் என்றார். நடிகர்கள் சத்யராஜ், சிபிராஜ், இயக்குநர்கள் ராஜா, செல்வபாரதி, ரமணா, கோபி, தயாரிப்பாளர்கள் ஆர்.பி.செüத்ரி, மோகன் நடராஜன், சங்கிலி முருகன் ஆகியோரும் ஏராளமான ரசிகர்களும் விஜய்யை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். (Dinamani).\nவிமர்சனம் - குளிர் 100 டிகிரி\nதன்னை உயிருக்குயிராய் நேசிக்கும் சக நண்பனின் மரணத்துக்கு காரணமானவர்களை பழிவாங்கும் மாணவனான சூர்யாவுக்கு ஏற்படும் நிலையை குளிரக் குளிரச் சொல்ல வந்திருக்கிறார் படத்தின் இயக்குநர் அனிதா உதீப்.\nபள்ளியல் மாணவர்களுக்கு இடையே நடக்கும் ஈகோ மோதல்களும், நட்பும், நேசிப்பும்தான் கதையின் மையம். படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு அழகிய குளிர் பிரதேச உயர் வகுப்பினர் மட்டுமே படிக்கும் லேக் வியூ மேல்நிலைப் பள்ளியில் கல்வி கற்க வருகிறான் மிகப்பெரும் ரவுடியான ஆறுமுகத்தின் மகன் சூர்யா. (பிந்துகோஷை ஞாபகப்படுத்தும்படியான) “பப்ளு'வின் உதவியால் சூர்யா ஜெயிக்க, கோபத்தின் உச்சியில் பப்ளூவை கொன்று விடுகின்றனர், ரோஹிந்தும் அவனது நண்பர்களும். அதன் பிறகு சூர்யா என்னவானான் என்பதே படத்தின் மீதிக் கதை.\nசூர்யாவின் தாயாக வருபவர், சூர்யாவின் காதலியான தான்யா இருவர் மட்டுமே படத்தின் பெண் கதாபாத்திரங்கள். இருவருமே போட்டி போட்டுக் கொண்டு ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் தங்கள் பாத்திரத்தை வெளிப்படுத்தி சபாஷ் வாங்கிக் கொள்கின்றனர். அடுத்த சபாஷ் கலர்ஃபுல்லான அதே சமயத்தில் சரியான ஆடை வடிவமைப்பும், ஒளிப்பதிவும் செய்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு\nஇயக்குநர் லாஸ் ஏஞ்சல்ஸில் மூன்று வருட ஃபிலிம் மேக்கிங் கோர்ஸ் படித்துவிட்டு, அமெரிக்காவின் பிரமாண்ட இயக்குநரான ஸ்டீவன் ஸ்பீலபெர்க்கின் கம்பெனியில் வேலை செய்தவராம். ஆனாலும் கதையும், அதை வழிநடத்தும் திரைக்கதையும் தெளிவில்லாமல் போனதால் வெறும் அழகியலோடு மட்டுமே படம் முடிந்து போவதும், முடிவை சரியாக சொல்ல தெரியாமல் விட்டிருப்பதும் படத்தின் மைனஸ்.\nவேலைக்கார பெண்ணை கற்பழித்த பாலிவுட் நடிகர் கைது\nவேலைக்காரப் பெண்ணை கற்பழித்த வழக்கில் பாலிவுட் நடிகர் ஷைனி அகுஜா கைது செய்யப்பட்டார். மகேஷ் பட்டின் கேங்ஸ்டர், அய்ஷ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஷைனி அகுஜா. திருமணம் ஆனவர். மும்பை ஓஷிவாரா பகுதியில் இவரது வீட்டில் இவர் வீட்டில் 18 வயது பெண் வேலை செய்து வந்தார்.\nவீட்டில் தனியாக இருந்த வேலைக்கார ‌பெண்ணை நடிகர் ஷைனி கற்பழித்து விட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த பெண் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவில் பெண்ணை கற்பழித்தது நடிகர் ஷைனிதான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை நடிகர் ஷைனி அகுஜா கைது செய்யப்பட்டார். மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஷைனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நடிகர் ஒருவர் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்தால் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.\nநெஞ்சை நக்குற பாசக்கார பயலுக ஒரு பக்கம், நஞ்ச கக்குற நாசக்கார பயலுக மறுபக்கம். வேறொன்னுமில்லே, பங்காளி பிரச்சனை. இன்னொரு பக்கம் கடைக்குட்டி பயலோட கஷ்டம். இரண்டு பிரச்சனையையும் ஒரு வண்டியிலே பூட்டி, 'சவாரி' அடிச்சிருக்காரு ராசு மதுரவன். இதெல்லாம் பீம்சிங் ஸ்டைலுன்னு கொண்டாடுது ஒரு குரூப். உலகம் போற வேகத்திலே இப்படி ஒரு படமான்னு கோவப்படுது இன்னொரு குரூப். சட்டையிலே அழுக்கு படாத சர்தாருங்களை விடுங்க. மண்ணு மணக்கிற கதையை நேசிக்கிற நம்ம மாதிரி ஆளுங்களுக்கு மாயாண்டி, நிச்சயமா பூச்சாண்டி இல்லே\nமணிவண்ணனும், ஜிஎம் குமாரும் அண்ணன் தம்பிங்க. இரண்டு குடும்பத்துக்கும் தலா நாலு பசங்க. மணிவண்ணன் குடும்பத்திலே எல்லாரும் நல்லவங்க. குமார் குடும்பத்திலே அத்தனை பேரும் கெட்டவங்க. படம் முழுக்க உறுமிக்கிறாய்ங்க. மணிவண்ணனின் கடைக்குட்டி தருண்கோபிக்கும் பக்கத்து ஊரு பூங்கொடிக்கும் காதல். திடீர்னு மணிவண்ணன் போய் சேர்ந்துவிட, தனி மரமா நிக்கிறாரு தருண்கோபி. அதுவரைக்கும் கூட்டுக்குடும்பமா இருந்தவங்க தனித்தனியா பிரிய, சாப்பாட்டுக்கே பிரச்சனை தருண்கோபிக்கு. இவரு சோகம் இப்படின்னா, காதலும் கண்ணாமூச்சு காட்டுது பிரதருக்கு. தருண்கோபி என்னானார் பெரியப்பா குமார் குடும்பம் திருந்திச்சா பெரியப்பா குமார் குடும்பம் திருந்திச்சா\nஅடிக்கடி வரும் திருவிழா காட்சிகளும், அடிதடி காட்சிகளும் அலுப்பை தந்தாலும், அண்ணன் தம்பி பாசம் அல்ட்டிமேட் குறிப்பா 'முத்துக்கு முத்தாக' பாடலை ஒலிக்க விடும்போதெல்லாம் முத்து முத்தா கொட்டுது நம்ம கண்ணிலேயிருந்து.\n ஆனாலும் கொடுத்த வேடத்தை கனக்கச்சிதமாக கையாண்டிருக்கிறார். ப்ளஸ் டூ வேஷம் பொருந்தலே என்றாலும், பூங்கொடியை இழந்து தவிக்கிற காட்சிகளிலும், அக்கா வீட்டு விசேஷத்துக்கு போய் அவமானப்பட்டு திரும்பி வரும்போதும் கண்கலங்க வைக்கிறார். என்னதான் காதலிக்கு கல்யாணம் ஆயிருச்சு என்றாலும் நட்ட நடுரோட்டில், மட்ட மல்லாக்க விழுந்து புரளுவதெல்லாம் டூ மச் வாத்தியாரே\nபிரதர்ஸ் குரூப்பில் மனசிலே ஆணி அறைஞ்சுட்டு போறது ரெண்டே ரெண்டு பேரு. சீமானும், ஜெகன்நாத்தும். அதிலும் சீமான் கலப்படமில்லாத கருப்பு எம்.ஜி.ஆராகி இருக்கிறார். மனைவிக்கு தெரியாமல் தம்பிக்கு பண உதவி செய்யும் போது அவர் பேசுகிற டயலாக், ஓராயிரம் அண்ணன்களின் உள்ளக் குமுறல். \"கள்ளக் காதலையே நாலு பேருக்கு தெரிஞ்சு பண்ணிடுறாங்க. உறவுகளுக்கு உதவுற விஷயத்தை மறைச்சு மறைச்சு செய்ய வேண்டியிருக்கு\" எத்தனை சத்தியமான வார்த்தைகள்அதுவும் இவரு பாடுற அந்த பாடல், இந்த நு£ற்றாண்டின் மிகச்சிறந்த தத்துவ பாடலாக அமையும்.\nஎதிர்கோஷ்டி பிரதர்சில் சிங்கம்புலிக்கு ஸ்பெஷல் அப்ளாஸ் போடலாம். \"அப்பா நீ செத்தா இது எனக்குதானே\"ன்னு அவரு கேட்கும்போதெல்லாம் தியேட்டர் துவம்சம். \"அவனுக்கு பொண்ண குடுத்திராதே, ராத்திரியிலே இழுத்துட்டு போயி...\"ன்னு அவரு பேசும் பச்சை, அப்படியே பச்சை மண்ணுங்கறதை காட்டுது.\nசட்டையை தோளில் போட்டுக்கொண்டே அலப்பறை பண்ணும் மயில்சாமி கடைசி வரைக்கும் பயங்கர ஸ்டடி\nஅண்ணி, அக்கா என்று டைரக்டர் தேர்ந்தெடுத்த முகங்களில் வழிய வழிய யதார்த்தம். சில காட்சிகளில் நடிப்பென்றே தெரியாதளவுக்கு வழிந்தோடுகிறது இயல்பு. பலே\nபின்னணி இசையாகட்டும், பாடல் காட்சிகளாகட்டும், சபேஷ் முரளி 'சபாஷ்' போட வைக்கிறார்கள். பாடல் காட்சி வராதா என்ற ஏக்கத்தை தருகிறது அத்தனை பாடல்களும். காதல் காட்சிகளில் குழைந்து, சண்டை காட்சிகளில் அதிர்ந்து, பாடல் காட்சிகளில் பரவசமடைந்து, தானும் ஒரு கேரக்டராகவே மாறியிருக்கிறது பால பரணியின் கேமிரா.\nவாழ்க்கையை சொல்கிற படங்களை வரவேற்கணும். அந்த வரிசையிலே பார்த்தா, இந்த 'மாயாண்டி குடும்பம்' ஒரு நாலு வாரத்துக்காவது ரசிகர்களோட குடும்பமா இருக்கணும். தயவு செய்து தியேட்டருக்கு போங்கய்யா...\nஅம்ரிதா - பள்ளியில் முதல் நாள்\nஇன்று அம்ரிதா முதல் நாள் எல் கே ஜி வகுப்பிற்கு சென்றாள். வித்யா மந்திர் பள்ளி @ ஈஸ்டன்சியா இன்றுதான் தொடங்கப்பட்டது, திரு கஸ்துரிரங்கன் அவர்கள் பள்ளியை தொடங்கி வைத்தார். அம்ரிதா ஏற்கனவே பிரீகே ஜி சென்ற அனுபவம் இன்று உதவியது, அவள் பள்ளிக்கு செல்வதை விரும்பினாள்.\nவன்னியில் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 53,215 தமிழர்கள் படுகொலை: பிரித்தானிய தமிழர் பேரவை\n[செவ்வாய்க்கிழமை, 09 யூன் 2009, 05:42 மு.ப ஈழம்] [பிரித்தானிய நிருபர்]\nவன்னியில் சிறிலங்கா அரசாங்கம் நடத்திய இனச்சுத்திகரிப்பில் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் மே மாதம் வரையான காலப்பகுதியில் 53 ஆயிரத்து 215 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 13 ஆயிரத்து 130 தமிழர்கள் காணாமல் போய் உள்ளனர் என பிரித்தானிய தமிழர் பேரவை அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கின்றது.\nஇது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nசிறிலங்கா படையினரால் இறுதி மூன்று மாதங்களில் நடத்தப்பட்ட பாரிய இனப்படுகொலையின் போது 53 ஆயிரத்து 215 தமிழ் மக்கள் கொல்லப்பட்டு விட்டனர்.\nபிரித்தானிய தமிழர் பேரவை நடாத்திய ஆய்வுகளின் அடிப்படையிலும் திரட்டப்பட்ட நம்பகரமான தகவல்களின் அடிப்படையிலும் அரச மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரபூர்வ வெளியீடுகளின் அடிப்படையிலும் இந்த செய்தியை பேரவை வெளியிடுகின்றது.\nஇந்த ஆண்டின் தொடக்கத்தில் வன்னி மண்ணில் 3 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் வாழ்ந்ததை அரச அதிபரின் அறிக்கைகளும் அந்தப் பிரதேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கைகளும் உறுதி செய்கின்றன.\nஆனால், தற்போது அகதி முகாம்களில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 785 மக்கள்தான் எஞ்சியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது. இந்த அடிப்படையில் தான் நாம் எமது மக்கள் பாரிய தொகையில் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என அஞ்சுகின்றோம்.\nமேலும் அனைத்துலகத்தின் வேண்டுகோளுக்கு அமைய அரச கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்குள் வந்து வதை முகாம்களுக்குள் வாடிய 13 ஆயிரத்து 130 அப்பாவித் தமிழர்கள் காணாமல் போய் விட்டனர் என ஐக்கிய நாடுகள் சபை உறுதி செய்துள்ளது.\nஇந்த தகவல்களின் அடிப்படையில் நாம் எமது உறவுகளில் 53 ஆயிரத்து 215 பேரை மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலான ஒரு குறுகிய காலப்பகுதியில் இழந்து நிற்கின்றோம்.\nகாணாமல் போயுள்ள 13 ஆயிரத்து 130 தமிழர்களை மீட்டுத் தருக\nஅரச கட்டுப்பகுதிக்கு சென்றடைந்த மக்களில் 13 ஆயிரத்து 130 பேர் காணாமல் போய் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது. இந்த நிலையில் இந்த மக்களை மீட்டுத்தருமாறு பேரவை அனைத்துத் தரப்பையும் கேட்டுக் கொள்கின்றது.\nதமிழ் மக்களின் பிரதிநிதிகளாக அரசியல் அதிகார ஆசனங்களில் உள்ளவர்கள் காணாமல் போய் உள்ள மக்களை மீட்டுத்தருவதில் காத்திரமான பங்கை செய்யமுடியும் என பேரவை நம்புகின்றது.\nஇந்தப் பணியில் நாம் ஒவ்வொருவருக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. முள்வேலியின் பின்னால் நிற்கும் மக்களுக்கு தேவையான சகலவற்றையும் பொறுப்பேற்பது தமிழர் அனைவரினதும் தலையாய கடமையாகும்.\nருவாண்டாப் படுகொலைகள் நீதியின் முன் நிறுத்தப்பட்ட போது மிகவும் நேர்மையாகவும், நேர்த்தியாகவும் நீதி வழங்கி அதன் மூலம் உலகில் பிரசித்தி பெற்றவரான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார், தற்போது இலங்கையின் இனப் படுகொலைகளை நீதியின் முன்நிறுத்தப் பாடுபட்டு வருகின்றார்.\nஅப்படி ஒரு நீதி விசாரனை நடைபெற்றால் இந்த பாரிய படுகொலைகளின் சகல பங்காளர்களும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். ஆகவேதான் அம்மையாரின் முயற்சியை இந்த நாடுகள் தடுத்து நிறுத்துவதில் முன்நின்று பாடுபடுகின்றன.\nஇந்த நிலையில் இந்தியா போன்ற நாடுகளின் ஆசீர்வாதத்தினால் சிறிலங்கா மீதான போர்க்குற்ற விசாரணை இயலாததொன்றாகி விட்டது. ஆனாலும் உலகின் நீதியை நிலைநாட்டுவாதில் அம்மையாரின் நேர்மை பாராட்டத்தக்கதாகும்.\nஅதேவேளையில் ஐக்கிய நாடுகள் சபையின் செயளாளர் திரு. பான் கி மூன், அவருடன் உள்ள அதிகாரிகள் திரு. நம்பியார் மற்றும் திரு. ஹோம்ஸ் ஆகியோரும் மக்களுக்கு ஏற்பட்ட அவலத்தை குறைத்து வெளியிடுவதாக வரும் செய்திகளை பேரவை கவலையோடு நோக்குகின்றது.\nஇவ்வாறான சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒன்றாக எமது சக்தியினைத் திரட்டி எமது மக்களுக்கு நடந்த பாரிய படுகொலையை உலகறியச் செய்யவேண்டும்.\nகாணாமல் போதலை உடனடியாக தடுக்க வேண்டும்; வெளியேறிவந்த மக்களை ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையில் அனைத்துலக சமூகம் பொறுப்பேற்று அவர்களின் இயல்பு நிலை வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரவேண்டும் என வலியுறுத்தவேண்டும்.\nஇந்த பாரிய படுகொலையை உலகறியச் செய்வதோடு, காணாமல் போய் உள்ளதாகக் கூறப்படும் மக்களை மீட்க அனைத்துலகத்தை வலியுறுத்தவும், முள்வேலியின் பின்னால் நிற்கும் மக்களின் அவலத்தைப் போக்க ஆவண செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தி மாபெரும் பேரணியை பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.\nஇந்தப் பேரணி எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் நாள் சனிக்கிழமை லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபோராட்டத்தில் மரணித்த உறவுகளுக்கு வணக்கம் செலுத்தவும் அவர்களின் மரணத்திற்கு நீதி கேட்கவும் பிரித்தானியா வாழ் தமிழ் உறவுகள் அனைவரையும் பேரவை அன்போடு அழைக்கின்றது.\nமுள்வேலியின் பின்னால் நின்று எமது மக்கள் புலத்தினைப் பார்த்த வண்ணம் உள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெங்களூர், ஜூன் 7: தமிழீழ விடுதலைப் போராட்டம் இனிமேல்தான் தீவிரமடையும் என்று திரைப்பட இயக்குநர் சீமான் கூறினார்.\nஇலங்கையில் அப்பாவித் தமிழர்களை கொன்றுகுவித்த அந்நாட்டு அரசையும், இந்திய அரசையும் கண்டித்தும், போரால் பாதிக்கப்பட்ட பட்டினியால் வாடும் தமிழர்களுக்கு மனித சமுதாயம் உதவவும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பெங்களூர் கிழக்கு ரயில்நிலையம் அருகே மைதானத்தில் கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் (க.த.ம.இ.) சார்பில் ஞாயிற்றுக்கிழமை மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம், மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.\nஇதில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பங்கேற்றனர். இக் கூட்டத்தில் கலந்துகொண்டு திரைப்பட இயக்குநர் சீமான் பேசியதாவது:\nபுலிகளுடன் இறுதிக் கட்டப் போர் என்று கூறி சுமார் 25,000-க்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் கூண்டோடு படுகொலை செய்துள்ளது.\nஇதுபோல பெருங்கொடுமை எங்கும் நடக்கவில்லை. போரில் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும் மற்ற தலைவர்களும் இறந்துவிட்டார் என அந்நாட்டு அரசு பொய்ப்பிரசாரம் செய்து வருகிறது.\nபோரில் வென்றுவிட்டோம்; புலிகள் ஒழிந்தார்கள் என்று ராஜபட்ச மார்தட்டிக்கொள்கிறார். ஆனால், இனிமேல்தான் தமிழீழப் போராட்டம் தீவிரமடைப்போகிறது.\nபோரில் தமிழர்கள் வசித்த நிலப்பரப்பை பறித்திருக்கலாம். ஆனால், ராஜபட்சவால் தமிழர்களின் ஈழக் கோரிக்கை பறிக்க முடியாது. இலங்கையில் போரை நிறுத்துமாறு இந்தியாவும், பிற நாடுகளும் அழுத்தமாகக்கூறி நடவடிக்கை எடுக்காதது மிகவும் வருத்தமாக இருக்கிறது.\nகுடும்பமே அழிந்தாலும் தமிழீழத்துக்காக தொடர்ந்து போராடினார் பிரபாகரன். ஆனால், தமிழகத்தில் உள்ள சில அரசியல் தலைவர்கள், தமிழினம் அழிந்தாலும் என் குடும்பம் வளர பாடுபடுவேன் என்கிறார்கள். கர்நாடகத் தமிழர்களிடத்தில் உள்ள தமிழ் உணர்வுகூட தமிழக தலைவர்களிடம் இல்லை.\nகாங்கிரஸ் கூட்டணி அரசு இலங்கையில் தமிழினத்தை அழிக்க ஆயுதங்களை வழங்கியது மன்னிக்க முடியாத குற்றம்.\nமுன்னதாக க.த.ம.இ. தலைவர் சி.ராசன் தலைமையேற்று உரையாற்றுகையில், \"தமிழக கட்சித் தலைவர்களும், தமிழர்களும் சரியான அணுகுமுறையுடன் போராடியிருந்தால் இலங்கையில் என்றைக்கோ தமிழீழம் மர்ந்திருக்கும்' என்றார்.\nமனித சங்கிலி பேரணியில் பெரியார் திராவிடர் கழகத்தினர், பெங்களூர் மக்கள் நலச்சங்க செந்தில்குமார், விடியல் நூலக அமைப்பினர், கன்னட-தமிழர் ஒற்றுமை கழகத்தினர் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தோர் பங்கேற்றனர்.\nகிழங்குன்னா அவிக்கணும், கீரைன்னா மசிக்கணும், விஷால்னா உதைக்கணும் நல்லவேளையா இதிலே உதைக்கறதை இரண்டாவது பாதியிலே வச்சுட்டு, முதல் பாதி முழுக்க நல்லபடியா கதைக்கிறாங்க.\nசின்ன வயசிலே ஊரை விட்டு ஓடிப்போன அண்ணனை கண்டுபிடிக்க சென்னைக்கு வர்றாரு தம்பி விஷால். அதெப்படி கரெக்டா சென்னைக்கு வர்றாருன்னு கேள்வி கேக்கிறவங்க நிச்சயமா மசாலா பிரியருங்களா இருக்க முடியாது. (இந்த படம் 'மசால்' தோசை பிரியர்களுக்கு மட்டும்) வந்த இடத்திலே ஸ்ரேயாவை காதலிக்கிற நேரம் போக மற்ற நேரங்களில் அண்ணனை தேடி அலைய, ஒருவழியாக கிடைக்கிறார் அண்ணன். ஆனால், சென்னையையே கலக்கும் ரவுடியாக அவரை இன்னொரு ரவுடியிடமிருந்து காப்பாற்றி கொண்டு போகிற பெரும் பொறுப்பு தம்பிக்கு வாய்க்க, சவால் மேல் சவால்களை வீசி, சகட்டு மேனிக்கு துப்பாக்கிகள் பிரயோகித்து இறுதி யுத்தத்தில் ஜெயிக்கிறார் விஷால்.\nவிவேக், வடிவேலுகள் கொடுக்காத கலகலப்பை விஷால் கட்சிக்கு கொடுத்து, நகைச்சுவை கூட்டணியை பலப்படுத்தியிருக்கிறார் சந்தானம். விஷாலை காப்பாற்ற தனது உடம்பிற்குள் பரவை முனியம்மாவின் திருவாளர் ஆவி வந்திருப்பதாக சொல்லப்போக, சந்தானத்தை விரட்டி விரட்டி வெட்கப்படும் முனியம்மா எபிசோட் குலுக்கி போடுகிறது மொத்த தியேட்டரையும். அதுவும் விஷால் பரவை முனியம்மாவுக்கு 'லிப் கிஸ்' அடிக்கிற காட்சி வெடிச்சிரிப்பு. இவர்களுடன் வாட்ச்மேன் மயில்சாமியும் சேர்ந்து கொள்ள, இப்படி சிரிச்சு எம்புட்டு நாளாச்சுன்னு சந்தோஷப்பட வைக்கிறார்கள் அத்தனை பேரும்.\n'இன்டர்வெல் கேப்' முதல் பாதிக்கும் இரண்டாவது பாதிக்கும் பெரிய தலைமுறை இடைவெளியையே ஏற்படுத்தி வைக்கிறது. சம்பந்தமே இல்லாமல் சுறுசுறு, கடுகடு கோபத்தோடு நகர்கிறது படம். பிரகாஷ்ராஜும், கிஷோரும் ஒரு இராணுவத்திற்கே தேவைப்படுகிற அளவு துப்பாக்கி ரவைகளை பிரயோகிக்கிறார்கள். மந்திரம் போட்டது போல அந்தரத்தில் பறக்கிறார்கள். சண்டை பிரியர்கள் கைதட்டினாலும், சம்சாரிகளோடு தியேட்டருக்கு வந்தவர்கள் பாடுதான் துவம்சம்\nவிஷால் ஸ்கிரீன் ஓரமாக அடிக்கடி வந்து நின்று யாருக்கோ சவால் விடுகிறார். தனது ஃபார்முலாவை விஜயே மாற்றலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, இவர் அப்படியே விஜயை ஃபாலோ செய்வது யார் திருப்திக்காகவோ ஆனாலும் விஷால் படத்திற்கேயுரிய மெனக்கெடல்கள் திருப்தி.\nபனித்துளியாக இருந்த ஸ்ரேயா, கொஞ்சம் ட்ரை ஆகி பச்சை தண்ணீராகியிருக்கிறார். அடுத்த ஸ்டேஜூக்கு போவதற்குள் விழித்துக் கொள்வது நல்லது. (ஸ்ரேயாவுக்கு சதை பிடிக்காததும், விஷாலுக்கு கதை அமையாததும் சகஜம்தானேப்பா... வேறென்னுமில்லே, பெரிய கருப்ப தேவரு நம்மள ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிட்டாரு)\nபாண்டியராஜன், சண்முகராஜன், எம்.எஸ்.பாஸ்கர், லால் என்று பலர் வந்து போனாலும், லால் 'லாக்' பண்ணுகிறார் நம்மை மிரட்டும் ஒளிப்பதிவு ப்ரியனுடையது. மணி சர்மாவின் இசையில் சில பாடல்கள் துள்ளாட்டம். சில பாடல்கள் தள்ளாட்டம்.\nஆத்ம விசாரணை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை விஷாலுக்கு உணர்த்தியிருக்கிறது தோரணை\nகடலை போடுகிற விடலை பசங்க வரைக்கும் 'Down' லோடு ஆன தமிழ் சினிமா, அட... அதுக்கும் 'கீழே' ஒரு கதை இருக்குய்யான்னு உள்ளார பூந்து வூடு கட்டி அடிச்சிருக்கு பசங்களை மட்டுமல்ல, பச்ச புள்ளங்களையும் நடிக்க வச்ச பாண்டிராஜுக்கு போடுய்யா ஒரு \"கண்ணுபட போகுதய்யா சின்ன கவுண்டரே....\"\nஅதிக பட்சம் போனா அஞ்சாம்ப்பூ படிக்குங்களா, அதுங்க என்னா வில்லத்தனம்... அசலு£ரில் இருந்து படிக்க வரும் அன்புக்கரசுக்கும், உள்ளூரில் படிக்கும் வாத்தியாரு மகன் ஜீவா நித்தியானந்தத்துக்கும் 'உன்ன புடி... என்ன புடி... சண்ட' படம் முழுக்க விட்டா பெரியவங்க ரேஞ்சுக்கு ரோப் கட்டி பாய்வாங்க போலிருக்கு. இந்த வாண்டுங்க போட்ட போடுலே, எதிரெதிர் வீட்டு பெரியவங்க வேட்டிய மடிச்சுக் கட்டிகிட்டு நிற்கிற அளவுக்கு போர் உச்சக்கட்டம். கடைசியா அவங்களே ஒன்னு சேர்ந்த பிறகும், விலகி நிக்கிற இந்த பொடியன்களை விதி சேர்த்து வைக்குது. எப்படி விட்டா பெரியவங்க ரேஞ்சுக்கு ரோப் கட்டி பாய்வாங்க போலிருக்கு. இந்த வாண்டுங்க போட்ட போடுலே, எதிரெதிர் வீட்டு பெரியவங்க வேட்டிய மடிச்சுக் கட்டிகிட்டு நிற்கிற அளவுக்கு போர் உச்சக்கட்டம். கடைசியா அவங்களே ஒன்னு சேர்ந்த பிறகும், விலகி நிக்கிற இந்த பொடியன்களை விதி சேர்த்து வைக்குது. எப்படி\nஈர வெறக அடுப்பிலே போட்டுட்டு, மாரு வலிக்க ஊதுன கதையா இல்லாம, சும்மா ஜிவ்வுன்னு பத்த வச்சு, சர்ர்ர்ருன்னு சமையலை முடிக்கிறாரு இயக்குனர் பாண்டிராஜ். படம் முழுக்க வந்து விழும் நகைச்சுவையும் நையாண்டியும் இருக்கே, கைய குடுங்க மக்கா\nபிடிக்காதவங்க படத்தை சுவத்திலே வரைஞ்சு அதிலே ஒண்ணுக்கு அடிக்கும் 'பார்பேரியன் படவாஸ்கள்' ஒரு பக்கம். பரீட்சை பேப்பர் வாங்குற நேரத்திலும், \"கைதட்டி என்கரேஜ் பண்ணி குடுங்க சார். அப்போதான் அடுத்த பரிட்சையிலே இன்னும் மார்க் வாங்க முடியும்\"னு வாத்தியாருக்கே பாடம் எடுக்கிற வெஜிட்டேரியன் வெள்ளக்காரன் அன்புக்கரசு மறுபக்கம்னு ஒரே டஃப் கேம். ஸ்கூல் லீடர் யார் என்பதில் போட்டி பெரிசாகி, கோவிலில் அன்புக்கரசுக்கு எதிராக காசு வெட்டி போடுகிற அளவுக்கு கொடுமை கடுமையாகிறது. (காசு வெட்டி போட்ருவோமான்னு அடிக்கடி கண்ணை உருட்டுகிற அந்த படவா ராஸ்கோல் பயங்கரம்) ஸ்கூலில் இவங்க ரவுசு என்றால், வீட்டில் அப்பா அம்மா சண்டை. அது குழந்தைகளை எப்படியெல்லாம் பாதிக்குது என்பதையும் பொட்டில் அறைஞ்ச மாதரி நச்சுன்னு சொல்லியிருக்காரு பாண்டிராஜ்.\nஇதற்கு இடையில் எல்.ஐ.சி விமலுக்கும் பாலர் ஸ்கூல் வேகாவுக்கும் நடுவே லவ். (அடடா, இவங்க லவ்வுல என்னா ஒரு சுவாரஸ்யம்) வெந்தும் வேகாம நடிக்கிற நடிகைகளுக்கு மத்தியில் வேகாவின் நடிப்புக்கு நெசமாகவே ஒரு ஆஹா) வெந்தும் வேகாம நடிக்கிற நடிகைகளுக்கு மத்தியில் வேகாவின் நடிப்புக்கு நெசமாகவே ஒரு ஆஹா பஸ்சிலே ஒரு செருப்பை தவற விடும் விமலுடைய செருப்பை அப்படியே ரோட்டோரமாகவே உதைத்துக் கொண்டு வந்து சேர்க்கும் வேகா, \"ஒத்த செருப்ப போட்டு நடந்தா ஒத்த புள்ள பொறக்குமாம்\"னு விளக்கம் சொல்ல, அடுத்தடுத்த சந்திப்புகளிலேயே லவ். வேகாவோட வெள்ளந்தி மனசுக்கு தோதாக விமல் அடிக்கும் செல்போன் ராவடிகளில் தியேட்டரே கலகல. ஃபிரண்டுக்கு 2000 ரூபா கடன் கொடுத்த அடுத்த வினாடியே ஏகப்பட்ட போன் கால்ஸ். \"உங்க இளகிய மனசுக்கு ரோட்டரி கிளப் விருது கொடுக்க போவுதாம்\"னு எடுத்துவிட, அதையும் நம்பும் வேகாவுக்கு, \"யாரோ உன்னை ஓட்டுறாங்கடி\"ன்னு ஃபிரண்ட் போட்டுக் கொடுக்கிற வரைக்கும் தெரியலே. நம்மையே நம்ப வைக்கிற மாதிரி முகம்தான் வேகாவுக்கும்.\n\"இங்க மீனாட்சி. அங்கே யாரு\"ன்னு அசால்டாக மொக்கை போடும் விமலுக்கு சினிமா கதவை அகல திறந்து வைங்கய்யா. \"போற போக்க பார்த்தா நம்மளை சேர்த்து வைக்க மாட்டாய்ங்க போலருக்கு. பழகின பழக்கத்துக்கு ஒரு எல்ஐசியாவது போடேன்\"னு இவரு கேட்கிற போது தியேட்டரே 'சிரிப்பொலி' ஆகிறது.\nதமிழ் சினிமாவின் இன்னொரு பிரகாஷ்ராஜ்னு பாராட்டலாம் வாத்தியாரு ஜெயப்பிரகாஷை. வீட்டு சண்டை வீட்டோடு என்ற பெருந்தன்மையோடு மாணவனிடம் அவர் நடந்து கொள்ளும் விதம் அருமை. சிறு புருவத்திலும் நடிப்பை தேக்கி காட்டும் லாவகத்திலும் அசத்துராரு வாத்தியாரு. யாருய்யா அந்த போதும் பொண்ணு குணச்சித்திர வேடத்துக்கு பொருத்தமாக கிடைச்சிருக்கும் குணசுந்தரி குணச்சித்திர வேடத்துக்கு பொருத்தமாக கிடைச்சிருக்கும் குணசுந்தரி நடிக்க வந்த எல்லா பொடிசுகளுக்கும் ஒரு உற்சாக உம்மா\nநடுரோட்டிலே முன்னேறி வந்து இரண்டு குடும்பமும் சண்டை போட்டுக் கொண்டிருக்க, நடுவிலே புகுந்து போகும் 'அறிவிப்பு ஆட்டோ' ஒன்று \"ஓரமாக நின்று சண்டை போடும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்\" என்று ஒலிபெருக்குகிறது. இது மாதிரி படம் நெடுகிலும் ஏராளமான நகைச்சுவை பொட்டலங்கள் ஆனால் இடைவேளைக்கு பிறகு 'திடீர் விக்ரமன்' ஆகி சென்ட்டிமென்ட்டை போட்டு தாக்கும்போதுதான் \"என்ன வாத்தியாரே, என்னாச்சு ஆனால் இடைவேளைக்கு பிறகு 'திடீர் விக்ரமன்' ஆகி சென்ட்டிமென்ட்டை போட்டு தாக்கும்போதுதான் \"என்ன வாத்தியாரே, என்னாச்சு\" என்று கேட்க வைக்கிறார் பாண்டி\nகுழந்தைகளின் உலகமும், கலகமும் சிலேட்டு மாதிரி. எழுதிய அடுத்த வினாடிகளில் அழிக்கப்பட்டு விடலாம். ஆனால், ஜீவா நித்தியானந்தத்தின் கேரக்டரை ஒரு மினியேச்சர் நம்பியாராக தொடர்வதுதான் கொஞ்சம் நெருடல்\nஜேம்ஸ் வசந்தனின் இசையும், பிரேம்குமாரின் ஒளிப்பதிவும் கச்சிதம். யோக பாஸ்கர் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.\nதியேட்டருக்குள்ளே வந்த எல்லாரையும் அவரவர் கால்சட்டை உலகத்திற்கு திரும்பி போக வைக்கிறார் இயக்குனர். அதுதான் படத்தின் வெற்றியும் கூட\nதேசிய அடையாள அட்டை திட்டம்: தலைவர் நந்தன் நிலகேணி\nசென்னையில் ஊரப்பாக்கம் ஊராட்சித் தலைவர் படுகொலை\nஇப்போதைக்கு கட்சி தொடங்க மாட்டேன்: நடிகர் விஜய்\nவிமர்சனம் - குளிர் 100 டிகிரி\nவேலைக்கார பெண்ணை கற்பழித்த பாலிவுட் நடிகர் கைது\nஅம்ரிதா - பள்ளியில் முதல் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bagavathgeethai.blogspot.com/2010/04/99.html", "date_download": "2018-06-19T08:41:52Z", "digest": "sha1:EMNAWUFR2UWHVJGLOTRPE26GLXGN4XSX", "length": 9484, "nlines": 76, "source_domain": "bagavathgeethai.blogspot.com", "title": "மகாபாரதம்: 99-கண்ணனிடம் பீஷ்மரின் பணிவான வினா", "raw_content": "\nஎதைக்கொண்டு வந்தாய்..அதை நீ இழப்பதற்கு. எதை நீ பெற்றாயோ..அது இங்கிருந்தே உனக்கு கொடுக்கப்பட்டது\n99-கண்ணனிடம் பீஷ்மரின் பணிவான வினா\nகண்ணன் கூறியதைக் கேட்ட பீஷ்மர் மகிழ்ந்தார்..பின் கண்ணனை நோக்கி..\"கண்ணா..உமது சந்நிதானத்தில் நான் என்ன சொல்வேன்..உமது வாக்கன்றோ வேத வாக்கு..என் அங்கமெல்லாம் அம்புகளால் துளைக்கப்பட்டு வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறேன்..எனது உள்ளத்திலும் தெளிவு இல்லை..இந்நிலையில் தருமங்களை என்னால் எப்படி எடுத்துரைக்க முடியும் மன்னிக்க வேண்டும்..உம் எதிரே நின்று பேசும் ஆற்றல் வியாழ பகவானுக்குக்கூடக் கிடையாதே..எனவே வேதங்களுக்கு வேதமாக விளங்கும் நீரே எல்லாத் தருமங்களையும் யுதிஷ்டருக்கு அருளவேண்டும்' என உரைத்தார்.\nஅது கேட்டு கண்ணன் 'கௌரவர்களில் சிறந்தவரே..உமது தகுதிக்கு ஏற்ப நீர் பேசினீர்..அம்புகளால் தாக்கப்பட்டு வேதனைப்படுவதாக உரைத்தீர்..இதோ நான் அருள் புரிகிறேன்..உமது உடலில் உள்ள எரிச்சலும்..சோர்வும்,தளர்வும் உடனே நீங்கிவிடும்.உம்மிடம் உள்ள மயக்கமும் தொலையும்..இனி நீர் தெளிந்த சிந்தனையுடன் அறநெறிகளை தருமருக்கு எடுத்துரைக்கலாம்..உமக்கு ஞானவழியையும் காட்டுகிறேன்..' என்றார்.\nஅப்போது அவரை வியாசர் முதலான மகரிஷிகள் துதித்தனர்..தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர்.வனம் தூய்மையாக காட்சி அளித்தது..எங்கும் சாந்தி நிலவியது..சூரியன் மறைந்தான்..அனைவரும் 'நாளை வருகிறோம்' என்று பீஷ்மரிடம் விடை பெற்றுத் திரும்பினர்.\nமறுநாள்..கண்ணன்,நாரதர் உட்பட அனைவரும் தருமத்தின் இருப்பிடமான குருக்ஷேத்திரம் வந்தனர்.அனைவரும் அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மரிடம் சென்றனர்.தருமர் பீஷ்மரை கையெடுத்துக் கும்பிட்டார்.பீமன்,அர்ச்சுனன்,நகுலன், சகாதேவன் ஆகியோர்களும்..மற்றவர்களும் சிரம் தாழ்த்தி அவரை வணங்கினர்.\nஅப்போது நாரதர் அனைவரையும் நோக்கி..'கங்கை மைந்தரிடம் அறிய வேண்டிய அனைத்து தர்மங்களையும் கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள்.இந்தப் பீஷ்மர் சூரியன் போல மறைய இருக்கிறார்.ஆகவே அவரிடம் நெருங்கிச் சென்று வேண்டியதைக் கேளுங்கள் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளுங்கள்' என்றார்.நாரதர் சொன்ன மொழிகளைக் கேட்டதும் அனைவரும் பீஷ்மரை நெருங்கினர்.ஆனால் வாய் திறந்து பேச அஞ்சினர்..அப்போது..\nதருமர் கண்ணனிடம் \"கண்ணா..உம்மைத் தவிரப் பாட்டனாரிடம் பேசும் சக்தி இங்கு யாருக்கும் இல்லை..ஆதலால் நீரே பேசும்' என்று வேண்டிக் கொண்டார்.பின் கண்ணனே தன் பேச்சை ஆரம்பித்தார்..'கங்கை மைந்தரே..இரவு நேரம் நன்கு கழிந்ததா சோர்வு போனதா\n\"கண்ணா..உம் அருளால் என் உடல் எரிச்சல்கள் தொலைந்தன..மயக்கம் விலகியது.இப்போது தெளிந்த சிந்தனையுடன் உள்ளேன்..கண்ணா..நீவரம் அளித்தபடி..எல்லாத் தருமங்களும் மனதில் ஒளிவிடுகின்றன.ராஜ தருமம்,ஆபத்துத் தருமம்,மோட்ச தருமம் ஆகிய அனைத்துத் தருமங்களையும் அறிகின்றேன்.எந்தத் தருமத்தில் எப் பிரைவைக் கேட்டாலும் விளக்கமாகச் சொல்கிறேன்..கண்ணா..உன் புண்ணியத்தால்..நான் திரும்பவும் இளைஞன் போல உணருகிறேன்..நற்கதிக்குச் செல்லவிருக்கும் நான் அக்கதியை அடையும் வழியை எடுத்துக் கூறும் வல்லமை பெற்றவனாக உள்ளேன்..ஆயினும்..உம்மிடம் மண்டியிட்டுக் கேட்டுக் கொள்கிறேன்..இந்தத் தரும உபதேசங்களை நீரே தருமருக்குக் கூறாதது ஏன்\nLabels: இலக்கியம் - இதிகாசம்\nபீஷ்மரின் தரும உபதேசங்களை உங்கள் மூலம் அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்.\n99-கண்ணனிடம் பீஷ்மரின் பணிவான வினா\n96-தருமரின் முடி சூட்டு விழா\n95-கண்ணன் தருமருக்கு உரைத்தல் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/spl_detail.php?id=1813451", "date_download": "2018-06-19T08:34:25Z", "digest": "sha1:S4Q3MPOBARJOVTPINCZXSAZHTO4QYMCG", "length": 7707, "nlines": 60, "source_domain": "m.dinamalar.com", "title": "அக்கம் பக்கம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஜூலை 16,2017 21:26\nமுதல்வராக பதவியேற்று, ஒரு ஆண்டுக்கு மேலாகி விட்ட நிலையில், கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான, பினராயி விஜயன் முகத்தில், இப்போது தான், மகிழ்ச்சி தென்படுகிறது.முதல்வராக பதவியேற்பதற்கு முன், பெரும் போராட்டத்தை, அவர் சந்திக்க வேண்டியிருந்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வருமான, அச்சுதானந்தனின் கடும் சவாலை எதிர்கொள்ள நேரிட்டது.\nமார்க்சிஸ்ட் மேலிடம், அச்சுதானந்தனை கழற்றி விட்டதால், கடைசி நேரத்தில், பினராயி விஜயனுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. முதல்வர் பதவியில் அமர்ந்தாலும், சட்டம் -- ஒழுங்கு பிரச்னை, எதிர்க்கட்சிகளின் சவால் போன்றவற்றால், நிம்மதியை தொலைத்தவராக வலம் வந்தார், பினராயி விஜயன்.கடந்த ஒரு ஆண்டில், ஒவ்வொரு மாநிலமும், எந்தெந்த வளர்ச்சி திட்டங்களில் முன்னேற்றம் அடைந்துள்ளன; எதில் பின்தங்கியுள்ளன என்பது பற்றிய ஆய்வு அறிக்கை சமீபத்தில் வெளியானது. இதில், பெரும்பாலான வளர்ச்சி திட்டங்களில், கேரளாவே முதலிடம் பிடித்திருந்தது.\nஇதற்கு பின் தான், பினராயி விஜயன் முகத்தில், புன்னகையையே காண முடிகிறது. 'கடுமையான விமர்சனங்கள், நெருக்கடிகள் இருந்தாலும், இதுபோன்ற பாராட்டுக்களை கேட்கும்போது, கஷ்டம் எல்லாம் மறைந்து விடுகிறது' என, பெருமிதத்துடன் கூறுகிறார், பினராயி விஜயன்.\n» அக்கம் பக்கம் முதல் பக்கம்\nஅச்சுவைப்போல இல்லாமல் கட்சிநிதிக்கும் பணத்தை பிரித்து தந்துவிடுவதால் கட்சியும் இவரிடம் அதிக பாசம் காட்டுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tutyonline.net/view/28_160005/20180613172309.html", "date_download": "2018-06-19T08:30:23Z", "digest": "sha1:LDRQOB6A4J3KDAJFL6J6B3DPVRA5UMAX", "length": 6766, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "நாயைக் கொன்று புதைத்து சாலை அமைத்த தனியார் நிறுவனத்திற்கு பொதுப்பணித்துறை நோட்டீஸ்!!", "raw_content": "நாயைக் கொன்று புதைத்து சாலை அமைத்த தனியார் நிறுவனத்திற்கு பொதுப்பணித்துறை நோட்டீஸ்\nசெவ்வாய் 19, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nநாயைக் கொன்று புதைத்து சாலை அமைத்த தனியார் நிறுவனத்திற்கு பொதுப்பணித்துறை நோட்டீஸ்\nஆக்ராவில் சாலைப் பணியில் ஈடுபட்ட தனியார் நிறுவனம் நாயைக் கொன்று புதைத்ததாக அளித்த புகாரைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் பரேபூர் சாலையில் சாலை அமைக்கும் பணியின்போது, ஒரு நாயைக் கொன்று புதைத்து அதன் மீது சாலை அமைத்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், மனுதாரர் குறிப்பிட்ட சாலைக்கு சென்று நாயின் உடலை தோண்டி எடுத்து அப்புறப்படுத்தினர். மேலும், சாலைப் பணி மேற்கொண்ட தனியார் நிறுவனத்திற்கு பொதுப்பணித்துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 48-வது பிறந்தநாள் : பிரதமர் மோடி வாழ்த்து\nஏ.டி.எம்மில் புகுந்து பணத்தை கடித்து குதறிய எலி.. ரூ.12 லட்சம் நாசம்\nபெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு இல்லை : அருண் ஜேட்லி திட்டவட்டம்\nவேறு ஒருவரின் இல்லத்துக்குள் கேஜரிவால் போராட்டம் நடத்த உரிமை இல்லை: உயர்நீதிமன்றம்\nதமிழ் உள்ளிட்ட 20 மொழிகளிலும் ஆசிரியர் தகுதித் தேர்வு: பிரகாஷ் ஜவடேகர் உத்தரவு\nமிகப்பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது: அருண் ஜேட்லி பெருமிதம்\nகாவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும்: குமாரசாமி சொல்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/", "date_download": "2018-06-19T08:32:39Z", "digest": "sha1:3G65ZGVZ7DR34GKX3BOJKZXEEUAHNL53", "length": 35010, "nlines": 440, "source_domain": "www.athirady.com", "title": "Athirady News – Tamil News, LTTE, Tamil Interactive News, Athirady News, Tamil, Tamil People ;", "raw_content": "\n“கோதாபய ராஜபக்ஷ” ஏகாதிபத்திய எதிர்ப்பாளரா தேசப்பற்றாளரா.. – இளையதம்பி (கட்டுரை)\nபிக்பாஸ் பரிதாபங்கள்- கலக்கல் மீம்ஸ்..\nபொத்துவில் வீதியில் முஸ்லிம்கள் மீது இனவாதத் தாக்குதல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் – இலங்கையில் நடந்த மனதை உருகவைக்கும் காட்சி..\nசற்றுமுன் வவுனியாவை சோகத்துள்ளாக்கிய சிறுமியின் சகோதரியும் உயிரிழப்பு..\nமாற்று அணியை உருவாக்க விக்கி இரகசிய நகர்வு: சம்பந்தன் ஊடாக தடுக்கும் முயற்சியில், ரெலோ, புளொட்..\nயாழில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞன் தொடர்பாக மக்கள் கருத்து..\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு.. (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-1) -வி.சிவலிங்கம்\nமுதலமைச்சர் விக்கி பிரிந்து செல்வது நல்லதல்ல -“புளொட்” தலைவர் சித்தார்த்தன் நேர்காணல்.. (வீடியோ)\nஆயுதங்களின்றி ஒரு யுத்தம்.. “எம்.ஜி.ஆர்”களாக மாறிய, படை அதிகாரிகள்\nவட்டுக்கோட்டை ஆசிரியர் வல்லுறவு புரியவில்லை பாலியல் தொல்லைகளே கொடுத்தாராம் மருத்துவ அறிக்கை..\nஇந்த பிக் பாஸுக்கு இதே வேலையாப் போச்சு: திருந்தவே மாட்டாரா..\nகஞ்சா, போதைப்பொருட்கள் கடத்துபவர்களுக்கு, மறைமுக உதவி “லைக்கா” மொபைல், சுவிஸ் செய்தி நிறுவனம் தகவல்.. (வீடியோ)\nஅமெரிக்க CIA யின் World Factbookல், “விடுதலைப் புலிகள்” அமைப்பும் இணைப்பு..\nராஜீவ் கொலை: 7 தமிழர் விடுதலை கோரிய தமிழக அரசு மனு ஜனாதிபதியால் நிராகரிப்பு..\nவவுனியாவில் பாலியல் தொந்தரவு செய்த வைத்தியரை கைது…\nதிருநெல்வேலி முத்துமாரி அம்மன் கோவில் சப்பரத்…\nபொத்துவில் வீதியில் முஸ்லிம்கள் மீது இனவாதத்…\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 13ம்…\nகால்நடைத்துறை மேம்பாட்டுக்கு ரூ.645 கோடி நிதி வேண்டும் –…\nதெலுங்கு நடிகைகளை வைத்து அமெரிக்காவில் ஹைடெக் விபச்சாரம் –…\n“கோதாபய ராஜபக்ஷ” ஏகாதிபத்திய எதிர்ப்பாளரா\nசாலையில் குப்பை கொட்டியவரை கண்டித்த நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு…\nபிரபல அமெரிக்க பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்”…\nவிசேட நிதி ஒதுக்கிட்டின் மூலம் அபிவிருத்தி செய்க: ஜனாதிபதியிடம்…\nபிக்பாஸ் பரிதாபங்கள்- கலக்கல் மீம்ஸ்..\nபெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்கும் வாய்ப்பே இல்லை:…\nவவுனியாவில் டெங்கு அதிகரிப்பு பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு…\nஆனந்தசுதாகரனுக்காக மூன்று இலட்சம் கையெழுத்து்களை ஜனாதிபதியிடம்…\nஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் நீட்டிப்பு இல்லை – தலீபான்கள்…\nவவுனியாவில் பாலியல் தொந்தரவு செய்த வைத்தியரை கைது செய்ய பொலிஸார்…\nசெல்பி மோகத்தால் விபரீதம் – சுற்றுலா சென்ற தமிழக வாலிபர்கள் 2…\nகார் விபத்தில் கம்போடிய இளவரசர் படுகாயம் – மனைவி பலி..\n“கோதாபய ராஜபக்ஷ” ஏகாதிபத்திய எதிர்ப்பாளரா\nமுதலமைச்சர் விக்கி பிரிந்து செல்வது நல்லதல்ல…\nஆயுதங்களின்றி ஒரு யுத்தம்.. “எம்.ஜி.ஆர்”களாக…\nயாழ். சாதி ஒடுக்குமுறையும், “பெக்கோ”…\nசிவகுமாரனின் நினைவு நாளில், தமிழ் மக்கள் பேரவை விடுத்த…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர்…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nமுள்ளிவாய்க்கால்: “கடன்காரனின் பிணத்துக்கு கொள்ளி வைக்க;…\n“முள்ளிவாய்க்காலின் எதிரொலி” அன்றும் இன்றும்..…\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது.…\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nவிசேட நிதி ஒதுக்கிட்டின் மூலம் அபிவிருத்தி செய்க: ஜனாதிபதியிடம் கோரிக்கை மனு..\nவவுனியாவில் டெங்கு அதிகரிப்பு பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்…\nஆனந்தசுதாகரனுக்காக மூன்று இலட்சம் கையெழுத்து்களை ஜனாதிபதியிடம் வடக்கு கல்வி அமைச்சர்…\nவிபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி..\nதுப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான நபரது உடலில் இருந்து வெளியறிய குருதிப் பெருக்கே மரணம்…\nஇளைஞனை சுட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்படவில்லை – நீதிவான் உத்தரவிடவில்லை என்கிறது…\nஞானசார தேரரின் சிறைச்சாலை உடை தெரியுமா\nகால்நடைத்துறை மேம்பாட்டுக்கு ரூ.645 கோடி நிதி வேண்டும் –…\nதெலுங்கு நடிகைகளை வைத்து அமெரிக்காவில் ஹைடெக் விபச்சாரம் –…\n“கோதாபய ராஜபக்ஷ” ஏகாதிபத்திய எதிர்ப்பாளரா\nசாலையில் குப்பை கொட்டியவரை கண்டித்த நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு மத்திய…\nபிரபல அமெரிக்க பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்”…\nவிசேட நிதி ஒதுக்கிட்டின் மூலம் அபிவிருத்தி செய்க: ஜனாதிபதியிடம்…\nபிக்பாஸ் பரிதாபங்கள்- கலக்கல் மீம்ஸ்..\nபெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்கும் வாய்ப்பே இல்லை:…\nவவுனியாவில் டெங்கு அதிகரிப்பு பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு…\nகால்நடைத்துறை மேம்பாட்டுக்கு ரூ.645 கோடி நிதி வேண்டும் – அமைச்சர் உடுமலை…\nதமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் டெல்லியில் நேற்று மத்திய வேளாண்மைத்துறை மந்திரி…\nதெலுங்கு நடிகைகளை வைத்து அமெரிக்காவில் ஹைடெக் விபச்சாரம் – கணவன், மனைவி…\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர் கிஷன் மொடுகுமுடி(34). இவரது மனைவி சந்திரா(31). இந்த தம்பதியருக்கு இரு…\nசாலையில் குப்பை கொட்டியவரை கண்டித்த நடிகை அனுஷ்கா…\nபிரபல அமெரிக்க பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை..\nபெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்கும் வாய்ப்பே…\nஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் நீட்டிப்பு இல்லை –…\nசெல்பி மோகத்தால் விபரீதம் – சுற்றுலா சென்ற தமிழக…\nகார் விபத்தில் கம்போடிய இளவரசர் படுகாயம் – மனைவி…\nசிறுநீரக கற்களை விரைவில் போக்க எளிய வழி.\nகற்பூரவள்ளியை இப்படி பயன்படுத்தி பயனடையுங்கள்..\n“நலமான பற்கள் நலமான இதயத்துக்கும் உதவுகின்றன”..\nதொப்பையை போக்க உதவும் கெரட் / தோடம்பழச்சாறு கலவை..\nஇதயத்தைக் காக்கும் அற்புத உணவு..\nஅல்சரை விரட்ட தண்ணீர் குடிக்கலாம்..\nமுடி கொட்டுவதற்கு முக்கிய காரணம்..\nபாரம்பரிய முறையில் பல் துலக்குவோம்..\nதண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பயன்..\nரத்தம் உறையாம, கடகடன்னு உடம்பு முழுக்க பாயணும்னா இத…\nகற்பூரவள்ளியை இப்படி பயன்படுத்தி பயனடையுங்கள்..\nசற்றுமுன் வவுனியாவை சோகத்துள்ளாக்கிய சிறுமியின் சகோதரியும் உயிரிழப்பு..\nவவுனியாவை சோகத்துக்குள்ளாக்கிய இருதய நோயால் பாதிப்பிற்குள்ளாகி உயிரிழந்த சிறுமியின் சகோதரி சற்றுமுன் இருதய நோயினால்…\nமாற்று அணியை உருவாக்க விக்கி இரகசிய நகர்வு: சம்பந்தன் ஊடாக தடுக்கும் முயற்சியில்,…\nவட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து பிரிந்து சென்று தனித்து போட்­டி­யிடும்…\nசுவிஸில் புலிகளுக்கு எதிரான வழக்கு.. இறுதித் தீர்ப்பில்;…\nயாழ் இளவாளையில் இரத்தம் குடிக்கும் பேய்..\nசுவிஸில் ஈபிஆர்எல்எப் (நாபா) தலைவர் சுகுவின், “நூல்…\n20 வயது மூத்த, லண்டன் வாழ் தமிழ் ஏஜென்ஸியின் காதல்…\nசுவிஸில் தமிழர் மீது தாக்குதல்.. பேர்ண் முருகன் கோயிலில்,…\nசுவிஸ் பேர்ண் முருகன் கோயில், “சண்டியர்களின்…\nதிருநெல்வேலி முத்துமாரி அம்மன் கோவில் சப்பரத் திருவிழா..\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 13ம் திருவிழா..\nஅச்சுவேலி பத்தமேனி பிள்ளையார் கோவில் முதலாம் திருவிழா..\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 12ம் திருவிழா..\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 11ம் திருவிழா..\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 10ம் திருவிழா..\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா..\nவவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூசணி ஆலய மஹோற்சவப் பெருவிழா..\nதண்ணி காட்டியது துனீஷியா…. கடைசி நேரத்தில்…\n​வெற்றி தோல்வி இன்றி நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி..\nஅறிமுக ஆட்டத்தில் பனாமா பனால்… 3-0 என துரத்தி துரத்தி…\nஃபிபா உலகக் கோப்பை… 60 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்…\nமெஸ்ஸியை தொடர்ந்து நெய்மர் சொதப்பல்….…\n4 ஆம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை 334/8..\nகோஸ்டாரிகா மிரட்டியது… ஆனால் செர்பியா அசத்தியது……\nஃபிபா உலகக் கோப்பை…. நடப்பு சாம்பியன் ஜெர்மனிக்கு…\nதினேஷ் சந்திமால் மீது ஐசிசி புகார்..\nதனியொருவனாக மெர்சல் ஆட்டம்… ரொனால்டோ ஹாட்ரிக்….…\nஃபிபா உலகக் கோப்பை… கோஸ்டாரிகாவின் மிரட்டல் ஆட்டம்…\nஃபிபாவில் இன்று மோதல்… மெக்சிகோவை பந்தாடுமா நடப்பு…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“எண்டோமெட்ரியாசிஸ்”.. 3 ல் ஒரு பெண்ணுக்கு…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில சுவாரஸ்யங்கள்…\nபெண்ணாக மாறிய வண்ணத்துப்பூச்சி யாழில் அதிசயம்..\nநம்மவரின் ‘என்னை கொல்லாதே’ கவர் பாடல் வெளியீடு\n“மண்டையோடு நாய் நக்கும்”… காலத்திற்கேற்ற சமூகத்திற்கு…\nபுங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், “புதிய நிர்வாக சபையின்” முதலாவது…\nபுங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், \"புதிய நிர்வாக சபையின்\" முதலாவது கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது……\nஉஷார் மக்களே.. பார்வேர்ட் மெசேஜ்களை காட்டி கொடுக்கும் வாட்ஸ்…\n“அதிரடி” இணைய வாசகர்கள், அன்பர்களுக்கு ஓர் அவசர…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\nபிரித்தானியா புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின், “புதிய…\nகால்நடைத்துறை மேம்பாட்டுக்கு ரூ.645 கோடி நிதி வேண்டும் –…\nதெலுங்கு நடிகைகளை வைத்து அமெரிக்காவில் ஹைடெக் விபச்சாரம் –…\n“கோதாபய ராஜபக்ஷ” ஏகாதிபத்திய எதிர்ப்பாளரா\nசாலையில் குப்பை கொட்டியவரை கண்டித்த நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு…\nபிரபல அமெரிக்க பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்”…\nவிசேட நிதி ஒதுக்கிட்டின் மூலம் அபிவிருத்தி செய்க: ஜனாதிபதியிடம்…\nபிக்பாஸ் பரிதாபங்கள்- கலக்கல் மீம்ஸ்..\nபெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்கும் வாய்ப்பே இல்லை:…\nவவுனியாவில் டெங்கு அதிகரிப்பு பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு…\nஆனந்தசுதாகரனுக்காக மூன்று இலட்சம் கையெழுத்து்களை ஜனாதிபதியிடம்…\nஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் நீட்டிப்பு இல்லை – தலீபான்கள்…\nவவுனியாவில் பாலியல் தொந்தரவு செய்த வைத்தியரை கைது செய்ய பொலிஸார்…\nசெல்பி மோகத்தால் விபரீதம் – சுற்றுலா சென்ற தமிழக வாலிபர்கள் 2…\nகார் விபத்தில் கம்போடிய இளவரசர் படுகாயம் – மனைவி பலி..\nதிருநெல்வேலி முத்துமாரி அம்மன் கோவில் சப்பரத் திருவிழா..\nஇந்திராணி முகர்ஜிக்கு விவாகரத்து அளிக்க 3-வது கணவர் பீட்டர் முகர்ஜி…\nதண்ணி காட்டியது துனீஷியா…. கடைசி நேரத்தில்…\nதெற்கு லண்டனில் ரெயில் மோதி மூன்று பேர் பலி – போலீசார்…\nபொத்துவில் வீதியில் முஸ்லிம்கள் மீது இனவாதத் தாக்குதல்..\n​வெற்றி தோல்வி இன்றி நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி..\nவிபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி..\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 13ம் திருவிழா..\nஅறிமுக ஆட்டத்தில் பனாமா பனால்… 3-0 என துரத்தி துரத்தி…\nஎச்.ஐ.வி பாதிக்கப்பட்ட நபரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட கல்லூரி…\nவிலங்கு காப்பாளரை ஏமாற்றி கொரில்லா செய்த ஆச்சரிய செயல்..\nகாற்றில் பறந்த டாய்லட், தலை தெறிக்க ஓடிய மக்கள்: உவ்வே வீடியோ..\nவிண்வெளிக்கு சென்றதால் மாறிப்போன DNA: இரட்டையர்கள் இல்லை என நாசா…\nலண்டனில் டாக்டரிடம் கத்திமுனையில் கொள்ளை: வீடியோவை வெளியிட்டு…\nவானிலிருந்து விழுந்த ஆக்டோபசும் நட்சத்திர மீனும்: வைரலாகும்…\n20 வருடங்களாக நிர்வாணமாக கட்டிப் போட்டு துன்புறுத்தப்பட்ட மகள்:…\nமூக்கு, வாயில் ரத்தம் வந்து மெல்ல மெல்ல இறந்தாள்: மனதை உருக்கும்…\nபாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்கும் சல்மான்..\nகுடும்ப தகராறில் 2½ வயது குழந்தையை தலைகீழாக தரையில் அடித்த கொடூர…\nநட்சத்திரத்தின் குரல்: மண் மணம் மாறாமல் ஒரு கேரக்டர் பண்ணணும்..\nசெல்பி எடுக்க முயன்ற வனத்துறை அதிகாரியை தாக்கிய மலைப்பாம்பு –…\nஇளசுகளின் மனதை கொள்ளை கொல்லும் நோரா ஃபதேஹி நடன வீடியோ..\nவிபத்தில் இழந்த தனது காலை சமைத்து நண்பர்களுக்கு விருந்தளித்த அதிசய…\nஎன் பலம், பலவீனம்: பிரியங்கா..\nபிக்பாஸ் பரிதாபங்கள்- கலக்கல் மீம்ஸ்..\nபொத்துவில் வீதியில் முஸ்லிம்கள் மீது இனவாதத்…\nவிலங்கு காப்பாளரை ஏமாற்றி கொரில்லா செய்த…\nகாற்றில் பறந்த டாய்லட், தலை தெறிக்க ஓடிய…\nலண்டனில் டாக்டரிடம் கத்திமுனையில் கொள்ளை:…\nசெல்பி எடுக்க முயன்ற வனத்துறை அதிகாரியை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cineulagam.com/films/06/149799", "date_download": "2018-06-19T08:47:13Z", "digest": "sha1:BD6RLCOVHK43SF3EOBJUD6UQOQHMQ5UP", "length": 6032, "nlines": 91, "source_domain": "www.cineulagam.com", "title": "இந்தியாவில் ரூ 500 கோடி வசூல் கிளப்பில் இணைந்த 8 படங்களின் லிஸ்ட் இதோ - Cineulagam", "raw_content": "\nகரும்புள்ளிகளை அடியோடு விரட்ட அற்புதமான வீட்டு வைத்தியம் இதோ\nபணத்திற்காக வந்த தாடி பாலாஜியின் மனைவி.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஎனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, விஜய் படத்தை முடித்துவிட்டு வாருங்கள்- பிரபல இயக்குனருக்கு கூறிய அஜித்\n கோபமான வார்த்தையில் சென்ராயனை திட்டிய மும்தாஜ்\n வெறித்தனமான விஜய் ரசிகர்கள் - என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஓவியா போகும் முன் போட்டியாளர்களுக்கு சொன்ன கடைசி வார்த்தை\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்... முதல்நாளே வெடிக்கும் சண்டை.. சிரிப்பை அடக்கமுடியாமல் ஓவியா\nபிரபல தொகுப்பாளினி திடீர் தற்கொலை\n திட்டமிடாத வழிகளில் பணம் கொட்டும்\nவயிற்றின் அதிகப்படியான சதைகளை குறைக்க தினமும் இதில் ஒன்றை சாப்பிடுங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந்தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nஇந்தியாவில் ரூ 500 கோடி வசூல் கிளப்பில் இணைந்த 8 படங்களின் லிஸ்ட் இதோ\nஇந்திய சினிமா பாக்ஸ் ஆபிஸை பொறுத்தவரை ஹாலிவுட்டிற்கு நிகராக வளர்ந்து வருகின்றது. அதிலும் பாகுபலி-2, தங்கல் ஹாலிவுட் படங்களையே மிஞ்சும் அளவிற்கு வசூல் சாதனை செய்தது.\nஇந்நிலையில் இதுவரை வந்த இந்தியப்படங்களில் ரூ 500 கோடி கிளப்பில் இணைந்த படங்களின் லிஸ்ட் இதோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/specials/kavithaimani/2017/nov/06/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BE-2802808.html", "date_download": "2018-06-19T08:20:04Z", "digest": "sha1:GDIGLZUXA4SEZ3VNNIRJHREROECN7NKO", "length": 4841, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "மேகத்தில் கரைந்த நிலா: த. பரிமளா- Dinamani", "raw_content": "\nமேகத்தில் கரைந்த நிலா: த. பரிமளா\nகாண சகியாது மேகத்தில் மறைவதைவிட\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.philosophyprabhakaran.com/2010/12/blog-post_27.html", "date_download": "2018-06-19T08:30:27Z", "digest": "sha1:2WZIOA67L6L4DK34QTN7ONBLUQ7ZA5GG", "length": 43537, "nlines": 347, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: கல்லா கட்டுமா காவலன்", "raw_content": "\nநடிகர் விஜய்யை கலாய்த்து எஸ்.எம்.எஸ் ஜோக்குகளும் பதிவுலக காமெடிகளும் கலக்கிக்கொண்டிருக்கும் வேளையில் நக்கலை எல்லாம் ஓரம்கட்டிவிட்டி காவலன் படம் வெற்றி பெறுமா என்பது குறித்த ஒரு நடுநிலைப் பார்வை.\nவிஜய் படங்கள் எப்படி இருந்தாலும் பாடல்கள் நிச்சயம் வெற்றி பெற்றுவிடும். அதிலும் வித்யாசாகர். விஜய்யை பொறுத்தவரையில் ஏ.ஆர்.ரகுமான் இசைகூட சறுக்கிவிட்டது. ஆனால் வித்யாசாகர் இசை சறுக்கியதில்லை.\nஇந்தப் படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள்.\n- “விண்ணைக் காப்பான் ஒருவன்...” பாடலைக் கேட்டவுடனேயே இது ஒப்பனிங் சாங் என்று எளிதாக கூறிவிடலாம். வழக்கமான ஒன்றே தவிர புதுமைகள் ஒன்றுமில்லை.\n- ஐந்தில் என்னுடைய பேவரிட் “சட சட...” பாடல்தான். வித்தியாசமான டெக்னோ இசை. க்ளப் சாங் போல படமாக்கியிருப்பார்கள் என்று எண்ண வைக்கிறது.\n- “ஸ்டெப் ஸ்டெப்...” பாடலில் விதவிதமான ஸ்டெப்களை விஜய்யிடம் இருந்து எதிர்ப்பார்க்கலாம். அவரது நடனத்திறமைக்கு சவால்விடும் பாடல்.\n- “யாரது...” மற்றும் “பட்டாம்பூச்சி...” பாடல்கள் டூயட் வகையறா. ஏதோவொரு மலைமுகட்டில் நின்று பாடுவாடு போல என்மனவானில் காட்சி விரிகிறது.\nஇந்தப் படம் மலையாள ஹிட் படமான பாடிகார்ட் படத்தின் ரீமேக் என்பதை அறிந்து அந்தப் படத்தை தரவிறக்கி பார்த்தேன். சப் டைட்டில் இல்லாமலே புரிந்தது. அதன் கதை பின்வருமாறு.\nஒருவரியில் சொன்னால் ஒரு தாதாவின் அடியாளாக இருந்துக்கொண்டு அவரது மகளை காதலிக்கும் நாயகன் பற்றிய கதை.\nராஜ்கிரண் கட்டப்பஞ்சாயத்து வகையறா ரவுடி கம் தொழிலதிபர். ஆனால் நல்லவர் (). அவரை ரோல்மாடலாக கருதி அடியாளாக இணைகிறார் ஹீரோ விஜய். ராஜ்கிரணின் மகளான அசினை பாதுகாக்கும் பொறுப்பு விஜய்யிடம் ஒப்படைக்கப்படுகிறது. அசினின் தோழியாக இரண்டாம் நாயகி மித்ரா. (தமிழில் சகோதரி என்று நினைக்கிறேன்). அசின் – விஜய் மறுபடியும் மோதலில் ஆரம்பித்து காதலில் முடியும் ஒரு காதல். ராஜ்கிரண் விஷயம் தெரிந்து சூடானாரா இல்லை காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டினாரா, விஜய்யும் அசினும் இணைந்தார்களா என்பதே மீதிக்கதை.\nபழைய கள்ளுதான் என்பது தெளிவாக தெரிந்தாலும் மலையாளத்தில் இதை ஒரு மெல்லிய காதல் படமாக எடுத்திருக்கிறார்கள். தமிழில்...\nவித்தியாசமாக இருக்கும் என்று மலையாள ஒரிஜினலை பார்த்தவர்கள் சொல்லக்கூடும். ஆனால் விஜய் வழக்கமான அவரது பார்முலாப்படி திரைக்கதையில் நிறைய மாற்றங்களை புகுத்தியிருப்பார் என்றே எண்ணத் தோன்றுகிறது.\nஇந்த படத்தில் ஒரு புது விஜய்யை பார்க்கலாம் என்று சொல்கிறார்கள். விஜய்யை பொறுத்தவரையில் புதுமை என்றால் சிகையலங்காரத்தை மாற்றுவது மட்டும்தான். இந்தப் படத்திலும் அதைத்தான் செய்திருக்கிறார். (மேலே படம் பார்க்க). அதிகபட்சம், பாடல்காட்சிகளில் கலரிங் செய்துக்கொண்டு வருவார்.\nபடத்தில் காமெடியனாக வடிவேலு. விஜய் – வடிவேலு காம்பினேஷன் நிறைய படங்களில் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது எனினும் வில்லு படத்தில் பயங்கர சொதப்பல். சுறா படத்திலும் சுமார் ரகமே. வசீகரா படத்தில் அமைந்தது போல காமெடி காட்சிகள் அமைந்தது என்றால் நிச்சயம் காமெடியில் காவலன் கலக்கும்.\nவிஜய்யின் அரசியல் நடவடிக்கைகள் படத்தை பாதிக்கும் ஒரு சூழல் உருவாகியிருக்கிறது. அதிலும் விஜய் அம்மா பக்கம் சாய்வது போல இருப்பதால் ஆளும் கட்சி படத்தை முடக்க முயற்சிக்கும். கலைஞர் தொலைக்காட்சியும், சன் தொலைக்காட்சியும் போட்டி போட்டுக்கொண்டு படத்தை இருட்டடிப்பு செய்வார்கள். அதற்கு பதிலாக ஜெயா டிவி காவலனை விளம்பரப்படுத்தலாம். ஆனால் இப்போ ஜெயா டிவிஎல்லாம் யார் பார்க்கிறார்கள்.\nவிநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், அரசியல்வாதிகள், விஜய் எதிர்ப்பாளர்கள் இவ்வளவையும் மீறி காவலன் வெற்றிபெற வேண்டுமென்றால் அது முழுக்க முழுக்க உண்மையான விஜய் ரசிகர்களிடமே இருக்கிறது.\nநன்றி: http://vijayfans-vinu.blogspot.com/ (படம் குறித்த செய்திகளை திரட்ட உதவியாக இருந்தது)\nடிஸ்கி: விஜய் ரசிகர்களுக்காக “தளபதிடா” என்ற பெயரில் வலைப்பூ ஒன்றினை நடத்திவரும் திரு.Vinu அவர்கள் காவலன் படத்தின் கதை குறித்து மேலும் சில தகவல்களை பின்னூட்டம் மூலம் தெரிவித்திருந்தார். அந்த பின்னூட்டத்தை இந்த இடுகையின் பிற்சேர்க்கையாக இணைக்கிறேன்.\nநண்பரே நீங்கள் நினைப்பது போல் படத்தின் கதை சுருக்கம் இதுதான் ஆனால் இதில் விஜய் அசினை காதலிக்கவில்லை... இதில் காதல் என்பது பார்க்காமல் காதல் செய்வது... படத்தின் கடைசி காட்சிகள் மனதை உருக்கும்... ஹார்ட் பிரேக்கிங் ஆக இருக்கும்... இன்னொரு விடயம் விஜய்க்கு தன்னை அசின் காதலிப்பது பத்து வருடங்களுக்கு பிறகு தனது மகன் மூலம் அறிகிறார்... இது எப்படி உங்களுக்கு தெரியும் என கேட்கலாம் மலையாள பாடி கார்ட் படத்தினை நான் பார்த்துவிட்டேன்...\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 07:36:00 வயாகரா... ச்சே... வகையறா: தமிழ்த்திரை முன்னோட்டம்\nஇதே மாதிரி தான் அழகிய தமிழ் மகன் வித்தியாசம் எண்டு சொன்னானுங்க ..எங்க ரெட்டை வேடம்னு கடைசீல தேடி தேடி கண்டு பிடிச்சிட்டன் :D\nகாவலன் வெற்றிபெறாவிட்டால் விஜய்பாடு ரொம்ப கஷ்டம்.\nஉண்மையிலேயே நடுநிலையா இருந்துச்சிங்க விமர்சனம்..\nஃப்ரெண்ட்ஸ் படத்து க்ரூப் மறுபடியும் சேர்வதால் கொஞ்சம் நம்பிகை இருக்கிறது.பார்ப்போம்.\nசித்திக் படம்கறதால காமெடியை நம்பலாம்\nஇந்த படத்தில் ஒரு புது விஜய்யை பார்க்கலாம் என்று சொல்கிறார்கள். விஜய்யை பொறுத்தவரையில் புதுமை என்றால் சிகையலங்காரத்தை மாற்றுவது மட்டும்தான். இந்தப் படத்திலும் அதைத்தான் செய்திருக்கிறார். (மேலே படம் பார்க்க). அதிகபட்சம், பாடல்காட்சிகளில் கலரிங்\nபடம் ரிலீஸ் ஆகறதுக்குள்ள விமர்சனமா>\n>>> வடிவேலு தான் படத்தின் வெற்றிக்கு பெரும் பங்கு வகிப்பார் என்பது என் கருத்து..எப்படியும் நான் பார்க்கப்போவதில்லை. பார்த்தவர்கள் சொல்லுங்கள். விரைவில் மன்மதன் அம்பு மற்றும் கிகுஜிரோ(நந்தலாலாவை பார்த்து திருடிய ஜப்பானிய படம்(நிஜமாத்தான் ))....விமர்சனம் என் கடையில்.\nஇப்போமைய நிலைமையில் யாரும் கதாநாயகர்களுக்காக படம் பார்பதில்லை.. கதை மற்றும் திரைகதையே முக்கிய பங்கு வகிக்கிறது.. அந்நிலையில், இந்த கதை பல தமிழ் டப்பா படங்களில் பாத்து சளித்தது தான்.. மியூசிக்கும் எனக்கு பிடிக்கவில்லை.. சும்மா கால கைய ஆட்டிட்டா அது நல்ல படம் ஆகுமா.\n எங்க ஊருலா அந்த படம் ரிலீஸ் பண்ண மாட்டோம் னு போர் கொடி தூக்குகிறார்கள் தியேட்டர் சங்க நிர்வாகிகள்.\nபொறுத்திருந்து பாப்போம் கல்லா கட்டுதா இல்ல கல்லால அடிபடுதான்னு\nஎனக்கென்னவோ இந்த படம் ரசிகர்களுக்கு ஆப்பாகவும் பதிவர்களுக்கு ஆட்டுகால் சூப்பாகவும் அமையும் என்று நினைக்கிறன்.............\nசித்திக் படம்கறதால காமெடியை நம்பலாம்.\nஇப்போமைய நிலைமையில் யாரும் கதாநாயகர்களுக்காக படம் பார்பதில்லை.. கதை மற்றும் திரைகதையே முக்கிய பங்கு வகிக்கிறது.\nதிரைக்கதை நல்லா இருந்தாத்தான் படம் வெற்றியடையும்... மற்றபடி விஜய்க்காக வெற்றி பெறாது..\nநண்பரே நீங்கள் நினைப்பது போல் படத்தின் கதை சுருக்கம் இதுதான் ஆனால் இதில் விஜய் அசினை காதலிக்கவில்லை.....இதில் காதல் என்பது பார்க்காமல் காதல் செய்வது....படத்தின் கடைசி காட்சிகள் மனதை உருக்கும் ஹார்ட் பிரேக்கிங் ஆக இருக்கும்........ இன்னொரு விடயம் விஜய்க்கு தன்னை அசின் காதலிப்பது பத்து வருடங்களுக்கு பிறகு தனது மகன் மூலம் அறிகிறார்..........இது எப்படி உங்களுக்கு தெரியும் என கேட்கலாம் மலையாள பாடி கார்ட் படத்தினை நான் பார்த்துவிட்டேன்\nநல்ல விமர்சனம் நண்பா.. ஆனால் விஜய் படம்னாலே கொஞ்சம் அலர்ஜியா ஃபீல் ஆகுது இப்போல்லாம்..\n@ S.Sudharshan, எப்பூடி.., சேலம் தேவா, செங்கோவி, சி.பி.செந்தில்குமார், அன்பரசன், பார்வையாளன், சிவகுமார், தம்பி கூர்மதியன், விக்கி உலகம், நா.மணிவண்ணன், FARHAN, மண்டையன், Rizman, சே.குமார், தமிழ்வாசி - Prakash, Vinu, பதிவுலகில் பாபு\nவருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...\n// இதே மாதிரி தான் அழகிய தமிழ் மகன் வித்தியாசம் எண்டு சொன்னானுங்க ..எங்க ரெட்டை வேடம்னு கடைசீல தேடி தேடி கண்டு பிடிச்சிட்டன் :D //\nஅந்த படத்துல விஜய், ரெண்டு பாத்திரங்களுக்கும் வாய்ஸ் மாடுலேஷனில் வித்தியாசம் காட்டியிருப்பார்... அது ஒரு பெரிய வித்தியாசமே இல்லையென்றாலும் அந்தப்படம், அந்தக்கதை விஜய்யிடம் இருந்து ஒரு புது முயற்சியே... ஆனாலும் அந்தப்படம் தோல்வியடைந்தது துரதிர்ஷ்டமே... ஒருவேளை அழகிய தமிழ்மகன் வெற்றியடைந்திருந்தால் விஜய் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்திருக்கக் கூடும்...\n// ஃப்ரெண்ட்ஸ் படத்து க்ரூப் மறுபடியும் சேர்வதால் கொஞ்சம் நம்பிகை இருக்கிறது.பார்ப்போம் //\nஆமாம்... பிரண்ட்ஸ் மட்டுமில்லாமல் இயக்குனரின் முந்தய தமிழ் படங்களான எங்கள் அண்ணா மற்றும் சாது மிரண்டா படங்களில் கூட காமெடி பார்ட் நன்றாகவே இருக்கும்... அதனால் இந்தமுறையும் நிச்சயம் காமெடியை நம்பலாம்...\n// நீங்க விஜய் ரசிகரா\nஇல்லை.... நான் ஒரு கமல் கம் அஜித் ரசிகர்... ஆனால் நல்ல படமாக இருந்தால் விஜய் படத்தையும் கூட ரசிப்பேன்...\n// படம் ரிலீஸ் ஆகறதுக்குள்ள விமர்சனமா>\nஇது விமர்சனம் அல்ல... முன்னோட்டம்....\n// வடிவேலு தான் படத்தின் வெற்றிக்கு பெரும் பங்கு வகிப்பார் என்பது என் கருத்து //\nம்ம்ம்... வில்லு படத்தை போல காமெடி அமையாமல் இருக்கணும்...\n// கிகுஜிரோ(நந்தலாலாவை பார்த்து திருடிய ஜப்பானிய படம்(நிஜமாத்தான் )).... //\n// இப்போமைய நிலைமையில் யாரும் கதாநாயகர்களுக்காக படம் பார்பதில்லை.. கதை மற்றும் திரைகதையே முக்கிய பங்கு வகிக்கிறது.. அந்நிலையில், இந்த கதை பல தமிழ் டப்பா படங்களில் பாத்து சளித்தது தான்.. மியூசிக்கும் எனக்கு பிடிக்கவில்லை.. சும்மா கால கைய ஆட்டிட்டா அது நல்ல படம் ஆகுமா.\nரொம்ப சரி... கதை டப்பாதான் ஆனால் திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கெட்டால் ரசிக்கும் வண்ணம் ஒரு படத்தை தரலாம்... மியூசிக் உங்களுக்கும் எனக்கும் பிடிக்கவில்லை என்றால் கூட ஹிட் ஆகிவிடும்... அதுதானே முக்கியம்...\n// நல்லா கட்டுச்சு கல்லா எங்க ஊருலா அந்த படம் ரிலீஸ் பண்ண மாட்டோம் னு போர் கொடி தூக்குகிறார்கள் தியேட்டர் சங்க நிர்வாகிகள் //\nஅப்படியா அது மதுரை சுனாமி அழகிரி அண்ணன் பண்ணுற அலப்பறையா கூட இருக்கலாம்... எப்படியோ இந்த சிக்கல்களுக்கு நிச்சயம் கூடிய விரைவில் தீர்வு கிட்டும்...\n// எனக்கென்னவோ இந்த படம் ரசிகர்களுக்கு ஆப்பாகவும் பதிவர்களுக்கு ஆட்டுகால் சூப்பாகவும் அமையும் என்று நினைக்கிறன்...... //\nஅடடே.... என்ன ஒரு இலக்கிய நயம்...\nவாருங்கள் நண்பரே.... நீங்கள் வருகை தந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி...\n// நண்பரே நீங்கள் நினைப்பது போல் படத்தின் கதை சுருக்கம் இதுதான் ஆனால் இதில் விஜய் அசினை காதலிக்கவில்லை.....இதில் காதல் என்பது பார்க்காமல் காதல் செய்வது....படத்தின் கடைசி காட்சிகள் மனதை உருக்கும் ஹார்ட் பிரேக்கிங் ஆக இருக்கும்........ இன்னொரு விடயம் விஜய்க்கு தன்னை அசின் காதலிப்பது பத்து வருடங்களுக்கு பிறகு தனது மகன் மூலம் அறிகிறார்..........இது எப்படி உங்களுக்கு தெரியும் என கேட்கலாம் மலையாள பாடி கார்ட் படத்தினை நான் பார்த்துவிட்டேன் //\nநல்லது அப்படியெனில் உங்களுடைய இந்த பதிலை எனது பதிவில் பிற்சேர்க்கையாக இணைக்கிறேன்...\nஎம் அப்துல் காதர் said...\nபடத்தைப் பற்றிய அலசல் அருமை நண்பா\nஇப்பிடியே நல்லா கெளப்பி விடுங்கப்பா.... இந்த தலைய புளிச் பண்ற கருமாந்திரத்தத் தான் வேட்டைக்காரன்லெயே பண்ணிட்டாரே டாகுடரு\nஆமா, ஏன் ஒரு எடத்துல கூட டாகுடருன்னு போடவே இல்ல இனியும் இந்த மாதிரி தப்பு நடந்துச்சு, அப்புறம்,பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும் ஜாக்க்க்க்கிரதை.......\n//ஒருவரியில் சொன்னால் ஒரு தாதாவின் அடியாளாக இருந்துக்கொண்டு அவரது மகளை காதலிக்கும் நாயகன் பற்றிய கதை.//அநூறு தடவை அரைச்ச அதே புளிச்ச மாவுதானா.. :(( //இந்த படத்தில் ஒரு புது விஜய்யை பார்க்கலாம் என்று சொல்கிறார்கள்.// இவரோட பிரெண்ட்ஸ் படத்த தவிர [வயதான வேடம் ஒன்னு வருமே அதுதான்] மத்த எந்த படத்த பாத்தாலும் ஆறு வித்தியாசம் கூட சொல்ல முடியாத மாதிரி ஒரே மாதிரிதான் இருக்காரு, எங்கே போயி முட்டிக்கிறது. இதுல புதுசா வித்தியாசமா சிகையலங்காரமா சினிமாவுல மூஞ்சியில மச்சம் வச்சா அடையாளம் தெரியாத மாதிரி வேற ஆளா ஆயிடுவான்கிற மாதிரி இருக்கு.\nமுதலில் எல்லாம் படம் வந்த பிறகு தான் விமர்சனம் எழுதுவார்கள்.. இப்பொழுதெல்லாம், அதற்காகக் காத்திராமல், தேர்தல் கருத்துக் கணிப்பு போல, கணிப்பு-விமர்சனங்கள் வர ஆரம்பித்து விட்டன.. ஆனாலும் நடுநிலமையாகவே உணர்கிறேன்..\nஒரிஜினல் கதையை மாற்றாமல் நடித்தால் இவரது இமேஜ் பாதித்து விடும். கதையில் இவருக்கு ஏற்றவாறு மசாலா சேர்த்தால், கதையின் கரு கலைந்து விடும். பார்ப்போம், சித்திக் இந்த விஷயத்தை எப்படிக் கையாண்டுள்ளார் என்று.. (முதலில் தியேட்டர் கிடைக்கட்டும்..)\n@ எம் அப்துல் காதர், பன்னிக்குட்டி ராம்சாமி, Jayadev Das, சாமக்கோடங்கி\nவருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவினை சிறப்பியுங்கள்...\n// ஆமா, ஏன் ஒரு எடத்துல கூட டாகுடருன்னு போடவே இல்ல இனியும் இந்த மாதிரி தப்பு நடந்துச்சு, அப்புறம்,பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும் ஜாக்க்க்க்கிரதை....... இனியும் இந்த மாதிரி தப்பு நடந்துச்சு, அப்புறம்,பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும் ஜாக்க்க்க்கிரதை.......\nம்ம்ம்... இது கலாய்ப்பு பதிவு அல்ல... விஜய் ரசிகர்களுக்கும் சேர்த்து எழுதப்பட்ட பதிவு... எனவேதான் அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை...\n// இவரோட பிரெண்ட்ஸ் படத்த தவிர [வயதான வேடம் ஒன்னு வருமே அதுதான்] //\nபிரண்ட்ஸ் படத்தில் வயதான காட்சியா... இறுதிக்காட்சியி சொல்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்... அதில் ஒன்றும் பெரிய அளவில் வித்தியாசம் காட்டியிருப்பதாக எனக்கு தெரியவில்லை...\n// மத்த எந்த படத்த பாத்தாலும் ஆறு வித்தியாசம் கூட சொல்ல முடியாத மாதிரி ஒரே மாதிரிதான் இருக்காரு //\nசுறா படத்துல சர்தார்ஜி கெட்டப் போட்டாரு மறந்துட்டீங்களா :)))\n// முதலில் எல்லாம் படம் வந்த பிறகு தான் விமர்சனம் எழுதுவார்கள்.. இப்பொழுதெல்லாம், அதற்காகக் காத்திராமல், தேர்தல் கருத்துக் கணிப்பு போல, கணிப்பு-விமர்சனங்கள் வர ஆரம்பித்து விட்டன.. ஆனாலும் நடுநிலமையாகவே உணர்கிறேன்.. //\nபடம் வந்தபிறகு எழுதுவது Review (விமர்சனம்)... படம் வெளிவருவதற்கு முன்பு எழுதுவது Preview (முன்னோட்டம்)... இது இரண்டாவது வகையைச் சார்ந்தது நண்பரே...\nDecember 29, 2010 2:20 AM @ பன்னிக்குட்டி ராம்சாமி\n// ஆமா, ஏன் ஒரு எடத்துல கூட டாகுடருன்னு போடவே இல்ல இனியும் இந்த மாதிரி தப்பு நடந்துச்சு, அப்புறம்,பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும் ஜாக்க்க்க்கிரதை....... இனியும் இந்த மாதிரி தப்பு நடந்துச்சு, அப்புறம்,பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும் ஜாக்க்க்க்கிரதை.......\nம்ம்ம்... இது கலாய்ப்பு பதிவு அல்ல... விஜய் ரசிகர்களுக்கும் சேர்த்து எழுதப்பட்ட பதிவு... எனவேதான் அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை.../////\nஅடப்பாவி, இந்த அநியாயத்த எங்க போயிச் சொல்ல டாகுடருன்னு போட்டாவே கலாய்ப்புதானா யோவ் அவரு நிஜமாவே டாகுடர் பட்டம் வாங்கியிருக்காருய்யா (கேப்டன் மாதிரி டுபாக்கூர் பட்டம் இல்ல அது)\n>>>அண்ணாத்தை தங்கள் பதிவை உருவி தமிழ் மணத்தில் இதுவரை 14 வோட்டு வாங்கி பிரபலமாகி விட்டார். உசாராக அவருடைய பதிவில் நேரத்தை மட்டும் போட்டுவிட்டு தேதி மற்றும் மாதத்தை மறைத்து விட்டார். உண்மைத்தமிழன் மற்றும் பலருக்கு சமீபகாலமாக இது போன்ற இம்சைகள் தொடர்வதை அறிவீர்கள். இது குறித்து உடனே தனிப்பதிவு போடுங்கள். தங்களை பின் தொடர்பவர்களுக்கு தெரிவிக்க இது ஒரு வாய்ப்பு. அகிம்சையை சற்று இளைப்பாற வைத்து விட்டு ரௌத்ரமும் பழகுங்கள்....இது அதற்கான நேரம்\n// அடப்பாவி, இந்த அநியாயத்த எங்க போயிச் சொல்ல டாகுடருன்னு போட்டாவே கலாய்ப்புதானா யோவ் அவரு நிஜமாவே டாகுடர் பட்டம் வாங்கியிருக்காருய்யா (கேப்டன் மாதிரி டுபாக்கூர் பட்டம் இல்ல அது) //\nஅப்படின்னா அது டாகுடர் இல்ல... டாக்டர்...\nஉங்கள் பதிவு திருடப்பட்டதை அறிகிறேன். வன்மையாகக் கண்டிக்கிறேன். இது குறித்து அனைவருக்கும் தெரிவிய்ங்கள். குறிப்பாக, தமிழ்ம்ணம், இண்ட்லி போன்ற திரட்டிகளுக்கும் தெரிவியுங்கள்...........\nகனவுக்கன்னி 2010 – பாகம் 2\nTOP 25 தமிழ்ப்படங்கள் – 2010\nகனவுக்கன்னி 2010 – பாகம் 1\nமன்மதன் அம்பு – கேள்விக்குறியா..\n34வது சென்னை புத்தகக் காட்சி 2011\nஎனக்குப் பிடித்த பாடல்கள் - பாகம் 2\nIPL 2011 – உள்ளே வெளியே\nஎனக்குப் பிடித்த பாடல்கள் - பாகம் 1\nஅலெக்ஸா – ஓர் அலசல்\nநானும் கோதாவில் இறங்கிட்டேன் - தமிழ்மணம்\nஎந்திரனின் முன்னோடி – Astro Boy\nBlogger – சில சந்தேகங்கள்\nIPL 2011 – வச்சிக்கவா உன்னை மட்டும்...\nஎம்.ஜி.ஆர். படத்தில் எந்திரன் கதை\nகனவுதுரத்தி குறிப்புகள் - பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/25387", "date_download": "2018-06-19T08:56:13Z", "digest": "sha1:FBV3WOGQSNHTIOUVZLAW2AH3FLJMJABS", "length": 32290, "nlines": 143, "source_domain": "www.zajilnews.lk", "title": "வசீம் தாஜுடீனின் மரணத்தின் பின் நிகழ்ந்தவை இதுதான்: மனம் திறந்தார் சகோதரி டாக்டர் ஆயிஷா - Zajil News", "raw_content": "\nHome Articles வசீம் தாஜுடீனின் மரணத்தின் பின் நிகழ்ந்தவை இதுதான்: மனம் திறந்தார் சகோதரி டாக்டர் ஆயிஷா\nவசீம் தாஜுடீனின் மரணத்தின் பின் நிகழ்ந்தவை இதுதான்: மனம் திறந்தார் சகோதரி டாக்டர் ஆயிஷா\nகடந்த நான்கு வருடங்களாக மெளனமாக இருந்த வஸீம் தாஜுதீனின் குடும்பம், தமது பிள்ளைக்கு நடந்த அநீதியையும், அவர் படுகொலை செய்யப்பட்டதையும் பற்றி இப்போது பேசத்தொடங்கியிருக்கிறது.\nவஸீமின் சகோதரி டாக்டர் ஆயிஷா முதன் முறையாக ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் குறிப்புகளின் அடிப்படையில் இந்த பத்தி அமைகிறது.\n“உம்மா 12 மணிக்கு முந்தி வந்திடுவேன்” என்று கூறியவாறே இரவு 8 மணியளவில் போன தம்பி திரும்பி வரவேயில்லை…..\nஉம்மா இன்னும் அவருக்காக அழுதழுது காத்துக்கொண்டிருக்கிறார்….\nஅன்று அதிகாலை இரண்டரை மணியிருக்கும் பொலிஸார் எங்கள் வீட்டுக்கு வந்து என்னை அழைத்துச்சென்றார்கள்…\nபார்க் வீதியின் ஷாலிகா மைதானத்தின் ஒதுக்குப்புற சுவரில் எனது கார் மோதுண்ட நிலையில் எரிந்தவாறு காணப்பட்டது…\nநாரஹென்பிட்ட OIC மிகவும் பக்குவமாக என்னோடு உரையாடி அந்த காரின் கதவினை திறந்து காட்டினார்…\nஎனக்கு தலை சுற்ற தொடங்கியது \nகாருக்குள் இருந்த தனது சகோதரனின் உடலை அடையாளம் காண்பதில் இவ்வளவு மோசமான அனுபவங்களை பெறவேண்டிவருமென அவர் ஒருபோதும் எதிர்பார்த்திருக்கவில்லை.\n” என்னால் தம்பியின் உடலை அடையாளம் காண முடியவில்லை, அந்தளவுக்கு அது மாற்றம் பெற்றிருந்தது. எனது இளைய தம்பி மிகவும் வசீகரமானவர், நல்ல ஆளுமை மிக்கவர். அவ்வாறுதான் எல்லோரும் அவரை ஞாபகம் வைத்திருக்கின்றனர். அவரது உடல் சிதைந்திருந்த விதம் பற்றி விபரித்து அவர் பற்றிய நல்ல ஞாபகங்களை நான் வீண்டித்துவிட விரும்பவில்லை” என்கிறார் கண்ணீருடன் டாக்டர் ஆயிஷா.\nமறு நாள் வசீமின் உடலை பெறும் வரை அவரது குடும்பம் நடாத்தப்பட்ட விதம் குறித்து பாரிய மன உளைச்சலுக்கும் அவர் ஆளானார்.\nஅப்போதைய கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி பேராசிரியர் ஆனந்த சமரசேகர, வசீமின் உடலை அடையாளங்காண்பதற்காக அவரது உடலில் உள்ள அடையாளங்களை வினவியுள்ளார்.\nஅந்த நேரத்தில் டாக்டர் ஆயிஷாவுக்கு தம்பியின் உடலையே அடையாளங்காண முடியவில்லை\nஆனாலும் ஆறுவருடங்களுக்கு முன்னர் வசீமின் முழங்காலில் செய்யப்பட்ட சத்திரசிகிச்சை அவருக்கு ஞாபகம் வந்தது. அதைப்பற்றியும் அதனுள்ளே இருக்கும் இரும்புத்தகடுகள் பற்றியும் விபரித்தபோதும், அதற்கான diagnosis x-ray இனை சட்டவைத்திய அதிகாரி கேட்டுள்ளார்.\nநவலோக வைத்தியசாலையின் டாக்டர் வசந்த பெரேரா கையொப்பமிட்ட அந்த அறிக்கைகளை சமர்ப்பித்த போதும் அவர் திருப்தியடையவில்லை\nஅதற்கும் மேலதிகமாக வைத்தியரால் கையொப்பமிடப்பட்ட bed head ticket இனை சட்டவைத்திய அதிகாரி வினவியுள்ளார்\nஅதனை தேடி எடுக்க தாஜுதீன் குடும்பத்திற்கு அன்று பல மணி நேரம் சென்றுள்ளது.\nஉடலை அடையாளங்காண ஆறு வருடங்களுக்கு முன் நிகழ்ந்த சத்திர சிகிச்சை பற்றி சட்டவைத்திய அதிகாரி ஆராய்ந்த விதமும் அந்த குடும்பத்தின் நிலை அறிந்தும் அவர்களை மேலும் சித்திரவதைக்கு உள்ளாக்கிய கொடூரமும் கவனிக்கப்படவேண்டியதும் கண்டிக்கத்தக்கதுமாகும்\nஇறுதியாக, டாக்டர் ஆயிஷாவிடம் சத்தியக்கடதாசியை பெற்றுக்கொண்டு சட்டவைத்திய அதிகாரி பேராசிரியர் ஆனந்த சமரசேகர உடலை உறவினர்களுக்கு ஒப்படைத்துள்ளார்.\n” ஒரு வைத்தியராக உடலை உறவினர்களுக்கு ஒப்படைக்க முன்பாக தேவைப்படும் ஆவணங்கள் பற்றி அறிவேன், ஆனாலும் ஆரம்ப முதலே சட்ட வைத்திய அதிகாரி இரண்டு மனதோடு செயற்பட்டதையும், அவர் பயங்கலந்து காணப்பட்டதையும் அவதானித்தேன்” என்கிறார் ஆயிஷா\nஇஸ்லாமிய வழிகாட்டலுக்கமைய விரைவாக ஜனாஸாவினை அடக்கம் செய்துவிட வேண்டுமென்பதில் வசீமின் தாயார் சிரத்தை கொண்டிருந்ததால் இரவு 9 மணியளவில் தெகிவளை ஜும்ஆ பள்ளிவாயல் மையவாடியில் வசீமின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஅதனால் அவுஸ்திரேலியாவிலிருந்து அவ்வளவு தூரம் துயரத்துடன் பயணித்துவந்த வசீமின் சகோதரருக்கு தம்பியின் உடலை பார்க்க முடியாமல் போயிற்று\n“இந்த மரணத்தில் சந்தேகம் இருந்தால் இவ்வளவு காலமும் ஏன் மெளனமாக இருந்தீர்கள்” என வினவப்பட்ட போது,\n” எங்களுக்கு அப்போது என்ன செய்வதென்றே புரியவில்லை, மறுபக்கம் எனது பெற்றோர் அதனை ஒரு விபத்தென்றே நம்பியிருந்தார்கள். எனது தாயாரின் மனதை சாந்தப்படுத்த அந்த நம்பிக்கை எனக்கு அப்போதைக்கு இலகுவாகவும் இருந்தது. எனது குடும்பத்தின் அந்த மனநிலையினை நான் குலைத்துவிடவும் விரும்பவில்லை. ஆனால் எனது மனது எரிந்து கொண்டேயிருந்தது” என்கிறார் ஆயிஷா\n“எனக்கு தெரியும் எனது தம்பி இவ்வாறு விபத்தில் இறந்திருக்கமாட்டார். அவரது மரணம் நிகழ்ந்து ஒரு மாதத்தின் பின்னர் இடம்பெற்ற நீதிமன்ற விசாரணையின் போது மரணத்தில் சந்தேகமிருப்பதாக சொன்னேன். ஒன்றரை வருடங்களின் பின்னர்தான் post-mortem report இனை வழங்கினார்கள் எனது தம்பி மிகவும் பலசாலி, வாகனம் எரியும் போது அவன் சும்மா உள்ளே உட்கார்ந்து கொண்டிருக்கமாட்டான்,\nகுறைந்தது கண்ணாடிகளை உடைத்துக்கொண்டாவது வெளியில் வர முயற்சித்திருப்பான்” என்று தொடர்கிறார் ஆயிஷா.\nஇந்த மரணத்தில் சந்தேகமிருந்த படியால், ஜனவரி 08 ,2015 இல் பதவிக்கு வந்த புதிய அரசு இதனை CID இனரிடம் பாரம் கொடுத்தது.\nபெப்ரவரி 25 , 2015 அன்று கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் ஊடகங்களின் கருத்துகளுக்கு ஒப்பவே அந்த மரணம் ஒரு படு கொலை என தீர்ப்பளித்தார்.\nவசீமுக்கும் யசாராவிற்கும் இடையில் உறவுகள் இருந்தது பற்றி தான் எதுவுமே அறியவில்லை எனக்கூறும் டாக்டர் ஆயிஷா, ” எங்களுக்கு வசீமுடைய அனைத்து நண்பர்களையும் தெரியும், அவர்கள் எங்கள் வீட்டுக்கு வருகை தந்துள்ளார்கள். ஆனால் யசாரா ஒருபோதும் எங்கள் வீட்டுக்கு வந்ததில்லை. யோஷித்த ராஜபக்‌ஷ மற்றும் நாமல் ராஜபக்‌ஷ ஆகியோர் வஸீமின் பாடசாலை காலத்தின் போது வீட்டிற்கு வந்துள்ளார்கள்” என்கிறார்.\nஆனால் இந்த விசாரணைகளின் போது சாட்சியமளித்த சந்தேக நபர் ஒருவர், விசாரணைகளை திசை திருப்புவதற்காக இட்டுக்கட்டப்பட்ட கதையே வஸீம்- யசாரா உறவு என கூறியுள்ளார். இதனை CID இன் சிரேஷ்ட அலுவலர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். அத்தோடு கொலைக்கான காரணம், ஹெவ்லொக் ரக்பி விளையாட்டு கழகத்தினை இன்னொரு விளையாட்டு கழகம் வாங்குவதற்கு முற்பட்ட வேளை அதனை வஸீம் கடுமையாக எதிர்த்தமையே என்றும் அந்த சந்தேக நபர் தெரிவித்துள்ளார்\nஇதுபற்றி ஏதாவது தெரியுமா என ஆயிஷாவிடம் வினவப்பட்ட போது ….\n“இது நடந்து கொண்டிருக்கும் நீதிமன்ற விசாரணையின் ஒரு பகுதியாதலால், இந்த கேள்விக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. ஆனாலும் இன்னொரு விளையாட்டுக்கழகம், ஹெவ்லொக் விளையாட்டு கழகத்தினை வாங்கப்போவதாக வஸீம் சொன்னார், தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் சொல்லவில்லை. நாங்கள் கவலைப்படுவோம் என்பதால் வஸீம் தனது பிரச்சினைகளை எங்களிடம் சொல்வதில்லை.” என்றார்.\nவஸீமின் வாழ்வின் ஒருபகுதியாகவே ஹெவ்லொக் விளையாட்டுக்கழகம் இருந்துள்ளது. அது அவரது வீட்டைப்போல இருந்தது. அதன் மீது அவர் அவ்வளவு நேசம் வைத்திருந்தார். அதற்காக எதையும் செய்வதற்கும் அவர் ஆயத்தமாயிருந்தார்.\nவேறு கழகங்களிலிருந்து வஸீமுக்கு வந்த அழைப்புகளையும் அவர் நிராகரித்திருந்தார். காரணம் ஹெவ்லொக்கை விட்டு விலகிச்செல்ல வஸீம் விரும்பவில்லை.\nயாருடன் வஸீம் தனது கடைசி இரவை கழித்தார் எனக்கேட்கப்பட்ட போது…\n” 17 மே 2012 இரவு 8 மணியளவில் அவர் வெளியே சென்றார். அந்த சம்பவம் நடப்பதற்கு சற்று முன்னர் வரை அவரது இரண்டு நெருங்கிய நண்பர்களோடு இருந்துள்ளார். நண்பர்களது வீடுகளுக்கு அருகே அவர்களை இறக்கி விட்டு திரும்பிய வழியில்தான் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது”.\nCID அவர்களையும் விசாரித்துக்கொண்டிருப்பதால், அந்த நண்பர்களின் பெயர்களை ஆயிஷா வெளியிடவில்லை. இருந்தாலும் இந்த படுகொலை தொடர்பில் அந்த நண்பர்களுக்கும் ஏதாவது தெரிந்திருக்கும் என அவர் பலமாக சந்தேகிக்கிறார்.\nநட்பின் அடிப்படையை மதித்து அவர்கள் இதைப்பற்றி சொல்லியிருக்கலாம், ஒரு மனிதனாக மற்ற மனிதனின் மீது நமக்கு பொறுப்புகள் உண்டு. இந்த கடமை சரிவர நிறைவேற்றப்படாததால் வஸீம் இந்த துயரத்தை சந்திக்க நேர்ந்தது. அந்த உண்மை படிப்படியாக வெளிவந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவஸீம் மரணிக்க முன்னர் Citrus Hotels Group இன் CEO வாக பணியாற்றியதோடு MBA கற்கை நெறியினையும் பயின்று கொண்டிருந்தார்.\n“எனது பெற்றோர் வஸீமின் மரணத்திற்கு ஒரு மாத்த்திற்கு முன்னரே அவுஸ்திரேலியாவில் வசிக்கும் எனது மூத்த சகோதரரின் வீட்டில் இருந்துவிட்டு நாட்டுக்கு வந்திருந்தார்கள். அதுவரை நானும், தம்பியும் மூன்று மாத காலம் வீட்டிலிருந்ததால் மிகவும் நெருக்கமாகவும், அன்பாகவும் இருந்தோம். 17 மே 2012 காலையில் அவனை கடைசியாக சந்தித்தேன், ஆனால் அந்த கணம் எனக்கு சரியாக ஞாபகமில்லை.”\n“வஸீம் வழமையாக திரும்பி வரும் நேரத்தை சொல்லுவான், அதுவரை உம்மா தூங்காமல் காத்திருப்பார். அன்றிரவு 12 மணிக்கு வருவதாக சொல்லிவிட்டு போனான், ஆனால் திரும்பிவரவில்லை. உம்மா இன்னும் அவனது வருகைக்காக அழுகையோடு காத்துக்கொண்டிருக்கிறார்” என கண்ணீரோடு கூறுகிறார் டாக்டர் ஆயிஷா.\nஅவர்களது வீட்டின் மேல் மாடியில் இரண்டு அறைகள் இருக்கின்றன ஒன்று வஸீமுக்கு மற்றது ஆயிஷாவுக்கு.\n“தம்பி இல்லாமல் போன பிறகு இப்போது நான் மட்டுமே இங்கே வசிக்கிறேன்” என்கிறார் ஏக்கத்தோடு….\nவஸீமின் அறை வெற்றிடமாகவே இருக்கிறது\nபாரபட்சமற்ற விசாரணைகளை மேற்கொள்ளும் CID இனருக்கு நன்றி தெரிவிக்கும் வஸீமின் சகோதரி, தமக்கு யார் மீதும் தனிப்பட்ட சந்தேகங்கள் கிடையாதென்றும், தம்பிக்கு நண்பர்கள் மாத்திரமே இருந்ததாகவும், தமது குடும்பம் யார் மீதும் ஒரு போதும் விரல் நீட்டவில்லையென்றும் குறிப்பிட்டுள்ள அதேவேளை விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nவிசாரணைகளின் முடிவுகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் அதேவேளை ஆரம்ப முதலே பொலிஸார் மீது தமக்கு சந்தேகம் இருந்ததாகவும் ஆனாலும் ஜனவரி 08 இன் பிறகு CID இனர் விசாரணைகளை தொடங்கிய போது நம்பிக்கை பிறந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவஸீமின் கொலை பற்றி தெரிந்தவர்கள் தங்கள் கடமையினால் சரியாக செய்திருந்தால் , உண்மைகளை வெளிப்படுத்தியிருந்தால் இந்த விடயம் தொடர்பாக இவ்வளவு காலத்திற்கு மரணம் நிகழ்ந்து நான்கு வருடங்களாகியும் தாஜுதீன் குடும்பம் பாரிய சிரமங்களை எதிர் நோக்கி இருக்காது.\nசட்டவைத்திய அதிகாரி தனது கடமையினை சரியாக செய்திருந்தால் மரணித்தவரின் கெளரவத்தை பாதுகாக்கும் பணியினை செய்திருந்தால் சட்டத்தை முன்னெடுப்பதில் இலகுவாக இருந்திருக்கும்.\n” நான் ஒரு வைத்தியர், எப்படி ஒரு வைத்தியர் இன்னொரு வைத்தியரிடம் பொய் சொல்ல முடியும், சாதாரணமானவர்கள் செய்கின்ற குற்றங்களை படித்தவர்கள் மறைக்கிறார்கள் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக அதிகாரிகள் எனது தம்பியின் மரணத்திற்கான உண்மையான காரணத்தினை மறைத்தார்கள்.” என்று கூறும் வசீமின் சகோதரி, ஒரு குறிப்பிட்ட குழுவின் சதித்திட்டத்திற்கு வஸீம் தன்னையறியாமல் இரையாகிவிட்டார் என ஆதங்கப்படுகிறார்.\nஜனவரி 08 இற்கு பிறகு CID இனருக்கு அளித்த வாக்குமூலத்தின் ஊடாக தம்பிக்கான தனது கடமையினை சரியாக நிறைவேற்றியுள்ளதாக உணரும் ஆயிஷா, எல்லோரோடும் நட்பாக பழகும் தனது தம்பியை கொல்வதற்கு அவர்களுக்கு எப்படி மனம் வந்தது என்றுதான் வியந்து நிற்கிறார்\n“கொலையாளிகள், அவர்களது தராதரத்துக்கு அப்பால் தண்டிக்கப்படவேண்டும். அந்த தண்டனை இது மாதிரியான மனிதாபிமானமற்ற கொலைகளுக்கு ஒரு முடிவாய் அமையவேண்டும். இதனை திட்டமிட்டவர்கள், செயற்படுத்தியவர்கள் அனைவரும் தண்டிக்கப்படவேண்டும். இந்த படுகொலை ஒருவரால் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. அந்த நபர் மிகவும் பலம் பொருந்தியவராய் இருக்கவேண்டும். நாங்கள் இனி ஒரு போதும் வஸீமை காணப்போவதில்லை ஆனால் அவரது மரணத்திற்கான காரணம் வெளிக்கொண்டுவரப்படவேண்டும்” என்கிறார் ஆயிஷா.\nஉங்கள் தம்பியின் கொலையாளிகளை மன்னிக்க நீங்கள் தயாரா எனக்கேடகப்பட்ட போது….\n“ஒரு போதுமில்லை, இது திடீரென நிகழ்ந்த ஒரு கொலையாக இருந்தால் மன்னிக்கலாம், ஆனால் இது போன்ற திட்டமிடப்பட்ட கொலையினை மன்னிக்க முடியாது” என்றார்.\nகொலையாளிகள் விரைவில் வெளிக்கொணரப்படுவார்கள் என நம்பும் ஆயிஷா….\n” எந்தக்குற்றமும் வெளிவராமல் மறைந்து விடாது, எனது உம்மாவின் பிரார்த்தனைகளும் ஒருபோதும் வீண்போகாது” என உறுதியாக கூறியவாறு தனது செவ்வியை நிறைவு செய்கிறார் வசீமின் சகோதரி டாக்டர் ஆயிஷா.\nPrevious articleஎரிந்த நிலையிலில் வேன் ஒன்றினுள் இருந்து 5 சடலங்கள் மீட்பு: தந்தை மகன் கைது\nNext articleநீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா\nமண்முனைப்பற்று-ஒல்லிக்குள பிரதேசத்தில் கிறவல் வீதியொன்றினை அமைக்கும் பணிகள் NFGGயினால் ஆரம்பம்\nகிழக்கு மாகாண ஆளுநரின் வாராந்த மக்கள் சந்திப்பு வியாழக்கிழமை\nகல்குடா தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் பெருநாள் ஒன்றுகூடலும் திறந்த கலந்துரையாடலும்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\n(Photos) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் நடைபெற்ற தாருல் அதரின் நோன்புப் பெருநாள் தொழுகை\nஜம்இய்யத்துல் உலமா உடனடியாக தனது பக்கத்து நியாயத்தை மக்களுக்கு கூறவேண்டும்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமண்முனைப்பற்று-ஒல்லிக்குள பிரதேசத்தில் கிறவல் வீதியொன்றினை அமைக்கும் பணிகள் NFGGயினால் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/27169", "date_download": "2018-06-19T08:56:20Z", "digest": "sha1:COEZGEDQDXGFO4DCNOVOKLAC6DVZA3TC", "length": 8142, "nlines": 94, "source_domain": "www.zajilnews.lk", "title": "டி20 உலகக்கிண்ணம்: அவுஸ்திரேலியாவிடம் தோற்று வெளியேறிய பாகிஸ்தான் - Zajil News", "raw_content": "\nHome Sports டி20 உலகக்கிண்ணம்: அவுஸ்திரேலியாவிடம் தோற்று வெளியேறிய பாகிஸ்தான்\nடி20 உலகக்கிண்ணம்: அவுஸ்திரேலியாவிடம் தோற்று வெளியேறிய பாகிஸ்தான்\nபாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கிண்ண டி20 போட்டியில் அவுஸ்திரேலியா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ஓட்டங்கள் எடுத்துள்ளது.\nஸ்டீவ் ஸ்மித் 43 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்கள் எடுத்து நாட் அவுட்டாகத், ஓய்வு அறிவித்துள்ள ஷேன் வாட்சன் 21 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிச்கர்களுடன் 44 ஓட்டங்கள் விளாசித்தள்ளி நாட் அவுட்டாக அவுஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ஓட்டங்கள் விளாசியது.\nவாட்சன், ஸ்மித் ஜோடி 5-வது விக்கெட்டுக்காக 38 பந்துகளில் 74 ஓட்டங்களை சேர்த்தது பாகிஸ்தானுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.\nமொகமது சமிக்கு இன்று பந்துகள் சரியாக அமையவில்லை, வைடுகளை வீசியதோடும் 4 ஓவர்களில் 53 ஓட்டங்களை அவர் விட்டுக் கொடுத்தார்.\nஅவுஸ்திரேலிய அணியில் ஸ்மித், மேக்ஸ்வெல் கூட்டணி இணைந்து 6.2 ஓவர்களில் 62 ஓட்டங்களை 4-வது விக்கெட்டுக்காகச் சேர்க்க 13.4 ஓவர்களில் 119 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது.\n18 பந்துகளில் ரிவர்ஸ் ஸ்வீப் பவுண்டரி மற்றும் சிக்சருடன் 30 ஓட்டங்கள் எடுத்த மேக்ஸ்வெல் இமாத் வாசிமிடம் ஆட்டமிழந்தார்.\nஇமாத் வாசிம் இன்று பாகிஸ்தானுக்குச் சிறப்பாக வீசி 4 ஓவர்களில் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.\nஆமிர் 4 ஓவர்களில் 39 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார். வஹாப் 4 ஓவர்களில் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட் வீழ்த்தினார்.\nமேக்ஸ்வெலுக்கு பிறகு வாட்சன், ஸ்மித் இணைந்து பாகிஸ்தான் பந்து வீச்சை புரட்டி எடுத்தனர், இறுதியில் அவுஸ்திரேலியா 193/4 என்று முடிந்தது.\nபாகிஸ்தான் அணி, 8 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றுள்ளது.\nPrevious articleமு.கா.விலிருந்து இடைநிறுத்தப்பட்ட உலமாக்கள் இருவரும் உலமா சபையின் உதவியை நாடுகின்றனர்\nNext articleமீண்டும் காஷ்மீரை சேர்ந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அப்ரிடி\nவெற்றி தோல்வியின்றி முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி\nஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்கு ஐந்தாம் இடம்\nமட்டக்களப்பின் மாபெரும் கிரிக்கட் சமர் மட்/சிவானந்தா மைதானத்தில் …\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\n(Photos) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் நடைபெற்ற தாருல் அதரின் நோன்புப் பெருநாள் தொழுகை\nஜம்இய்யத்துல் உலமா உடனடியாக தனது பக்கத்து நியாயத்தை மக்களுக்கு கூறவேண்டும்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமண்முனைப்பற்று-ஒல்லிக்குள பிரதேசத்தில் கிறவல் வீதியொன்றினை அமைக்கும் பணிகள் NFGGயினால் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/engirunthalum-darisanam-09-6-2013", "date_download": "2018-06-19T08:26:43Z", "digest": "sha1:LG35DAKXAPTAATLOIRELWRTA4ERGWVKU", "length": 18832, "nlines": 252, "source_domain": "isha.sadhguru.org", "title": "எங்கிருந்தாலும் தரிசனம் | Isha Sadhguru", "raw_content": "\nவேண்டும் ஒரு ஆதியோகி ஆலயம், சுவைக்கும் உறவுகள், குணம் தரும் சத்குருவுடன் ஈஷா யோகா வகுப்புகள், ப்ராணிக் ஹீலிங் எனப் பல கேள்விகளுக்கும், நம் பாரம்பரியமான யோகத்தைப் பற்றியும் இன்றைய தரிசன நேரத்தில் நம்முடன் பேசினார் சத்குரு... 2 மாதங்களுக்கு பிறகு அவரைக் கண்ட கண்கள் ஈரம் சொறிந்தன, நெஞ்சங்கள் அன்பில் நனைந்தன\nவேண்டும் ஒரு ஆதியோகி ஆலயம், சுவைக்கும் உறவுகள், குணம் தரும் சத்குருவுடன் ஈஷா யோகா வகுப்புகள், ப்ராணிக் ஹீலிங் எனப் பல கேள்விகளுக்கும், நம் பாரம்பரியமான யோகத்தைப் பற்றியும் இன்றைய தரிசன நேரத்தில் நம்முடன் பேசினார் சத்குரு... 2 மாதங்களுக்கு பிறகு அவரைக் கண்ட கண்கள் ஈரம் சொறிந்தன, நெஞ்சங்கள் அன்பில் நனைந்தன\nசூடான காற்று, மண்ணில் சுற்றி சுற்றி வந்தது, எதையோ நமக்கு சொல்வது போல...\nமேகங்கள் கருமையாய் எங்கெங்கும் வெறுமையாய், வெப்பத்தில் பல உள்ளங்கள்...\nநேற்று நள்ளிரவு திடீரென கோவை வெள்ளியங்கரி அடிவாரத்தின் வானிலை மாறியது. திடீரென வீசியது அந்த மண்வாசனை, எங்கெங்கும் ஆனந்தத் துளிகள்\nசில்லென்று அந்த ஈரம், நம்மை மெல்ல வருடியது ஆம் இரண்டு மாதங்கள் கழித்து சத்குரு இன்று ஆசிரமம் வந்திருக்கிறார். அவர் இல்லாத போது எல்லா செயல்களும் திட்டமிட்டபடியே நடந்தன. தியானமும் யோகமும் குறைவின்றி நிகழ்ந்தன.\nஆனால் இத்தனை நாள் தன் குருவின்றி, வெப்பத்தில் உள்ளங்கள் வாடவில்லை, தீவிரத்தில் தீர்ந்து போனது கொஞ்சம் ஈரமே ஏக்கத்தில் தேக்கம் கொள்ளவில்லை, ஆனால் அன்பு தாகத்தில் கண்ணீர் கொஞ்சம் காணாமல் போனது. இனி சத்குரு ஆசிரமத்தில், உள்ளங்கள் ஆனந்த வெள்ளத்தில்\nயோக மையத்தில் நேற்று நள்ளிரவில் கால் பதித்த சத்குரு, ஏக்கம் கொண்ட உள்ளங்களுக்கு பரிசாய் அறிவித்தார் தரிசன நேரத்தை. ஆதியோகி ஆலயம் தேனீக் கூடென முழுமையாய் நிரம்பி வழிய எங்கிருந்து கூடியது இந்தக் கூட்டம் என்னும் கேள்வியே மிஞ்சியது...\nஇனிமையான இசை மாலையுடன் சேர்ந்து சுகம் சேர்க்க, சத்குரு உச்சரித்த முதல் வார்த்தை... தமிழில் பேசணுமா...\nபலத்த கரவொலிக்கு இடையே தமிழில் பேசத் துவங்கினார்...\n\"இன்னிக்கு வெளிநாட்டுல யோகா பல வேஷங்கள் போட்டிருக்கு, யோகா அவங்களோடதுன்னு பல பேரு உரிமை கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்க. ஐரோப்பாகாரங்க, யோகா உங்க நாட்டோடதுன்னு எங்கயாவது எழுதி வச்சிருக்கீங்களான்னு நம்மகிட்ட கேக்றாங்க. இன்னும் கொஞ்சம் நாளைக்கு நாம அமைதியா இருந்தா யோகா அவங்களோடதுன்னு வரலாற்றுல மாத்தி எழுதிடுவாங்க. அவங்களுக்கு எப்படி வேணுமோ அப்படி தானே இன்னிக்கு வரலாற்றை எழுதி வச்சிருக்காங்க.\nஇதனால தான் நாம 21 நாள், 21 வாரம் ஹட யோக பயிற்சி வகுப்பெல்லாம் துவங்கி நடத்திட்டு வர்றோம். கடந்த சில மாதங்களா வெளிநாடுகளுக்கு போயி, அவங்களுக்கு இத உணர்த்த முயற்சி செஞ்சிட்டு இருக்கோம்.\nஅடுத்த 10 வருஷத்துல நாம மனித நலத்தை மனசுல வச்சு, மாற்றம் ஏற்படுத்த எதாவது முயற்சி செய்யலன்னா அப்புறம் மாற்ற இயலாத அளவுக்கு இந்த சமூகம் மாறிப் போயிடும். அதனால அடுத்த 10 வருஷத்துல 25 ஆதியோகி கோவிலாவது நாம உருவாக்கணும். வெளிநாடுகள்லேயும் சரி, நம்ம நாட்டுலேயும் சரி, இந்த கோவில்கள் உருவாக்கப்படணும்.\nஇந்தியாவுல முதல் சூரியோதயம் நடக்குற அருணாச்சல பிரதேசத்துல ஆதியோகிக்கு ஆலயம் கட்டணும்ணு நமக்கு விருப்பம். இதுக்கு அருணாச்சல பிரதேச அரசாங்கம் நிலம் கொடுத்து கோவில உருவாக்குறதுக்கு துணை நிக்குறாங்க.\nமனித சமூகத்துல மாற்றம் ஏற்படுத்துறதுக்காக அமெரிக்காவுல சில முக்கிய மனிதர்களை சந்திச்சு நான் பேச்சு நடத்திட்டு இருக்கேன்.\nஅமெரிக்காவுல ப்ளு ஜீன்ஸ் போட்டா நம்ம ப்ளு ஜீன்ஸ் போடுவோம். அமெரிக்காவுல கார்பன் டை ஆக்ஸைட கூல் ட்ரிங்ஸா குடிச்சா நாமளும் அத குடிப்போம். அப்போ அமெரிக்காவ தியானம் பண்ண வெச்சிட்டா நாமளும் தியானம் பண்ணிடுவோம் தானே நாமளும் தியானம் பண்ணிடுவோம் தானே அதுக்கு தான் இந்த முயற்சி...\" என்றார் ஆதியோகி ஆலயத்தின் முக்கியத்துவத்தை நம் இதயத்தில் பதிக்கும் வகையில்.\nகூடியிருந்த கூட்டம் அருளில் திளைக்க, கேள்விகள் அற்றுப் போனது இன்றைய தரிசனம். ஒரு சிலருக்கு கேள்விகள் எழும்பவே தரிசனம் நேரம் 8 மணி வரை நீண்டது. ப்ராணிக் ஹீலிங், தன் உறவை கையாள்வது, ஆதியோகி ஆலய அமைப்புமுறை, சத்குருவுடன் நடைபெறவிருக்கும் ஈஷா யோகா வகுப்புகள் என்று சில கேள்விகள் கேட்கப்பட்டன.\nசிலர் வாய்மொழியால் கேட்ட கேள்விகளுக்கு ஒலிபெருக்கி மூலம் விடை கிடைக்க, பலர் மனதால் எழுப்பிய கேள்விகளுக்கு அருளே விடையாய் கிடைத்தது.\nகோவிலுக்கு வந்திருந்தோரும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஒன்று கூடியோரும் என அழையாமல் நிரம்பியது அரங்கு. குருவைக் காணக் கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்தால் 15,000 பேரை தனக்குள் பொருத்திக் கொள்ளக் கூடிய ஆதியோகி ஆலயமும் விரைவில் பத்தாமல் போய்விடும் என்பது திண்ணம்.\nமற்றொரு அருள் பொழியும் தரிசன நேரத்தில் இணைவோம்... வணக்கம்\n5 வருடங்கள் க்கு முன்னர்\n5 வருடங்கள் க்கு முன்னர்\n5 வருடங்கள் க்கு முன்னர்\n5 வருடங்கள் க்கு முன்னர்\nYes. அடுத்த 10 வருஷத்துல நாம மனித நலத்தை மனசுல வச்சு, மாற்றம் ஏற்படுத்த\nஎதாவது முயற்சி செய்யலன்னா அப்புறம் மாற்ற இயலாத அளவுக்கு இந்த சமூகம்\nமாறிப் போயிடும். அதனால அடுத்த 10 வருஷத்துல 25 ஆதியோகி கோவிலாவது நாம\nஉருவாக்கணும். வெளிநாடுகள்லேயும் சரி, நம்ம நாட்டுலேயும் சரி, இந்த\n4 வருடங்கள் 9 மாதங்கள் க்கு முன்னர்\nதரிசனம் காண்போருக்கும் உண்டு, காணாதவர்க்கும் உண்டு. இதோ இந்த வலைப்பக்கத்தின் மூலம் உங்கள் இல்லத்திலேயே இன்று மாலை தரிசனம் தரவிருக்கிறார் சத்குரு.\nஇன்றைய சத்குரு தரிசன நேரத்தில் சிவாங்கா சாதனாவின் முக்கியத்துவத்தை நாம் உணரும் விதத்தில் பேசினார் சத்குரு. பொங்கல் காலத்தில் பருவங்கள் பற்றி பேசாமல் இ…\nபரவசமளித்து பாதையை சுருக்கும் பக்தி\nபக்தியின் பரவசமிருந்தால், ஆன்மீகப் பாதை சுருங்கிவிடும் என்று இன்றைய தரிசனத்தில் சத்குரு பேசியதிலிருந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://ta.lrmsafety.com/products/3m-6006", "date_download": "2018-06-19T08:14:33Z", "digest": "sha1:KGN5GZNHF4GC3LUKDVH4CCHFKP5VX7AX", "length": 8031, "nlines": 96, "source_domain": "ta.lrmsafety.com", "title": "3M 6005 - மஞ்சள் ரே நிறுவனம், லிமிடெட்.", "raw_content": "\nபுள்ளிகள் மற்றும் புள்ளிகளைப் பயன்படுத்தவும்.\nDHL இருந்து குறியீட்டினை சரிபார்த்து\nTHB அமெரிக்க டாலர் ரூபாய் ஜிபிபியில் என்ன ஆஸ்திரேலிய டாலர் யூரோ ஜேபிவொய்\nTHB அமெரிக்க டாலர் ரூபாய் ஜிபிபியில் என்ன ஆஸ்திரேலிய டாலர் யூரோ ஜேபிவொய்\nTHB அமெரிக்க டாலர் ரூபாய் ஜிபிபியில் என்ன ஆஸ்திரேலிய டாலர் யூரோ ஜேபிவொய்\nமுகப்பு » பாதுகாப்பு மாஸ்க் » 3M 6005\nஎரிவாயு மற்றும் நீராவி கார்ட்ரிஜ்\nஒரு தீம்பொருள் எதிர்ப்பு மென்பொருள் ஃபார்மால்டிஹைடு. மற்றும் நீராவி அழிக்க\n- போன்ற முன்னணி தொழிலக நாடுகளின் தரத்தை மூலம்.\n- தூசி வடிகட்டி பொருத்தப்பட்ட முடியும்\nவடிகட்டி மற்றும் 5N11 சேர்க்க\n- பிரத்தியேக வடிவமைப்பு பூட்ட. இறுக்கமாக பூட்ட.\n- பக்கத்திலிருந்து மற்றொரு வடிவமைக்கப்பட்டது பார்வைக்கு தடை செய்ய கூடாது என்பதற்காக\n- எடை பொதியுறை வடிகட்டி மற்ற மாதிரிகளை விட சற்றே எடை அதிகமாக உள்ளது.\nவடிகட்டி தோட்டாக்களை 2 துண்டுகள் உள்ளன\n- வடிகட்டி தோட்டாக்களை முகமூடி இப்பதிப்புடன் கிடைக்கின்றன. இரட்டை குழாய் மாஸ்க்\n3M 6000 முகமூடி மற்றும் குழாய் மட்டுமே 3M 7500 இணைந்து.\nதயாரிப்பு 14 நாட்களுக்குள் திரும்பப் பெறப்படும். தயாரிப்பு பயன்படுத்தப்படவோ அல்லது திறக்கப்படவோ கூடாது. கிளம்புவதற்கு முன் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nபகிரவும்: பேஸ்புக் ட்விட்டர் இடுகைகள்\nதாய்லாந்து பிரதான பிரதிநிதியாக இந்த பிராண்ட் உள்ளது.\nபதிப்புரிமை © 2016-2017 மஞ்சள் ஹாலோ கம்பெனி லிமிடெட்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் தள்ளுபடிகள், பதவி உயர்வுகள் மற்றும் மற்ற விஷயங்களை பெற.\nஉங்களுடைய சிறந்த தெரிவுகள் பார்க்க உள்நுழைக\nஉங்கள் சார்பில் எதுவும் வெளியிடப்படாது.\nஒரு நண்பரைத் தேர்வு செய்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-19T08:57:48Z", "digest": "sha1:VOQU6H7EXBQWQATJ6UWFXDIFNVDCNABV", "length": 44674, "nlines": 482, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெப்ப இயக்கவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொதுவான வெப்ப இயக்கவியல் தொகுதி ஒன்று. இங்கு சூடான வெப்பவாக்கியிலிருந்து (boiler) குளிர்ந்த ஒடுக்கிக்கு (condenser) வெப்பம் செல்லும்போது வேலை செய்யப்படுகிறது.\nவெப்ப இயக்கவியல் (Thermodynamics) என்பது வெப்பம், அதன் தன்மை, வெப்ப ஆற்றலுக்குப் பிற ஆற்றல் வடிவங்களுடான தொடர்பு போன்ற விடயங்களை ஆயும் இயல். இயற்பியலின் ஒரு கிளைத் துறையான இது, இயற்பியல் முறைமைகளில், வெப்பநிலை, அழுத்தம், கனவளவு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களின் விளைவுகளை ஆய்வு செய்கிறது. மேற்படி விளைவுகளைப் பெருநோக்கு (macroscopic) அடிப்படையில் துகள்களின் மொத்த இயக்கங்களையும், புள்ளியியல் முறைகளைப் பயன்படுத்தி இது ஆய்வு செய்கின்றது. அண்ணளவாக, வெப்பம் என்பது மாறுநிலையில் உள்ள ஆற்றல் ஆகும். எனவே வெப்ப இயக்கவியலின் பிழிவானது, ஆற்றலின் இயக்கம் பற்றியும், அவ்வாற்றல் எவ்வாறு இயக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றியும் ஆய்வு செய்தல் ஆகும். இத்துறையை தெறுமத்தினவியல் என்றும் தமிழில் குறிப்பிடலாம் எனச் சிலர் பரிந்துரை செய்கின்றனர்.\nதொடக்கத்தில் இத்துறையானது நீராவி எஞ்சினின் பயனுறு திறனை (efficiency) மேம்படுத்துவதற்காகவே உருவாக்கி வளர்க்கப்பட்டது. இயந்திர வெப்ப சுழற்சிகளுக்கு வெப்ப இயக்கவியல் ஆரம்ப பயன்பாடு இரசாயன கலவைகள் மற்றும் இரசாயன எதிர்வினைகள் ஆய்வு ஆரம்பத்தில் நீட்டிக்கப்பட்டது. ரசாயன எதிர்வினைகளை செயல்படுத்துவதில் எண்டிரோபியின் பங்கின் இயல்பை வேதியியல் வெப்பமானியியல் ஆய்வு செய்கிறது.[1][2][3][4][5][6][7][8][9]\n3 வெப்ப இயக்கவியலின் பூச்சிய விதி\n3.1 வெப்ப இயக்கவியலின் சமநிலை\n4 வெப்ப இயக்கவியலின் செயல்முறைகள்\n5 வெப்ப இயக்கவியல் முதல் விதி\n6 வெப்ப இயக்கவியல் இரண்டாம் விதி\n6.1 கெல்வின் பிளாங்க் கூற்று\nவெப்ப இயக்கவியலில் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட அண்டத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை அமைப்பு (system) அல்லது தொகுதி என்கிறோம். அமைப்பைச் சுற்றி இருக்கும் ஏனைய அனைத்தும் சுற்றுப்புறமாகும் (சூழல்) (surrounding). அமைப்பும் சுற்றுப்புறமும் சேர்ந்த தொகுப்புக்கு அண்டம் (Universe) என்று பெயர். அமைப்பை அதன் தன்மையைப் பொறுத்து மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.\nதிறந்த அமைப்பானது (open system) நிறையையும் ஆற்றலையும் தன்னுள் செல்ல அனுமதிக்கக் கூடியதாகும். உதாரணம்: காற்று அழுத்தி (compressor), சுழலி (turbine)\nமூடிய அமைப்பு (closed system) என்பது ஆற்றலை மட்டுமே அனுமதிக்கும். நிறையை அனுமதிக்காது. உதாரணம்: அழுத்த சமையற்கலன் (pressure cooker)\nதனித்த அமைப்பு (isolated system) நிறை மற்றும் ஆற்றல் இரண்டையுமே தன்னுள் செல்ல அனுமதிக்காது.\nஅமைப்பின் வகைகளை எளிய உதாரணங்கள் வாயிலாக விளக்கலாம். நாம் மூடப்படாத பாத்திரத்தில் சமைக்கும் போது நீராவி (steam) கலனை விட்டு வெளியேறும். வெளியேறும் நீராவி வெப்ப ஆற்றலைக் கொண்டிருக்கும். இது திறந்த அமைப்பாகும். நாம் அன்றாட வாழ்க்கையில் காணும் அமைப்புகள் திறந்த அமைப்புகள் ஆகும். அழுத்த சமையற் கலனில் உணவு சமைக்கும் போது கலனை விட்டு நீராவி வெளியேறாது. ஆனால் வெப்பம் கலனுக்குள் செல்கிறது. இது மூடிய அமைப்பைக் குறிக்கிறது. சமைத்த பின் பொருளை வெப்பக் குடுவைக்குள் (Thermo flask) வைக்கும் போது நிறை மற்றும் ஆற்றல் இரண்டுமே வெளியேறுவது இல்லை. இது தனித்தஅமைப்பு ஆகும். ஆனால், தனித்த அமைப்பானது கருத்தளவில் மட்டுமே கூறப்படுகிறது. வெப்பக் குடுவையில் சிறிதளவாயினும் வெப்பப் பெயர்ச்சி நிகழும். புரிதலை எளிதாக்குவதற்கு இந்த எடுத்துக்காட்டுகள் கொடுக்கப்பட்டு உள்ளன. அமைப்பை அதன் சுற்றுப் புறத்தில் இருந்து பிரிப்பது எல்லை எனப்படும். எல்லை உண்மையானதாகவோ, கற்பனையாகவோ, நிலையானதாகவோ அல்லது நகரக் கூடியதாகவோ இருக்கலாம். நிலைமை (phase) என்றால் பொருள் முழுவதுமாக ஒரே மாதிரியான இயற்பியல் கட்டமைப்பும் வேதிக்கலவையும் கொண்டிருப்பதாகும். ஓர் அமைப்பில் ஒரே ஒரு நிலைமை மட்டும் இருந்தால் அதனை ஒருபடித்தான(homogeneous) அமைப்பு என்கிறோம். உதாரணம்: முழுவதும் கலக்கக் கூடிய திரவங்களின் கலவை, வாயுக்களின் கலவை. ஒன்றுக்கு மேற்பட்ட நிலைமைகளைக் கொண்டிருக்கும் அமைப்பை பலபடித்தான(heterogeneous) அமைப்பு எனலாம். உதாரணம்: ஒன்றுடன் ஒன்று கலக்காத திரவங்களின் கலவை, திரவம் மற்றும் வாயு சேர்ந்த தொகுப்பு\nஅமைப்பின் குணாதிசயங்களை அதன் பண்புகள் (properties) என்கிறோம். அழுத்தம்(pressure), வெப்பநிலை(temperature), கன அளவு(volume), நிறை(mass), பாகுநிலை(viscosity), வெப்பக் கடத்துதிறன்(thermal conductivity), மின்கடத்துதிறன்(electrical conductivity) என்பன சில பண்புகளாகும். அமைப்பின் பண்புகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம். நிறையைச் சார்ந்திராத பண்புகள் பொருண்மை சாராப் பண்புகள் அல்லது அகப் பண்புகள் (intensive properties) எனவும், நிறை மற்றும் அளவைச் சார்ந்துள்ள பண்புகள் பொருண்மைசார் பண்புகள் அல்லது புறப் பண்புகள் (extensive properties) எனவும் அழைக்கப்படுகின்றன. வெப்பநிலை மற்றும் அழுத்தம் முதலியவை நிறையைச் சார்ந்து மாறுவது இல்லை. இவை அகப் பண்புகளுக்கு உதாரணங்களாகும். மேலும் இவற்றை பாகங்களாகப் பிரிக்க இயலாது. நிறை மற்றும் கனஅளவு போன்றவை அமைப்பின் அளவைச் சார்ந்து இருப்பவை. இவற்றை பாகங்களாகப் பிரிக்க முடியும். இவை புறப் பண்புகள் ஆகும். ஓரலகு நிறைக்கான அல்லது ஓரலகு மோலுக்கான புறப்பண்புகள் அகப்பன்புகள் ஆகும். உதாரணமாக, நிறை மற்றும் வெப்பக் கொள்ளளவு புறப்பண்புகள் ஆகும். ஆனால், அடர்த்தி மற்றும் தன் வெப்ப ஏற்புத்திறன்(specific heat) போன்றவை அகப்பண்புகளாகும்.\nவெப்ப இயக்கவியலின் பூச்சிய விதி[தொகு]\nஒன்றுக்கொன்று வெவ்வேறான மூன்று அமைப்புகளில் மூன்றாவது அமைப்பானது முதல் மற்றும் இரண்டாவது அமைப்புகளுடன் தனித்தனியே வெப்பச் சமநிலையில் இருந்தால், முதல் மற்றும் இரணடாவது[10] அமைப்புகளும் தங்களுக்குள் வெப்பச் சமநிலையில் இருக்கும். வெப்பநிலை என்னும் கருத்து வெளிவரக் காரணமாக இருந்தது இந்த வெப்ப இயக்கவியலின் பூஜ்ய விதி ஆகும்.\nஓர் அமைப்பு சமநிலையில் நேரத்தைப் பொறுத்து மாறாத பண்புகளைப் பெற்று இருந்தால் அதனை வெப்ப இயக்கவியல் சமநிலையில் உள்ளது எனலாம். ஓர் அமைப்பு வெப்ப இயக்கவியல் சமநிலையில் இருப்பதற்குக் கீழ்க்கண்ட நிபந்தனைகளைப் பெற்று இருக்க வேண்டும்.\n1. எந்திரவியல் சமநிலை (Mechanical Equilibrium) ஓர் அமைப்பில் உள்ள அனைத்து விசைகளும் சமன் படுத்தப்பட்டு இருந்தால் அதனை எந்திரவியல் சமநிலை என்கிறோம். அதாவது அந்த அமைப்பானது மற்றோர் அமைப்புடன் எந்த வேளையிலும் ஈடுபடாது. மேலும் அதன் எல்லாப் பகுதிகளிலும் அழுத்தம் மாறாமல் இருக்கும்.\n2. வெப்பச் சமநிலை(Thermal Equilibrium) அமைப்பில் வெப்பப் பரிமாற்றம் நிகழவில்லை எனில் அத்தகைய சமநிலை வெப்பச் சமநிலை ஆகும். அதாவது அமைப்புக்கும் அதன் சுற்றுப் புரத்துக்கும் இடையே வெப்பநிலை வேறுபாடு இருக்காது. வெப்பநிலை வேறுபாடு இருந்தால் மட்டுமே வெப்பப் பரிமாற்றம் நிகழும்.\n3. வேதிச் சமநிலை (Chemical Equilibrium) அமைப்பானது எந்த ஒரு வேதிவினைக்கும் உட்படவில்லை எனின், அவ்வமைப்பு வேதிச் சமநிலையில் உள்ளது எனலாம். எந்த ஓர் அமைப்பும் மேற்கூறப்பட்ட மூன்று சமநிலைகளையும் பெற்று இருப்பின் அந்த அமைப்பு வெப்ப இயக்கவியல் சமநிலையில் உள்ளது எனலாம். ஏதேனும் ஒரு சமநிலை இல்லாதிருப்பின் அமைப்பினில் ஆற்றல் பரிமாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே இந்த அமைப்பு வெப்ப இயக்கவியல் சமநிலையில் இல்லை என்பதாகும்.\nஒரு சமன்படுத்தப்பட்ட நிலையில் இருந்து மற்றோர் சமன்படுத்தப்பட்ட நிலைக்கு செல்வதே வெப்ப இயக்கவியலில் செயல்முறை எனப்படுவதாகும். வெப்ப இயக்கவியலில் கீழ்க்கண்ட செயல்முறைகள் உள்ளன. ஒரு செயல் முறையில் செய்யப்படும் வேலை = ʃP.dV\n1. கன அளவு மாறாச் செயல்முறையில் செயல்முறையின் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை கனஅளவு மாறாமல் இருக்கும். உதாரணம்: ஆட்டோ சுழற்சியில் வெப்பம் உட்செலுத்தப்படும் மற்றும் வெப்பம் வெளியேற்றப்படும் செயல்முறைகள்\n2. அழுத்தம் மாறாச் செயல்முறையில் செயல்முறை முழுவதும் அழுத்தம் மாறாமல் இருக்கும். உதாரணம்: டீஸல் சுழற்சியில் வெப்பம் உட்செலுத்தப்படும் செயல்முறை அழுத்தம் மாறாச் செயல்முறையாகும்.\n3 வெப்பநிலை மாறாச் செயல்முறை என்பது செயல்முறையின் தொடக்க மற்றும் இறுதி நிலைகளுக்கு இடையே வெப்பநிலை மாறாமல் இருப்பதாகும். அமைப்பானது சுற்றுப் புறத்துடன் வெப்பத்தைப் பரிமாற்றம் செய்து கொள்வதால் வெப்பநிலை மாறுவது இல்லை.\n4. வெப்ப மாறாச்செயல்முறையில் அமைப்பு சுற்றுப் புறத்துடன் வெப்பத்தைப் பரிமாற்றம் செய்து கொள்வது இல்லை. வெப்ப மாறச் செயல் முறைக்கு உதாரணம் ஆட்டோ சுழற்சியில் நடைபெறும் சுருக்கம் மற்றும் விரிவாக்கச் செயல்முறைகளாகும்.\nவெப்ப இயக்கவியல் முதல் விதி[தொகு]\nவெப்ப இயக்கவியல் முதல் விதியின்படி ஆற்றலானது ஒரு வகையிலிருந்து மற்றொரு வகையாக மாறக்கூடியது மற்றும் எந்த ஒரு செயல்முறையிலும் ஆற்றலை ஆக்கவோ அல்லது அழிக்கவோ இயலாது. வெப்ப இயக்கவியல் முதல் விதியானது ஒவ்வொரு செயல்முறையின் போதும் நிகழும் வெவ்வேறு ஆற்றல் மாற்றங்களைப் பற்றிக் கூறுகிறது. ஆனால், அத்தகைய ஆற்றல் மாற்றங்கள் பற்றி விளக்குவதில்லை. ஒரு செயல்முறை நிகழும் திசையானது தன்னிச்சையானதா அல்லது தன்னிச்சையற்றதா என்பதைப் பற்றிய கருத்தையும் வெப்ப இயக்கவியல் முதல் விதி கூறவில்லை.\nவெப்ப இயக்கவியல் இரண்டாம் விதி[தொகு]\nஒரு முழுமையான சுற்றில் ஒரு பொருளிலிருந்து வெப்பத்தை உறிஞ்சி, அந்த அமைப்பில் எத்தகைய சிறு மாற்றத்தையும் ஏற்படுத்தாமல், முழுவதுமாக வேலையாக மாற்றக் கூடிய இயந்திரத்தை வடிவமைக்க இயலாது.[11]\nஎத்தகைய வேலையும் செய்யாமல் வெப்பத்தைக் குளிர்ந்த பொருளிலிருந்து சூடான பொருளுக்கு மாற்றுவது இயலாது.\nஎன்ட்ரோபியை அதிகரிக்கூடிய செயல்முறையானது தன்னிச்சையானதாகும். இக்கூற்று என்ட்ரோபி கூற்று எனப்படும். என்ட்ரோபி என்பது ஒழுங்கற்ற தன்மையை குறிக்கிறது.ஒர் இயந்திரத்தின் திறன் எப்பொழுதும் 100% அடையாது.\nஓர் இயந்திரத்தின் திறன் என்பது வெளிப்படுத்திய ஆற்றலுக்கும் உறிஞ்சப்பட்ட ஆற்றலுக்கும் உள்ள விகிதத்தின் மதிப்பாகும். எனவே 100% திறனை ஒரு பொதும் அடைய இயலாது.\nவெப்ப இயக்கவியல் இரண்டாம் விதியால் அறிமுகப்படுத்தப்பட்ட என்ரோபி சார்பு என்பது உமிழப்படும் வெப்பத்ததிற்கும் (வ) செயல்முறையின் வெப்ப நிலைக்கும் உள்ள விகிதமாகும்.\n'இயற்கைச் செயல்முறை' என்பது தன்னிச்சைச் செயல்முறையாகும் இவை தாமாகவே நடைபெறுகின்றன. அண்டத்தின் என்ட்ரோபி மாற்றமானது பூச்சியமாகவோ அல்லது எதிர்க்குறியையோ பெற்றிருக்கும் போது, அமைப்பானது தன்னிச்சையற்ற செயல்முறையில் இயங்கும்.\nஒரு வேதிவினையில், வினைவிளை பொருள்களின் மூலக்கூறுகளின் எண்ணிக்கையானது வினைபடு பொருள்களின் மூலக்கூறுகளின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும் போது என்ட்ரோபி அதிகரிக்கிறது.\n(1) ஒரு திண்மம் நீர்மமாதல், ஒரு நீர்மம் ஆவியாதல் மற்றும் ஒரு திண்மம் ஆவியாதல் ஆகிய நிலைமை மாற்ற இயற்பியல் செயல்முறைகளின் போது என்ட்ரோபி அதிகரிக்கிறது.\nஎன்ட்ரோபி என்பது ஓர் அமைப்பில் நிகழும் நுண்ணிய ஒழுங்கற்ற தன்மையையும், தன்னிச்சைச் செயல்முறையையும் குறிக்கிறது.\n(1) ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்ற குறைந்த கொதிநிலை கொண்ட நீர்மங்கள், இவற்றின் கொதிநிலை 0மு-ஐ விட மிகச் சிறிதளவே உயர்ந்திருக்கும். (2) நீர் மற்றும் ஆல்கஹால் போன்ற முனைவுற்ற சேர்மங்கள் ஹைட்ரஜன் பிணைப்பை கொண்டிருப்பதால் அதிகபட்ச ஆவியாதல் மதிப்பையும் பெற்றுள்ளன.\nஎண்ட்ரோப்பி ஆனது வெப்ப இயக்கவியல் இரண்டாம் விதியிலிருந்து வெப்ப இயக்கவியல் நிலைச்சார்பாக வருவிக்கப்பட்டுள்ளது.\nஒரு குறிப்பிட்ட செயல்முறையில் நிகழும் அமைப்பின் எண்ட்ரோப்பி மாற்றம் என்பது மாறாத வெப்பநிலையில் நிகழும் வெப்ப மாற்றத்திற்கும் அமைப்பின் வெப்பநிலைக்கும் இடையேயான விகிதமாகும்.\nஒரு தன்னிச்சை செயல்முறையின் போது ஒழுங்கற்ற தன்மை அல்லது எண்ட்ரோப்பி அதிகரிக்கிறது. எனவே எண்ட்ரோப்பியானது ஒரு அமைப்பின் ஒழுங்கற்ற தன்மை அல்லது மூலக்கூறுகளின் ஒழுங்கற்ற அமைப்பு ஆகியவற்றை அளவிடும் பண்பாகும். ஒரு மீளா செயல்முறையின்போது அண்டத்தின் எண்ட்ரோப்பி அதிகரிக்கிறது.\nஅண்டத்தின் ஆற்றல் மாறாமல் இருந்தாலும், அண்டத்தின் எண்ட்ரோப்பி அதிகப்பட்ச அளவை நோக்கி உயர்ந்து கொண்டே இருக்கிறது.\nஒரு தன்னிச்சைச் செயல்முறையில் மாறாத வெப்பநிலையில், நேர்க்குறியைப் பெற்றுள்ளது(ள,0)\nஒரு சமநிலை செயல்முறையில் ஆனது பூஜ்ஜியமாகும். ஒரு தன்னிச்சையற்ற செயல்முறையில் எதிர்க்குறியைப் பெற்றுள்ளது.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: வெப்ப இயக்கவியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 செப்டம்பர் 2017, 06:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/do-you-noticed-kamal-has-fixed-label-mike-in-his-shirt-287221.html", "date_download": "2018-06-19T08:29:31Z", "digest": "sha1:OOJVOKR6ES7YYCJVB5X32WS5KEDBGIOR", "length": 8519, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "கமல் சட்டை பையில் இருந்த அந்த பொருளை கவனித்தீர்களா?- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nகமல் சட்டை பையில் இருந்த அந்த பொருளை கவனித்தீர்களா\nஎண்ணூர் துறைமுகத்தில், கமல்ஹாசன் இன்று நேரடியாக ஆய்வுகளை செய்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nகமல் அரசியலுக்கு அடித்தளம் போட்டுவிட்டார் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால், அவர் குறும்படம் எடுக்கத்தான் எண்ணூர் சென்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nகமல் தனது ரசிகர்களுக்கே தெரியாமல் செல்ல வேண்டும் என்பதற்காக விடிந்தும், விடியாமல் எண்ணூர் துறைமுகம் பகுதிக்கு போயுள்ளார்.\nகமல் சட்டை பையில் இருந்த அந்த பொருளை கவனித்தீர்களா\n3ஆவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட விமலா | ஹெச்.ராஜா சர்ச்சை டிவீட்- வீடியோ\nதிறக்கப்படும் தண்ணீரின் அளவைக்குறைத்து கர்நாடகா | தமிழகத்தில் மழை பெய்யும்-வீடியோ\nஎஸ்.வி.சேகர் நேரில் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட்- வீடியோ\nஅதிகாரிகளின் அலட்சியத்தால் தொடரும் உயிரிழப்புகள்-வீடியோ\nதனியார் பள்ளி நிர்வாகி கடத்தல் \nஅமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி வீடியோ\nவிபத்தில் 6 குழந்தைகள் பரிதாப பலி-வீடியோ\nபெங்களூரை உலுக்கும் நூதன வழிப்பறி..உஷார்- வீடியோ\n மூன்று பேர் பலி- வீடியோ\nகணவன் கண்முன்னே மனைவிக்கு நேர்ந்த சோகம் -வீடியோ\nநீதிதுறை மீது அவ நம்பிக்கை \nசென்னை சேலம் 8 வழிச் சாலை பற்றி பேசிய மன்சூர் அலிகான் கைது- வீடியோ\nதிருவாரூரில் நிகழ்ந்த சோகம்- வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://hindutemples-iyyappan.blogspot.com/2015/04/blog-post_18.html", "date_download": "2018-06-19T08:40:46Z", "digest": "sha1:V7AT2V7JKM4VW3XMBD6VJ4FYC2RUU7KO", "length": 5905, "nlines": 116, "source_domain": "hindutemples-iyyappan.blogspot.com", "title": "இறைவழிபாடு (ஸ்லோகங்கள்): உங்க வீட்டில் மகாலட்சுமி தங்கணுமா", "raw_content": "\nஉங்க வீட்டில் மகாலட்சுமி தங்கணுமா\nபாற்கடலில் விஷ்ணுவைச் சந்திக்க நாரதர் வந்தார். அருகில் இருந்த லட்சுமியிடம், தாயே நீ எங்கெல்லாம் குடியிருக்க விரும்புவாய் நீ எங்கெல்லாம் குடியிருக்க விரும்புவாய் என்று கேட்டார்,நாரதரே தினமும் விளக்கேற்றும் வீடு, துளசிமாடம், சங்கு, சாளக்கிராமம், தாமரை மலர், தானியக்குவியல், அன்னதானம் செய்யும் இடம், பசு கொட்டில், தயாள குணம் கொண்டவர், இனிமையாகப் பேசுபவர், சுறுசுறுப்பு மிக்கவர், தற்பெருமை இல்லாதவர், சத்திய வழி நடப்பவர், எண்ணம், சொல், செயல் மூன்றாலும் துõய்மை காப்பவர், உணவின் போது ஈரக்காலுடன் அமர்பவர், ஈரக்காலை துடைத்துவிட்டு துõங்கச் செல்பவர், உடல் சுத்தம் பேணுபவர், கூந்தலை எப்போதும் பின்னி முடித்த பெண்கள், கற்புக்கரசிகள் ஆகியோர் இருக்கும் இடங்களிலும் நிரந்தரமாக தங்கியிருப்பேன் என்றாள்.\nஉங்க வீட்டில் மகாலட்சுமி தங்கணுமா\nசெயல் தடங்கலின்றி வெற்றிகரமாக முடிய .\nகாயத்ரி மந்திரத்தை அர்த்தம் தெரியாமல் சொல்லலாமா\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதன் பொருள் என்ன\nநாளெல்லாம் நன்மை தரும் வில்வ மரம்\nஅட்சய திரிதியை வழிபடும் முறை\nதமிழ் புத்தாண்டில் விஷு கனி தரிசனம்\nதமிழ் புத்தாண்டு வழிபாடும் சிறப்பும்\nசத்தியம், தர்மம் இரண்டில் எது வலிமையானது\nராகு பகவான் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா\nகும்பாபிஷேகம் : சில தகவல்கள் ...\nதிருமணத்தில் சொல்லப்படும் .. மாங்கல்யம் தந்துனானேன...\nதட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிப்...\nவாசலில் மஞ்சள் நீர் தெளிக்கலாமா\nபேராபத்து மற்றும் தீரா நோயிலிருந்து காக்கும் சுதர்...\nஐஸ்வர்யங்கள் சேர்க்கும் அறுகம்புல் வழிபாடு\nசெல்வ வளம் தரும் சித்ரா பவுர்ணமி விரதம்\nஅரச மரத்தை எந்த நேரத்தில் சுற்றலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://kanavukale.blogspot.com/2008/12/3.html", "date_download": "2018-06-19T08:13:59Z", "digest": "sha1:3J3YUQRZOWQOUGMVUH3ILWZ55CBKOZRU", "length": 37450, "nlines": 487, "source_domain": "kanavukale.blogspot.com", "title": "கனவுகளே..,: கலைஞருக்கே தெரியாத ரகசியம்?", "raw_content": "\nநேற்றைய மொக்கை; இன்றைய நகைச்சுவை; நாளைய தத்துவம்\nபடிக்காதவன் கிளைமாக்ஸ் பகுதியில் சிவாஜி ரஜினியைப் பார்த்து ஒரு டயலாக் சொல்வார்.\nஅண்ணன் நீதிபதி, ஒரு தம்பி குற்றவாளி, ஒரு தம்பி சாட்சி\nஎன்று சொல்லி கண்ணீர் விடுவார்.\nஅதே மாதிரி காட்சி குற்றவாளி தம்பிக்கு பதிலாக தங்கச்சி. அது என்ன படம்\nஅந்த காட்சிக்கு முன் சூழ்நிலையை உணர்ந்த உடனே (குற்றவாளிக் கூண்டில் நிற்பது தம்பிதான் என்ற உண்மையும் சாட்சியாய் நிற்பது மற்றொரு உடன்பிறப்புதான் என்ற உண்மையும்) அண்ணன் நீதிபதி மயக்கம் அடைந்து விடுவிறார்.\nஅந்தப் படத்திலும் அப்படித்தான் ஆனால் முப்பது வருஷத்துக்கு முன் வந்தது.\nசாட்சியாய் நிற்கும் தம்பிக்கு குற்றவாளி அண்ணன் தான் ஆதரவாய் இருப்பார்.\nஅதிலும் அப்படித்தான். குற்றவாளி தங்கச்சிக்கு கிறுக்கு அண்ணந்தான் துணையாக இருப்பார்.\nஆரம்ப கட்டத்திலேயே பெரிய அண்ணனை தம்பிகள் பிரிந்து விடுகிறார்கள். இதில் பெரிய அண்ணனை தங்கை பார்த்ததே கிடையாது. அடுத்த அண்ணனும் நடுவில் பிரிந்து விடுகிறார்.\nபடிக்காதவன் படத்திலும் அப்படித்தான். கடைசித்தம்பிக்கு பெரிய அண்ணனை அடையாளம் தெரியாது. ஆனால் நடுத்தம்பிக்கு மூத்தவரை நன்றாக அடையாளம் தெரியும்.\nகடைசியில் யாரும் குற்றவாளி இல்லை என்று விடுதலை ஆகி குடும்பம் மொத்தமும் சேர சுபம்.\nஒன்று படிக்காதவன் என்றால் மற்றது பராசக்தி. உண்மை. சிவாஜி கணேசன் அவர்களின் அறிமுகப் படத்தில் வந்த பல முக்கிய காட்சிகளை மையப் படுத்தியே படிக்காதவன் படமும் வெளி வந்துள்ளது.\n ஜாலி கலைஞருக்கே இந்த ரகசியம் தெரியுமான்னு தெரியல.., ஆனா நாம கண்டுபிடித்துவிட்டோம்\nதிருடா திருடி மற்றும் அன்பே வா படங்களை ஏற்கனவே முதல் பாகத்தில் பார்த்திருந்தாலும் சற்று விரிவாகப் பார்ப்போம்.\nஒரு நேர்மையான தொழிலழிபருக்கும் ஒரு கல்லூரி மாணவிக்கும் இடையே ஏற்படும் காதல்கதை.\nதிருடா திருடியில் வீட்டுக்கு அடங்க்காத பையனுக்கும் எடுத்தெரிந்து பேசும் பெண்ணுக்கும் இடைப்பட்ட காதல் கதை.\nஇரண்டு படங்களிலும் ஒருவரை ஒருவர் காலை வாரிக் கொண்டே இருப்பார்கள். உள்ளுக்குள் காதல் வைத்திருந்தாலும் வெளிப்படுத்தினால் எங்கே காமெடி கீமெடி பண்ணிவிடிவார்களோ என்றே நினைத்து கொண்டிருப்பார்கள்.\nகிளை மாக்ஸில்கூட இந்த நிலைதான் நீடிக்கிறது. திருடா திருடியில் வீட்டு ஓனர் பொண்ணு வருவது போல் இதில் பழைய நண்பர் அசோகன் வருகிறார். இவர்கள் உள்ளே நுழைவதுகூட இரண்டு படங்களிலும் ஒரு சிறிய இடைவெளியை ஜோடிகளுக்கு நடுவே ஏற்படுத்துகிறது. பின்னர் இவர்களே படம் முடிவதற்கும் ஒரு ஏற்பாடு செய்கிறார்கள்.\nகிளைமாக்ஸில் கூட சரோஜாதேவியை எம்ஜியார், துரத்திக் கொண்டே ஓட வில்லன் கூட்டம் வழிமறித்து சண்டை\nஇதிலும் திருடியை தனுஷ் பின் தொடர ஒரே சண்டை கம் ஜாலி.\nபிடிந்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும் தமிழ்மண மேல்நோக்கிய கட்டை விரலிலும் தமிழீஷ் வோட்டிலும் க்ளிக் செய்து விடுங்கள் .\nதமிழ் மணத்தில் சூடான இடுகைகளை எடுத்துவிட்டதாலும் இது மக்களை சென்றடைய வேண்டிய கட்டாயம் ஒன்று இருப்பதாலும் தொடர்ச்சியான பின்னூட்டங்களும் தொடர்ச்சியான ஓட்டுக்களும் இந்த இடுகைக்குத் தேவைப் படுகின்றன.\nLabels: அரசியல், அனுபவம், சினிமா, நகைச்சுவை, ரீமேக்\nபராசக்திக்கும் படிக்காதவனுக்கும் நீங்கள் சொல்கின்ற ஒற்றுமை இருந்தாலும் படிக்காதவன் படம் அமிதாப் நடித்து காதர் கான் எழுதிய \"குத்தார்\" எனும் இந்தி படத்தின் தமிழாக்கம் தான் படிக்காதவன். காதர் கான் பராசக்தி படத்தை பார்த்து விட்டு தான் குத்தார் படத்தின் கதையை எழுதியிருப்பார் என்பது நம்புவதற்கு கடினமாக உள்ளது.\n//பராசக்திக்கும் படிக்காதவனுக்கும் நீங்கள் சொல்கின்ற ஒற்றுமை இருந்தாலும் ///\nஒவ்வொரு வரும் அவர்களுக்கு தகுந்தார் போல் மாற்றங்கள் செய்து கொண்டே செல்லும்போது இதுமாதிரி புது மாதிரி வந்து விழும். மற்றபடி தீ, பில்லா மாதிரி ஈ யடித்தான் காப்பி வகைஎன்று நான் சொல்ல வில்லை. சின்ன சின்ன மாற்றங்கலாய் எப்படி ஒரு படம் சிதைந்து உரு மாறி வந்தது என்பதை தனியே கூறியுள்ளேன்.\nஒரே கதை தனித்தனிப் படங்களின் ஹீரோக்களாக அஜித், வடிவேலு\nசுட்டி மேல் ஓரத்தில் உள்ளது.\nதவிர இது ஒரு பொழுது போக்குதான். யாரையும் குற்றம் சாட்ட அல்ல.\nகாதர் கான் பராசக்தி படத்தை பார்த்து விட்டு தான் குத்தார் படத்தின் கதையை எழுதியிருப்பார்\nபொதுவாக துறையில் உள்ளவர்கள் வெளி மொழி படங்களில், சிறந்த மற்றும் வெற்றி பெற்ற படங்களைப் பார்ப்பது வழக்கம்தான்.\nலாவாரிஸ் என்ற அதி பயங்கர செண்டிமெண்ட் கலந்த ஒரு சோகப் படம், பணக்காரன் என்ற பெயரில் கமர்சியல் கலாட்டாவாக வெளி வரவில்லையா..........\nவருக்கைக்கும் ஆதரவுக்கும் நன்றி சந்தனமுல்லை மேடம்\nநாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.\nAdd a Gadget - ல் இதை பயன்படுத்துக\nTitle : தமிழ் ஸ்டுடியோ.காம்\nஎன்னங்க இங்க எதையும் paste பண்ண முடியல\n**படிக்காதவன்** நடுதம்பிக்கு மூத்தவரை நன்றாக அடையாளம் தெரியாது... தெரியாதா தெரியுமா\n//பிடிந்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும் தமிழ்மண மேல்நோக்கிய கட்டை விரலிலும் தமிழீஷ் வோட்டிலும் க்ளிக் செய்து விடுங்கள் //\n//பிடிந்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும் தமிழ்மண மேல்நோக்கிய கட்டை விரலிலும் தமிழீஷ் வோட்டிலும் க்ளிக் செய்து விடுங்கள் .//\nநான் பிடிச்சதினாலேதான் ஓட்டு போட்டேன்\nஎன்னங்க இங்க எதையும் paste பண்ண முடியல\n**படிக்காதவன்** நடுதம்பிக்கு மூத்தவரை நன்றாக அடையாளம் தெரியாது... தெரியாதா தெரியுமா\n//பிடிந்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும் தமிழ்மண மேல்நோக்கிய கட்டை விரலிலும் தமிழீஷ் வோட்டிலும் க்ளிக் செய்து விடுங்கள் //\n//பிடிந்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும் தமிழ்மண மேல்நோக்கிய கட்டை விரலிலும் தமிழீஷ் வோட்டிலும் க்ளிக் செய்து விடுங்கள் .//\nநான் பிடிச்சதினாலேதான் ஓட்டு போட்டேன்\nஎன்னங்க இங்க எதையும் paste பண்ண முடியல\nசில நேரங்களில் எனக்கும் அந்த மாதிரி பேஸ்ட் பண்ணமுடியாம போகுது. அப்ப ப்ரெஷ் பண்ணிட்டு திரும்ப ட்ரை பண்ணினா ஓ.கே ஆயிடுது தல..\n//தமிழ்மண மேல்நோக்கிய கட்டை விரலிலும் //\nமேல் நோக்கிய கட்டைவிரல் நண்பர்களே மறந்துபோய் கீழ் நோக்கிய விரலில் இரண்டு நண்பர்கள் அழுத்தியிருப்பது எதிர்மறை ஓட்டாகி இரண்டு கழிந்துவிட்டன..,\nதமிழ்மணத்தில் ஒருகணினிக்கு ஒரு நபர் மட்டுமே வாக்களிக்கும் வகையில் விதிகள் கடுமையாக்கப் பட்டுள்ளதை கவனித்தில் கொண்டு நிறைய நேர்மறை வாக்குகள் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்\nம்ம்... புரியுது.... நெருப்பு நரி உலவியில paste பண்ணமுடியல. IE ல பண்ணமுடியுது. நான் நெருப்பு நரியை பாவிப்பவன் அதிலுள்ள தமிழ் நீட்சி கொண்டு தமிழ் தட்டச்சு செய்பவன்.\nபல விசைகள் நெருப்பு நரி உலவியில வேலை செய்யவில்லை. IE-ல வேலை செய்யுது.\nThis comment box is optimized for IE. என்று மேல எழுதிவிடுங்கள். இஃகிஃகி\nம்ம்... புரியுது.... நெருப்பு நரி உலவியில குறும்பன் said...\nம்ம்... புரியுது.... நெருப்பு நரி உலவியில paste பண்ணமுடியல. IE ல பண்ணமுடியுது. நான் நெருப்பு நரியை பாவிப்பவன் அதிலுள்ள தமிழ் நீட்சி கொண்டு தமிழ் தட்டச்சு செய்பவன்.\nபல விசைகள் நெருப்பு நரி உலவியில வேலை செய்யவில்லை. IE-ல வேலை செய்யுது.\nThis comment box is optimized for IE. என்று மேல எழுதிவிடுங்கள். இஃகிஃகி\nபண்ணமுடியல. IE ல பண்ணமுடியுது. நான் நெருப்பு நரியை பாவிப்பவன் அதிலுள்ள தமிழ் நீட்சி கொண்டு தமிழ் தட்டச்சு செய்பவன்.\nபல விசைகள் நெருப்பு நரி உலவியில வேலை செய்யவில்லை. IE-ல வேலை செய்யுது.\nThis comment box is optimized for IE. என்று மேல எழுதிவிடுங்கள். இஃகிஃகி\nஐயா, நானும் நரி உலவி உபயோகம் செய்து பார்த்தேன். ப்ளாக்கர் கணக்கினுள் நுழைந்தபிறகு paste செய்ய முடிகிறது. ப்ளாக்கர் கணக்கினுள் நுழையாமல் பேஸ்ட் செய்ய முடியவில்லை. தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் சொன்னால் சரி செய்ய வசதியாக இருக்கும்\nஅன்பே வா திரைப்படத்தை குஷி படத்துக்கு முன்னோடியாகவும் சொல்லலாம்.\n ஜாலி கலைஞருக்கே இந்த ரகசியம் தெரியுமான்னு தெரியல.., ஆனா நாம கண்டுபிடித்துவிட்டோம்.\"\nஅன்பே வா திரைப்படத்தை குஷி படத்துக்கு முன்னோடியாகவும் சொல்லலாம்.\nஅசோகன் கதாபாத்திரத்துக்கு மும்தாஜ் .., ஓரளவு பொருந்திப் பார்க்கமுடிகிறது.\n ஜாலி கலைஞருக்கே இந்த ரகசியம் தெரியுமான்னு தெரியல.., ஆனா நாம கண்டுபிடித்துவிட்டோம்.\"\nதொப்புள் கொடி உறவு விட்டுப் போகுமா என்ன..\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல,,,\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்டார்ஜன் அவர்களே\nLife at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்\nரஜினி, சரத், பாம்பே, பழனி\nஇதற்கெல்லாம் ரஜினி கவலைப் படவேண்டியதில்லை\nதமிழில் யாரும் செய்யாத ஒரு முயற்சி. பதிவுலகில் புத...\nஉள்ளக் குமுறல்களோடு தமிழ்மண நட்சத்திர பதிவர் இளை...\nவெள்ளையாய் வத்தலாய் ஒரு பொண்ணு\nரீமேக் பெயர் இல்லா திரைப்படங்கள் பாகம் 2\nஉலக தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக ராஜ் டி.வ...\nகதையின் முதல் பகுதி \"அடப்பாவி மணமேடையில்கூட இரண்டாம் பகுதி நண்பர்கள் என்றும் சொல்லலாம் மூன்றாம் பகுதி இந்தப் பூனையும் பால் குடிக்குமா நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க ஆறாம் பகுதி நான்கு பெண்களைக் காணவில்லை. ஏழாம் பகுதி நெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன் எட்டாம் பகுதி மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு; மடிமேல் விளையாடி... ஒன்பதாம் பகுதி தமிழ் இந்தி ஒற்றுமையை வளர்த்த ரங்கோலிப் போட்டி பத்தாம் பகுதி இது ராக்கிங்கிற்கு ஆதரவான இடுகை அல்ல பதினொன்றாம் பகுதி மாணிக் ஃபாத்திமாவின் துப்பட்டா பனிரெண்டாம் பகுதி பெண்ணுரிமை காக்க வந்த ஆபத்பாந்தவன் பதிமூன்றாம் பகுதி அங்க is போடு இங்க was போடு பதினான்காம் பகுதி சுதேசி மாணவர்கள், விஜயதசமி, பதினைந்தாம் பகுதி நார்த்தி ரங்கீலாவும் மண்ணின் மகள்களும் பதினாறாம் பகுதி sweet sixteen பதினேழாம் பகுதி மயங்கிச் சரிந்த மாணவர் தலைவி பதினெட்டாம் பகுதி குருதி சிந்தி குடிமக்களைக் காப்பாற்றிய கொங்கு நாட்டுத்தங்கம் பதினொன்பதாவது பகுதி உருகும் மனிதன், பேசும் தனித்தலை இருபதாம் பகுதி டபுள் மீனிங் இருபத்தொன்றாம் பகுதி நான் சுத்தமானவள் இருபத்திரெண்டாம் பகுதிநான் ஒண்ணுமே பண்ணலயே இருபத்தி மூன்றாம் பகுதிவெளிய வாடா இருப்பத்தி நான்காம் பகுதி வயசுப் பொண்ணு வாந்தி எடுத்தா இவன சும்மாவா விடுவாங்க நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க ஆறாம் பகுதி நான்கு பெண்களைக் காணவில்லை. ஏழாம் பகுதி நெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன் எட்டாம் பகுதி மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு; மடிமேல் விளையாடி... ஒன்பதாம் பகுதி தமிழ் இந்தி ஒற்றுமையை வளர்த்த ரங்கோலிப் போட்டி பத்தாம் பகுதி இது ராக்கிங்கிற்கு ஆதரவான இடுகை அல்ல பதினொன்றாம் பகுதி மாணிக் ஃபாத்திமாவின் துப்பட்டா பனிரெண்டாம் பகுதி பெண்ணுரிமை காக்க வந்த ஆபத்பாந்தவன் பதிமூன்றாம் பகுதி அங்க is போடு இங்க was போடு பதினான்காம் பகுதி சுதேசி மாணவர்கள், விஜயதசமி, பதினைந்தாம் பகுதி நார்த்தி ரங்கீலாவும் மண்ணின் மகள்களும் பதினாறாம் பகுதி sweet sixteen பதினேழாம் பகுதி மயங்கிச் சரிந்த மாணவர் தலைவி பதினெட்டாம் பகுதி குருதி சிந்தி குடிமக்களைக் காப்பாற்றிய கொங்கு நாட்டுத்தங்கம் பதினொன்பதாவது பகுதி உருகும் மனிதன், பேசும் தனித்தலை இருபதாம் பகுதி டபுள் மீனிங் இருபத்தொன்றாம் பகுதி நான் சுத்தமானவள் இருபத்திரெண்டாம் பகுதிநான் ஒண்ணுமே பண்ணலயே இருபத்தி மூன்றாம் பகுதிவெளிய வாடா இருப்பத்தி நான்காம் பகுதி வயசுப் பொண்ணு வாந்தி எடுத்தா இவன சும்மாவா விடுவாங்க இருபத்தி ஐந்தாம் பகுதி தாடிக்குப் பின்னால் இரண்டு பெண்கள் நன்றி நன்றி நன்றி\nஆண் பெண் நட்பு (1)\nஇறைவா வரிசைக் கவிதை (1)\nஉரையாடல் சிறுகதைப் போட்டி (2)\nகுழந்தைகள் மீதான வன்முறை (2)\nபதிவர் பிறந்த நாள் (1)\nபாபா s/o பொன்னி (1)\nமேற்கொண்டு சொல்ல நினைப்பவர்கள் பாட்டில் வாயைக் கிளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://islamiyaatchivaralaru.blogspot.com/2014_08_18_archive.html", "date_download": "2018-06-19T08:40:43Z", "digest": "sha1:V3H56K6GLRZX7BU52PEMRHD2CTXQQZMU", "length": 3767, "nlines": 94, "source_domain": "islamiyaatchivaralaru.blogspot.com", "title": "இஸ்லாமிய ஆட்சி வரலாறு: 08/18/14", "raw_content": "\nதிங்கள், 18 ஆகஸ்ட், 2014\nநீங்கள் இந்த சரித்திரங்களில் நுழைவதற்கு ஒரு ஆர்வம் வர வேண்டும் என்பதற்காகத்தான் முதலில் தனிப்பதிவாக ஸலாவுதீன் வரலாறு எழுதினேன். மேலும் சில விஷயங்களைத் தெரிந்து கொண்டு இஸ்லாமிய வரலாற்றுக்குள் நுழைவோம். அடுத்து நான் எழுதப் போவது அடிமைகள் பற்றி. வேதநூல்கள் தவ்ராத், பைபிள் மற்றும் குர்ஆனில் அடிமைகளைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய ஆட்சியாளர்களும் நிறைய அடிமைகளைப் படையிலும், வாணிபத்திலும் பயன்படுத்தி இருக்கிறார்கள் . அதனால் அடுத்து \"அடிமைகள் வரலாறு' என்று வெளியிடுகிறேன். எனக்கு கருத்து சொல்பவர்கள் zubair61u@gmail.com ல் தொடர்பு கொள்ளலாம்.\nகூ. செ. செய்யது முஹமது.\nஇடுகையிட்டது Zubair Abdulla நேரம் பிற்பகல் 9:28 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilentrepreneur.com/alan-sugar/", "date_download": "2018-06-19T08:44:33Z", "digest": "sha1:XLUZMEGOS6DPHYGXDPHGXGMKYLCRNEGP", "length": 15815, "nlines": 96, "source_domain": "tamilentrepreneur.com", "title": "Alan Sugar (Founder of Amstrad) தொழில் வெற்றிக்கான பத்து குறிப்புக்கள் - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nAlan Sugar (Founder of Amstrad) தொழில் வெற்றிக்கான பத்து குறிப்புக்கள்\nAlan Sugar (Founder of Amstrad) தொழில் வெற்றிக்கான பத்து குறிப்புக்கள்\n2.உங்கள் தொழிலுக்கான சந்தையை முழுவதும் ஆராய்ந்து பாருங்கள். சந்தையில் உங்கள் தொழிலை போன்ற மற்ற தொழில்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்துங்கள். உங்கள் தொழிலை ஒத்த தொழில் நிறுவனங்கள் ஏற்கனவே இருக்குமென்றால், வாடிக்கையாளர்கள் உங்களிடம் ஏன் வாங்க வேண்டும் என்று ஆராயுங்கள். (Research your market thoroughly. Make sure that there isn’t something similar on the market already. Why would anyone want to buy something from you if it’s already out there\n3.உங்கள் தொழில் சார்ந்த வல்லுனர்களிடம் அறிவுரை கேளுங்கள். நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ கேட்காதீர்கள்- அவர்கள் உங்களுக்கு பிடிக்கும் மாதிரியான அறிவுரை மட்டுமே கூறுவார்கள்.(Listen to experts in the relevant industry. Don’t ask friends and relatives for their opinions – they will only tell you what you want to hear just to be nice to you.)\n4.முறையான தொழில் திட்டத்தை உருவாக்குங்கள். இந்த தொழில் திட்டம் நீங்கள் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை காட்டும் மற்றும் சந்தையை புரிந்துகொள்ளவதற்கு உதவும். மற்றவர்கள் செயலை தீவிரமாக செய்ய உதவும். (Draw up a proper business plan. You will need this to show you know where you are heading and you understand the market. It will help to make others take you more seriously.)\n5.ஒரே நேரத்தில் ஒவ்வொரு அடியாக வையுங்கள். நீங்கள் நடக்க முடியும் முன் ஓட முயற்சிக்க வேண்டாம். சிறியதாக ஆரம்பியுங்கள். ஒன்று கிடைத்தபின் அடுத்த அடியை வைத்து வளருங்கள். (Take things one step at a time. Don’t try to run before you can walk. Start small. Get it right and then grow when you’re ready for the next step.)\n7.உங்களுக்கென்று தனித்துவமான பாணியை கண்டுபிடியுங்கள். அது புதியதாக இருக்கவேண்டும் என்பதில்லை. பல விஷயங்கள் முன்பே செய்தவைதான். செய்யும் விதத்தை சிறந்ததாக செய்யுங்கள். (Find a niche. It doesn’t always have to be something brand new. There’s not many things that haven’t been done before – just come up with something better or a better way of doing it.)\n8.வங்கிகள் உங்களுக்கு பணம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம். தொழிலில் உங்கள் பணத்தை போடுங்கள். தொழிலில் துணிகர முயற்சி எடுக்க தயாராக இருப்பதை அவர்களுக்கு நிரூபியுங்கள். நீங்கள் தொழிலில் எவ்வளவு தீவிர ஈடுபாடு கொண்டிருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தினால், அவர்களுக்கு தயக்கம் குறைந்து பணத்தை கொடுப்பார்கள். (Don’t expect the banks to throw cash at you. You have to put your money where your mouth is and prove to them that you are prepared to take a major risk. If you show them how seriously committed you are, then they will be less hesitant to cough up.)\n10.யதார்த்தமாக இருங்கள். உங்களுக்கு தோன்றிய ஐடியா சிறந்தது என்று நினைக்கலாம். ஆனால் அந்த ஐடியா யாருக்காவது தேவைப்படுமா, செலவு குறைந்ததா, நடைமுறையில் செயபடுத்த முடியுமா என்பதை யோசியுங்கள். (Be realistic. You may think you’ve come up with a great idea, But will anyone really want it\nதொழில் அதிபர் மற்றும் பில்லியனர் டோனால்ட் டிரம்ப் (Donald Trump) கூரிய வெற்றிக்கான 15 விதிகள்: Kemmons Wilson (Founder Of Holiday Inn Hotels)-ன் வெற்றிக்கான 20 யோசனைகளை Invite to Write Article related to Entrepreneurship at www.TamilEntrepreneur.com உங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த FRED DELUCA (Founder of Subway Restaurants)-ன் 15 அறிவுரைகள் வேலையை விடுத்து தொழில் தொடங்குவோருக்கான 20 வெற்றி உத்திகள்\n← தமிழில் மென்பொருள்கள் உருவாக்குவதற்கு உதவி செய்கிறது தமிழ் மென்பொருள் உருவாக்கும் மையம் (TAMIL SOFTWARE INCUBATION CENTER)\nகயிறு தொழில் மேம்பாட்டிற்கான கயிறு தொழில் முனைவோர் திட்டம் -காயர் உத்யமி யோஜனா (COIR UDYAMI YOJANA) →\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tutyonline.net/view/31_159983/20180613120803.html", "date_download": "2018-06-19T08:26:57Z", "digest": "sha1:WPFDB2NRXN3XNC42X7IPOWXCEZIYRUB3", "length": 7480, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "குலுக்கல் பரிசுத்திட்டங்களை நம்பி ஏமாற வேண்டாம் : பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்", "raw_content": "குலுக்கல் பரிசுத்திட்டங்களை நம்பி ஏமாற வேண்டாம் : பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்\nசெவ்வாய் 19, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nகுலுக்கல் பரிசுத்திட்டங்களை நம்பி ஏமாற வேண்டாம் : பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்\nதூத்துக்குடி மாவட்டத்தில், குலுக்கல் பரிசுத்திட்டங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : பரிசுப் போட்டிகள் தடைச் சட்டம் 1955, பரிசு கொண்ட சீட்டுத் திட்டங்கள் மற்றும் பண சுழற்சித் திட்டங்கள் (தடை) சட்டம் 1978, தமிழ்நாடு பரிசு திட்டங்கள் (தடை) சட்டம் 1979 போன்ற மூன்று சட்டங்களின் படி விற்பனையை அதிகரிக்கவும், சட்டத்திற்கு விரோதமான பரிசுத்திட்டங்கள்/லாட்டரித் திட்டங்கள், குலுக்கல் போட்டி நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.\nஆனால் தமிழகம் முழுவதும் வணிக நிறுவனங்கள் மேற்படி சட்டங்களுக்கு விரோதமாக தங்களுடைய வணிகத்தை பெருக்கி கொள்ளும் நோக்கத்தோடு பரிசு குலுக்கல் திட்டங்களை நடத்துகின்றார்கள். எனவே நுகர்வோர்கள் பண்டிகை காலங்களில் வணிக நிறுவனங்கள் அவர்களின் லாப நோக்கத்தோடு பரிசு குலுக்கல் திட்டங்கள் நடத்துவது சட்டத்திற்கு புறம்பானது என்றும், நுகர்வோர்கள் அவற்றில் பங்கேற்று ஏமாற வேண்டாம் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொள்கிறார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஸ்டெர்லைட் ஆலையில் 2வது நாளாக கந்தக அமிலம் அகற்றும் பணி தொடர்கிறது\nகுற்றாலத்தில் கார் விபத்து: மேலும் ஒரு வாலி்பர் பலி\nதூத்துக்குடியில் பிருந்தா காரத் மீது வழக்குப் பதிவு\nஸ்டெர்லைட் ஆலையில் அத்தியாவசிய பராமரிப்புப் பணி: வேதாந்தா கோரிக்கை\nதிருமண்டல தேர்தல்: நாசரேத் சேகரத்தில் வெற்றி பெற்றவர்கள் விபரம்\nபெண் அடித்துக்கொலை: பாதிரியார் உள்பட 5 பேரிடம் போலீஸ் விசாரணை\nபழமையான சத்திரம் இடிப்பு: இந்து முன்னணி எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tutyonline.net/view/31_160054/20180614151926.html", "date_download": "2018-06-19T08:19:35Z", "digest": "sha1:JQRDGQU4OKVXOV3F7H2CVMHX75NDZSKZ", "length": 12573, "nlines": 70, "source_domain": "tutyonline.net", "title": "துப்பாக்கிச்சூடு: தூத்துக்குடியில் தென் மண்டல ஐ.ஜி. ஆய்வு", "raw_content": "துப்பாக்கிச்சூடு: தூத்துக்குடியில் தென் மண்டல ஐ.ஜி. ஆய்வு\nசெவ்வாய் 19, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதுப்பாக்கிச்சூடு: தூத்துக்குடியில் தென் மண்டல ஐ.ஜி. ஆய்வு\nகலவரம் நடந்த தூத்துக்குடியின் தற்போதைய நிலவரம் குறித்தும் தென் மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் இன்று ஆலோசனை நடத்தினார்.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22-ம் தேதி நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூடு மற்றும் கலவரம் தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், சிப்காட் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 5 வழக்குகள் பதியப்பட்டன. தூத்துக்குடி கலவரம் தொடர்பான வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டன.\nஇதையடுத்து ஒவ்வொரு வழக்கிற்கும் தனித்தனியாக துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அடங்கிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அவர்கள் தூத்துக்குடி கலவரம், மோதல், தீவைப்பு, துப்பாக்கி சூடு உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வழக்கிற்கு தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. எஸ்பி பிரவீன்குமார் அபினவும் தூத்துக்குடி கலவரம் தொடர்பாக நேரடி விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்.கடந்த 12-ம் தேதி தூத்துக்குடி வந்த அவர், தனது முதல் நாள் விசாரணையில் துப்பாக்கி சூடு, தீவைப்பு, தடியடி, கல்வீச்சு நடந்த தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வழக்குகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நேற்று அவர் 2-வது நாளாக விசாரணை மேற்கொண்டார்.\nஅப்போது அவர் தூத்துக்குடி கலவர வழக்குகளில் விசாரணை அதிகாரிகள் சேகரித்துள்ள அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்தார். மேலும் எந்தெந்த கோணங்களில் விசாரணை மேற்கொள்ள வேண்டும், எந்தவிதமான ஆவணங்கள் சேகரிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து விசாரணை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து தூத்துக்குடியில் முகாமிட்டுள்ள சி.பி.சி.ஐ.டி. எஸ்பி பிரவீன்குமார் அபினவ் இன்று 3-வது நாளாக விசாரணை மேற்கொண்டார். வழக்கு விசாரணையை துரிதப்படுத்துவது குறித்து அவர் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு ஆலோசனைகள் வழங்கினார்.\nமேலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு உதவுவதற்காக சென்னை சைபர் கிரைம் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாணிக்க வாசகம் தூத்துக்குடி வரவழைக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானதால் அதற்கு காரணமான அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேஷ், எஸ்பியாக இருந்த மகேந்திரன் ஆகியோர் மாற்றப்பட்டனர்.\nமேலும் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.யாக இருந்த சைலேஷ்குமார் யாதவும் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்ட சண்முக ராஜேஸ்வரன், நேற்று மதுரையில் உள்ள தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்தில் பதவியேற்று கொண்டார். இதையடுத்து அவர் இன்று தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடியில் நடந்த கலவரம் மற்றும் துப்பாக்கி சூடு குறித்தும், தற்போதைய நிலவரம் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் அவர் கலவரம் நடந்த பகுதிகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு பணியிலும் ஈடுபடுகிறார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஸ்டெர்லைட் ஆலையில் 2வது நாளாக கந்தக அமிலம் அகற்றும் பணி தொடர்கிறது\nகுற்றாலத்தில் கார் விபத்து: மேலும் ஒரு வாலி்பர் பலி\nதூத்துக்குடியில் பிருந்தா காரத் மீது வழக்குப் பதிவு\nஸ்டெர்லைட் ஆலையில் அத்தியாவசிய பராமரிப்புப் பணி: வேதாந்தா கோரிக்கை\nதிருமண்டல தேர்தல்: நாசரேத் சேகரத்தில் வெற்றி பெற்றவர்கள் விபரம்\nபெண் அடித்துக்கொலை: பாதிரியார் உள்பட 5 பேரிடம் போலீஸ் விசாரணை\nபழமையான சத்திரம் இடிப்பு: இந்து முன்னணி எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalarnellai.com/index.php/web/news/36664/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-19T08:53:06Z", "digest": "sha1:JIHC7A5CDLKS4AEB4JEMPGBEFYNGZIIG", "length": 7301, "nlines": 98, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "வங்கதேசத்தை கவனமுடன் எதிர்கொள்வோம்: சோஜெர்ட் மரிஜென் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் -2017\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் விளையாட்டு\nவங்கதேசத்தை கவனமுடன் எதிர்கொள்வோம்: சோஜெர்ட் மரிஜென்\nபதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2017 11:38\nஇந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத்சிங் தலைமையில், வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ஹாக்கித் தொடரில் விளையாடி வருகிறது. 11ம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் ஜப்பானை எதிர் கொண்ட இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இந்திய அணியின் சுனில் (3வது நிமிடம்), லலித் உபாத்யாய் (22வது நிமிடம்), ராமன்தீப் சிங் (33வது நிமிடம்) மற்றும் ஹர்மன்பிரீத்சிங் (35 மற்றும் 48வது நிமிடங்களில்) அடுத்தடுத்து கோல் அடித்தனர்.\nஇன்று நடைபெறவுள்ள போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்ளவுள்ளது.\nஇதுகுறித்து பயிற்சியாளர் சோஜெர்ட் மரிஜென் நிருபர்களிடம் பேசும்போது, ‘ ஜப்பானுடன் நடைபெற்ற போட்டியில் அணியின் செயல்பாடு சிறப்பாக இருந்தது என்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இந்த வெற்றி இந்திய அணிக்கு புதிய உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுத்துள்ளது. இதைவிட மேம்பட்ட ஆட்டத்தை அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணி வெளிப்படுத்தும். வங்கதேசம் - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் 7-0 என்ற கோல் கணக்கில் வங்கதேசம் தோற்றது. ஏறக்குறைய அதேபோன்ற ஒரு திட்டத்தை நாங்களும் செயல்படுத்தினால், நிச்சயம் இந்தத் தொடரில் எங்களால் வெற்றிக் கனியைப் பறிக்க முடியும்’ என்றார்.\nபாகிஸ்தானுடனான தோல்வி குறித்து வங்கதேச கேப்டன் ரஷீல் மஹ்முத் கூறும்போது, ‘பாகிஸ்தானுடன் நாங்கள் மோசமாக விளையாடினோம். எங்கள் தவறுகளால் அந்த அணி கோல்கள் போட்டது. ஆனாலும், இந்தியாவுடன் நடைபெறவுள்ள போட்டியில் இந்தத் தவறுகள் நடக்காது’ என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-06-19T08:52:00Z", "digest": "sha1:6OAPOYRJHVTSBJ3KQMDTJGF7F2OY5CXY", "length": 6386, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பார்படோசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► பார்படோசில் விளையாட்டு‎ (1 பகு, 1 பக்.)\n► பார்படோசு நபர்கள்‎ (2 பகு)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மார்ச் 2011, 23:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/videos/amala-paul-look-for-thiruttu-payale-2-movie-12848.html?utm_source=VideosRHS&utm_medium=RHS&utm_campaign=RevVideosRHS", "date_download": "2018-06-19T08:27:55Z", "digest": "sha1:YHAQDD5XINC7T4M4LP4RJPNH4OBA22GP", "length": 5566, "nlines": 114, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹாட்டாக வந்த அமலாபால்-வீடியோ - Filmibeat Tamil", "raw_content": "\nஅமலா பால் விவாகரத்திற்குப் பிறகு தன் முழுக்கவனம் அனைத்தையும் படங்கள் நடிப்பதில் செலுத்தி வருகிறார்.\nபிக் பாஸ் 2 இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோக்கள் இதோ- வீடியோ\nபிக் பாஸ் 2வில் மும்தாஜ் கலந்துகொள்ள காரணம்- வீடியோ\nபிக் பாஸில் அனந்துக்காக நுழைந்த சூப்பர் சிங்கர் கூட்டம்- வீடியோ\nபிக் பாஸில் கலந்துகொள்வதற்காக காரணத்தை போட்டுடைத்த கமல்- வீடியோ\nபப்லிசிட்டிக்காக பிக் பாஸில் வந்து குவிந்த பிரபலங்கள் யார் யார்\nபிக் பாஸுக்கு தேவைப்படும் ஓவியா..அடுத்த ஓவியா யாரு\nசிரிப்பே வராத காமெடி பன்றார் சென்ட்ராயன், சொல்லும் நித்யா-வீடியோ\nநடிகைகளை வைத்து விபச்சாரம் செய்கிறார்கள்- ஸ்ரீ ரெட்டி புது குண்டு- வீடியோ\nதன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்ட அனந்த் வைத்தியநாதன்- வீடியோ\nயோகிபாபுவை பரிந்துரைத்த நயன் | ஆந்திரா மெஸ் இயக்குனர் பேட்டி- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் நடிகர் தாடி பாலாஜி, மனைவி நித்யா-வீடியோ\nரசிகர்களை ஏமாற்றிய ஓவியா- வீடியோ\nமேலும் பார்க்க செய்திகள் வீடியோக்கள்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\nவரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/entertainment/vignesh-shivan-penned-30th-song-nayanthara/", "date_download": "2018-06-19T08:19:36Z", "digest": "sha1:ZVJ3FUUL3KKKC5NUBGAPWKTCC2MPOUDB", "length": 12808, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vignesh Shivan Penned down his 30th song for Nayanthara - “ஒரு அடிக்கூட தாங்காது”... பாடலா? விக்னேஷ் சிவனின் லவ் லெட்டரா?", "raw_content": "\n18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு: 3வது நீதிபதியாக விமலா நியமனம்\nBigg Boss 2: பிக் பாஸ் 2 தமிழ்: சூழ்ச்சி வலையில் சிக்கிய மும்தாஜ்\n“ஒரு அடிக்கூட தாங்காது”… பாடலா விக்னேஷ் சிவனின் லவ் லெட்டரா\n“ஒரு அடிக்கூட தாங்காது”... பாடலா விக்னேஷ் சிவனின் லவ் லெட்டரா\nநடிகை நயன்தாரா நடித்து வரும் ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்திற்கான பாடல் வரிகளை எழுதியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். இப்படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத் ரவிசந்தர்.\nதென் திரையுலகில் அனைவரின் மனதையும் கவர்ந்த நடிகை நயன்தாரா தற்போது நடித்து வரும் படம் கோலமாவு கோகிலா. இந்தத் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குகிறார், லைகா புரொடக்‌ஷன்ஸ் படத்தைத் தயாரிக்கிறது.\nஇதுவரை இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. முதலாவதாக, ‘எதுவரையோ’ என்ற பாடல் சில அறிமுக காட்சிகளுடன் வெளியானது. அந்தப் பாடலை, விவேக் மற்றும் கவுதம் மேனன் ஆகிய இருவரும் இணைந்து எழுதினர். இதனைப் பாடகர் ஷான் ரோல்டன் பாட, இடையில் வரும் வசனங்களைக் கவுதம் மேனன் பேசியிருப்பார்.\nபின்னர் இரண்டாவதாக, ‘கல்யாண வயசு’ என்ற பாடலும் வெளியானது. இந்தப் பாடலின் அறிமுக வீடியோவை இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டார். நடிகர் சிவகார்த்திகேயன் கல்யாண வயசு பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார். சிவகார்த்திகேயன் எழுதிய முதல் பாடல் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதற்போது இப்படத்தின், 3 – வது பாடலை இன்று இரவு 7 மணிக்கு அனிருத் வெளியிடத் தயாராக உள்ளார். ‘ஒரே ஒரு ஊரில்’ எனத் தொடங்கும் இந்தப் பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இதில் ‘ஒரே ஒரு ஊரில், ஒரே ஒரு வீடு… ஒரு அடிகூட தாங்காது’ என எழுதியுள்ளார். இதன் இசையமைப்பு வீடியோவை அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nவிக்னேஷ் மற்றும் நயன்தாரா, இருவரும் இளம் காதல் பறவைகளாக உலகம் முழுவதும் உலா வரும் நிலையில், தற்போது விக்னேஷ் எழுதியுள்ள இந்தப் பாடல் வரிகள், வெறும் படத்திற்கானதா அல்லது காதலி நயன்தாராவுக்கு எழுதிய காதல் கடிதமா என்று பலரும் கேலி செய்து வருகின்றனர்.\nஅஜித்திற்காக இதையும் செய்து காட்டிய நயன்தாரா.. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nலவ்வோ லவ்வு… விருதை விக்னேஷ் சிவன் கையில் கொடுத்து அழகு பார்த்த நயன்\nஐபிஎல் இறுதி போட்டிக்காக நயன்தாரா என்ன செய்தார் தெரியுமா\nஎல்லோருமே செய்ய தயங்கிய செயலை நயன்தாரா எனக்காக செய்தார்: யோகி பாபு ஹேப்பி\nஎனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி… நயன்தாராவிடம் பப்ளிக்கா ஆசையை சொன்ன விக்னேஷ் சிவன்\nமீண்டும் அமெரிக்கா பறந்த காதல் பறவைகள்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய் சேதுபதி\nஉங்கள் ஃபேவரட் ஹீரோ ஹீரோயின்களை பற்றி உங்களுக்கு தெரியாத ரகசியங்கள்\nதயாரிப்பாளர்களின் பாக்கெட்டை பதம் பார்ப்பது எப்படி\nஆகாஷ் அம்பானி திருமண அழைப்பிதழின் செலவு 1 லட்சத்திற்கும் மேல்… மணமக்களின் பெயரை தங்கத்திலியே வடிவமைத்த அம்பானி\nFIFA World Cup 2018: எந்தெந்த நாட்களில் என்னென்ன போட்டிகள்\nஅஜித்திற்காக இதையும் செய்து காட்டிய நயன்தாரா.. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nஇந்த கேள்விக்கு நடிகை நயன் சற்றும் யோசிக்காமல் அளிக்கும் ஒரே பதில் ’.தல’\nலவ்வோ லவ்வு… விருதை விக்னேஷ் சிவன் கையில் கொடுத்து அழகு பார்த்த நயன்\n“அவள், அவளுக்கு கிடைத்த விருதுடன்.. நான் என் விருதுடன் என்று நயன் தாராவை” சுட்டிக் காட்டியுள்ளார்.\n18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு: 3வது நீதிபதியாக விமலா நியமனம்\nப. சிதம்பரம் பார்வை : சங்கரி லா போன்ற உரையை இந்தியாவின் நிலையுடன் ஒப்பிட்டுப் பேசுங்கள் மோடி\n‘ஸ்மித் அழுத பிறகு நான் பதவியில் நீடிப்பது அழகல்ல’\n18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு: 3வது நீதிபதியாக விமலா நியமனம்\nBigg Boss 2: பிக் பாஸ் 2 தமிழ்: சூழ்ச்சி வலையில் சிக்கிய மும்தாஜ்\nஒருநாள் அணிகள் தரவரிசையில் மோசமான இடத்தில் ஆஸ்திரேலியா\nமெரினாவில் ஜெ. நினைவிடம் தேவையில்லை : ஐகோர்ட் தலைமை நீதிபதி கருத்து\nFIFA World Cup 2018, Sweden vs South Korea: 12 வருடங்கள் கழித்து வெற்றியை ருசித்த ஸ்வீடன்\nஸ்டெர்லைட் ஆலையில் கசியும் கந்தக அமிலம்: அப்புறப்படுத்தும் பணி தீவிரம்\nவிருது விழாக்களுக்கு நடிகர் சங்கம் கிடுக்கிப்பிடி – ஃபிலிம்பேர் விழா புறக்கணிப்பு\n18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு: 3வது நீதிபதியாக விமலா நியமனம்\nBigg Boss 2: பிக் பாஸ் 2 தமிழ்: சூழ்ச்சி வலையில் சிக்கிய மும்தாஜ்\nஒருநாள் அணிகள் தரவரிசையில் மோசமான இடத்தில் ஆஸ்திரேலியா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://blog.unchal.com/2008/10/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-19T08:25:49Z", "digest": "sha1:TQABDQZ7U3UZ6B5BS2APKUTXALZCZXSM", "length": 4889, "nlines": 88, "source_domain": "blog.unchal.com", "title": "முதல் இணையப்பக்கம் – ஊஞ்சல்", "raw_content": "\nநாம் எவ்வளவு துாரத்திற்கு முன்னேறிச் சென்றாலும் கடந்து வந்த பாதையை சற்று திரும்பிப்பார்த்து இரசிப்பது ஒரு சந்தோசம்தான். இன்று நாம் இணையத்தில் எவ்வளவோ முன்னேற்றகரமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றோம். இணைய வலைத்தளங்களில் தொடங்கி இன்று இரண்டாவது வாழ்க்கை என்னும் Second Life வரை பல அம்சங்களை பயன்படுத்துகின்றோம்.\nஆனால் இவற்றிற்கேல்லாம் முதல் நாடியாக இருக்கின்ற WWW என்கின்ற World Wide Web இல் முதன் முதலாக ( 30 சித்திரை 1993 ) வெளியிடப்பட்ட இணையப் பக்கத்தை எப்போதாவது பார்த்ததுண்டா\nஅவை இன்னமும் W3C யில் பாதுகாக்கப்படுகின்றன. முக்கியமான பதிவாயிற்றே… இங்கே சொருகி அந்த வலைப்பக்கத்தை சிறிது பார்வையிடுங்களேன்.\nCategories: அறிவியல், படித்தவை ரசித்தவை\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்\nதேடிச் சோறு நிதந் தின்று - பல\nசின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பமிக உழன்று - பிறர்\nவாடப் பல செயல்கள் செய்து - நரை\nகூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்\nகூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை\nநேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்\nமுன்னை தீய வினை பயன்கள் - இன்னும்\nஇனி என்னை புதிய உயிராக்கி - எனக்கேதும்\nகவலையரச் செய்து - மதி\nதன்னை மிக தெளிவு செய்து - என்றும்\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்\n“வாய் பேசிடும் புல்லாங்குழல்” – பாடகி சுனந்தா\nமரபணுக்களை எம்மால் மாற்றியமைக்க முடிந்தால்…. இது ஏழம் அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/2287", "date_download": "2018-06-19T09:27:58Z", "digest": "sha1:6B2XL22IOYZPLOJJ45TKEO4DNVIXIKLS", "length": 9347, "nlines": 56, "source_domain": "globalrecordings.net", "title": "Alege மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 2287\nISO மொழியின் பெயர்: Alege [alf]\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Ugbe)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C14841).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C10170).\nAlege க்கான மாற்றுப் பெயர்கள்\nAlege க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 1 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழி அல்லது கிளைமொழி Alege தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/3178", "date_download": "2018-06-19T09:28:11Z", "digest": "sha1:XSVCGYCFA77I7KTUSGVPZBVEZCTAQA55", "length": 9933, "nlines": 70, "source_domain": "globalrecordings.net", "title": "Arhuaco மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 3178\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (C37567).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C01760).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C01761).\nArhuaco க்கான மாற்றுப் பெயர்கள்\nArhuaco க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Arhuaco தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/4069", "date_download": "2018-06-19T09:28:25Z", "digest": "sha1:LK65U2AL2YQLG7OJAVJKGMEL45B6X3XJ", "length": 9861, "nlines": 56, "source_domain": "globalrecordings.net", "title": "Kurumba: Thean மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Kurumba: Thean\nGRN மொழியின் எண்: 4069\nROD கிளைமொழி குறியீடு: 04069\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kurumba: Thean\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A64553).\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. (A64554).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Same both sides. (C02710).\nKurumba: Thean க்கான மாற்றுப் பெயர்கள்\nKurumba: Thean எங்கே பேசப்படுகின்றது\nKurumba: Thean க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 1 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழி அல்லது கிளைமொழி Kurumba: Thean தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/6841", "date_download": "2018-06-19T09:28:45Z", "digest": "sha1:QBFN7C5OTZDB4PBPFOYJM72EC3VEXIQN", "length": 5258, "nlines": 54, "source_domain": "globalrecordings.net", "title": "Akpes: Ikorom மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Akpes: Ikorom\nGRN மொழியின் எண்: 6841\nISO மொழியின் பெயர்: Akpes [ibe]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Akpes: Ikorom\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nAkpes: Ikorom க்கான மாற்றுப் பெயர்கள்\nAkpes: Ikorom எங்கே பேசப்படுகின்றது\nAkpes: Ikorom க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 9 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Akpes: Ikorom தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nAkpes: Ikorom பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/7732", "date_download": "2018-06-19T09:28:57Z", "digest": "sha1:2DPMPJIFWFAROOZG6E4E4D4VPNCBMPPK", "length": 5203, "nlines": 47, "source_domain": "globalrecordings.net", "title": "Bangwinji: Kaalo மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Bangwinji: Kaalo\nGRN மொழியின் எண்: 7732\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Bangwinji: Kaalo\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nBangwinji: Kaalo க்கான மாற்றுப் பெயர்கள்\nBangwinji: Kaalo எங்கே பேசப்படுகின்றது\nBangwinji: Kaalo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 2 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Bangwinji: Kaalo தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nBangwinji: Kaalo பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/8623", "date_download": "2018-06-19T09:29:11Z", "digest": "sha1:QFTDATQQPBOHIQEEUFW5GAMLZG5ELVPN", "length": 8732, "nlines": 49, "source_domain": "globalrecordings.net", "title": "Caluyanun: Semirara மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 8623\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Caluyanun: Semirara\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Visayan: Caluya)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C10701).\nCaluyanun: Semirara க்கான மாற்றுப் பெயர்கள்\nCaluyanun: Semirara எங்கே பேசப்படுகின்றது\nCaluyanun: Semirara க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 1 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழி அல்லது கிளைமொழி Caluyanun: Semirara தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nCaluyanun: Semirara பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/9514", "date_download": "2018-06-19T09:29:22Z", "digest": "sha1:PIVJCDKHVRHMGRBG5BUKFGUZ3DEUHBGQ", "length": 9051, "nlines": 56, "source_domain": "globalrecordings.net", "title": "Efate, North: Livara மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 9514\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Efate, North: Livara\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Includes BISLAMA (C25890).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nEfate, North: Livara க்கான மாற்றுப் பெயர்கள்\nEfate, North: Livara எங்கே பேசப்படுகின்றது\nEfate, North: Livara க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 6 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Efate, North: Livara தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hindutemples-iyyappan.blogspot.com/2011/03/", "date_download": "2018-06-19T08:32:02Z", "digest": "sha1:NF42BSW5GZI74Z6X7HP2IMPNIXVXGU3V", "length": 96422, "nlines": 414, "source_domain": "hindutemples-iyyappan.blogspot.com", "title": "இறைவழிபாடு (ஸ்லோகங்கள்): March 2011", "raw_content": "\nருத்ராட்ச மாலையை எப்போது அணியக்கூடாது\nருத்ராட்ச மாலையை எப்போது அணியக்கூடாது\nநீராடல், ஊண், உறக்கம், உடலுறவு மற்றும் இயற்கை உபாதை கழிக்கும் போது ருத்ராட்ச மாலைகள் கழுத்தில் இருக்க கூடாது. மேற்சொன்ன விஷயங்களுக்கு பிறகு, உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கிக் கொண்டு ருத்ராட்ச மாலையை அணியலாம். பொதுவாக தெய்வ வழிபாட்டின் போது அணிந்து கொண்டு, வழிபாடு முடிந்ததும் கழற்றி பூஜையறையில் பாதுகாப்பது சிறந்த நடைமுறை.\nதுறவிகள், முனிவர்கள், ரிஷிகள், உலக வாழ்க்கையைத் துறந்தவர்கள், தவத்தில் ஆழ்ந்தவர்கள் ஆகியோர் பின்பற்றும் நடைமுறையை நாம் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. இன்றைய சமுதாயத்தில் உலக சுகங்களைப் புறக்கணித்து வாழ்வது இயலாது. ஆன்மீகம்-உலக சுகம் இரண்டையும் ஏற்றுக்கொண்டுதான் வாழ இயலும். இத்தகைய சூழலில், பலதரப்பட்ட அலுவல்களை ஏற்க வேண்டியிருப்பதால், ருத்ராட்ச மாலைகளை தெய்வ வழிபாட்டின்போது மட்டும் அணிவது சிறப்பு. அப்போது தான் ருத்ராட்சத்தின் தரம் காப்பாற்றப்படும். காப்பாற்றப்பட்டால் பலன் அளிக்கும். ருத்ராட்ச மாலை மார்பு அல்லது தொப்புள் வரை இருக்க வேண்டும். இதற்கு குறைவாகவோ, கூட்டியோ அணியக்கூடாது.\nருத்ராட்ச மாலையை அணியும் முறை\nகுடுமியில் அணிய வேண்டியது - 1\nதலை உச்சியில் அணிய வேண்டியது - 13\nதலையில் அணிய வேண்டியது - 36\nகாதில் அணிய வேண்டியது 1 அல்லது 6\nகழுத்தில் அணிய வேண்டியது - 32\nபுஜத்தில் (கை 1க்கு) அணிய வேண்டியது - 16\nஒரு மணிக்கட்டில் அணிய வேண்டியது - 12\nகுடும்பஸ்தர்கள் அணியும் மாலையில் இருக்க வேண்டியது - 25\nஇம்மை மறுமை பலன்களை அடைய உதவும் ஜெபமாலையில் (கையில் வைத்துக் கொள்ள) கட்ட வேண்டியது 27,53 அல்லது 108.\nருத்ராட்சம் தெய்வீக வடிவம் கொண்டது. அதனால் தான் அதற்கேற்றபடி பலன் கொடுக்கிறது. சிவ புராணத்தில் ருத்ராட்சத்தின் ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு அவதாரம் என குறிப்பிடப்பட்டுள்ளது\nஒரு முகம் - சிவ வடிவம்\nஇரு முகம் - தேவி வடிவம்\nமூன்று முகம் - அக்னி சொரூபம்\nநான்கு முகம் - பிரம்ம வடிவம்\nஐந்து முகம் - ருத்ர வடிவம்\nஆறு முகம் - சண்முக வடிவம்\nஏழு முகம் - அன்னங்கள் வடிவம்\nஎட்டு முகம் - கணபதி வடிவம்\nஒன்பது முகம் - பைரவர் வடிவம்\nபத்து முகம் - திருமால் வடிவம்\n11 முகம் - ஏகாதச ருத்திர வடிவம்\n12 முகம் - துவாதச ஆதித்ய வடிவம்\n13 முகம் - முருகன் வடிவம்\n14 முகம் - சிவ வடிவம்\nருத்திரமணி, தெய்வமணி, ஜெபமணி, சிவமணி, சிரமணி, அக்குமணி, அக்கமணி, அட்சமணி, விழிமணி, கண்மணி, புனிதமாமணி, கண்டிகை, கண்டி, நாயகன் என ருத்ராட்சைக்கு பல பெயர்கள் உள்ளன\nதிருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், பாபநாச நாதர் கோயிலில் உள்ள மூலவர் ருத்ராட்சத்தினால் ஆனவர். பொதிகை மலை அடிவாரத்திலுள்ள இந்தக் கோயிலின் மூலவரே, உலகின் முதல் சிவலிங்கம் என தல புராணம் கூறுகிறது. பங்குனி 22 முதல் சித்திரை முதல் தேதி வரை இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. இமயத்தில் சிவபார்வதிக்கு நடந்த திருமணத்தை பொதிகையில் அகத்தியர் கண்டார். அந்த நிகழ்ச்சி சித்திரை முதல் நாளில் இங்கு நடத்தப்படும்.\nகேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் அமைந்துள்ள திருத்தலம் சோட்டாணிக்கரை. இங்குள்ள கோயிலில் அருள்பாலிக்கும் ராஜராஜேஸ்வரி அம்மனை சோட்டாணிக்கரை பகவதி என்று அழைக்கிறார்கள். இந்த அம்மன் முழுவதும் ருத்ராட்சத்தால் ஆனது என்பது தனி சிறப்பு. இவள் காலை, மதியம், மாலை மூன்று வேளையும் துர்க்கா, லட்சுமி, சரஸ்வதியாக அருள்பாலிக்கிறாள். தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை சரியில்லாதவர்கள் இங்கு வழிபாடு செய்து குணமடைகிறார்கள்.\nஆலய தரிசனம் ஒரு மனிதனுக்கு அவசியம் தேவை. வீட்டில் இருந்தபடியே கடவுளை வணங்கினால் போதாதா என கேட்கலாம். எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் தியானிப்பதால் விசேஷ நன்மைகள் உண்டு. உலகம் முழுவதும் தண்ணீர் இருந்தாலும் அந்த தண்ணீரை கிணறுகள் தோண்டி எடுப்பதுபோல நம் மனதை ஆண்டவனிடம் செலுத்திக் கொண்டே வந்தால் அவன் அருள் நமக்கு இலகுவாக கிடைக்கும். இதற்காக ஜபமோ, ஹோமமோ, பூஜையோ செய்ய வேண்டும் என்பதில்லை. தினமும் ஆண்டவன் சன்னிதானத்தில் ஐந்து நிமிடம் கண்மூடி தியானித்தாலே போதும். தேவைகளை அவரிடம் சொல்ல வேண்டியதில்லை. அவருக்கே நமது தேவைகள் தெரியும்\nகுங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக\n1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.\n2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.\n3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.\n4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.\n5. பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.\n6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.\n7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.\n8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.\n9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.\n10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.\n11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.\n12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.\nகற்பூர தீப ஆராதனை எவ்வாறு செய்ய வேண்டும்\nகற்பூர தீப ஆராதனை எவ்வாறு செய்ய வேண்டும்\nகற்பூர தீபம் இடையறாமல், பிரகாசமாக வலஞ்சுழித்து எரிவது மிகவும் நல்லது. தீபம் நடுங்கக்கூடாது. ஆராதனை முடியும் வரை எரியக் கூடிய அளவுக்குப் போதிய கற்பூரத்தை ஆரத்தியில் நிரப்புவது மிக முக்கியம் தீப ஆராதனையின் போது காற்றால் மோதப்பட்டோ அல்லது எதோ ஒரு காரணத்தாலோ தீபம் அணைந்துவிட்டால் உடனே வேறுகற்பூரத்துண்டுகளை வைத்து எரித்து, மீண்டும் தீப ஆராதனை காட்ட வேண்டும். வாயால் ஊதித் தீபத்தை அணைப்பது குற்றமாகும். கற்பூர தீபத்தை அணைத்துச் சத்யம் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் அதை மீறவே கூடாது. கற்பூர தீப ஆராதனையின் போது இறைவனுக்குச் சூட்டிய மலர் கீழே விழுவதும், பல்லி குரல் கொடுப்பதும், மற்றவர்கள் எதேச்சையாக பேசும் நல்ல சொற்களைக் கேட்பதும், இறைவன் திருமுன் வைத்திருக்கும் எலுமிச்சம்பழம் தனக்கு முன் உருண்டு வருவதும் மங்களமாகும். வீட்டுப் பூஜையறையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து அடங்குவதே நல்லது. வாயால் ஊதியோ கையால் விசிறியோ அணைப்பது பெருங்குற்றமாகும். கற்பீர தீபம் எரியத் தொடங்கிய நேரம் முதல் அது குளிரும் நேரம் வரை இறைவனது சிலைகளில் படங்கள் முதலிய இறைத் தொடர்பான அனைத்துப் பொருள்களிலும் தெய்வ சாநித்யம் உச்சநிலையில் விளங்குகிறது. அந்தக் குறிப்பிட்ட சில நொடிகளில் மனப்பூர்வமாக இறைவழிபாடு செய்யக் கொடுத்து வைத்திருக்கவேண்டும்.\nசூரியன் கோயில்களில் எப்போது வழிபட வேண்டும்\nதை மாதத்தில் சூரியன் தன் பயணப் பாதையைத் தென் திசையிலிருந்து வடக்கு திசைக்கு மாற்றிக் கொள்வதால், இதனை உத்தராயண புண்ணிய காலம் என்று போற்றுவர்.சூரியனுக்கு ஆயிரம் திருப்பெயர்கள் உண்டு என்று புராணங்கள் கூறுகின்றன. அதில் இருபத்தோரு பெயர்கள் மிகவும் சிறப்பானவை என்று சூரிய புராணம் கூறுகிறது. விகர்தனன், விவஸ்வான், மார்த் தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகப் பிரகாசன், ஸ்ரீமான், கிரிகேஸ்வரன், லோகரட்சகன், திரிலோகன், கர்த்தா, அர்த்தா, தமிஸரகன், தாபனஸ், சசி, சப்தஸ்வர வாகனன், தாபனஸ், கபஸ்தி ஹஸ்தன், பிரம்மா, சர்வ தேவன், லோக சாட்சிகன் என்பவையாகும். பல சிறப்புப் பெயர்களைப் பெற்ற சூரியனுக்கு, இந்தியாவில் பல திருத்தலங்களில் கோயில்கள் உள்ளன. அதே போல், சூரியன் வழிபட்ட கோயில்களும் உள்ளன. இருந்தாலும், உதயம், மதியம், அஸ்தமனம் ஆகிய மூன்று காலங்களிலும் வழிபடக்கூடிய கோயில்கள் வட இந்தியாவில் உள்ளன.\nஉதய காலத்தில் வழிபட வேண்டிய கோயில்...\nஒரிஸ்ஸாவிலுள்ள புவனேஸ்வரத்தில் இருந்து சுமார் 65 கி.மீ. தூரத்தில் உள்ள திருத்தலம் கோனார்க். கடற்கரைக்கு அருகில் உள்ள இந்த சூரியன் கோயில், ஸ்ரீகிருஷ்ணரின் மகன் சாம்பானால் வழிபடுவதற்காக நிர்மாணித்ததாகப் புராணம் கூறுகிறது. இருந்தாலும், கங்க வம்சத்தைச் சேர்ந்த முதலாம் நரசிம்மனால் பதிமூன்றாம் ஆண்டில் கட்டப்பட்டதாகவும் சரித்திரம் சொல்கிறது. இது உதய காலத்தில் வழிபட வேண்டிய நிர்மாணிக்கப்பட்ட ஆலயம் என்பர். புராணகாலத் தொடர்புடைய இந்த ஆலயத்தில் தாமரை மலரில் சூரியபகவான் நின்ற நிலையில் அருள்புரிகிறார். அவரது இரு பக்கங்களிலும் நான்கு தேவியர்கள் உள்ளார்கள். ஒருபுறம் த்யௌ, ப்ருத்வி எனும் தேவியர்களும் மற்றொருபுறம் உஷை, சந்தியா எனும் தேவியர்களும் காட்சி தருகிறார்கள். இங்கு சங்கு, சக்கரம், வரதமுத்திரை, அபயஹஸ்தத்துடன் நான்கு கரங்கள் கொண்டு சூரிய பகவான் எழுந்தருளி உள்ளார். கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இக்கோயில் மாபெரும் தேர் வடிவில் அமைந்திருப்பது தனிச் சிறப்பு எனப்படுகிறது. இத்தேரின் ஒவ்வொரு பக்கத்திலும் பன்னிரண்டு சக்கரங்கள் உள்ளன. இத்தேரினை ஏழு குதிரைகள் இழுத்துச் செல்லும் தோற்றத்தில் அதி அற்புதமாகக் கலைநுட்பத்துடன் வடிவமைத்திருப்பது மிகச் சிறப்பாகப் போற்றப்படுகிறது.கோனார்க் சிற்பக் கலைக்கு உலகப் புகழ் பெற்ற கோயில்.\nஉச்சி காலத்தில் வழிபட வேண்டிய கோயில்\nமூல்தான் பாகிஸ்தானில் உள்ள இத்திருத்தலத்தை மூல ஸ்தானம் என்றும் கூறுவர். பாகிஸ்தானில் சீனாப்(செனாப் என்றும் கூறுவர்) நதிக்கரையில் உள்ள இந்த சூரியன் கோயில், உச்சி காலத்தைக் குறிக்க எழுப்பப்பட்ட ஆலயம் என்று ஆராய்ச்சியாளர்களின் கருத்து. இங்கு குறிக்கப்பட்டடுள்ள சீனாப் நதியே, முற்காலத்தில் சந்திரபாகா எனும் நதியாக விளங்கி வந்ததால், இத்திருத்தலம் சாம்பபுரம் என்றும் கருதப்படுகிறது. பவிஷ்ய புராணமும் இத்திருத்தலத்தை சாம்பபுரம் என்று கூறுகிறது. முந்நூறு அடி உயரமுள்ள இந்த சூரியன் கோயிலில், சூரியபகவான் மனித உருவில் தமது தொடையில் கைவைத்து அமர்ந்த நிலையில் எழுந்தருளியுள்ளார். இங்கு தங்கத்தால் ஆன சூரிய விக்கிரகம் ஒன்று இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இக்கோயிலும் பகவான் கிருஷ்ணரின் மகன் சாம்பனால், தன் தொழுநோயை சூரியபகவான் நீக்கியதற்காக எழுப்பப்பட்டதாகப் புராணம் கூறுகிறது.\nமாலை நேரத்தில் வழிபட வேண்டிய கோயில்\nமொதேரா என்னும் திருத்தலம் குஜராத் மாநிலத்தில், அகமாதபாத் நகரத்திலிருந்து சுமார் 100 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்குள்ள சூரிய ஆலயம் அஸ்தமன காலத்தைக் குறிக்கும் கோயில் எனப்படுகிறது.பாழடைந்த நிலையில் உள்ள இந்த சூரியக் கோயில், பதினாறாம் நூற்றாண்டில் சோலங்கி வம்சத்தினரால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கருவறையில், கிழக்கு நோக்கி அருள் புரியும் சூரியபகவான் விக்கிரகம் இருந்த இடத்தின்மீது காலை வேளையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் விழும் அமைப்பில் இக்கோயில் திகழ்ந்திருக்கிறது. இங்குள்ள சூரிய விக்கிரகம் வெகுகாலத்திற்கு முன்பே அகற்றப்பட்டிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்த மூன்று கோயில்களுமே காலத்தால் சீர்குலைந்திருந்தாலும், ஒரு காலத்தில் சௌர மார்க்கம் எனும் சூரிய வழிபாடு மிக உயர்ந்த நிலையில் இருந்தது என்பதற்கான நினைவுச்சின்னமாக சூரியனின் புகழைப் பரப்பிக் கொண்டிருக்கிறது.\nசூரிய பகவானை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல் சிறப்பைத்தரும்.\nவீடு மற்றும் கோயில்களில் செய்யக்கூடாதவைகள்\n1. புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் ஜலத்தை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது.\n2. பூஜை வேளையில் தீபத்தை ஆடவர்கள் அணைக்கக் கூடாது. பூசணிக்காயை பெண்கள் உடைக்கக் கூடாது.\n3. கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.\n4. எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது.\n5. தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது.\n6. மூர்த்தகளைத் தொடுதலோ, மூர்த்திகளின் திருவடிக்கருகில் கற்பூரம் ஏற்றுதல் கூடாது.\n7. சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.\n8. வஸ்திரத்தை போர்த்திக் கொண்டு ஜபம், பிரதக்ஷிணம், நமஸ்காரம், பூஜை, ஹோமம் செய்யக்கூடாது.\n9. பசுவிற்கும், அந்தணருக்கும் நடுவிலும், அந்தணர் அக்னியின் நடுவிலும், தம்பதிகளின் நடுவிலும், தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், குரு சிஷ்யரின் நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது\n10. இரவில் துணி துவைக்கக் கூடாது. குப்பையை வெளியே கொட்டக் கூடாது. மரத்தில் நிழலில் தங்கக் கூடாது. ரகசியமான விஷயத்தைப் பேசக் கூடாது.\n11. அன்னம், உப்பு, நெய் இவைகளை கையால் பரிமாறக் கூடாது.\n12. ஒரே சமயத்தில் தனது இரு கைகளாலும் தன்னுடைய தலையை சொறியக்கூடாது.\n13. ஆயுள், பொருள், வீட்டுத் தகராறு, மந்திரம், உடலுறவு, மருந்து, வருமானம், தானம், அவமானம் இந்த ஒன்பதும் பிறருக்குத் தெரியக்கூடாது.\n14. சந்தியா கால வேளையில் சாப்பாடு, தூக்கம், உடலுறவு, அத்யயனம் இவைகள் செய்தல் கூடாது.\n15. தீபாவளி தவிர மற்ற நாட்களில் அதிகாலைப் பொழுதில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளக்கூடாது.\n16. இடது கையினால் ஜலம் அருந்தக்கூடாது.\nநமது உடலுறுப்புக்கள் பலவித செயல்களைச் செய்கின்றன. அவற்றில் நல்லதும், கெட்டதும் அடக்கம். இந்த செய்கைகள் மனதின் தூண்டுதலால் வெளிப்படுகிறது. நல்லவற்றை மட்டும் செய்து, தீய செயல்களை ஒடுக்க வேண்டுமானால், பட்டினி கிடக்க வேண்டும் அல்லது உணவைக் குறைக்க வேண்டும். இதற்காகவே விரதங்கள் ஏற்படுத்தப்பட்டன.\nநாள் : கார்த்திகை மாத திங்கள்கிழமைகள்\nவிரதமுறை : இரவு மட்டும் சாப்பிட வேண்டும். முடியாதவர்கள் மட்டும் காலையிலும் சாப்பிடலாம்.\nபலன் : திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வாழ்க்கை துணை, திருமணமானவர்களுக்கு தகுந்த வாழ்க்கை\nசிறப்பு தகவல் : கணவன், மனைவி இருவரும் இணைந்து சிவாலயம் சென்று வருவது மிகவும் நல்லது.\nநாள் : தேய்பிறை, வளர்பிறை திரயோதசி திதிகள்.\nதெய்வம் : சிவபெருமான், நந்திதேவர்\nவிரதமுறை : சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் வரும் சனிப் பிரதோஷம் முதலாக தொடங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும். பகலில் சாப்பிடக்கூடாது. மாலை 4.30 மணிக்கு நீராடி, சிவாலயம் சென்று வணங்கி, பிரதோஷ காலம் கழிந்தபிறகு சிவனடியார்களுடன் இணைந்து சாப்பிட வேண்டும்.\nபலன் : கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், அவமானம் ஏற்படுதல், மரண வேதனை ஆகியவற்றிலிருந்து விடுதலை, பாவங்கள் நீங்குதல்.\nசிறப்பு தகவல் : பிரதோஷ நேரத்தில் சாப்பிடுதல், தூங்குதல், குளித்தல், எண்ணெய் தேய்த்தல், விஷ்ணு தரிசனம் செய்தல், பயணம் புறப்படுதல், மந்திர ஜபம் செய்தல், படித்தல் ஆகியவை கூடாது.\nநாள் : சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம்\nவிரதமுறை : இந்நாளில் இரவில் மட்டும் சாப்பிட வேண்டும். காலையில் பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும்.\nபலன் : மறைந்த முன்னோர் பாவம் நீங்கி பிறப்பற்ற நிலையை எய்துவர்.\nநாள் : தை அமாவாசை\nவிரதமுறை : காலையில் சாப்பிடாமல் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்\nபலன் : முன்னோர்களுக்கு முக்தி, குடும்ப அபிவிருத்தி\nசிறப்பு தகவல் : பிற அமாவாசைகளில் தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள், இன்று அவசியம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.\nநாள் : ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாட்கள்\nவிரதமுறை : முதல் 5 நாட்கள் ஒருபொழுது சாப்பாடு. கடைசிநாள் முழுமையாக பட்டினி, சூரசம்ஹாரம் முடிந்தபிறகு வாழைப்பழம், சிறிதளவு மிளகு சாப்பிட்ட பின், மாம்பழச்சாறு, பால், பானகம் இவற்றில் ஏதாவது ஒன்று அருந்துதல்.\nநாள் : தை மாதம் முதல் செவ்வாய் துவங்கி ஆயுள்முழுவதும் செவ்வாய் கிழமைகளில் அனுஷ்டித்தல்\nதெய்வம் : பைரவர், வீரபத்திரர்\nவிரதமுறை : பகலில் ஒரு பொழுது சாப்பிடலாம்\nபலன் : பயணத்தின்போது பாதுகாப்பு, பயம் நீங்குதல்\nநாள் : கார்த்திகை மாத பவுர்ணமி\nதெய்வம் : பார்வதி, பரமசிவன்\nவிரதமுறை : காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.\nபலன் : குடும்ப ஒற்றுமை ஏற்படும்.\nநாள் : வைகாசி மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டித்தல்\nவிரதமுறை : பகலில் பட்டினி இருந்து இரவில் பழம், இட்லி உள்ளிட்ட உணவு சாப்பிடலாம்.\nபலன் : கல்வி அபிவிருத்தி\nநாள் : பங்குனி உத்திரம்\nதெய்வம் : கல்யாண சுந்தர மூர்த்தி (சிவனின் திருமண வடிவம்)\nவிரதமுறை : இரவில் சாப்பிடலாம்\nபலன் : நல்ல வாழ்க்கைத்துணை அமைதல்\nநாள் : தை அமாவாசை\nதெய்வம் : சூலாயுதத்துடன் கூடிய சிவபெருமான்\nவிரதமுறை : இரவில் மட்டும் சாப்பிடக்கூடாது, காலையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்\nபலன் : விளையாட்டில் திறமை அதிகரிக்கும்\nநாள் : வைகாசி மாதம் வளர்பிறை அஷ்டமி திதி\nதெய்வம் : ரிஷபவாகனத்தில் அமர்ந்த சிவன்\nவிரதமுறை : பகலில் ஒரு பொழுது மட்டும் சாப்பிடலாம். நந்திதேவரை வழிபட வேண்டும்.\nபலன் : குடும்பத்திற்கு பாதுகாப்பு\nநாள் : சித்திரை மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும்\nதெய்வம் : பார்வதி தேவி\nவிரதமுறை : பகலில் ஒருபொழுது மட்டும் சாப்பிடலாம்\nபலன் : மாங்கல்ய பாக்கியம்\nநாள் : தை மாத பூச நட்சத்திரம்\nவிரதமுறை : காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.\nபலன் : திருமண யோகம்\nநாள் : மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி\nவிரதமுறை : மூன்று வேளையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. தண்ணீர் அல்லது பால் குடிப்பது மத்திமம். முடியாதவர்கள் பழம் சாப்பிடலாம். உடல் நிலை சரியில்லாதவர்கள் மட்டும் இட்லி முதலான சாத்வீக உணவு வகைகளை சாப்பிடலாம். இரவில் சிவாலயத்தில் தங்கி நான்கு ஜாம பூஜையிலும் பங்கேற்க வேண்டும்.\nபலன் : நிம்மதியான இறுதிக்காலம்\nநாள் : மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம்\nவிரதமுறை : பிரசாதக்களி மட்டும் சாப்பிடலாம்.\nபலன் : நடனக்கலையில் சிறக்கலாம்\nசிறப்பு தகவல் : காலை 4.30க்கு நடராஜர் திருநடன தீபாராதனையை தரிசித்தல்.\nநாள் : புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள் அல்லது தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் அல்லது தேய்பிறை அஷ்டமி முதல் சதுர்த்தசி வரையான 7 நாட்கள். இதுவும் முடியாதவர்கள் தேய்பிறை சதுர்த்தசி நாள் மட்டும்.\nவிரதமுறை : ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும். முதல் 20 நாள் ஒருபொழுது உணவு, கடைசிநாள் முழுவதும் உபவாசம் உடல்நிலை சரியில்லாதவர்கள் உப்பில்லாத உணவு சாப்பிடலாம்.\nபலன் : தம்பதிகள் நீண்டநாள் வாழ்வர்\nநாள் : கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்கள்\nவிரதமுறை : ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும். முதல் 20 நாளும் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு கடைசிநாள் முழுமையாக பட்டினி இருக்க வேண்டும்.\nபலன் : சிறந்த வாழ்க்கைதுணை, புத்திசாலியான புத்திரர்கள் பிறத்தல்.\nநாள் : ஐப்பசி மாதம் முதல் வெள்ளி துவங்கி மூன்று ஆண்டுகள் வரை அனுஷ்டிக்க வேண்டும்.\nவிரதமுறை : பகலில் ஒருபொழுது உணவு, இரவில் பழம் மட்டும் சாப்பிட வேண்டும்.\nபலன் : துன்பம் செய்தவருக்கும் நன்மை செய்யும் மனம் கிடைக்கும்.\nநாள் : கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதம் கார்த்திகை நட்சத்திரத்திலும் அனுஷ்டிப்பது. தொடர்ந்து 12 ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும்.\nவிரதமுறை : பகலில் பட்டினி கிடந்து இரவில் பழம், இட்லி சாப்பிடலாம்\nபலன் : 16 செல்வமும் கிடைத்தல்\nநாள் : புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமி திதி வரை\nவிரதமுறை : முதல் 8 நாள் பழம், இட்லி உள்ளிட்ட சாத்வீக உணவு சாப்பிடலாம். 9ம் நாளான மகாநவமி அன்று (சரஸ்வதி பூஜை) முழுமையாக சாப்பிடக் கூடாது.\nபலன் : கல்வி, செல்வம், ஆற்றல்\nவேலவனின் வேறு பெயர்களும் அதன் விளக்கமும்\n1. ஆறுமுகம்: ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது.\n2. குகன்: குறிஞ்சி நிலத் தெய்வம், மலைக் குகைகளில் கோயில் கொண்டதால் குகன்.\n3. குமரன்: மிக உயர்ந்தவன், இளமையை எப்போதும் உடைவன், பிரம்மச்சாரி ஆனவன்.\n4. முருகன்: முருகு அழகு என்று பொருள், எனவே முருகன் ஒப்புமையற்ற பேரழகன்.\n5. குருபரன் : கு - அஞ்ஞான இருள், ரு - நீக்குபவர், ஆன்மாக்களின் அறியாமை இருளை அகற்றுபவன் குரு சிவனுக்கும், அகத்தியருக்கும், அருணகிரிக்கும் குருவாய் நின்று பிரணவத்தை உபதேசிப்பவன் குருநாதன்.\n6. காங்கேயன்: கங்கையின் மைந்தன்.\n7. கார்த்திகேயன்: கார்த்திகைப் பெண்களால் வளர்ந்தவன்.\n8. கந்தன் : கந்து - யானை கட்டும் தறி. கந்தன் ஆன்மாக்களுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகைவர் வலிமையை அழிப்பவன் ஸ்கந்தன். தோள் வலிமை மிக்கவன். ஆறு திருமேனியும் ஒன்றானவன்.\n9. கடம்பன் : கடம்ப மலர் மாலை அணிந்தவன்.\n10. சரவணபவன் : சரம் - நாணல், வனம் - காடு, பவன் - தோன்றியவன், நாணல் மிக்க தண்ணீர் உடைய காட்டில் தோன்றியவன்.\n11. ஸ்வாமி: ஸ்வம் - சொத்து, எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும் சொத்தாக உடையவன். சுவாமி என்ற பெயர் முருகனுக்கு மட்டுமே உரியது. சுவாமி உள்ள மலை சுவாமி மலை.\n12. சுரேஷன் : தேவர் தலைவன் சுரேசன்.\n13. செவ்வேள் : செந்நிறமுடையவன், ஞானச் செம்மை உடையவன்.\n14. சேந்தன் : செந்தழல் பிழம்பாய் இருப்பவன்.\n15. சேயோன் : சேய் - குழந்தை, குழந்தை வடிவானவன்.\n16. விசாகன் : விசாக நட்சத்திரத்தில் ஒளியாய் உதித்தவன்.\n17. வேலவன், வேலன் : வெல்லும் வேல் உடையவன். அறிவாக, ஞான வடிவாக விளங்கும் வேல், கூர்மை, அகலம், ஆழம் என்னும் மூன்றும் உடையது.\n18. முத்தையன்: பிறப்பிலேயே முத்து ஒளியுடையது. மற்ற மணிகள் பட்டை தீட்டினால் தான் ஒளிரும். எனவே இயல்பாகவே ஒளிர்பவன் முத்தையன்.\n19. சோமாஸ்கந்தன் : ச - உமா - ஸ்கந்தன்: சிவன் உமை முருகன்; சத்து - சிவம், சித்து - உமை, ஆனந்தம் - கந்தன், முருகன் ஆனந்த வடிவானவன்.\n20. சுப்ரமணியன் : சு - மேலான, பிரம்மம் -பெரிய பொருளிலிருந்து, நியம் தோன்றி ஒளிர்வது. மேலான பெரிய பிரம்மத்தில் இருந்து தோன்றி ஒளிர்பவன்.\n21. வள்ளற்பெருமான் : முருகன், மண்ணுலகில் அவதரித்த வள்ளி இச்சா சக்தி மூலம் இக நலன்களையும், விண்ணுலக மங்கை தெய்வானை கிரியா சக்தி மூலம் பரலோக நலன்களையும், வேலின் மூலம் ஞானசக்தியையும் ஆகிய மும்மை நலன்களையும், முக்தி நலன்களையும் வழங்குகிறார்கள்.\n22. ஆறுபடை வீடுடையோன்: மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறாதாரங்களை ஆறுபடை வீடுகளாய் உடையவன்.\n23. மயில்வாகனன் : மயில் - ஆணவம், யானை -கன்மம், ஆடு - மாயை இந்த மூன்றையும் அடக்கி வாகனமாய் கொண்டவன்.\n24. தமிழ் என்றால் முருகன். முருகன் என்றால் தமிழ். இரண்டையும் பிரிக்க முடியாத அளவிற்கு இணைந்தே இருக்கும். உதாரணமாக 12 உயிரெழுத்து என்பது முருகனின் 12 தோள்களை குறிக்கும். 18 மெய்யெழுத்து என்பது முருகனின் 18 கண்கள் (முருகன் சிவனது நெற்றிப் பொறியிலிருந்து தோன்றியவர் என்பதால், இவரது ஒவ்வொரு முகத்திலும் இவருக்கும் நெற்றிக்கண் உண்டு) 6 இன எழுத்து என்பது 6 முகங்களை குறிக்கும். ஃ என்ற ஆயுத எழுத்து வேலை குறிக்கும்.இந்த வேலை வணங்குவதையே வேலையாக கொண்டால் வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.\nஓம் சரவண பவ - பரமாத்ம வடிவம் சித்திக்கும்.\nஐம் சரவணபவ - வாக்கு வன்மை சித்திக்கும்.\nசௌசரவணபவ - உடல் வன்மை சிறக்கும்.\nக்லீம் சரவணபவ - உலகம் தன் வயமாகும்.\nஸ்ரீம் சரவணபவ - செல்வம் சிறக்கும்.\nகாலங்களுக்குரிய சிவ தரிசனப் பலன்\nகாலை - பிணி போக்கும்\nநண்பகல் - தனம் பெருகும்\nசந்தியாகாலம் (மாலை) - பாவம் அகற்றும்\nஅர்த்த சாமம் - வீடுபேறு அளிக்கும்.\n - விநாயகரின் ஐந்து கரங்கள்\n2. பின் இரண்டு கைகளில் பாசம், அங்குசம்\n3. முன் கைகளில் ஒடிந்த கொம்பு (தந்தம்) இடக்கையில் மோதகம் அமுத கலசம் என்றும் கூறப்படும்.\nதனம், தான்யம், நிதி, பசு,\nபுத்திரர், வாகனம், இசை, தைர்யம்.\nசந்தனம், புனுகு, கோரோசனை, கஸ்தூரி, ஜவ்வாது, அகில், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ இவைகளின் அபிஷேகம் சிவனுக்கு உகந்தது.\nசெல்வம், சுற்றம், புகழ், நற்செயல், கல்வி இவை வரிசைப்படி ஒன்றைக் காட்டிலும் ஒன்று சிறந்தது.\nகோலோகத்தை அடைய கோமாதா வழிபாடு\nகோலோகத்தை அடைய கோமாதா வழிபாடு\nதேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில் இருந்து ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன. அவை நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை ஆகியவை. இவை பொன்னிறம், கருமை, வெண்மை, புகை, சிவப்பு நிறம் கொண்டிருந்தன. இவற்றின் சந்ததிகளே பூலோகத்தில் நமக்கு உதவியாக இருந்து வருகின்றன. இவற்றில் இருந்துவரும் கோமயம்(சாணம்), கோமூத்திரம்(கோமியம்), பால், தயிர், வெண்ணெய் ஆகிய ஐந்தும் புனிதமானவை. இவற்றை குறிப்பிட்ட அளவில் கலந்து சிவபெருமானுக்கு செய்யும் அபிஷேகமே பஞ்சகவ்ய அபிஷேகம் எனப்படுகிறது. இப்பசுக்களில் மும்மூர்த்திகள், சத்தியம், தர்மம் என்று எல்லா தேவதைகளும் வசிக்கின்றனர். செல்வவளம் தரும் திருமகள் இதன் பிருஷ்டபாகத்தில்(பின்பாகம்) வசிக்கிறாள். இப்பகுதியை தொட்டு வழிபட்டால் முன்ஜென்ம பாவங்கள் விலகும். காலையில் எழுந்ததும் பசுவைத் தொழுவத்தில் காண்பது சுபசகுனம். தெருக்களில் கூட்டமாகப் பார்த்தால் இன்னும் விசேஷம். பாற்கடலில் பிறந்த ஐந்து பசுக்களும் கோலோகம் என்னும் பசுவுலகில் இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். பசுவைத் தெய்வமாக வழிபட்டால் கோலோகத்தை அடையும் பாக்கியம் உண்டாகும்.வைகுண்டம்’ ஸ்ரீமன் நாராயணனின் வாசஸ்தலம். வைகுண்டத்திற்கும் ஊர்த்தவ பாகத்தில் விளங்குவது விளங்குவது கோலோகம்.\nஅபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்\nஅபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்\nகோயில் கோபுரங்களில் பல்வேறு கடவுள் சிற்பங்கள் இருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் மதுரை மேலமாசி வீதி வடக்கு மாசி வீதி சந்திப்பில் உள்ள நவநீத கிருஷ்ணன் ஆலய கோபுரத்தில் மகாத்மா காந்தி, அவர் மனைவி கஸ்தூரிபாய், ஜவஹர்லால் நேரு, நேதாஜி ஆகியோரின் சிலைகள் இடம் பெற்றுள்ளன. ஐயன்பாளையம் முத்தாலம்மன் கோயில் கோபுரத்திலும் காந்தி, நேரு ஆகியோரின் சிலைகளைக் காணலாம். புதுச்சேரி உப்பளத்திலுள்ள நேதாஜிநகர் தேசமுத்து மாரியம்மன் கோயில் முகப்பில் பாரதியாருக்கு சிலை வைத்துள்ளனர். பாரதியார் புதுச்சேரியில் தங்கியிருந்தபோது அடிக்கடி இக்கோயிலுக்கு வந்து செல்வாராம். இக்கோயில் அம்மனைப் போற்றி பல பாடல்களையும் பாரதியார் பாடியுள்ளார். மயிலாப்பூர் ஆலயத்தில் வள்ளுவன் வாசுகி சிலைகள் உள்ளன. ஒவ்வொர் ஆண்டும் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ஆம் தேதி காலையில், சிதம்பரம் நடராசர் கோயிலில் நம் தேசியக் கொடியை ஒரு வெள்ளித் தட்டில் வைத்து, அதை நடராசர்முன் வைத்து பூஜை செய்வார்கள். பின் அக்கொடியை அர்ச்சகர் எடுத்து வர மேளதாளத்துடன் சென்று கோயில் கிழக்கு கோபுரத்தில் ஆலய தீட்சிதர் அக்கொடியை ஏற்றுவார். அப்போது கோயிலுக்கு வருவோர் அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செய்வார்கள். வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத சிறப்பான நிகழ்ச்சி இது.\nமயிலம் முருகன் கோயிலில், முருகன் மணக் கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கிழக்கு ராஜகோபுரம் எப்போதும் மூடிய நிலையில் இருக்கும். ஆண்டுக்கு இருமுறை ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரையின்போது மட்டும் இந்த வாயில் திறக்கப்படும். மற்ற நாட்களில் பக்தர்கள் தெற்கு வாயில் வழியாகத்தான் செல்வார்கள். அனைவருக்கும் மேலான ஈஸ்வரனே கோயில் எழுப்பி சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, தன்னைத் தானே வழிபட்ட தலம் மதுரையிலுள்ள இம்மையில் நன்மை தருவார் கோயிலாகும். சிவனும் பார்வதியும் ஒன்றாக அமர்ந்து சிவபூஜை செய்யும் காட்சி இங்கு மூல விக்ரமாக இருக்கிறது. இக்கோயில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு முற்பட்ட கோயிலாகும். நேபாளத் தலைநகர் காட்மண்டில், பாக்மதி நதிக்கரையில் அமைந்திருக்கும் சிவாலயம் இரண்டு அடுக்குகள் கொண்டது. இந்தக் கோயிலின் கூரை தங்கத்தால் வேயப்பட்டது. கதவுகள் வெள்ளியால் ஆனது. சன்னதிக்கு நேராகக் காட்சி தரும் நந்தி பஞ்சலோகத்தில் ஆனது. இங்கு அருள்பாலிக்கும் சிவனுக்கு ஆறுமுகங்கள் உண்டு. இவர் பெயர் பசுபதிநாதர். ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது கட்டழகப் பெருமாள் கோயில். இங்கு சுந்தரவல்லி, சவுந்தரவல்லி சமேத சுந்தரராசப் பெருமாளைத் தரிசிக்கலாம். மலைமீதுள்ள இக்கோயிலுக்கு 247 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். தமிழ் எழுத்துகள் 247-ஐ தத்துவார்த்தமாக உணர்த்தும் விதமாக அமைந்துள்ளன இப்படிகள். இம்மலையிலுள்ள சிலம்பு ஊற்று என்ற தீர்த்தம் நாவல் மரப் பொந்திலிருந்து வருகிறது. கோயிலின் பின்புறமுள்ள மலையைப் பார்த்தால் பெருமாளே பள்ளி கொண்டதுபோல் காட்சி தருகிறது.\n1. சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.\n2. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு - தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.\n3. திருவண்ணாமலையிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோயிலில் அருள்பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்திரியன்று விசேஷ பூஜைகள் உண்டு.\n4. 108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.\n5. கும்பகோணம் நல்லம் தலத்திலுள்ள ஆலயத்தில் நடராசர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் ரேகையும், காலில் பச்சை நரம்பும் நன்கு தெரிகின்றன. இவரை சற்று தொலைவிலிருந்து பார்த்தால் 50 வயது முதியவர்போலவும், அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞர்போலவும் காட்சி தருகிறார்.\n6. விழுப்புரத்தையடுத்த ரிஷிவந்தியத்திலுள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் மூலவரான லிங்கத்திற்கு தேனாபிஷேகம் நடைபெறும்போது லிங்க பாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால், அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத்தான் தெரியும்.\n7. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலிலுள்ள உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன் போன்ற தோற்றத்துடன் உள்ளார். இரு கரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார். மான் மழுவினை மறைத்து விட்டுப் பார்த்தால் இந்த நந்தி அனுமன் போன்றே காட்சியளிப்பார்.\n8. அருப்புக்கோட்டை அருகிலுள்ளது திருச்சுழி என்ற ஊர். இங்குள்ள சிவன் கோயில் காணப்படும் நடராசர் பச்சிலை மூலிகையால் ஆனவர்.\n9. தஞ்சை அருகே தென்குடித் திட்டையிலுள்ள வசிஸ்டேஸ்வரர் ஆலய கருவறை விமானம் சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. இக்கல் சந்திரனிடமிருந்து கிரணங்களைப் பெற்று நீராக்கி, அதை 24 நிமிடங்களுக்கு ஒருமுறை மூல லிங்கத்தின்மீது வீழச் செய்து அபிஷேகம் செய்கிறது. நாம் சாதாரணமாக கோயில் உண்டியலில் பணம், ஆபரணங்களைத்தான்\nகாணிக்கையாகப் போடுவோம். ஆனால், இலங்கை கதிர்காம முருகன் ஆலயத்தில் காணிக்கையாக காசோலை (செக்) எழுதிப் போடுகின்றனர்.\n10. உலகிலேயே மிகவும் உயரமான முருகன் சிலை மலேசியா நாட்டின் தலைநகரான கோலாம்பூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.\n140 அடி உயரம் கொண்ட சிலை இது. தமிழக சிற்பிகள் 15 பேர் சேர்ந்துதான் இச்சிலையை உருவாக்கினார்கள்.\n11. திருக்கண்ணமங்கை தலத்தில் உள்ள தாயார் சன்னதியில் இரு ஜன்னல்கள் உள்ளன. இதில் தேனீக்கள் கூடு கட்டுகின்றன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வலப் பக்கம் சஞ்சாரம் செய்யும் போது தேனீக்கள் வலப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. ஆடி மாதம் முதல் மார்கழி வரை சூரியன் இடப்பக்கம் சஞ்சாரம் செய்யும் போது இடப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. இந்த அதிசயத்தை இன்றும் காணலாம்.\n12. புதுக்கோட்டை மாவட்டம், பரக்கலக் கோட்டை ஆவுடையார் கோயில் திங்கட்கிழமை மட்டுமே திறந்திருக்கும். நள்ளிரவு 12.00 மணிக்கு மட்டுமே வழிபாடு. பிற நாட்களில் கோயில் மூடியிருக்கும்.\n13. ராமநாதபுரத்திற்கு வடகிழக்கே பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் உள்ள அரசமரம் விழுது விடுகிறது. அதன் விழுது நிலத்தில் படிந்து மரமாகி விட்டால் மூலமரம் பட்டுப் போய்விடுமாம். பிறகு புதிய மரம் வளர்ந்து விழுது விடுமாம். இப்படி ஓர் அதிசய அரசமரம் தலவிருட்சமாக பெருமை சேர்க்கிறது.\n14. திவ்யதேசமான திருவட்டாறில் சயனக்கோலத்திலுள்ள பெருமாளை மூன்று வாசல் வழியாக தரிசக்க வேண்டும். முதல் வாசலில் சிரசை தரிசிக்கலாம். இரண்டாவது வாசலில் சரீர தரிசனம் பெறலாம். மூன்றாவது வாசலில் பாத தரிசனம் பெறலாம். கேரள கோயில் என்பதால் கமகமக்கும் சந்தனத்தை அரைத்து பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். இங்குள்ள ஆறு வட்டமாக இருப்பதால் இவ்வூருக்கு திருவட்டாறு என்று பெயர்.\n15. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் நடராஜர் சன்னதிக்கு வலப்புறம் குழந்தையை (முருகனை) இடுப்பில் ஏந்திய நிலையில் உள்ள பார்வதி அம்மனை தரிசிக்கலாம். இந்த அபூர்வக் காட்சி எங்கும் காணக் கிடைக்காதது.\n16. பெரும்பாலும் கோயில்களில் எல்லாம் வெண்கலம், பஞ்சலோகம் அல்லது கற்சிலைகள் தான் இருக்கும். பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் உள்ள கிருஷ்ணர், பலராமர், சுபத்திரா உருவங்கள் மரத்தினால் ஆனவை. அரிசி, பருப்பு, காய்கறிகளைச் சேர்த்து சமைத்ததே பிரசாதமாகப் படைக்கப்படுகிறது. இதற்கு பாக் என்று பெயர்.\n17. பொதுவாக ஆஞ்சநேயருக்குத் தான் வடைமாலை சாற்றுவார்கள். ஆனால் திருவையாறு தலத்தில் தெற்கு கோபுர வாசலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கு வடைமாலை சாற்றும் வழக்கம் இன்றும் நடைபெறுகிறது. சில சமயம் லட்சம் வடைகளைக் கொண்ட மாலைகள் கூட சாற்றப்படுவது உண்டு.\n18. கிருஷ்ணகிரி மாவட்டம் கோட்டையூரில் நூற்றியொரு சுவாமி மலைப்பகுதியில் உள்ள ஒரு குகையில், சுமார் ஓரடி உயரமுள்ள கல் அகல்விளக்கு இருக்கிறது. இந்த விளக்கில் இளநீர் விட்டு எரித்தால், விளக்கு அழகாக எரிகிறது. இவ்வாறு விளக்கு ஏற்றுபவர்களின் குடும்பத் துன்பங்கள் நீங்கி, மனஅமைதியும் சாந்தியும் கிடைக்கிறதாம். இளநீர் விளக்கை அது இருக்கும் இடத்திலிருந்து சற்றே இடம் மாற்றினாலும் அது எரிவதில்லை என்பது ஆச்சர்யம்.\n19. முருகப்பெருமானுக்கு கட்டப்பட்ட முதல் திருக்கோயில் என்ற சிறப்பை புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஒற்றைக்கண்ணூர் தலம் பெறுகிறது. முதலாம் ஆதித்த சோழன் இக்கோயிலைக் கட்டியதாகக் கூறுகின்றனர். இக்கோயிலில் முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப் பெருமான் ஒரு திருக்கரத்தில் ஜெபமாலையுடனும் மறு திருக்கரத்தில் சின்முத்திரையுடனும் இருந்து அருள்பாலிக்கிறார்.\n20. ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள விநாயகபுரம் நவசக்தி விநாயகர் கோயிலின் கருவறைக்குப் பின்புறம் ஆவுடையார் லிங்கம் உள்ளது. இந்த லிங்கம் காசியில் இருந்து கொண்டுவரப்பட்டது. இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், காசியிலுள்ள லிங்கத்திற்குச் செய்த பலனாம். இதற்கு பக்தர்கள் அனைவருமே அபிஷேகம் செய்யலாம். இந்தக்கோயிலின் பாதிப்பகுதி தமிழ்நாடு எல்லையிலும், மீதிப்பகுதி ஆந்திர எல்லையிலும் உள்ளது. எல்லாப் பெருமாள் கோயில்களிலும் தீர்த்தம், துளசி, குங்குமம் மட்டும்தான் கொடுப்பார்கள். ஆனால் இவற்றுடன் மிளகும் சேர்த்துக் கொடுப்பது கோவை மாவட்டம் சூலூரில் உள்ள திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலில் மட்டும்தான்.\n21. நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், பாளையங்கோட்டையைக் கடந்தவுடன் ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு தேங்காய் விடலை போட்டால், சிரட்டை (கொட்டாங்குச்சி) தனியாகவும், தேங்காய் தனியாகவும் சிதறும். இந்தப் பிள்ளையார்\nபசும்பால் சைவமா அல்லது அசைவமா\nபொதுவாக,மாமிசம் சாப்பிடுபவர்கள், சாப்பிடாதவர்களை நோக்கி, பசும்பால் பசுவின் ரத்தத்தில் உற்பத்தியாவது தானே அதைக் குடிக்கும் நீங்கள் மாமிசம் சாப்பிடும் எங்களை ஏதோ பாவம் செய்து விட்டது போல பார்க்கிறீர்களே அதைக் குடிக்கும் நீங்கள் மாமிசம் சாப்பிடும் எங்களை ஏதோ பாவம் செய்து விட்டது போல பார்க்கிறீர்களே என்று கேலியோ, விதண்டாவாதமோ பேசுவார்கள்.பசுவுக்கு மட்டும் தான் இறைவன் ஒரு அரிய குணத்தைக் கொடுத்திருக்கிறான், ஒரு பசுவிடம் உற்பத்தியாகும் பால் முழுவதையும் கன்றால் குடிக்க முடியாது. அதனால், மிஞ்சும் பாலை மனிதர்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பசுவின் பாலைக் கறப்பதற்கு காம்புகளை இழுக்கும் போது அதற்கு வலிக்குமோ என்று நமக்கு தோன்றும். ஆனால் எதற்கு எவ்வித துன்பமும் ஏற்படுவதில்லை. சந்நியாசிகளின் உணவில் பால் முக்கிய இடம் பெறுகிறது. காரணம் அது நற்குணத்தை வளர்க்கும் பானமாக இருக்கிறது. மேலும், எந்த ஜீவனையும் இம்சை செய்து பெறப்படாததாக இருக்கிறது. ஆட்டையோ, மாட்டையோ வெட்டி அதைத் துடிதுடிக்கச் செய்து சாப்பிடுவது தான் அசைவம். துன்பமேயின்றி கிடைக்கும் பசும்பால் அசைவ வகையில் சேராது.\nமக்கள் காளிக்கு பயந்தது ஏன்\nஒரு காலத்தில் காளிகோயில், துர்கை கோயில் என்றால் அதன் பக்கமே யாரும் போக மாட்டார்கள். அது பலி வாங்கி விடும், ரத்தத்தை குடித்து விடும் என்றெல்லாம் வதந்திகள் பரப்பப்பட்டதுண்டு. இந்த வதந்திக்கு காரணமானவர்கள் யார் தெரியுமா சாட்சாத் நமது பஞ்ச பாண்டவர்கள் தான். துரியோதனனிடம் சூதாடி நாட்டை இழந்தனர். அது மட்டுமின்றி , அவர்கள் காட்டுக்கு சென்று 12 ஆண்டுகள் யார் கண்ணிலும் படாமல் வாழ வேண்டிய நிலையும் ஏற்பட்டது. தவ முனிவர்களைத் தவிர மற்றவர் கண்ணில் பட்டால், அவர்களின் வனவாசம் மேலும் நீட்டிக்கப்படும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது. அர்ஜூனன் தனது வலிமை மிக்க ஆயுதங்களை ஒரு வன்னி மரத்தின் புதரில் ஒளித்து வைத்தான். காலம் வரும் போது அவற்றை எடுத்துக் கொள்ளலாம் என இருந்தனர். அந்த வன்னிமரம் தான் அவர்கள் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்த ஆயுதங்களைப் பாதுகாக்கும் பெட்டகமாக இருந்தது. அவர்கள் முனிவர்களின் ஆலோசனையின் பேரில், துர்க்கை அல்லது காளியின் இருப்படிமான குகைகளில் மறைந்து வாழ்ந்தார்கள். அந்த கோயில்களுக்குள் பயந்து போய் யாரும் நுழைவதில்லை. பாண்டவர்களுக்கு இனி வசதியாயிற்று. அஞ்சாநெஞ்சம் கொண்ட அவர்களைப் பாராட்டி பராசக்தியின் வடிவமான அந்த காளிதேவியே காட்சி கொடுத்தாள். காளியின் காட்சியை மனக்கண்ணால் கண்டால் கூட போதும். அவர்களைத் துன்பம் தொடராது. ஏழ்மை என்பதே இருக்காது. துக்கம், பயம் இதெல்லாம் நெருங்காது.\nமகரிஷியால் உபதேசிக்கப்பட்ட 27 ஸ்லோகம் கொண்ட துர்கா நட்சத்திரமாலிகா ஸ்துதியை பக்தியுடன் ஒன்பது இரவுகள் சொன்னார்கள். அந்த இரவுகளே நவராத்திரி ஆயிற்று. அவர்களை அவள் ஆசிர்வதித்தாள். வெற்றிக்கு துணை நின்றாள்.\nஆலய தரிசனம் ஒரு மனிதனுக்கு அவசியம் தேவை. வீட்டில் இருந்தபடியே கடவுளை வணங்கினால் போதாதா என கேட்கலாம். எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் தியானிப்பதால் விசேஷ நன்மைகள் உண்டு. உலகம் முழுவதும் தண்ணீர் இருந்தாலும் அந்த தண்ணீரை கிணறுகள் தோண்டி எடுப்பதுபோல நம் மனதை ஆண்டவனிடம் செலுத்திக் கொண்டே வந்தால் அவன் அருள் நமக்கு இலகுவாக கிடைக்கும். இதற்காக ஜபமோ, ஹோமமோ, பூஜையோ செய்ய வேண்டும் என்பதில்லை. தினமும் ஆண்டவன் சன்னிதானத்தில் ஐந்து நிமிடம் கண்மூடி தியானித்தாலே போதும். தேவைகளை அவரிடம் சொல்ல வேண்டியதில்லை. அவருக்கே நமது தேவைகள் தெரியும்\nருத்ராட்ச மாலையை எப்போது அணியக்கூடாது\nகுங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக\nகற்பூர தீப ஆராதனை எவ்வாறு செய்ய வேண்டும்\nசூரியன் கோயில்களில் எப்போது வழிபட வேண்டும்\nவீடு மற்றும் கோயில்களில் செய்யக்கூடாதவைகள்\nவேலவனின் வேறு பெயர்களும் அதன் விளக்கமும்\n - விநாயகரின் ஐந்து கரங்கள்\nகோலோகத்தை அடைய கோமாதா வழிபாடு\nஅபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்\nபசும்பால் சைவமா அல்லது அசைவமா\nமக்கள் காளிக்கு பயந்தது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hindutemples-iyyappan.blogspot.com/2013/10/blog-post_3853.html", "date_download": "2018-06-19T08:43:05Z", "digest": "sha1:56TTSGUNAAJMEGS3DU27FKUDBBIFC6RV", "length": 4448, "nlines": 107, "source_domain": "hindutemples-iyyappan.blogspot.com", "title": "இறைவழிபாடு (ஸ்லோகங்கள்): திருமணத் தடை அகல...", "raw_content": "\nதர்மபுரி காமாட்சி மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயிலிலுள்ள துர்க்கையை ராஜதுர்க்கை என்றும் அழைக்கிறார்கள். அவளுக்கு சாற்றிய மாலையை திருமணத்தடை உள்ளவர்களுக்கு அணிவிப்பார்கள். அவர்கள் அந்த மாலையுடன் மூன்று முறை கோயிலை வலம் வந்த பிறகு, வடகிழக்கு மூலையில் நாக கன்னியர் அருகே அம்மாலையை ஒன்பது துண்டுகளாக்கிப் போட்டுவிடுவார்கள். பிறகு ராஜதுர்க்கையை மீண்டும் பிரார்த்தனை செய்து கொள்வார்கள். இதனால் விரைவில் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்\nகொலுமேடைக்கு பூஜை செய்வது எப்படி\nஎந்த படியில் என்ன பொம்மை வைக்க வேண்டும்\nநவராத்திரியில் கொலு வைப்பது ஏன்\nஆண்டுக்கு இருமுறை நவராத்திரி கொண்டாட வேண்டும்\nநவராத்திரியில் எவ்வாறு அலங்காரம் செய்ய வேண்டும்\n - நவராத்திரி வழிபாடு தோன்றிய க...\nபுரட்டாசி சனியன்று எவ்வாறு வழிபட வேண்டும்\nபுரட்டாசி சனிக்கிழமையின் மகத்துவம் தெரியுமா\nபுரட்டாசி சனிக்கிழமை வழிபடுவதால் என்ன நன்மை\nஅஷ்டலட்சுமிகளின் அருள் கிடைக்க என்ன செய்ய வேண்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://lankasrinews.com/medical/03/132165?ref=section-feed", "date_download": "2018-06-19T08:25:42Z", "digest": "sha1:WX75TYJ4NYP7C5PCM6FSELCE7OEILY35", "length": 9161, "nlines": 147, "source_domain": "lankasrinews.com", "title": "10 நொடிகளில் புற்றுநோயை கண்டுபிடிக்கலாம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n10 நொடிகளில் புற்றுநோயை கண்டுபிடிக்கலாம்\nஉயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான புற்றுநோயை வெறும் 10 நொடிகளில் கண்டுபிடிக்கும் உபகரணத்தை உருவாக்கி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.\nஇன்றைய காலகட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.\nஆரம்ப காலத்திலேயே கண்டுபிடிக்கப்படும் புற்றுநோயை எளிதாக குணப்படுத்த முடியும்.\nசில அறிகுறிகளை நாம் ஒதுக்கி புறந்தள்ளுவதும் கடைசியில் புற்றுநோயின் அபாயத்தில் கொண்டு விடுகிறது.\nஇந்நிலையில் வெறும் 10 நொடிகளில் புற்றுநோய் செல்களை கண்டுபிடிக்கும் உபகரணத்தை உருவாக்கி டெக்சாஸ் பல்கலைகழக மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.\nScience Translational Medicine எனும் அறிவியல் இதழில் வெளியான தகவலின் படி, MasSpec Penவால் புற்றுநோயை வெறும் 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியும்.\nஇதன்மூலம் மிக பாதுகாப்பான முறையில் புற்றுநோய் கட்டிகளை நீக்கலாம்.\nMasSpec Pen இயங்குவது எப்படி\nபாதிக்கப்பட்ட இடத்தில் MasSpec Pen-வை வைக்கும் போது, சிறிது நீர்த்துளியை வெளியேற்றுகிறது.\nகுறித்த நீர்த்துளியானது, நம் உடலில் உள்ள உயிரணுக்களின் தன்மையை எடுத்துக் கொண்டு மீண்டும் MasSpec Pen-க்குள் செலுத்துகிறது.\nகடைசியாக MasSpec Penஆல் Chemical Fingerprint உருவாக்கப்படும், இதன்மூலம் மருத்துவர்கள் மிக எளிதாக இயல்பான மற்றும் புற்றுநோய் செல்களை அடையாளம் கண்டுகொள்ளலாம்.\nMasSpec Pen-ஆல் ஒவ்வொரு நிமிடமும் ஆயிரக்கணக்கான உயிரணுக்களின் தன்மையை ஆராய முடியும் என்பது கூடுதல் சிறப்பாகும்.\nஇதன்மூலம் சிறிய அளவிலான புற்றுநோய் செல்களை கூட கண்டுபிடிக்க முடிவதால், மீண்டும் புற்றுநோய் செல்கள் உடலுக்குள் வளராமல் தடுக்க முடியும்.\nஇதுகுறித்து Livia Eberlin என்பவர் கூறுகையில், நோயாளிகளுக்கு உபயோகப்படுத்தும் போது குறித்த தொழில்நுட்பத்தின் மகத்துவம் புரியும், மிக எளிதாக மருத்துவர்கள் இதனை பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.\nமேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-06-19T08:19:55Z", "digest": "sha1:5HYGIMVEWMPRM7HZF7W55FI4VU2V4DUX", "length": 11810, "nlines": 83, "source_domain": "tamilmanam.net", "title": "எடப்பாடி அரசு", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nNSA அடக்குமுறை : ஜனநாயகத்தின் மீதான ஒடுக்குமுறை | இரா. ...\nவினவு களச் செய்தியாளர் | மோடி | மக்கள் அதிகாரம் | பொய் வழக்கு\nஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் அடிமை எடப்பாடி அரசைக் கண்டிக்கின்றனர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்... ...\nஇன்று (12.06.2018) இரவு 9 மணிக்கு தோழர் ராஜூவின் நேரலை ...\nவினவு செய்திப் பிரிவு | தலைப்புச் செய்தி | மக்கள் அதிகாரம் | Ban Sterlite Protest\nமக்கள் அதிகாரம் – மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு நேரலையில் பதிலளிக்கிறார் வினவு யுடியூப், ஃபேஸ்புக் பக்கங்களில் நேரலை வினவு யுடியூப், ஃபேஸ்புக் பக்கங்களில் நேரலை உங்கள் கேள்விகளை மறுமொழியில் அளியுங்கள் உங்கள் கேள்விகளை மறுமொழியில் அளியுங்கள்\nநெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை தமிழகமே அஞ்சாதே எதிர்த்து ...\nமக்கள் அதிகாரம் | தலைப்புச் செய்தி | மக்கள் அதிகாரம் | Ban Sterlite Protest\nநெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை... ஆனால், உயிருக்குப் பயந்து போராடாமல் முடங்கி விடாதீர்கள் என அறைகூவுகிறார்கள் களப்பலியில் குருதி சிந்திய 13 வீரத்தியாகிகள் The post நெருங்குகிறது... ...\nசொத்தைப் பல்லால் கஷ்டப்பட்டார் என்பதால் ஹிட்லரை மன்னிப்பீர்களா \nவில்லவன் | தலைப்புச் செய்தி | விருந்தினர் | #PoliceAtrocities\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கொலைகாரர்களான போலீசாரை வெறும் ஏவல் நாய்கள், என்பதாக சுருக்கிப்பார்க்கும் கண்ணோட்டத்தின் உளவியல் என்ன The post சொத்தைப் பல்லால் கஷ்டப்பட்டார் என்பதால் ஹிட்லரை... ...\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஏ1 குற்றவாளி எடப்பாடி அரசு | ...\nவினவு | தலைப்புச் செய்தி | வீடியோ | # support makkal athikaram\nமக்கள் அதிகாரத்தின் குரல்வளையை நெறிப்பது; அவர்களின் போராடும் உரிமையை, கூட்டம் போடும் உரிமையை மறுப்பதன் மூலம் அநீதிக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதை தடுக்க முனைகிறது, அரசு. - ...\nபோராடும் மக்களை ஆதரிப்பது தேச விரோதக் குற்றமா \nவினவு களச் செய்தியாளர் | தலைப்புச் செய்தி | வீடியோ | National Security Act\nபோராடும் மக்களுக்கு தேவையான உதவிகளை ஆலோசனைகளை வழங்குவது தேச விரோதக் குற்றமா தமிழ் மக்கள் ஒன்றுபட்டு நின்று இந்த அடக்குமுறையை முறியடிப்போம். – தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் ...\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு : இதுதாண்டா ...\nவினவு | அ.தி.மு.க | தலைப்புச் செய்தி | 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்\nமாறுபட்ட தீர்ப்பால் அ.தி.மு.க-வின் மகாபாராதப் போர் அடுத்த அக்கப்போர் கட்டத்திற்கு வந்து விட்டது. நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் மூன்றாவது நீதிபதிக்கு இந்த வழக்கை பரிந்துரைத்திருக்கின்றனர். ஆக... ...\nதூத்துக்குடி : புதைந்தது உடலல்ல விதையான வீரமடா | ம.க.இ.க. ...\nவினவு | தலைப்புச் செய்தி | வீடியோ | # support makkal athikaram\nசிந்திய குருதியில் எங்கள் வீரம் புதையுமா நாங்கள் தொலைத்திட்ட தூக்கம் மீண்டும் திரும்புமா நாங்கள் தொலைத்திட்ட தூக்கம் மீண்டும் திரும்புமா புதைந்தது உடலல்ல விதையான வீரமடா புதைந்தது உடலல்ல விதையான வீரமடா - ம.க.இ.க. பாடல் The post தூத்துக்குடி : ...\nதுப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்தவே NSA அடக்குமுறை | டி.கே.எஸ்.இளங்கோவன் | விடுதலை ...\nவினவு களச் செய்தியாளர் | தலைப்புச் செய்தி | வீடியோ | # support makkal athikaaram\nதுப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்தவே NSA அடக்குமுறை கண்டிக்கிறார்கள், சென்னைப் பல்கலை கழக பேராசிரியர் வீ. அரசு; திராவிடர் விடுதலை கழகத்தின் விடுதலை இராசேந்திரன் மற்றும் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர்... ...\nவிசாரணையின்றி சிறையிலடைப்பது ஜனநாயக விரோதம் | நீதிபதி அரிபரந்தாமன் | ...\nவினவு களச் செய்தியாளர் | தலைப்புச் செய்தி | வீடியோ | # support makkal athikaram\nமக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த தோழர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது சேலத்தில் பசுமை வழிச்சாலை வேண்டாம் என்று பேட்டியளித்த மக்கள் கைது சேலத்தில் பசுமை வழிச்சாலை வேண்டாம் என்று பேட்டியளித்த மக்கள் கைது \nராஜீவ் கொலை வழக்கில் எழுவரை விடுதலை செய் \nமக்கள் அதிகாரம் | தலைப்புச் செய்தி | மக்கள் அதிகாரம் | LTTE\nசீர்காழி மக்கள் அதிகாரம் தோழர்களைக் கடத்திக் கைது செய்ய விரட்டும் போலீசு இராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்க்குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற எழுவரை விடுதலை செய்ய ...\nஇதே குறிச்சொல் : எடப்பாடி அரசு\nBigg Boss Bigg Boss Tamil Cinema News 360 Entertainment General India Law of Attraction News Review Sports Tamil Cinema Technology Uncategorized Video World health puradsifm tamil hd music tamil radio அனுபவம் அரசியல் கவிதை சினிமா சினிமா செய்திகள் செய்திகள் நகைச்சுவை நிகழ்வுகள் நிமிடச் செய்திகள் பிக் பாஸ் பிக் பாஸ் 2 பிரபஞ்ச ஈர்ப்பு விதி புரட்சி வானொலி பொது மருத்துவ செய்திகள் மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tutyonline.net/view/32_159998/20180613154509.html", "date_download": "2018-06-19T08:26:24Z", "digest": "sha1:PHJSWN4ZS6NIO763Q45QA44QUBOHUAUV", "length": 9290, "nlines": 69, "source_domain": "tutyonline.net", "title": "எஸ்.வி.சேகரை இன்னும் கைது செய்யாதது ஏன்? சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் கேள்வி", "raw_content": "எஸ்.வி.சேகரை இன்னும் கைது செய்யாதது ஏன் சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் கேள்வி\nசெவ்வாய் 19, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஎஸ்.வி.சேகரை இன்னும் கைது செய்யாதது ஏன் சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் கேள்வி\nபெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் எஸ்.வி.சேகரை இன்னும் கைது செய்யாதது ஏன் என்று சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் கேள்வி எழுப்பினார்.\nபெண் பத்திரிகையாளர்கள் குறித்து முகநூலில் அவதூறான கருத்துக்களை பகிர்ந்ததாக நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்கள் உச்ச நீதிமன்றம் வரையிலும் மறுக்கப்பட்ட போதிலும், அவரை இன்னும் தமிழக போலீசார் கைது செய்யவில்லை. ஐம்பது நாட்களைக் கடந்தும் அவர் இன்னும் கைது செய்யப்படாமலதான் இருக்கிறார்.\nஇந்நிலையில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் எஸ்.வி.சேகரை இன்னும் கைது செய்யாதது ஏன் என்று சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் கேள்வி எழுப்பியுள்ளார். தற்பொழுது நடந்து வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்திலும் எஸ்.வி.சேகர் விவகாரம் எதிரொலித்தது.பேரவையில் புதனன்று எஸ்.வி.சேகர் விவகாரம் குறித்து பேச எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் முயன்றார். ஆனால் அவருக்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்தார். இதனைத் தொடர்ந்து ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.\nபின்னர் பேரவையில் சபாநாயகர் தனபால் பேசும் பொழுது, \"நடிகர் எஸ்.வி.சேகரை இன்னும் கைது செய்யாதது ஏன் என்பதே எனது கேள்வி. நாம் அனைவரும் வரும் 20-ஆம் தேதி வரை பொறுத்திருக்கலாம். அன்றுதான் அவரை நீதிமன்றம் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்தார். பேரவை நடைபெறும் பொழுதெல்லாம் வழக்கமாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆஜராவது வழக்கம். ஆனால் எஸ்.வி.சேகர் விவகாரத்தின் பொழுது அவர் பேரவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஎன்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் சிறந்த நாடக கலைஞன் .\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசசிகலா கணவர் நடராஜனின் இறப்புச்சான்றிதழை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு\nநெல்லையப்பர் கோவில் ஆனிபெருந்திருவிழா துவக்கம் : வரும் 27ல் தேரோட்டம்\nஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை பங்குபோட்ட தினகரன்: திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் பரபரப்பு\nஅதிமுக ஆட்சியை கவிழ்க்க முடியாது.. தினகரன் நினைத்தது நடக்காது: முதல்வர் பழனிசாமி பேச்சு\nமெரினாவில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டக்கூடாது : தலைமை நீதிபதி கருத்து\nஎம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nமத்தியஅரசு தொழிலதிபர்களுக்கான அரசாக உள்ளது : வசந்தகுமார் எம்எல்ஏ., குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pmindia.gov.in/ta/news_updates/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF/?comment=disable", "date_download": "2018-06-19T09:00:52Z", "digest": "sha1:TNWFGKF7QLYBDNZHHPPNHMHSXYANKYWB", "length": 13268, "nlines": 102, "source_domain": "www.pmindia.gov.in", "title": "வாரணாசியில் தூய்மைப் பணியில் பிரதமர் பங்கேற்பு, பசுதான ஆரோக்ய மேளாவை பார்வையிட்டார், ஷாஹன்ஷாபூரில் மக்கள் மத்தியில் உரையாற்றினார் | இந்திய பிரதமர்", "raw_content": "\nதகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)\nஒப்பந்தப்புள்ளிகள் / தற்போதைய நிலை\nஅலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)\nதிட்டக் கண்காணிப்புக் குழுவின் பங்கு\nபிரதமரின் தேசிய நிவாரண நிதி\nஉங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்\nகடந்த கால நிர்வாகச் செயல்பாடு\nஉரைகள் / நேரடி நிகழ்வுகள்\nதகவல் சித்திரம் & மேற்கோள்\nமத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்\nபி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க\nபி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது\nவாரணாசியில் தூய்மைப் பணியில் பிரதமர் பங்கேற்பு, பசுதான ஆரோக்ய மேளாவை பார்வையிட்டார், ஷாஹன்ஷாபூரில் மக்கள் மத்தியில் உரையாற்றினார்\nபிரதமர் திரு. நரேந்திர மோடி, வாரணாசியில் ஷாஹன்ஷாபூர் கிராமத்தில் இரட்டைக் குழி கழிவறை கட்டும் பணியில் உடல் உழைப்பு தானம் செய்தார். கிராம மக்களுடன் அவர் கலந்துரையாடினார். கிராமத்தை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாததாக உருவாக்குவதாக மக்கள் உறுதியேற்றனர். கழிவறைக்கு “இஜ்ஜத் கர்” (கவுரவ இல்லம்) என பெயரிட்ட அவர்களின் உந்துதலை அவர் பாராட்டினார்.\nகிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பசுதான ஆரோக்ய மேளாவை பிரதமர் பார்வையிட்டார். அந்த வளாகத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு சுகாதாரம் மற்றும் மருத்துவ செயல்பாடுகள் பற்றி அவருக்கு விவரிக்கப்பட்டது. கால்நடைகளுக்கு அறுவை சிகிச்சைகள் செய்வது, அல்ட்ரா சோனோகிராபி எடுப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும்.\nஇந்த நிகழ்ச்சியின் போது மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், பசுதான ஆரோக்ய மேளாவுக்கு வெற்றிகரமாக ஏற்பாடு செய்தமைக்காக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும், மாநில அரசுக்கும் பாராட்டு தெரிவித்தார். மாநிலத்தில் கால்நடை பராமரிப்புத் துறைக்கு பயன்தரக் கூடியதாக இந்தப் புதிய முயற்சி இருக்கும் என்று அவர் கூறினார். பால் உற்பத்தி அதிகரிப்பது மக்களுக்கு பொருளாதார பலன் கிடைக்க வழி வகுக்கும் என்றார் அவர். நாட்டின் பிற பகுதிகளைப் போல, பால் உற்பத்தித் துறையில் கிடைக்கும் லாபங்களை கூட்டுறவு அமைப்புகள் ஒன்று சேர்க்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.\nநல்ல நிர்வாகத்தில் மக்களின் நலனுக்குதான் முன்னுரிமை என்று கூறிய பிரதமர், 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாய வருமானங்களை இரட்டிப்பாக உயர்த்துவது என்ற வாக்குறுதியை மீண்டும் வலியுறுத்தினார். மண்வள அட்டைகள் விவசாயிகளுக்கு கணிசமான பலன்களைத் தருவதாக அவர் குறிப்பிட்டார். நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் காண விரும்பிய இந்தியாவை 2022 ஆம் ஆண்டுக்குள் உருவாக்குவதில் ஒவ்வொருவரும் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.\n“தூய்மை நமது பொறுப்பு” என்ற எண்ணம், எல்லோரிடத்திலும் உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஏழைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது, நல்வாழ்வை உறுதி செய்வதில் இது முக்கிய பங்காற்றும் என்றார் அவர். ஸ்வச்தா என்பது தனக்கு பிரார்த்தனை போன்றது என்றும், ஏழைகளுக்கு சேவை செய்வதற்கு தூய்மை என்பதும் ஓர் வழிமுறை என்றும் பிரதமர் கூறினார்.\nஇந்தியா-இஸ்ரேல் வர்த்தக மாநாட்டில் பிரதமர் தெரிவித்த கருத்துகள் (ஜனவரி 15, 2018) 15 Jan, 2018\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியாவுக்கு (15, ஜனவரி, 2018) வருகை தருவதையொட்டி பிரதமர் வெளியிட்டஅறிக்கை 15 Jan, 2018\nநிதி ஆயோக் ஆட்சிமன்றக் குழுவின் நான்காவது கூட்டத்தில் பிரதமரின் நிறைவுரை 17 Jun, 2018\nநிதி ஆயோக் நிர்வாக குழுவின் நான்காவது கூட்டத்தில் பிரதமரின் தொடக்க உரை 17 Jun, 2018\nமக்களுக்கு பிரத்மர் ஈத் வாழ்த்து 16 Jun, 2018\nஜூன் 17, நிதி ஆயோக் நிர்வாகக் குழுவின் நான்காவது சந்திப்பு – பிரதமர் தலைமையில் நடைபெறும் 15 Jun, 2018\nபல்வேறு டிஜிட்டல் இந்தியா முயற்சிகள் மூலம் பயனடைந்தவர்களுடன் காணொளிக் காட்சி மூலம் பிரதமர் கலந்துரையாடல் 15 Jun, 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nftecdl.blogspot.com/2016_08_01_archive.html", "date_download": "2018-06-19T08:21:24Z", "digest": "sha1:JLLMP34RBIKHSJIQY23LZLIMZ747YG6V", "length": 29045, "nlines": 140, "source_domain": "nftecdl.blogspot.com", "title": "NFTE CUDDALORE: August 2016", "raw_content": "\n1974 மைசூரில் நடைபெற்ற சம்மேளனகூட்டத்தில் மஸ்தூர்களை NFPTE இயக்கத்தில் இணைத்துக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் இந்தியாவிலேயே கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் தோழர் ஜெகன் தலைமையில் மஸ்தூர் கிளை சங்கம் துவக்கப்பட்டது. அதன் முதல் கிளை செயலராக தோழர் M.செல்வரங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று முதல் இன்று பணி நிறைவு வரை தொடர்ந்து சங்கப்பணியில் பணியாற்றிய தோழர் நிரந்தர ஊழியர்களின் செயலராக, மாவட்ட உதவி செயலராக புதுவையில் பல்வேறு தோழர்கள் மாவட்ட செயலர்கள் பணியாற்றிய காலத்திலேயே அவர்களுக்கு உறுதுணையாக புதுவையில் இயக்கத்தை கட்டியமைத்த தோழர்களில் முதன்மையானவர். சங்கத்தைத் தாண்டி மனித நேயத்தோடும் பல்வேறு தோழர்களுக்கு உதவி புரிந்த தோழர் செல்வரங்கம். இலாக்கப் பணியிலும் எந்த அதிகாரியும் குறை சொல்ல இயலாத அளவிற்கு செயல்பட்ட தோழர்.\nNFTE சங்கத்தின் புதுவை மாவட்ட செயலராக 2015-ல் தேர்ந்தெடுக்கப்பட்டு திறம்பட பணியாற்றிவருகிறார். அவரது பணி மேலும் சிறக்க கடலூர் மாவட்டசங்கம் வாழ்த்துகிறது.\n31.08.2016 இன்று பணி நிறைவு பெறும்\nதோழர்கள்/தோழியர்களுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்\nதோழர் N.உத்தண்டி TT அவலூர்பேட்டை\nதோழியர் B.சரோஜா OS சிதம்பரம்\nதோழர் M.ஆறுமுகம் TT முருக்கேரி\nதோழர் A.மகாலிங்கம் OS காட்டுமண்ணார் கோயில்\nதோழியர் M.ராஜேஸ்வரி OS GMO கடலூர்\nசெப்டம்பர்-2 பொது வேலைநிறுத்த கோரிக்கை விளக்கக்கூட்டம்\nசெப்டம்பர்-2 பொது வேலைநிறுத்த கோரிக்கை விளக்கக்கூட்டங்களை கடலூர் மாவட்டத்தில் BSNLEU சங்கத்துடன் கூட்டாக நடத்துவது என முடிவெடுக்கப்பட்டு அதனடிப்படையில் 24.08.2016 புதன்கிழமை தொடங்கி பல்வேறு கிளைகளில் நடைபெற்றது.\n24.08.2016 காலை சிதம்பரம் வண்டிகேட் தொலைபேசி நிலையத்தில் நமது மாநில துணைத்தலைவர் தோழர்.வீ.லோகநாதன், மாநில அமைப்பு செயலர் தோழர் P.பாலமுருகன் மற்றும் BSNLEU மாநில துணைத்தலைவர் தோழர் A.அண்ணாமலை,BSNLEU மாவட்ட செயலர் தோழர் KT.சம்மந்தம் ஆகியோர் பொது வேலைநிறுத்த கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினர். கடலூர் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் துவக்க உரையாற்றினார்.\n24.08.2016 மதிய உணவு இடைவேளையில் நெய்வேலியிலும் அதனைத் தொடர்ந்து அன்று மாலை விருத்தாசலத்தில் நடைபெற்ற பொது வேலைநிறுத்த கோரிக்கை விளக்கக் கூட்டத்திலும் நமது மாநில உதவிசெயலர் தோழர் P.சுந்தரமூர்த்தி, மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் V.இளங்கோவன் மற்றும் BSNLEU சங்க மாநில மாநில அமைப்பு செயலர் தோழர் M.முருகையா, மாநில துணைத்தலைவர் தோழர் A.அண்ணாமலை ஆகியோர் பொது வேலைநிறுத்த கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினர்.\n25.8.2016 காலை விழுப்புரத்திலும், மதியம் திண்டிவனத்திலும், அன்று மாலை செஞ்சியிலும் நடைபெற்ற பொது வேலைநிறுத்த கோரிக்கை விளக்கக் கூட்டத்தில் நமது மாநில உதவிசெயலர் தோழர் P.சென்னகேசவன், மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் N.அன்பழகன், மாவட்ட தலைவரும் TMTCLU மாநில பொதுச்செயலருமான தோழர் R.செல்வம் மற்றும் BSNLEU சங்க மாநில உதவிசெயலர் தோழர் R.V.ஜெயராமன், மாநில அமைப்பு செயலர் தோழர் முகமது ஜாபர் ஆகியோர் கலந்து கொண்டு விளக்க உரையாற்றினர்.\n26.08.2016 காலை பண்ருட்டி, மதியம் உளுந்தூர்பேட்டை, மாலை கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற வேலைநிறுத்த கோரிக்கை விளக்கக் கூட்டத்தில் மாநில உதவிசெயலர் தோழர் P.சுந்தரமூர்த்தி, மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் V.இளங்கோவன் மற்றும் BSNLEU சங்க மாநில மாநில அமைப்பு செயலர் தோழர் M.பாபு, மாநில துணைத்தலைவர் தோழர் A.அண்ணாமலை ஆகியோர் பொது வேலைநிறுத்த கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினர்.\nஆறிலே...... ஒன்றும்...... ஆயிரத்திலே.. ஒன்றும்..\nஉலகில் ஆறில் ஒருவன் இந்தியன்...\nஒலிம்பிக்கில் ஆயிரத்தில் ஒருவன் இந்தியன்...\nஉலக மக்கள் தொகை 735 கோடி...\nஇந்திய மக்கள் தொகை 130 கோடி...\nஒலிம்பிக்கில் மொத்தப் பதக்கங்கள் 2102...\nஇந்தியா பெற்ற பதக்..கங்கள் வெறும் 2...\n140 கோடிப் பேரைப் பெற்றெடுத்த சீனா பெற்றது 70...\n130 கோடிப் பேரைப் பெற்றெடுத்த இந்தியா பெற்றது 2..\nபதக்க வீரர்களாக அல்ல... பாலூட்டிகளாக...\nசிந்துவிற்கும்... சாக்ஷிக்கும் கோடிகள் குவிகிறது...\nபஞ்சாபில் வாழ்ந்த கைப்பந்து வீராங்கனை..\nபூஜா உடலில் வெள்ளைக்கோடி இறுதியாக வீழ்கிறது...\nபூஜா தேசிய அளவிலான கைப்பந்து வீராங்கனை...\nவிடை பெற்றுச் சென்று விட்டார்...\nதனது நிலை யாருக்கும் வேண்டாம் என...\nபிரதமருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு...\nபூஜா எமனிடம் போய்ச் சேர்ந்து விட்டார்...\nபெற்ற இரண்டு பதக்கங்களை விட..\nபிரிந்து விட்ட ஒரு உயிர்...\nஇந்த தேசம் வெற்றி பெற்றவனை மட்டுமே\nதிறமை இருந்தாலும்... நேர்மை இருந்தாலும்..\nஎளியவனைத் தரையில் போட்டுப் பந்தாடும்...\nநேர்மையும்... திறமையும்.. என்று மதிக்கப்படுகிறதோ...\nஅன்றுதான் இந்த தேசத்தின் தலை நிமிரும்...\nபாதகங்கள் அகலும்... பதக்கங்கள் குவியும்...\nஅதுவரை பூஜாக்கள் கதை தொடரும்...\n_ நன்றி கரைக்குடி வலைதளம்\nஓய்வு பெற்ற மூத்தத் தோழர் K.செல்வராஜ் STS-கடலூர் அவர்களின் தந்தை நேற்று (15.08.2016) இரவு இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது பிரிவில் வாடும் தோழருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலையும், அஞ்சலியையும் உரித்தாக்குகிறோம்.\nஅன்னாரது இறுதி நிகழ்ச்சி இன்று மாலை (16.08.2016) மாலை 4-மணியளவில் நெல்லிக்குப்பம் அன்னாரது இல்லத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.\nNFTE-BSNL,SEWA(BSNL),PEWA,TEPU மத்திய சங்கங்கள் இணைந்த தேசிய கூட்டமைப்பு ஆகஸ்ட்’12 அன்று ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய தர்ணா நடத்திட அழைப்பு விடுத்தது. கூட்டமைப்பின் அறைகூவலை ஏற்று கடலூர் மாவட்ட கூட்டமைப்பு அமைக்கப்பட்டு இன்று காலை 9.30 மணி முதல் மாலை 5.30 வரை கூட்டமைப்பு தலைவர் தோழர் S.வாசுதேவன்-SEWA(BSNL) தலைமையில் கடலூர் GM அலுவலக வாயிலில் நடைபெற்றது. கடலூர் மாவட்ட தேசிய கூட்டமைப்பு கன்வீனரும் மாவட்ட செயலருமான தோழர்இரா.ஸ்ரீதர் வரவேற்புரை நிகழ்த்தினார். நமது மாநில துணைத்தலைவர் தோழர் V.லோகநாதன் துவக்கவுரை உரையாற்றினார்.\nகோரிக்கைகளை விளக்கி நமது மாவட்ட தலைவர் தோழர் R.செல்வம், PEWA மாவட்ட செயலரும், கூட்டமைப்பின் இணைச்செயலருமான தோழர் V.நல்லத்தம்பி, மாநில சங்க சிறப்பு அழைப்பாளர்கள் தோழர் V.இளங்கோவன், தோழர் N.அன்பழகன், மாவட்ட உதவிசெயலர்கள் தோழர் D.ரவிச்சந்திரன், தோழர் D.குழந்தைநாதன், மூத்தத் தலைவர் தோழர் S.தமிழ்மணி மற்றும் சிரில் அறக்கட்டளைத் தலைவர் தோழர் K.சீனிவாசன் ஆகியோர் பேசினர்.\nதோழமை சங்க நிர்வாகிகள் AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் S.ஆனந்த், ஓய்வூதியர் நலசங்க(AIBSNL PWA) கடலூர் மாவட்டத் தலைவர் தோழர் K.இளங்கோவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கடலூர் மாவட்ட FNTO மாவட்ட செயலர் தோழர் R.ஜெயபாலன் உடல்நலக்குறைவினால் கலந்து கொள்ளவில்லை. நிறைவாக மாநில உதவிசெயலர் தோழர் P.சுந்தரமூர்த்தி நிறைவுரையாற்றினார். கடலூர் மாவட்ட துணைத்தலைவர் தோழர் P.அழகிரி நன்றியுரையாற்றினார்.\nதர்ணா போராட்டத்தில் மாவட்ட முழுமையும் இருந்து அனைத்து கிளைகளிலிருந்தும் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட தோழர்கள், தோழியர்கள் திரளாக கலந்து கொண்டது சிறப்பாகும்.\nசிறப்புகள் பல கொண்ட செம்மையான செயற்குழு\nமாவட்ட தலைவர் தோழர் R.செல்வம் தலைமையில் குறித்த நேரத்தே துவங்கியது.\nஅனைத்து கிளைச் செயலர்கள் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றது.\nவேலூரில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத் தலைவர், மாநிலச் செயலர், மாநில பொருளாளர், மாநில அமைப்புச் செயலாளர் இவர்களோடு நமது மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் நால்வர் ஒருங்கே என பங்கேற்றது.\nவேலூரில் சூல் கொண்ட ஒற்றுமை கடலூரில் மலர்ந்து மணம் வீசியது.\nஅனைத்துக் கிளைச் செயலர்களும் TM சுழல் மாற்றல், ஆகஸ்ட் 12 கூட்டமைப்பு தர்ணா, தங்கள் பகுதிப் பிரச்சனைகள் என சுருக்கமாக தெளிவாக கூறியது.\nதர்ணா கோரிக்கைகளைப் பற்றி மாநிலத் தலைவர் தோழர் P. காமராஜ் தமது துவக்க உரையில் விளக்கமாக எடுத்துரைத்தது.\nசெயற்குழுவிற்கு முதல் நாள் விபத்தில் அகால மரணமடைந்த சிதம்பரம் தோழர் G. பாண்டியன் மற்றும் நமது தலைவர் அண்ணாச்சி D ரெங்கநாதன், திரைத்துறைக் கலைஞர் பஞ்சு அருணாசலம், எழுத்தாளர் வே. சபாநாயகம், கவிஞர் ஞானக் கூத்தன் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.\nவேகமாக ஆனால் எதையும் விட்டுவிடாதவகையில் சென்ற மாவட்டச் செயற்குழுவிற்கு பிறகு நிகழ்ந்த அனைத்து மாவட்ட செய்திகளையும் தொகுத்து மாவட்டச் செயலர் தோழர் இரா. ஸ்ரீதர் அவர்களின் அறிமுக உரை.\nஆகஸ்ட் 12 தர்ணாவில் விரிவாகப் பேசலாம் என தங்கள் வாழ்த்துரையை சுருக்கிக் கொண்ட மாநில சங்க சிறப்பு அழைப்பாளர்கள் தோழர் என். அன்பழகன், தோழர் V. இளங்கோ மற்றும் தோழர் V. நல்லதம்பி (PEWA) ஆகியோரின் சீரிய சிற்றுரை.\nஸ்ரீதரின் அணுகுமுறையை வரவேற்று வாழ்த்துரைத்த புதிய மாநில உதவிச் செயலர் நமது தோழர் P.சுந்தரமூர்த்தி மற்றும் மாநில துணைத்தலைவர் நெய்வேலி V. லோகநாதன் ஆற்றிய வாழ்த்துரை.\nஇவர்கள் அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பில் கைத்தறியாடை அணிவித்து மரியாதை செய்த நமது முன்னணித் தோழர்கள்\nமுற்பகல் சமோசா தேனீர் போலவே நல்ல மதிய உணவு\nநமது மூத்த தலைவர் எஸ். தமிழ்மணி, மாநில அமைப்புச் செயலராக வேலூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைய தோழர் பாலமுருகனின் நறுக்கான தெறிப்பு பேச்சு\nபுதிய மாநிலச் பொருளாளர், கோவையின் மாவட்டச் செயலாளர் தோழர் எல்.சுப்புராயனின் அனுபவம் சார்ந்த ஒற்றுமையை உயர்த்திப் பிடித்து புதிய நிர்வாகிகளில் பெரும்பாலனோர் மாநிலச் செயலர் போல இளைஞர்கள் என்பதில் பெருமகிழ்வு கொண்ட நெஞ்சில் நின்ற சிறப்புரை\nபுதிய மாநிலச் செயலர், இளைஞர் அடிமட்டத்திலிருந்து உழைத்து உயர்ந்த போராளி, தஞ்சை மண்ணின் வித்து, நமது மாவட்டத்திற்கு மாப்பிள்ளை தோழர் கே. நடராஜன் அவர்களின் நகைச்சுவை மிளிர்ந்த உற்சாக உரை\nஇதனோடு கூட இன்னொரு மட்டை விளாசல் இன்னிங்ஸ் என மாவட்டச் செயலரின் தன்னம்பிக்கை மிகுந்த பொறுப்பான தொகுப்புரை. மாவட்ட சங்க செயல்பாடுகளின் மீது மாவட்ட இணைய தளத்தின் எழுத்து குறித்து யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யுங்கள் – அதனைத் தன்னிடம் நேராக அல்லது அமைப்பின் கூட்டங்களின் வாயிலாக – ஏனெனில், மாவட்டச் செயலரின் முகநூல் போல அன்றி இணையதளம் மாவட்ட சங்கத்தின் சொத்து என்றவர், மாவட்டச் செயலராக பொறுப்பேற்று ஆண்டுகள் போன பின்பும் சில கிளைகளின் பொதுக் குழுவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டாமைக்கு ஆதங்கப்பட்டு, இனி கிடைக்கும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார். ஆகஸ்ட் 12 தர்ணாவிற்கு திரளாக தோழர்களை அழைத்து வாருங்கள் என்று அறைகூவல் விடுத்தார். TM சுழல் மாற்றல் நியாயமாக விரைவில் நடத்தி முடிக்கப்படும் என உறுதி கூறினார்.\nதேனீரோடு சுவையான சுண்டல் வழங்கப்பட்டது.\nமாவட்ட செயற்குழுவில் தோழர்கள் வெளிப்படுத்திய உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் எட்டு தீர்மானங்கள் முன் வைக்கப்பட்டு அவை ஒருமனதாக ஏற்கப்பட்டது. (தீர்மானங்கள் தனியே)\nமாவட்ட உதவிச் செயலர் தோழர் D.குழந்தைநாதன் உற்சாகமூட்டி உரையாற்றிய தலைவர்களுக்கு கலந்து கொண்ட தோழர்களுக்கு மற்றும் முற்பகல் சிற்றுண்டி வழங்கிய JAO தேர்வில் வென்ற தோழர் ஆர். ஸ்ரீநாத் மற்றும் பிற்பகல் சிற்றுண்டி வழங்கிய GM அலுவலகத் தோழர் குணசேகரனுக்கும் நன்றி கூறிய பிறகு சரியான நேரத்தில் செயற்குழு நிறைவடைந்தது, எதிர்கால இலக்குகளை நெஞ்சில் நிலைநிறுத்தி \n“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்\nஇங்குள்ள தோழர்கள் ஒன்றாதல் கண்டே\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும்\nமங்காத சங்கமென்று சங்கே முழங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ss-sivasankar.blogspot.com/2013/04/", "date_download": "2018-06-19T08:12:05Z", "digest": "sha1:KOGKHETAIBT2ED4XDN4Y4LQZJGG34XYQ", "length": 78803, "nlines": 423, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: April 2013", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nஅன்பில் பொய்யாமொழி - தளபதியின் நிழல்\nஅண்ணன் அன்பில் பொய்யாமொழி நினைவு நாள் ( 28.08.2012). நமது தளபதி அவர்களின் உற்ற நண்பர். இறக்கும் வரை அவரது உடன் இருந்து கழகப் பணியாற்றியவர...\nஊரில் எவ்வளவோ பேர் இருக்க, அக்கறையோடு நூலகம் வேண்டும் என்று கேட்ட மாணவி செம்பருத்தியை கவுரவிக்க வேண்டும். செம்பருத்தியை உற்சாகப்படுத்துவ...\nஒரு மணி நேரமாகும், சாப்பாடு தயாராக என்றார்கள். அது மலையடிவாரத்தில் இருக்கும் காட்டுக் கொட்டகை. சிக்னல் இல்லை, வேறு பொழுது போக்கவும் வழி இல...\nசெவ்வாய், 30 ஏப்ரல், 2013\nசிறு குழந்தைகள் ஆடும் போது, பாடல் குறித்த நமது கண்ணோட்டமே மாறிவிடுகிறது...\nமாலை அரியலூர் அருகே தவுத்தாய்குளம் கிராமத்தில் விஜயதாரணி நர்சரி மற்றும் துவக்கப்பள்ளியின் மூன்றாம் ஆண்டு விழா. பேசி,பரிசளித்த பிறகு கலைநிகழ்ச்சிகள். சின்னக் குழந்தைகளின் நடன நிகழ்ச்சி.\nமுதலில் பரதநாட்டியம், சிறப்பாக ஆடினார்கள். அடுத்து, “சொய், சொய்...” கிராமிய நடனத்தில் கலக்கினார்கள். பெண்கள் பக்கத்திலிருந்து இசைக்கு ஏற்ப கைதட்டி மகிழ்ந்தனர்.\n“வேணாம் மச்சான் வேணாம்” பாடலுக்கு ஆண்கள் பக்கமிருந்து ஏக வரவேற்பு. பிள்ளைகளின் நிகழ்ச்சியில் பெற்றோர் கல்லூரி காலத்திற்கு போய்விட்டார்கள் போல...\n“என்னாசை மைதிலியே” பாடலுக்கு குழந்தைகள் ஆடிய போது, பாடலின் விரசம் அடிபட்டு போனது. கந்தசாமியின் “அலக்ரா”, அவன்-இவன் இசைக்கோர்புக்கான நடனத்தை பார்த்த போது, திரைவடிவத்தை பார்க்க தூண்டியது... காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது...\n# தன தரனானே தானானே.....\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 4:14\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநாங்க இருக்கோம், ஜெயலலிதாவிற்கு பயப்படாதீர்கள்....\nமருதையாற்றில் புதிய நீர் தேக்கம் மக்கள் கருத்து -3...\n\" நாங்க இருக்கோம், ஜெயலலிதாவிற்கு பயப்படாதீர்கள். துணிச்சலா எங்களுக்காக சட்டமன்றத்தில் பேசுங்க\"\nஇது ஆதனூர் குரல். வெள்ளந்தியாய், இயல்பாய் சொன்னார்கள். ஆனால் உறுதியாய் சொன்னார்கள். ஒரிருவர் மாத்திரம் சொல்லவில்லை, பேசிய அனைவருமே வலியுறுத்தினர்.\nயாரும் நிலச்சுவான்தார் இல்லை. எல்லோருக்கும் இருப்பதே ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் தான். அதனால் தான் இந்த கோபம்.\nஊராட்சிமன்றத் தலைவர், ஒன்றியக் குழு உறுப்பினர் என மக்கள் பிரதிநிதிகளும் மக்களோடு இருக்கின்றனர். மொத்தத்தில் திட்டத்திற்கு எதிர்ப்பே வலுவாக உள்ளது.\nசட்டை போடாத உடல், கலைந்த காய்ந்த தலை, போட்டிருக்கும் உடையும் பழைய உடை, காலை முதலே காட்டில் உழைத்த களைப்போடே வந்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.\nஇவர்கள் வயிற்றெரிச்சலை கொட்டி கொள்வது பாவம். இவர்கள் வாழ்க்கையோடு விளையாடுவது கொடூரம் என்ற எண்ணமே எங்களுக்கு ஏற்பட்டது. அரசுக்கும் ஏற்பட வேண்டும்...\nமக்கள் கருத்தை அரசு நேரிடையாக அறிந்து செயலாற்ற வேண்டும், அது வரை மட்டுமல்ல.... கடைசி வரை உடன் இருப்போம்.\n# ஆதனூர் மக்கள் அளித்த துணிச்சலோடு...\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 4:04\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபத்திரிக்கைகளின் பார்வையில் தளபதி ஸ்டாலின்\nஏனெனில் வாரிசுப் போட்டியில் சகோதர, சகோதிரிகளை பின்னுக்குத் தள்ளிய\nஇவரது கையில்தான் இப்போது தி.மு.க. வின் எஞ்சின் இருக்கிறது.\nஏனெனில் மென்மையான அணுகுமுறை கொண்ட இவர் பின்னுக்குத் தள்ளப்படுவார் என்ற பொதுவான பிம்பத்திற்கு மாறாக, உறுதியான முடிவுகளை எடுக்க தலைமைக்கு உதவுகிறார்.\nஏனெனில் தமிழகம் முழுவதும் கட்சியின் இளைஞரமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி அவற்றை ஜனநாயகப்படுத்துகிறார்.\nபுதிய இலக்கு: சென்னை மாநகராட்சி அது செயல்படவே இல்லை என விமர்சித்து வருகிறார்.\nமாற்றம்: சட்டமன்றத்தில் அதிகாரபூர்வமற்ற எதிர்க்கட்சி தலைவராகியிருப்பது\n( இந்தியா டுடேயில் செல்வாக்குமிக்க 50 நபர்களில் தமிழகத்தின் டாப் 10 –ல் இரண்டாம் இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ள தி.மு.க.வின் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் குறித்து வெளியிட்டுள்ள செய்தி.)\nபல சிறகுகளை தாங்கிய கிரீடத்துடன் ஒரு அரசியல்வாதி\nமு.க.ஸ்டாலின் எப்போதும் யாரையும் கவரத் தவறுவதில்லை, மேல்தட்டையும் கூட. சமீபத்தில் ஒரு தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர் சந்திப்பில், சுறுசுறுப்பான, புத்திசாலியான, ஆர்வலராக இருக்கக்கூடிய அரசியல்வாதிகள் குறித்த விவாதம் எழுந்த போது, இவருடைய ஈர்ப்பான ஆளுமை விவாதிக்கப்பட்டிருக்கிறது. சைனீஸ் காலருடன் கூடிய மிடுக்கான வெள்ளை சட்டைகளுடனான இவரது மதிப்புமிகு தோற்றத்திற்கு கூடுதலான ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தின் நல்ல தோற்றத்துடனான ஆண் அரசியல்வாதிகளை பட்டியலிட்டால், இவர் எளிதாக முதலிடத்தை பெறுவார்.\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at முற்பகல் 8:48\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 29 ஏப்ரல், 2013\nயாருடைய நிலத்தை கையகப்படுத்தப் போகிறார்கள் \nமருதையாற்றில் புதிய நீர் தேக்கம் மக்கள் கருத்து -2...\nகுரும்பாபாளையத்தில் மக்களை சந்தித்துவிட்டு, அடுத்து கொட்டரை கிராமத்திற்கு சென்றோம்.\nஊருக்கு மத்தியில் ஆலமரத்தடியில் ஊர்மக்கள் கூடியிருந்தனர். கன அமைதி. ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும்....\nஇங்கு தான் சில கூடுதல் தகவல்கள் கிடைத்தன. ஊரின் மூத்தவர் ஒருவர் பேசினார்.\n\" 1983-ல் முதன்முதலாக இந்த திட்டம் தீட்டப்பட்டது, அப்போது அரசு அதிகாரிகள் சர்வேக்கு வந்தார்கள். ஊரே கூடி எதிர்ப்பு தெரிவித்தோம். அத்தோடு இந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டார்கள் .\nஇப்போது சென்ற வருடம் ஒரு நாள் வந்து பார்த்தார்கள். எந்த சர்வேயும் செய்யவில்லை. மக்கள் கருத்துக் கேட்கும் கூட்டமும் நடத்தப்படவில்லை. எந்தப் பகுதியில் நீர்தேக்கம் வரப்போகிறது எனவும் தெரியப்படுத்தவில்லை.\nயார் யாருடைய நிலத்தை கையகப்படுத்தப் போகிறார்கள் என்பதையும் ரகசியமாக வைத்திருக்கிறார்கள். எல்லாம் மர்மமாகவே இருக்கிறது.\nதனியார் திட்டங்களுக்கே விளக்கக் கூட்டங்கள் நடத்துகிறார்கள். அரசு திட்டத்தை மூடுமந்திரமாக சட்டசபையில் அறிவிப்பது ஏன் \nஅதையும் எந்த கிராமங்களுக்கு பயன் என்று அறிவித்தார்கள். ஆனால் எந்த கிராமங்கள் பாதிக்கப்பட போகிறது என்பதை சொல்லவில்லை.\nஎடுக்கப்பட போகிற இடத்திற்கு, மாற்று இடம் தருவார்களா \nபணம் கொடுத்தால் என்ன செய்வது \n90 வயது மூதாட்டி முதல், 12 வயது பள்ளி மாணவி வரை மைக் பிடித்து பேசினார்கள். சிலர் அழுத போது என்ன சமாதானம் சொல்வது என தெரியவில்லை. ஒவ்வொருவர் பேசியதும் தனித்தனி சோகக் கதை.\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 11:28\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாலிடால் வாங்கிக் கொடுத்தா குடிச்சுட்டு செத்து போவோம்....\n\"எங்களுக்கு பாலிடால் வாங்கிக் கொடுத்தா குடிச்சுட்டு செத்து போவோம்....\"\nஇவ்வளவு கடுமையான எதிர்வினையை எதிர்பார்க்கவில்லை.\nகடந்த 04.04.2013 அன்று சட்டசபையில் விதி 110ன் கீழ் ஜெயலலிதா படித்த அறிக்கையில் அறிவித்த ரூபாய் 108 கோடி மதிப்பிலான மருதையாறு நீர் தேக்கத் திட்டத்தினால் பாதிக்கப்படும் குரும்பாபாளையம் கிராமத்து மக்களின் குரல் தான் இது.\nசட்டசபையில் அறிவிக்கும் போதே நினைத்தேன், இது போன்ற கோரிக்கையை தேர்தலுக்கு முன்னும், பின்னும் யாரும் வைத்ததில்லையே என.\nசட்டசபை முடிந்தவுடனே, ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் அண்ணன் கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் பேசி விசாரித்தேன். 25 ஆண்டுகள் ஒன்றிய செயலாளரான அவரே சற்று யோசித்தார், இதன் முக்கியத்துவம் குறித்து.\nஊர் மக்களிடமிருந்து தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள். பெரும்பாலும் எதிர்குரலே. மூன்று ஊர்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு.\nஎனவே அந்த கிராமங்களுக்கு நேரடியாக சென்று மக்கள் கருத்தை கேட்டு, சட்டபேரவையில் எதிரொலிப்போம் என முடிவெடுத்தேன். இன்று மூன்று கிராமங்களுக்கும் சென்றேன்.\nபகல் 03.00 மணிக்கு உச்சி வெயில் நேரத்தில் சென்ற போதே, மக்கள் பெருமளவில் திரண்டிருந்தனர். அப்பாவி ஏழை மக்கள். காலையில் வயலுக்கு சென்றால், இரவு வீடு திரும்புகிறவர்கள்.\nவயல் தான் இவர்களுக்கு முதலீடு, இரண்டாம் வீடு, தொழில், பொழுதுபோக்கு, வாழ்வாதாரம், உயிர்நாடி. இதையும் அரசு எடுத்துக் கொண்டால் போக்கிடமே கிடையாது.\nஇந்த அறிவிப்பால், இந்த கிராமத்தில் 100 ஏக்கர் நிலம் பறிபோகிறது. பிரமை பிடித்து போய் இருக்கிறார்கள். மூன்று நாட்களாக பல வீடுகளில் உலை வைக்கவில்லை, உண்ணும் மன நிலையில் இல்லை.\nதங்கம்மாளின் கணவன் இறந்து பத்தாண்டாகிறது, மூன்று பிள்ளைகள். இரண்டு ஏக்கர் நிலம் தான், அதுவும் மேட்டாங்காடு, கருமண்பூமி.\nமழை பெய்தால் விவசாயம், பருத்தியும், சோளமும். இருக்கும் இரண்டு ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட போகிறது. இவரின் குரல் தான் முதல் வரி.\n# தங்கம்மாள்களின் குரலுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும்...\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 10:34\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅனைத்தும் வசப்படும் - தளபதி மு.க.ஸ்டாலினுக்கு....\nமாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் எனது அப்பா எஸ்.சிவசுப்ரமணியன் ( கழக சட்ட திருத்தக் குழு உறுப்பினர் ) அவர்களை இன்று காலை, சென்னையில் சந்தித்து நலம் விசாரித்தார்.\nவரவேற்று வேட்டி அணிவித்த அப்பா, \"உங்கள் பிறந்த நாளில் அணிவிக்க வாங்கிய வேட்டி, உடல்நலக் குறைவால் வர இயலாமல் அப்படியே இருந்தது\" என சொல்ல, \" அதனால் தான் நானே வந்து வாங்கிக் கொண்டேன்\" என தளபதி அவர்கள் கூற அப்பாவிற்கு அளவில்லா மகிழ்ச்சி.\nதளபதி அவர்கள் தனக்கு வழங்கிய அவருடைய மணிவிழா மலரில், அப்பா கையொப்பம் கேட்க, உணர்வு கண்டு மகிழ்வுடன் கையொப்பமிட்டு அளித்தார் தளபதி அவர்கள்.\nஉடல் நலம் குறித்து கேட்டறிந்தார். உடன் இருந்த உறவினர்கள் தளபதி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விருப்பப்பட, அன்புடன் இசைந்து அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.\nதளபதி அவர்கள் எளிமையாக பழகியதையும், பேசியதையும் கண்டு, அங்கு வந்திருந்த அப்பாவின் நண்பர் ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அலுவலர் திரு.குப்புசாமி அவர்கள், \" நான் நினைத்ததை விட எளிமையாக இருக்கிறார். மாநில அளவில் ஒரு தலைவர், எதிர்காலத்தில் முதல்வராக இருப்பவர் இவ்வளவு அன்பாக பழகுகிறாரே\" என வியந்தார்.\nஅரசியல் சார்பற்ற அவர் மனதிலும் உயர்ந்த இடத்தை பிடித்து விட்டார் தளபதி அவர்கள், அங்கிருந்தோரை எல்லாம் வசப்படுத்தி விட்டார்.\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 10:22\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகல்லூரியில் முதல் வருடம், ஒரு விடுமுறை நாள். மாம்ஸ் சங்கர் அழைக்கிறார். \"இன்னாடா சொம்மா தான இருக்குற, ஒரு கை குறையுது வா\". வேலூர் மாவட்டத் தமிழ்....\nசீட்டுக்கச்சேரி சூடுபிடித்திருக்குது. \" எனக்கு விளையாடத் தெரியாது மாம்ஸ்\" -நான். \"இன்னா வெளயாடுறியா, இன்ஞினேரிங் சேந்துட்டு சீட்டாட தெரியாதாம்\".\nமாம்ஸ் ஒரு வயது மூத்தவர், ஏற்கனவே கல்லூரி அனுபவம் கொண்டவர். ஆனால் நம்ம கிராமத்து நடுத்தர வர்க்கத்து குடும்பங்களில் சீட்டாட்டம் மிகப் பெரிய குற்றம்.\nபள்ளிக்கு பக்கத்திலேயே காவல் நிலையம். அடிக்கடி அங்கு வெளியே கைகட்டி நிற்கும் கூட்டம், சீட்டாடி பிடித்து வரப்பட்டதாகக் கேள்விப்பட்டு அந்த பயம் வேறு இன்னும் மனதில். ( பணம் வைத்து ஆடியதால் பிடித்து வரப்பட்டார்கள் என்பது அப்போது தெரியாது).\nவீட்டிலோ அதற்கு மேல், என் மாமா சீட்டாடுவதை பெருங்குற்றமாக அம்மா பஞ்சாயத்து சொல்வதை கேட்டு சீட்டே தூரமாகியிருந்தது.\n\"இல்ல மாம்ஸ், உண்மையா தெரியாது\"\n\"அய்யோ வீட்டுக்கு தெரிஞ்சா போச்சு\"\nசமீபத்தில் ஒன்றாவது படிக்கும் என் மகனுடன், எனது சித்தி அமர்ந்து சீட்டாட என் அம்மா ரசிக்கும் காட்சி காணப் பெற்றேன். இதில் சர்டிபிக்கேட் வேறு,\" சூர்யா சூப்பரா ஆடுது\". ( இப்போ நமக்கும் தெரியும் என்பது வேற விஷயம் )\n# காலங்களும் மாறுது, காட்சிகளும்....\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 9:53\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 8 ஏப்ரல், 2013\nஅமைச்சர் வளர்மதியின் கவித பேச்சும், மோகனின் கண்ணியப் பேச்சும்...\nமனதார பாராட்ட விரும்புகிறேன், அதிமுக அமைச்சர் மோகன் அவர்களை. ஊரகத் தொழில் துறை அமைச்சரான இவர், தனது துறை மானியக் கோரிக்கை மீது இன்று பதிலளித்து பேசும் போது, மிக கண்ணியமாக தனது துறை குறித்து மட்டும் பேசினார்.\nமூன்று முறை மைனாரிட்டி திமுக அரசு என்று மட்டும் சொல்லி நிறுத்திக் கொண்டார்.\nஆனால் சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி, துறையை அம்போ என்று விட்டுவிட்டு, டெசோவை பிடித்துத் தொங்கினார். சண்டை வளர்த்தார். நாங்கள் வெளியேற உழைத்தார்.\nசபையில் அமைச்சர் வளர்மதியின் கவித பேச்சு...\nஅதனால் தான் அமாவசை வருவதில்லை\nவந்த அமாவசையும் வராண்டாவோடு போய்விட்டது...\nஎந்த சிற்பியும் வடிக்காத அம்மன்\nஉலக நாடுகளின் பார்வையை ஈர்த்தது\nஅமெரிக்காவின் மாற்றம்...( இந்த இடத்தில் எனக்கு காது வலி ஏற்பட்டதால் பேசியது புரியவில்லை )\nதிணறி – இந்த வார்த்தைகளை போட்டு ஒரு \"பிட்டு\" கவிதை படித்தார் தலைவர் கலைஞரை பற்றி, அதை போட்டால் மாநகராட்சி லாரி வரணும் உங்க கமெண்ட அள்ள ....\nஜெயலலிதா இல்லாத சபை இன்று ஆரோக்கிய விவாதகளமாகியது....\nசமூக நலத்துறை மீதான விவாதம்...\nமாற்று திறனாளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் அய்ந்து லட்சம் ஒதுக்கப்படும். ஆனால் அது எந்த வகையில் செலவு செய்யப்பட்டது என்பது தெரியவில்லை என்பது உறுப்பினர்களுடைய புகார்.\nஅதை பேச விடாமல் சிறிது நேரம் அமைச்சர்கள் போராடி பார்த்தார்கள். உள்ளாட்சித் துறை அமைச்சர் முனுசாமி அந்த நிதி முறையாக செலவு செய்யப்படுகிறது என பூசி மெழுகினார்.\nமார்க்சிஸ்ட், இ.கம்யூ போன்ற கட்சிகளுக்கு இதன் மீது கருத்து சொல்ல வாய்ப்பு வழங்கப்பட்டு, டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்களுக்கு நீண்ட நேரம் வாய்ப்பு மறுக்கப்பட கோபத்தின் எல்லைக்கே போய்விட்டார். தவிர்க்க முடியாமல் வாய்ப்பு வழங்கினார்கள்.\nDr.கிருஷ்ணசாமி : இரண்டு ஆண்டுகளுக்கு 10 லட்சத்தோடு, கூடுதலாக 10 லட்சம் ஒதுக்கி, மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனத்திற்காக, முகாம் நடத்தி பயனாளிகளை தேர்வு செய்து பட்டியலையும் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தேன். இரு வருடங்களாக வழங்கவில்லை.\nரெங்கராஜன் (காங்) : யார் யாருக்கு வழங்கப்பட்டது எனவும் தெரியவில்லை, வழங்கப்பட்டதா எனவும் தெரியவில்லை. முறையான தகவல் இல்லை.\nதங்கம் தென்னரசு : வருடத்தின் நடுவில் தொகுதி மேம்பாட்டு நிதியில் அங்கன்வாடிக்கு கேஸ் அடுப்பு வழங்க ஆணை வழங்குகிறீகள். ஏற்கனவே நடைபெறுகிற வேலைகளை நிறுத்தமுடியுமா செய்வதை வருட ஆரம்பத்தில் செய்யுங்கள்.\nஅஸ்லம் பாஷா (ம.ம.க) : இரண்டு ஆண்டுகளாக நிதி செலவு செய்யப்படவில்லை. நேற்று கூட மாவட்ட மறுவாழ்வு அலுவலரை சந்தித்தேன், மேலிருந்து உத்தரவு வரவில்லை என்கிறார்கள். நீங்கள் உத்தரவிட்டு விட்டதாக சொல்கிறீர்கள். இடையில் இருக்கும் தடையை கண்டுபிடித்து நீக்குங்கள்.\nஇந்த விவாதம் வரை இடைமறித்து மறுத்து வந்த அமைச்சர் முனுசாமி இறங்கி வந்தார்.\nமுனுசாமி : உறுப்பினர்களுடைய வருத்தம் புரிகிறது. வருத்தம் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இனி மாற்று திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி எப்படி செலவு செய்யப்பட்டது என்ற விபரம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.\nஇது போன்ற விவாதம் நடந்தால் பயனுள்ளதாக இருக்கும்.\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 6:21\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி அவர்களது நியாயமான கேள்வியும் எனது பதிலும்\nமதிப்பிற்குரிய கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி அவர்கள் ஒரு நியாயமான கேள்வி எழுப்பியுள்ளார்.\n\"திரு சிவசங்கர், உங்களுடைய சட்டமன்றச் செய்தி அப்டேட் நான் தொடர்ந்து படிக்கும் ஒன்று. ஆனால் ஒருவிதத்தில் இந்த செய்திகள் அலுப்புட்டுகின்றன. அவைக்குறிப்பிலிருந்து நீக்கு, உனக்குத் தகுதியில்லை, அதெப்படி நீ சொல்லலாம் போன்றவை தவிர சட்டமன்றத்தில் உருப்படியான விவாதம் என்பது நடக்கப்போவதில்லை என்பதாகத் தெரிகிறது. இது எப்படி பொதுமக்களுக்கு நம்பிக்கையூட்டும் இது குறித்து உங்கள் கருத்து என்ன இது குறித்து உங்கள் கருத்து என்ன\nநீங்கள் சொல்வது உண்மை தான். ஒரு கட்டத்தில் பொதுமக்களுக்கு மட்டுமல்ல உள்ளே இருக்கிற எங்களுக்கே அலுப்பாகத் தான் ஆகி விடுகின்றது.\nகடந்த தலைவர் கலைஞர் ஆட்சி காலத்திலும் நான் சட்டமன்ற உறுப்பினர். சமயங்களில் அப்போதும் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் எப்போதாவது. இப்போது எப்போதும் இதே வேலையாக இருக்கிறது.\nநேற்றைய நிகழ்வில், அமைச்சர் செந்தில்பாலாஜியின் முழு பதிலையும் சட்டமன்றக் குறிப்பேட்டில் படித்தால் உணர்வீர்கள். தன் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலளிப்பதை விடுத்து, எதிர்கட்சிகளை எள்ளி நகையாடுவதையே முதன்மையாக கொண்டு பேசினார்.\nஅதையும் பொறுத்திருந்தோம். தகுதி இல்லை, லட்சத்தில் ஒரு பங்கும் தகுதியில்லை என்று பேசும் போதும் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தால், நாங்கள் அவர்கள் பேசுவதை ஒப்புக் கொள்வது போலவும், சொரணையற்றவர்கள் போலவும் ஆகும்.\nஅன்று காலை 10 மணிக்கு அவை துவங்கியதிலிருந்தே, சும்மா திமுக அரசு என்று குறிப்பிட வேண்டிய இடத்தில் கூட மைனாரிட்டி திமுக அரசு என்றதையும், ஜெவை புகழும் போது தீய சக்தியை வீழ்த்திய மகாசக்தி என்றதையும், இது போன்ற இன்ன பிறவற்றையும் பொறுத்துக் கொண்டே அமர்ந்திருந்தோம்.\nஇரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆட்சி அமைந்து. இப்போதும் ஆட்சியின் சாதனைகளை பேச முடியாமல், எங்கள் மீது வீண்பழி சுமத்தும் வேலையை எவ்வளவு நாள் தொடர்வார்கள் என தெரியவில்லை.\nசட்டமன்ற குறிப்பேடுகளை புரட்டினால் தெரியும், திமுக ஆட்சிகாலங்களில் நடந்த விவாதங்கள். பீட்டர் அல்போன்ஸ், பாலபாரதி, சிவபுண்ணியம், வேலூர் ஞானசேகரன் ஏன், ஓ.பி.எஸ் போன்றோர் ஆட்சி மீது கடுமையான குற்றச்சட்டுகளை வைப்பார்கள், விவாதங்கள் நடக்கும்.\nநீங்களே யாரையாவது அனுப்பினால், சட்டமன்ற குறிப்பேடுகளை எடுத்து காட்டுகிறேன். இப்போதைய சட்டமன்ற நிகழ்வை ஒரு நாள் நீங்களே வந்து பாருங்கள். உணர்வீர்கள்.\nஎன்னை பொறுத்தவரை இதற்கான தீர்வு, நாடாளுமன்றம் போல், சட்டமன்ற நிகழ்வுகளை தொலைகாட்சியில் நேரடியாக ஒளிபரப்பினால் தான் இந்த கூத்துகள் ஒரு முடிவுக்கு வரும்.\nதொகுதி மக்கள் பார்ப்பார்கள் என்ற பயம் இருந்தால் தான், ச.ம.உ-க்கள் புகழ்மாலைகளை விடுத்து விவாதத்தில் ஈடுபடுவார்கள். அமைச்சர்கள் இகழ்மாலையை விடுவார்கள்.\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 4:03\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅதிமுக - பாமக கூட்டு செட்டாகல போல...நத்தம் விளாசல்...\nஅதிமுக - பாமக கூட்டு செட்டாகல போல...\nநிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் கலையரசன் சிறப்பாக பேசிக் கொண்டே வந்தார்.\nஒவ்வொரு சப்ஜெக்டாக பேசிக் கொண்டே வந்தவர் மதுவிலக்கை அமல்படுத்த கோரி பேசினார். அவ்வளவு தான், கலால்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் துள்ளி எழுந்தார்.\n\" முதலில் உங்கள் கட்சியில் இருப்பவர்களை நல்வழிப்படுத்துங்கள். உங்க கட்சித் தலைவர் சொல்வதை உங்கள் தொண்டர்களே கேட்பதில்லை.\nகடந்த வருடம் மாமல்லபுரத்தில், நீங்கள் பவுர்ணமி விழா நடத்திய போது, அங்கிருக்கும் டாஸ்மாக் கடைகளில் ஒரு நாளில் ஆன வசூல் 50 லட்சம் ரூபாய்.\" என்று காய்ச்சி எடுத்து விட்டார்.\nகாங்கிரஸ் உறுப்பினர்கள் கருத்து சொல்ல முயல, அவர்களை பார்த்த நத்தம் “ நம்மை சுற்றியுள்ள மற்ற மாநிலங்களில் மதுவிலக்கு கொண்டு வரட்டும், பிறகு பார்க்கலாம். நீங்க ஆளுகிற மாநிலங்களில் அமல் படுத்திட்டு அப்புறம் சொல்லுங்க” என்றார்\n“ குஜராத்தில் மதுவிலக்கு இருக்கிறதே “ என்ற குரலுக்கு, “ நம்ம ஊருல குறிப்பிட்ட நேரம் தான் டாஸ்மாக் கடை திறந்திருக்கும். குஜராத்ல 24 மணி நேரமும் மது கிடைக்கும். இன்னும் சொல்லனும்னா ஃபோன் பண்ணினா, வீடு தேடி வரும், டோர் டெலிவரி “ என குஜராத்தை பிரித்து மேய்ந்தார்.\nமறுநாள் பேசிய இன்னொரு பாமக உறுப்பினரான கணேஷ்குமார், நத்தம் விஸ்வநாதன் அவர்களின் முந்தைய நாள்\nமீண்டும் நத்தம் \" இந்த வருடமும் நீங்கள் நடத்தும் விழாவன்று எவ்வளவு விற்பனையாகிறது என பார்ப்போம்...மதுவிலக்கை அமல்படுத்துவதன் மூலம் சமூக விரோத சக்திகள் வளர வழி பார்க்கிறீர்களா \" எனப் பேச, கணேஷ்குமார் எதிர்ப்பு தெரிவிக்க... அனல் தான்.\nசமீபகாலமாக இணக்கம் நிலவிய சூழலில், நத்தம் வெடித்தது ஏன் என உறுப்பினர்களுக்குப் புரியவில்லை.\n# பாமக மதுவிலக்குன்னாலே, குலுக்கிய பாட்டிலாய் பொங்கிடுறாரு நத்தம் \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 3:58\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 4 ஏப்ரல், 2013\nவெளியேற்றம், சஸ்பெண்ட். சட்டமன்ற நிகழ்வுகள் 01.04.2013\nசெந்தில்பாலாஜி அரை பாட்டில் தண்ணீர் குடித்தார். அப்போதுதான் சபா \" போக்குவரத்துத் துறையில் முறைகேடு நடந்ததாக பத்திரிக்கையில் வந்த செய்தியின் மீது எதிர்கட்சிகள் கொடுத்த கவன ஈர்ப்புத் தீர்மானம் எடுத்துக் கொள்ளப் படுகிறது\" என்று அறிவிப்பு கொடுத்தார்.\nதிமுக சார்பாக, தளபதி அவர்கள் பேசினார்கள். முறைகேடுகள் குறித்து விளக்க முற்பட்டதற்கு குறுக்கீடு செய்தார்கள். \"வெறுமனே கவனத்தை ஈர்க்கிறேன்\" என்று சொல்லுங்...கள் என்று அமைச்சர் பெருமக்கள் வகுப்பு எடுத்தார்கள்.\nஅப்படியும் சில செய்திகளை தளபதி அவர்கள் பதிவு செய்தார்கள். பிறகு மார்க்சிஸ்ட் சார்பாக சவுந்தர்ராஜன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக ஆறுமுகம், புதியத் தமிழகம் சார்பாக டாக்டர்.கிருஷ்ணசாமி ஆகியோரும் முறைகேடு குறித்து பேசினார்கள்.\nபதிலளிக்க எழுந்த அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழின் பழமையும், பெருமையும் கொண்டவர் அம்மா என வாழ்த்திவிட்டு, நாடக வசனம் போல் பேச ஆரம்பித்தார்.\nஇடையில்,\"மண்டபத்தில் எழுதிக் கொடுத்ததை சபையில் பாடிய தருமி போல் பேசினார்கள், ஏதோ கிருமி வெளியிட்ட செய்தி\" என எதிர்கட்சிகளையும், செய்தி வெளியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையையும் தாக்கினார்.\n\" இந்தக் குற்றச்சாட்டுகளை சொல்ல மு.க.ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது \" என்றவுடன் நாங்கள் எழுந்துவிட்டோம். மக்கள் வாக்களித்து அனுப்பிய உறுப்பினருக்கு தகுதியிருக்கிறதா என பேசுவது மமதை, நீக்க வேண்டும் என குரல் எழுப்பினோம்.\nசபா மறுக்க எங்கள் கோபம் அதிகமானது. \" அமைச்சர் ஆகிவிட்டாலே எதை வேண்டுமானாலும் பேசுவதா\" என குரல் கொடுத்து முன்னேறினேன். எல்லா கழக உறுப்பினர்களும் சபையின் மையப் பகுதிக்கு சென்றோம்.\nசபா அசைந்து கொடுக்கவில்லை. அண்ணன் ஜெ.அன்பழகன் முதல் வரிசைக்கு வந்து எதிர்ப்பு குரல் வலுவாக கொடுத்தார். நான் \"தகுதியை பற்றி சொன்ன வார்த்தைகளை நீக்குங்கள்\" என குரல் கொடுத்தேன். சபா என்னை விரல் நீட்டி எச்சரிக்க, சும்மா மிரட்டாதீர்கள் என நான் சொல்ல...\nஜெ எழுந்து பேச முயற்சித்தார், அந்த வாசகங்களை நீக்கி விட்டுதான் பேச முடியும் என அனுமதிக்கவில்லை. ஜெ அமர்ந்தார். சபா பார்த்தார். எழுந்து எங்களை வெளியேற்ற உத்தரவிட்டார்.\nசபைகாவலர்கள் கொரடா அண்ணன் சக்கரபாணி அவர்களை குண்டுகட்டாக தூக்கி சென்றனர். எங்களை பலவந்தமாக தள்ளி வெளியேற்றினர்.\nவெளியே வந்த பிறகுதான் அந்த செய்தி - இரண்டு நாள் சஸ்பெண்ட் ஜெ.அன்பழகனும், சிவசங்கரும்.\nதலைவர் கலைஞர் அவர்களை சந்தித்தோம், அண்ணன் துரைமுருகன் சொன்னார்,\" முன்னாடி நின்னு குரல் கொடுத்தாரு, அன்பழகனை சஸ்பெண்ட் செஞ்சாங்க,. சிவசங்கர் ஒரு தப்பும் பண்ணல, சபாநாயகரு சாய்ந்து இருக்கிற டேபிள் சரியா இருக்கான்னு செக் பண்ணான், அதுக்கு போய்...\"\n# வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றி \n09.00 p.m - கலைஞர் செய்திகள் live கூப்பிட்டாங்க.\nஅண்ணே என்னமோ பி.பி.சின்னு சொல்றாங்களே, அங்கேயும் அம்மா பெருமைய சொல்லனும்னே.\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 10:09\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஈழத் தமிழர்களுக்காக மாணவர்கள் தொடர்ந்து போராடி வரும் சூழலில், அரசின் கவனத்தை ஈர்க்கின்ற சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கழகத்தின் சார்பாக கொடுக்கப் பட்டிருந்தது.\nஅதன் மீது கழகத்தின் சார்பாக கோவி.செழியன் பேச துவங்கினார். மாணவர்கள் உணர்வு பூர்வமாக போராடுகிறார்கள் என்று சொல்லி லயோலா என்று ஆரம்பித்தார். அவ்வளவு தான் அமைச்சர்கள் எழுந்து குரல் எழுப்ப ஆரம்பித்தார்கள். சபாநாயகர் குற்றச்சாட்டாக பேசக் கூட...ாது என எச்சரித்தார்.\nமீண்டும் செழியன் பேசத் துவங்கினார், \"காவல்துறை \" என்றார். உடனே அமைச்சர்கள் எழ, சபா குறுக்கிட்டார். என்னை பேச விடுங்கள், குற்றச்சாட்டாக பேசவில்லை என சொன்னதையும் காதில் வாங்கவில்லை. தொடர்ந்து குறுக்கிட தளபதி அவர்கள் அவரை பேச அனுமதியுங்கள் என்றார்.\nசெழியன், \"எங்கள் தலைவர் அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் கோரியது போல, முதலமைச்சரும் கடிதம் எழுதியிருக்கிறார்\" என்றார், அதிமுகவினர் கூச்சல் எழுப்பினர். சபா பேச்சை நீக்க உத்தரவிட்டார். பேசவும் அனுமதிக்க மறுத்தார்.\nதளபதி எழ, கழகத் தோழர்கள் அனைவரும் எழுந்து செழியனை பேச அனுமதிக்க வேண்டுமென வற்புறுத்த, சபா அனுமதித்தார். \" 67ல் ஆட்சி மாற்றத்திற்கே வித்திட்டது மாணவர் போராட்டம்\" என்றார் செழியன். அமைச்சர்கள் எழுந்து நின்றுக் கொண்டனர். நீண்ட வாக்குவாதம் சபை குறிப்பில் ஏறாமல்.\nஏதோ சமிங்ஞை வர சபா, \" இனி செழியனை பேச அனுமதிக்க முடியாது. வேண்டுமானால் நீங்கள் பேசுங்கள்\" என தளபதி அவர்களை பார்த்து சொல்ல, தளபதி\" பேசிக் கொண்டிருக்கிறவரை மறுப்பது அவமதிப்பது போல, அவரே பேச வேண்டும்\" என வலியுறுத்தினார்.\nஜெ.அன்பழகன் குரல் எழுப்ப சபா அவரை எச்சரித்தார். நாங்கள் சற்றே முன்னேறி தளபதி அவர்கள் அருகே நின்று சபாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். \"எங்கள் கட்சியில் யார் பேசுவது என முடிவு செய்வது எங்கள் உரிமை, நீங்கள் தலையிட முடியாது\" என குரல் எழுப்பினோம்.\nதளபதி \" செழியன் ஒரு பேச்சாளர், வழக்கறிஞர். அவர் பேசுவதை அனுமதிக்க வேண்டும். ஒரு தலித் சகோதரர் பேசுகிற வாய்ப்பை மறுக்க முடியாது\" என சொல்லியும் சபா மறுக்க, வேறு வழியில்லாமல் வெளிநடப்பு செய்தோம்.\nமீண்டும் சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள சென்ற போது, சரத் முழங்கி முடித்து, ஜெ-வை உரையாற்ற சபா அழைத்தார். எங்களை ஒரு \"புன்னகையோடு\" பார்த்துக் கொண்டே எழுந்தார்.\nகவன ஈர்ப்பிலே சொன்ன செய்திகளை விடுத்து பழைய வரலாற்றிலிருந்து துவங்கினார். தலைவர் கலைஞர் அவர்களை இழுத்தார். குற்றச்சாட்டுகள் அடுக்க ஆரம்பித்தார். பொறுமை காத்தோம். கவன ஈர்ப்பு குறித்து குறித்து பேசுவதாக தெரியவில்லை.\nநாங்கள் எழுந்து சபாநாயகரை பார்த்து, \" செழியன் குற்றம் சாட்டி பேசுகிறார் என்றீர்கள், இப்போது இவர் குற்றம் சாட்டுவதை எப்படி அனுமதிக்கிறீர்கள்\" எனக் கேட்க, சபா எங்கள் பக்கம் திரும்பவில்லை.\nசபா நோக்கி முன்னேற ஆரம்பித்தோம். குரலெழுப்பினோம். ஜெ உட்கார்ந்தார்.\" சட்டசபையில் ஏற்கனவே அதிமுக போட்ட தீர்மானங்கள் குறித்தும் பேசலாமா \"என கேட்க சபா எழுந்து நின்று எச்சரிக்க ஆரம்பித்தார். லால்குடி சவுந்தரபாண்டியனும் என்னருகே வந்து \" பிரபாகரனை பிடித்து வர தீர்மானம் போட்டது யார் \" என குரல் கொடுத்தார்.\nசபா எங்களை வெளியேற்ற உத்தரவிட்டார். சபைக் காவலர்கள் எங்களை வெளியேற்ற துவங்கினர். சபையில் தேமுதிகவும் இல்லை, திமுகவும் இல்லை.\n( இரவு செல்லில் ஒரு பத்திரிக்கை நண்பர் அழைத்தார். \"மம்மி உங்களையே தான் பார்த்துகிட்டு இருந்தாங்க. நீங்களும், சவுந்தரபாண்டியனும் ரொம்ப எமோஷனலாயிட்டிங்க\" என்றார் )\n# அந்தப் புன்னகை இந்த வினையா \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 9:46\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில், திமுக சார்பாக ஏ.வ.வேலு பேசத் துவங்கினார், 12.05க்கு மணிக்கு...\n12.06க்கு அமைச்சர் வளர்மதி குறுக்கிட துவங்கினார். இனி குறுக்கீடுகளின் விவரங்கள்....\n1. அமைச்சர் வளர்மதி 12.06 - 12.08.\n3. மு.அ நைனார் நாகேந்திரன் 12.11 - 12.12\n4. அமைச்சர் ரமணா 12.14 - 12.17\n6. அ. செந்தில்பாலாஜி 12.21 - 12.22\n7. செந்தில்பாலாஜி 12.23 - 12.24\n8. நத்தம் விஸ்வநாதன் 12.24 - 12.28\n( 12.40 -க்கு நாங்கள் அனைவரும் எழுந்து குரல் கொடுக்கும் அளவுக்கு நிலை )\nஅண்ணன் வேலு மீண்டும் பேச எழுந்திரிக்க, சபா மணியடித்து \" நேரம் முடிந்தது, உட்காருங்கள்\" என்று முடித்தார்.\nஅமைச்சர்கள் குறுக்கீடு போக இடையில் கிடைத்த நேரத்தில் தான் அண்ணன் ஏ.வ.வேலு அவர்கள் பேச முடிந்தது.\n# எதிர்கட்சி குரலை ஓங்கி ஒலிக்க செய்யும் சபா தனபால் வாழ்க \nதமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது குறித்தான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் திமுக சார்பாக அனிதா ராதாகிருஷ்ணன் பேச எழுந்தார். (26.03.2013)\nஅதிமுக உறுப்பினர்கள் பக்கத்திலிருந்து \" ஊஊஊஊஊ \" என்று கேலி சத்தம் வந்தது. சிலர் அதை சிரித்து ரசிக்க, நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். சபா கண்டுகொள்ளவில்லை.\nநானும், அண்ணன் செங்குட்டுவனும் எழுந்து குரல் எழுப்ப, சபா எங்களை உட்கார சொல்லி சைகை காட்டினார். ஜெ எங்களை கவனித்துக் கொண்டிருந்தார்.\nநான் \"சபைக்குள் ஏதோ விலங்கினம் வந்துவிட்டது போல் தெரிகிறது. வெளியேற்ற நடவடிக்கை எடுங்கள்\" என சொல்ல, அவர் சிரித்து விட்டார்.\nசபா என்ன செய்வது என தெரியாமல் விழித்து, அதிமுகவினரை பார்த்து அமைதி காக்க சைகை காட்ட....\n# இப்படி தான் ஓட்டுறோம்.....\nசட்டமன்றத்தில் 26.03. 2013 அன்று கேள்வி நேரத்தில் நான் எழுப்பிய கேள்வி\n\" பின்தங்கிய தொகுதியான குன்னம் தொகுதியில், ஆலத்தூர் ஒன்றியத்தில் அரசுக்கு சொந்தமான இடங்கள் இருக்கின்றன. இது திருச்சி-சென்னை நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்திருக்கின்ற பகுதி.\nஎனவே அங்கே ஒரு தொழிற்பேட்டை கொண்டு வந்தால் எங்கள் பகுதி வளர்ச்சி பெற மிகவும் உதவிகரமாக இருக்கும். எனவே மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இந்தக் கோரிக்கையை ஏற்க முன் வருவாரா எனத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.\nமாண்புமிகு திரு.ப. மோகன் ( ஊரகத் தொழில் துறை அமைச்சர்) : பொதுவாக எந்த மாவட்டமாக இருந்தாலும் தகுதியுடைய நிலங்கள் இருக்குமேயானால், அதிலே 20 தொழில் முனைவோர்கள் திட்டங்களுடன் முன்வருவார்களேயானால், அதனை அரசு பரிசீலிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n# நாங்க வேலையும் பாக்கறோம்ணா.....\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 9:41\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநாங்க இருக்கோம், ஜெயலலிதாவிற்கு பயப்படாதீர்கள்.......\nபத்திரிக்கைகளின் பார்வையில் தளபதி ஸ்டாலின்\nயாருடைய நிலத்தை கையகப்படுத்தப் போகிறார்கள் \nபாலிடால் வாங்கிக் கொடுத்தா குடிச்சுட்டு செத்து போவ...\nஅனைத்தும் வசப்படும் - தளபதி மு.க.ஸ்டாலினுக்கு....\nஅமைச்சர் வளர்மதியின் கவித பேச்சும், மோகனின் கண்ணிய...\nகிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி அவர்களது நியாயமான...\nஅதிமுக - பாமக கூட்டு செட்டாகல போல...நத்தம் விளாசல்...\nவெளியேற்றம், சஸ்பெண்ட். சட்டமன்ற நிகழ்வுகள் 01.04....\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nசட்டமன்ற விமர்சனம் (28,29-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\n28.10.2013 திங்கட்கிழமை , சபை ஆரம்பிக்கும் போதே அமர்களமாய் ஆரம்பித்தது. முதல் ஓவர் முழுதும் சிக்ஸராய் அடிக்கும் பேட்ஸ்மேன் கணக்காய் சுழற...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilamudam.blogspot.com/2016/07/", "date_download": "2018-06-19T08:15:55Z", "digest": "sha1:XTFUU2HSRLZBOBSRQQ6JO4CWYCU53AFI", "length": 21033, "nlines": 374, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: July 2016", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nவெற்றி நிச்சயம் - டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள் (பாகம் 2)\nடாக்டர் அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று அவரது பொன்மொழிகள் சிலவற்றின் தமிழாக்கம், எடுத்த படங்களுடன்..\n1. வெற்றிக் கதைகளை மட்டுமே படிக்காதீர்கள். அவற்றிலிருந்து உங்களுக்கு செய்தி மட்டுமே கிடைக்கும். தோல்விக் கதைகளை வாசியுங்கள். வெற்றி பெற சில யோசனைகள் உதிக்கும்.\n2. ஒருவரை தோற்கடிப்பது மிக எளிதானது, ஆனால் ஒருவரை வெல்வது மிகக் கடினமானது.\nLabels: சமூகம், தமிழாக்கம், பேசும் படங்கள், பொன்மொழிகள், வாழ்வியல் சிந்தனைகள்\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 2)\nஒட்டுப் புல் (Nut grass)\nLabels: அனுபவம், என் வீட்டுத் தோட்டத்தில்.., ஞாயிறு, பேசும் படங்கள்\nபவுர்ணமி நிலவைப் போல் பிரகாசித்த பிரம்மக் கமலம்\nபிரம்மக் கமலம் ( Epiphyllum oxypetalum) மலரைக் குறித்து ஏற்கனவே 2012 ஆம் ஆண்டில் விரிவாக இங்கே.. “பத்து பிரம்மக் கமலங்கள் - அபூர்வமாய்ப் பூத்த அதிசய மலர்கள்” பகிர்ந்திருக்கிறேன். அதைத் தொடர்ந்து சில வாரங்களில் என் வீட்டிலும் ஒரு தொட்டியில் ஓர் இலையை நட்டு வைத்தேன். இலையின் விளிம்புகளிலிருந்து மேலும் இலைகளும், தண்டுகளுமாய் துளிர்த்தன. அதில் ஒரு தண்டு மட்டும் சற்று தடிமனாக, மெல்ல மெல்ல உயரமாக, சுமார் எட்டடி அடி உயரத்துக்கு வளர்ந்து, வளைந்து வீட்டு சன்னல் வழியாக எட்டிப் பார்த்து ‘நான் இங்கு நலமே.. நீ அங்கு நலமா..’ என விசாரித்தபடியே இருந்ததே தவிர ஒரு மொட்டு கூட விடவில்லை நான்கு வருடங்களாக. இரு மாதம் முன்னர் வீடு மாறி வந்த போது மற்ற தொட்டிச் செடிகளை அங்கிருந்த நண்பர்களுக்கு கொடுத்து விட்டாலும் இதை மட்டும் கொண்டு வந்து இங்குள்ள தோட்ட மண்ணில் நட்டு வைத்தேன். கொடி போல் வளைந்தபடி இருந்த செடியை ஒரு முருங்கை மரக் கம்பை நட்டு அதில் கட்டியும் வைத்தேன்.\nநான்கு வருடக் காத்திருப்புக்குப் பின், அட, இரண்டு மொக்குகள் விட்டிருந்தது செடி, புதிய இடத்தில்.. புதிய மண்ணில்..\nமலர் விரியும் அழகு பனிரெண்டு படங்களாக உங்கள் பார்வைக்கு..\nமொக்கு, நான்கைந்து நாட்கள் முன்னர்..\nLabels: அனுபவம், என் வீட்டுத் தோட்டத்தில்.., பேசும் படங்கள், மலர்கள்\nஆப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் கரடிகள் வாழ்வதற்கான சூழல் இல்லை. தென் அமெரிக்காவின் வட பகுதியில் மட்டும் சிறு நிலப்பரப்பிலே சில வகை கரடிகள் வாழ்கின்றன. ஆங்கிலத்தில் Sloth bear எனப்படும், Melursus ursinus எனும் உயிரியல் பெயரைக் கொண்ட, பாலூட்டி விலங்கான கருங்கரடி இந்தியா, இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளிலேயே பெரும்பாலும் காணப்படுகின்றன. அவற்றைப் பற்றி ஒரு சில விவரங்களைத் தெரிஞ்சுக்கலாமா\nமற்ற வகைக் கரடிகளோடு ஒப்பிடுகையில் பெயருக்கேற்ப இவை சற்றே மந்தமானவை.\nLabels: ஞாயிறு, தெரிஞ்சுக்கலாம் வாங்க.., பேசும் படங்கள்\nமழலைப் பூக்கள்.. (பாகம் 9)\n#1 ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’\nFlickr explore பக்கத்தில் தேர்வாகி\n5700+ பார்வையாளர்களையும், 147 விருப்பங்களையும்\n#2 ‘கற்க கசடற கற்றபின்\n#3 கண்ணுக்கு மை அழகு..\nLabels: ஞாயிறு, பேசும் படங்கள், மழலைப் பூக்கள்\nஎப்போதும் நினைவில் இருக்கட்டும், மற்ற எல்லோரையும் போன்று நீங்களும் தனித்துவமானவரே.\n“சில நேரங்களில் சின்னச் சின்ன ஆசைகளே வாழ்வில் அதிமுக்கியமானதாகின்றன.”\nஎதிர்காலத்தை உங்கள் வருத்தங்கள் அன்றி, உங்கள் நம்பிக்கைகள் வடிவமைக்கட்டும்.\nLabels: உரத்த சிந்தனை, தமிழாக்கம், தினமொழி, பேசும் படங்கள், வாழ்வியல் சிந்தனைகள்\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nஇலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)\nஜெகன்மோகன் அரண்மனை - மைசூர் அரண்மனைகள் (பாகம் 2)\nஉயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா\nஅம்பா விலாஸ் - மைசூர் அரண்மனைகள் (1)\nகல்கி தீபாவளி மலர் 2017_ல்.. - மீனுக்குப் போடும் பொரி..\nலலித மஹால் - மைசூர் அரண்மனைகள் (3)\nதெளிவான பார்வை.. முழுமையான மனது..\nவெற்றி நிச்சயம் - டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள...\nபவுர்ணமி நிலவைப் போல் பிரகாசித்த பிரம்மக் கமலம்\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (7)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (30)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thankappanslines.blogspot.com/2011/12/blog-post_20.html", "date_download": "2018-06-19T08:10:17Z", "digest": "sha1:VRS4JNWXAUWOQCWXXJ5VDRX33KUYC2I6", "length": 9521, "nlines": 102, "source_domain": "thankappanslines.blogspot.com", "title": "கடுக்கரை Thankappan's Lines : விருந்தில் தொலைந்த மோதிரம்", "raw_content": "\nஎன் மனதில் மலர்ந்த மலர்களையும் மலரும் நினைவுகளையும் நாளை எனது பேரன்கள் பார்த்து சிரிக்கவும் எனை நினைக்கவும் தனிமை என்னை வாட்டும் போதெல்லாம் இந்த வரிகள் என்னை இதமாக வருடவும் மாத்திரமே பதிவு செய்கிறேன்...... தங்கம்\nநான் இன்று காலையில் இந்துக்கல்லூரிக்குச் சென்றேன்.கல்லூரியில் என்னுடன் வேலை பாத்த இப்பொழுதும் வேலை பார்க்கிற ஆசிரியர் வில்சனைக் கண்டு பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டோம்.\nஅவரைப் பார்த்து திரும்பி வீட்டுக்கு வரும்போது ஒரு விசயம் ஞாபகத்துக்கு வந்தது.\nநான் கல்லூரியில் கணிதத்துறை தலைவராக பொறுப்பேற்றபின், ஈஸ்வரப்பிரசாத் கணிதத்துறையில் முதல் Ph.D பட்டம் பெற்றதற்காக விருந்து தர விரும்பினார்.\nஎன்னிடம் வந்து சார் ஹோட்டலில் போய் நாம் சாப்பிடுவதைவிட ஒரு குக்கை ஏற்பாடுபண்ணி சமையல் செய்து விருந்து வைக்கலாமே என என்னிடம் கூறினார்.\nநானும் 'அதுதான் மிக நல்லா இருக்கும்' என்று சொன்னேன்.\nஎங்கே வைப்பது என கேட்க அவர் என்வீட்டில் அனைவரையும் அழைக்கலாம் அது எல்லோருக்கும் வசதியாக இருக்கும் என்று பிரசாத்தே சொன்னார். நான் முழு மனதுடன் சம்மதித்தேன்.\nஇடம் என்னுடைய வீடு எனத் தீர்மானமானது. எல்லாம் முறைப்படி நினைத்தபடி ஒரு குறிப்பிட்ட தேதியில் விருந்து நடந்தது.\nஇரவு கணிதத்துறை ஆசிரியர்கள் தங்களுடைய குடும்பத்துடன் வந்தனர். என் வீட்டு மாடியில் தான் எல்லோரும் கூடி இருந்து விருந்து அருந்தினோம். விருந்து முடிந்த பின் எல்லோரும் விடைபெற்றுச் சென்றனர்.\nஎங்களுடன் வந்தவர்களில் கடைசியாக சாப்பிட்ட மகேஷ்வரன் கீழே வந்து என்னிடம் ஒரு தங்க மோதிரத்தைக் காண்பித்து ‘இது மாடியில் கிடந்தது. உங்கள் மோதிரமா \nநான்,“இது என்னுடையது இல்லை. யாருக்கென்றும் தெரியவில்லை.நாளைக் காலையில் பாத்துக்கலாம்” என்று சொல்லி அவரிடம் அவர் மோதிரத்தைக் கண்டு எடுத்து என்னிடம் தந்ததற்கு நன்றி சொன்னேன்.\nஅவர் போனபின் நான் அந்த மோதிரத்தைப் பார்த்துக் கொண்டே இருந்ததில் ஒரு பெண் அணியும் மோதிரம் எனப் புரிந்து கொண்டேன். பின் சற்றுத் தீவிரமாக நானும் என் மனைவியும் மோதிர அமைப்பை பார்த்ததில் அது அணிபவர்கள் யாராக இருக்கும் என ஓரளவு கணித்தோம். அதன் படி வில்சன் சாரிடம் போன் பண்ணி விசயத்தைக் கூறினேன்.\nவில்சன்,“ சார்.... என் மனைவியின் மோதிரம் தான் அது. வீட்டுக்கு வந்த உடனே அவள் மோதிரம் தொலைந்து போன விசயத்தினை என்னிடம் கூறினாள்....சாரிடம் எப்படிக் கேட்பது என்று தயங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் உங்கள் போன் வந்தது” என்றார்.\nஅடுத்தநாள் மோதிரத்தினை அவரிடம் கொடுத்தேன்.\nஅதன்பிறகு நாங்கள் சிவலோகத்திற்கு ஒரு நாள் காலையில் போய் மாலையில் வந்தோம். அங்கு எல்லோரும் வெகு நேரம் குளித்து விட்டு வெளியே வரும்போது எங்களில் ஒருவர் தன்னுடைய கை விரலில் மோதிரம் இல்லாதிருப்பதைக்கண்டார்.\nசீமந்த தங்கம் ,வெள்ளி வளைகாப்பு விலை 60 ருபாய் கிர...\nமுப்பது வருடம் போனபின் நினைவஞ்சலி\nஅடுத்தவர் வீட்டு மனையில் பூமி பூஜை\nஇது வரை நான் போகாத பூதப்பாண்டி கோயில்\nவடக்குத்தெரு ராமன் பிள்ளை செய்த மோர்\nவடக்குத்தெரு ராமன்பிள்ளையும் புதுக் கண்ணாடியும்\nஇரண்டு சூரியன் கடுக்கரைப் புதுக்குளத்தில்\nகம்பர் ராமன்பிள்ளையும் கல்யாணச் சாப்பாடும்\nஜீவா என்ற சொரிமுத்து கடுக்கரையில் ஒருநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vinmugil.blogspot.com/2012/06/tnpsc-group-4-gt-1.html", "date_download": "2018-06-19T08:12:41Z", "digest": "sha1:FT6VBZWBIAYTVOAEHRRXW3KQ7D6HS5KR", "length": 4573, "nlines": 75, "source_domain": "vinmugil.blogspot.com", "title": "TNPSC - GROUP 4 -GT (பொதுதமிழ்) - 1 ~ விண்முகில்", "raw_content": "\nஅ – அழகு சிவன் திருமால் எட்டு திப்பிலி அந்த அப்பக்கம்\nஆ – பசு ஆன்மா இரக்கம் நினைவு ஆச்சாமரம்\nஈ – அம்பு பறக்கும்ஈ தா குகை பாம்பு தேனி கொடு\nஉ – சிவபிரான் பிரம்மன்\nஊ – உணவு இறைச்சி ஊன் தசை\nஎ – வினா எந்த\nஏ – மிகுதி கர்வம் விளிக்குறிப்பு அம்பு சிவன் திருமால்\nஐ – அரசன் அழகு கடுகு சர்க்கரை சிவன் கணவன் தலைவன்\nஔ – பாம்பு நிலம் தடை விளித்தல் கடித்தல் புமி\nகூ – புமி நிலம் கெட்ட\nகை – கரம் இடம் அஞ்சலி ஆண் தங்கை சங்கு சதுரம்\nகோ – அரசன் அம்பு எருது ஆண்மகன் மலை திசை பசு\nகௌ – தீங்கு கொள்ளு\nசு – சுகம் நன்மை நல்ல\nசா – சாதல் இறப்பு பேய்\nசே - சிவப்பு காளை உயர்வு செம்மை\nசோ - அரண் உமை\nஞா - பொருந்து கட்டு\nத - குபேரன் பிரம்மா\nதா - கொடு தாண்டு குற்றம் அழிவு கொடியவன் பகை\nதீ - நெருப்பு அறிவு இனிமை தீமை சினம்\nது - பிரிவு கொடுத்தல் அனுபவம் துன்பம்\nதூ - தூய்மை பகை வெண்மை\nதே - தெய்வம் அருள் மாடு கடவுள்\nதை - ஒரு திங்கள் அலங்காரம் மரகன்று பெண்\nநா - நாக்கு அயலார் திருப்பு பொலிவு வாக்கு\nநி - அதிகம் இன்மை விருப்பம் உறுதி அருகல் ஐயம்\nநு – தியானம் தோணி நிந்தை புகழ் நேரம்\nநே – அன்பு அருள் நேயம்\nநொ – நோய் வருத்தம் இன்மை பலவீனம்\nநோ – நோய் வருத்தம் இன்மை பலவீனம்\nநௌ - மரக்கலம் படகு\nப – காற்று சாபம் காவல்\nபா – பாட்டு அழகு நிழல் தூய்மை பாம்பு\nபு - மலர் அழகு தீப்பொறி நிறம் மென்மை\nபே - நுரை மேகம் அச்சம் இல்லை பயம்\nகா - சோலை காவல்\nபை - சாக்குபை பசுமை\nமா - பெரிய விலங்கு சிறந்த\nமீ - மேலே உயர்ச்சி\nமை - அஞ்ஞானம் மோகம் எழுதுமை\nயா - யாசித்தல் ஐயம்\nவ - விலக்குதல் காண்\nவீ - பு சாதல்\nவே - வேவு பார்த்தல்\nநெஞ்சின் அலைகள் - திரு. ஜெயபாரதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=16497&Cat=3", "date_download": "2018-06-19T08:50:17Z", "digest": "sha1:XXT6UI4PBKS3OLIQQ7OWR4UE3NFHRDXE", "length": 4702, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "உள்ளங்கையில் வியர்வை | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > அபூர்வ தகவல்கள்\nவனதுர்க்கா பரமேஸ்வரி எனும் பெயருடன் பராசக்தி அருளும் தலம், தஞ்சாவூரிலுள்ள கதிராமங்கலம். கிழக்கு நோக்கி இந்த துர்க்கை அருள்பாலிப்பது சிறப்பு. இந்த அன்னைக்கு அர்ச்சனை செய்யும் போது வலது உள்ளங்கையில் வியர்வை முத்துகள் வெளிப்படுவது பிரமிப்பூட்டும்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபல வடிவங்கள் பல பெயர்கள்\n உடலுக்கு குளிர்ச்சி தரும் பானங்கள்\nபொதுமக்கள் எதிர்ப்பு மீறி நடைபெறும் சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் : விளை நிலங்கள் அழியும் அபாயம்\nசென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் ஆய்வு\nராகுல் காந்தியின் 48வது பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்\nஇந்தோனேஷிய ஏரியில் 80 பேரை ஏற்றி கொண்டு சென்ற படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, பலர் மாயம்\nபட்டத்தில் தீவைத்து இஸ்ரேல் மீது புதுவிதமாக தாக்குதல் நடத்திய பாலஸ்தீனர்கள்: புகைப்பட தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_281.html", "date_download": "2018-06-19T08:54:27Z", "digest": "sha1:IRX67ZHVDE5UVOVFMB34IUCBDJWQZLOQ", "length": 7399, "nlines": 65, "source_domain": "www.tamilarul.net", "title": "டிப்பர் தடம் புரண்டதில் ஒருவர் உயிரிழப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nடிப்பர் தடம் புரண்டதில் ஒருவர் உயிரிழப்பு\nமுல்லைத்தீவு, முள்ளியவளை, நெடுங்ககேணி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் தடம் புரண்டதிலேயே விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-06-19T08:58:19Z", "digest": "sha1:XMTD4ARSYISZNRHWPHRQ5SYKBSFAGTJX", "length": 43872, "nlines": 536, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமலோற்பவ அன்னை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாசற்ற அமலோற்பவ அன்னை. ஓவியர்: பர்த்தலமே எஸ்தேபான் முரில்லோ (1617-1682). காப்பிடம்: எசுப்பானியா\nஅமலோற்பவ அன்னை (Our Lady of the Immaculate Conception) என்பது இயேசுவின் தாயாகிய மரியாவுக்கு அளிக்கப்படுகின்ற சிறப்புப் பெயரும், மரியா பிறப்புநிலைப் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார் என்னும் மறையுண்மையை (dogma) வெளிப்படுத்தும் போதனையும் ஆகும். இந்த மறையுண்மையைக் கத்தோலிக்க திருச்சபை அறிக்கையிடுகிறது.[1]\nபிறப்புநிலைப் பாவம் (original sin) என்பது பழைய கத்தோலிக்க தமிழ் வழக்கில் \"சென்மப் பாவம்\" என்று அறியப்பட்டது.\nமரியாவின் அமல உற்பவ விழா ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் 8ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.\n2 பிறப்புநிலைப் பாவமும் செயல்வழிப் பாவமும்\n3 அமலோற்பவமும் இயேசுவின் கன்னிப்பிறப்பும்\n4 மரியாவின் அமலோற்பவத்துக்கு விவிலிய அடிப்படைகள்\n5 இரண்டாம் வத்திக்கான் சங்கப் போதனை\n6 அமலோற்பவ அன்னையாக மரியா அளித்த காட்சிகள்\nஇயேசுவின் தாய் மரியா பிறப்புநிலைப் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார் என்னும் மறையுண்மை கிறித்தவ நம்பிக்கையாகத் தொடக்ககாலத் திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுதான். ஆயினும் அந்த மறையுண்மையை அனைத்துலகுக்கும் அதிகாரப்பூர்வமாக எடுத்துரைத்தவர் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் ஆவார்.\nதிருத்தந்தை ஒன்பதாம் பயஸ் 1854ஆம் ஆண்டு, திசம்பர் 8ஆம் நாள் இயேசுவின் அன்னையாகிய மரியா பற்றிக் கீழ்வரும் மறையுண்மையை வழுவாவரத்தோடு, அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்[2]:\n“ புனித கன்னி மரியா, தாம் கருவில் உருவான முதல் நொடியிலிருந்தே, வல்லமைமிக்க கடவுளின் தனிப்பட்ட அருளாலும் சலுகையாலும், மனுக்குலத்தின் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பேறுபலன்களை முன்னிட்டு, பிறப்புநிலைப் பாவக் கறை அனைத்தினின்றும் பாதுகாக்கப்பட்டார். ”\nஇந்த மறையுண்மை மரியாவின் கன்னிமை (virginity of Mary) மற்றும் இயேசுவின் கன்னிப்பிறப்பு (virgin birth of Jesus) ஆகிவற்றிலிருந்து வேறுபட்டதாகும்.\nபிறப்புநிலைப் பாவமும் செயல்வழிப் பாவமும்[தொகு]\nகத்தோலிக்க திருச்சபை மரியாவை அமலோற்பவ அன்னை என்று அழைக்கும்போது, மரியா முதல் பெற்றோராகிய ஆதாம் ஏவா ஆகியோரின் கீழ்ப்படியாமையால் இவ்வுலகில் நுழைந்த பாவமாகிய பிறப்புநிலைப் பாவத்திற்கு உட்படாமல் கடவுளின் தனிப்பட்ட அருளால் பாதுகாக்கப்பட்டார் என்று போதிக்கிறது. எல்லா மனிதரைப் போலவே மரியாவும் ஒரு மனிதப் பிறவிதான். ஆனால், கடவுள் மரியாவைத் தனிப்பட்ட விதத்தில் பிறப்புநிலைப் பாவத்திலிருந்து பாதுகாத்தார் என்பது கத்தோலிக்க திருச்சபையின் போதனை.[3]\nபிறப்புநிலைப் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்ட மரியா பிற மனிதரைப்போல செயல்வழிப் பாவத்தில் விழவில்லை. கடவுளுக்கு எதிராக அவர் ஒருபோதும் செயல்படவில்லை. கடவுள் அவருக்கு அளித்த சுதந்திரத்தை அவர் தவறாகப் பயன்படுத்தவில்லை. இதற்குக் கடவுளின் தனிப்பட்ட அருள் மரியாவுக்கு வழங்கப்பட்டது.[4]\nஇயேசுவின் தாயாகிய மரியா பாவக் கறை படியாமல் கடவுளின் தனி அருளால் பாதுகாக்கப்பட்டார் என்னும் மறையுண்மை ஒன்று; மரியா இயேசுவை ஆண்துணையின்றி தூய ஆவியின் வல்லமையால் கருத்தரித்து உலகுக்கு ஈந்தார் என்னும் மறையுண்மை மற்றொன்று. சிலர் இந்த இரண்டு மறையுண்மைகளையும் பிரித்தறியாமல் குழப்புவதும் உண்டு.\nமரியாவின் பெற்றோர் சுவக்கீன், அன்னா என்பது மரபு. அவர்கள் மரியாவை ஈன்றெடுத்தபோது பிற மனிதர்களைப் போல தாம்பத்திய உறவின் வழியாகவே பெற்றார்கள். ஆனால் அன்னாவின் உதரத்தில் கருவான மரியாவைக் கடவுள் பிறப்புநிலைப் பாவத்தினால் பாதிக்கப்படாமல் பாதுகாத்தார். இவ்வாறு மரியா கடவுளின் மகனாகிய இயேசுவைப் பெற்றெடுக்க கடவுளுக்கு உகந்த கருவியாக மாறினார்.\nமரியாவைக் கடவுள் பிறப்புநிலைப் பாவத்திலிருந்து பாதுகாத்ததற்கு இயேசுவின் சிலுவைச் சாவு மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாக நிகழ்ந்த மீட்புதான் வழியாக அமைந்தது. வரலாற்றில் இயேசு வந்து தோன்றுவதற்கு முன்னரே கடவுள் அந்த மீட்பின் பலனை மரியாவின் வாழ்வில் எதார்த்தமாக்கினார்.\nமரியா அமல உற்பவியாக உள்ளார் என்பதைக் கத்தோலிக்க திருச்சபையும் மரபுவழித் திருச்சபைகளும் ஏற்கின்றன. அமலோற்பவியான மரியாவின் திருவிழா திசம்பர் மாதம் 8ஆம் நாள் கொண்டாடடப்படுகிறது. அதிலிருந்து ஒன்பது மாதங்கள் கணக்கிடப்பட்டு மரியாவின் பிறந்தநாள் திருவிழா செப்டபர் மாதம் 8ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.\nமரியாவின் அமலோற்பவத்துக்கு விவிலிய அடிப்படைகள்[தொகு]\nமரியா பிறப்புநிலைப் பாவத்திலிருந்து கடவுளின் தனிப்பட்ட அருளால் பாதுகாக்கப்பட்டார் என்னும் மறையுண்மை அப்படியே எழுத்துக்கு எழுத்து என்னும் முறையில் விவிலியத்தில் இல்லை. ஆனால் அந்த மறையுண்மையின் அடிப்படைகள் விவிலியத்தில் உள்ளன. கத்தோலிக்க திருச்சபை அந்த விவிலிய அடிப்படைகளையும் வரலாற்றுப்போக்கில் கிறித்தவ நம்பிக்கையாகத் திருச்சபை நடைமுறையில் விசுவாச உண்மையாக ஏற்றவற்றையும் கருத்தில் கொண்டு மரியாவின் அமலோற்பவத்தை ஏற்றுக் கற்பிக்கிறது.\nவிவிலியத்தின் முதல் நூலாகிய தொடக்க நூலில் மனிதகுல மீட்புப் பற்றிய முன்னறிவிப்பு உள்ளது. கடவுளால் படைக்கப்பட்ட முதல் பெண்ணாகிய ஏவா மரியாவுக்கு முன்னடையாளமாக உள்ளார்:\n“ கடவுள் பாம்பிடம், 'உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்' என்றார் (தொடக்க நூல் 3:15). ”\nமுதல் பெண் கடவுளின் கட்டளையை மீறிப் பாவம் செய்தார். ஆனால் மரியா கடவுளுக்குக் கீழ்ப்படிந்து தம்மை முழுவதும் அவர் கைகளில் ஒப்படைத்தார். இயேசு கிறிஸ்து பாவத்தின்மீது வெற்றிகொண்டதுபோல மரியாவும் அவருக்குக் கீழ்ப்பட்ட நிலையில், அவரோடு இணைந்து, கடவுளின் தனிப்பட்ட அருளால் பாவத்தை முறியடித்தார்.\nபழைய ஏற்பாட்டு நூல்களாகிய நீதிமொழிகள் மற்றும் இனிமைமிகு பாடல் ஆகிய நூல்களிலும் மரியாவின் அமலோற்பவம் பற்றிய குறியீடுகள் உள்ளதாகத் திருச்சபை விளக்கம் தருகிறது. எடுத்துக்காட்டாகச் சில பாடங்கள்:\n“ தொடக்கத்தில், பூவுலகு உண்டாகுமுன்னே, நானே முதன்முதல் நிலைநிறுத்தப்பெற்றேன். கடல்களே இல்லாத காலத்தில் நான் பிறந்தேன்; பொங்கி வழியும் ஊற்றுகளும் அப்போது இல்லை. மலைகள் நிலைநாட்டப்படுமுன்னே, குன்றுகள் உண்டாகுமுன்னே நான் பிறந்தேன் (நீதிமொழிகள் 8:23-25). ”\n“ என் அன்பே, நீ முழுவதும் அழகே மறுவோ உன்னில் சிறிதும் இலதே மறுவோ உன்னில் சிறிதும் இலதே (இனிமைமிகு பாடல் 4:7). ”\nபுதிய ஏற்பாட்டில் குறிப்பாக லூக்கா நற்செய்தி மரியா கடவுளின் அருளால் நிரம்பியிருந்ததைக் குறிப்பிடுகிறது:\n“ ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, 'அருள்மிகப் பெற்றவரே வாழ்க ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்றார் (லூக்கா 1:26-28). ”\nஇரண்டாம் வத்திக்கான் சங்கப் போதனை[தொகு]\nமுதன்மை கட்டுரை: இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்\n1962-1965இல் நடந்தேறிய வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்[5] மரியா அமலோற்பவியாகப் போற்றப்படுவதைக் கீழ்வருமாறு விளக்குகிறது:\n“ ஒரு பெண்ணால் சாவு வந்ததுபோல் மற்றொரு பெண்ணால் வாழ்வும் வரவேண்டும் என்பதற்காக, கிறிஸ்து மனிதர் ஆவதற்கு முன்பே, அவருடைய தாயாக முன்னியமிக்கப்பட்டவரின் இசைவு பெறவேண்டும் என்று இரக்கம் நிறை தந்தை ஆவல் கொண்டார். அனைத்திற்கும் புத்துயிர் அளிக்கும் வாழ்வானவரையே உலகிற்கு ஈந்தவரும், இத்தகைய மாபெரும் நிலைக்குரிய கொடைகளால் கடவுளால் அணி செய்யப்பெற்றவருமான இயேசுவின் அன்னையிடத்தில் இந்த ஆவல் சிறந்த முறையில் நிறைவேறுகின்றது. எனவே, இறை அன்னை முற்றிலும் தூயவர், பாவக்கறை ஏதுமில்லாதவர், தூய ஆவியினால் புதிய படைப்பாக உருவாக்கப்பெற்றவர் என்று அவரை அழைக்கும் வழக்கம் திருத்தந்தையரிடத்தில் நிலவியிருந்ததில் வியப்பொன்றுமில்லை. கருவான முதல் நொடியிலிருந்தே தனிச் சிறப்பான தூய்மையின் மாட்சியால் அணிசெய்யப்பட்டிருந்த நாசரேத்துக் கன்னியை, கடவுளின் ஆணையால் தூது சொல்ல வந்த வானதூதர் 'அருள்மிகப் பெற்றவரே' (காண்க: லூக்கா 1:28) என்று வாழ்த்துகிறார். இக்கன்னியும், 'நான் ஆண்டவரின் அடிமை; உமது சொல்படியே எனக்கு நிகழட்டும்' (லூக்கா 1:38) என மறுமொழி கூறுகின்றார். இவ்வாறு ஆதாமின் மகளான மரியா கடவுள் வாக்குக்கு இசைவு அளித்ததால் இயேசுவின் தாயானார். பாவத் தடையின்றித் தம் முழு இதயத்தோடு கடவுளின் மீட்புத் திருவுளத்தை ஏற்றுத் தம் மகனுக்கும் அவரின் அலுவலுக்கும் தம்மையே ஆண்டவரின் அடிமையாக அவர் முற்றிலும் கையளித்தார்; இவ்வாறு அவருக்குக் கீழும் அவருடனும் எல்லாம் வல்ல கடவுளின் அருளால் மீட்புத் திட்டத்தில் மரியா பணிபுரிந்தார் (திருச்சபை, எண் 56). ”\nஅமலோற்பவ அன்னையாக மரியா அளித்த காட்சிகள்[தொகு]\nகத்தோலிக்க திருச்சபை அன்னை மரியாவை அமலோற்பவத் தாயாக வணங்குவதை உறுதிப்படுத்தும் விதத்தில் இரு தருணங்களில் மரியா காட்சியளித்ததையும் குறிப்பிடலாம்.\n1830ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் நாள் அன்னை மரியா புனித கத்தரீன் லபோரே என்பவருக்குக் காட்சி அளித்தார். அப்போது அன்னை மரியாவைச் சுற்றி முட்டை வடிவில் தோன்றிய ஒளி வட்டத்தில், \"ஓ பாவமின்றி உற்பவித்த மரியாவே, உம்மை அண்டி வரும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\" என்ற வார்த்தைகள் காணப்பட்டன.\nமுதன்மை கட்டுரை: கத்தரீன் லபோரே\n1858ஆம் ஆண்டு, மரியா அமலோற்பவ அன்னையாக இருக்கின்றார் என்னும் உண்மை மறையுண்மையாக அறிவிக்கப்பட்ட நான்காம் ஆண்டில், புனித பெர்னதெத் சுபீரு என்பவருக்கு மரியா லூர்து அன்னையாக காட்சியளித்தார். அப்போது மரியா \"நானே அமலோற்பவம்\" (Que soi era immaculada concepcion - தென் பிரான்சிய நாட்டுமொழி) என்று கூறினார்.\nமுதன்மை கட்டுரை: பெர்னதெத் சுபீரு\nஅமலோற்பவ அன்னை. ஓவியர்: முரில்லோ. ஆண்டு: 1650\nஅமலோற்பவ அன்னை. ஓவியர்: முரில்லோ. ஆண்டு: 1660\nஅமலோற்பவ அன்னை. ஓவியர்: ஹுவான் அந்தோனியோ எஸ்கலாந்தே. காலம்: 17ஆம் நூற்றாண்டு\nஅமலோற்பவ அன்னை. ஓவியர்: பியேரோ தி கோசிமோ. ஆண்டு: 1505\nவிக்கிமீடியா பொதுவகத்தில் அமலோற்பவ அன்னை என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n↑ இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகள், தமிழ் மொழிபெயர்ப்பு. திருத்திய நான்காம் பதிப்பு, தேடல் வெளியீடு: தூய பவுல் இறையியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி 2001.\nயோசேப்பு (இயேசுவின் வளர்ப்புத் தந்தை)\nவேற்று இனத்தவரின் திருத்தூதரான பவுல்\nஇங்கிலாந்து மற்றும் வேல்சின் நாற்பது இரத்த சாட்சிகள்\nஎசுப்பானிய உள்நாட்டுப் போரின் மறைசாட்சிகள்\nசீன மக்கள் குடியரசின் மறைசாட்சிகள்\nதூய கன்னி மரியா, இயேசு கிறித்துவின் தாய்\nதூய கன்னி மரியா (கத்தோலிக்கம்)\nஎகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லுதல்\nஇயேசுவின் உடல் சிலுவையிலிருந்து இறக்கப்படல்\nமண்ணக மீட்பரின் மாண்புயர் அன்னையே\nவானகம் ஆளும் அரசியே வாழ்க\nகடவுளின் அன்னையே கன்னி மரியே\nமூன்று மங்கள வார்த்தை செபம்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூன் 2014, 19:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://softshore.blogspot.com/2013/01/22-unicode-task-bar-google.html", "date_download": "2018-06-19T08:41:27Z", "digest": "sha1:63QRS52S6IWZRY36SGI5FKFFHT2MPOEA", "length": 6492, "nlines": 41, "source_domain": "softshore.blogspot.com", "title": "SOFTSHORE: தமிழ், சிங்களம் உட்பட 22 மொழிகளுக்கான Unicode \"Task Bar\" லேயே..!! Google இன் புதிய வசதி..", "raw_content": "\nதமிழ், சிங்களம் உட்பட 22 மொழிகளுக்கான Unicode \"Task Bar\" லேயே.. Google இன் புதிய வசதி..\nஒரு சந்தர்பத்தில் இணையத்தில் தமிழை காண்பதென்பதே பெரும் கஷ்டமாக இருந்தது அப்படி இருந்தாலும் முழுமையாக இருப்பதில்லை சில இடங்களில் கட்டம் கட்டமாக தெளிவற்று இருக்கும்.\nதமிழை தட்டச்சு செய்ய பலரும் பல வழிகளை பயன்படுத்துகின்றனர். என்றாலும் Google தரும் அருமையான சேவையினை அதிகமானோர் அறிந்ததில்லை.\nகாலத்துக்கு காலம் தனது புத்தம் புதிய சேவைகளை உலகுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டேயிருக்கும் Google, பயனர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதில் முன்னோடியாக திகழ்கின்றது.\nGoogle வழங்கும் Google Input Tools மூலம் கணனியின் எந்த ஒரு இடத்திலும் தமிழ், சிங்களம் உட்பட 22 மொழிகளில் எவ்வித சிரமமுமின்றி தட்டச்சு செய்ய முடியும்.\nஉதாரணமாக Face book இல் Status Update இடுவதற்கு, நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு, தேடு இயந்திரங்களில் தகவல்களை பெற்றுக்கொள்வதட்கு, வலை தளங்களில் கருத்துக்களை இடுவதற்கு, நண்பர் உறவினர்களுக்கு தெளிவான E-mail ஒன்றினை அனுப்புவதற்கு, கோப்புக்க ஆவணங்களுக்கு பெயரிடுவதற்கு என அடுக்கிக்கொண்டே போகலாம்.\nகீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பு மூலம் சென்று அங்கு வரிசை படுத்தப்பட்டிருக்கும் 22 மொழிகளில் உங்களுக்கு தேவையான மொழி(களை)யை தேர்ந்தெடுத்து \"I agree to the Google Terms of Service and Privacy Policy.\" என்பதில் ஒரு Tick Mark ஐ இட்ட பின் Download Button ஐ அழுத்தினால் ஒரு சில நிமிடங்களில் Google Input Tools உங்கள் கணனியில் நிறுவப்பட்டு விடும்.\nபிறகென்ன Task Bar இன் வலது மூலையில் நீங்கள் தேர்ந்தடுத்த மொழிகள் இருக்கும் உங்களுக்கு தட்டச்சு செய்ய தேவைப்படும் மொழியை தெரிவு செய்து தட்டச்சு செய்ய ஆரம்பியுங்கள்.\nநீங்கள் தொழில்நுட்பம் என தமிழில் தட்டச்சு செய்ய வேண்டுமெனின் தமிழை தேர்ந்தெடுத்த பின் tholilnutpam என தமிங்கிலம் மொழியால் தட்டச்சு செய்தால் \"தொழில்நுட்பம்\" என மாறிவிடும், மேலும் மொழித்தெரிவை மாற்ற Win Key + Space Bar ஐ பயன்படுத்தலாம். இது தவிர Task bar இருக்கும் Google Input Tools ஐ சுட்ட வரும் Language Preference என்பதன் மூலம் எமக்கு தேவையான மொழியை Task bar க்கு கொண்டுவரவோ அல்லது Task bar இலிருந்து அகற்றி விடவோ முடியும்.\nதரவிறக்க கீழுள்ள இணைப்பில் செல்லவும்.\nபதிவுகளை சுலபமாக தமிழில் தட்டச்செய்ய \"GOOGLE INPUT TOOL \" மென்பொருள்\nபதிவுகளை சுலபமாக தமிழில் தட்டச்செய்ய \"GOOGLE INPUT TOOL \" மென்பொருள் இன்று நாம் தெரிந்து கொள்ள இருக்கும் மென்பொருள் GOOGL...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hindutemples-iyyappan.blogspot.com/2013/03/", "date_download": "2018-06-19T08:39:11Z", "digest": "sha1:TMPAUS4VDUPGJ3JNBRCUIQUETZYUYBIW", "length": 17214, "nlines": 131, "source_domain": "hindutemples-iyyappan.blogspot.com", "title": "இறைவழிபாடு (ஸ்லோகங்கள்): March 2013", "raw_content": "\nகாசிக்கு போகும் இளைஞர்களே இதைக்கேளுங்க\nகாசிக்கு இணையான தலமில்லை. கங்கைக்கு இணையான தீர்த்தமில்லை என்பது சொல் வழக்கு. வாழ்நாளில் ஒருமுறையாவது கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரைத் தரிசிக்க வேண்டும் என்று ஒவ்வொரு பக்தரும் விரும்புகிறார்கள். கடந்த பிறவிகளில் என்னால் கங்கையைத் தரிசிக்க முடிய வில்லையே என்று முற்பிறவியில் வருத்தப்பட்ட ஒருவருக்கே, இப்பிறவியில் கங்கை தரிசனம் கிடைக்கும் என்கிறது கங்கா மகாத்மியம் என்ற நூல். காசி செல்லும் இளைஞர்கள் கடைபிடிக்க விதிமுறைகள் உள்ளன.\n*உங்கள் பெற்றோரில் தாயோ, தந்தையோ இதுவரை காசியாத்திரை செல்லாமல், பிள்ளைகள் மட்டும் தனித்து செல்வதால் பயனில்லை.\n*இளைய வயதினரான ஆண், பெண் யார் காசி சென்றாலும் அவரவர் பெற்றோரை அழைத்துச் செல்வது அவசியம். அதேநேரம், பெற்றோர் ஏற்கனவே காசியாத்திரை சென்றிருந்தால் அவர்களை உடன் அழைத்துச் செல்லத் தேவையில்லை.\n*கங்கைக் கரையில் புனித நீரால் பெற்றோருக்குப் பாதபூஜை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், வாழ்நாள் முடிந்ததும், இந்திரனே நேரில் வந்து தேவலோகத்திற்கு அழைத்துச் செல்வதாக ஐதீகம்.\n - முற்பிறவியில் செய்த தீவினை பறந்தோடும்\nகோபுரம், கொடிமரம் என எல்லாமே ஐந்தாக விளங்கும் தலம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில். விருத்தாம்பிகை, பாலாம்பிகை என இரு அம்பிகை சந்நிதி இங்குண்டு. இங்குள்ள மணிமுத்தாறு தீர்த்தத்தில் மாசிமகத்தில் நீராடுவது சிறப்பாகும். வடக்கு கோபுர வாசலுக்கு நேரே உள்ள இத்தீர்த்தம் \"புண்ணியமடு எனப்படும். இங்கு நீராடி சுவாமியை தரிசிப்போருக்கு முற்பிறவியில் செய்த தீவினை பறந்தோடும். முக்தி தரும் தலம் என்பதால் \"விருத்தகாசி என்றொரு பெயருண்டு.\nகாஞ்சி காமாட்சி விஸ்வரூப தரிசனம்: கோயிலில் நடந்த அதிசய சம்பவம்\nகாஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் பிரம்மோற்ஸவம் நடந்து வருகிறது. விழாவின் கடைசிநாளன்று, அம்பாள் விஸ்வரூப காட்சி தருவாள். இதையொட்டி, அக்கோயிலில் நடந்த அதிசய சம்பவம் ஒன்றைக் கேளுங்கள்.காஞ்சி மகாப்பெரியவர் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்த போது, ஒரு பெண் பெரியவரிடம் வந்து, சுவாமி என் மகளுக்கு திருமணம். ஆனால், திருமாங்கல்யம் வாங்கக்கூட வசதியில்லை, என்று சொல்லி அழுதார்.பெரியவர் அந்தப் பெண்ணிடம்,நீ போய் காமாட்சியம்மனை தரிசனம் செய்துவிட்டு இங்கே வா, என்றார்.அந்தப் பெண்ணும் கோயிலுக்குச் சென்று அம்பாளைத் தரிசித்து விட்டு, பிரகார வலம் வரும்போது, கீழே ஒரு திருமாங்கல்யம் கிடப்பதைக் கண்டார். மகிழ்ச்சியுடன் அதை எடுத்துக் கொண்டு மடத்திற்கு வந்து பெரியவரிடம் காட்டி, அது தனக்கு கிடைத்த விதம் பற்றி சொன்னார்.பெரியவர், அதை என் முன்னால் வைத்துவிடு, உனக்கு வேறு மாங்கல்யம் தருகிறேன், என்றார்.\nஅந்த சமயத்தில் ஒரு பக்தர் வந்தார். அவர் இரண்டு திருமாங்கல்யங்களை பெரியவர் முன் வைத்தார்.பெரியவா என் மகளுக்கு திருமணம். திருமாங்கல்யத்தை உங்களிடம் கொடுத்து ஆசி பெற வந்தேன், என்றார்.அது சரி என் மகளுக்கு திருமணம். திருமாங்கல்யத்தை உங்களிடம் கொடுத்து ஆசி பெற வந்தேன், என்றார்.அது சரி உன் மகளுக்கு ஒரு மாங்கல்யம் தானே தேவை. இன்னொன்று எதற்கு உன் மகளுக்கு ஒரு மாங்கல்யம் தானே தேவை. இன்னொன்று எதற்கு என்றார்.அது இங்கு வரும் ஏழை பக்தர்களில் யாராவது ஒருவருக்கு உங்கள் மூலமாக கொடுக்க என்றார்.அது இங்கு வரும் ஏழை பக்தர்களில் யாராவது ஒருவருக்கு உங்கள் மூலமாக கொடுக்க என்றார் பக்தர்.அப்படியா என்ற பெரியவர், கூடுதலாக இருந்த மாங்கல்யத்தை அந்தப் பெண்ணிடம் கொடுத்து, உன் மகள் கல்யாணத்தை சிறப்பாக நடத்து, என்றார்.அவர்கள் சென்ற சிறிது நேரத்திற்குள் இன்னொரு பெண் ஓடி வந்தார். சுவாமி நான் காமாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றிருந்தேன். என் மாங்கல்யம் எங்கோ தவறி விழுந்து விட்டது. ஐயோ நான் காமாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றிருந்தேன். என் மாங்கல்யம் எங்கோ தவறி விழுந்து விட்டது. ஐயோ கோயிலுக்கு வந்த இடத்தில் இப்படி ஆகி விட்டதே கோயிலுக்கு வந்த இடத்தில் இப்படி ஆகி விட்டதே தாங்கள் தான் என்னை சுமங்கலியாக இருக்க வாழ்த்த வேண்டும் தாங்கள் தான் என்னை சுமங்கலியாக இருக்க வாழ்த்த வேண்டும் என்று அழுதார்.அழாதே நீ தொலைத்தது இந்த திருமாங்கல்யம் தானா சொல் என்று ஏழைப்பெண்மணி தன்னிடம் ஒப்படைத்ததைக் காட்டினார். இதுதான் என்று ஏழைப்பெண்மணி தன்னிடம் ஒப்படைத்ததைக் காட்டினார். இதுதான் என்று ஆனந்தமாக வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டார் அந்தப் பெண்.மூன்று பேருக்கு ஒரே நேரத்தில் மாங்கல்ய பாக்கியம் அருளியவள் காஞ்சி காமாட்சி. குருவருளும், திருவருளும் ஒரு சேர கிடைக்கும் இடம் காஞ்சி என்றால் அது மிகையல்ல\nகண்திருஷ்டி, ஏவல் போன்ற துஷ்ட சக்திகள் இருப்பது உண்மைதானா\nஉலகில் இருவேறு சக்திகள் இருக்கின்றன. நல்ல, தீயசக்திகள் அவை. தேவர்களுக்கு நேர் எதிரான அசுரர்களும் இருந்ததை புராணங்களில் படித்திருப்பீர்கள். அதுபோல, அருட்சக்திக்கு எதிரான இருட்சக்தி உலகில் இருக்கத் தான் இருக்கிறது. கண்திருஷ்டி, ஏவல், சூன்யம் போன்றவையும் அதில் அடக்கம். நோய் பரப்பும் கிருமிகள் போல அவை கெடுபலன்களை உண்டாக்குகின்றன. இதிலிருந்து தப்பிக்க தெய்வசக்தியைத் தான் பிடித்துகொள்ள வேண்டும். யோகநரசிம்மர், சக்கரத்தாழ்வார் வழிபாடு பயன்தரும். நரசிம்ம துதியான மந்திரராஜபத ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது நல்லது. முடியாவிட்டால் இயன்ற போதெல்லாம் யோக நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை ஜெபித்து வாருங்கள்.\nபணம் காசு செழிக்க 5 எளிய வழிகள்\nஇறைவனை வழிபடும் ஒருமுறையை உபசாரம் என்பர். வீட்டில் இறைவனை வழிபடும் முறைகளில் பஞ்சோபசாரம் எளிமையானது.\n1. இறைவனின் திருவுருவ படங்களுக்குச் சந்தனம் இடுவது\n2. இறைவனின் திருப்பெயரைச் சொல்லி, மலர் தூவி அர்ச்சிப்பது.\n3. சாம்பிராணி, பத்தி தூபம் இடுவது.\n4. நெய்தீபம், சூடம் தீபாராதனை செய்வது.\n5. நைவேத்யமாக பிரசாதம் படைப்பது.\nஇந்த ஐந்து முறைகளில் இறைவனை வழிபடுவதை பஞ்சோபசாரம் என்று சொல்வர். இந்த எளிய முறைகளில் ஏதேனும் ஒன்றையாவது தினமும் கடைபிடித்து, பயபக்தியோடு இறைவனை வணங்கி, நியாயமான வழியில் வாழ்பவர்கள் நிறைந்த செல்வமும், தீர்க்காயுளும், வாழ்வுக்குப் பின் பிறப்பற்ற நிலையும் அடைவர்.\nபவுர்ணமியில் கிரிவலம் உடல்நலத்திற்கு சிறந்தது ஏன்\nநிலவின் ஒளிக்கு சில அபூர்வ ஆற்றல்கள் உண்டு. பயிர், செடி, கொடி, மூலிகைகள் செழிப்பாக வளர்வதற்கு தேவையான சக்தியை அது தரும். ஓஷதீநாம் பதி: என்று சந்திரனுக்குப் பெயருண்டு. இதற்கு தாவரங்களின் தலைவன் என்று பொருள். நிலவொளி நம் மீது பட்டால் அறிவு பலப்படும். மனக்குழப்பம் நீங்கும். மற்றைய நாளை விட தெய்வீக சக்தி மிக்க மலைகளுக்கு பவுர்ணமியில் சக்தி அதிகரிக்கும். பவுர்ணமி கிரிவலத்தால் தெய்வ அருள், மூலிகைக் காற்றால் உடல்நலம், நிலவொளியால் மனத்தெளிவு உண்டாகிறது. வலம் வருபவர்கள் இறைநாமத்தை உச்சரித்தபடி அமைதியாக வந்தால் பலன் இரட்டிப்பாகும்.\nகாசிக்கு போகும் இளைஞர்களே இதைக்கேளுங்க\n - முற்பிறவியில் செய்த த...\nகாஞ்சி காமாட்சி விஸ்வரூப தரிசனம்: கோயிலில் நடந்த அ...\nகண்திருஷ்டி, ஏவல் போன்ற துஷ்ட சக்திகள் இருப்பது உண...\nபணம் காசு செழிக்க 5 எளிய வழிகள்\nபவுர்ணமியில் கிரிவலம் உடல்நலத்திற்கு சிறந்தது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavithaimathesu.blogspot.com/2014_04_06_archive.html", "date_download": "2018-06-19T08:36:40Z", "digest": "sha1:GWBKR5DCDVR3IUUWWVWQSJDIQMIRJW3L", "length": 24699, "nlines": 276, "source_domain": "kavithaimathesu.blogspot.com", "title": "OM SIVAYA NAMAHA: April 2014", "raw_content": "\nஸ்ரீ பெரியநாயகி உடனமர் மகிழீஸ்வரர் திருக்கோவில் ,பெருந்தலையூர்,\nஈரோடு மாவட்டம் பவானி வட்டம் பெருந்தலையூர் திருக்கோவில் அமைந்துள்ளது . இது ஈரோட்டிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் கவுந்தப்பாடியில் இருந்து 7 கி.மீட்டர் தொலைவில் பெருந்தலையூர் அமைந்துள்ளது .\nகொங்கு நாட்டின் புகழ் பெற்ற பவானி ஆறு சத்தியமங்கலத்தில் இருந்து பவானி கூடுதுறை வரைஆற்றுப்படுக்கையில் 5 புகழ்பெற்ற சிவாலயங்கள் அமைந்துள்ளது . பழங்கால சிறப்பு பெற்ற சுயம்பு லிங்கமான ஸ்ரீ மகிழீஸ்வரர் திருக்கோவில் 2000ஆண்டுகள் பழமையானது .\nசங்ககால நூலான நற்றிணையின் ஆசிரியரான பெருந்தலை\nசாத்தனால் இவ்வூரின் பெருமையை குறிப்பிட்டுள்ளது. சிவபெருமானுக்கு\nதிருமகிழ்வனமுடைய நாயனார் ,ஸ்ரீ பிரகன்நாயகி என்ற திருநாமங்கள் உண்டு .\nபழங்காலத்தில் மகிழமரங்கள் அதிகமிருந்ததால் சிவபெருமானுக்கு இந்த\nதிருநாமம் அமைந்திருக்கிறது . பாண்டியர்காலத்தில் உருவான திருக்கோவில்பின் நாயக்கர்கள் காலத்தில் விரிவாக்கம் பெற்றுள்ளது .\nதிருக்கோவில் முகப்பில் ஸ்ரீ விநாயகர் சன்னதியும் அதை கடந்து\nசென்றால் கிழக்கு நோக்கிய நீண்ட பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய\nசுயம்புலிங்கமாக ஸ்ரீ மகிழீஸ்வரபெருமான் அருள்பாலிக்கிறார் .\nதிருக்கோவில் எதிரில் அழகிய பவானி ஆறு ஒடுகிறது .\nதிருக்கோவில்உள்முகப்பில் முன்னே கொடிமரம் , ஸ்ரீ நந்தீசர் வலப்புறம்\nஸ்ரீதட்சிணாமூர்த்தி ,சண்டிகேசர் , நவகிரகங்கள் , காலபைரவர் என\nதிருக்கோவில் பழங்கால சிவாலய அமைப்பை பறைசாற்றுகிறது . அருகே அம்பிகைஸ்ரீ பெரியநாயகிக்கு தனி சன்னதி அமைந்துள்ளது .\nதிருக்கோவில் அருகேஅருள்மிகு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஸ்ரீ பொன்னாச்சியம்மன் ஸ்ரீ கூத்தாண்டைமாரியம்மன் ஆகிய திருக்கோவில்கள் அமைந்துள்ளது.\nபழங்கால சிவாலயங்களில் சிறப்பு பெற்ற ஸ்ரீ மகிழீஸ்வரர் திருக்கோவில் ஒருமுறேயேனும் தரிசிக்க வேண்டிய ஆலயம் .நன்றி\nசித்தர்கள் அருளிய எண்ணைய் குளியல்\nபழங்காலத்தில் மனிதன் நோயின்றி வாழ பல வழிகளை சித்தர்கள்\nஎடுத்துரைத்தார்கள். எண்ணைய் தேய்த்து குளித்தால் உடலுக்கு நல்லது என\nஅதற்கான வழிமுறைகளை உருவாக்கினார்கள் . அதனாலேயே அவ்வையார் சனி நீராடு என எடுத்துரைத்தார்கள் .\nசரி சனி நீராடு என சொல்லிவிட்டால் போதுமா \nஅதற்கான சித்தர்கள் கூறிய வழி என்ன என்பதை விளக்கவே இந்த பதிவு \nமுதலில் நல்லெண்ணெய் 200 மில்லியில் 20 கிராம்\nசீரகத்தை போட்டு லேசாக சூடாக்கவும் . பின் இளஞ்சூடானதும் எடுத்து\nசீரகத்தை வடிகட்டி ஆற வைத்து உடலின் தலையில் ஆரம்பித்து எல்லா\nஇடங்களிலும் தேய்த்து நிழலில் உட்காரவும் .\nவெயிலுக்கு வந்தால் உடலில் எண்ணைய் உள்ளே இறங்காமல் வெளியேறி எண்ணெய் குளியலை பயனில்லாமல் போகும் .காலை சூரிய உதயமான 6 மணிமுதல் 8 மணிக்குள் நமக்கு உகந்த ஒரு மணிநேரம்\nஎண்ணையில் உடலை ஊறவைக்கவேண்டும் .\nபின் பெரிய அண்டாவில் சுடுதண்ணீர் இளஞ்சூடாக காய்ச்சி குளிக்க வேண்டும். அரப்பு ,சீயக்காய் தலைக்கு தேய்த்து குளிக்க உடல் குளிர்ச்சியாகும் . குளித்த பின்பு 200 மில்லி இளஞ்சூடான தண்ணீர் அருந்த உள்சூடு சமப்படும்.\nஎண்ணெய் தேய்த்து குளிக்க உகந்த நாட்கள்\nஎண்ணெய் தேய்த்து குளித்த அன்று ஆகாதவை : பழைய சாதம்\n, மோர் ,தயிர் ,இளநீர் போன்ற உடலை குளிர்ச்சி ஊட்டம் பொருட்கள் ஆகாது .\nஇவைகளை சாப்பிட்டால் சளி காய்ச்சல் வர வாய்ப்புகளுண்டு ..\nசரி எண்ணைய் குளியல் அன்று என்ன சாப்பிடலாம் \nசூடான உணவு வகைகள் , மட்டும் சாப்பிடவும் , அன்றைய தினம் உடலுறவு கொள்வதால் உடல் தளர்ச்சியுறும் .ஆக அதையும் தவிர்த்து உடலை மேன்மையுடையதாய் ஆக்குங்கள் .\nஎண்ணெய் தேய்த்து குளிப்பதால் உண்டாகும் நன்மைகள் :\nஉள்சூடு கணச்சூடு சமனாகிறது .அல்சர் போன்ற வயிற்று புண்கள் மெல்ல சரியாகிறது . சரிரம் எண்ணெய் படுவதால் மூலம் போன்ற கொடிய நோய்கள் உருவாகாது. பொதுவாக சூட்டினால்உண்டாகும் நோய்கள் உருவாகமல் உடலை பாதுகாக்கிறது .\nயார் எண்ணெய்தேய்த்து குளிக்ககூடாது :\nசைனஸ் , ஆஸ்துமா , காசநோயளிகள் சித்த\nமருத்துவர்களின் ஆலோசனைப்படு எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்\nசித்தர்கள் சொல்லிச்சென்ற எண்ணெய் தேய்த்து குளிக்கும் முறையில் நான்\nஅறித்தவற்றை உங்களுக்கு கூறியிருக்கிறேன் . மேலும் தகவல்கள் விட்டு\nஇருப்பின் விரிவாக்கப்படும் ,நீங்களும் பின்னூட்டத்தில்\nகருத்துரையிடுங்கள் . மனிதன் நோயில்லாமல் வாழ வேண்டும் .\nஎண்ணெய் குளியல் தானே என அலட்சிய படுத்து பலர் பைல்ஸ் போன்ற நோய்களில் சிக்கி அவதிப்படுகின்றனர் . 48 சனிக்கிழமைகள் நீங்களும் எண்ணெய் தேய்த்துகுளியுங்கள் , தேகம் தங்கமாக மின்னும் . நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.\nபழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504\nஇந்த வலைப்பூ காண வந்த உங்களுக்கு எனது வணக்கங்கள், சிவாலயம், சிவன், சித்தர்கள் ஜீவ சமாதி' சித்த மருத்துவ நூல் தேடல் என ஒர் ஆய்வு பயணம், சில வருட பயணத்தில் என் அனுபவங்களை பகிர்ந்துள்ளேன், இந்த தேடலே தான் 'இவ்வலைப்பூ, இந்த தேடலே நான், உங்கள் கருத்துகளே மேலும் என்னை விரிவாக்கும் ' நன்றி\nஎனது பதிவுகள் படிக்க கீழே கிளிக் செய்யவும்\nஸ்ரீ பெரியநாயகி உடனமர் மகிழீஸ்வரர் திருக்கோவில் ,ப...\nசித்தர்கள் அருளிய எண்ணைய் குளியல்\nஇன்னும் நேரம் ஆகலை ....\nஎனது புகைபடங்களைக் பார்க்க கீழே சொடுக்குங்கள்\nஆன்மீக‌ம், சித்தர்கள், ஜீவசமாதிகள், சிவாலயங்கள்\nசித்தர்கள் அருளிய எண்ணைய் குளியல்\nஸ்ரீ பெரியநாயகி உடனமர் மகிழீஸ்வரர் திருக்கோவில் ,ப...\nபயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை\nதிருப்பங்கள் தரும் திருப்பதி ஸ்ரீஏழுமலையான் தரிசனம்\nதிருப்பங்கள் தரும் திருப்பதி நடைப்பயணம் கடந்த ஒருமாதங்களுக்கு முன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆசைப்பட்டு திருப...\nதிருவண்ணாமலை கிரிவலம் செல்வதால் ஏற்படும் பலன்களும் சிறப்பும்\nதிருவண்ணாமலையை கிரிவலத்தின் பெருமையும் பலன்களும் உண்ணாமலை உடனமர் அண்ணாமலையாரை திருக்கார்த்திகை தீபத்திருநாளில் திருவண்ணாம...\nஸ்ரீ மாசாணி அம்மன் ஸ்தல வரலாறு\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் ஆலயம் கொடுமணல்,தம்மரெட்டி பாளையம் கிராமம் ARULMIGU THANGAMMAN KOVIL ,KODUMANAL, THAMMAREDDIYUR VILLAGE ,KANGAYAM TALUK, THIRUPPUR D.T\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் வரலாற்று அகழ்வராய்ச்சிக்கு புகழ் பெற்ற குறிப்பு நாடு கொடுமணல் பகுதில் நொய்யல் ஆற்றங்கரையில் அமர்ந்து...\nகண் கண்ட சித்தமருத்துவரும் சித்த மருத்துவமும்\nதிருக்கோவில் வரலாற்றை மட்டும் நமது வலைப்பூவில் எழுதிக் கொண்டிருக்கிற இந்நேரத்தில் சற்றே விலகி சித்த மருத்துவரும் சித்த மருத்துவமும் என்...\nசித்தர்கள் அருளிய எண்ணைய் குளியல்\nபழங்காலத்தில் மனிதன் நோயின்றி வாழ பல வழிகளை சித்தர்கள் எடுத்துரைத்தார்கள். எண்ணைய் தேய்த்து குளித்தால் உடலுக்கு நல்லது என அதற்கான வழிமு...\nஅருள்மிகு குருநாத சாமி தோன்றிய வரலாறு பாகம் -2 arulmigu gurunatha swamy temple history part -2\nமுதல் பாகம் அந்தியூர் குருநாதசாமி வரலாற்றை படித்து விட்டு தொடரவும் - குலுக்கை எனப்படும் பெட்டகத்தில் குருநாதசாமியை பாதுகாக்க அந்நியர் ய...\nகருவூரார் என அழைக்கப்ப்படும் கருவூர்ச்சித்தர் பதிணென் சித்தர்களில் ஒருவராவார் . கருர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாணபசுபதிஷ்வரர் திருக்...\nஸ்ரீ மலைக்கருப்பசாமி திருக்கோவில் தரிசனம் .அந்தியூர்\nஅருள்மிகு அந்தியூர் மலைக்கருப்பசாமி திருக்கோவில் ARULMIGU ANTHIYUR SRI MALAI KARUPPASAMY TEMPLE மேற்குத்தொடர...\nசித்தர்களை தேடி பயணப்பது ஒர் சுகமான ஆன்மீக தேடல் ,ஆயினும் ஓர் பெண் சித்தர் ஜீவசமாதியை தரிசிக்க ஆர்வத்துடன் துவங்கியது நம்பயணம் .மாயம்மா அவர்...\nசேலம் மாவட்டம் கொளத்தூர்க்கு அருகில் பாலமலை உள்ளது. புகழ்பெற்ற பாலமலை ஸ்ரீ சித்தேஷ்வரர் இங்குதான் அமைந்துள்ளது. பாலமலையில் வாழும் மக்கள்...\nஸ்ரீ மாசாணி அம்மன் ஸ்தல வரலாறு\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் ஆலயம் கொடுமணல்,தம்மரெட்டி பாளையம் கிராமம் ARULMIGU THANGAMMAN KOVIL ,KODUMANAL, THAMMAREDDIYUR VILLAGE ,KANGAYAM TALUK, THIRUPPUR D.T\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் வரலாற்று அகழ்வராய்ச்சிக்கு புகழ் பெற்ற குறிப்பு நாடு கொடுமணல் பகுதில் நொய்யல் ஆற்றங்கரையில் அமர்ந்து...\nதிருப்பங்கள் தரும் திருப்பதி ஸ்ரீஏழுமலையான் தரிசனம்\nதிருப்பங்கள் தரும் திருப்பதி நடைப்பயணம் கடந்த ஒருமாதங்களுக்கு முன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆசைப்பட்டு திருப...\nஅருள்மிகு குருநாத சாமி தோன்றிய வரலாறு பாகம் -2 arulmigu gurunatha swamy temple history part -2\nமுதல் பாகம் அந்தியூர் குருநாதசாமி வரலாற்றை படித்து விட்டு தொடரவும் - குலுக்கை எனப்படும் பெட்டகத்தில் குருநாதசாமியை பாதுகாக்க அந்நியர் ய...\nகருவூரார் என அழைக்கப்ப்படும் கருவூர்ச்சித்தர் பதிணென் சித்தர்களில் ஒருவராவார் . கருர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாணபசுபதிஷ்வரர் திருக்...\nஎம் நெருங்கிய நன்பர் ஒருவர் பெண் சித்தர் ஒருவர் இருக்கிறார் அவரை வந்து தரிசித்து செல்லுங்கள் பல நன்மைகள் நடக்குமென கூற சென்ற வாரத்த...\nதிருவண்ணாமலை உருவான கதை thiruvannamalai story\nதிருத்தலப் பெயர் : திருவண்ணாமலை THIRUVANNAMALAI இ...\nஸ்ரீ கொங்கணர் சித்தர் திருக்கோவில் . அலைவாய்மலை , அத்தனூர்புதூர்\nஅன்மையில் கொல்லிமலை சென்றுவிட்டு வருகையில் அழகியதோர் சித்தர் ஆலயம் கண்டேன் ,சித்தர்கள் கோவில்கள் ஜீவசமாதிகள் பல இருந்தும் பதிவுகளாக பிளா...\nகுருபகவான் தட்சிணாமூர்த்தி வழிபாடு : குருவை வழிபடும் முன் சொல்லவேண்டிய துதி ; கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறங்கமுதற் கற்றவேள்வி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalaimakal.do.am/index/0-410", "date_download": "2018-06-19T08:09:23Z", "digest": "sha1:D35E277DBDLEZXKUZ4ZH3ZW2WPHR2ICT", "length": 10355, "nlines": 87, "source_domain": "kalaimakal.do.am", "title": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா - நட்பை காதலாக மாற்றுவது எப்படி?", "raw_content": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா செவ்வாய்\nWelcome Guest | RSS Main | நட்பை காதலாக மாற்றுவது எப்படி\nஒரு சிரியஸ் கதை : கட...\nநட்பை காதலாக மாற்றுவது எப்படி\nஎன் அறைத்தோழனும் அவனது பக்கத்து ஆத்து பெண்ணும் சிறு வயதில் இருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள். பெண் இவனை விட சில வயது இளையவள். இவன் வேலைக்கு வந்த பின்பும் இருவரும் தினமும் தொலைபேசும் அளவு நட்புள்ளவர்கள்.\nஇவன் அவளை ரொம்ப ஆண்டுகளாக காதலித்துக்கொண்டு இருக்கிறான். எங்களிடம் சொல்லிய அவனால் அவளிடம் சொல்ல முடியவில்லை. அதற்கு காரணங்களும் அடுக்கி வைத்திருந்தான்.\nஇப்படி இருக்க, ஒரு நாள் ஞாயிறன்று அனைவரும் தூங்கிக்கொண்டு இருக்க, எனக்கு மட்டும் செம போர் அடித்தது. சரி ஏதோ நம்மாலான ஒரு நல்ல காரியம் செய்யலாம் என்று அவனது மொபைல்ஃபோனை எடுத்து, அந்த பெண்ணிற்கு ஒரு மெசேஜ் அனுப்பினேன்.\n“சில விஷயங்களை சொற்களால் வெளிப்படுத்த முடியாது. மனதால் மட்டுமே வெளிப்படுத்த முடியும். வெளிப்படுத்த என் மனது தயார்….. இனிய காலை வணக்கம்”\nசில நொடிகளில் அந்த பெண்ணிடம் இருந்து வந்த பதில்,\nஇது போதுமே, அன்றைக்கு ஃபோனை காதில் வைத்தவன், இன்று வரை கீழே வைக்கவில்லை.\nஇதேபோல் நீங்களும் உங்கள் உயிர்த்தோழியை காதலியாக்க என்னாலான சில யோசனைகள்…\nமுதலில் உங்கள் தோழிக்கு உங்கள் மீது காதல் இருக்கின்றதா என்று சோதிக்கவேண்டும்.\nஉங்களை பார்த்ததும் சிரிக்கும் சிரிப்பில் ஒரு சந்தோஷமும், பாதுகாப்பும் இருக்கும்.\nஉங்களைப்பார்த்து சிரிக்கும் சிரிப்பிற்கும், மற்றவர்களை பார்த்து சிரிக்கும் சிரிப்பும் வித்தியாசமாக இருக்கும்\nநீங்கள் அடுத்த பெண்ணிடம் பேசினாலோ, பசங்களுடன் பேசினாலோ ஒரு பொசசிவ்னெஸ் காண்பிப்பாள்\nஒரு நாள் கூட உங்களிடம் பேசாமல் இருக்க மாட்டாள்\nவிடுமுறை நாட்களில் கூட உங்களைப்பார்க்க விரும்புவாள்\nமற்றவர்களைப்பற்றி உங்களிடம் புகார் செய்வாள் (பெண்/ஆண் நண்பர்கள்)\nகாசு விஷயத்தில் கொடுத்த காசை திரும்ப கேட்கமாட்டாள், ரெஸ்டாரண்டில் அவள் பணம் கொடுப்பாள்.\nஉங்கள் உடை விஷயத்தில் அக்கறை காட்டுவாள்\nஃபோனில் பேசும்போது கூட என்ன உடை அணிந்துவருகிறாய் என்று கேட்பாள்\nஒருமுறையாவது உங்களுக்காக அழுவாள்(அது சின்ன விஷயமாக இருந்தாலும்)\nஉங்களிடம் இருக்கும்போது, தான் பெண் என்பதை மறந்து இருப்பாள் (பாட்டு பாடலாம், உடை கலைந்து இருக்கலாம் etc)\nசண்டை போட்டு நீங்கள் முறுக்கிக்கொண்டு இருந்தாலும், அவள் தானாக இறங்கி வருவாள்.\nநீங்கள் அவளுடன் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசுவதற்கு சுதந்திரம் கொடுப்பாள்\nகாதல் இருப்பது உறுதியாயின், கீழ்க்கண்டவற்றை செயல்படுத்தி காதலாக்குங்கள்\nதயவு செய்து முறுக்கிக்கொண்டு நிற்காமல், உடனடியாக காதலை சொல்லுங்கள்.\nஅவளுக்கு செல்லப்பெயர் வைத்து கூப்பிடுங்கள், அவளுக்கு பிடித்திருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளியை குறைத்துக்கொண்டே செல்லுங்கள்.\nஅவளை அடுத்த ஆண்களுடன் பழகவிடாதீர்கள், உங்களுக்கு பக்கத்து சீட்டை எப்போதும் அவளுக்காக துண்டு போட்டு வையுங்கள் and vice versa ;).\nமேலே சொன்ன கதைபோல் மெசேஜ் அல்லது ஈமெயில் அனுப்புங்கள்\nஇரவு நீண்டநேரம் பேசிக்கொண்டு(கடலை) இருக்கும்போது, அப்படியே லேசாக காதலை தலையைச்சுற்றி மூக்கைத்தொடுங்கள்\nஉங்கள் வீட்டில் அவளை அறிமுகப்படுத்துங்கள், உங்கள் குடும்பம் எவ்வளவு அழகு என்று காட்டுங்கள். முக்கியமாக உங்கள் அம்மாவிற்கும் அவளிற்கும் நல்ல உறவை ஏற்படுத்திக்கொடுங்கள்.\nஅவள் எங்கு கூப்பிட்டாலும் கூடவே செல்க. நெருக்கத்தில் உங்களை மறந்து பேசிக்கொண்டு இருக்கும்போது சொல்லி விடுங்கள்.\nகாதலைச்சொல்வதற்கு முன் ஒரு நிமிடம்(நிஜமாகவே 60 நொடிகள்) அவள் கண்ணையே பார்த்துக்கொண்டிருங்கள். அவள் கண்கள் நாணி, கண்களாலேயே என்ன வேண்டும் என்று கேட்கும்போது காதலைச்சொல்லுங்கள். கண்டிப்பாக சக்ஸஸ் தான்.\nஞா தி செ பு வி வெ ச\nREGISTER HERE உறுப்பினராக இணைவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ss-sivasankar.blogspot.com/2014/04/", "date_download": "2018-06-19T08:16:22Z", "digest": "sha1:FOYQAVIQXRASJD7TMY5SQFFWOJQZFOGA", "length": 73726, "nlines": 301, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: April 2014", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nஅன்பில் பொய்யாமொழி - தளபதியின் நிழல்\nஅண்ணன் அன்பில் பொய்யாமொழி நினைவு நாள் ( 28.08.2012). நமது தளபதி அவர்களின் உற்ற நண்பர். இறக்கும் வரை அவரது உடன் இருந்து கழகப் பணியாற்றியவர...\nஊரில் எவ்வளவோ பேர் இருக்க, அக்கறையோடு நூலகம் வேண்டும் என்று கேட்ட மாணவி செம்பருத்தியை கவுரவிக்க வேண்டும். செம்பருத்தியை உற்சாகப்படுத்துவ...\nஒரு மணி நேரமாகும், சாப்பாடு தயாராக என்றார்கள். அது மலையடிவாரத்தில் இருக்கும் காட்டுக் கொட்டகை. சிக்னல் இல்லை, வேறு பொழுது போக்கவும் வழி இல...\nபுதன், 30 ஏப்ரல், 2014\nதூய்மை தொடரும். ஊரும் பளீச் என இருக்கும்....\nஇந்திய ஜனநாயகத் திருவிழாவின், தமிழக வகையறாவின் மண்டகப்படி முடிவுக்கு வந்ததுள்ளது...\nஊர் திருவிழா என்றால், ஒரு வாரம் கொண்டாடப்படும். கோவில் சார்ந்த நிகழ்வுகளால் பணப்புழக்கம் அதிகரிக்கும். திருவிழாவுக்கான திடீர் கடைகளில் மக்கள் முண்டியடிப்பார்கள். ஒரு சந்தை நிகழ்வாக, பணப்பரிமாற்றம் இருக்கும்.\nஇங்கும் அது தான் தேர்தலில். தேர்தலுக்கான அடிப்படைப் பணி கட்சிகளின் சின்னத்தை விளம்பரப்படுத்துவதில் துவங்கும். நன்கு பிரபலமான சின்னமாக இருந்தாலும், அதிக இடங்களில் வரையப்படும். காரணம், அதுவே ஒரு பிரம்மையை ஏற்படுத்தும் என்பதால்.\nஎன்ன பிரமையை ஏற்படுத்திவிடும் என சிலர் நினைக்கலாம். புனைவுச் செய்திகளை வெளியிட்டு, பத்திரிக்கைகள் குறிப்பிட்ட சதவீத படித்தோர் மத்தியில் ஏற்படுத்த முயற்சிப்பதைப் போல், சுவர் விளமபரம் பார்த்து கட்சிகளின் வலிமையை முடிவு செய்யும் சிலர் உள்ளனர்.\nஅரசியல் கட்சி நிர்வாகிகளிலேயே சிலர், அந்த ஊரில் அந்த சின்னம் மட்டும் தான் இருக்கு, வேற கட்சிக்கு வேலை இல்ல போல என சொல்பவர்கள் உண்டு. இதனால் சுவர் பிடிப்பதிலேயே அடிதடி துவங்கிவிடும். இதனால் சில இடங்களில் தேர்தல் அறிவிப்பிற்கு முன்பாகவே, சுவரில் இடம் பிடிக்கத் துவங்கி விடுவர்.\nவீட்டு உரிமையாளர் ஒப்புதல் பெற்றே, விளம்பரம் செய்ய வேண்டும் என தேர்தல் கமிஷன் நடைமுறை இருந்தாலும், மிரட்டி விளம்பரம் செய்யும் கட்சிகளும் உண்டு. அடிதடி நடந்து காவல்துறை வரை சென்று வழக்காகும் நிலை இன்னும் இருக்கிறது. \"இரண்டு கட்சியினரும் தெரிந்தவர்கள், ரெண்டு பேரும் படம் போட்டுக்குங்க\" என்ற நிலையும் உண்டு.\nஇது ஓவியர்களுக்கு ஒரு முக்கியத் தொழிலாக இருந்த காலமும் உண்டு. ஆனால் இப்போது ஓவியர்கள் குறைந்து விட்டதால், சின்னம் போடும் பணி முடிக்க மிகச் சிரமமாகி விடுகிறது. புதிய சின்னம் பெறுகிறவர்களுக்கு, குறுகிய நாட்களில் சுவர் விளம்பரம் முடிப்பது பெரும் பணி.\nஎப்படியும் சுவர் விளம்பரத்திற்கு, ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் அனைத்து வேட்பாளர்களுடையதையும் கூட்டிக் கணக்கிட்டால், இரண்டு கோடியை தாண்டும். பதினைந்து நாட்கள் கூத்திற்கு, இந்த செலவு கூடுதல் தானே \nகடந்தத் தேர்தலில் இருந்து, நகராட்சிப் பகுதிகளில், தேர்தல் கமிஷனால் சுவர் விளம்பரம் தடை செய்யப்பட்டு விட்டது. இதனால் நகராட்சிப் பகுதிகளில் சுவர்கள் “பளீச்” எனக் காட்சியளிக்கிறது. சுவர் விளம்பரம் இல்லாததால், நகராட்சியில் உள்ளோர் வாக்களிக்கத் தடுமாறவில்லை.\nஎனவே இதனை கிராமங்களுக்கும் அமல்படுத்தி, சுவர் விளம்பரத்தை தடை செய்தால், வீட்டு சுவர்கள் கறை படாமல் தப்பிக்கும். சண்டை, வருத்தம், வழக்குகள் வராது. வெட்டிச் செலவு குறையும். தூய்மை தொடரும். ஊரும் பளீச் என இருக்கும்.\n# தேர்தல் ஆணையப் பார்வைக்கு....\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 12:39\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 28 ஏப்ரல், 2014\nநம்ம சின்னம், என்ன சின்னம் \nவேட்புமனு தாக்கலுக்கு முதல் நாள், அண்ணன் திருமா அவர்களின் தலைமை தேர்தல் ஏஜெண்ட் தனக்கோடியும், அரசு சார்ந்தப் பணிகளை கவனித்து வரும் அண்ணன் குணவழகனும் சந்தித்தனர். என்னிடம் முன்மொழிதல் கையொப்பம் பெற்றனர்.\nவேட்புமனு தாக்கலுக்கு வேட்பாளரோடு நான் செல்ல வேண்டும் எனத் தெரிவித்தனர். வேட்பாளரோடு நான்கு பேர் உடன் செல்லலாம். கடலூர் மாவட்ட செயலாளர் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரைசாமி, முஸ்லீம் லீக்கின் மாநில துணை செயலாளர் ஷபிகூர் ரகுமான் ஆகியோரோடு நானும்.\nஅப்போது அண்ணன் தனக்கோடி சொன்னார்,”பாவம் அம்மா. அவரும் வர விருப்பப்படுகிறார். அண்ணனிடம் சொன்னேன். கூட்டணிக் கட்சியோர் அவசியம் வர வேண்டும் என்று சொல்லிவிட்டார். அம்மாகிட்ட என்ன சொல்றதுன்னு தெரியல”. அம்மா என்றால் அண்ணன் திருமா அவர்களின் தாயார்.\nபெரியம்மாள் அசல் கிராமத்து பெண்மணி. அப்பாவியான பழக்க வழக்கம். எல்லோரிடமும் எளிமையாக வெள்ளந்தியாகப் பேசுவார். மகன் மீது அளவு கடந்தப் பாசம். கொஞ்ச நேரம் பழகிவிட்டால், மகன் திருமணம் செய்து கொள்ளாத வருத்தத்தை பகிர்ந்துக் கொள்வார். தலைவர் கலைஞர் முதற் கொண்டு அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்தித்தவர்.\nமகன் வருடம் முழுதும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தமிழகம் முழுதும் பயணிப்பதால் சந்திக்கும் வாய்ப்பு குறைவு. அதனால் பக்கத்து ஊர்களுக்கு எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் இவர் அங்கு ஆஜராகிவிடுவார், மகன் முகம் பார்க்க. கட்சி நிகழ்ச்சியோ, தேர்தல் பணியோ தன்னால் முடிந்த வரை சுற்றி வருவார்.\nவேட்பு மனு அன்று, சிதம்பரத்தில் அண்ணன் எம்.ஆர்.கே.பி அவர்களோடு வாக்கு சேகரித்து விட்டு உடன் வந்தார் அண்ணன் திருமா. அவர்களோடு முஸ்லீம் லீக் ஷபீகூரும் வந்துவிட்டார். பெரம்பலூர் மா.செ துரைசாமி பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர் பிரபு மனு தாக்கலுக்கு சென்று வருவதாக தெரிவித்திருந்தார்.\nஅண்ணன் துரைசாமிக்கு ஃபோன் செய்தேன். அவர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்தார், வர 30 நிமிடம் ஆகிவிடும். அதற்குள் அண்ணா, பெரியார், அம்பேத்கர், காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து கலெக்டரேட் செல்ல தயாராகிவிட்டனர்.\nகாரில் ஏறியவுடன் அண்ணன் திருமா கேட்டார்,”துரைசாமி வந்துட்டாரா ” “அவர் வர 30 நிமிடம் ஆகிவிடும்” என்றேன். “வேறு யாரை கூட்டி செல்வது ” “அவர் வர 30 நிமிடம் ஆகிவிடும்” என்றேன். “வேறு யாரை கூட்டி செல்வது ” என்று கேட்டார். “அம்மா வர விருப்பப்பட்டாராம். அவரை அழைத்து சென்று விடலாம்” என்றேன். “சரியா வருமா” என்று கேட்டார். “அம்மா வர விருப்பப்பட்டாராம். அவரை அழைத்து சென்று விடலாம்” என்றேன். “சரியா வருமா” என்றார். “இப்போ வேறு யாரையும் தேட முடியாது. திமுக சார்பில் இருவர், முஸ்லீம் லீக் சார்பில் ஒருவர், விசிக சார்பில் இருவர் என சரியாக இருக்கும்”,என்றேன்.\nகலெக்டரேட் வாசலில் இறங்கினோம். அங்கே மகனின் மனுதாக்கலுக்கு டெபாசிட் தொகையை வழங்க காத்திருந்தார் தாயார். அப்படியே அவரை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தோம். மனுதாக்கல் செய்ய சின்னத்தை குறித்துக் கொடுக்க வேண்டிய நிலை. கடந்த முறை போட்டியிட்ட ஸ்டார் சின்னம் இப்போது பட்டியலில் இல்லை, புது சின்னம் கோர வேண்டும்.\n“ஏணி” சின்னம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டோம். ஏணி கேரளாவில் முஸ்லீம் லீக்கின் சின்னமாக இருக்கிறது. அவர்கள் வேட்பாளர் நிறுத்தினால் கொடுக்க வேண்டி இருக்கும் என்றார். அதற்கு மனு பரிசீலனை நாள் வரை காத்திருக்க வேண்டிய சூழல். வேறு சின்னம் கேட்டால், தற்போது உறுப்பினர் என்ற முறையில் முன்னுரிமை வழங்கப்படும்.\nஇரண்டு நாட்களாக “தொலைக்காட்சி பெட்டி” பெறலாமா என்ற விவாதம் நிர்வாகிகள் மட்டத்தில் இருந்தது. ஆனால் “ஏர்கூலர்” சின்னம் “டீவி” போல இருப்பதாக தெரிய வந்தது. அது குறித்து அண்ணன் எம்.ஆர்.கே.பியோடும் என்னோடும் விவாதித்தார். சின்னப் பட்டியலில் இருந்த “ஏர்கூலர்” படத்தை அம்மாவிடம் காட்டினார்,”இது என்னம்மா”. யோசிக்காமல் சொன்னார் அம்மா,”டீவி பெட்டி”.\nஅண்ணன் எம்.ஆர்.கே.பி சிரித்தார். “வேறு சின்னம் பார்க்கலாம்ணே. இவரை போன்ற முதியவர்கள் பார்வைக்கு இப்படி தான் தெரியும்” என்றேன். அண்ணன் திருமா அம்மாவை பார்த்து புன்னகைத்து, அடுத்த சின்னத்தைக் காட்டினார். அம்மா பளிச்சென்று சொன்னார்,”இது மோதிரம்”.\nஅண்ணன் எம்.ஆர்.கே.பி மோதிரம் போடுவது போல விரலை நீட்டி சைகைக் காட்டிக் கொண்டே “ஃபைனல்” என்றார். அண்ணன் திருமா வெடித்து சிரித்தார். படிவத்தை எடுத்து எழுதினார்,”மோதிரம்”. அம்மா அப்பாவியாக அமர்ந்திருந்தார்.\n# வெற்றிக்கு நிச்சயதார்த்த “மோதிரம்” \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 3:02\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 23 ஏப்ரல், 2014\nஓட்டு போட்ட பிறகு, இன்னைக்கு தான் பார்க்கிறேன்...\nஆலத்தூர் ஒன்றியத்தில் திமுக மற்றும் கூட்டணி நிர்வாகிகளை வேட்பாளர் அண்ணன் திருமா சந்திக்கும் நிகழ்ச்சி.\nமுக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக பேசிக் கொண்டிருந்தனர். முதல் வரிசையில் ஒருவர் தனித்து தெரிந்தார். பேசுவோரின் பேச்சைக் கேட்டு ஏக ரெஸ்பான்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். அரசியல் நிகழ்ச்சிகள் என்றால் இது போல் ஒருவர் அவசியம் இருப்பர்.\nமுகத்தில் காட்டிய ரெஸ்பான்ஸ் தாண்டி, கைகளிலும் அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தார். பேசுவோரின் கருத்துகளை நாட்டியம் போல வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். கண்களில் டாஸ்மாக் எபெக்ட். யாராவது கண்டித்தால், அவர்களை பதிலுக்கு கண்டித்துக் கொண்டிருந்தார்.\nஇந்தப் பகுதியில் மலையப்பநகர் என்ற பகுதியில் நரிக்குறவர் சமுதாயத்தினர் வசிக்கின்றனர். இவர்களது கோரிக்கையை ஏற்று அண்ணன் திருமா அந்தப் பகுதியில் ஒரு சமுதாயக் கூடம் அமைத்துக் கொடுத்திருக்கிறார். அது அவர்களது நீண்ட நாள் கோரிக்கை.\nஅதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அங்கு வந்திருந்த நரிக்குறவ சமுதாயத்தினர் அண்ணன் திருமா அவர்களுக்கு, தங்கள் வழக்கப்படி “பாசிமணி மாலை” அணிவித்தனர்.\nஅப்போது நமது ஆள், அவரும் அணிவிப்பது போல ஆக்ட் கொடுத்தார்.\nமாவட்ட செயலாளர் அண்ணன் துரைசாமி பேசும் போது, காமெடி கவுண்ட்டர் கொடுத்தார் நமது ஆள். நான் பேசும் போது, என்னைப் பார்த்து சைகை காட்டினார். பதிலுக்கு சிரித்து வைத்தேன்.\nஅண்ணன் திருமா நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார். மா.செ அண்ணன் துரைசாமி, ஒ.செ அண்ணன் கிருஷ்ணமூர்த்தி என நிர்வாகிகளுக்கு சால்வை போடும் போது, தானும் தலையை நீட்டினார் நம்ம ஆள். அணிவித்த சால்வையை பார்த்து திருப்தி ஆனார் .\nதிடீர் பிரமுகர் ஆன சந்தோஷத்தில் எங்களோடு உணவருந்த வந்தார். அங்கும் அதையும் இதையும் பேசி செண்டர் ஆப் அட்ராக்ஷன் ஆனார். உணவருந்தி வெளி வந்தோம். வெளியே வந்தவுடன் என்னை உற்றுப் பார்த்தார். “ஆகா, சிக்கிக்கிட்டோம்”.\n“ஓட்டு போட்ட பிறகு, இன்னைக்கு தான் பார்க்கிறேன் எம்.எல்.ஏ”. நான் பேசுவதற்குள் முந்தினார் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் காட்டுராஜா. “சித்தப்பா, அவரு ஊரோட நம்ம ஊருக்கு தான் அதிகம் எம்.எல்.ஏ வந்திருப்பாரு” என்று சொல்லி நான் அந்த ஊரில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் மேற்கொண்ட பணிகளை பார்வையிட வந்ததையும், திருமணம், துக்க நிகழ்வுகளுக்கு வந்ததையும் பட்டியலிட்டார்.\n” நம்ம ஆள். “அவரு வந்தப்ப நீ எங்கேயாவது போயிருப்ப, அதுக்கு என்ன செய்யறது” காட்டுராஜா சொல்ல, “அட, ஆமால்ல” என்றவர் என்னை பார்த்தார். “நான் அரியலூர்ல தான தங்கியிருக்கேன். வரும் போது பார்க்கலாம்” என்றேன்.\nஇப்போ அவரு கொடுத்தாரு டிவிஸ்ட். “அட அது தெரியும் எம்.எல்.ஏ. நான் தினம் அரியலூர் வருவேன். உங்க வீட்டுக்கு பக்கத்தில இருக்கற அந்த ஆபிஸால நான் அந்த தெருவுக்கு வர்றதில்ல”.\nகலால் ஆபிஸ்னா மதுவிலக்கு காவல்துறை அலுவலகம்.\n# நான் தான் அவுட். நம்ம ஆள் செம ஸ்டெடி தான் \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 3:12\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 17 ஏப்ரல், 2014\nதளபதியின் தேர்தல் பிரச்சார (திக் திக்) பயணம் - 5\nகீழப்பழூரிலிருந்து அரியலூர் செல்லும் சாலை சற்றே அதிக போக்குவரத்து நிறைந்தது. சிமெண்ட் ஆலைகளுக்கு செல்லும் லாரிகள் சாலையை அடைத்து செல்லும். ஆனால் அன்று அதிக போக்குவரத்து இல்லாமல் வாய்ப்பாக இருந்தது.\nஅரியலூர், பைபாஸ் வழியாக அண்ணா சிலையை அடைந்தோம். வேன் நின்ற வேகத்தில் தளபதி உரையாற்றினார்கள். பைபாஸை பிடித்தோம். வேன் பறந்தே சென்றது. கூட்டத்திற்கு, குன்னம் மெயின்ரோட்டிலிருந்து அந்தூர் சாலையில் இரண்டு பர்லாங் செல்ல வேண்டும்.\nஅந்தப் பாதையை கிளியர் செய்து வைக்க சொன்னேன். கவுண்ட்டவுன் கடிகாரம், துடித்து துடித்து பத்து மணியை துரத்திக் கொண்டிருந்தது. வேனில் இருந்த எல்லோரும் திகில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி போல் கைக்கடிகாரங்களை பார்த்துக் கொண்டிருந்தோம். வேனை விட கடிகாரம் வேகமாக ஓடுவது போல இருந்தது.\nமாணவியர் விடுதி கண்ணில் பட்டது, குன்னம் வந்தாயிற்று. மணி 9.57. சாலை எங்கும் வாகனங்கள். நீந்தி தான் சென்றது தளபதி வாகனம். நான்கு ரோடு 9.58. இதயம் வெளியே வந்துவிடும் போல இருந்தது. அந்தூர் சாலையில் திரும்பியது வாகனம்.\nஅகலப்படுத்தப்பட்ட சாலையில் ஒரு புறம் வாகன வரிசை. மறுபுறமே வாகனம் செல்ல வழி. அதில் வேன் புகுந்தது. முன்னால் வாகன அணிவகுப்பு, ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது வேன். அண்ணன் திருமா எழுந்து நின்றார். தளபதி திரும்பி எங்களைப் பார்த்தார்.\n“இன்னும் இரண்டு நிமிடங்கள் இருக்கிறது அண்ணா”. தளபதி சிரித்தார். தன் கடிகாரத்தை பார்த்தார். நான் என் கடிகாரத்தைக் காட்டினேன். மக்கள் காத்திருப்பது என் மனக்கண் முன் வந்தது. “அண்ணா, மேடைக்கு செல்ல வேண்டாம். வேனில் இருந்தே பேசுங்கள்” நான் சொன்னேன்\nதளபதி தன் கடிகாரத்தைக் காட்டினார். “கலைஞர் செய்திகள் டிவியின் டைமர் சரியான நேரத்தைக் காட்டி விடும் சங்கர்”. “அண்ணா, கலைஞர் செய்திகள் நேரலையை நிறுத்திவிடுவோம்” நான் முடிந்தவரை முயற்சித்தேன்.\nதளபதி புன்னகையோடு,”தினம் ஒளிப்பரப்பாவதை இன்று மட்டும் நிறுத்தினால், எல்லோரும் சந்தேகப்படுவார்கள்” என்றார். சாதாரண தொண்டன் கேட்பதற்கும் பொறுப்பாக பதிலளித்தார்.\nதிருமா, “இது பெரிய வழக்கு ஆகாது” என்றார், வேட்பாளர் அவர் அல்லவா. தளபதி புன்னகைத்தார். “வழக்குக்காக இல்லை. சட்டம் அல்லவா”. சட்டத்தை மதிக்கின்ற பாங்கு. எதிகால முதல்வர் வேட்பாளர், சட்டத்தை மதிப்பது சரிதானே.\nவேன் கூட்டம் நடக்கும் திடலை நெருங்கியது. கூட்டத்தை கிழித்து மேடையை நெருங்கியது.\nவேன் மேல் ஏறிய தளபதி சுற்றிப் பார்த்தார். உடனே கீழே இறங்கினார். “மேடைக்கு செல்வோம்” என்றார். நாங்கள் பாதுகாப்பிற்க்காக யோசித்தோம்.\nஆனால் தளபதி வேனை விட்டு இறங்கிவிட்டார். நான் இறங்கி பாதையை விலக்கி மேடைக்கு சென்றேன். பாதையை சீர்படுத்தும் முயற்சியில், கால் இடறி விழுந்தேன். கழகத் தோழர்கள் கைத்தூக்கி விட்டார்கள். தளபதி மேடைக்கு வந்துவிட்டார்.\nதளபதி அவர்கள் மேடையின் நாற்புறமும் சென்று கூடியிருந்தோரை நோக்கி கையசைத்தார். மகிழ்ச்சி ஆராவாரம் உச்சம் தொட்டது. அப்போது தான் நான் கூட்டத்தை பார்த்தேன். அட, என்னக் கூட்டம், திடல் நிரம்பி வழிந்தது. தளபதி மகிழ்ச்சியின் உச்சத்தில்.\nதளபதி உற்சாகத்தோடு நின்று கையசைத்தார். தளபதி அவர்களுக்கு வெற்றி மாலை அணிவித்தார்கள். அண்ணன் திருமா மைக்கை பிடித்தார், ”வந்திருப்பவர்கள் பத்திரமாக வீடு திரும்புங்கள். நாம் வெற்றி பெற வேன்டியது அவசியம்.” என்று வேண்டுகோள் விடுத்தார்.\nதிருமா, தளபதி அவர்களுக்கு மலர் செங்கோல் கொடுத்து மகிழ்ந்தார். தளபதி அவர்களுக்கு மேடையை விட்டு இறங்க மனம் வரவில்லை. அவ்வளவுக் கூட்டம்.\nஇது தான் குன்னத்தின் உச்சபட்சக் கூட்டம் என எதிர்கட்சியினரும் மனமுவந்து என்னிடம் பிறகு பாராட்டினார்கள்.\nதளபதி வாகனத்திற்கு திரும்பினார். அவர் மொபைல் அலறியது. அவரது சகோதரி செல்வி, கூட்டத்தில் பேச முடியாமல் போனது குறித்து வருந்தினார், “எவ்வளவு கூட்டம் \nஅண்ணன் ஆ.ராசா தளபதியை அழைத்தார், “அண்ணா, லைவ் பார்த்தேன். பேச முடியாமல போனது வருத்தமாக இருக்கிறது”. தொடர்ந்து மொபைல் அழைப்புகள். வேன் உளுந்தூர்பேட்டையை நெருங்கியது. பொன்முடி வரவேற்பளித்தார்.\nதங்குமிடம் சென்றோம். மணி 11.00. அமைதியாக அமர்ந்து, வரவேற்ற அண்ணன் ஏ.வ.வேலு உள்ளிட்டோரிடம் தொகுதி நிலவரம் கேட்டார். உடன் வந்தவர்களை உணவருந்தி ஊர் திரும்ப சொன்னார். அண்ணன் திருமா அவர்களை வாழ்த்தி அனுப்பினார்.\nஅங்கிருந்து வெளியில் வந்தேன். ஜெயங்கொண்டம் இளைஞரணி அமைப்பாளர் மணி வந்து கைக்குலுக்கி, “பிறந்தநாள் வாழ்த்துக்கள்”என்றதை முன்னாள் எம்.எல்.ஏ அண்ணன் உதயசூரியன் பார்த்துவிட்டார். “என்னடா தம்பி ”. மணி விளக்க, காரிலிருந்து வேட்டி எடுத்து வரசொல்லி, அணிவித்து வாழ்த்தினார் அண்ணன் சூரியன்.\n# தடை பல கடந்து நிறைவான நாள் தான், மனம் நிறைந்த நாள் தான் \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 11:23\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தளபதி, தி.மு.க, திமுக, தேர்தல் பிரச்சாரம், மு.க.ஸ்டாலின்\nசெவ்வாய், 15 ஏப்ரல், 2014\nதளபதியின் தேர்தல் பிரச்சார (திக் திக்) பயணம் - 4\nஉடையார்பாளையம் நுழைந்த தளபதியின் வாகனம் அண்ணா சிலை அருகில் நின்றது. தாமதத்தில் 5 நிமிடம் குறைக்கப்பட்டிருந்தது. அதுவே பெரிய ஆறுதலாக இருந்தது. பத்து மணிக்காவது குன்னத்தை அடைந்து விடலாம் என்ற நம்பிக்கை பிறந்தது.\nகிரிக்கெட் மேட்சில், சேஸிங்கில் ரன்னையும், மிச்சமிருக்கும் பந்து எண்ணிக்கையையும் மாறி மாறி கணக்கு பார்ப்பது போல, போக வேண்டிய தூரத்தையும், மிச்சமிருக்கும் நேரத்தையும் கணக்கிட்டு கொண்டிருந்தேன். அதற்குள் தளபதி ஒரு நிமிட உரையை முடித்திருந்தார்.\nவிளாங்குடி கைக்காட்டி நோக்கி கான்வாய் பறந்தது. தளபதி அவர்கள் தொகுதி நிலவரம் குறித்து விசாரித்து வந்தார்கள். மற்றக் கட்சிகளின் பணி, வேட்பாளர் குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள். கைக்காட்டியில், அரியலூர் ஒ.செ ஜோதிவேல் காத்திருக்க, அதற்கு அடுத்த பாயிண்டில் இருவர் பரபரத்திருந்தனர்.\nஅடுத்த பாயிண்ட்டான கீழப்பழூரில் திருமானூர் ஒ.செ கென்னடியும், மா.து.செ தனபாலும் தான் பரபரத்திருந்தனர். காரணம், கீழப்பழூரை கட் செய்து, நேராக அரியலூர் போகப் போவதாக அவர்களுக்கு செய்தி. யார் சொன்னார்கள் என்று தெரியாமலே வதந்தி பரவி விட்டது.\nபல வருடங்களாக, திருமானூர் ஒன்றியப் பகுதிக்கு தளபதி அவர்களின் சுற்றுப்பயணம் அமையாத காரணத்தால், இந்த வாய்ப்பை சிறப்பாக ஏற்பாடு செய்து, கூட்டமும் பெருமளவில் திரண்டிருந்தது. கேட்பவர்களிடம் சமாளிக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.\n9.15 (6.45). கைகாட்டியை அடைந்த போது இந்த செய்தி கிடைத்தது. அவர்களை அழைத்து கீழப்பழூர் வருவதை உறுதி செய்தோம். கைக்காட்டியிலிருந்து அரியலூர் செல்லும் சாலை சீரமைக்கப்பட்டு வருவதால், அந்தப் பாதையில் சென்றாலும் தாமதமாகும். அதற்கு கீழப்பழூர் சென்று அரியலூர் செல்வதே சரி.\nகைக்காட்டியில் கூடியிருந்த கூட்டத்தை பார்த்ததும் தளபதி அவர்களுக்கு மனம் கொள்ளவில்லை, “இவ்வளவு பேர் திரண்டிருக்கிறார்கள், அதிக நேரம் பேச முடியவில்லையே” என. ஒரு நிமிட உரை, கிளம்பினோம்.\nஇதற்குள் காரில் சார்ஜ் செய்யப்பட்டு எனது மொபைல் உயிர் பெற்றது. அரியலூர் நகர செயலாளர் முருகேசனை அழைத்து, அரியலூர் நகருக்குள் செல்லாமல் பைபாஸ் வழியாக பேருந்து நிலையம் வழியாக பாதையை மாற்றச் சொன்னேன், பத்து நிமிடம் மிச்சமாகும் என்பதால்.\n9.30 (7.00). கீழப்பழுரை அடைந்தோம். ஒரே நிமிட உரை. கூடியிருந்தவர்களுக்கு வருத்தம், தளபதி அதிக நேரம் பேசவில்லையே என, தளபதி அவர்களுக்கு வருத்தம், அதிக நேரம் பேச முடியவில்லையே என. அந்த இருவருக்கும் மகிழ்ச்சி, தளபதி வந்தாரே என. எனக்கும் மகிழ்ச்சி, இவர்களையும் ஏமாற்றவில்லை, குன்னமும் அடைந்து விடலாம் என்று.\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 2:29\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தளபதி, தி.மு.க, தேர்தல் பிரச்சாரம், மு.க.ஸ்டாலின்\nஞாயிறு, 13 ஏப்ரல், 2014\nதளபதியின் தேர்தல் பிரச்சார (திக் திக்) பயணம் - 3\nசோழத்தரத்தில் உரையாற்றி விட்டு, காட்டுமன்னார்கோவில் சென்ற போது 7.45. பெரும் ஆரவாரத்திற்கு இடையே தளபதி அவர்கள் பத்து நிமிடம் உரையாற்றினார்.\nஇப்போது 2 மணி நேரம் 30 நிமிடம் தாமதம். இத்தோடு கடலூர் மாவட்டம் முடிவடைகிறது. அடுத்து அரியலூர் மாவட்டம்.\nமின்னல் வேகத்தில் சென்றால் தான் குன்னம் செல்ல முடியும். தளபதி ஓட்டுனர் பாலுவிடம் நிலைமையை சொன்னேன். “கவலைப்படாதீங்கண்ணே, புடிச்சி போயிரலாம்” என்றார். நிர்வாகிகளை மொபைலில் பிடித்து, முன்னால் எந்த வாகனமும் செல்லாமல் பார்த்துக் கொள்ள சொன்னேன்.\n5.40-க்கு மீன்சுருட்டியில் இருந்திருக்க வேண்டும். 8.15-க்கு நுழைந்தோம். மூன்று ரோடு சந்திக்கும் இடம். மக்கள் வெள்ளம். மகிழ்ச்சிக் கூக்குரல். முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் தனசேகர், க.சொ.க.கண்ணன், தருமதுரை ஆகியோர் நின்று வரவேற்றனர்.\nதளபதி மேடை ஏற எழுந்தார்கள். இடையில் நின்ற என்னைப் பார்த்தார். “அண்ணா, சுருக்கமாக பேசினா போதும். அப்போ தான் கூட்டத்திற்கு சென்றடைய முடியும்”. சிரித்துக் கொண்டே மேடை ஏறினார்கள் தளபதி. இரண்டே நிமிடம், ரத்தினச் சுருக்கமாய் பேசி, அண்ணன் திருமாவிற்கு வாக்கு கேட்டு முடித்தார். இறங்கும் போது சிரித்தார்,”என்ன சரியா ”. “ரொம்ப நன்றிங்க அண்ணா”\nவேன் வேகமெடுத்து, சிட்டாய் பறந்தது. குறுக்கு ரோட்டில் ஒரு பெரும் கூட்டம் நின்று மறித்தது. ஹாரனை அழுத்தியபடியே, லாகவமாய் ஒதுக்கி ஓட்டினார் பாலு. தளபதி அவர்கள் கூடியிருந்தோருக்கு வணக்கம் வைத்தபடியே வந்தார்கள், சமாதானப்படுத்தும் விதமாக.\nமாலை 6.00 மணிக்கு சென்றிருக்க வேண்டிய ஜெயங்கொண்டத்தை அடைந்த போது இரவு 8.35. சிதம்பரம் சாலையில் பேசும் இடம். இரண்டு பர்லாங் தூரத்திற்கு மனிதத் தலையாகக் காட்சியளித்தது. தளபதி அவர்களுக்கு மனமில்லாமல் மூன்று நிமிடத்தில் பேச்சை முடித்தார்கள். “இவ்வளவு நேரம் தானா ”என நகர செயலாளர் வெ.கொ.கருணாநிதி தவித்தார்.\nஜெயங்கொண்டம் பகுதிக்கு, கழக ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட சாதனைகள் குறித்த குறிப்புகளை என்னிடத்தில் காட்டி சிரித்தார் ஜின்னா. தளபதி பேச்சில் குறிப்பிடுவதற்காக தயார் செய்யப்பட்டது. நேர நெருக்கடியால், பேச முடியவில்லை.\nகூடியிருந்த கூட்டத்தை பார்த்து, தளபதி அவர்களுக்கு இறங்க மனமில்லை. நான்கு ரோடு சந்திப்பு வரை மேடை மேலே நின்றவாறு, மக்களைப் பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்தியவாரே வந்தார். சால்வைகள் கொடுத்தனர். தூரத்தில் நின்ற ஒரு தோழர், தான் கொண்டு வந்த எலுமிச்சைப் பழத்தை கொடுக்க இயலாமல் தூக்கி வீச, அதை தளபதி அனாயசமாகக் கேட்ச் பிடிக்க, உற்சாகக் கூச்சல்.\nமேடையிலிருந்து கீழே இறங்கிய அண்ணன் திருமா, படிக்கட்டிலேயே அமர்ந்துக் கொண்டு தளபதி அவர்களோடு உரையாடிக் கொண்டு வந்தார். தளபதி அவர்களும் தன் இருக்கையை திருப்பி உட்கார்ந்து சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தார்.\nஅந்தக் காட்சியை அண்ணன் சுபா.சந்திரசேகர் தன் மொபைலில் படம் பிடித்தார். “எவ்வளவு இணக்கமான கூட்டணி என்பதற்கு எளிதான விளக்கம் இந்தக் காட்சி. எவ்வளவு எளிமையான தலைவர்கள். வேறு எந்தக் கூட்டணியிலும் இது போல் காட்சியை காண இயலாது” என்றார்கள் ஜின்னாவும், சுபாவும்.\nநேரம் ஆகிறது என, குன்னத்தில் இருந்தோர் அடித்து, அடித்து என் மொபைல் சார்ஜ் காலி.\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at முற்பகல் 6:54\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தளபதி, தி.மு.க, மு.க.ஸ்டாலின்\nவெள்ளி, 11 ஏப்ரல், 2014\nதளபதியின் தேர்தல் பிரச்சார (திக் திக்) பயணம் - 2\nதளபதி கான்வாய் சிதம்பரத்தில் நுழைந்தது. தெற்குரத வீதியிலிருந்து, மேலரத வீதிக்கு திரும்பும் போதே, வண்டியின் வேகம் குறைய ஆரம்பித்தது. போலீஸ் ஸ்டேஷன் கடக்கும் போதே, வேனின் இருபுறமும் அலையடித்து ஒதுங்குவது போல் மக்கள் வெள்ளம்.\nபஸ் நிறுத்தம் அருகில், பேசும் இடம். தளபதி அவர்களும் திருமாவும் வேனின் மேற்புறம் செல்லும் போது எழுந்த உற்சாகம் சில நிமிடங்கள் நீடித்தது. நாங்கள் எழுந்து வேனின் நான்குபுறமும் சுற்றிப் பார்த்தோம், ஆனந்தம். மனிதக் கடலுக்கு நடுவே தீவு போல மிதந்தது, தளபதி அவர்களின் வாகனம்.\nபேச ஆரம்பித்த தளபதி அவர்கள், கூடியிருந்தவர்களின் உணர்வை பிரதிபலித்து, உற்சாக மிகுதியில் இருந்தார். பேசும் நேரம் கூடிக் கொண்டே போனது.\nஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் அள்ளியது. “நான் சாலை வழியாக உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். பிரச்சாரத்திற்கு ஜெ எப்படி வருவார் ” எனக் கேட்டு தளபதி தன் கையை “ஹெலிகாப்டர் காற்றாடி” போல் சுழற்றி காட்ட, “ஹோ” என்று எழுந்த ஓசை உச்சம் தொட்டது.\nவேனின் கடைசி சீட்டில் இருந்த மகேஷ் தீவிரமாக செல்போனில் ஷூட் செய்து கொண்டிருந்தார். ஒரு டாஸ்மாக் நபர் தளபதியின் பேச்சுக்கு, தீவிரமாக அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தார். உண்மையில் ரசிக்கத்தக்க அளவில் இருந்தது. மகேஷ் அனேகமாக இதை குறும்படமாக வெளியிடும் வாய்ப்பு இருக்கிறது.\nவேனின் முன் சீட்டை ஒட்டி, நின்று பேசும் மேடை. அதை அடுத்து இரண்டு இருக்கைகள். ஒன்றில் அண்ணன் எம்.ஆர்.கே.பி, இன்னொன்றில் அண்ணன் திருமா. அதற்கு அடுத்த வரிசையில் ஒரு இருக்கை, அதில் மகேஷ். இன்னொரு இரண்டு இருக்கை, அதில் அண்ணன்கள் துரைசாமி, சுபா.\nஇடையில் ஒரு பிளாஸ்டிக் ஸ்டூல் போட்டு என்னை இருத்தினார் மகேஷ். ஜின்னா நட்த்துனராக உள்ளே நடமாடிக் கொண்டிருந்தார், ஏதாவது எழுதும் பணி என்றால் நிற்கும் மேடையின் படிக்கட்டில் அமர்ந்து எழுதுவார். கலகலப்பாக கல்லூரி டூர் போல இருந்தது.\n3.40-க்கு செல்ல வேண்டிய கீரப்பாளையத்திற்கு செல்லும் போது மணி 5.50. சரியாக இரண்டு மணி நேரம், பத்து நிமிடங்கள் தாமதம். அங்கேயும் நல்லக் கூட்டம். அடுத்தப் பாயிண்டான ஒரத்தூர் செல்வதற்குள், வழியில் மூன்று ஊர்களிலும் மக்கள் திரண்டு நின்று வேனை மறிக்க முயன்றனர். தளபதி கையசைத்து சமாளித்து வந்தார்.\nசேத்தியாத்தோப்பை அடையும் போதும் அதே தாமதம்(4.20-6.30). நல்லக் கூட்டம், எழுச்சியான வரவேற்பு. குமாரக்குடி செல்லும் போது மணி 6.50, தாமதம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் ஆனது. இது போன்ற டூர்களில் நேரத்தை குறித்துக் கொண்டு, அட்ஜஸ்ட் செய்வது என் வழக்கம். அதனால் இந்தப் புள்ளி விபரம். அது தான் காப்பாற்றியது என்னை.\nபயணத் திட்டத்தில், கடைசியாக குன்னம் கூட்டத்திற்கு 7.40க்கு செல்வதாக திட்டம். 9.30-க்கு சென்றால் கூட போதும். 1 மணி நேரம் 50 நிமிடம் தாமதம் என்றால் சரி செய்யலாம். ஆனால் சோழத்தரத்தில் பேசும் போது 2 மணி நேரம் 25 நிமிட லேட். இதே நிலையில் போனால் குன்னம் போகும் போது இரவு பத்தாகிவிடும். அதற்கு மேல் பேச அனுமதி கிடையாது.\nலேசாக எனக்கு ஜுரம் வரும் போல இருந்தது....\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 7:38\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தளபதி, தி.மு.க, தேர்தல் பிரச்சாரம், மு.க.ஸ்டாலின்\nசெவ்வாய், 1 ஏப்ரல், 2014\nதளபதியின் தேர்தல் பிரச்சார (திக் திக்) பயணம் - 1\n23.03.2014. வைத்தீஸ்வரன்கோவில். மாலை 3.00 மணி.\nகி விட்டார்கள் என தகவல் வந்தது. வெளியில் வெயில் கடுமையாக இருந்தது. முதல் நாள் நாகை மாவட்டம் சீர்காழியில் பொதுக்கூட்டத்தில் பேசிய தளபதி அவர்கள், வைத்தீஸ்வரன்கோவிலில் தனியார் விடுதியில் தங்கியிருந்தார்கள்.\nகடலூர் மாவட்ட எல்லையான வல்லம் படுகையில் மாலை 3.00 மணிக்கு பிரச்சாரம் ஆரம்பிப்பதாக திட்டம். இரண்டு நாளாகவே மாலை 5.00 மணி வரை வெயில் கடுமையாக தகிக்க ஆரம்பித்திருந்தது. அதனால் சற்று தாமதமாக ஆரம்பிக்கலாம் என அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களும் நானும் ஆலோசித்திருந்தோம்.\n4.00 மணிக்கு கிளம்பினார்கள் தளபதி. பிரச்சாரம் செய்ய வசதியாக மேலே திறக்கும் வசதி உள்ள வேன். வேனில் தளபதி அவர்களுக்கு உதவியாக மாநில இளைஞரணி துணை செயலாளர் சகோதரர் அசேன் முகம்மது ஜின்னாவும், அன்பில் மகேஷ் பொய்யாமொழியும்.\nதளபதியின் சுற்றுப்பயண விபரங்கள், பேசிய பேச்சுகள், பத்திரிக்கை செய்திகள், அன்றைய சுற்றுப்பயண விபரங்கள், பிரச்சார இடங்கள், அவை குறித்த விபரங்கள், ரூட் மேப் என தயாராக இருக்கிறார்கள். தற்போதைய செய்திகள் குறித்து அப்டேட்கள். ஜின்னா மூன்று மொபைல்களை வைத்துக் கொண்டு தகவல் தொடர்பில் பிஸி.\nதளபதி அவர்கள் வாகனத்தில் வேட்பாளரோடு மாவட்டசெயலர்கள் பயணிப்பது வழக்கம். அதனால் எனக்கும் அந்த வாய்ப்பு. வேட்பாளர் அண்ணன் திருமா, கடலூர் மாவட்ட செயலர் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அண்ணன் பா.துரைசாமி, மாநில இளைஞரணி துணை செயலாளர் அண்ணன் சுபா.சந்திரசேகர் ஆகியோரோடு நானும்.\nமணி 04.15. கொள்ளிடம் பாலம் தாண்டும் போதே மேளதாள முழக்கம் கேட்டது. கொள்ளிடக் கரையில் அமைக்கப்பட்டிருந்த சாலையை தளபதி அவர்களிடம் சுட்டிக்காட்டினார் எம்.ஆர்.கே, “இந்த சாலை நம் ஆட்சிக்காலத்தில் தான் அமைக்கப்பட்டது. எனது சொந்த ஊரை நேரடியாக இணைக்கிறது. தூரம் குறைகிறது”\nசாலையை பார்த்தேன். தொலைவில் ஒரு டி.வி.எஸ்50 பறந்து வந்தது. கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள். வரும் போதே தளபதி வாகனத்தை பிடித்து விட்ட குஷி முகத்தில் தாண்டவமாடியது. வண்டியில் நேராக வந்து மோதி விடுவாரோ என எனக்கு பயம். குழந்தைகள் வேனை நோக்கி ஆர்வமாக கையாட்டினார்கள்.\nதளபதி அவர்கள் வாகனம் வல்லம்படுகையை அடைந்தது. மேள, தாளம் முழங்க, ஓயிலாட்டத்தோடு அந்தப் பகுதியே அதிர்ந்தது. சாலையே தெரியவில்லை. வேனின் மேற்புறம் மெல்ல திறந்தது. தளபதி அவர்களும் திருமாவும் மேற்புறம் தோன்ற உற்சாகக் குரல்கள்.\nதளபதி அவர்கள் பத்து நிமிடம் உரையாற்றினார்கள். உற்சாகமான ரெஸ்பான்ஸ் கழகத் தோழர்களிடமிருந்தும், விடுதலை சிறுத்தைகளிடமிருந்தும். முதல் இடமே சிறப்பாக அமைந்த குஷியில் எல்லோரும், குறிப்பாக அண்ணன் எம்.ஆர்.கே.பி, சொந்த மாவட்டம் அல்லவா...\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 3:06\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தளபதி, தேர்தல் பிரச்சாரம், மு.க.ஸ்டாலின்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதூய்மை தொடரும். ஊரும் பளீச் என இருக்கும்....\nநம்ம சின்னம், என்ன சின்னம் \nஓட்டு போட்ட பிறகு, இன்னைக்கு தான் பார்க்கிறேன்...\nதளபதியின் தேர்தல் பிரச்சார (திக் திக்) பயணம் - 5\nதளபதியின் தேர்தல் பிரச்சார (திக் திக்) பயணம் - 4\nதளபதியின் தேர்தல் பிரச்சார (திக் திக்) பயணம் - 3\nதளபதியின் தேர்தல் பிரச்சார (திக் திக்) பயணம் - 2\nதளபதியின் தேர்தல் பிரச்சார (திக் திக்) பயணம் - 1\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nசட்டமன்ற விமர்சனம் (28,29-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\n28.10.2013 திங்கட்கிழமை , சபை ஆரம்பிக்கும் போதே அமர்களமாய் ஆரம்பித்தது. முதல் ஓவர் முழுதும் சிக்ஸராய் அடிக்கும் பேட்ஸ்மேன் கணக்காய் சுழற...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcause.blogspot.com/2009/06/video-disappearing-act-in-sri-lanka.html", "date_download": "2018-06-19T08:38:14Z", "digest": "sha1:ZU47F7HQKS2CWMFVINARC4JD6F4CDY7X", "length": 11140, "nlines": 227, "source_domain": "tamilcause.blogspot.com", "title": "தமிழின் குரல்: VIDEO : THE DISAPPEARING ACT IN SRI LANKA.", "raw_content": "\n\"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்\" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.\nவிடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.\nஉங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.\nபொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து\nமுஸ்லிம் பெண்கள் பற்றிப் பெரியார்\nபல்லவர்களின் சிங்கக்கொடியை சிங்களவர்கள் திருடிய வரலாறு.\nகாணொளி: தமிழ் தந்து, தமிழ் வளர்த்த சித்தர்கள் பூமி\nதமிழ் தந்து, தமிழ் வளர்த்த சித்தர்கள் பூமி\nஒரு நேர உணவைக் கைவிட்டு துன்பத்திலுள்ள கெயிட்டி மக்களுக்கு உதவுங்கள்\nஇனிய தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.\nWish y'all Happy Pongal'o pongal. துன்பங்கள் பொங்கிவரினும் நன்றி மறவோம்.\nமாவீரர் சுமந்த கனவு: மறப்போமா நாங்களே\nஈழத்துப் புராதன பஞ்ச ஈஸ்வரர் கோவில்கள்\n எதிர்காலச் சந்ததியின் இருப்புக்காக வரலாற்றை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் இல்லையேல் எங்கள் இனத்தை சொந்த மண்ணிலேயே வந்தேறு குடிகளாக கயவர்களின் வரலாறு பதிவு செய்து கொள்ளும்.\nஉத்தியோக பூர்வ விடுதலைப் புலிகளின் 2009 மாவீரர்தின உரைக்கு இங்கே அழுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} {"url": "http://tamilcause.blogspot.com/2009/11/blog-post_30.html", "date_download": "2018-06-19T08:27:15Z", "digest": "sha1:FCS76E4XMGUJDV5NM4X33C7H2OOGTH2K", "length": 27976, "nlines": 235, "source_domain": "tamilcause.blogspot.com", "title": "தமிழின் குரல்: போர் குற்றத்திற்கு நீதிகோரும் புனிதப் பயணம்", "raw_content": "\n\"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்\" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.\nவிடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.\nபோர் குற்றத்திற்கு நீதிகோரும் புனிதப் பயணம்\nஈழம்வரும். ஈழம் மலரும். ஈழம் சாத்தியமே. இவ்வாறு எழுதுவதை அதீத கனவு விருப்பாகக் கருதி நின்ற பலருக்கு வேகமாக மாறிவரும் காட்சிகள் நம்பிக்கை தந்துள்ளன. நாட்டுக்குள் ராஜபக்சே சகோதரர்கள் திடீரென அடைந்துள்ள பதற்றமும், உலக அளவில் போர்க்குற்றங்கள் தொடர்பாக எடுக் கப்பட்டுவரும் அமைதியான, உறுதியான முயற்சிகளும் அத்தகு நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளன. எனவேதான் நாமும் ஈழம் மலர இன்று செய்யப்படவேண்டியவற்றை பொறுப்புணர்வுடன் சிந்திக்கத் தலைப்படுகிறோம்.\nகடந்த இதழ்களில் மூன்று விடயங்களை கோடிட்டிருந்தோம். வதை முகாம்களிலிருந்து மக்களை மீட்டு அவர்கள் மறுவாழ்வு தொடங்க உதவுதல் முதலானது; தமிழீழ தாயக நிலப்பரப்பில் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறாது தடுத்தல் இரண்டாவதும் மிக அடிப்படையானதும். குறிப்பாக அடுத்த பனிரெண்டு மாத காலம் இவ்விடயத்தில் உலகத் தமிழர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இயங்கவேண்டிய காலம். இந்தியாவும், உலக நாடுகளும் உறுதியான ராஜதந்திர அழுத்தங்களைக் கொடுப்பதும், இலங்கைக்குள் தமிழ் அரசியற் சக்திகள் ஒன்றிணைந்து இது தொடர்பாக ஒரே குரலில் முழங்கி இயங்குவதும் சிங்களக் குடியேற் றங்களைத் தடுத்து நிறுத்துவதில் முக்கிய பங்காற்ற முடியும். மூன்றாவதாக தமிழீழ விடுதலைப் போராட்டம் மீது கவிந்த \"பயங்கரவாதம்' என்ற நச்சுத்திரையை அகற்றி ஈழத்தமிழர்கள் வரலாற்று ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் தனித்துவமான ஓர் தேசிய இனம், அதனாலேயே அவர்கள் சிங்களப் பேரினவாதத்தால் இன அழித்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பாதுகாப்பாக எதிர்காலத்தில் வாழவேண்டுமென்றால் அவர்களுக்கென தனி நாடு அமைக்கும் அரசியல் சுயநிர்ணய உரிமையை அவர்களுக்கு வழங்குவதுதான் தீர்வு என்ற நிலைப்பாட்டினை உலகம் ஏற்றுக்கொள்ளச் செய்தது. இது மிக மிக முக்கியமானது.\nதமிழர் மீது நிகழ்ந்த இன அழித்தல் போர்க்குற்றங்களை முறைப்படி பதிவு செய்து நிறுவி ஆதாரபூர்வமாக நம்மால் நிரூபிக்க முடியுமெனில், உலகினது மனசாட்சியின் முன் அதுவே நம் மக்களின் அரசியல் சுயநிர்ணய உரிமைக்கான மிகப்பெரும் அறைகூவலாய் நிற்கும். உலகம் அதனை சுலபமாகப் புறந்தள்ளவோ, நிராகரித்துவிடவோ முடியாது.\nநீதியை நிலைநாட்டுதல் என்பதே நம்பிக்கையுடன் நாம் மேற்கொள்ளும் இடைவிடாத முயற்சிகள்தான். இம்முயற்சியில் தமிழர்களாகிய நாம் தனித்துவிடப்பட்டவர்களல்ல. சிதைக்கப்பட்ட நம் பொது வரலாற்று ஆன்மாவின் வலிகளைப் பகிர்ந்து கொள்ளவும், மீண்டுமொரு வசந்த காலத்திற்காய் அதனை ஆற்றுப்படுத்தி மீட்கவும் பாருலகின் பொது மானுடம் நிச்சயம் நம்மோடு இணையத்தான் செய்யும் என்ற நம்பிக்கையை இரண்டொரு நாட்களுக்கு முன் நடந்த நிகழ்வொன்று தந்தது.\nபோர்க்குற்றங்களை முறைப்படி பதிவு செய்யும் அனைத்துலக அமைப்பினைச் சேர்ந்தவர்கள் கடந்த திங்கட் கிழமையன்று தொடர்புகொண்டு பேசினர். போர்க்குற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்ட அப்பாவி மக்கள் பலருடைய வாக்குமூலங்களை அவர்கள் சேகரித்துவிட்டதாகவும், மேலும் சில திசைகளில் முக்கிய ஆதாரங்கள் இருந்தால்தான் வலுவான, \"போர்க்குற்ற வழக்கினை' உருவாக்க முடியுமென்றும் கூறி அதற்கு உதவ முடியுமா என்றும் கேட்டார்கள். அவர்கள் கேட்டவற்றை நான் இங்கு பதிவு செய்கிறேன். ஏனென்றால் இதனைப் படிக்கிற யாருக்கேனும் அவை தொடர்பான சிறு சாட்சியம் சாத்தியப்பட்டாலும்கூட அது இலங்கையை உலக அரங்கில் போர்க்குற்றவாளியாய் நிறுத்திட பேருதவியாய், வலுவான சாட்சியமாய் அமையக்கூடும். பின்வரும் சாட்சியங்களை அவர்கள் கேட்டார்கள், கேட்கிறார்கள்.\nநடேசன், புலித்தேவன் ஆகியோர் தலைமையில் வெள்ளைக் கொடியேந்தி சரணடைய வந்த விடுதலைப்புலிகள் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டது நாம் அறிந்தது. உலகின் பார்வையில் இது மிக முக்கியமான போர்க்குற்றமாகக் கருதப்படுகிறது. ஆனால் அதை நேரில் கண்டவர்கள் குறிப்பாக சரணடையச் சென்றவர்களில் யாரேனும் உயிர்தப்பியிருந்தால் அவர்களில் ஒருவரது வாக்குமூலமே போதுமானது என்கிறார்கள். உலகில் அவர்கள் எங்கு இருந்தாலும் அவர்களை பாதுகாப்பாக எல்லா செலவுகளையும் செய்து வெளிநாடு ஒன்றிற்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் பதிவு செய்ய அவர்கள் தயாராயிருக்கிறார்கள். அதுபோலவே சரணடைய முயன்ற பிற போராளிகளை -குறிப்பாக புலிகளின் அரசியற் பிரிவினரை சிங்கள ராணுவம் சுட்டுக்கொன்றதைக் கண்டவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களின் வாக்குமூலங்களையும் கேட்கிறார்கள்.\nஇரண்டாவதாக, சிங்கள ராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டவர்களின் சாட்சியம். அப்பாவி ஜீவன்களை வல்லுறவுக்கு உள்ளாக்குவதை மிக மோசமான போர்க்குற்றமாக மேற்குலகம் வரையறுக்கிறது. அமெரிக்காவின் இந்நாள் வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டன்கூட இது விஷயத்தில் மிக உறுதியாய் பேசி வருவதோடு -இலங்கையை \"குற்றவாளி நாடு' என்றே ஒரு உரையில் வருணித்தார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து இதுதொடர்பான வாக்கு மூலங்களைப் பெறுவது சுலபமானதல்ல. அதேவேளை உலக மனிதாபிமானச் சட்டங்களின்படி இரண்டாம் நிலை சாட்சியங்கள்கூட போதுமானது என்கிறார்கள். அவ்வாறு வல்லுறவுக்கு உள்ளான தமிழ்ப்பெண்கள் தங்களுக்கு நேர்ந்த அக்கொடுமையை யாரிடமாவது பகிர்ந்துகொண்டிருந்தால் -குறிப்பாக மருத்துவர், தன்னார்வ நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், அருட் தந்தையர்கள், அருட்சகோதரியர்கள் ஆற்றுப்படுத்துநர் (ஈர்ன்ய்ள்ங்ப்ப்ர்ழ்) இவ்வாறான யாரோடேனும் பகிர்ந்துகொண்டிருந்தால் இவர்கள் முன்வந்து அப்பெண்களுக்காய் சாட்சியம் கூறலாம். அவை அனைத்துலக போர்க்குற்ற/மனிதாபிமான சட்டங்களின் முன் நிற்கும் தன்மை கொண்டவையே என்கிறார்கள்.\nஅதுபோலவே சரணடைந்த பெண் போராளிகள் பலர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாய், தொடர்ந்தும் அக்கொடுமை நடந்தேறி வருவதாய் சொல்லப்படுகிறது. அது தொடர்பான நேரடி அல்லது இரண்டாம் நிலை சாட்சியங்களையும் அந்த அமைப்பினர் கேட்கிறார்கள்.\nநான்காவதாக முள்ளிவாய்க்கால், வவுனியா, இன்னபிற இடங்களில் -அதாவது போரின் இறுதி மாதங்களிலும், போருக்குப் பின்னரும் நடந்தேறிய மானுட அவலங்களை தங்கள் கேமராக்களிலும், கை பேசிகளிலுமாய் புகைப்படம் எடுத்தவர்கள் யாரேனும் இருந்தால் -அவர்களது கேமராக்கள், கைபேசி களிலேயே இன்னும் அப்படங்கள் பாதுகாப்பாக பதிவில் இருந்தால் அவை மிக முக்கியமான போர்க்குற்ற ஆதாரங்களாக நிற்கும் வலுக் கொண்டவை. இணையதளங்களில் பேரவலத்தின் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் காணக்கிடக் கின்றனதான். ஆனால் அவை சட்டத்தின் முன் ஆதாரங்களாக ஏற்கப்படும் தன்மை கொண்டவையல்ல. மாறாக கேமராக்களும், கைபேசிகளும் தீர்க்கமான, உறுதியான ஆதாரங்களாக நிற்கும். அவ்வாறு யாரிடமாவது இருந்தால் அவர்கள் முன்வந்து தருமாறு விரும்பிக் கேட்கிறார்கள்.\nமேற்சொன்ன நான்கு திசை ஆதாரங்களை யார் தர முன் வந்தாலும் அவர்களது பெயர், விபரங்கள் அனைத்தையும் பூரண ரகசியத்தன்மையோடு பாதுகாத்திட அவர்கள் வாக்குறுதி தருகிறார்கள். இன அழித்தல், போர்க்குற்ற நீதி தேடும் புனித மான வரலாற்று முயற்சியில் யாராவது மேற்சொன்ன சாட்சியங்களாக இருந்தால் வரலாற்றுப் பொறுப்புணர்வுடனும், பொது மானுடக் கடமையுணர்வுடனும் தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள். எனது முகவரி : ஜெகத் கஸ்பர், 68, லஸ் கோவில் சாலை, மயிலாப்பூர், சென்னை-600 004.\nபோர்க்குற்றங்கள் தொடர்பான இச்செயற்பாட்டில் என்னை அணுகியவர்கள் வெள்ளைக்காரர்கள். அவர்தம் பின்னணி என்ன, தமிழர் மீதான இந்த அக்கறைக்கு அரசியற் காரணங்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்பதையெல்லாம் அறியவேண்டி நேரடியாகவே அவர்களை நான் வினவினேன். எனது கேள்விகளுக்கு அவர்கள் தந்த பதில் ஆறுதலாயும், மிகுந்த நம்பிக்கையாகவும் இருந்தது.\nஇலங்கையை தமிழருக்கெதிரான போர்க்குற்றவாளியாய் நிறுத்தும் இம்முயற்சியில் இயங்கி வரும் இந்த அமைப்பினர் இப்புலத்தில் முன் அனுபவம் கொண்ட நிபுணர்கள். ஆனால் இப்பணியை ஏற்றுச் செய்யும்படி இவர்களை அணுகி அதற்கு ஆகும் பெரு நிதி பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்கள் யார் என்பதுதான் நெகிழ்வான செய்தியாய் இருந்தது.\nஉங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.\nபொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து\nமுஸ்லிம் பெண்கள் பற்றிப் பெரியார்\nபல்லவர்களின் சிங்கக்கொடியை சிங்களவர்கள் திருடிய வரலாறு.\nகாணொளி: தமிழ் தந்து, தமிழ் வளர்த்த சித்தர்கள் பூமி\nதமிழ் தந்து, தமிழ் வளர்த்த சித்தர்கள் பூமி\nஒரு நேர உணவைக் கைவிட்டு துன்பத்திலுள்ள கெயிட்டி மக்களுக்கு உதவுங்கள்\nஇனிய தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.\nWish y'all Happy Pongal'o pongal. துன்பங்கள் பொங்கிவரினும் நன்றி மறவோம்.\nமாவீரர் சுமந்த கனவு: மறப்போமா நாங்களே\nஈழத்துப் புராதன பஞ்ச ஈஸ்வரர் கோவில்கள்\n எதிர்காலச் சந்ததியின் இருப்புக்காக வரலாற்றை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் இல்லையேல் எங்கள் இனத்தை சொந்த மண்ணிலேயே வந்தேறு குடிகளாக கயவர்களின் வரலாறு பதிவு செய்து கொள்ளும்.\nஉத்தியோக பூர்வ விடுதலைப் புலிகளின் 2009 மாவீரர்தின உரைக்கு இங்கே அழுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tncc.org.in/2017/01/", "date_download": "2018-06-19T08:13:32Z", "digest": "sha1:W3HWIXDM3BAVRJTJ5MO6AN5TWX3P7Q3T", "length": 16472, "nlines": 93, "source_domain": "tncc.org.in", "title": "2017 January | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nநரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி அரசாங்கத்தின் பொருளாதார சீரழிவுகள் பற்றி உலகின் சிறந்த பொருளாதார மேதைகளான டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் திரு. ப. சிதம்பரம் ஆகியோர் வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கை. ( ஆங்கிலத்தில் ) Download here.. -| The Real State of The Economy 2017 |-\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 11.1.2017\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 11.1.2017 கடந்த 2 மாதங்களில் தமிழகத்தில் கருகிய பயிரை பார்த்தவுடன் தற்கொலையாலும், அதிர்ச்சியாலும் இறந்தவர்கள்; 139 பேர் என்று அதிகாரப்பூர்வமான தகவல் கூறுகிறது. ஆனால் வறட்சிப் பகுதிகளை பார்வையிடச் சென்ற தமிழக அமைச்சர்கள் ஒருவர் கூட தற்கொலை செய்துக் கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறாத கல் நெஞ்சம் கொண்டவர்களாக இருந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளை பார்க்கவில்லை […]\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 10.1.2017\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 10.1.2017 கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் பொங்கலுக்கு முன்பாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து மீண்டும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தாததற்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத்தில் 11.7.2011 அன்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அறிவிக்கை தான் காரணம் என்று தமிழக பா.ஜ.க.வினர் காங்கிரஸ் கட்சி மீது அவதூறு குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து கூறி வருகின்றனர். 2011 அறிவிக்கைக்கு பிறகு […]\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 9.1.2017\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 9.1.2017 தேசிய அளவிலான ஒரே நுழைவுத் தேர்வின் மூலம் மருத்துவக் கல்விகளில் மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டுமென 2016 இல் உச்சநீதிமன்றம் ஆணை வழங்கியுள்ளது. இதை ஏற்றுக் கொண்டு 2017 முதல் பயிற்சி வகுப்புகள் நடத்தி தேசிய நுழைவுத் தேர்வில் (நீட்) பங்கேற்பதென ஏற்கனவே தமிழக கல்வியமைச்சர் மா.பா. பாண்டியராஜன் ஒப்புதல் வழங்கியிருக்கிறார். மத்திய பாடத்திட்டத்தை விட (CBSE) மாநில பாடத்திட்டங்கள் சுலபமாக இருப்பதால் நிறைய […]\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் 7.1.2017 சனிக்கிழமை காலை 10.35 மணியளவில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 19 தீர்மானங்கள்\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் 7.1.2017 சனிக்கிழமை காலை 10.35 மணியளவில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 19 தீர்மானங்கள் : தீர்மானம் : 1 தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக முன்னாள் மத்திய – மாநில அமைச்சர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களை நியமித்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களுக்கும், இளம் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் […]\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் 7.1.2017 சனிக்கிழமை காலை 10.35 மணியளவில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 5 இரங்கல் தீர்மானங்கள் :\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் 7.1.2017 சனிக்கிழமை காலை 10.35 மணியளவில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 5 இரங்கல் தீர்மானங்கள் : இரங்கல் தீர்மானம் : 1- முன்னாள் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா மறைவு தமிழகத்தின் முதலமைச்சராக 6 முறை பொறுப்பேற்று பணியாற்றிய செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்கள் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி காலமான செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 1982 இல் அரசியலில் […]\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 3.1.2017\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 3.1.2017 பிரதமர் நரேந்திர மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையினால் பாதிக்கப்படாத மக்களே இல்லை என்று கூறுமளவிற்கு பல்வேறு இன்னல்களை கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நாட்டு மக்கள் அனுபவித்து வருகின்றனர். இதை கண்டிக்கும் வகையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அன்னை சோனியா காந்தி வழிகாட்டுதலில் இளம் தலைவர் ராகுல்காந்தி பல்வேறு போராட்டங்களை அறிவித்திருக்கிறார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிவுறுத்தலின்படி மத்திய […]\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 2.1.2017\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 2.1.2017 சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை கடந்த ஜூலை 2016 இல் 106 டாலராக இருந்தது தற்போது 58 டாலராக குறைந்துள்ளது. இந்த விலை சரிவை மக்களுக்கு பயன்படுகிற வகையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் தொடர்ந்து கலால் வரியை உயர்த்தி அரசு கஜானாவை நிரப்பி நிதிநிலை அறிக்கையில் ஏற்பட்ட பற்றாக்குறையை சமாளிக்க நரேந்திர மோடி அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து […]\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 01.01.2017\nதமிழர் திருநாளாம் தை திருநாளில் பொங்கல் பண்டிகை சமயத்தில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நீண்ட நெடுங்காலமாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் மிகச் சிறப்பாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு உலகத்தின் பல பகுதிகளிலிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து பெருமை சேர்த்து வந்தது. தமிழகத்தில் நடைபெற்று வருகிற ஜல்லிக்கட்டு குறித்து தவறான புரிதலின் காரணமாக சில சமூக ஆர்வலர்கள் நீதி மன்றங்களில் தொடர்ந்து வழக்கு தொடுத்து வந்தனர். இந்தப் பின்னனியில் தான் கடந்த 11.07.2011-இல் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/10/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-18-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2804932.html", "date_download": "2018-06-19T08:15:23Z", "digest": "sha1:YKQ64YK4V2YSKM2R5CIWEJFKUHFMZEXB", "length": 6187, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "தேசிய திறனாய்வு தேர்வு 18-ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nதேசிய திறனாய்வு தேர்வு 18-ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு வரும் 18-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதமிழகம் முழுவதும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் தொடர்ந்து உதவித் தொகை பெறும் வகையில் தேசிய திறனாய்வு போட்டித் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.\nஇந்தாண்டுக்கான தேர்வு கடந்த 5-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வந்ததால் பள்ளிகளுக்கு விடுமுறைக்கு அளிக்கப்பட்டிருந்தது.\nஇதுபோன்ற காரணங்களால் இத்தேர்வு, வரும் 18-ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/36320-ttv-dinakaran-is-not-competitor-says-jayakumar.html", "date_download": "2018-06-19T08:57:11Z", "digest": "sha1:37O245HXYNNTRAUELTDOCVGMCPYGKPRZ", "length": 9344, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தினகரன் போட்டியாளராகக் கூடக் கருதவில்லை: ஜெயக்குமார் | ttv dinakaran is not Competitor says jayakumar", "raw_content": "\nவீடியோ கேம் ஒரு மன நோய்: பெற்றோருக்கு எச்சரிக்கை\nஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3ஆம் நாளாக தடை\nகோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 9ஆம் நாளாக வனத்துறை தடை விதிப்பு\nதிருப்பதி அருகே வனப்பகுதியில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்\nசுங்கச்சாவடி தாக்குதல், என்.எல்.சி முற்றுகை போராட்ட வழக்கில் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன்\nதமிழ் உள்ளிட்ட மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும்- மத்திய அமைச்சர் ஜவடேகர்\nஜூலை 12 இல் எஸ்.வி.சேகர் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்- நெல்லை நீதிமன்றம்\nதினகரன் போட்டியாளராகக் கூடக் கருதவில்லை: ஜெயக்குமார்\nதினகரனை எங்களுக்குப் போட்டியாளராக கூட கருதவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஆர்.கே. நகரில் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். இரட்டை இலை சின்னம் இபிஎஸ் - ஒபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதால் டிடிவி தினகரன் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவர் தனக்கு தொப்பி சின்னம் வழங்கப்பட வேண்டும் என கோரியிருக்கிறார்.\nஇந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் தினகரனை போட்டியாளராக கூட கருதவில்லை என்றும் அவர் ஒரு சுயேட்சை வேட்பாளர் என்றும் கூறியிருக்கிறார். மேலும் தேர்தல் ஆணைய விதிகளை மீறி டிடிவி தினகரன் மனுத்தாக்கலின் போது கூட்டத்தை கூட்டியுள்ளார் என குற்றம்சாட்டினார்.\nஎங்களின் அரசியல் எதிரி திமுகதான். திமுக தமிழகத்தை ஆளக்கூடாது என்பதற்காக தொடங்கப்பட்டதுதான் அதிமுக கட்சி எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nதமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு\nகையெறி குண்டுடன் செல்ஃபி: ரஷ்ய வாலிபர் உடல் சிதறி பலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநமது அம்மா கவிதையில் 18 எம்எல்ஏக்களுக்கு மறைமுக அழைப்பு\nவழக்கை திரும்ப பெறுவதா, வேண்டாமா - மக்களுடன் தங்க தமிழ்செல்வன் ஆலோசனை\nஅமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை\nஃபிட்னஸ் சேலஞ்ஜ் ட்ரெண்டிங்: ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் வந்த சவால் \n“நானே போக சொன்னாலும் 18 பேரும் போக மாட்டார்கள்” - டிடிவி தினகரன்\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு அணுகுண்டா புஸ்வாணமா\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு கடந்து வந்த பாதை\n: 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் இன்று தீர்ப்பு\n\"திரைப்படத்தின் வெற்றி அரசியலை தீர்மானிக்காது\"- ஜெயக்குமார்\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n”கட்சியெல்லாம் மாறவில்லை கடைசி வரை சசிகலா கூடத்தான்” தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\n'பீர்' கம்பெனி கொடுக்குற விருதுக்கு 'நோ' \n’டை’யில் முடிந்தது போட்டி: டி20 வரலாற்றில் இதுதான் முதல் முறை\n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nஅம்பாசமுத்திரத்தில் ஒரு முன்னோடி பள்ளி \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு\nகையெறி குண்டுடன் செல்ஃபி: ரஷ்ய வாலிபர் உடல் சிதறி பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/tamil_class_registration.php", "date_download": "2018-06-19T08:52:30Z", "digest": "sha1:RNYZWGXEETU3CLI7ZIU5IUBC2FHAPZHM", "length": 10758, "nlines": 193, "source_domain": "www.valaitamil.com", "title": "முகப்பு", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nவலைத்தமிழ் இணையப் பள்ளி (ValaiTamil Online School)\nவலைத்தமிழ் இணையப் பள்ளி என்பது வலைத்தமிழ்.காம் இணையதளத்தின் ஒரு அங்கமாகும். இன்றைய உலகமயமாக்கல் சூழ்நிலையில் தமிழ் மக்கள் உலகம் முழுதும் இடம்பெயர்ந்து வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி தமிழ்நாட்டை விட்டு வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு அருகில் தமிழ் பள்ளிகளோ அல்லது வேறு தமிழ் சொல்லிக்கொடுக்கும் அமைப்புகளோ இல்லாத நிலையில் அவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே தமிழ் பயில வலைத்தமிழ் இணையப் பள்ளி இணையம்வழி தமிழ் கற்பிக்கும் சேவையை நடத்துகிறது.\nதிரு. ரா.ராஜராஜன், ஸ்டுடண்ட் விஷன் அகாடமி என்ற நிறுவனத்தை நடத்திவருபவர். தமிழில் திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்களை நன்கு கற்றவர். தமிழில் தமிழ் இமயம், திருக்குறளில் அறிவியல், தமிழ் அகராதி என பல பங்களிப்பை தமிழுக்கு தொடர்ந்து வழங்கி வருபவர்.\nதிருமதி:வசந்திதேவி , ஸ்டுடண்ட் விஷன் அகாடமி என்ற நிறுவனத்தை நடத்திவருபவர். தமிழில் திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்களை நன்கு கற்றவர். தமிழில் தமிழ் இமயம், திருக்குறளில் அறிவியல், தமிழ் அகராதி என பல பங்களிப்பை தமிழுக்கு தொடர்ந்து வழங்கி வருபவர்\nநிலை -1 நிலை -1 -\nவாரத்தில் ஒவ்வொரு நாளும் 5:00AM முதல் 11:00PM வரை இந்திய நேரப்படி வகுப்புகள் நடைபெறும். அனைத்து நாடுகளின் நேரத்திற்கு ஏற்ப வகுப்புகள் நடததப்படும்.\nஒவ்வொரு நிலைக்கும் மாதம் 30$ (USD ) (முப்பது டாலர்) கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hindutemples-iyyappan.blogspot.com/2014/03/", "date_download": "2018-06-19T08:39:58Z", "digest": "sha1:QXRGYMUMKN4UWYWUTERJBRLUHF7TTTUQ", "length": 27475, "nlines": 131, "source_domain": "hindutemples-iyyappan.blogspot.com", "title": "இறைவழிபாடு (ஸ்லோகங்கள்): March 2014", "raw_content": "\nசந்திராஷ்டம நாளில் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்\nராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் இருக்கும் காலம் சந்திராஷ்டமம். இது மொத்தம் 56 மணி நேரம். அதாவது இரண்டே கால் நாட்கள் நீடிக்கும். இதுபற்றி பயப்பட வேண்டாம். மாதத்திற்கு ஒருமுறை தான் இது வரும். இந்த சமயத்தில் மனதில் கோபத்தை உண்டாக்கும் சூழல் உண்டாகும். வீண் சண்டை, சச்சரவு ஏற்படும். செய்ய வேண்டியது விநாயகர் வழிபாடு. செய்யக் கூடாதது புதிய முயற்சி, சுபவிஷயம், விருந்து உபசரிப்பு ஆகியன. மவுனத்தைக் கடைபிடித்தால் பிரச்னை குறையும். அன்று உங்கள் கடமைகளைச் செய்யும் முன் பெற்ற தாயிடம் ஆசி பெறுவதும், குலதெய்வத்தை வழிபடுவதும் சிறந்த பரிகாரங்களாகும்.\nகாசி- ராமேஸ்வரம் யாத்திரை செல்வது எப்படி\nஇந்துவாக பிறந்த ஒவ்வொருவரது ஆசையும் வாழ்நாளில் ஒருதடவையாவது காசி யாத்திரை செல்வது தான். காசியாத்திரை என்பது காசிக்கு மட்டும் செல்வது கிடையாது. காசியுடன் ராமேஸ்வரமும் செல்வது தான். அப்படியானால் காசி-ராமேஸ்வரம் யாத்திரை செல்வது எப்படி\nகாசி யாத்திரை செல்ல விரும்புபவர்கள் முதலில் ராமேஸ்வரம் சென்று அங்குள்ள அக்னி தீர்த்தமாகிய கடலில் நீராடி ஈர உடையுடன் கடலில் மூன்று தடவை மூழ்கி எழ வேண்டும். ஒவ்வொரு தடவை மூழ்கும் போதும் ஒவ்வொரு பிடி மணல் எடுக்க வேண்டும். முதல் தடவை மூழ்கி எடுக்கும் மணலை சேது மாதவ என்று கூறி லிங்கமாக பிடித்தும், இரண்டாவது தடவை மூழ்கி எடுக்கும் மணலை பிந்து மாதவ என்று கூறி லிங்கமாக பிடித்தும், மூன்றாவது தடவை மூழ்கி எடுக்கும் மணலை வேணு மாதவ என்று கூறி லிங்கமாக பிடித்தும், கரையில் வைக்க வேண்டும். பின்னர் மூன்று லிங்கத்திற்கும் விபூதி சந்தனம் குங்குமம் இட்டு, வில்வ இலை போட்டு ஓம் நம சிவாய என்ற பஞ்சாட்சர மந்திரம் கூறி வாழைப்பழம் வெற்றிலை பாக்கு நைவேத்தியம் வைத்து, பின் சூட தீபாராதனை காட்டி கும்பிட வேண்டும். பின் சேது மாதவ லிங்கத்தை மட்டும் எடுத்து பத்திரமாக நாம் வைத்து கொள்ள வேண்டும்.\nபிந்து மாதவ மற்றும் வேணு மாதவ லிங்கம் இரண்டையும் கடலில் போட்டு விட வேண்டும். அதன் பின் ராமநாதர் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் (1.மகாலட்சுமி தீர்த்தம்: செல்வவளம், 2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன், 3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை 4. சரஸ்வதி தீர்த்தம்: கல்வி அபிவிருத்தி, 5. சங்கு தீர்த்தம்: வாழ்க்கை வசதி அதிகரிப்பு, 6. சக்கர தீர்த்தம்: மனஉறுதி பெறுதல் 7. சேது மாதவ தீர்த்தம்: தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல். 8. நள தீர்த்தம், 9. நீல தீர்த்தம்,10.கவய தீர்த்தம்,11.கவாட்ச தீர்த்தம்,12. கந்தமாதன தீர்த்தம்: எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்.13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம், 14. கங்கா தீர்த்தம், 15. யமுனை தீர்த்தம், 16. கயா தீர்த்தம், 17: சர்வ தீர்த்தம்: எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல் 18. சிவ தீர்த்தம்: சகல பீடைகளும் ஒழிதல் 19. சத்யாமிர்த தீர்த்தம்: ஆயுள் விருத்தி 20. சந்திர தீர்த்தம்: கலையார்வம் பெருகுதல் 21. சூரிய தீர்த்தம்: முதன்மை ஸ்தானம் அடைதல் 22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை) நீராடி விட்டு கோடி தீர்த்த்தை மட்டும் ஒரு கேனில் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.\nஅதன் பின் ஈர உடையை மாற்றி கொண்டு ராமநாதர் மற்றும் பர்வதவர்த்தினி அம்மனுக்கு மாலை சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். பின் இறைவனை வழிபட்டு காசிக்கு கிளம்ப வேண்டும். உடனே காசிக்கு செல்ல இயலாதவர்கள் தம்முடன் வைத்திருக்கும் சேது மாதவ லிங்கத்தையும், கோடி தீர்த்தத்தையும் பூஜை அறையில் வைத்து காசி செல்லும் வரை பூஜை செய்ய வேண்டும். காசி செல்லும் போது மறக்காமல் சேது மாதவ லிங்கத்தையும், கோடி தீரத்த்தையும் எடுத்து செல்ல வேண்டும். காசி செல்பவர்கள் முதலில் அலகாபாத் சென்று அங்கு சேது மாதவ லிங்கத்தை திரிவேணி சங்கமத்தில் இட வேண்டும். பின் அங்கிருந்து ஒரு கேனில் தீர்த்தம் எடுத்து கொள்ள வேண்டும். பின் காசி சென்று அங்குள்ள விஸ்வநாதருக்கு ராமேஸ்வரத்தில் இருந்து எடுத்து சென்ற கோடி தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வணங்க வேண்டும். பின்னர் தங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு உணவு பொருளை விட்டு விட வேண்டும். பின்னர் கயா சென்று அங்கு நமது இறந்த மூதாதையருக்கு பித்ருக்கடன் செய்தும், மோட்ச தீபம் ஏற்றியும் வழிபட வேண்டும். இதனால் இறந்த மூதாதையரின் பரிபூரண ஆசி நமக்கும் நமது சந்ததியினருக்கும் கிடைக்கும்.\nஅதன் பின் ராமேஸ்வரம் வர வேண்டும். உடனே ராமேஸ்வரம் வர இயலாதவர்கள் 15 நாட்களுக்குள் ராமேஸ்வரம் செல்ல வேண்டும். அது வரை அலகாபாத்தில் எடுத்த தீர்த்தத்தை பூஜை அறையில் வைத்து வணங்க வேண்டும். ராமேஸ்வரம் செல்லும் போது அலகாபாத்தில் எடுத்த தீர்த்தத்தை ராமேஸ்வரம் ராமநாதருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு காசி ராமேஸ்வர யாத்திரையை நிறைவு செய்ய வேண்டும. இப்படி செய்தால் தான் காசி ராமேஸ்வர யாத்திரையின் முழுபலனும் கிடைக்கும்.\nஈசன் என்பதன் பொருள் தெரியுமா\nஈசன் என்ற சொல்லுக்கு அரசன், ஆள்பவன்,இறைவன், மூத்தவன், கடவுள், குரு, தலைவன் என பல பொருள்கள் உண்டு. உலகைக் கட்டிக் காக்கின்ற சிவனே உலகின் தலைவனாக இருப்பதால் ஈசன் என குறிப்பிடப்படுகிறார். அவருடைய இடப்பாகத்தில் இடம் பெற்றிருக்கும் தேவிக்கு ஈஸ்வரி, ஈசானி, ஈசி என்றெல்லாம் பெயர்கள் உண்டு. சிவனுக்குரியநட்சத்திரமான திருவாதிரையை ஈசன் நாள் என்பர். அவர் விரும்பி அணியும் கொன்றை மாலைக்கு ஈசன் தார் என்று பெயர். சிவன் உறைந்திருக்கும் கைலாய மலை ஈசான மேரு எனப்படும். தன்னை நம்பி வந்தவருக்கு, அள்ளித் தரும் ஈர நெஞ்சமும், ஈகை குணமும்கொண்டவர் என்பதால், இவரை ஈசன் என்பர்.\nபெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டாலோ, மாங்கல்யம் பழுதாகி புது மாங்கல்யம் அணிந்தாலோ, திங்கள், செவ்வாய், வியாழக்கிழமை மாற்றலாம். இதை காலை சாப்பிடும் முன்பே, ஏதேனும் கோயிலுக்குச் சென்று, நடைபாதையில் அமராமல், ஒரு ஓரமாக கிழக்கு நோக்கி அமர்ந்து மாற்றுவது மிகவும் நல்லது. மாங்கல்ய கயிற்றில் ஊக்கு, சாவி தொங்க விடக்கூடாது. மாலைநேரத்திலும், ராகு, எமகண்ட காலத்திலும் மாற்றக்கூடாது. இவ்வாறு செய்வதால், கணவரும், தாலி மாற்றும் பெண்ணும் தீர்க்காயுளுடன் இருப்பர் என்பது ஐதீகம். அழுக்கு கயிற்றில் தாலி அணிந்திருந்தால் வறுமை அதிகமாகும். எனவே, உங்கள் தாலிக்கயிறை அவ்வப்போது மாற்றிக் கொள்ளுங்கள்.\nதண்ணீருக்கு சூத்திரம் எழுதியது யார் தெரியுமா\nதண்ணீருக்கு ஹச்o2 என்று சூத்திரம் சொல்கிறார்கள். அதாவது ஹைடிரஜன் இரண்டு மடங்கும், ஆக்ஸிஜன் ஒரு மடங்கும் கொண்ட கூட்டுப்பொருள் அது. இதை இன்றைய விஞ்ஞானம் வைத்தது என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதர்வண வேதத்தில் தான் முதன் முதலாக இந்த சூத்திரம் கையாளப்பட்டது. அதில், பிராணம் ஏகம் அன்யத்வே என்ற ஸ்லோகம் இருக்கிறது. பிராணம் என்றால் பிராணவாயு. அதாவது ஆக்சிஜன் ஏகம் என்றால் ஒன்று. அன்ய என்றால் இன்னொன்று. த்வே என்றால் இரண்டு. அதாவது, தண்ணீரில் பிராணவாயு ஒரு பங்கும், இன்னொரு வாயு(ஹைடிரஜன்) இரண்டு பங்கும் இருக்கிறது என்று பொருள். பாருங்க நம்ம வேதங்களில் இருக்கிற கருத்தைத்தான், வெளிநாட்டார் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். நாம் ஆன்மிகத்தை அறிந்து கொள்ள மறுக்கும் தன்மையால் விளைந்த கொடுமை இது\nபயம் நீங்க யாரை வழிபட வேண்டும்\nவாழ்க்கையில் சந்திக்கும் துன்பங்களால் ஏற்படும் பயம் நீங்க, பைரவரை வழிபட வேண்டும். சீர்காழி திருத்தலத்தில் அருளும் சட்டநாதரும், திருவெண்காடு தலத்தில் அருளும் அகோரமூர்த்தியும் பைரவ அம்சம் என்பார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தத் தலங்களுக்குச் சென்று, இந்த தெய்வங்களைத் தரிசித்து வழிபட, அல்லல்கள் நீங்கும். காளஹஸ்தி கோயிலில் இரண்டு பைரவர்களைத் தரிசிக்கலாம். அவர்களில் ஒருவர், பாதாள பைரவர். கட்டுமானப் பணிகள் துவங்குவதற்கு முன்னதாக இந்த பைரவர்களை வழிபட, பணிகள் தடையின்றித் தொடரும் என்பது நம்பிக்கை. பழநி மலை அடிவாரத்தில் இந்தியாவிலேயே மிக உயரமான விஜய பைரவர் எழுந்தருளியுள்ளார். இவர் சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் மூர்த்தி ஆவார். சேலம் சிருங்கேரி மடத்தில் பாரதி தீர்த்த சுவாமிகளால் யந்திர ஸ்தாபிதம் செய்யப்பட்ட பைரவர் சன்னதி உள்ளது. ஆபத்துத்தாரண மூர்த்தியாக அருளும் இவர் சாந்நித்தியம் மிகுந்தவர். மேலும், இங்குள்ள காசிவிசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் அருளும் கால பைரவரைத் தரிசித்து வழிபடுவதும் விசேஷம்\nசென்னை -திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் ஏழு பைரவர் சன்னதிகள் உள்ளன. தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவருக்கு வடைமாலை சாற்றி, மனதார வழிபட, தீயசக்திகளால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும்; சத்ரு பயம் அகலும்; எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும்.\nகோபத்தை விட கொடுமை உண்டா\nஇறைவன் அனைத்து இடங்களிலும், நீக்கமற நிறைந்திருப்பவன் என்று சொன்னால், நாத்திகவாதிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நாத்திகர்கள் சொல்வதை, ஆன்மிகவாதிகள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அதேசமயம், ஆன்மிகவாதியோ, நாத்திகவாதியோ யாராக இருந்தாலும், அனைவரையுமே கோப உணர்ச்சி ஆட்டிப் படைக்கிறது என்ற உண்மையை, ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும். கோபத்திற்கு, இன, மொழி, நாடு, வயது, ஆண், பெண், ஊர்வன, பறப்பன, நடப்பன என்று, எந்த பேதமும் இல்லை அரை விநாடியில் கோபப்பட்டு, ஆயுள் முழுவதும் துயரப்படுவோர் நம்மில் அநேகர் உண்டு. கோபத்தின் கொடுமையை விளக்கும் கதை இது: கலியுகம் துவங்கும் நேரம். காமன், கோபன் எனும் இருவர் உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தனர். அப்போது கட்டியங்காரன், காமனின் குணாதிசயங்களை விவரித்துக் கொண்டு வந்தான். காமனுக்கு அடிபணியாத உயிர்கள் இல்லை; அவன், பெரும் பெரும் முனிவர்களைக் கூட, வசப்படுத்தி இருக்கிறான். அப்பேற்பட்ட சக்தி படைத்தவன்... என்று, காமனின் ஆற்றலை கூறினான். அப்போது கட்டியங்காரனின் அருகில் இருந்த கோபன், கட்டியங்காரனின் பேச்சை யாரும் நம்பாதீர்கள். சின்னஞ்சிறு குழந்தைகளிடம், காமனின் ஆட்டம் செல்லாது. நோயாளிகள் மற்றும் முதியவர்கள், ஆகியோரிடமும் காமனின் ஆற்றல் அடிபட்டு போய் விடும். ஆனால், கோபனான என் சக்தி தான் எல்லா இடங்களிலும் செல்லுபடியாகும். ஆண், பெண், படித்தவன், படிக்காதவன், பெரியவன் - சிறியவன், ஏழை - பணக்காரன், நோயாளி- ஆரோக்கியசாலி என, அனைவரையும் ஆட்டிப் படைப்பேன். மா முனிவர்களை கூட ஆட்டிப் படைத்து, அவர்களின் தவ ஆற்றலை தள்ளாட வைத்திருக்கிறேன். எனக்கு கால நேரம், இடம், பொருள் என்பதெல்லாம் கிடையாது. தாய் - தாரம், தகப்பன் - பிள்ளை, குரு - சிஷ்யன் என, எல்லா பேதங்களையும் அடித்து நொறுக்கி, அனைவரையும் குப்பையாக்குபவன் நான். சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாகி எரிந்து போனவன் காமன். ஆகையால், காமனை விட கோபனான நான் தான் பெரியவன்... என்று, சொல்லி முடித்தான். உண்மை தானே... கோபத்தை விட, கொடுமை உண்டா சற்று அமைதியாக இருக்கும் போது, கோபத்தின் கொடுமையை, அதனால், ஏற்படும் விளைவை யோசித்தால், கோபம் கொள்வது சரியா, தவறா என்பது நமக்கே புரியும்.\nசந்திராஷ்டம நாளில் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாத...\nகாசி- ராமேஸ்வரம் யாத்திரை செல்வது எப்படி\nஈசன் என்பதன் பொருள் தெரியுமா\nதண்ணீருக்கு சூத்திரம் எழுதியது யார் தெரியுமா\nபயம் நீங்க யாரை வழிபட வேண்டும்\nகோபத்தை விட கொடுமை உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://siva.tamilpayani.com/archives/2402", "date_download": "2018-06-19T08:31:09Z", "digest": "sha1:JX4X2IBHCBJ67EBOCAAXBEM5UBQGBKKY", "length": 8427, "nlines": 103, "source_domain": "siva.tamilpayani.com", "title": "பங்குவணிகம்-15/09/2017 | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்​ணை…\nதமிழ் திரட்டி { தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் இணைக்கலாமே tamilblogs.in } – Jun 14, 8:43 AM\nதமிழ் திரட்டி { தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் பதியலாமே http://tamilblogs.in/ } – May 07, 10:44 AM\nTamil Us { வணக்கம், www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள்... } – Apr 23, 3:29 PM\nஅ​சைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் ​பொது ​பொருளாதாரம ​பொருளாதாரம் ​பேஸ்புக் பொது பொருளாதாரம் வ​கைபடுத்தபடாத​வைகள் வணிகம்\nபங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது\nஇன்று சந்​தை -0.01% அல்லது -1.20 என்ற அளவு சரிந்து 10085.40 என்பதாக முடிவ​டைந்துள்ளது.\nஇன்று வாங்கிட வி​லை கூறியிருந்த​வைகளில் BIOCON 347.50 என்பதாக வர்த்தகமாகியுள்ளன.\nஇன்று விற்ப​னைக்கு வி​லை கூறியிருந்த​வைகளில் AMARAJABAT 777.65 , APOLLOTYRE 256.10 , ICIL 121.30 என்பதாக எனது நட்ட நிறுத்த வி​லைக்கு விற்ப​னையாகியுள்ளன.\nஅடுத்த சந்​தை வர்த்தக நாளான (18-09-2017) சந்​தையில் வாங்க, விற்க உள்ள​வைகளின் பட்டியல்…\n*15-09-2017 அன்​றைய முடிவு வி​லைகள் படி மதிப்புகள்…\nபங்கு முதலீடு – -134171.60\nபங்கு மதிப்பு – +136441.80\nபொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\nதங்கள் வரு​கைக்கு மிக்க நன்றி.. தாங்கள் அளிக்கும் பின்னூட்ட கருத்துக​ளே ​மென்​மேலும் என்​னை ​செம்​மை படுத்த உதவும். மறவாது பின்னூட்ட கருத்துகள் பகிரவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://siva.tamilpayani.com/archives/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-06-19T08:05:59Z", "digest": "sha1:VQ4OOGLPE3GYYBF67ZFJ3HMCKXTFO5IT", "length": 19277, "nlines": 114, "source_domain": "siva.tamilpayani.com", "title": "பொது | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்​ணை…\nதமிழ் திரட்டி { தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் இணைக்கலாமே tamilblogs.in } – Jun 14, 8:43 AM\nதமிழ் திரட்டி { தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் பதியலாமே http://tamilblogs.in/ } – May 07, 10:44 AM\nTamil Us { வணக்கம், www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள்... } – Apr 23, 3:29 PM\nஅ​சைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் ​பொது ​பொருளாதாரம ​பொருளாதாரம் ​பேஸ்புக் பொது பொருளாதாரம் வ​கைபடுத்தபடாத​வைகள் வணிகம்\nபங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது\nஇன்று சந்​தை -0.27% அல்லது -28.30 என்ற அளவு உயர்ந்து 10554.30 என்பதாக முடிவ​டைந்துள்ளது.\nஇன்று வாங்கிட வி​லை கூறியிருந்த​வைகளில் GODREJCP 1084.00 என்பதாக எனது வி​லைக்கு வர்த்தகமாகியுள்ளது.\nஇன்று விற்ப​னைக்கு வி​லை கூறியிருந்த​வைகளில் எ​வையும் எனது நட்ட நிறுத்த வி​லைக்கு விற்ப​னையாகவில்​லை.\nஅடுத்த சந்​தை வர்த்தக நாளான (28-02-2018) சந்​தையில் வாங்க, விற்க உள்ள​வைகளின் பட்டியல்…\nLeave a comment பொது, வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\nஇன்று பார்த்து இரு​​வேறு ​செய்தி படங்கள் வருங்கால சரக்கு ​கையாளுதல் மற்றும் சரக்கு பிரிப்பு குறித்த பிரமிப்புக​ளை உருவாக்குகிறது.\nமுதலாவதாக சீனா சம்பந்த பட்ட படம்…\nஇரண்டாவதாக அ​மேசான் சம்பந்த பட்ட படம்….\nLeave a comment அறிவியல், இந்தியா, கணிணி, பொது, பொருளாதாரம், வணிகம் அமெரிக்கா, அறிவியல், கணிணி, சீனா, பொது, பொருளாதாரம், வ​கைபடுத்தபடாத​வைகள், வணிகம்\nஇன்று சந்​தை +0.07% அல்லது +6.85 என்ற அளவு உயர்ந்து 9904.15 என்பதாக முடிவ​டைந்துள்ளது.\nஇன்று வாங்கிட வி​லை கூறியிருந்த​வைகளில் AMBUJACEM 270.80 என்பதாக எனது வி​லைக்கு வர்த்தகமாகியுள்ளன.\nஇன்று விற்ப​னைக்கு வி​லை கூறியிருந்த​வைகளில் எ​வையும் எனது நட்ட நிறுத்த வி​லைக்கு விற்ப​னையாகவில்​லை.\nஅடுத்த சந்​தை வர்த்தக நாளான (18-08-2017) சந்​தையில் வாங்க, விற்க உள்ள​வைகளின் பட்டியல்…\nLeave a comment பொது, வகைபடுத்தபடாதவைகள், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\nஆப்பிள் -ன் அபார பிராண்டிங் உத்தி..\nபிராண்டிங் என்பதும் ​விற்ப​னை(sales) என்பதும் ஒன்​றேயல்ல. பிராண்டிங் என்பது ஒரு ​பொரு​ளை பற்றி கருத்​தை, நல்​லெண்ணத்​தை மக்களி​டை​யே நி​லைநிறுத்துவ​தே ஆகும். இதன் மூலம் பிற்காலத்தில் விற்ப​னை அல்லது வணிகம் ந​டை​பெறும் என்ப​தே. கண்காட்சிகள் ​போன்ற இடங்களில், பத்திரிக்​கைகள் மற்றும் வார இதழ்களுடன் சில ​பொருட்கள் இலசமாக ​கொடுத்து பயன்படுத்தி பார்க்க ​சொல்லுவதும் இதன் அடிப்ப​டையி​லே​யே. சில இடங்களில் புல்​வெளி வளர்ப்பது, ஆதரவற்​றோர் விடுதி ஆதரிப்பு பல்​வேறு வ​கையில் தங்கள் நிறுவனங்க​ளை பற்றி கருத்​தை/நல்​லெண்ணத்​தை மக்களி​டை​யே நி​லைநிறுத்துகிறார்கள். . . . → Read More: ஆப்பிள் -ன் அபார பிராண்டிங் உத்தி..\nLeave a comment அறிவியல், கணிணி, பொது, பொருளாதாரம், வகைபடுத்தபடாதவைகள், வணிகம் அமெரிக்கா, அறிவியல், அலைபேசி, கணிணி, ​பொது, ​பொருளாதாரம, பொருளாதாரம், வணிகம்\nகுடியரசு தின வாழ்த்துகள் – 2016\nநண்பர்கள், வாடிக்​கையாளர்கள், வாசகர்கள் அ​னைவருக்கும் எமது இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்..\nLeave a comment அரசியல், இந்தியா, பொது, வகைபடுத்தபடாதவைகள் அரசியல், இந்தியா, ​பொது, வ​கைபடுத்தபடாத​வைகள்\nசத்தியமா சொல்றோம்… இது அரசு பள்ளியே தான்\nஇந்த கட்டு​ரை இன்​றைய தினமலர் நாளிதழ் (19-12-2015) ​செய்தியின் மீள்பதிவு. ​செய்திக்கான சுட்டி http://www.dinamalar.com/district_detail.aspid=1413511 *************************************************************************************************************************************************************************************************** புத்தகப் புழுவல்ல நான்…புத்தகத்தை தாண்டிய வாழ்க்கைப் பாடத்தை கற்றுக்கொண்டேன் எம் பள்ளியில்சிரமங்களை சிந்தனைகளால் தகர்த்தெறிவேன் சிகரம் தொடும் நாள் தொலைவில் இல்லைஎன் லட்சிய பாதைக்கு ஒளிகாட்டிய என் பள்ளியேஎன்றும் உன்னை மறவேன்…\nகோவை ஒண்டிப்புதுார் ஆர்.சி., அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவிகளின் தன்னம்பிக்கையின் வெளிப்பாடாக சிதறிய கவிதைத் துளிகள் இவை. இப்பள்ளியில் . . . → Read More: சத்தியமா சொல்றோம்… இது அரசு பள்ளியே தான்\nLeave a comment அனுபவம், இந்தியா, பொது, வகைபடுத்தபடாதவைகள் அனுபவம், இந்தியா, ​பொது, வ​கைபடுத்தபடாத​வைகள்\nகன​வெள்ளத்தின் காரணமாக மிதந்து ​கொண்டிருக்கும் ​சென்​னை ​வெகு சீக்கிரம் ​வெள்ள ​சேதத்தில் இருந்து மீண்ட வர பிரார்த்திப்​போமாக.\nLeave a comment அனுபவம், இந்தியா, பொது, வகைபடுத்தபடாதவைகள் அனுபவம், இந்தியா, ஊர் உலகம், சுற்றுச்சூழல்\nகாந்தியம் இன்று – ​திரு.ஜெய​மோகன்\nஇன்று (20-09-2015) மா​லை 6மணியளவில் ​​கோ​வை பாரதிய வித்யா பவன் அரங்கில் திரு.​ஜெய ​மோகன் \"காந்தியம் இன்று\" என்ற த​லைப்பில் உ​ரையாற்றினார். மரபார்ந்த காந்தியவாதிகளால் காந்திய இயக்கங்கள் எவ்வாறு ​செல்லரித்து ​வெறும் பழம்​பெரும் ​பெயர்க​ளை தாங்கிய சடலங்களாக உள்ளன என்ப​தை உ​ரையின் துவக்கத்தி​லே​யே சுட்டி காட்டினார். தான் கூறும் காந்தியானவர் காதி மற்றும் இராட்​டை ​போன்ற​வைகளால் நி​னைவு ​கொள்ள படுபவர் அல்ல என்றார். எந்த​வொரு சமூகத்திலும் சிந்த​னைவாதிகள் இருப்பார்கள் ஆனால் . . . → Read More: காந்தியம் இன்று – ​திரு.ஜெய​மோகன்\n2 comments அரசியல், ஆன்மீகம், இந்தியா, பொது அனுபவம், அரசியல், ஆன்மீகம், இந்தியா, ​பொது\nநட்புகள் மற்றும் உறவுகளுக்கு விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துகள்..\nLeave a comment ஆன்மீகம், இந்தியா, பொது ஆன்மீகம், இந்தியா, ​பொது\nபடிக்க கூடிய ​செய்திக​ளை அப்படி​யே நம்புவதற்கும், எடுத்து ​கொள்வதற்கும் ​கொஞ்சம் ​வேறுபாடு உண்டு. அத​னை இங்​கே பார்ப்​போம்.\nசீனாவி​ன் ​​​பொருளாதாரத்​தை அ​டையாள படுத்த அந்த நாடானது அ​மெரிக்காவிற்கு ட்ரில்லியன் டாலர் அளவுக்கு கடன் ​கொடுத்துள்ளது என்பது முதன்​மையாக சுட்டிகாட்ட படும். கூட​வே அ​மெரிக்காவின் கடன்பத்திரங்கள் வாங்கியுள்ளதில் மிகப் ​பெரிய நாடு சீனா என்றும் படிக்க கி​டைக்கும். – இந்த கூற்று உண்​மைதான். இ​தை நம்பலாம். ஆனால் அப்படி​யே எடுத்து ​கொண்டால் . . . → Read More: அ​​மெரிக்காவின் கடன்காரர்கள்\n2 comments அரசியல், இந்தியா, பொது, பொருளாதாரம் இந்தியா, சீனா, பொருளாதாரம், வணிகம்\nதங்கள் வரு​கைக்கு மிக்க நன்றி.. தாங்கள் அளிக்கும் பின்னூட்ட கருத்துக​ளே ​மென்​மேலும் என்​னை ​செம்​மை படுத்த உதவும். மறவாது பின்னூட்ட கருத்துகள் பகிரவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ss-sivasankar.blogspot.com/2015/04/", "date_download": "2018-06-19T08:09:28Z", "digest": "sha1:KBTFY3JYH6LHI7ACXTIPGN42DAZBIKG4", "length": 108331, "nlines": 483, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: April 2015", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nஅன்பில் பொய்யாமொழி - தளபதியின் நிழல்\nஅண்ணன் அன்பில் பொய்யாமொழி நினைவு நாள் ( 28.08.2012). நமது தளபதி அவர்களின் உற்ற நண்பர். இறக்கும் வரை அவரது உடன் இருந்து கழகப் பணியாற்றியவர...\nஊரில் எவ்வளவோ பேர் இருக்க, அக்கறையோடு நூலகம் வேண்டும் என்று கேட்ட மாணவி செம்பருத்தியை கவுரவிக்க வேண்டும். செம்பருத்தியை உற்சாகப்படுத்துவ...\nஒரு மணி நேரமாகும், சாப்பாடு தயாராக என்றார்கள். அது மலையடிவாரத்தில் இருக்கும் காட்டுக் கொட்டகை. சிக்னல் இல்லை, வேறு பொழுது போக்கவும் வழி இல...\nசெவ்வாய், 28 ஏப்ரல், 2015\nபெயரை கேட்டால் அனைவரும் மிரள்வார்கள்...\nபெயரை கேட்டால் அனைவரும் மிரள்வார்கள். பெயர்: பக்கிரி. சினிமாக்களால் பக்கிரி என்ற பெயர் அப்படி ஆகிப் போனது.\nஅதிலும் திமுக நகர செயலாளர், அதிலும் ஏழு முறை நகர செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் என்றால், மிரட்சிக்கு கேட்கவே வேண்டாம்.\nஅவர் பொன்.பக்கிரி. அரியலூர் நகர திமுக செயலாளர். அப்போது அரியலூர் பேருராட்சி தலைவர். அதிலும் மாவட்டத்தில் மூத்த தலைவர்.\nஅரசு அதிகாரிகள் இப்படி, அவரைப் பற்றி கேள்விப்பட்டு மிரண்டு போயிருப்பார்கள். ஆனால் நேரில் சந்திக்கும் போது தான், தலைகீழாக போய்விடும்.\nதான் யாருக்காக சிபாரிசுக்காக போகிறாரோ, அவர்களை விட இவர் கெஞ்சிக் கேட்க ஆரம்பித்து விடுவார்.\n\"அய்யா, இவங்க ரொம்ப ஏழை. நீங்க தான் பார்த்து காப்பாற்றனும். அதனால தான் நேரில் வந்தேன்\" என்று சொல்வதிலேயே வேலை முடிந்துவிடும்.\nஅப்படிப்பட்ட எளிய மனிதர், அய்யா பொன்.பக்கிரி.\nபதின் வயதுகளிலேயே, கழகத்தில் இணைந்து விட்டார். திமுக எதிர்கட்சியாகக் கூட வருமா என நினைத்திடாத காலம் அது. அவரது கழகப் பணி, பதவியை கொண்டு வந்து சேர்த்தது.\n1978 -ல் அரியலூர் நகர செயலாளராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டார். அதிலிருந்து போட்டியிட்டும், ஒருமனதாகவும் ஏழு முறை நகர செயலாளர். இது வரலாறு.\n56-வது வயதில் தான் அரசியல் பதவிக்கு வந்தார். 1996ல் அரியலூர் பேரூராட்சி தலைவர், நீண்ட போராட்டத்திற்கு பிறகு.\nஅப்போது அரியலூரில் குடிநீர் பிரச்சினை. உள்ளாட்சி அமைச்சர் கோசி.மணி அவர்களை சந்தித்தோம். அவர் சட்டப்படி புதிய திட்டம் வழங்க முடியாது என்று கூறிவிட்டார்.\nஅய்யா பொன்.பக்கிரி தன் வழியில் போனார். உயர் அதிகாரியை சந்தித்தார். தன் பாணியில் பேசினார். 10 கோடிக்கு புதிய போர்வெல் திட்டம் வாங்கினார். அது தான் பொன்.ப.\nஜெயலலிதா முதல்வராகி, சென்னை கடற்கரையில் கண்ணகி சிலை அகற்றப் பட்ட நேரம். தமிழகம் எங்கும் கண்ணகி சிலை வைக்கப்படும் என்று தலைவர் கலைஞர் அறிவித்தார்கள்.\nதளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல் கண்ணகி சிலையை அன்பகத்தில் வைத்தார்கள். இரண்டாம் கண்ணகி சிலையை அரியலூரில் நிறுவ பொன்.ப என்னை தயார் படுத்தினார்.\nநான் ஒப்புக் கொண்ட நாள் மாலையே, தஞ்சாவூர் சென்று சிலைக்கு ஆர்டர் கொடுத்தார். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சென்று சிலை வடிவம் பெற பாடுபட்டார்.\nதளபதி அவர்களை அழைத்து வந்து சிலை திறப்பு விழா நடத்தினோம். தமிழகத்தில் இரண்டாவது கண்ணகி சிலையை வைத்த பெருமையை அவர் தான் எனக்குப் பெற்றுக் கொடுத்தார்.\nஅது மட்டுமல்ல, அமைச்சர்களை, அரசு அதிகாரிகளை அணுகி திட்டங்களை பெறுவதற்கு அவர் தான் எனக்குப் பயிற்றுனர்.\nஇதைத் தாண்டி, நான் 1999_ல் மாவட்ட செயலாளர் தேர்தலில் போட்டியிட மூலக் காரணமாக இருந்தவர்கள் இருவர். என் தந்தையாருக்கே அந்த எண்ணம் ஏற்ப்படக் காரணமானவர்கள் இருவர்.\nஒருவர் மறைந்த பெரியவர் அய்யா எஸ்.இராமசாமி. இன்னொருவர் அய்யா பொன்.பக்கிரி.\nஎனது அரசியல் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவரது பங்கு இருக்கிறது. என் வாழ்நாளுக்கும் மறக்காது, மறக்க முடியாது.\n# அய்யா பொன்.ப புகழும், நினைவும் என்றும் நிலைத்திருக்கும் \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at முற்பகல் 12:12\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 27 ஏப்ரல், 2015\nபாரீஸ், நல்ல பாரீஸ், நம்ம பாரீஸ் \n\"பாரீஸ் போயி வில்ஸ் பாக்கெட் வாங்கிகிட்டு வாடா\". சரி, இதுவும் ரேகிங்கில் ஒரு பகுதி என நினைத்தேன். என்ன சொன்னால் அடி விழாது என்று யோசித்தேன்.\nபிளாஷ்பேக் ரிவைண்டினேன். \"பேர் என்னா \", \"சிவசங்கர்\", பொளிச், கன்னம் உள்வாங்கியது. \"அப்பா இல்லாமலா வந்துட்ட, இனிஷியல் சேர்த்து சொல்லுடா\"\nஅடுத்த முறை. \"பேர் என்னா\", \"எஸ்.சிவசங்கர்\", பொளிச். \"பெரிய ஜமீன்தார் பரம்பரை. இனிஷியலோட தான் சொல்லுவியா\", \"எஸ்.சிவசங்கர்\", பொளிச். \"பெரிய ஜமீன்தார் பரம்பரை. இனிஷியலோட தான் சொல்லுவியா\nஜாக்கிரதையாக பதில் சொன்னேன், இப்போது. \"என் கிட்ட பாஸ்போர்ட் இல்லிங்க சார்\". \"அதுக்கு என்னா\". \"பாரீஸ் போக பாஸ்போர்ட் வேணுங்களே சார்\". இப்போதும் பொளிச்.\n\"கிண்டல் பண்றீயாடா. பாரிஸ் கார்னர் போய்ட்டு வாடா\". கல்லூரியில் சேர்ந்த இரண்டாம் நாள். பாரீஸ் கார்னர் இப்படி தான் அறிமுகமானது.\nஅட்மினி கட்டிடத்தில் இருந்து சிறிது தூரம் நடந்தால், வழியில் தமிழ்துறை, இசைத்துறை எனக் கடப்போம். அந்த சாலையின் கடைசியில் வேளாண் கல்லூரி. வழியில் இருக்கும் கடைவீதி தான் நம்ம \"பாரீஸ் கார்னர்\".\nபோகப்போக பாரீஸ் வாழ்க்கையின் ஓர் அங்கம் ஆகியது. அதுவும் முதலாண்டு ஹாஸ்டலான முல்லை இல்லத்திற்கு அருகில் இருந்ததால், மாலை நேரம் அங்கு தான் கழியும்.\nஇந்த பாரீஸ் கார்னர் பெயரில் தான் பாரீஸ், பாரீஸ் நகர் போல கேளிக்கை மையமும் கிடையாது, பணக்கார மையமும் கிடையாது. ஏழைக்கேத்த எள்ளுருண்டை மையம்.\nகையிருப்பு குறைவாக இருக்கும் நேரங்களில் மாணவர்களின் பொழுதுபோக்கு மையம் அது தான். ஒரு டீயை குடித்துவிட்டு ஒரு மணி நேரத்திற்கு கதை நீளும். இன்னும் கொஞ்சம் காசிருந்தால், ஒரு ஆம்லேட்.\nடைப்பிங் , ஜெராக்ஸ் என சிதம்பரம் நகருக்கு செல்லத் தேவை இல்லாமல் இங்கேயே பல பணிகள் முடியும். இப்படி ஒரு மினியேச்சர் சிதம்பரம் நகரம். அங்கேயே ஒரு கோவிலும் உண்டு. பசுபதீஸ்வரர் கோவில்.\nஇரண்டாம் ஆண்டு. கல்லூரிக்கு அருகில் இருக்கும் விடுதிக்கு ஜாகை மாறிய பிறகு, பாரீஸ் தூர தேசமானது. மெல்ல மெல்ல அவுட் ஆப் போகஸில் போனது.\nஎப்போதாவது அக்ரி, கலை, அறிவியல் துறை நண்பர்களை சந்திக்கும் மையப் புள்ளியாக மாறிப் போனது.\nஆனால் ஒரு குருப்புக்கு எப்போதும் அது கோடை வாசஸ்தலம் தான். காரணம், ஒரு விதத்தில் அந்த பாரீஸ் நகரை ஒத்து போகும் இந்த பாரீஸ்.\nஅந்த பாரீஸில் ஃபேஷன் ஷோ பிரபலம். இந்த பாரீஸில் அப்படி இல்லை என்றாலும், அருகில் தான் தாமரை இல்லம். அதனால் சாதாரண காட்சி உண்டு.\nதாமரை இல்லம், பெண்கள் விடுதி என்பது அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அறிந்தவர்களுக்கு தெரிந்த செய்தி.\nபாரீஸ் பல ரோமியோக்களை, தேவதாஸ்களை, ஜாக்கிசான்களை, கமலஹாசன்களை, செந்தில்களை உருவாக்கிய இடம்.\n# எப்படியோ எல்லோர் மனதிலும் நிறைந்த பாரீஸ் \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at முற்பகல் 12:39\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 25 ஏப்ரல், 2015\nஒடுக்கப்பட்டோருக்காக குரல் கொடுத்த \"மனிதன்\" \nஇது அண்ணன் திருச்சி சிவா அவர்களின் வாழ்நாள் சாதனை. திருநங்கைகள் வாழ்வில் ஓர் பொன்னாள். திமுக-வின் சமூகநீதிப் போராட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்.\nபாராளுமன்றத்தில் அரசு கொண்டு வரும் மசோதாக்கள் தான் சட்டமாக வடிக்கப்படுகின்றன. பாராளுமன்ற உறுப்பினர்கள், ஒரு பொதுப் பிரச்சினைக்காக மசோதா கொண்டு வரும் வாய்ப்பும் பாராளுமன்றத்தில் உள்ளது.\nஆனால் இது போன்று தனி நபர் தீர்மானம் 1970-ல் ஒரு முறை நிறைவேற்றப் பட்டிருக்கிறது. அதற்கு பிறகு 45 ஆண்டுகள் கழித்து இந்த தீர்மானத்தை கொண்டு வந்து அனைவர்ஆதரவோடும் நிறைவேற்றியது அண்ணன் சிவா அவர்கள் சாதனை.\nஅதிலும் அவர் யாருக்காக இந்த முயற்சியை எடுத்துக் கொண்டார் என்பது தான் முக்கியமானது. திருநங்கைகளுக்காக என்பது தான் வரலாறு. தமிழகத்தில் இன்றும் திருநங்கைகளுக்கு பெரிய அளவில் மரியாதை கொடுப்பதில்லை.\nஆனால் வடமாநிலங்களில் திருநங்கைகள் இல்லாமல் எந்த நிகழ்ச்சிகளும் நடத்தமாட்டார்கள். குழந்தை பிறந்த உடன் திருநங்கைகள் ஆசீர்வதிக்க வேண்டும் என்பது இன்றும் மரபாகவே இருக்கிறது. ஆனால் அவர்களுக்காக அந்த வடபுலத்தில் இருந்து குரல் வரவில்லை.\nதமிழகத்திலிருந்து கழகக் குரல் தான் ஒலித்திருக்கிறது. அதற்கு காரணம் உண்டு. சமூகநீதி தான் இதற்கு அடிப்படை. சமூகத்தில் யார் எல்லாம் புறக்கணிக்கப் படுகிறார்களோ, அவர்களுக்காக குரல் எழுப்பியவை திராவிட இயக்கங்கள் தான்.\nமதரீதியாக, சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டோருக்கு மட்டும் குரல் கொடுக்கவில்லை திராவிட இயக்கம். மகளிருக்கு சம உரிமை கேட்டதும் திராவிட இயக்கம் தான், தந்தை பெரியார் தான்.\nஅந்த அடிப்படையில் தான் புறக்கணிக்கப்பட்ட சமூகமாக விளங்கிய மூன்றாம் பாலினத்தனருக்கு முதன் முதலில் அங்கீகாரம் வழங்கினார் தலைவர் கலைஞர்.\nகுடும்ப அட்டைகள் கூட வழங்கப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு, முதன்முதலில் வழங்கியது தலைவர் கலைஞர் ஆட்சியில் தான். 15.04.2008 அன்று ‘தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம்’ தொடங்கப்பட்டது.\nஅடையாள அட்டைகள், தொகுப்பு வீடுகள், வீட்டுமனைப் பட்டாக்கள், காப்பீடு திட்ட மருத்துவ அட்டைகள் என அனைத்து விதமான உதவிகளும் தலைவர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் தான் வழங்கப்பட்டன. அது வரை இந்த அடிப்படை உரிமைகள் கூட இல்லாமல் தான் வாழ்ந்திருந்தனர்.\nஇதன் தொடர்ச்சியாகத்தான் இந்த தனி நபர் மசோதாவை திராவிட இயக்கத்தின் பிரதிநிதியாக நின்று அண்ணன் சிவா அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். அவரது உணர்வை வணங்குகிறேன். அவரது பணியை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.\nஇனி அவர்களுக்கு “சம உரிமை” கிடைப்பதற்கான சட்டப்பூர்வமானப் பணிகள் துவங்கிவிடும்.\n# இந்திய திருநங்கையர்களின் கலங்கரை விளக்கு அண்ணன் சிவா வாழ்க \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 10:08\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 21 ஏப்ரல், 2015\nஇதை தான்யா அவரும் சொன்னாரு...\nஇதை தான்யா எங்க பகுத்தறிவு பகலவன் சொன்னாரு. நான் சொல்றன்னு அப்படியே எடுத்துக்க வேணாம். எதிர்கருத்து இருந்தாலும் சிந்திச்சி செயல்படு.\nநீ அவரு படத்துல சிறுநீர் கழிச்சிக்கோ, செருப்பால அடிச்சிக்கோ. ஆனா சுயபுத்தியோட செய். எதிர்ப்பு இருந்தா தெரிவிச்சிக்கோ.\nநீ செய்ற செயல் உன் தகுதிய சொல்லுது. இந்த சுதந்திரத்த வாங்கிக் கொடுத்தது அவரு தகுதிய சொல்லுது . அந்தப் படத்தில அவரு சிரிக்கிற சிரிப்பு தான், அவரு உனக்கு கொடுக்கும் பதில்.\nவாழ்கன்னு சொன்னாலும், ஒழிகன்னு சொன்னாலும் அவரு பெயர தான் சொல்லி ஆகனும். எங்க கிழக்கு சூரியன் இல்லன்னா தமிழ்நாடு இல்லை. அதுக்கு அவரு உழைச்ச உழைப்பு அவ்வளவு.\nஅவரு தனக்காக உழைக்கவில்லை. தான் பதவிக்கு வரனுன்னு உழைக்கல. தன் கிட்ட இருந்த பதவிய தூக்கி எரிஞ்சுட்டு தான் இந்தப் பணியில இறங்கினாரு, உழைச்சாரு.\nஅவரு உழைச்சது இருள் சூழ்ந்த தமிழகத்தில் பகுத்தறிவு வெளிச்சம் பரவனும்னு தான். அடிமைகளாய் இருந்த மக்கள் அறிவோடு வரணும்னு தான் பாடுபட்டாரு.\nகடவுள் இல்லைன்னு அவரு சொன்னது மட்டும் தான் உனக்கு தெரியுது. பெண்ணுக்கு சம உரிமை கேட்டது அவரு தான்யா. அது தெரியாம ஒரு பெண்ணே செருப்பு தூக்குவது தான் கொடும.\n50 வருசத்துக்கு முன்னால ஆணுக்கு சமமா பெண்கள் நாற்காலியில உட்கார முடியுமா அதுக்கு முன்பே சொத்தில் சமபங்கு கொடுக்கனும்னு போராடியவர் அய்யா எங்கள் பெரியார்.\nதோளில் துண்டு போட உரிமை இல்லை, காலில் செருப்பு போட உரிமை இல்லை. சில தெருக்களில் மற்றோர் நடக்க உரிமை இல்லை என்ற காலத்தில் உரிமைக் குரல் கொடுத்து, புரட்சி செய்தவன் அய்யா எங்கள் பெரியார்.\nஅவன் வாங்கிக் கொடுத்த சமூக சுதந்திரம் தான் உன்னை தெருவில் நடக்க வைத்தது. அந்த சுதந்திரம் தான் இப்போ அவர் படத்தின் மீது உனக்கு சிறுநீர் கழிக்கும் தைரியத்தையே தந்திருக்கு.\nசிறுநீர் கழி, செருப்பு வீசு, இகழ்ந்து பேசு எதுவும் அவன் புகழை குறைக்க முடியாது. அவன் கொள்கைகளை மறைக்க முடியாது.\nதாலியில் கட்டி எங்கள் சூரியனையை ஆத்திக நீரில் அமிழ்த்து விட முடியாது. அவர் கடவுள் மறுப்பைத் தாண்டி மனித உரிமைக்கு போராடிய போராளி.\nநீ கழிக்கும் சிறுநீர் எம் கொள்கைக்கு உரம் சேர்க்கும், நீ வீசும் செருப்பு எம் அறிவுப் போருக்கு துருப்பாகும்.\n# கிழவன் அல்லடா, அவன் கிழக்கு திசை. நெருப்பாய் தகிப்பான் என்றும் \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at முற்பகல் 10:38\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅப்ப ஒரு வார்த்தை, இப்ப ஒரு வார்த்தை இல்ல\nதொலைக்காட்சியில் கார்டூன் சேனல் ஓடிக் கொண்டிருந்தது. சின்ன மகன் ரசித்துக் கொண்டிருந்தார். அவரது பேவரிட். பவர் ரேஞ்சர்ஸ் நிகழ்ச்சி.\nநான் அலைப்பேசியை நோண்டிக் கொண்டிருந்தேன். முகநூலையும், வாட்ஸ் அப் குரூப்களையும் அலசி ஆராயும் முயற்சி தான்.\nஅறையில் இருந்து திரும்பி வந்த மூத்த மகன் டிவியை பார்த்தார். டென்ஷன் ஆனார். அவர் பார்த்துக் கொண்டிருந்த T20 கிரிக்கெட் மாட்ச் மாற்றப்பட்டிருந்தது.\nமும்பை இந்தியன் வகையறா அவர். மும்பை இந்தியன் அணியினர் விளையாடிக் கொண்டிருந்தார்கள். கேம் நெருக்கடியாகப் போய் கொண்டிருந்தது.\nஇவரே ஸ்டேடியத்தில் இருப்பது போல பதற்றத்தில் இருந்தார். அப்போது ஓவர் இடைவேளை. அதற்கு அவர் அறைக்குள் போய் வருவதற்குள், ரிமோட்டை கைப்பற்றி இருந்தார் சின்னவர்.\nஅடுத்த ஓவர் ஆரம்பித்திருக்கும் என்ற ஆர்வம் இவருக்கு. \"சேனல் மாத்துடா\", பெரியவர். \"கொஞ்சம் இருடா\" சின்னவர். \"ரன் ரேட் பாக்கனும்டா\"\nவாக்குவாதம் வளர ரிமோட்டை கைப்பற்றும் முயற்சியில் அதிரடியாக இறங்கினார் பெரியவர்.\nஅப்போது தான் சின்னவர் தனது பிரத்யேகமான பன்ச் டயலாக்கை அவிழ்த்து விட்டார். \"How dare you to touch the remote\nஇது அவருக்கே சொந்தமான டயலாக். அடிக்கடி எங்கள் மேல் பிரயோகப் படுத்தப்படும், எந்த சூழ்நிலைக்கும் பொருந்தும் வகையில்.\nஇப்போது சரியாக எண்ட்ரி கொடுத்தார் இணையர். \"என்னப்பா பிரச்சினை\" என்றவர் பார்த்த வினாடியில் புரிந்துக் கொண்டார் சூழ்நிலையை. உடனடி தீர்ப்பு கொடுத்தார்.\n\"அனேகன் படம் வைப்பா \". செம தீர்ப்பு. மொபைலை புறந்தள்ளி நிமிர்ந்தேன். ஆதரித்தேன் தீர்ப்பை. அண்ணன், தம்பி இருவரும் தடுமாறினர் ஒரு நிமிடம்.\nசுதாரித்த தம்பி அம்மாவை பார்த்து, \"How dare you to tell this\" என்று ஆரம்பித்தார்.\nநான் இடைமறித்தேன், \"இருப்பா \". அவர் என்னை முந்தினார், \"How dare you to \" என்பதற்குள் நான் முந்தினேன், \"இந்தப் படத்தை எத்தன தடவப்பா ஓட்டுவ. நூறு தடவ ஓடிருக்கும் போல\"\nடயலாக்கை சொன்னேன். வந்த பதிலில் மிரண்டு போனேன். \"ஆமாம் அதையே தான் சொல்லுவேன். இப்ப ஒரு வார்த்தை, அப்ப ஒரு வார்த்தை இல்ல, எப்பவும் ஒன்னு தான்\". படிக்கிறது நாலாம் வகுப்பு.\n\"இரு, இரு ஸ்டேடசா போடறன்\", மிரட்டினேன். \"அய்யய்யோ, என்ன போடப் போறீங்க \", என்று துருவினார் இணையர். \"பேஸ்புக்கில் காண்க\" என்றேன்.\nசின்னவர் மேலும், கீழுமாக ஒரு பார்வை பார்த்தார்.\nஇப்போ ஸ்டேடஸ் போட்டாச்சி. அங்க டயலாக் தயாரா இருக்கும்.\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at முற்பகல் 12:41\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 17 ஏப்ரல், 2015\nசெண்டை மேளம், பரிவட்டம், அதிர்ந்தது ஏற்காடு\nவரும் வழியில் பார்த்த ஒரு விஷயத்தை சொல்ல விட்டு விட்டேன். ஒரே கண்டனக் கணை. ஆமாம், ஒருத்தர் இல்ல பத்து பேர்.\nஏற்காடு உள்ளே நுழையும் போது, ஆங்காங்கே சில கட் அவுட்கள் இருந்தன. அரைத் தூக்கத்தில் சரியாக கவனிக்கவில்லை.\nகடைசி கட் அவுட் நம்ம ஸ்ரீதர் மாதிரி இருந்தது. அட, அண்ணனுக்கு கட் அவுட்டா , கனவு போல என விட்டுவிட்டேன். போய் இறங்குன அப்புறம் தான் தெரியுது, பத்து கட் அவுட் இருந்திருக்கு.\nசத்யா, வாண்டஸ்.செந்தில், காண்டீபன் என நண்பர்களுக்கு வரவேற்பு கட் அவுட். ராம்ஸ் கொஞ்சம் அரசியல்வாதி போல, இப்படி கட் அவுட் வச்சா, அப்படித் தானே தோணும்.\nவெளியே இருந்து மெல்லிய ஓசையாகத் துவங்கி அதிர ஆரம்பித்தது. கேரள இசை. வெளியே வந்தோம். செண்டை மேளக் குழுவினர்.\nநாட்டியமாக அசைந்து ஆடி அதிரடித்தனர் மேளத்தையும், ஜால்ராவையும். வந்தோர் அனைவரும் வெளியே அழைக்கப்பட்டோம். எல்லோருக்கும் பரிவட்டம் கட்டப்பட்டது\nகோவில்களிலும், சினிமாக்களிலும் பார்த்த பரிவட்டத்தை, நேரில் தங்களுக்கு அணிவிக்கப் பட்டது பலருக்கும் மகிழ்ச்சி. வெளிநாடுகளிலும், நகரத்திலும் பணிபுரியும் நண்பர்கள் பலர் இதை பார்த்திருக்கவே வாய்ப்பில்லை.\nசெண்டை மேளம் முழங்கிக் கொண்டிருந்தது. உள்ளே மற்றொரு அரங்கில் இருந்து வெண்புகையாய் கசிந்தது. மேகம் தான் கீழிறங்கியதோ என்று சந்தேகம்.\nஉள்ளே நுழைந்தோம். புகை வந்த மர்மம் புரிந்தது. பனிக்கட்டியில் இருந்து புகை. பனிக்கட்டி என்றால் சிறுகட்டிகள் அல்ல, சுவர் போல.\nஐஸ் பார்களாலேயே அமைக்கப்பட்ட மேஜை, ஜில்லென்று . அதன் மேல் வரிசையாக கண்ணாடிக் குவளைகள். அமைப்பு ஸ்டார் ஹோட்டலை மிஞ்சியது.\nஅடுத்து கண்ணில் பட்டவை தலை சுற்ற வைத்தன. எதை எடுப்பது, எதை சுவைப்பது. பொன்னிறமாக சிக்கன் வறுவல். காரமாக காடை ஃபிரை. மொறு மொறுப்பாக மீன் வருவல்.\nபிரியாணி மணக்க ஆரம்பித்தது. பந்தி துவங்கியது. சோறு, மட்டன் குழம்பு எனத் தொடங்கி மோரில் முடிக்கும் போதே அசதியானது.\nகண்ணை இழுத்தது, உண்ட மயக்கம். ஓய்வு முடிந்து மீண்டும் மாலை நிகழ்ச்சிகள்.\nபெங்களூரிலிருந்து ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் குழு வந்து இறங்கியது.\n(2009-ல் நடந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சந்திப்பு. ஏற்காடு. பாகம் - 3)\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at முற்பகல் 9:35\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 16 ஏப்ரல், 2015\nஎந்தக் கூட்டமாக இருந்தாலும் பளிச் என்று தெரிவார் மணி. தெரிந்தவர்கள் என்றால் உடனே ஒரு சிரிப்பு, வணக்கம். துறுதுறுப்பான இளைஞர்.\nதிண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமாரின் நண்பர், அவரது நிழலாகவே இருப்பார். அவரது கண்களும், காதுகளுமாக செயல்படுவார்.\nசகோதரர் செந்தில் அவசரத்தில் , வேலை நெருக்கடியில் யாரையாவது கவனிக்கத் தவறிவிட்டால், மணி குறிப்பால் உணர்த்துவார். செய்திகளை கொண்டு சேர்த்து விடுவார்.\nசகோதரர் செந்தில் அவர்களோடு எப்போதும் ஒரு இளைஞர் பட்டாளம் இருக்கும். அதிலேயே இளையவராக மணி தான் இருப்பார் என நினைக்கிறேன்.\nமணி கண்ணில் தட்டுப்பட்டால், சுற்று வட்டாரத்தில் ஐ.பி.எஸ் இருக்கிறார் என முடிவு செய்து கொள்ளலாம். இனி அப்படி கணக்கிட முடியாது. காரணம், மணி இருக்கமாட்டார்.\nஆமாம் மணி மறைந்து விட்டார். விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார்.\nமணிகண்டன் , திண்டுக்கல் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் துணை அமைப்பாளர். மாவட்டம் முழுவதும் பிரபலம்.\nசகோதரர் செந்தில் மாநில இளைஞர் அணி துணை செயலாளராக தமிழகம் முழுதும் பயணித்தப் போது, உடன் பயணித்ததால், மாநிலம் தழுவிய தொடர்புகள்.\nஇணையத்தில் இயங்கியதால் , உலகம் முழுதும் பரவி இருக்கிற கழக உடன்பிறப்புகளோடு உறவு என சிறு வயதிலேயே எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவர்.\nசகோதரர் செந்திலோடு மணியை முன்னரே பல முறை பார்த்திருந்தாலும், சங்கரன்கோவில் இடைத்தேர்தல் போது, நெருக்கமான பழக்கமானார்.\nஅதற்கு பிறகு எங்கு பார்த்தாலும் உடன் அருகே வந்து, \"அண்ணா, நலமா\" என்று விசாரிக்காமல் நகர மாட்டார். இனி அந்த அன்போடு நலம் விசாரிக்க மணி இருக்கமாட்டார்.\nஇனி சகோதரர் செந்தில் வரும் போது கண்ணில் பட மாட்டார், தம்பி மணி.\n# ஆனால் நெஞ்சை விட்டு அகல மாட்டார் \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 9:41\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 14 ஏப்ரல், 2015\nநினைத்தது நடக்கவில்லை என்றால் கடவுளிடம் முறையிடுவது இயல்பு தானே. அப்படி தான் நாரதரும் கிருஷ்ண பரமாத்மாவிடம் முறையிட்டார்.\n” என்றார் கிருஷ்ண பரமாத்மா.\n“60,000 காதலி வைத்திருக்கிறீர்களே” நாரதர்.\n“நான் ஒரு காதலி கூட இல்லாமல் அவதிப்படுகிறேன். எனக்கு ஒரு காதலி அளித்து உதவக்கூடாதா\n“ஒன்று செய்யுங்கள் நாரதரே. என்னை மனதில் நினைக்காத பெண் இருந்தால் முயற்சியுங்கள்” கிருஷ்ணபரமாத்மா.\nநாரதரும் கிளம்பினார். சுற்றிச் சுற்றி வந்தார். 60,000 வீட்டுக்கும் நேரடியாக போனார். எல்லோரிடமும் வினவினார், “யாராவது கிருஷ்ண பரமாத்மாவை மனதில் நினைக்காமல் இருக்கிறீர்களா\nஎங்கே போனாலும் ஒரே பதில் தான். எல்லா ஸ்திரிகளும் அதையே கூறினார்கள்.\n“கிருஷ்ணபரமாத்மா தான் எம் மனம் முழுதும் நிறைந்திருக்கிறார்” என்ற பதில் தான் திரும்ப, திரும்ப ஒலித்தது. அது நாரதர் காதில் எதிரொலிக்க ஆரம்பித்தது.\nநாம் பார்த்த 60,000 பெண்களாலும் காதலிக்கப்படுகிறவர் என்றால் கிருஷ்ண பரமாத்மா எத்தகைய ஆண் மகனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம், நாரதரின் மனதில் வேறு சிந்தனையை உருவாக்கியது.\nஇப்போது அவர் கிருஷ்ணர் மேல் காதல் கொண்டார். கிருஷ்ணனிடம் சென்றார்.\n“இவ்வளவு பேர் உன் மேல் கொண்டுள்ள காதலைக் கண்டு, நானும் மையலானேன். என்னை பெண்ணாக்கி 60,001-வது காதலியாக ஏற்றுக் கொள்” என்று வேண்டினார்.\n“யமுனையில் சென்று குளித்து வா, நீ பெண்ணாவாய். ஏற்றுக் கொள்கிறேன்” என்றார் கிருஷ்ண பரமாத்மா. நாரதரும் அவ்வாறே யமுனைக்கு சென்று நீராட, அழகியப் பெண்ணாய் மாறினார்.\nபெண்ணான நாரதர் கிருஷ்ணரை சந்தித்தார். காதலனானார். கரம் பிடித்தார். காலம் எல்லாம் வாழ்ந்திட்டார். இல்லறத்தின் நல்லறமாய் 60 ஆண்டுகளில், 60 பிள்ளைகள் பிறந்தன.\nமுதல் பிள்ளைக்கு பிரபவ என பெயர் சூட்டினர். அடுத்த அடுத்த பிள்ளைகளுக்கு பின்வரும் பெயர்களை சூட்டினர்.\nவிபவ, சுக்ல, பிரமோதூத, பிரசோற்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதானிய, பிரமாதி, விக்கிரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய, சர்வசித்து, சர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஹேவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விசுவாசுவ, பரபாவ, பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண, விரோதகிருது, பரிதாபி, பிரமாதீச , ஆனந்த, ராட்சச, நள, பிங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரௌத்திரி, துன்மதி, துந்துபி, ருத்ரோத்காரி, ரக்தாட்சி, குரோதன, அட்சய.\nஅந்த அந்த பிள்ளைகளின் பெயரிலேயே அந்த ஆண்டுகளுக்கும் பெயர் சூட்டினார் கிருஷ்ண பரமாத்மா. இந்த அறுபது பெயர்களிலான ஆண்டுகள்., ‘பிரபவ’-வில் துவங்கி ‘அட்சய’வில் முடிந்தவுடன் மீண்டும் ‘பிரபவ’-வில் துவங்கும்.\nஅப்படி கிருஷ்ண, நாரத தம்பதிகளின் ஒரு பிள்ளையான “மன்மத” பெயர் தாங்கிய ஆண்டு தான், இன்று பிறக்கின்ற ஆண்டு. இது தான் “மன்மத” புத்தாண்டு.\n(ஆதாரம்- இந்து ‘அத்தாரிட்டி’ எழுத்தாளர் “ஜெயமோகன்”, “முதன்மையாக இது ஒரு புராணக் கலைக்களஞ்சியம்” என்று சிலாகிக்கும் “அபிதான சிந்தாமணி” நூல்)\nஉலகிலேயே 60,000 காதலிகளை கொண்ட “முதல்” கடவுள் “கிருஷ்ணபரமாத்மா”.\nபெண்ணாய் மாறிய “முதல்” ஆண், “நாரதர்”.\nபெண்ணாய் மாறிய ஆணை மணந்த “முதல்” கடவுள் “கிருஷ்ணபரமாத்மா”.\nவேற்று மொழியில் ஆண்டுகளின் பெயர்களை கொண்ட “முதல்” மொழி “தமிழ்”\n(“நான் இன்னும் பனை ஓலையிலேயே எழுதுகிறேன், பூமி தட்டை என்பதே சரி, ஆதிகாலமே எனக்கு பிடிக்கும், அந்தப் பாரம்பரியத்தை விடமாட்டேன்” என்று மக்களின் முதல்வர் “அம்மா” மீண்டும் இந்தப் புத்தாண்டை கொண்டாட பணித்திருக்கிறார்)\n# கிருஷ்ணபரமாத்மா-நாரத இணையரின் மகன் “மன்மத” புத்தாண்டு வாழ்த்துக்கள் \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 4:18\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 13 ஏப்ரல், 2015\nபிறந்தநாளில் மட்டுமல்ல, தினம் தினம் வாழ்த்துவேன் \nபதினைந்து வருடமா எதிர்கட்சி எம்.எல்.ஏ-க்கள் இருந்த தொகுதியில் எம்.எல்.ஏ-வுக்கு நிற்கும் போதே தெரியும், கோரிக்கை நிறைய இருக்கும்னு. ஓட்டுக் கேட்க போகும் போதே, கோரிக்கைகள் குவிய ஆரம்பிச்சுது. எதிர்கட்சி எம்.எல்.ஏ-ன்னா பெரிய அளவில் வேலை நடக்காது.\nஅது 2006 சட்டமன்றத் தேர்தல். ஆண்டிமடம் தொகுதி. வெற்றி பெற்று ஆட்சி அமைந்து விட்டது. கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி ஆகிய துறைகளில் தான் முக்கியமாகப் பணி நடக்க வேண்டும். அமைச்சர்கள் யார்,யார்-னு பார்த்தேன். நம்பிக்கை பிறந்தது.\nபள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அண்ணன் தங்கம்.தென்னரசு அவர்கள். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சீனியர். சற்றே தெம்பு வந்தது. சட்டமன்றத்தில் எனக்கு முன் இருக்கை அண்ணனுடையது. மனுக்கள் கொடுக்க வசதியா போச்சு.\nமுதல்நாளே பிடிச்சிக்கிட்டேன். “1991-ல் இருந்து 2006 வரை மூன்று முறையா எதிர்கட்சி தொகுதியா போயிடிச்சி. நிறையக் கோரிக்கைகள் தேங்கியிருக்கு. 15 வருடமா நடக்காதத இந்த 5 வருசத்தில் நடக்கனும்னு எதிர்பார்க்கிறாங்க.\nநிறைய பள்ளிகள் தரம் உயர்வுக்கு காத்திருக்கு. முடிந்த வரை செய்து கொடுக்க, அண்ணன் மனசு வைக்கனும். நிறைய மனுக்கள் இருக்கண்ணா. அப்பப்போ கொடுக்கிறேன். பார்த்துக்கங்க” என்று சில மனுக்களை முதற்கட்டமாக நீட்டினேன்.\nசிரித்தபடியே தட்டிக் கொடுத்தார். “கவலைப்படாத சங்கர் பார்த்துக்கலாம்” என்றார் அண்ணன். அதற்கு முன்பு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய அண்ணன் தென்னரசு அவர்கள் அப்போது தான் அமைச்சராகிறார். அமைச்சர் பணி புரிபடவே சில காலம் ஆகும்.\nஒரு வாரம் கடந்தது. அண்ணன் என்னை அழைத்தார், “சங்கர் உங்க மாவட்டம் கல்வியில் பின் தங்கிய மாவட்டமா இருக்கே. தர்மபுரி, விழுப்புரம், பெரம்பலூர் (அப்போது அரியலூர் மாவட்டம் அதில் அடக்கம்) மாவட்டங்கள் நிலைமை ரொம்ப மோசம். நீங்க சொன்னது சரி தான். அதுக்கு தனியா கவனம் எடுக்கனும், எடுப்போம்” என்றார்.\nஒரு நிமிடம் ஆடிப் போனேன். அமைச்சரான ஒரு வாரத்தில் வாழ்த்துக்களை பெறவும், அதிகாரிகளுடன் அறிமுகம் ஆகவுமே நேரம் போதாது. இடையில் தொகுதிக்கு வேறு சென்று வர வேண்டும். இதற்கிடையில் எப்படி இதில் கவனம் செலுத்தினார் என ஆச்சர்யம்.\nபிறகு தான் தெரிந்தது. அண்ணன் \"Straight to Business\" என்பது.\nஇரண்டே மாதம் தான். பெரமபலூர் வந்தார். அதிகாரிகளோடு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். நானும் பங்கெடுத்தேன். முழு விபரங்களைக் கேட்டறிந்தார். பட்டியலிட்டுக் கொண்டார், என்னென்ன வசதிகள் தேவை, எவ்வளவுக் காலியிடங்கள் என.\nஅடுத்த அடுத்த அறிவிப்புகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் நபார்டு திட்டத்தில் கூடுதல் கட்டிடங்கள். ஆய்வக வசதிகள். அடுத்து பள்ளி தரம் உயர்வு பட்டியல் தயாராகியது.\nசெந்துறை ஒன்றியத்தில் நான்கு நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்த கோரிக்கை அளித்திருந்தேன். இரண்டு ஊர்கள், பட்டியலில் இடம் பெற்றன. மொத்தம் நூறு பள்ளிகள் (234 தொகுதிகளுக்கு). அதில் இரண்டு (சோழன்குடிகாடு, அங்கனூர்) கிடைத்து விட்டது. மகிழ்ச்சி தான்.\nஆனால் ஊரிலோ நிலைமை சிக்கல். உயர்நிலைப்பள்ளி பெறுவதில் சோழன்குடிகாடுக்கும், மணப்பத்தூருக்கும் போட்டி. அங்கனூருக்கும், சன்னாசிநல்லூருக்கும் போட்டி. இதில் சோழன்குடிகாடும், அங்கனூரும் வந்ததில், மணப்பத்தூரிலும், சன்னாசிநல்லூரிலும் போராட்டம் துவங்கியது.\nபள்ளிக்கு குழந்தைகளை அனுப்பாமல் போராட்டம், பள்ளியை இழுத்துப் பூட்டும் போராட்டம், கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம், பேருந்து மறியல் என போராட்டம் உஷ்ணமாகியது.\nஎன் நிலையோ தர்மசங்கடம். இரண்டு பள்ளிகள் கிடைத்ததே அதிகம். அமைச்சரிடம் இதற்கு மேல் கேட்கமுடியாது, நியாயமில்லை. ஆனால் மக்கள் கேட்பதும் நியாயம். அவர்கள் பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள்.\nவேறு வழி இல்லை. போராட்டம் நடத்திய ஊர்க்காரர்களை சமாதானம் செய்து, சிலரை அழைத்துக் கொண்டு போய் அமைச்சரை பார்த்தேன். பார்த்தவுடன் கண்டுபிடித்து விட்டார்.\n“விட்டுப் போன ஊர்கள் அண்ணா...” என்று ஆரம்பித்தேன். “தெரியும். உன்னை எதிர்த்து கருப்புக் கொடி ஏற்றியவர்கள் தானே இவர்கள். அவங்களுக்கு பரிந்துரையா\n“பாருங்க சார், அவரை எதிர்த்து போராட்டம் பண்ணீங்க. ஆனால் அப்பவும் அவர் உங்களுக்காகக் கேட்கிறார். இந்த ஆண்டே கொடுக்க முடிந்தால் கொடுக்கிறேன். இல்லை என்றால் அடுத்த ஆண்டு அவசியம் கொடுத்து விடுகிறேன்.” என்றார் அவர்களைப் பார்த்து.\n“இனிமே சங்கரை தொந்தரவு பண்ணாதீங்க. ஏற்கனவே அவர் கேட்டார். 234 தொகுதி இருக்கு. 100 பள்ளிகள் கொடுத்தோம், அதில் ஒன்று தான் கிடைக்க வேண்டும். உங்கள் தொகுதி நிலையால் தான் இரண்டாகக் கொடுத்தேன்.” என்று விளக்கினார்.\nஅடுத்த ஆண்டு அந்த இரண்டுப் பள்ளிகளையும், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தித் தந்தார்.\nஅதற்கு அடுத்து மருதூர் உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திக் கொடுத்தார்.\nஅடுத்த ஆண்டு செந்துறை ஒன்றியம் சிறுகடம்பூருக்கு உயர்நிலைப்பள்ளி, ஆண்டிமடம் ஒன்றியம் பெரியத் தத்தூருக்கு உயர்நிலைப் பள்ளி என இரண்டு பள்ளிகள்.\nஆண்டிமடத்திற்கு புதிதாக “பெண்கள் உயர்நிலைப் பள்ளி” வழங்கினார்.\nஆரம்பப் பள்ளிகள் கிட்டத்தட்ட 55-ஐ, நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்திக் கொடுத்தார்.\n(மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட மற்ற பள்ளிகளின் கணக்கு இதில் சேர்க்கப்படவில்லை.)\nஆண்டிமடம் தொகுதிக்கு பள்ளிக்கல்வியில் அது ஒரு “மறுமலர்ச்சிக் காலம்”. படைத்தவர் அண்ணன் தங்கம்.தென்னரசு அவர்கள்.\nஅவருக்கு, என்னாளும் (மறு சீரமைப்பில் கரைக்கப்பட்ட) ஆண்டிமடம் தொகுதி மக்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.\n# அவரை பிறந்தநாளுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு நாளிலும் வாழ்த்துவோம் நாங்கள் \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at முற்பகல் 12:20\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 12 ஏப்ரல், 2015\nநாளை இது நமக்கும் நடக்கலாம்\nஅவர்கள் தமிழர்கள் என்பதற்காக மாத்திரம் கொந்தளிக்க வேண்டாம். இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதற்காக, தங்களை மனிதர்கள் என நினைப்போர் அனைவரும் கொந்தளிக்க வேண்டிய நிகழ்வு.\nஆந்திராவின் திருப்பதியில் தமிழகக் கூலித் தொழிலாளர்கள் கொல்லப்பட்ட அதே நேரத்தில், தெலுங்கானாவிலும் என்கவுண்டர் கொலைகள்.\nகொல்லப்படுகிறவர்களின் அடையாளம் தான் வெவ்வேறு. ஆனால் கொலை பாதகம் புரிவோரின் அடையாளம் ஒன்று தான்.\nஅது அரசதிகாரம். ஆளுவோரின் தோல்வியை மறைக்க, மக்களை மறக்கடிக்க கையாளுகிற யுக்தியில் முதன்மையானது இது.\nசெம்மரக் கடத்தலை தடுக்கக் கையாலாகாத சந்திரபாபு நாயுடு அரசு, மக்களை திசை திருப்ப மேற்கொண்ட நடவடிக்கை தான், 20 தமிழர்கள் கொலை.\nசெம்மரக் கடத்தலின் முக்கியப் புள்ளி, ஒரு ஆந்திர அரசியல்வாதி தான் என ஆந்திரப் பத்திரிகைகளே எழுதுகின்றன. பல ஆந்திர அரசியல்கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.\nஆனால் அவன் மீது நடவடிக்கை எடுக்க வக்கற்ற சந்திரபாபு நாயுடு அரசு, அப்பாவி தொழிலாளர்களை கொண்டுள்ளது.\nஇவர்கள் திருட சென்றது நியாயம் இல்லையே என்ற ஒரு குரலும் உள்ளது.\nஅப்படி வைத்துக் கொண்டாலும், உயிரை எடுக்க அதிகாரம் கொடுத்தது யார் திருட்டைத் தடுக்கத் தான் அதிகாரம் கொடுத்திருக்கிறது சிறப்புச் சட்டம்.\nபஸ்ஸில் சென்றவர்களை, இறக்கி சுட்டுக் கொலை செய்துள்ளது உறுதியாகி விட்டது. நக்கீரன் வார இதழ் கட்டுரை மிக முக்கியமான செய்திகளைக் கொடுக்கிறது.\nஇதில் கொடுமையானது ஆந்திர அரசுக்கு, தமிழக அரசு வழங்கியுள்ள ஒத்துழைப்பு.\nஇறந்து போனவர்கள் படத்தை எடுத்துக் கொண்டு, இறந்தவர்களின் ஊர்களுக்கு நேராக சென்றுள்ளது தமிழகக் காவல்துறை.\nஇறக்கும் முன் ஒவ்வொருவரும் தங்கள் ஊர் பெயரை சொல்லி விட்டா இறந்திருப்பார்கள் \nஅந்த விஷயத்தில் ஆந்திர அரசை, தமிழக அரசு கேள்வி கேட்டிருந்தாலே பல உண்மைகள் வெளி வந்திருக்கும்.\nபிடித்து வைத்து, சித்ரவதை செய்து, சுட்டுக் கொன்றது வெட்ட வெளிச்சமாகி இருக்கும்.\nவங்கி கொள்ளை வழக்கில் அப்பாவி பிஹாரிகளை, வேளச்சேரி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை, சன்னல் வழியாக சுட்டுக் கொன்று திசை திருப்பியவர்கள் தானே இவர்கள்.\nஆட்சி நடத்துபவர்கள் உறுதியானவர்கள், கடுமையானவர்கள் என்று சிலர் பெருமைப் பட்டுக் கொள்வார்கள். உறுதியானவர்கள், கொல்வார்கள் என்பதையும் உணர வேண்டும்.\nஅதிகாரத்தை தட்டிக் கேட்போர், அரசிற்கு எதிராகக் குரல் கொடுப்போர் மீதும் இந்த உறுதி காட்டப்படும்.\nமுதலில் வழக்கு பாயும், எதிர்க்காவிட்டால் கைது நடக்கும், அப்போதும் பணிந்து போனால், துப்பாக்கி பேசும்.\nஆட்சி நடத்துபவர்கள் \"நிர்வாகிகளாக\" இருப்பதை விட \"மனிதர்களாக\" இருக்க வேண்டும்.\nதமிழர்கள் என்பதையும் தாண்டி, மனிதர்கள் என்பதற்காக, இந்த அநியாயக் கொலையை எதிர்க்க மனம் இல்லாதோருக்கு....\nகுறிப்பாக தமிழர் அல்லாதோருக்கு, மத்திய, மாநில ஆட்சியாளருக்கு...\n# நாளை இது நமக்கும் நடக்கலாம் \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at முற்பகல் 9:12\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 10 ஏப்ரல், 2015\nசற்று மலைப்பாகத் தான் இருந்தது. சின்ன மாவட்டம், அதிலும் வறட்சி மாவட்டம், மூன்று ஆண்டுகளாக மழையும் இல்லை. இப்படி நெகட்டிவ் பாயிண்ட்களாக மனதில் ஓடியது.\nஆமாம், தேர்தல் நிதி வசூல் செய்ய வேண்டும் என்று தலைவர் கலைஞர் அறிவிப்பு வந்த உடன் தான் இப்படி சிந்தனை. ஆனால் தலைவர் சொல்லி விட்டாரே, இது தான் தலையாயப் பணி.\nஇன்னொரு புறம் தலைவர் சொல்லி விட்டார் என்பதை விட நமக்கே முக்கிய கடமை இருக்கிறதே. மக்கள் விரோத அரசாக செயல்படுகிற, ஒரு குற்றவாளிக்கு புகழ் பாடுகிற ஓ.பி.எஸ் அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய கடமை முன்னால் நிற்கிறதே.\nஇந்த சூழ்நிலையில் மீன்சுருட்டி இளைஞர் எழுச்சி நாள் பொதுக் கூட்டத்திற்கு கிளம்பினேன். அண்ணன் சபாபதிமோகன் அவர்கள் சிறப்புரை. வழக்கம் போல் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.\nஅன்று காலை தான் தலைவர் அறிக்கை அளித்திருந்தார்,\"இனி சால்வைக்கு பதில் தேர்தல் நிதியாக அளித்திடுங்கள்\". அதையே நானும் மேடையில் அறிவித்தேன்.\nசகோதரர் தன.அருள், தேர்தல் நிதி வழங்கி துவக்கி வைத்தார். அடுத்து சேட்டு வழங்கினார். நம்பிக்கை துளிர் விட்டது.\nஅடுத்த நாள் இரவு தா.பழூர் பொதுக்கூட்டம்.. லப்பைக்குடிகாடு பொதுக்கூட்டதில் முன்னதாக பேசி விட்டு கிளம்பினேன். 80 கி.மீ பயணம்.\nஒன்றிய செயலாளர் க.சொ.க.கண்ணன் தொடர்ந்து போன் செய்து கொண்டிருந்தார். 9.30க்கு மேடை ஏறினேன். கண்ணன் ஒரு பையை பிரித்து ஒரு தாம்பாளத்தில் கொட்டினார்.\n\"முதல் தவணை தேர்தல் நிதியாக ரூபாய் 50,000/- வழங்குகிறேன்\" என்று அறிவித்து கொடுத்தார். தெம்பு வந்தது. காலையிலேயே துணிச்சல் கொடுக்கும் சம்பவம் ஒன்று நடந்தது.\nஅன்று காலை, அரியலூர் ஒன்றியத்தில், தளபதி அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார் ஒன்றிய செயலாளர் ஜோதிவேல்.\nஒரு பள்ளிக்கு சென்றோம். பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, பேனா, பென்சில் வழங்கினோம்.\nநிகழ்ச்சி முடிந்து கிளம்பினோம். தலைமை ஆசிரியரை காணோம். விடை பெற தேடினோம். மற்றொரு ஆசிரியர் தேடி சென்றார்.\nஒரு அறைக்குள் அவர் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். பார்வையாளர் குறிப்பேடோ என்று பார்த்தால், ஒரு கவரோடு வந்தார். மனுவாக இருக்கும் என நினைத்து வாங்கினேன்.\nகொட்டை எழுத்தில் எழுதியிருந்தது,\"தேர்தல் நிதி\". அரசு பள்ளி ஆசிரியர் கேட்காமலே நிதி தருகிறார். மாற்றம் நிச்சயம். துணிச்சல் வந்தது.\nஅடுத்து அவர் பெயர் எழுதியிருந்தார். அதை படித்த உடன், புது வேகம் பிறந்தது. அவர் பெயர், கருணாநிதி.\n# நம் தலைவர் இருக்கிறார் தயங்காதே \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 6:50\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 9 ஏப்ரல், 2015\nஒரு பிரிட்டிஷ் காலத்து பங்களா.....\nஏற்காடு மலைச் சாலை மீது வாகனங்கள் அணிவகுத்தன. ஏற்காடு மீது ஏற்கனவே ஒரு காதல் உண்டு. ஊட்டி, கொடைக்கானல் போல இன்னும் வியாபாரக் கேந்திரம் ஆகவில்லை ஏற்காடு.\nஊட்டி, கொடையில் இயற்கை மூச்சு திணறிக் கொண்டிருக்கிறது. ஏற்காடு இன்னும் இயறகை முழுதும் கெடாமல் உள்ளது. ஏற்காடு குளிர் மிதமானது, இதமானது. அந்த இரு இடங்களில் சற்றுக் கூடுதல் குளிர் தான்.\nஏற்காடு உள் நுழைந்தோம். ஏரி கடந்தோம். பேருந்து நிலையம் தாண்டினோம்.\n“மாப்பிள்ள, அடுத்த மலைக்கு போறோமா” லேசாக வடிவேலு ஸ்டைலில் வந்த கேள்விக்கு, “சும்மா வாடா, வழக்கமான இடத்தில தங்கினா எப்படி” லேசாக வடிவேலு ஸ்டைலில் வந்த கேள்விக்கு, “சும்மா வாடா, வழக்கமான இடத்தில தங்கினா எப்படி. வந்து பாரு, அப்புறம் சொல்லு” என்றார் ராம்ஸ்.\nகார் சென்று நின்றது. இறங்கி நின்றோம். 70 mm-ல் காட்சி விரிவது போல் இருந்தது. முன்புறம் செடி,கொடிகள் அடர்ந்து நிறைந்திருந்தன. அதனுள் பொதிந்திருந்தது ஒரு பிரிட்டிஷ் காலத்து பங்களா. சிலருக்கு பூத் பங்களா என்று கூட தோன்றி இருக்கலாம்.\nஉள்ளே நுழைந்தால் பெரிய பெரிய ஹால்கள். டார்மென்ட்ரி ஸ்டைலில் தங்கும் வசதி. ஆமாம், வரிசையாகக் கட்டில்கள். பல கட்டில்களில் இரண்டு அடுக்காக மேலும்,கீழும் இரண்டு படுக்கை வசதிகள், ரயில் பெர்த் போல.\nஇங்கு தங்கியதால் ஹாஸ்டலில் ஒரே ரூமில் பல பேர் தங்கிய உணர்வு வந்தது. ரிசார்ட்டிலோ, ஹோட்டலிலோ தங்கி இருந்தால் இரண்டு பேர், மூன்று பேர் என தனித்தனி அறையில் தங்கி இருந்திருப்போம். இங்கு தங்கியதால் பழைய ஹாஸ்டல் போலவே நாட்கள் கழிந்தன இனிமையாக.\nகொண்டு வந்த பெட்டிகளை வைப்பதற்குள், “எல்லோரும் சீக்கிரம் வாங்க. டிபன் ரெடி. முடிஞ்சவங்க குளிச்சிட்டு வாங்க, முடியாதவங்க குளிக்காம வாங்க. ஆனா வந்திங்கன்னா, சூடா சாப்பிடலாம்”, என்றார் ராம்ஸ்.\nஅந்த மூன்று நாட்களும் ராம்ஸ் ஹாஸ்டல் வார்டன் போல, குடும்பத் தலைவன் போல அரற்றி, அணைத்து கொண்டு சென்றார். அவர் அழைத்த இடம் மெஸ். பிரத்தியேக சமையல். ஒரு பேக்டரி போல இயங்கிக் கொண்டு இருந்தது.\nகாலேஜ் நாட்கள் போலவே இருந்தது. சிலர் முகம் கழுவாமலே வந்து நின்றனர். சிலர் முகம் மட்டும் கழுவி, குளித்தது போலக் காட்டிக் கொண்டு வந்தனர். சிலர் குளித்து, முடித்து சுத்த சுகாதாரவான்களாக வந்தனர்.\nபோனவர்கள் கையில் தட்டு தரப்பட்டது. பஃபே. இட்லி, இரண்டு சட்னி, சாம்பார். தோசை சூடாக போடப்பட்டு தரப்பட்டது. சிக்கனும் ரெடி காலையிலேயே. அருமையான சுவை. அண்ணாமலை மாணவர்கள் சாப்பாட்டில் என்றும் தனி கவனம் என்பது உலகம் அறிந்தது. காரணம் பல்கலைக்கழக மெஸ்கள் தான். அது மீண்டும் நிரூபணமானது\nவயிறு நிறைந்தது. “செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்”. குறள் சொன்னது. இங்கு வயிற்றுக்கு ஈயப்பட்ட பிறகு, கண்ணுக்கும், செவிக்கும் உணவு தயாராக வைத்திருந்தார் ராம்ஸ்.\n(அண்ணாமலை பொறியியல் மாணவர்கள், ஏற்காடு சந்திப்பு-2)\n(இது 2009-ல் நடந்தது. 20 ஆண்டுகளுக்கு பிறகான அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல மாணவர்களின் சந்திப்பு. வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள 25-ம் ஆண்டு சந்திப்புக்கான தயாரிப்பு இது)\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 11:59\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎங்கே சென்றாய், எங்களை ஏங்க விட்டு எங்கே சென்றாய்\nமாநாட்டு பந்தலுக்குள் ஒரு கூட்டம் என்றால், பந்தலுக்கு வெளியே அதே அளவு கூட்டம் இருக்கும். முக்கிய தலைவர்கள் பேச்சுக்கு உள்ளே வர கூட்டம் முண்டும்.\nஅதைத் தாண்டி, பேச்சல்லாத இன்னொரு நிகழ்ச்சிக்கு கூட்டம் முண்டும். கடலை கொரிக்க வெளியே போனவர்கள், தண்ணீர் குடிக்க போனவர்கள், இயற்கை அழைப்புக்கு போனவர்கள் அவசரமாக திரும்புவர்.\n\"அழைக்கின்றார், அழைக்கின்றார், அழைக்கின்றார் அண்ணா\" அந்தக் கம்பீரக் குரல் ஆரம்பிக்கும் போதே கட்டி இழுக்கும். கொஞ்சம், கொஞ்சமாக உச்சஸ்தாயிக்கு போகும்போது கட்டிப் போட்டு விடும்.\nஆம். அவர் தான் நாகூர் ஹனிபா. கழகத்தின் இசை முரசு. மேடையில் ஏறிவிட்டால், மொத்த நிகழ்வையும் கபளிகரம் செய்துவிடுவார் .\nசிறு வயதில், என்னை எல்லாம் ரத்த முறுக்கேற்றியவர், தன் பாடல்களால். கொள்கைகளை படிக்கும் முன், பாடல் வடிவில் என் போன்றோரின் மனதில் பதியமிட்டவர்.\n\"கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே, ஓடி வருகிறான் உதயசூரியன், தன்மானம் காக்கும் கழகம், எங்கே சென்றாய், கம்பீரக் கலைஞர், உடன்பிறப்பே ஓடி வா, தொல்லைகளுக்கு இடையே முல்லை சிரிப்பு, தமிழகத்தின் தவப்புதல்வன்\"\nஇவர் பாடிய கழகக் கொள்கைப் பாடல்கள் இவை. இவர் மறைந்திருக்கலாம், ஆனால் இந்தப் பாடல்கள் என்றும் மறையாது. அவை வாழும், கழகத்தை வாழ வைக்கும்.\nகழகப் பாடல்கள் மட்டுமல்லாமல், அவர் இஸ்லாத்திற்காகப் பாடிய பாடல்களும் பிரபலமானவை. குறிப்பாக, \"இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லை என்று சொல்லுவதில்லை\". மதம் கடந்து எல்லோரையும் முணுமுணுக்க வைக்கும்.\nதிரைத்துறையில் முத்திரை உண்டு.' செம்பருத்தி' திரைப்படத்தில், இளையராஜா இசையில், \"நட்ட நடுக் கடலினிலே\" , 'ராமன் அப்துல்லா' படத்தில், \"உன் மதமா, என் மதமா\" என பாடல்கள்.\nபாடல்கள் பாடியதைத் தாண்டி, நேரடி அரசியலிலும் இருந்தவர். வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு நடைப்பெற்ற இடைத்தேர்தலில் கழக வேட்பாளராகப் போட்டியிட்டார்.\nவெற்றி வாய்ப்பை இழந்தாலும், துளியும் அது குறித்துக் கவலைக் கொள்ளவில்லை. அந்த சமயத்தில் வெளியானப் புகைப்படம் ஒன்று வெகு பிரசித்தி பெற்றது.\nதலைவர் கலைஞர் ஒரு புறம் நிற்க, மறுபுறம் பேராசிரியர் நிற்க, நடுவில் ஹனிபா அவர்கள் நின்று தனது இரண்டு கைகளையும் அவர்கள் தோளில் போட்டு அரவணைத்து நிற்பார். அவர்கள் அவர் மீது காட்டிய அன்பின் வெளிப்பாடு அது. அவரது ஆளுமை அஃது.\nதலைவர் கலைஞர் முதல்வரான போது, வஃக்ப் வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார். ஆனாலும் பல நேரங்களில் தன்னைத் தேடி வந்தப் பதவிகளை புறந்தள்ளி இசையையே முதற் பணியாய் கொண்டார்.\nஅந்த மொட மொடக்கும் வெள்ளை வேட்டி, முரட்டு ஜிப்பா, கழுத்தை வளைத்திருக்கும் சால்வை, கருப்பு நிறத் தொப்பி, மூக்குக் கண்ணாடியை ஊடுரும் பார்வை. இந்த பிம்பம் என்றும் மனதில் நிலைக்கும். அந்தக் குரல் என்றும் காதையும், மனதையும் நிறைக்கும்.\nஅவர் பாடிய \"தொல்லைகளுக்கு இடையே முல்லைச் சிரிப்பு \" பாடலின் இரண்டாம் வரி தான் நினைவுக்கு வருகிறது .\n# எல்லையே இல்லாதது உன் சிறப்பு \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at முற்பகல் 9:56\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நாகூர், வாழ்க்கை, ஹனிபா\nசெவ்வாய், 7 ஏப்ரல், 2015\nமேளம் முழங்க, பலமான வரவேற்பு\nபத்து நாட்களுக்கு முன்பே அண்ணன் ஸ்ரீதர் கூப்பிட்டு சொன்னார், “சிவா, எந்த வேலை இருந்தாலும் வந்துடு. உனக்கு டிக்கெட் புக் பண்ணிட்டேன். வேற கதைல்லாம் சொல்லக் கூடாது”. “அண்ணே வந்திடுறேன்”. “கமபார்ட்மெண்ட்டே நம்மளுது தான். வந்துடு, கலக்குவோம்”.\nஇரவு கடைசி நிமிடத்தில் ஸ்டேஷன் சென்றேன். உள்ளே நுழைந்தால், அடடா, நம்மாளுங்க. ஆமாம், பழைய நண்பர்களை இருபது வருடம் கழித்து பார்க்கும் போதும ஏற்படும் இனபத்தை எப்படி விவரிப்பது...\nபழங்கதைகள் பேசிப் பேசி, செட்டில் ஆகும் போது, நள்ளிரவு தாண்டி விட்டது. படுத்தும் தூக்கம் வரவில்லை. ஒரு புறம் பழைய நினைவுகள், இன்னொரு புறம் அடுத்த மூன்று நாட்கள் எப்படி இனிமையாக இருக்கும் என்ற ஆர்வம்.\nஇப்படியே இருந்து, எப்போது தூங்கினேன் என்றே தெரியவில்லை. எழுப்பியவுடன் துள்ளி எழுந்தோம்.\nசேலம் ஜங்ஷனுக்குள் மெல்ல நுழைந்தது ஏற்காடு எக்ஸ்பிரஸ். ஒரு கம்பார்ட்மெண்ட் முழுக்க எங்கள் கல்லூரி நண்பர்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் புலத்தின் 1990 பேட்ச். 20 ஆண்டுகளுக்கு பிறகான சந்திப்பு, ஏற்காட்டில்.\nஅடித்து பிடித்து, ரயிலில் இருந்து இறங்கினோம். நாங்கள் பிளாட்ஃபார்மில் நடக்கும் போதே, மேள ஓசை கேட்டது. “டம் டம்” என்று பேண்ட் வாத்தியம். யாரோ வி.ஐ.பி வருகிறார் எனப் பேசிக் கொண்டே ஸ்டேஷனுக்கு வெளியே வந்தோம்.\nவரவேற்று எங்களுக்கு மாலையணிவித்தார்கள் ராம்ஸூம் அவர் நண்பர்களும். ஆமாம், வரவேற்பு ஏற்பாடு கல்லூரி நண்பர்களுக்கு தான். மேள வரவேற்பும் எங்களுக்குத் தான்.\nஅதிர்ந்து போனோம். மொட்ட ராம்ஸ் என்று நண்பர்களால் அன்பாக அழைக்கப்படும் ராமச்சந்திரன் கொடுத்த வரவேற்பு அப்படி. அங்கிருந்தே தன் முத்திரையை பதிக்க ஆரம்பித்து விட்டார். அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பு கிளப்பியது அது.\nரயிலில் இருந்து இறங்கிய மற்றப் பயணிகள், எங்களை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். ஏன் பார்க்க மாட்டாங்க. சிலர் பேண்ட் சர்ட்டில் ரொம்ப ஃபார்மலாக. சிலர் டிராக் ஸூட்டில். கொஞ்சம் பேர் பர்முடாஸில். ஒன்னு, ரெண்டு ஆளுங்க கைலியிலும்.\nஇந்தக் குரூப்ப பார்த்தா, முக்கியமான ஆளுங்க மாதிரி தெரியல. ஆனா, வரவேற்பு இப்படி பலமா இருக்கே என்பது அந்தப் பயணிகளின் மைண்ட் வாய்ஸ்.\nஸ்டேஷனை விட்டு வெளியே வந்தோம். வாகனங்கள் காத்திருந்தன. நம்ம ஆளுங்களுக்கு பழைய நினைப்பு வந்து விட்டது. ஆமாம், சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷன் ஞாபகம். எதிர்த்தாற் போல் இருந்த கடையை நோக்கி சென்றார்கள்.\nடீ, காபிக்கு ஆர்டர் செய்தார்கள் சிலர். ஓசோனை ஓட்டை போட சிலர் முயன்று கொண்டு இருந்தனர். ராம்ஸ் மட்டும் தனது வேலையில் கண்ணாக இருந்தார். “மாம்ஸ் போலாமா. டிபனுக்கு மேல போயிடனும்”என்று துரத்த ஆரம்பித்தார்.\nவண்டி ஏறினோம், ஜெட்டாகக் கிளம்பியது. மனதும்...\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 3:27\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபெயரை கேட்டால் அனைவரும் மிரள்வார்கள்...\nபாரீஸ், நல்ல பாரீஸ், நம்ம பாரீஸ் \nஒடுக்கப்பட்டோருக்காக குரல் கொடுத்த \"மனிதன்\" \nஇதை தான்யா அவரும் சொன்னாரு...\nஅப்ப ஒரு வார்த்தை, இப்ப ஒரு வார்த்தை இல்ல\nசெண்டை மேளம், பரிவட்டம், அதிர்ந்தது ஏற்காடு\nபிறந்தநாளில் மட்டுமல்ல, தினம் தினம் வாழ்த்துவேன் \nநாளை இது நமக்கும் நடக்கலாம்\nஒரு பிரிட்டிஷ் காலத்து பங்களா.....\nஎங்கே சென்றாய், எங்களை ஏங்க விட்டு எங்கே சென்றாய்\nமேளம் முழங்க, பலமான வரவேற்பு\nநானும் வரமாட்டேன், நீங்களும் வரக்கூடாது\nசாதிக்க வேண்டியது நிறைய இருக்குங்க...\nமுயலை பார்க்கும் புலியின் பார்வை....\nமுகத்தில் மேக்கப் பவுடரை பூசினார்\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nசட்டமன்ற விமர்சனம் (28,29-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\n28.10.2013 திங்கட்கிழமை , சபை ஆரம்பிக்கும் போதே அமர்களமாய் ஆரம்பித்தது. முதல் ஓவர் முழுதும் சிக்ஸராய் அடிக்கும் பேட்ஸ்மேன் கணக்காய் சுழற...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://technotamil.com/", "date_download": "2018-06-19T08:04:37Z", "digest": "sha1:YUBRPIKHAYVQCZH5A6BCJHZ3SUDRE2DT", "length": 23115, "nlines": 416, "source_domain": "technotamil.com", "title": "Technology News in Tamil", "raw_content": "\nRazer Blade Gaming லேப்டாப் அறிமுகம்\nஅற்புதமான Laptop ஐ அறிமுகப்படுத்தும் ASUS நிறுவனம்\nவிண்டோஸ் 10 பாவனையாளர்களுக்கு ஒரு நற்செய்தி\nஆப்பிள் மேக்புக்கை வீழ்த்த வரும் ஹானர் மேஜிக்புக்..\nவிரைவில் வெளியாகவுள்ள சாம்சங் கேலக்ஸி நோட் 9\nதண்ணீருக்கு தாக்கு பிடிக்கும் LG Q7 புதிய ஸ்மார்ட்போன்கள்\nதண்ணீருக்குள் 2 வாரம் தாக்குப்பிடித்த Iphone X\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nVolvo S60 டீசர் வெளியானது\nஅதிரடியாக 4600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் Rolls-Royce நிறுவனம்\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nஐபோன்களுக்கான புதிய இயங்குதளம்: அறிவித்தது ஆப்பிள்\nநெருப்புக் குழம்பை கக்கியது கிளேயா எரிமலை..\nGOOGLE குடும்பத்திலிருந்து GOOD BYE சொல்லும் சில சேவைகள்\nபுதிய மென்பொருளால் பாவனையாளர்களை திருப்திபடுத்திய ஆப்பிள்\nபுதிய கிரகத்தை அடையாளம் கண்டு சாதனை படைத்த இந்திய விஞ்ஞானிகள்\nவிண்வெளியிலிருந்து உலக சாதனையுடன் பூமிக்கு திரும்பிய விஞ்ஞானிகள்\n11 இலட்ச பெயர்களை தாங்கிய விண்கலம் சூரியனுக்கு புறப்பட்டது.\nஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு பெருமை சேர்த்த ரஷ்ய விஞ்ஞானிகள்..\nநிலவின் மறுபக்கத்தை பார்க்க நினைக்கும் சீனா\nஇந்திய விமான நிலையத்தை கவனிக்க தயாராகும் புதிய ரோபோ\nநெருப்பில் சிக்கிய நெருப்பை உமிழும் ரோபோ..\n காராக மாறும் அதிசய கண்டுபிடிப்பு: ஜப்பானியர்கள் சாதனை\nநோயாளிகளுக்கு இன்னொரு அம்மாவாக இருக்கும் ஜப்பானிய ரோபோக்கள்\nஈரானில் சர்வதேச ரோபோ கால்பந்தாட்டப் போட்டிகள்\nகூகுள் தேஜ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஒக்டோபர் மாதத்துடன் ஓயப்போகும் அமேசான் Lovefilm சேவை\nசாப்ட்வெயார் பற்றி உங்களுக்கு தெரியுமா\nபாடுவதை நிறுத்தப்போகிறது MP3 வடிவம்\nVolvo S60 டீசர் வெளியானது\nடெஸ்க்டாப் சாதனங்களில் வேலை செய்ய வருகிறது Whatsapp செயலி..\nதூங்கிய கண்களை விழிக்கச் செய்யும் Facebook..\nஇன்ஸ்டாகிராம் இனி இந்த வேலையை செய்யாது..\nகூகுளிடமே பணம் திரட்டிய ஆஸ்திரேலிய இளைஞன்..\nVolvo S60 டீசர் வெளியானது\nடெஸ்க்டாப் சாதனங்களில் வேலை செய்ய வருகிறது Whatsapp செயலி..\nதூங்கிய கண்களை விழிக்கச் செய்யும் Facebook..\nஇன்ஸ்டாகிராம் இனி இந்த வேலையை செய்யாது..\nகூகுளிடமே பணம் திரட்டிய ஆஸ்திரேலிய இளைஞன்..\nவிரைவில் வெளியாகவுள்ள சாம்சங் கேலக்ஸி நோட் 9\nஅதிரடியாக 4600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் Rolls-Royce நிறுவனம்\nRazer Blade Gaming லேப்டாப் அறிமுகம்\n(new razer blade worlds smallest gaming laptop) ரேசர் நிறுவனத்தின் ரேசர் பிளேடு லேப்டாப் அறிமுகம் செயய்ப்பட்டுள்ளது. புதிய ரேசர் பிளேடு லேப்டாப் 15.6 இன்ச் டிஸ்ப்ளே, 8-ம் தலைமுறை இன்செல் கோர்...\nஅற்புதமான Laptop ஐ அறிமுகப்படுத்தும் ASUS நிறுவனம்\nவிண்டோஸ் 10 பாவனையாளர்களுக்கு ஒரு நற்செய்தி\nஆப்பிள் மேக்புக்கை வீழ்த்த வரும் ஹானர் மேஜிக்புக்..\nமாணவர்களுக்கு ஆசிரியராக மாறியுள்ள ஆப்பிள்\nவிரைவில் வெளியாகவுள்ள சாம்சங் கேலக்ஸி...\n(samsung galaxy note 9) சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 9...\nதண்ணீருக்கு தாக்கு பிடிக்கும் LG...\nதண்ணீருக்குள் 2 வாரம் தாக்குப்பிடித்த Iphone X\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nசியோமி குடும்பத்திலிருந்து வரும் இரண்டு ஸ்மார்ட்போன்கள்\nBlackberry கொடுக்கும் சிறிய டிஸ்பிளே ஸ்மார்ட்போன்..\nதனியாக வாழ முடியாது என...\nஉலக ரோபோ மாநாடு 2017:...\nஇசை நிகழ்ச்சிக்கு நடத்துனராகிய ”யூமி”...\nஇரண்டாவது முறையாக வெளியேறும் நீலநிற மீத்தேன் வாயு..\n(hawaii volcano creating blue flames methane cracked roads) ஹவாய் தீவில் வெடித்துச் சிதறும் எரிமலைக் குழம்பு பட்டு எரியும் தாவரங்களில் இருந்து மீத்தேன் வாயு வெளியாவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கிலாயு என்ற...\nசீனர்களின் உணவால் ஒரு இனமே அழியுமாம்..\n2ம் உலகப்போரில் பயன்படுத்திய வெடிகுண்டு கண்டுபிடிப்பு\nநத்தையின் நினைவுகளை மற்றொரு நத்தைக்கு மாற்றிய ஆய்வாளர்கள்\nமுடிவுக்கு வருகிறது சூரியனின் ஆயுட் காலம்..\nVolvo S60 டீசர் வெளியானது\nஅதிரடியாக 4600 ஊழியர்களை பணிநீக்கம்...\nசுசுகி கொடுக்கும் Access 125...\nBMW நிறுவனத்திலிருந்து வெளிவருகிறது புதிய...\nபுதிய கிரகத்தை அடையாளம் கண்டு சாதனை படைத்த...\n(indian scientists discover planet 600 light years away) பூமியில் இருந்து 600 ஒளியாண்டுகள் தொலைவுக்கு அப்பால் புதிய ஒரு கிரகத்தை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் செயல்பட்டு...\nவிண்வெளியிலிருந்து உலக சாதனையுடன் பூமிக்கு திரும்பிய விஞ்ஞானிகள்\n11 இலட்ச பெயர்களை தாங்கிய விண்கலம் சூரியனுக்கு...\nஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு பெருமை சேர்த்த ரஷ்ய விஞ்ஞானிகள்..\nநிலவின் மறுபக்கத்தை பார்க்க நினைக்கும் சீனா\nநாசாவின் கண்களில் தென்பட்ட இலங்கை..\nடெஸ்க்டாப் சாதனங்களில் வேலை செய்ய வருகிறது Whatsapp...\nதூங்கிய கண்களை விழிக்கச் செய்யும் Facebook..\nஇன்ஸ்டாகிராம் இனி இந்த வேலையை செய்யாது..\nகூகுளிடமே பணம் திரட்டிய ஆஸ்திரேலிய இளைஞன்..\nதண்ணீருக்குள் 2 வாரம் தாக்குப்பிடித்த Iphone X\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nஐபோன்களுக்கான புதிய இயங்குதளம்: அறிவித்தது ஆப்பிள்\nவிரைவில் வெளியாகவுள்ள சாம்சங் கேலக்ஸி நோட் 9\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nஇந்தியாவில் அறிமுகத்தை கொடுத்த Samsung Galaxy J4\nவெளியாகவுள்ள சாம்சங் Galaxy S8 Lite\nசியோமியின் Mi TV4 மாடல்...\nசூப்பராக வெளிவருகிறது Zebronics Wireless Speakers\nஅறிமுகமாகிறது சோனியின் புதிய Smart TV\nஉலகில் அதிக சேமிப்புத் திறன் கொண்ட...\nவிரைவில் இலங்கைக்கு வரவுள்ள சியோமி SMART...\nஅப்டேட் பெறுவதற்கு ஆசைப்படும் Apple AirPods\nபிரமாண்டமாக வெளிவரப் போகும் சியோமி mi...\nஜிப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்தும் 6 இன் 1...\nஇப்போது விற்பனைக்கு வந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்\nஆறாவது TV மாடலை அறிமுகப்படுத்திய சியோமி...\nஇன்றைய ராசி பலன் 19-06-2018\nஅவுஸ்திரேலியாவில் முதன்முறையாக யோகா தினம் அனுஷ்டிப்பு\nஅமெரிக்காவின் பிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\nசிம்பு கை கழுவிவிட்ட பிரபல நடிகைகள் 5...\nகண்டபடி கலாய் வாங்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்..\nஅரசியல் களமாக மாற்றம் பெறும் ...\nRazer Blade Gaming லேப்டாப் அறிமுகம்\nஅற்புதமான Laptop ஐ அறிமுகப்படுத்தும் ASUS நிறுவனம்\nவிண்டோஸ் 10 பாவனையாளர்களுக்கு ஒரு நற்செய்தி\nஆப்பிள் மேக்புக்கை வீழ்த்த வரும் ஹானர் மேஜிக்புக்..\nமாணவர்களுக்கு ஆசிரியராக மாறியுள்ள ஆப்பிள்\nFoldable ஐபோன்-ஐபேட் தயாரிக்க தயாராகும் ஆப்பிள்\nவிரைவில் வெளியாகவுள்ள சாம்சங் கேலக்ஸி நோட் 9\nதண்ணீருக்கு தாக்கு பிடிக்கும் LG Q7 புதிய...\nதண்ணீருக்குள் 2 வாரம் தாக்குப்பிடித்த Iphone X\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nசியோமி குடும்பத்திலிருந்து வரும் இரண்டு ஸ்மார்ட்போன்கள்\nBlackberry கொடுக்கும் சிறிய டிஸ்பிளே ஸ்மார்ட்போன்..\nஐபோன்களுக்கான புதிய இயங்குதளம்: அறிவித்தது ஆப்பிள்\nநெருப்புக் குழம்பை கக்கியது கிளேயா எரிமலை..\nGOOGLE குடும்பத்திலிருந்து GOOD BYE சொல்லும் சில...\nபுதிய மென்பொருளால் பாவனையாளர்களை திருப்திபடுத்திய ஆப்பிள்\nபார்வையற்றோருக்கு பாதை காட்டும் மைக்ரோசாப்ட்\nஎப்போதும் YOUTUBE இல் HIGH QUALITY வீடியோ...\nஇந்திய விமான நிலையத்தை கவனிக்க தயாராகும் புதிய...\nநெருப்பில் சிக்கிய நெருப்பை உமிழும் ரோபோ..\n காராக மாறும் அதிசய கண்டுபிடிப்பு: ஜப்பானியர்கள்...\nநோயாளிகளுக்கு இன்னொரு அம்மாவாக இருக்கும் ஜப்பானிய ரோபோக்கள்\nஈரானில் சர்வதேச ரோபோ கால்பந்தாட்டப் போட்டிகள்\nஉலக சாதனை படைத்த இத்தாலி ரோபோக்கள்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nஆப்பிள் நிறுவனத்தின் Watch OS 5, TV...\nஒரே இடத்தில் 6 மணி நேரம் அமர்ந்திருப்பவரா...\nஅறிமுகமாகிறது சியோமியின் Mi பேன்ட் 3\nஇந்தியாவில் அறிமுகமாகும் Sennheiser CX Headset\nசிங்கப்பூருக்கு போட்டியாக உருவாகும் புதிய தீவு: மலேசியா...\nஅடுத்த 100 ஆண்டுக்குள் வெளிவரும் BMW பிரமாண்ட...\nபேசத் துடிக்கும் நாய்களும் அதை காட்டிக்கொடுக்கும் அவைகளின்...\nசந்திரனிலும் குகை இருப்பதாக கூறும் ஜப்பான் விஞ்ஞானிகள்\nபுறப்பட்டு வர தயாராகிறது Bajaj Pulsar 150...\n1000 அடி உயரத்திலிருந்து விழுந்த ஐபோன்...\nபோலி ஆப்பிளை நம்பி காசை காலி செய்யவிருந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://thanikaatturaja.blogspot.com/2010/", "date_download": "2018-06-19T08:32:06Z", "digest": "sha1:JFYVNHIMDZQJPLAWTWK3744ULFFX5SLV", "length": 114342, "nlines": 900, "source_domain": "thanikaatturaja.blogspot.com", "title": "தனி காட்டு ராஜா: 2010", "raw_content": "\nசெவ்வாய், 16 நவம்பர், 2010\nகலாசாரம் என்பது வெறும் கல்யாணத்தை அடிப்படையாக கொண்டது போலவும் ....கலாசாரம் அழுகிய தக்காளி போல கெட்டு போய் விட்டாதாகவும் வலையுலகில் சில கலாச்சாரவாதிகள் குதிக்கின்றனர்.\nஇந்திய கலாச்சாரம் என்பது முற்றிலும் வேறானது.நான் கலாச்சாரதிற்கு,ஒழுக்கத்திற்கு எதிரானவன் அல்ல.\nகல்யாணம் ,குடும்பம் என்பது அதில் ஒரு அங்கம் தான்.\nகலாசாரம் கெட காரணமாக இருப்பதாக கூறப்படும் லிவிங் டுகெதர் பற்றி விரிவாக இன்னொரு நாள் விவாதிக்கலாம்.\nகல்யாணம் என்ற விபச்சாரத்தை பற்றி பேசுவோம்.\nசரியான விதத்தில் கட்டமைக்க பட்ட விபச்சாரத்தின் மறு பெயர் தான் கல்யாணம்.\nவிபசாரிக்கு ஒரு நைட் -க்கு விலை பேசினால் அவள் ஒரு குறிப்பிட்ட பணத்தை எதிர்பார்ப்பாள்.\nகல்யாணத்தில் மனைவி கணவனின் சம்பாத்தியத்தை எதிர்பார்ப்பாள்.\nஅதே போல் ஆண் கல்யாணம் ,விபச்சாரம் இரண்டிலும் பெண்ணிடம் அழகை முக்கியமாக எதிர் பார்பான்.\nஇது அடிப்படையான எதிர்பார்ப்பு .இன்னும் etc ..உண்டு .\nகல்யாணம் என்பது அன்பை அடிப்படையாக கொண்டது அல்ல.வியபாரத்தை அடிப்படையாக கொண்டது.\nபொதுவாக கல்யாணம் எப்படி நிர்ணயிக்க படுகிறது\nதற்போது தமிழ் விபச்சார(கல்யாண) மாலை என்று சைட் உள்ளது அனைவருக்கும் தெரியும்.\nஇதில் ஒரு தரப்பு விபச்சாரிகள்(மண மகள்) என்ன எதிர் பார்க்கிரார்கள் என்றால்....விபசாரன்(மண மகன்) USA ,UK -வில் இருக்க வேண்டும் என்றும்...அப்புறம் அவர்கள் குலம்,மலம் சரியாக பொருந்தி வர வேண்டும் என்று பார்க்கிரார்கள் .இது போல பல தரப்பு எதிர்பார்ப்புகள் உண்டு ....\nஅமெரிக்காவிற்கும் அன்புக்கும் என்னய்யா சம்பந்தம் ....\nஅடிப்படையில் அன்பால் யாரும் பிணைக்க படவில்லை,கல்யாணத்திலும் சரி ...விபச்சாரதிலும் சரி... அதனால் தான் விவாகரத்து அதிகரித்து விட்டது...\nஎனக்கு கல்யாணத்தின் மீதும் மரியாதை இல்லை ... விபச்சாரத்தின் மீதும் மரியாதை இல்லை ....எதாக இருப்பினும் அன்பினால் உறவுகள் பிணைக்க பட்டால் மதிக்கிறேன்.\nகல்யாணம் ,விபச்சாரம் இரண்டுமே சொறி நாய் சாதி தான் ....இதில் எதை அடித்து விரட்டுவது எதை அணைத்து கொள்வது ...எதை அணைத்து கொள்வது ... பாவம் நாய்கள் .....வைத்தியம் தான் பார்க்க வேண்டும் ....\nநாம சொன்னா எந்த நாய் கேக்க போகுது இரண்டு சொறி நாய்களும் லொள் ,லொள்லு மாத்தி மாத்தி குரைக்க தான் போகுது.\nகுரைக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் எனக்கு நாய்களை பிடிக்கவே செய்கிறது.\nPosted by கோக்கி at பிற்பகல் 7:57 25 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த படங்களை forward செய்தவன் நண்பன் பிரபு[அவனக்கு யார் forward செய்தாங்களோ ..........:) ]\nPosted by கோக்கி at முற்பகல் 11:03 10 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 12 நவம்பர், 2010\nமழை மேகம் போல ...\nகூவும் குயில் போலவே ...\nமனம் முழுவதும் காதல் எண்ணங்கள் பல ...\nஎன் மனம் முழுவதும் நீ ...\nகாதல் என்பது நீ .\nPosted by கோக்கி at முற்பகல் 11:18 8 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 11 நவம்பர், 2010\nபற்றி தர்க்கம் செய்வதைப் போல ....\nநீரின் சுவாசம் கிடைக்காத போது\nகாதல் அனுபவத்தில் கலந்த பின் ...\nஉன் உடலும் என் உடலும்\nஎன் மனமும் உன் மனமும்\nஉன் உணர்வும் என் உணர்வும்\nஎன் உயிரும் உன் உயிரும்\nஆடுகளத்தின் பக்கம் மாறி மாறி\nவிளையாடிக் கொண்டே உள்ளன ...\nநான் உன்னை பார்க்காத நேரங்களில்\nநீ என்னைப் பார்த்த போது .....\nஉன் ஓர விழிப் பார்வையால்\nஎன் கண்களைப் பார்த்த போது ....\nபுன்னகைக்க சொல்லி காதல் சொல்லியும்\nநீ மறுத்த போது ...\nநான் உன்னை ஒளிந்திருந்து கவனிப்பது\nதெரியாமல் பூக்களுடன் காதல் மொழி பேசிய போது ...\nநீயோ காதலை ஒளித்து வைக்கிறாய் ...\nநானோ அதை தேடாமலே கண்டு பிடித்து விடுகிறேன் ...\nPosted by கோக்கி at பிற்பகல் 12:37 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 10 நவம்பர், 2010\nவெள்ளை ரோஜா -சிகப்பு ரோஜா\nஉன் மீதான என் காதல்\nஉன் காதல் பார்வையில் ஒன்று\nஉன் வெக்க பார்வையில் ஒன்றென\nஇரு காதல் ரோஜாக்கள் மூலம்\nஅதிசயத்தின் காரணம் புரிந்து கொண்டேன் \nPosted by கோக்கி at பிற்பகல் 1:55 10 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 2 நவம்பர், 2010\nஇதன் பெயர் தான் காதல் வெக்கமோ \nஉன் கவிதை எல்லாம் பொய் என்றாய் ....\nஆமாம் ...நீ சொல்வது உண்மைதான் என்றேன் ...\nஎப்படி சொல்லுகிறாய் என்று கேட்டாய்....\nகாதலின் நிழல் தானே என் கவிதையெல்லாம் .....\nநிழல் பொய் தானே என்றேன் .....\nதொட்டு பறிக்கும் போது ஒவ்வொன்றும்\n\"நான் உன்னைக் காதலிக்கிறேன் \"\nஎன்று சொல்லத் துடிக்கிறது ....\nநீயோ அதன் உயிரைக் கிள்ளி\nசரமாக்கி கூந்தலில் சூடிக் கொள்கிறாய் ....\nநீ காதல் நெஞ்சுக்காரி என்றுதான்\nவெறுமை எனது உணர்வாயிற்று ..\nஉன் கண்களை கண்டேன் ..\nநீயோ உன் சந்திர காந்தப் பார்வையால் ...\nஎன் வெறுமையை காதலால் நிரப்பினாய் ...\nநான் ஆணாக பிறந்ததால் ...\nகாதல் அடையாளம் காட்டியது ...\nPosted by கோக்கி at பிற்பகல் 4:56 23 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 1 நவம்பர், 2010\nஎந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று ..\nஎன எங்கு எங்கோ எல்லாம்\nபார்வை யிட்ட காதல் ...\nமலர்ந்தும் மலராத வெக்கத்தை பார்த்து\nபடைப்பின் பரிபூரணம் நீ தான்\nஎன்றுணர்ந்து உன்னிடம் தஞ்சம் புகுந்தது .....\nநானும் காதலை எங்கு எங்கோ\nஈரம் சொட்ட வருவதும் ....\nநம் இருவருக்குமிடையே வருவதும் ...\nஉன் ஈர விழிப் பார்வை\nஎன் மனதைக் கொடுத்தேன் ..\nPosted by கோக்கி at பிற்பகல் 3:53 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 28 அக்டோபர், 2010\nசெம்மொழி பாலியல் கல்வி .....( -18)\nPosted by கோக்கி at பிற்பகல் 12:48 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 21 அக்டோபர், 2010\nநாம் கொசுவிடமும் ,சிங்கத்திடமும் ஒரே மாதிரி நடந்து கொள்கிறோமா என்றால் இல்லை என்பது தான் பதில்.\nகொசு ஒரு வித உந்து சக்தியுடன் செயல் படுகிறது .சிங்கமும் ஒரு வித சக்தியுடன் செயல் படுகிறது.\nகொசு -வின் சக்தி ரொம்ப குறைவாக இருப்பதால் நாம் ஈசி யாக நசுக்கி போட்டு விடுவோம் .\nஆனால் சிங்கத்தை பார்த்தால்......அப்புறம் எந்திரனில் வில்லன் ரோபோ ஒரு டயலாக் விடுவாரே \"ம்ம்ம்மேமேமேமேஏஏஏஏஏ....வசி....ம்ம்ம்மேமேமேமேஏஏஏஏஏ \" அந்த நிலைமை தான்.\nஇந்த பிரபஞ்சமே மிகப் பெரிய ஆற்றல் கோளமாக இருந்தது என்றும் ,பின் வெடித்து சிதறியதாக Big bang தியரி சொல்லுகிறது .ஆற்றல் அழிவதில்லை ...ஒரு ஆற்றல் பிறிதொரு ஆற்றலாக மாறுகிறது என்று நம்ம ஐன்ஸ்டின் கொள்ளு தாத்தா கூட சொல்லி உள்ளார்.\nநம்ம பாரதி தாத்தா கூட \"எங்கு எங்கு காணினும் சக்தியடா \" என்று சொல்லி உள்ளார்.\nசக்தி என்பது பல்வேறு நிலைகளில் செயல் படுவதை நாம் காணலாம்.கொசு இயங்க தேவையான ஆற்றல்,மனிதன் இயங்க தேவையான ஆற்றல் ,பூமி இயங்க தேவையான ஆற்றல் ,சூரியன் ,நச்சத்திர, பிரபஞ்ச ஆற்றல் என்று ஆற்றல் பல்வேறு ரூபங்களில் செயல் படுகிறது .\nஇந்த ஆற்றல் வெறும் ஆற்றலாக மட்டும் செயல் புரிவதில்லை .சூரியன் என்ற வெப்பம் பூமியை உமிழ்ந்தது .பின் பூமி என்ற வெப்ப ஆற்றல் ...குளிர்ந்து பலவேறு ஆற்றலாக மாற்றம் அடைந்து ....பல்வேறு நிலை மாற்றம் பெற்று இன்று உள்ள பூமி ,வலை தளம் என்ற நிலைக்கு நாம் வந்து உள்ளோம்.\nபூமிக்குள் இருந்த ஆற்றல் பல்வேறு நிலை மாற்றத்தின் பின் நாம் உருவானோம்... அப்படி என்றால் பூமி தான் நாமா\nசரி ...பூமி சூரியனில் இருந்து உருவானது ..அப்படி எனில் நம் முன்னோர் சூரியனா சூரியன் எங்கிருந்து வந்தது ...பிரபஞ்சம் என்றால் ...பிரபஞ்ச ஆற்றல் நாமா \nபூமிக்கு சிந்திக்கும் சக்தி கிடையாது என்றால் ....மண்ணில் இருந்து பிறந்த நாம் எப்படி சிந்திக்கிரோம்....\nஇந்து மதத்தில் பூமியை குறிக்கும் கடவுளாக வினாயகரை சொல்லுவதும் ....அவருடைய வயிறு தான் பூமி என்று சொல்லுவதாக சுகி.சிவம் புத்தகத்தில் படித்து உள்ளேன் .அர்த்தம் உள்ளதாகவே தோன்றுகிறது.\nஆற்றல் வெறும் ஆற்றலாக மட்டும் செயல் படாமல் .....மிக ஆழ்ந்த உள் உணர்வுடன் செயல் படுவதாக தோன்றுகிறது.\nபிரபஞ்சம் சக்தியாக செயல் படுகிறது ....சக்தியால் அடிப்படையில் இணைக்கப்பட்டு உள்ளது .உடலால் ,மனத்தால் ,புத்தியால் ,மத வேறுபாட்டால் ,இன ,மொழி என எத்தனயோ பிரிப்பதாக இருந்தாலும் ....உண்மையில் பிரிவினைக்கு அப்பார்பட்ட இணைப்பு உள்ளது.\nஅதை நாம் சரியாக விழிப்புணர்வுடன் புரியாமல் .........\nநாங்க மதுரைகாரங்க , தமிழ் சினிமாவையே நாங்க தான் தாங்கி பிடிக்கிறோம் என்பார் ஒருவர்.\nஉடனே இன்னொருத்தார் நான் ஈரோட்டு காரன் என்பார் . நாங்க எல்லாம் பகுத்தறிவு சிங்கமப்பா என்பார்.\nஉடனே தம்பி உங்க ரெண்டு பெற விட அல்வா குடுப்பதில் எங்கள மிஞ்ச முடியாது என்பார் திருநெல்வேலி காரார்.\n[எத்தனை நாளைக்கு தான் இருட்டு கடையில் அல்வா செய்விர்கள் திருநெல்வேலி ராசாக்களே.....இனிமே வெளிச்ச கடையில் அல்வா கிண்டுங்கள் ...]\nஇடத்தால் ஏற்படும் பிரிவினை சாதாரணமானது தான் .ஆனால் சாதி ,மதம் போன்ற வற்றால் ஏற்படும் பிரிவினை பற்றி சொல்ல தேவை இல்லை.\nசக்தி நிலையில் மிக சாதாரண நிலை ஓன்று இருக்கும் எனில் ...மிக உச்ச நிலையில் செயல் படும் சக்தி கண்டிப்பாக இருக்க வேண்டும்.\nகோவம்,அதிகாரம் ,பண பல சக்தி,ஆள் பல சக்தி, ஆணவ சக்தி என்று எத்தனயோ சக்திகள் நம் உள்ளே உள்ளது.\nகாதல் ஒரு அற்புதமான சக்தி. காதலால் பிரபஞ்சத்தோடு ஒன்ற முடியும்.\nபிரிவினைக்கு அப்பாற்பட்டு சக்தியால் ஒன்றும் யோகம் தான் ராஜ யோகம்.\nPosted by கோக்கி at பிற்பகல் 6:58 20 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 13 அக்டோபர், 2010\nஎன் சுவாசக் காற்றே ...\nகாதல் உணர்வுகள் தீ பற்ற தொடங்கின ...\nஅந்த காதல் தீ என்\nஉயிரை விழிக்கச் செய்தது ...\nதீ யின் ரௌத்ரம் என் எண்ணங்களை எரித்து\nமனம் என்ற ஒன்றை சாம்பல் ஆக்கியது...\nஎன் உணர்வும் உன் உணர்வும் இரண்டற\nகலந்த காதல் ஈரத்தில் தீ அணைந்தது....\nஅந்த நாதம் நான் நீ\nநீ நான் என்று உணரவைக்க....\nபிரபஞ்சம் நான் ஆயிற்று ....\nPosted by கோக்கி at முற்பகல் 11:10 18 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 7 அக்டோபர், 2010\nஎன் ஆசிரியை காதலி ...\nநீ காதல் பாடம் எடுக்கும் போது எல்லாம்\nநீ தான் என் ஆசிரியை ...நானோ கடைசி வரிசை மாணவன் .....\nஒவ்வொரு முறையும் என்னை கேள்விகள் கேட்டு கேட்டே\nபார்வையால் பார்த்துப் பார்த்தே ....\nகாதல் பாடத்தில் என்னை தேர்ச்சி பெறச் செய்தாய் ....\nமலையில் யோகம் புரியும் குன்றுகளை\nமேகங்கள் தழுவிக் காதல் சொல்லவதை உணர கற்று கொடுத்தாய்..\nமழை தன் காதலன் கடலுடன்\nகலந்து கரைந்து போவதை உணர கற்று கொடுத்தாய்..\nஅருவி இடைவிடாது பாடும் காதல் பாடலை\nகேட்டு உணர கற்று கொடுத்தாய்....\nஇப்பிரபஞ்சத்தில் காதல் அணுக்கள் பரவி இருக்கும்\nஇடத்தை எல்லாம் உணர கற்று கொடுத்தாய் ....\nகாதல் மொழி பேசுவதல்ல ....மௌனம் தான் காதல் மொழி\nஎன்று மௌனமாக உணரக் கற்று கொடுத்தாய் ....\nஉயிர்கள் அனைத்திலும் காதல் என்ற விதை உள்ளது ....\nஎனக்கோ நீ தான் நீர் ஊற்றி வளர வைத்தாய் ....\nஎன் விழிகளுக்கு காதல் பார்வை தந்தாய்.....\nஎன் பார்வையில் நீ காதலி இல்லை ....\nகாதல் என்பதே நீ தான் ......\nகண்ணாடியில் உன் உருவத்தைக் காட்டினேன் ...\nஅது காதலைப் பிரதிபலித்தது .......\nPosted by கோக்கி at பிற்பகல் 6:24 18 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 5 அக்டோபர், 2010\nவண்டி வண்டியாய் கனவுகள் ....\nசில கனவுகள் என்றும் நிறைவேராதவை ...\nஅவைகள் என்னை பார்த்து சிரித்தன ....\nசில கனவுகள் லட்சிய கனவுகள்\nஅவைகள் என்னை தாகத்தோடு பார்த்தன ....\nசில கனவுகள் பேராசை கனவுகள்\nஅவைகள் என்னை தவிப்போடு பார்த்தன ...\nஒவ்வொரு கனவையும் பிரித்து அவரவர் ஊருக்கு\nசில கனவுகள் என்னை விட்டு பிரிய மறுத்து அழுதன ...\n\"உங்களை ராஜ கம்பளம் விரித்து வரவேற்க\nநெறைய பேர் காத்து கொண்டு உள்ளார்கள்.. \"\nபோய் வாருங்கள் என்றேன் ...\nஎன்னை புன்னகைத்தபடி வரவேற்றான் ...\nபயணம் நன்றாகவே இருந்தது ...\nகொஞ்ச நாட்களில் புரிந்தது ...\nபுத்திக்கு நெறைய எதிரிகள் என ...\nஎனக்கு புத்தியை பிடித்துதான் இருந்தது...\nபுத்தி சுகமாக வாழ வைத்தான் ....\nஆனால் தன்னை சுற்றி எங்கும் வறட்சி\nஎன்றதை நம்ப மறுத்தான் ....\nநீ கொஞ்ச நேரம் உறங்கு என்று சொன்னேன் ...\nநான் உறங்கி விட்டால் உனக்கு ஏது பாதுகாப்பு\nஎன்னால் என்னை பாதுகாத்து கொள்ள முடியும் என்றேன் ...\nநான் இல்லாவிட்டால் நீ ரொம்ப கஷ்டபடுவாய்\nஎன்று சொல்லி உறங்க சென்றான் .....\nமனம் என்ற கனவு விழி ...\nபுத்தி என்ற நனவு விழி ...\nபிரபஞ்சம் என்ற தாயின் கருவறையில்.....\nமௌனம் எனது தாய் மொழி ஆயிற்று........\nPosted by கோக்கி at பிற்பகல் 6:35 12 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 1 அக்டோபர், 2010\nநான் கடல் ...நீ அலை ...\nநித்தம் நித்தம் ஆர்ப்பரிப்பு ...\nமோனத்தில் இருந்து தான் பிறந்தேன் ...\nஎங்கே இருந்து தோன்றுகிறது இத்தனை ஆர்ப்பரிப்பு ..\nபேரலையாய் எழுந்த என்னுளே ...\nநித்தம் நித்தம் எத்தனை எத்தனை சிற்றலைகள் ...\nசந்தோஷ அலை ,துக்க அலை ...\nகாதல் அலை ,காம அலை ..\nஆசை அலை ,பொறாமை அலை..\nநட்பு அலை ,எதிர்ப்பு அலை..\nபாச அலை ,வெறுப்பு அலை...\nஎல்லா வித ஆர்ப்பரிப்புக்கும் கரையில்\nமரணம் என்று உணர்ந்தபோது நடுங்கினேன் ....\nகரையில் நான் காணமல் தான் போய் விட்டேன்\nஅலை என்ற ஒன்று கடலின் தோற்றமே என உணர்ந்தேன்...\nஅலை பிறக்கவும் இல்லை ...இறக்கவும் இல்லை ...\nநித்தம் பல கோடி அலைகள் என்னுளே ....\nகடல் நித்திய யவ்வனம்...அலை கணநேர யவ்வனம்...\nநான் கடல் ..மனமே நீ அலை ..அலை..அலை..\nPosted by கோக்கி at முற்பகல் 11:09 20 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 23 செப்டம்பர், 2010\nஉயிரியல் WEDS காதலியல் ...III\nநான் புதிதாக காட்டிய பூவை\nபார்த்து என்ன பூ என்று கேட்கிறாய்...\nநானோ காதல் பூ என்கிறேன் ....\nஎங்கே பூத்தது என்று கேட்கிறாய்...\nஎன் இதயத்தில் என்கிறேன் ....\nஎப்படி வளர்த்தாய் என்று கேட்கிறாய்...\nநம் காதல் நினைவுகள் நீராய் ஊற்றி என்கிறேன் ....\nஇது காதல் பூவா இல்லை\nகாதுல பூவா என்று கேட்கிறாய்..\nஉன் கூந்தலில் சூடிப் பார் ....\n\"இது உன் காதலனின் பூ என்று\" என்கிறேன் .....\nசிவனை பூவால் அர்ச்சனை செய்தால்\nஅது சிவ யோகத்தை தரும் என்பது\nநெறைய பேருக்கு தெரியும் ...\nநீ கூந்தலில் சூடும் ஒவ்வொரு பூவும்\nகாதல் யோகத்தை பெறுவது எனக்கு மட்டுமே தெரியும் ...\nஉன்னை பிரியும் ஒவ்வொரு ஷணமும்\nவெற்று ஆசைகளில் உயிர் இழக்கிறேன்...\nகூட நம் காதலையே பேசுகிறது .....\nPosted by கோக்கி at பிற்பகல் 6:54 17 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 22 செப்டம்பர், 2010\nஉயிரியல் WEDS காதலியல் ...II\nஎன் கனவுகளும் உன் காதலும்\nஎன் கனவுகளுக்கு களைப்பு வரும்போதெல்லாம்\nமீண்டும் என் கனவுகளோ விளையாட கிளம்பி விடுகின்றன ...\nநீ இப்படியே செய்து கொண்டிருந்தால்\nநான் எப்போதுதான் அவற்றை என்\nவீ ட்டிற்கு அழைத்து செல்வது ...\nஉன் அருகில் நான் வரும்போது கூட\nஉன் மிதே விழுவேன் என அடம் பிடிக்கிறதே...\nநல்லவேளை.. மழைத் துளிகளுக்கு உயிர் இல்லை\nஎன்றுதான் இதுவரை நினைத்து இருந்தேன்...\nஉன் மீது விழுந்தவுடன் அவை\nஉயிர்த் துளியாக மாறி விடுமோ என்று ..\nஉன்னை பற்றி எழுதும் போது...\nபடைத்து விட்டு உன்னைப் படைக்கும்\nபோது தான் காதல் பற்றிய ஞாபகமே\nஉயிரில் காதல் தோற்றுவிக்கும் கலையை\nபிரம்மனுக்கே கற்று தந்தவள் நீதானோ \nஉன் கூந்தலில் ஒரு நாளேனும்\nஉயிர்ப்போடு வாழ வேண்டும் என்கிறது...\nPosted by கோக்கி at பிற்பகல் 5:39 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 21 செப்டம்பர், 2010\nஉயிரியல் WEDS காதலியல் ...\nஉன் கண்களிலோ உயிரை வழிய விடுகிறாய் ..\nஅதை உள்வாங்கும் என் கண்களோ..\nஉயிரை காதலாக்கி இதயத்தில் நிரப்புகிறது ..\nஎன் இதயமோ ஒவ்வொரு சுவாசத்திற்கும்\nநம் காதலை சொல்லி சொல்லியே துடிக்கிறது...\nஉயிர்களுக்கு உயிர் தரும் உன் கண்களிலா \nகனிகளுக்கு சுவை தரும் உன் உதட்டிலா \nபூக்களுக்கு வாசம் தரும் உன் கூந்தலிலா \nநிலவுக்கு வெளிச்சம் தரும் உன் புன்னகையிலா \nஎங்கே தான் நம் காதலை வைத்து உள்ளாய் என்று\nகேட்டால் .. உயிரில் என்கிறாய் ....\nசரி..உன் உயிரை எங்கே வைத்து உள்ளாய் என்று\nகேட்டால்.. அது தான் உன் உயிரில் கலந்து விட்டதே என்கிறாய் .....\nஎன்னை விட்டுவிட்டு என் மனம்\nஉன் பின்னாலேயே வருகிறதே ....\nநான் சொன்னால் தான் கேட்க மாட்டேன்கிறது ...\nநீ யாவது அடித்து விரட்ட கூடாதா என்று கேட்டால்..\nநீ இல்லாத நேரங்களில் அது தானே என் துணை...\nஎன் துணையை நான் எப்படி விரட்ட முடியும் என்கிறாய் ....\nநீ நட்டு வளர்க்கும் மல்லிகை செடி ...\nநீ நித்தம் குளிக்கும் நீரோடை ...\nநீ தினம் தினம் வணங்கும் கடவுள் ..\nஉன்னிடம் காதலை சொல்ல துடிக்கிறார்களாம்..\nநீ என் காதலியா.. இல்லை..\nகாதல் என்பதே நீ தானோ \nவெக்கம் கலந்த உன் முத்தம்\nPosted by கோக்கி at முற்பகல் 11:33 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 17 செப்டம்பர், 2010\nஉன் கண்களில் வழியும் உயிரை உணர வேண்டும் ..\nஉன் சுவாசம் என் சுவாசம் ஆக வேண்டும்..\nஉன் கன்னத்தின் சுவை என் உதட்டில் ஒட்டி கொள்ள வேண்டும்..\nஉன் காது மடல் மென்மையில் நான் காலம் கடக்க வேண்டும்..\nஉன் மொழியில் காதல் மொழி கற்று கொள்ள வேண்டும் ..\nஉன் கூந்தல் மட்டும் நம் போர்வையாய் மாற வேண்டும் ..\nஉன் இதயத்திடம் என் இதயம் உன் பெயர் சொல்லி துடிக்க வேண்டும் ..\nஉன் இடையில் என் ஆணவம் வழுக்கி சரிந்து விழ வேண்டும் ..\nஉன் உயிர் வாசலில் என் உயிர் தொலைந்து போக வேண்டும் ..\nஉன் கால் கொழுசு ஓசையில் சங்கீதம் பயில வேண்டும் ..\nஎன் மனம் கனவாக கலைந்து போக வேண்டும் ..\nநான் உயிர் வாழ நீ வேண்டும் ..\nபோடா போடா புண்ணாக்கு ...நீ போடாத தப்பு கணக்கு....\nPosted by கோக்கி at பிற்பகல் 3:30 10 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 14 செப்டம்பர், 2010\nஇந்தப் பதிவு கொஞ்சம் வள வள என்று இருக்கும்...பொறுமை இருந்தால் படித்து பார்க்கவும். கொஞ்சம் சீரியசான காமடி பதிவு,நம் வாழ்க்கையை போலவே.பதிவு கோர்வையாக இருக்காது.\nமகாபாரதம் புராணகதை...கிருஷ்ணன் என்ற கதா பாத்திரம் என்பதெல்லாம் பொய்... என்ற நினைப்பிற்கு அப்பாற்பட்டு நான் புராணகதையை மையப்படுத்தாமல் உயிரை மையப்படுத்தி எழுதுகிறேன்.மதத்தை மையமாக வைத்து இதை நான் எழுதவில்லை.எனவே மதம் சம்பந்தபட்ட விவாதத்தை எழுப்பாமல் இருந்தால் நல்லது. விவாதத்தை எழுப்பினால் ரொம்ப நல்லது. இவை அனைத்தும் என் சுய புரிதல்(புராணம்) மட்டுமே மற்றும் ஓஷோ வின் கருத்துகளை சார்ந்தும் என்னுடைய 12 வயது அறிவிற்கு தகுந்தவாறும் இருக்கும்.\nகிருஷ்ணன் ஒரு சிவ ஞான ராஜ யோகி.[அப்படி என்றால் என்ன என்று தெரிய வில்லையா].கிருஷ்ணன் சிறு வயதில் இருந்தே சிவ பக்தன் கூட.\nஒரு காலத்தில் ஒரு மனிதன் இருந்தான்.அவன் வாழ்கையின் நிலைய்ற்ற தன்மையை உணர்ந்தான்.அவன் தன் சுய முயற்சியால் போராடி யோக கலை மூலமாக ஞானோதயம் பெறுகிறான்.அவன் தான் சிவன்.சிவன் ஒரு ராஜ யோகி .அவன் தன்னுடைய சிஷ்யர்கள் ஏழு பேருக்கு தீக்ஷை தருகிறான்.அவர்களும் தன் சுய முயற்சியால் ஞானோதயம் பெறுகின்றனர்.இவ்வாறு தான் யோக கலை பரவுகிறது.எல்லா யோகிகளுக்கும் சிவன் தான் குரு.[யோகி என்ற வார்த்தையை கேட்டவுடன் நித்தியானந்தா ஞாபகம் நமக்கு வந்தால் அது நாம் வாழும் காலத்தின் துரதிஷ்டம்.......] பதஞ்சலி யோக சூத்திரத்தில் கடவுள் பற்றி எங்கேயும் கூறப்படவில்லை.அதில் மனிதன் -யோகம் பற்றி மட்டுமே கூறப்படுகிறது. பதஞ்சலி யோக சூத்திரத்தை நான் அறியவில்லை .அதன் சாராம்சம் அறிவேன்.\nஇந்த பிரபஞ்சத்திற்கு கடவுள் என்று யாரும் இல்லை.இந்த பிரபஞ்சத்திற்கு மையம் என்று எதுவும் இல்லை. அப்படி மையம் என்று எடுத்து கொண்டால் ஒவ்வொரு அணுவும் மையம் தான்.\nசிவன் நம்மை போலவே பிறந்தான்.ஆனால் அவனின் தேடல் உயிர் தன்மையின் உச்சதிற்கு அவனை எடுத்து சென்றது.அடிப்படை உண்மை இவ்வாறு தான் இருந்திருக்க வேண்டும்.\nஇங்கே யோகம் என்பது எல்லாவற்றையும் இணைக்கும் முயற்சி .உதாரணத்துக்கு அம்மா தன் குழந்தை மீது உள்ள அன்பின் மூலம் தானும் தன் மகனும் ஓன்று என்பது போலவே உணர்வாள். அன்னை தெரசா போன்றவர்கள் தன்னை தன் அன்பின் மூலம் பல உயிர்களுடன் இணைத்து கொள்கிரார்கள்.\nஆத்திகர்கள் தன் கடவுள் கொள்கை மூலம் ஒரு குறிப்பிட்ட குழுவுடன் இணைந்து கொண்டு மற்றவற்றில் இருந்து பிரிகிறார்கள்.இவர்கள் யோகத்திற்கு எதிரானவர்கள் .\nநாத்திகர்களும் தன் கொள்கை மூலம் ஒரு குறிப்பிட்ட குழுவுடன் இணைந்து கொண்டு மற்றவற்றில் இருந்து பிரிகிறார்கள்.இவர்களும் யோகத்திற்கு எதிரானவர்கள்.\nஆத்திகர்கள் மூடத்தனம் அதிகம் கொண்டவர்களாகவும் ..நாத்திகர்கள் வெறுப்புணர்வு அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பதை பார்க்கலாம்.\nஅன்பு,புரிதல் அதிகம் உள்ளவர்கள் யோகதன்மை கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது என் புரிதல்.\nபின் கடவுள் என்பது எவ்வாறு உருவானது.\nசுய சிந்தனை ,தேடல் அற்ற சின்ன பசங்க சிவனுக்கு பக்க வாத்தியம் ஊத ஆரம்பித்து விட்டனர்.இவர்கள் ஆத்திகர்கள்.\nசுய சிந்தனை ,தேடல் அற்ற வேறு வகையான சின்ன பசங்க சிவனையும் ,சிவனுக்கு பக்க வாத்தியம் ஊதுபவர்களை தீட்டி தீர்க்க ஆரம்பித்தனர்.கடவுளை காட்டு,உப்புமாவை காட்டு என்று விவாதம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.இவர்கள் நாத்திகர்கள்.\nஇந்த இரு வகையான சின்ன பசங்க ஒரு போதும் உயிர் தன்மையின் உச்சத்தை தொடுவதில்லை.\nசிவன் , கிருஷ்ணன் இருவரும் இந்து மதத்தை சார்ந்தவர்கள் என்று நான் பார்க்கவில்லை.அவர்கள் இருவரும் இந்திய நாட்டில் பிறந்த அதி முக்கியமான யோகிகள்.\nசிவன் முதல் யோகி. கிருஷ்ணன் சிவ வம்சத்தில் வந்த மிக முக்கியமான யோகி.\nஅவர்கள் இருவருமே சமுகத்தால் கடவுளாக உயர்த்த பட்டனர்.\nஇந்த பிரபஞ்சத்தில் யாரையும் நான் அவதார புருஷனாகவோ....அண்டர்வேர் புருஷனாகவோ நினைக்கவில்லை.\nஆனால் இந்திய நாட்டில் சிவன், கிருஷ்ணன் இருவரும் குறிபிடதக்கவர்கள் . .எந்த காலத்திலும் நான் சிவனுக்கு மட்டுமே தலை வணங்குவேன்.[இருந்துட்டுப் போ ...இப்ப அதுக்கு என்ன ].சிவனே என் குரு.[ம்...இது சிவனுக்கு தெரியுமா].சிவனே என் குரு.[ம்...இது சிவனுக்கு தெரியுமா\nஎவ்வளவு பெரிய மகான் என்றாலும் என்னை பொறுத்த வரை மாக்கானே, ஞானோதயம் அடையாதவரை. [இதை நான் ஈகோ- வால் சொல்ல வில்லை .என் உயிரில் இருந்து சொல்லுகிறேன்.\"நான் யாருடைய ஈகோ-வுக்கும் தலை வணங்க மாட்டேன் .ஆனால் ஒவ்வொரு உயிரையும் உயிராக பார்க்கிறேன்\" என்ற அர்த்தத்தில் சொல்ல வருகிறேன் ]\nசரி இனி கதையின் நாயகி-நாயகன் ராதா-கிருஷ்ணன் இருவருக்கு வருவோம்.\nகிருஷ்ணனை ஆண்மையின் உச்சம் என்று சொல்லலாம் .ராதை-யை பெண்மையின் உச்சம் என்று சொல்லாம்.இயல்பாகவே கிருஷ்ணனும் ராதை-யும் காதலில் விழுகின்றனர் . தங்கள் உயிரின் முழுமை தன்மையை பரி பூரணமாக உணர்கின்றனர்.\nஅங்கே கிருஷ்ணன் என்ற ஆண் அடையாளமும் ராதை என்ற பெண் அடையாளமும் முழுமை(சிவம்) யில் கரைந்து விடுகிறது. கிருஷ்ணன் ராதையிடம் பிருந்தாவனத்தில் ராஜ லீலா-வின் போது உணர்ந்த முழுமையை தன்னுடைய பனிரெண்டாவது வயதில் கோவர்த்தன மலை மீது பரிபூரனமாக பெறுகிறான் .இதன் பெயர் தான் தன்னை உணர்தல்.ஞானோதயம்.\n[இதெல்லாம் உனக்கு எப்படி தெரியுமா -கோவை வட்ட செயலாளர் வண்டு முருகன் என்னிடம் சொன்னார் ]\nகிருஷ்ணன் ஒரு காமுகன்,etc என்று ஒரு சிறு பயல் [என்னை விட ] வோர்ட் பிரஸ் தளத்தில் எழுதி இருந்ததை படித்தேன்.\nஅவன் கோபியர்களின் ஆடைகளை எடுத்து ஒளித்து வைத்து கொள்வானாம் .அதனால் காமுகன் என்று அந்த சிறுவர் சொல்லி இருந்தார்.\nகிருஷ்ணன் ரொம்ப ரசனை உடையவன் .பெண்களுக்கு அவன் மேல் கோவம் இருந்து இருந்தால் அவனை அங்கேயே அடித்து துவைத்து இருப்பார்கள்.அவனும் அடுத்த முறை அது போல் விளையாடி இருக்க மாட்டான் .\nஅவன் தான் அவ்வாரு செய்வான் என்று தெரியுமே.ஏன் கோபியர்கள் ஆடைகளை குள கரையில் போட்டு செல்ல வேண்டும். கோபியர்கள் கிருஷ்ணனின் விளையாட்டை விரும்பி இருக்க வேண்டும்.\nகிருஷ்ணனோ தன் சிறு வயதில் தான் அவ்வாரு செய்தான்.\nஒவ்வொரு வயதிலும் வெவ்வேறு விளையாட்டு(வில்லன்களை கொள்ளுதல், நிறைய கல்யாணம் , குருசேத்தரம் போர்,பகவத் கீதை etc ] செய்தான் .அவன் வெறும் காமுகனாக மட்டும் இருந்தால் எப்படி இத்தனை விளையாட்டுகளை செய்ய முடியும்.\nநிர்வாணத்தின் தன்மை பற்றி அவன் வெகுவாக உணர்ந்து இருந்தான் .அதனால் தான் அவன் பாஞ்சாலி துகிலுரிய பட்ட போது உதவுகிறான் .[அப்போதே சுடிதார்,etc கண்டுபிடித்து இருந்தால் ...பாரத போரே வந்து இருக்காது .பகவத் கீதை வந்து இருக்காது...நீங்களும் இந்த மொக்கை பதிவை படிக்க வேண்டி இருந்து இருக்காது..ஒரு வேலை இதன் பெயர் தான் விதியோ \nகிருஷ்ணனை பெண்கள் மட்டும் இல்லை அனைத்து தரப்பினரும் [கொள்கை வாதி என்ற உயிர் கொலை செய்யும் சிறு பயல்களை தவிர ] விரும்பினர்.\nகிருஷ்ணன் ஈகோ அட்றவன்.அவனால் முழுமையாக எல்லோரிடமும் இருக்க முடிந்தது . நாம் தான் அப்படி இல்லயே. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மதிப்பீடு வைத்து கொண்டு அலைகிறோம்.\nகிருஷ்ணன் முழுமையானவன்.என்றும் அவன் காதலில் இருந்தான்.[நம் தமிழ் சினிமாவில் காட்டப்படும் மொக்கை காதலுக்கும் கிருஷ்ணனின் காதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை .]\nகிருஷ்ணன் ராதை -யை தன்னுடைய 12 வயதில் பிரிந்து செல்கிறான்.ராஜ லீலா -வின் போது ராதை கிருஷ்ண-னின் புல்லாங்குழலை வாசித்தபடி ஆழ்ந்த நடனத்தில் இருக்கிறாள்.அப்போது அவளை விட்டு பிரிந்து செல்கிறான்.[இதே தமிழ் சினிமாவாக இருந்தால் இந்நேரம் ஒரு ஒப்பாரி சாங் போட்டு விடுவார்கள்] அதன் பின் அவளை பார்பதற்கு ஒரு முறை கூட அவன் வரவில்லை.அதன் பின் ஒரு முறை கூட புல்லாங்குழலை கிருஷ்ணன் வாசிக்கவே இல்லை .[நீ என்ன பின்னாடி இருந்து பார்த்தாயா \nராதை -யும் கிருஷ்ணனை தேடி செல்ல வில்லை.வேறு ஒருவரை மணந்து கொண்டாள்.[இங்கே தான் நெறைய கொள்கை வாத சிறு பயல்கள் ராதையை ஒழுக்கமற்றவள் என்று திட்ட ஆரம்பித்து விடுகின்றனர்.தினம் தினம் எத்தனையோ பேர்கிட்ட ஏத்து வாங்கற பயலுக இப்படி தானே திட்டி தீர்த்துக்க முடியும்.]\nகிருஷ்ணன் -ராதையின் காதல் வடிவம் கடந்து இருந்தது.\nகிருஷ்ணனை பல மணம் செய்து கொண்டவன் என்று யேசுவோர் பலர். [ அமையற ஒன்னும் டார்சர் கேஸ் -சா இருந்தா வேற என்ன பாராட்டவா முடியும் \nகிருஷ்ணனால் பெண்மையை வடிவம் கடந்து உணர முடிந்தது.அதனால் எல்லா பெண்களிடமும் காதலோடு வாழ முடிந்தது.\nகணவன் மனைவி என்ற பெயரில் நாம் என்ன காதலா செய்கிறோம் .வியாபாரம் தானே செய்து கொண்டு இருக்கிறோம். முதலில் இந்த சாதி வெறி பிடித்த சிறு பயல்களை எல்லாம் பிடித்து மாட்டு வண்டியில் ஏற்றி ஒஸாமா பின்லேடனிடம் அனுப்பி வைக்க வேண்டும். கல்யாணத்தில் சாதி மட்டுமா வருகிறது,பணம்,பதவி ,வீடு,etc....இதன் அடிப்படையில் செய்யும் கல்யாணத்தில் காதல் எங்கே வரும்ஒரு வேலை மனைவி அருகில் இல்லாத நேரத்தில் தான் காதலே வரும் என்று நெனைக்கிறேன்.\n[இதெல்லாம் தனி காட்டு ராஜாவுக்கு நடக்காதுனு நெனைக்கிறேன் ...ஆனால் நடந்துருமோனு பயமா இருக்குது...USA -வுல பொறந்து இருக்கனும்.....தெரியாத்தனமா போயும்போயும் ஈரோடு மாதிரி ஒரு மொக்கை ஊருலயா பிறக்கணும் பெங்களூர் ok.சென்னை ஈரோடு மாதிரி மொக்கை யான ஊர். சமீபத்தில் பீச் -ல கூட இந்த காவல் துறை நண்பர்கள் தொல்லை சாஸ்தீயாம் ..வருங்காலத்தில் Living together லைப் தான் சக்கை போடு போடும் என நெனைக்கிறேன்.இதற்கு நான் முழு ஆதரவு தருகிறேன்.]\nராமன் ஒரு தட்டையான One dimensional மனிதன்.பாதுகாப்பான வியாபார சிந்தனை அதிகம் உள்ள பெண்கள் ராமன் போன்ற ஆணை விரும்புவர்.\nகிருஷ்ணன் Multi dimensional மனிதன்.காதல் உணர்வு நிரம்பிய பெண்கள் கிருஷ்ணன் போன்ற ஆணை விரும்புவர்.\nநான் அறிந்த வரையில் ஆண்களில் 99% பேர் ஆழ் மனதில் கிருஷ்ணன்.மேல் மனதில்(சமுகத்தில்) ராமன்.\nஉதாரணதுக்கு ஆண்களில் உள்ள கிருஷ்ணன் % [என் கண்டுபிடிப்பு .....ஹி..ஹி.. ]\nதனி காட்டு ராஜா 99.99% [ 100 % போட்டுக்கிட்டு தற்பெருமை பேசிட்டு திரியறவன் நான் கிடையாது..அதுக்கு வேற ஆள பாருங்க ....]\nவெண்ணிற ஆடை மூர்த்தி 5 %\nராம ராஜன் -மைனஸ் 20 %\nவிஜய டி.ராஜேந்திரன் - மைனஸ் 90 % [என்னை பொறுத்த வரையில்] .........ஆனால பெண்கள் மத்தியில் 98 % [ தலைவரின் தங்கச்சி சென்டிமெண்டில் மயங்காத பெண்களே கிடையாதாமே தமிழ் நாட்டில் .........\nஅது என்ன இவரு ஹீரோயின தொடவே மாட்டாராமே .......எனக்கொரு சந்தேகம் ...கேட்டா கோவிச்சுக்க கூடாது.....சிம்பு -வ பத்திதான் .....]\nஒவ்வொரு பெண்ணும் ராதை தான் .என்ன % தான் பெண்ணுக்கு பெண் மாறு படும்.\nசீதை கூட ராதை போன்றவள் தான் காதல் உணர்வில் .ராமன் மேல் தான் எனக்கு சந்தேகமாக உள்ளது.அவன் ஆழ் மனதில் சந்தேகப் பேர்வழி -யாக இருந்திருப்பான் என்று தோன்றுகிறது.\nபெண்களில் உள்ள ராதை (அன்பு உணர்வு,பெண்மை ,etc) % கண்டுபிடிப்பு ....[ஹி ..ஹி ..இதுவும் என் கண்டு பிடிப்பு தான் ]\nஒவ்வொருவருக்கும் அவர்கள் அம்மா -100 % [அன்புணர்வில் ராதை ...]\nகீழ்க்கண்டவர்களில் முதல் ஆறு பேர் என்னிடம் காதலை சொன்னார்கள் ...அவர்கள் என்னிடம் நடந்து கொண்ட விதத்தை வைத்து என் கண்டு பிடிப்பு....\nஎன் அருமை பெருமை பற்றி யார் சொன்னார்களோ தெரியவில்லை தினம் தினம் போன் மேல போன் ..\n[கீழ் கண்டவர்கள் அழகில் மட்டும் ராதைகள்.... ]\nகோவை சரளா [50 % ]\nசொர்ணாக்கா -மைனஸ் 75 %\nஎன்னை பொறுத்தவரை ஒழுக்கம் உயிரில் இருந்து வர வேண்டும் .பிற உயிர் சார்ந்து இருக்க வேண்டும். செத்து போன கொள்கைகளில் இருந்து வர கூடாது.சில சமயம் புரிதல் அதிகம் உள்ளவனை கொள்கை வாதி என நினைத்து கொள்கிறார்கள்.[தனி காட்டு ராஜாவுக்கும் கொள்கைக்கும் உள்ள சம்பந்தம் சூப்பர் ஸ்டார்க்கும் டான்ஸ்-க்கும் உள்ள சம்பந்தம் போல வெகு தூரம் .]\nகாதல் என்பது வடிவம் கடந்தது.காதல் ராதை-கிருஷ்ணன் போல முழுமை பெற்றது.\nஎன்னை கேட்டால்[அது தான் யாருமே கேக்கறதில்லையே] ...கிருஷ்ண ஜெயந்தியை காதலர் தினமாக கொண்டாடலாம் என்று சொல்லுவேன்.\nஎதோ இளவயதில் தான் காதல் வரும் என்பது போல ஒரு மாயை தற்போது நிலவி வருகிறது.\nஅமீபா முதல் டினோசார் வரை எல்லா உயிருக்கும் எல்லா வயதிலும் காதல் நிலவும் என்று தோன்றுகிறது.உங்களுக்கு என்ன தோன்றுகிறது.[ வேற வேலை நெறைய இருக்கு என்றா \nஓஷோவின் -கிருஷ்ணா-கிருஷ்ணா - (ஐந்து பாகங்கள்) புத்தகங்களை படித்து பாருங்கள் .நன்றாக இருக்கும்....\nPosted by கோக்கி at முற்பகல் 10:57 16 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 7 செப்டம்பர், 2010\nபதிவுலகில் நான் என்ற தொடர் பதிவிற்கு அழைத்த வலையுலக நண்பர் மார்கண்டேயன் -க்கு .. நன்றி.....நன்றி.....\n1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்\n2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன\nபெயர் என்பதே பொய் தானே ....உண்மை பெயர் என்று ஏதாவது உண்டா \nசரி ....விடுங்க ...மகான்,மாக்கன் என யாருடைய கொள்கை,புண்ணாக்கு எதையும் ஏற்றுக் கொள்ளாதவன் ,சுய புத்தியின் வழியே செல்பவன் என்ற அடிப்படையிலும் என்னுடைய பெயரின் முதல் எழுத்து \"கோ\" என்பதால் கோ என்றால் அரசன் அல்லது ராஜா என்ற பொருளில் எனக்கு நானே தனி காட்டு ராஜா என பெயரிட்டு கொண்டேன்.\n3 .நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி\nதமிழ் வலைப்பதிவு சென்று ஒரு முறை காலடி எடுத்து வைத்து பார்த்தேன்.\"எவன்டா அறிவு கெட்ட பயல் ...\nமானிட்டர் மேல கால வைக்கிறது என்று அலுவலகத்தில் கத்தினார்கள் ....\"அது முதல் தமிழ் வலை பதிவில் காலடி எடுத்து வைப்பதில்லை.\n4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்\nதினமும் காலை ஆறு மணிக்கு ஒவ்வொரு தெருவாக சென்று \"வலைப்பதிவு படிக்கலையா ....வலைப்பதிவு ....தனி காட்டு ராஜா வலைபதிவு....சூடான ..சுவையான செய்திகளுக்கு......தமிழகத்தின் நம்பர் 1 வலைப்பதிவு \" என்று கூவுவேன் .\n5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா ஆம் என்றால் ஏன்\nசொந்த விஷயம் என்றால் என் பதின்ப வயது நினைவுகளை பகிர்ந்து கொண்டேன்.\nஏன் என்றால் நம்ம வலைபதிவு அண்ணன் சுரேந்திரன் எழுதுமாறு கேட்டு கொண்டார்.\nவிளைவு என்றால் எனக்கு ஒன்றும் இல்லை ...வேண்டுமானால் பதிவை படித்தவர்களுக்கு தலை வலி வந்து\n6. நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா\nபதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகத் தான் இதை ஆரம்பித்தேன். பதிவின் மூலம் சம்பாதித்து இந்தியாவின் கடனை அடைத்து நம் நாட்டை வல்லரசு ஆக்க வேண்டும் என்பது தான் என் நோக்கம்.இது தான் என் பொழுது போக்கு.\n7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர் அதில் எத்தனை தமிழ் வலைப் பதிவு\nஇரண்டு. இரண்டுமே தமிழ் தான் .நான் எல்லாம் இங்கிலீஷ் -ல எழுத ஆரம்பிச்சா நாடு தாங்காது.\n8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா ஆமாம் என்றால் யார் அந்த பதிவர் ஆமாம் என்றால் யார் அந்த பதிவர்\nஇயல்பாகவே சமுகத்தின் மீது இருக்கும் கோபம் தான் சில பதிவுகளில் பின்னுட்டமாக வெளி படும்.\nமற்ற படி தனி பட்ட கோபம் ,பொறாமை என்று எதுவும் கிடையாது.\nமுக்கியமாக பெண்கள் பதிவு என்றால் ஓடிப் போய் பின்னூட்டம் இடும் வலை பதிவர்களை கண்டு ஆரம்பத்தில் எரிச்சல் பட்ட துண்டு.\nசிலர் அருமை என்று பின்னுட்டம் போட்டு விட்டு தான் பதிவையே படிப்பார்களோ என்று சந்தேகம் கூட உள்ளது. [இது யுக கோபிகா என்னிடம் சொன்னது ]\nஇதே ஆண்கள் புதுப் பதிவு ஆரம்பித்தால் ....இம்....ஒரு பின்னுட்டம் கூட தேறாது.\n9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார் அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி\nஅகம் புறம் வலை பதிவர் சுரேந்திரன் அவர்கள்.\nஅவரைப் பற்றி- நல்லவரு ,வல்லவரு ,நாலுந் தெரிஞ்சவர் ......[5,6 தெரியாதவர்]\nஅந்த பாராட்டை பற்றி -தெரியாத்தனமா பாராட்டிவிட்டார் என்று நெனைக்கிறேன்.\n10. கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டியது அனைத்தையும் கூறுங்கள்.\nம்.....வல்லவனுக்கு வல்லவன் ...முரட்டு காளை...போக்கிரி ராஜா ...\nம்..... நான் ரொம்ப சீரியசான ஆளு .....ரொம்ப கண்டிப்பானவன் .....\nமேல சொன்னதெல்லாம் வில்லன் களுக்கு .....\nமற்ற படி நான் \"நாட்டுக்கு ஒரு நல்லவன்\" குழந்தை மற்றும் பெண்களுக்கு\nPosted by கோக்கி at பிற்பகல் 4:14 9 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 12 ஆகஸ்ட், 2010\nதனி காட்டு ராஜா-யுக கோபிகா\nபிச்சை போட்ட கெளரவ பிச்சைகாரனுக்கு\nஎதிர்பார்த்த பிம்பம் கிடைத்த போது 'காதல்'\nஅந்த பிம்பம் உடைந்த போது 'மோதல் '\nஉலக அழகி ,உள்ளூர் கெளவி\nஇளைய தளபதி ,முத்துன தளபதி\nதனி காட்டு ராஜா,புள்ளி ராஜா\nநரசிம்ம பிரபு ,நெருப்பு நீல மேகம்\nசங்கர பாண்டியன் ,சரக்கு பாண்டியன்\nசித்தூர் முருகேசன் ,சிங்காநல்லூர் ஆறுமுகம்\nயுக கோபிகா ,கேரளா கோபிகா\nசூப்பர் பிகர் ,மொக்கை பிகர்\nடி.ராஜேந்திரன் ,காபி கடை ராமச்சந்திரன்\nஒயர் மேன் சங்கர், ஒன்னாம் நம்பர் வீட்டு சின்ராசு\nஈரோடு கதிர்வேலு ,தார்ரோடு தங்கவேலு\nவால் பையன் ,சமர்த்துப் பையன்\nசாப்ட்வேர் இஞ்சினியர், சாப்பாட்டு ராமன்\nசென்னை வாசி ,கோயமுத்தூர் வாசி\nசிங்கப்பூர் சிங்காரம் ,சீவலப்பேரி பாண்டி\nதன் பிம்பத்தை பார்த்து பயம்\nவரும் போது கடவுள் பிம்பம் ஆறுதல் ..\nஉண்மை பிம்பத்தில் இல்லை ..\nபிம்பம் உண்மை இல்லை ..\nநல்ல பிம்பங்களில் வாழ பழகிவிடு ...\nபிம்பத்தை கடந்து போகவும் கற்று விடு ...\nமுன் பின் முரணான குறிப்பு :\nஹலோ பாஸ் .....எங்க போறீங்க ......வோட் எல்லாம் போடாதீங்க ....எனக்கு தான் இந்த பிரபல பதிவர் பிம்பம் எல்லாம் பிடிக்காதுன்னு சொல்லிட்டேனே...\nஅப்புறம் ஒரு நாளைக்கு இந்த கவிதை() எல்லாம் சரித்திரத்தில வரும் ....எனக்கு சிலை வைப்பாங்க .....இதெல்லாம் எனக்கு பிடிக்காது ...ஆமா சொல்லிபுட்டேன் .....\nவலை யுலக பெருங்குடி மக்களே ...உங்களுக்கு ஒரு முக்கியமில்லாத அறிவிப்பு :\nபெரும் மதிப்புக்கும்,மரியாதைக்கும் உரிய தனி காட்டு ராஜா(தம்பி ...நீ எந்த காட்டுக்கு ராஜா என்பன போன்ற கேள்விகள் கேப்போர் மீது குட்டி சாத்தான் ஏவி விடப்படும் -எச்சரிக்கை ) அவர்கள் யுக கோபிகா -வின் எண்ணங்கள் என்ற பெயரில் ஒரு ப்ளாக் எழுதினார் (அட ....பொறுக்கி பயலே .. என முனு முனுப்பவர் களுக்கு வேலாயுதம் பட டிக்கெட் இலவசமாக அனுப்பி வைக்கப்படும் )....\nநீங்கள் ஏன் இந்த மாதிரி ஒரு பெண் பெயரில் ஒரு ப்ளாக் எழுத ஆரம்பித்தீர்கள் என்று அவரை யாருமே கேக்காத காரணத்தால் அவராகவே பின் வருமாறு உளறுகிறார் ....\nதனி காட்டு ராஜா அவர்கள் முதலில் ப்ளாக் -கில் கவிதை என்ற பெயரில் கிறுக்கி கொண்டு இருந்தார் .ஒரு பின்னுட்டம் கூட வராததால் விஜய் படம் பார்த்து விட்டு தியேட்டரய் விட்டு வெளியே வரும் போது ஒரு விவரிக்க முடியாத உணர்வு வருமே ...அது போன்ற ஒரு உணர்வை அடைந்தார்....\nஒரு பெண் அவர்கள் மூன்று வரியில் 'முரண்' என்று கவிதை எழுதி இருந்தார்கள் [தம்பி ....அவுங்க கவிதை நல்லா இருந்திருக்கும் என்று சொல்லுபவர்கள் கடத்தி வரப்பட்டு ...ஒரு நாள் முழுவதும் T.V இல் விளம்பரம் மட்டும் பார்க்குமாறு செய்து சொன்னதை வாபஸ் பெருமாறு வற்புறுத்த படுவர் .............எனக்கு தமிழ் -ல புடிக்காத வார்த்தை உண்மை.....]\nஅட.... அதற்கு 20 பின்னுட்டம்......\nதனி காட்டு ராஜா அரசவையை கூட்டினார்(என்ன ....துடப்பத்துலையா தம்பி ).சிப்பாய்களுடன் ஆலோசனை செய்தார்.சோதனை முயற்சியாக கோபிகா உருவானாள்...........\nகோபிகா-விற்கு நல்ல வரவேற்பு தனி காட்டு ராஜா எதிர் பார்த்தது போலவே......\nஎன்ற உண்மையை உணர்ந்தார் ......தெளிந்தார் ............அந்தப்புரத்தில் ஞானோதயம் பெற்றார் .......\nஒரு முக்கிய அறிவிப்பு ....சொல்லுபவர் முக்கிய மில்லாத தனி காட்டு ராஜா\nயுக கோபிகாவை பின்வருமாறு விமர்சனம் செய்து பின்னுட்டம் இட்ட அண்ணன் \"அகம் புறம் \" சுரேந்தரன் அவர்கள் வாழ் வாங்கு வாழுமாறு வாழ்த்தி .....இனிமேல் பஸ் -இல் செல்லும் போது டிக்கெட் எடுத்து கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளு மாறு வேண்டி விரும்பி கேட்டு கொள்ளப் படுகிறார்கள் ......\n////ரசித்தேன்.. சில கவிதைகள் புரட்சிகரமான சிந்தனைகைளை தாங்கிவந்ததால் இன்று முதல் நீங்கள் புரட்சி தலைவி என்றழைக்கப்படுவீர்கள். இந்த பட்டத்தில் வேறு யாராவது இருப்பாராயின் நீங்கள் இளைய புரட்சி தலைவி என்றழைக்கபடுவீர்கள்... (ஆட்டோவெல்லாம் வேண்டாங்க.. நீங்க யுவகிருஷ்ணாவை அனுப்பிச்சாலே போதும்...)////\nயுக கோபிகா -வின் எண்ணங்கள் -இல் followers எல்லாம் பெண்மையை மதிப்பவர்கள் என்று எடுத்து கொள்ளப் படுகிறது......\nஎல்லா பதிவிலும் பின்னுட்டமிட்டு ஊக்குவித்த LK அவர்கள் பெண்ணியம் போற்றுபவர் என்று பாராட்ட படுகிறார் ....\n[தல , அநியாத்துக்கு நல்லவனா இருந்து தனி காட்டு ராஜா வோட இரண்டு பதிவ remove பண்ண வச்சுடிங்கலே......]\nகிண்டி கத்திபார சந்திப்பில் நேரு சிலைக்கு அருகில் தனி காட்டு ராஜா -வுக்கு சிலை ஒன்று சிரசாசன நிலையில்(பெண்மையை போற்றி வழிபடுபவர் என்பதால் ) வைக்குமாறு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப் படுகிறது ...... ......\nசரி அதெல்லாம் விடுங்க ........இந்தமாதிரி வேஷம் போட்ட தனி காட்டு ராஜாவுக்கு உங்கள் கடுமையான கண்டனங்கள்.....அல்லது லேசான கண்டனங்கள் அல்லது மிக லேசான கண்டனங்களை தெரிவித்து விடுங்கள்.....\nகடுமையான கண்டனம் போதாது ...தண்டனை தந்தே ஆக வேண்டும் என்று விரும்புவோர் கிழ்க்கண்ட தண்டனைகளில் ஒன்றை பரிந்துரை செய்யலாம் ...\n1.தன்னை தானே தனி காட்டு ராஜா என்று கூறி கொல்வதால் காட்டுக்கு சென்று தனி காட்டு ராணி யான பெண் சிங்கத்தை \"கிச்சு கிச்சு \" மூட்டி சிரிக்குமாறு செய்ய வேண்டும் .\n2. காட்டில் புலியை பார்த்து அதன் முகத்துக்கு நேராக முகம் பார்க்கும் கண்ணாடியை காட்டி \"புலிக்கு பிறந்தது பூனையாகுமா \" என்று ஒரு கேள்வியை கேக்க வேண்டும் .\n3.சிம்பு -வின் அனைத்து பஞ்ச் டைலாக் -கையும் ஜெர்மன் மொழியில் மொழி பெயர்த்து கண்டனம் தெரிவிக்கும் வலை பதிவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் .\n4.கொசு ஒன்றை உயிருடன் பிடித்து அதன் காதில் \" நான் ஒரு பிரபலமில்லாத வலை பதிவர் ...எனது பெயர் அரை குறை விகடனில் வந்துள்ளது \" என்று 1008 முறை கூற வேண்டும் ....ஒரு வேலை கொசு இறந்து விட்டால் மீண்டும் வேறு ஒரு கொசுவை உயிருடன் பிடித்து முதலில் இருந்து சொல்ல வேண்டும் .\n5.கேபிள் சுதாகர் என்ற பிரபலமில்லாத வலை பதிவரின் கேபிளை திருடி வந்து வீட்டில் ஒளித்து வைத்து கொள்ள வேண்டும் .அவர் விவரம் தெரிந்துகேட்டால் கூட கேபிளை கொடுத்து விட கூடாது .\n6.தமிழ் வலையுலக குடும்பத்தின் பாமிலி சாங் ஒன்றை தாயார் செய்து அதை அனைத்து தமிழ் வலை யுலக குடும்பத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் . இதன் மூலாம் ஏர்போர்ட் ,ரயில்வே ஸ்டேஷன் போன்றவற்றில் நீங்கள் பாமிலி சாங் பாடுவதன் மூலம் அனைவரும் ஓன்று சேர்ந்து கொள்ளலாம் .\n7.கடவுள் இருக்கிரார இல்லையா என்று எதாவது ஒரு மன நல காப்பாகத்துக்கு சென்று விவாதம் செய்ய வேண்டும் .விவாதத்தில் வெற்றி பெற்றால் முடிவான விளக்கத்தை அனைத்து வலை பதிவர் மற்றும் கடவுளுக்கு அனுப்பி வைக்கவும் . தோற்று விட்டால் மன நல காப்பாகத்தில் தானும் ஒரு அங்கமாக சேர்ந்து விடவும் .....\n-தனி காட்டு ராஜா (எ) கோபி\nPosted by கோக்கி at முற்பகல் 11:54 34 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 11 ஆகஸ்ட், 2010\nஎது முக்கியம் என்று கேட்டாய்....\nநான் லட்சியம் தான் முக்கியம் என்றேன் .....\nஎன்னை பார்த்து முறைத்து விட்டு சென்றவளே\nஉன்னைக் காதலித்து கொண்டே இருப்பதுதான்\nஎன் லட்சியம் என்று .....\nபொய்க் காதலன் நான் ...\nஎன்ற பொய் வார்த்தைகளை என்னிடமிருந்து\nPosted by கோக்கி at முற்பகல் 10:33 10 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 5 ஆகஸ்ட், 2010\nஏற்கனவே இட்ட படங்கள் Remove செய்ய பட்டு விட்டன ............\nஇது ஆறு(பீரு) தல் படம் .........\nவந்து பாத்துட்டு ஏமாந்து போயிற கூடங்கர நல்ல நோக்கம் தான் (\nPosted by கோக்கி at முற்பகல் 11:06 24 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 2 ஆகஸ்ட், 2010\nநாக ராஜ சோழன் M.A,\nபழனிச்சாமி வயலில் வேலை செய்யும்\nநேரம் போக மற்ற நேரங்களில்\nதமிழ் வழி கல்வி தான் படிகிரனவாம்....\nதமிழில் படித்தால் தான் வேலை வாய்ப்பாம்\nஇலச்ச கணக்கில் சம்பளமாம் இப்பொதெல்லாம்....\nநகரங்களில் இருந்த எல்லா மக்களும்\nஏற்பட்டு உள்ளதாம் இப்பொதெல்லாம் ....\nவிவசாய புரட்சி ஏற்பட்டதில் இருந்து\nதான் கல்யாணம் செய்து கொள்வேன்.....\n+2 படிக்கும் போதே மாணவர்கள்\nகணிப்பொறி வல்லுனர்கள் என்று பீலா விட்டவர்கலுக்கு\nபொறி கடலை விற்பவர்களை விட\nமரியாதை குறைவு தானம் சமூகத்தில் இப்போதெலாம் ....\nமருதுவக் கல்லூரி பொறியியல் கல்லூரி\nமுதல்வர்களே மாணவர் வீ ட்டுக்கே வந்து\nஎங்கள் கல்லூரியில் வந்து சேருங்கள்..\nஎன்று அழைப்பு விடுகிரார்களாம் இப்போதெலாம்....\nதனியார் மருத்துவ மனைகளை விட\nஅரசாங்க மருத்துவ மனை களின் வசதி\nபல மடங்கு உயர்ந்து விட்டதாம்...\nதெய்வத்தை விட மேலாகா மதிக்கிறார்களாம் இப்போதெல்லாம் ...\nயாரும் பஸ்சில் சீட்டு பிடிப்பதில்லையாம்\nஎல்லோரும் Q -வில் நின்று\nஏறுவதை பார்த்து எறும்பு கூட\nUSA ,சிங்கப்பூர் போன்ற நாடுகளில்\nஇருந்து படிக்க,வேலை வாய்ப்பு தேடி\nவருவதால் இதை குறைக்க என்ன வழி\nதிணறிக்கொண்டு இருக்கிறதாம் அரசு இப்போதெல்லாம்..\nசென்னை யில் டைடல் பார்க்கை\nவாய் திறந்து பார்த்த காலம் போய்\nகிராமங்கள் தோறும் \"டைட்டானிக் பார்க்\"\nIT பார்க்குகள் மாட்டு கொட்டகை போல் பெருகி\nபள்ளிகளுக்கு நோட்டு புத்தகம் வாங்கி தந்து\n\"சிறு உதவி\" என்று தன்னடக்கமாக கூறும்\nஏழை என்று யாரும் இல்லையாம் இப்போதெல்லாம் ..\nவேலாயுதம் பட போஸ்டர் பாத்து எனக்கு பிடித்த\nபைத்தியம் தெளிய 10 வருடம் ஆகிவிட்டது ....\nஇதை எல்லாம் பார்த்தவுடன் மறுபடியும் பைத்தியம்\nபிடித்து விடுமோ என்று அச்சத்தில்\nஇந்த மாற்றத்திற்கு எல்லாம் யார் காரணம் என்று\nபக்கத்து தெரு பஞ்சவர்ணத்திடம் கேட்டான் ..........\nநம் நாட்டின் தற்போதைய தலைவர்\n\"நாக ராஜ சோழன் M.A,\" -வும்\nஅவரது துணைவியார் \"வல்லரசு\" -வும் தான் என்றாள்......\nஓடி போய் காலண்டரை பார்த்தேன்\n1-04-2020 என்று காட்டியது .........\nகாலண்டரில் இருந்த பழனி மலை முருகன்\nகோவணத்துடன் என்னை பார்த்து சிரித்தார் ........\nபின் குறிப்பு :ங்..கொய்யால ...சுனைனா படத்துக்கும் உன் கவிதைக்கும் என்னடா சம்பந்தம் -நு கேக்க தோணுதா \nஅது வேற ஒன்னுமில்லங்க ....இந்தியா வல்லரசு ஆனா உன்ன நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் அந்த பொண்ணு சொல்லுச்சு ...அது தான் .....\n[பாஸ் ....மௌச(mouse ) உருவாதீங்க .... ....அடிக்கறதா இருந்தா பிளாட்டினத்தால என் ப்ளாக்-க அடிங்க .....ஏன்னா....நாம வல்லரசு இந்தியனு காட்ட வேண்டாமா ...]\nPosted by கோக்கி at முற்பகல் 11:30 33 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉன்னை யாரு இதெல்லாம் எழுத சொன்னா\nவெள்ளை ரோஜா -சிகப்பு ரோஜா\nஎந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று ..\nசெம்மொழி பாலியல் கல்வி .....( -18)\nஎன் சுவாசக் காற்றே ...\nஎன் ஆசிரியை காதலி ...\nநான் கடல் ...நீ அலை ...\nஉயிரியல் WEDS காதலியல் ...III\nஉயிரியல் WEDS காதலியல் ...II\nஉயிரியல் WEDS காதலியல் ...\nதனி காட்டு ராஜா-யுக கோபிகா\nநாக ராஜ சோழன் M.A,\nஅட ..எலிக்கு வலை விரிச்சா...புலிகளா வர்றாங்க..\nதனி காட்டு ராஜா (Tea right). சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vinmugil.blogspot.com/2015/07/blog-post_29.html", "date_download": "2018-06-19T08:19:06Z", "digest": "sha1:TLPIALRVRP6R7YH3XVFB53KCDODB5PWB", "length": 5344, "nlines": 30, "source_domain": "vinmugil.blogspot.com", "title": "மாண்புமிகு டாக்டர் அப்துல்கலாம் அவர்களது விருப்பம் ~ விண்முகில்", "raw_content": "\nமாண்புமிகு டாக்டர் அப்துல்கலாம் அவர்களது விருப்பம்\nகுடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் நேற்று முன்தினம் மேகலாயாவில் மரணம் அடைந்தார். தனது இறப்புக்காக விடுமுறை விடக் கூடாது என்றும், தான் இறந்தால் ஒருநாள் கூடுதலாக பணி செய்ய வேண்டுமென்றும் அப்துல் கலாம் ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்தார்.\nஇதனால்தான் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கலாமின் மறைவுக்காக தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் விடுமுறை அளிக்கப்படவில்லை. மத்திய அரசும் விடுமுறை அளிக்கவில்லை. மாறாக 7 நாள் துக்கம் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.\nஇந்நிலையில் தனது மறைவையொட்டி விடுப்பு அளிக்க கூடாது; கூடுதலாக பணி செய்ய வேண்டுமென்ற அப்துல்கலாமின் வேண்டுகோளின் படி ஆந்திர அரசு ஊழியர்கள் அனைவரும் நேற்று ஒரு நாள், ஒரு மணி நேரம் கூடுதலாக வேலை பார்த்தனர்.\nஇது குறித்து ஆந்திர அரசின் தலைமை செயலாளர் ஐ.ஒய்.ஆர். கிருஷ்ணராவ் கூறுகையில், ''அப்துல்கலாமின் வேண்டுகோளை ஏற்று அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்,ஆந்திர அரசு ஊழியர்கள் கூடுதலாக ஒரு மணி நேரம் வேலை பார்த்தனர்'' என தெரிவித்தார்.\nஅதுபோல், கேரள அரசும் அப்துல் கலாமின் மறைவுக்காக விடுமுறை அளிக்கவில்லை. இது தொடர்பாக கேரள அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், '' அப்துல் கலாம் கேரளாவுக்கு வந்தபோதுதான், தான் திடீரென இறந்து போனால் எனது சாவுக்காக விடுமுறை கூடாது. அன்றைய தினம் அலுவலர்கள், ஊழியர்கள் அனைவரும் கூடுதல் நேரம் பணிபுரிய வேண்டும். பள்ளி, கல்லூரிகள் திறந்திருக்க வேண்டும் என்ற கூறியிருந்தார்.கலாமின் கருத்தை ஏற்று கேரள அரசு அதன் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கவில்லை' என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ‘\nகலாமின் வேண்டுகோளை ஏற்று கேரளத்தில் நேற்று ஏராளமான அரசு ஊழியர்கள் கூடுதல் நேரம் வேலை பார்த்தனர். வருகிற ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை தினத்தில் வேலை பார்க்கப் போவதாக அறிவித்துள்ளனர். விகடன் செய்தி – 29-07-2015 இணையச்செய்தி.\nநெஞ்சின் அலைகள் - திரு. ஜெயபாரதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.bavan.info/2011/03/cricket-worldcup-3.html", "date_download": "2018-06-19T08:55:40Z", "digest": "sha1:X62S4HLECB6T7S5OE36TL6RYILNREFLA", "length": 13594, "nlines": 203, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: Cricket worldcup பட கலாட்டா – 3", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan Monday, March 21, 2011 14 பின்னூட்டங்கள்\nவகைகள்: உலகக்கிண்ணம், காமடிகள், கிரிக்கெட், நெஹ்ரா, போட்டோ காமண்டு\nஅதிலும் 3 போலர்ஸ் விசயம், விக்கி பற்றிய படம் கலக்கல்..வியந்தேன்\nதங்களை IPL லில் மொக்கை கொமண்ரி செய்ய கூப்பிட போறாங்களாம்...\nபவன் அருமை.. அருமை... ஆனால் விக்கிரமாதித்தன் பாவமில்லியா \nபதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை\nஆனால் நேஹ்ராவை மட்டுமா வாருவது அதிலும் கடைசி கலக்கல் சொல்ல வார்த்தைகளில்லை\nகாடைசி படம் நல்லா இருந்தது...\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅந்த மூன்று bowlers படமும், கடைசியும் செம கலக்கல்..\nயோவ்.. விக்கி பாவம்யா.. இந்தப் பாவம் நீ பந்துவீசும் போது உன்னை சும்மா விடாது..\nவிக்கி சாபம் - \"குஞ்சு பவன் நெஹ்ரா ஆகக் கடவது\"\nஅந்த மூன்று bowlers படமும், கடைசியும் செம கலக்கல்..\nயோவ்.. விக்கி பாவம்யா.. இந்தப் பாவம் நீ பந்துவீசும் போது உன்னை சும்மா விடாது..\nவிக்கி சாபம் - \"குஞ்சு பவன் நெஹ்ரா ஆகக் கடவது\"\nநன்றி ஜனகன் வருகைக்கும் கருத்துக்கும்..:)\nவிக்கி நல்லதும் செய்யிறார், சிலவேளை ஆப்பும் அடிக்கிறார் அதுதான்..:P\nநன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)\nநன்றி கங்கு வருகைக்கும் கருத்துக்கும்..:)\nநன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்..:)\nஅண்ணே உங்களுக்கு என்மேல் அவ்வளவு பாசமா\n) பிறகு எனக்கு இலங்கை அணியில் வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்கலாம்..:P:P:P\nநன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்..:D\nசகலகலா பாட்டி (ஓர் நினைவுக் குறிப்பு)\nPEPSIயின் world cup விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.cineulagam.com/videos/review", "date_download": "2018-06-19T08:34:09Z", "digest": "sha1:DCSDDI4SRUQXUQDY6652YHKCAMEYU5CQ", "length": 11757, "nlines": 200, "source_domain": "www.cineulagam.com", "title": "Videos | Review Cineulagam provides & cast crew details of Tamil Reviews. Audio Launch, Interviews, Get updated Latest News and information from Tamil industry Cineulagam", "raw_content": "\nவயிற்றின் அதிகப்படியான சதைகளை குறைக்க தினமும் இதில் ஒன்றை சாப்பிடுங்கள்\nஎனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, விஜய் படத்தை முடித்துவிட்டு வாருங்கள்- பிரபல இயக்குனருக்கு கூறிய அஜித்\nசிவகார்த்திகேயனின் டீச்சர் இந்த அழகான பெண் தானாம் பலரையும் சிலிர்க்க வைத்த புகைப்படம் இங்கே\nகதை சொல்லி சூப்பர்ஹிட் ஆன அஜித் பாடலை கலாய்த்த யாஷிகா ஆனந்த்\n திட்டமிடாத வழிகளில் பணம் கொட்டும்\nஇறந்து கிடந்த தாய், தந்தை மற்றும் அக்கா... தூங்கி எழுந்த 12வயது சிறுவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஅச்சுறுத்திய நாகப்பாம்பை கண்டு அலறி அடித்து ஓடிய பயணிகள் : விரட்ட முயற்சித்த பெண்ணுக்கு கிடைத்த அதிஷ்டம்\nவேற எந்த ரசிகர்களும் இல்லை, இந்தியாவிலேயே விஜய் ரசிகர்கள் மட்டும் செய்த சாதனை\nகரும்புள்ளிகளை அடியோடு விரட்ட அற்புதமான வீட்டு வைத்தியம் இதோ\n பிக்பாஸ் வீட்டில் முதல் நாளே சண்டைப்போட்ட ஜனனி ஐயர்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந்தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nகோலிசோடா-2 படத்தின் சிறப்பு விமர்சனம் இதோ\nவிஸ்வரூபம் 2 ட்ரைலர் விமர்சனம்\nகாலா கரிகாலன் எப்படி இருக்கு- ஸ்பெஷல் விமர்சனம்\n பூ** மீண்டும் கெட்ட வார்த்தையுடன் விக்ரம்\nஅகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவின் அட்ராசிட்டியில் சிக்கிய படங்கள்- தமிழ்படம் டீஸர் விமர்சனம்\nஒரு குப்பை கதை படம் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள் பாருங்கள்\nநடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கையை எப்படி வாழ்ந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்\nகாலா டீசரில் இதையெல்லாம் கவனித்தீர்களா ரசிகர்களை கவர்ந்ததா\n நாச்சியார் படத்தின் சிறப்பு விமர்சனம்\nகலகலப்பு-2 படத்தின் சிறப்பு விமர்சனம்\nகலகலப்பு-2 மக்கள் கருத்து இதோ\nLIveஆ ஜல்லிக்கட்டு பாத்த மாதிரி இருக்கு- மதுரவீரன் மக்கள் கருத்து இதோ\nமதுரவீரன் படத்தின் சிறப்பு விமர்சனம் இதோ\nதொலைக்காட்சி பிரபலங்கள் மதுரவீரன் படத்தை பார்த்துவிட்டு என்ன சொன்னார்கள் தெரியுமா\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படம் எப்படி- சிறப்பு விமர்சனம்\nமன்னர் வகையறா படம் எப்படி இருக்கிறது\nஅனுஷ்கா மிரட்டும் பாகமதி படத்தின் மக்கள் கருத்து இதோ\nமன்னர் வகையறா படத்தின் மக்கள் கருத்து என்ன\nஉதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் நிமிர் படம் எப்படி- சிறப்பு விமர்சனம்\n படம் பார்த்தவர்கள் கூறிய கருத்து\nசூர்யா தன் கூட்டத்தால் ஜெயித்தாரா\nதானா சேர்ந்த கூட்டம் மக்கள் கருத்து இதோ\nபிரபுதேவா அசத்தும் குலேபகாவலி படம் எப்படி- சிறப்பு விமர்சனம்\nமூன்றாவது பாகமும் மிரட்டியதா- Insidious The Last Key திரை விமர்சனம்\nவிண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் படம் எப்படி\nஉள்குத்து படம் எப்படி இருக்கிறது- விமர்சனம்\nசக்க போடு போடு ராஜா எப்படியிருக்கு படம் பார்த்தவங்க என்ன சொல்றாங்கனு பாருங்க\nசக்க போடு போடு ராஜா படம் எப்படி- சிறப்பு விமர்சனம்\nவேலைக்காரன் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா\nபள்ளி பருவத்திலே படத்தின் மக்கள் கருத்து இதோ\nஅருவி தமிழ் சினிமாவின் மைல் கல்லா\nதேசிய விருது உறுதி- அருவி படத்தின் மக்கள் கருத்து\n மக்கள் என்ன சொல்கிறார்கள் பாருங்கள்\nசிபிராஜ் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-12-31-08-52-12", "date_download": "2018-06-19T08:25:27Z", "digest": "sha1:ENZLUMD7FV7JVDZNNMICT5JAZKUS4QL4", "length": 9048, "nlines": 203, "source_domain": "www.keetru.com", "title": "அய்.அய்.டி", "raw_content": "\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nதமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை கிடையாதாம்\nமாணவர் ரோகித் வெமுலாவின் தற்கொலை : பல்கலைக்கழகமா\nஅய்.அய்.டி.யில் சமஸ்கிருதத்தில் கடவுள் வாழ்த்தா\nஉயர்கல்வியில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்\n பொய் பிரச்சாரத்தின் முகமூடி கிழிகிறது\nதேசிய இனங்களை அடக்கி ஒடுக்குவதற்கான வஞ்சக சூழ்ச்சியே, தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு\nநீட் தேர்வு: கடந்தகாலமும் எதிர்காலமும்\nபார்ப்பன ஆதிக்க சமற்கிருதத்தை விரட்டியடிப்போம்\nபார்ப்பன ரெளடிகளின் புகலிடமாக திகழும் சென்னை ஐஐடி\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nபெங்களூர் IISc- இல் ஜோதிடப் பயிற்சி வகுப்பாம்\nமத்திய அரசு பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் 12 சதவீதத்தைக்கூட எட்டவில்லை\nமத்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் B.Tech படிக்க…\nமத்தியப் பல்கலைக்கழகங்கள் தலித் மாணவர்களின் பலிபீடங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.mathagal.net/2012/11/mathagal-13.html", "date_download": "2018-06-19T08:59:14Z", "digest": "sha1:ZRRMG5V4WLVK6OXRLDT7RQHM5FZDMVE3", "length": 10072, "nlines": 119, "source_domain": "www.mathagal.net", "title": "மாதகல் மேற்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்க கிளை திறப்பு விழாவும்…! | மாதகல்.Net", "raw_content": "\nமாதகல் மேற்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்க கிளை திறப்பு விழாவும்…\n2012-22 வருடங்களின் பின்னர் கடற்படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்டுள்ள மாதகல் மேற்குப் பகுதியில் குடியமர்ந்...\n2012-22 வருடங்களின் பின்னர் கடற்படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்டுள்ள மாதகல் மேற்குப் பகுதியில் குடியமர்ந்த 137 குடும்பங்களுக்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தால் தகரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1990 ஆம் ஆண்டிலிருந்து கடற்படையினர் கட்டுப்பாட்டிலிருந்து வந்த மாதகல் மேற்கு பிரதேசம் கடந்த மாதம் 22 ஆம் திகதி மக்கள் பாவனைக்காக அனுமதிக்கப்பட்டது.\nமீளக்குடியமர்ந்த மக்களுக்கு ஆரம்பத்தில் உதவிகள் எவையும் வழங்கப்படவில்லை. பின்னர் 221 குடும்பங்களுக்கு பற்றைகளைத் துப்புரவு செய்வதற்குரிய உபகரணப் பொதிகள் வழங்கப்பட்டன. இந்த நிலையம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தினால், மீளக்குடியமர்வதற்குப் பதிவு செய்த 261 குடும்பங்களில் 137 குடும்பங்களுக்கு தலா 12 தகரங்கள் வீதம் வழங்கப்பட்டுள்ளன. 137 குடும்பங்களும் உடனடியாகவே மீளக் குடியமர்வதற்குப் பதிவு செய்துள்ளமையாலேயே அவர்களுக்குத் தகரங்கள் வழங்கப்பட்டதாகவும், ஏனைய குடும்பங்களுக்கு விரைவில் அவை வழங்கப்படும் என்றும் பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் யாழ்.மாவட்ட செயலகத்தால் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. மாதகல் கிராமசேவையாளர் ஊடாக வழங்கப்பட்ட தென்னம்பிள்ளை.\nமாதகல்.நெற் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\nமாதகல்.Net: மாதகல் மேற்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்க கிளை திறப்பு விழாவும்…\nமாதகல் மேற்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்க கிளை திறப்பு விழாவும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} {"url": "http://www.thandora.in/2009/08/blog-post_28.html", "date_download": "2018-06-19T08:42:22Z", "digest": "sha1:57WPWNCCEMVWMPGLMRUDSGYTPIFBONDT", "length": 42605, "nlines": 328, "source_domain": "www.thandora.in", "title": "மணிஜி..........: கொஞ்சம் ரீமிக்ஸ்....", "raw_content": "\nஇது தென் தமிழ் நாட்டின் ஒரு ஒப்பாரி பாடல்...எழவு வீட்டிற்க்கு ஒப்பாரி வைக்க வந்த இருவர் ஊடே அந்த வீட்டில் இருக்கும் பாகற்காய் கொடியை கண் வைத்து பாடுகிறார்கள்.ஓப்பாரி...உண்மையில் அழிந்து கொண்டு வரும் ஒரு அற்புதமான கலை...துக்க வீட்டில் ராகம் போட்டு பெருங்குரலெடுத்து பாடும் போது ....துக்கம் கரைந்து..அழுகை வெளிப்பட்டு மனம் லேசாகிறது.தமிழ் நாட்டின் எல்லா பகுதிகளிலும் ஒப்பாரி பாடப்பட்டு வருகிறது..மதுரை,ராமனாதபுரம்,தேனி,திண்டுக்கல்,தூத்துக்குடி,சேலம் என அந்தந்த வட்டார வழக்கில் ஏராளமான பாடல்கள் .இதை பற்றி ஒரு ஆவணப் படம் செய்ய வேண்டும் என்பது என் ஆசை.தென்திசை இயக்கம் என்ற ஒரு அமைப்பு சில நண்பர்களால் மதுரையில் தொடங்கபட்டிருக்கிறது.கலை மற்றும் மாற்று ஊடகம் போன்றவற்றை வளர்ப்பதில் பெரும் முனைப்புடன் இருக்கிறார்கள்.அவர்கள் உதவியுடன் விரைவில் ஒப்பாரியை பற்றிய பதிவை தொடங்க உள்ளோம்..\nசமீபத்தில் உறவினர் வீட்டு திருமணத்திற்கு போக நேரிட்டது..மிக ஆடம்பரமான திருமணம்..அத்தனை லேட்டஸ்ட் மாடல் கார்களும் ஆஜர்.உறவினர் கூட்டத்தை விட நண்பர்கள் கூட்டம்தான் அதிகம் இருந்தது..திருமண வீட்டாருக்கு ஒரு வேலையும் இல்லை.அத்தனையும் காண்ட் ராக்ட்தான்.நெருங்கிய சொந்தங்கள் சிலர் காணும்..ஆஃபிஸ்,மீட்டிங்க்.ஆடிட்டிங்,அப்ராட்,நாள்(அந்த) என்று ஆயிரம் சாக்குகள்...வாண்டுகள் கூட்டம் கம்மி.வந்திருந்த சிலதும் அப்பாவின் மல்டிமீடியா செல்லை நோண்டி போட்டோ,கேம்ஸ் என்று பிஸி...கூட்டம் நிறைய..சத்தம் நிறைய....ஆனாலும் என்னவோ இல்லை..என்ன அது\nஎன் சொந்த ஊர் தஞ்சை...சிறு வயதில் உறவினர் வீட்டு கல்யாணம் எல்லாம் சென்னையில்தான்(மெட்.. ராஸ்)..கல்யாணம் என்றால் குஷிதான்..தஞ்சையில் விலைகுறைவு என்பதால் வாழை இலை,காய் எல்லாம் வாங்கி கொண்டு சாயந்திரம் 5 மணிக்கு கிளம்பும் செங்கோட்டா பாஸ் பாசஞ்சரில் ஏறினால் காலையில் எக்மோரில் இறங்கி நேராக சத்திரம்....\nஅப்போதெல்லாம் கல்யாணம் என்பது 3 நாள் கூத்து..(இப்போ அதுவும் பாதியாகி விட்டது).நான்,3 தம்பிகள்,அக்கா,அப்பா,அம்மா(குடும்பதோடு போகலன்னா கோவிச்சுகுவாங்கன்ணே)..சத்திரம் போய் இறங்கினால் அங்கு பெரிய படையே இருக்கும்.மாமா,சித்தி,பெரியப்பா,மற்றும் நம் உறவினர் வீட்டு வாண்டுகள் எல்லாம் சேர்த்து ஒரு 34/40 தேறும்..அப்ப ஆரம்பிக்கும் அமர்க்களம் இருக்கே..அடடா..வாழை பழம் முதல் வடை வரை சமையற்காரருக்கு தெரியாமல் (அவங்க பிசியா ரம்மி ஆடிட்டு இருப்பாங்க..) திருடி பங்கு பிரிப்பதில் சண்டை போட்டு..(சில ஆள்காட்டி எட்டப்பங்களும் செட்டில் உண்டு) வாரி விழுந்து முட்டி சிராய்ச்சு...பின் பக்கத்தில் எதாவது சைக்கிள் கடையை கண்டு பிடித்து வாடகை சைக்கிள்(ஹவர் சைக்கிள்)எடுத்து ஓட்டி,ஊரை சுத்தி..ஆளாலுக்கு ஒரு பக்கம் தேட வச்சு..அத்தனை அமர்க்களமும் நடக்கும்..(அத்தை/மாமா பெண்களிடம் பிலிம் காட்டும் சைடு ரீலும் உண்டு).\nஇப்போது இருப்பது போல் ஆடம்பரமான மண்டபங்கள் அப்போது இல்லை..எல்லாம் பரிமுனை(parrys)யில் தெலுங்கு செட்டியார் மண்டபங்கள்தான்..அங்கு ஒரு மானேஜர் ..அவர் குடும்பமும் சத்திரத்தின் ஒரு அறையில் இருப்பார்கள்.அங்கும் ஒரு பெண்ணோ,பையனோ சினேகிதமாகி விடுவார்கள்..கல்யாணம் முடிந்து சத்திரம் காலி பண்ணும் போது அவர்களை பிரியும் போது ஒரு மெல்லிய துக்கம் வரும்..\nகொஞ்சம் பெரியவனான பின்(நான் வளர்கிறேனே மம்மி)கல்யாணம் சைட் அடிக்கும் உற்சவமானது..இன்னும் கொஞ்ச நாளானது...மப்பு.... மங்காத்தா..ரம்மி.. என்று ஆரோக்கியமான வளர்சி அடைந்தது...இப்ப நம்மளும் குடும்பஸ்தனாயிட்டோம்...(கொசு வத்தி முடிய போவுது..)\nஇந்த திருமணத்தில் வாண்டுகளையே காணும்..இருக்கும் சிலரும் பேசினால் அதில் ஒரு சின்ன தற்பெருமையே இருந்தது.(பாட்டு..,கராத்தே..கீ போர்டு..நீச்சல்..(ஒரு தாய் குலம் சொல்கிறார்..விக்கிக்கு யார் கூடவும் விளையாடவும் சரி பேசவும் பிடிக்காது..ஸ்கூல்,கிளாஸ்..கம்ப்யூட்டர்..அதான் அவன் உலகம்)..நான் யோசித்தேன் அவர்கள் எதை இழந்திருக்கிறார்கள்..அல்லது எனக்கு அப்போது எது கிடைக்கவில்லை...(இந்த போலியான பொழுது போக்கும் ஆடம்பரமும்)ஏன் இப்படி பிள்ளைகள் தனித் தனி தீவாய் இருக்கிறார்கள்...\nகாரணம் ஒன்றுதானாக இருக்கமுடியும்..சமூக,பொருளாதார விழிப்புணர்ச்சி அல்லது நன்கு முன் எச்சரிக்கையுடன் வாழ்வை திட்டமிடுதல்...\n\"நாம் இருவர்..நமக்கு இருவர்..என்று தொடங்கி..பின் அது \"நாம் இருவர்..நமக்கு ஒருவர்\" என்று ஆனது..இனி என்ன ஆகும் நாமே இருவர்..நமக்கு எதற்கு இன்னொருவர்..\" என்று ஆகிவிடுமோ\n\"\"மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக...\n” தாய் மாமன் சீர் கொண்டு வாராண்டி...அவன் தங்க கொலுசு....\nஇந்த பாட்டுக்கு எல்லாம் வருங்கால சந்ததிக்கு பொழிப்புரை எழுதித்தான் புரிய வைக்க வேண்டுமோ\nகாந்தி கடன் வாங்கிட்டு திருப்பிகொடுக்காமல் டபாய்த்திருப்பாரோபின் ஏன் திரும்பி வராக் கடனுக்கு காந்தி கணக்கு என்று பெயர் வந்தது\nநண்பரும் ,பதிவரும் வண்ணத்துப்பூச்சியார் அழகாக சொன்னார்”\n”அதாவது சுதந்திர போராட்ட காலத்தில் சில கடைகளில் கதர் குல்லா அணிந்து வந்து டீ காபி குடிப்பவர்களிடம் காசு வாங்க மாட்டார்கள். சுதந்திரத்திற்காக பாடுபடுபவர்களுக்கு ஒரு மரியாதையும் அவர்களுக்கு ஏதாவது வகையில் உதவிட வேண்டி சிலர் செய்த தருமம்’ என்று என் தாத்தா சொல்ல கேட்டிருக்கிறேன்.\nஅதையும் கொச்சைப் படுத்தி காசு கொடுக்காமல் ஏமாற்றுபவர்களை இப்படி சொல்கிறது நமது சமூகம்.\nஅந்த ஒப்பாரி பாட்டு அதோடு முடியவில்லை\nஅதை பார்த்த இழவு வீட்டுக்காரி\nவிதைக்லா வைச்சுருக்கேன்..\" என்று பாட\nதெரியாம சொல்லிப்புட்டோம்..\" என்று பாட\n\"எனக்கு ஒரு பதிவு போச்சே..\nஒரு பதிவு போச்சே..\" என்று இப்போ நான் பாடுகிறேன்\nஒரு பதிவுக்கு மேற்கோள் காட்ட உங்க கவிதை வேணும்\n/அந்த ஒப்பாரி பாட்டு அதோடு முடியவில்லை\nஅதை பார்த்த இழவு வீட்டுக்காரி\nவிதைக்லா வைச்சுருக்கேன்..\" என்று பாட\nதெரியாம சொல்லிப்புட்டோம்..\" என்று பாட\n\"எனக்கு ஒரு பதிவு போச்சே..\nஒரு பதிவு போச்சே..\" என்று இப்போ நான் பாடுகிறேன்\nஒரு பதிவுக்கு மேற்கோள் காட்ட உங்க கவிதை வேணும்\nஅரவிந்த்..அந்த பாட்டு முழுவதும் எனக்கு தெரியும்..\nநல்ல பதிவு.. திருமணங்கள் நீங்கள் கூறுவது போலவே நடக்கிறது.\nஒப்பாரி என்பது அழிந்துவிடும் நிலையிலே உள்ளது, பாகற்காய் பாட்டை ரசித்தேன் :))\nநான் கூட மானிட்டரை சொல்ல வர்ரீங்களோன்னு நினைச்சேன்...\nகதிர் - ஈரோடு said...\nஅற்புதமான பதிவு... இதுதான் சிறப்பு என சுட்ட வேண்டியதில்லை. முழுக்க சிறப்பு\nதிருமண சடங்குகள் இப்போதெல்லாம் அரைமணி நேரம் தான்\nஆனா போன ஸ்பீடுலயே திரும்பி வந்துருவாங்க\nஒரு பதிவுக்கு மேற்கோள் காட்ட உங்க கவிதை வேணும்\nமொதல்ல இந்தாளுக்கிட்ட இருந்து சிஸ்டத்த புடுங்கனும்.\nஜி, இந்த அவசர யுகத்தில் கொண்டாட்டங்களே இல்லை.\nஅட.. நம்பிட்டேன்... பிரபா கொண்டு வந்ததிலே மிச்சம் இருக்கா..\nஅந்த கல்யாண நிகழ்ச்சிகளை அப்படியே கதையா எழுதலாமே.\nஎல்லாமே நல்லாயிருக்கு, தலைப்பு கூட.\n// ஆனாலும் என்னவோ இல்லை..என்ன அது\nஅங்கு உண்மையான பாசம் மறைஞ்சு போச்சு. எல்லாம் போலியா இருக்காங்க. வார்த்தைகள் உதட்டளவில் தான் இருக்கு, மனசிலுருந்து வரவில்லை.\nஒப்பாரி என்பது ஒரு ஒப்பற்ற கலை. அதனுடைய தாக்கம் வர வர குறைந்து கொண்டே வருகின்றது\nசில வலைத்தளத்தை சில பிரவுசர்களில் படிக்க முடியாமல் இருக்கும். இதன்லேயே பல வலைத்தளங்களுக்கு சென்றுவிட்டு படிக்க முடியாததால் திரும்பி இருக்கிறேன். இதற்கு தீர்வு எதுவும் உண்டா\nஇது உங்களுக்கான பதிவு மணிஜி.thagavalmalar.blogspot.com வலைத்தளத்திற்கு வரவும்.\n வழக்கமானதை விட ஏதோ வித்தியாசம்.\nகல்யாணம் பற்றிய பார்வையும் ஆதங்கமும் அபாரம். நெகிழ்ந்தேன்.\nகல்யாணம் பற்றிய பார்வையும் ஆதங்கமும் அபாரம். நெகிழ்ந்தேன்.\nநைனா அண்ணன் வர்றார் மீஜிக்கை போடுங்க... நைனா அண்ணன் வர்றார் மீஜிக்கை போடுங்க...\nநல்லா இருக்கு தல, அதிலும் அந்த கல்யாண விவரிப்புகள் அருமை.\nநான் கூட மானிட்டரை சொல்ல வர்ரீங்களோன்னு நினைச்சேன்.//\nஜாக்கி..மானிட்டரை விட பதிவுதான் போதை கூட\nஅற்புதமான பதிவு... இதுதான் சிறப்பு என சுட்ட வேண்டியதில்லை. முழுக்க சிறப்பு//\n/நல்ல பதிவு.. திருமணங்கள் நீங்கள் கூறுவது போலவே நடக்கிறது.\nஒப்பாரி என்பது அழிந்துவிடும் நிலையிலே உள்ளது, பாகற்காய் பாட்டை ரசித்தேன் :)//\n/திருமண சடங்குகள் இப்போதெல்லாம் அரைமணி நேரம் தான்\nஆனா போன ஸ்பீடுலயே திரும்பி வந்துருவாங்க//\nஒரு பதிவுக்கு மேற்கோள் காட்ட உங்க கவிதை வேணும்\nமொதல்ல இந்தாளுக்கிட்ட இருந்து சிஸ்டத்த புடுங்கனும்.\n/ஜி, இந்த அவசர யுகத்தில் கொண்டாட்டங்களே இல்லை.\nஅந்த கல்யாண நிகழ்ச்சிகளை அப்படியே கதையா எழுதலாமே.\nஎல்லாமே நல்லாயிருக்கு, தலைப்பு கூட.\n/// ஆனாலும் என்னவோ இல்லை..என்ன அது\nஅங்கு உண்மையான பாசம் மறைஞ்சு போச்சு. எல்லாம் போலியா இருக்காங்க. வார்த்தைகள் உதட்டளவில் தான் இருக்கு, மனசிலுருந்து வரவில்லை.\nஒப்பாரி என்பது ஒரு ஒப்பற்ற கலை. அதனுடைய தாக்கம் வர வர குறைந்து கொண்டே வருகின்றது//\nஅன்புமணி..வருகைக்கு நன்றி..நா ஏற்கனவே பார்த்துவிட்டேன்\n வழக்கமானதை விட ஏதோ வித்தியாசம்//\nகல்யாணம் பற்றிய பார்வையும் ஆதங்கமும் அபாரம். நெகிழ்ந்தேன்///\n/நைனா அண்ணன் வர்றார் மீஜிக்கை போடுங்க... நைனா அண்ணன் வர்றார் மீஜிக்கை போடுங்க...\nநல்லா இருக்கு தல, அதிலும் அந்த கல்யாண விவரிப்புகள் அருமை//\nவலைவீசி தேடறாங்க ..பய புள்ளைங்க\nகவிதைல மேட்டர் சொல்றதை என்னிக்கு நிறுத்தப் போறீங்க.\nஒண்ணும் புரியலே.. நாளைக்கு பதிவு போடுவீங்களா.. அல்லாட்டி போட மாட்டீங்களா..\nஇது ஏதாவது உறுதியா தெரிஞ்சாத்தான நாங்களும் போய் வா மகனேன்னும், இல்லாட்டி போகாதே மணாளான்னு பதிவு போட்டு எங்க கணக்க உயர்த்த முடியும்..\n/கவிதைல மேட்டர் சொல்றதை என்னிக்கு நிறுத்தப் போறீங்க.\nஒண்ணும் புரியலே.. நாளைக்கு பதிவு போடுவீங்களா.. அல்லாட்டி போட மாட்டீங்களா..\nஇது ஏதாவது உறுதியா தெரிஞ்சாத்தான நாங்களும் போய் வா மகனேன்னும், இல்லாட்டி போகாதே மணாளான்னு பதிவு போட்டு எங்க கணக்க உயர்த்த முடியும்..\nஉண்மைத்தமிழன் அண்ணே..இப்படி வெள்ளந்தியா கேக்கறீக..என்னத்தை சொல்றது...இன்னிக்குத்தான நிஜம்..\nகொசுவத்தி நிகழ்வுகள் அருமை அண்ணே\nக. தங்கமணி பிரபு said...\nவணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள் தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி\nகல்யாணம் குறித்த அந்த கொசுவத்திய நான் சுந்தலாமுன்னு நினைச்சேன்... வடபோச்சே\nஆனாலும் நீங்க அத சொன்ன விதத்துல ஒரு \"கிக்\" இருக்கதான் செய்யுது தலைவா\nநம்ம ஊரு கல்யாணம் பத்தி, இங்கே பெருமையாப் பேசி அப்புறம் இப்பல்லாம் உங்க ஊரு கல்யாணம் மாதிரி ஆச்சிப்பான்னு அழுவாச்சியோட போன வெள்ளிக்கிழமைதான் ஒப்பாரி வைச்சேன். நீங்க பதிவைப் போட்டுட்டீங்க\nஒரு நடுசெண்டர் நவீனத்துவ கவிதை.....\nகிளியுடன் ஒரு இரவு பயணம்......\nஸ்பெஷல் மானிட்டர் பக்கங்கள்(100 வது இடுகை)..24/08/...\nநாக்குல சனி...கருணாநிதிக்கு சில பின்னூட்டங்கள்\nஒரு முனை மழுங்கிய கத்தியும்,சில முகரைகளும்\nஎந்திரன்.....ஒரு அரை வேக்காட்டின் விமர்சனம்\nசேஷூ...சிறுகதையாய் முடிந்த ஒரு நாவல்..........\nபிரபல பதிவர்களுடன் கலைஞர் கதை விவாதம்....\n/ பகிர்வு (1) 90 மில்லி ஊத்தி..கொஞ்சமா தண்ணி கலந்து (1) அஞ்சலி/அனுபவம் (1) அஞ்சலி/கண்ணதாசன் (1) அஞ்சலி/கும்பகோணம் குழந்தைகளுக்கு (1) அப்படித்தான் (1) அப்பளம்/துப்பாக்கி/பாப்பாத்தி (1) அம்மா/சும்மா/மொக்கை (1) அரசியல்/ (2) அரசியல்/எளக்கியம் (2) அரசியல்/நகைச்சுவை (1) அவள் இளம் மனைவி (1) அழகு/கதிர்/ரம்யா/அப்துல்லா/ராமலட்சுமி/தொடர் (1) அழைப்பு (1) அழைப்பு/மழை (1) அறிமுகம் (1) அனர்த்தம் (1) அனுபவக்கதைகள் / மீள்பதிவு (1) அனுபவக்கதைகள்......10 (1) அனுபவக்கதைகள்......11 (1) அனுபவக்கதைகள்......3 (1) அனுபவக்கதைகள்......4 (1) அனுபவக்கதைகள்......5 (1) அனுபவக்கதைகள்......6 (1) அனுபவக்கதைகள்......7 (1) அனுபவக்கதைகள்......8 (1) அனுபவக்கதைகள்......9 (1) அனுபவக்கதைகள்.....1 (1) அனுபவக்கதைகள்.....2 (1) அனுபவம் (2) அனுபவம்/நகைச்சுவை (1) அனுபவம்/நந்தலாலா/பகிர்வு (1) அனுபவம்/பொது (9) அன்பு/அத்தை/அரசியல் (1) ஆற்காட்டார்/பேட்டி (1) இடுகை/இடர்கை/படர்கை (1) இட்லி/குஷ்பு/நப்பாசை (1) இனிமை (1) உடை (1) உயிரோடை/ சிறுகதை (1) எந்திரன்/எளக்கியம் (1) எளக்கியம் (15) எளக்கியம்/ கவுஜை/அரசியல் /வாசனை/கற்பூரம்/கற்பு/களவு (1) ஒப்பாரி (1) ஒப்பாரி/அழுகாச்சி (1) ஒரு தரம்... ரெண்டு தரம்..மூணு தரம்..... (1) ஒரு வாக்காளனின் வாக்குமூலம் (1) ஒன்று/இரண்டு/பெண்டு (1) கடன் /நகைச்சுவை (1) கண்ணாடி/முன்னாடி/பின்னாடி (1) கவிதை (54) கவிதை/காட்சி (1) கவிதையாமில்லே/ (1) கழுதை/தவிடு/புண்ணாக்கு (1) காந்தி/அஞ்சலி (1) கிளி/அனுபவம்/லாரி (1) கு(பு)ட்டி கதை (1) குறும்படம்/ஸ்கிரிப்ட் (1) குற்றாலம்/பயணம்/ (1) கூட்டாஞ்சோறு (1) கூட்டாஞ்சோறு ...... 27/06/09 (1) கையா காதா (1) கொழுப்பு/அரசியல் (2) சங்கு/பால்/டண்டனக்கா (1) சனி/மணி/பிணி (1) சாத்தான் (1) சாரு/ பகிர்வு (1) சாரு/சந்திப்பு (1) சிலை/விலை/கலை (1) சிவன் (1) சிறுகதை (5) சினிமா / அனுபவங்கள் (2) சினிமா /பொது (2) சினிமா விமர்சனம் (4) சுகந்தம் (1) சும்மா கொஞ்சம் (1) சுயசொறிதல் / எ”ள”கியம் (1) சுயதம்பட்டம்/மொக்கை (1) செம்மொழி/மாங்கனி/கொடநாடு/விருதகிரி (1) செருப்படி...... முதல் ஜேப்படி வரை....... (1) சேஷூ/நினைவுகள்/அஞ்சலி (1) சைக்கிள் (1) சொற்சித்திரம்/புனைவு/வாய்தா/சிவசம்போ (1) சோகம் (1) டமால்/டுமீல்/மொக்கை (1) டயானா/அஞ்சலி (1) தகவல்கள் (1) தண்டோரா/சங்கவி/எறும்பு/பலாப்பட்டறை (1) தமிழா.. தமிழா .. (1) தற்பெருமை/விளம்பரம் (1) தனிமை (1) தாய்லாந்து / பயணம் / அனுபவம் (1) திமிரு/கொழுப்பு/நகைச்சுவை (1) தீர்ப்புகள்/வள்ளுவர்/உலகம் (1) துகில் (1) துப்பாக்கி/பாப்பாத்தி (1) தேர்தல் /திருமா / ஈழம் (1) தொடர்/இடர்/சங்கிலி (1) நகச்சுவை/புனைவு (1) நகைச்சுவை (3) நகைச்சுவை/பதிவர்/கலைஞர் (1) நகைச்சுவை/புனைவு (3) நடை (1) நன்றி/ஒப்புதல்/விளக்கம் (1) நாட்டுநடப்பு (1) நாட்டுநடப்பு/அரசியல் (2) நாட்டுநடப்பு/புனைவு (1) நாய்/குருவி (1) நான் (1) நிகழ்வு/புனைவு (2) நிகழ்வு/விபத்து (1) நிலா (1) நீ (1) பகிர்வு /வேண்டுகோள் (1) பட்டு/பாரம்பரியம்/விளம்பரக்காரன் (1) பதிவர் குழுமம் (1) பதிவர் கூடல்/நண்பர்கள் வட்டம் (1) பதிவர் சந்திப்பு (1) பா.ரா /பகிர்வு (1) பார்வை/சார்லி (1) பாவனை (1) பிரஷர்/அனுபவம் (1) பீரு/ரெமோ/கிஸ்ரா (1) புத்தகம்/சாரு/பகிர்வு (1) புனைவு (22) புனைவு /நகைச்சுவை (1) புனைவு/அனர்த்தம்/ (1) புனைவு/அனுபவகதை (1) புனைவு/நகைச்சுவை (1) புனைவு/மொக்கை (1) பைத்தியக்காரன்/ அனுஜன்யா/ ஆதி/மொக்கை (1) பொது (1) பொய்யாண்டி/நையாண்டி (1) மந்திரப்புன்னகை (1) மனசு.....(உரையாடல் சிறுகதை போட்டிக்காக...) (1) மானிட்டர் (37) மானிட்டர்/வாசிப்பு/அனுபவம் (1) மீள்/டெஸ்டிங் (1) முகில் (1) மொக்கை (11) மொக்கை/ஊக்கை/அல்லக்கை (1) மொக்கை/எளக்கியம் (2) மொக்கை/மகாமொக்கை (1) ரண்டி/ஜர்கண்டி/ஏமூண்டி (1) ராகம் (1) ராகவன்/பகிர்வு (1) ராமதாசு/ரவுசு/புனைவு (1) ரீமா (1) ரீமிக்ஸ் (3) ரீமிக்ஸ்/ஒப்பாரி (1) ரீமேக்/மொக்கை (1) வசந்தம் (1) வண்டி (1) வலைப் பதிவர் நல வாரியம் (2) வலைப்பூ--1 (1) வாசிப்பு (1) விபரீதம்/விகடன்/விமர்சனம் (1) விமர்சனம் (1) விளம்பரம்/ பகிர்வு (2) விளம்பரம்/சுயதம்பட்டம்/தற்பெருமை/பீற்றிக்கொள்ளுதல்/ (1) வீண்வம்பு/வெட்டிவேலை/நாட்டுநடப்பு (1) ஜ்யோவ்ராம்/அனுஜன்யா/வாசு/பா.ரா/உண்மத்தமிழன்/கேபிள் (1) ஸ்மைல்/குறும்படம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://anbudanbuhari.blogspot.com/2016/07/20160726.html", "date_download": "2018-06-19T08:18:13Z", "digest": "sha1:XSU6GET2WTWP5V6QLPZAG2ZOVVEVS3DE", "length": 51798, "nlines": 565, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "20160726", "raw_content": "\nமனிதர்களை யாசிக்க விடாமல் ஈகையை அள்ளி வழங்கச் சொல்கிறது இஸ்லாம்.\nஅதற்கான பயிற்சியும் மன உறுதியும் ரமதான் மாதத்தில் வழங்கப்படுகிறது.\nஎல்லாமே மனிதர்களைக் கொண்டுதான் மனிதர்களுக்குச் செய்யப்படுகின்றன .\nகட்டளை மட்டும்தான் இறைவனுடையது, காரியமெல்லாம் மனிதர்களுடையதுதான்.\nஇது சரி இது பிழை என்பதைத்தான் இறைவன் நறுக்கென்று சொல்லிமுடிக்கிறான்.\nஅதுதான் அறம், அன்பு, அறிவு\n>>>இருப்பவர்கள் உதவ ஈகை உடன் செல்வம் வேண்டும் அதனால் இது பெருங்கொடை ஆனால் செல்வமே இல்லாத எவருக்கும் ஈகை செய் என்று சொன்ன அல்லா தந்துள்ள செல்வங்கள் அறம், அன்பு, அறிவு ஆனால் நமக்கு இவை செல்வம் சென்று தெரிவதில்லை உண்மையில் இம்மூன்றும் தான் முக்கிய கொடைகள் என்றும் அதன் பண்பு கொடுக்கக்கொடுக்க வளரும் இயல்புடையது. கண்ணுக்குத் தெரியாமல் நம்பிக்கை எனும் ஆலவிருட்சமாக வளர அது சுயநலமில்லாத கொடையாக இருக்க வென்டும். (இலட்சுமணன் ஒண்டிப்புதூர் திருமூர்த்தி)<<<<\nஉண்மையில் இதுவும் இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது.\nஅதோடு நபிபெருமானார் வரலாற்றில் ஒரு சம்பவம்.\nநபிபெருமானாருக்குப் போர் சுத்தமாகப் பிடிக்காது. ஆனால் அந்தக் கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள் ஒரு முறை. அதிலும் பல கட்டளைகளை இடுகிறார்கள்.\nபெண்களைக் கொள்வது, குழந்தைகளைக் கொல்வது, முதியவர்களைக் கொல்வது என்பதெல்லாம் கூடாது.\nஒருவழியாய் போர் முடிந்ததும், தோற்றவர்கள் அடிமைகளாய் கொண்டுவரப்படுகிறார்கள்.\nஅந்த அடிமைகள் நன்கு கற்றவர்கள் என்று நபிபெருமானார் அறிகிறார்கள்.\nஆகவே, தன் ஊரில் உள்ள கல்வியறிவில்லாதவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுத்துவிட்டால், அத்தனை பேருக்கும் விடுதலை என்று சொல்கிறார்கள்.\nஅதாவது அடிமைகளுக்கு ஆசிரியர் அந்தஸ்து.\nநபிபெருமானாருக்கு கல்வி *அறிவின்மீதும், எதிரிகளிடத்தும் *அன்பின் மீதும், யுத்த *அறத்தின்மீதும் அளப்பரிய விருப்பம்\nமதங்கள் என்று சொன்னால்தான் உலகம் பிரியும் வாய்ப்பு இருக்கிறது. (மத நல்லிணக்கம் ஒன்றே சேரும் வழி)\nஇறைவன் என்று சொன்னால் உலக மக்கள் எல்லோரும் இணையும் வாய்ப்பே இருக்கிறது.\nஅல்லாஹ் என்றால் அரபு மொழியில் இறைவன் என்று பொருள். ஆங்கிலத்தில் God என்று பொருள்.\nஇறைவன், கடவுள், ஆண்டவன் என்று பலவாராய் அழைக்கிறோம் அல்லவா அதுபோலத்தான் அல்லாஹ்.\nஆனால் அல்லாஹ் என்பதற்கான விளக்கம் சில கடவுளர்களிடமிருந்து மாறுபட்டதாய் இருப்பதால் அல்லாஹ் என்று சொல்வதையோ அல்லது என்போன்று தமிழில் இறைவன் என்று சொல்வதையோ பலரும் விரும்புகிறார்கள்.\nஇறைவனுக்கு இணையில்லை. இணைவைத்தல் கூடவே கூடாது\nஇறைவன் அளவற்ற அன்புடையோன் நிகரற்ற கருணையுடையோன் / அருளுடையோன்\nஇறைவன் மனிதர்களிடமிருந்து அறம் அன்பு அறிவைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை\n>>>நான்மணிக்கடிகை, திருக்கடிகம், இனியவை நாற்பதூ, இன்னா நாற்பதுஎன\nபதினெட்டின் கீழ்கணக்கின் திரூக்குறள் என இவற்றில் இல்லாத எதைஇஸ்லாமிய மார்க்கம் புதியதாய்\nநீங்களே அப்படியான காப்பியங்களோடு இஸ்லாத்தை உயர்த்திப் பேசுவது மகிழ்வாக இருக்கிறது.\nநல்லறம் சொல்லும் முறை இஸ்லாத்தின் தனிச்சிறப்புதான். ஆனால் சொல்வதோடு நின்றுவிடாமல் அதைக் கடைபிடிப்பதில்தான் எல்லாம் இருக்கிறது என்பதை அறிந்து இறைவன் பயத்தை அதற்கு பாதுகாப்பாய் வைத்தது மிகச் சிறப்பு.\nஎப்படியோ உலகம் அமைதி வழியில் மனிதநேயம் கண்டு வாழவேண்டும் என்று எல்லா மார்க்கங்களும் சேவை செய்ய வேண்டும்.\nஅந்த வழியில் கேடில்லாமல் செல்ல மத நல்லிணக்கம் மிக முக்கியம்\nதாய் மதத்தவரான இந்துக்களோடூ இணங்கியும் நயந்தும்\nஇஸ்லாத்தின் தாய் மதங்கள் கிருத்தவமும் யூதமும் ஆகும்.\nஇணங்கி நடந்துகொள்ள வேண்டும் என்பது மிகவும் சரி. ஆனால் சகோதரத் துவத்தோடுதானே தவிர நீங்கள் சொல்வதுபோல நயந்து அல்ல. நயந்து என்பது அடிமைப்பட்டு என்பதுபோல் ஒலிக்கிறது.\nஎல்லா மதங்களும் சகோதர மதங்கள் என்று தோளோடு தோள் சேர்த்து சமத்துவம் பேணி சுமுகமாக இணக்கத்தோடு வாழவேண்டும்\nஎங்கள் மார்க்கம் சொல்கிறது என்பதெல்லாம் இந்தியாவில் வேண்டாமே.<<<\nஅதாவது இந்தியாவில் வேறு எந்த மார்க்கமும் வாழ அனுமதிக்க மாட்டீர்கள். அப்படித்தானே\nஉங்கள் மதவெறியை நான் பார்த்துக்கொண்டுதான் வருகிறேன். உங்களை மாற்றும் பேறு எனக்குக் கிடைத்தால் மகிழ்வேன். உங்களிடம் பிழையான எண்ணங்கள் பல சூழ்ந்து கிடக்கின்றன.\nஅவை உங்களை அழித்துவிடும், கவனம்\nதலை விரித்தாடும் மதவெறியை நம் மதங்கள் சொல்லித் தந்த ***அன்பு அறம் அறிவு*** கொண்டு பார்க்க வேண்டும், சீர் செய்ய வேண்டும்.\nநல்லவர்களைப் பார்த்து நாம் நல்லவர்கள ஆவோம்.\nகெட்டவர்களைப் பார்த்து கெட்டவர்கள் ஆவதையா மதங்கள் சொல்லித் தந்தன\nமத நல்லிணக்கத்துக்கு எதுவெல்லாம் தேவையோ அதை எல்லாம் செய்பவர்கள்தான் உன்மையான மதப்பற்று உள்ளவர்கள்.\nசெல்லும் மார்க்கம் யாதாகினும், வணங்கும் இறைவன் ஒருவன் தானே\nசகோதரத்துவம் நாசமாகக்கூடாது. அதனால் உலகம் அழிந்துவிடும். சகிப்புத் தன்மையே அதற்கான அரு மருந்து.\nசொல்வன்முறை, செயல்வன்முறை, எண்ணவன்முறை ஆகிய எல்லா வன்முறைகளிலிருந்தும் விலகுவோம், உலக அமைதிக்கு ஒரு சிறு துரும்பையாவது நகர்த்துவோம், சகோதரர்களே\nமதங்கள் பற்றியே எழுதாமல், கவிதைகளோடு மட்டுமே வாழ்ந்திருந்த நான், இப்போது நல்லிணக்கம் தேடி ஒரு தீயணைப்புப்படையைப் போல நெருப்பைத் தணிக்க ஏதேனும் செய்ய முடியுமா என்று யோசித்து கொஞ்சம் எழுத வந்திருக்கிறேன்.\nஎனக்கான வாழ்த்துக்களை நான் உங்களிடமிருந்தெல்லாம் எதிர்பார்க்கலாமா நம்பிக்கையோடு\n>>>இறைவனுக்கு உருவம் இல்லை என்பதை பகுத்தறிவின்பாற்பட்டு விளக்குங்கள்.\n1. கொள்கலனின் உருவம் கொள்ளும் நீரைபோன்றவரா\n2 காற்றைப்போல் உணர்வால் மட்டும் உணரக்கூடிய வரா\n3. அணுவைபோல் கருவிகளன்றி காணப்படாதவரா\n4. ஒளியைபோல் புலன்களுக்கு மட்டும் உணரக்கூடியவரா\n5. காந்தம், ஈர்ப்புவிசை போல் ஒரு ஆற்றல் மட்டுமா\n6 விண்வெளிபோல் யாதுமற்ற வெறுமையா\n7. அல்லது பிறிதொன்று எனில் அது என்ன\nஉங்கள் சிந்தனைக்கு அற்பாற்பட்டவன் இறைவன் என்கிறது இஸ்லாம்\nஅறியத் தந்த விடயங்கள் இவை போல வெகு சிலதான்\nஉங்கள் ரேகையும் என் ரேகையும் வேறு.\nஉங்கள் ரேகையும் உங்கள் பிள்ளையின் ரேகையுமே வேறு.\nநீங்கள் நேசிக்கும் இறைவனை அப்படியே நேசிக்கும் இன்னொருவரின் ரேகையும் உங்கள் ரேகையும் வேறு.\nஅட, உங்கள் இடது கை ரேகையும் வலதுகை ரேகையும் வேறு வேறு.\nஎன்றால் இணக்கம் இணைவு சகோதரத்துவம் என்றால் என்ன\nமாறிய ரேகைகளையுடைய கைகள் அன்பும் நட்பும் சகோதரத்துவமும் கொண்டு குலுக்கிக்கொள்ள வேண்டும்.\nபத்துபேரின் மூளையை உடையவன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் பத்துக் கலைகள் தெரியும். பத்து வேலையை ஒரே நேரம் செய்வான்.\nஅந்தக் காலத்தில் சிற்பிகள் ஓவியர்கள் கவிஞர்கள் அவனைப் பத்துத் தலை ராவணனாகச் செய்தார்கள்.\nஅவனுக்கு இருந்தது உண்மையில் ஒரே ஒரு தலைதான். ஆனால் பத்துத் தலைக்கான அறிவும் ஆற்றவலும் அவனிடம் இருந்தது.\nஇப்படித்தான் கடவுளுக்கு உருவங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.\nகாளி எப்படிப்பட்டவள் என்று அவள் சிலை சொல்லும்.\nஎம் ஜி ஆர் தன் படங்களில் யாரையுமே கொன்றதில்லை. எல்லா வில்லன்களும் இறுதியில் திருந்திவிடுவதாகவே காட்டுவார்.\nகுற்றம் செய்பவர்களை விட்டுவிடவேண்டு என்று அர்த்தம் இல்லை.\nதண்டனை என்பது அரசுதான் வழங்க வேண்டும்.\nநீதிபதி மனிதன் தான் என்றாலும் நிதானமாக ஒரு குற்றவாளியை ஊர்ஜிதப்படுத்தி பின் தீர்ப்பளிக்கும் தகுதி உடையவர்.\nஅவர் சரியில்லாவிட்டால், நாம் நம் அரசை உடனே மாற்றவேண்டும்.\nஅரசைத் தேர்வு செய்த நாம் தான் இதற்கும் பொறுப்பு\nஅதைவிட சிறந்த ஞானம் வேறொன்றில்லை\nஅதைவிட சிறந்த பக்தி வேறொன்றில்லை\nஅதைவிட அடையவேண்டிய பேறு வேறொன்றில்லை\n>>> துறவு என்றால் கெட்ட எண்ணம் செயல் சொல் சிந்தனைய துற என்பதாகும்<<<\nஇந்த விளக்கம் அருமை. இதைத்தான் இஸ்லாம் ஜிகாத் என்கிறது.\nஆனால் துறவு என்றதும் புத்தரைப்போல் பொண்டாட்டி பிள்ளைகளை விட்டுவிட்டு மரத்தடி மலையடி என்று கிளம்பிவிடுகிறார்களே, அவர்கள் உண்மையான துறவை அவமதிக்கிறார்களா\n>>>தீவிர கடவுள் பற்றாளர் பகுத்தறிவு வாதியாக இருக்கலாம். அது அறிவு சார்ந்தது<<<\nஅரசை மாற்ற அறிவுடையோர் மட்டுமல்ல அறம்மிகுந்தோர் வேண்டும். இல்லாவிட்டால் மாற்றவே முடியாது\nஅல்லாஹு அக்பர் என்றால் அதன் பொருள் என்னவென்று நினைத்தீர்கள்\nஉங்களிடம் அன்பு இருக்கிறது. ஆனால் அவனிடம் நிகரற்ற அன்பு இருக்கிறது. ஆகையால் அவன் பெரியவன்\nஉங்களிடம் கருணை இருக்கிறது. ஆனால் அவனிடம் அளவற்ற கருணை இருக்கிறது. அதனால் அவன் பெரியவன்.\nஇஸ்லாம் ஒரு விசயத்தைத் தெளிவாகச் சொல்கிறது வேந்தன்.\nஅரபு மொழி உயர்ந்ததென்றும் பிறமொழி தாழ்ந்ததென்றும் எவனொருவன் நினைத்தாலும் அவன் பெரும் பிழை செய்கிறான்.\nஅல்லாஹ்வின் மொழி அரபி அல்ல.\nதூதரின் மொழியில் குர்-ஆன் இறங்குகிறது. அவ்வளவுதான்.\nஇன்னும் வேற்றுமைகளே இல்லை இல்லை என்று சொல்வதாகத்தான் இஸ்லாம் இருக்கிறது.\nஅதனால்தான் அது முற்போக்கு மார்க்கம் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.\nபெர்னாட்சா சொன்னதை நான் விரைவில் இடுகிறேன்.\nமிருகம் போக்க ஒரே வழி\nஅப்பழுக்கில்லாத அறம் கொள்வது மட்டுமே\nஅறம் படைக்கப்படுவதால் மட்டும் ஒரு பயனும் இல்லை. அது பின்பற்றப்படுவதால் மட்டுமே பயன் கிட்டும்.\nஇணக்கத்தைக் கெடுப்பவராக நீங்கள் மட்டுமே இருக்கிறீர்கள். இங்கே இருக்கும் பலநூறு நண்பர்கள் இணக்கத்தை விரும்புபவர்களாகவே இருக்கிறார்கள்.\nகனடா வாருங்கள். வந்து பாருங்கள்.\nஇங்கே இந்துமதம் இருக்கிறது, பௌத்தமதம் இருக்கிறது, சீக்கியமதம் இருக்கிறது, யூத மதம் இருக்கிறது, கிருத்துவ மதம் இருக்கிறது, இஸ்லாமிய மதம் இருக்கிறது, நாத்திகம் இருக்கிறது, இன்னும் உலகில் எத்தனை மதங்கள் உள்ளனவோ அத்தனையும் இருக்கின்றன.\nயாவரும் நலமுடன் வளமுடன், உங்கள் விருப்பபோல வாழுங்கள் என்று அரசு அனுமதிக்கிறது. மக்கள் அனுமதிக்கிறார்கள். எல்லோரும் நலமுடன் இருக்கிறார்கள்.\nஆனால் வன்முறை மட்டும் கூடவே கூடாது.\nநீங்கள் அவ்வப்போது மெல்ல மெல்ல வன்முறையில் அடியெடுத்து வைக்கிறீர்கள்.\nசகிப்பது பக்குவம். அது ஒரு நாற்பதைக் கடந்துவிட்டாலே இயல்பாகவே வரவேண்டும்.\nஏனெனில் கஷ்டப்படப் போவது நீங்கள் மட்டுமே\nசிறு துளி பெரு வெள்ளம்\nஇந்த உலகின் மிக முக்கியமான தேவை சகோதரத்துவம்தான்\nஅதுதான் வன்முறையற்ற வாழ்வைத் தரும்\n* * 00 முகநூல்\nஇன்று நான் கனடாவில் வாழ்கிறேன். ஆனால் நான் பிறந்ததும் விடலைப் பருவம் முடியும்வரை வளர்ந்ததும் தமிழ் நாட்டில்தான். கிராமங்களால் மட்டுமே சூழப்பட்ட இந்த ஒரத்தநாட்டுக்காரனின் ஒரு கவிதை. பசுமையாய் என் நெஞ்ச வெளிகளில் மிதந்துகொண்டிருக்கும் தை மாதக் கதை.\nஅன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஉலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமமான அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஇதய நிழலில் இதயம் கிடத்தி\nஇதுதான் அன்புடனின் மூச்சும் பேச்சும்.\nஇது தமிழர்களுக்கான குழுமம், யுனித்தமிழில் மட்டுமே இது இயங்கும். இங்கே கௌரவமான விசயங்கள் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்படும். விளம்பரங்கள், ஆபாசங்கள் போன்றவற்றுக்கு இங்கே அனுமதி இல்லை.\nதமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று ஆக்கப்பூர்வமான தலைப்புகளிலேயே இங்கே மடலாடல்கள் நிகழும். இவற்றை அனுசரிப்போர் மட்டும் இக்குழுமத்தில் சேரும்படி அன்புடன் பணிகிறோம்.\n(புகைப்படம்: 2007 சென்னை அன்புடன் சந்திப்பு)\nஅன்புடன், 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. தொடங்கிய 16 மாதங்களுக்குள் நானூறுக்கும் மேற்பட்ட அன்பர்கள் அறுபதாயிரத்து ஐந்நூறு மடல்களைத் தாண்டி அன்பையே அச்சாணியாகக்கொண்டு கருத்தாடல்கள் நடந்தி வருகிறார்கள். இது தமிழ்க்குழும உலகில் இதுவரை தொட்டிராத எ…\nநீரும் தனித்தே பொழிகிறது - அதன்\nநிலமும் தனித்தே சுழல்கிறது - அதன்\nகாற்றும் தனித்தே அலைகிறது - அதன்\nநெருப்பும் தனித்தே எரிகிறது - அதன்\nவானம் தனித்தே விரிகிறது - அதன்\nதமிழனும் தனித்தே நின்றாலும் - அவன்\nஆம்... தமிழன் ஆறாவது பூதம்தான்\nஎன் அன்பினிய ஆறாவது பூதங்களே\nஉங்களுக்கெல்லாம் எப்படியோ எனக்குத் தெரியாது\nஎனக்கு இது தேவலோகத்தில் நடக்கும்\nஇந்திரன் விழா சந்திரன்விழா வென்றெல்லாம் சொல்வார்களே\nஅவற்றையெல்லாம் விட பலமடங்கு உயர்ந்தது\nநான் இந்த விழாவை மறப்பதற்கில்லை\nஇனி எத்தனையோ விழாக்கள் வரலாம்\nஆனால் முதல் காதல் முதல் முத்தம்போல்\nஇது என் இதயம் கீறி என்றும் வாழும்\nகண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன\nநான் கனடா வந்து டொராண்டோவில் சந்தித்த மிக உன்னத மனிதர்களுள் திரு அ. பொ. செல்லையாவும் ஒருவர். இலங்கையில் தலைமை ஆசிரியராய் பணியாற்றியவர். இந்தியாவில் படித்தவர். பேச்சிலும் மூச்சிலும் எப்போது திராவிட மணம் கமழும். திருக்குறளை அருமையாக விளக்கி நாள்தோறும் வானொலிகளில் உரையாற்றுவார். ஏராளமான தமிழ் வரலாறு கட்டுரைகளை நாளேடுகளில் எழுதுவார். அன்பானவர் மிகுந்த பண்பானவர். என்மீதும் என் கவிதைகள் மீதும் தனியன்பு கொண்டிருந்த அவருக்கு புற்றுநோய் வந்ததை நானறியேன். அறிய நேர்ந்தபோது அவர் அரைமேனியாய் இருந்தார், என்னைக் கால் உயிராய்த் துடிக்கவைத்தார். பின்னொருநாள் அது நடந்தே விட்டது. அந்த கறுப்புநாளில் நான் அவருக்கு அஞ்சலி செலுத்த சென்று வாசித்த கண்ணீர் மணிகள்தாம் இவை. அவரின் அஞ்சலி நாளில் நான் அவசியம் மேடையேறவேண்டும் என்று தம்பி செந்தியிடம் சொன்னாராம். செந்தி அதை நான் மேடையை விட்டு கீழிறங்கி வந்ததும் சொன்னபோது மீண்டும் செத்துப்போனேன்\nகண்ணீர் வரிகள்... என் இதய வரிகளை மறைக்கின்றன\nஎஞ்சி இருக்கும் வேர் என்ற மூல உயிரோடு மட்டுமே\nமொட்டையாய் நிற்கும் பனிக்கால மரத்தைப் போல\nநிற்கிறேன் நான் இந்த ம…\nயூனியன் சப்வே ரயிலைவிட்டு இறங்கி ராஜர்ஸ் செண்டரை நோக்கி நான் நடக்கும்போது மணி ஐந்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. என்னோடு பெண்கள் தங்களின் அழகழகு கூந்தலுடன் நடந்துவந்தார்கள். ஈழப் பெண்களுக்குக் கூந்தல் அழகுதான். கார்மேகக் கூந்தல் என்று வர்ணிப்பார்களே அதனினினும் அடர்த்தியான கூந்தல்.\nஆனால் ஒருவர் தலையிலும் மல்லிகைப்பூ இல்லை. அது எனக்குச் சற்றே வருத்தமாக இருந்தது. ஆனால் என் வருத்தத்தைக் கண்ட கனடாவின் பனிப்புயல் சும்மா இருக்குமா அப்படியே வெள்ளை வெள்ளையாய்ப் பனிப்பூக்களைச் சூடிவிட்டது அவர்கள் தலையில். எனக்கு அப்போதே மகிழ்ச்சி என்ற ஒரு எழுச்சி உள்ளுக்குள்ளிருந்து புறப்பட்டுவிட்டது.\nநான் பெரும்பாலும் என் வேனில்தான் எங்கும் செல்வேன். ஆனால் (பார்க்கிங்) தரிப்பிடத் தகறாறு காரணமாக வாகனத்தைப் பாதியில் விட்டுவிட்டு மீதிதூரத்தை, அதாவது கென்னடி சப்வேயிலிர்ந்து யூனியன் சப்வேவரை ரயிலில் பயணப்பட்டேன். வெகு காலங்களுக்குப் பிறகு சப்வே ரயில் பயணம் நன்றாகவே இருந்தது.\nஒருவழியாய் உள்ளே வந்தாச்சு. வந்தால் அங்கே இளையராஜாவைக் காணவில்லை. நீயா நானா கோபிநாத் கூட்டத்தைக் கட்டுக்குள் வைக்க கண்டதையும் செய்துகொண்டிரு…\nஉடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்\n1. குளிர்பானம் கூடவே கூடாது\n2.. உணவிற்கும் உறக்கத்திற்கும் 3 மணிநேர இடைவெளி வேண்டும்\n3. பகல் தூக்கம் கூடாது\n4 .அரிசி சார்ந்த உணவுகளை முடிந்த மட்டில் நிறுத்த வேண்டும்\n5. உண்ணும்போது வெதுவெதுப்பான நீர் அருந்த வேண்டும்\n6. எப்போதும் பனிக்கட்டி நீர் பருகவே கூடாது\n7. வாரம் ஒரு முறையாவது வெறும் பழங்களை மட்டும் உண்ணவேண்டும்\n8. வாழைப்பழம் உண்ணக் கூடாது\n9. சைவ உணவிற்கு மாறிவிட வேண்டும்\n10. அசைவம் வேண்டுமானால் பொரிக்காத மீன் மட்டும் சாப்பிடலாம்\n11. எண்ணையில் பொரித்த உணவுகளை நிறுத்தவேண்டும்\n12. சைனீஸ் உணவுகளை நிறுத்தவேண்டும்\n13. உணவில் உப்பு குறைவாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்\n14. இனிப்பு வகைகளைத் தவிர்க்க வேண்டும்\n15. சிவப்பு மிளகாய்த்தூள் சேர்க்கக்கூடாது\n16. புளி சேர்க்கக் கூடாது\n17. உருளைக் கிழங்கு சாப்பிடக் கூடாது\n18. நிறைய நீர் அருந்த வேண்டும்\n19. காப்பி தேநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்\n20. மது அருந்தக் கூடாது\n21. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே உண்ணக்கூடாது\n22. சாப்பிடும்போது உரையாடுதல் கூடாது\n23. தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி வேண்டும்\n24. கணினிமுன் அதிக நேரம் செலவிட…\nதமிழ்த்தாய் வாழ்த்துக்கு இஸ்லாமியன் மரியாதை தரலாமா...\nஇதனால் யாவருக்கும்..... எந்த மதத்தில் இருப்பவருக்...\nஎன்னை நீ வந்து கடைசியாய்ச் சந்தித்த நாளில் பூத்திர...\nகாய்ந்த சிறகு ஒன்று என் காலடியில் கிடந்தது குனிந்...\nநபிபெருமானார் பிறக்கும் முன்பே தந்தையை இழந்தார் பி...\nஇனிரத்தம்பட்டுச் சொட்டும்போது கத்திக்குக்கூட கருணை...\nசின்னச் சின்ன எண்ணங்கள்*மனிதனின் கேவலமான மனதுதான் ...\nதண்டிப்பாரெனும் ஐயம் ஒருவருக்குக் கூட இல்லாமல் போ...\nசின்னச் சின்ன எண்ணங்கள் * கடுஞ்சினம் பெரும் அ...\nசின்னச் சின்ன எண்ணங்கள் கடுஞ்சினம் பெரும் அறிவோ...\nசின்னச் சின்ன எண்ணங்கள் * ஆண்கள் நாகரிம் மிக்கவர்...\nசின்னச் சின்ன எண்ணங்கள் * ஆண்கள் நாகரிம் மிக்கவர்...\nஉன் கையில் இருக்கும் உணவு என்னுடையது ஆனால் உன் ...\nகணித்திரையில் கனவுகளைக் கவிதைகளாக்கிக் கொண்டும்...\nஇந்த முழு மொத்தப் பிரபஞ்சமும் அதையும் தாண்டியதுமான...\nதாம்பத்யம் எவ்வளவு ஆழம் சென்றாலும் அவ்வளவு ஆழமும்...\nபிரித்துவைப்பவர்களின் நோக்கமே அதுதான் உறவுகளைவிட்...\nநிறுவனங்களும் நிராயுதபாணிகளும் மொத்தமாய் விழுங்க...\nஅவரவர் வாழ்க்கை அவரவர்க்கு அதிலேதும் மாற்றமே இல்ல...\nகல்லைச் செதுக்கினால் சிலைமனதைச் செதுக்கினால் வாழ்க...\nஎல்லாம் கைவிட்ட நிலையில் நம்பிக்கையும் ஆறுதலும்...\nநாம் அறியாததல்ல மனிதப் பிறவிகளுள் மூடர்கள் உண்டு ...\nஅறம் இல்லா அறிவு குறுக்கு வழிகளில் வெற்றியடையத்தான...\nஒற்றைச் சொல்வழி வன்முறை கோடி கோடிச் செயல்வழி வன்மு...\nஆடுகளுக்குள் ஒற்றுமை இல்லாவிட்டால் ஓநாய்களுக்குக...\nஉறுதியெடுப்போம் அன்பே வன்முறையற்றப் பொன்னுலகையே வ...\nமுகநூலில் வேந்தன் அரசு என்கிற ராஜூ ராஜேந்திரன் என்...\nஎப்போதோ தந்துவிட்டார் தந்தை எப்போதோ தந்துவிட்டான...\nஅது ஒரு வெள்ளிக்கிழமை பலரும் முன்சென்றமர்ந்து செவ...\nதிருடர்கள் பெருகிவிட்ட ஊரில் திருட்டை அரசு ஒழிக்கு...\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://livelyplanet.wordpress.com/2010/01/07/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-06-19T08:05:59Z", "digest": "sha1:WKRSY2BKHK2KHEIIBYYAAHIH5ZFIF6GO", "length": 12162, "nlines": 93, "source_domain": "livelyplanet.wordpress.com", "title": "நானும் ஒரு இலக்கியவாதி | டன்னிங்-க்ரூகர் எப்பக்ட்", "raw_content": "\n\"அறிந்தது, அறியாதது, தெரிந்தது, தெரியாதது, புரிந்தது, புரியாதது, அனைத்தும் யாமறிவோம்\"\nஜனவரி 7, 2010 நகைச்சுவைnatbas\nஎந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ஜெயமோகனின் வலைத்தளத்தில் கண்ட ஒரு பதிவைப் பற்றி இந்த வளைத்தளத்தில் ( ஆமாம், எலிவளையில் வருகிற ‘ள’தான்) எழுதி புண்ணியம் கட்டிக் கொண்டேன். இதுநாள் வரை தினம் ஆறேழு பேர் மட்டும் வழி மாறி இங்கே வந்துக் கொண்டிருந்தார்கள், ஜெயமோகனின் வலைத்தளத்தில் அந்த பதிவு trackback ஆகத் தென்பட்டதின்பின்விளைவு , இன்று மாலை வந்து பார்க்கிறேன், நூற்றி இருபது பேர் முட்டி மோதிக்கொண்டு என்னமோ ஏதோவென்று வந்து பார்த்து ஏமாந்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அழகிரிக்கு தென் மாவட்டங்களில் கிடைக்கிற வெற்றியைவிட இது அசாத்தியமான சாதனை. உண்மையை சொன்னால், ஜெயமோகனின் வீச்சுக்கு இது ஒரு சான்று, அதை விடுங்கள்.\nவிஷயத்துக்கு வருவோம்- அந்த நூற்றி இருபது பேரின் கண்முழிகளை இந்த தளத்தில் பார்த்ததும் ஆஹா, நாமும் ஒரு இலக்கியவாதி ஆகி விட்டோமடா என்று ஒரு சின்ன கர்வம் வந்து விட்டது. எனவே, கண்முழிகள் வந்து விழுகிற இந்த சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு நம் தமிழர் நாகரீகத்துக்கேற்றபடி ஒரு இலக்கிய தாக்குதலை ஆரம்பித்து விடுகிறேன்.\nஎன்னங்க- கைபேசியில் வந்த ஒரு குறுந்தகவலை முற்போக்கி விடுகிறது தப்பா என்ன\n” அப்படின்னு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அடடா, ரொம்ப நல்லா இருக்கேன்னு அதை எனக்கு நன்றாக பழக்கமான நண்பர் ஒருத்தருக்கு முற்போக்கி விட்டேன்.\nசொன்னா நம்ப மாட்டிங்கக்கா, பத்தே பத்து நிமிஷத்துல அவரு அதை கவிதையா மாத்திப்புட்டாரு\nஎப்படி போகுது பாருங்க கதை போதாக்குறைக்கு ஊக்க ஊதியமாய் இது வேறு:\nஒளிநகல் பதிவகம் வைத்திருக்கிற ஒவ்வொருத்தரும் ரூபாய் நோட்டு அடிக்கிற கதையாய், தமிழில் ஆனா ஆவன்னா எழுதத் தெரிந்த ஒவ்வொருத்தரும் கவிதை எழுதுகிறார்கள். எனக்குத் தெரிந்தவர்கள் எல்லாரையும் இந்த நோய் பீடித்திருக்கிறது.\nவைரமுத்து நோபல் பரிசு வாங்க ஆசைப்படுகிறார் என்று நினைக்கிறேன். கலைஞருக்கு அதை எப்படியாவது வாங்கிக் கொடுக்க தமிழ் கூறும் நல்லுலகம் கடமைப்பட்டிருக்கிறது. இவர்களுக்கு அது கிடைக்குமா இல்லையா என்று தெரியாது, ஆனால் ஒன்று.\nகவிதை எழுதாத தமிழர் ஒருத்தர் இருந்தால் சொல்லுங்கள், தமிழ் இலக்கியத்துக்கு அவர் செய்த சேவைக்காக ஒன்றுக்கு இரண்டாக நோபல் பரிசு தரலாம்- ஆளைத்தான் காணோம்.\nஅப்படி ஒரு அபூர்வ தமிழரை நீங்க எங்கேயாவது எப்போவாவது பாத்திருக்கீங்களா\n← நல்ல ஒரு பதிவு…\tஇவுருதான் அவிங்க ஊரு சித்திரகுப்தனோ\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபரபரப்பான செய்திகளை வைத்து கவிதை எழுதாதீர்கள் – வால்ட் விட்மன் பெற்ற அறிவுரை\nஅகிம்சையின் ஆதார கோரிக்கையும் எல்லைகளும்\nஏழு புத்தக முன்னட்டைகள் – ஏழாவது புத்தகம்\nஏழு புத்தக முன்னட்டைகள் – ஆறாம் புத்தகம்\nஏழு புத்தக முன்னட்டைகள் – ஐந்தாம் புத்தகம்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 திசெம்பர் 2017 ஒக்ரோபர் 2017 செப்ரெம்பர் 2017 ஓகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 திசெம்பர் 2016 நவம்பர் 2016 செப்ரெம்பர் 2016 ஓகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 நவம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மார்ச் 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூன் 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 மே 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இடுகையிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE,_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-06-19T08:34:58Z", "digest": "sha1:FNL7Z35DYHYBRF2JI2FURT5WDTFP5GV2", "length": 11154, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "முடிசூட்டுப் பூங்கா, தில்லி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1911இல் ஐந்தாம் ஜோர்ஜ் அரசரும் மேரி அரசியாரும் அமர்ந்த தில்லி தர்பாரில் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுத் தலைநகரத்தை கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு மாற்றுவதாக அறிவித்ததை நினைவுறுத்தும் சதுரக்கூம்பகத்தூண்\nசதுரக்கூம்பகத்தூணின் அடியில் பதிக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னத்தில் தில்லி தர்பார் நடந்த நாள் திசம்பர் 11, 1911 எனவும் ஐக்கிய இராச்சியத்தில் முடிசூட்டு விழா சூன் 22, 1911இல் நடந்தது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுடிசூட்டுப் பூங்கா (Coronation Park) என்பது இந்தியாவின் தில்லியில் நிரங்காரி சரோவர் அருகில் புராரி சாலையில் அமைந்துள்ள பூங்காவாகும். இது சில நேரங்களில் முடிசூட்டு நினைவகம் எனக் குறிப்பிடப்படுகின்றது. 1877இல் இங்குதான் தில்லி தர்பார் நடந்தது; ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா அப்போது இந்தியாவின் பேரரசியாக பறைசாற்றப்பட்டார். பின்னர் 1903இல் ஏழாம் எட்வர்டு அரசர் வழிமுறையாக அரியணை ஏறியபோதும் தொடர்ந்து ஐந்தாம் ஜோர்ஜ் அரியணை ஏறியபோதும் தில்லி தர்பார் இங்கு நடந்தது. 1911இல் நடந்த தர்பாருக்கு அனைத்து மன்னரரசர்களும் அவைக்கு வந்திருந்தனர். தில்லியின் வரலாற்றை வலியுறுத்தும் வண்ணம் முடிசூட்டுப் பூங்காவின் திறந்தவெளியில் தர்பார் நடத்த முடிவெடுக்கப்பட்டது.[1][2][3]\nஇந்த நினைவுச் சின்னம் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகின்றது.\n1960களில் புது தில்லியின் மையத்தில் இந்தியாவின் வாயிலுக்கு எதிராக இருந்த மிகப் பெரிய, உயரமான ஐந்தாம் ஜோர்ஜ் அரசரின் சிலை இங்கு இடம்பெயர்க்கப்பட்டது. சதுரக்கூம்பகத்தூணின் எதிராக இது நிறுவப்பட்டுள்ளது.[1][2][4][5]\nமுடிசூட்டுப் பூங்காவின் நுழைவில் முடிசூட்டு தர்பார் 1911இல் இங்கு நடந்ததை அறிவிக்கும் கல்வெட்டு\n22வது இந்தியத் தலைமை ஆளுநர் வில்லிங்டன் பிரபுவின் சிலை\nகாலியான அடித்தளங்கள் சிலைகள் இடம் பெயரக் காத்திருக்கின்றன\n1911–1916இல் இந்தியத் தலைமை ஆளுநராக இருந்த சார்லசு ஆர்டிங் பிரபுவின் சிலை\nசர் கய் பிளீட்வுட் வில்சனின் மார்பளவுச் சிலை\n1960களில் பூங்காவிற்கு மாற்றப்படுவதற்கு முன்பாக ஐந்தாம் ஜோர்ஜ் அரசரின் சிலை இந்தியாவின் வாயிலுக்கு முன்பாக இருந்தவிடம்\n1903ஆம் ஆண்டு தில்லி தர்பார் பேரணியின் காட்சி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bagavathgeethai.blogspot.com/2010/11/118.html", "date_download": "2018-06-19T08:43:10Z", "digest": "sha1:N2OVUBV5TGEAEZUSPBJN6WTPQ25HFCCR", "length": 10615, "nlines": 75, "source_domain": "bagavathgeethai.blogspot.com", "title": "மகாபாரதம்: 118-லட்சுமி அசுரரை விட்டு விலகுதற்குரிய காரணம்..", "raw_content": "\nஎதைக்கொண்டு வந்தாய்..அதை நீ இழப்பதற்கு. எதை நீ பெற்றாயோ..அது இங்கிருந்தே உனக்கு கொடுக்கப்பட்டது\n118-லட்சுமி அசுரரை விட்டு விலகுதற்குரிய காரணம்..\nலட்சுமை அசுரரை விட்டு விலகக் காரணங்களை இந்திரனுக்குக் கூறியதைப் பிஷ்மர் கூறுகிறார்\nஒருமுறை இந்திரன் லட்சுமியைச் சந்தித்தான்.முறைப்படி பூஜைகள் செய்து , பின் பணிவுடன் 'நீங்கள் எவ்விடத்தில் வாசம் செய்வீர்கள்\n'நான் வெற்றியை விரும்பும் வீரனிடத்தில் எப்போதும் வசிப்பேன்.எப்போதும் பிறர்க்குக் கொடுக்கும் இயல்புள்ள மனிதனிடம் வசிப்பேன்.முன்னர் உண்மையான தருமத்தை அசுரர்கள் மேற்கொண்டதால் அவர்களிடம் சில காலம் தங்கியிருந்தேன்.காலப்போக்கில் அவர்களது போக்கு விபரீதமாக இருந்த காரணத்தால் அவர்களை விட்டு நீங்கி உன்னிடம் வந்தடைந்தேன்\n\"தேவி எக் குணத்தைக் கண்டு அசுரர்களிடமிருந்து விலகினீர்\"\n'அறவோரிடத்தும்,துணிவு மிக்கோரிடத்தும்,மோட்ச மார்க்கத்தில் செல்லும் மேலோரிடத்தும் நான் எப்போதும் விரும்பியிருப்பேன்.ஒரு காலத்தில் அசுரர்கள் தான தருமங்களில் சிறந்திருந்தனர்.பெரியோர்களிடம் தொடர்புள்ளவர்களாகவும்,அடக்கம் மிக்கவர்களாகவும் இருந்தனர்.சத்தியம் தவறாதவர்களாகவும்,முயற்சியுடையவர்களாகவும்,சுற்றத்தைக் காப்பவராகவும் இருந்தனர்.அவர்களிடம் பொறாமை இல்லாதிருந்தது.\nபிறர் பொருளைக் கவரும் எண்ணம் இல்லாதிருந்தனர்.பிறர் துன்பம் கண்டு மனம் இரங்கி உதவும் எண்ணம் உடையவர்களாக இருந்தனர்.நேர்மை,பக்தி,புலனடக்கம் இவற்றில் சிறந்திருந்தனர்.வேலைக்காரரிடம் அன்பாக இருந்தனர்.அமைச்சர்களின் ஆலோசனையைக் கேட்டுத் தக்கவாறு செயல் பட்டனர்.தகுதியறிந்து தானம் அளித்தனர்.உண்ணாவிரதமும் தியானமும் மேற்கொண்ட தவச்சீலர்களாக விளங்கினர்.இரவில் அதிக நேரம் உறங்குவதில்லை.அதிகாலை எழுந்து விடுவர்.மங்களகரமான பொருளையே முதலில் காண்பார்கள்.\nபகலில் ஒரு போதும் அவர்கள் உறங்குவதில்லை.ஆதறவற்றவர்களையும் முதியோர்களையும் கவனமாகப் பார்த்துக் கொண்டனர்.பயத்தால் நடுங்கியவர்களுக்கும்,நோயால் துன்புற்றவர்களுக்கும் ஆறுதல் கூறி ஆதரவு அளித்து வந்தனர்.குரு பக்தி மிகுந்தவர்களாகத் திகழ்ந்தனர்.இது போன்ற நற்குணங்கள் அவர்களிடம் இருந்த வரை நான் அவர்களிடம் இருந்தேன்.\nபிறகு படிப்படியாக அவர்களிடம் இந்த நற்குணங்கள் விலகக் கண்டேன்.தரும மார்க்கத்தனின்று அவர்கள் நழுவினர்.காம வயப்பட்டுத் திரிந்தனர்.தரும உபதேசம் செய்யும் சாதுக்களைக் கேலி செய்தனர்.பெரியோர்களை அலட்சியம் செய்தனர்.பிள்ளைகள் தாய் தந்தையரை மதிப்பதில்லை.அவர்களின் பேச்சை மீறினர்.பகைவருக்கு அடிமையாகி வெட்கமின்றி அவர்களைப் புகழ்ந்து பேசலாயினர்.பொருள் மீது ஆசை அதிகமாயிற்று.பேராசை தருமத்தை தகர்த்தெறிந்தது.கணவன் பேச்சை மனைவி கேட்பதில்லை.மனைவியைக் கணவன் பொருட்படுத்தவே இல்லை.அதுமட்டு மின்றி அவர்களை அடித்துத் துன்புறுத்தினர்.\nமாதா,பிதா,குரு, சான்றோர் ஆகிய மேலோர்கள் அசுரரின் நிந்தனைக்கு ஆளாயினர்.தான தருமங்களைச் செய்யத் தவறினர்.பசித்தவர்க்கு ஒரு பிடி சோறு வழங்கவும் அவர்கள் தயாராக இல்லை.சிறுவர்களையும், முதியோரையும் காப்பாற்றும் எண்ணம் இல்லாமல் போயிற்று.பசுக்களைக் காப்பாற்றத் தவறினர்.கன்றுகளுக்குத் தேவையான பால் இல்லாமல் எல்லாவற்றையும் அவர்களே கறந்து குடித்தனர்.சோம்பல் மிக்கவராயினர்.சூரியன் உதயமான பின்னரும் அவர்கள் கண் விழிப்பதில்லை.இரவு,பகல் எப்போதும் ஒவ்வொரு வீட்டிலும் கலவரமே காணப்பட்டது.தூய்மை என்பது எங்கும் இல்லை. இந்நிலையில் அந்த அசுரர்களை விட்டு நான் விலகி உன்னிடம் வந்து சேர்ந்தேன்'\nலட்சுமியின் இப்பேச்சைக் கொண்டு அந்த மாமகளின் கருணை வேண்டுவோர் எப்படி நடநுக் கொள்ள வேண்டும்..எப்படி நடந்துக் கொள்ளக் கூடாது என்பதை உணரலாம் என்றார் பீஷ்மர்.\n121-நட்புக்குத் துரோகம் செய்யக் கூடாது(1)\n120-முதுமை, இறப்புகளைத் தடுப்பது எப்படி\n118-லட்சுமி அசுரரை விட்டு விலகுதற்குரிய காரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bagavathgeethai.blogspot.com/2011/09/176.html", "date_download": "2018-06-19T08:38:41Z", "digest": "sha1:LDETVCQOYWOIC67FMIGUR2EAEJHWEDSR", "length": 20697, "nlines": 99, "source_domain": "bagavathgeethai.blogspot.com", "title": "மகாபாரதம்: 176- காலத்தின் நியதி - வினையின் பயன்", "raw_content": "\nஎதைக்கொண்டு வந்தாய்..அதை நீ இழப்பதற்கு. எதை நீ பெற்றாயோ..அது இங்கிருந்தே உனக்கு கொடுக்கப்பட்டது\n176- காலத்தின் நியதி - வினையின் பயன்\nபோர்க்கள அழிவிற்காக தருமர் வருந்துகையில், அவரது துயரத்தைப் போக்க பீஷ்மர் உரைத்த கதை..\nதருமர், பீஷ்மரிடம் 'பாவத்திலிருந்து விடுபடுவது எப்படி என வினவ பீஷ்மர் கூறலானார்..\n'தருமா..எல்லாம் கர்ம பலத்தால் ஏற்படும் என்பதனை எமன்,கௌதமி,வேடன்,பாம்பு,காலம்..இவர்களின் உரையாடல் மூலம் விளக்க விரும்புகிறேன்.\nமுன்னொரு காலத்தில் கௌதமி என்று ஒரு கிழவி இருந்தாள்.அவளது மகன் பாம்பு கடித்து இறந்தான்.அதைக்கண்ட அர்ச்சுனகன் என்னும் வேடன் சினம் கொண்டு கயிற்றால் பாம்பை சுருட்டிக் கொண்டு கௌதமியிடம் வந்து,'இந்த பாம்பை எப்படிக் கொல்ல வேண்டும் .சொல்' என்றான்.\n'இந்த பாம்பைக் கொல்ல வேண்டாம்..என் மகன் சாவு கர்ம பலத்தால் நேர்ந்தது.பாம்பிற்கும், இவன் சாவிற்கும் தொடர்பில்லை.இது விதி.மதியுள்ள யாரும் தன்னைப் பெரியவனாக நினைக்க மாட்டான்.தம் புண்ணியத்தால் மக்கள் உலகில் துன்பமின்றி இனிதாக வாழ்கின்றனர்.பாவம் உள்ளவர்கள் துன்புறுகின்றனர்.இந்தப் பாம்பைக் கொல்வதால் இந்த்க் குழந்தை பிழைக்கவா போகிறது..இதன் உயிரைப் போக்குவதால் உலகில் யார் இறக்காமல் இருப்பர்' என்று கௌதமி கூறினாள்.\nவேடன், 'எப்போதும் யோக நிலையில் இருக்கும் சான்றோர்களுக்கு உலக விஷயம் புரிவதில்லை.மேல் உல்கைப் பற்றிய அவர்கள் உபதேசங்கள் மிக நல்லனவே..எனினும் இப்பாம்பை நான் கொல்லத்தான் போகிறேன்.அமைதியை நாடுபவர்கள் அதற்குரிய காலத்தை நழுவ விடுவார்களாகாரியத்தில் கண்ணாய் இருப்பவர்கள் சமயம் நேரும்போது, அக்காரியத்தை உடனே செய்து துயரத்தை அகற்றுவார்கள்.ஆதலால் இப்பாம்பை நான் கொன்ற பின் நீ உன் துன்பத்தை விட்டுவிடு;' என்றான்.\nஅது கேட்ட கௌதமி,'எம் போன்றவர்க்கு துயரம் ஏதுநாள்தோறும் துயரப்படுபவர்கள் சிறுவர்கள்எனக்கு அத்தகைய துயரம் இல்லை.இந்த பாம்பின் மீது சினம் கொல்லாதே.உனது வைராக்கியத்தை போக்கிவிடு' என்றாள்.\nவேடன்,'இதைக் கொல்லுவதால் எனக்கு புண்ணியமே உண்டாகும்.இது தேவ பூஜையை விடச் சிறந்ததாகும்.பல காலம் முயன்று பெறக் கூடிய புண்ணியம் இத்தகைய பாவிகளைக் கொல்வதால் உடனே கிடைக்கும்' என்றான்.\nகௌதமி வேடனை நோக்கி,'பகைவர்களைக் கொல்வதால் என்ன லாபம் கிடைக்கும்கையில் அகப்பட்ட பகைவனை விடாமல் இருப்பதால் எத்தகைய மகிழ்ச்சியை அடைவாய்கையில் அகப்பட்ட பகைவனை விடாமல் இருப்பதால் எத்தகைய மகிழ்ச்சியை அடைவாய்பாம்பின் விஷயத்தில் நான் ஏன் பொறுமையாக இருக்கிறேன்..பாம்பின் விஷயத்தில் நான் ஏன் பொறுமையாக இருக்கிறேன்..இது முக்திக்கு உரிய சாதனம்.ஆதலால் நான் பொறுமை இழக்கவில்லை' என்றாள்.\n தேவேந்திரன் விருத்ராசுரனைக் கொன்று மேன்மை அடைந்தான் அல்லவா சிவபெருமானும் யக்ஞ புருஷனைக் கொன்றார் அல்லவா சிவபெருமானும் யக்ஞ புருஷனைக் கொன்றார் அல்லவாதேவர்கள் செய்ததை நாமும் செய்தால் என்னதேவர்கள் செய்ததை நாமும் செய்தால் என்னவிரைந்து பாம்பைக் கொல்வேன்' என்றான்.\nஎன்னதான் வேடன் வற்புறுத்திய போதும் உத்தமியான கௌதமி பாம்பைக் கொல்ல உடன்படவில்லை.சுருக்குக் கயிற்றில் சிக்கித் தவித்த பாம்பு இப்போது பேசத் தொடங்கியது.'அர்ச்சுனகா..அறியாதவனே..இந்தக் குழந்தையைக் கொன்றதில் நான் செய்த பிழை என்னஎமன் ஏவலின் படி செய்தேன்.இந்தக் குழந்தையிடம் எனக்கு பகை ஒன்றும் இல்லை.இதில் யாராவது பாவம் செய்திருந்தால் அது எமனைச் சாரும்' என்று பாம்பு கூறியது.\nவேடன், 'பாம்பே..நீ வேறொருவர் கட்டளைப் படி இதைச் செய்திருந்தாலும், இந்தத் தீமையில் உனக்கும் பங்கு உண்டு.ஆதலால் நீயும் குற்றவாளிதான்.ஒரு மண் பாத்திரம் செய்யத் தடி,சக்கரம் ஆகியவை காரணமாய் அமைவது போல நீயும் காரணமாகிறாய்' என்றான்.\nபாம்பு, 'வேடனே..அந்த மண் பாத்திரம் செய்யத் தடி,சக்கரம் ஆகியவை தாமே காரணமாகாது..அது போலத்தான் நானும்.ஆகவே என் மீது குற்றம் காணாதே..குற்றவாளி என என்னைக் கருதித் துன்புறுத்துவது நல்லதல்ல.பிழை உண்டு எனக் கருதினால் அந்தப் பிழை பொதுவானதாகும்.நான் மட்டுமே காரணமில்லை'என்று கூறிற்று.\nவேடன், 'பாம்பே..இதற்கு நான் காரணம் இல்லை' என வாதாடுவதால் ஒரு பலனும் இல்லை.இந்தக் கொலையை நீ செய்திருக்கிறாய்.ஆதலால் நீ கொல்லத்தக்கவனே' என்றான்.\nபாம்பு, 'வேடனே..உண்மையில் நானும் காரணம் என நீ கருதினால், என்னை இந்தக் காரியத்தில் ஈடுபடுத்திய ஒருவன் இருக்க வேண்டுமல்லவாஇப்படியிருக்க என்னைக் கொல்வதால் உனக்கு என்ன லாபம்' என்று கேட்டது.\nவேடன், 'கெட்ட புத்தியுள்ள பாம்பே..குழந்தையைக் கொன்ற கொலை பாதகனாகிய நீ என்னால் கொல்லத் தக்கவனே..கொலைகாரனான உனக்குப் பேச என்ன தகுதி இருக்கிறது\nபாம்பு, 'வேடனே..யாகத்தில் ஹோமம் செய்கிறவர் எப்படிப் பயனை அடைவதில்லையோ, அப்படியே நானும் இதன் பயனைப் பெறத் தக்கவன் அல்லன்' என்று பதில் கூறியது.\nஇவ்வாறு பாம்பு சொல்லும் போது எமன் அங்கு வந்து அதனை நோக்கி,'பாம்பே..நான் காலத்தால் ஏவப்பட்டு உனக்குக் கட்டளையிட்டேன்.இந்தக் குழந்தையின் மரணத்திற்கு நீயும் காரணமல்ல.நானும் காரணமல்ல.காலம்தான் காரணம்.நாம் அனைவரும் காலத்திற்கு உட்பட்டவர்கள்.பாம்பே.., விண்ணிலும் மண்ணிலும் உள்ள அசையும் பொருள்களும், அசையாப் பொருள்களும் காலத்தினாலேயே நடத்தப்படுகின்றன.இவ்வுலகம் அனைத்தும் காலத்திற்கு கட்டுப்பட்டே நடக்கின்றது.'பாம்பே சூரியன்,சந்திரன்,நட்சத்திரம்,இந்திரன்,விஷ்ணு,காற்று,ஆகாயம்,பூமி,மேகம்,அக்னி,வசுக்கள்,நதிகள்,கடல்கள்,அதி தேவதைகள் ஆகியவை எல்லாம் காலத்தால் ஆக்கப்படுகின்றன.அழிக்கப்படுகின்றன.இப்படியிருக்க என்னைக் குற்றவாளியாக நீ கருதுவானேன்..ஒரு வேளை என்னிடம் குற்றம் இருக்குமாயின் நீயும் குற்றவாளியே சூரியன்,சந்திரன்,நட்சத்திரம்,இந்திரன்,விஷ்ணு,காற்று,ஆகாயம்,பூமி,மேகம்,அக்னி,வசுக்கள்,நதிகள்,கடல்கள்,அதி தேவதைகள் ஆகியவை எல்லாம் காலத்தால் ஆக்கப்படுகின்றன.அழிக்கப்படுகின்றன.இப்படியிருக்க என்னைக் குற்றவாளியாக நீ கருதுவானேன்..ஒரு வேளை என்னிடம் குற்றம் இருக்குமாயின் நீயும் குற்றவாளியே\nபாம்பை எமனை நோக்கி..'உம்மைக் குற்றவாளி என்றோ..குற்றமற்றவர் என்றோ நான் சொல்லவில்லையே..உன் ஏவலால் தான் நான் இதிச் செய்தேன் என்றேன்.இது காலத்தின் குற்றமாயும் இருக்கலாம்.இல்லாமலும் இருக்கலாம்.அதனை தீர்மானிக்கும் அதிகாரம் நம்மிடம் இல்லை.அந்தக் குற்றத்தினின்று நான் விடுபட நினைப்பது போல..நீயும் விடுபட விரும்புவது இயற்கையே' என்று சொல்லியபடியே..பின் ..வேடனை நோக்கி'எமனின் சொல்லைக் கேட்டாயாநிரபராதி ஆன என்னைக் கொல்வது தகாது' என்றது.\nஇதற்கு வேடன், 'பாம்பே..உன் பேச்சையும், எமனின் பேச்சையும் கேட்டேன்.என் நிலையில் மாற்றம் இல்லை.இக்குழந்தை இறக்க நீயும் காரணம், எமனும் காரணம்.யாவருக்கும் துன்பத்தைத் தரும் எமன் அனைவராலும் இகழத் தக்கவன்.நீ கொல்லப்பட வேண்டியவன்' என்றான்.\nஇதற்கு எமன் வேடனிடம்,'நாங்கள் இருவரும் சுதந்திரம் அற்றவர்கள்.எங்கள் கடமை காலம் இட்ட கட்டளையைச் செய்வது தான்.நீ நன்கு ஆராய்ந்து பார்த்தால்,எங்களிடம் குற்றம் இல்லை என்பதை உணர்வாய்' என்றான்.\n நீங்கள் காலத்துக்கு உட்பட்டு நடப்பீராயின் எனக்கு உங்கள் மீது வருத்தம் உண்டாவதேண்' என்றான்.\nஎமன் உடன்,'வேடனே..நான் திரும்பச் சொல்கிறேன்..உலகில் எல்லாச் செயலும் காலத்தால் செய்யப்படுகின்றன.ஆகையால் நாங்கள் இருவரும் காலத்திற்குக் கட்டுப்பட்டவர்கள்.எனவே நீ எங்களைக் குற்றவாளியாக நினைக்கக் கூடாது' என்றான்.\nஇச்சமயத்தில் காலதேவன் நேரில் வந்தான்..பாம்பையும்,எமனையும்,வேடனையும் நோக்கிக் கூற ஆரம்பித்தான்..\n'வேடனே..நானும்,எமனும்,பாம்பும் ,இக்குழந்தை மாண்டதற்குக் காரணமில்லை.ஆதலால் நாங்கள் குற்றவாளியில்லை.இந்த குழந்தை செய்த வினைதான் எங்களை தூண்டிற்று.இது இறந்ததற்குக் காரணம் வேறு யாரும் இல்லை.தன் வினைப்பயனாலேயே இக் குழந்தை கொல்லப்பட்டது.இவ்வுலகில் ஒவ்வொருவருக்கும் வினையில் பங்கு உண்டு.இந்த வினையாகிய கர்மங்கள் ஏவுகின்ற படியே நாங்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டளையிடுகிறோம்.கர்மங்களைச் செய்பவன் அவற்ரின் பலனை அடைகிறான்.நிழல் போல ஒருவனைக் கர்மப் பயன் தொடர்ந்து செல்கிறது.ஆதலால் நானோ,எமனோ,பாம்போ,நீயோ,கௌதமியோ யாரும் இக்குழந்தையின் இறப்பிற்குக் காரணம் இல்லை.இக்குழந்தையேக் காரணம்' என்றான்.\nகாலன் அப்படிச் சொல்கையில், கௌதமி என்னும் அந்த மாது உலகெலாம் கர்மத்தின் வயப்பட்டது எனத் தெளிந்தாள்.வேடனை நோக்கி, 'இது விஷயத்தில் காலம்,பாம்பு,எமன் ஆகிய யாரும் காரணமில்லை.தான் செய்த கர்மத்தாலேயே இக் குழந்தை காலம் வந்த போது இறந்தது.இனிக் காலதேவனும்,எமனும் செல்லலாம்.வேடனே..நீயும் இந்த பாம்பை விட்டுவிடு' என்றாள்.பின் அனைவரும் பிரிந்து சென்றனர்.\n இது கேட்டு ஆறுதல் அடைவாயாக போர்க்களத்தில் ஏராளமானவர் மாண்டதற்கு நீயோ,துரியோதனனோ காரணமல்ல.காலத்தின் செயல் எனத் தெளிவாயாக போர்க்களத்தில் ஏராளமானவர் மாண்டதற்கு நீயோ,துரியோதனனோ காரணமல்ல.காலத்தின் செயல் எனத் தெளிவாயாக\nதங்களின் வலைப்பூ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி\n176- காலத்தின் நியதி - வினையின் பயன்\n174-குரு பத்தினியைக் காத்த விபுலர் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://makkalthalapathi.blogspot.com/2014/09/blog-post.html", "date_download": "2018-06-19T08:16:09Z", "digest": "sha1:O4MBVAU2HBUERIPYJIDEKVRWQE46U7ZI", "length": 7114, "nlines": 106, "source_domain": "makkalthalapathi.blogspot.com", "title": "வயக்காடு: சுதந்திரம்", "raw_content": "\nஅப்பா, சட்ட சோப்புல இருந்து காசு அம்பதுருவா எடுத்துகிட்டேன்.\nஏன்டா போன வாரம்தான படத்துக்குபோன இந்த வாரமும் போவனுமா\nஅம்மா படத்துகெல்லாம் ஒன்னும் போவுல. பிராஜெக்ட் பண்ண சீனியர பாக்க போறேன். சரி பஸ்சுக்கு நெரமாச்சு நான் போய்ட்டுவறேன்.\nபுத்தகம் எதுவும் எடுக்காம போற\nசினிமா தியேட்டருக்கு எதுக்குடி புத்தகம் என்றார் நைனா.\nஅப்பா, படத்துக்கு யாரு போற படத்துக்கு போறேன்ன சொல்லிட்டு போறேன். என்ன பயமா படத்துக்கு போறேன்ன சொல்லிட்டு போறேன். என்ன பயமா முளைத்திருக்காத மீசையில் மண் ஒட்டாதாவறே பேசினேன்.\nடேய் போடா, பஸ் போயிட போகுது. அப்பறம் வண்டில கொண்டாந்துவிடுன்னு நிக்காத.\nஅவருக்கு தெரியும் நான் கிளம்பும் தோரனையிலேயே கண்டுபிடித்துவிடுவார் அன்று நான் காலேஜ் போகிறேனா இல்லை சினிமாவிற்காவென்று.\nமற்றொரு வெள்ளிக்கிழமை நாள் வழக்கம்போல் காலேஜ் கிளம்பிக்கொண்டிருந்தேன்.\nடேய் ஸ்டேன்டுல மருந்து சீட்டு இருக்குது, வரும் போது வெண்டங்காட்டு மருந்து வாங்கிட்டு வந்துரு. நேத்து பாதிக்கு மேல சொத்த காய். மிச்சம் முத்தலும் வெள்ளையுமா பாதி. உண்ன மாதிரியே அதுவும் தென்டம்தான்.\nமருந்து வாங்க சேலம் போக வேண்டும்.கலேஜ் பக்கத்தில் கடை கிடையாது. அப்படியிருக்க என்னிடம் எதற்கு இதெல்லாம் சொல்லி கொண்டிருக்கிறார் என என் மாமாவிற்கு புறியாமல் என் அப்பாவிடாம் கேட்டார்.\nஏன் மாமா, காலேஜ்கிட்ட எங்க மருந்துகடை இருக்கு அவங்கிட்ட சொல்லிகிட்டு இருக்கீங்க.\nஅவன் இன்னிக்கு எந்த காலேஜ் போறான், சேலம் படத்துக்குதான் போறான்.\nஏன் மாமா அவன்தான் படத்துக்கு போறான்னு தெரியுதில்லை அப்புறம் கேக்கவேண்டியதுதானே. அத விட்டுட்டு மருந்து வாங்கியாற சொல்லிட்டு இருக்கீங்க. என அப்பாவிற்கு பாடம் சொன்னார் மாம்ஸ்.\nகேக்கலாம். என்ன, கேட்டா படத்துக்கு போகும்போதும் பைய தூக்கிட்டு போவான். மத்தபடி படம்பாக்கற்த நிறுத்தபோறதில்லை. எங்கயோ சுத்தட்டும், அரியர் வெச்ச பிஞ்ச செருப்பலயே அடிக்கறேன்.\nஆனால்,என் அப்பாவின் லாஜிக் என் மாவிற்கு புடிபடவில்லை.\nநான் மருந்து சீட்டை எடுத்து கொண்டு காலேஜ் கிளம்பினேன்.\nஎரிகிற வீட்டில் பிடிங்கியவரை இலாபம்.... காலக்கரையான் அழித்தது போக, மங்கலத்தார் ப்ளாக்கில் எஞ்சியவற்றை மீண்டும் பதிவிட்டுள்ளேன் என் வயக்காட்டில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ss-sivasankar.blogspot.com/2016/04/", "date_download": "2018-06-19T08:16:52Z", "digest": "sha1:PD3UPM67IQ7CNZ74YHZ6DID7S6VLGHD2", "length": 15545, "nlines": 186, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: April 2016", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nஅன்பில் பொய்யாமொழி - தளபதியின் நிழல்\nஅண்ணன் அன்பில் பொய்யாமொழி நினைவு நாள் ( 28.08.2012). நமது தளபதி அவர்களின் உற்ற நண்பர். இறக்கும் வரை அவரது உடன் இருந்து கழகப் பணியாற்றியவர...\nஊரில் எவ்வளவோ பேர் இருக்க, அக்கறையோடு நூலகம் வேண்டும் என்று கேட்ட மாணவி செம்பருத்தியை கவுரவிக்க வேண்டும். செம்பருத்தியை உற்சாகப்படுத்துவ...\nஒரு மணி நேரமாகும், சாப்பாடு தயாராக என்றார்கள். அது மலையடிவாரத்தில் இருக்கும் காட்டுக் கொட்டகை. சிக்னல் இல்லை, வேறு பொழுது போக்கவும் வழி இல...\nவெள்ளி, 8 ஏப்ரல், 2016\nதொலைக்காட்சி ரிமோட் கையில் சுழன்றுக் கொண்டிருந்தது. ஜெயா மேக்ஸும் கடந்தது. கவனத்தைக் கவர்ந்தது. திரும்பி ஜெயா மேக்ஸ் வந்தது. மக்கள் திலகம் சுற்றி சுழண்டார். பாட ஆரம்பித்தார்.\n\"அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை\nஉன்னை என்னை உயர வைத்து\nஇதைப் பாடி முடிப்பதற்குள் இங்கும் அங்குமாக அசைந்து சென்ற இடத்தில் தலைவி இருந்தார். ஆமாம் தலைவனின் தலைவி. அவர் தான் ஜெயலலிதா. தேநீர் இலைகளை கொய்து கொண்டிருந்தார். மக்கள் திலகம் சுற்றிச்சுற்றி பாடியும் அவர் கர்மமே கண்ணாயினர் என தன் பணியில் கவனமாக இருந்தார்.\nவழியில் நடக்க இயலாமல் இருந்த இன்னொரு பெண்ணின் சுமை கூடையை தன் தோளில் சுமந்துக் கொண்டார் தலைவர், ஆனால் அலட்சியமாக. தேயிலை சிந்தியது. அவர் நோக்கம் பெண்ணுக்கு உதவுவது மாத்திரமே. அதை கண்டு தலைவி ஜெ மகிழ, தலைவர் பாடலை தொடர்ந்தார்.\nதொழில் ஆக்கம் வேண்டும் இங்கு\nதன் உழைப்பாலே உண்ண வேண்டும்\"\nபாடி, ஓடி வந்த மக்கள் திலகம், மீண்டும் ரிப்பீட் பாடினார். இப்போது தலைவியை நோக்கி. புரட்சித் தலைவியும் தீவிரமாக கேட்டு உணர்ந்தது போல தலையசைத்தார்.\n\"பாடுபட்ட கை அது பாட்டாளி கை\" இந்த வரிகளை பாடும் போது, ஒரு இழுவை வண்டியை ஆளுக்கொரு கை கொடுத்து தலைவனும், தலைவியும் இழுக்க பாடல் தொடர்ந்தது....\n\"பாடுபட்ட கை அது பாட்டாளி கை\nநம் தேவைக்குச் சேர்த்திருக்க\", இந்த வரிகளை பாடும் போது தலைவர், புரட்சித்தலைவியை காதலாய் நோக்குகிறார்.\nஅது ஏழை மக்கள் கை\nஅது ஏழை மக்கள் கை\nநாட்டு மக்கள் வாட்டம் போக்கி\" இந்த வரிகளை பாடும் போது தனியே, தன் மேனரிஸங்களோடு பாடி தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறார்.\nபக்கத்தில் தலைவி ஜெயலலிதா நடந்து வந்தாலும், மீண்டும் கொள்கை முழக்கமிடுகிறார் புரட்சித்தலைவர், \"அன்னமிட்ட கை\nஉன்னை என்னை உயர வைத்து\nஅதனால் தான் அவர் மக்கள்திலகம். புரட்சித்தலைவர். அவர் சொன்ன இந்த எளிய அறிவுரைகளைக் கூட கேட்டு நடக்க முடியாதவர் தான் இந்தப் புரட்சித்தலைவி.\nகோடிக்கணக்கான ஏழை கிராம மக்கள் தவிக்க, ஆயிரக்கணக்கான நகர மக்களுக்கு மாத்திரம் \"அம்மா உணவகம்\" திறந்து நாட்டு மக்களை ஏமாற்றப் பார்க்கிறார் புரட்டுத்தலைவி.\nபுரட்சித்தலைவர் ஆவி சும்மா விடாது.\n# இங்கு எல்லோரும் வாழ வேண்டும், தலைவி மாத்திரமல்ல \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 11:43\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nசட்டமன்ற விமர்சனம் (28,29-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\n28.10.2013 திங்கட்கிழமை , சபை ஆரம்பிக்கும் போதே அமர்களமாய் ஆரம்பித்தது. முதல் ஓவர் முழுதும் சிக்ஸராய் அடிக்கும் பேட்ஸ்மேன் கணக்காய் சுழற...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilamudam.blogspot.com/2009/08/", "date_download": "2018-06-19T08:17:49Z", "digest": "sha1:KUKNMHBQYWLXD7ILOUALTXLGYHQPRVH7", "length": 27905, "nlines": 392, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: August 2009", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nஎப்போது கிடைக்கும் உண்மையான சுதந்திரம்\nஅறுபத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆகஸ்ட் பதினைந்து நள்ளிரவில் நாடெங்கிலும் மக்கள் சுதந்திரம் பெற்று விட்டதாக ஆனந்தமாய் குதூகலித்திருந்த போது அந்த மகிழ்ச்சியில் முழுமையாக பங்கு பெற இயலாதவராய் சர்தார் வல்லபாய் படேல் சொன்னதைச் சற்று நினைவு கூர்ந்திடுவோம்:\n\"நாம் பெற்றிருப்பது 'சுதந்திரம்' அல்ல. அந்நியரிடமிருந்து 'விடுதலை' மட்டுமே\nஅவர் பார்வையில் எதுதான் சுதந்திரம்\n'சாதி இன வேறுபாடு மறைந்து, தீண்டாமை ஒழிந்து, பட்டினியால் வாடுவோர் வளம் பெற்று, மக்கள் ஒன்றுபட்டு வாழுகையிலும்; சுருங்கச் சொல்லின், புதியதொரு வாழ்வை உருவாக்க மக்களின் மனங்களிலும் பார்வையிலும் மாபெரும் மாற்றம் நிகழுகையிலும்தான் சுதந்திரம் வரும்\nசத்தியமான வார்த்தைகள். அன்றைய நிலைமையோடு ஒப்பிட்டால் அத்தகு மாற்றங்கள் பலவும் நிகழ்ந்திருப்பதை எவரும் மறுக்க முடியாது. குறிப்பிட்ட இனத்தவர் கோவில்களுக்குள் செல்ல இயலாமல் இருந்த காலமெல்லாம் பல தலைவர்களின் முயற்சியால் மாறி விட்டன. மாறி வரும் தலைமுறையில் நடக்கின்ற கலப்புத் திருமணங்களால் சாதி, மதங்கள் இன்று பின் தள்ளப் படுகின்றன. பயணம் செய்கின்ற பொது வாகனங்கள், பொது இடங்கள், கல்விக்கூடங்கள், அலுவலகங்களில் எந்த வேறுபாடுமின்றி எல்லோரும் சமமாக நடத்தப் படுகின்றனர்.\nஅன்று எதிர்க்கப் பட்ட எத்தனையோ விஷயங்கள் இன்று ஏற்புடையதாகி விட்டன. உதாரணத்துக்கு 1928-ஆம் ஆண்டு சென்னை சட்டசபையில் டாக்டர் முத்துலெட்சுமி அவர்கள் பால்ய விவாகத்தை எதிர்த்து பெண்களின் திருமண வயது பதினான்காகவேனும் அமையட்டுமெனக் கோரி ஒரு மசோதாவைக் கொண்டு வர முயற்சித்த போது, படித்தவர்களும் பெரிய பதவிகளில் இருந்தவர்களும் மதத்தின் பெயரால் அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக சமீபத்தில் பிரபல வார இதழ் ஒன்றில் வாசித்தறிந்தேன். எதிர்ப்புகளால் தள்ளிப்போன் மசோதா மறுஆண்டு நிறைவேறியதாம்.\nஅதுபோல இன்றைய காலக் கட்டத்தில் எதிர்க்கப் படும் நல்ல விஷயங்கள் நாளை ஒருநாள் புரிதலுடன் ஏற்கப்பட்டே தீரும். இன்னமும் ஒருசில பின்தங்கிய கிராமங்களில் இருந்து வரும் பால்ய விவாக நடைமுறையும், தீண்டாமையும் கூட காலப் போக்கில் மாறுமென நம்புவோம். பெண்களுக்கான சுதந்திரம் பெருமளவில் வந்தடைந்திருப்பதும் கண்கூடு. பெண்களுக்குப் படிப்பே தேவையில்லை என்றிருந்த காலமெல்லாம் காணாது போய், இன்று அவர்கள் மின்னாத துறையே இல்லை என்றாகி விட்டது.\nஅறுபதுகளிலே நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டபோது அந்நியரிடம் தானியத்தைத் கையேந்தித் தானமாகப் பெற்றோம். ஆனால் அயராத முயற்சியுடன் அதே கைகளால் பசுமைப் புரட்சி செய்து தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருக்கிறோம். ஏழை மக்களை மனதில் கொண்டு அரசு ரேஷன் மூலமாக குறைந்த விலையில் உணவுப் பொருட்களைக் கொடுத்து அவர்களது தேவைகளை கவனிக்கவும் செய்கிறது. எத்தனையோ குறைபாடுகள் இருந்தாலும் சொல்லப் பட்டாலும், தரமான மருத்துவ சேவை இலவசமாக எளிய மக்களுக்குக் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.\nஇத்தகைய பல மாற்றங்களால் வியக்கத்தகு பொருளாதார வளர்ச்சியும் சாத்தியப்பட்டிருக்க, இன்னொரு பக்கம் அவ்வப்போது வெடிக்கின்ற கலவரங்களும் மோதல்களும் ‘தீர்வே பிறக்காதா’ எனும் ஆதங்கத்தையும், கூடவே ‘சட்டம் என்ன செய்து கொண்டிருக்கிறது’ எனும் ஆதங்கத்தையும், கூடவே ‘சட்டம் என்ன செய்து கொண்டிருக்கிறது’ எனும் கேள்வியினையும் எழுப்பியபடி இருக்கின்றன. நூற்றுப் பத்து கோடி மக்களுக்குமான பாதுகாப்பை இன்னபிற வளர்ந்த நாடுகளை விடவும் நம் அரசு இயன்றவரை சிற்ப்பாகச் செய்ய முயற்சித்தபடியேதான் இருக்கிறது. சமூக விரோத செயல்கள் குறைவதும் மறைவதும், ஊழல் அற்ற சமுதாயம் மலருவதும், சரியான பாதையில் முன்னேற்றம் தொடர்வதும் நாடு உண்மையான சுதந்திரம் பெற்றால் மட்டுமே நடக்கும்.\nஎப்போது கிடைக்கும் அத்தகு சுதந்திரம் எல்லோரும் அறிந்த பாடலே எனினும் இவ்விடத்திற்குப் பொருத்தமாய் இருப்பதால் இரவீந்திரநாத் தாகூர் படைத்த ‘கீதாஞ்சலி’யின் முப்பத்தைந்தாவது பாடலை இங்கே தமிழ் படுத்தித் தந்திருக்கிறேன்:\n\"எப்போது மனம் பயமின்றி இருக்கிறதோ\nஎங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ;\nஎங்கே அறிவு தடையின்றி வளர்கிறதோ;\nஎங்கே உலகம் குறுகிய மனப்பான்மையெனும்\nஎங்கே அயராத முயற்சி நேர்த்தியை\nநோக்கித் தன் கரங்களை நீட்டுகிறதோ;\nதொடர்ந்து விரிந்து கொண்டே செல்கின்ற\nஇப்படியாக இறைவனை இறைஞ்சுகிறார் தாகூர். இதை மனதில் உள்வாங்கி ஒவ்வொரு குடிமகனும் ‘தான், தன் வாழ்க்கை, தன் குடும்பம், தன் இனம், தன் மொழி, தன் மதம்’ என்கிற வட்டங்களை விட்டு வெளிவந்து ‘நாம், நம் நாடு, நாட்டின் நலம்’ என்பதில் அக்கறை காட்டினால் சுதந்திரத்துக்கான உண்மையான அர்த்தம் கிடைக்கும்.\nவாழ்க்கையைப் போலவே சுதந்திரம் என்பதும் ஒரு தொடர் பயணம். கடக்க வேண்டிய மைல்கற்கள் எவ்வளவோ இருக்கின்றனதான். ஆயினும் இலக்கை அடைந்தால் மட்டுமே கிடைக்கும் மகிழ்ச்சி என்றால் என்றைக்கும் வராது எதிலும் திருப்தி. கடந்து வந்த பாதைகள் கரடுமுரடாக இருந்தாலும் கூட அடைந்த சாதனைகளையே ஊக்கமாக எடுத்துக் கொண்டு பெருமையுடன் பயணத்தைத் தொடருவோம் உற்சாகமாக பெற்ற விடுதலையை அர்த்தமுள்ள சுதந்திரம் ஆக்கி, அதைப் பேணி வளர்ப்போம் பெற்ற விடுதலையை அர்த்தமுள்ள சுதந்திரம் ஆக்கி, அதைப் பேணி வளர்ப்போம்\n*இந்தப் பதிவுடன், வலைக்கு சிலவார கால விடுப்பு எடுத்துச் செல்கிறேன். மீண்டும் சந்திப்போம்\nஅனைவருக்கும் என் அன்பான சுதந்திரதின வாழ்த்துக்கள்\nLabels: ** யூத்ஃபுல் விகடன், கட்டுரை/சமூகம்\n*'வடக்கு வாசல்' பத்திரிகையின் ஜூலை 2009 இதழிலும், மற்றும் அதன் இணைய தளத்திலும்:\n9 அக்டோபர் 2009 திண்ணை இணைய இதழிலும்..\n6 பிப்ரவரி 2010 வார்ப்பு கவிதை வாராந்திரியிலும்..\nLabels: ** திண்ணை, ** வடக்கு வாசல், ** வார்ப்பு, கவிதை/வாழ்க்கை\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nஇலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)\nஜெகன்மோகன் அரண்மனை - மைசூர் அரண்மனைகள் (பாகம் 2)\nஉயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா\nஅம்பா விலாஸ் - மைசூர் அரண்மனைகள் (1)\nகல்கி தீபாவளி மலர் 2017_ல்.. - மீனுக்குப் போடும் பொரி..\nலலித மஹால் - மைசூர் அரண்மனைகள் (3)\nதெளிவான பார்வை.. முழுமையான மனது..\nஎப்போது கிடைக்கும் உண்மையான சுதந்திரம்\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (7)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (30)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/3593/", "date_download": "2018-06-19T08:40:15Z", "digest": "sha1:PYINLF3JMNQN7PTBPTKBPFMZ6TPAQLHT", "length": 8982, "nlines": 104, "source_domain": "tamilthamarai.com", "title": "பெட்ரோல் மீதான வரியை குறைக்க பரிசிலிக்க படும் ; சதானந்த கவுடா | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாதுகாப்பு, பராமரிப்பு, சீராய்வு போன்றவற்றை உறுதி செய்யும்\nநிலக்கரி, சுரங்க ஊழல், காமன்வெல்த் ஊழல்களை விட கடன் ஊழல் மிகப்பெரியது\nஜம்மு – காஷ்மீரை அமைதி மாநிலமாக மாற்ற தொடர் முயற்சி\nபெட்ரோல் மீதான வரியை குறைக்க பரிசிலிக்க படும் ; சதானந்த கவுடா\nகர்நாடக மேலவை தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல் மீதான வரியை குறைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கர்நாடக மாநில முதல்வர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.\nதற்போது தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலில் உள்ளதால் இது\nதொடர்பாக தற்போது எதுவும் விவரமாக கூற முடியாது மேலவை தேர்தலுக்கு பிறகு இது குறித்து பரிசீலிக்கபடும் என தெரிவித்தார்.\nபெட்ரோல், டீசலுக்கு வரி குறைப்பு பா.ஜ., ஆளும் மாநிலங்கள் அதிரடி October 11, 2017\nபெட்ரோல், டீசல் மீதான வாட்வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் October 5, 2017\nபெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர மேற்கொள்ளப்படும் January 23, 2018\nஉத்தரப்பிரதேச சட்டமேலவை இடைத்தேர்தலில் யோகி ஆதித்ய நாத் போட்டி August 30, 2017\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பை முதலில் மதி September 15, 2016\nஎஸ்எம்.கிருஷ்ணா, பாஜக.,வில் இன்று அதிகாரப் பூர்வமாக இணைந்தார் March 22, 2017\nஎடியூரப்பா தலைமையில் வரும் கர்நாடக சட்டப் பேரவை தேர்தலில் பாஜக வென்று ஆட்சியைபிடிக்கும் August 13, 2017\nஎவ்வகையிலும் வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது May 7, 2018\nநீண்டகாலம் தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் இருந்தால் வளர்ச்சிப் பணிகளை பாதிக்கும் October 14, 2017\nநதிநீர் இணைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்படும் August 19, 2016\nகர்நாடக, சதானந்த கவுடா, மாநில முதல்வர்\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nஅணை பாதுகாப்பு சட்டம் மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று கூறியிருக்கிறார் தி மு க செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள். நாடு முழுவதும் உள்ள 5300 க்கும் மேலான பெரிய அணைகளில் பெரும்பாலான அணைகள் போதிய தொழில்நுட்ப உதவியின்றி பராமரிப்பு குறைகளை ...\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nகோரைக் கிழங்கு மருத்துவக் குணம்\nஉடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை ...\nஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை ...\nநன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilword.com/tamil-english/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-meaning", "date_download": "2018-06-19T08:55:09Z", "digest": "sha1:NYLTD2XD3YPV2JM7VLKKWOQDFFPIAGEW", "length": 1086, "nlines": 6, "source_domain": "tamilword.com", "title": "irl meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\nlungs வெள்ளீரல், நுரையீரல், நுரையீரல், குலைபடுவன், ஈருள் a. liver நல்லீரல், தாமரங்காய், கல்லீரல், ஈருள் spleen வெப்பசாரம், வாளீரல், மண்ணீரல், காயவேகம் other viscera Online English to Tamil Dictionary : கும்பிபாகம் - one of the seven பாச்சுருட்டி - weaver's beam அம்புராசி - sea அவிநயம் - indication of passion by look கூனி - hump backed or crooked woman\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/35543-tamil-nadu-intelectuals-condemn-padmavathi-anti-protests-and-hate-speeches.html", "date_download": "2018-06-19T08:56:01Z", "digest": "sha1:FQE2KBNAE6PRJUZN6VBKSHQWDL2YGJNR", "length": 19004, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கலவரக்காரர்களுக்கு உதவும் பாஜக அரசுகள்: தமிழக அறிவுஜீவிகள் கண்டனம் | Tamil nadu intelectuals condemn Padmavathi anti protests and hate speeches", "raw_content": "\nவீடியோ கேம் ஒரு மன நோய்: பெற்றோருக்கு எச்சரிக்கை\nஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3ஆம் நாளாக தடை\nகோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 9ஆம் நாளாக வனத்துறை தடை விதிப்பு\nதிருப்பதி அருகே வனப்பகுதியில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்\nசுங்கச்சாவடி தாக்குதல், என்.எல்.சி முற்றுகை போராட்ட வழக்கில் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன்\nதமிழ் உள்ளிட்ட மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும்- மத்திய அமைச்சர் ஜவடேகர்\nஜூலை 12 இல் எஸ்.வி.சேகர் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்- நெல்லை நீதிமன்றம்\nகலவரக்காரர்களுக்கு உதவும் பாஜக அரசுகள்: தமிழக அறிவுஜீவிகள் கண்டனம்\nபத்மாவதி திரைப்படத்தை எதிர்த்த வன்முறை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள தமிழக அறிவுஜீவிகள் பாஜக மாநில அரசுகள் கலவரக்காரர்களுக்கு உதவுகின்றன என கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nமூத்த பத்திரிகையாளர் என்.ராம், கல்வியாளர் வசந்திதேவி, கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க தலைவர்,\nச.தமிழ்ச்செல்வன், வழக்கறிஞர் அருள்மொழி, கவிஞர் யுகபாரதி உள்ளிட்ட தமிழக அறிவுஜீவிகள் கூட்டாக வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “இந்தியாவை ஒற்றை மத ஆதிக்க நாடாக மாற்றத் துடிக்கும் சக்திகள் கலை இலக்கிய வெளிப்பாடுகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயல்கின்றன. அண்மை நாட்களில் திரைப்படங்களையே அரசியல் பிரச்சனையாக்கி, மக்களிடைய பகைமையைக் கிளறிவிட்டு, அதிலே கொட்டும் குருதியில் நீந்தி அதிகாரத்தைக் கைப்பற்றவும், கிடைத்துள்ள அதிகாரத்தைத் தக்கவைக்கவும் முயல்கின்றன.\nமுன்பு மத வேறுபாடுகளைத் தாண்டிய மக்கள் நல்லிணக்கக் கருத்தை ஒரு புதிய வடிவில் கூறிய இந்தித் திரைப்படமாகிய ‘பி.கே.’ முதல், ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்த தமிழ்த் திரைப்படமான ‘மெர்சல்’ வரையில் மதவெறி சக்திகளின் தாக்குதல் பட்டியல் நீள்கிறது. அந்தப் பட்டியலை முடித்துக்கொள்ளப் போவதில்லை என்பதன் வெளிப்பாடாகத் தற்போது ‘பத்மாவதி’ என்ற இந்திப் படத்தைத் திரையரங்குகளுக்கே வர விடாமல் தடுக்கும் கலவரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதன் முன்னோட்டக் காட்சி திரையிடப்பட்ட ஒரு திரையரங்கிற்குத் தீவைக்கப்பட்டது. மற்றொரு இடத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது துப்பாக்கி வெடித்திருக்கிறது. ராஜஸ்தானின் சித்தூர் கோட்டைக்கு சுற்றுலாப் பயணிகள் வரவேண்டாம் என்று அறிவிக்கிற அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது. தலைநகர் தில்லி உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் இப்படிப்பட்ட கலவரங்கள் பரவியிருக்கின்றன.\nஇத்தனைக்கும் பத்மாவதி கதை முற்றிலும் வரலாற்றுப்பூர்வமானது அல்ல. பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு கற்பனைகள் பத்மாவதி என்ற கதாபாத்திரத்தை வைத்துப் புனையப்பட்டு வந்திருப்பதை வரலாற்றாய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 21ம் நூற்றாண்டிலும் புதிய கற்பனைகளோடு அந்தக் கதை சொல்லப்படுவதில் எந்தத் தவறுமில்லை.\nஆனால், மக்களின் நம்பிக்கையை மதவெறியாகவும் சாதிய வன்மமாகவும் மாற்ற ஒரு கும்பல் முயல்கிறது. ராஜ்புத் கர்ணி சேனா, அகில பாரத சத்திரிய மகாசபா போன்ற அமைப்புகள், இது முற்றிலும் உண்மைக்கதை என்றும், திரைப்படத்தில் அந்த உண்மை திரிக்கப்பட்டிருப்பதாகவும், தன் கவுரவத்தைக் காத்துக்கொள்ளத் தீக்குளித்த அரசி பத்மாவதியை இழிவுபடுத்துவதாகவும் பிரச்சனை கிளப்புகின்றன.\nபடத்தின் தயாரிப்பாளர்/இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, பத்மாவதியாக நடித்த தீபிகா படுகோனே ஆகியோர் தலைகளை வெட்டினால் 10 கோடி ரூபாய் தருவதாக ஹரியானா பாஜக-வின் மாநிலத் தலைவர்களில் ஒருவரே அறிவிக்கிறார். அடக்க ஒடுக்கமான பெண்ணுக்கு இலக்கணமாகக் கற்பிக்கப்பட்டு வந்துள்ள பத்மாவதி கதாபாத்திரம், படத்தில் சுதந்திரமாக ஆடிப்பாடுவது போல் காட்டப்படுவதும் இவர்களது ஆத்திரத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. மிக முக்கியமாக, அலாவுதீன் கில்ஜி என்ற தில்லி சுல்தான் பத்மாவதியை விரும்பியதை மையமாகக் கொண்டு திரைக்கதை புனையப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதுவும் இவர்களது ஆத்திரத்திற்குக் காரணம் என்று தெரியவருகிறது. தணிக்கை வாரியம் படத்தைப் பார்த்துச் சான்றிதழ் வழங்குவதற்கு முன்பே, படத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை மக்கள் பார்த்தறிவதற்கு முன்பாகவே இவர்கள் சர்வ அதிகாரம் படைத்தவர்களாக முன் தணிக்கை செய்ய முற்படுகிறார்கள்.\nகருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை இந்திய அரசமைப்பு சாசனம் உறுதிப்படுத்துகிறது. அதன் பேரில் உறுதிமொழி ஏற்று ஆட்சிக்கு வருகிறவர்கள் கலையாக்கங்கள் இடையூறின்றி வெளியாவதற்கு உதவ வேண்டும். ஆனால் ராஜஸ்தான், உ.பி. மாநிலங்களின் பாஜக அரசுகளோ, கலவரக்காரர்களுக்கு உதவிடும் வகையிலேயே செயல்படுகின்றன. படக்காட்சிகளில் மாற்றம் செய்யாமல் வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்புகிறார் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே. இது படைப்பாளிகளின் கருத்துரிமை மறுக்கப்படுகிற பிரச்சனை மட்டுமல்ல. மக்களின் கருத்தறியும் உரிமை களவாடப்படும் பிரச்சனையுமாகும்.\nவன்முறையாளர்களின் கவலை பத்மாவதியின் பெருமையைக் காப்பாற்றுவது அல்ல. இதில் நாட்டு மக்களிடையே மதப்பகைமையை மூட்டிவிடுகிற தீய உள்நோக்கமே உள்ளது.. சாதி உணர்வின் அடிப்படையில் அணிதிரட்டுகிற நோக்கமும் இருக்கிறது. புனிதம் என்ற பெயரில் பெண்களைப் பூட்டிவைக்கிற ஆணாதிக்க வக்கிர நோக்கமும் இருக்கிறது.\nமுற்போக்கான சமூக மாற்றத்திற்கு முட்டுக்கட்டை போடும் இந்த மூர்க்கத்திற்கு எதிரான முழக்கத்தில் எங்கள் குரலையும் இணைத்துக்கொள்கிறோம். மதச்சார்பற்ற இந்தியாவின் மாண்பைச் சீர்குலைக்கும் சூழ்ச்சிகளை முறியடிப்பதில் மக்கள் ஒற்றுமையைப் பேண விரும்பும் அனைவரும் தோள் கொடுக்கக் கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுட்டையோடு கேக் விலையும் கூடியது\nகந்துவட்டி ஒட்டுமொத்த திரைத்துரையின் பிரச்னை: அமீர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதீபிகா படுகோனேவுக்கு டும் டும் டும்.....\n‘நான் பாதுகாப்பாக இருக்கிறேன்’ - தீ விபத்துக்கு பின் தீபிகா விளக்கம்\nட்ரோல் செய்யப்படும் தீபிகா படுகோனேவின் வீடியோ\nதீபிகா படுகோனே சுவிட்சர்லாந்தில் ரகசிய திருமணம் :ரன்வீர்சிங் வெளியிட்ட உண்மை என்ன\nபெண்களின் கவனத்தை பெற்ற பத்மாவதி நகைகள்\n’ராணி பத்மாவதி’ யார் என அப்போது தெரியாது: தீபிகா படுகோன் பேட்டி\nபாராட்டு மழையில் பத்மாவத்: ரூ.100 கோடி வசூலை தாண்டியது\nபத்மாவத் படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்\nபற்றி எரியும் வடமாநிலங்கள்: வேடிக்கை பார்க்கும் பாஜக அரசுகள்\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n”கட்சியெல்லாம் மாறவில்லை கடைசி வரை சசிகலா கூடத்தான்” தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\n'பீர்' கம்பெனி கொடுக்குற விருதுக்கு 'நோ' \n’டை’யில் முடிந்தது போட்டி: டி20 வரலாற்றில் இதுதான் முதல் முறை\n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nஅம்பாசமுத்திரத்தில் ஒரு முன்னோடி பள்ளி \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுட்டையோடு கேக் விலையும் கூடியது\nகந்துவட்டி ஒட்டுமொத்த திரைத்துரையின் பிரச்னை: அமீர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2017/04/20/shocking-incident-england-560-people-have-suffered-sexual-abuse-football-70281.html", "date_download": "2018-06-19T09:09:16Z", "digest": "sha1:IJGKKYOXWKELOKUITGLYJIFRUOEJ4FKA", "length": 13568, "nlines": 171, "source_domain": "www.thinaboomi.com", "title": "இங்கிலாந்தில் அதிர்ச்சி சம்பவம்: கால்பந்து விளையாட்டில் பாலியல் வன்கொடுமையால் 560 பேர் பாதிப்பு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாவிரி விவகாரத்தில் துரோகம் செய்தது தி.மு.க.வும், கருணாநிதியும்தான் மயிலாடுதுறை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கடும் தாக்கு\nஇந்தியாவின் பொருளாதார வளா்ச்சி பல ஆண்டுகளுக்கு தொடரும்: ஜெட்லி\nநைஜீரியாவில் தற்கொலைப்படையினரின் குண்டுவெடிப்பில் 31 பேர் பரிதாப பலி\nஇங்கிலாந்தில் அதிர்ச்சி சம்பவம்: கால்பந்து விளையாட்டில் பாலியல் வன்கொடுமையால் 560 பேர் பாதிப்பு\nவியாழக்கிழமை, 20 ஏப்ரல் 2017 விளையாட்டு\nலண்டன் - இங்கிலாந்தில் கால்பந்து விளையாட்டில் பாலியல் வன்கொடுமையால் 560 பேர் பாதிக்கப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்த அதிர வைத்துள்ளது.\nஇங்கிலாந்தில் கால்பந்து விளையாட்டில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து விசாரித்துவரும் அதிகாரிகள், குற்றத்தில் ஈடுபட்டதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள 250-க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களையும், பாதிக்கப்பட்ட560 நபர்களையும் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nசுமார் 311 கால்பந்து கிளப்கள் மற்றும் விளையாட்டின் அனைத்து வரிசைகளிலும் அங்கம் வகிப்பவர்கள் ஆகியோர் இந்த விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது ஆப்ரேஷன் ஹைட்ரன்ட் என்று அழைக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் நான்கு முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள். அதில், 96 சதவிகிதம் பேர் ஆண்கள். முன்னாள் கால்பந்தாட்ட வீரர்கள் பலர் தங்கள் இளம் பருவத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக புகார் கூறியதை தொடர்ந்து, கடந்தாண்டு இது போன்ற புகார்கள் குறித்து தெரிவிக்க சிறப்பு ஹாட்லைன் வசதி ஒன்று ஏற்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கலாச்சாரம் இல்லாத நாடுதான் வேண்டும்: அமித்ஷா\nமுறுக்கிக் கொண்டு போன மாப்பிள்ளை மீண்டும் சட்டசபைக்கு வந்துள்ளார்: ஸ்டாலின் மீது அமைச்சர் ஜெயகுமார் தாக்கு\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nகேரளாவில் காவல் துறையில் ஆர்டர்லி முறை ஒழிக்கப்படும் - முதல்வர் பினராய் விஜயன் உத்தரவு\nமத்திய ஆசிரியர் தகுதி தேர்வை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் எழுதலாம் - மத்திய அமைச்சர் ஜவடேகர் உறுதி\nவிமானங்களில் இருப்பது போன்று ரயில்களிலும் நவீன கழிப்பறைகள் - அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி\nநடிகை அமலாபால் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்\nவீடியோ : பிக் பாஸ் சீசன் 2\nவீடியோ: மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாடு\nபுதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற வைகாசி விசாக திருவிழா தேரோட்டம்\nவீடியோ: புதுக்கோட்டை நாச்சி அம்மன் கோவில் பொங்கல் விழாவில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்\nவீடியோ: ஸ்டாலினால் தான் தமிழகத்திற்கு பெரிய ஆபத்து.. வேறு யாராலும் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nபிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் பாராட்டுக்குரியதே திருச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nகாவிரி விவகாரத்தில் துரோகம் செய்தது தி.மு.க.வும், கருணாநிதியும்தான் மயிலாடுதுறை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கடும் தாக்கு\nசண்டை நிறுத்தத்தை நீட்டிக்க ஆப்கன் தலிபான்கள் மறுப்பு\nநைஜீரியாவில் தற்கொலைப்படையினரின் குண்டுவெடிப்பில் 31 பேர் பரிதாப பலி\nஜப்பானில் நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 ஆக பதிவு 3 பேர் பலி - 100-க்கும் மேற்பட்டோர் காயம்\nபெனால்டி கிக்கை தவற விட்டது வேதனையாக உள்ளது - அர்ஜென்டினா கேப்டன் கவலை\nபோராடி டிரா செய்த பிரேசில்: தொடர் வெற்றிக்கு தடைபோட்ட சுவிட்சர்லாந்து\nபெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனிமையில் பயிற்சி பெற்று வரும் டோனி\nஇந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமாம்\nபெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைவு\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-18-06-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_17_06_2018\n1மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு\n2காவிரி விவகாரத்தில் துரோகம் செய்தது தி.மு.க.வும், கருணாநிதியும்தான்\n318 எம்.எல்.ஏ.க்களை கட்சியில் சேர்த்து கொள்வதில் கருத்து வேறுபாடில்லை - அமைச...\n4லண்டனில் இருந்து பிரான்சுக்கு ஓட்டம் பல பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி நாடு வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraipirai.in/archives/1361", "date_download": "2018-06-19T08:18:31Z", "digest": "sha1:4ORSXG54PON6E47WZRBWIF7TCR56HKB4", "length": 7099, "nlines": 117, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் புதிய வண்ண வாக்காளர் அட்டை விநியோகிக்கும் பணி தீவிரம்!(படங்கள் இணைப்பு) - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் புதிய வண்ண வாக்காளர் அட்டை விநியோகிக்கும் பணி தீவிரம்\nதேசிய வாக்காளர் தினம் என்பது இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்களர்களை ஊக்கப்படுத்துவதற்காக இந்த தினம் அனுசரிக்கபடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி “தேசிய வாக்காளர் தினம்”. ஓட்டு அளிப்பதை மக்கள் தங்கள் கடமையாக கருத வேண்டும். 18 வயது நிரம்பிய இந்திய குடிமக்கள் அனைவரும் ஓட்டு அளிக்க தகுதி வாய்ந்தவர். தேர்தல் என்பது பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது.\nசாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளை களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் ஓட்டளிக்க தகுதி உள்ளவர்கள். வாக்காளர் அனைவரும் வாக்காளர் அடையாள அட்டை ஒன்று தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது.\nஇதையடுத்து இன்று அதிரையிலும் புதிதாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டைகள் வழங்கும் பணி துவங்கியது .இந்த முகாம் அதிரையில் உள்ள அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள் மூலம் புதிய வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டு வருகிறது .\nஅதிரையில் பரபரப்பாக நடைப்பெற்று வரும் பஸ் ஸ்டாண்டு - வண்டிப்பேட்டை சாலை அமைக்கும் பணிகள் (படங்கள் இணைப்பு)\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sanjigai.wordpress.com/2016/10/15/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87/", "date_download": "2018-06-19T08:08:33Z", "digest": "sha1:UJJDBY3PZYZMZ6QRWNQB5QQZAOQWD5FK", "length": 31666, "nlines": 140, "source_domain": "sanjigai.wordpress.com", "title": "வனவழிகாட்டியுடனான ஒரு நேர்காணல் – சஞ்சிகை", "raw_content": "\nசரணாலயங்களில் வழிகாட்டியாகவும், மொழிபெயர்ப்பாளராகவும் வேலை செய்வதென்பது சுலபமானது அல்ல. பெரும்பாலான சுற்றுலாபயணிகள் வழிக்காட்டிகளை மிக சாதாரணமாக, மரியாதை குறைவுடன் நடத்துவர். ஆனால், சிலர் அவற்றை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தங்கள் பணியினை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்கின்றனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் 39 வயதாகும் ராமராவ் நெகர். மகாராஷ்டிர மாநிலத்தின் டடோபா கிராமத்தில் உள்ள அம்ரேட் – கர்ஹன்ட்லா சரணாலயத்தில் வழிகாட்டியாக இருக்கும் ராமராவ் நெகரை பிட்டு சேஹல் நேர்காணலுக்காக சந்தித்து உரையாடினார். ராம்ராவின் அறிவும், சமநிலையும் அவரை ஒரு இயற்கையிலாளராக வெளிப்படுத்துகிறது. இந்தியாவில், வனசுற்றுலாவை சூழலியல் பாதுகாப்பிற்கு சிறந்த முறையில் பயன்படுத்தலாம் என திடமாக நம்புகிறார் ராமராவ்.\nவக்தோஹ்வின் வீட்டில் வசிப்பது மகிழ்ச்சியாக உள்ளதா (வக்தோஹ் – டடோபாவில் உள்ள பெரிய ஆண் புலி)\nஅவன் புலி அல்ல. எங்களுக்கு கடவுள் அவன். கடந்த நான்காண்டுகளில் ‘டெலியா’ பெண்புலியையும், அதன் நான்கு குட்டிகளையும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். ஆனால், வக்தோஹ்வும் அவற்றுடன் வாழ்கிறது எனவும் தன் இணைக்காகவும், குட்டிகளுக்காகவும் வேட்டையாடித் தருகிறது என்பதையும் வெகுசிலர் தான் அறிவர். தன் குட்டியுடன் வக்தோஹ் நிதானமாக நடந்துசெல்வதை நான் பார்த்திருக்கிறேன். பல ஒளிப்படக்காரர்களுக்கு வக்தோஹ்வை படமெடுக்கவும் உதவியுள்ளேன்.\nஉங்கள் ஜீவனத்திற்கான வழியாக இயற்கையை எப்போது உணர்ந்தீர்கள்\nதோராயமாக, 10 வருடங்களுக்கு முன்பாக டடோபா தேசிய பூங்காவில் பதிவுசெய்துக் கொண்டபோதுதான். ஆனால், இயற்கையுடனான என் உறவு நவேகான் கிராமத்தில் நான் பிறந்தபோதே தொடங்கியது. அங்கு, புலிகள் சுதந்திரமாக உலாவும். காட்டு மிருகங்களின் இருப்பும், பறவைகளின் ஒலியும் அங்கு வெகு இயல்பாக இருக்கும். அவை எங்களின் தெய்வங்கள். நாங்கள் அவற்றின் மீது மரியாதை வைத்துள்ளோம்; பயமல்ல. விளையும் பயிர்களை உண்ணும்போதுகூட இயற்கையின் கொடையாகத் தான் அவற்றைப் பார்க்கிறோம்.\nபிரபலமடையாத முன்னாட்களில் டடோபா பூங்கா எப்படி இருந்தது\nபார்வையாளர்கள் மிக குறைவாக இருந்ததால், வருமானம் சொற்ப அளவே கிடைத்தது. இந்த வருமானத்தில் எப்படி இவன் பிழைப்பை நடத்துகிறான் என என் உறவினர்கள் ஆச்சர்யப்பட்டனர். இவ்வனத்தில் இருப்பதை நான் பெரிதும் விரும்பினேன். வேறு எதுவும் பெரிதாக தேவைப்படவில்லை. உண்ண உணவு, இருக்க இடம், உலகின் பிற பகுதிகளைப் பற்றிய கவலை இல்லாமல் வாழத் தொடங்கிவிட்டேன்.\nஇங்கு பணிபுரிய முறையான பயிற்சி பெற்று இருக்கிறீர்களா\nமுன்னாட்களில் வனகாவலர்கள், பிற பகுதிகளில் இருந்து வரும் வழிகாட்டிகள், ஏன், பார்வையாளர்களிடமிருந்து கூட ஏராளமாக கற்றுக்கொண்டு உள்ளேன். அனுபவமிக்க இயற்கை ஆர்வலர்களுக்காக காத்திருந்துள்ளேன். ஏனெனில், அவர்கள் எனக்கு பறவைகளைப் பற்றியும், மரங்களைப் பற்றியும், காட்டுயிர்களையும் பற்றியும் நிறைய தகவல்களைத் தருவார்கள். அவற்றிற்காக, ஏதாவது பணம் அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என நினைத்துள்ளேன் (சிரிக்கிறார்). என்னைபோல் இங்கு பணிபுரியும் மற்றவர்களுடன் எங்களுக்குள் உரையாடி சிலவற்றை கற்றுக் கொள்கிறோம். வனத்துறையும் அவ்வபோது பயிலரங்குகளையும், கற்றல் வகுப்புகளையும் நடத்துகிறது.\nவனவாழ்க்கை என்பது முன்னாட்களில் நன்றாக இருந்ததா\nஇல்லை. பாதுகாப்பு குறைவாக இருந்தது. நகரங்களில் இருந்து மக்கள் பூங்காவிற்கு வெளியே வேட்டையாடினார்கள். சில கிராம மக்களும் அவர்களுக்கு உதவினார்கள். ஏனெனில், காட்டு பன்றிகள் பயிர்களை மேய்ந்துவிடும்; புலிகள், சிறுத்தைகள் போன்ற விலங்குகள் ஆடுகளையும், மாடுகளையும் கொன்றுவிடும். பார்வையாளர்களுக்கான வசதிகள் அப்போது அவ்வளவாக செய்யப்படவில்லை. சிலநேரங்களில், பார்வையாளர்களை மோட்டார் சைக்கிள்களில் வனத்திற்குள் அழைத்துசென்றுள்ளேன்; நடத்தியும் கூட்டி சென்றுள்ளேன். ஆனால், தற்போது பூங்கா சிறப்பாக உள்ளது. புலிகள் அதிகமாக உள்ளன. அவற்றைப் பார்க்க பார்வையாளர்களும் அதிகமாக வருகின்றனர்.\nதற்போது பார்வையாளர்கள் அதிகமாக வருவது மகிழ்ச்சி தானே\nஇருக்கலாம். ஆனால், சில நேரங்களில் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். எல்லோரும் இங்கே அமைதியாக சுற்றிப்பார்ப்பதில்லை.\nப்ராஜெக்ட் டைகர் திட்டம் அமல்படுத்தப்பட்ட பின், புதிய சுற்றுலா வழிகாட்டு முறைகள் உங்களை பாதித்துள்ளனவா\n அவை எங்களை பாதிக்கவில்லை. சொல்லப்போனால், முன்னேப்போதும் இல்லாததை விட தற்போதுதான் வனத்துறை அதிகமாக வழிகாட்டிகளை நியமித்துள்ளது. ஆனால், வழித்தடங்களின் மீதான கட்டுப்பாடு தான் சரியில்லை. பூங்காவினுள் 20 சதவீத தூர அளவே எல்லா வாகனங்களும் செல்ல அனுமதியளிக்கப்படுகின்றன. அதுவும், அதே இடங்களுக்கு தான் எப்பவும் செல்ல வேண்டும். புலிகளைப் பார்க்கும் நேரங்களில் அந்த வழித்தடங்கள் நெரிசலாகி விடுகின்றன. ஏனெனில், எல்லா வாகனங்களும் அங்கேயே தான் இருக்கும். அவ்வேளைகளில் மக்கள் எழுப்பும் குரல்களும் வனவிலங்குகளை தொந்தரவு செய்யும். நான் வெறும் வனவழிகாட்டி தான். இவற்றை சமாளிக்க வனஅலுவலர்கள் தான் மிகவும் சிரமப்படுகிறார்கள்.\nசிலர், வன விலங்குகளை வனசுற்றுலா தொந்தரவு செய்வதாக கூப்பாடு போடுகிறார்களே\nஆமாம். அது உண்மை தான். பெரும்பாலான பார்வையாளர்கள் புலியைப் பார்த்தாலும் கூச்சலிடுவார்கள்; எந்த விலங்கையும் பார்க்காவிட்டாலும் விரக்தியில் இரைச்சலை ஏற்படுத்துவார்கள். அவ்வேளைகளில், நாங்கள் மரங்களை, வண்ணத்துபூச்சிகளை, பறவைகளை, அவற்றின் ஒலிகளை கவனிக்க சொல்வோம். வெகு சிலர் தான் பொறுமையாக இருப்பார்கள். புலியைப் பார்க்க முடியாததற்கு நாங்கள் தான் காரணம் என எங்களைக் குற்றம் சாட்டுவார்கள்; தாங்கள் ஏமாற்றப்பட்டதாக நினைப்பார்கள். புலி நம்மை கவனித்துவிட்டது; அதனால் தான் நம் கண்ணில் படவில்லை என நான் சொன்னாலும், புலியை நாம் கண்டுவிட இன்னும் ஆயத்தமாக இருந்திருக்க வேண்டும் என நினைப்பார்கள்.\nமக்களின் இம்மனநிலை எவ்வாறு மாறும்\nவழிகாட்டிகளால் மாற்ற முடியாது. தங்கும் விடுதிகளிலும், உணவு விடுதிகளிலும், வரும் வழியில் உள்ளூர்வாசிகளும் இங்கு புலிகளை நன்றாக பார்க்க முடியும் என பார்வையாளர்களிடம் சொல்கிறார்கள். இது பார்வையாளர்களின் ஆவலை மேலும் அதிகப்படுத்திவிடுகிறது. தாங்கள் கதவைத் தாண்டி உள்ளே வந்ததும், பூங்காவின் சாலைகளில் புலிகள் நின்று கொண்டு வரவேற்க வேண்டும் என சிலர் நினைக்கின்றனர். அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தாண்டியும் வாகனங்களில் சென்று மறைந்திருக்கும் புலிகளைத் தேடிக் கண்டுபிடித்து தங்களுக்கு காட்ட வேண்டும் என்று பணம் கொடுப்பார்கள். அப்படி சென்றாலும் புலிகளை காண முடியாது என்று சொன்னாலும் நாங்கள் வேண்டுமென்றே புலிகளை ஒளித்து வைத்துள்ளதைப் போல கோபப்படுவார்கள். பூங்காவின் விதிமுறைகளை பொறுமையாக எடுத்து சொன்னாலும் கேட்க மாட்டார்கள். எதற்கு இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன என்பது கூட மக்களுக்கு ஏன் தெரிவதில்லை என்பதை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. நிர்வாக தேவைகளுக்காக வனத்தின் சில பகுதிகள் எப்போதும் சுற்றுலாவுக்கென அனுமதிப்பதில்லை. வாகனங்களை தனித்தனியாக பூங்காவினுள் அனுமதியளித்தால், தொந்தரவுகள் வெகுவாக குறையும்.\nவன சுற்றுலா குறித்து உங்களிடம் யோசனைகள், கருத்துகளை பூங்கா நிர்வாகம் கலந்தாய்வில் ஈடுபடுமா\nகலந்தாய்வு என்று சொல்லமுடியாது. ஆனால், அவர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யும்போது எங்கள் யோசனைகளை சுதந்திரமாக சொல்வோம். பார்வையாளர்கள் பூங்காவினுள் ஒளிப்படக்கருவிகளை உபயோகிக்க, வசூலிக்கப்படும் கட்டணங்கள் அதிகமாக இருப்பதாக தொடர்ந்து சொல்லி வந்தனர். இவற்றை நாங்கள் நிர்வாகத்தினரிடம் சொல்லியதால், சமீபத்தில் ஒளிப்படக்கருவிகளுக்கான கட்டணங்களை 500 ரூபாயாகவும், நீண்டவிழியாடிகளுக்கான (long lenses) கட்டணங்களை 200 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளன. வனத்துறையினருக்கு நாங்கள் தான் கண்களாகவும், காதுகளாகவும் செயல்படுகிறோம். தவறாக ஏதாவது தென்பட்டால், உடனடியாக வனகாவலர்களிடமும் (Forest Guards), காட்டு இலாகா அதிகாரிகளிடமும் (Rangers) தெரியப்படுத்தி விடுவோம். நாங்கள் வெறும் வனவழிகாட்டிகள் மட்டும் அல்ல; பூங்காவின் பாதுகாவலர்களும் நாங்கள் தான். அதிகாரிகளால் காட்டின் எல்லா இடங்களுக்கும், எப்போதும் செல்ல முடியாது. சுற்றுலா வாகனங்களில், பார்வையாளர்களுடன் செல்வதால் எங்களால் தொடர்ந்து கண்காணிக்க முடியும்.\nபூங்கா அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் உங்களை மரியாதையாக நடத்துகிறார்களா\nசிலர் அதிக மரியாதையுடன் எங்களிடம் நடந்து கொள்வார்கள். சிலர் மதிக்கவே மாட்டார்கள். ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள். சொல்லப்போனால், எங்களை மரியாதையாக நடத்த வேண்டும். இந்த பூங்காவின் தூதுவர்கள் நாங்கள். பறவைகளையும், விலங்குகளையும் சுட்டிக்காட்டுவதும், வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு பாதைகளை காட்டுவதும் மட்டுமே எங்கள் வேலை அல்ல. எண்களின் பண்பாடுகளையும், இப்பூங்காவின் வரலாற்றையும் தெரிந்துக்கொள்வதில் சிலர் வெகு ஆர்வமாக இருப்பார்கள். அவர்கள் எங்களிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொள்வார்கள். சிலர், எங்கள் வேலை மிக சுலபமானது என நினைப்பார்கள். ஆனால், எனது நாள் தினமும் காலை 4 மணிக்கு தொடங்கும். பூங்காவின் கதவருகே சென்று எனக்கான முறை வரும் வரை காத்திருக்க வேண்டும். சிலவேளைகளில் எவ்வித வருமானமும் இன்றி வீடு திரும்ப நேரும். வெகுசில பார்வையாளர்கள் உள்ளே நுழையும்போதே சொல்லி விடுவார்கள் ““Tu apna muh bandh rakh, aur tiger dikha.” (வாயை மூடிக்கொண்டு புலியை மட்டும் காட்டு) இப்பொழுதெல்லாம், மிக கண்ணியமாக நடந்துகொள்ளும் பார்வையாளர்கள் வருகிறார்கள். அவர்கள் உண்மையாகவே பூங்காவின் மீதும், சூழலியல் மீதும் அக்கறை உள்ளவர்களாக இருக்கின்றனர்.\nஉம்ரத் கர்ஹான்ட்லா சரணாலயத்தின் வாசலில் ரோஹித் கரூவும், ராம்ராவும் 30 வனவழிகாட்டிகளுடன் உரையாடல் நிகழ்த்தினர். அவற்றிலிருந்து சில பகுதிகள்.\nடடோபா புலிகள் காப்பகம் போல உம்ரத் கர்ஹான்ட்லா சரணாலயம் சிறந்து விளங்குமா\nகண்டிப்பாக. புலிகளை தற்போது காண முடிகிறது. ஒரு காலத்தில், மான் ஒன்றினை காண்பது கூட மிக அரிதாக இருந்தது. ஆனால், இரண்டு ஆண்டுகளில் தீ அணைப்பு, திருட்டுத்தனமாக வேட்டையாடுதலை தடுக்கும் ரோந்துப்பணி, நீர்நிலைகள் உருவாக்கம் போன்றவை சிறப்பாக அமைக்கப்பட்டு, சரியாக பராமரிக்கப்படுகின்றன. இவற்றால் வேட்டையாடுதல், முறையற்ற மேய்ச்சல் மற்றும் விறகுகளுக்காக அதிகமாக மரங்களை வெட்டுவது போன்றவை வெகுவாக குறைந்துள்ளன.\n உங்கள் வாழ்வை வருங்காலங்களிலும் இங்கேயே செலவிடுவீர்களா\nஆமாம். இது காப்புக்காடு (Reserved Foresst). இயற்கை வளங்களை சுரண்டுவது தவறு என தெரிந்தும் நாங்கள் இதை எங்கள் தேவைகளுக்காக வீணடித்துள்ளோம். சரணாலயமாக அறிவிக்கப்பட்டபோது, புதிய கட்டுப்பாடுகளால் நாங்கள் முதலில் அதிர்ச்சியடைந்தோம். வனத்தின் சில பகுதிகள் சரணாலயமாக அறிவிக்கப்படவில்லை. எனவே, எங்கள் தேவைகளை அந்தப் பகுதியில் இருந்து பூர்த்தி செய்து கொள்கிறோம். இரண்டாண்டுகளுக்கு முன் நாங்கள் கற்பனை செய்து வைத்திருந்ததை விட சுமார் 100 குடும்பங்கள் தற்போது அதிகமாகவே சம்பாதிக்கிறோம்.\nசரி., ஆனால் பார்வையாளர்கள் வருகிறார்களா\nஎங்கள் அனைவரையும் கவனியுங்கள். நாங்கள் உள்ளூரில் வசிப்பவர்கள் தான். வனத்துறை அலுவலர்களுடன் இணைந்து டடோபாவை விட, ரன்தம்போரை விடவும் சிறந்த இடமாக மாற்றும் முயற்சியில் உள்ளோம். நாக்பூரில் இருக்கும் எங்கள் பகுதி மக்களை ஐந்து வருடங்களுக்கு பின் வந்து பாருங்கள். பார்வையாளர்கள் தொடந்து வருவதால் தான் நம்பிக்கையில் இவ்வாறு கூறுகிறோம்.\nஉங்கள் குடும்பத்தாரும், உங்கள் கிராமங்களில் வசிக்கும் முதியவர்களும் என்ன சொல்கிறார்கள்\nஅவர்கள் முதலில் வருத்தப்பட்டார்கள். ஆனால், தற்போது நாங்கள் அதிகமாக சம்பாதிகிறோம்; விவசாயத்திள் ஈடுபடுகிறோம்; கட்டுமானத் தளங்களில் வேலை செய்கிறோம்; காட்டுப்பழங்களையும், மூலிகைகளையும், விறகுகளையும் சந்தைகளில் விற்கிறோம். எங்களுக்கு ஊரில் தற்போது மரியாதையும் கிடைக்கிறது. சுற்றுலாவின் மூலம் வரும் வருமானம் உண்மையில் இங்குள்ள கிராமங்களில் பகிர்ந்தளிக்கப்பட்டால், சில அதிசயங்களை நாங்கள் நிகழ்த்திக்காட்டுவோம். இது ‘காடு’ அல்ல; எங்கள் ‘வீடு’.\nஏப்ரல் 2014 சன்ச்சுவரி இதழில் (Vol. XXXV No. 2) வெளியான நேர்காணலின் மொழிபெயர்ப்பு கட்டுரை.\nஉலகின் இயற்கையான பாரம்பரியத் தளங்கள் அழிவைச் சந்திக்கின்றன: ஆய்வு\n22-வது கேரள திரைப்பட விழா – 2017\nதேயிலை மனிதர்கள்: அத்தியாயம் – 3\nதேயிலை – தொடர் (3)\nஅருண் நெடுஞ்செழியன் கோ. முருகராஜ் சதீஷ் ரகுநாத் லீனஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bagavathgeethai.blogspot.com/2011/05/151-3.html", "date_download": "2018-06-19T08:25:50Z", "digest": "sha1:U2C5VU4W5E56GXVZXFBGFIAD5CASSQG7", "length": 10229, "nlines": 77, "source_domain": "bagavathgeethai.blogspot.com", "title": "மகாபாரதம்: 151-தானம் கொடுப்பவர்..ஏற்பவர் இயல்புகள் (3)", "raw_content": "\nஎதைக்கொண்டு வந்தாய்..அதை நீ இழப்பதற்கு. எதை நீ பெற்றாயோ..அது இங்கிருந்தே உனக்கு கொடுக்கப்பட்டது\n151-தானம் கொடுப்பவர்..ஏற்பவர் இயல்புகள் (3)\nசுனஸ்ஸகன் யாதுதானி என்னும் அந்தப் பேயை நோக்கி, 'நான் நாய்களுக்கு எப்போதும் துணைவனாவேன்.இவர்கள் கூறியது போல என் பெயரைப் பகுத்துக் கூறமுடியாது.' என்றான்.\nயாதுதானி அவனிடம் 'உம் பேச்சு தெளிவாக இல்லை.உச்சரிப்பும் சரியாக இல்லை.ஆதலால் இன்னொருமுறை உம் பெயரைச் சொல்லவும்' என்றாள்.நான் ஒரு போதும் கூறியதை திரும்பக் கூறமாட்டேன் என்று கூறியவாறு சுனஸ்ஸகன் திரிதண்டத்தால் அந்தப் பேயை ஓங்கி அடித்துக் கொன்றான்.திரிதண்டத்தை பின் தரையில் ஊன்றித் தரையில் அமர்ந்தான்.\nபின் அனைத்து ரிஷிகளும் தாமரைக் கிழங்குகளையும்,தாமரை மலர்களையும் வேண்டிய அளவு எடுத்துக் கொண்டு குளக்கரையில் ஏறினர்.பின் தரையில் அவற்றை வைத்துவிட்டு தன்னீடிர் இறங்கி தர்ப்பணம் செய்தனர்.கரை எறி பார்க்கையில் தாமரைக் கிழங்குகளைக் காணவில்லை. 'எந்தப் பாவி கிழங்குகளை எடுத்துப் போனானோ' என வருந்தினர்.ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொண்டனர்.\nஅத்ரி, 'தாமரைக் கிழங்கை திருடிச் சென்றவன் பசுவைக் காலால் உதைத்தவன் ஆவான் காலமல்லாத காலத்தில் வேதம் ஓதியவன் ஆவான்,நாய்களை இழுத்துச் செல்லும் இழிநிலையை அடைவான்.சந்நியாசம் ஏற்றும்,காமத்தை விடாத போலித் துறவி ஆவான்.அடைக்கலம் அடைந்தவனைக் கொன்ற பாவி ஆவான்' என்றார்.\nகாச்யபர், 'தாமரைக் கிழங்கைத் திருடியவன் எல்லாரிடமும் எல்லாவற்றையும் பேசும் நாவடக்கம் அற்றவனாவான்.அடைக்கலைப் பொருளை அபகரித்துக் கொள்பவனாவான்.பொய் சாட்சி சொல்பவன் ஆவான்.புலால் உண்ணும் பாவத்தைச் செய்பவனாவான்' என்றார்.\nஜமதக்னி, 'தாமரைக் கிழங்கைத் திருடியவன் தண்ணீரை மாசுபடுத்தியவன் ஆவான்.பசுவை அடித்துத் துன்புறுத்திய பாவி ஆவான்.காலம் அல்லாத காலத்தில் மனைவியைப் புணர்ந்தவன் ஆவான்.எல்லோரையும் பகைத்தவன் ஆவான்' என்றார்.\nபரத்வாஜர்,'தாமரைக் கிழங்கைத் திருடியவன் தருமத்தைக் கை விட்டவன் ஆவான்.பெண்களுக்குத் தீமை புரிந்தவன் ஆவான்.குருவை பழித்தவன் ஆவான்.' என்றார்.\nகௌதமர். 'தாமரைக் கிழங்கைத் திருடியவன், வேதங்களை மறந்தவன் ஆவான்.மூன்று அக்கினிகளைத் துறந்தவன் ஆவான்' என்றார்.\nவிசுவாமித்திரர், 'தாமரைக் கிழங்கைத் திருடியவன் , தாய் தந்தையைக் காப்பாற்றதவன் ஆவான்.வேதத்தை வஞ்சகமாகக் கற்றவன் ஆவான்.செருக்குடையவன் ஆவான்' என்றார்.\nஅருந்ததி,'தாமரைக் கிழங்கைத் திருடியவள் மாமியாரை அவமதிப்பவள் ஆவாள்.விருந்தினரைப் புறக்கனித்தவள் ஆவாள்.கணவனால் விரும்பத்தகாதவள் ஆவாள்' என்றாள்.\nபசுஸகன்' தாமரைக் கிழங்கைத் திருடியவன் சந்ததியில்லாதவன் ஆவான்.ஏழையாவான்.அடிமையாகப் பிறப்பான்.நாஸ்திகன் ஆவான்' என்றார்.\nசுனஸ்ஸகன், 'தாமரைக் கிழங்கைத் திருடியவன் ரித்விக்குகளில் ஒருவனான அத்வர்யு என்பவனுக்கும்,சாம வேதம் ஓதியவனுக்கும்,அதர்வண வேதம் ஓதியவனுக்கும் பெண்ணைக் கொடுத்தவன் ஆவான்' என்று கூறினான்.\nரிஷிகள் உடன் அவனை நோக்கி, 'உன் சபதம் அந்தணர்களுக்கு விருப்பமானது.ஆதலால் தாமரைக் கிழங்குகளைத் திருடியது நீதான்' என்று கூறினர்.\nஉடன் சுனஸ்ஸகன், \"உண்மைதான்..கிழங்குகளை எடுத்தவன் நான்தான்.ரிஷிகளே உங்களைக் காக்கவே நான் இங்கு வந்தேன். உங்களைக் கொல்ல விருஷாதர்ப்பியினால் அனுப்பப் பட்ட யாதுதானி என்னும் பேய் என்னால் கொல்லப்பட்டது.நான் இந்திரன்.ஆசையை அகற்றியதால், அழியாத உலகங்கள் உங்களுக்குக் கிடைத்தன.உடன் புறப்பட்டு அந்த உலகங்களை அடையுங்கள்' என்று கூறினான். பின் ரிஷிகள் அனைவரும் சுவர்க்கத்திற்குச் சென்றனர்.\n'தருமா..மிக்க பசியால் வாடிய போதும், அரசனால் பரிசுகள் வழங்கப்பட்டப் போதும் அந்தப் பரிசுகளில் ஆசை கொள்ளவில்லை ரிஷிகள்.இவர்கள் வரலாற்றைக் கொண்டு, 'எந்த நிலையிலும் ஆசை அற்றவர் மறுமை அடைவர்\" என்பதை உணர்வாயாக' என்றார் பீஷ்மர்.\nஅறியாதவர்களுக்கு இலக்கியம் புகுத்தும் உங்கள் பணி வாழ்க\n151-தானம் கொடுப்பவர்..ஏற்பவர் இயல்புகள் (3)\n150- தானம் கொடுப்பவர்..ஏற்பவர் இயல்புகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ekuruvi.com/lifestyle-0105012018/", "date_download": "2018-06-19T08:18:26Z", "digest": "sha1:IHHY2D6F7LWVYMRETSK73IXCTXC7FAWM", "length": 9549, "nlines": 102, "source_domain": "ekuruvi.com", "title": "இடுப்பு சதையை குறைக்கும் ஸ்டிக் உடற்பயிற்சிகள் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → இடுப்பு சதையை குறைக்கும் ஸ்டிக் உடற்பயிற்சிகள்\nஇடுப்பு சதையை குறைக்கும் ஸ்டிக் உடற்பயிற்சிகள்\nவீட்டிலேயே செய்துகொள்ளும் வகையில் ஸ்டிக் எக்ஸர்சைஸின் சில எளிய உடற்பயிற்சி முறைகளை இங்கே பார்க்கலாம்.\nநேராக நின்று குச்சியை தோள்களில் வைத்து இரண்டு கைகளாலும் அழுத்தி பிடித்துக் கொள்ள வேண்டும். வலதுகாலை முன்புறமாக எடுத்து வைக்கவும். இப்படி குச்சியை வைத்து அழுத்தும்போது, நல்ல பிடிமானம் கிடைப்பதால் தோள்பட்டை மேடைகளில் அதிக எடையைக் கட்டுப்படுத்த முடியும். இதனால் கழுத்து, தோள் நரம்பு, தசைகளுக்கு வலு சேர்க்கும். கூன் இல்லாத நிமிர்ந்த தோற்றத்தையும் கொடுக்கும்.\nஅப்படியே மெதுவாக இடதுகாலை பின்புறமும், வலது காலை முன்புறமும் கொண்டுவந்து உடலை மட்டும் வலப்பக்கமாக திருப்ப வேண்டும். பக்கவாட்டில் நன்றாக வளைந்து பயிற்சியைச் செய்வதால் வயிற்றுப்பகுதியின் வெளிப்புற பக்கவாட்டு தசைகள், அடிவயிற்றுத் தசைகள், நரம்பு மண்டலங்களின் வேலை தூண்டப்படுகிறது. அப்பகுதியில் உள்ள தசைகள் இறுக்கமடைந்து நல்ல தோற்றத்தை கொடுப்பதோடு, தசைகளின் இயக்கம் அதிகரிக்கிறது. வயிறு அழகான ‘V’ வடிவத்தைப் பெறும்.\nஇப்போது இடதுகாலை முன்புறமாகவும், வலது காலை பின்பக்கமாகவும் வைத்துக் கொண்டு உடலை மட்டும் இடப்பக்கமாக திருப்ப வேண்டும். மேலே குறிப்பிட்டதைப்போலவே வயிறின் பக்கவாட்டு தசைகள் நல்ல இறுக்கமடைகிறது. அதுமட்டு மல்லாமல் இடுப்புக்கு மேல் டயர் போல இருக்கும் அதிகப்படியான தசைப்பகுதியை குறைக்க முடியும்.\nகால்கள் இரண்டையும் அகலமாக வைத்துக் கொண்டு, குச்சியை பிடித்தவாறே வலதுபுறமாக பக்கவாட்டில் நன்றாக சாய்ந்து நிற்க வேண்டும். இதனால் அடிவயிறு மற்றும் இடுப்பு தசைகள் வலுவடைகின்றன. இடுப்பில் உள்ள அதிகப்படியான தசைகள் குறைகிறது. அடிவயிற்று உறுப்புகள் தூண்டப்படுகின்றன. அடிவயிறு மற்றும் பக்கவாட்டில் இருக்கும் தசைகள் இறுக்கமடைகின்றன. பெண்களுக்கு இடுப்பு எலும்புகள் நன்கு வலுவடையும்.\nமேலே சொன்ன பயிற்சியையே இடது புறமாகவும் சாய்ந்து செய்ய வேண்டும். இதிலும் இடுப்பு தசை இறுக்கமடைந்து அழகான தோற்றத்தைக் கொடுக்கும்.\nதோள்பட்டை, வயிற்று பகுதிக்கான உடற்பயிற்சி\nகூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டை போடுவது ஆபத்தா\nகுழந்தைகளின் கல்விச் செலவுகளைச் சமாளிக்கும் வழி\nநினைவாற்றல் அதிகரிக்கும் நாடி சோதனா பிராணாயாமம்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nரோஹிங்யா அகதிகளுக்கு கனடாவில் அடைக்கலம்\nவித்தார்த் ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் ரேஷ்மா அன்னராஜன்\nஜருகண்டி – லோன் வாங்கி கஷ்டப்படும் ஜெய்\nஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி பிக்குகள் ஆர்பாட்டம்\nஎஸ்.வி.சேகர் நேரில் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட்\nயுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புனரவாழ்வு அதிகாரசபை கடன் உதவி\nஇறுதி நாள் பிரசாரம்: ஆர்.கே.நகர் தொகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது\nஎட்மண்ட் நகரில் கடும்மழை – வெள்ளப்பெருக்கு\nதைத்திருநாள் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது – பிரதமர்\nகொரிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hindutemples-iyyappan.blogspot.com/2016/03/", "date_download": "2018-06-19T08:36:44Z", "digest": "sha1:DVFAIVH2QP7JA7AWTVGGZZ6QAZXN3ZVR", "length": 5562, "nlines": 115, "source_domain": "hindutemples-iyyappan.blogspot.com", "title": "இறைவழிபாடு (ஸ்லோகங்கள்): March 2016", "raw_content": "\n95. ஓம் பாலாரூபிணி வித்மஹே\nநம்வீட்டில் லக்ஷ்மி குடியிருந்து நமக்கு அருள ஒவ்வெருவரும் நம்வீட்டில் லட்ஷிமி குடியிருந்து நமக்கு அருள வேண்டும் என்று ஆசை படுவோம் ஆனால் அதற்க்குன்டானமுறைகளை செய்வதில்லை அப்படியே செய்தாலும் முறையாக செய்வதில்லை\nஒரு சிறிய மண்கலசம்(மூடியுடன்) எடுத்து அதில் சிறிது உப்பு, சர்க்கரை, பச்சரிசி, புளி,பருப்பு,நவ தானியம், புனுகு, குங்கும பூ, கஸ்துரி, ஜவ்வாது, ஐம்பொன், சிறிய வலம்புரிசங்கு, வெற்றிலை பாக்கு,இவை அனைத்தயும் வியாழக்கிழமையே வாங்கி வைத்துக்கொள்ளவும்\nவெள்ளிகிழமை காலை 6 டூ 7 மணிக்குள் மேற்கூறிய அனைத்து பொருளையும்கலசத்தில் இட்டு மண்கலசத்திற்க்க விபூதிபட்டையிட்டு சத்தனம் குங்குமம்வைத்து உங்கள் பூஜை அறையில்வைத்து மகாலட்சுமியை மனதாற வேண்டி தாயே நீஎன்றும் என்குடும்பத்தில் இருந்து அருள வேண்டும் என பிராத்தனை செய்து விட்டு தூப தீபம் காட்டி பின்வரும் மந்திரத்தை 108முறை கூறி பின் கலசத்தை மூடி பூஜையறையில்\nவெள்ளிக்கிழமை தோறும் 108 முறை மந்திரம் கூறி வணங்க வேண்டும், மண்கலசம் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை, முதல் முறை வணங்க தொடங்கியதும் அடுத்த வெள்ளிகிழமைக்குள் பணவரவு உயர்வதை கண்கூடாக உணரலாம்\nஇந்த எளிய பரிகார முறையை செய்து வாழ்வில்\n108முறை கூற வேண்டிய மந்திரம்\nஒம் தன தான்ய லஷ்மியை வசி வசி\nஇந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை கூறி பயன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://kavignarvalvaisuyen.blogspot.com/2015/08/blog-post.html", "date_download": "2018-06-19T08:56:13Z", "digest": "sha1:4GTK2FWHU5AX26HJM6Y2GMVHJDTDQU6E", "length": 4953, "nlines": 97, "source_domain": "kavignarvalvaisuyen.blogspot.com", "title": "பாவலர் வல்வை சுயேன்: குடும்பக் கட்டுப் பாடில்லா நில விருது .....", "raw_content": "\nபுதன், 5 ஆகஸ்ட், 2015\nகுடும்பக் கட்டுப் பாடில்லா நில விருது .....\nஒரே சூலில் அளவில்லா ஆச்சரியக் குழந்தைகள்\nமுகத்தில் முள்ளென்றாலும் அன்னையின் அகத்தில்\nதன் இதய இருப்பின் வங்கி வைப்பகத்தை\nகுடும்பக் கட்டுப் பாடில்லா நில விருது\nநேரம் ஆகஸ்ட் 05, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகல்வியே கண்ணென மெய் ஒளிரும் கல்வி ஏகனே - பொய் புனைந்தொழுகி பூக்களை புனையும் புதர்காடோ நீ இறைவனுக்கும் மேலென குருவின் பாதாரம் பணிய...\nமாலை வந்தனம் மலரிடம் நீ...\nமாலை வந்தனம் மலரிடம் நீ சொல்லத்தானே – வெண் நிலா வந்துனை சேர்ந்தது என் கண்ணாளா இருள் மெல்ல வந்து இமைக் காவல் கொன்று விழி உற்ற நா...\nஅன்பு மழை பொழியும் அம்மா அருகிருந்தும் அவளும் சும்மா என்றேன் அவள் பிள்ளை அன்னை உன்னை கண்கள கன்று காணாத் தூரம் கடிதென நொந்தே ...\nகூரை வேஞ்சு குந்த வைச்ச ஓலை குடில் கோடியிலே பந்தல் காலு நாலுதான்டி பாசமுள்ள என் பிறப்பே புகுந்த வீடு வா எங்க பிறந்த வீடு தனியே விட்...\nநான் கற்றது கொஞ்சம் சுற்றமே என் சொந்தம் - பாவலர் வல்வை சுயேன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகுடும்பக் கட்டுப் பாடில்லா நில விருது .....\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: rion819. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavithaimathesu.blogspot.com/2012_03_04_archive.html", "date_download": "2018-06-19T08:30:19Z", "digest": "sha1:FCHY5JHDH7D6KN7N672F5TXVXZSPAKVD", "length": 77231, "nlines": 445, "source_domain": "kavithaimathesu.blogspot.com", "title": "OM SIVAYA NAMAHA: March 2012", "raw_content": "\nஅகத்தியாரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீஅகிலாண்டீஷ்வரி உடனமர் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் சன்னதி .அகிலாண்டபுரம் காங்கேயம்\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனமர் அகஸ்தீஷ்வரர் திருக்கோவில்\nதிருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் காங்கேயத்தில் இருந்து 3 கி.மீட்டர் தொலைவில் அகிலாண்டபுரம் என்னும் ஊரில் அம்பாளின் திருப்பெயரையே ஊரின் பெயராக கொண்ட அழகிய ஊரில் திருக்கோவில் அமைந்துள்ளது.\nபழங்காலத்தில் சதுர்வேதிமங்கலம் என அழைக்கப்பட்டதாகவும் வரலாறு. காங்கேயத்திற்கு பழங்காலத்தில் சிங்கையூர் என்னும் பெயர் கொண்டு இருந்ததாகவும் கூறப்பட்டுகிறது.\nசாமி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார் அகஸ்தீஷ்வரர் அகத்திய சித்தரால் பூஜிக்கப்பட்ட சுயம்பு லிங்கமாகும். .பழங்கோவிலாக இருந்த திருக்கோவிலை சலவைக்கற்களால் அழகுபடுத்தி உள்ளார்கள் .அகன்ற பிரகாரத்தில் இருநிலைக்கோபுரங்களுடன் அழகான சிவலயமாக அமைந்துள்ளது. பாடல் பெற்ற சிவத்தலமாகும்\nஒரு காலத்தில் சிவாலயமாக மட்டுமே இருந்த திருக்கோவிலுக்கு அகத்தியர் வந்தார் .அப்போது அகத்தீஷ்வரர் பூஜித்து வந்த போது சிவலிங்கம் மட்டுமே இருப்பதைக்கண்டு அம்பாள் சிலையை பிரதிஷ்டை செய்ய எண்ணி ஸ்ரீ அகிலாண்டிஸ்வரியை பிரதிஷ்டை செய்து அம்பாள் சன்னதியை உருவாக்கினார் என்பது வரலாறாகும் . இதனால் அகத்திய சித்தரால் உருவாக்கப்பெற்ற அம்பாள் சன்னதி என்னும் தனிச்சிறப்பு பெறுகிறது.\nசலவைக்கற்களால் உருவாக்கப்பெற்ற அழகான திருக்கோவில் வடிவமைப்பாகும் .அம்பாள் சன்னதியின் பின்புறம் லட்சுமி நரசிம்மர் ,ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளது. கொங்கு வேளாளக்கவுண்டர்களில் செங்கண்ணன் உட்பட 8 கூட்டத்தாருக்கு குலதெய்வமாக விளங்குகிறது.\nஇத்திருக்கோவிலின் சார்பு கோவிலான காக்கும் கடவுள்களாக ஸ்ரீ பகவதி அம்மன் ஸ்ரீ அழகுநாச்சியம்மன் திருக்கோவில்கள் காங்கேயத்திலிருந்து கருர் ரோட்டில் அமைந்துள்ளன . ஆயி அம்மன் திருக்கோவில் வீரணாம்பாளையத்தில் அமைந்துள்ளது.\nபழங்கால சிறப்புமிக்க அகில உலகம் ஆளும் அகிலாண்டீஷ்வரிக்கு சன்னதி, அகத்தியரால் பூஜிக்கப்பெற்ற ,பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவாலயத்தை\nகாங்கேயம் அகிலாண்டபுரம் வந்து வணங்கி எல்லா வளமும் நலமும் சிவனருள் பெற்றுச்செல்லுங்கள் .நன்றி\n12ஆண்டுக்கு ஒரு முறை சென்னிமலையில் பொங்கும் மாமாங்க தீர்த்தமும் ,விநாயகர் வழிபாடும் (2012)\nசென்னிமலையில் புகழ்பெற்றது மாமாங்க தீர்த்தமென எல்லோரும் செல்ல பார்க்கவேண்டுமென பல நாள் ஆவல் இருந்தாலும் நேரில் செல்லமுடியாது தவிப்பாகவே இருந்து வந்தது .\nகடந்த 15 நாட்களுக்கு முன் ஓருவர் மாமாங்க தீர்த்ததைப்பார்க்க சென்றபோது அங்கு தீர்த்தம் பொங்கி வழிவதை பார்த்து ஊர் மக்களிடம் சொல்ல கேள்விப்பட்டு பல ஊர்களில் இருந்தும் முருகபக்கதர்கள் கிளம்பி சென்னி மலையை நோக்கி படையெடுக்க இந்த 2012 மார்ச் மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமிருக்க மாமாங்க தீர்த்தத்தையும் மாமாங்க விநாயகரையும் தரிசனம் செய்ய கிளம்பினோம் .\nஈரோட்டில் இருந்து சென்னிமலைக்கு 25 கி.மீட்டர் தொலைவிலும் பெருந்துறையில் இருந்து 12 கி.மீட்டர் தொலைவில் சென்னிமலை திருக்கோவிலும் வனமும் அமைந்துள்ளது. சென்னிமலையில் இருந்து காங்கேயம் சாலையில் 2கி.மீட்டர் பயணித்து வெப்பிலி பிரிவில் வலப்புறம் திரும்பி சில்லாங்காட்டு வலசு (2 கி.மீ)சென்றால் வலப்புறம் திரும்பி 1 கி.மீட்டர் பயணித்தால் சென்னிமலையின் தெற்குபுறமான மலை அமைப்பை அடைகிறாம் .\nபின் ஆங்காங்கே பாறை வெட்டி எடுக்கப்பட்டுள்ள பள்ளங்களை தாண்டி மிக கவனமாக பாதுகாப்பாக பயணித்தால் மலை அடிவாரம் வருகிறது. இருசக்கரபயணம் மட்டுமே ஏற்றது. மாமாங்க விநாயகர் கோவிலும் தீர்ததமும் சென்னிமலையின் தென்புறமுள்ளது குறிப்பிடத்தக்கதாகும் .\nபின் ஒற்றையடிப்பாதையில் சுமார் 15 நிமிடம் மலைப்பாதையில் நடக்க மாமாங்க விநாயகர் தீர்ததங்களை தரிசிக்கலாம் .\nமாமாங்க தீர்த்தத்தின் மகிமைகள் :\nசென்னிமலை முருகப்பெருமானின் அருளால் மாமாங்க தீர்த்தம் 12 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே சுரந்து மாமாங்க தீர்த்தம் பொங்கி வழிகிறது. சென்னிமலையின் இயல்பான அமைப்பே செவ்வாயின் அம்சமாக முருகப்பெருமான் திகழ்வதாலும் பிப்ரவரிமுதல் ஜுன் மாதம் முடிய வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் .\nசென்னிமலை முழுவதும் வறண்டு கிடக்கிற காலம் . இப்படிப்பட்ட கோடை காலத்தில் தான் மாமாங்க தீர்த்தம் பொங்கி வழிகிறது என்றால் இறைவனின் மகிமைகளை கண்கூடாக உணரலாம் .\nஇதற்கு முன் பல ஆண்டாக 12 ஆண்டுக்கு ஒரு முறை மாமாங்க தீர்த்தம் பொங்கி வழிந்தாலும் கடைசியாக 1988, 2000, 2012 ஆண்டுகளில் சரியாக மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் பொங்கி வழிவது ஆச்சர்யமான ஒன்று.\nகால மாறுபாட்டால் 4 வருடங்களுக்கு முன் ஓரே ஒர் முறை மாமாங்க தீர்த்தம் வெளிபட்டதாக சொல்வோரும் உண்டு.\nசென்னிமலையில் பல மூலிகைகளும் முக்கியமாக வெண்சாரை, கருநொச்சி போன்ற அரிய மூலிகைகளும் சுமந்து வருவதால் மாமாங்க தீர்த்தம் அருந்துவதால் நல்ல உடல் நிலையும் உடற் சரிர நோய்கள் தெளித்துக்கொள்வதால் நலமாக ஆவதும் உண்மைக்கூற்றே .\nமாமாங்க தீர்த்தம் விநாயகர் சன்னதியின் அமைப்பு :\nகிழக்கு நோக்கிய நிலையில் ஸ்ரீவிநாயகப்பெருமான் அமர்ந்திருக்க சுற்றிலும் சிறிய கட்டிட அமைப்பில் 10க்கு 10 அகல அமைப்பில் விநாயகருக்கு எதிரே காய்ந்து தற்போது வளர்ந்து கொண்டிருக்கிற கிளுவை மரத்தின் அடியில் சிறிய பொந்தின் வழியில் மாமாங்க தீர்த்தம் சுரக்கிறது. வேம்பு மரம் அருகே உள்ளது.\nதற்போது ஒரு முதியவர் பூஜை செய்து வருகிறார் .மாமாங்க ஸ்ரீ விநாயகப்பெருமான் தீர்த்தம் ஆகியவற்றை பார்க்க செல்பவர்கள் பூஜைப்பொருட்கள் ,உணவுத்தேவைகள் உடன் செல்லவும் .இங்கு கடைகள் ஏதுமில்லை.\nதீர்த்தத்தில் உள்ளே சென்று குளிக்காமல் வெளியே தீர்த்தம் எடுத்துச்சென்று தெளித்துக்கொள்ளலாம் .மாமாங்க தீர்த்தம் கொண்டு வர ஏதுவாக சிறிய பாட்டில்களுடன் செல்வது நலம் .\nஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை வனத்தில் உள்ள மாமாங்க தீர்த்தம் சென்று தீர்த்தம் தெளித்து ஸ்ரீ விநாயகப்பெருமானை வணங்கி வாருங்கள் .\nஎல்லா வளமும் நலமும் பெறுங்கள் .\nதமிழக காவல் துறையில் இரண்டாம் நிலைக்காவலராக விருப்பமா\nதமிழக காவல் துறையில் இரண்டாம் நிலைக்காவலராக சேர அரிய வாய்ப்பு. தமிழ்நாடு அரசின் சீருடைப்பணியாளர் குழுமம் இரண்டாம் நிலைக்காவலர்கள் (ஆண்/ பெண் ) ,சிறைக்காவலர்கள் , தீயணைப்புபோர்கள் பணிக்காலியிடங்களுக்காக தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது .\nவிண்ணப்பங்கள் தமிழகத்தின் 284 தபால் நிலையங்களில் கிடைக்கும் . முழு விபரங்களை www.tn.gov.in/tnusrb இணையத்தளத்தில் காணலாம் . இணையத்தளத்தை காணமுடியாத நன்பர்கள் தமிழக முண்ணனி நாளிதளான தினத்தந்தியில் 21.3. 12 பக்கம் 8 ல் விளம்பரத்தை காணவும் .\nதபால் நிலையங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும் நாள் 21.3.12\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் குழுமத்திற்கு வரவேண்டிய கடைசி நாள் : 23.04.2012 மாலை 05.45 மணிக்குள்\nஎழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் : 24. 6.12 காலை09.00மணி .\nமுழுத்தகவல் விபரங்கள் விண்ணப்பத்துடன் கூடிய தகவல் சிற்றேட்டில் தெளிவாக கூறப்பட்டுள்ளது\n10ஆம் வகுப்பு தேர்வான 18 வயது நிரம்பிய 24 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் . உயரம் 170 செ.மீ மார்பளவு 81 செ.மீ விரிவாக்கம் 5.செ.மீ பெண்கள் உயரம் 159 செ.மீட்டர் இருந்தால் போதுமானது.\n50மதிப்பெண்கள் பொது அறிவுக்கும் 30மதிப்பெண்கள் உளவியல் தேர்வுக்கும் நடைபெறும் . உடல் திறன் போட்டிக்கு 15 மதிப்பெண்களும் , ncc,nss விளையாட்டு சான்றிதல்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள்களாக 5 அளிக்கப்படும். இரண்டாம் நிலைக்காவலர்கள் சிறைக்காவலர்கள் ,தீயணைப்பு படை என மொத்த பணியிடங்கள் :13320\nநம் வலைப்பூவில் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பினை படிக்கின்ற நண்பர்கள் மெயிலாக தகுதியான நன்பர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . உங்களால் யாரேனும் பயன் அடைந்தால் நல்லதுதானே.\nமற்றபடி மேற்படி பணிக்காக விண்ணப்பங்கள் அனுப்ப தயாராக உள்ள அனைத்து நன்பர்களுக்கு இறைதுணையுடன் வாழ்த்துக்கள் .\nகாசியில் இருந்து கோபிசெட்டிபாளையம் வந்த சிவலிங்கம் ஸ்ரீ விசாலாட்சி உடனமர் விஷ்வேஸ்வரர் திருக்கோவில்\nஸ்ரீ விசாலாட்சி உடனமர் விஸ்வேஷ்வரர் திருக்கோவில் கோபிசெட்டிபாளையம்\nஈரோடுமாவட்டம் கோபி வட்டம் வீரபாண்டி அக்ரஹாரம் கோபி செட்டி பாளையம். கோபி பஸ் நிலையத்தில் இருந்து 500மீட்டர் தொலைவில் உள்ளது .\nதிருக்கோவில் உருவான கதை :\nபழங்காலத்தில் பாணசுரன் என்னும் அசுரன் தினம் ஒரு சிவ லிங்கத்தை கங்கையில் வைத்து பூஜை செய்து பின் கங்கையில் விட்டு விடுவது வழக்கம் . அதைப்பாணலிங்கம் என்று அழைப்பார்கள் .அவ்வாறு கங்கையில் விட்ட பாணலிங்கங்களை வியாபாரிகள் சேகரித்து எடுத்துக்கொண்டு இந்தியா முழுவதும் கொண்டு சென்று விற்பார்கள் .\nசுமார் 250 ஆண்டுகளுக்கு முன் கோபிச்செட்டிய பாளையம் வீரபாண்டி அக்ரஹாரத்தில் ஒரு சிவாலயம் ஒன்றை உருவாக்க வேண்டுமென எண்ணி திருக்கோவில் எழுப்பினார்கள் .\nபின் லிங்கம் பிரதிஷ்டை செய்யவேண்டுமென யோசித்தபோது காசியில் பாணலிங்கத்தை எடுத்துக் கொண்டு பெரிய கூடையில் வியாபாரத்திற்காக ஒருவர் கோபிசெட்டிபாளையம் வந்தார் .\nதிருக்கோவில் உருவாக்கிய ஆன்மீகப்பெரியோர்கள் வியாபாரியிடம் நீங்கள் கொண்டு வந்த சிவலிங்கம் எங்களுக்கு பிடித்துள்ளது.நாங்கள் கட்டுகிற சிவாலயத்திற்கு விலைக்கு தாருங்கள் என சொல்ல லிங்கம் கொண்டு வந்த வியாபாரி ஒரு விலையை சொல்ல விலை கட்டுப்படியாகதால் திருக்கோவில் கமிட்டியினர் திரும்பி ஏமாற்றதுடன் சென்று விட்டனர் .\nநீண்ட பயணத்தில் வந்த லிங்க வியாபாரி அசதியில் தூங்கி விட்டு காலையில் கிளம்பத்தயாராகி சிவலிங்கம் கொண்டு வந்த பூக்கூடையை தூக்க முயற்சித்தான் . முடியவே இல்லை.\nகங்கை நதிக்கரையில் இருந்து கோபி வரை எளிதாக கொண்டு வரப்பெற்ற சிவலிங்கம் தூக்க முடியாததை ஆச்சர்யத்துடன் யோசித்து வீரபாண்டி அக்ஹாரம் சென்று திருக்கோவில் கமிட்டியாரிடம் சிவபெருமான் இங்கேயே தங்க ஆசைப்படுகிறார் .\nஇந்த பாணலிங்கத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் . நீங்களாக மனமுவந்து தருகிற தொகையை கொடுத்தால் போதும் எனக்கூறி கொடுத்த தொகையை லிங்க வியாபாரி பெற்றுக்கொண்டு காசி சென்றதாக வரலாறு .\nபின்னர் திருக்கோவில் கட்டிய குடும்பத்தார் சந்தோஷத்துடன் அதை காசியில் இருந்து கொண்டு வந்ததால் காசிலிங்கம் என பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகிறார்கள் .\nதிருக்கோவில் தற்போதைய அமைப்பு :\nமூன்று நிலைக் கோபுரங்களுடன் முன்னை அழகிய கொடிமரம் நந்தீசர் என அழகாயிருக்க மூலவர் ஸ்ரீ விஸ்வேஷ்வரர் லிங்கமாக அமர்ந்து அருள்பாலிக்க திருக்கோவில் பின்புறம் பஞ்சலிங்கம் சிறப்பு விஷேசமாக அமர்ந்திருக்க திருக்கோவில் நேர்த்தியுடன் அமைக்கப்பட்டுள்ளது.\nசிவாலயம் கட்டி சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து மக்கள் தரிசிக்க ஏதுவாக அமைந்த திருக்கோவில் அமைப்பினர்களுக்கு பாராட்டுக்கள் .\nகாசியில் இருந்து கொண்டு வரப்பெற்ற சிறப்பு வாய்ந்த சிவாலயத்தை வணங்கி எல்லாம் வல்ல சிவனருள் பெறுங்கள் .\nகோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற அன்னை ஸ்ரீ சாரதாம்பிகை கும்பாபிஷேகம்\nஆதிசங்கரர் உருவாக்கிய சிருங்கேரிமடம் ஆன்மீக உலகில் புகழ்பெற்ற ஒன்று. இந்தியாவின் பல சிருங்கேரி மடத்தின் கிளைகள் இருப்பினும் ஈரோடு மாவட்டம் எந்த வகையிலும் குறைந்ததில்லை என்பதற்கேற்ப கோபி செட்டி பாளையத்தில் நடந்த ஸ்ரீ சாரதாம்பிகை திருக்கோவில் கும்பாஷேகம் சிறப்பானது.\nதற்போது ஈரோடு மாவட்டத்திற்கு ஆதிசங்கரரால் துவங்கப்பெற்ற சிருங்கேரி சாரதா பீடத்தின் 36 வது பீடாதிபதியாக பாரதி தீர்த்தர் பொறுப்பேற்றுக்கொண்ட ஸ்ரீ பாரதீ தீர்த்த சங்கராச்சார்ய சுவாமிகள் அவர்களால் அன்னை சாரதாம்பிகைக்கு கோபி வீரபாண்டி அக்ரஹாரத்தின் கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தார் .\nகும்பாபிஷேக விழாவினைக்காண ஆயிரக்கணக்கான மக்கள் விழாவில் கலந்து கொண்டனர் . சுவையான அன்னதானம் தரப்பட்டது.\nகோபியில் அழகான அன்னை சாரதாம்பாள் திருக்கோவில் வீரபாண்டி அக்ரஹாரத்தில் அமைந்துள்ளது .வந்து வணங்கிச்செல்லுங்கள் .\n1200 வருடங்களுக்கு முன்பு ஆதிசங்கரரால் சந்தன விக்கஹம் ஒன்றில் அன்னை ஸ்ரீ சாரதாம்பிகையை உருவாக்கி துவக்கப்பட்ட ஆன்மீக நற்பணி தொடர்ந்து நடைபெற்று வருவது சிறப்பு.\nகும்பாபிஷேகத்தையும் தரிசிக்க முடியாதவர்கள் புகைப்படம்\nதிப்பு சூல்தான் பயன்படுத்திய ரகசிய வழி\nஸ்ரீ கருவண்ணராயர் ஸ்ரீ பொம்மா தேவியர் திருக்கோவில் ஈரோடுமாவட்டம் சத்தியமங்கலம் வனக்கோட்டம் தெங்குமரஹடா வனச்சாரலில் கெஜலெட்டி என்னுமிடத்தில் அருள்பாலிக்கும் வரலாற்றை இதற்கு முந்தைய பதிவில் விளக்கியிருந்தோம் .\nஇந்த திருக்கோவில் அருகே வரலாற்று ஆவணமாக கெஜலெட்டி கணவாயில் அமைந்த பாலம் 200ஆண்டுகள் முன்பு பழமை வாய்ந்து சிதிலமடைந்து பாதி நிலையில் உடைந்து காணப்படுகிறது.\nஆங்கிலேய ஆட்சிக்கு முன் திப்புசூல்தான் மாயாற்றைக் கடக்க கெஜலெட்டி கணவாய் பாலத்தை பயன்படுத்தி கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வந்து செல்ல ரகசிய பாதையாக குதிரை வழிப் பயணமாக பயன்பட்டது என செவி வழிச்செய்திகள் உணர்த்துகின்றன.\nகர்நாடகா - தலமலை- தெங்குமரஹடா- பெஜிலெட்டி கணவாய் பாலம் - பவானிசாகர் வழியாக சத்தியமங்கலத்திற்கு வந்து செல்ல மலைவாழ் மக்கள் பழங்காலத்தில் வணிகம் மேற்கொள்ள சந்தைகளுக்கு வர பயன்பட்டதாம் . திப்பு சூல்தான் கட்டி வழிபட்டதாக கூறப்படும் சிதிலமடைந்த தர்க்கா ,பழங்கால குதிரைக்கொட்டகைகள் இங்கு பாலம் தாண்டி செல்லும் வழியில் உள்ளதாம் .\nயானை புலிகள் உலாவும் வனப்பகுதி ஆதலால் சிதிலமடைந்த பாலத்தின் அழகைமட்டும் ரசித்து விட்டு வந்தோம் . மாயற்றுக்கு அருகே குறுக்க ஓடையில் அமைந்த இந்த பாலத்தின் போட்டோக்கள் இணைக்கப்பட்டுள்ளது.\nஸ்ரீ கருவண்ணராயர் பொம்மா தேவியர் வருடாந்திர பண்டிகை அடுத்த மார்ச் முதல் வாரத்தில் அல்லது மாசி மகம் நட்சத்திரத்தில் நடைபெறும் .வனத்துறையின் 3நாள் அனுமதியுடன் நடைபெறும் இந்த நாட்களில் வந்தால் திருக்கோவிலில் இருந்து 100மீட்டர் தொலைவில் உள்ள இந்த கெஜலெட்டி கணவாய் பாலத்தை ரசிக்கலாம் . மற்ற நாட்களில் அனுமதி இல்லை.\nபழங்கால வரலாற்று ஆவணமான இந்தப்பாலம் வித்தியாசமானது. அடுத்த வருடம் காத்திருந்து ஸ்ரீ கருவண்ணராயரை வணங்கி திப்புவின் ரகசிய பாதையாக சொல்லப்படுகிற கெஜலெட்டி கணவாய் பாலத்தையும் பார்த்து வாருங்கள் .\nசிங்கம் தவிர அனைத்து மிருகங்களும் வாழும் பகுதி மற்றும் தெங்குமரஹடா வனப்பகுதி புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்படவும் உள்ளது. ஸ்ரீ கருவண்ணராயர் திருக்கோவில் செல்பவர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும். அடுத்த வரும் மாசி மகத்திற்கு தயாராகி காத்திருங்கள் .\nசத்தியமங்கலம் தெங்குமரஹடா கெஜலெட்டி வனப்பகுதியில் எழுந்தருளி காக்கும் ஸ்ரீபொம்மாதேவி உடனமர் ஸ்ரீ ஆதி கருவண்ணராயர் திருக்கோவில் தரிசனம்\nதமிழகம் கர்நாடகாவில் வாழ்ந்து வரும் கற்பூர கோத்திரம் உப்பிலிநாயக்கர் குலதெய்வமாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் பவானி சாகர் தெங்குமரஹடா அடர்ந்த வனப்பகுதியில் கெஜலெட்டி கணவாயில் ஆதி கருவண்ணராயர் பொம்மாதேவியர் திருக்கோவில் அமைந்துள்ளது.\nதிருக்கோவில் அடர்ந்த வனப்பகுதியில் கரடுமுரடான மண் சாலையில் இரண்டு மணி நேரம் மெதுவாக வாகனங்கள் ஊர்ந்து சென்று திருக்கோவிலை அடையலாம் .\nதிருக்கோவில் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே மாசி மாதம் மகம் நட்சத்திர நாளில் கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் மட்டும் லட்சக்கணக்கான மக்களின் குலதெய்வமான உப்பிலியநாயக்கர்கள் மற்றும் இப்பகுதி மக்களும் கலந்து கொண்டு ஆதிகருவண்ணராயர் ,பொம்மதேவியர் அருள்பெற்றுச்செல்கின்றனர் .\nதிருக்கோவில் அமைந்த விதம் பற்றிய சில புராணக்கதைகள்\n( செவிவழிச்செய்திகள் ) :\nபழங்காலத்தில் தமிழகத்திலும் கன்னட நாட்டில் உப்பாரா ,உப்பிலியா என்னும் நாயக்கர் சமுக மக்கள் உப்பு மற்றும் வாணிபத்தில் ஈடுபட்டு வந்தார் . திப்பு சூல்தான் படைப்பிரிவில் வீரர்களாக பணிபுரிந்து வந்ததாகவும் , அப்போது உப்பிலிய நாயக சமுக மக்கள் பெண் ஒருவரை மணம் முடிக்க மொகலாய மன்னர் ஆசைப்பட்டதாகவும் ,\nமன்னரை எதிர்க்க முடியாமல் தவித்து அவர்களின் காவலர்களிடம் இருந்து இரவில் தப்பித்து தலமலை வழியாக வந்ததாகவும் வரும்போது தன் குலதெய்வமான ஆதிகருவண்ணராயர் பொம்மதேவியர் கொண்டு வந்து தெங்கு மரஹடா காட்டில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்ததாகவும்\nஓர் வரலாறு.பின் அங்குள்ள மாயாறு வழியாக கடும் ஆற்று வெள்ளத்தை கடக்கமுடியாமல் ஸ்ரீ கருவண்ணராயரை வணங்க மாயாறு உப்பிலிய நாயக்க மக்களுக்காக வழிவிட்டதாகவும் , அப்போது வந்த மொகலாய அரசர் இடையில் மாயாறு கடும் சீற்றத்தால் செல்ல வருத்தப்பட்டு பெண் கொடுக்கவில்லை எனினும் தங்களை மாமா மச்சினர்களாக அழைக்குமாறு கேட்டுக்கொண்டதாக வரலாறு ,\nகர்நாடகாவில் இருந்து இடம்பெயர்ந்த உப்பிலிநாயக்கர் மக்கள் தமது குலதெய்வமான ஸ்ரீ கருவண்ணராயர் ,ஸ்ரீ பொம்மதேவியரை தமிழகத்திற்கு எடுத்து வர பூக்கூடையில் தலமலை வழியாக குறுகிய வழியில் கொண்டு வரும்போது தெங்குமரஹடா காட்டில் கெஜரெட்டி அருகில் வந்தபோது மாயாறு அருகில் பக்தர்கள் குளிக்க சென்று திரும்ப நேரமானதால்\nபூக்கூடையில் ஸ்ரீ கருவண்ணராயர் பொம்மாதேவியரை வைத்திருந்த பக்தரும் குளிக்க ஆசைப்பட்டு பூப்பேழைய இறக்கி வைத்து விட்டு பின் அனைவரும் ஸ்ரீ கருவண்ணராயர் பொம்மாதேவியரை பூக்கூடையை தூக்க முற்படும் போது பூக்கூடையை தூக்க முடியவில்லை\nஅப்போது அருள் வந்த பக்தர்\n\"உங்கள் குலதெய்வமான நான் இங்கேயே அடர்ந்தகாட்டில் இருக்க ஆசைப்படுகிறேன் . என்னை வருடம் ஒருமுறை தமிழ் மாசிமாதம் மகம் நட்சத்திரத்தில் வந்து வணங்கி செல்லுங்கள் \"\nகூற இறைகட்டளைக்கு இணங்க பக்தர்கள் இறைவனை அங்கேயே சிறிய கோவில் கட்டி பூஜை செய்து வந்தனர் .\nகர்நாடகாவில் இருந்து வாணிபத்திற்காக தலமலை தெங்குமரஹடா வழியாக நடந்து வந்துள்ளது. அதற்கு குறுக்கிடாக மாயாறு குறுக்கிட கிட்டத்தட்ட 500ஆண்டுகள் மேலாக பழமையான பாலம் ஒன்றை உருவாக்கி அதன் வழியே பாதை உள்ளது வியப்புக்குரியது.\nஸ்ரீ கருவண்ணராயர் திரிக்கோவில் அருகிலேயே இந்த பாலம் சிதிலமடைத்து கிடப்பதை புகைப்படத்தில் காணலாம் . மாயாற்றை கடக்க உதவுகின்ற இந்த பாலம் கடந்து பவானி சாகர், சத்தியமங்கலம் சந்தைகளில் வாணிபம் நடந்திருப்பதை காண்கூடாக உணரலாம் .\nதிப்பு சூல்தான் காலத்தில் ஆங்கிலேயர்கள் அறிய முடியாத ரகசியவழியாக இந்தபாலத்தை பயன்படுத்தி கர்நாடக .தமிழ்நாடு சென்று வந்ததாகவும் ,சிறிது தூரத்தில் குதிரைக்கொட்டகையும் உள்ளது.\nதற்போது திருக்கோவில் அமைப்பு :\nகெஜலெட்டி வனப்பகுதியில் அமைந்த மூலவர் கருவண்ணராயர்,பொம்மதேவியர் அமைந்துள்ளார்கள் .\n( வைணவம் ) விளங்கி வருகிறார் . திருக்கோவில் வெளி முகப்பில்காவல்தெய்வமானஸ்ரீ கருப்பண்ணசாமிக்கு பிரமாண்டகிடாவெட்டு இங்கு பிரபலமானது.\nஇரண்டுகுதிரைகள்மற்றும் உட்பகுதிமுகப்பில் விநாயகப்பெருமான், நவகிரகங்கள்அமைந்துள்ளன.அமைந்துள்ளார்கள் . அருகில் பவானிசாகரில் வந்துஇணைகின்ற நீலகிரிமலையில் உற்பத்தியாகும் மாயாறும்ஆறு ஓடுகின்றது.\nதிருக்கோவில் இடப்புறமாக சிவலிங்கம்அமைக்கபட்டுள்ளது.திருவிழா நடைபெறும்மாசிமகம் நட்சத்திரநாளில் மட்டும் தூக்கநாயக்கன் பாளையத்தில் புறப்பட்டு உற்சவர் கெஜரெட்டி கோவிலுக்கு வந்து பக்தர்கள் காட்சி கொடுப்பார்\nதொல்லுலகில் மானிடரின் தோற்றமொரு தோன்றிவாளர் ,\nநல்லதமிழ் நடைமாறிக் கன்னடமாம் எல்லையிலே ,\nவல்லுருவ யானைவளர் கெஜஹட்டி பாங்காடே,\nஇல்லிடமாய் கொண்டாய் என் மாயவரே,\nஎன காக்கும் கடவுளாய் விளங்குகின்ற பெருமாளின் அம்சமாய் அனைவரும் துதிக்க விரும்புகின்ற அனைவரும் திருக்கோவிலை வந்து வணங்கலாம்.\nதிருக்கோவில் குலதெய்வமாக வணங்குபவர்கள் :\nஸ்ரீ வடகாஞ்சி அயோத்தியாபுரியிலே ஸ்ரீ மகா விஷ்ணுவின் வலது வியர்வையில் பிறந்ததாக கருத்தப்படுகிற சத்திரிய வம்சத்தாருக்கும் ,\nதிருமூர்த்திகள் ,அகத்திய முனிவர் இவர்களால் சிங்கக்கொடியும் ,சீராமாலை தீர்க்காயுசு பெற்ற பெரியோர்களுக்கும் கண்ட நாடு கொண்டு கொண்டநாடு கெடாத பெரியோர்களுக்கும் கற்பூரகோத்திரம் உப்பிலியநாயக்கர்களுக்கும் 6 பட்டம் 24 நாட்டார்களுக்கும் குலதெய்வமாகும் .\nமாசி மகம் பண்டிகையை விளக்கும் பாடல் :\nஓங்கு புகழ் உன்னால் உத்தமர்கள் எண்ணற்றோர்,\nஈங்கு வந்து இணைந்துந்தன் எழில் விழா கொண்டாடும்\nவீங்கும் மதி மாசி மகம் நட்சத்திர நாளிலே\nபாங்காடும் பட்டணம் போல் காட்சி கொள்ளுமே.\nமுடிவரை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் :\nஸ்ரீ ஆதிகருவண்ணராயர் திருக்கோவில் அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் சிங்கம் தவிர அனைத்து மிருகங்களும் புலி, யானை\nபலபேருடன் பாதுகாப்புடன் சென்றுஇறையருள் பெருங்கள்\nஇயற்கையின் அரவணைப்பில் பவானிசாகர் அணைக்கட்டும் பூங்காவின் அழகு\nபவானி சாகர் அணைக்கட்டும் பூங்காவின் அழகும் அமைவிடம் :\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் பவானி சாகர் கெத்தமங்கலம் என்னும் இடத்தில் பவானி சாகர் அணைக்கட்டு அமைந்துள்ளது . சத்தியமங்கலத்தில் இருந்து 16 கி.மீட்டர் தொலைவிலும் ,மேட்டுப்பாளையத்தில் இருந்து 35 கி.மீட்டர் தொலைவிலும் பவானிசாகர் அணைக்கட்டு அமைந்துள்ளது. பவானி சாகர் அணைக்கட்டில் மாயாறு இணைந்து கொள்கிறது.\nபின்னர் 70 கி.மீட்டர் பவானி ஆறு காவிரியுடன் பவானியில் இணைந்து கொள்கிறது. நீலகிரி மாவட்டத்தில் துவங்கி பல மின்திட்டங்களில் பயன் தந்து மாயாற்றை இணைத்துக்கொண்டு மேற்குத்தொடர்ச்சி மலைச்சாரலில் மூலிகைகளை தழுவிக்கொண்டு பவானிசாகர் அணையில் இணைந்து ஈரோடு மாவட்டத்தில் இணைகிறது .\nசுதந்திரத்திற்கு பின் கி.பி 1948ல் துவங்கப்பெற்ற 1955 ல் முடிக்கப்பெற்றதாக அணைக்கட்டின் வரலாறு அறிவிக்கிறது. சுமார் 7 கி.மீட்டர் மண்ணால் அணைக்கட்டை கட்டி சாதனை செய்துள்ளது வியப்பான ஒன்றாகும் .\nநான் சிறிய வயதில் இருந்தபோது ஆடி 18 அன்று ஒருநாள் மட்டும் மக்களின் பார்வைக்காக அணையின் மேற்பகுதியில் பார்வையிட அனுமதிப்பார்கள் . கடலைப்போல தேங்கிகிடக்கும் நீரையும் அதன் அழகும் நடந்து பலதூரம் செல்ல ஆசையாக இருக்கும் .\nநீலகிரி மலைத்தொடரில் துவங்கி பல பேர் இருளை மின்சாரத்தாலும் விவசாயத்தாலும் விலக்குகின்ற பவானி ஆறும் பவானிசாகர் அணைக்கட்டும் போற்றுதலுக்குரியது.\nதமிழகத்தில் பெரிய மண்ணால் ஆன அணைக்கட்டு என்னும் பெருமை கொண்ட பவானிசாகர் அணை 9 மதகுகளுடன் உபரி நீரை வெளியேற்றியும் . வாய்கால் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டும் பயணித்து பவானி காவிரியில் அடையும் முன் காளிங்கராயன் என்பவரால் கட்டப்பெற்று காளிங்கராயன் வாய்கால் ஆக பிரிந்து கொடுமுடி வரை பாசனத்திற்காக கலக்கிறது.\nபவானி சாகர் பூங்கா :\nநீண்ட நெடிய அசோக மரங்கள் பவானி சாகர் அணையின் அழகைகாட்ட புல்வெளிகளின் அழகில் பவானி சாகர் அணைப்பூங்கா அழகில் மிதக்கிறது. தற்போது அழகிய ரோஜா செடிகளை பொதுப்பணித்துறையால் நடப்பட்டு அழகு செய்கிறது.\nசிறிய அலங்கார நீர்த்தொட்டிகள் ,டைனேசர் உருவச்சிலைகள் . அமர்ந்து பேச அழகான குடில்கள் ,குழந்தைகள் விளையாடும் சறுக்குகள் என குடும்பத்துடன் ஒருநாள் பயணமாக சென்று ரசிக்கும் விதமாக பவானிசாகர் அணைக்கட்டின் பூங்கா அமைந்துள்ளது.\nநீங்கள் இறை தேடலில் விருப்பமிகுந்தவாக இருந்தால் அருகில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. ஒருநாள் சுற்றுலா வர குடும்பத்துடன் வர ஏற்ற இடம் . பாதுகாப்பு காரணங்களுக்காக அணையின் மேற்பகுதி செல்ல அனுமதிப்பதில்லை என்றாலும் கூட அருகில் சென்று பார்க்கலாம் .\nஒரு முறை வாய்ப்பு கிடைத்தால் சென்று ரசித்து விட்டு வாருங்கள் .\nபாலமலையின் இயற்கை சாரலில் வெள்ளக்கரட்டூர் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவில் .ரெட்டியபாளையம் .குருவரெட்டியூர்\nஅருள்மிகு ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கோவில் வெள்ளக்கரட்டூர்\nமேற்குத்தொடர்ச்சி மலையின் பாலமலையின் இயற்கை அமைத்திச்சாரலிலே குன்றுகள் தோறும் குடியிருக்கும் குமரன் அழகில் மயக்கும் தமிழ் கடவுளாம் முருகப்பெருமான் ஆலயமாக ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் குருவரெட்டியூர் கிராமத்தை சேர்த்த வெள்ளக்கரட்டூர் எனும் அழகிய ஊரில் குடிகொண்டு கடந்த நான்கு தலைமுறைகளாக அருள் பாலித்து வருகிறார் .\nசிறிய அளவில் இருந்த திருக்கோவில் பல ஆன்மீக அன்பர்கள் முயற்சியால் பெரும் திருக்கோவிலாக தயாராகி வருகின்றது.\nபவானி வெள்ளித்திருப்பூரில் இருந்து முரளி சனிச்சந்தை செல்லும் வழியில் வெள்ளக்கரட்டுர் உள்ளது . சுமார் 500 வருடங்களுக்கு முன் சிறிய திருக்கோவிலாக ஆரம்பித்த ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவில் தைப்பூசம் நாட்களில் பிரமாண்ட பூஜை நடைபெறும் .பின்னர் திருக்கோவில் பழங்கால ஆலயமாக உள்ளதால் தற்போது மாற்றம் செய்து பெரும் திருக்கோவிலாக உருவாகி வருகிறது .\nகுருவரெட்டியூர் உட்பட 20 கிராமங்களுக்கு மலை மீதுள்ள முருகர் ஆலயம் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவில் என்னும் சிறப்பை பெறுகிறது. பாலாலயம் செய்து திருப்பணிகள் நடைபெற்று வருவதால் திருக்கோவிலும் எண்ணம் இருந்தால் நேரில் சென்று திருப்பணிகளை பார்வையிட்டு தரலாம் .\nஇன்னும் ஒரு வருட காலத்தில் அழகான முருகப்பெருமான் ஆலயம் தயாராகி விடும் . இதனால் ஏழ்மை நிலையால் பழனி சென்று ஸ்ரீ பாலதண்டாயுதபாணியை தரிசிக்க முடியாதவர்கள் வெள்ளக்கரட்டூர் வந்தே தரிசித்துக்கொள்ளலாம் .\nதிருக்கோவில் சுற்றி அமைந்துள்ள ஊர்கள் :\nஜரத்தல் ,முரளி, சென்னம்பட்டி,ஜோதிபுரம் ,கோனார்பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம் , கருங்கரடு, குருவரெட்டியூர்\nபாலகுட்டைபட்டி பழையூர் ,புதூர் ,\nபொரவி பாளையம் ,தொப்பபாளையம் ,\nஎன இப்பகுதி மக்களுக்கு புதியதோர்\nஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவில் உருவாகி வருகிறது.\nசுமார் 500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி\nஆலய திருப்பணிகள்கள் முடிந்து மகா கும்பாபிஷேகம் நடைபெறும்போது நம் வலைப்பதிவில் தகவல் அளிக்கப்படும் .\nபழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504\nஇந்த வலைப்பூ காண வந்த உங்களுக்கு எனது வணக்கங்கள், சிவாலயம், சிவன், சித்தர்கள் ஜீவ சமாதி' சித்த மருத்துவ நூல் தேடல் என ஒர் ஆய்வு பயணம், சில வருட பயணத்தில் என் அனுபவங்களை பகிர்ந்துள்ளேன், இந்த தேடலே தான் 'இவ்வலைப்பூ, இந்த தேடலே நான், உங்கள் கருத்துகளே மேலும் என்னை விரிவாக்கும் ' நன்றி\nஎனது பதிவுகள் படிக்க கீழே கிளிக் செய்யவும்\nஅகத்தியாரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீஅகிலாண்டீஷ்...\n12ஆண்டுக்கு ஒரு முறை சென்னிமலையில் பொங்கும் மாமாங...\nதமிழக காவல் துறையில் இரண்டாம் நிலைக்காவலராக விருப்...\nகாசியில் இருந்து கோபிசெட்டிபாளையம் வந்த சிவலிங்கம்...\nகோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற அன்னை ஸ்ரீ சாரதாம்ப...\nதிப்பு சூல்தான் பயன்படுத்திய ரகசிய வழி\nசத்தியமங்கலம் தெங்குமரஹடா கெஜலெட்டி வனப்பகுதியில்...\nஇயற்கையின் அரவணைப்பில் பவானிசாகர் அணைக்கட்டும் பூங...\nபாலமலையின் இயற்கை சாரலில் வெள்ளக்கரட்டூர் ஸ்ரீ பா...\nஇன்னும் நேரம் ஆகலை ....\nஎனது புகைபடங்களைக் பார்க்க கீழே சொடுக்குங்கள்\nஆன்மீக‌ம், சித்தர்கள், ஜீவசமாதிகள், சிவாலயங்கள்\nபாலமலையின் இயற்கை சாரலில் வெள்ளக்கரட்டூர் ஸ்ரீ பா...\nஇயற்கையின் அரவணைப்பில் பவானிசாகர் அணைக்கட்டும் பூங...\nசத்தியமங்கலம் தெங்குமரஹடா கெஜலெட்டி வனப்பகுதியில்...\nதிப்பு சூல்தான் பயன்படுத்திய ரகசிய வழி\nகோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற அன்னை ஸ்ரீ சாரதாம்ப...\nகாசியில் இருந்து கோபிசெட்டிபாளையம் வந்த சிவலிங்கம்...\nதமிழக காவல் துறையில் இரண்டாம் நிலைக்காவலராக விருப்...\n12ஆண்டுக்கு ஒரு முறை சென்னிமலையில் பொங்கும் மாமாங...\nஅகத்தியாரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீஅகிலாண்டீஷ்...\nபயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை\nதிருப்பங்கள் தரும் திருப்பதி ஸ்ரீஏழுமலையான் தரிசனம்\nதிருப்பங்கள் தரும் திருப்பதி நடைப்பயணம் கடந்த ஒருமாதங்களுக்கு முன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆசைப்பட்டு திருப...\nதிருவண்ணாமலை கிரிவலம் செல்வதால் ஏற்படும் பலன்களும் சிறப்பும்\nதிருவண்ணாமலையை கிரிவலத்தின் பெருமையும் பலன்களும் உண்ணாமலை உடனமர் அண்ணாமலையாரை திருக்கார்த்திகை தீபத்திருநாளில் திருவண்ணாம...\nஸ்ரீ மாசாணி அம்மன் ஸ்தல வரலாறு\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் ஆலயம் கொடுமணல்,தம்மரெட்டி பாளையம் கிராமம் ARULMIGU THANGAMMAN KOVIL ,KODUMANAL, THAMMAREDDIYUR VILLAGE ,KANGAYAM TALUK, THIRUPPUR D.T\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் வரலாற்று அகழ்வராய்ச்சிக்கு புகழ் பெற்ற குறிப்பு நாடு கொடுமணல் பகுதில் நொய்யல் ஆற்றங்கரையில் அமர்ந்து...\nகண் கண்ட சித்தமருத்துவரும் சித்த மருத்துவமும்\nதிருக்கோவில் வரலாற்றை மட்டும் நமது வலைப்பூவில் எழுதிக் கொண்டிருக்கிற இந்நேரத்தில் சற்றே விலகி சித்த மருத்துவரும் சித்த மருத்துவமும் என்...\nசித்தர்கள் அருளிய எண்ணைய் குளியல்\nபழங்காலத்தில் மனிதன் நோயின்றி வாழ பல வழிகளை சித்தர்கள் எடுத்துரைத்தார்கள். எண்ணைய் தேய்த்து குளித்தால் உடலுக்கு நல்லது என அதற்கான வழிமு...\nஅருள்மிகு குருநாத சாமி தோன்றிய வரலாறு பாகம் -2 arulmigu gurunatha swamy temple history part -2\nமுதல் பாகம் அந்தியூர் குருநாதசாமி வரலாற்றை படித்து விட்டு தொடரவும் - குலுக்கை எனப்படும் பெட்டகத்தில் குருநாதசாமியை பாதுகாக்க அந்நியர் ய...\nகருவூரார் என அழைக்கப்ப்படும் கருவூர்ச்சித்தர் பதிணென் சித்தர்களில் ஒருவராவார் . கருர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாணபசுபதிஷ்வரர் திருக்...\nஸ்ரீ மலைக்கருப்பசாமி திருக்கோவில் தரிசனம் .அந்தியூர்\nஅருள்மிகு அந்தியூர் மலைக்கருப்பசாமி திருக்கோவில் ARULMIGU ANTHIYUR SRI MALAI KARUPPASAMY TEMPLE மேற்குத்தொடர...\nசித்தர்களை தேடி பயணப்பது ஒர் சுகமான ஆன்மீக தேடல் ,ஆயினும் ஓர் பெண் சித்தர் ஜீவசமாதியை தரிசிக்க ஆர்வத்துடன் துவங்கியது நம்பயணம் .மாயம்மா அவர்...\nசேலம் மாவட்டம் கொளத்தூர்க்கு அருகில் பாலமலை உள்ளது. புகழ்பெற்ற பாலமலை ஸ்ரீ சித்தேஷ்வரர் இங்குதான் அமைந்துள்ளது. பாலமலையில் வாழும் மக்கள்...\nஸ்ரீ மாசாணி அம்மன் ஸ்தல வரலாறு\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் ஆலயம் கொடுமணல்,தம்மரெட்டி பாளையம் கிராமம் ARULMIGU THANGAMMAN KOVIL ,KODUMANAL, THAMMAREDDIYUR VILLAGE ,KANGAYAM TALUK, THIRUPPUR D.T\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் வரலாற்று அகழ்வராய்ச்சிக்கு புகழ் பெற்ற குறிப்பு நாடு கொடுமணல் பகுதில் நொய்யல் ஆற்றங்கரையில் அமர்ந்து...\nதிருப்பங்கள் தரும் திருப்பதி ஸ்ரீஏழுமலையான் தரிசனம்\nதிருப்பங்கள் தரும் திருப்பதி நடைப்பயணம் கடந்த ஒருமாதங்களுக்கு முன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆசைப்பட்டு திருப...\nஅருள்மிகு குருநாத சாமி தோன்றிய வரலாறு பாகம் -2 arulmigu gurunatha swamy temple history part -2\nமுதல் பாகம் அந்தியூர் குருநாதசாமி வரலாற்றை படித்து விட்டு தொடரவும் - குலுக்கை எனப்படும் பெட்டகத்தில் குருநாதசாமியை பாதுகாக்க அந்நியர் ய...\nகருவூரார் என அழைக்கப்ப்படும் கருவூர்ச்சித்தர் பதிணென் சித்தர்களில் ஒருவராவார் . கருர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாணபசுபதிஷ்வரர் திருக்...\nஎம் நெருங்கிய நன்பர் ஒருவர் பெண் சித்தர் ஒருவர் இருக்கிறார் அவரை வந்து தரிசித்து செல்லுங்கள் பல நன்மைகள் நடக்குமென கூற சென்ற வாரத்த...\nதிருவண்ணாமலை உருவான கதை thiruvannamalai story\nதிருத்தலப் பெயர் : திருவண்ணாமலை THIRUVANNAMALAI இ...\nஸ்ரீ கொங்கணர் சித்தர் திருக்கோவில் . அலைவாய்மலை , அத்தனூர்புதூர்\nஅன்மையில் கொல்லிமலை சென்றுவிட்டு வருகையில் அழகியதோர் சித்தர் ஆலயம் கண்டேன் ,சித்தர்கள் கோவில்கள் ஜீவசமாதிகள் பல இருந்தும் பதிவுகளாக பிளா...\nகுருபகவான் தட்சிணாமூர்த்தி வழிபாடு : குருவை வழிபடும் முன் சொல்லவேண்டிய துதி ; கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறங்கமுதற் கற்றவேள்வி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavithaimathesu.blogspot.com/2012_07_08_archive.html", "date_download": "2018-06-19T08:32:00Z", "digest": "sha1:H2YZKBMVI3ZN2FWVH64GB5ELQD66TDKA", "length": 39598, "nlines": 329, "source_domain": "kavithaimathesu.blogspot.com", "title": "OM SIVAYA NAMAHA: July 2012", "raw_content": "\nமழைவேண்டி யாகமும் கர்நாடகாவை குளிரவைத்த மழையும்\nஎப்போதும் இல்லாத அளவில் 2012 வருடத்தில் மழை இல்லாமல் கர்நாடக மாநிலம் கடும் வறட்சி ஏற்பட்டது .\nகர்நாடகா அரசு ஏறத்தாழ 150 தாலுக்காக்களை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதி என அறிவித்தது . பின் சுதாரித்துக்கொண்ட கர்நாடக அரசு தனது இந்து அறநிலையத்துறை யத்தின் வசம் சுமார் 18 கோடி ரூபாயை மழைக்காக யாகம் செய்யுமாறு உத்திரவிட்டது .\nஅதன்படி கர்நாடகா இந்து அறநிலையத்துறை அமைச்சர் சீனிவாசஸ் பூஜாரி கர்நாடகா முழுவதும் உள்ள 34000 திருக்கோவில்களும் தலா 5000 காசோலை அளித்து , நடத்த வேண்டிய பூஜை முறைகளுடன் நடத்த உத்திரவு பிறப்பித்தார் .\nகடந்த ஜீலை 27 ஆம் நாள் பூஜை ஆரம்பிக்கப்பட்டது . கர்நாடகவின் அனைத்து திருக்கோவில்களிலும் நிகழ்த்தப்பெற்ற பூஜையின் விளைவாக அந்த இரண்டு நாட்களிலும் மழை கொட்டி தீர்த்தது.\nகுறிப்பாக தென்கர்நாடகம் ,பெங்களூர் ,சிமோகா ,சிங்மங்களூர் ஆகிய பகுதிகளில் மழையின் கடுமையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது . ரயில் போக்குவரத்து சேவை அன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.\nமழைக்காக யாகமா என கேலி செய்த எதிர்கட்சிகள் மழை பெய்ததும் ஆச்சர்யப்பட்டார்களாம் . இறை வழிபாட்டின் உண்மையை உணர்ந்த கர்நாடக அரசே முனைப்பாக மழை வேண்டி யாகம் செய்தது வியப்பான ஒன்றாகும் .\nஇறை வழிபாடு வேண்டுவோர்க்கு வேண்டுவன கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது . தமிழகத்திலும் பழங்கால மன்னர்களும் மழை இல்லாமல் மக்கள் துன்பப்பட்ட போது மழை வேண்டி யாகம் செய்து மழையை வரவழைத்தாக நான் கேள்விப்பட்டதுண்டு.\nஆயிரமாயிரம் அறிவியல் முன்னேற்றங்கள் வந்தாலும் \"அவனின்றி அணுவும் அசையாது\"\nதினமலர் நாளிதளுக்கு நம் வலைப்பூவின் சார்பாக நன்றிகளாயிரம் .\nமனிதரும் கடவுளாகலாம் ( சரண்யா )\nசென்ற வாரம் கோவை ஈரோடு மாவட்டச் செய்திகளில் வலம் வந்த முக்கியமானவர் .\nகடந்த ஜீன் 30 2012 அன்று கோவையில் இருந்து கருத்தரங்கு ஒன்றுக்காக சாலினா,சரண்யா, ,விமல் , உட்பட 6 பேர் சேலம் சென்று கருத்தரங்கு முடித்து விட்டு\nசேலத்திலிருந்து கோவை நான்கு வழிச்சாலையில் காரில் பயணித்து இரவு 9 மணிக்கு வந்தபோது கோவையில் இருந்து சித்தோடுக்கு ஒரு லாரி திடிரென குறுக்கே வர காரும் லாரியும் எதிர்பாரத விதமாக மோதிக்கொண்டன..\nகாரில் வந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்கள் . ஈரோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சாலினா என்பவரும் இறந்து விட\nசரண்யா மேல் சிகிச்சைக்காக கோவையில் ஓர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில நாட்களுக்கு பிறகு சரண்யாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக டாக்டர்கள் சரண்யாவின் அப்பாவிடம் தெரிவிக்கவும் இடிந்து போன சரண்யாவின் அப்பா மணியன் தனது மகளின் உடல் உள்ளுருப்பகளை தானமாக தர ஒப்புதல் தந்தார் .\nஅதன்படி பல்வேறு மருத்துவ மனைகளிகளில் இருந்து வந்த மருத்துவர்களிடம் சரண்யாவின் உடல் உள்ளுருப்புகளை தரப்பட்டது .இதனால் 7 நோயாளிகளுக்கு புதுவாழ்வு கிடைத்தது.\nகோவை ரத்தினபுரியை சேர்ந்த சரண்யா B.E எலக்ரிக்கல் முடித்து 93 சதவீத மதிப்பெண் பெற்று கடைசியாக நடந்த தேர்வில் தேர்வானவர்.பள்ளி கல்லூரி நாட்களில் சமுக சேவையில் விருப்பமுடையவர் .\nசரண்யாவின் சமுக சேவை எண்ணம் போல வே அவர் உள்ளுருப்பு தானத்தால் \"இறந்த சரண்யாவின் ஆத்மா சாந்தியடைந்தது. சிறிய வயதில் இருந்து அவருடன் ஒன்றாக படித்த சாலினா என்ற தோழி இதே விபத்தில் இறந்து விட்டார் .\nமலர்கள் சில காலையில் பூத்து\nஉடல் உள்ளுருப்பு தானம் செய்து மறைந்த சரண்யாவிற்கும்\nஅதே விபத்தில் இறந்த மற்ற நான்கு ஆன்மாக்கள்\nசாந்தி அடைய இறை துணை வேண்டுகிறேன் .\n கிராம நிர்வாக அலுவலர் தேர்வு 2012_13 க்கான அறிவிப்பை வெளியிட்டது TNPSC\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கிராம நிர்வாக அலுவலர் தேர்வு 2012 _13 க்கான அறிவிப்பை கடந்த 9.7.12 அன்று வெளியிட்டது. இதன்படி 1870 கிராம நிர்வாக அலுவலர்களை தேர்வு செய்கிறது.\nவிண்ணப்பங்கள் அனுப்ப 10.8.12 கடைசி தேதியாகும் .\nவங்கி அஞ்சலகங்கள் மூலம் கட்டணம் கட்ட கடைசி நாள் 14.08.12\nதேர்வு நடைபெறும் நாள் 30.09.12 காலை 10மணிமுதல் மதியம் 1 மணி வரையாகும் .\n21 வயது முடிந்த 40வயதிற்குட்பட்ட 10ஆம் வகுப்பு படித்த தமிழ்நாட்டை சேர்ந்த அனைவரும் விண்ணப்பிக்கலாம் . பொது அறிவு பொதுதமிழ் ஆகியவற்றில் 200வினாக்களுக்கு 300மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் .\nவிண்ணப்பதாரர்கள் 10.7.12 செய்தித்தாள்களை பார்த்தோ அல்லது\nஆகிய இணையங்களில் விபரங்களை பார்த்து விண்ணப்பிக்கவும்\nவிண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் மேற்கண்ட முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் .\nஉங்கள் நன்பர்களுக்கு இந்த தகவல் பயன்படும் ஆகவே அனைவருக்கும் பகிருங்கள் .\nநம் வலைப்பூவைப் பார்த்து விண்ணப்பித்து தேர்வு எழுதும்\nகுருவரெட்டியூர் ஸ்ரீ கக்குவாய் மாரியம்மன் முதலாம் ஆண்டு நிறைவு விழா\nஈரோடு மாவட்டம் பவானி வட்டம் குருவரெட்டியூர்\nஅருள்மிகு கக்குவாய் மாரியம்மன் கும்பாபிஷேகம்\nசென்ற வருடம் நடந்து முடிந்தது .\nஅதைத்தொடர்ந்து முதலாம் ஆண்டு நிறைவு விழா நந்தன வருடம்\nஆனி மாதம் 26 ஆம் நாள் 10.7.2012 செவ்வாய் கிழமை நிறைவு பெற்று அதிகாலை 5 மணிக்கு காவிரி ஆறு சென்று தீர்த்தம் கொண்டு வந்து காலை 11மணிக்கு யாக வேள்வியுடன் அபிஷேக ஆராதனை பூஜைகள் நடைபெற்றது.\nகுமாரபாளையம் தவத்திரு அங்கப்பன் சுவாமிகள் அவர்களால் யாக வேள்விகள் செய்யப்பட்டு சிறப்பான அலங்கார பூஜை நடைபெற்றது.\nமதியம் 2 மணிக்கு சிறப்பான அன்னதானம் இடப்பட்டு நிறைவு பெற்றது.\nகுருவரெட்டியூர் பகுதி மக்கள் பலரும் ஆன்மீக அன்பர்களும்\nகலந்து கொண்டு ஸ்ரீ கக்குவாய் மாரியம்மன் அருள் பெற்றுச்சென்றனர் .\nதிருப்பங்கள் தரும் திருப்பதி ஸ்ரீஏழுமலையான் தரிசனம்\nதிருப்பங்கள் தரும் திருப்பதி நடைப்பயணம்\nகடந்த ஒருமாதங்களுக்கு முன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆசைப்பட்டு திருப்பதி கிளம்பினோம் . 12 வருடங்கள் கழித்து திருப்பதியை பார்க்க விரும்பி எங்கள் கிராமத்தில் இருந்து ஈரோடு ரயில் நிலையம் அடைந்து காட்பாடி ரயில் நிலையம் அடைந்து அங்கிருந்து திருப்பதி ரயில் நிலையம் அடைந்தோம் .\nநண்பர் கூறியபடி நடைபாதையாக சென்றால் ஏழுமலையானை எளிதாக தரிசனம் செய்யலாம் என கூற ஓர் ஆட்டோவில் மலைப்பாதை அடிவாரத்தை அடைந்தோம் .\nஅங்கிருந்து மலையைப்பார்த்தால் மிகப்பெரிய பாறை செந்நிறத்தில் வித்தியாசமாக தெரிகிறது. எளிதான நடைப்பயணம் தான் என ஆரம்பத்தில் சொன்னார்கள் அடிவாரத்திலுள்ள படிகளில் கற்பூரம் கொளுத்தி அங்குள்ள சன்னதியில் வழிபட்டு முதற்படிக்கட்டில் காலடி வைத்தால் வருணபகவான் மழையை பொழிய ஆக அருமையான குளிர்ச்சி திருப்பதி ஏழுமலையான் நாம் வருவதை அறிந்திருப்பார் போலும் சந்தோஷமாக இருந்தது.\nபடிக்கட்டுகளில் சந்தனம் ,குங்குமம்,மஞ்சள் என பக்தர்கள் வேண்டுகோளுக்கு இணங்க படிக்கட்டில் தடவி கற்பூரம் கொளுத்தி \"கோவிந்தா \"என பக்தி மயமானது படிக்கட்டுகள் . மழை நீரில் முன்பே படிக்கட்டில் இடப்பட்ட சந்தனமும் ,குங்குமம் ,மஞ்சள் ஆகியவை நம் கால்களை சிவப்பு கலராக்கியது.\nதொடர்ந்து பயணத்தை ஆரம்பிக்க ஆங்காங்கே பக்தர்கள் தங்கள் உடற்கடன்களை முடித்துக்கொள்ள பளிச் கழிவறைகள் , இருக்கின்றன. படிக்கட்டை அவ்வப்போது சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர்கள் என எங்கும் சுத்தம்.\nமாலை 4.00 மணிக்கு துவங்கிய நம் பயணம் நடந்து கொண்டே இருந்தோம் . 6. 00 மணியளவில் திருப்பதி தேவஸ்தானத்தால் நமது போட்டோ எடுக்கப்பட்டு தரிசன நேரம் இரவு 12 மணி எனக்குறித்து நடைபாதைபக்தர் எனக்குறித்து அனுப்புகிறார்கள் . ஆங்காங்கே பாதுகாப்பிற்கு ஆந்திர காவலர்கள் இருக்கிறார்கள் .\nஅங்கிருந்து பல படிக்கட்டுகள் ஏறி ஒரு மணி நேரம் பயணித்தால் நம் போட்டோ அடையாள அட்டையில் ஒரு சீல் வைத்து தருகிறார்கள் .செல்லும் வழிகளில் ஆங்காங்கே ஆழ்வார்கள் சன்னதி சிலைகள் நிறுவி அழகுபடித்தி இருக்கிறார்கள்.ஆங்காங்கே கடைகள் படிக்கட்டுகளில் இருக்கின்றன.\nஇடையில் ஓர் பெரிய பூங்காவில் நிறைய மான்கள் இயற்கையாக வளர்க்கப்படுகிறது.முகம் மட்டுமே கருப்பாக காணப்படும் ஒருவகை குரங்கு காணப்படுகிறது.சற்று தூரம் பயணித்தால் பெரிய அனுமன் சன்னதி யை காணலாம் .\nதொடர்ந்த நம் பயணத்தில் இடையே பர்ஸ் மிஸ் பண்ணிவிட்டேன் என குடும்பத்துடன் காசு கேட்கும் ஏமாற்றுப்பேர்வழிகள் உள்ளார்கள் உஷார். ஏழுமலை கொண்ட அடுக்கில் நீண்டு கொண்டே செல்கிற நம் மலைப்பாதை காணற்கறியது. ஒருவழியாக ஓட்டமும் நடையுமாக 6 மணி நேர நடைப்பயணத்திற்குப் பின் திருமலையை அடைந்தோம் .\nஇரவு 10 மணிக்கு திருமலைக்கு வந்தோம் . எங்கு பார்த்தாலும் மக்கள் மொட்டைத்தலையில் சுற்றுகிறார்கள் . நன்பரின் திருமலை வேண்டுதலின் படி மொட்டையை போட்டுவிட்டு தரிசனத்திற்காக ஒடிக்கொண்டே இருந்தோம்.இரவு 12 மணிக்கு வரிசையில் பட்டியில் அடைக்காமல் விட்டார்கள் .\nகியு போய்கொண்டே இருந்தது லட்டு டோக்கன் கொடுத்தார்கள் பின் இராஜ கோபுரம் வணங்கி பக்தர்கள் வெள்ளத்தில் தங்கத்தகடுகளால் வேயப்பட்ட கூறைகள் அழகானது .\nசரியாக இரவு ஒருமணிக்கு ஸ்ரீ வெங்கடேசப் பெருமானின் தரிசனம் கிட்டியது. சரியாக 1 நிமிடம் மட்டுமே ஸ்ரீஏழுமலையானை பார்க்க முடிந்தது. பிரகாசமனம் முகம் .தக தக வென உடல் அருமையான தரிசனம் .\nவைணவத் திருத்தலங்களில் ஓர் சிறப்பான ஸ்தலமாகும் . தினமும் நம்மைபோல லட்சக்கணக்காண மக்கள் தரிசனம் செய்ய வேண்டி உள்ளதால் நாமும் ஸ்ரீ பெருமாளை வணங்கியதும் அடுத்தவர்களுக்கு வழிவிடுவதே முறை.\nநீண்ட விடுமுறைக்கு பின் திருப்பதி திருமலையின் ஏழுமலையானை நிறைவான தரிசனம் செய்து வந்தோம் .\nதிருமலையில் ஏழுமலையான் குறித்த சில விபரங்கள் :\nவேறுபெயர்கள் : திருவேங்கடம், ஏழுமலையான் ,\nசிறப்புகள் : பழங்காலத்தில் கி.மு 500 முதல் 300 வரையிலான காலத்திய வரலாறு தமிழ் நூல்களான சிலப்பதிகாரம் மணிமேகலையில் திருவேங்கடம் என சிறப்பாக திருப்பதி அழைக்கபடுகிறது.\nவைணவ திவ்யதேஷங்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக திருப்பதி போற்றப்படுகிறது.\nஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம்\nபன்னாட்டு விமான நிலையம் :சென்னை\nபிரசாதமாக காப்புரிமை பெற்ற லட்டு வழங்கப்படுகிறது.\nதிருப்பதி ஏழுமலையானுக்கு வருடம் முழுவதும் பச்சைக்கற்பூர அபிஷேகம் நடைபெறுகிறது.\nதிருப்பதி மலையில் காணப்படுகிற சிலாதாரா எனப்படுகிற பாறைகள் 250 கோடி ஆண்டுகள் முந்தையது என ஆய்வில் கூறியுள்ளனர் .\nஒரு பக்கத்தில் அடுக்க முடியாத சூட்சம சக்தியான\nஸ்ரீ வெங்கடேசப்பெருமானது அற்புதங்கள் ஏராளம் .\nபகிர்ந்தவனும் பகிர்ந்ததும் சிறிய அளவே .நன்றி\nபழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504\nஇந்த வலைப்பூ காண வந்த உங்களுக்கு எனது வணக்கங்கள், சிவாலயம், சிவன், சித்தர்கள் ஜீவ சமாதி' சித்த மருத்துவ நூல் தேடல் என ஒர் ஆய்வு பயணம், சில வருட பயணத்தில் என் அனுபவங்களை பகிர்ந்துள்ளேன், இந்த தேடலே தான் 'இவ்வலைப்பூ, இந்த தேடலே நான், உங்கள் கருத்துகளே மேலும் என்னை விரிவாக்கும் ' நன்றி\nஎனது பதிவுகள் படிக்க கீழே கிளிக் செய்யவும்\nமழைவேண்டி யாகமும் கர்நாடகாவை குளிரவைத்த மழையும்\nமனிதரும் கடவுளாகலாம் ( சரண்யா )\nகுருவரெட்டியூர் ஸ்ரீ கக்குவாய் மாரியம்மன் முதலாம் ...\nதிருப்பங்கள் தரும் திருப்பதி ஸ்ரீஏழுமலையான் தரிசன...\nஇன்னும் நேரம் ஆகலை ....\nஎனது புகைபடங்களைக் பார்க்க கீழே சொடுக்குங்கள்\nஆன்மீக‌ம், சித்தர்கள், ஜீவசமாதிகள், சிவாலயங்கள்\nதிருப்பங்கள் தரும் திருப்பதி ஸ்ரீஏழுமலையான் தரிசன...\nகுருவரெட்டியூர் ஸ்ரீ கக்குவாய் மாரியம்மன் முதலாம் ...\nமனிதரும் கடவுளாகலாம் ( சரண்யா )\nமழைவேண்டி யாகமும் கர்நாடகாவை குளிரவைத்த மழையும்\nபயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை\nதிருப்பங்கள் தரும் திருப்பதி ஸ்ரீஏழுமலையான் தரிசனம்\nதிருப்பங்கள் தரும் திருப்பதி நடைப்பயணம் கடந்த ஒருமாதங்களுக்கு முன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆசைப்பட்டு திருப...\nதிருவண்ணாமலை கிரிவலம் செல்வதால் ஏற்படும் பலன்களும் சிறப்பும்\nதிருவண்ணாமலையை கிரிவலத்தின் பெருமையும் பலன்களும் உண்ணாமலை உடனமர் அண்ணாமலையாரை திருக்கார்த்திகை தீபத்திருநாளில் திருவண்ணாம...\nஸ்ரீ மாசாணி அம்மன் ஸ்தல வரலாறு\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் ஆலயம் கொடுமணல்,தம்மரெட்டி பாளையம் கிராமம் ARULMIGU THANGAMMAN KOVIL ,KODUMANAL, THAMMAREDDIYUR VILLAGE ,KANGAYAM TALUK, THIRUPPUR D.T\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் வரலாற்று அகழ்வராய்ச்சிக்கு புகழ் பெற்ற குறிப்பு நாடு கொடுமணல் பகுதில் நொய்யல் ஆற்றங்கரையில் அமர்ந்து...\nகண் கண்ட சித்தமருத்துவரும் சித்த மருத்துவமும்\nதிருக்கோவில் வரலாற்றை மட்டும் நமது வலைப்பூவில் எழுதிக் கொண்டிருக்கிற இந்நேரத்தில் சற்றே விலகி சித்த மருத்துவரும் சித்த மருத்துவமும் என்...\nசித்தர்கள் அருளிய எண்ணைய் குளியல்\nபழங்காலத்தில் மனிதன் நோயின்றி வாழ பல வழிகளை சித்தர்கள் எடுத்துரைத்தார்கள். எண்ணைய் தேய்த்து குளித்தால் உடலுக்கு நல்லது என அதற்கான வழிமு...\nஅருள்மிகு குருநாத சாமி தோன்றிய வரலாறு பாகம் -2 arulmigu gurunatha swamy temple history part -2\nமுதல் பாகம் அந்தியூர் குருநாதசாமி வரலாற்றை படித்து விட்டு தொடரவும் - குலுக்கை எனப்படும் பெட்டகத்தில் குருநாதசாமியை பாதுகாக்க அந்நியர் ய...\nகருவூரார் என அழைக்கப்ப்படும் கருவூர்ச்சித்தர் பதிணென் சித்தர்களில் ஒருவராவார் . கருர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாணபசுபதிஷ்வரர் திருக்...\nஸ்ரீ மலைக்கருப்பசாமி திருக்கோவில் தரிசனம் .அந்தியூர்\nஅருள்மிகு அந்தியூர் மலைக்கருப்பசாமி திருக்கோவில் ARULMIGU ANTHIYUR SRI MALAI KARUPPASAMY TEMPLE மேற்குத்தொடர...\nசித்தர்களை தேடி பயணப்பது ஒர் சுகமான ஆன்மீக தேடல் ,ஆயினும் ஓர் பெண் சித்தர் ஜீவசமாதியை தரிசிக்க ஆர்வத்துடன் துவங்கியது நம்பயணம் .மாயம்மா அவர்...\nசேலம் மாவட்டம் கொளத்தூர்க்கு அருகில் பாலமலை உள்ளது. புகழ்பெற்ற பாலமலை ஸ்ரீ சித்தேஷ்வரர் இங்குதான் அமைந்துள்ளது. பாலமலையில் வாழும் மக்கள்...\nஸ்ரீ மாசாணி அம்மன் ஸ்தல வரலாறு\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் ஆலயம் கொடுமணல்,தம்மரெட்டி பாளையம் கிராமம் ARULMIGU THANGAMMAN KOVIL ,KODUMANAL, THAMMAREDDIYUR VILLAGE ,KANGAYAM TALUK, THIRUPPUR D.T\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் வரலாற்று அகழ்வராய்ச்சிக்கு புகழ் பெற்ற குறிப்பு நாடு கொடுமணல் பகுதில் நொய்யல் ஆற்றங்கரையில் அமர்ந்து...\nதிருப்பங்கள் தரும் திருப்பதி ஸ்ரீஏழுமலையான் தரிசனம்\nதிருப்பங்கள் தரும் திருப்பதி நடைப்பயணம் கடந்த ஒருமாதங்களுக்கு முன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆசைப்பட்டு திருப...\nஅருள்மிகு குருநாத சாமி தோன்றிய வரலாறு பாகம் -2 arulmigu gurunatha swamy temple history part -2\nமுதல் பாகம் அந்தியூர் குருநாதசாமி வரலாற்றை படித்து விட்டு தொடரவும் - குலுக்கை எனப்படும் பெட்டகத்தில் குருநாதசாமியை பாதுகாக்க அந்நியர் ய...\nகருவூரார் என அழைக்கப்ப்படும் கருவூர்ச்சித்தர் பதிணென் சித்தர்களில் ஒருவராவார் . கருர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாணபசுபதிஷ்வரர் திருக்...\nஎம் நெருங்கிய நன்பர் ஒருவர் பெண் சித்தர் ஒருவர் இருக்கிறார் அவரை வந்து தரிசித்து செல்லுங்கள் பல நன்மைகள் நடக்குமென கூற சென்ற வாரத்த...\nதிருவண்ணாமலை உருவான கதை thiruvannamalai story\nதிருத்தலப் பெயர் : திருவண்ணாமலை THIRUVANNAMALAI இ...\nஸ்ரீ கொங்கணர் சித்தர் திருக்கோவில் . அலைவாய்மலை , அத்தனூர்புதூர்\nஅன்மையில் கொல்லிமலை சென்றுவிட்டு வருகையில் அழகியதோர் சித்தர் ஆலயம் கண்டேன் ,சித்தர்கள் கோவில்கள் ஜீவசமாதிகள் பல இருந்தும் பதிவுகளாக பிளா...\nகுருபகவான் தட்சிணாமூர்த்தி வழிபாடு : குருவை வழிபடும் முன் சொல்லவேண்டிய துதி ; கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறங்கமுதற் கற்றவேள்வி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://minanjal-idayangal.blogspot.com/2009/11/blog-post_27.html", "date_download": "2018-06-19T08:19:47Z", "digest": "sha1:34R4VFZZINGMQTQFEZUW6HWZENZ4WXCM", "length": 4794, "nlines": 112, "source_domain": "minanjal-idayangal.blogspot.com", "title": "மின்னஞ்சல் இதயங்கள்: நீ அழைத்தால்...", "raw_content": "\nமண்ணின் வாசமும் மனதின் நேசமும்\nநிசப்த சாலையில் நடந்து போன\nஎன்னை கரம் பற்றி அழைத்தாய்\nதிருநெல்வேலி, அம்பாசமுத்திரம்., தமிழ்நாடு, India\nநிஜங்களை விட கனவுகளில் அதிகம் வாழும் ஒரு சராசரி தமிழச்சி.\nRED SPARROW (2018 ) உளவும் கற்று மற - ‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இது போன்ற spy thriller வித்...\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் ) - \"கதாநாயகன் இல்லை,கதாநாயகி இல்லை,காதல் முக்கோணம் இல்லைஇது சௌராஷ்டிர சமூக வாழ்க்கையின் கதை.சமூகம் முழுதுமே இக்கதையின் நாயகன்.கடந்த இருப்பது ஆண்டு காலத்தைத் ...\n- அன்பார்ந்த நண்பர்களே வணக்கம். தமிழின் புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவரான சி.மணியின் இடையீடு என்ற ஒரு கவிதையுடன் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன், சற்றே நீ...\nCopyright © 2010 மின்னஞ்சல் இதயங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2773&sid=09ed0486ac2dddd2261a79d0b51766f6", "date_download": "2018-06-19T08:20:03Z", "digest": "sha1:T4XNIHHGZIZVP5PKNIW56A5UTK6NA3OB", "length": 34819, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nகொலம்பியாவில் நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளை தோண்டத்தோண்ட பிணக்குவியல்கள் காணப்படுகின்றன. 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 200 பேர் மாயமாகி உள்ளனர். 400 பேர் காயம் அடைந்தனர்.\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, கொலம்பியா. அந்த நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள புடுமயோ மாகாணத்தில் பெருமழை பெய்து வந்தது. இதன் காரணமாக அந்த மாகாணத்தின் தலைநகரமான மொகோவா நகரில் நேற்று முன்தினம் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நகரிலும், அதையொட்டிய புறநகர் பகுதிகளிலும் சாலைகள் சின்னாபின்னமாயின. பாலங்கள் தரை மட்டமாகின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.\nநிலச்சரிவில் கட்டிடங்கள் தரை மட்டமாகின. ஆறுகள் கரை புரண்டோடுவதால் தாழ்வான பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.\nஇடிபாடுகளில் சிக்கித்தவிப்போரை மீட்பதற்காக 2 ஆயிரத்து 500 ராணுவ வீரர்களும், போலீசாரும், மீட்புப்படையினரும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று முன்தினம் 93 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. நேற்று காலை முதல் மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தோண்டத்தோண்ட பிணக்குவியல்களை கண்டு, மீட்பு படையினர் திகைத்தனர். நேற்று மதிய நிலவரப்படி 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.\nதொடர்ந்து மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இடிபாடுகளில் இருந்து 400 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.\nகொலம்பியா வரலாற்றில் சமீப காலத்தில் நிலச்சரிவு இப்படி ஒரு பேரழிவை ஏற்படுத்தி இருப்பது இதுவே முதல் முறை ஆகும். ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “400 பேர் காயம் அடைந்துள்ளனர். 200 பேர் மாயமாகி உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.\nகொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ், நிலச்சரிவால் சின்னாபின்னமான மொகோவா நகருக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அந்த மாகாணத்தில் அவர் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அங்கு தேசிய அளவில் நிவாரண உதவிகளை வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.\nகொலம்பியாவின் ராணுவ என்ஜினீயர்கள், தரைமட்டமான பாலங்களை மீண்டும் கட்டவும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. குழந்தைகள் அமைப்பான யுனிசெப், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிதி உதவி வழங்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொலம்பியா விமானப்படை விமானங்கள் தண்ணீர், மருந்துப்பொருட்களை வினியோகம் செய்து வருகின்றன.\nமொகோவா மேயர் ஜோஸ் ஆன்டனியோ காஸ்ட்ரோ உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மொகோவா நகரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது, தண்ணீர் கிடையாது, மின்சாரம் கிடையாது” என கூறினார். மேயரின் வீடும், மழை, நிலச்சரிவால் முற்றிலும் நாசமாகி விட்டது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ss-sivasankar.blogspot.com/2017/04/", "date_download": "2018-06-19T08:09:46Z", "digest": "sha1:2IBS4SGOKQV5WNR44PSVCYKEQLCE6DRS", "length": 59308, "nlines": 252, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: April 2017", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nஅன்பில் பொய்யாமொழி - தளபதியின் நிழல்\nஅண்ணன் அன்பில் பொய்யாமொழி நினைவு நாள் ( 28.08.2012). நமது தளபதி அவர்களின் உற்ற நண்பர். இறக்கும் வரை அவரது உடன் இருந்து கழகப் பணியாற்றியவர...\nஊரில் எவ்வளவோ பேர் இருக்க, அக்கறையோடு நூலகம் வேண்டும் என்று கேட்ட மாணவி செம்பருத்தியை கவுரவிக்க வேண்டும். செம்பருத்தியை உற்சாகப்படுத்துவ...\nஒரு மணி நேரமாகும், சாப்பாடு தயாராக என்றார்கள். அது மலையடிவாரத்தில் இருக்கும் காட்டுக் கொட்டகை. சிக்னல் இல்லை, வேறு பொழுது போக்கவும் வழி இல...\nசெவ்வாய், 25 ஏப்ரல், 2017\nநேற்றிரவு மணி 10.45 அலைபேசி அழைத்தது. அய்யா துரைமுருகன் அவர்களது எண். \"மாவட்ட ஷெயலாளரா\". \" ஆமாங்கய்யா\". \"தளபதி பேசுறாங்கப்பா\". அலைபேசி கைமாறியது.\n\", தளபதி அவர்கள் தான். \"அரியலூர்ல இருக்கன் அண்ணா\". \"அப்பா ஊர்ல இருக்காங்களா\". \"இருக்காங்க அண்ணா\". \"கும்பகோணம் வர்றேன் காலையில. அப்பாவ பார்க்க வர்றேன்\". \"சரிங்க அண்ணா\".\nஅய்யா கோ.சி.மணி அவர்களது படத்திறப்பு விழாவுக்கு கும்பகோணம் வந்துவிட்டு சென்னை செல்லும் போதும் அப்பாவை சந்திக்க முயற்சித்தார். அப்போது அப்பா ஹைதராபாத் செக்கப் சென்றிருந்தார்கள்.\nஅடுத்து செந்துறை அருகே, கொலை செய்யப்பட்ட நந்தினி இல்லத்திற்கு ஆறுதல் கூற வந்த போதும், கும்பகோணத்தில் சொன்னார், \" சங்கர், ஆண்டிமடம் போய் அப்பாவ பார்த்திடலாம்\". \"அப்பா திருச்சி அப்போலோவுல இருக்காங்க அண்ணா\".\nதிருச்சியிலும் அப்பாவை பார்க்க முயற்சித்தார். அண்ணன் நேரு இல்ல திருமண நேர நெருக்கடியில் சந்திக்க இயலவில்லை. இப்போது கும்பகோணம் பயணம் என்றவுடன் உடனே திட்டமிட்டு விட்டார், அப்பாவை சந்திக்க.\nகாலை உளுந்தூர்பேட்டை சென்றேன். ச.ம.உ அண்ணன் உதயசூரியன், மா.செ அங்கயற்கண்ணி ஆகியோரோடு வரவேற்பு கொடுத்தோம். தளபதி அவர்களது வாகனத்தில் அண்ணன் கு.க.செல்வம் அவர்களோடு, அண்ணன் உதயசூரியனும் நானும் பயணித்தோம்.\nவிருத்தாசலத்தில் வரவேற்பு கொடுத்த மா.செயலாளர் கணேசன், ச.ம.உ உடன் இணைந்தார். ஆண்டிமடம் பயணித்தோம். வழியெங்கும் தளபதி அவர்களுக்கு அன்பான வரவேற்பு நிகழ்ச்சிகள்.\nஆண்டிமடம். வீட்டு வாயிலில் கழகத் தோழர்கள் குவிந்திருந்து வரவேற்பளித்தனர். வரவேற்பை ஏற்றுக் கொண்டு வீட்டுக்குள் வந்தார்.\nகடந்த நான்கு மாதத்தில் இருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஐ.சி.யுவில் சிகிச்சை பெற்று திரும்பியிருந்ததால் அப்பா மெலிந்து விட்டார்கள். களைப்பாகவும் இருந்தார்கள்.\nவீட்டுக்குள் நுழைந்த எனக்கே ஆச்சரியம். அப்பா வேட்டி, சட்டை, வாட்ச் அணிந்து நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்கள். தளபதியை பார்த்த உடன் எழுந்தார்கள். பதறிப் போன தளபதி,\"நீங்க உக்காருங்கண்ணா\" என்றார்.\n\". அப்பா நல்லா இருக்கேன் என கையால் சைகை காட்டினார்கள். \"தலைவரை பத்தி தான் எப்பவும் கேட்டுகிட்டு இருக்காங்க\", என்றார் என் அம்மா. \"தலைவர் நலம் குறித்து என்னிடமும் கேட்கிறார்கள்\", என்றேன்.\nஉடனே தளபதி தன் அலைபேசியை எடுத்தார். கேலரியை திறந்து கொண்டே,\" சமீபத்தில் எடுத்த தலைவருடைய புகைப்படம் இருக்கு. பாருங்கண்ணே\", என்றவாறு அய்ந்து நிமிடம் பொறுமையாக தேடி எடுத்து அப்பாவிடம் காட்டினார்கள்.\nஅப்பாவால், அந்தப் புகைப்படத்தை காணும் அரிய வாய்ப்பு எங்களுக்கும் கிடைத்தது. \"அம்மா, அப்பாவ பார்க்கும் போது\", என்றார் தளபதி. புகைப்படத்தில் தலைவர் கலைஞரும், தயாளு அம்மாள் அவர்களும் எதிரெதிராக அமர்ந்து ஒருவரை ஒருவர் பார்க்கும் காட்சி. தயாளு அம்மாள், தலைவர் கையை பற்றியிருக்கும் உணர்ச்சிமிகு புகைப்படம்.\nபடத்தை பார்த்த அப்பா லேசாக கலங்க, \" தலைவர் கிட்ட நீங்க விசாரிச்சிங்கன்னு சொல்றேன். சென்னை வரும் போது சொல்லுங்க, தலைவர பார்க்க ஏற்பாடு செய்கிறேன்\", என தளபதி சொல்ல, அப்பா கண்ணில் அவ்வளவு ஆனந்தம்.\nஅப்பாவின் சிகிச்சை நிலை, உணவு ஆகியவற்றை குறித்து விசாரித்தார்கள் தளபதி அவர்கள். உடனே அப்பா ,\"கிளம்பலாமா\" எனக் கேட்க, எல்லோருக்கும் அதிர்ச்சி. \"எங்கப்பா\" எனக் கேட்க, எல்லோருக்கும் அதிர்ச்சி. \"எங்கப்பா\" என என் தம்பி சிவக்குமார் கேட்க, \"கூட்டத்துக்கு தான்\" என்றார்கள் அப்பா.\n\"மாலையில் தான்ணா கூட்டம். வெயிலா இருக்கு. நீங்க ரெஸ்ட் எடுத்துட்டு மாலை\nவாங்க. நான் முன்னாடி கும்பகோணம் கிளம்புறேன்\" என்றார்கள் தளபதி.\nஅப்பா கண்ணீர் பெருக்கோடு விடைகொடுக்க, \"ஏன்ணா இதுக்கா நான் வந்தேன். நீங்க சந்தோஷமா, தெம்பா இருக்கணும் தானே பார்க்க வந்தேன். நல்லா இருப்பீங்க\" என கையை பிடித்து சொல்ல, அப்பாவுக்கு ஆறுதல். இது மிகுந்த தெம்பை தரும்.\n1989ல் அப்பா எஸ்.சிவசுப்ரமணியன், ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர். பொது நிறுவனங்கள் குழுத் தலைவராக நியமித்தார் அப்போதைய முதல்வர் தலைவர் கலைஞர். குழுவின் உறுப்பினர் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி அவர்கள்.\nபெரம்பலூர் மாவட்ட செயலாளராக பணியாற்றிய போது, தளபதி அவர்களை அழைத்து வந்து, கிராமங்கள் தோறும் கழக கொடியேற்றும் நிகழ்ச்சியை நடத்தியவர்கள் அப்பா. அப்படி நீண்ட கால உறவு இது.\nகார் கிளம்பியது. முகநூல் நான்கு ஆண்டுகளுக்கு முன்னான நினைவை காட்டியது. அப்பா ஹைதராபாத்தில் அறுவை சிகிச்சை முடிந்து சென்னை வந்த போது, தளபதி அவர்கள் அப்பாவை சந்தித்து நலம் விசாரித்த நாள் இன்றாம்.\n\"மணியண்ணன் வீடு மயிலாடுதுறை வழியில தானே சங்கர். கும்பகோணம் போனா அவர் தான் முன்னாடி நின்னு வரவேற்பார்\", என்று மறைந்த அய்யா கோ.சி.மணி நினைவில் மூழ்கினார் தளபதி.\nபோகின்ற வழியெங்கும் இருக்கும் கழகத்திற்கு உழைத்த முன்னோடிகளை நினைவில் கொண்டு, அவர்களை சந்தித்து நலம் விசாரிக்கும் தளபதி அவர்களின் பண்பை வெளிப்படுத்தும் நிகழ்வு இது. மறைந்த முன்னோடிகளையும் நன்றியோடு நினைவு கூறும் பண்பு இளைய தலைமுறைக்கு பாடம்.\n# அன்பான, பண்பான, பாசத் தளபதி வழிகாட்டுகிறார் \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at முற்பகல் 11:35\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தி.மு.க, திமுக, மு.க.ஸ்டாலின்\nஞாயிறு, 23 ஏப்ரல், 2017\nபேச்சு ஒரு கலை. அதுவும் மக்களை கவரும் விதத்தில் பேசுவது சிரமம். அனைவருக்கும் புரிவது போல் பேசுவது சிரமம். கவரும் விதத்திலும், எளிமையாக புரியும் விதத்திலும் பேசுவது மிகச் சிரமம்.\nஅதையே ஆதாரத்தோடு, அழுத்தமாக பேசுவது மிக, மிக சிரமம். அதில் முத்திரையை பதித்து பேசுவது சிறப்பு. பேசும் குரலைக் கொண்டும், தொனியைக் கொண்டும், கருத்தைக் கொண்டும், பேசுபவரை அடையாளப் படுத்தும் வகையில் பேசுவது தனிச் சிறப்பு.\nஅப்படி பேசுவோர் மிகச் சிலர். அதில் ஒருவர் தான் அய்யா சுப.வீரபாண்டியன். கவரும் வகையில், எளிதாகப் புரியும் வகையில், ஆதாரத்தோடும், அழுத்தத்தோடும், முத்திரை பதியும் வகையில் பேசுபவர் அய்யா தான்.\nமாநாட்டில் பேசும் மணி நேரப் பேச்சாக இருந்தாலும், கூட்டத்தில் பேசும் நிமிடக் கணக்கு பேச்சாக இருந்தாலும், வாட்ஸ் அப்பில் பரப்பும் நொடிக் கணக்கு பேச்சாக இருந்தாலும் முத்திரைப் பதிப்பவர் அய்யா சுப.வீ.\nகருப்புச் சட்டை, நெருப்புக் கொள்கை, கொள்கை தெளிவு, சிரிக்கும் விழி, இனிக்கும் மொழி, அணுக்கச் சிரிப்பு, நெருக்க சினேகம் என ஒரு வித்தியாச மனிதர் சுப.வீரபாண்டியன்.\nஇவரது தந்தை காரைக்குடி சுப்பையா, தந்தை பெரியாரின் நெருங்கிய நண்பர். திராவிட இயக்க தீவிர செயற்பாட்டாளர். பெரியாரின் பெருந்தொண்டர் என்பதில் பெருமிதம் கொள்பவர்.\nசுப.வீ அவர்களது தாயார் விசாலாட்சி அம்மாள். செட்டிநாட்டு பகுதியில் கருப்பு சேலை உடுத்தி, கழகப் பணியாற்றிய முதல் பெண்மணி. இவரது தலைமையில் ஒரு திராவிடர் கழக மாநாடு நடைபெற்றது.\nபேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை துவங்கிய போது அறிவித்த 96 பேர் கொண்ட பட்டியலில் இடம் பெற்றவர் பெரியவர் ராம.சுப்பையா. சட்டமேலவை உறுப்பினராக பணியாற்றியவர். தலைவர் கலைஞர், எம்.ஜி.ஆரோடு நெருக்கமானவர்.\nசுப.வீ அவர்களது சகோதரர் எஸ்.பி.முத்துராமன் பிரபல திரைப்பட இயக்குநர். குடும்பப் பிண்ணனி இவரை திராவிட இயக்க உணர்வாளர் ஆக்கியது. இவர் கற்ற கல்வி தமிழ் பற்றாளர் ஆக்கியது.\nகல்வி பேராசிரியர் ஆக்கியது. பணியில் இருந்த போதும், பெரியார் கொள்கையை பரப்பும் பணியை நிறுத்தவில்லை. அதே போல ஈழ விடுதலையில் தீராத ஆர்வம் கொண்டவர். அந்த ஆர்வமே அவரை களத்தை நோக்கி நகர்த்தியது.\nஅப்போது தான் திலீபன் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இறுதியில் தன் உயிரையே தந்தார் திலீபன். திலீபன் மரணம் தான் சுப.வீ அவர்களை களத்தில் இறக்கியது. ஈழ விடுதலைக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.\nதமிழகத்தில் ஈழ விடுதலைக்கான ஆதரவுப் போராட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்டவர் அய்யா சுப.வீ அவர்களாகத் தான் இருக்கும். வோட்டரசியலுக்கு வராமல் கொள்கைக்காக முழங்கி அதிக இழப்பை சந்தித்தவர்.\nவிடுதலைப்புலிகளிடம் வான் படை இருக்கிறது என்ற செய்தியை உலகிற்கு முதன்முதலில் அறிவித்தவர் சுப.வீ அவர்கள் தான். இன்னும் பல பணிகளை வெளி உலகிற்கு தெரியாமல் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக ஆற்றியிருக்கிறார்.\nஅதற்கு அவருக்கு கிடைத்த பரிசு ஓன்றரை ஆண்டுகள் சிறை. ஆமாம், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 'பொடா' சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டார். கைது நடவடிக்கை அவரை இன்னும் தீவிரமாக இயங்க வைத்தது.\n'கருஞ்சட்டைத் தமிழர்' என்ற மாதமிருமுறை இதழை லாப நோக்கமின்றி, கொள்கைக்கான பணியாக நடத்தி வருகிறார். தொடர்ந்து நூல்களும் எழுதி தமிழுக்கான பங்களிப்பை அளித்து வருபவர்.\nசமீபகாலமாக வாட்ஸ் அப்பில் இவரது 'ஒரு நிமிடப் பேச்சு' மிகப் பிரபலம். கொள்கை ரீதியாக மாறுபட்டோரும் இவரது பேச்சை தினமும் கேட்க தவறுவதில்லை. சொல்ல வரும் செய்தியை ஒரு நிம்மிடத்திற்குள் அழுத்தமாக, சுருக்கமாக வெளியிடுவது இவரால் மாத்திரமே முடியும்.\nதலைவர் கலைஞர் மீது இவருக்கு அளப்பற்ற மரியாதை. இவர் மீது தலைவருக்கு மிகுந்த அன்பு. பல விஷயங்களுக்கு தலைவர் இவரோடு கலந்துரையாடுவார்.\nதிராவிட இயக்க வரலாற்றை இளைஞரணிக்கான பயிற்சி பாசறையில் எடுத்துரைக்க , அய்யா சுப.வீ அவர்களையே முன்னிறுத்தினார் தளபதி அவர்கள்.\nநேற்று அய்யா சுப.வீ அவர்களது பிறந்தநாள்.\n# திராவிட இயக்க பேராசிரியர் சுப.வீ வாழ்க \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 9:44\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 15 ஏப்ரல், 2017\nஅம்பேத்கர் - இந்தியாவின் தலைவர்\nநான்காண்டுகளுக்கு முன் தென் தமிழ்நாட்டில் ஒரு சம்பவம். ஒரு கிராமத்தின் தெரு வழியாக சென்ற பள்ளிச் சிறுவனொருவன்\nமறிக்கப்பட்டான். அவன் அணிந்திருந்த செருப்பு, அவன் தலை மீது சுமத்தப்பட்டு அனுப்பப் பட்டான். காரணம், தலித் சிறுவன் அவன்.\nதமிழகத்தை விட, வட இந்தியாவில் நிலை இன்னும் மோசம். தொழில்நுட்பங்கள் முன்னேறி, உலகம் வளர்ச்சி கண்டுள்ள 2000க்கு பிறகே இந்த நிலை என்றால், 1900களுக்கு முன் எப்படி இருந்திருக்கும், அதுவும் மகராஷ்டிராவில்.\nஅம்பேத்கருக்கு ஏற்பட்ட அனுபவம் வேறொருவருக்கு கிட்டியிருந்தால் முளையிலேயே கருகியிருப்பர். ராணுவத்தில் பணியாற்றிய தந்தை அமைந்தக் காரணத்தால் பள்ளி செல்லும் வாய்ப்பு அம்பேத்கருக்கும், அவரது சகோதரர்களுக்கும். ஆனால் அவரது சகோதரர்களால் பள்ளி படிப்பை தாண்ட இயவில்லை. அம்பேத்கர் பள்ளியை மட்டும் தாண்டவில்லை, உயர் கல்விக்காக நாட்டையே தாண்டி பயணித்தார்.\nஅயல்நாட்டுக் கல்வி பெறுதல் அந்த காலத்தில் கிடைத்தற்கரிய வாய்ப்பு. அதுவும் மிக, மிக ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு கிடைக்கவே கிடைக்காது. ஆனால் அம்பேத்கர் சாதித்தார். தன் அறிவுக் கூர்மையால், விடா முயற்சியால் அயல்நாடு சென்று கல்வி கற்றார். பம்பாய் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர், நியூயார்க் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் முதுகலை படிப்பில் சேர்ந்தார். எம்.ஏ படித்து முடித்தார். இதற்கு அப்போதைய பரோடா அரசு நிதி உதவி வழங்கியது.\nசட்டம், பொருளாதாரம், சமூக அறிவியல் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டு தன் அறிவுப் பெருக்கை வெளிப்படுத்தினார். அந்தக் கல்வி அறிவை சுய முன்னேற்றத்திற்கு மாத்திரம் பயன்படுத்தாமல், நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தியக் காரணத்தால் தான், இறந்து அறுபத்தோரு ஆண்டுகளுக்கு பிறகும் நினைவுக் கூறப்படுகிறார், கொண்டாடப் படுகிறார்.\nவழக்கறிஞராக பணியாற்றிய போதே, தன் சமூகப் பணியை துவங்கி விட்டார். பத்திரிக்கைகள் துவங்கி, அதன் மூலம் தலித் மக்களுக்காக குரல் எழுப்பினார். சைமன் கமிஷன் வருகை தந்த போது அரசியல் நுழைவு நிகழ்ந்தது. அப்போது எதிர்காலத்தில் இந்தியா அமைவதற்கான அறிக்கையை தயாரித்தார். அவரது அந்த தொலைநோக்கு பார்வை தான் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக அவரது பெரும் பங்களிப்பு.\nஇந்து மதம் என்ற பெயரால் சாதிகளாகப் பிரிக்கப்பட்டு, அடித்தட்டு மக்களை ஒடுக்கியதை நேரடியாக அனுபவித்தக் காரணத்தால், அதன் மூல வேரை கண்டுபிடித்து சிகிச்சையை துவங்கினார். சாதிகள் குறித்த அவரது ஆழ்ந்த அறிவு தான் லண்டனில் அவரது ஆய்வறிக்கையாக வெளிப்பட்டது. அதன் தலைப்பு, \"இந்தியாவில் சாதிகள் - அதன் செயற்பாடு, தோற்றம், வளர்ச்சி\". இது தான் இந்தியா குறித்த உண்மைத் தன்மையை உலகின் பார்வைக்கு கொண்டு வந்தது.\nசாதிகள் பெயரால், மதத்தின் பெயரால் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மாத்திரம் ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றி, கோலோச்சி வந்ததை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியது. இது தலித்களுக்கு மாத்திரமான குரலல்ல. சூத்திரர்கள் என்று பிற்படுத்தப்பட்ட இனத்துக்குமான குரலாகவும் அமைந்தது. இதைத் தீர்க்க ஒரே வழி சாதிகளின் வேரை அறுப்பது தான் என்று முடிவெடுத்தார். சாதிகளை நிறுவிய \"மனுநீதி\"யை எதிர்ப்பதே சமூக விடுதலைக்கான வழியாக கண்டறிந்தார்.\n\"மனுநீதி\"யை எரிக்கும் போராட்டத்தைத் துவங்கினார். அந்தக் காலக்கட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் போராடுவதே பெரும் விஷயம். அதிலும் ஆளும் இனத்தின் வேத நூலை எரித்துப் போராடுவது கனவிலும் நடவாத விஷயம். நடத்திக் காட்டினார் அம்பேத்கர். அதிலும் இந்த மனுநீதியைக் கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ்ஸின் பூமியான மகராஷ்டிராவில், மனுநீதியை எரித்தது தான் அம்பேத்கரின் அடையாளம். இப்படித் துவங்கிய அரசியல் வாழ்வு தான் அவரை உச்சத்தில் கொண்டு வந்து அமர்த்தியது.\nசுதந்திரம் பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பதவியேற்றார். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை வடிவமைத்தக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்று இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தை வடிவமைத்தார். இது அவரது அறிவின் ஆழத்தை நாட்டுக்கு வெளிப்படுத்தியது. அம்பேத்கர் குறித்து எழுதுவதற்கு பக்கங்கள் போதாது. அம்பேத்கர் எழுதிய பக்கங்களின் எண்ணிக்கையை எழுத, இனி இன்னொரு அரசியல் தலைவரால் இயலாது. அதிலும் அறிவார்ந்த, கருத்து செறிந்த அந்த பார்வை யாருக்கும் வராது.\nஅம்பேத்கரை தலித் தலைவராக சிறு வட்டத்தில் அடைக்க இன்னும் மதவாத சக்திகள் முனைகின்றன. அவர் அரசியல் மேதை, பொருளாதார நிபுணர், சமூக மருத்துவர், இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.\n# அம்பேத்கர் இந்தியாவின் தலைவர் \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 10:15\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 4 ஏப்ரல், 2017\nவடசென்னை தான் ஆதிசென்னை என்பது வடசென்னை வாசிகளின் குரல். அதற்கு பல ஆதாரங்களை அடுக்குகிறார்கள். முன்னூற்று எழுபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்கள் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டியதை கணக்கில் கொண்டு சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. சென்னப்ப நாயக்கன் பட்டினம் 'சென்னை'யாக உருமாறியது. கோட்டையில் இருந்து கூப்பிடும் தூரத்தில் துறைமுகம்.\nஅதன் தொடர்ச்சி ராயபுரம், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, பெரம்பூர் என விரிகிறது. ஆங்கிலேயர் காலத்தில் துணி வெளுப்போரின் குடியிருப்பு பகுதி தான் அவர்களால் 'வாஷர்மேன்பேட்' என்றழைக்கப்பட்ட வண்ணாரப்பேட்டை என்பது செய்தி. அடுத்து மீனவர் குடியிருப்புகள். இவர்கள் பூர்வீகக் குடிகள். அந்த காலகட்டத்தில் உருவானப் பகுதிகள் இவை. இதன் நீட்சியாய் விளங்கும் திருவொற்றியூர் சோழர்கால கோவிலைக் கொண்டுள்ளது.\nதென் சென்னையானது அக்காலத்தில் வயல்வெளியாக இருந்தது திட்டமிட்ட நகர் பகுதியாக விரிவடைந்ததால் தான் நெருக்கடி குறைவானதாக இருக்கிறது. தமிழகத்தின் ஏனையப்பகுதிகளில் இருந்து குடிபெயர்ந்தோரே தென்சென்னையின் பெரும்பான்மை. இங்கும் பூர்வக்குடிகள் உண்டு. ஆனால் இவர்கள் எண்ணிக்கை குறைவு. வடசென்னையில் பூர்வக்குடிகள் எண்ணிக்கை அதிகம், வந்தேறியோர் குறைவு.\nவடசென்னை விரிவாக்கத்திற்கு வழி இல்லாமல் போனதால், தென்சென்னை பெருத்தது, விரிந்தது. விரிவாக்க இடமில்லாத காரணத்தால் தான் மக்கள் தொகை பெருகப், பெருக வடசென்னையில் குடியிருப்புகள் நெருக்கியடித்தது. அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. சாலைகள் விரிவாக்கம் செய்வதில் எதிர்ப்புகள். ஒரு சில சாலைகள் மாத்திரம் அகலப்படுத்தப் பட்டுள்ளன.\nஇந்தப் பகுதியில் சிறு தொழிற்கூடங்கள் அதிகம். இதனால் தொழிலாளர்கள் அதிகம். அதிலும் தினக்கூலியாக பணியாற்றுவோரே அதிகம். அரசுப் பள்ளிகள் தாண்டி, தென்சென்னை போல் தனியார் பள்ளிகள் கிடையாது. பெற்றோரின் குறைந்தக் கல்வி, பொருளாதார சூழல், குடும்ப சூழ்நிலைகள் காரணமாக இங்கு கல்வி வளர்ச்சி குறைவானதாகவே இருக்கிறது.\nகல்வி வாய்ப்பு குறைவால் உடல் உழைப்பு பிரதானமாகிறது. இதனால் இந்தப் பகுதி மக்கள் அதை ஒட்டிய வாழ் நிலைக்கு ஆளாகின்றனர். இதனால் வடசென்னை பொருளாதாரத்தில் பின் தங்கிய பகுதியாகவே நீடிக்கிறது. இங்கு வியாபாரம் செய்து பொருளாதாரத்தில் மேம்பட்டிருப்போர் பெரும்பாலும் வட இந்தியர்கள்.\nதிரைப்படங்களில் வடசென்னையை வன்முறைக் களமாகவே காட்டி மனதில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி விட்டனர். ஊரின் அமைப்பும், உழைக்கும் மக்களின் உடல்வாகும் அதற்கு சாட்சியமாக அமைகிறது. ஆனால் தென்சென்னையில் பக்கத்து வீட்டில் பிரச்சினை என்றால் எட்டிப் பார்க்க ஆள் இருக்காது, தொழிலாளர் பகுதிகள் விதிவிலக்கு. வடசென்னை பகுதியில் முணுக்கென்றால் கூட்டம் கூடி விடுகிறார்கள். ஆதரவு கொடுக்கும் மனப்பான்மை.\nஊரின் அமைப்பு எல்லாவிதமான செயல்பாடுகளுக்கும் வசதியாக இருக்கிறது. ஆங்காங்கே கைவிடப்பட்ட தொழிற்கூடங்கள், குறுகலான சந்துகள், ஆள் நடமாட்டமில்லா பகுதிகள் என இருண்டப் பகுதிகள். அதே போல துறைமுகமும், தொழிற்சாலைகளும் பணப்புழக்கத்தோடு இருப்பதால் தொழிற் போட்டி அதிகம். அதை நிலை நிறுத்துவதில் வன்முறை தான் ஆயுதம். பணத்திற்காக முதலாளிகளின் கைப்பாவையாக இந்தப் பகுதியினர் சிலர். இது ஒரு சங்கிலித் தொடராக நீள்கிறது. ஆனாலும் பொதுமக்கள் அச்சமின்றியே வாழ்கின்றனர்.\nகல்வியிலும், பொருளாதாரத்திலும் முன்னேறுவதற்கான வாய்ப்பும், அடிப்படை வசதிகள் மேம்பாடும் இங்கே மிக அவசியம். அரசு, மக்கள் பிரதிநிதிகள், மக்கள் என மும்முனை கூட்டு முயற்சி இருந்தால் தான் இந்தப் பகுதி 'சென்னை' போல் முன்னேற வாய்ப்பிருக்கிறது. இங்கிருக்கிற தொழிற்சாலைகள் இதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.\n# வடசென்னையும் வளரட்டும், வாழட்டும் \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 12:58\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 1 ஏப்ரல், 2017\nதளபதி அவர்களது பிறந்தநாள் அன்று சால்வைக்கு பதில் நூல்களாக வழங்கச் சொன்னதில் நூல்கள் குவிந்தன. அவற்றை பிரித்து பல்வேறு நூலகங்களுக்கு வழங்குவதாக அறிவித்தார்கள் தளபதி அவர்கள்.\nஅதனைக் கண்ட மாணவி செம்பருத்தி தளபதி அவர்களுக்கு கடிதம் எழுதினார் \"தங்களது கிராம நூலகத்திற்கும் நூல்கள் தருமாறு \". நேற்றைய முன் தினம் புதுக்கோட்டை ஞானாலயா நூலகத்திற்கு நேரிடையாக சென்று நூல்களை அளித்தார் தளபதி. இன்று மீதி நூல்களை பத்துக்கும் மேற்பட்ட நூலகங்களுக்கு வழங்கினார்.\nசெம்பருத்தியின் கோரிக்கையை ஏற்று தளபதி அவர்கள் நூல்களை வழங்க உறுதி அளித்தார்கள். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைவரிடமும் நூல்களை நேரடியாக வழங்கினார்.\nகொளப்பாடியில் இருந்து காலை கிளம்பி அறிவாலயம் வந்தடைந்தார் செம்பருத்தி. தளபதி அவர்களை சந்திக்கும் ஆர்வத்திலும், பரபரப்பிலும் இருந்தார். தளபதி அவர்களை சந்திக்கும் முன் \" சார், என்ன கேட்பாங்க\" என்றார். \"ஒண்ணும் கேக்க மாட்டாங்க. அப்படி கேட்டாக்க பதட்டமில்லாம பதில் சொல்லும்மா\" என்றேன். ஆனால் அப்படி கேட்டாரே தவிர, அவர் தயாராகத் தான் இருந்தார் என்பது பிறகு தான் தெரிந்தது.\nதளபதி அவர்களது அறையில் நுழைந்தோம். தளபதியை வணங்கினார் செம்பருத்தி. அருகில் அழைத்து நிறுத்தினார் தளபதி. செம்பருத்தி உடன் அவரது அண்ணனும், சித்தியும் வந்திருந்தனர். \"சங்கர் வாங்க\", என்றழைத்து என்னையும் உடன் நிறுத்தினார். தளபதி அவர்களது மேசை புத்தகங்களால் நிறைந்திருந்தது.\n\" என்றார். ஆமாம் என்று தலையசைத்தார் செம்பருத்தி. \"எந்த ஊர்\", என்றுக் கேட்டார் தளபதி. தளபதியை பார்த்த பிரமிப்பில் நின்றுக் கொண்டிருந்த செம்பருத்தி, \" கொளப்பாடி\", என்றார். \"குன்னம் தொகுதி\", என்றேன். \" என்ன நூலகம்\", என்றுக் கேட்டார் தளபதி. தளபதியை பார்த்த பிரமிப்பில் நின்றுக் கொண்டிருந்த செம்பருத்தி, \" கொளப்பாடி\", என்றார். \"குன்னம் தொகுதி\", என்றேன். \" என்ன நூலகம்\", என்றுக் கேட்டார். \"ஊர்புற நூலகம். செம்பருத்தியால் கட்டிட வசதி கிடைத்தது. நூல்கள் அன்பளிப்பாக செம்பருத்தியால் சேர்ந்தது\", என்றேன்.\n\"நூலகத்தில் எவ்வளவு புத்தகங்கள் இருக்கிறது\" என்றுக் கேட்டார். \"687 புத்தகங்கள் இருக்கிறது\", என்று துல்லியமாக பதிலளித்தார் செம்பருத்தி. \"இதில் 200 புத்தகங்கள் இருக்கிறது. உங்கள் நூலகத்தில் கொடுத்திடுங்க. வாழ்த்துக்கள்\", என்றார் தளபதி. மகிழ்ச்சியாகத் தலையசைத்தார் செம்பருத்தி. வணங்கி விடைப் பெற்றார்கள் செம்பருத்தி குடும்பத்தினர்.\nவெளியில் வந்தும் படபடப்பு அடங்கவில்லை செம்பருத்திக்கு. \"சார், அந்த போட்டோ கிடைக்குமா\", என்றுக் கேட்டார் செம்பருத்தி. \"அவசியம் வாங்கிக் கொடுத்துடறேம்மா\", என்றேன். அதற்குள் அவரை தந்தி டிவியினர் பேட்டிக்கு அழைத்தனர். தயங்கினார். \"மனசுல பட்டதை பேசும்மா\", என்றேன். எளிமையாக பேசினார்.\nகீரனூர் நூலகத்திற்கு நூல்கள் பெற வந்த கீரை தமிழ்ராஜா செம்பருத்தியை கண்டு உற்சாகமானார். \" அண்ணனால உலகம் பூரா தெரிஞ்சுட்ட, வாழ்த்துக்கள்\", என்றார். \"அது செம்பருத்தி படிப்பு ஆர்வத்திற்கு கிடைத்த பாராட்டு\" என்று ராஜாவிற்கு பதிலளித்தேன்.\nசெம்பருத்தியை நோக்கி ,\"சொன்ன மாதிரி ஐ.பி.எஸ் படிக்க முயற்சி எடுக்கணும். இன்னும் புகழ் பெற வேண்டும் \", என்று வாழ்த்தினேன். \" சார், நல்லா படிக்க சொல்லுங்க\", என்று சிரித்தவாறு புகார் சொன்னார் செம்பருத்தியின் அண்ணன். \"சார், இப்போ பிளஸ் ஒன் தான் . இந்த வருஷம் நல்லா படிச்சி மார்க் வாங்கிடுவேன்\" என்று உறுதியளித்தார் செம்பருத்தி.\nகொளப்பாடி போய் சேர்த்து அலைபேசினார். \"சார், கலைஞர் டிவியில் காட்டினாங்க. மு.க.ஸ்டாலின் சார் கூட இருக்கறது பாத்து எங்க அம்மாவுக்கு சந்தோஷம். போட்டோ மட்டும் அனுப்பிடுங்க சார்\", என்றார். \" வாட்ஸ் அப் வந்திடுச்சிம்மா. பிரிண்ட் போட்டு அனுப்பிடறேன்\", என்றேன்.\nசெம்பருத்தி தன் படத்தை பார்ப்பதற்கு முன் , உலக அளவில் சென்று விட்டது தளபதி அவர்களது முகநூல் மூலமாக.\n# தளபதி அவர்களது வாழ்த்து பெற்ற செம்பருத்தி \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 11:07\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: செம்பருத்தி, நூலகம், மு.க.ஸ்டாலின்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅம்பேத்கர் - இந்தியாவின் தலைவர்\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nசட்டமன்ற விமர்சனம் (28,29-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\n28.10.2013 திங்கட்கிழமை , சபை ஆரம்பிக்கும் போதே அமர்களமாய் ஆரம்பித்தது. முதல் ஓவர் முழுதும் சிக்ஸராய் அடிக்கும் பேட்ஸ்மேன் கணக்காய் சுழற...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tutyonline.net/view/74_159711/20180608122830.html", "date_download": "2018-06-19T08:09:31Z", "digest": "sha1:2G6JQU6M57E7Q4HENO6GC7RJ3SJYK2SF", "length": 6172, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "ரெயானேவுக்கு குழந்தை பிறந்தது: பாட்டியானார் ராதிகா சரத்குமார்", "raw_content": "ரெயானேவுக்கு குழந்தை பிறந்தது: பாட்டியானார் ராதிகா சரத்குமார்\nசெவ்வாய் 19, ஜூன் 2018\n» சினிமா » செய்திகள்\nரெயானேவுக்கு குழந்தை பிறந்தது: பாட்டியானார் ராதிகா சரத்குமார்\nராதிகா சரத்குமாரின் மகள் ரெயானேவுக்கு குழந்தை பிறந்துள்ளது.\nநடிகர் சரத்குமார் - ராதிகா சரத்குமார் மகள் ரெயானே - மிதுனுக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் நடைப்பெற்றது. ரெயானே தனது காதலரான கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனை திருமணம் செய்து கொண்டார்.\nஇந்த திருமணத்தில், சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில், ரெயானேவுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் ராதிகா. இதன்மூலம் ராதிகா சரத்குமார் பாட்டியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.\nஅப்போ சரத்குமார்க்கு பதவி உயர்வு கிடையாதா\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவிஜய் டிவியின் பிக்பாஸ் 2 : போட்டியாளர்கள் விபரம்\nகலை நிகழ்ச்சிக்கு பணம் வாங்கி மோசடி அக்‌ஷய் குமார், பிரபுதேவா, சோனாக்சி மீது வழக்கு\nஎம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தீர்ப்பு: கஸ்தூரி சர்ச்சை ட்வீட்\nஷாருக் - சல்மான் கான் நடித்த ஜீரோ படத்தின் டீஸர்\nபாலியல் சர்ச்சை: ஷகிலா படத்துக்கு சென்சார் குழு தடை\nதனுஷ் பிறந்தநாளில் வெளியாகிறது வடசென்னை படத்தின் டிரைலர்\nஉழைத்து முன்னேறிய சத்யராஜ்: சிவகுமார் புகழாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil247.info/2016/11/doctor-injection-is-necessary-or-not.html", "date_download": "2018-06-19T08:58:41Z", "digest": "sha1:QK6SUBM7JUNG6S23DGG6IOUXTY56F5L2", "length": 18296, "nlines": 169, "source_domain": "www.tamil247.info", "title": "ஊசி போட்டுக்கொள்வது அவசியமா? ~ Tamil247.info", "raw_content": "\nமருத்துவரிடம் ஊசி போட்டுக்கொள்ளலாமா, வேண்டாமா\nநோய் வந்தால் மருத்துவரிடம் செல்லும் போது அவர் ஊசி போடுவது வழக்கம், எல்லா தருணங்களிலும் ஊசி போட்டுக்கொள்வது தேவையற்றது.\nபெரும்பாலான நிலைமைகளில் ஊசி தேவைப்படுவதே இல்லை.\nசரி, எப்பொழுது ஊசி போட்டுக்கொள்ளவேண்டும்:\nபரிந்துரை செய்யப்பட்ட மருந்து, மாத்திரை அல்லது திரவ வடிவில் கிடைக்காத போதுதான் அதை ஊசி மூலம் போட வேண்டும். உதாரணமாக பென்சிலின் மருந்து மாத்திரை வடிவில் கிடைத்தால் பென்சிஸிலின் ஊசி போட வேண்டியதில்லை.\nமருந்தை விழுங்க முடியாமல் இருக்கும் பொழுது ஊசி போடலாம்.\nமயக்கமடைந்திருக்கும் பொழுது ஊசி போடலாம்.\nஒரு டாக்டர் உங்கள் ரத்தத்தை பரிசோதிக்கமால் வைட்டமின் ஊசிகள், கல்லீரல் சாறுகள், அல்லது B12 ஊசிகளை சிபாரிசு செய்தால் அவரிடம் நீங்கள் வேறு ஒரு டாக்டரை பார்க்கப்போவதாக சொல்லிவிடுங்கள். வைட்டமின்களை ஊசியாக போடுவது மிகவும் ஆபத்தானது. அதைவிட உட்கொள்வது பாதுகாப்பானது.\nஊசிக்கு பதில் மருந்துகளை தருமாறு உங்கள் டாக்டரை வேண்டி கேட்டுக்கொள்ளுங்கள்.\nஎனதருமை நேயர்களே இந்த 'ஊசி போட்டுக்கொள்வது அவசியமா ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஊக்குவித்தல்: உங்களது பிள்ளைகளை எப்படி ஊக்குவிப்பது குறிப்பிட்ட நேரம் படிப்பு உங்கள் குழந்தையை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் ப...\nபிள்ளைகளை உதவாக்கரை என முத்திரை குத்தலாமா\nஉருப்படமாட்டே, உதவாக்கரை முத்திரை குத்தலாமா உங்கள் பிள்ளை படிப்பில் 'வீக்'காக இருந்தாலும், துடுக்குத்தனமாக நடந்து கொண்டாலு...\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nமுருங்கை கீரையை சுலபமாக ஆய்வது எப்படி\nமுருங்கை இலையை விரைவாக பறிக்க சில வழிகள் மாலை ஆறு மணியில் இருந்து இரவு 11 மணி வரை ஆய்ந்தேன். வேலைக்கு செல்வதால் நேரம் எடுத்து பொறுமை...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\n1990க்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய ரயில் விபத்துக்க...\nஇருபது ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த அதிசய ம...\nமூங்கில் அரிசியின் மருத்துவ பயன்கள்..\nபுதிய 2000 ருபாய் நோட்டு இதுதான்..\nநவம்பர் 8: தமிழின் பெருமையை உலகறியச் செய்த வீரமாமு...\nஎடையை குறைக்க உதவும் உணவுப்பொருட்கள்..\nபட்டு சேலைகளை பராமரிப்பது எப்படி\nசர வெடியை வாயில் வைத்து வெடிக்கும் அதிசய மனிதர் - ...\nதமிழ் மொழிக்கு 'தமிழ்' என்ற எழுத்து பிறந்த கதை தெர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://srisaidharisanam.blogspot.com/2016/06/blog-post_68.html", "date_download": "2018-06-19T08:42:54Z", "digest": "sha1:7PQBPDQ4JVYS7M2RRYOWRVSOM76FWR5H", "length": 35141, "nlines": 445, "source_domain": "srisaidharisanam.blogspot.com", "title": "சீரடி சாயிபாபா பிரார்த்தனை மையம்: கையைத் தூக்கு காப்பாற்றுகிறேன்!", "raw_content": "சீரடி சாயிபாபா பிரார்த்தனை மையம்\nபுது பெருங்களத்தூர், சென்னை - 600 063\nநாமஸ்மரணம், வழிபாடு அல்லது பக்தி போன்ற சாதனைகள் உங்களிடம் இல்லையாயினும் ஞானிகளிடம் உங்கள் முழு இதயத்தோடு சரணாகதி அடைவீர்களானால் இவ்வுலக வாழ்வெனும் பெருங்கடலுக்கு அப்பால் அவர்கள் நம்மை பத்திரமாக இட்டுச் செல்வார்கள். (அத்:10)\nஒவ்வொரு இதழிலும், ஒவ்வொரு முறையும் பக்தர்கள் எப்படி துன்பங்களை வெல்லலாம் என்பதையே வலியுறுத்திக்கூறுகிறோம். இங்கு சத்சரித்திரம் பத்தாவது அத்தியாயம் வலியுறுத்துகிற இதே விஷயத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம்.\nபொதுவாக இறைவனிடம் பக்தி செய்து அழுது கேட்டால்தான் கிடைக்கும் என்பார்கள். அதெல்லாம் எனக்குத் தெரியாது என்பவர்களும் பலன் பெறத்தான், “நீங்கள் இதையெல்லாம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, ஞானிகளின் பாதங்களை பிடித்துக்கொள்ளுங்கள், அவர்கள் உங்களை கரை சேர்த்து விடுவார்கள்” என்று போதனைசெய்கிறார்கள்.\nஇங்கே ஞானிகள் என்றால் யார் என்றசந்தேகம் வரும். சாயி பாபா. ராகவேந்திரர். ரமணர், வள்ளலார், படேசாகிபு போன்று எண்ணற்ற மகான்களைத்தான் ஞானிகள்என்று சொல்கிறார்கள்.\n என சந்தேகப்படக்கூடாது. ஞானிகள் எப்போதும் இறப்பதில்லை. சமாதியடைகிறார்கள். சமாதி என்பது ஆழ்ந்து உறங்குவது போன்ற அமைதி நிலை. உடம்பை விட்டுவிட்டு அவர்கள் சமாதி நிலையில் இருப்பார்கள். அவர்களைப் போய் எப்படி எழுப்புவது\nகடவுளிடம் நெருங்குவதற்கே வழிபாடு, பக்தி போன்ற சாதனைகள் அவசியம். ஆனால் மகான்கள் அப்படிப்பட்டவர்கள் கிடையாது. அவர்களுடைய கோட்பாடுகள் என்னவாக இருந்தது என கொஞ்சம் தெரிந்துகொண்டால் போதும்.\nஅன்னதானம் செய், பொறுமையுடன் இரு, எல்லோர் மீதும் அன்பு செலுத்து, பிறர் கஷ்டப்படும்போது உதவி செய், முடியாவிட்டால் பிரார்த்தனை செய் என்று பாபா சொன்னால், அந்தக் கோட்பாட்டை பின்பற்றினால் போதும். பாபா மனம் உருகிவிடுவார். ஒருமுறை நண்பர் அருளாளர் சுரேஷ் அவர்களுடன் மைலாப்பூர் அப்பர் சுவாமி கோயிலுக்குப் போயிருந்தபோது சுவாமிக்கு சார்த்தியிருந்த ஆளுயர மாலை, லிங்கத்தின் மீதிருந்து எதிரே வந்து விழுந்தது. மாலை சரிந்து விழுவதற்கும் தூக்கி போட்டது போல விழுவதற்கும் வித்தியாசம் உள்ளது அல்லவா இதைப் பார்த்து நான் பயந்துவிட்டேன்.\nஏதோ தவறு செய்திருக்கிறேன், அல்லது எனக்கு ஏதோ அபவாதம் நடக்கப்போகிறது என பயந்து சுரேஷிடம் அதைக் காட்டியபோது அவரும் இதைப் பற்றி குருக்களிடம் கேட்கலாம் என்றார்.\nநாங்கள் அணுகி கேட்டபோது, “இது சித்தர் சமாதியுள்ள இடம். தனக்கு யார் பிடித்தமானவரோ அவர் வரும்போது இப்படிப்பட்ட விளையாட்டுகளை அவர் செய்வார். மற்றபடி பயப்பட ஒன்றுமில்லை” என்று கூறி, அந்த மாலையை என்னிடமே தந்துவிட்டார்.\nஅப்போது எனக்கு இந்தளவு பக்தியில்லை, வழிபாடும் தெரியாது. ஆனால் தான தர்மம் செய்வதை, பிறருக்கு உதவுவதை இளம் வயதிலிருந்து பழக்கமாக வைத்திருந்தேன்.\nதேர்வு நேரத்தில் என் பென்சில் பேனாவைக் கொடுத்துவிட்டு ஒன்றுக்கும் வழியில்லாமல் நின்றபோது, என்னுடைய தமிழாசிரியர் சிவ. சண்முக சுந்தரம் அவர்களால், “தன்னாயுதமும் தன் கையிற் பொருளும் பிறன் கையில் கொடுக்கும் பேதையும் பதரே” என்று கடிந்து கொள்ளப்பட்டிருக்கிறேன். அவர் சொன்னபோதும் இந்தப் பழக்கத்தை என்னால் நிறுத்த முடியவில்லை. பிறருக்காக ஓடி ஆடி உழைப்பதும், பலன் வரும்போது ஒதுங்கிப் போவதும் எனது இயல்பாக இருந்தது.\nஅந்தப் பழக்கங்கள் கனிந்து இன்று நான் பிறருக்கு ஆன்மிகத்தைப் போதிக்கும் அளவு உயரக் காரணமாக இருந்தது. எல்லோரும் பாபாவுக்கு பக்தராக இருக்கிறார்கள், நான் மட்டும் பிள்ளையாக இருக்கிறேன். அம்மா நான் வந்திருக்கிறேன் என்றால், அம்பிகை திரை விலக்கி காட்சி தருகிறாள். ஐயாவோ அடியேனுக்கு காட்சி தந்து திரையை மூடிக்கொள்கிறார்.\nபலமுறை எழுதியிருக்கிறேன். “பாபா, எனக்கு வேறு போக்கிடம் கிடையாது. பக்தியும் வழிபாடும் தெரியாது. பிறரைப் போல என்னை மாற்றிக்கொள்ளவும் முடியாது. உன்னை முழுவதுமாக நம்புகிறேன்.. நீ விட்ட வழி”என்று நின்றேன்.\nஅதன்பிறகுதான் என் வாழ்க்கையில் நட்டம் மாறியது, கஷ்டம் விலகியது, பக்தி அதிகம் ஏற்பட்டது; பக்தர் கூட்டம் அதிகரித்தது. இன்று நீங்கள் அறிய உயர்ந்த ஸ்தானத்தில் நின்று கொண்டு இருக்கிறேன்.\nஎத்தனையோ அற்புதங்கள் நடப்பதாகச்சொல்கிறார்கள். அனுபவங்களைச் சொல்லி என்னை வணங்குகிறார்கள். அவற்றுக்கு நான் சொந்தக்காரனில்லை என்பதால், அவர் சார்பாக ஏற்றுக்கொள்கிறேன். அதன் பலன்கள் அனைத்துக்கும் அவரே உரிமையாளர் என நினைக்கிறேன். இப்படி சிக்கிக்கொள்ளாமல் போவதால்தான் எந்த சிரமமும் இல்லாமல் இறைவனுடன் நெருக்கமாக இருக்கிறேன். உங்களையும் இப்படி இருக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.\nசுவாமி என் தகுதியை பார்க்கவில்லை, படிப்பை பார்க்கவில்லை. பக்தியை பார்க்கவில்லை, மனதைப் பார்த்தார். சுட்டால் உருகும் வெண்ணெய் போலன்றி நினைத்தால் உருகும் நிலையைத் தந்தார். காசிலி சுவாமி வந்தபோது, ஒரு மிரக்கில் என சம்பவம் ஒன்றைச் சொன்னார். இது மிரக்கில் அல்ல, நிகழ்வு; அவ்வளவுதான்.\nமகான்களின் வாழ்வில் நடக்கிற நிகழ்வை மிரக்கில் எனக் கூறக்கூடாது” என்றேன். சாயிபாபா தன் பக்தருக்கு நொடிக்கு நொடி அற்புதம் செய்கிறார். இதை தின வாழ்வின் ஒரு பகுதியாக்குகிறார். பிறகு எப்படி அற்புதம் எனத் தனியாகக் கூறுவது இதைப் பட்டியல் போட முடியாது,\nநான் பாபாவிடம் சரண் அடைந்தவிதம் என்னை மாற்றியது, அது என்னவிதம் முழு இதயத்தோடு அவரையே புகலாகக்கொண்டேன். அவர் காப்பாற்றுவாரா முழு இதயத்தோடு அவரையே புகலாகக்கொண்டேன். அவர் காப்பாற்றுவாரா கை விடுவாரா என்ற பேச்சுக்கே இடமில்லை. இது நடக்குமா, நடக்காதா என்ற கேள்விக்கு இடமில்லை. எது நடந்தாலும் அது அவரால் நமக்கு என்ன\nமற்றவர்களைப் போல எடுத்து ஒளித்து வைத்துக்கொள்ளும் போக்கு என்னிடம் கிடையாது. முழு இதயத்தோடு மட்டும் அல்ல, முழு சக்தியோடும், முதன்மையான பங்களிப்போடும் சேவை செய்கிறேன். ஆனால்பலனுக்கு நான் தூரமாகவே நிற்கிறேன்.\nஇதைப் பிடித்ததால்தான் சாயி என்னைப்பிடித்தார். நான் அவரைப் பிடித்தேன். நீங்களும் பிடியுங்கள், உயருங்கள். இந்தப் போக்குதான் வெற்றியைத் தந்தது. இது உங்களுக்கும் பலன் தரும்.\nதொழுத கை தலை மேலேற துளும்பும் கண்ணீருள் மூழ்கி திருவடியில் வீழ்ந்து பணிந்தால் திருவருள் நிச்சயம் தானே\nLabels: சீரடி சாயி, ஸ்ரீ சாயி சத்சரிதம், ஸ்ரீ சாயி தரிசனம்\nஉருவமில்லாத இறைவன் பக்தர்களின்மேல் கொண்ட கிருபையினால் , ஸாயீயினுடைய உருவத்தில் சிரடீயில் தோன்றினான். அவனை அறிந்துகொள்வதற்கு , முத...\nதடையை வெல்லும் தாரக மந்திரம்\n தடைகள் என்பவை நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல ஆயத்தம் செய்கிற விசயம். எனவே தடை வரும்போது...\nசாய் சத்சரித்திரம் பயன்படுத்த ஒன்பது சிறந்த வழிகள்\nசாய் சத்சரித்திரம் பயன்படுத்த ஒன்பது சிறந்த வழிகள் எப்படி சாயி பக்தர்கள் ஸ்ரீ சாயி சத்சரித்த்தினை பயன்படுத்த வேண்டும் என்பதில் உள்...\nஷீரடி பாபா வழிபாட்டு முறைகள்\nசீரடி பாபா விரத முறைகளில் வியாழக்கிழமை விரதம் போல் இன்னும் பல வகையான விதங்களும் உள்ளன. அவற்றில் ஒரு சில இங்கு உங்கள் கவனத்திற்க்கு ...\nசாயிதரிசனம் தற்போது டெலிகிராமிலும் வெளியிடப்படுகிறது.இணைய விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் இணைப்பின் மூலம் https://telegram.me/joinchat/Dcf11Qt4V2qtkig9h3pNkw சேரலாம்.\nதிருவொற்றியூர் கார்கில் நகர் பாபா கோயில்\nமழையில் நனைந்து வந்த மழலை ராஜா ராம்\nமந்திரவாதிகளை நாடிப் போக வேண்டாம்\nஎப்போதும் உன்னை பாதுகாத்துக்கொண்டே இருப்பேன்\nகீரப்பாக்கம் ஆலய வழிபாட்டு நெறிமுறைகள்\nஎன்னைப் பார்த்தால் ஞானம் வரும்… தொட்டால் அனுபவம் க...\nபழையதை மறக்காதே பகவானை ஏமாற்றாதே\nசீரடி பாபா கோயில் பற்றி....\nமானசீகமாக வேண்டினால் நோய் தீரும்\nமுப்பது ஆண்டு நோய் முற்றாகத் தீர்ந்தது\nயாவர்க்குமாய் பிறர்க்கு இன் உரை தானே\nநித்ய பூஜைக்கு உதவ வேண்டுகோள்...\nகுருவின் வார்த்தைகளே தெளிவு தரும் ஞானம்\nஉன்னிடம் கடன் வாங்கியவர் தாமாக வந்து தருவார்\nதிருமணத்தின் போது அக்னியை சுற்றி ஏழு அடிகள் நடப்பத...\nஓம் எனும் மந்திர விளக்கம்\nஆதம்பாக்கம் நவசக்தி பாபா ஆலயம்\nஉனக்குச் செல்வம் வந்து சேரும்\nஎளிய மோட்ச மார்க்கம் பாகம் 3\nஎளிய மோட்ச மார்க்கம் பாகம் 2\nமலையில் பாபாவிற்க்குத் தனி ஆலயம்\nதெய்வம் மகிழ்ந்து வரம் கொடுக்கும்\nஅற்ப மீனுக்கு இவ்வளவு பணமா\nஎளிய மோட்ச மார்க்கம் பாகம் 1\nநித்ய பூஜைக்கு உதவ வேண்டுகோள்\nபக்தி செய்ய முன்னோக்கி வா\nநான் கடன் பட்டதாக உணர்கிறேன்\nநான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்\nநாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என...\nகவலைக்குச் சிறிதும் இடம் தராதே\nபாபாவின் வார்த்தையும் நோய் தீர்க்கும்\nமனக்கவலை என்ற செத்த பாம்பு\nஒரே இடத்தில் நம்பிக்கை வை\nகுழந்தை வரம் தருவார் பாபா\nசீரடி சாயி பாபா பிரார்த்தனை மைய\nசென்னை நங்க நல்லூர் கருப்பு பாபா\nதத்த சாயி வசிய மந்திரம்\nதிருவொற்றியூர் கார்கில் நகர் பாபா கோயில்\nநீ என் தாசனாக மாறு\nபாபா ஒரு அற்புத மகான்\nபாபா ஒரு அற்புத மகான்\nபிள்ளை வரம் தருவார் பாபா\nஷிர்டி சாய் பாபா கோயில்\nஷிர்டி பாபாவின் புனித சரிதம்\nஷீரடி பாபா வழிபாட்டு முறைகள்\nஷீரடி ஸாயி பாபாவின் அஷ்டோத்ர சத நாமாவளி\nஸிம்மாச்சலம் - ஸ்ரீலஷ்மி வராக நரஸிம்ஹர்\nஸ்ரீ சாயி சத்சரிதம். சீரடி சாயி\nஸ்ரீ சாயி சரித்ரா. சீரடி சாயிபாபா\nஸ்ரீ சாய்நாத மூல பீஜ மந்திராட்சர ஸ்தோத்திரம்\nஸ்ரீ ஷீரடி சாய்பாபா வழிபாட்டு கவசம்\nஸ்ரீ சாயி அருளில் நனைந்த பக்தர்களின் ஆனந்தப்பரவசம்\nமின் அஞ்சலில் தகவல் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9-a.30533/", "date_download": "2018-06-19T08:20:47Z", "digest": "sha1:ODH77ZEJNRGYQN2LB6ZKEZYYGCXJZTPU", "length": 9410, "nlines": 216, "source_domain": "www.penmai.com", "title": "வாழ்நாள் முழுவதும் எந்தவிதக் குறையுமின&a | Penmai Community Forum", "raw_content": "\nவாழ்நாள் முழுவதும் எந்தவிதக் குறையுமின&a\nதுஞ்சலுந் துஞ்சலி லாத போழ்தினும்\nநெஞ்சக நைந்து நினைமின் நாடொறும்\nவஞ்சகம் அற்றடி வாழ்த்த வந்தகூற்\nறஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.\nமந்திர நான்மறை யாகி வானவர்\nசிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன\nசெந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்\nகந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.\nஊனிலு யிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்\nஞானவி ளக்கினை யேற்றி நன்புலத்\nதேனைவ ழிதிறந் தேத்து வார்க்கிடர்\nஆனகெ டுப்பன அஞ்செ ழுத்துமே.\nநல்லவர் தீயரெ னாது நச்சினர்\nசெல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ\nகொல்லந மன்தமர் கொண்டு போமிடத்\nதல்லல்கெ டுப்பன அஞ்செ ழுத்துமே.\nகொங்கலர் மன்மதன் வாளி யைந்தகத்\nதங்குள பூதமும் அஞ்ச வைம்பொழில்\nதங்கர வின்படம் அஞ்சுந் தம்முடை\nஅங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே.\nதும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்\nவெம்மை நரகம் விளைந்த போழ்தினும்\nஇம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்\nஅம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே.\nவீடு பிறப்பை யறுத்து மெச்சினர்\nபீடை கெடுப்பன பின்னை நாடொறும்\nமாடு கொடுப்பன மன்னு மாநடம்\nஆடி யுகப்பன அஞ்செ ழுத்துமே.\nவண்டம ரோதி மடந்தை பேணின\nபண்டையி ராவணன் பாடி யுய்ந்தன\nதொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்\nகண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே.\nகார்வணன் நான்முகன் காணு தற்கொணாச்\nசீர்வணச் சேவடி செவ்வி நாடொறும்\nபேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்\nகார்வண மாவன அஞ்செ ழுத்துமே.\nபுத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச்\nசித்தத் தவர்கள் தெளிந்து தேறின\nவித்தக நீறணி வார்வி னைப்பகைக்\nகத்திர மாவன அஞ்செ ழுத்துமே.\nநற்றமிழ் ஞானசம் பந்தன் நான்மறை\nகற்றவன் காழியர் மன்னன் உன்னிய\nஅற்றமில் மாலையீ ரைந்தும் அஞ்செழுத்\nதுற்றன வல்லவர் உம்ப ராவரே.\nவாழ்நாள் சாதனையாளரை விருது பெற்றார் மணி& Fans Club and Others 2 Mar 2, 2018\nவாழ்நாள் முழுவதும் சேமித்தாலும் Interesting Facts 2 Jun 20, 2017\nவாழ்நாள் முழுவதும் இலவச போன்கால்: Bsnl Citizen's panel 0 Sep 23, 2016\nவாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க உ& Healthy and Nutritive Foods 1 Feb 7, 2015\nவாழ்நாள் சாதனையாளரை விருது பெற்றார் மணி&\nவாழ்நாள் முழுவதும் இலவச போன்கால்: Bsnl\nTips for a happier, healthier life - வாழ்நாள் முழுவதும் நோயின்றி ஆரோக்\nவாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க உ&\nஎன் பொண்ணும் பையனும் அவங்க சொந்தத் திறமையிலதான் ஜெயிக்கணும்\" - ஹரிணி திப்பு\nநிழல்கள்’ ரவி இப்போ ‘அனிபிக்ஸ்’ ரவி..\nகராத்தே சாம்பியன், புல்லட் ரைடர், பாத்ரூம் நேயர்\n'பிக்பாக்ஸ்' வீட்ல நித்யாவும் நானும் சமாதானம் ஆகணும்னு ப்ரே பண்ணுங்க ஃப்ரெண்ட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/127381-evks-ilangovan-about-release-of-perarivaalan.html", "date_download": "2018-06-19T08:54:23Z", "digest": "sha1:JQFS7LOUQYJHOGUURGCXVLG4U6PHSFUA", "length": 21261, "nlines": 350, "source_domain": "www.vikatan.com", "title": "`ராகுல்காந்தி கருத்துதான் எங்களுக்கும்!' - பேரறிவாளன் குறித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் | EVKS ilangovan about release of perarivaalan", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n' - பேரறிவாளன் குறித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேரும், இன்றோடு 27 ஆண்டுகள் சிறை வாழ்க்கையை நிறைவு செய்துவிட்டனர். `பேரறிவாளன் உள்ளிட்டவர்களை மன்னித்துவிட்டோம் என ராகுல்காந்தியே கூறிவிட்டார். இதில் முடிவெடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகள்தாம்' என்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.\nராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் கடந்த 27 ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது விடுதலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. `மனிதாபிமான அடிப்படையில் இவர்களை விடுதலை செய்ய வேண்டும். குறிப்பாக, `பேரறிவாளனின் வாக்குமூலத்தைத் திரித்து எழுதிவிட்டேன்' எனக் கூறிய சி.பி.ஐ அதிகாரி தியாகராஜன், அதை ஒரு மனுவாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். `நீண்டகாலமாகச் சிறையில் இருப்பதால், சட்டப்படி இவர்களை விடுதலை செய்ய வேண்டும்' என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில், ஏழு பேரின் விடுதலை தொடர்பாக, ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் பேசினோம்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n`எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது பாவமில்ல பிரதர்..’ - விஸ்வரூபம் - 2 படத்தின் ட்ரெய்லர்\nகமல்ஹாசனின் விஸ்வரூபம் -2 படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. Vishwaroopam - 2 trailer released\n``பேரறிவாளன்மீது எனக்குத் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் கிடையாது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அவருக்குத் தொடர்பிருப்பது உண்மையா...பொய்யா எனத் தெரியவில்லை. இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியே தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அவர்களை மன்னித்துவிட்டோம் என்று. அவரே மன்னித்து விட்ட பிறகு, இதில் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆகவே, இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்துதான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் விரைவில் முடிவு செய்ய வேண்டும். சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக எங்களுக்கு வேறுபட்ட கருத்து எதுவும் இல்லை. அவர்கள் குற்றவாளியா... இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியது நீதிமன்றமும் மத்திய , மாநில அரசுகளும்தாம். உண்மையான குற்றவாளிகள் இல்லை என நிரூபிக்கப்பட்டுவிட்டு, விடுவிக்கப்பட்டால் மகிழ்ச்சிதான்” என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\nகாய்கறிகள் உற்பத்தி 2050-க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும்... என்ன செய்வது\nகாலநிலை மாற்றத்தின் விளைவால் காய்கறிகள் உற்பத்தி 2050 க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பயிறு மற்றும் பருப்பு வகைகளுக்கும் இதே நிலைதான்\nஒரு ஃபுட்பால் ப்ளேயருக்குத் தேவையான உடல் தகுதிகள் என்னென்ன\nஇனி ஃபுட்பால் ஜூரம்தான். போட்டியைப் பார்ப்பது, அதைப் பற்றிப் பேசுவது, விமர்சனம் செய்வதோடு கால்பந்து வீரனாகிவிட வேண்டும் என்ற ஆசையும் பலருக்குத் துளிர்விடும்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றி தெரியுமா\nஏரழிஞ்சில் மரம் தரும் விதைகளோடு, இன்னும் சில விதைகளை சேர்த்து அரைத்து குளித்தைலம் முறையில் காயகற்பம் தயார் செய்கிறார்கள். இதைச் சாப்பிட்டால் நம் உடல் நீண்டகாலம்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\n`ஜூலை 12 இல் ஆஜராகாவிட்டால் பிடிவாரன்ட்' - எஸ்.வி.சேகருக்கு நீதிபதி எச்சரிக்கை\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`18 பேருக்கும் அமைச்சர் பதவி தவிர எல்லாம் வரும்’ -தினகரனைப் பதற வைக்கும் எடப்பாடி பழனிசாமி தூது #VikatanExclusive\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\n - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்\n`18 பேருக்கும் அமைச்சர் பதவி தவிர எல்லாம் வரும்’ -தினகரனைப் பதற வைக்கும் எடப்பாடி பழனிசாமி தூது #VikatanExclusive\nமருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம்\n``அறவழிப் போராட்டக்காரர்களுக்கு தேசியப் பாதுகாப்புச் சட்டம் என்றால், குறி பார்த்து சுட்டவர்களுக்கு\" - மக்கள் அதிகாரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tncc.org.in/04112016-02/", "date_download": "2018-06-19T08:29:05Z", "digest": "sha1:SYBJIR77DBXQSGVYCMXJ2DR4QUHSCGUG", "length": 6687, "nlines": 57, "source_domain": "tncc.org.in", "title": "பாஜக தலைமையிலான மத்திய அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கண்டன ஆர்ப்பாட்டம். | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nபாஜக தலைமையிலான மத்திய அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கண்டன ஆர்ப்பாட்டம்.\nஇந்தியாவின் பிரதான எதிர்கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள திரு. ராகுல்காந்தி அவர்களது ஜனநாயக கடமையினை முடக்குகிற வகையில் செயல்பட்ட மத்திய பாஜக அரசை கண்டித்து இன்று (04.11.2016) காலை நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.\nthirunnavukkarasarஆர்ப்பாட்டம்திருநாவுக்கரசர்மத்திய பாஜக அரசை கண்டித்துராகுல்காந்தி\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை-15.09.2015\nஇந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியோடு ஆங்கிலமும் தொடர்ந்து நீடிக்கும் என்கிற நேருவின் உறுதிமொழிக்கு மாறாக ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை குறைப்பதற்கு மத்திய பா.ஜ.க. அரசு பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருகிறது. இந்நிலை தொடர்ந்து நீடிக்குமேயானால் இந்தி பேசாத மக்களிடையே பெரும் கொந்தளிப்பு உருவாகும்....\nஅகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்கள் மற்றும் இளம் தலைவர் திரு. ராகுல்காந்தி ஆகியோரின் கரத்தை வலுப்படுத்தும் விதத்தில் தமிழக காங்கிரஸ் வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்பட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ” சமூக ஊடகப் பிரிவு ” மாநிலத் தலைவராக திரு.எஸ்.டி.ராமச்சந்திரன் அவர்கள் நியமிக்கப்படுகிறார்.\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 131வது நிறுவன நாள் விழாவை முன்னிட்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 131வது நிறுவன நாள் விழாவை முன்னிட்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா. நேற்று 29-12-2015 மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக அண்ணாநகரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.philosophyprabhakaran.com/2016/10/temples-in-kolli-hills.html", "date_download": "2018-06-19T08:45:45Z", "digest": "sha1:MMI7WMM4U5LDOX46BAR6QKMINJJCD7GS", "length": 16978, "nlines": 145, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: கொல்லிமலை - அறப்பளீஸ்வரரும் கொல்லிப்பாவையும்", "raw_content": "\nகொல்லிமலை - அறப்பளீஸ்வரரும் கொல்லிப்பாவையும்\nகொல்லிமலை என்றாலே நம் நினைவுக்கு வரும் அடுத்த வார்த்தை சித்தர்கள் கொல்லியில் சித்தர்கள் வாழ்ந்த குகைகள் மட்டும் இப்போதும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றில் பிரதானமானது கோரக்கர் குகை. எப்படியாவது கோரக்கர் குகையை பார்த்துவிட வேண்டுமென்று கொல்லியில் இறங்கியதிலிருந்தே விசாரித்தோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தகவல்களை சொல்கிறார்கள். ஒரு சிலர் அப்படியொரு குகை இல்லவே இல்லை என்கிறார்கள். தீர விசாரித்தபிறகு, ஆகாயகங்கை அருவிக்கு செல்லும் வழியிலிருந்து பிரிந்து காட்டுக்குள் நீண்டதூரம் சென்றால் கோரக்கர் குகையை காணலாம் என்று தெரிந்துக்கொண்டோம். ஆனால் அங்கே வழிகாட்டிகளின் உதவியுடன் மட்டும்தான் செல்ல முடியும் என்றும் குகைக்கு செல்வதென்றால் காலையிலேயே கிளம்பிவிட வேண்டுமென்றும் மீண்டும் திரும்பி வர மாலையாகிவிடும் என்றும் சொன்னார்கள். எனவே கோரக்கர் குகைக்கு செல்லும் எண்ணத்தை ஒருமனதாக கைவிட்டோம்.\nசித்தர்கள் குகையை தவிர்த்து கொல்லியில் இருக்கும் சில முக்கிய கோவில்களைப் பற்றி பார்க்கலாம்.\nஆகாயகங்கை அருவியின் முகப்புக்கு எதிரிலேயே அமைந்திருக்கிறது அறப்பளீஸ்வரர் கோவில். கோவிலுக்கு சென்றுவிட்டு அருவிக்கு இறங்குவதோ அல்லது அருவியில் குளித்தபிறகு கோவிலுக்கு செல்வதோ உங்கள் செளகர்யம். ஆனால் கோவில் மதியம் ஒரு மணிக்கு மூடப்பட்டுவிடுகிறது. அத்துடன் மீண்டும் பிற்பகல் நேரத்தில் தான் திறக்கப்படுகிறது. எனவே அதற்கேற்றபடி திட்டம் அமைத்துக்கொள்வது நல்லது.\nஅக்காலத்தில் கொல்லிமலையில் வாழ்ந்த சிவனடியார்கள் இவ்விடத்தில் சிவலிங்கம் ஒன்றினை நிறுவி வழிபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ‘அறை’ என்றால் சிறிய மலை, ‘அறைப்பள்ளி’ என்றால் மலைமேல் உள்ள கோவில், இறைவன் ஈஸ்வரர் என்பதால் அறைப்பள்ளி ஈஸ்வரர் என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி அறப்பளீஸ்வரர் ஆனதாக கூறப்படுகிறது. காலப்போக்கில் இவ்விடம் விளைநிலமாக மாறி, சிவலிங்கம் மண்ணுள் புதைந்தது. பின்னாளில் விவசாயி ஒருவர் நிலத்தை உழுதபோது அவருடைய கலப்பை சிவலிங்கத்தின் உச்சிப்பகுதியில் பட்டு அதிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு மக்கள் இங்கு கோவில் அமைத்து வழிபட துவங்கியிருக்கின்றனர். இப்பொழுதும் கூட அறப்பளீஸ்வரர் கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் உச்சிப்பகுதியில் அத்தழும்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nகோவிலின் அருகே அமைந்துள்ள பஞ்சநதியில் மீன்களுக்கு பக்தர்கள் உணவு பொருட்களை வழங்கியும், மீனை பிடித்து மூக்கு குத்தியும் மகிழ்வது வழக்கம். ஒரு சமயம், பக்தர் ஒருவர் அறியாமையால் மீனைப்பிடித்து அறுத்து சமைக்க ஆரம்பித்தார். மீன் குழம்பு கொதிக்க ஆரம்பித்தது. அப்போது கொதிக்கும் குழம்பில் இருந்து மீன்கள் தாவிக்குதித்து ஓட ஆரம்பித்தன. அப்போது ஒரு அசரீரி, மலையில் இருக்கும் ஒவ்வொரு உயிரிலும் சிவன் இருப்பதாகக் கூறி ஒலித்தது. இச்சம்பவத்தால் இங்கிருக்கும் சிவனுக்கு அறுத்த மீனை பொருத்தி உயிர்ப்பித்த அறப்பளீஸ்வர் என்ற பெயரும் வழங்கப்படுகிறது.\n2. கொல்லிப்பாவை (அ) எட்டுக்கையம்மன் கோவில்\nஅறப்பளீஸ்வரர் கோவிலிலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் மாசிலா அருவி போகும் வழியில் அமைந்திருக்கிறது எட்டுக்கையம்மன் கோவில். முன்பே வழி தெரியாததால் வாய்வழி கேட்டு கோவிலை அடைந்தபோது அங்கே கோவில் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகளை கண்டு அதிர்ந்தோம். ஏற்கனவே ஆகாயகங்கைக்காக ஆயிரம் படிகள் இறங்கி ஏறிய களைப்பு. இங்கே குறைந்த எண்ணிக்கை படிக்கட்டுகள் மட்டுமே என்பதை தீர விசாரித்தபின் இறங்கினோம்.\nஅக்காலத்தில் கொல்லிமலையில் தவம் செய்த முனிவர்கள், தங்கள் தவத்திற்கு இடையூறு நேராதவாறு காத்துக்கொள்ள கொல்லிப்பாவையை அமைத்தார்கள் என்று கூறப்படுகிறது. இப்பாவை பெண் உருவமுடையது. உடல் உறுப்புகள் அசையும் தன்மையுடையது. அரக்கர்களின் வாடை பட்டதும் இப்பாவை பெருஞ்சிரிப்பு செய்து, அவர்களை இழுத்துக் கொன்றுவிடுமாம். கொல்லிப்பாவை பற்றி நற்றிணை, குறுந்தொகை செய்யுட்களில் கூறப்பட்டுள்ளது. கொல்லிப்பாவை என்ற அக்காவல் தெய்வம் தான் தற்போது எட்டுக்கை அம்மனாக வழங்கப்படுகிறது.\nஇங்கே நுழைந்ததும் பல்வேறு அளவுகளில் மணிகளும், தாயத்துகளும், விசிட்டிங் கார்டுகளும் தொங்குவதை காண முடிந்தது. பூசாரி இருக்கிறார். புகைப்படங்கள் எடுக்கக்கூடாது என்கிறார். சில கோவில்களில் ஏன் புகைப்பட அனுமதி மறுக்கப்படுகிறது என்று யாருக்காவது தெரியுமா பூசாரி கவனிக்காத சமயத்தில் தந்திரமாக சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டு வெளியேறினோம். வெளியிலேயே மரத்தடியில் கேட்பாரற்று வீற்றிருக்கிறார் இன்னொரு எட்டுக்கையம்மன். சிறப்பு தரிசனம் கிடைத்த மனநிறைவுடன் கிளம்பினோம்.\n3. மாசி பெரியசாமி கோவில்\nஇதற்குள் கால தாமதமாகிவிட்டதால் மாசி பெரியசாமி கோவிலை தவிர்த்துவிட முடிவு செய்தோம். எனினும் சுருக்கமாக சில தகவல்கள். எட்டுக்கையம்மன் கோவிலிலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது மாசி பெரியசாமி கோவில். சங்கிலி கருப்பு, முனி, பெரியசாமி, பெரியண்ணன் என பல பெயர்கள் கொண்ட காவல்தெய்வம் தான் இந்த மாசி பெரியசாமி. 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில். கொல்லியில் அமைந்துள்ள குன்றுகளில் மிகப்பெரிய குன்றான மாசிக்குன்றில் இக்கோவில் அமைந்துள்ளது.\nபொதுவாகவே கொல்லிமலையில் நிறைய சைவ, சமண கோவில்கள் இருக்கின்றன. தோராயமாக கூகுள் மேப்பில் உலவினால் கூட ஆங்காங்கே பழங்கால சமண கோவில் / சிலை காணப்படுகிறது. அவற்றில் குறிப்பாக நெகனூர்பட்டி என்கிற ஒதுக்குப்புற கிராமத்தில் ஒரு பழங்கால சமணர் கோவில் இருப்பதாக சொல்லப்பட்டதால் அங்கு கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். அங்கே சென்றால் இன்னொரு ஆச்சர்யம் கிடைத்தது. இவை தவிர்த்து ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிதிலமடைந்த சிவன் கோவில் ஒன்றும் உள்ளது. இவற்றை பற்றியெல்லாம் அடுத்தடுத்த கட்டுரைகளில் பார்க்கலாம்.\nஅதற்கு முன்பாக கொல்லிமலையில் ஆகாயகங்கை அல்லாமல் வேறு சில சிறிய அருவிகள் உண்டு. அவற்றை பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.\nஅடுத்த இடுகை: மற்ற அருவிகள்\nகொல்லிமலை - அறப்பளீஸ்வரரும் கொல்லிப்பாவையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-suriya-karthi-24-03-1841472.htm", "date_download": "2018-06-19T08:58:59Z", "digest": "sha1:JJZPATF6ZR7EUXROO463KL2TTMJHCEZI", "length": 5954, "nlines": 108, "source_domain": "www.tamilstar.com", "title": "சூர்யா, கார்த்தி, விஷால் செய்வதை விஜய்-அஜித் மற்ற நடிகர்கள் செய்வார்களா? - Suriyakarthivishal - சூர்யா- கார்த்தி- விஷால் | Tamilstar.com |", "raw_content": "\nசூர்யா, கார்த்தி, விஷால் செய்வதை விஜய்-அஜித் மற்ற நடிகர்கள் செய்வார்களா\nதமிழ் சினிமாவில் இருக்கும் ஒவ்வொரு துறையிலும் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. முதன்முதலாக அப்படி மக்களுக்கு தெரியவந்தது நடிகர் சங்க பிரச்சனையில் தான். சரத்குமார் தலைவராக இருந்து நிறைய ஏமாற்றிவிட்டார் என்று கூறி விஷால் மற்றும் அவரது குழுவினர் போட்டி போட்டு பின் வெற்றியும் பெற்றனர்.\nநடிகர் சங்கம் மட்டும் இல்லாமல் விஷால் தயாரிப்பாளர் சங்கத்திலும் போட்டிபோட்டு அதிலும் வெற்றிபெற்றார். தற்போது அவரது முன்னிலையில் தமிழ் சினிமா முழு ஸ்ட்ரைக் நடத்தி வருகிறது.\nஅண்மையில் தயாரிப்பாளர் குழுவும் நடிகர் சங்க குழுவும் சந்தித்துள்ளனர். அப்போது பேச்சு வார்த்தையில் Fefsi தொழிலாளிகளுக்கு தங்களது படத்தில் பணிபுரிந்தால் எவ்வளவு ஆகுமோ அதை நாங்களே எங்களது சம்பளத்தில் இருந்து கொடுக்கிறோம் என்று நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விஷால் ஆகியோர் கூறியுள்ளனர்.\nஇவர்களை போல மற்ற நடிகர்களும் ஒப்புக் கொள்வார்களா அஜித்-விஜய் அவர்களின் முடிவு என்ன என்பது இன்னும் தெரியவில்லை.\n▪ விஜய்யின் கேரள மார்க்கெட்டை குறி வைக்கிறாரா சிவகார்த்திகேயன்\n• மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி\n• தனிமையை விரும்பும் திரிஷா\n• தனுஷுக்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n• பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு\n• தொடர்ந்து நடிக்க விரும்பும் நஸ்ரியா\n• இந்தியா முழுவதும் காலா படத்துக்கு பெரும் வரவேற்பு - ரஜினிகாந்த் பேட்டி\n• வாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்\n• ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n• விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா\n• பெரியதிரையில் ரசிகர்களை கவர வரும் அக்‌ஷரா ரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://answering-islam.org/tamil/authors/thompson/more_than_prophet1.html", "date_download": "2018-06-19T08:46:27Z", "digest": "sha1:AX27ZJE2UA5VANSAXZATDJFVCAI5DBZM", "length": 27915, "nlines": 67, "source_domain": "answering-islam.org", "title": "இயேசு ஒரு தீர்க்கதரிசியை விட மேலானவர் என்பதற்கான ஐந்து காரணங்கள்", "raw_content": "\nஇயேசு ஒரு தீர்க்கதரிசியை விட மேலானவர் என்பதற்கான ஐந்து காரணங்கள்\nஇயேசுவை தேவனாக அல்லாது ஒரு சாதாரண தீர்க்கதரிசியாக மட்டுமே புதிய ஏற்பாடு போதிக்கிறது என்று நம்பும் முஸ்லீம் வாசகர்களுக்கு இந்தக் கட்டுரை கேள்விகளையும் வாதங்களையும் முன் வைக்கும். இயேசு ஒரு சாதாரண தீர்க்கதரிசி என்று குர்‍ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. உதாரணமாக சூரா 5:75ல் நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்:\n“ மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை....”.\nஆனால் இயேசுவை நேரடியாகக் கண்டவர்கள் மற்றும் இயேசு பேசினதைக் கேட்டவர்களால் எழுதப்பட்ட முதல் நூற்றாண்டு நூல்கள் இக்கருத்துக்கு மாறான உண்மையான இயேசுவை நமக்கு காண்பிக்கின்றன. எனவே முதல் நூற்றாண்டில் வாழ்ந்த இயேசு ஒரு தீர்க்கதரிசியை விட மேலானவர் என்பதை இக்கட்டுரை நிரூபிக்கும். இயேசு ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார் என்றாலும் கூட அவர் சாதாரண தீர்க்கதரிசி மட்டுமல்ல என்பது இக்கட்டுரையில் எடுத்துக் காட்டப்படும். அவர் தேவன் ஆவார். கிறிஸ்துவிடமாக பிதாவானவர் இழுத்துக் கொண்டிருக்கும் முஸ்லீம்களுக்கு புதிய ஏற்பாடு, இயேசுவைக் குறித்து என்ன போதிக்கிறது என்பதைக் குறித்த தெளிவான‌ கருத்தை இந்தக் கட்டுரை அளிக்கும் என்பதே எனது நம்பிக்கையாக இருக்கிறது.\n#1. இயேசு சாதாரணமான ஒரு தீர்க்கதரிசியாக மட்டும் இருந்திருந்தால் ஏன் யோவான் 5:22-23 ஆகிய வசனங்கள்:\n“பிதாவைக் கனம்பண்ணுகிறது போல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல் நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக் கொடுத்திருக்கிறார். குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான்” என்று கூறுகிறது\nஇயேசு ஒரு சாதாரண தீர்க்கதரிசியாக மட்டும் இருந்திருந்தால் இயேசுவைக் கனம் பண்ணுதல் அல்லது பிதாவைக் கனம் பண்ணுவது போல இயேசுவைக் கனம் பண்ணுதல் என்பது தேவ தூஷணமாகுமல்லவா அல்லாஹ்வைக் கனம் பண்ணுவது போலவே முஹம்மது நபியைக் கனம் பண்ணுதல் என்பது ஒரு முஸ்லீமுக்கு ஏற்புடையதாக இருக்குமா\n“போல” என்பதைக் குறிக்கும் “kathōs” என்கிற கிரேக்க வார்த்தைக்கான பொருள்/விளக்கம்: “… ஒரே விதத்தில், உள்ள படி, சமமான படி, அதே அளவின் படி, அந்த நிலையில்...” என்று வருகிறது.\nஆகவே, நாம் பிதாவாகிய தேவனைக் கனம் பண்ணி பயபக்தியுடன் இருப்பது போலவே, இயேசுவையும் அதே நிலையில் வைத்து கனம் பண்ணி பயபக்தியுடன் இருக்க வேண்டும் என்று இந்த வசனம் விசுவாசிகளுக்கு கட்டளையிடுகிறது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. பிதாவாகிய தேவன் மிக உயர்ந்த நிலையில் தேவனாக இருக்கிறார். இயேசுவும் அதே போல மிக உயரிய நிலையில் இருக்கிறார். ஆகவே, இயேசு சாதாரண தீர்க்கதரிசியை விட மேலானவர் ஆவார்.\n#2. இயேசு ஒரு தீர்க்கதரிசியாக மட்டும் இருந்திருந்தால், பின்னர் ஏன் வெளிப்படுத்தல் 5:8-14 வரையிலான வசனங்கள் தேவ தூதர்கள் மற்றும் மூப்பர்கள் ஆகியோரையும் சேர்த்து பரலோகத்திலுள்ளவைகள் அனைத்தும் இயேசு துதிக்கும் மகிமைக்கும் கனத்திற்கும் மற்றும் வல்லமைக்கும் என்றும் பாத்திரர் என்று ஏன் கூறுகின்றன\nஇயேசு தேவனாக இல்லாமல் சாதாரண தீர்க்கதரிசியாக இருந்தால், தேவனுக்கு மட்டுமே உரிய ஆராதனையிலிருந்து தவறுவதாக அது இருக்குமல்லவா அது தேவனுக்கு மட்டுமே உரிய ஆராதனையாக இருக்குமென்றால், அது இயேசு ஒரு தீர்க்கதரிசியை விட மேலானவர் என்பதை உறுதிப்படுத்துகிறது அல்லவா அது தேவனுக்கு மட்டுமே உரிய ஆராதனையாக இருக்குமென்றால், அது இயேசு ஒரு தீர்க்கதரிசியை விட மேலானவர் என்பதை உறுதிப்படுத்துகிறது அல்லவா\nஅந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து: தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள். பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது. அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள். அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன். அதற்கு நான்கு ஜீவன்களும்: ஆமென் என்று சொல்லின. இருபத்து நான்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.\n#3. மனுக்குலத்தில் உள்ள அனைவரையும் போல வாழ்க்கையை கரு தோன்றியதில் இருந்து ஆரம்பித்த இயேசு சாதாரணமானதொரு தீர்க்கதரிசியாக இருந்திருந்தால், ஏன் புதிய ஏற்பாடு, இயேசுவானவர் பிதாவோடு கூட முன்னமே தனித்துவமான மகிமையில் வாசம் செய்தார் என்று போதிக்கிறது\nஅவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.\nஇயேசு தேவனுடைய ரூபமாக (தேவனுடய மகிமையாக) முன்பே இருந்தார் என்பதையும், ஒரு மனிதனாக தம்மைத் தாழ்த்தினார் என்பதையும் கவனியுங்கள். தேவனின் வல்லமை மற்றும் சக்தி இருந்தாலொழிய இயேசு தம்மைத்தாமே தாழ்த்தி மனிதனாக வருவது என்பது சாத்தியமில்லாத காரியமாயிருக்கிறபடியால் இயேசு தெய்வீக வல்லமை உடைவராக இருந்தார் என்பதை இது காண்பிக்கிறது. இதேபோல, யோவான் 8:58ல் இயேசு தாம் மனிதனாக தோன்றுவதற்கு முன்பே இருந்து வருகிறதை பின்வருமாறு விளக்கினார், \"அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்”.\nகவனியுங்கள் ஆபிரகாம் வாழ்வதற்கு முன்னமே நான் இருந்தேன் என்று மட்டும் இயேசு சொல்லாமல், ஆபிரகாம் பிறப்பதற்கு முன்னமே தாம் தேவனாக இருந்ததாக சொல்வதை “நான்...இருக்கிறேன் – I AM” என்று தேவனுக்கு உரிய பதத்தை பயன் படுத்துவதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.2\n#4. இயேசு சாதாரண‌மான ஒரு தீர்க்கதரிசியாக மட்டும் இருந்திருந்தால், தாம் கொல்லப்படும் போது, தம்மைத் தாமே உயிரோடெழுப்புவதற்கு தனக்கு வல்லமை உண்டு என்று ஏன் கூறினார்\nஒரு தீர்க்கதரிசியால் எப்பொழுதாவது இப்படிக் கூற முடியுமா தாம் மரித்த பிறகு தமது சரீரத்தை உயிரோடு எழுப்பிக்கொள்ள தன்னால் முடியும் என்று இயேசு கூறியதால், அவர் மரித்த பிறகும், இறைவனைப் போல தெய்வீக வல்லமையோடு இருப்பதாக இந்த வார்த்தைகள் காட்டவில்லையா தாம் மரித்த பிறகு தமது சரீரத்தை உயிரோடு எழுப்பிக்கொள்ள தன்னால் முடியும் என்று இயேசு கூறியதால், அவர் மரித்த பிறகும், இறைவனைப் போல தெய்வீக வல்லமையோடு இருப்பதாக இந்த வார்த்தைகள் காட்டவில்லையா தேவன் மனிதனானால் மட்டுமே இதைச் செய்ய முடியும் என்று நாம் எதிர்பார்க்கிற ஒரு காரியமாக இது இருக்கிறதல்லவா\nயோவான் 2:19-21 மற்றும் யோவான் 10:17 குறிப்பிடுவதாவது:\nஇயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார். அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம் சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள். அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார். (யோவான் 2:19-21)\nநான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். (யோவான் 10:17)\n#5. இயேசு தமது தீர்க்கதரிசன அழைப்பை மட்டும் பிரசங்கித்துக் கொண்டு ஒரு சாதாரண தீர்க்கதரிசியாக இருந்திருந்தால், ஏன் அவருடைய கூற்றுகள் தாம் தேவனுக்கு சமமாக இருப்பதாகவும், தாம் தேவனாக இருப்பதாகவும் கூறுகின்றன‌\nயோவான் 10:33 மற்றும் யோவான் 5:18ல் நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்:\nஅவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ் சொல்லித் தம்மைத் தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.\nயூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்.\nஇயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்கள் மற்றும் அப்போஸ்தலனாகிய யோவான் எழுதிய எழுத்துக்களும் இங்கே அவர் பயன்படுத்தியிருக்கிற வார்த்தைகள் அவருடைய தெய்வீகத்தை உறுதிப்படுத்துவதில் மிகவும் வெளிப்படையாக இருக்கிறது என்பதை காட்டுகிறது. அவர் தம்மை தேவனாக உரிமைப் பாராட்டினார் என்பதை அவர்கள் சந்தேகமின்றி அறிந்திருந்தனர். வேதாகமம் அல்லது குர்‍ஆனில் ஏதாவது ஒரு தீர்க்கதரிசியின் போதனையைக் கேட்ட மக்கள், அவர் தன்னை தேவனாக உரிமைப் பாராட்டுவதாக நம்பச் செய்யும்படிக்கு ஏதாவது ஆதாரங்கள் இருக்கின்றதா\nமுதல் நூற்றாண்டைச் சேர்ந்த தொன்மையான குறிப்புகள் இயேசு ஒரு சாதாரண தீர்க்கதரிசியிலும் மேலானவர் என்பதைக் காண்பிக்கின்றன என்பதே உண்மை ஆகும். எந்த தீர்க்கதரிசியும் பேசாத செய்யாத காரியங்களை இயேசு செய்தார். ஒரு சாதாரண தீர்க்கதரிசியால் செய்ய முடியாத பல காரியங்கள் இயேசுவைக் குறித்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. இப்படியாக வரலாற்றுப் பூர்வமாகவும் மற்றும் இறையியல் பூர்வமாக சொல்லுவதானால் - இயேசு ஒரு தீர்க்கதரிசியை விடவும் மேலானவர்- இயேசு இறைவன் ஆவார்.\nஇயேசுவைக் குறித்து முதல் நூற்றாண்டுக் குறிப்புகள் என்ன சொல்லுகின்றன என்பதை உண்மையாகவே அறிந்துகொள்ள விரும்பி; கிறிஸ்துவிடமாக இழுக்கப்படும் ஒவ்வொரு முஸ்லீமுக்கும் இந்த தகவல்கள் பிரயோஜனமாக இருப்பதாக.\nகிறிஸ்து உயிர்த்தெழுந்தார். அவர்\" கர்த்தர்.\n2. \"இருக்கிறேன் (I AM)\" என்பது பழைய ஏற்பாட்டில் தேவன் தனக்குத் தானே கொடுத்துக்கொண்ட தெய்வீகப் பட்டப்பெயராகும். உதாரணத்திற்கு, யாத்திராகமம் 3:14ல் தேவன் மோசேயை நோக்கி: \"அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் (I AM WHO I AM) என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் (I AM) என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்\". இந்த தெய்வீக பட்டப்பெயர் பழைய ஏற்பாட்டின் செட்பாஜின்ட் கிரேக்க மொழியாக்கத்தில் \"egō eimi\" என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதே வார்த்தையைத் தான் இயேசுவும் யோவான் 8:58ல் தனக்குத் தானே \"இருக்கிறேன் (I AM)\" என்று கூறினார், அதாவது தன்னை தேவன் என்று வெளிப்படுத்தினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-06-19T08:40:48Z", "digest": "sha1:GSMFYSXXFSGSS5BYOIHIJAQ43TVPUJDF", "length": 6441, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "நோயில் பூசுதல் (அருட்சாதனம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநோயில் பூசுதல் என்பது குணமளிக்கும் அருட்சாதனம் ஆகும். கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நோயில் பூசுதல் மூலம் இறைவனின் இரக்கத்தை பெற்று குணமடைவர் என்பது கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. பொதுவாக இறக்கும் தருவாயில் இருப்பவர்களுக்கே வழங்கப்படுகிறது.\nநோயில் பூசுதல் நோயாளிக்கு வழங்கப்படுகிறது\nநோயில் பூசுதலின் போது குருவானவர் நோயாளியின் மீது புனித எண்ணெய் ஊற்றி செபிப்பார். பிறகு நோயாளிக்கு நற்கருணை வழங்குவார்.\nநோயில் பூசுதல் யாருக்கு வழங்கப்படுகிறது\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மே 2016, 19:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://veyilaan.wordpress.com/2008/12/05/poo/", "date_download": "2018-06-19T08:32:19Z", "digest": "sha1:FWXAFYRHPUDON3IP25H6JXAYTHCOHBX7", "length": 39068, "nlines": 307, "source_domain": "veyilaan.wordpress.com", "title": "காக்காப்பொன் | ☼ வெயிலான்", "raw_content": "\nசின்ன சின்னதா, மினுமினுன்னு, கருநிறத்தில், தகடு தகடாக ஒன்றின் மேல் ஒன்று ஒட்டியிருக்கும் இந்த காக்காப்பொன். சிறு வயதில் நானும் நிறைய சேர்த்திருக்கிறேன். அதைப் பொடியாக்கி முகத்தில் பூசிக்கொண்டால் முகமெங்கும் ஜிகு ஜிகுவென ஜிகினா போட்டார்போலிருக்கும்.\nவெள்ளந்தியான மனிதர்கள், எந்நேரத்திலும் என்ன சத்தம் கேட்டாலும், ஒத்தாசைக்கு ஓடிவரும் பக்கமனிதர்கள். ஏழை ஓலைக் குடிசைகளும், பனைமரங்களும், வேட்டாபீசும், பாவாடை தாவணியும், டயர் மாட்டிய ரெட்டை மாட்டு வண்டிகளும், பர்ஸ் வச்ச பெல்ட் கட்டிய மூடை தூக்கிகளும், எண்ணைய்க் குடோன், பயராபீஸ் முதலாளிகளும், நடுஇரவு குடுகுடுப்பைக்காரரும், வேட்டி கட்டிய கிராமத்து டாக்டர்களும், சுட்டுப் பொசுக்கும் வெயிலும், கருவேலங்காடுகளும், கத்தாழை, கள்ளிச்செடிகளும் நம்மில் பலருக்கு புதியதாக இருக்கும்.\nஒரு தேங்காய் உடைத்து முழுவதும் கீறி சில் (துண்டு) போட்டு விற்றபின் தான் அடுத்து முழு தேங்காயை கடைக்காரர் உடைப்பார். அப்போது நாம் ஏதாவது வாங்க கடையில் நின்றால், இல்லையென்றால் தேங்காய் சில் வாங்கினால், தேங்காய் தண்ணி இலவசமாக கிடைக்கும். தேங்காய் சில் வாங்குவதற்காக போய் தேங்காய் தண்ணி குடிப்பதற்கே பல நேரங்கள் பலசரக்கு கடையில் காத்திருந்திக்கிறேன். பண்டிகையன்று தான் முழுத் தேங்காய் வீட்டிற்கு வரும்.\nபொதுவாக டீக்கடைகளின் அன்னன்னைய வியாபாரத்தை எத்தனை லிட்டர் பால் செலவழிந்தது என்பதைக் கொண்டும், சிறு மளிகைக் கடைகளில் அன்றைய தேங்காய் விற்பனையைக் கொண்டும் நிர்ணயிப்பார்கள். ஏனென்றால் ஒரு தேங்காயோ அல்லது தேங்காய் சில்களை வாங்குபவர்கள் அதனுடன் இதர பொருட்களையும் வாங்குவார்கள்.\nபலசரக்குக் கடை நடத்தும் கணவனுடன் சேர்ந்து கூடமாட யாவாரத்தை கவனிக்கும் மனைவி.\nவேட்டாபீஸ் (பட்டாசு தொழிற்சாலை) – வெடிமருந்து கைகளுடன் வேலை செய்து கொண்டிருக்கும் வருங்காலம். கையை எப்படி கழுவினாலும் முழுமையாக மருந்து போகவேபோகாது. அதே மருந்துக் கையோடு தான் பெரும்பாலும் சாப்பிடுவார்கள்.\nமருந்தடைக்கும் (பட்டாசுக்குள் வெடிமருந்தை இறுக்கமாக அடைப்பவர்) மனிதருக்கு மட்டும் தலை முதல் கால் வரை வெடிமருந்தோடு தான் வேலையே செய்வார். தெருவில் அலுமினிய வர்ணம் பூசிக்கொண்டு காந்தி தாத்தா போல் வேசமிட்டு அசையாமல் நிற்பார்களே, அது போல் இருப்பார் பட்டாசுக்கு மருந்தடைப்பவர். அவருக்கு மட்டும் மற்றவர்களை விட வேலை நேரம் குறைவு, அதே சமயம் ஆயுசும் ரொம்ப குறைவு.\nவேட்டாபீஸில் எதற்கெடுத்தாலும் ‘சள்ளு’ ‘புள்ளு’னு விழும் போர்மேன்.\nவீட்டில், கண்ணில் கண்ணீரோடும், கையில் வெளக்குமாறோடும் அம்மா, வீடு கூட்ட, கோழி துரத்த, அதே வெளக்குமாறு தான் மகளை அடிப்பதற்கும்.\nகருவேலங்குச்சிகளை வெட்டி வந்து மூட்டம் போட்டு ‘கரி’யாக்கும் வேலையில் அண்ணன்.\nமச்சானையே கல்யாணம் செய்ய வேண்டும் என்ற கனவோடும், டவுண் பெண்ணைப்பார்த்து ரெண்டாயிரம் ரூபாய்க்கு சுரிதார் வாங்க ஆசைப்படும் வேட்டாபீசுக்கு வேலைக்கு போகும் தங்கை, ஒரு திண்ணிப்பண்டாரத் தோழி.\nமகன் இஞ்சினியராகி குடும்பத்தை காப்பாற்றும் வரை உழைக்கலாம் என்ற கனவுகளுடன், அரிசி, பருப்பு, கடலை மூடை சுமந்து கொண்டு சேர்க்கும் மாட்டு ‘வண்டிக்கார’ மாமா. மாமாவுக்கு அடங்கி வீட்டில் அடிவாங்கிக் கொண்டிருக்கும் அத்தை.\nதனக்கு வரப்போகிறவள் ஒரு டிகிரி, கணினி தெரிந்த பெண்ணாக இருந்தாலே போதுமென்ற சராசரிக் கனவுகளுடன் இஞ்சினியருக்கு படித்துக் கொண்டிருக்கும் மச்சான்.\nகரிசக்காட்டு மக்களின் கனவுகள். கருப்பிக்கு ஒரு கனவு, கருத்த மாமனுக்கொரு கனவு. சிவத்த மச்சானுக்கொரு கனவு….\nஎல்லோரும் மிகச்சாதாரணர்கள். இவர்களின் கனவுப்பூக்களின் உரசல்கள் தான் ’பூ’. சொல்லியவிதத்திற்காகவும், கதையை தேர்ந்தெடுத்த துணிச்சலுக்காகவும் இயக்குநர் சசி நிச்சயம் பாராட்டுக்குரியவர். அனைத்து கதாபாத்திரங்களையும், மிகப்பொருத்தமாக தேர்வு செய்திருக்கிறார். எழுத்தாளர்கள் லட்சுமணப் பெருமாள், சிவதாணு மற்றும் பாரதிதேவி ஆகியோரையும் அரிதாரம் பூச வைத்திருக்கிறார்.\nகதாநாயகி கரிசக்காட்டு கருப்பியாகவே மாறி விட்டார். அருமையான நடிப்பு.\nகதாநாயகன் தேர்வில் மட்டும் சசி கொஞ்சம் சமரசமாயிருக்கிறார். மறு பரிசீலனை செய்திருக்கலாம்.\nகதையின் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த இவர்களின் முகங்கள் படவிளம்பரங்களில் இல்லாததால், ஏதோ என்னாலானது – அவர்தம் முகங்கள் சிறு படங்களாக (நன்றி – Indiaglitz).\nஇதில் இனி தான் மூலக்கதையான எழுத்தாளர் தமிழ்செல்வனின் ‘வெயிலோடு போய்’ சிறுகதையை படிக்க வேண்டும்.\nகரிசக்காட்டின் புழுதி, சோளக்காடு, கந்தக பூமியின் உக்கிரம், பனைமரங்கள், கால் பொசுக்கும் ’வெயில்’ என கரிசல்காட்டை திரைக்கு சுருட்டிக் கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் முத்தையா. தலை தட்டும் வாசலுள்ள குடிசைக்குள்ளும், வயல்வெளிகளுக்குள்ளும், வெகு இயல்பாக ஒளிப்பதிவுக் கருவி சென்று வருகிறது.\nஇந்த திரைப்படம் தகிக்கும் தங்கமோ, ஜொலிக்கும் வைரமோ அல்ல. கரிசக்காட்டில் மினுமினுக்கும் காக்காப்பொன்.\nஇந்தக் கரிசக்காட்டுப்’பூ’ பற்றி பலரும் எழுதியிருக்கலாம். ஆனால் நான் ’வெயிலான்’ எழுதுவது தான் ஆகப்பொருத்தமாயிருக்கும்.\nடிஸ்கி – பதிவு முழுவதும் எழுதிவிட்டு மேலேயுள்ள கதாபாத்திரங்களின் படங்களை தேடிப்போகும் போது தான் டிரெய்லரைப் பார்க்க நேர்ந்தது. படத்தின் டிரெய்லரிலும், நான் எழுதியது போலவே கனவுகளை பிரித்திருந்தார்கள்.\nதிரைப்படம் / விமர்சன�, பார்த்தது, விமர்சனக்கட்டுரை\n11:30 முப இல் திசெம்பர் 5, 2008\nவித்தியாசமான விமர்சனம். கதைக் களம் மற்றும் கதாபாத்திரங்களின் தன்மைகளை மட்டுமே கூறி கதையைப் பற்றி ஒரு நூலிழை அளவுகூட சொல்லாமல் வாசகனை படம் பார்க்க தூண்டும் விதத்தில் மிக அழகாக வந்திருக்கிறது இந்த பதிவு.\n11:35 முப இல் திசெம்பர் 5, 2008\nபலசரக்கு கடைக்காரரை எங்கோ பார்த்த மாதிரியே இருந்தது. இப்போதுதான் தெரிகிறது சென்னை 28ல் நடித்தவரென்று.\n11:57 முப இல் திசெம்பர் 5, 2008\nபாராட்டுக்கு நன்றி நாடோடி இலக்கியன்.\nபலசரக்கு கடைக்காரர் சிறிது நேரமே வந்தாலும், மிகவும் நன்றாக, அமைதியாக நடித்திருப்பார்.\nசென்னை 28ல் எதிரணி தலைவராக நடித்திருந்தார்.\n1:38 பிப இல் திசெம்பர் 5, 2008\nபாக்கனும் போல இருக்கு.. ஆனா இங்க வெளியிட மாட்டாங்களே…..\nCD வரும்வரை காத்திருக்க வேண்டியது தான்…\n2:55 பிப இல் திசெம்பர் 5, 2008\n படம் இங்கே ரிலீஸ் ஆகாது, சீடியில்தான் பார்க்கனும்\nகாக்காப்பொன் பற்றி கொஞ்ச டீட்டெயிலாக சொல்லுங்களேன்\n2:57 பிப இல் திசெம்பர் 5, 2008\nஅருமையான நடையில் வித்தியாசமான விமர்சனம் பார்க்கத் தூண்டுகிறது உங்களின் விமர்சனம் பார்க்கத் தூண்டுகிறது உங்களின் விமர்சனம் கவனத்தை வசியப்படுத்துகிறது உங்கள் எழுத்து. ஒரு சிவகாசத் தெருவை கண்முன் கொண்டுவர எத்தனிக்கிறது உங்கள் விவரிப்பு கவனத்தை வசியப்படுத்துகிறது உங்கள் எழுத்து. ஒரு சிவகாசத் தெருவை கண்முன் கொண்டுவர எத்தனிக்கிறது உங்கள் விவரிப்பு அந்த சசிதான் சுப்பிரமணியபுரம் இயக்கியதா\n2:58 பிப இல் திசெம்பர் 5, 2008\nகாக்காபொன் – படம் இருந்தால் போடவும். பார்த்திருக்கலாம் அதுதான் இதுவென்று தெரியாமலே\n3:45 பிப இல் திசெம்பர் 5, 2008\n// அந்த சசிதான் சுப்பிரமணியபுரம் இயக்கியதா\nஇல்லை இந்தப் படத்தின் இயக்குநர் வேறு.\n3:50 பிப இல் திசெம்பர் 5, 2008\n// காக்காப்பொன் பற்றி கொஞ்ச டீட்டெயிலாக சொல்லுங்களேன்\n// காக்காபொன் – படம் இருந்தால் போடவும். //\nபதிவை எழுதிவிட்டு, காக்காப்பொன்னைத் தான் மூணு – நாலு நாளா கூகிள்ல தேடி, கிடைக்காம வெறுத்துப் போய் இன்னைக்கு பதிவை வெளியிட்டேன்.\n5:12 பிப இல் திசெம்பர் 5, 2008\nஒரு விமர்சனம் எப்படி இருக்கனும்னு சொல்லியிருக்கீங்க வெயிலான். நன்றி.\n5:46 பிப இல் திசெம்பர் 5, 2008\nரொம்ப பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க.\n6:20 பிப இல் திசெம்பர் 5, 2008\nநேற்று பார்த்தேன். அருமையான படத்துக்கு அடக்கமான அறிமுகம்.\n/// நம் சமூகத்தில் எப்பவுமே ஆண்களின் பழைய காதல்கள் ஒரு அழகான நினைவுகளாகவும், பெண்களின் பழைய காதல்களை ஒரு அசிங்கமாகவும் நினைக்கின்றோம். ஒரு திருமணமான பெண்ணின் பழைய காதலை சொல்லும் முயற்சி இது.///\nஇது போன்ற முயற்சிகளுக்கு வெற்றியைத் தர வேண்டியது நமது கடமை\n6:37 பிப இல் திசெம்பர் 5, 2008\n// ம்ம்… நம்ம ஊருக்கதை…. பாக்கணும் போல இருக்கு.. //\nகண்டிப்பா சிடி எங்கே கிடைக்கும்னு தேடிக்கண்டுபிடிச்சு பாருங்க. நன்றி\n6:38 பிப இல் திசெம்பர் 5, 2008\n// நேற்று பார்த்தேன். அருமையான படத்துக்கு அடக்கமான அறிமுகம். //\nநீங்களும் நாலு வரிகளில் அழகாக எழுதியிருந்தீர்கள் தமிழ்பிரியன்.\n7:14 பிப இல் திசெம்பர் 5, 2008\n// காக்காப்பொன் பற்றி கொஞ்ச டீட்டெயில் //\nபள்ளி நாட்களில் வீடு கட்ட கருங்கல் வருமுல்லா. அதுல எப்பவாச்சும் அங்கங்க இருக்கும். தட்டி எடுக்கணும்.\nஇங்கிலீஷ்ல silica னு சொல்லுவாங்க.\nElectrical Insulator தயார் பண்றதுகுரிய முக்கியமான மூலப்பொருள்.\n10:23 பிப இல் திசெம்பர் 5, 2008\nநான் இன்னும் படம் பாக்கல. நாளை பாப்பேன் பாத்துட்டு வந்து சொல்லுறேன்.\nஆனா உங்க விமர்சனம் மிக அருமை வெயிலான்.\n10:46 பிப இல் திசெம்பர் 5, 2008\nபடம் நல்லாயிருக்கோ இல்லையோ உங்க விமர்சனம் சூப்பரா இருக்கு வெயிலான்..\n10:49 பிப இல் திசெம்பர் 5, 2008\n// வீடு கட்ட கருங்கல் வருமுல்லா. அதுல எப்பவாச்சும் அங்கங்க இருக்கும். //\nவிளக்கங்களுக்கும், கருத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி சுந்தரம்.\nவடகரை வேலன் கூட கிணறு தோண்டும் போது உள்ளிருந்து எடுக்கும் மண்ணோடு கலந்து கிடைக்கும் என்று சொன்னார்கள்.\n10:50 பிப இல் திசெம்பர் 5, 2008\n// இன்னும் படம் பாக்கல. நாளை பாப்பேன் பாத்துட்டு வந்து சொல்லுறேன். //\nபடம் பாத்துட்டு சொல்லுங்க கார்த்தி\n10:51 பிப இல் திசெம்பர் 5, 2008\n// படம் நல்லாயிருக்கோ இல்லையோ உங்க விமர்சனம் சூப்பரா இருக்கு வெயிலான்.. //\nபடம் நல்லாயிருந்ததால் தான் விமர்சனமே எழுதியிருக்கிறேன். நன்றி வெண்பூ.\n11:11 பிப இல் திசெம்பர் 5, 2008\nவெயிலான் .. விமர்சனம் மாதிரியே இல்லை. மிக வித்யாசமா இருக்கு. அந்த படம் மாதிரியே.\nஅதே மாதிரி அந்த காக்கபொன் மேட்டர் கூட சின்னவயசில நானும் பண்ணிருக்கேன். பிற்காலத்திலதான் தெரிஞ்சுது அதுக்கு பேரு மைக்கா னு.\n11:17 பிப இல் திசெம்பர் 5, 2008\nஎப்பவும் நீங்க முதல்ல விமர்சனம் போடுவீங்க. இந்தப் படத்துக்கு இன்னும் போடலியே\nஆமா. மைக்கா தான் அதோட பேரு.\n6:10 முப இல் திசெம்பர் 6, 2008\nஅடப் போங்கப்பு நான் ஏதோ உங்க ஊர்க் கதை எண்டு நினைச்சன்.\n9:53 முப இல் திசெம்பர் 6, 2008\nஅருமையான நடையில் வித்தியாசமான விமர்சனம்\n9:54 முப இல் திசெம்பர் 6, 2008\n//பனைமரங்களும், வேட்டாபீசும், பாவாடை தாவணியும், டயர் மாட்டிய ரெட்டை மாட்டு வண்டிகளும், பர்ஸ் வச்ச பெல்ட் கட்டிய மூடை தூக்கிகளும், எண்ணைய்க்குடோன், பயராபீஸ் முதலாளிகளும், நடுஇரவு குடுகுடுப்பைக்காரரும், வேட்டி கட்டிய கிராமத்து டாக்டர்களும், சுட்டுப் பொசுக்கும் வெயிலும், கருவேலங்காடுகளும், கத்தாழை, கள்ளிச்செடிகளும் நம்மில் பலருக்கு புதியதாக இருக்கும்//\n10:19 முப இல் திசெம்பர் 6, 2008\n// அடப் போங்கப்பு நான் ஏதோ உங்க ஊர்க் கதை எண்டு நினைச்சன். //\nஎங்க ஊர்க்கதை தான்ப்பு படமா எடுத்திருக்காக ஆட்காட்டி. நன்றி\n10:20 முப இல் திசெம்பர் 6, 2008\n10:24 முப இல் திசெம்பர் 6, 2008\n// //பனைமரங்களும், வேட்டாபீசும், பாவாடை தாவணியும், டயர் மாட்டிய ரெட்டை மாட்டு வண்டிகளும், பர்ஸ் வச்ச பெல்ட் கட்டிய மூடை தூக்கிகளும், எண்ணைய்க்குடோன், பயராபீஸ் முதலாளிகளும், நடுஇரவு குடுகுடுப்பைக்காரரும், வேட்டி கட்டிய கிராமத்து டாக்டர்களும், சுட்டுப் பொசுக்கும் வெயிலும், கருவேலங்காடுகளும், கத்தாழை, கள்ளிச்செடிகளும் நம்மில் பலருக்கு புதியதாக இருக்கும்//\nநித்தி, உங்களுக்கு இதெல்லாம் புதுசாத்தான் இருக்கும். உங்க ஊர் குளு குளுனு தென்னை மரத்துக் காத்து, வாய்க்கால்ல சல சலனு ஓடற தண்ணி, எங்கே பாத்தாலும் பச்சை பசேல்னு இருக்கும்.\nஎங்க ஊர்ல எங்கெங்கும் வழிஞ்சு ஓடறது வெயில் வெயில் வெயில் தான்.\n11:00 முப இல் திசெம்பர் 6, 2008\n1:24 பிப இல் திசெம்பர் 6, 2008\nவிமர்சனம் அருமை. நான் படம் பார்த்தேன்….\n2:02 பிப இல் திசெம்பர் 6, 2008\nதேங்காய் தண்ணீரும், முக்கா ரூவா சில்லும்,\nஇனிப்பு என்றாலே வெல்லமும் கருப்பட்டியும்,\nபனை மரமும், பட்டாசுக்கம்பெனி பஸ்சும்\nபடம் முழுதும் உங்கள் மண்ணின் மனம்….\n2:21 பிப இல் திசெம்பர் 6, 2008\nகாக்காப்பொன் சுட்டிக்கு நன்றி ராஜ்குமார்.\n2:23 பிப இல் திசெம்பர் 6, 2008\n// விமர்சனம் அருமை. நான் படம் பார்த்தேன்….\nபார்த்தேன் ஆனால் பார்க்கவில்லை – நானும் சில படங்களுக்கு இப்படித்தான்.\n2:27 பிப இல் திசெம்பர் 6, 2008\n// தேங்காய் தண்ணீரும், முக்கா ரூவா சில்லும்,\nஇனிப்பு என்றாலே வெல்லமும் கருப்பட்டியும்,\nபனை மரமும், பட்டாசுக்கம்பெனி பஸ்சும்\nபடம் முழுதும் உங்கள் மண்ணின் மனம்….\n கலக்கீட்டீங்க ராசு. படம் பாத்துட்டீங்களா\n7:46 பிப இல் திசெம்பர் 7, 2008\nசன் ம்யூசிக்கில் கேட்ட “ச்சூ ச்சூ மாரி” கண்ணவிட்டு மறையவே மாட்டேங்குது… ஊருக்கு வர்ற வரைக்கும் படம் தியேட்டர்ல ஓடுனா நிச்சயம் பாப்பேன்.\n9:08 பிப இல் திசெம்பர் 7, 2008\nரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க.. 🙂\n10:38 பிப இல் திசெம்பர் 7, 2008\nஅசத்தலாக இருக்கிறது உங்கள் விமர்சன உத்தி.\n11:21 பிப இல் திசெம்பர் 7, 2008\nபடம் இன்று தான் பார்த்தேன் அட்டகாசம். உங்கள் விமர்சனம் வித்யாசமாக இருக்கிறது\n10:35 முப இல் திசெம்பர் 8, 2008\n// படம் தியேட்டர்ல ஓடுனா நிச்சயம் பாப்பேன். //\nநீங்களும், மாமாவும் இன்னைக்கு ரொம்ப உச்சத்துக்கு போயிட்டீங்க போல\n10:36 முப இல் திசெம்பர் 8, 2008\n// ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க.. //\n10:38 முப இல் திசெம்பர் 8, 2008\n// அசத்தலாக இருக்கிறது உங்கள் விமர்சன உத்தி. //\nஉங்களுடைய பதிவுகளைப் படித்து கற்றுக் கொண்டதால் தான் 😉\n10:40 முப இல் திசெம்பர் 8, 2008\n// படம் இன்று தான் பார்த்தேன் அட்டகாசம். உங்கள் விமர்சனம் வித்யாசமாக இருக்கிறது //\n கதை, நாவல் படிப்பவர்களுக்கு நிச்சயம் படம் பிடிக்கும்.\n4:28 பிப இல் திசெம்பர் 8, 2008\n கதை, நாவல் படிப்பவர்களுக்கு நிச்சயம் படம் பிடிக்கும்.//\nஉண்மையில் நான் கதை நாவல் எல்லாம் படிக்க மாட்டேன் வெயிலான். அதில் எனக்கு அவ்வளவா ஆர்வம் இல்லை. ஆனால் நல்ல படத்தை ரசிக்க தெரியும்\n3:09 பிப இல் திசெம்பர் 13, 2008\n கலக்கீட்டீங்க ராசு. படம் பாத்துட்டீங்களா\nசும்மா நானா இந்த படத்தை பார்த்திருக்க மாட்டேன்..\nஒரு நண்பர் கூட்டிட்டு போனார்..\nஇதில கலக்குறதுக்கு என்னங்க இருக்கு \n1:09 பிப இல் மார்ச் 3, 2009\nஅண்ணாச்சி., கொஞ்சம் லேட்டாத்தான் படிச்சேன். நல்லா எழுதியிருக்கீங்க. தொடருங்கள். வாழ்த்துக்கள்.\n1:23 பிப இல் மார்ச் 4, 2009\nஎன்ன ரொம்ப நாளா ஆளக்காணோமே அண்ணாச்சி. வேலை அதிகமோ\n6:00 முப இல் திசெம்பர் 1, 2010\n படத்தோட, ஊரையே கொண்டாந்து நிறுத்திட்டீங்க…இதமா இருக்கு\n10:51 முப இல் திசெம்பர் 1, 2010\nஇருந்தாலும் உங்களவு வராது மணியண்ணே\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க திசெம்பர் 2013 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 மே 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 செப்ரெம்பர் 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 ஜனவரி 2011 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 ஏப்ரல் 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 ஓகஸ்ட் 2008 ஜூலை 2008 ஜூன் 2008 ஜனவரி 2008 நவம்பர் 2007 செப்ரெம்பர் 2007 ஓகஸ்ட் 2007 ஜூலை 2007 ஜூன் 2007 மே 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kaani.org/karthigai2013/1.html", "date_download": "2018-06-19T08:34:03Z", "digest": "sha1:LYPSMHPPNOJ7NY5KAR4BPECTEKS6ISWU", "length": 9206, "nlines": 32, "source_domain": "kaani.org", "title": " தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement", "raw_content": "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு\nதாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்\nதற்சார்பு இயக்கத்தின் இணைய தள வெளியீடு\nகார்த்திகை இதழ் - December 2013\nநான்கு மாநிலங்களில் இம்மாதம் நடந்த தேர்தல் முடிவுகள் மக்களாட்சியின் வெற்றி என்றே கூற வேண்டும். காங்கிரஸ் கட்சியின் பாமர மக்களுக்கு எதிரான கொள்கைகளும், செயல்களும், அனைத்து தரப்பு மக்களையும் பெரும் அளவில் கொதிப்படயச் செய்து விட்டன என்பது தெளிவாகிறது. பன்னாட்டுக் கம்பணிகளுக்கு நம்நாட்டைக் கூவிக் கூவி விற்று வருகிறது இந்த மத்திய அரசு. உழவர்களின் பிரச்சினைகள் எதையுமே கண்டு கொள்ளாமல் மன்சான்டோவிற்குக் குடை பிடித்து வரும் வேளாண் அமைச்சர் சரத் பவார் ஒரு புற‌ம். 6 விழுக்காட்டிற்கு மேல் மக்கள் வேளாண்மையில் ஈடு படக் கூடாது என்று தன் பொருளியல் மேதாவித்தனத்தைப் பறைசாற்றிக் கொள்ளும் நிதியமைச்சர் சிதம்பரம் ஒரு புறம். மரபீனி மாற்று விதைகள் போன்ற மிக முக்கிய தொழில்நுட்பத்தை வெளிநாட்டிலிருந்து காசு வாங்கிக் கொண்டு தொண்டு நிறுவனங்கள் உள்நோக்கத்துடன் தடுக்கின்றன என்று பேட்டி அளிக்கும் பிரதமர். (இவருடைய அரசு மட்டும் வெளிநாட்டுக் காசை நம்பித் தானே ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை வசதியாய் மறந்து விடுகிறார்\nவறுமைக் கோடு என்றால் என்னவென்றே தெரியாத திட்டக் கமிஷன் தலைவர் அலுவாலியா. லாபத்தில் ஓடிக் கொண்டிருக்கும் அரசு நிறுவனங்களை தனியாரிடம் எப்படியாவது விற்றுவிட வேண்டும் என்று துடிக்கும் கொள்கைகள். கடுமையான‌ விலவாசி ஏற்றம்; உணவுப் பொருட்களில் ஊக வணிகம் என்னும் சூதாட்டத்தை அனுமதித்து விஷம் போன்ற விலையுயர்வு.குருடர்கள் யானையைப் பார்த்தது போன்ற கொள்கைகளும், திட்டங்களும். எல்லாத் துறையிலும் அளவற்ற ஊழல். இவற்றிற்கெல்லாம் இவர்கள் பெற்ற பரிசுதான் இந்தத் தேர்தல் முடிவுகள். ஆனால், பி.ஜே.பி அரசும் இதே குட்டையில் ஊறிய மட்டைதான் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. சுதேசி, சுதேசி என்று முழக்கமிடுபவர்களும் தற்சார்பான பொருளாதாரத்தைக் கடைப் பிடிக்காமல், அந்நிய முதலீடு என்று நாட்டை விற்பவர்கள்தான்.\nஇதில் நடந்த ஒரே நன்மை அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பெற்ற வெற்றிதான். நல்லவர்களே நுழைய முடியாத துறை அரசியல் என்று இருந்த நிலையில், முழுவதும் பொது மக்களிடம் பெற்ற நிதியிலிருந்தே தெருமுனை பிரச்சாரங்கள் மூலம் வீடு வீடாகச் சென்று ஓட்டு சேகரித்து, வாய்மை வெல்லும் என்று நிரூபித்துள்ளார் கேஜரிவால். 1970களில் ஜெயப்பிரகாஷ் நாராயணும், ஆசாரிய கிருபளானியும் சேவை செய்யப் பதவியைக் கைப்பற்றுவோம் என்ற தூய எண்ணத்துடன் தொடங்கிய ஜனதா கட்சிக்குப் பின் நம் நாட்டில் சேவை மனப்பான்மையுடன் அரசியலில் இறங்கியுள்ளது ஆம் ஆத்மி கட்சிதான்.\nசாதாரண மனிதர்களால் பெரும் மாற்றத்தைச் செய்ய இயலும் என்று நிரூபித்துள்ள கேஜரிவாலுக்கு வந்தனம். இவர்களின் தாக்கமும், வீச்சும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் - எனினும், இந்த வெற்றியை எழுந்து நின்று இரு கரம் நீட்டி வரவேற்கிறோம்.\nசாதாரண மனிதர்களான நாமெல்லாம், நமெக்கன்ன‌ என்று ஒதுங்காமல், பொதுப் பிரச்சினைகளில் நம்மாலானவரை தலையிட வேண்டும். தட்டிக் கேட்க வேண்டும். அநீதியை எதிர்க்க வேண்டும். ஊர்கூடித் தேர் இழுத்தால்தான் ஊழலற்ற பாரதம் தோன்றும். ஒரு நறுமலர்ச்சிக்கு பாரதம் தயாராகிக் கொண்டிருக்கிறது என்றே நாம் நம்புகிறோம்.\nதர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்\nநவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்\nபொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://siva.tamilpayani.com/archives/2406", "date_download": "2018-06-19T08:32:27Z", "digest": "sha1:XWYKJATZGNI7Q3KTV5ETHUEMX53QTY6U", "length": 7953, "nlines": 94, "source_domain": "siva.tamilpayani.com", "title": "பங்குவணிகம்-19/09/2017 | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்​ணை…\nதமிழ் திரட்டி { தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் இணைக்கலாமே tamilblogs.in } – Jun 14, 8:43 AM\nதமிழ் திரட்டி { தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் பதியலாமே http://tamilblogs.in/ } – May 07, 10:44 AM\nTamil Us { வணக்கம், www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள்... } – Apr 23, 3:29 PM\nஅ​சைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் ​பொது ​பொருளாதாரம ​பொருளாதாரம் ​பேஸ்புக் பொது பொருளாதாரம் வ​கைபடுத்தபடாத​வைகள் வணிகம்\nபங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது\nஇன்று சந்​தை -0.05% அல்லது -5.55 என்ற அளவு சரிந்து 10147.55 என்பதாக முடிவ​டைந்துள்ளது.\nஇன்று வாங்கிட வி​லை கூறியிருந்த​வைகளில் IDEA 82.55 எ​வையும் எனது வி​லைக்கு வர்த்தகமாகவில்​லை.\nஇன்று விற்ப​னைக்கு வி​லை கூறியிருந்த​வைகளில் CASTROLIND 384.05 , AJANTPHARM 1206.45 , எ​வையும் எனது நட்ட நிறுத்த வி​லைக்கு வர்த்தகமாகவில்​லை.\nஅடுத்த சந்​தை வர்த்தக நாளான (20-09-2017) சந்​தையில் வாங்க, விற்க உள்ள​வைகளின் பட்டியல்…\nபொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\nதங்கள் வரு​கைக்கு மிக்க நன்றி.. தாங்கள் அளிக்கும் பின்னூட்ட கருத்துக​ளே ​மென்​மேலும் என்​னை ​செம்​மை படுத்த உதவும். மறவாது பின்னூட்ட கருத்துகள் பகிரவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://www.dinamalarnellai.com/index.php/web/news/35274/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-19T08:55:47Z", "digest": "sha1:SDWEJAGISHUTNZRFK7RG4VJIL3CJK2R3", "length": 28918, "nlines": 130, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "வேண்டாம் ப்ளு வேல் கேம் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் -2017\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் சிறப்பு கட்டுரைகள்\nவேண்டாம் ப்ளு வேல் கேம்\nபதிவு செய்த நாள் : 22 செப்டம்பர் 2017\nதற்பொழுது பரவலாக பேசப்பட்டு வரும் கேம் தான் ப்ளூ வேல். இந்த கேம் பற்றி தெரிந்துகொள்ள பலரும் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது பற்றிய விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்பதற்காக இந்த கட்டுரை.\nவிளையாட்டு என்பது பொழுதுபோக்குக்காகவும், மகிழ்ச்சிக்காகவும், சில வேளைகளில் கற்பித்தல் நோக்கத்துக்காகவும் நடத்தப்படும் நிகழ்வு. தெளிவான கட்டமைப்பு விதிகளைக் கொண்ட ஒரு செயற்பாடு. இது பழங்கதை. இது போன்ற கணினி விளையாட்டுகளால் மன அழுத்தம் குறையும். இதன் மூலம் சிறுவர்களின் படைப்பாற்றல் மேம்படும். தன்னிச்சையாக முடிவெடுக்கும் திறன் வளரும், குழந்தைகளின் தன்னம்பிக்கை மேலோங்கி இருக்கும். பிரச்சினைகளைத் தீர்க்கவும், அறிவாற்றலை பெருக்கவும் கற்றுக் கொடுக்கும் வல்லமையுடன் இந்த விளயாட்டுகள் இருந்தன.\nஆனால், தற்போது கணினி தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்ததின் பயனாக, கணினி விளையாட்டுகளும் முன்னேறி வருகின்றன. மேலும் இணையம் மூலமாக ஆன்லைனில் விளையாடப்படும் விளையாட்டுகளும் தமது பங்கிற்கு வளர்ச்சியடைந்து வருகின்றன.\nதொடக்கத்தில், மோட்டார் சைக்கிள் மற்றும் கார் கேம் ஆகியவற்றை விரும்பி விளையாடிய இளைஞர்கள் காலப்போக்கில் அதிரடி மற்றும் புலனாய்வு விளையாட்டுகளையும் விளையாட ஆரம்பித்தனர்.\nஇவ்விளையாட்டுகளைப் பெரும்பாலும் 12 முதல் 19 வயதுடைய சிறுவர், சிறுமியரே அதிகம் விரும்பி விளையாடுகின்றனர்.\nமனித பயன்பாட்டிலுள்ள கஷ்டங்களைப் போக்குவதற்கு கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் நம்மை அடிமைப்படுத்திக் கொண்டு வருகின்றன.\nதொழில்நுட்பத்தின் வளர்ச்சிகளும் அதன் பயன்பாடுகளும் இளம் தலைமுறையினரை அடிமையாக்கி விடுகிறது. இந்த அடிமை நிலை கல்வி, சமூகத்தில் ஒரு அங்கமாக நம்மை பிணைத்துக் கொள்ளுதல், நாம் வாழும் சமுக உறுப்பினர்களுக்கு உதவுதல், மக்களுடன் களங்கமின்றி இணைந்து பழகுதல் ஆகிய நடவடிக்கைகளில் இருந்து நம்மை விலக்கிவைக்கிறது.\nமுதலில் ஸ்னேக் கேம், விடியோ கேம், கார்டு கேம், கேண்டி கிரஷ், வைஸ் சிட்டி என பல வகையான கணினி மற்றும் ஆன்லைன் கேம்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.\nஇது போன்ற விளையாட்டுகள் உங்களை அடிமையாக்கும். பின் நாளடைவில் உங்கள் பொறுமையை இழக்கச் செய்துவிடும், வெளியுலகத்தை மறக்கச் செய்யும், உடலின் ஆரோக்கியம் குறையும், மேலும் கண் பார்வை குன்றிவிடும்.\nஇது போன்ற ஒரு அடிக்ஷன் தான் இந்த \"ப்ளூ வேல் சேலஞ்” விளையாட்டு.\nப்ளூ வேல் என்றால் என்ன\nப்ளூ வேல் விளையாட்டு (Blue Whale Game) \"ப்ளூ வேல் சேலஞ்\" என்றும் அழைக்கப்படுகிறது. இணையத்தில் ஆன்லைனில் ஆடப்படும் ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டு பற்றி மிகவும் குறைவான தகவல்களே உலகுக்குத் தெரியும். இந்த விளையாட்டுகளில் சிக்கி உயிரை இழக்காமல் மீண்டவர்கள் இந்த விளையாட்டு பற்றி போலீஸ் விசாரணையில தெரிவித்த தகவல்கள் மட்டும்தான் நமக்குத் தெரியும்.\nஇந்த விளையாட்டுகளும் தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு விதிகள் மாற்றப்படலாம். இந்த ப்ளூ வேல் விளையாட்டின் தனி நபருக்கான கேம் 50 நாள்களில் முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. விளையாடுபவர்கள் அட்மினிஸ்ட்ரேட்டர் ஒதுக்கும் பணிகளைத் தொடர்ந்து செய்யவேண்டும். இறுதி சவால் என்பது விளையாடுபவர் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்பதாகும். ப்ளூ வேல் இந்த விளையாட்டின் பெயர். கடலில் இருந்து கரைக்கு வந்து தற்கொலை செய்துகொள்ளும் கடற் திமிங்கலங்களின் நிகழ்வுகளிலிருந்து வந்திருக்க வேண்டும்.\nஇந்த விளையாட்டு 2013 இல் ரஷ்யாவில் சமூக வலைதளத்தின் \"இறப்புக் குழு\" என்று அழைக்கப்படுபவர்களின் பெயர்களில் ஒன்றான \"F57\" உடன் தொடங்கியது. இந்த விளையாட்டால் 2015 இல் முதல் தற்கொலை நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் உளவியல் மாணவரான பிலிப் புட்க்கின் என்பவர் இந்த விளையாட்டைக் கண்டுபிடித்ததாகக் கூறினார்.\nஇந்த ப்ளூ வேல் கேமை நாம் வாட்ஸ் ஆப், பேஸ் புக், மூலமாக டவுன்லோடு செய்ய முடியது. விண்ணப்பித்தோ, சாப்ட்வேர் மூலமாக கூட இதை விளையாட முடியாது.\nஇந்த விளையாட்டின் அட்மினிஸ்ட்ரேட்டர் தான் ஒருவரை தேர்தேடுத்து அவருக்கு அழைப்பு விடுத்து விளையாட்டை டவுன்லோடு செய்ய வைப்பார்கள். ஆனால் விளையாடுகிறவரை எவ்வாறு தேர்வு செய்து அழைப்பு விடுப்பார்கள் என்றுதான் இதுவரை தெரியவில்லை. இவர்கள் சமூக இணையதளத்தில் ரகசிய குழுக்கள் மூலமாக நமக்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்புவார்கள். அதற்கு விளையாடுபவர்களின் சம்மதம் முக்கியம். அதனை ஒப்புக் கொண்டால் அவர்கள் தரும் அனைத்து டாஸ்க் எல்லாம் செய்ய வேண்டும். விளையாட்டின் நடுவில் இருந்து பின் வாங்க கூடாது என்பதுதான் உடன்பாடு. அதன் பிறகு விளையாட்டு ஆரம்பம் ஆகும்.\nஇந்த விளையாட்டின் விபரீதம் தெரிந்து பல நாடுகளில் முன்னரே தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் இந்த விளையாட்டு நுழைந்து இளம் தலைமுறையினரை சைக்கோவாக்கி கடைசியில் தற்கொலைக்கும் கொண்டு செல்கிறது. இந்தக் குழுவின் நோக்கம் இளைஞர்களை ஈர்ப்பது மட்டுமல்ல, அவர்களது மன ஆரோக்கியத்தில் சீரழிவை ஏற்படுத்தும் விளைவுகளை ஏற்படுத்துவதாக உள்ளது.\nஇந்த விளையாட்டை குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களின் இணையதள பயன்பாட்டை ஹேக் செய்து ஆன்லைனில் விளையாடும்படி அவர்களைத் தூண்டி விடுகின்றனர்.\nஇந்த ப்ளூ வேல் ஆன்லைன் விளையாட்டால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என சமீபத்தில் பலர் தற்கொலை செய்துகொண்டனர். இதுவரை உலகம் முழுவதும் இந்த விளையாட்டு சுமார் 130 சிறுவர்கள், இளைஞர்களின் தற்கொலைக்குக் காரணமாக அமைந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் சில திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகியுள்ளது.\nஇந்த ப்ளூ வேல் கேம் குறிப்பிட்ட, அந்த நபர், அதை பதிவிறக்கம் செய்த பிறகு அடுத்த சில நெடிகளில் அந்த ஸ்மார்ட் போன் அல்லது கணினி மூலம் பயன்படுத்தும் நபரின் விவரங்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் விவரங்கள், புகைப்படம், வீடியோ, அனைத்தும் ப்ளூ வேல் அட்மின் மூலம் திருடப்படும். குறிப்பாக இரவு நேரத்தில் இணையதளத்தை பயனபடுத்தும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தான் இவர்களுடைய முதல் இலக்காக கொண்டு உள்ளனர். ஹேக்கிங் மூலம் அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் திருடி அவர்களை மிரட்டுவதற்கான ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர் இந்த ப்ளூ வேல். அட்மினிஸ்டேஷன்.\nஇதையடுத்து உங்களை இந்த விளையாட்டில் ஈடுப்படுத்துவார்கள். இந்த விளையாட்டு மொத்தம் 50 நாள் டாஸ்க். தினமும் ஒரு டாஸ்க் அதை செய்து முடித்து இணைய தளத்தில் பதிவேற்றம் வேண்டும். முதல் நாள் டாஸ் மிக எளிமையாக இருக்கும். நாம் அதனை தொடர்ந்து விளையாடும் போது நம்மை அறியாமல் நாம் அதற்கு அடிக்ட் ஆகி விடுவேம். நாட்கள் செல்ல செல்ல டாஸ்க்குகள் கடினமாக இருக்கும்.\nஇந்த 50 நாள் டாஸ்கில் முதலில் சாதாரணமாக தனியாக திகில் மற்றும் சைக்கோ பாடங்கள் பார்க்க வேண்டும், உயரமான இடங்களில் நின்று புகைப்படம் எடுத்து அனுப்புதல், சுடுகாட்டிற்கு நள்ளிரவில் தனியாகச் செல்லுதல் என்று துவங்கும் இந்த பட்டியலானது, உடலில் ரத்த காயங்களை உண்டாக்கி கொள்ளுதல், கத்தியால் கையை தன்னை தானே குத்திக் கொள்ளுதல், கத்தியால் திமிங்கிலத்தின் படத்தினை கையில் வரைதல் என அவர்கள் கட்டாயப்படுத்துவர்கள். பின் இதுவே வலுவடைந்து இறுதியாக ஐம்பதாவது டாஸ்க்காக உங்களை தற்கொலை செய்து கொள்ளுமாறு தூண்டுவதில் முடியும்.\nஇந்நிலையில் நாம் இந்த டாஸ்க்கில் இருந்து பாதியில் சென்றுவிடலாம் என்று நினைத்தால் உங்கள் வீட்டு தொலைபேசிக்கு அழைத்து உங்களை மிரட்டுவார்கள். பின் உங்கள் ரகசிய தகவல்கள் வெளியாகி விடும். மேலும் உங்கள் குடும்ப உறுப்பினர்களை நாங்கள் கொன்று விடுவேம் என்று எல்லாம் மிரட்டி வருவார்கள். அதனால் நாம் அதற்கு அஞ்சி வேறுவழி எதுவும் இல்லாமல் அந்த விளையாட்டை தொடர்ந்து விளையாவோம். அந்த டாஸ்கின் 50-வது நாளான்று உயரமான கட்டிடத்தில் இருந்து குதிப்பது அல்லது தூக்கிட்டுக் கொள்வது என இரண்டில் ஒன்றை செய்துவிட்டு இந்த விளையாட்டில் இருந்து வெளியேறலாம். இதனால் ஒரு பயனும் இல்லை.\nஉலகமெங்கும் இதுவரை இந்த விளையாட்டினை விளையாடி 130-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்த விளையாட்டு நாடு முழுவதும் பீதியை கிளப்பி வருகிறது.\nஇந்த ப்ளூ வேல் விளையாட்டு எப்படி, எந்த வகையில் இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டுகிறது என இதுவரை போலீசார் உறுதிப்படுத்த வில்லை. தற்கொலை செய்துகொண்ட சில குழந்தைகளின் பெற்றோர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது இந்த விளையாட்டின் தூண்டுதலால் தான் எங்கள் பிள்ளைகள் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள்\nஇந்த விளையாட்டு பற்றி இன்னும் பல குழப்பங்கள் நிலவி வருகின்றன. உறுதி செய்யப்படாத செய்திகளும் ஏராளமாக உலா வருகின்றன.\nப்ளூ வேல் கேம் விளையாடும் இளைஞர்களிடம் திடீரென ஏற்படும் மாற்றங்கள்: தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து விலகிச் செல்வது, சோகமாக இருப்பது, அடிக்கடி கோபம், வழக்கமாக செய்யும் செயல்களில் ஆர்வம் குறைவு, நள்ளிரவு சுற்றித் திரிவது, இணையதளத்தில் அதிக நேரம் செலவிடுவது, தங்கள் செயல்பாடுகளை ரகசியமாக வைத்திருப்பது. இச் செயல்களில் ஈடுபடும் இளைஞர்களை கூர்ந்து கவனித்து பின்பற்றினால் நாம் ப்ளூ வேல் கேம் விளையாடும் இளைஞர்களைக் கண்டுபிடிக்கலாம். மேலும் உடலில் திடீர் காயங்கள் இருந்தாலும், வேறு ஏதும் மாற்றங்கள் இருந்தாலும் ப்ளூ வேல் விளையாட்டின் அறிகுறியாகக் கருத வாய்ப்புண்டு..\nப்ளூ வேல் கேமில் இருந்து தங்களது பிள்ளைகளைக் காப்பாற்ற, அவர்களின் சமூக வலைதளச் செயல்பாடுகளை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு வரும் குறுஞ்செய்திகள், அழைப்புகள், ஸ்நாப்சாட், பேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றை கண்காணிக்க வேண்டும். தேவையற்ற அப்ளிகேஷனைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும். அவர்கள் மனஅழுத்தத்துடன் இருக்கிறார்களா என்று கண்டறிய வேண்டும். முக்கியமாக பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிடுவதுடன், வெளி விளையாட்டுகளில் அவர்களை அதிகம் ஈடுபடுத்த வேண்டும்.\nதடை செய்ய அரசு நடவடிக்கை:\nஇந்த விளையாட்டை உயர்நீதிமன்றங்களும், மாநில அரசுகளும் மற்றும் அதிகாரிகளும் தடை செய்ய வேண்டுமென்று சொல்கிறார்கள். ஆனால் தடை செய்வதற்கு என்ன வகையான திட்டங்கள் வைத்திருக்கிறார்கள் என்பதை இன்னும் விளக்கவில்லை. மேலும் கூகுள், பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட நிறுவனங்கள் ப்ளு வேல் விளையாட்டுடன் தொடர்புடைய தளங்கள், குழுக்கள், இணைப்புகள் போன்றவற்றை நீக்கவேண்டும் என இந்திய அரசு கூறியிருக்கிறது. ஆனால் அதை எப்படிச் செய்ய முடியும் என்பது விளக்கப்படவில்லை.\nப்ளூ வேல் விளையாட்டின் தீமைகள் குறித்து தங்களது மாணவர்களுக்கு பல பள்ளிகள் எச்சரிக்கை விடுக்கத் தொடங்கியுள்ளன. இந்த விழிப்புணர்வு பெற்றோர்களுக்கும் தேவை. கல்லூரி, தொழில் கல்வி நிலையங்களின் மாணவர்களுக்கும் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.\nஇது போன்ற சிக்கலில் யார் மாட்டிக்கொண்டாலும் போலீசாருக்கு உடனடியாக தகவலை தெரிவித்துவிடுவது அவசியம். இதன் மூலம் ஓர் உயிரைக் காக்க ஒரு வழி பிறக்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/videos/netizens-troll-gayathri-raghuram-he-is-the-next-romance-with-taapsee-13015.html?utm_source=VideosRHS&utm_medium=RHS&utm_campaign=VideosRHS", "date_download": "2018-06-19T08:27:32Z", "digest": "sha1:FEH37UPDGFIOQ5WGPFGAAGFDTMWAEQEE", "length": 6470, "nlines": 114, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காயத்ரியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ், டாப்ஸியின் அடுத்த ரொமான்ஸ் இவர்தான்! -வீடியோ - Filmibeat Tamil", "raw_content": "\nகாயத்ரியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ், டாப்ஸியின் அடுத்த ரொமான்ஸ் இவர்தான்\nடிவிட்டரில் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்ட காயத்ரி ரகுராமை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 'ஜூட்வா 2' படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருக்கும் டாப்ஸி அந்தப் படத்தில் வருண் தவானுடன் லிப் லாக் சீன்களிலும் நடித்திருக்கிறார். அதோடு, தில்ஜித் தோஸன்ஜி ஜோடியாகவும் நடிக்க உள்ளார்.\nகாயத்ரியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ், டாப்ஸியின் அடுத்த ரொமான்ஸ் இவர்தான்\nபிக் பாஸ் 2 இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோக்கள் இதோ- வீடியோ\nபிக் பாஸ் 2வில் மும்தாஜ் கலந்துகொள்ள காரணம்- வீடியோ\nபிக் பாஸில் அனந்துக்காக நுழைந்த சூப்பர் சிங்கர் கூட்டம்- வீடியோ\nபிக் பாஸில் கலந்துகொள்வதற்காக காரணத்தை போட்டுடைத்த கமல்- வீடியோ\nபப்லிசிட்டிக்காக பிக் பாஸில் வந்து குவிந்த பிரபலங்கள் யார் யார்\nபிக் பாஸுக்கு தேவைப்படும் ஓவியா..அடுத்த ஓவியா யாரு\nசிரிப்பே வராத காமெடி பன்றார் சென்ட்ராயன், சொல்லும் நித்யா-வீடியோ\nநடிகைகளை வைத்து விபச்சாரம் செய்கிறார்கள்- ஸ்ரீ ரெட்டி புது குண்டு- வீடியோ\nதன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்ட அனந்த் வைத்தியநாதன்- வீடியோ\nயோகிபாபுவை பரிந்துரைத்த நயன் | ஆந்திரா மெஸ் இயக்குனர் பேட்டி- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் நடிகர் தாடி பாலாஜி, மனைவி நித்யா-வீடியோ\nரசிகர்களை ஏமாற்றிய ஓவியா- வீடியோ\nமேலும் பார்க்க செய்திகள் வீடியோக்கள்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\nவரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/manmohan-singh-didn-t-know-about-2g-says-raja-306640.html", "date_download": "2018-06-19T08:19:06Z", "digest": "sha1:IWE4X7OEXZSPCUK5FUDQWEXIERRRIFIU", "length": 11135, "nlines": 163, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னை கைது செய்தால் எல்லாம் சரி ஆகிவிடும் என மன்மோகன் சிங் நினைத்தார்.. ஆ.ராசா பகீர் குற்றச்சாட்டு | Manmohan Singh didn't know about 2g says Raja - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» என்னை கைது செய்தால் எல்லாம் சரி ஆகிவிடும் என மன்மோகன் சிங் நினைத்தார்.. ஆ.ராசா பகீர் குற்றச்சாட்டு\nஎன்னை கைது செய்தால் எல்லாம் சரி ஆகிவிடும் என மன்மோகன் சிங் நினைத்தார்.. ஆ.ராசா பகீர் குற்றச்சாட்டு\nதமிழக பேருந்தில் இந்தி பெயர் பலகை-நடத்துநர் சஸ்பென்ட்\n2ஜி வழக்கில் ஆ ராசா, கனிமொழி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐயும் மேல்முறையீடு\nப.சிதம்பரத்திற்கு எதிராக நான் குற்றச்சாட்டு வைக்கவில்லை.. ஆ.ராசா பேட்டி\n2ஜி வழக்கில் ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரது விடுதலைக்கு எதிராக அப்பீல் செய்ய மத்திய அரசு அனுமதி\nமன்மோகன் சிங்கை திட்டும் ஆ.ராசா- வீடியோ\nநீலகிரி: 2ஜி வழக்கை மன்மோகன் சிங்க சரியாக புரிந்து கொள்ளவில்லை என ஆ.ராசா குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார். நேற்று மேட்டுப்பாளையத்தில் தனது தொகுதி மக்களை சந்திக்க சென்ற ராசா இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார்.\n2ஜி வழக்கில் கடந்த 21ம் தேதி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் சிக்கி இருந்த 19 பேரும் குற்றவாளிகள் இல்லை என்று நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பு வழங்கி உள்ளார். ஆ.ராசா, கனிமொழி உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.\nஇந்த தீர்ப்பிற்கு பின் ராசா நேற்று நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு சென்று இருந்தார். அங்கு அவருக்கு திமுக தொண்டர்களால் பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது. அவர் மேட்டுப்பாளையத்தில் மக்கள் முன்னிலையில் 2ஜி வழக்கு குறித்து பேசினார்.\nஅதில் \"இந்த 2ஜி வழக்கை எதோ பெரிய ஊழல் என்று சித்தரித்தார்கள். இதை பற்றி பேசி, பேசி இரண்டு முறை எங்களை ஆட்சிக்கு வர விடாமல் தடுத்தார்கள். மன்மோகன் சிங் நல்ல ஆட்சி நடத்தினார். ஆனால் இதனால் அவரும் பாதிக்கப்பட்டு ஆட்சியை இழந்தார்'' என்று குறிப்பிட்டார்.\nமேலும் ''ஆனால் மன்மோகன் சிங்கிற்கும் இந்த வழக்கு குறித்து புரியவில்லை. என்னை கைது செய்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தார். ஆனால் எதுவுமே சரியாகவில்லை. அதனுடைய விளைவை அவரே கடைசியில் அனுபவித்தார்'' என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.\nமேலும் ''பார்வையற்றவர்கள் யானையை தடவி அதன் உருவத்தை விவரித்தது போல் மத்திய புலனாய்வு அமைப்பும் , உச்சநீதிமன்றமும் 2ஜி வழக்கை கையாண்டு இருக்கிறது'' என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n2g case raja manmohan singh congress dmk ராசா 2ஜி வழக்கு டெல்லி நீலகிரி திமுக மன்மோகன்சிங்\nதினகரன் நினைத்தது நடக்காது.. அதிமுகவில் 1000 பழனிசாமிகள் வருவார்கள்: முதல்வர்\nBREAKING NEWS LIVE: சேலம்-சென்னை 8 வழிசாலைக்கு எதிர்ப்பு- சமூக ஆர்வலர் வளர்மதி கைது\nஓரினச் சேர்க்கையர்களுக்கு தனி வானொலி நிலையம்: அரபு உலகில் புதிய மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bagavathgeethai.blogspot.com/2011/01/136.html", "date_download": "2018-06-19T08:42:41Z", "digest": "sha1:WAHAFQ6WMT7F45F4YQPA3XZC3QA5U6H3", "length": 21659, "nlines": 85, "source_domain": "bagavathgeethai.blogspot.com", "title": "மகாபாரதம்: 136-பகைவரிடம் விழிப்பாய் இருக்க வேண்டும்", "raw_content": "\nஎதைக்கொண்டு வந்தாய்..அதை நீ இழப்பதற்கு. எதை நீ பெற்றாயோ..அது இங்கிருந்தே உனக்கு கொடுக்கப்பட்டது\n136-பகைவரிடம் விழிப்பாய் இருக்க வேண்டும்\n யாரிடமும் நம்பிக்கை வைக்கக் கூடாது எனக் கூறினீர்..அப்படி இருப்பது எப்படி சாத்தியமாகும்' என வினவ பீஷ்மர் விளக்கினார்.\n'ஒரு காலத்தில் பிரமதத்தன் என்னும் அரசன் ஆட்சி செய்து வந்தான்.அவனது அரண்மனையில் பூஜனி என்னும் குருவி நெடுங்காலமாக இருந்து வந்தது.அது பறவையாக இருந்த போதும் வேடனின் பண்புகளுடன் இருந்து வந்தது.எதேனும் பறவை, எங்கேனும் ஒலி எழுப்பினால், உடனே அது எந்தப் பறவை என்று சொல்லும் அறிவு மிக்கது அது.\nஅந்தக் குருவி அந்த இடத்திலேயே ஒரு அழகான குஞ்சைப் பெற்றெடுத்தது.அதே சமயம் அரசிக்கும் ஒரு ஆண் குழ்ந்தை பிறந்தது.பூஜனி என்னும் அக்குருவி இரு குழந்தைகளுக்கும் நெடுந்தூரம் சென்று வலிமை தரும் பழங்களைக் கொண்டு வந்து தரும்.அப்பழங்களை உண்டு வளர்ந்த அரசகுமரன் வலிமையுடன் திகழ்ந்தான்.ஒருநாள் அந்தக் குழந்தை, யாரும் இல்லாத போது குருவிக் குஞ்சைக் கொன்று விட்டது.பூஜனிக் குருவி வழக்கம் போல பழங்கலைக் கொண்டு வந்தது.தன் குஞ்சு கொல்லப் பட்டுத் தரையில் கிடந்ததைக் கண்டு கதறித் துடித்தது.'தகாதவரிடத்து நட்புக் கூடாது.அவர்களிடம் அன்பு கிடையாது.நல்ல எண்ணமும் கிடையாது.காரியம் முடிந்ததும் அவர்களைக் கை விட்டு விடுவர்.நன்றி கொன்ற இந்த அரசகுமாரனுக்குச் சரியான பாடம் புகட்டுவேன்.பழி வாங்குவேன்' என்று சபதம் எடுத்துக் கொண்டது.உடனே அரச குமாரனின் கண்களைக் கூரிய நகங்களால் பறித்து எடுத்துக் கொண்டு விண்ணில் பறந்தது.'இவ்வுலகில் செய்கின்ற பாவம் உடனே செய்தவனைச் சாரும்.செய்யப்பட்ட பாவத்தின் பயன் செய்தவனிடத்தில் சிறிதும் காணப்படாமல் போனாலும், அவனது சந்ததியைச் சார்ந்து துன்பத்தைத் தரும்' என்று சொல்லியது பூஜனி.\nதன் மைந்தனின் கண் பார்வை குருவியால் பறிக்கப் பட்டதை உணர்ந்த அரசன்,'மைந்தனின் செயலுக்குத் தண்டனை கிடைத்து விட்டதாகக் கருதி, பூஜனியை நோக்கி..'பூஜனி என் மகன் செய்த தீங்குக்கு நீ தக்க தண்டனை வழங்கி விட்டாய்.இரண்டும் சமமாகி விட்டன.நடந்ததை மறந்து இங்கேயே தங்கி விடு' என்றான்.\nஅது கேட்ட குருவி 'ஒருமுறை தவறு நேர்ந்த பிறகு அங்குத் தங்கி இருப்பதை சான்றோர் ஏற்பதில்லை.எனவே நான் இந்த இடத்தை விட்டுச் செல்வதே பொருத்தமாகும்.வெளிப்படையாக விரோதம் ஏற்பட்ட இடத்தில் நன்மொழிகள் கூறிப் பயனில்லை.இனி நம்பிக்கை ஏற்படாது.பசப்பு வார்த்தைகளால் ஒரு பயனும் இல்லை.நட்பைக் கெடுப்பவரிடம் நம்பிக்கை கொள்ளாது இருப்பதே இன்பமாகும்.உறவினருள் தாயும்,தந்தையும் உயர்ந்தவர் ஆவர்.மகன் விதையைப் போன்றவன்.நம் கையில் பணம் உள்ளவரைதான் நண்பர்கள் நம்மை நாடுவர்.ஆதலால் நமது இன்ப துன்பங்களை அனுபவிப்பது ஆத்மா ஒன்றே ஒருவருக்கொருவர் பகை கொண்டபின், அறத்தில் நாட்டமுடைய நெஞ்சம் வைராக்கியம் அடைந்தபின் சமாதானம் என்ற எண்ணமே வரக் கூடாது.மறுபடியும் மரியாதைக் கிடைத்தாலும் அந்த இடத்திற்குப் போகக் கூடாது' என்று உரைத்தது.\n ஒருவன் செய்த தீவினைக்குப் பிராயச்சித்தம் செய்வானாகில் அந்தக் குற்றம் அதோடு போயிற்று எனவே இங்கு தங்கி இரு' என்று கேட்டுக் கொண்டான் அரசன்.அது கேட்ட குருவி மன்னனைப் பார்த்து 'ஒருமுறை தீங்கு நேர்ந்து மனம் மாறிய பின் மீண்டும் ஒன்று பட வாய்ப்பில்லை.இருவர் உள்ளத்திலும் தாம் செய்த தீங்கு உறுத்திக் கொண்டே இருக்கும்' என்று கூறிற்று.\nபிரமதத்தன், 'பூஜனி, பழி வாங்கிய பிறகு பகை மாறும்.சாந்தி ஏற்படும்.குற்றம் செய்தவனும் அவன் பாவத்தை அனுபவிக்க நேராது.ஆதலால் இருவருக்கும் நட்பு உண்டாகலாம்' என்றான்.\nகுருவி 'இப்படிச் சாந்தி ஏற்படாது.எதிரி தன்னை சமாதானப்படுத்தி விட்டான் என்று கருதி அவனை நம்பவே கூடாது.ஆகவே இனி இங்கு நான் என் முகத்தைக் காட்டக் கூட விரும்பவில்லை' என்று கூறிற்று.'ஓ பூஜனியே, நாயைக் கொன்று தின்று வாழும் கீழோன் நாயையே வளர்த்து வருகிறான்.அவனிடம் நாளடைவில் நாய் நட்பாகி விடுகிறது.அதுபோலவே வைராக்கியத்துடன் இருக்கும் இருவர் இணைந்து வாழ்வாரானால் வைராக்கியம் மாறி நாளடைவில் நட்பு நிலைத்து விடும்' என்று கூறினான் பிரமதத்தன்.\nஇதுகேட்ட பூஜனி \"ஓ..மன்னனே..வைராக்கியம் ஐந்து காரணங்களால் ஏற்படும்.ஒன்று-பெண்டிர் காரணமாகத் தோன்றும்.இரண்டு-நிலம்,தோட்டம்,வீடு முதலான பொருள்களூக்காக ஏற்படும்.மூன்று-வாய்ப்பேச்சு காரணமாக எழும்,நான்கு-பிறவியிலேயே தோன்றுவது ஐந்து-எப்போதோ நேர்ந்த குற்றத்திற்காக உண்டாகும்.இவற்றில் எவ்விதத்தில் வைராக்கியம் ஏற்பட்டாலும்-தவறு செய்தவன் மன்னனே ஆனாலும் அவனிடம் நம்பிக்கை வைக்கக்கூடாது.வைராக்கியம் என்னும் தீயை நன்மொழிகளாலோ,சாத்திரத்தாலோ போக்க முடியாது.அத்தீயை யாராலும் அணைக்க முடியாது.ஆகவே இனி உன்னை நம்ப மாட்டேன்\" என்றது\nஅது கேட்ட பிரமதத்தன் பூஜனியை நோக்கி 'குருவியே எல்லாம் காலத்தின் செயல்கள் தான்.நீயோ,நானோ எதற்கும் காரணமாவதில்லை.மனிதன் காலத்தால் பிறக்கிறான்.காலம் முடிந்ததும் இறக்கிறான்.இதுபோலத் தான் எல்லாம் காலாகாலத்தில் நிகழ்கின்றன.தீயானது விறகை எரிப்பது போலக் காலம் எல்லாவற்றையும் எரிக்கிறது.தோற்றுவிக்கிறது - மறைக்கச் செய்கிறது - மறக்கச் செய்கிறது.எனவே ஒருவருக்கு ஏற்படும் நன்மை தீமைகளுக்கு வேறு யாரும் காரணமில்லை.காலம்தான் காரணம்.இதை புரிந்து கொண்டு நட்போடு இரு.நீ செய்ததை நான் பொறுத்தது போல், என் மகன் செய்ததை நீயும் பொறுத்துக் கொள்' என்றான்.\nஆனால், பூஜனி விடவில்லை.'எல்லாம் காலம்தான் என்றால், எல்லாரும் ஏன் இப்படி தவிக்கிறார்கள் அனைத்திற்கும் காலமே காரணம் என்பது உண்மையானால் நோய் உற்றவர் ஏன் மருத்துவரை நாட வேண்டும் அனைத்திற்கும் காலமே காரணம் என்பது உண்மையானால் நோய் உற்றவர் ஏன் மருத்துவரை நாட வேண்டும் காலத்தின் விளைவு என்றால் உற்றார்,உறவினர் இழப்புக்கு ஏன் அழ வேண்டும் காலத்தின் விளைவு என்றால் உற்றார்,உறவினர் இழப்புக்கு ஏன் அழ வேண்டும் காலமே காரணமானால் புண்ணியம் சம்பாதிக்க யாருக்குத் தான் மனம் வரும் காலமே காரணமானால் புண்ணியம் சம்பாதிக்க யாருக்குத் தான் மனம் வரும் என் குழந்தையைக் கொன்ற உன் மகனை நான் துன்புறுத்தினேன்.இதற்காக என்னை நீ துன்புறுத்துவாய்..கொல்வாய்..\nமனிதர்கள் உணவுக்காகப் பறவைகளைக் கொல்கின்றனர்.இது தவிர வேறு நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை.துக்கம் பிறப்பானாலும் இறப்பானாலும் உண்டாகிறது என வேதங்கள் கூறுகின்றன.எல்லாருக்கும் உயிரின் மீது ஆசை உண்டு.அதுபோலவே மனைவி மக்கள் சுற்றத்தார் ஆகியோரிடமும் ஆசை ஏற்படுகிறது.முதுமை ஒரு துக்கம்.பொருள் இழப்பு ஒரு துக்கம்.வேண்டாத இடத்தில் இருப்பது ஒரு துக்கம்.இதுபோலவே வைராக்கியத்தால் ஏற்படும் துக்கமும், பெண்களால் ஏற்படும் துக்கமும் உண்டு.இறந்த மகனால் உண்டாகும் துக்கத்தை மறக்கவே முடியாது.பிறருக்கு ஏற்படும் துக்கத்தைக் கண்டு நாமும் துக்கப் படுகிறோம்..மன்னா..நீ எனக்கு இழைத்த கொடுமையும் நான் உனக்கு செய்த துன்பமும் நெடுநாள் ஆன பிறகும் அழியா.வைராக்கியம் ஏற்பட்டபின் நெருங்கி வாழ நினைப்பது உடைந்த மட்கலம் ஒன்றாவது போல ஆகும்'\nபகைவர் வார்த்தைகளில் நம்பிக்கை கொள்வோர் புற்களால் மூடப்பட்ட குழியில் வீழ்ந்து துன்புறுவது போல் துன்புறுவர்.\nஒருவனுக்கும் கெடுதி செய்யாது இருக்க வேண்டும்.கெடுதி செய்த பின் நம்பிக்கக் கொள்ளக் கூடாது.நம்பினால் அழிவி நிச்சயம்' என்றது பூஜனி.\nபிரமதத்தன் 'நம்பிக்கையின்றி உலகில் ஒன்றும் சாதிக்க முடியாது.எந்த செயலையும் செய்ய இயலாது.பொருளையும் சேர்க்க முடியாது.ஒருவன் எப்போதுமொருவிதமான சந்தேகத்தோடும் பயத்தோடும் இருந்தால் அவனை உயிர் வாழ்பவனாகவே கருத முடியாது.அவனை செத்தவனாகவே உலகம் கருதும்.எனவே என்னிடம் நம்பிக்கையோடு வந்திரு' என்றான்.\nஆயினும் பூஜனியின் மனம் மாறவில்லை.'மன்னா..புண்பட்ட காலுக்கு என்னதான் பாதுகாப்பான ஏற்பாடுகளைச் செய்துக் கொண்டு ஓடினாலும் கூட அக்காலுக்கு வலி உண்டாகும்.துன்பம் உள்ள கண்ணால் காற்றை எதிர்த்துப் பார்த்தால் துன்பம் அதிகமாகும்.ஒருவன் அறிவு கெட்டு தீய வழியில் சென்றால் அழிவு நிச்சயம்.தெய்வமும்,முயற்சியும் ஆகிய இரண்டில் ஒருவனுக்கு உதவுவது முயற்சியேஇயல்பாக முயற்சி இல்லாதவன் வாழ்க்கையில் தோல்வியையே சந்திப்பான்.கல்வி,தூய்மை,திறமை,ஆளுமை,வைராக்கியம் ஆகிய ஐந்தும் ஒரு சேரக் கருதத் தக்கன.மனிதனுடைய சொத்துகள் முயற்சியால் வருபவை.முயற்சியுடையவன் இவற்றைப் பெற்று இன்பத்தை அனுபவிக்கிறான்.பிறரைக் கண்டு அவன் பயப்படமாட்டான்.அறிவுடையவன் செல்வன் நாளாவட்டத்தில் பெருகும்.\nசிலர் தம் மனைவி,பிள்ளைகள்,உறவினர் ஆகியோரிடத்து மிகுந்த பாசம் கொண்டு துன்புறுவர்.அறிவாளிகள் அதிகம் பாசம் கொள்ளாத காரணத்தால் துன்பமுறுவதில்லை.மேலும் அறிஞர்கள் தீய நெறியிலிருந்தும்,அவமரியாதை உள்ள இடத்திலிருந்தும் விலகியே இருப்பர்.ஆதலால் நான் வேறு இட செல்கிறேன்.இங்கு இருக்க எனக்கு விருப்பமில்லை' என்று கூறி அப்பறவை மன்னனிடம் அனுமதி பெற்றுப் பறந்து சென்றது.\nசிலர் தம் மனைவி,பிள்ளைகள்,உறவினர் ஆகியோரிடத்து மிகுந்த பாசம் கொண்டு துன்புறுவர்.அறிவாளிகள் அதிகம் பாசம் கொள்ளாத காரணத்தால் துன்பமுறுவதில்லை//\n136-பகைவரிடம் விழிப்பாய் இருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavignarvalvaisuyen.blogspot.com/2016/04/blog-post_16.html", "date_download": "2018-06-19T08:54:26Z", "digest": "sha1:WO73MUJSCTUHBVGIDEAA4GICNRAYDRTH", "length": 5872, "nlines": 109, "source_domain": "kavignarvalvaisuyen.blogspot.com", "title": "பாவலர் வல்வை சுயேன்: இதழ்கள் எழுதும் ரகசியக் கடிதங்கள்..!", "raw_content": "\nசனி, 16 ஏப்ரல், 2016\nஇதழ்கள் எழுதும் ரகசியக் கடிதங்கள்..\nஇதழ்கள் எழுதும் ரகசியக் கடிதங்களில்\nமனம் எனும் பட்டாம் பூச்சிகள் \nமோகக் காதல் முன்னரங்க வகுப்பில்\nஎல்லை இல்லா ஏகாந்த வெளியில்\nஎத்தனையோ இராத்திரிகள் செல்லரித்து இறந்தாலும்\nசுட்டெரிக்கும் நெருப்பு மேனி களை தின்றாலும்\nபசி எடுத்த நாள்கள் பட்டுணியில் கழிந்ததென்று\nஇதழ்கள் எழுதும் ரகசியக் கடிதங்கள்\nநேரம் ஏப்ரல் 16, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகல்வியே கண்ணென மெய் ஒளிரும் கல்வி ஏகனே - பொய் புனைந்தொழுகி பூக்களை புனையும் புதர்காடோ நீ இறைவனுக்கும் மேலென குருவின் பாதாரம் பணிய...\nமாலை வந்தனம் மலரிடம் நீ...\nமாலை வந்தனம் மலரிடம் நீ சொல்லத்தானே – வெண் நிலா வந்துனை சேர்ந்தது என் கண்ணாளா இருள் மெல்ல வந்து இமைக் காவல் கொன்று விழி உற்ற நா...\nஅன்பு மழை பொழியும் அம்மா அருகிருந்தும் அவளும் சும்மா என்றேன் அவள் பிள்ளை அன்னை உன்னை கண்கள கன்று காணாத் தூரம் கடிதென நொந்தே ...\nகூரை வேஞ்சு குந்த வைச்ச ஓலை குடில் கோடியிலே பந்தல் காலு நாலுதான்டி பாசமுள்ள என் பிறப்பே புகுந்த வீடு வா எங்க பிறந்த வீடு தனியே விட்...\nநான் கற்றது கொஞ்சம் சுற்றமே என் சொந்தம் - பாவலர் வல்வை சுயேன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதினம் தினம் நனைகின்றேன் நான் \nதமிழா தமிழா இன்றா நாளையா உன் புத்தாண்டு \nஇதழ்கள் எழுதும் ரகசியக் கடிதங்கள்..\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: rion819. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavithaigalonly.blogspot.com/2010/09/", "date_download": "2018-06-19T08:32:24Z", "digest": "sha1:ARFWCWAEB2EAWZXWG72MQSK53UWAZDY2", "length": 9594, "nlines": 200, "source_domain": "kavithaigalonly.blogspot.com", "title": "கவிதைகள்: September 2010", "raw_content": "\nதமிழ் கவிதைகள்..தமிழ் காதல் கவிதைகள் ..தமிழ் காதல் தோல்வி கவிதைகள் ..தமிழ் புது கவிதைகள் ..தமிழ் மரபுக்கவிதைகள்..சிந்தனை கவிதைகள் ...சமுதாய கவிதைகள் ..விழிப்புணர்வு கவிதைகள் ...வைரமுத்து கவிதைகள் ..தபு சங்கர் கவிதைகள்.....உங்கள் கவிதைகளை மின் அஞ்சல் வழியாக அணுப்புங்கள் ....பரிசுகளை வெல்லுங்கள்\nஎன் வீட்டு முற்றத்தில் நான் அமர்ந்து\nஉன் நினைவுகளை மீட்டிக்கொண்டு ...\nசிட்டு ,மின் அஞ்சல் வழியாக\nசாந்தன் மின் அஞ்சல் வழியாக\nரவி ..மின் அஞ்சல் வழியாக..\nஎன்னை கடந்து செல்லும் போதெல்லாம்\nபூஜா ...மின் அஞ்சல் வழியாக\nமின் அஞ்சல் வழியாக ..நாகராஜ்\nஉங்கள் கவிதைகளை ஆங்கிலத்திலேயே பதிவு செய்க ...உங்கள் கவிதை ஏற்று கொண்டால் நாங்கள் ஒளிபரப்புவோம் .\nமுயற்சி முடங்கி கிடந்தால் சிலந்தியும் நம்மை வலை பிடிக்கும் . எழுந்து நின்றால் எரிமலையும் நமக்கு வழி திறக்கும் . .கார்த்திக் ......\nஅன்பு என் இமைகள் மூடினாலும் , என் கண்கள் உன்னை தேடி கொண்டே இருக்கும் ..... ஹரிணி ...\nவிடா முயற்சி … நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு “நதி\" போல … ஒரு இடத்தில் வெற்றி காத்திருக்கு “கடலாக” மின் அஞ்சல் வழி...\nதபு ஷங்கரின் \"காதல் காவியங்கள்\"\nஏழ்மையின் அவலம் இவர்களையும் விட வில்லை உணவிற்கே பஞ்சம் உலை ஏற்ற விறகுக்கும் பஞ்சம்.... ...இவள் மேல் இயற்கைக்கும் கோபமா\nஎன் உலகம் என் உலகமே... நீ தான் எங்கே சுற்றினாலும் உன்னிடமே முடிகின்றன ..... என் நினைவுகள் ....... . .புவனா..மின் அஞ்சல் வழிய...\nதமிழ் தாய் அம்மாவென அழைத்தது குழந்தை அடுத்த நிமிடம் விழுந்தது அடி . . ' கால் மீ மம்மி ' வசீகரன்\nபேசும் கண்கள் கவிதை பேசும் கண்கள்... காதல் பேசும் புருவம்.... _இருந்தும் எல்லாம் பேசிவிடும் உன் மௌனம் ......\nவருங்கால இந்தியா சுள்ளென்று வெயில் வரிசையில் குழந்தைகள் ... எப்ப வருவார் அமைச்சர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kanavukale.blogspot.com/2009/12/blog-post.html", "date_download": "2018-06-19T08:27:07Z", "digest": "sha1:S7I3EVMJFV62B6AJCTJF5GT6XBEEHSLQ", "length": 27103, "nlines": 361, "source_domain": "kanavukale.blogspot.com", "title": "கனவுகளே..,: நடிகை கண்ணாம்பாவின் கதாபாத்திரத்தில் நடிகை சோனா", "raw_content": "\nநேற்றைய மொக்கை; இன்றைய நகைச்சுவை; நாளைய தத்துவம்\nநடிகை கண்ணாம்பாவின் கதாபாத்திரத்தில் நடிகை சோனா\nவெகுநாட்களுக்கு பிறகு குறுந்தகட்டின் உதவியுடன் ஒரு திரைப்படம் பார்க்க நேர்ந்தது. எம்.ஜி.ராம்சந்தர் என்ற பெயர் எடுத்துப்போடும்போது தென்பட்டது. கதாநாயகன் பெயரோடு சேர்ந்து கீழே கடைசியில் தென்பட்டது. திரைப்படத்தின் துவக்கத்திலேயே தட்சசீலத்தை வென்றுவிட்டு நாயகன் நாடுதிரும்புகிறார். அவரது புகழை பறைஅறிவிப்பவர் சொல்லும்போதெல்லாம் குதிரை திரையின் ஒருபக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு ஓடுகிறது,\nநாயகன் குணாளன் நேராக சென்று நாட்டின் பேரரசர் சாம்ராட் அசோகரைச் சந்திக்கிறார். அசோகர் கலிங்க போருக்குப் பின் சண்டையே போட்டதில்லை என்று சொல்கிறார்கள். கரீனா கபூரின் கண்ணீருக்குப் பின்னர் அவர் புத்தமதத்தைத் தழுவி விட்டதாக ஷாருக்கான் எங்களுக்குச் சொல்லிக் கொடுந்திருந்தார். இருந்தாலும் எம்.கே.தியாகராஜ பாகவதர் தட்சசீலத்தில் கலகக் காரர்களை ஒடுக்கி திரும்புவதாக ஒரு வசனத்தை பின்னர் வைக்கிறார்கள்.\nகுணாளன் தனது தந்தையைச் சந்தித்த உடன் தந்தை மணமகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று அவருக்கு அவரது சிற்றன்னையை அறிமுகப்படுத்துகிறார், குணாளன் போரில் இருந்த நேரத்தில் அவரது தந்தை மகாச் சக்கரவர்த்தி அசோகர் மணம்புரிந்து கொண்டாராம். அந்த சித்தியின் பெயர் மனத்தில் நிற்கவில்லை,. ஆனால் அவரை அழைக்கும்போதெல்லாம் த்ரிஷா என்ற உச்சரிப்பே எனது காதில் விழுந்தது. தந்தையின் மனைவியாக கண்ணாம்பா நடித்திருந்தார், கண்ணாம்பா என்றதும் மனோகரா கண்ணாம்பா உங்களுக்கு நினைவுக்கு வந்திருக்கலாம். ஆனால் நினைவிற்கு வரவேண்டியவர் மனோகரா டி.ஆர் ராஜகுமாரி. அவரைவிட தளுக்கும் குளுக்கும் நிறைந்த ( வர்ணனை உதவி:- வசனகர்த்தா இளங்கோவன்) உடல்மொழியுடன் கண்ணாம்பா வலம்வருகிறார்.\nஅவருக்கு பார்த்த உடனேயே எம்.கேடி.யை பிடித்துப் போய்விடுகிறது. அவரை அடையத்துடிக்கிறார், பலானபலான திட்டங்கள் போடுகிறார். சிறப்பாக அலங்கரித்துக்கொள்கிறார். அசோகரின் மூலமாக குணாளனை அந்தப் புரத்திற்கு அழைத்துவந்து பாடச் சொல்கிறார், தந்தையின் முன்பாக மகன் சிற்றன்னையின் அந்தப் புரத்தில் பாட்டுப் பாடுகிறார். கடவுள் வர்ண்ணை மாதிரி பாடுகிறார். அதில் கண்ணாம்பா மிகவும் மனம் உருகிவிடுகிறார்.\nஅவசர வேலை காரணமாக தந்தை அசோகர் வெளியே கிளம்ப மகன் குணாளன் அந்தப் புரத்தில் பாடுவதை தொடருகிறார்.\nஉன்னை கண்டு மயங்காத பேர்களுண்டோ....,\nஇந்தப் பாடல்கூட கடவுள் பக்தி பாடல்தானாம்.\nசிற்றன்னை சொக்கிப் போய் நடனமும் ஆடுகிறார். இந்தப் பாடல் முடிந்த உடன் எம்.கே.டியை வழிக்குக் கொண்டு வர கண்ணாம்பா பல இலக்கிய விவாதங்களில் ஈடுபடுகிறார். இந்தப் படத்தை இப்போது ரீமேக் செய்தால் சோனா பத்துக்கு பத்து மதிப்பெண்கள் பெற்றுவிடுவார்.\nஆனால் சோனாவால் இவ்வளவு பெரிய இலக்கிய விவாதத்தில் ஈடுபடமுடியுமா என்று தெரியவில்லை.\nஎம்கேடி அறிவுரை கூறிகிறார், இந்த நிலையில் அசோகர் அந்தப்புறத்தில் நுழைய குணாள் குற்றம்சாட்டப் பட்டு நாடுகடத்தப் படுகிறார்.\nஇளவரசன் குணாளுக்கு ஆதாரவாக ஒரு பிட்சு பேசுகிறார், அவரை எண்ணெய் கொப்பரையில் போடுமாறு உத்தரவிடுகிறார். புத்தபிட்சு எண்ணெய் கொப்பரையில் போட்ட உடன் தாமரையாய் மாறி தப்பிவிடுகிறார், இதை கேட்ட அசோகர் பிட்சு மகான் என்பதாக உணர்ந்து படுத்தபடுக்கையாகிவிடுகிறார்.\nஇவருக்கு வைத்தியம் பார்க்க வரும் வைத்தியரின் மகனாக இளம்வைத்தியராக என்.எஸ்.கிருஸ்ணன் வருகிறார், அவரை கண்ணாம்பாவின் அந்தரங்க தோழி மதுரம் ஆசைப் படுகிறார், அவரை தன்வழிக்கு கொண்டுவர அவரிடம் குழைந்து குழைந்து பேசுகிறார், அவரது பேச்சு சன் ம்யூசிக் நிகழ்ச்சிகளிடையே வரும் வாயாடிகளின் குழைவிற்கு நிகராக அமைந்திருக்கிறது. அதுவு,ம் காதல் நோயால் தான் வாடுவதாக இளம்வைத்தியரிடம் சென்று மருந்து கேட்க அவர் பல ஓலைச்சுவடிகளை எடுத்துப்படிக்க அவரது கைகள் மிகச் சிறப்பாக நடித்திருக்கும்.\nஎம்.கேடி.யின் மனைவி காஞ்சனை தனது சின்ன மாமியாரைப் பார்த்து தனது கணவனை மீட்க உதவி கேட்க செல்கிறார். இவருக்கு சின்னமாமியாருக்கு முன்பே திருமணம் ஆகியிருக்கும். அங்கு தன் கணவன் மேல் சின்ன மாமியார் ஆசைப் படுவது புரிந்து நாட்டைவிட்டு வெளியேறிவிடுகிறார்.\nமகேந்திரனிடம் அடைக்கலமாகி இருக்கிறார் குணாள். அவருக்கு சில கடிதங்கள் வருகின்றன. மகேந்திரனாக நடித்திருப்பவர் எம்.ஜி.ராம்சந்தர். அதாவது பிற்கால எம்.ஜி.ராமச்சந்திரன் (எ) எம்.ஜி.ஆர் அவர்கள்.\nகுணாளின் மனைவி மூன்று மாத கர்ப்பம் மற்றும் கடும் ஜூரம் என்று கடிதம் வர யாருக்கும் தெரியாமல் நாடுதிரும்பி தனது மனைவியைப் பார்க்க அந்தப் புரத்திற்குள் நுழைகிறார். அந்தப் புரத்தில் அவரது சிற்றன்னை ஒரு முன்னேற்பாட்டுடன் உள்ளே தங்கியிருக்கிறார்.\nஇந்தக் காட்சியில் மின்சாரம் போய்விட்டதால் படத்தை தொடர்ந்து பார்க்கமுடியவில்லை. வாய்ப்புக்கிடைக்கும்போது படத்தைப் பார்த்துவிட்டு மீதவிமர்சனத்தை எழுதிவிடுகிறேன்.\nஇதன் தொடர்ச்சி இங்கே உள்ளது\nLabels: அனுபவம், எம்.கே.டி, எம்.ஜி.ஆர், திரைப்படம், விமர்சனம்\nம்ம்ம் நல்ல விமர்சனம்... பகிர்வுக்கு நன்றி டாக்டர்\nதொடரும் விறுவிறுப்பான விமர்சனப் பகுதிக்காக காத்திருக்கிறோம்...\nநல்ல அருமையான படம் ; நல்ல விமர்சனம்\nஇந்த படத்துக்கு இப்போதைய பொருத்தமான நடிக/ந‌டிகையர் யார் சொல்லுங்க டாக்டர்\n@Starjan ( ஸ்டார்ஜன் )\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,\nஜோரான விமர்சனம். சிடியை எங்கே பிடித்தீர்கள்\n[co=\"violet\"]வாங்க நகரின் முக்கியக் கடைகளில் ஒரிஜினல் கிடைக்கிறது[/co]\nLife at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்\nசிவாஜி கணேசன் { ரகசிய} பேட்டி\nநெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன்\nதமிழ்மண விருதுகள்- ஒரு (மாதிரியான) பார்வை\nசின்னப் பசங்களுக்கு எச்சரிக்கை. மற்றவர்களுக்கு வாழ...\nநடிகை கண்ணாம்பாவின் கதாபாத்திரத்தில் நடிகை சோனா\nகள்ள ஓட்டுப் போடத் தெரியுமா\nபணம் இல்லாத லைஃப்பும் பர்சனாலிட்டி இல்லாத வைஃப்பு...\nகலைஞர், மு.வ, சாலமன் பாப்பையா செய்த தவறு.\nபெண்ணுரிமை காக்க வந்த ஆபத்பாந்தவன்\nகதையின் முதல் பகுதி \"அடப்பாவி மணமேடையில்கூட இரண்டாம் பகுதி நண்பர்கள் என்றும் சொல்லலாம் மூன்றாம் பகுதி இந்தப் பூனையும் பால் குடிக்குமா நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க ஆறாம் பகுதி நான்கு பெண்களைக் காணவில்லை. ஏழாம் பகுதி நெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன் எட்டாம் பகுதி மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு; மடிமேல் விளையாடி... ஒன்பதாம் பகுதி தமிழ் இந்தி ஒற்றுமையை வளர்த்த ரங்கோலிப் போட்டி பத்தாம் பகுதி இது ராக்கிங்கிற்கு ஆதரவான இடுகை அல்ல பதினொன்றாம் பகுதி மாணிக் ஃபாத்திமாவின் துப்பட்டா பனிரெண்டாம் பகுதி பெண்ணுரிமை காக்க வந்த ஆபத்பாந்தவன் பதிமூன்றாம் பகுதி அங்க is போடு இங்க was போடு பதினான்காம் பகுதி சுதேசி மாணவர்கள், விஜயதசமி, பதினைந்தாம் பகுதி நார்த்தி ரங்கீலாவும் மண்ணின் மகள்களும் பதினாறாம் பகுதி sweet sixteen பதினேழாம் பகுதி மயங்கிச் சரிந்த மாணவர் தலைவி பதினெட்டாம் பகுதி குருதி சிந்தி குடிமக்களைக் காப்பாற்றிய கொங்கு நாட்டுத்தங்கம் பதினொன்பதாவது பகுதி உருகும் மனிதன், பேசும் தனித்தலை இருபதாம் பகுதி டபுள் மீனிங் இருபத்தொன்றாம் பகுதி நான் சுத்தமானவள் இருபத்திரெண்டாம் பகுதிநான் ஒண்ணுமே பண்ணலயே இருபத்தி மூன்றாம் பகுதிவெளிய வாடா இருப்பத்தி நான்காம் பகுதி வயசுப் பொண்ணு வாந்தி எடுத்தா இவன சும்மாவா விடுவாங்க நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க ஆறாம் பகுதி நான்கு பெண்களைக் காணவில்லை. ஏழாம் பகுதி நெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன் எட்டாம் பகுதி மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு; மடிமேல் விளையாடி... ஒன்பதாம் பகுதி தமிழ் இந்தி ஒற்றுமையை வளர்த்த ரங்கோலிப் போட்டி பத்தாம் பகுதி இது ராக்கிங்கிற்கு ஆதரவான இடுகை அல்ல பதினொன்றாம் பகுதி மாணிக் ஃபாத்திமாவின் துப்பட்டா பனிரெண்டாம் பகுதி பெண்ணுரிமை காக்க வந்த ஆபத்பாந்தவன் பதிமூன்றாம் பகுதி அங்க is போடு இங்க was போடு பதினான்காம் பகுதி சுதேசி மாணவர்கள், விஜயதசமி, பதினைந்தாம் பகுதி நார்த்தி ரங்கீலாவும் மண்ணின் மகள்களும் பதினாறாம் பகுதி sweet sixteen பதினேழாம் பகுதி மயங்கிச் சரிந்த மாணவர் தலைவி பதினெட்டாம் பகுதி குருதி சிந்தி குடிமக்களைக் காப்பாற்றிய கொங்கு நாட்டுத்தங்கம் பதினொன்பதாவது பகுதி உருகும் மனிதன், பேசும் தனித்தலை இருபதாம் பகுதி டபுள் மீனிங் இருபத்தொன்றாம் பகுதி நான் சுத்தமானவள் இருபத்திரெண்டாம் பகுதிநான் ஒண்ணுமே பண்ணலயே இருபத்தி மூன்றாம் பகுதிவெளிய வாடா இருப்பத்தி நான்காம் பகுதி வயசுப் பொண்ணு வாந்தி எடுத்தா இவன சும்மாவா விடுவாங்க இருபத்தி ஐந்தாம் பகுதி தாடிக்குப் பின்னால் இரண்டு பெண்கள் நன்றி நன்றி நன்றி\nஆண் பெண் நட்பு (1)\nஇறைவா வரிசைக் கவிதை (1)\nஉரையாடல் சிறுகதைப் போட்டி (2)\nகுழந்தைகள் மீதான வன்முறை (2)\nபதிவர் பிறந்த நாள் (1)\nபாபா s/o பொன்னி (1)\nமேற்கொண்டு சொல்ல நினைப்பவர்கள் பாட்டில் வாயைக் கிளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nandhakumaran.blogspot.com/2007/02/blog-post_26.html", "date_download": "2018-06-19T08:25:47Z", "digest": "sha1:XZBDVICXDS3WCULHWJFCUHBZ4V26TI7J", "length": 4288, "nlines": 87, "source_domain": "nandhakumaran.blogspot.com", "title": "நந்தாவின் கிறுக்கல்கள்: குப்பையாய் ஒரு கவிதை", "raw_content": "\nமுகப்பு | இந்திய வரலாறு | கட்டுரை | கவிதை | கதை | காதல் |\nகண்ணே , மணியே சேர்த்து,\nஅதற்கே நான் பாதி செத்து விடுகிறேன்.\n நவீன் பிரகாஷ், அருட்பெருங்கோ மாதிரி :-) தமிழ்மணத்தில் மறுமொழி நிலவரம் தெரியச் செய்யுங்கள்... வாழ்த்துக்கள்.\nஅதுக்கு முதல்ல மறுமொழி மட்டுறுத்தல் செய்யணும் :-)\nகாதலிப்பதில் ஒரு அங்கம் இதுதானே..\nகடுகையும் கயிலாய மலையில் ஏற்றித்தானே பார்ப்போம்\nஇராகவன் என்ற சரவணன் மு.\nநந்தா முதன் முறை இங்கு வருகிறேன் \nவாழ்வின் பல விஷயங்களை உணர்வுப்பூர்வமாகவும், மனிதம் எனும் கண்ணாடி வழியாகவும் பார்க்கும் ஒரு சாதாரண பகுத்தறிவு வாதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-06-19T08:51:56Z", "digest": "sha1:5U7GSKVVZSAABEKZYHBJVBIGSSZRFNG5", "length": 6428, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": ". ஒருவன் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாதுகாப்பு, பராமரிப்பு, சீராய்வு போன்றவற்றை உறுதி செய்யும்\nநிலக்கரி, சுரங்க ஊழல், காமன்வெல்த் ஊழல்களை விட கடன் ஊழல் மிகப்பெரியது\nஜம்மு – காஷ்மீரை அமைதி மாநிலமாக மாற்ற தொடர் முயற்சி\nநம்மை பற்றியே சிந்தித்து கொண்டேயிருப்பது சுய-நலங்களிலேயே மிக பெரிய பாவமாகும். சுய நல எண்ணம் எவ்வளவு குறைகிறதோ* அந்த-அளவுக்கு ஒருவன் கடவுளை நெருங்க இயலும் ...[Read More…]\nJanuary,23,11, — — . ஒருவன், அந்த அளவுக்கு, ஆன்மிக, இயலும், எவ்வளவு, கடவுளை, குறைகிறதோ, சிந்தனைகள், சுயநலஎண்ணம், நெருங்க, விவேகானந்தர்\nசுயநலம் இல்லாத தன்மையே கடவுள் ஆகும்\nசுயநலம் இல்லாத தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்த-போதும் சுயநலமற்றவனாக இருந்தால் அவரிடம் கடவுள் இருக்கிறார். ஒரு நல்ல-லட்சியத்துடன் முறையான வழியை கைக் கொண்டு தைரியத்துடன்-வீரனாக விளங்குங்கள். மனிதனாக பிறந்ததற்க்கு வாழ்ந்து சென்ற ......[Read More…]\nJanuary,21,11, — — . ஒருவன், இல்லாத, கடவுள், கைக் கொண்டு, சுயநலமற்றவனாக, சுயநலம், செல்வந்தனாக, தன்மையே, தைரியத்துடன், நல்ல லட்சியத்துடன், போதும், முறையான, வழியை, வாழ்ந்த, வீரனாக\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nஅணை பாதுகாப்பு சட்டம் மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று கூறியிருக்கிறார் தி மு க செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள். நாடு முழுவதும் உள்ள 5300 க்கும் மேலான பெரிய அணைகளில் பெரும்பாலான அணைகள் போதிய தொழில்நுட்ப உதவியின்றி பராமரிப்பு குறைகளை ...\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\n\"ஆஸ்துமா\" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச ...\nஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு ...\nஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://newsigaram.blogspot.com/2016/10/Sigaram-Bharathi-19-50-Remo-VS-Tootsie.html", "date_download": "2018-06-19T08:16:59Z", "digest": "sha1:ROJR23MF7FLZ3DOVI4A3L67GW55EMH3H", "length": 18562, "nlines": 278, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: சிகரம் பாரதி 19 / 50 ( ரெமோ எதிர் டூட்ஸி )", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nசிகரம் பாரதி 19 / 50 ( ரெமோ எதிர் டூட்ஸி )\n* 'ரெமோ' சிவகார்த்திகேயன் - கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம். இறுவட்டில் பார்த்தேன். திரையரங்கில் திரைப்படத்தைப் பார்க்கப் போனால் சில ஆயிரங்கள் கரைந்து போகிற காரணத்தால் ஏழைகளுக்கு இறுவட்டே துணை. சரி, நமது பார்வைக்கு வருவோம். இத்திரைப்படம் Tootsie என்னும் ஆங்கிலத் திரைப்படத்தின் பிரதி என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகன் கதாநாயகியைக் காதலிக்கிறார். அதற்காக அவர் மேற்கொள்ளும் தில்லு முல்லுகளே ரெமோ. சாமானிய ரசிகனை திருப்திகொள்ள வைத்துவிடுகிறது. சற்றே திரைப்பட நுணுக்கங்கள் தெரிந்தவர்களை கழுத்தை நெரிக்கிறது. சதீஷின் நகைச்சுவை கைகொடுக்கவில்லை. சிவாவுக்கு பராட்டா சூரி தான் பொருத்தம். கே.எஸ்.ரவிக்குமார் எல்லாம் எதற்கு இந்தப்படத்தில் இயக்குனர் வேடத்திலும் வேறு யாரையேனும் போட்டிருக்கலாமே இயக்குனர் வேடத்திலும் வேறு யாரையேனும் போட்டிருக்கலாமே ஆங்கில மூலத்தைப் பார்க்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை முன்னைய சிவகார்த்திகேயனின் படங்கள் அளவுக்கு ரெமோ ஈர்க்கவில்லை.\nTootsie - டூட்ஸி. மொழி புரியாவிட்டாலும் படம் பிடித்திருக்கிறது. நான்கு பாட்டு , இரண்டு சண்டை என எந்த சம்பிரதாயமும் இல்லாமல் அழகாக நகர்கிறது கதை. கதாநாயகன் நடிப்புக்காக பெண் வேடம் இடுகிறார். அருமையாக நடிக்கவும் செய்கிறார். ரெமோவில் சிவா முதன்முதலில் பெண் வேடமிடும் போது மட்டுமே இயக்குனரிடம் நடிக்க செல்கிறார். மீதி நேரமெல்லாம் கதாநாயகியிடம் தான் நடித்துக் காட்டுகிறார். திரைப்படம் வெளியாகி 35 வருடங்கள் ஆனாலும் டூட்ஸி அருமை என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல\nLabels: சிகரம் பாரதி, வெள்ளித்திரை\nபிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்\nபிக் பாஸ் தமிழ் - 02 ஜூன் 17 ஆம் திகதி முதல் உங்கள் விஜய் தொலைக்காட்சியில் துவங்கவிருக்கிறது. தற்போது பிக் பாஸ் தமிழ் - 02 குறித்த உறுத...\nபிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பருவம் ஜூன் மாதம் துவங்கப்போவது உறுதியாகியுள்ளது. கடந்த முறை போலவே இந்த முறையும் நடிகரும் மய்யம் அரசியல் க...\nபாஸ் என்கிற பிக்பாஸ் - 002\n நீ போன முறை யார் யாரெல்லாம் வர்றாங்கன்னு சொன்ன நடிகைகள் சிம்ரன், கஸ்தூரி பேரெல்லம் ...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - என்ன எப்போது\nஇதோ பிக் பாஸ் தமிழின் இரண்டாம் பருவமும் துவங்கப் போகிறது. இம்முறையும் நடிகரும் புத்தம் புதிய அரசியல் வாதியுமான கமல் தொகுத்து வழங்குகிறார்....\nபிக்பாஸ் தமிழில் முதலாம் பருவத்தை யாராலும் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. காரணம் ஓவியா. மொத்தம் பத்தொன்பது போட்டியாளர்கள் பங்குபற்றி...\nபிக்பாஸ் முன்னோட்டக் காணொளிகள் - ஒரு தொகுப்பு - Bigg Boss Tamil 2 Trailers\nபிக்பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் ஜூன் மாதம் பதினேழாம் திகதி முதல் திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இதனையொட்டி...\nபிக்பாஸ் தமிழ் பருவம் - 02 - மூன்றாவது முன்னோட்ட காணொளி\nநடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் பிக்பாஸ் தமிழ் இரண்டாம்பருவத்தின் அடுத்த முன்னோட்டக் காணொளியும் தற்போது வெளிய...\nபாஸ் என்கிற பிக்பாஸ் - 001\n ஹாய். வா மச்சி... ஆமா, நாட்டு நடப்பு என்ன சொல்லுது நாட்டு நடப்பு என்ன சொல்லுதுன்னே புரியல மச்சி... ஏன்டா சல...\nபாஸ் என்கிற பிக்பாஸ் - 003\n எல்லாம் விசேஷம் தான். உனக்கு விஷயம் தெரியாதா தெரில மச்சி, என்ன நடக்குது தெரில மச்சி, என்ன நடக்குது\nபிக் பாஸ் தமிழ் ஜூன் மாதம் முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வ...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 01 - வெளியேறப்போவது யார்\nபிக் பாஸ் தமிழ் பருவம் 02 துவக்கம் - 17/06/2018 நாள் 01 வாரம் 01 18/06/2018 முதலாம் வாரம் வெளியேற்றப்படவேண்டிய போட்டியாளர்கள் தேர...\nசிகரம் பாரதி 24 / 50\nஇணையத்தளம் உருவாக்க உதவி தேவை - சிகரம் பாரதி 23 /...\nசிகரம் பாரதி 22 / 50 - தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nசிகரம் பாரதி 21 / 50 ( சிங்களவர்கள் களவெடுத்த இந்த...\nசிகரம் பாரதி 20 / 50\nவிறல்வேல் வீரனுக்கோர் மடல் - பதில் கடிதம் - 02\nசிகரம் பாரதி 19 / 50 ( ரெமோ எதிர் டூட்ஸி )\nசிகரம் பாரதி 18 /50\nதமிழ் வரலாற்றுப் புதினங்கள் - கால வரிசை\nசிகரம் பாரதி 17/50 - டுவிட்டர் @newsigaram - 09\nசிகரம் பாரதி 16/50 - வந்தாச்சு கூகிள் பிக்ஸெல் \nசிகரம் பாரதி 15/50 ( நமது கிரீடங்கள் )\nசிகரம் பாரதி 14/50 (குழந்தை - கவிதை)\nசிகரம் பாரதி 13/50 (கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 10\nதமிழாக்கம் - ( தேவை - சிக்கல் - தீர்வு) - 02\n'வானவல்லி' நாயகன் வெற்றியுடன் ஒரு நேர்காணல்\nவிறல்வேல் வீரனுக்கோர் மடல் - 02\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\nசல்வேடர் டாலி - Part 2\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nஉலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5)\nகுளோபல் இ-20 கனடா - 2018 (1)\nதமிழ் கூறும் நல்லுலகம் (4)\nபிக் பாஸ் 2 (18)\nமுகில் நிலா தமிழ் (2)\nலங்கா பிரீமியர் லீக் (1)\nவென்வேல் சென்னி வாசகர் வட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/india/nirav-modi-used-revoked-passport-four-times-to-travel/", "date_download": "2018-06-19T08:20:48Z", "digest": "sha1:CBTTSZFWA4TZTQ72Q6GXUE5W2ES5DS24", "length": 13877, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Nirav Modi used revoked passport four times to travel: Interpol - முடக்கப்பட்ட பாஸ்போர்ட்டினை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு பயணம் செய்த நீரவ் மோடி", "raw_content": "\nஅய்யாக்கண்ணு போராட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு\nமுஸ்லீம் நபர்களின் வேலையில் எனக்கு நம்பிக்கை இல்லை.. பெண்ணின் பேச்சை கேட்டு ஏர்டெல் செய்த செயல்\nமுடக்கப்பட்ட பாஸ்போர்ட்டினை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு பயணம் செய்த நீரவ் மோடி\nமுடக்கப்பட்ட பாஸ்போர்ட்டினை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு பயணம் செய்த நீரவ் மோடி\nஇண்டர்போல், சிபிஐ அதிகாரிகளுக்கு அளித்த தகவலின்படி மார்ச் 15, 28, 30, மற்றும் 31ம் தேதிகளில் அந்த பாஸ்போர்ட்டினை பயன்படுத்தி நீரவ் மோடி பயணித்துள்ளார்\nவங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான நீரவ் மோடி தன்னுடைய முடக்கப்பட்ட பாஸ்போர்ட்டினை பயன்படுத்தி மார்ச் மாதத்தில் மட்டும் நான்கு நாடுகளுக்கு பயணம் சென்றுள்ளார்.\nவங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் இந்திய வைர வியாபாரி மற்றும் அவருடைய உறவினர் இருவரின் பாஸ்போர்ட்டினையும் முடக்கியது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரகம். நீரவ் மோடி மற்றும் அவருடைய தாய் மாமன் மெஹுல் சோக்ஷி இருவருக்கும் பிப்ரவரி 16ம் தேதி அனுப்பப்பட்ட சம்மனிற்கு பதில் எதுவும் வராத நிலையில் இருவருடைய பாஸ்போர்ட்டுகளும் பிப்ரவரி 24ம் தேதி முடக்கப்பட்டது.\nபோலி ஆவணங்களை பயன்படுத்தி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கப்பட்டதாக அறிந்த அந்த வங்கி நிர்வாகம் நீரவ் மோடியின் நிறுவனங்களின் மீது வழக்கு தொடுத்தது. போலி ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை பயன்படுத்தி சுமார் ரூ. 13,500 கோடி வரை மோசடி செய்திருக்கின்றது இவருடைய நிறுவனங்கள்.\nஇந்த மோசடி குறித்து தகவல் வெளிவருவதற்கு சில வாரங்கள் முன்னதாகவே நீரவ் மோடி தன்னுடைய மனைவி அமி, சகோதரர் நீசல் மற்றும் சோக்ஷி இந்தியாவில் இருந்து வெளியேறிவிட்டார்கள். சிங்கப்பூரில் நிரந்தரமாக தங்கிக் கொள்ள ஏற்பாடுகளை செய்து வந்திருக்கின்றார் நீரவ் மோடி. இந்நிலையில் நீரவ் மோடி இங்கிலாந்திலும், சோக்ஷி அமெரிக்காவிலும் இருப்பது உறுதி செய்யபட்டது. நீரவ் மோடியினை கைது செய்ய இந்தியா, இண்டெர்போலின் உதவியை நாடியிருக்கின்றது. இங்கிலாந்தின் அமைச்சர் பரோனஸ் வில்லியம்ஸ், நீரவ் மோடி இங்கிலாந்தில் தங்கியிருப்பதை கிரண் ரெஜ்ஜுவிடம் உறுதி செய்திருக்கின்றார்.\nநீரவ் மோடி அந்த முடக்கப்பட்ட பாஸ்போர்ட்டினை பயன்படுத்தி, அமெரிக்கா, இங்கிலாந்து, மற்றும் ஹாங்காங் சென்று வந்துள்ளதாக இண்டர்போல் அதிகாரிகள் இந்திய ஏஜெண்ட்களிடம் தகவல் அளித்திருக்கின்றார்கள். இண்டர்போல், சிபிஐ அதிகாரிகளுக்கு அளித்த தகவலின்படி மார்ச் 15, 28, 30, மற்றும் 31ம் தேதிகளில் அந்த பாஸ்போர்ட்டினை பயன்படுத்தி நீரவ் மோடி பயணித்துள்ளது தெரியவந்துள்ளது.\nபஞ்சாப் நேஷனல் வங்கி நிதி மோசடி : நீரவ் மோடிக்கு பிடிவாரண்ட்\nபொருளாதார அவசர சட்டம் அமலுக்கு வந்தது: விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுமா\nஹாங்காங்கில் இருந்து வேறு நாட்டுக்கு நீரவ் மோடி தப்பியோட்டமா\nயூகோ வங்கியின் ரூ.621 கோடி மோசடி வழக்கு: முன்னாள் தலைமை அதிகாரி மீது வழக்குப் பதிவு.\nஹாங்காங்கில் தலைமறைவான நீரவ் மோடியைக் கைது செய்யச் சீனா ஒப்புதல்\n“திட்டமிட்டு ஏமாற்றுபவர்களை அடையாளம் காட்டுங்கள்” : வங்கிகளுக்கு அரசு கோரிக்கை\nநிரவ் மோடியின் சொத்துகள், ரூ 12.500 கோடி வங்கிப் பணத்தை மீட்க உதவுமா\nநிரவ் மோடியின் உறவினர்தான் முகேஷ் அம்பானியின் வருங்கால மருமகளா\nநாடாளுமன்றம் இன்று கூடுகிறது: வங்கி மோசடி, கார்த்தி சிதம்பரம் கைது பிரச்னைகளில் அனல்\nஇந்த சந்திப்பு நடந்ததற்கு காரணம் அந்த 2 தமிழர்கள்… யார் அவர்கள்\nதிரையரங்குகளின் கட்டண கொள்ளை – தமிழக அரசு என்ன செய்கிறது\nதிருமணத்துக்குப் பிறகு மீண்டும் நடிக்கிறார் நஸ்ரியா\nதிருமணமாகி மூன்று வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் சினிமாவில் நடிக்கிறார் நஸ்ரியா நஸீம்.\nகாலா இரண்டாவது வார வசூல்… கபாலி, மெர்சலை தாண்டியதா\nமுதல்வார ஓபனிங் வசூலை பொறுத்தவரை காலா பிற அனைத்துப் படங்களையும்விட மிக நல்ல ஓபனிங்கை பெற்றுள்ளது.\nஅய்யாக்கண்ணு போராட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு\nBigg Boss 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி தொடக்கம்\nபிரபல வங்கியிடம் ரூ. 3250 கோடி கடன் வாங்க வீடியோகான் நிறுவனம் அளித்த பரிசு என்னவென்று தெரியுமா\nஅய்யாக்கண்ணு போராட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு\nமுஸ்லீம் நபர்களின் வேலையில் எனக்கு நம்பிக்கை இல்லை.. பெண்ணின் பேச்சை கேட்டு ஏர்டெல் செய்த செயல்\nFIFA World Cup 2018: இன்றைய போட்டிகள் விவரம் (ஜூன் 19)\nஎஸ்பிஐ வங்கி ஏடிஎம் உள்ளே எலி… 12லட்சம் ரூபாய் அம்பேல்\nஃபிபா உலகக் கோப்பை 2018: நேற்றைய(ஜூன் 18) போட்டிகளின் முடிவுகள்\nவிடுமுறைக்கு சென்றதாக சொல்லப்பட்ட ஐசிஐசிஐ சிஇஓ சந்தா கொச்சார் அதிரடி நீக்கம்\nகாலா இரண்டாவது வார வசூல்… கபாலி, மெர்சலை தாண்டியதா\nகடல் காற்று மெதுவாக வீசுவதால் 3 நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும்\nஅய்யாக்கண்ணு போராட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு\nமுஸ்லீம் நபர்களின் வேலையில் எனக்கு நம்பிக்கை இல்லை.. பெண்ணின் பேச்சை கேட்டு ஏர்டெல் செய்த செயல்\nFIFA World Cup 2018: இன்றைய போட்டிகள் விவரம் (ஜூன் 19)\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=258432", "date_download": "2018-06-19T08:15:23Z", "digest": "sha1:BHXSD2XWS3RHHOUQQ4QSTCJE5XCCUGVW", "length": 8791, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | அல்சர் புண் பிரச்சினைக்கு வீட்டு வைத்தியம்", "raw_content": "\nஆனந்தசுதாகரின் விடுதலை குறித்து அக்கறையுடன் செயற்படுகின்றோம்: ஜனாதிபதி மீண்டும் உறுதி\nஅடிமை நிர்வாக சேவையை ஒழிக்க திறனை அதிகரிப்பதே சிறந்த வழி: சி.வி.\nஅலோசியஸ் விடயத்தினால் திசைதிரும்பியுள்ள பொதுமக்கள் பாதிப்பு: கரு\nபெண் கட்டளை அதிகாரியுடன் இலங்கை வந்த முதலாவது போர்க்கப்பல்\nஞானசாரரின் மேன்முறையீட்டு மனு பிற்போடப்பட்டது\nஅல்சர் புண் பிரச்சினைக்கு வீட்டு வைத்தியம்\nபெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவதிப்படும் பிரச்னைகளில் ஒன்று தான் அல்சர் புண். சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாதே இதற்கு மிகப்பெரிய மூலகாரணமாகும்.\nசரியான நேரத்தில் சாப்பிடாத போது, இரைப்பையில் அமிலம் சுரந்து புண்களை உண்டாக்குகிறது. இதனால் கடுமையான வயிற்றுவலி ஏற்படும். தொடக்கத்திலேயே கவனிக்கவில்லை என்றால் கடுமையான பின்விளைவுகளையும் சந்திக்க நேரிடும். மருந்துகளை உட்கொள்வதை விட மிக எளிமையான வீட்டு வைத்தியத்தின் மூலம் சரிசெய்யலாம்.\n* தினமும் சாதத்தில் தேங்காய் பால் ஊற்றி சாப்பிட்டு வர வயிற்று புண் சரியாகும்.\n* முட்டைகோஸ், பாகற்காய் மற்றும் முருங்கைகாயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலும் அல்சர் சரியாகும்.\n* காலையில் பிரட் மற்றும் வெண்ணெய் சாப்பிட்டால் வலி குறைய வாய்ப்புண்டு.\n* இதேபோன்று தினமும் ஆப்பிள் ஜூஸ், அகத்திக் கீரை சாறு, பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தாலும் அல்சர் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.\n* மற்றொரு சிறந்த தீர்வு என்றால் அது நெல்லிக்காய் தான், நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்து குடித்து வந்தாலும் நிவாரணம் கிடைக்கும்.\n* தினமும் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேனை ஊற்றி குடித்தாலும் அல்சரால் ஏற்படும் வயிற்று எரிச்சல் பிரச்சனை சரியாகும்.\n* பாக்டீரியா எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ள வெள்ளைப்பூண்டை தேன் கலந்து சாப்பிட்டாலும் அல்சர் சரியாகும்.\n* வெந்தயம் கலந்த டீ, கற்றாழை ஜூஸ் இதற்கு ஒரு நல்ல தீர்வாகும், குறிப்பாக அதிகளவு தண்ணீர் பருகுவதே சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசரும பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியவில்லையா…\nமூக்கில் உள்ள சொரசொரப்பான கரும்புள்ளிகளை நீக்க வீட்டு வைத்தியங்கள்\nதுரியன் பழத்தின் மருத்துவ குணங்கள்\nகூந்தலை வீட்டிலேயே ஸ்ட்ரெயிட்டனிங் செய்ய 5 எளிய டிப்ஸ்\nஇன்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: நடன இயக்குனர் கைது\nவடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் சீனாவிற்கு விஜயம்\nஆனந்தசுதாகரின் விடுதலை குறித்து அக்கறையுடன் செயற்படுகின்றோம்: ஜனாதிபதி மீண்டும் உறுதி\nஅணை பாதுகாப்பு சட்டமூலம்: ஸ்டாலினுக்கு தமிழிசை விளக்கம்\nஅடிமை நிர்வாக சேவையை ஒழிக்க திறனை அதிகரிப்பதே சிறந்த வழி: சி.வி.\nலக்னோ விடுதியில் பாரிய தீ விபத்து: ஐவர் காயம்\nஜெயலலிதா குறித்து சர்ச்சைக்குரியவாறு பேசிய அமைச்சரால் பரபரப்பு\nஅலோசியஸ் விடயத்தினால் திசைதிரும்பியுள்ள பொதுமக்கள் பாதிப்பு: கரு\nசீனப் பொருட்கள் மீது கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் அதிரடி முடிவு\nஸ்டெர்லைட் ஆலையில் இருநாட்களில் கந்தக அமிலம் அகற்றப்படும்: அமைச்சர் கருப்பணன்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=463362", "date_download": "2018-06-19T08:15:08Z", "digest": "sha1:SBXMT5WWT4YS4AEV3URHOE4RPCESMG5Z", "length": 6654, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | த.மு.கூட்டணியின் தலைவர்களை சந்தித்தார் பிரதமர் மோடி", "raw_content": "\nஆனந்தசுதாகரின் விடுதலை குறித்து அக்கறையுடன் செயற்படுகின்றோம்: ஜனாதிபதி மீண்டும் உறுதி\nஅடிமை நிர்வாக சேவையை ஒழிக்க திறனை அதிகரிப்பதே சிறந்த வழி: சி.வி.\nஅலோசியஸ் விடயத்தினால் திசைதிரும்பியுள்ள பொதுமக்கள் பாதிப்பு: கரு\nபெண் கட்டளை அதிகாரியுடன் இலங்கை வந்த முதலாவது போர்க்கப்பல்\nஞானசாரரின் மேன்முறையீட்டு மனு பிற்போடப்பட்டது\nத.மு.கூட்டணியின் தலைவர்களை சந்தித்தார் பிரதமர் மோடி\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களை இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nமலையகத்தில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, பின்னர் நோர்வூட் மைதானத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்திலும் கலந்துக் கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து நோர்வூட் மைதான உள்ளக அரங்கில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது, மலையக மக்களின் எதிர்கால முன்னேற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசுய அரசியல் இலாபத்துக்காக இலங்கை தமிழர் விவகாரத்தை சீமான் பயன்படுத்துகிறார்: நாமல்\n50 ஆயிரம் மெற்றிக் டொன் உரம் இன்று முதல் விநியோகம்\nகர்ப்பிணித் தாய்மார்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்\nவடக்கு மாகாண சபை உறுப்பினராக குகதாஸ் நியமனம்\nஇன்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: நடன இயக்குனர் கைது\nவடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் சீனாவிற்கு விஜயம்\nஆனந்தசுதாகரின் விடுதலை குறித்து அக்கறையுடன் செயற்படுகின்றோம்: ஜனாதிபதி மீண்டும் உறுதி\nஅணை பாதுகாப்பு சட்டமூலம்: ஸ்டாலினுக்கு தமிழிசை விளக்கம்\nஅடிமை நிர்வாக சேவையை ஒழிக்க திறனை அதிகரிப்பதே சிறந்த வழி: சி.வி.\nலக்னோ விடுதியில் பாரிய தீ விபத்து: ஐவர் காயம்\nஜெயலலிதா குறித்து சர்ச்சைக்குரியவாறு பேசிய அமைச்சரால் பரபரப்பு\nஅலோசியஸ் விடயத்தினால் திசைதிரும்பியுள்ள பொதுமக்கள் பாதிப்பு: கரு\nசீனப் பொருட்கள் மீது கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் அதிரடி முடிவு\nஸ்டெர்லைட் ஆலையில் இருநாட்களில் கந்தக அமிலம் அகற்றப்படும்: அமைச்சர் கருப்பணன்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/57448/cinema/Kollywood/there-is-no-hero-as-vijaisethupathi-says-k.v.anand.htm", "date_download": "2018-06-19T08:19:34Z", "digest": "sha1:DO3GN5PPG4U3DIIDB7VC6E7D7HU2CT4R", "length": 16932, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விஜயசேதுபதி மாதிரி ஒரு ஹீரோ தமிழ் சினிமாவில் இல்லை! -கே.வி.ஆனந்த் - there is no hero as vijaisethupathi says k.v.anand", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஅனுஷ்கா உடனான திருமண செய்தி : பிரபாஸ் பதில் | அஞ்சலிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லாத ஜெய் | விஷாலை வாழ்த்திய மகேஷ்பாபு | தனிமையை விரும்பும் த்ரிஷா | அஜித்தின் விவேகம் படைத்த புதிய சாதனை | பணத்துக்காக மோசமான படங்களில் நடித்தேன் : ராதிகா ஆப்தே | பிரதமர் மோடியை மீண்டும் சீண்டும் பிரகாஷ் ராஜ் | ஜூன் 21-ல் விஜய் தரும் பிறந்தநாள் ட்ரீட் | அருள்நிதியின் அடுத்த படம் | சுயநலத்தில் பொதுநலம் : கமல் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவிஜயசேதுபதி மாதிரி ஒரு ஹீரோ தமிழ் சினிமாவில் இல்லை\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகனா கண்டேன், அயன், கோ, மாற்றான், அனேகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள படம் கவண். விஜயசேதுபதி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் டி.ராஜேந்தர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் பற்றி கே.வி.ஆனந்த் கூறுகையில்,\n30 வருடங்களாக சயின்ஸ்ரீதியாக நிறைய மாற்றங்கள் வந்துள்ளது. மீடியாவில் 20 வருடங்களாக மிகப்பெரிய மாற்றங்கள் வந்துள்ளன. டிவி, இன்டர்நெட்டை யெல்லாம் மீறி வாட்ஸ்அப் சர்வசாதாரணமாக செய்திகளை கடத்தி வருகிறது. கோ படத்தில் பத்திரிகை துறைக்கும், அரசியலுக்குமிடையே நடக்கும் ஒரு கதை பண்ணியிருநதேன். மீடியா என்கிறபோது சினிமாவும்தான். பத்திரிகைகள் தகவலை பரிமாறிக்கொள்கிறார்கள். ஆனால் சினிமாவில்தான் ஒரு அரசியலே நிர்ணயிக்க முடிந்தது. அரசியலில் மாற்றங்கள் நடந்துள்ளது. இதில் நடக்கிற சில விசயங்களை வைத்து இந்த படம் பண்ணியுள்ளேன். இதில் அரசியலும் இருக்கு. படத்திலுள்ள வசனங்களில் அரசியல் கனெக்சன் இருக்காது.\nசினிமாவில் எந்த கம்பெனியாக இருந்தாலும் இந்த ஹீரோவுடைய கால்சீட் இருக்கு கதை சொல்லுங்க பண்ணலாம் என்பார்கள். ஆனால் ஏஜிஎஸ் அகோரம் நிறுவனத்தைப்பொறுத்தவரை முதலில் கதைதான். ஹீரோ யார் என்றே இருக்காது. கதைக்கு மதிப்பு கொடுக்கிற தயாரிப்பாளர்கள். கதைக்குத்தான் ஒரு ஹீரோவை சொல்வேன். இந்த படத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசிக்கிறபோது, அடிச்சா திருப்பி அடிக்கக்கூடாது அடிவாங்கனும். அந்த மாதிரி ஹீ ரோ யார் என்கிறபோது, விஜயசேதுபதியை யோசித்தேன். அவர் பண்ணிய படங்கள் பிடிக்கும்.\nஇதே கதையை வேறொரு ஹீரோவிடம் சொன்னபோது எனக்கு அவளோதான் பைட்டா என்றார். இன்னொருவர் தூங்கியே விட்டார். ஆனால் விஜயசேதுபதி, கதை சொல்லி முடித்ததும் கொஞ்சம் நேரம் பேசாமல் இருந்தவர், கல்பனா எ ன்ற பெண்ணின் கேரக்டரில் என்ட்ரியில் சில காட்சிகளை எக்ஸ்ட்ராவாக வைக்கலாமே என்றார். எனக்கு இன்னும் காட்சி வேண்டும் என்று கேட்காமல் படத்தில் எட்டாவது ஒன்பதாவது வரும் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்க சொல்கிறார். அதை ஞாபகம் வச்சி கேட்கிறார். இந்தமாதிரி ஒரு ஹீரோ தமிழ் இன்டஸ்ட்ரியில் இல்லை. சுயநலமாகத்தான் இருப்பார்கள். அந்த சமயம் மூன்று படங்களில் பண்ணுவதாக இருந்தவர் அந்த படங்களை தூக்கி போட்டு விட்டு இந்த படத்தில் நடிக்க வந்தார் விஜயசேதுபதி.\nபடத்தில் ஒரு கேரக்டர் ஓப்பனாக மனதில் தோன்றியதை பேசனும். ஒரு தப்பு நடந்தா அதைப்பத்தியும் ஓப்பனாக பேசனும். கட்சோட பேசனும். இது யார் பண்ணினா நல்லாயிருக்கும் என்கிறபோது டிஆர்சார்தான் ஞாபகத்துல வந்தாங்க. பண்ணுவாரா என்று நினைத்தபோது, ஒரு உதவியாளர் மூலம் அவரை சந்தித்தேன். எனது கேமரா வேலைகளைப்பற்றி பேசியவர், நடிக்க ஒத்துக்கொள்ளவே மாட்டேங்கிறார். ஒருவேளை நம்மை கேரக்டர் கொடுத்து கலாய்க்கப்போறாங்களா என நினைக்கிறாரோ என்று எனக்கு தோன்றியது. அவரிடம் திருப்பி திருப்பி கேட்ட காரணம் இந்த கேரக்டர் அவர் பண்ணினாதான் நல்லாயிருக்கும் என்பதினால்தான். அவர் பண்ணவில்லை என்றால் ஏதோ ஒன்று இழந்தது போல் இருக்கும். படத்துல பெரிய பலம் அவர்தான்.\nபடப்பிடிப்பு தளத்தில் எங்க எல்லோருக்கும் பிடித்த சின்ன டயலாக் மாற்றக்கூட நம்மளிடம் கேட்பார். அதேமாதிரி மடோனாவும் ஒவ்வொரு கேரக்டரையும் உன்னிப்பாக கேட்டு நன்றாக நடித்துள்ளார். இன்னொரு முக்கியமான வேடத்தில் விக்ராந்த் நடித்துள்ளார். கதையை கேட்ட உடனேயே ஒத்துக்கொண்டார். விஜயசேதுபதி, டிஆர் சாருக்கு ஒரு சரியான போட்டியாக இந்த படத்துல விக்ராந்தின் நடிப்பு இருக்கும். பாண்டியராஜ் சார் கதையைகூட கேட்கல. அதெல்லாம் வேண்டாம் நீங்க கூப்பிட்டீங்க நான் பண்றேன் என்று வந்து நடித்தார்.\nஅயனில் பண்ணிய ஆகாஷ், இந்த படத்துல ஒரு நார்த் இந்தியன் கேரக்டருக்கு நார்த் இந்தியனாக இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் அவரை புக் பண்ணினோம். அயனில் வேற மாதிரியாக இருப்பார். இதில் ரொம்ப ஸ்டைலாக இருப்பார். மொத்தத்துல விஜயசேதுபதியில் இருந்து டிஆர் சார் வரை கொடுத்த சப்போட்ல இந்த கவண் படம் திருப்தியாக வந்திருக்கு. நல்ல படம் பண்ணியிருக்கோம் என்று தலைநிமிர்ந்து சொல்ல தைரியம் கொடுத்திருக்கு என்கிறார் கே.வி.ஆனந்த்.\nசின்ன பட்ஜெட்டில் சிவகார்த்திகேயன் ... சிவகார்த்திகேயன், அனிருத்தை ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஜாக்குலின் வீட்டை வடிவமைக்கும் ஷாருக்கான் மனைவி\nஹிந்தி படத்தில் கிரிக்கெட் வீரராக துல்கர் சல்மான்\nசாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா\nரன்வீர் சிங் - தீபிகா திருமணம் சுவிட்சர்லாந்திலா, இத்தாலியிலா\nராணுவ வீரர்கள், விவசாயிகள் குடும்பத்திற்கு அமிதாப்பச்சன் 2 கோடி உதவி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅனுஷ்கா உடனான திருமண செய்தி : பிரபாஸ் பதில்\nஅஞ்சலிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லாத ஜெய்\nஅஜித்தின் விவேகம் படைத்த புதிய சாதனை\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n100 மூத்த தொழிலாளர்களுக்கு தலா ஒரு சவரன் தங்கம் வழங்குகிறார் விஜய சேதுபதி\nகோகுல் இயக்கத்தில் மீண்டும் விஜயசேதுபதி\nஅபிசரவணனை கட்டித்தழுவி வரவேற்ற விஜயசேதுபதி\nநடிகை : சனா அல்தாப்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் : அன்பு (புதியவர்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=1912475", "date_download": "2018-06-19T08:26:20Z", "digest": "sha1:ZSSIGFCBHTSH5OQLJ6UBIG6PQSEZCWAP", "length": 19048, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "| மாவட்ட கால்பந்து போட்டி எஸ்.டி.ஏ.டி., பெண்கள் அணி முதலிடம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் மாவட்டம் செய்தி\nமாவட்ட கால்பந்து போட்டி எஸ்.டி.ஏ.டி., பெண்கள் அணி முதலிடம்\nசென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் துவக்கம்\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி ஜூன் 19,2018\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார் ஜூன் 19,2018\nசமூக வலைதளத்தில் சட்ட விரோத செயல்: ராஜ்நாத்சிங் எச்சரிக்கை ஜூன் 19,2018\nஜெ., நினைவிட கட்டுமான வழக்கு: தலைமை நீதிபதி கருத்து ஜூன் 19,2018\nமுதல்வர் கோப்பை கால்பந்து போட்டியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி\nதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்,\nசென்னை மாவட்ட பிரிவு சார்பில், சென்னை மாவட்ட அளவிலான, முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்,\nகால்பந்து போட்டி, நேரு விளையாட்டு அரங்க, 'பி' மைதானத்தில் நடந்தது.\nஅதன் இறுதி போட்டியில், பெண்கள் பிரிவில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்.டி.ஏ.டி.,) அணியும், பி.எஸ்., சீனியர் மேல்நிலைப்பள்ளி அணியும் மோதின. இரு அணிகளும், அணியின் கோல் எண்ணிக்கையை துவங்க போராடின.\nஇதில், எஸ்.டி.ஏ.டி., அணி வீராங்கனை\nசந்தியா, ஒரு கோல் அடித்து, அணியை முன்னிலை பெற வைத்தார்.\nபோட்டியின் முடிவில், எஸ்.டி.ஏ.டி., அணி, 1 - 0 என்ற கோல் கணக்கில், பி.எஸ்., சீனியர் மேல்நிலைப்பள்ளி அணியை தோற்கடித்து, முதலிடத்தை பிடித்தார்.\nமூன்றாவது இடத்திற்கான போட்டியில், எத்திராஜ் கல்லுாரி அணி, 3 - 0 என்ற கோல் கணக்கில், பி.எஸ்., ஜூனியர் பள்ளி அணியை வென்றது.\nஆண்கள் இறுதி போட்டியில், ஹங்கிரி லெக் அணி, 1 - 0 என்ற கோல் கணக்கில், திஷா கால்பந்து அகாடமியை\nதோற்கடித்து முதலிடத்தை தட்டிச் சென்றது.\nஎஸ்.டி.எஸ்., -- எப்.சி., அணி, 3 - 2 என்ற கோல்\nகணக்கில், பேசின்பிரிட்ஜ் டான்பாஸ்கோ எப்.சி., அணியை ஜெயித்தது.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. தாம்பரம் பாதாள சாக்கடை பணிகள்... இழுபறி 10 ஆண்டுகளாக திட்டம் இழுத்தடிப்பு\n2.இ.சி.ஆர்., நான்கு வழிச்சாலை திட்டம்; நிலம் கையகப்படுத்த அறிவிப்பு\n3.சென்னை ரயில்வே கோட்டம் ரூ.289 கோடி வருவாய் ஈட்டியது\n4. 562 பேர் சிக்கினர்\n1.மக்கும் தன்மையுள்ள பை பெருங்களத்தூரில் அறிமுகம்\n2.ஆதம்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்\n3.போலீசில் பதவி உயர்வு எப்போது\n4.பூக்கள் வரத்து அதிகரிப்பு மல்லி, முல்லை விலை சரிவு\n5.இயற்கை உரம் விற்பனை ஜரூர்\n1.சாலையில் கழிவுநீர் விடும் தனியார் நிறுவனம்\n2.சேதமடைந்த குப்பை வண்டிகள்; குமுறும் துப்புரவு பணியாளர்கள்\n2.வாகனங்களை நொறுக்கிய ரவுடிகள் : நள்ளிரவில் வியாசர்பாடியில் பீதி\n3.பெயின்டர் படுகொலை : ரவுடி உட்பட இருவர் கைது\n4.பனையூரில் விபசாரம்: ஒருவர் கைது\n5.சிறுவன் கொலையில் மேலும் ஒரு சிறுவன் கைது\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=1913762", "date_download": "2018-06-19T08:25:29Z", "digest": "sha1:AZ6PIXH636TATQYC43AAKOW2PUVFOPJY", "length": 23214, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "| போலீசார் பார்வையில் உள்ள பழைய குற்றவாளிகள்... 14,551 பேர்! பட்டியல் தயாரித்து கண்காணிக்க கமிஷனர் உத்தரவு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nபோலீசார் பார்வையில் உள்ள பழைய குற்றவாளிகள்... 14,551 பேர் பட்டியல் தயாரித்து கண்காணிக்க கமிஷனர் உத்தரவு\nசென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் துவக்கம்\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி ஜூன் 19,2018\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார் ஜூன் 19,2018\nசமூக வலைதளத்தில் சட்ட விரோத செயல்: ராஜ்நாத்சிங் எச்சரிக்கை ஜூன் 19,2018\nஜெ., நினைவிட கட்டுமான வழக்கு: தலைமை நீதிபதி கருத்து ஜூன் 19,2018\nசென்னையில், போலீசாரின் பார்வையில், 14 ஆயிரத்து 551 பழைய குற்றவாளிகள் உள்ளனர். காவல் மாவட்டவாரியாக, இதற்கான பட்டியல் தயாரித்து, அவர்களை கண்காணிக்க, போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன்உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், 'வால்' ஆட்டும் ரவுடிகள் ஒடுக்கப்படுவர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சென்னையில் கடந்த சில வாரங்களாக, கஞ்சா, செயின் பறிப்பு, வீடு உடைத்து கொள்ளை என, தினமும் ஏதாவது குற்ற சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.\nசமீபகாலமாக, வடசென்னை ரவுடிகளின் ஆதிக்கமும் அதிகரித்து, கொலை சம்பவங்களும் நடந்து வருகின்றன.ரோந்து தீவிரம்இதை கட்டுப்படுத்தும் வகையில், பழைய குற்ற வாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க, போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டு உள்ளார்.\nஇதன்படி, சென்னை நகர போலீசாரின் பார்வையில் உள்ள, பழைய குற்ற வாளிகளின் பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகர காவல் துறை, நிர்வாக கட்டமைப்புக்காக, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, மாதவரம் உட்பட, 12 காவல் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.இந்த காவல் மாவட்டம் தோறும், துணை போலீஸ் கமிஷனர்கள் நியமிக்கப்பட்டு, அவர்\nகளுக்கு கீழ், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள் என, ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர்.குடியிருப்போர் நலசங்க நிர்வாகிகளுடன் இணைந்து, கண்காணிப்பு கேமரா பொருத்துதல், ரோந்து பணியை தீவிரப்படுத்துதல் என, போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.ஆனால், அவர்களுக்கு தண்ணி காட்டி, கொள்ளையர்கள்கைவரிசையை காட்டி விடுகின்றனர்.இடையூறு கூடாதுஇதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர், பெரும்பாலும் பழைய குற்றவாளிகளாகவே உள்ளனர்.இதனால், சென்னை முழுவதும் தங்கி உள்ள, பழைய குற்றவாளிகள் குறித்த விபரங்கள், அவர்கள் வசிப்பிடம், குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட விபரங்களை போலீசார் சேகரித்துள்ளனர்.\nமேலும், திருந்தி வாழும் குற்றவாளிகளுக்கு, எவ்வித இடையூறும் தரக்கூடாது என, போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டுஉள்ளார்.அதே நேரத்தில், குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\nபோலீசார் தயாரித்துள்ள பட்டியல்படி, அதிகபட்சமாக, வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில், 1532 குற்றவாளிகள் தங்கி உள்ளனர். குறைந்தபட்சமாக, பூக்கடை காவல் மாவட்டத்தில், 352 பேர் உள்ளனர்.\nகொலை வழக்கில் சிக்கியோர், அதிகபட்சமாக, புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில், 225 பேரும், குறைந்தபட்சம், பூக்கடை காவல் மாவட்டத்தில், 19 பேரும் உள்ளனர். இதை வைத்து பார்க்கும் போது, அடிக்கடி கொலை நடக்கும் புளியந்தோப்பு பகுதி, ரவுடிகளின் கூடாரமாக இருப்பது வெட்ட வெளிச்சம் ஆகிறது.\nகொலை, கொள்ளை, ஆதாய கொலை என,\nபல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கிய பழைய குற்றவாளிகள் குறித்த பட்டியல், தயாரித்து ரகசியமாக கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களில், சென்னையில் குற்ற வழக்கில் சிக்கி, வெளியூரில் வசிப்போரும் அடங்குவர். தொடர் குற்றங்களை கட்டுப்படுத்த, இந்த கண்\n- நமது நிருபர் -\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. தாம்பரம் பாதாள சாக்கடை பணிகள்... இழுபறி 10 ஆண்டுகளாக திட்டம் இழுத்தடிப்பு\n2.இ.சி.ஆர்., நான்கு வழிச்சாலை திட்டம்; நிலம் கையகப்படுத்த அறிவிப்பு\n3.சென்னை ரயில்வே கோட்டம் ரூ.289 கோடி வருவாய் ஈட்டியது\n4. 562 பேர் சிக்கினர்\n1.மக்கும் தன்மையுள்ள பை பெருங்களத்தூரில் அறிமுகம்\n2.ஆதம்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்\n3.போலீசில் பதவி உயர்வு எப்போது\n4.பூக்கள் வரத்து அதிகரிப்பு மல்லி, முல்லை விலை சரிவு\n5.இயற்கை உரம் விற்பனை ஜரூர்\n1.சாலையில் கழிவுநீர் விடும் தனியார் நிறுவனம்\n2.சேதமடைந்த குப்பை வண்டிகள்; குமுறும் துப்புரவு பணியாளர்கள்\n2.வாகனங்களை நொறுக்கிய ரவுடிகள் : நள்ளிரவில் வியாசர்பாடியில் பீதி\n3.பெயின்டர் படுகொலை : ரவுடி உட்பட இருவர் கைது\n4.பனையூரில் விபசாரம்: ஒருவர் கைது\n5.சிறுவன் கொலையில் மேலும் ஒரு சிறுவன் கைது\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/36160-nakkul-s-sei-movie-audio-launch.html", "date_download": "2018-06-19T08:52:05Z", "digest": "sha1:CHYW73FN4HPVKCMS5WGBW3SB6YUDY6NN", "length": 9230, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நகுல் நடிக்கும் ‘செய்’ ஆடியோ வெளியீடு | nakkul's sei movie audio launch", "raw_content": "\nவீடியோ கேம் ஒரு மன நோய்: பெற்றோருக்கு எச்சரிக்கை\nஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3ஆம் நாளாக தடை\nகோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 9ஆம் நாளாக வனத்துறை தடை விதிப்பு\nதிருப்பதி அருகே வனப்பகுதியில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்\nசுங்கச்சாவடி தாக்குதல், என்.எல்.சி முற்றுகை போராட்ட வழக்கில் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன்\nதமிழ் உள்ளிட்ட மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும்- மத்திய அமைச்சர் ஜவடேகர்\nஜூலை 12 இல் எஸ்.வி.சேகர் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்- நெல்லை நீதிமன்றம்\nநகுல் நடிக்கும் ‘செய்’ ஆடியோ வெளியீடு\nநகுல் நடிக்கும் செய் படத்தின் ஆடியோ இன்று பிரசாத் லேப்பில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது.\nநான்கு நடிகர்களில் ஒருவராக பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நகுல். ஆனால் அவர் நடித்த ‘காதலின் விழுந்தேன்’ அவரை ஹீரோவாக மேலே உயர்த்தியது. அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘நாக்க மூக்க’ பாடல் ஒலிக்காத ஊரில்லை. அந்தளவுக்கு ஆடியோவும் பெரிய ஹிட். தற்சமயம் அவர், ‘செய்’ என்ற படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. படத்தை ராஜ் பாபு இயக்கியிருக்கிறார். பிரகாஷ்ராஜ், நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கான கதையை மட்டும் ராஜேஷ் கே. ராமன், விக்னேஷ் ஆகிய இருவரும் எழுதியிருக்கிறார்கள்.\nஇந்நிலையில் இன்று சென்னை பிரசாத் லேப்பில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் நகுல், யுகபாரதி, நாயகி சந்திரிக்கா ரவி, மதன் கார்க்கி என பலர் கலந்து கொண்டனர்.\nமலேசியா மணலை பயன்படுத்த வேண்டும்: தமிழிசை கருத்து\nஆண்டவன் செயலல்ல, ஆள்பவர் செயல்: கமல் புதிய ட்விட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n சிறுமியின் கன்னத்தில் அறைந்த 'சைக்கோ' இளைஞன்\nமோடியை கொல்ல சதி என்பது திசை திருப்பும் செயல்: காங்கிரஸ் கருத்து\nசெய்திச் சேவையில் களமிறங்கும் ஃபேஸ்புக்...\nஏழை உடலை தூக்கிச் சென்று அடக்கம் செய்த காங்கிரஸ் எம்எல்ஏ\nமனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவர் தப்பியோட்டம்\n‘சாப்பாடு, நெட், ஏடிஎம் இல்ல’ - தூத்துக்குடி அனுபவத்தை கொட்டித்தீர்த்த ரிப்போர்ட்டர்ஸ்\nஸ்டெர்லைட் போராட்டம் : இணையதளங்களில் பரப்படும் பொய் பிரச்சாரங்கள்\nஅடுத்த படத்தை கையிலெடுக்கிறாரா தனுஷ்..\nஎங்கே இருக்கிறார் ஐஸ்வர்யா ராய்\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n”கட்சியெல்லாம் மாறவில்லை கடைசி வரை சசிகலா கூடத்தான்” தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\n'பீர்' கம்பெனி கொடுக்குற விருதுக்கு 'நோ' \n’டை’யில் முடிந்தது போட்டி: டி20 வரலாற்றில் இதுதான் முதல் முறை\n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nஅம்பாசமுத்திரத்தில் ஒரு முன்னோடி பள்ளி \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமலேசியா மணலை பயன்படுத்த வேண்டும்: தமிழிசை கருத்து\nஆண்டவன் செயலல்ல, ஆள்பவர் செயல்: கமல் புதிய ட்விட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penmai.com/community/threads/10-steps-to-better-sleep-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-10-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.122339/", "date_download": "2018-06-19T08:12:04Z", "digest": "sha1:T6LYNV6D2VN4K6ZXGDOYA4DGYMJ73CN6", "length": 12756, "nlines": 236, "source_domain": "www.penmai.com", "title": "10 steps to better sleep - தூக்கம் காக்கும் 10 வழிகள்! | Penmai Community Forum", "raw_content": "\nதூக்கம் காக்கும் 10 வழிகள்\nஆரோக்கியமான தூக்கத்தை வழக்கமாக்கிக் கொள்வது ஒருவரது வாழ்க்கைத் தரத்தையே மேம்படுத்தும். ஆனால், இன்று லட்சக்கணக்கான இந்தியர்கள் தூக்கத்தைத் தொலைத்த வாழ்வை வாழ்ந்து வருகின்றனர். நல்லவேளையாக, ஆரோக்கியமான தூக்கத்துக்கான பல வழிமுறைகள் உள்ளன.\n*இரவு தூக்கம்தான் நல்லது. பகலில் சாப்பிட்ட பிறகு 20 நிமிடங்களுக்குத் தூங்கலாம். ஆனால், நீண்ட நேரம் தூங்கக் கூடாது. பகலில் தூக்கம் வரும்போது, முடிந்தால் சிறிய நடை செல்லுங்கள்; ஒரு டம்ளர் தண்ணீர் பருகுங்கள்; உங்களுக்குப் பிடித்தமானவருக்கு போன்செய்து பேசுங்கள். பகல் தூக்கத்தைத் தவிர்த்தாலே, இரவில் நல்ல தூக்கம் வரும்.\n*அதிகத் தடிமன் உள்ள தலையணையும் வேண்டாம்; மிகவும் மென்மையான தலையணையும் வேண்டாம். மிதமான தடிமன் உள்ள, பருத்தியாலான தலையணைகளைத் தேர்ந்தெடுங்கள். தலையணை உறையை அடிக்கடி மாற்றுங்கள். படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்கட்டும்.\n*இரவு மிதமான, எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு உணவுக்குப் பின்னர் காபி, டீ, சாக்லேட் அறவே வேண்டாம். இவற்றில் உள்ள காஃபைன் தூக்கத்தை விரட்டும். மூளையைப் பாதிக்கும்.\n*உடற்பயிற்சி செய்யும்போது, உடல் முழுவதும் சோர்வு அடையும். அது நல்ல தூக்கத்துக்கு வழிவகுக்கும்.\n*எலெக்ட்ரானிக் திரைகளில் இருந்து வெளியேறும் நீலவண்ண ஒளி, உங்கள் தூக்கத்தைப் பாதிக்கும் இயல்புடையது. எனவே, தூங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னரே, டி.வி., கம்ப்யூட்டர், டேப்லெட், செல்போனை அணைத்துவிட வேண்டும்.\n*படுக்கை என்பது தூங்க மட்டுமே என்கிற கொள்கையைப் பின்பற்றுங்கள். படுக்கையில் அமர்ந்து லேப்டாப்பில் வேலை பார்ப்பது, குழந்தையின் ஹோம்வொர்க் செய்வது, டி.வி பார்ப்பது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.\n*முதுகுவலி உள்ளவர்கள், காலுக்கு இடையே தலையணையை வைத்துத் தூங்க முயற்சிக்கலாம். இதனால், முதுகுவலியால் தூக்கம் பாதிக்கப்படுவது தடுக்கப்படும்.\n*கழுத்தை சரியான நிலையில்வைத்துத் தூங்கவேண்டியது அவசியம். படுத்துக்கொண்டு டி.வி பார்க்கக் கூடாது. கழுத்து வலி ஏற்படக்கூடும். முடிந்தவரை படுக்கை அறையில் தொலைக்காட்சிப் பெட்டியை வைக்க வேண்டாம்.\n*புகையும் மதுவும் தூக்கத்தை மட்டும் அல்ல, உடல்நலத்தையே அழிக்கும் தீய பழக்கங்கள். மதுவின் போதையில் மயங்கிக்கிடப்பது தூக்கம் அல்ல. மதுவால், ஆழமான தூக்கத்தைக் கொடுக்க முடியாது. மேலும், புகையும் மதுவும் நரம்பு மண்டலத்தைப் பாதித்து ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.\n*உடலின் கடிகாரத்தைச் சீராக்குங்கள். சாப்பிடுவது, படுக்கைக்குச் செல்வது, எழுவது என அனைத்தையும் அன்றாடம் குறிப்பிட்ட நேரத்தில் செய்வதை வழக்கமாக்குங்கள். நேரத்திலேயே உறங்கி நேரத்திலேயே எழும் பழக்கத்தை உருவாக்குங்கள்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi\nimple Steps To Building Wealth - செல்வம் பெருக என்ன செய்யலாம்\nimple Steps To Building Wealth - செல்வம் பெருக என்ன செய்யலாம்\nஎன் பொண்ணும் பையனும் அவங்க சொந்தத் திறமையிலதான் ஜெயிக்கணும்\" - ஹரிணி திப்பு\nநிழல்கள்’ ரவி இப்போ ‘அனிபிக்ஸ்’ ரவி..\nகராத்தே சாம்பியன், புல்லட் ரைடர், பாத்ரூம் நேயர்\n'பிக்பாக்ஸ்' வீட்ல நித்யாவும் நானும் சமாதானம் ஆகணும்னு ப்ரே பண்ணுங்க ஃப்ரெண்ட்ஸ்\n\"பாலாஜி இருந்தாலும் நான் ஏன் பிக்பாஸ் வீட்டுக்குப் போறேன்னா...\" - நித்யா பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://it.unawe.org/kids/unawe1706/ta/", "date_download": "2018-06-19T08:42:28Z", "digest": "sha1:WP4SE7V6JTT7BMX36ZNHOSXGTYNUBXY2", "length": 8492, "nlines": 102, "source_domain": "it.unawe.org", "title": "உலகங்களுக்கிடையில் ஒரு பாலம் | Space Scoop | UNAWE", "raw_content": "\nவிண்வெளியில் இருக்கும் பொருட்கள் குழுவாகவே பயணிக்கின்றன. நிலவுகள் கோள்களைச் சுற்றிவருகின்றன. கோள்கள் விண்மீன்களை சுற்றிவருகின்றன, இதனைப் போல விண்மீன் பேரடைகள் கூட சில சமயங்களில் ஒன்றையொன்று சுற்றிவரும்.\nஎமது விண்மீன் பேரடை, பால்வீதி (Milky Way) என அழைக்கப்படுகிறது. எண்ணிலடங்கா விண்மீன்கள், வாயுக்கள், தூசுகள் மற்றும் ஏனைய பொருட்களால் இது ஆக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50 சிறிய விண்மீன் பேரடைகள் நமது பால்வீதியை சுற்றிவருகின்றன, ஆனாலும் இவற்றில் இரண்டை மட்டுமே தொலைநோக்கிகள் இல்லாமல் எம்மால் பார்க்க முடியும். இந்த இரண்டு பேரடைகளும் சிறிய மற்றும் பெரிய மகிலன் முகில்கள் (Magellanic Clouds) என அழைக்கப்படுகின்றன.\nஇவற்றை தொலைநோக்கிகள் இல்லாமல் பார்வையிடலாம் என்றாலும், மகிலன் முகில்களைப் பற்றி தெளிவாக ஆய்வு செய்வது கடினமான காரியமாகவே இருந்துள்ளது. இதற்குக் காரணம் இவை வானத்தில் பெரிய பகுதியில் விரிந்து காணப்படுகின்றன. ஒரு பெரிய கட்டடத்திற்கு அருகில் நின்றுகொண்டு அதனை இருகண் தொலைநோக்கி (binoculars) மூலம் பார்த்தால் எப்படியிருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், அப்போது உங்களுக்கு புரியும்.\nதற்போதைய விண்வெளி தொலைநோக்கிகள் மூலம் தெளிவாக எம்மால் பிரபஞ்ச அயலவர்களை பார்க்கக்கூடியதாக இருக்கிறது. இதிலிருந்து எமக்கு ஆச்சரியமூட்டும் புதிய தகவல்களும் கிடைத்துள்ளன – இந்த இரண்டு விண்மீன் பேரடைகளும் ஒரு பெரிய பிரபஞ்சப் பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.\nவிண்மீன்களாலும் பிரபஞ்ச வாயுக்களாலும் உருவான இந்தப் பாலம் 43,000 ஒளியாண்டுகள் வானில் நீண்டு காணப்படுகிறது. (இது பெரிய மகிலன் முகிலின் அளவை விட நான்கு மடங்கிற்கும் அதிக நீளமானதாகும்\nஇந்தப் ‘பாலம்’ உண்மையிலேயே சிறிய மகிலன் முகிலில் இருந்து பெரிய மகிலன் முகிலால் பிரித்தெடுக்கப்பட்ட விண்மீன்களாகும். 200 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் இந்த இரண்டு சிறிய விண்மீன் பேரடைகளும் மிக அருகில் வந்தபோது இந்த நிகழ்வு இடம்பெற்றிருக்கவேண்டும்.\nமற்றும் மேலதிகமாக உள்ள விண்மீன்கள் பெரிய மகிலன் முகிலில் இருந்து எமது விண்மீன் பேரடையான பால்வீதி மூலம் சிதறடிக்கப்பட்டிருக்கவேண்டும். இரண்டு குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களுக்கு சண்டையிட்டுக்கொள்ளும் போது பெற்றோர் அவர்களுக்கு பாடம் சொல்வது போல\nமேலே உள்ள படத்தில் வானத்தின் ஒரு பகுதியில் இருந்து அடுத்த எல்லை வரை பெரிதாக வளைந்து காணப்படுவது எமது பால்வீதியாகும். அதற்கு அடியில் இந்த இரண்டு சிறிய பேரடைகளையும் நீங்கள் காணலாம். பிரகாசமான பெரிய குமிழாக தெரிவது பெரிய மகிலன் முகிலாகும், அதற்கு கீழே சிறிய குமிழாக தெரிவது சிறிய மகிலன் முகில்.\nபுதிய விண்வெளி தொலைநோக்கி மூலம் பெறப்பட்ட தகவலின் மூலம் இதற்கு முன்னர் நாம் கருதிய அளவை விட பெரிய மகிலன் முகில் நான்கு மடங்கு பெரியது என்று தற்போது தெரியவந்துள்ளது\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது Royal Astronomical Society.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1/", "date_download": "2018-06-19T08:28:52Z", "digest": "sha1:HCICJV7IH5VAAJ3S2MBHUQ7AASW7SU2V", "length": 14301, "nlines": 140, "source_domain": "ithutamil.com", "title": "முருகதாஸின் ஹாட்ரிக் வெற்றி – ராஜா ராணி! | இது தமிழ் முருகதாஸின் ஹாட்ரிக் வெற்றி – ராஜா ராணி! – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா முருகதாஸின் ஹாட்ரிக் வெற்றி – ராஜா ராணி\nமுருகதாஸின் ஹாட்ரிக் வெற்றி – ராஜா ராணி\nஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து ஏ.ஆர். முருகதாஸ் வழங்கும் தொடர் வெற்றி ‘ராஜா ராணி‘.\nஅக்டோபர் 1. பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து ஏ.ஆர். முருகதாஸ் இணைந்து வழங்கிய, அட்லியின் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா இணைந்து நடித்து வெளி வந்த ‘ராஜா ராணி’ முதல் வார இறுதியில் 12.2 கோடி வசூல் செய்து உள்ளது. இது இதுவரை இந்த வருடம் வெளி வந்த படங்களில் நான்காவது பெரிய வசூல் என கூறப்படுகிறது. ஆர்யா நடித்து இதுவரை வந்த படங்களில் இதுவே பெரிய படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மட்டுமல்ல வெளி நாட்டிலும் இந்தப் படத்தின் சாதனை பிரமிப்பு ஊட்டுகிறது.டாலர் கணக்கில் இந்த படத்தின் வெளிநாட்டு வசூல் 800,000 டாலரையும் தாண்டுகிறது. மலேசியாவில் ‘ராஜா ராணி’யின் வசூல் சாதனை பிரம்மாண்டமாய் இருக்கிறதாக விவரங்கள் தெரிவிக்கிறது.\n2011 ஆம் ஆண்டு வெளி வந்த ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் ஏ.ஆர்.முருகதாசுடன் இணைந்து தயாரிக்கும் மாபெரும் வெற்றிப்படமான ‘ராஜா ராணி’ படமாக்கப்பட்ட நேர்த்திக்காகவும், குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும் வகையில் படமாக்கப்பட்ட விதத்துக்காகவும் ஊடகங்கங்கள் மட்டுமின்றி , பொது மக்கள் இடையே கூட பேராதரவு பெற்றுள்ளது. படத்தைப் பொது மக்களிடயே கொண்டு செல்ல பல்வேறு யுத்திகளைக் கையாண்ட விதத்துக்காக இப்படத்தின் விளம்பரக் குழுவுக்கும் ஏகோபித்த பாராட்டு கிடைத்தது.\nதன்னுடைய முதல் படம் மூலமாக பெரும் வெற்றியைக் குவித்த இயக்குநர் அட்லி இந்த வெற்றியைப் பற்றிக் கூறும் போது, “என்னுடைய சந்தோஷத்துக்கு அளவே இல்லை. படத்துக்கு பேராதரவு தந்த ஊடக நண்பர்களுக்கும் , பொது மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. குடும்பத்தோடு படம் பார்க்க வருவோரை மனதில் கொண்டு இயற்றப்பட்ட இப்படத்துக்கு குடும்பங்கள் ஆதரவு கொடுப்பது பெரும் மகிழ்ச்சி. இந்தக் கதையை எழுதும் போதே இது குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். காலை காட்சிக்கும் பெண்கள் படம் பார்க்க வருவதாக கேள்விப்பட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்” என்கிறார்.\nதயாரிப்பாளர் முருகதாஸ் கூறும் போது, “ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தாருடன் என்னுடைய கூட்டு வெற்றி தரும் கூட்டாகவே அமைந்து உள்ளது. உலகெங்கும் பரந்து கிடக்கும் இந்த நிறுவனத்தின் ஆணி வேர்கள், படத்தை தெளிவாகத் திட்டமிட்டு வெளியிட உதவுகிறது.கூட்டாகத் தயாரிக்க வேண்டும் என முடிவு செய்யும் போதே தரமான படங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என தீர்மானமாக இருந்தோம்.அட்லீயின் கதையில் நாங்கள் எதிர்பார்த்த எல்லா அம்சங்களும் இருந்தது” என்கிறார்.\nஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விஜய் சிங் கூறும் போது, “முருகதாசுடன் இணைந்து தயாரிக்கும் எங்கள் படங்களுக்கு இவ்வளவு ஆதரவு கிடைப்பது எங்களுக்கு பேரானந்தமே நல்ல தரமான கதை, புதிய திறமைகளை அறிமுகப்படுத்துவது என்பதில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்தோம். படங்களை வாங்கும் வர்த்தகத்தை விட இந்த முயற்சி மிகவும் பலனுடையதாக இருந்தது மகிழ்ச்சி. ஆர்யா – நயன்தாரா திருமண அழைப்பு விளம்பரம் மற்றும் விளம்பரங்கள் மூலமாக ‘road block ‘ செய்த விதம் எல்லோராலும் பாராட்டப்பட்டது . இந்த நவீன யுத்திகாக இயக்குநர் அட்லியையும், எங்களது விளம்பரத் துறையையும் மனதார பாராட்டுகிறேன். எவ்வளவு விளம்பரம் செய்தாலும், கதை கரு பலவீனமாக இருந்தால் அது பலன் தராது. எங்களது பெருமையான அறிமுகம் அட்லியின் அருமையான கதை அமைப்பு மற்றும் தேர்ந்த தொழில்நுட்ப யுத்தி அவருக்கு இது முதல் படம்தானா என்று வியக்க வைக்கிறது. அவருடன் அடுத்த படத்துக்கும் இணைய ஆர்வமாக காத்து இருக்கிறோம். 2011ஆம் ஆண்டில் தமிழ் திரை உலகில் அடி எடுத்த வைத்த எங்களது பயணம் இதுவரை வெற்றிகரமாக உள்ளது. வெற்றிப்படத் தயாரிப்பாளர் C .V .குமார் அவர்களுடன் இணைந்து 2014இல் எங்களது வெற்றி பயணம் தொடரும்” என்கிறார்.\nPrevious Postஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா... விமர்சனம் Next Postஇனியாவது ஒரு விதி செய்வோம்\nபிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1\nபிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nபிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1\nபிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nஆந்திரா மெஸ் – தோற்ற ஆண்களின் கதை\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nராஜேஷுக்குக் குவார்ட்டர் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\nஸ்பைடேர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ் – ட்ரெய்லர்\nஆந்திரா மெஸ்- ட்ரெய்லர் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://karaiyorakaatru.blogspot.com/2013/06/", "date_download": "2018-06-19T08:37:15Z", "digest": "sha1:N57HFVNBBI46LEXSU2CEUO6QQXL5ORPT", "length": 9640, "nlines": 210, "source_domain": "karaiyorakaatru.blogspot.com", "title": "நெய்தல் : June 2013", "raw_content": "\nகொல்லையில் கொடை; பிரசன்டேஷன் ப்ராப்ளம்\nநாட்டு நடப்புக்குள் தான் வருகிறது\nபர்கர் பீசா, பருப்பு பாண், பட்டினி.....\nகம்பீரம் என நீங்கள் நினைக்கும்\nமறுப்பு சொல்ல வழியின்றி படுத்திருக்கும்\nஏறி மிதிக்க - என்ன\nNote: மநுவை எம்தலையில் கட்டத்தான் இந்த பாடத்தை போட்டிருக்கிறார்கள் என்பதே தெரியாத வயது அது. திருக்குறள் கூட இல்லாத \"தமிழ் இலக்கிய\" புத்தகம், ஆனால் தமிழனை கேவலப்படுத்தும் \"ரீ-மேக்\" பாடத்துடன் தொடங்கும்\n('நன்றி' சொல்லி இருக்கணும்னு தப்பா புரிஞ்சுக்காதீங்க)\nகொல்லையில் கொடை; பிரசன்டேஷன் ப்ராப்ளம்\nபர்கர் பீசா, பருப்பு பாண், பட்டினி.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://vinmugil.blogspot.com/2014/09/blog-post.html", "date_download": "2018-06-19T08:18:48Z", "digest": "sha1:V6IEB62BX5PXE3U7KC2OCXYQNX4QYFP3", "length": 2967, "nlines": 48, "source_domain": "vinmugil.blogspot.com", "title": "இதயத்துடிப்பு செய்தி மடல் ~ விண்முகில்", "raw_content": "\nஇது இதயத்துடிப்பு செப்டம்பர் இதழ். இதன் தரம் மற்றும் பின்னணியில் உள்ள உழைப்பு உங்களைக் கவர்ந்திருக்கும் என்ற திடமான நம்பிக்கை எனக்கு உண்டு, இது நிற்காமல் வெளிவர வேண்டுமல்லவா\nபல்வேறு செலவினங்களுக்கிடையில் தங்களை மேலும் ஒரு செலவு செய்ய வைக்க மனம் விரும்பாவிட்டாலும் இந்த இதழ் தொடர்ந்து நடைபெற உங்கள் ஆசியும் அன்பும் நிச்சயம் தேவை.\nஅதைக் கோரி அன்பு கூர்ந்து ஆண்டு முழுவதும் 12 இதழ்களுக்கு நன்கொடையாக ரூபாய்.250=00 மணியார்டராகவோ\nஎன்ற பெயரில் செக்காகவோ நேரில் ரொக்கமாகவோ அளித்து ஊக்குவிக்க வேண்டுகிறேன்.\nமணியார்டர் மற்றும் செக் அனுப்ப வேண்டிய முகவரி\nநெஞ்சின் அலைகள் - திரு. ஜெயபாரதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarul.net/2018/06/blog-post_78.html", "date_download": "2018-06-19T08:53:35Z", "digest": "sha1:RYM6ZL3QYR4DFCIKQZUOZJJ2X4JQRBP4", "length": 10706, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "அர்ஜூன் அலோசியஸிற்கு பிணை மறுப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nசனி, 2 ஜூன், 2018\nஅர்ஜூன் அலோசியஸிற்கு பிணை மறுப்பு\nபேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவன உரிமையாளரான அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரான கசுன் பலிசேன ஆகியோர் பிணை மறுப்புத் தீர்ப்பு வழங்கி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nமேல்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பிரீதி பத்மன் சுரசேன மற்றும் சிரான் குணரத்தன முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) குறித்த மணு மீதான விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன்போது அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோருக்கு பிணை மறுப்புத் தீர்ப்பு வழங்கியது சட்டரீதியாகவே என்று சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிசிஸ்டர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார்.\nஇந்த மனு மூலம் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர், மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ள தம்மை பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் மறுப்புத் தெரிவித்ததாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.\nஎனினும் விசாரணைகளின் படி இரகசியப் பொலிஸார் நீதிமன்றுக்கு சமர்பித்த அறிக்கையில் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் எந்த தவறும் இனங்காணப்படவில்லை என்று மனுதாரர்கள் தெரிவித்தனர்.\nஇதன்காரணமாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட பிணை மறுப்புத் தீர்ப்பு சட்டத்துக்கு முரணானது என்று தீர்ப்பளித்து தம்மை பிணையில் விடுவிக்க உத்தரவிடுமாறு அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன மேன்முறையீட்டு நீதிமன்றில் கேட்டுள்ளனர்.\nஇதற்கமைய குறித்த வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nBy தமிழ் அருள் at ஜூன் 02, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://eluthu.com/kavithai/334433.html", "date_download": "2018-06-19T08:54:43Z", "digest": "sha1:BGSRZY5XJ5FY4AKSNO7V6I4CWAJJDRNB", "length": 6660, "nlines": 136, "source_domain": "eluthu.com", "title": "தனியாக காத்திருக்கிறேன் - காதல் கவிதை", "raw_content": "\nஇளமை இசையில் இசைக்கிறது காமம் என்னை\nஉச்சறிக்க தடுமாற்றம் - மறு\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : பாக்கியலட்சுமி தமிழ் (16-Sep-17, 8:21 pm)\nசேர்த்தது : Bakkiyalakshmi Tamizh (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://eluthu.com/kavithai/334554.html", "date_download": "2018-06-19T08:42:57Z", "digest": "sha1:MAWCRJ6HG2YLWIHIWFQPHAWO7UCHSCKY", "length": 7457, "nlines": 151, "source_domain": "eluthu.com", "title": "வாழ்க்கை போராடத்தான் - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nஏன் நான் நன்றாக வாழும் வாழ்க்கையை வேண்டாமென்றேன்\nமுன் வைத்த காலை பின் வைக்க முடியாதே\nநல்ல வருமானத்தை விட்டுவிட்டு ஏன் தொழில் செய்ய ஆசை\nபுத்தி கித்தி கெட்டு விட்டதோ எனக்கூறுமே உலகம்\nநாளை தொழில் முன்னேறினால் அள்ள வருவதும் சொந்தமே\nநம் வாழ்க்கையை நாம் தானே தீர்மானிக்கவேண்டும்\nவெற்றி கிட்டும் வரை வேலை\nபத்து பேருக்கு சம்பளம் குடுத்த குடும்பத்தில் பிறந்த நாம் நூறு பேருக்காகவாது\nவேலை வாய்ப்பு தர வேண்டாமா \nவேலை ஒன்றே விடா முயற்சி\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : கவிராஜா (18-Sep-17, 4:50 pm)\nசேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://newsigaram.blogspot.com/2012/12/poi-vaa-nanbane.html", "date_download": "2018-06-19T08:28:34Z", "digest": "sha1:O6XV6VHE3GPQ5J3GQVBWBMYYQAOUMYR3", "length": 17576, "nlines": 276, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: போய்வா நண்பனே.....!", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nவலைத்தள நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 2012 ஆம் ஆண்டின் இறுதி நாள் இது. இந்த ஆண்டு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் அமைந்திருக்கும். ஒருவாறு உலக அழிவுப் பீதி ஒழிந்துவிட்டது. அப்படியும் அதை விடாமல் 2017 ஜனவரி 01 அன்று உலகம் அழியும் எனக் கூறிக் கொண்டு ஒரு குழு புறப்பட்டிருப்பதாகத் தகவல். வேணா... விட்டுருங்க...... உலகம் அழுதுரும்..... என்னளவில் மத்திம பலன்களைத் தந்த வருடம் இது. எண்ணியதில் நடக்காமல் போனவை பல, நடந்தவை சில. வழமைக்கு மாறாக ஆண்டிறுதி சிக்கல் தருவதாக அமைந்து விட்டது.\nவலைத்தளத்திற்கு மீள் அறிமுகம் தந்து உள்நுழைந்த போது ஆரோக்கியமான முன்னேற்றம் இவ்வருடத்தில் கிட்டியுள்ளது. வலைத்தளம் பல புதிய நண்பர்களை உருவாக்கித் தந்திருக்கிறது. இன்னும் இனிக்கும் நினைவுகளும் கசக்கும் தருணங்களும் மனதில் முகம் காட்டிச் செல்கின்றன. இந்த ஆண்டு எனக்கு சில பாடங்களையும் கற்பித்துச் சென்றிருக்கிறது. சற்றே பயத்துடன் 2013 ஐ வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கிறேன். இந்த வருடத்தைப் போலவே அடுத்த வருடத்தின் மீதும் பலநூறு எதிர்பார்ப்புகள். எவை எவை நனவாகும் என்பதை யாரறிவார்\nஎன் வலைத்தள நண்பர்கள், உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த 2013 புத்தாண்டு வாழ்த்துக்கள். எண்ணியவை எண்ணியபடி நடக்கவும் இன்னல்கள் நீங்கி இன்பங்கள் பெருகிடவும் உங்கள் அனைவரையும் \"சிகரம்\" வலைத்தளம் மனதார வாழ்த்துகிறது. காலம் கருணை காட்டினால் புது வருடத்தில் இனிதே சந்திப்போம். வாழ்த்துக்கள்.\nஎன் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஎன் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்\nபிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்\nபிக் பாஸ் தமிழ் - 02 ஜூன் 17 ஆம் திகதி முதல் உங்கள் விஜய் தொலைக்காட்சியில் துவங்கவிருக்கிறது. தற்போது பிக் பாஸ் தமிழ் - 02 குறித்த உறுத...\nபிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பருவம் ஜூன் மாதம் துவங்கப்போவது உறுதியாகியுள்ளது. கடந்த முறை போலவே இந்த முறையும் நடிகரும் மய்யம் அரசியல் க...\nபாஸ் என்கிற பிக்பாஸ் - 002\n நீ போன முறை யார் யாரெல்லாம் வர்றாங்கன்னு சொன்ன நடிகைகள் சிம்ரன், கஸ்தூரி பேரெல்லம் ...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - என்ன எப்போது\nஇதோ பிக் பாஸ் தமிழின் இரண்டாம் பருவமும் துவங்கப் போகிறது. இம்முறையும் நடிகரும் புத்தம் புதிய அரசியல் வாதியுமான கமல் தொகுத்து வழங்குகிறார்....\nபிக்பாஸ் தமிழில் முதலாம் பருவத்தை யாராலும் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. காரணம் ஓவியா. மொத்தம் பத்தொன்பது போட்டியாளர்கள் பங்குபற்றி...\nபிக்பாஸ் முன்னோட்டக் காணொளிகள் - ஒரு தொகுப்பு - Bigg Boss Tamil 2 Trailers\nபிக்பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் ஜூன் மாதம் பதினேழாம் திகதி முதல் திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இதனையொட்டி...\nபிக்பாஸ் தமிழ் பருவம் - 02 - மூன்றாவது முன்னோட்ட காணொளி\nநடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் பிக்பாஸ் தமிழ் இரண்டாம்பருவத்தின் அடுத்த முன்னோட்டக் காணொளியும் தற்போது வெளிய...\nபாஸ் என்கிற பிக்பாஸ் - 001\n ஹாய். வா மச்சி... ஆமா, நாட்டு நடப்பு என்ன சொல்லுது நாட்டு நடப்பு என்ன சொல்லுதுன்னே புரியல மச்சி... ஏன்டா சல...\nபாஸ் என்கிற பிக்பாஸ் - 003\n எல்லாம் விசேஷம் தான். உனக்கு விஷயம் தெரியாதா தெரில மச்சி, என்ன நடக்குது தெரில மச்சி, என்ன நடக்குது\nபிக் பாஸ் தமிழ் ஜூன் மாதம் முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வ...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 01 - வெளியேறப்போவது யார்\nபிக் பாஸ் தமிழ் பருவம் 02 துவக்கம் - 17/06/2018 நாள் 01 வாரம் 01 18/06/2018 முதலாம் வாரம் வெளியேற்றப்படவேண்டிய போட்டியாளர்கள் தேர...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nஎதிரே மின்னஞ்சல் திருடர்கள் கவனம் - இணையம் ஒரு தக...\nநீ - நான் - காதல் - 03\nஅடுத்த தலைமுறைக்கான அரசியல் விதிமுறைகள்\nஅதிகாலைக் கனவு - சிறுகதை\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\nசல்வேடர் டாலி - Part 2\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nஉலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5)\nகுளோபல் இ-20 கனடா - 2018 (1)\nதமிழ் கூறும் நல்லுலகம் (4)\nபிக் பாஸ் 2 (18)\nமுகில் நிலா தமிழ் (2)\nலங்கா பிரீமியர் லீக் (1)\nவென்வேல் சென்னி வாசகர் வட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/technology/facebook-bug-switched-14-million-users-privacy-settings-to-public/", "date_download": "2018-06-19T08:31:12Z", "digest": "sha1:NWJTFY4H4WPBMKI54KUUFWPOF7WEU7D4", "length": 13003, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "யூசர்களின் பிரைவசி தகவல்களை பப்ளிக் ஆக்கிய ஃபேஸ்புக்! - Facebook bug switched 14 million users’ privacy settings to public", "raw_content": "\nஆறு பாஸ்போர்ட்டுகளுடன் சுற்றிக் கொண்டிருக்கும் நீரவ் மோடி – சிபிஐ\nஅய்யாக்கண்ணு போராட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு\nயூசர்களின் பிரைவசி தகவல்களை பப்ளிக் ஆக்கிய ஃபேஸ்புக்\nயூசர்களின் பிரைவசி தகவல்களை பப்ளிக் ஆக்கிய ஃபேஸ்புக்\nதன்னுடைய புகைப்படம், ஸ்டேட்டஸ், தனிப்பட்ட சில தகவல்களை தனது நண்பர்களுக்கு மட்டும் காட்ட வேண்டும்\n14 மில்லியன் ஃபேஸ்புக் யூசர்களின் தனிப்பட்ட தகவல்கள், தற்போது பப்ளிக் போஸ்டில் கசிந்திருக்கிறது என்று ஃபேஸ்புக் நிறுவனம் எச்சரித்துள்ளது.\nபல கோடி யூசர்களை கொண்டுள்ள ஃபேஸ்புக் செயலி, சில மாதங்களுக்கு முன் கேம்பிரிட்ஜ் அனலிடிகா சர்ச்சையில் சிக்கி பெரும் எதிர்ப்புகளை சம்பாதித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.\nயூசர்கள் பிரைவட் ஆஃபனில் பகிர்ந்த தகவல்கள் எல்லாம் தற்போது பிரைவட் ஆகியுள்ளது. சுமார் 14 மில்லியன் யூசர்களின் தகவல்கள் இவ்வாறு கசிந்துள்ளனர். மென்பொருளில் ஏற்பட்ட BUG என்ற தொழில்நுட்ப குறைபாடு காரணமாக இந்த பிரச்சனை எழுந்துள்ளது.\nஅதாவது, ஒருவர் தன்னுடைய புகைப்படம், ஸ்டேட்டஸ், தனிப்பட்ட சில தகவல்களை தனது நண்பர்களுக்கு மட்டும் காட்ட வேண்டும், பொதுவெளியில் தெரியாமல் பிர்ரைவட் ஆஃபனில் மட்டுமே இருக்க வேண்டும் என்று விரும்பி தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். தற்ப்போது இந்த வசதியில் தான் பிரச்சனை எழுந்துள்ளது.\nதொழில்நுட்ப ரீதியாக பாதிப்பை பக் ஏற்படுத்தியுள்ளது. இந்த பக் ஏற்படுத்திய தொழில் நுட்ப காரணமாக 14 மில்லியன் ஃபேஸ்புக் யூசர்களின் தனிப்பட்ட தகவல்கள், தற்போது பப்ளிக் போஸ்டில் வெளியாகியுள்ளது. இந்த தகவலை ஃபேஸ்புக் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு அந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், “தற்சமயம் நடைபெற்றிருக்கும் பிழைக்கு யூசர்களின் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்,” என ஃபேஸ்புக் நிறுவன தனியுரிமை பிரிவு தலைவர் எரின் எகன் தெரிவித்துள்ளார்.\nஃபேஸ்புக்கில் புதிய மாற்றம்: இனிமேல் உங்களால் அதையெல்லாம் பார்க்க முடியாது\nஃபேஸ்புக்கில் இனிமே உங்களால் இதையெல்லாம் செய்ய முடியாது\nஃபேஸ்புக்கில் நீங்கள் எதிர்பார்த்த அம்சங்கள் அப்டேட் செய்யப்பட்டன\nஃபேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவலை திருடிய கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தின் பரிதாப நிலை\n16 வயதுக்கு உட்பட்டவர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்த தடை\nஃபேஸ்புக் மூலம் ரீசார்ஜ் செய்யும் வசதி அறிமுகம்\nதவறுகளை திருத்திக் கொள்ளும் ஃபேஸ்புக்: உங்களுக்கு கொடுக்கிறது ஊக்கத்தொகை\n”எல்லா தவறுக்கும் நான் தான் காரணம் மன்னித்துவிடுங்கள்”:நாடாளுமன்றத்தில் கதறிய மார்க்\nஃபேஸ்புக் அப்டேட்… இனி தேடி தேடி டெலிட் செய்ய வெண்டிய அவசியம் இல்லை\n‘யார் இவர்கள்’ : பாலாஜி சக்திவேலின் அடுத்த படைப்பு\nசர்க்கரை நோயின் அறிகுறிகள் உங்களுக்கு தெரியுமா\nஅய்யாக்கண்ணு போராட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு\nதடுப்பணைகள் கட்ட வலியுறுத்தி போராட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கு\nமெரினாவில் ஜெ. நினைவிடம் தேவையில்லை : ஐகோர்ட் தலைமை நீதிபதி கருத்து\nமெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைப்பதில் தனிப்பட்ட முறையில் தனக்கு உடன்பாடு இல்லை என சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.\nஆறு பாஸ்போர்ட்டுகளுடன் சுற்றிக் கொண்டிருக்கும் நீரவ் மோடி – சிபிஐ\nஅய்யாக்கண்ணு போராட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு\nப. சிதம்பரம் பார்வை : சங்கரி லா போன்ற உரையை இந்தியாவின் நிலையுடன் ஒப்பிட்டுப் பேசுங்கள் மோடி\nபெண் சாதனையாளர் விருது விழா : ஐசிஐசிஐ வங்கியின் சாந்தா கோச்சர் பங்கேற்பு ரத்து\nபிரபல வங்கியிடம் ரூ. 3250 கோடி கடன் வாங்க வீடியோகான் நிறுவனம் அளித்த பரிசு என்னவென்று தெரியுமா\nஆறு பாஸ்போர்ட்டுகளுடன் சுற்றிக் கொண்டிருக்கும் நீரவ் மோடி – சிபிஐ\nஅய்யாக்கண்ணு போராட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு\nமுஸ்லீம் நபர்களின் வேலையில் எனக்கு நம்பிக்கை இல்லை.. பெண்ணின் பேச்சை கேட்டு ஏர்டெல் செய்த செயல்\nFIFA World Cup 2018: இன்றைய போட்டிகள் விவரம் (ஜூன் 19)\nஎஸ்பிஐ வங்கி ஏடிஎம் உள்ளே எலி… 12லட்சம் ரூபாய் அம்பேல்\nஃபிபா உலகக் கோப்பை 2018: நேற்றைய(ஜூன் 18) போட்டிகளின் முடிவுகள்\nவிடுமுறைக்கு சென்றதாக சொல்லப்பட்ட ஐசிஐசிஐ சிஇஓ சந்தா கொச்சார் அதிரடி நீக்கம்\nகாலா இரண்டாவது வார வசூல்… கபாலி, மெர்சலை தாண்டியதா\nஆறு பாஸ்போர்ட்டுகளுடன் சுற்றிக் கொண்டிருக்கும் நீரவ் மோடி – சிபிஐ\nஅய்யாக்கண்ணு போராட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு\nமுஸ்லீம் நபர்களின் வேலையில் எனக்கு நம்பிக்கை இல்லை.. பெண்ணின் பேச்சை கேட்டு ஏர்டெல் செய்த செயல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://azhkadalkalangiyam.blogspot.com/2016_03_08_archive.html", "date_download": "2018-06-19T08:27:06Z", "digest": "sha1:PMOUTSNRXIFGW7DNQWFUGWHNLM5ACSV5", "length": 38653, "nlines": 676, "source_domain": "azhkadalkalangiyam.blogspot.com", "title": "ஆழ்கடல் களஞ்சியம்: Mar 8, 2016", "raw_content": "\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 10:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 9:56\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 9:49\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: மருத்துவ ஆலோசனைகள், வீடியோ, Dr. G. Sivaraman\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 9:47\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: மருத்துவ ஆலோசனைகள், வீடியோ, s spech, sivaraman\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 9:42\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: பெற்றோர்கள், வீடியோ, Suki Sivam\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 9:40\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: பெற்றோர்கள், வீடியோ, Suki Sivam\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 9:32\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 9:30\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 9:29\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 9:28\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 9:23\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசரும பிரச்சனைகளை தீர்க்கும் பழத்தோல்\nமாதுளம்பழத் தோலைப் பொடி செய்து, அதனுடன் சம அளவு பயத்தம் பருப்பைக் கலந்து, குளித்தாலோ, உடலில் பூசிக்கொண்டாலோ, வியர்வை துர்நாற்றம் நீங்கும்; உடலுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்தும்.\nமாதுளம்பழத் தோலைப் பொடித்து, தண்ணீர்விட்டுக் குழைத்து, சருமம், தலையில் தேய்த்து, 10 நிமிடங்கள் கழித்துக் குளித்தால், முகப்பரு உள்ளிட்ட சருமப் பிரச்னைகள், முடி உதிர்தல் நீங்கும்.\nஎலுமிச்சைத் தோல் ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்படுகிறது. சிலருக்குக் கை, கால் முட்டிகளில் கறுப்பாக இருக்கும். எலுமிச்சைத் தோலை கருமையான இடங்களில் தேய்த்துவர, கருமை நீங்கி, நல்ல பலன் கிடைக்கும். மேலும், இது சருமத்துக்குப் பளபளப்பையும் தர வல்லது.\nபொடுகுத் தொல்லை இருப்பவர்கள், எலுமிச்சைப்பழத் தோலை நன்கு கசக்கி, தலையில் தேய்த்து, 10 நிமிடங்கள் ஊறவைத்துக் குளித்தால், பொடுகு குறைந்து, சில வாரங்களில் நல்ல பலன் தெரியும்.\nஎலுமிச்சைப்பழத் தோலை நகங்கள் மீது தேய்க்க பளபளப்புக் கிடைக்கும்.\nமாம்பழத்தோலைக் கூழாக்கி, அதனுடன் பால் கலந்து சருமத்தில் தடவி வந்தால், கருவளையம் மெள்ள நீங்கும்.\nஇதனுடன் சிறிது தேன் கலந்து, கழுத்தில் கருமையாக இருக்கும் பகுதிகளில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.\nஆரஞ்சுப்பழத் தோலை பாத வெடிப்புகளில் பூசி வந்தால், ஒரு வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும்.\nஆரஞ்சுப்பழத் தோல் பொடியுடன் சிறிதளவு பால், தயிர் சேர்த்து, ஃபேஸ்பேக் போல பயன்படுத்த, பொலிவிழந்த முகம் களைகட்டும்.\nஆரஞ்சுப்பழத் தோலில் இருந்து சாறு எடுத்து, முகத்துக்குப் பூசிவர கரும் புள்ளிகள் நீங்கி, முகம் பளபளப்பாக மாறும்.\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 9:19\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அழகு குறிப்பு, உடல்நலம்\nநாட்டு மருந்துகளும் நோய் நிவாரணமும்\nநாட்டு மருந்துகளும் நோய் நிவாரணமும்\nஅகத்தி – வலி, கபம், சோகை, குன்மம்\nஅதிமதுரம்- பித்தம், ரத்த தோஷம், வாந்தி, நீர் வேட்கை, சோர்வு, வலி\nஅரளி - அரிப்பு, கண் நோய், கிருமி\nஅருகம்புல் - கபம், பித்தம், நாவறட்சி, எரிச்சல், தோல்நோய்\nஆடாதோடை - இரத்த தோஷம், பித்தம், இழுப்பு, இருமல், நாவறட்சி\nஆவாரை - நீரிழிவு, ரத்த பித்தம்\nஇஞ்சி - அஜீரணம், காய்ச்சல், இருமல், வாந்தி, வயிறு உப்புசம்\nஎலுமிச்சை - பிரட்டல், வாந்தி, நாவறட்சி, ருசியின்மை, கிருமி நோய்\nஓமம் - கண்நோய், கபம், விக்கல்\nகடுக்காய் - இருமல், நீரழிவு, மூலம், பெருவயிறு, அக்கி, விஷக் காய்ச்சல், இதய வலி, காமாலை, நீர்க்கடுப்பு\nகண்டங்கத்திரி - இருமல், இழுப்பு, காய்ச்சல், கபம், வாயு, நாட்பட்ட சளி\nகரிசலாங்கண்ணி - பகம், வாதம், கிருமி நோய், இருமல், கண்நோய், தலைவலி\nகருவேப்பிலை - இரத்த பித்தம்\nகருவேலம் - பல்வலி, இரத்த தோஷம், கபம், அரிப்பு, கிருமி நோய், விரணம்\nகீழாநெல்லி - காமாலை, பித்தம், இருமல்\nகுங்குலியம் – பாண்டு நோய், காதுவலி\nகொடிவேலி - கிரஹணி, வீக்கம்\nகொத்தமல்லி - காய்ச்சல், நாவறட்சி, வாந்தி இருமல், இளைப்பு\nசதகுப்பை - இருமல், யோனி நோய்கள்\nசீரகம் - வயிறு உப்புசம், காய்ச்சல்,வாந்தி\nதும்பை - நீர்ச்சுருக்கு, மூத்திரப்பைக் கல், நாவறட்சி, இரத்த தோஷம்.\nதிப்பிலி - இருமல், அஜீரணம், சுவையின்மை, இதய நோய், சோகை\nதும்பை - கபம், அஜீரணம், வீக்கம்\nநன்னாரி - ஜிரணக் குறைவு, சுவையின்மை, இருமல், காய்ச்சல்\nநாயுருவி - கபம், கொழுப்பு, இதய நோய், உப்புசம், மூலம், வயிற்றுவலி\nநாவல் - பித்தம், ரத்த தோஷம், எரிச்சல்\nநிலவாரை- கபம், பித்தம், நீரழிவு\nபூசணி - புத்தம், ரத்த தோஷம், மனநோய்\nபூண்டு - இதய நோய், இருமல்\nபூவரசு - நஞ்சு, நீரழிவு, விரணம்\nபெருங்காயம் - வயிற்றுவலி, உப்புசம்\nபேரீச்சை - கஷயம், வாதம், வாந்தி, காய்ச்சல், நாவறட்சி\nமணத்தக்காளி - இருமல், ரத்த தோஷம், அஜீரணம், பித்தம்\nமிளகு - வயிற்று உப்புசம், பல்வலி\nமுள்ளங்கி – காய்ச்சல், இழுப்பு , கண் மூக்கு தொண்டை நோய்கள்\nவசம்பு - மலபந்தம், வயிறுஉப்புசம், கைகால் வலி, நீர்பெருக்கு, கிருமி நோய்\nவல்லாரை – சோகை, நீரழிவு, வீக்கம்\nவாகை - வீக்கம், அக்கி, இருமல்\nவால்மிளகு - வாய்நாற்றம், இதய நோய், பார்வைக்குறைவு\nவில்வம் - வாதம், கபம்\nவிளாமிச்சம் வேர் – நாவறட்சி, எரிச்சல்\nவெற்றிலை - கபம், வாய்நாற்றம், சோர்வு\nஜாதிக்காய் - சுவையின்மை, இருமல்\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 9:17\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்\nதசைகளின் வளர்ச்சிக்கு புரதச்சத்து அவசியம், உடலின் எடையில், ஒரு கிலோவுக்கு 0.8 கிராம் புரதம் தேவை.\n50 கிலோ எடை கொண்டவர் என்றால், 40 கிராம் தேவை.\nதினமும் ஏதாவதொரு வகையில் புரதச்சத்து நிறைந்த உணவு பொருட்களை சாப்பிட்டு வந்தால் உடல் உறுதியாகும்.\nமுட்டையில் புரதச்சத்து நிறைந்து காணப்படுகிறது, நன்றாக உடற்பயிற்சி செய்பவர்கள், தினமும் அதிகமாக உடல் உழைப்பு செய்பவர்கள் தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். மற்றவர்கள் வாரம் மூன்று முட்டை சாப்பிடலாம். 100 கிராமில் 13 கிராம் புரதம் இருக்கிறது.\nசிக்கன் போன்ற அசைவ உணவுகளில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. சிக்கனை எண்ணெயில் பொறித்து சாப்பிடக்கூடாது. ஹார்மோன் ஊசிகள் ஏற்றப்படாத நல்ல நாட்டுக்கோழியை வாரம் 300 – 500 கிராம் அளவுக்கு நீராவியில் வேகவைத்து, மசாலா தடவாமல் சாப்பிடலாம்.\nசிக்கன் சாலட் செய்தும் சாப்பிடலாம். 100 கிராம் கோழி இறைச்சியில் 27 கிராம் புரதம் உள்ளது.\nதுவரம் பருப்பு, பாசி பருப்பு என பருப்பு வகைகள் அனைத்திலும் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. முளைக்கட்டிய பயிர்களில் புரதச்சத்து அதிகளவு உள்ளது. எனவே அசைவ உணவுகளை தவிர்ப்பவர்கள் தினமும் சிறிதளவு முளைக்கட்டிய பயிர்களை சமைத்து சாப்பிடலாம். பச்சைப் பயிரில் மட்டும் 24 கிராம் அளவுக்குப் புரதம் உள்ளது.\nயோகர்ட் எனப்படும் தயிர், சீஸ் போன்றவற்றில் புரதச்சத்து நிறைந்துள்ளது. எனினும் இதில் கொழுப்பு சத்தும் நிறைந்து காணப்படுவதால், இதனை அளவகாவே உண்ண வேண்டும். பால் பொருட்களில் 10 கிராம் அளவுக்கு புரதம் உள்ளது.\nபுரதச்சத்து குறைபாடு கொண்டவர்களுக்கு சோயா நல்ல மருந்து. சோயாவை அவ்வப்போது சீரான இடைவெளி விட்டு சமையலில் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.\nசோயா பால், சோயா சீஸ் போன்றவற்றிலும் புரதச்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் சோயாவில் 28.6 கிராம் புரதம் உள்ளது.\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 9:13\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: உடல்நலம், குழந்தைகள் நலன்\nஆரோக்கியம் என்ற பெயரில் நாம் அன்றாடம் செய்யும் தவறுகள்\nநாம் அனைவருமே ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொள்பவர்கள் தான், ஏதேனும் உடல்நல குறைபாடு வரும் போது மட்டும். பிறகு மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுவது போல மறந்து விடுவோம். நம்மில் பலரும் தினமும் சிலவற்றை ஆரோக்கியமான விஷயம் என்ற பெயரில் சில தவறுகளை செய்து வருகிறோம்.\nசுத்தமாக இருக்கிறேன் என்று தினமும் பல முறை குளிப்பது, கையை நாள் தோறும் கழுவிக் கொண்டே இருப்பது அல்லது கழுவாமல் இருப்பது. வியர்வையை துடைப்பதில் இருந்து உள்ளாடைகளை துவைப்பதை வரை நாம் பல தவறுகளை செய்து வருகிறோம். அவற்றை பற்றி இனிக் காண்போம்....\nஉள்ளாடைகளை துவைக்கும் முறை உள்ளாடைகளை வாஷின் மெஷினில் துவைக்க வேண்டாம். முக்கியமாக மற்ற ஆடைகளுடன் சேர்த்து துவைப்பதை தவிர்க்க வேண்டும். மேலும்இதமான நீரில் தான் உள்ளாடைகளை துவைக்க வேண்டும் எனவும் ஆரோக்கிய வல்லுனர்கள் கூறுகிறார்கள்.\nமற்றவரது பொருட்கள் உள்ளாடை மட்டுமின்றி டவல் நெய்ல் கட்டர் போன்ற பொருட்களை கூட மற்றவருடையதை பயன்படுத்தக் கூடாது. இதன் மூலமாகவும் கூட நிறைய பாக்டீரியாக்கள் பரவுகின்றன.\nவியர்வை துடைப்பது வியர்வையை துடைப்பதில் கவனமாக இருக்க வேண்டும். கைகளை கொண்டு வெறுமென துடைப்பதை தவிர்த்துவிடுங்கள். சுத்தமான டவல் அல்லது கர்சீப் கொண்டு துடைக்க பழகுங்கள். ஏனெனில், வியர்வையில் எண்ணற்ற பாக்டீரியாக்கள் இருக்கின்றன.\nஒருமுறைக்கு மேல் குளிப்பது நாம் தினமும் குளிப்பதே சருமத்தில் இருக்கும் அழுக்களை போக்க தான். இரவு குளிர்ந்த நீரில் குளிப்பது நல்ல உறக்கத்தை தரும்.\nஆனால், சிலர் ஓர் நாளுக்கு இரண்டு மொன்று முறை எல்லாம் குளிப்பார்கள். காலை, மாலை, இரவு என, இது உங்கள் சருமத்தில் வறட்சியை ஏற்படுத்தி எரிச்சலை உண்டாக்கும். எனவே, இதை தவிர்த்துவிடுங்கள்.\nபல் துலக்குவது தினமும் ஒருமுறை மட்டும் பல் துலக்குவது போதாது. காலை, இரவு என இரண்டு முறை பல் துலக்குவது அவசியம். ஏனெனில், இரவு சாப்பிட்ட உணவின் மூலமாக தான் நிறைய பாக்டீரியாக்கள் உண்டாகின்றன.\nகை கழுவும் திரவம் அளவுக்கு அதிகமாக கை கழுவும் திரவத்தை பயன்படுத்த வேண்டாம். இது உடல்நலத்திற்கு நல்லதல்ல. அதிகமாக பயன்படுத்துவது சரும வறட்சி மற்றும் சரும பாதிப்புகள் ஏற்பட காரணமாக இருக்கிறது.\nஎப்போது கை கழுவ வேண்டும் சாப்பிடுவதற்கு முன்பு, பிறகு மட்டுமின்றி, கழிவறை சென்று வந்த பிறகு, அழுக்கான பொருட்களை கையாண்ட பிறகு, என் வீட்டில் இருந்து வெளியே சென்று மீண்டும் வீடு திரும்பிய பிறகும் கூட கை கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தாலே பாக்டீரியா தாக்கத்தை பெருமளவு குறைக்க முடியும்.\nகார்பெட் சுத்தம் செய்வது தரையில் விரிக்கப்பட்டிருக்கும் கார்பெட், பாய்கள் போன்றவற்றை மாதத்திற்கு ஒருமுறையாவது சுத்தம் செய்து வைக்க மறக்க வேண்டாம். இதன் மூலமாக தான் நிறைய சுவாச பிரச்சனைகள் வருகின்றன.\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 9:12\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழில் எழுத உதவும் தூண்டில்\n\" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் \"\n என்னுடைய வலைப்பதிவில் பதிவேற்றப்படுபவை யாவும் நான் படித்து, ரசித்த , நல்ல தகவலகலை என் தளத்தில் இடுகிறேன். யார் தளத்தில் இருந்து பதிவுகள் எடுத்தாலும் அவர்களுக்கு கீழே நன்றியும் சொல்லி அவர்களை கவுரவிக்கிரேன். நான் இடும் பதிவுகள் உங்கள் அனைவருக்கும் உபயோகமக இருந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சி. :)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசரும பிரச்சனைகளை தீர்க்கும் பழத்தோல்\nநாட்டு மருந்துகளும் நோய் நிவாரணமும்\n இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்...\nஆரோக்கியம் என்ற பெயரில் நாம் அன்றாடம் செய்யும் தவற...\nவாழ்வின் வெற்றிக்கு வழிகள் (65)\nபதிப்புரிமை © 1999 – 2012. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: funstickers. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t54674-topic", "date_download": "2018-06-19T09:13:59Z", "digest": "sha1:ZJ36ENYSCMZRZVCEXN6WVJCMXDNENOBZ", "length": 59669, "nlines": 522, "source_domain": "eegarai.darkbb.com", "title": "புதிய உதயம் -- அ உ கு மு க", "raw_content": "\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nபுதிய உதயம் -- அ உ கு மு க\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nபுதிய உதயம் -- அ உ கு மு க\nபீர் குடிப்போர் முன்னேற்ற கழகம் (பீகுமுக) தொடங்கலாம் என்ற அறிவிப்பு வந்தவுடன் இது ஒரு ஒருதலை பட்சமான முடிவு எனவும், ஒரு குறிப்பிட்ட சாராரை மட்டும் திருப்தி படுத்துவதாகவும் உள்ளதால் அதை மாற்றி அனைவரையும் உட்படுத்த வேண்டும் என பிராண்டி, வைன், ரம், விஸ்கி குடிப்போரிடமிருந்து எதிர்ப்புகளும், கோரிக்கைகளும் மிஸ்டு கால்கள், மிஸ்டு எஸ்.ம்.எஸ் வந்ததால், அனைவரின் கருத்தையும் ஏற்று வரும் ஏப்ரல் 1 முதல் அகில உலக குடிமக்கள் முன்னேற்றக் கழகம் (அ உ கு மு க) எனும் புதிய கட்சி உதயமாவதாக அதன் தலைவர் \"ஜானி வாக்கர்\" சிவா இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஇந்த அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் பின்வருமாறு என அக்கட்சியின் செய்தி குறிப்பி‌ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. தலைவர்: \"ஜானி வாக்கர்\" சிவா\n2. பொது செயலளர் : \"கிங்பிஷர்\" கலை\n3. கொ.ப.செ. : \"பகார்டி\" பாலாஜி\n2. \"ராயல் சேலஞ்ச்\" பிச்ச\n4. \"கல்யாணி\" மதன் கார்த்திக்\nRe: புதிய உதயம் -- அ உ கு மு க\nஇது குறித்து \"ஜானி வாக்கர்\" சிவா மாலை மயக்கம் பத்திரிகை நிருபர் பீர்பாலுக்கு அளித்த பேட்டி\nகேள்வி: உங்கள் கோரிக்கை தான் என்ன ஏன் இந்த புது இயக்கம்\n\"ஜா.வா.\" சிவா : கடந்த ஆறு வருடங்களாக ஒரு குவார்ட்டர் வாங்கினால், ஒரு வாட்டர் பாக்கெட் இலவசமாக வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதை இன்றுவரை அரசு நிறைவேற்றவில்லை. நாங்கள் என்ன பீருக்கா தண்ணீர் பாக்கெட் கேட்கிறோம் இதைக் கூடவா நிறைவேற்றக் கூடாது\nமேலும் ஒன்றுக்கு மேற்பட்ட குவார்ட்டர் வாங்கினால் தலா ஒரு மிக்சர் பாக்கெட்டோ, வறுத்த கடலையோ வழங்குவதோடு கண்டிப்பாக ஒரு ஊறுகாய்ப் பாக்கெட்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட நாளாக நிலுவையில் இருக்கிறது. இதை வலியுறுத்தி நாடெங்கும் குடிமக்கள் முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் நாளை காலை எட்டு மணியிலிருந்து இரவு பதினோரு மணி வரை டாஸ்மாக் கடைகளில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவார்கள்.\nகேள்வி: இந்த இரண்டு கோரிக்கைகளுக்காகவா கட்சி தொடங்கியிருக்கிறீர்கள்\n\"ஜா.வா.\" சிவா : அது மட்டுமல்ல அண்மையில் எங்களது சங்கத்தின் முன்னாள் செயலாளர் மெக்டொவல் மேகநாதனை அவரது மனைவி பழஞ்செருப்பால் அடித்தையறிந்து சங்கத்தின் உறுப்பினர்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர். தமிழக அரசு உடனடியாக பழஞ்செருப்பு, துடைப்பக்கட்டை, உலக்கை போன்ற ஆயுதங்களை மனிதாபிமானத்தின் அடிப்படையில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்திருக்கிறோம்.\nகேள்வி: இது தவிர கு.மு.க.தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து மனு அளித்திருக்கிறீர்களாமே\n\"ஜா.வா.\" சிவா : ஆம் எங்கள் கட்சி உறுப்பினர்கள் பல்வேறு சோதனைகளுக்கு மத்தியிலே தினமும் கடமை தவறாமல் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம். ஆனால் பல நகரங்களில் தினமும் தெருநாய்கள் துரத்துவதும் கடிப்பதும் வழக்கமாகி விட்டது. சென்ற மாதம் மட்டும் எங்களது உறுப்பினர்களில் 12345 பேரை நாய்கள் கடித்திருப்பதும், கடித்த நாய்களில் பெரும்பாலானவை அடுத்த அரைமணியில் பரிதாபமாக இறந்து போயிருப்பதையும் மக்கள் அறிவார்கள். எனவே, நாய்களிலிருந்து எங்களது கட்சி உறுப்பினர்களைக் காப்பாற்ற தினமும் ஒவ்வொரு டாஸ்மாக் கடை முன்பும் ஒரு நாய்வண்டியை நகராட்சிகள் நிறுத்தி வைக்க வேண்டும். ஒரு வேளை போதுமான அளவு நாய்கள் கிடைக்காவிட்டால் அதே வண்டியில் எங்கள் உறுப்பினர்களைக் கொண்டு போய் அவரவர் வீடுகளில் விட்டு விட வேண்டும்\nகேள்வி: இதற்காக தனிப்படை அமைக்கச் சொல்லியிருக்கிறீர்களே\n\"ஜா.வா.\" சிவா : தனிப்படை கோரிக்கைக்கான காரணமே வேறு பள்ளி, கோவில் அருகே டாஸ்மாக் கடைகள் வைக்கக் கூடாது என்று சட்டம் வைத்திருக்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு டாஸ்மாக் அருகிலும் பாதாளச் சாக்கடைகளைத் திறந்து வைத்திருக்கிறார்கள். குடிபோதையில் எங்கள் உறுப்பினர்கள் அவசரத்தில் உள்ளே இறங்கிவிடுவதால் பலர் ஆந்திராவுக்கே சென்று விடுகிறார்கள். எனவே கடற்படையின் உதவியுடன் காணாமல் போகும் எங்கள் கட்சித்தொண்டர்களைக் கண்டுபிடிக்க சிறப்புப் பாதாளச் சாக்கடைப் பாதுகாப்புக்காவலர் படையை நிறுவ வேண்டும்.\nகேள்வி: குடிப்பழக்கம் அதிகமாகிவிட்டதால் மனைவியை அடித்து உதைக்கிற கணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனரே.\n\"ஜா.வா.\" சிவா : இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு 2009-10-ல் எங்கள் உறுப்பினர்கள் மனைவிக்குக் கொடுத்த அடிகளின் எண்ணிக்கை 12,34,567. ஆனால் இந்த ஆண்டில் இது கணிசமாகக் குறைந்து 12,34,565 ஆகியுள்ளது.\nகேள்வி: இதற்குக் காரணம் என்ன\n\"ஜா.வா.\" சிவா : பலவருட அனுபவம் காரணமாக, எங்கள் உறுப்பினர்கள் வீட்டுக்குப் போய் மனைவியை அடிப்பதைக் காட்டிலும் கடையிலேயே யாரையாவது அடிக்கிற பழக்கத்தைக் கடைபிடிக்கத் தொடங்கி விட்டனர். ஒரு உறுப்பினர் அடித்தால் அடுத்த உறுப்பினர் திருப்பி அடிக்கக் கூடாது என்ற சுயக்கட்டுப்பாடு இருப்பதால் மனைவியை அடிப்பதை விடவும் இது உகந்த பழக்கமாகக் கருதப்படுகிறது.\nகேள்வி: இப்போது அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் குறித்து ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா\n\"ஜா.வா.\" சிவா : இது மிகப்பெரிய மோசடி 2010-11ம் ஆண்டில் மட்டும் சுமார் 123 கோடி ரூபாய்க்கு வெள்ளரிக்காய், கொய்யாக்காய், மாங்காய் ஆகியவை விற்பனையாகியுள்ளன. எங்கள் கழகத்தொண்டர்களின் பேராதரவு காரணமாகத் தான் வெளிச்சந்தையில் இவற்றின் விலை ஏறியது என்பதை நாட்டுமக்கள் நன்கறிவார்கள். மேலும் சென்ற ஆண்டில் மட்டும் 20,19,187 ஆம்லெட்டுகளும், 7,65,432 ஆப்பாயில்களும் அதிகப்படியாக விற்பனையாகியுள்ளன. இது தவிர நாடெங்கும் எண்ணூறு டன் எலுமிச்சங்காய் ஊறுகாயும், ஐநூற்றி எழுபது டன் மாங்காய் ஊறுகாயும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவை குறித்து அரசின் அறிக்கை குறிப்பிடாதது எங்களது சாதனையை இருட்டடிப்பு செய்வது போலிருக்கிறது.\nகேள்வி: அண்மையில் தங்கள் கட்சியின் பொருளாளர் நிதியமைச்சரைச் சென்று சந்தித்ததன் நோக்கம் என்ன\n\"ஜா.வா.\" சிவா : எங்கள் கட்சித் தொண்டர்கள் குடிப்பதற்காக எதையெதையோ விற்றும் அடமானம் வைத்தும் அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மேலும் பெரும்பாலானோருக்கு ஒரே மனைவி என்பதால் ஆத்திர அவசரத்துக்கு அடகு வைக்க ஒரு தாலி மட்டுமே கிடைக்கிறது. எனவே, இனி அரசே \"வட்டியில்லா புட்டிக்கடன்\", வழங்க வேண்டுமென்று கோரிக்கை மனு அளித்திருக்கிறோம்.\nகேள்வி: உங்கள் கட்சியை ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று துவக்குவதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா\n\"ஜா.வா.\" சிவா : இருக்கிறது எங்கள் இயக்கத்தின் தூணாக இருந்த மொடாக்குடியன் மொக்கசாமி அன்றுதான் டாஸ்மாக் கடையிலேயே தனது இறுதி மூச்சை விடுத்தார். இனிவரும் ஆண்டுகளில் அவரது நினைவு நாளன்று எங்கள் தொண்டர்கள் \"பீர்ப்பந்தல்\" அமைத்து பொதுமக்களின் தாகத்தைத் தணிப்பார்கள். அது மட்டுமல்ல, அன்றைய தினத்தை அரசு விடுமுறையாக அறிவிப்பதோடு அவர் பெயரில் ஒரு தபால்தலையும் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்.\nகேள்வி: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடக்கூடாது என்று கூட கோரிக்கை வைத்திருக்கிறீர்களே\n\"ஜா.வா.\" சிவா : ஆமாம், பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்திருப்பது போலவே காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, புத்த பூர்ணிமா போன்ற நாட்களிலும் கடைகளை மூடாமல் திறந்தே வைத்திருக்க வேண்டும். எங்கள் கட்சித்தொண்டர்கள் அந்த மாபெரும் மனிதர்களுக்கு அஞ்சலி செய்ய வேண்டாமா\nகேள்வி: உங்கள் கழகத்துக்கென்று புதிய சமூக பொருளாதாரக்கொள்கை வேறு வைத்திருக்கிறீர்களே அது பற்றி ஓரிரு வார்த்தைகள் கூற முடியுமா\n\"ஜா.வா.\" சிவா : அவசியம் கூறுகிறேன் எங்களது இயக்கத்தின் வளர்ச்சி காரணமாக, போக்குவரத்துக் காவலர்களின் வருவாய் இரவு நேரங்களில் அதிகரித்திருப்பதை மக்கள் நன்கு அறிவார்கள். மேலும் தமிழகத்தில் நடைபெறும் விபத்துக்களில் 25 சதவிகித விபத்துக்கள் எங்களது வளர்ச்சியால் நடைபெறுகின்றன என்பதால் ஜனத்தொகையை கட்டுப்பாட்டில் வைப்பதில் நாங்கள் ஆற்றிவரும் பெரும் தொண்டை யாரும் மறுக்க முடியாது. மேலும் எங்களது இயக்கத்தின் இமாலய வளர்ச்சி காரணமாக குடல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள், மனோதத்துவ நிபுணர்கள், ஜோசியர்கள் ஆகியோரின் தொழிலில் வியக்கத்தக்க அபிவிருத்தி ஏற்பட்டிருக்கிறது. எங்கள் கட்சித்தொண்டர்களின் வீட்டுப் பெண்மணிகள் தங்களது பெரும்பாலான நேரத்தைக் கோவில்களிலும் குளங்களிலுமே செலவழிக்கிறார்கள் என்பதால் எங்களால் ஆன்மீகத்துக்கும் பெரும் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் மக்களிடம் துண்டுப்பிரசுரங்கள் மூலமாக விளக்க ஆவன செய்து கொண்டிருக்கிறோம்.\nகேள்வி: குடிப்பழக்கம் காரணமாக சேமிப்பு கரைந்து விடுவதாக பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கிறார்களே அது குறித்து உங்கள் கருத்தென்ன\n\"ஜா.வா.\" சிவா : இது குறித்து எங்கள் தொண்டர்களுக்கு விழிப்புணர்ச்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. குடித்து முடித்ததும் பாட்டில்களைக் கடையிலேயே போட்டு விடாமல் வீட்டுக்குக் கொண்டு வந்து, போதுமான அளவு சேர்ந்ததும் விலைக்கு விற்றால், ஒரு கணிசமான தொகையை சேமிக்க முடியும். மேலும், அலுவலகத்துக்குக் கொண்டு செல்வது போல டாஸ்மாக் கடைகளுக்கும் வீட்டிலிருந்தே தண்ணீரைக் கொண்டு போகத்தொடங்கினால் வாட்டர் பாக்கெட் செலவும் மிச்சமாகும். இது போன்ற ஒரு பத்து அம்சத்திட்டதை நாங்கள் நாடெங்கும் பிரசாரம் செய்ய்த்தொடங்கியிருக்கிறோம்.\nகேள்வி: இறுதியாக ஒரு கேள்வி உங்கள் கட்சி நிர்வாகிகள் தமிழை வளர்ப்பதாக கூறியிருக்கிறீர்களே, இதற்கு என்ன காரணம்\n\"ஜா.வா.\" சிவா : தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக எங்களது கழகம் அயராது பாடுபட்டு வருகிறது. தமிலு, தமிளு என்றல்லாமல் நாங்கள்தான் சரியாக \"ழ\" உச்சரிக்கறோம்.\nடாஸ்மாக் கடைகளில் புதிதாக 0123 புதிய வார்த்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வார்த்தைகளைத் தமிழ் அகராதியில் சேர்ப்பதோடு இது குறித்து ஆராய்வதற்காக தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் ’குடியாலஜி,’ என்று புதிய பாடத்திட்டத்தையும் அறிமுகம் செய்ய வேண்டும் என்பதே எங்களது அவா.\nவரும் தேர்தலில் எந்தக் கட்சியோடு கூட்டணி அமைப்பீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்க \"ஜானி வாக்கர்\" சிவா மறுத்து விட்டார். இருந்தாலும், அ உ கு மு க கட்சிக் கொள்கைகளை ஏற்று, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என்று பெயர் சொல்ல விரும்பாத சில கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nபேட்டியின் போது கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் \"பகார்டி\" பாலாஜியும், பொது செயலாளார் \"கிங்பிஷர்\" கலையும் உடனிருந்தனர்.\nRe: புதிய உதயம் -- அ உ கு மு க\nந மு க தலைவியின் அறிவிப்பு\nந மு க -- வின் தானை தலைவி நமீதா \"ஜானி வாக்கர்\" சிவாவின் இந்த அறிவிப்பை கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்ததாக தொலைபேசிமூலம் பேட்டி அளித்தார்.\nகுடிமக்களின் நலத்தினைக் கருதி 2016-ன் தமிழக முதல்வர் \"ஜானி வாக்கர்\" சிவா அவர்களுக்கு ’குடிகாத்த கோமகன்’ என்ற விருதை வரும் காந்தி ஜெயந்தி அன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் மாபெரும் விழாவில் ந மு க சார்பில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை அவர் அனைத்து மச்சான்ஸ்க்கும் தெரிவித்துக் கொண்டார். இவ்விழாவில் ரம்பா, அமலா பால், டாப்ஸீ ஆகியோர் பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்தார்\nRe: புதிய உதயம் -- அ உ கு மு க\nசென்னை \"குயோலோ\" கல்லூரி \"டாஸ்மாக்\" மற்றும் வெளி நாட்டு நிறுவனங்களான \"ஸிமிர்னாப்\", \"கார்லிங்\" உடன் இணைந்து நடத்திய கருத்து கணிப்பு\nRe: புதிய உதயம் -- அ உ கு மு க\n@dsudhanandan wrote: பீர் குடிப்போர் முன்னேற்ற கழகம் (பீகுமுக) தொடங்கலாம் என்ற அறிவிப்பு வந்தவுடன் இது ஒரு ஒருதலை பட்சமான முடிவு எனவும், ஒரு குறிப்பிட்ட சாராரை மட்டும் திருப்தி படுத்துவதாகவும் உள்ளதால் அதை மாற்றி அனைவரையும் உட்படுத்த வேண்டும் என பிராண்டி, வைன், ரம், விஸ்கி குடிப்போரிடமிருந்து எதிர்ப்புகளும், கோரிக்கைகளும் மிஸ்டு கால்கள், மிஸ்டு எஸ்.ம்.எஸ் வந்ததால், அனைவரின் கருத்தையும் ஏற்று வரும் ஏப்ரல் 1 முதல் அகில உலக குடிமக்கள் முன்னேற்றக் கழகம் (அ உ கு மு க) எனும் புதிய கட்சி உதயமாவதாக அதன் தலைவர் \"ஜானி வாக்கர்\" சிவா இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஇந்த அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் பின்வருமாறு என அக்கட்சியின் செய்தி குறிப்பி‌ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. தலைவர்: \"ஜானி வாக்கர்\" சிவா\n2. பொது செயலளர் : \"கிங்பிஷர்\" கலை\n3. கொ.ப.செ. : \"பகார்டி\" பாலாஜி\n2. \"ராயல் சேலஞ்ச்\" பிச்ச\n4. \"கல்யாணி\" மதன் கார்த்திக்\nRe: புதிய உதயம் -- அ உ கு மு க\nRe: புதிய உதயம் -- அ உ கு மு க\nஒத்துக்கிறோம் நீங்க ஒரு நல்ல (குடி) மகன்.\nRe: புதிய உதயம் -- அ உ கு மு க\nRe: புதிய உதயம் -- அ உ கு மு க\n@positivekarthick wrote: மேலும் சீட் கிடைக்குமா\nதலைவரையோ, பொது செயலாளரையோ கேட்கவும்.....\nRe: புதிய உதயம் -- அ உ கு மு க\nRe: புதிய உதயம் -- அ உ கு மு க\nநமது கழகத்தின் தானைத் தலைவர் சிவாவின் வரலாற்றுச்சிறப்பு மிக்க நேர்முகத்தை வெளியிட்டதற்கு நான் மிகவும் கடமைப்பட்டு இருக்கிறேன் சுதானந்தன்.. வாழ்க உமது குடி... வளர்க நமீதா...\n- பொ செ கலை\nRe: புதிய உதயம் -- அ உ கு மு க\n@positivekarthick wrote: மேலும் சீட் கிடைக்குமா\nதலைவரையோ, பொது செயலாளரையோ கேட்கவும்.....\nஅது எத்தனை பேரல் பீர் எத்தனை கார்ட்டன் விஸ்கிகள் கொண்டு வருகிறீர்கள் என்பதைப் பொறுத்து சூழலின் அடிப்படையில் பேசி முடிக்கப்படும்..\nRe: புதிய உதயம் -- அ உ கு மு க\nநல்ல அமைப்பு நல்ல தலைவர்\nRe: புதிய உதயம் -- அ உ கு மு க\nபொதுச்செயலாளரைப்பற்றி ஒன்றும் கூறாமையை வன்மையாகக் கண்டிக்கிறேன் மணி..\nRe: புதிய உதயம் -- அ உ கு மு க\nRe: புதிய உதயம் -- அ உ கு மு க\nதேர்தல் நேரமாதலாம் நிறைய கட்சிகள் துவங்க வாய்ப்புள்ளது. இந்த கட்சியும் அமோக வெற்றிபெறும்.\nRe: புதிய உதயம் -- அ உ கு மு க\nRe: புதிய உதயம் -- அ உ கு மு க\n///பழஞ்செருப்பு, துடைப்பக்கட்டை, உலக்கை போன்ற ஆயுதங்களை மனிதாபிமானத்தின் அடிப்படையில் தடை செய்ய வேண்டும்///\n///போதுமான அளவு நாய்கள் கிடைக்காவிட்டால் அதே வண்டியில் எங்கள் உறுப்பினர்களைக் கொண்டு போய் அவரவர் வீடுகளில் விட்டு விட வேண்டும்///\n///கடற்படையின் உதவியுடன் காணாமல் போகும் எங்கள் கட்சித்தொண்டர்களைக் கண்டுபிடிக்க சிறப்புப் பாதாளச் சாக்கடைப் பாதுகாப்புக்காவலர் படையை நிறுவ வேண்டும்///\n///ஒரு உறுப்பினர் அடித்தால் அடுத்த உறுப்பினர் திருப்பி அடிக்கக் கூடாது என்ற சுயக்கட்டுப்பாடு ///\n///பெரும்பாலானோருக்கு ஒரே மனைவி என்பதால் ஆத்திர அவசரத்துக்கு அடகு வைக்க ஒரு தாலி மட்டுமே கிடைக்கிறது. எனவே, இனி அரசே \"வட்டியில்லா புட்டிக்கடன்\", வழங்க வேண்டுமென்று கோரிக்கை மனு அளித்திருக்கிறோம்///\n///குடித்து முடித்ததும் பாட்டில்களைக் கடையிலேயே போட்டு விடாமல் வீட்டுக்குக் கொண்டு வந்து, போதுமான அளவு சேர்ந்ததும் விலைக்கு விற்றால், ஒரு கணிசமான தொகையை சேமிக்க முடியும்///\n///தமிலு, தமிளு என்றல்லாமல் நாங்கள்தான் சரியாக \"ழ\" உச்சரிக்கறோம்///\n///’குடியாலஜி,’ என்று புதிய பாடத்திட்டத்தையும் அறிமுகம் செய்ய வேண்டும்///\nகாலையில் வந்ததிலிருந்து ஒரே சிரிப்புதான் எனக்கு அனைவரும் இவனுக்கு என்ன ஆச்சு எனப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.\nநாடி நரம்பெல்லாம் டாஸ்மாக்கிலேயே ஊறிப்போன ஒருவரால்தான் இதுபோன்ற அருமையான படைப்பை வெளியிட முடியும். மிகவும் சிந்தனைத் திறன் உங்களுக்கு\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: புதிய உதயம் -- அ உ கு மு க\n@சிவா wrote: ///பழஞ்செருப்பு, துடைப்பக்கட்டை, உலக்கை போன்ற ஆயுதங்களை மனிதாபிமானத்தின் அடிப்படையில் தடை செய்ய வேண்டும்///\n///போதுமான அளவு நாய்கள் கிடைக்காவிட்டால் அதே வண்டியில் எங்கள் உறுப்பினர்களைக் கொண்டு போய் அவரவர் வீடுகளில் விட்டு விட வேண்டும்///\n///கடற்படையின் உதவியுடன் காணாமல் போகும் எங்கள் கட்சித்தொண்டர்களைக் கண்டுபிடிக்க சிறப்புப் பாதாளச் சாக்கடைப் பாதுகாப்புக்காவலர் படையை நிறுவ வேண்டும்///\n///ஒரு உறுப்பினர் அடித்தால் அடுத்த உறுப்பினர் திருப்பி அடிக்கக் கூடாது என்ற சுயக்கட்டுப்பாடு ///\n///பெரும்பாலானோருக்கு ஒரே மனைவி என்பதால் ஆத்திர அவசரத்துக்கு அடகு வைக்க ஒரு தாலி மட்டுமே கிடைக்கிறது. எனவே, இனி அரசே \"வட்டியில்லா புட்டிக்கடன்\", வழங்க வேண்டுமென்று கோரிக்கை மனு அளித்திருக்கிறோம்///\n///குடித்து முடித்ததும் பாட்டில்களைக் கடையிலேயே போட்டு விடாமல் வீட்டுக்குக் கொண்டு வந்து, போதுமான அளவு சேர்ந்ததும் விலைக்கு விற்றால், ஒரு கணிசமான தொகையை சேமிக்க முடியும்///\n///தமிலு, தமிளு என்றல்லாமல் நாங்கள்தான் சரியாக \"ழ\" உச்சரிக்கறோம்///\n///’குடியாலஜி,’ என்று புதிய பாடத்திட்டத்தையும் அறிமுகம் செய்ய வேண்டும்///\nகாலையில் வந்ததிலிருந்து ஒரே சிரிப்புதான் எனக்கு அனைவரும் இவனுக்கு என்ன ஆச்சு எனப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.\nநாடி நரம்பெல்லாம் டாஸ்மாக்கிலேயே ஊறிப்போன ஒருவரால்தான் இதுபோன்ற அருமையான படைப்பை வெளியிட முடியும். மிகவும் சிந்தனைத் திறன் உங்களுக்கு\nநான் ஒரு டீடோட்லர் ப்ரதர்... நாளை கருத்து கணிப்பை வெளியிடுகிறேன்\nRe: புதிய உதயம் -- அ உ கு மு க\nஇன்னும் உங்கள் அட்டகாசம் தொடருமா\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: புதிய உதயம் -- அ உ கு மு க\nRe: புதிய உதயம் -- அ உ கு மு க\n@சிவா wrote: கருத்துக் கணிப்பா\nஇன்னும் உங்கள் அட்டகாசம் தொடருமா\nRe: புதிய உதயம் -- அ உ கு மு க\nRe: புதிய உதயம் -- அ உ கு மு க\nபோதை தரும் பாட்டில்களுக்கு இத்தனை பெயர்களா\nRe: புதிய உதயம் -- அ உ கு மு க\nஎன்ன ஒரு சிந்தனை.இதெல்லாம் வீட்டுல இருக்கற உங்க மனைவிக்கு தெரியுமா சுதானந்தன்.ஏற்கனவே அவனவன் குடிச்சுட்டு\nரகளை பண்ணிட்டு இருக்கான்.நீங்க அவங்களுக்கு சப்போர்ட்டா வேற சொல்லி தர்ரிங்களா,உங்களை என்ன செய்வது\nஒண்ணும் செய்ய முடியாது நீங்க போட்டு இருக்கற பதிவுக்கு சிரிக்கத்தான் முடியும். ரசித்தேன் சுதானந்தன்\nRe: புதிய உதயம் -- அ உ கு மு க\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t79842-topic", "date_download": "2018-06-19T09:13:27Z", "digest": "sha1:NTLDDKJ6TH4MAG5SNSYYP2AUL5TFDR6K", "length": 20484, "nlines": 392, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சிரிக்க ....", "raw_content": "\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஅப்படின்னா \" கோவா \"\nவாங்க கடைக்குச் போறான். )\nபின்ன.. இந்த புயல் மழைல\nஎங்க அம்மாவா என்னை பீட்ஸா\nநடிகர் Vijay : இனிமே\nஅது மக்களுக்கு பண்ற பொதுசேவை\nஉங்க கணவருக்கு இப்ப ஓய்வு\nம்ம்.. நான் பொண்ணேட பழைய வீட்டுக்காரர்..\n1 : நம்ம தலைவர்\nதன்னோட எல்லா சொத்தையும் கட்சிக்கே எழுதி\nஇன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு.., இப்ப போயி\nஇப்படிதான் இருக்கணும்.., எந்த துறையைல\nவீட்டு பையன் \" சாதிக்\"\nஒவ்வொன்றும் வாய் விட்டு சிாிக்க வைத்தது.\nஅப்படின்னா \" கோவா \"\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/munnodi-movie-directors-hard-experience/", "date_download": "2018-06-19T08:43:00Z", "digest": "sha1:ODOLWIQXVRS33EN7SAZM7KKZZD4VYQLN", "length": 14090, "nlines": 145, "source_domain": "ithutamil.com", "title": "புதுமுக இயக்குநரின் மனக் குமுறல் | இது தமிழ் புதுமுக இயக்குநரின் மனக் குமுறல் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா புதுமுக இயக்குநரின் மனக் குமுறல்\nபுதுமுக இயக்குநரின் மனக் குமுறல்\nஸ்வஸ்திக் சினிவிஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் சோஹன் அகர்வால் வழங்கும் படம் “முன்னோடி”. இப்படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.பி.டி.ஏ. குமார் இயக்கியுள்ளார்.\nவிழாவில் படத்தை வெளியிடும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் பி. மதன் பேசும் போது, “பொதுவான நண்பர் ஒருவர் இந்தப் படம் பற்றிப் பேசினார். அப்போது எனக்கு ஆர்வமே இல்லை. ‘ஏற்கெனவே மூன்று படங்கள் போய்க் கொண்டிருக்கிறது வேண்டாம்’ என்றேன்.\n‘வேற யாரிடமாவது பேசிப் பாருங்கள். விட்டு விடுங்கள்’ என்றேன். ‘பாடல்கள் , ட்ரெய்லரையாவது பாருங்கள்’ என்றார்கள். வேண்டா வெறுப்பாக விருப்பம் இல்லாமல்தான் பார்த்தேன். முதலில் ‘அக்கம் பக்கம் ‘பாடல் பார்த்தேன். பிடித்திருந்தது. ‘யாரிடம் வேலை பார்த்தீர்கள்’ என்றேன். ‘எவரிடமும் இல்லை’ என்றார்.\nஅவரிடம் பேசியபோது, பொதுவான விஷயங்கள் பேசினோம். தன் குடும்பம் சம்பாதித்த பணத்தில் எடுத்ததாகக் கூறினார். எனக்கு நம்பிக்கை வந்தது. அவரது சினிமா ஆர்வம் சாதாரணமானது இல்லை. ‘முன்னோடி’ படம் தவிர வேறு இரண்டு கதைகளும் தயாராக வைத்திருக்கிறார்.\nசுதந்திரப் போராட்டப் பின்னணியில் ஒரு திரைக்கதை வைத்திருக்கிறார். பிரமாதமாக இருக்கும். எதிர்பார்ப்பு இல்லாமல் பார்த்த முன்னோடி படம் வியக்க வைத்தது. சற்றும் யோசிக்காமல் வாங்கி விட்டோம். வெளியிடுகிறோம். இப்படம் நன்றாகவே வந்திருக்கிறது” என்றார் படத்தை வெளியிடும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் பி. மதன்.\n‘முன்னோடி’ படத்தின் இயக்குநர் குமார் பேசும் போது தன் மனக்குமுறலை வெளியிட்டார். “நான் சினிமா பற்றிய எந்தவித பின்னணியும் இல்லாத குடும்பத்திலிருந்து வந்திருக்கிறேன். என் அப்பா சினிமாவே பார்த்ததில்லை. எனக்கும் சினிமா பார்க்க அனுமதியில்லை. சினிமா இயக்கம் பற்றித் தெரியாது. ஆனால் இயக்க வேண்டும் என்று ஆசை மட்டும் இருந்தது. 18 வயதில் பிலிம் இன்ஸ்டிட்டியூட்டில் சேர ஆசைப்பட்டேன். ஆனால் முடியவில்லை. ஆனால் அடுத்த 18 வருஷம் கழித்து தான் சினிமாவுக்கு அனுமதி கிடைத்தது. அதற்குள் மனைவி குழந்தைகள் என்று குடும்பம் மாறியிருந்தது. இருந்தாலும் நான் விட வில்லை. ஒரு படம் இயக்க 18 வருஷம் காத்திருந்தேன். அப்போது என்னைச் சினிமாவில் விடவில்லை. இப்போது நானே சம்பாதித்து என் காசில் எடுத்திருக்கிறேன். இப்போதும் கூடக் குடும்பத்தினர் கவலைப்படுகிறார்கள்.\nஇந்தப் படத்துக்காக இரண்டு வருஷம் கஷ்டப்பட்டேன். என் கஷ்ட நஷ்டங்களைக் குடும்பத்தினர் பொறுத்துக் கொண்டார்கள். அவர்களின் கவலை நான் சினிமாவுக்கு வந்து சிரமப் படக் கூடாதே என்பதுதான். 18 வருஷம் சுமந்து கருவாகி உருவாகி வளர்ந்த குழந்தையை இரண்டு வருஷம் நெஞ்சில் சுமந்த அந்தக் குழந்தையை ஆடல், பாடல் , விளையாட்டு எல்லாம் தெரிந்த அந்தக் குழந்தையை சுதந்திரமாக விளையாட திறமை காட்ட அனுமதிக்கிறார்களா \nஇவ்வளவு கஷ்டப்பட்டு ரத்தமும் சதையுமாக வளர்த்து இருக்கிறோம். ஆனால் யாரும் பார்க்கத் தயாரில்லை.\n‘தியேட்டரில் போட்டால் பத்து பேர் வருவானா’ என்கிறார்கள். ஒவ்வொருவரும் இப்படி நெஞ்சில் குத்துகிறார்கள். ‘நல்லா இருந்தாலும் பார்க்க எவனும் வர மாட்டான்’ என்கிறார்கள். புதுமுகங்களை வைத்துப் படமெடுத்தால் கடலில் குதித்துச் சாக வேண்டுமா\nநல்ல வேளை படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் சார் பார்த்தார். எதுவுமே நினைக்கவில்லை. நிஜமான அன்போடு அணுகினார். ஆதரவு கொடுத்து இருக்கிறார். படத்தை வெளியிடுகிறார். அவருக்கு நான் காலமெல்லாம் கடமைப் பட்டிருக்கிறேன்.\nஇதில் நிறைய பேர் நடித்திருக்கிறார்கள். இருந்தாலும் இது ஒரு டெக்னிஷியன் படம் என்றுதான் சொல்வேன்.\nஎன் அடுத்தடுத்த படங்களில் நடிகர்கள் எல்லாம் மாறலாம். ஆனால் தொழில் நுட்பக் கலைஞர்களை மாற்ற மாட்டேன். அவ்வளவு உழைத்திருக்கிறார்கள்” என்றார் இயக்குநர் குமார்.\nPrevious Postடியூப்லைட் விமர்சனம் Next Postகுறும்பட இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த சூர்யாவின் 2டி நிறுவனம்\nஒரு குப்பைக் கதை – மைனா போலொரு படம்\n“இந்தப் படம் என் மாமியாரின் கடைசி ஆசை” – ஒரு பெண் தயாரிப்பாளர்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nபிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1\nபிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nஆந்திரா மெஸ் – தோற்ற ஆண்களின் கதை\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nராஜேஷுக்குக் குவார்ட்டர் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\nஸ்பைடேர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ் – ட்ரெய்லர்\nஆந்திரா மெஸ்- ட்ரெய்லர் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thanjai-seenu.blogspot.com/2011/11/blog-post_29.html", "date_download": "2018-06-19T08:40:07Z", "digest": "sha1:QGG66MP6BZ7VWYMZTXUQFONMNEDFCOLH", "length": 7140, "nlines": 147, "source_domain": "thanjai-seenu.blogspot.com", "title": "* * * தஞ்சை.வாசன் * *: வாழ்க்கை...", "raw_content": "என்னிதயத்தில் எழும் எண்ணங்களின் ஒருபக்கம்... எழுத்தாய் இங்கே...\nவினாகுறி போல்சிலர் குனிந்து - ஏனோ\nஒன்றாய் தொற்றி உடன்வந்து - மனதில்\nவிருவிருப்பாக வாழ்க்கையென்னும் ஓடுகளத்தில் - பலரும்\nவளைந்து நிற்கும் கேள்விக் குறிகளை\nமிகவும் சிறப்பான வரிகள் நண்பரே குறியீடாக அமைத்து இருந்தாலும் எளிமையும் சிறப்பும் பாராட்டுகள்\nமுயற்சி என்றும் நம்மை முன் நிறுத்தும்... விடாமுயற்சியோடு உழைப்போம்.. முற்றுப்புள்ளிகளை கூட ஆச்சரியகுறிகளாக மாற்றுவோம்...\nதங்களின் இனிய வருகைக்கும் மற்றும் அழகிய பின்னூட்டவரிகள் வழியே ஊக்கபடுத்துவதற்கும்...\nவிருது வழங்கிய சிநேகிதிக்கு என் மனமார்ந்த நன்றி\nமுரண்பாடு: நான் கவிஞன் அல்ல - ஆனால் காதலிக்கின்றேன் கவிதைகளை. உங்களையும்...\nநான் ரெடி நீங்க ரெடியா\nஅவளின் நிர்வாணமும்... அந்த நீலவானமும்... (1)\nஎன் நிழலும்... நிலவும்... நீயே...\nஎன்னை பின்பற்ற / தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=1912477", "date_download": "2018-06-19T08:16:36Z", "digest": "sha1:F5KZALBE544H7TVPFPIM4KKWJJ3QMG4K", "length": 18394, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "| மாவட்ட சதுரங்க போட்டி நான்கு வீரர்கள் முதலிடம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் மாவட்டம் செய்தி\nமாவட்ட சதுரங்க போட்டி நான்கு வீரர்கள் முதலிடம்\nசென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் துவக்கம்\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி ஜூன் 19,2018\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார் ஜூன் 19,2018\nசமூக வலைதளத்தில் சட்ட விரோத செயல்: ராஜ்நாத்சிங் எச்சரிக்கை ஜூன் 19,2018\nஜெ., நினைவிட கட்டுமான வழக்கு: தலைமை நீதிபதி கருத்து ஜூன் 19,2018\nஅம்பத்துார் : அம்பத்துாரில் நடந்த, மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில், நான்கு வீரர், வீராங்கனைகள்\nநேரு சதுரங்க அகாடமி, திருவள்ளூர் மாவட்ட சதுரங்க சங்கத்துடன் இணைந்து, மாவட்ட\nஅளவிலான சதுரங்க போட்டியை நடத்தியது.\nஅம்பத்துார், அயனம்பாக்கம், ஸ்ரீ வெங்கடேஷ்வரா வித்யாலயா பள்ளி வளாகத்தில், போட்டி நடந்தது. இதில், ௯ - 17 வயதுக்கு உட்பட்டோர் என, இரண்டு பிரிவுகளில் போட்டி நடந்தது.\nபட்டோருக்கான, ஆண்கள் பிரிவில் சுனித், தீபேஷ், சாய் சர்வேஷ் ஆகியோர், முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். பெண்கள்\nபிரிவில், திரிநேத்ரா, யாஷிகா மோகன்ராஜ், சாய்சீதா, முதல், மூன்று இடங்களைத் தனதாக்கினர்.\n17 வயதுக்கு உட்பட்டோரில், சாம்பியன்\nதமிழ்ச்செல்வன், சாய் சுஜன், அடுத்த இரு இடங்களைப் பிடித்தனர். பெண்களில், பி.கிருத்திகா முதலிடமும், தேஜஸ்வினி இரண்டாம் இடமும், கே.ஆர்.கிருத்திகா மூன்றாம் இடமும் வென்றனர்.\nமுதல் இரு இடங்களை பிடித்த வீரர், வீராங்கனையர், மாநில போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. தாம்பரம் பாதாள சாக்கடை பணிகள்... இழுபறி 10 ஆண்டுகளாக திட்டம் இழுத்தடிப்பு\n2.இ.சி.ஆர்., நான்கு வழிச்சாலை திட்டம்; நிலம் கையகப்படுத்த அறிவிப்பு\n3.சென்னை ரயில்வே கோட்டம் ரூ.289 கோடி வருவாய் ஈட்டியது\n4. 562 பேர் சிக்கினர்\n1.மக்கும் தன்மையுள்ள பை பெருங்களத்தூரில் அறிமுகம்\n2.ஆதம்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்\n3.போலீசில் பதவி உயர்வு எப்போது\n4.பூக்கள் வரத்து அதிகரிப்பு மல்லி, முல்லை விலை சரிவு\n5.இயற்கை உரம் விற்பனை ஜரூர்\n1.சாலையில் கழிவுநீர் விடும் தனியார் நிறுவனம்\n2.சேதமடைந்த குப்பை வண்டிகள்; குமுறும் துப்புரவு பணியாளர்கள்\n2.வாகனங்களை நொறுக்கிய ரவுடிகள் : நள்ளிரவில் வியாசர்பாடியில் பீதி\n3.பெயின்டர் படுகொலை : ரவுடி உட்பட இருவர் கைது\n4.பனையூரில் விபசாரம்: ஒருவர் கைது\n5.சிறுவன் கொலையில் மேலும் ஒரு சிறுவன் கைது\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/nov/06/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2802362.html", "date_download": "2018-06-19T08:18:21Z", "digest": "sha1:NGL234QLIVDBYE64GQOZP5MQHLFKE7K7", "length": 7835, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "மாணவி அனிதா குடும்பத்தினருக்கு அம்பேத்கர் பேரன் ஆறுதல்- Dinamani", "raw_content": "\nமாணவி அனிதா குடும்பத்தினருக்கு அம்பேத்கர் பேரன் ஆறுதல்\nமாணவி அனிதா படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அம்பேத்கர் பேரனும், இந்திய குடியரசு கட்சியின் அகில இந்திய தலைவருமான பாலாசாகெப் பிரகாஷ் அம்பேத்கர்.\nநீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதா குடும்பத்தினருக்கு, அம்பேத்கர் பேரனும், இந்திய குடியரசு கட்சியின் அகில இந்திய தலைவருமான பிரகாஷ் அம்பேத்கர் ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் தெரிவித்தார்.\nஅரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, மருத்துவப்படிப்பில் சேர முடியாத விரக்தியில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.\nஇதையடுத்து அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாணவி அனிதா வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.\nஇந்நிலையில், அம்பேத்கர் பேரனும், இந்திய குடியரசு கட்சியின் அகில இந்திய தலைவருமான பிரகாஷ் அம்பேத்கர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அனிதா வீட்டுக்கு வந்து, அவரது படத்துக்கு அவர் மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினார். பின்னர், அனிதா குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.\nஇதைத்தொடர்ந்து, குழுமூரில் மரக்கன்றுகளை நட்டுவைத்து விட்டு புறப்பட்டுச் சென்றார். அப்போது தமிழக அனைத்து மக்கள் கட்சித் தலைவர் அம்பேத்கர்வழியன், குடியரசு கட்சியின் மாநில பொறுப்பாளர் சுடர்குரு உள்பட பலர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.padasalai.net/2016/09/39.html", "date_download": "2018-06-19T08:48:08Z", "digest": "sha1:2ONPBJ4VD3QYUMEA5RU7MELCW6OXTQD3", "length": 13756, "nlines": 427, "source_domain": "www.padasalai.net", "title": "பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு: 39 பேருக்கு உடனடி ஆணை - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு: 39 பேருக்கு உடனடி ஆணை\nதிருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் 39 பேருக்கு மாறுதல் நியமன ஆணை உடனடியாக வழங்கப்பட்டது.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு பாளையங்கோட்டை சாராள் தக்கர் பள்ளியில் நடைபெற்று வருகிறது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களைச் சேர்ந்த ஆசிரியர்களின் உள்மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது.\nஇதில், மாவட்டம் முழுவதும் இருந்து 306 ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். இதுவரை ஆன்-லைன் முறையில் நடைபெற்ற கலந்தாய்வு சனிக்கிழமை மட்டும் ஆப்-லைன் முறையில் நடைபெற்றது.\nஏனெனில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் பணிநிரவல் முறையில் பூர்த்தி செய்யப்பட்டிருந்ததால் விடுபட்ட இடங்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறை மூலமே தயார் செய்யப்பட வேண்டியிருந்தது. எனவே, உள்மாவட்ட மாறுதல் கலந்தாய்வு மட்டும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களைச் சேகரித்து அவர்களையே நடத்த பள்ளிக் கல்வித்துறை அனுமதியளித்திருந்தது. இதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களை சேகரித்து பட்டியல் தயார் செய்திட ஒவ்வொரு பாட வாரியாக தனியாகக் குழு அமைக்கப்பட்டது.\nமுதன்மைக் கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதன் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த இக் குழுவினர், காலிப் பணியிட விவரங்களைச் சேகரித்து அறிவிப்பு பலகையில் வெளியிட்டனர். இதில் ஆசிரியர்கள் தங்களுக்குரிய விருப்பப் பணியிடங்களைத் தேர்வு செய்தனர். ஆங்கிலம், கணிதப் பாடங்களைத் தவிர்த்து இதர பாட ஆசிரியர்களுக்கு மட்டும் காலிப் பணியிடங்கள் இருந்தன. இதில் தமிழ் ஆசிரியர்கள் 54 பேர் கலந்து கொண்டனர். 14 பேருக்கு மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. அறிவியல் ஆசிரியர்கள் 127 பேர் கலந்து கொண்டனர். 8 பேருக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டது. சமூக அறிவியல் ஆசிரியர்கள் 49 பேர் கலந்து கொண்டதில் 11 பேர் பணிமாறுதல் உத்தரவு பெற்றனர்.\nமனமொத்த மாறுதல் மூலம் 8 பேருக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. இந்த கலந்தாய்வில் 39 பேருக்கு பணிநியமன மாறுதல் உத்தரவுகளை முதன்மைக் கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதன் வழங்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/43407", "date_download": "2018-06-19T08:58:28Z", "digest": "sha1:ILOZV2GGWXND2ELC7Z2Q73YGJ6FARBZN", "length": 6529, "nlines": 123, "source_domain": "www.zajilnews.lk", "title": "(Poem) நட்பு - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் (Poem) நட்பு\nPrevious articleபள்ளிவாசல் நிர்வாக தெரிவின்போது குழப்பம்: 4 பேர் கைது\nNext article“தகவலறியும் சட்டம் மக்களுக்கு பிரயோசனமான வகையில் உடனடியாக அமுலாக்கம் செய்யப்பட வேண்டும்; மக்கள் அதனைப் பயன்படுத்தவும் வேண்டும்: அப்துர் ரஹ்மான்\nமண்முனைப்பற்று-ஒல்லிக்குள பிரதேசத்தில் கிறவல் வீதியொன்றினை அமைக்கும் பணிகள் NFGGயினால் ஆரம்பம்\nகிழக்கு மாகாண ஆளுநரின் வாராந்த மக்கள் சந்திப்பு வியாழக்கிழமை\nகல்குடா தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் பெருநாள் ஒன்றுகூடலும் திறந்த கலந்துரையாடலும்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\n(Photos) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் நடைபெற்ற தாருல் அதரின் நோன்புப் பெருநாள் தொழுகை\nஜம்இய்யத்துல் உலமா உடனடியாக தனது பக்கத்து நியாயத்தை மக்களுக்கு கூறவேண்டும்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமண்முனைப்பற்று-ஒல்லிக்குள பிரதேசத்தில் கிறவல் வீதியொன்றினை அமைக்கும் பணிகள் NFGGயினால் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/50733", "date_download": "2018-06-19T08:56:50Z", "digest": "sha1:EZAHMOE5R7NKOVG3NXGG5RMMVDHJIZG6", "length": 6565, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "திடீரென தீப்பிடித்த மோட்டார் சைக்கில் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் திடீரென தீப்பிடித்த மோட்டார் சைக்கில்\nதிடீரென தீப்பிடித்த மோட்டார் சைக்கில்\nவாழைச்சேனை பிரதான வீதியில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் நேற்று (13) வியாழக்கிழமை காலை வைக்கோல் ஏற்றிக்கொண்டுவந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, திடீரென்று தீப்பிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.\nவாகனேரிப் பிரதேசத்திலிருந்து கிரான் பிரதேசம் நோக்கி குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர், வைக்கோலையும் கொண்டுசென்றுள்ளனர் இதன்போது, மோட்டார் சைக்கிளின் புகைபோக்கியினுள் வைக்கோல் உட்புகுந்ததால் தீப்பற்றிக் கொண்டுள்ளது தீ பிடிப்பதைக் கண்ட மேற்படி இருவரும் மோட்டார் சைக்கிளை அவ்விடத்தில் விட்டு தப்பியுள்ளனர்.\nகுறித்த இருவருக்கும் எந்தவித ஆபத்தின்றி தப்பியுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious article“ஒரு காலத்தில் இப்பாடசாலையை மூட முயன்றனர்” இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nNext articleதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் பாரட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு\nமண்முனைப்பற்று-ஒல்லிக்குள பிரதேசத்தில் கிறவல் வீதியொன்றினை அமைக்கும் பணிகள் NFGGயினால் ஆரம்பம்\nகிழக்கு மாகாண ஆளுநரின் வாராந்த மக்கள் சந்திப்பு வியாழக்கிழமை\nகல்குடா தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் பெருநாள் ஒன்றுகூடலும் திறந்த கலந்துரையாடலும்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\n(Photos) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் நடைபெற்ற தாருல் அதரின் நோன்புப் பெருநாள் தொழுகை\nஜம்இய்யத்துல் உலமா உடனடியாக தனது பக்கத்து நியாயத்தை மக்களுக்கு கூறவேண்டும்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமண்முனைப்பற்று-ஒல்லிக்குள பிரதேசத்தில் கிறவல் வீதியொன்றினை அமைக்கும் பணிகள் NFGGயினால் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=257940", "date_download": "2018-06-19T08:26:32Z", "digest": "sha1:XA7PMZTEPYZXDREUTKTZDU4Y6BT45KRI", "length": 7604, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மென்பானங்கள் மீது புதிய இனிப்புவரி அறிமுகம்", "raw_content": "\nமன்னாரில் தொடரும் அகழ்வுப் பணிகள் குறித்து உயர்மட்ட கலந்துரையாடல்\nஆனந்தசுதாகரின் விடுதலை குறித்து அக்கறையுடன் செயற்படுகின்றோம்: ஜனாதிபதி மீண்டும் உறுதி\nஅடிமை நிர்வாக சேவையை ஒழிக்க திறனை அதிகரிப்பதே சிறந்த வழி: சி.வி.\nஅலோசியஸ் விடயத்தினால் திசைதிரும்பியுள்ள பொதுமக்கள் பாதிப்பு: கரு\nபெண் கட்டளை அதிகாரியுடன் இலங்கை வந்த முதலாவது போர்க்கப்பல்\nமென்பானங்கள் மீது புதிய இனிப்புவரி அறிமுகம்\nபிரித்தானிய அதிபர் ஜோர்ஜ் ஒஸ்போர்னினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவு திட்டத்தில் இனிப்பு மென்பானங்கள் மீது புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது.\nகுழந்தை பருவத்தில் உடல் பருமனை குறைக்கும் நோக்கில் இந்த புதிய இனிப்பு வரி அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வரியானது எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் அமுல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.\nகுழந்தைகளின் உடல் பருமன் அதிகரிப்பில் இனிப்பான மென்பானங்கள் பெரும் பங்கு வகிக்கின்றது. இந்நிலையில், 100 மில்லிலீட்டர் பானத்தில் ஐந்து கிராமிற்கு அதிகமான சீனி சேர்க்கப்பட்டிருப்பின் இந்த வரி விதிக்கப்படும் என ஜோர்ஜ் ஒஸ்போர்ன் தெரிவித்துள்ளார்.\nஇந்த அறிவிப்பை அடுத்து மென்பான தயாரிப்பாளர்களின் பங்குகளில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, இதற்கு சுகாதார நிபுணர்கள் பெரும் வரவேற்பளித்துள்ளனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nவெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாணிக்கக்கல் அகழ்வதற்கு தடை\nஜெர்மனி அரசின் அலட்சியப் போக்கால் அதன் வாகன உற்பத்திற்கு ஆபத்து\nஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 2015இல் 18,384 மில்லியன் நட்டம்\nசந்தைப்படுத்தல் உத்தியோகத்தர்களையும் ஊழியர்களையும் கௌரவித்த Apexaura INT நிறுவனம்\nமன்னாரில் தொடரும் அகழ்வுப் பணிகள் குறித்து உயர்மட்ட கலந்துரையாடல்\nஇன்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: நடன இயக்குனர் கைது\nவடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் சீனாவிற்கு விஜயம்\nஆனந்தசுதாகரின் விடுதலை குறித்து அக்கறையுடன் செயற்படுகின்றோம்: ஜனாதிபதி மீண்டும் உறுதி\nஅணை பாதுகாப்பு சட்டமூலம்: ஸ்டாலினுக்கு தமிழிசை விளக்கம்\nஅடிமை நிர்வாக சேவையை ஒழிக்க திறனை அதிகரிப்பதே சிறந்த வழி: சி.வி.\nலக்னோ விடுதியில் பாரிய தீ விபத்து: ஐவர் காயம்\nஜெயலலிதா குறித்து சர்ச்சைக்குரியவாறு பேசிய அமைச்சரால் பரபரப்பு\nஅலோசியஸ் விடயத்தினால் திசைதிரும்பியுள்ள பொதுமக்கள் பாதிப்பு: கரு\nசீனப் பொருட்கள் மீது கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் அதிரடி முடிவு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=471780", "date_download": "2018-06-19T08:26:05Z", "digest": "sha1:I33YNBLD4K7TLOEEGXLXHGEOHXSXUXJT", "length": 8157, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை தவிர்க்க முடியாது: சத்திய நாராயணா", "raw_content": "\nமன்னாரில் தொடரும் அகழ்வுப் பணிகள் குறித்து உயர்மட்ட கலந்துரையாடல்\nஆனந்தசுதாகரின் விடுதலை குறித்து அக்கறையுடன் செயற்படுகின்றோம்: ஜனாதிபதி மீண்டும் உறுதி\nஅடிமை நிர்வாக சேவையை ஒழிக்க திறனை அதிகரிப்பதே சிறந்த வழி: சி.வி.\nஅலோசியஸ் விடயத்தினால் திசைதிரும்பியுள்ள பொதுமக்கள் பாதிப்பு: கரு\nபெண் கட்டளை அதிகாரியுடன் இலங்கை வந்த முதலாவது போர்க்கப்பல்\nநடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை தவிர்க்க முடியாது: சத்திய நாராயணா\nநடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை தவிர்க்க முடியாது என்றும் அவர் தனது முடிவை எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் வெளியிடுவார் என்றும் ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணா தெரிவித்துள்ளார்.\nரஜினிகாந்த் தனது இரசிகர்களை சந்தித்து அரசியலில் ஈடுபடுவது குறித்து கலந்துரையாடி வருகின்றார். இது குறித்து அவரது சகோதரர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிபிட்டுள்ளார்.\nரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவரது இரசிகர்களின் விருப்பம் என்றும் இதன் காரணமாகவே அவர், நண்பர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nரஜினிகாந்த் தனது இரசிகர்களை இரண்டாம் கட்டமாக எதிர்வரும் ஜூன் மாதம் மீண்டும் சந்திப்பார் எனவும் அவரது இரசிகர்களே அவரை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுப்பதாகவும் சத்திய நாராயணா சுட்டிக்காட்டினார்.\nரஜினி அவரது முடிவை எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளார் என்றும் அவரது அரசியல் வருகையின் முக்கிய நோக்கமே, பொது வாழ்வில் உள்ள ஊழலையும், இலஞ்சத்தையும் ஒழிக்க வேண்டும் என்பதுதான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமக்கள் மீது தடியடி நடத்துவதை அரசு கைவிட வேண்டும்: ஜி.கே.வாசன்\nகூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் நிறைவேறியது நிதிச் சட்டமூலம் (2ஆம் இணைப்பு)\nபேரறிவாளனின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் (2ஆம் இணைப்பு)\nமுதல்வர் பழனிச்சாமி – சபாநாயகர் தனபால் திடீர் சந்திப்பு\nமன்னாரில் தொடரும் அகழ்வுப் பணிகள் குறித்து உயர்மட்ட கலந்துரையாடல்\nஇன்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: நடன இயக்குனர் கைது\nவடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் சீனாவிற்கு விஜயம்\nஆனந்தசுதாகரின் விடுதலை குறித்து அக்கறையுடன் செயற்படுகின்றோம்: ஜனாதிபதி மீண்டும் உறுதி\nஅணை பாதுகாப்பு சட்டமூலம்: ஸ்டாலினுக்கு தமிழிசை விளக்கம்\nஅடிமை நிர்வாக சேவையை ஒழிக்க திறனை அதிகரிப்பதே சிறந்த வழி: சி.வி.\nலக்னோ விடுதியில் பாரிய தீ விபத்து: ஐவர் காயம்\nஜெயலலிதா குறித்து சர்ச்சைக்குரியவாறு பேசிய அமைச்சரால் பரபரப்பு\nஅலோசியஸ் விடயத்தினால் திசைதிரும்பியுள்ள பொதுமக்கள் பாதிப்பு: கரு\nசீனப் பொருட்கள் மீது கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் அதிரடி முடிவு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=473562", "date_download": "2018-06-19T08:26:20Z", "digest": "sha1:2V2Q2J5U2XRCMYRSSBXNLUSHFOT7WSSA", "length": 7682, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஐ.சி.சி. சம்பியன் கிண்ண பயிற்சிப் போட்டி: நியூஸிலாந்தை எதிர்கொள்ளும் இலங்கை", "raw_content": "\nமன்னாரில் தொடரும் அகழ்வுப் பணிகள் குறித்து உயர்மட்ட கலந்துரையாடல்\nஆனந்தசுதாகரின் விடுதலை குறித்து அக்கறையுடன் செயற்படுகின்றோம்: ஜனாதிபதி மீண்டும் உறுதி\nஅடிமை நிர்வாக சேவையை ஒழிக்க திறனை அதிகரிப்பதே சிறந்த வழி: சி.வி.\nஅலோசியஸ் விடயத்தினால் திசைதிரும்பியுள்ள பொதுமக்கள் பாதிப்பு: கரு\nபெண் கட்டளை அதிகாரியுடன் இலங்கை வந்த முதலாவது போர்க்கப்பல்\nHome » விளையாட்டு » கிாிக்கட்\nஐ.சி.சி. சம்பியன் கிண்ண பயிற்சிப் போட்டி: நியூஸிலாந்தை எதிர்கொள்ளும் இலங்கை\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐ.சி.சி. சம்பியன் கிண்ண பயிற்சிப் போட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) பேர்மிங்ஹாமில் நடைபெறவுள்ளது. ஜி.எம்.டி. நேரப்படி காலை 9.30 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.\nஎதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி ஐ.சி.சி சம்பியன் கிண்ண கிரிக்கட் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று நடைபெறும் பயிற்சிப் போட்டியே சம்பியன் கிண்ண கிரிக்கட் தொடருக்கான இறுதி பயிற்சிப் போட்டியாக அமைந்துள்ளது.\nமுன்னதாக அவுஸ்ரேலிய அணியுடன் இடம்பெற்ற பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது. அதேவேளை இந்திய அணியுடன் பயிற்சிப் போட்டியில் விளையாடிய நியூஸிலாந்து அணியும் தோல்வியடைந்தது.\nஎனவே இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பிலேயே இரு அணிகளும் களமிறங்கவுள்ளன.\nஐ.சி.சி சம்பியன் கிண்ண பயிற்சிப் போட்டி\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஇந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுப்பேன்: மிட்செல் சான்ட்னெர்\nஇந்திய அணியின் தொடர் வெற்றிக்கு காரணம் என்ன: ரோஹித் ஷர்மா விளக்கம்\nஇந்திய அணியுடனான தொடருக்கு தயாராகும் நியூஸிலாந்து வீரர்கள்\nஇந்திய அணியில் இடம்பெற்றிருப்பது பெருமை: தினேஷ் கார்த்திக்\nமன்னாரில் தொடரும் அகழ்வுப் பணிகள் குறித்து உயர்மட்ட கலந்துரையாடல்\nஇன்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: நடன இயக்குனர் கைது\nவடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் சீனாவிற்கு விஜயம்\nஆனந்தசுதாகரின் விடுதலை குறித்து அக்கறையுடன் செயற்படுகின்றோம்: ஜனாதிபதி மீண்டும் உறுதி\nஅணை பாதுகாப்பு சட்டமூலம்: ஸ்டாலினுக்கு தமிழிசை விளக்கம்\nஅடிமை நிர்வாக சேவையை ஒழிக்க திறனை அதிகரிப்பதே சிறந்த வழி: சி.வி.\nலக்னோ விடுதியில் பாரிய தீ விபத்து: ஐவர் காயம்\nஜெயலலிதா குறித்து சர்ச்சைக்குரியவாறு பேசிய அமைச்சரால் பரபரப்பு\nஅலோசியஸ் விடயத்தினால் திசைதிரும்பியுள்ள பொதுமக்கள் பாதிப்பு: கரு\nசீனப் பொருட்கள் மீது கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் அதிரடி முடிவு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://azhkadalkalangiyam.blogspot.com/2011/06/blog-post_3331.html", "date_download": "2018-06-19T08:13:06Z", "digest": "sha1:TS7EHP4JHXH6EAKUGIYVMUOC4CGIY7CO", "length": 16632, "nlines": 513, "source_domain": "azhkadalkalangiyam.blogspot.com", "title": "ஆழ்கடல் களஞ்சியம்: ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை !", "raw_content": "\nஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை \nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nவெளியூர், வெளிநாடு பயணங்களுக்கு ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துபவரா நீங்கள் .அப்படியானால் இந்த எச்சரிக்கை உங்களுக்குத்தான் .\nஜிப் சூட்கேசிலுள்ள பூட்டை திறக்காமலே ஜிப்பை திறந்து அதிலுள்ள விலை மதிப்பு மிக்க பொருட்களை களவாடவோ அல்லது தேவையற்ற பொருட்களை உள்ளே வைத்து விட்டு திறந்த சுவடே தெரியாமல் மூடிவிட முடியும் .\nஅதன் மூலம் மதிப்பு மிக்க பொருட்களையோ ,பணத்தையோ நீங்கள் இழக்கவோ அல்லது செய்யாத குற்றத்திற்காக நீங்கள் தண்டிக்கப்படவோ வாய்ப்புள்ளது .கீழ் காணும் வீடியோவை பாருங்கள் விளக்கமாகப்புரியும்\nஎனவே எக்காரணம் கொண்டும் விலையுயர்ந்த\nபொருட்களையோ அல்லது பணத்தையோ ஜிப் சூட்கேசினுள் வைக்காதீர்கள் .சாதாரணமான துணிகள் போன்றவற்றை வைக்க பயன்படுத்தினாலும் ஜிப்பை நகர்த்தமுடியாத படிக்கு ஏதாவது ஒரு சாதனத்தால் லாக் செய்யுங்கள் .\nஇத்தகவலை இரண்டு மாதங்களுக்கு முன்பாக துபாயில் வசித்து வரும் என் நண்பனிடம் கூறியிருந்தேன் .ஊருக்கு வரும்போது ஒரு விலையுர்ந்த செல்போன் வாங்கி வரவும் கேட்டிருந்தேன் .கடந்த வாரம் அவன் ஊருக்கு வந்தான் .\nமக்கா செல் வாங்கிட்டு வரச்சொன்னேனே வாங்கிட்டு வந்தியான்னு கேட்டேன் .அவன் சொன்னான் மக்கா உனக்கு விஷயமே தெரியாதா ஜிப் சூட்கேசுல உனக்கு வாங்கி வச்சிருந்த செல் இருந்துது ,எவனோ ஆட்டயப்போட்டுட்டான் .\nபயபுள்ள செல் வாங்கிட்டுவராம எவ்வளவு நேக்கா அல்வா குடுக்குது .\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 8:35\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: பொது அறிவு, வாழ்வின் வெற்றிக்கு வழிகள், வீடியோ, வேதனை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் எழுத உதவும் தூண்டில்\n\" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் \"\n என்னுடைய வலைப்பதிவில் பதிவேற்றப்படுபவை யாவும் நான் படித்து, ரசித்த , நல்ல தகவலகலை என் தளத்தில் இடுகிறேன். யார் தளத்தில் இருந்து பதிவுகள் எடுத்தாலும் அவர்களுக்கு கீழே நன்றியும் சொல்லி அவர்களை கவுரவிக்கிரேன். நான் இடும் பதிவுகள் உங்கள் அனைவருக்கும் உபயோகமக இருந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சி. :)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபல் சொத்தைக்கு தீர்வு - யோகா ஆசிரியர் விளக்கம்\nசெர்ரி பழத்தின் மருத்துவ குணங்கள்\nநீங்கள் வாங்கும் உணவு பொருட்களின்\"E\" கோடு இருக்கா ...\nஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை \nவாழ்வின் வெற்றிக்கு வழிகள் (65)\nபதிப்புரிமை © 1999 – 2012. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: funstickers. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://hindutemples-iyyappan.blogspot.com/2015/", "date_download": "2018-06-19T08:36:02Z", "digest": "sha1:YVKLZSLTDD3OWCMOG4ABCAL6H5XF7ZHG", "length": 130242, "nlines": 641, "source_domain": "hindutemples-iyyappan.blogspot.com", "title": "இறைவழிபாடு (ஸ்லோகங்கள்): 2015", "raw_content": "\nகாலையில் எழுந்திருக்கும் போது :-\nஅண்ணாமலை எம் அண்ணா போற்றிகண்ணார் அமுதக் கடலே போற்றி\nசடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி\nகோபுர தரிசனம் காணும் போது :-\nதென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி\nவீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது :-\nகாவாய் கனகக் குன்றே போற்றிஆவா எந்தனக்கு அருளாய் போற்றி\nநண்பரைக் காணும் போது :-\nதோழா போற்றி துணைவா போற்றி\nகடை திறக்கும் போது :-\nவாழ்வே போற்றி என் வைப்பே போற்றி\nநிலத்தில் அமரும் போது :-\nபாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி\nநீர் அருந்தும் போது :-\nநீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி\nஅடுப்பு பற்ற வைக்கும் போது :-\nதீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி\nஉணவு உண்ணும் போது :-\nதென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி\nஇன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி\nமனதில் அச்சம் ஏற்படும் போது :-\nஅஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றி\nஆடக மதுரை அரசே போற்றி\nகூடல் இலங்கு குருமணி போற்றி\nநாமீயை விட நாமத்துக்கே ப்ராபாவம் ஜாஸ்தி\nகாலையில் துயிலெழும் போது :-\n\"ஹரிர் ஹரி ஹரிர் ஹரி\"என்று ஏழு தடவை சொல்ல வேண்டும்.\nவெளியே புறப்பட்டுப் போகும் போது :-\n\"கேசவா\"என்று சொல்ல வேண்டும். \"கேசவா\" என்று சொன்னால் இடர்கள் எல்லாம் கெடும்.\nஉணவு உட்கொள்ளும் போது :-\n\"கோவிந்தா\"என்று சொல்லிவிட்டுச் சாப்பிட வேண்டும்.\nஇரவு படுக்கச் செல்லும் போது :-\nநினைத்தது நிறைவேற சிவனுக்கு மாவிளக்கு\nஅம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது போல, நினைத்தது நிறைவேற சிவனுக்கும் மாவிளக்கு ஏற்றலாம். இதற்காக சனி பிரதோஷம் அல்லது மாத சி வராத்திரி நாளில் வீட்டில் விளக்கேற்றி, நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என துவங்கும் மாணிக்கவாசகரின் சிவபுராணத்தை படிக்க வேண்டும். மாலையில் கோவிலுக்குச் சென்று நந்தீஸ்வரர், சுவாமியை மூன்று முறைவலம் வந்து வழிபட வேண்டும். பின், பச்சரிசி மாவு அகல் செய்து, அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்\nமாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்,\" என்கிறார் கீதையில் கண்ணபிரான். மார்கழி மாதத்தைப் போலவே புரட்டாசி மாதமும் இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும் மாதமாக விளங்குகிறது. திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன. தேவி பராசக்தியைப் போற்றும் நவராத்திரி விழாவும் இம்மாதத்தில் தான் நடை பெறுகின்றது. இது தவிர திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம்.\nபுரட்டாதிச் சனி என்று சுருக்கமாக அழைக்கப்படும் புரட்டாதிச் சனிக்கிழமை விரதம் புரட்டாதி மாதத்தில் உள்ள சனிக்கிழமைகளில் சனிபகவானை நோக்கிக் கடைப்பிடிக்கப் படும் விரதம் ஆகும். சனிக்கிரகம் நவக்கோள்களில் ஒன்று. அவர் சூரியனுக்கு வெகு தூரத்தில் உள்ளார். சனீஸ்வரன் சூரியனுக்கும் சாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த செய்தியை அறிந்த சூரியபகவான் சனீஸ்வரனைப் பார்க்கச் சென்றார். சனீஸ்வரனைக் கண்டவுடன் சூரியனார் குஷ்டரோகியானார். இதனால் வெகுண்ட சூரியன் சனீஸ்வரனைத் தூக்கித்தூர வீசினார். சனிபகவான் வெகுதூரத்தில் விழுந்து முடவனார் என்று புராணங்கள் கூறும். இயம தர்மராஜனின் அவதாரமே சனிபகவான் என்றும் கூறுவர். புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிப்பார். கன்னிராசி புதனின் ஆட்சி உச்ச வீடாகும். மகா விஷ்ணுவே புதனாக அவதாரம் செய்தார் என்பர். எனவேதான் சனீஸ்வர விரதம் கடைப்பிடிப்போர் சிவ விஷ்ணு ஆலயங்களில் உள்ள சனீஸ்வர பகவானிற்கு எள்நெய் எரித்து வழிபடுவதோடு, சிவ விஷ்ணுக்களையும் வழிபடுவது கட்டாயமாகின்றது.\nபொதுவாக திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை. ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்றென்கின்றனர். புதனின் அதி தேவதையாகவும், பிரத்யதி தேவதையாகவும் இருப்பவர் மஹாவிஷ்ணு. ஆகவே விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது. இந்த மாதத்தை \"எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.\nபுரட்டாசி சனியன்று ஓம் நாராயணாய நம என்ற எட்டெழுத்து மந்திரத்தைச் சொல்கிறோம். இதிலுள்ள நம என்ற சொல்லுக்கு உனக்கே நான் உரியவன் என்பது அர்த்தம். ஓம்காரமாக விளங்கும் நாராயணனே உனக்கே நான் உரியவன் என்பது மந்திரத்தின் முழுப்பொருள். அதாவது உலகத்தில் வந்து விட்ட பிறகு, என்றோ ஒருநாள் செல்லப்போகிறோம். அவ்வாறு செல்லும் நாளில் நாராயணா உன்னால் வந்த நாங்கள் உன் இடத்திற்கே திரும்பி வந்து விடுகிறோம் என்று சரணாகதி அடைவதாக அர்த்தம். கலியுகக் கொடுமைகளில் இருந்து தப்பித்து, பூலோகத்தில் சுகமாகவும், நிம்மதியாகவும் வாழ ஓம் நமோ நாராயணாய என்று சொல்வது பொருத்தமானது.\nகஷ்டமா... ஆண்டவனிடம் மட்டும் சொல்லுங்க\n* நாம் பலவீனர்கள் ஆவோம்.\n* நம் பலவீனம் மற்றவர்களுக்குத் தெரிந்தால் நமது பலத்தை இழப்பதுடன், அவர்களது அடக்குமுறைக்கும் ஆளாவோம்.\n* நமக்கு கிடைக்கும் வருமானம், புகழ் ஆகியவற்றைக் கண்டு பிறர் மகிழ்வதை விட பொறாமையே கொள்வர். அவர்களின் பார்வை நம் வாழ்வில் பின்னடைவை ஏற்படுத்தும்.\n* பிறரிடம் கருத்துப் பரிமாற்றம் செய்தால், நம் பிரச்னைகளின் தீவிரம் குறையும் என்பது சரியான கருத்தாக முடியாது. கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.\n* திருமணத்துக்கு முன்பு தாயிடம் கருத்து பரிமாற்றம் செய்யலாம்.\n* இதையெல்லாம் விட நமது சோதனைகள், வேதனைகள், இன்பங்கள்,நாம் பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் ஆண்டவனிடம் மனம் திறந்து சொல்லுங்கள். உங்களுக்கு மனஅமைதி உறுதியாகக் கிடைக்கும்.\n* மனஅமைதி இல்லாத போது, நல்ல நுõல்களைப் படியுங்கள். நம்பிக்கை தரும் நுõல்களைப் படியுங்கள். ஆன்மிக சொற்பொழிவுகளுக்குச் சென்று, நல்லுரைகளைக் கேளுங்கள். மனம் ஆனந்தமடையும்.\nவிநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டு, நெற்றியில் குட்டி வழிபடுவது ஏன்\nவிநாயகருக்கு நாம் தோப்புக்கரணம் போட்டு, நெற்றியில் குட்டிக் கொள்கிறோம். இதனால் உடலில் சுறுசுறுப்பு ஏற்படுகிறது. தியானம் செய்பவர்கள் தலையில் குட்டி விநாயகரை வழிபட்டால் மன ஒருமைப்பாடு ஏற்படும் என்பது நம்பிக்கை. இதற்கு ஒரு புராணக்கதை உண்டு.அகத்தியர் கொண்டுவந்த கமண்டலத்தை காகம் வடிவெடுத்து வந்த விநாயகர் கவிழ்த்தார். பின், ஒரு அந்தணச் சிறுவனின் வடிவத்தில் அகத்தியர் முன்பு வந்து நின்றார். கோபம் கொண்ட அகத்தியர் விநாயகரின் தலையில் குட்டினார். அப்போது விநாயகர் சுயரூபம் எடுத்து உலக நன்மைக்காககாவிரி நதியை உருவாக்க அவ்வாறு செய்ததாக கூறினார். அகத்தியர் தன் தவறுக்காக வருந்தி தன் தலையிலேயே குட்டிக்கொண்டார். அன்று முதல் விநாயகருக்கு தலையில் குட்டி வழிபடும் வழக்கம் ஏற்பட்டது. கஜமுகாசுரன் என்ற அசுரன் தேவர்களை அடிமைப்படுத்தி தனக்கு தோப்புக்கரணம் போட வைத்தான். விநாயகர் அவனை அழித்து தேவர்களை பாதுகாத்தார். அசுரன் முன் போட்டதோப்புகரணத்தை விநாயகர் முன்பக்தியுடன் தேவர்கள் ÷ பாட்டனர்.அன்று முதல் தோப்புக்கரணம் போடும் பழக்கம் வந்தது. அறிவியல் ரீதியாக தோப்புக்கரணம் போடுவதாலும், நெற்றியில்குட்டிக் கொள்வதாலும் நம் உடலில் உள்ள சுஷûம்னா என்ற நாடிதட்டி எழுப்பப்படுகிறது. அதிலிருக்கும் அமிர்த கலசம் மேலே எழும்பி அமிர்தம் முழுவதும் உடலில் பரவுகிறது.இதனால் மன எழுச்சியும்,சுறுசுறுப்பும் உண்டாகிறது.\nமுன்னோருக்கு திதி கொடுப்பது எதற்காக\nவரும் 14ம் தேதி ஆடிஅமாவாசை வருகிறது. அன்று முன்னோர்களுக்கு திதி கொடுப்பது பற்றி விளக்கம் அளிக்கிறார் சத்குரு ஜக்கிவாசுதேவ்.அவர் சொல்வதைக் கேளுங்கள்.உங்கள் தாத்தாவோ, அப்பாவோ இறந்து விட்டார்கள். அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் அவர்களை நீங்கள் விரும்பலாம், விரும்பாமலும் இருக்கலாம். ஆனால், இந்த உடலைக் கொடுத்தவர்கள் அவர்கள் தானே. நாம் உலகில் வாழ்வதற்கு முக்கியமான உடலைக் கொடுத்ததற்கு இதயத்தில் நன்றியுணர்வு காட்ட வேண்ட வேண்டும். அவர்களை நீங்கள் ஆணியில் அடித்து சுவரில் தொங்க விட்டு (போட்டோ) மறந்துவிடுகிறீர்கள். குறைந்த பட்சம் வருடத்திற்கு ஒருமுறையாவது அவர்களின் நினைவாக ஏதாவது செய்ய வேண்டும். அவர்களின் நினைவு நாளில் காகம், பசு போன்றவற்றிற்கு உணவிடுவது மிகவும் நல்லது. அவ்வாறு செய்வது உங்களுக்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். இந்நாளில் 50, 100 ஏழைகளுக்கு நீங்கள் உணவுஅளிக்கலாம். இப்படிசெய்தா, இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையுமோ, அடையாதோ தெரியாது. ஆனால், நிச்சயம் உங்களின் ஆத்மா சாந்தி பெறும். அதுதான் முக்கியமானது.வாழ்க்கை முடிந்தவர்களின் ஆத்மாவைப் பற்றிச்சிந்திப்பதை விட உங்களின் ஆத்மா நன்மை பெறவே, இதுபோன்ற சடங்குகள் உருவாக்கப்பட்டன.\nவேண்டுதல் நிறைவேற எவ்வாறு வழிபட வேண்டும்\nபரிகார பூஜை செய்வதற்காக நவகிரககோயில்களுக்குச் செல்கிறோம் அங்கே கடைப்பிடிக்க வேண்டிய நியதிகள். எல்லா கோயில்களுக்குமே இவை பொருந்துபவை. கோயில் நுழைவாயிலில் கை- கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.\nமுதல்நாள் இரவே பரிகாரத் தலத்திற்குச் சென்றுவிடுவது நல்லது. போகும்போதோ வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற தலங்களுக்குச் செல்லவேண்டாம். புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பும் பின்பும் அசைவ உணவு, மது இவற்றைத் தவிர்ப்பீர். மற்ற விஷயங்களிலும் கட்டுப் பாடு தேவை.\nபெண்கள் வீட்டுக்கு விலக்காகி ஏழு நாட்கள் கழித்துச் செல்வது நல்லது. யாரிடமும் கடன் வாங்கிச் செல்லவேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்குச் கென்று சொல்லி வாங்காதீர். போகும்போதோ வரும்போதோ குல தெய்வத்தை வழிபடலாம்; தோஷமில்லை. தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது.\nபரிகாரங்கள் அனைத்தையும் தாங்களே முன்னின்று செய்யவும். பொழுதுபோவதற்காக (சுற்றுலா) கோயில் செல்லாதீர். தங்கள் சக்திக்கேற்றபடி பூ ஜை செய்ய வேண்டும். வசதியுள்ளவர்கள் சாதாரண பூஜை செய்தால் பலிக்காது; எளியவர்கள் கடன் வாங்கி பெரிதாகச் செய்ய வேண்டாம். பூ ஜைக்கு அமாவாசை, பவுர்ணமி, தங்கள் பிறந்தநாள், சித்திரை 1, ஜனவரி 1 போன்றவை உகந்தவை.\nதலங்களுக்குச் செல்வதற்குமுன் ஒரு நாளும், பின் ஒரு நாளும் இறந்தவர் வீட்டிற்குச் செல்லாதீர். நெருங்கிய உறவினர் இறந்துவிட்டால் அர்ச்சகர் அல்லது ஜோதிடரைக் கேட்டு, தகுந்த காலம் கடந்து தரிசிக்க வேண்டும். வசதியுள்ளவர்கள் புத்தாடை அணிந்து செல்லலாம். மாலை நேர பூஜைக்கு காலை அணிந்த உடையை அணியாதீர். பொருட்கள் தரமாக இருந்தால் அனைத்தையும் பரிகார தலத்தில் வாங்குவது சிறந்தது. முதலில் விநாயருக்கு அறுகம்புல் வைத்து பிரார்த்தித்து, ஒரு தேங்காயை வலது கையில் வைத்துக்கொண்டு ஒரு பிரதட்சணம் வந்து, பூஜையைத் துவங்கி ஒதுக்கப்பட்ட இடத்தில் அந்த சிதறுகாயை உடையுங்கள்.\nகோயிலுக்குள் யாருடனும் பேசவேண்டாம், செல்போன்களைத் தவிர்க்கவும். வெற்றிலைக்கு நுனியும், வாழைப் பழத்திற்கு காம்பும் இருக்க ÷ வண்டும். சிதறு காயைத் தவிர மற்ற காய்களை மஞ்சள் தடவி (இளநிற மஞ்சள்) எடுத்துச் செல்லுங்கள். மண்விளக்குகளில் ஐந்து இடத்தில் மோதிர விரலால் மஞ்சள், குங்குமம் வைக்கவேண்டும் இதற்கு சந்தனம் உபயோகிக்ககூடாது. பூஜைப் பொருட்களை கைகளில், பிளாஸ்டிக் பைகளில் கொடுக்காமல் பித்தளை எவர்சில்வர் தாம்பாளம் கூடை இவற்றில் வைத்துக்கொடுங்கள்.\nபால்கோவா, இனிப்புகள் அவல் பொரி, கடலை இவற்றையும் நைவேத்தியமாகப் பயன்படுத்தலாம். திரைபோட்டபின் பிரதட்சிணம் வர ÷ வண்டாம். விநாயகருக்கு ஒன்று, தனி அம்பாளுக்கு இரண்டு சிவனைச் சார்ந்த அம்பாளுக்கு மூன்று என்ற கணக்கில் வலம்வாருங்கள். ஒரு பி ரதட்சிணம் முடிந்ததும் கொடி மரத்தடியில் கைகூப்பி நின்று வணங்கி பின் அடுத்ததைத் துவங்கவும். கொடிமரத்தடியைத் தவிர வேறெங்கும் விழுந்து வணங்கக்கூடாது.\nபிற தீபங்களிலிருந்து உங்கள் தீபத்தை ஏற்ற வேண்டாம். நெய் அல்லது எண்ணெய்யை பிற விளக்குகளில் ஊற்ற வேண்டாம். அபிஷேக ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வு தரும். பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக்கூடாது. பூஜை செய் துகொண்டிருக்கும் சமயம், யாராவது பிரசாதம் கொடுத்தால், அதைப் பெற்றுக்கொண்டு பூஜை முடிந்தபின் உண்ணவும். பரிகாரம் செய்தபின் பூஜை ப்பொருட்களை அங்கேயே கொடுத்து விடுவது நல்லது. பசுமாட்டிற்கு வாழைப்பழம், மற்றவற்றை அர்ச்சகரிடம் கொடுக்கலாம்; சிப்பந்திகளிடமும் கொடுக்கலாம்.\nபிரத்யேக கனி வகைகளை வைத்துப் படைப்பது நல்லது. எலுமிச்சை, மாதுளை, ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, மா முதலியன. வேகமாக பி ரதட்சிணம் வராமல் பொறுமையாக வருவது நல்லது. பலனை முழுமையாகப் பெற ஒரு வருட காலம் வரை ஆகலாம். நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒருநாள். ஒவ்வொரு கோயிலிலும் தீபம் ஏற்றுவதற்கென்றுள்ள தனியான இடத்தில் ஏற்றவும் சிலைகள் அருகில் ஏற்றக்கூடாது. சுவாமியைத் தொடாமல் பூஜிக்கவும். பூஜை செய்த பொருட்கள் பூஜை செய்யாதவற்றுடன் சேர்த்துவிடக்கூடாது.\nநீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களுக்காக ஐந்து மூக்கு தீபம் ஏற்ற வேண்டும். திரி கனமாக இருந்தால் தீபம் நின்று எரியும் தீபம் ஏற்றிய பின் விளக்குகளை தூக்கி தீபம் காட்டுவது, நகர்த்துவது கூடாது. ஒரு கையில் விபூதி, குங்குமம் வாங்கக் கூடாது. இடது கையை கீழே வைத்து வலது கையை மேலே வைத்து பவ்யமாகப் பெற்றுக் கொள்ள வேண்டும். விபூதி குங்குமத்தை பேப்பரில் வாங்கக்கூடாது. பெற்ற விபூதி, குங்கும பிரசாதத்தை கீழே கொட்டாமல் வீட்டிற்கு பேப்பரில் மடித்து எடுத்துச் செல்லவும். அறுகம்புல், வில்வம், தாமரைப்பூ, சம்பங்கி, சாமந்தி, பச்சை மரிக்கொழுந்து, சங்குப்பூ, நீலப்பூ, துளசி, மல்லிகை, ரோஜா, பன்னீர் ரோஜா, விருட்சிப்பூ, போன்ற பூவகைகளால் பூஜிப்பது நல்லது.\nகாளி, துர்க்கா, முருகனுக்கு பஞ்ச அரளிப் பூக்கள் விசேஷமானவை. அம்பாளுக்கு மெருன் நிற குங்குமமே சிறந்தது. சாதாரண மாலையை வா ங்காமல் பாதம் வரையிலுள்ள வாகை மாலையை வாங்குங்கள். சுவாமி சன்னிதியில் ஸ்தோத்திரங்கள் பாடுவது பிறருக்கு தொல்லையாக அமையும். அமைதி தேவை.\nகஜ பூஜை, ஒட்டக பூஜை, கோ பூஜை, சிப்பந்திகளுக்கு தட்சிணை தருவது போன்றவை பூஜையின் பலனை அதிகரிக்கும் ஜீவகாருண்யம் உயர்வு த ரும். பிரதான மூர்த்திகளை மட்டுமின்றி பரிவார தேவதைகள் என வழங்கப்படும் பிற சன்னிதிகளிலும் வழிபாடு தேவை. நெய் தீபமேற்றி உதிரி புஷ்பங்களை சமர்ப்பிக்கலாம். தல வரலாறு புத்தகம் வாங்கி தலம் சம்பந்தப்பட்ட அனைத்து விசேஷங்களையும் தெரிந்துகொள்வது பூஜைக்கு உதவும். விபூதி, குங்குமம் வாங்கும் முன்பே அர்ச்சகருக்கு தட்சிணை கொடுத்துவிட வேண்டும்.\nசங்கல்பம் மிக முக்கியம். கோபுர தரிசனம் கோடி நன்மை. சண்டிகேஸ்வரருக்கு கடைசிப் பிராகாரத்தில் தீபமேற்றி வழிபடுங்கள். சொடுக்கப் ÷ பாடாதீர். கொடி மரத்தடியில் வடக்குப் பார்த்து விழுந்து வணங்கி பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும். பிறகு சற்று விலகி கீழே அமர்ந்து சற்று நேரம் தியானம் பண்ணி பிரார்த்தனையை நிறைவு செய்யவும். ஆரம்பத்தில் விநாயகரிடம் விடுத்த வேண்டுகோள்தான் இறுதிவரை இருக்க ÷ வண்டும்; மாறக்கூடாது. பிரார்த்தனைகள் ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் இருக்கக்கூடாது. காவல் தெய்வங்கள் இருந்தால் அவர்களை வழிபட்ட பிறகே விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும். இத்தகைய பூஜைகள் காரியசித்தி பூஜைகள்தானே தவிர, கர்மவினைகளை முற்றிலும் மாற்றாது. ஆனால் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும். பூஜைக்கு முன்னுரிமை பெறுபவை முறையே பித்ருக்கள், குலதெய்வம், விநாயகர், தசாநாதன், பி ரச்சினை அல்லது கோரிக்கை சார்ந்த தெய்வம்.\nநவகிரகங்கள் சம்பந்தமின்றி நேரடியாக செயல்படும் ஆற்றல் முனீஸ்வரர், அனுமன், பசு, யானைக்கு உண்டு. தோஷ நிவர்த்திப் பூஜைகளை 30 வ யதிற்குள் செய்துவிடுங்கள். இயல்பான - முழுமையான நம்பிக்கையுடன் பூரண மன அமைதியுடன் பிரார்த்தனை செய்யுங்கள். சின்னச்சின்ன பூ ஜைகளைவிட அனைத்தும் அடங்கிய முறையான பிரத்யேக பூஜைதான் பலன்களை அள்ளித் தருகின்றன. ஆண்டவன் நினைத்தால் மட்டுமே பூ ஜைக்குரிய அனுமதி கிடைக்கும். ஆண்டவனை நினைத்துக்கொண்டே இருங்கள். காலம் கனியும்போது ஆண்டவன் நம்மை நினைப்பார்.\nபூஜையில் வைக்கும் சுண்டலின் முக்கியத்துவம் தெரியுமா\nபூஜையின் போது சுண்டலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. பொதுவாக இறைவனை நினைத்து உபவாசம் இருப்பதே மேலானது. இந்நேரத்தில் புரதச்சத்து மிகுந்த சமச்சீர் உணவான சுண்டலை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியம். நீராவியில் வேக வைப்பதால் சத்து குறையாது. நோயாளிகளுக்கும் கருவுற்ற பெண்களுக்கும் சுண்டல் அற்புதமான உணவு. மேலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான தானிய வகை சுண்டல் சமைத்தால், நவக்கிரகங்களையும் திருப்திபடுத்தலாம்.\nஞாயிறு (சூரியன்)- அவித்த கோதுமை கலந்த சுண்டல், திங்கள் (சந்திரன்)- பாசிப்பயிறு, அப்பளம் கலந்த புட்டு, செவ்வாய்- துவரை சுண்டல், புதன்- பயறு சுண்டல், வியாழன்- கொண்டைக்கடலை சுண்டல், வெள்ளி- மொச்சை சுண்டல், சனி- எள் சேர்த்த சுண்டல், ராகு- உளுந்து சுண்டல், ÷ கது- கொள்ளு சுண்டல்.\nதமிழகத்தில் கோவில்கள் அதிகம் இருப்பது ஏன்\n64 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள் என அருளாளர்கள் பிறந்த புண்ணிய பூமி தமிழகம். திருத்தலங்களுக்கு நேரில் சென்று பதிகம், பாசுரங்களைப் பாடி மக்கள் மத்தியில் பக்திப்பயிர் வளர்த்தனர். தமிழ் இலக்கியத்தில் பக்தி பாடல்களே மிக அதிகம். கோவில் வழிபாடு என்பதுதமிழகத்தில் அன்றாட வாழ்வின் அம்சமாக இருப்பதால், கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற சுலவடை உள்ளது.\nஐந்து தலை பாம்பின் ரகசியம்\nசிவன் தனது தலை, கழுத்து, கைகளில் பாம்பை ஆபரணமாக அணிந்துள்ளார். இதற்கு விசேஷ காரணம் உள்ளது. மனிதனுக்கு கண், காது, மூக்கு, வாய், மெய் என்னும் ஐம்புலன்கள் உள்ளன. இவை தீயவழிகளில் ஈடுபடும் போது, விஷம் கக்கும் நாகம் போல துன்பத்திற்கு மனிதன் ஆளாக நேரிடும். இவற்றை அடக்கி நல்வழியில் செலுத்தி விட்டால் வாழ்விற்கு அழகூட்டும் ஆபரணமாக மாறி விடும். இதை நமக்கு உணர்த்தவே நாதனாகிய சிவன் ஐந்துதலை நாகப்பாம்பைஆபரணமாக அணிந்துள்ளார். பாம்பின் ஐந்து தலையும் ஐம்புலனைக் குறிக்கும். இதை வெளிப்படுத்தும் விதமாக தங்கம், வெள்ளி, பித்தளையால் ஆன நாகத்தை லிங்கத்தின் மீது ஆபரணமாக சாத்துவர். நாக லிங்கத்தை தரிசித்தால் தீய ஆசைகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும்.\nபுண்ணிய நதிகளில் நீராடினால் அறியாத வயதில் செய்த பாவம் நீங்குமா\nஅறிந்தே கூட செய்து இருந்தாலும், மனம் வருந்தி கடவுளிடம் சரணடைந்தவர்கள் கடல், நதிகளில் நீராடபாவம் நீங்கும். அறியாமல் செய்த பாவம் நிச்சயம் அகலும்.\nஒன்பது வாரம் படித்தால் ஓகோவென வாழலாம்\nலோக மாதாவான அம்பிகைக்குரிய பாராயணத் துதிகளில் மங்களசண்டிகை மகிமை வாய்ந்தது. இதனை ஆடி செவ்வாய், வெள்ளியன்று படித்தால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் உண்டாகும். ஏதாவது கோரிக்கை வைத்து ஒன்பது செவ்வாய்க்கிழமை தொடர்ந்து படித்தால் அது நிறைவேறி ஓகோவென வாழலாம்.\nரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா\nசர்வ சக்தி ஜெய துர்கா\nரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா\nசர்வ சக்தி ஜெய துர்கா\nமங்கள வாரம் சொல்லிட வேண்டும்\nமங்கள கன்னிகை ஸ்லோகம் இதை\nஅழிப்பவள் அவளே சக்தி - அபயம்\nஎன்று அவளை சரண் புகுந்தாலே\nஅடைக்கலம் அவளே சக்தி -\nஅபயம் அளிப்பவள் அம்பிகை பைரவி\nசிவ சிவ சங்கரி சக்தி மகேஸ்வரி\nகருணையில் கங்கை, கண்ணனின் தங்கை\nவருவினை தீரும், பழவினை ஓடும்\nஅருள் மழை பொழிபவள் - நாளும்\nகாளி எனத் திரிசூலம் எடுத்தவள்\nநாமம் சொன்னால் நன்மை தருபவள்\nநாமம் சொன்னால் நன்மை தருபவள்\nமுகூர்த்தவேளையில் அட்சதை தூவ காரணம்\nமுகூர்த்தவேளையில் மஞ்சள் அரிசியான அட்சதை தூவி மணமக்களை வாழ்த்துவர். அட்சதை என்றால் பழுது இல்லாதது என்றும், முனை முறியாத முழு அரிசி என்றும் பொருளுண்டு. அரிசியை மஞ்சளில் தோய்த்து அட்சதை செய்வது இன்றைய வழக்கம். நெல்லை உரலில் இட்டு முனை முறியாமல் லாவகமாக குத்தி அரிசியாக்குவர். இதை மஞ்சளில் தோய்த்து, அதை பூவாக எண்ணி மணமக்களுக்கும், இளையவர்களுக்கும் ஆசியளிக்க பயன்படுத்தலாம் என்கிறது சாஸ்திரம். பழுதில்லாத அந்த அரிசி போல வாழ்வில், தம்பதியரும் பழுதின்றி நிறைவாக வாழ வேண்டும் என்பதே இதன் தத்துவம்.\nகோவிலில் பிறர் ஏற்றிய விளக்கு அணைந்திருந்தால் அதை நாம் ஏற்றலாமா\nமிகவும் புண்ணியம். வேதாரண்யம் மறைநாதசுவாமி கோவில் கருவறையில் ஒரு எலி திரிந்து கொண்டிருந்தது. அங்கே விளக்கு அணையும் நிலையில் இருந்தது. அதிலிருந்த நெய்யைக் குடிப்பதற்காக விளக்கில் எலி ஏற, அதன் மூக்கு திரியில் பட்டு அணைய இருந்த தீபம் சுடர் விட்டு பிரகாசித்தது. அந்த புண்ணியம் காரணமாக மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக பிறப்பு எடுத்து, திருமாலின் திருவடியை அடையும் பேறு பெற்றது. இதன் அடிப்படையில், அணைந்த தீபத்தை ஏற்றி வைப்போருக்கு சக்கரவர்த்தி யோகம் உண்டாகும் என்பதை அறிய முடிகிறது.\nஆக.14ல், ஆடி அமாவாசை வருவதை ஒட்டி, முன்னோர் வழிபாட்டு தலங்கள் இடம் பெற்றுள்ளன. ராமேஸ்வரம்: ராவணனை சம்ஹாரம் செய்த பாவம் தீர, ராமர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம் ராமேஸ்வரம். இங்கு, ராமன் பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தை ராமலிங்கம் என்றும், அனுமன் பிரதிஷ்டை செய்த லிங்கத்தை விசுவலிங்கம் என்றும் அழைக்கிறார்கள். காசியாத்திரை செல்வோர் இங்கு தீர்த்தங்களில் நீராடி, ராமநாதரை கங்கை நீரால் அபிஷேகம் செய்வர். கோவிலுக்குள் 22 தீர்த்தங்கள் உள்ளன. இங்குள்ள கடல் அக்னி தீர்த்தம் எனப்படுகிறது. பிதுர்தர்ப்பணம் செய்வோர் ஆடி அமாவாசையன்று ராமநாதசுவாமியை வழிபடுவர். இருப்பிடம்: மதுரையில் இருந்து 200 கி.மீ.,\nதிருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காசிக்கு நிகரான தலமாக கருதப்படுகிறது. வைகை ஆற்றின் கரையிலுள்ள பிதுர்தலமான இதற்கு பிதுர் மோட்சபுரம் என்ற பெயருண்டு. அஸ்தி கரைத்தாலும், தர்ப்பணம் செய்தாலும் அவர்கள் நற்கதியாகிய பிறவாநிலை பெறுவர் என்பது ஐதீகம். அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர் இங்கு வந்த போது, வைகைக்கரையிலுள்ள மணல் எல்லாம் சிவலிங்கம் போல் காட்சியளித்ததாம். இதனால் ஆற்றில் இறங்க அஞ்சி மறுகரையில் நின்றே வழிபட்டனர். அவர்கள் தரிசனம் பெறும் விதத்தில் நந்தியும் விலகி நின்றது.\nஇருப்பிடம்: மதுரையில் இருந்து 18 கி.மீ.,\nகன்னியாகுமரி: முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் பகவதியம்மன் அருள்புரிகிறாள். பாணாசுரனின் கொடுமையால் வருந்திய தேவர்கள், அன்னை பார்வதியின் உதவியை நாடினர். பிரம்மாவிடம் வரம் பெற்ற பாணாசுரனை அழிக்க அம்பிகையே கன்னியாக வடிவெடுத்து தவத்தில் ஈடுபட்டாள். தவத்தால் பலம் பெற்ற அம்பிகை சக்ராயுதத்தை ஏவி பாணாசுரனை வதம் செய்தாள். வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்து மகாசமுத்திரம் ஆகிய மூன்றும் சங்கமிக்கு இங்கு பிதுர்தர்ப்பணம்\nசெய்வோருக்கு முன்னோர் ஆசி கிடைக்கும்.\nஇருப்பிடம்: மதுரையில் இருந்து 235 கி.மீ.,\nஅழகர்கோவில் நுõபுர கங்கை: திவ்யதேசங்களில் ஒன்றான மதுரை அழகர்கோவிலில் கள்ளழகர் அருள்பாலிக்கிறார். பதினெட்டாம் படி கருப்பசாமி சக்தி மிக்கவர். அனுமன் தீர்த்தம், கருடதீர்த்தம், சக்கர தீர்த்தம், நுõபுர கங்கை ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. திருமால் உலகை மூன்று அடிகளால் அளந்த போது, அவரது சிலம்பு அணிந்த திருவடி வானம் நோக்கி சென்றது. அது கண்ட பிரம்மா தன் கலச நீரால் திருவடிக்கு அபிஷேகம் செய்தார். அந்த நீர் கங்கை போல் ஊற்றெடுத்தது. இதனால், இந்த தீர்த்தம் நுõபுர கங்கை என பெயர் பெற்றது. நுõபுர கங்கையில் நீராடி தர்ப்பணம் செய்வது சிறப்பு.\nஇருப்பிடம்: மதுரையில் இருந்து 25 கி.மீ.,\nஆனைமலை மாசாணி அம்மன்: பொள்ளாச்சி அருகிலுள்ள ஆனைமலை அடிவாரத்தில் ஆழியாற்றின் கரையில் மன்னன் நன்னனுக்குரிய மாமரம் இருந்தது. அந்த பழங்களை யாரும் பறிக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தான். ஒருநாள் ஆற்றில் நீராடிய இளம்பெண் மிதந்து வந்த மாம்பழத்தை சாப்பிட்டாள். அவளுக்கு நன்னன் மரண தண்டனை கொடுத்தான். அவள் மீது ஊரார் இரக்கம் கொண்டனர். அதுவே பக்தியாகி வழிபட்டனர். மயான சயனி என்பதே மாசாணி என மருவியது. உப்பாற்றின் கரையில் அம்மன் 17 அடி நீளத்தில் படுத்த நிலையில் காட்சி தருகிறாள். இவள் நீதி தெ#வமாக விளங்குகிறாள்.\nஇருப்பிடம்: பொள்ளாச்சியில் இருந்து 14 கி.மீ.,\nதிருச்செங்கோடு அர்த்தநாரி: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர் கோவிலில், சிவன் அம்பிகையை இடபாகத்தில் ஏற்ற நிலையில் அருள்புரிகிறார். இங்குள்ள செங்கோட்டு வேலவன் சன்னிதி சிறப்புமிக்கது. 1200 படிகள் கொண்ட மலைக்கோவிலான இங்கு உள்ள 60வது படி சத்தியப்படி எனப்படுகிறது. அந்தக் காலத்தில் வழக்குகளை இங்கு பேசித் தீர்க்கும் வழக்கம் இருந்தது. அர்த்தநாரீஸ்வரரின் திருவடியில் சுரக்கும் தேவதீர்த்தம் மகிமை மிக்கது. அமாவாசை நாளில் இந்த தீர்த்தத்தைப் பருகினால் உடல் நோய், மன நோய் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும் .\nஇருப்பிடம்: ஈரோட்டில் இருந்து 18 கி.மீ.,\nஅனுமந்தபுரம் வீரபத்திரர்: தட்சனின் யாகத்தை நிறுத்த, சிவன் தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பினார். சாகாவரம் பெற்ற தட்சனின் தலையை வீரபத்திரர் வெட்டினார். பிறகு, தன் கோபம் தணிய பூலோகத்தில் உள்ள அனுமந்தபுரம் வெற்றிலை தோட்டத்தில் தங்கி அமைதி பெற்றார். இத்தலத்தில் வீரபத்திரருக்கு கோவில் அமைக்கப்பட்டது. செவ்வாய்தோஷம், உடல்நோய் நீங்க ஐந்து அமாவாசை அல்லது ஐந்து பவுர்ணமி நாட்களில், இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, சுவாமிக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபடுகின்றனர். இருப்பிடம்: விழுப்புரம்- சென்னை சாலையில் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து 10 கி.மீ.,\nபண்ணாரி மாரியம்மன்: பண்ணாரி வனப்பகுதியில் மேய்ந்த பசுக்கூட்டத்தில் ஒரு பசு மட்டும், அங்குள்ள வேங்கை மரத்தடியில் அடிக்கடி பாலைச் சுரந்தது. இதை அறிந்த மாடு மேய்ப்பவன் அந்த இடத்திலுள்ள புற்றின் அடியில், ஒரு அம்பாள் சிலை இருப்பதைக் கண்டான். விஷயமறிந்த ஊரார் அங்கு வந்த போது, ஒருவருக்கு அருள் வந்தது. பசுமை மிக்க இந்த இடத்தில் மாரியம்மனாக வீற்றிருக்கும் என்னை வழிபட்டால் வேண்டும் வரம் அளிப்பேன், என்று அம்மன் வாக்களித்தாள். அதன்படி கோவில் அமைத்து வழிபாடு செய்யத் தொடங்கினர். ஆடி செவ்வாய், வெள்ளி, அமாவாசை நாட்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. இங்கு புற்றுமண்ணே பிரசாதம்.\nஇருப்பிடம்: ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் வழியாக 77 கி.மீ.,\nதேவிபட்டினம் நவபாஷாண கடல்: ராமநாதபுரம் அருகிலுள்ள தேவிபட்டினம் கடலில், ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவபாஷாணம் என்னும் கற்களால் ஆன நவக்கிரகங்கள் உள்ளன. அமாவாசையன்று இந்தக் கடலில் நீராடி நவக்கிரகங்களை வழிபட்டால் கிரகதோஷம் அகலும் என்பது ஐதீகம். இங்குள்ள சக்கர தீர்த்தம் என்னும் தர்ம புஷ்கரணியில் நீராடினால் பாவநிவர்த்தி உண்டாகும். வீரசக்தி பீடமாக விளங்கும் இங்கு அம்பிகை மகிஷாசுரமர்த்தினியாக வீற்றிருக்கிறாள். புகழ் மிக்க மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரத்தால் போற்றப்படும் அம்பிகை இவளே. ராவணனுடன் போரிடும் முன் ராமர், லட்சுமணர், அனுமன் மூவரும் வெற்றி பெற இந்த அம்பிகையை வழிபட்டனர்.\nஇருப்பிடம்: ராமநாதபுரத்தில் இருந்து 15 கி.மீ.,\nபவானி சங்கமேஸ்வரர்: ஈரோடு மாவட்டம் பவானியில், பவானி ஆறு காவிரிஆற்றுடன் கூடுகிறது. இங்குள்ள சங்கமேஸ்வரர் கோவிலில் அன்னை வேதாம்பிகை அருள்பாலிக்கிறாள். சம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலத்திற்கு திருநணா என்றும் பெயருண்டு. திருநணா என்பதற்கு பாவம் நெருங்காது என்பது பொருள். அதனால் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவதரிசனம் செய்வோருக்கு பாவம் நெருங்குவதில்லை என்பது ஐதீகம். காவிரி, பவானி, அமுதநதி கூடுவதால் பவானியை முக்கூடல் என்று சொல்வர். ஆடி மாதம் முழுவதுமே இங்கு நீராடி, சுவாமியை வழிபடுவது சிறப்பு.\nஇருப்பிடம்: ஈரோட்டில் இருந்து 15 கி.மீ.,\nசெதலபதி முக்தீஸ்வரர்: திருவாரூர் மாவட்டம் செதலபதி முக்தீஸ்வரர் கோவிலை தில தர்ப்பணபுரி என்று சொல்வர். அமாவாசையன்று செய்யும் தர்ப்பணத்தின் பெயரால் அமைந்த தலம் இது. திலம் என்றால் எள் என்று பொருள். இத்தலத்தில் ராமர் தனது தந்தை தசரதர், ஜடாயு இருவருக்கும் எள்ளால் தர்ப்பணம் செய்ததால் இப்பெயர் ஏற்பட்டது. முக்தி தருபவராக சிவன் இருப்பதால் முக்தீஸ்வரர் எனப்படுகிறார். அம்பிகை சுவர்ணவல்லித் தாயார் செல்வம் தருகிறாள். இங்குள்ள அரசலாற்றிலும், சந்திர தீர்த்தத்தில் நீராடி முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வர்.\nஇருப்பிடம்: திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ., தொலைவில் பூந்தோட்டம் கிராமம். இங்கிருந்து 4 கி.மீ.,\nஅய்யாவாடி பிரத்யங்கிரா: அய்யாவாடியில் காளியின் அம்சமான பிரத்யங்கிராதேவி அருள்புரிகிறாள். இலங்கை போரில் வெற்றி பெறுவதற்காக ராமர் யாகம் செய்து இந்த தேவியை வழிபட்டார். சரபேஸ்வரரின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய இவள் சிங்க முகம், 18 கைகள், சிரித்த முகத்துடன் கரிய நிறத்தில் காட்சி தருகிறாள். எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபட, அமாவாசையன்று அம்மனுக்கு காலை முதல் மதியம் வரை நிகும்பலா யாகம் இங்கு நடக்கிறது. பழம், பட்டு, பூக்கள் என 108 திரவியங்களை சேர்ப்பர். யாக குண்டத்தில் மிளகாய் வத்தலை இட்டாலும் நெடி சிறிதும் இருக்காது.யாகம் நிறைவேறியதும், சரபேஸ்வரர், பிரத்யங்கிரா தேவிக்கு அபிஷேகம் நடக்கும்.\nஇருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து 10 கி.மீ.,\nபாபநாசம் பாபநாசநாதர்: நவகைலாயத் தலங்களில் முதல் தலம் பாபநாசம் பாபநாசநாதர் கோவில். தாமிரபரணியின் கரையில் அமைந்த இங்கு அகத்தியர் சிவபார்வதியின்திருமணக் கோல தரிசனம் பெற்றார். கருவறையின் பின்புறம் உள்ள பிரகாரத்தில் கல்யாண சுந்தரர் என்ற பெயரில் சிவபார்வதி திருமணக் கோலத்தில் உள்ளனர். இங்கு அம்பிகை உலகம்மையாக வீற்றிருக்கிறாள். கங்கை நதி தன்னிடம் சேரும் பாவத்தை ஆண்டுக்கு ஓருமுறை தாமிரபரணிக்கு வந்து நீராடி போக்கிக் கொள்வதாக ஐதீகம். பாபநாசநாதர் லிங்கம் ருத்திராட்சத்தால் ஆனது. ஆடி அமாவாசையன்று தாமிரபரணியில் நீராடி முன்னோர் வழிபாடு செய்வது சிறப்பு.\nஇருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து 50 கி.மீ.,\nசொரிமுத்தையனார் கோவில்: சாஸ்தாவின் முதல் தலம் பொதிகை மலையில் உள்ள சொரிமுத்தையனார் கோவில். பூர்ணா, புஷ்கலா தேவியருடன் வீற்றிருக்கிறார். பாணதீர்த்தம் கோவிலில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ளது. அம்பில் புறப்பட்ட பாணம் போல நீர் கொட்டுவதால் பாண தீர்த்தம் என பெயர் வந்தது. இந்த அருவியை தூரத்தில் இருந்து தரிசனம் செய்யலாம். (குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது) ஆடி அமாவாசையன்று பக்தர்கள் தாமிரபரணியில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்கின்றனர். அகத்தியர் அருவியிலும் நீராடி தர்ப்பணம் செய்யலாம்.\nஇருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் சொரிமுத்தையனார் கோவில் 54 கி.மீ.,\nசுருளிமலை தீர்த்தம்: சுருளிமலையில் முருகன் குடி கொண்டிருக்கிறார். ஆண்டிகோலத்தில் சுவாமி காட்சியளிப்பதால் சுருளியாண்டி எனப்படுகிறார். இந்த மலையிலுள்ள கைலாச புடவு குகையில் சிவன் கைலாசநாதர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். குகையின் மேல்பகுதியில் முருகன் உள்ளார். சனீஸ்வரரின் பிடியிலிருந்து விடுபட தேவர்கள் இங்கு வந்து தவமிருந்தனர். முருகன் அவர்களை சனியின் பிடியில் இருந்து காத்தார். ஆடி அமாவாசையன்று சுருளிதீர்த்தம் அருவியில் நீராடி பிதுர்\nதர்ப்பணம் அளிக்கின்றனர். இங்குள்ள பூதநாராயணப்பெருமாள் கோவிலில் விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.\nஇருப்பிடம்: தேனியிலிருந்து 40 கி.மீ.,\nஅச்சிறுபாக்கம் ஆட்சிபுரீஸ்வரர்: திரிபுர அ”ரர்களை அடக்க எண்ணிய சிவன் தேரில் புறப்பட்டார். அப்போது முதற்கடவுளான விநாயகரை வணங்க வேண்டும் என்ற நியதியை அவர் பின்பற்றவில்லை. எனவே, விநாயகர் தேரின் அச்சை முறித்தார். தவறை உணர்ந்த சிவன் விநாயகரை மனதில் தியானிக்க தேர் சரியானது. சட்டத்தை தெய்வமும் பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நிகழ்வு அமைந்தது. தேரின் அச்சு முறிந்த இடத்தை அச்சு+இறு(முறிந்த)+பாக்கம் என்று அழைத்தனர். இதுவே அச்சிறுபாக்கம் ஆனது. இங்குள்ள சிவன் ஆட்சிபுரீஸ்வரர் எனப்படுகிறார். இவரை அமாவாசையன்று வழிபட புதிய முயற்சி தடையின்றி நிறைவேறும்.\nஇருப்பிடம்: செங்கல்பட்டில் இருந்து 48 கி.மீ.\nமுப்பத்து முக்கோடி என்றால் எத்தனை ஆண்டு\nநினைக்க முடியாத வாழ்நாள்புராணங்களில் முப்பத்து முக்கோடி தேவர்கள், நாட்கள் பற்றியெல்லாம் சொல்லப்பட்டுள்ளது. முப்பத்து முக்கோடி என்றால் 33 கோடி அல்ல. 33 என்ற எண்ணுக்குப் பிறகு 26 பூஜ்யங்கள் சேர்ப்பது என்ற கருத்து உண்டு. அந்த அளவுக்கு வாழ்ந்தவன் ராவணன். சிவபக்தனான இவன், சிவதரிசனத்தை நேரில் பெற தன் ஒன்பது தலைகளை வெட்டி காணிக்கையாக்கினான். அப்படியும், சிவன் வராமல் போகவே பத்தாவது தலையையும் வெட்ட முயன்ற போது, சிவன் காட்சி தந்தார். அவரிடம் முப்பத்து முக்கோடி நாட்கள் வாழும் வரத்தைப் பெற்றான். அவன் வாழ்ந்த ஒவ்வொரு நாளும் ஒரு லிங்கம் அமைத்து வழிபட்டான். இலங்கையில் இருந்த இந்த லிங்கங்கள் கடல் கோளினால் அழிந்திருக்க வேண்டும் என்கின்றனர்.\nசாஸ்திரங்கள் மற்றும் அறிவியல் கூறும் ஆடியின் சிறப்பு\nநம் முன்னோர்கள் ஒரு வருடத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்திருக்கிறார்கள். தை மாதம் முதல் தேதியிலிருந்து ஆனி மாதம் வரை உத்தரானப் புண்ணிய காலம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம் என்றும் கூறுவர். தட்சிணாயனம் மழைக்காலத்தின் தொடக்கத்தையும் உத்தரா யனம் கோடைக்காலத்தின் ஆரம்பத்தையும் குறிக்கிறது. உத்தாரயனக் காலத்தில் சூரியன் வடக்கிலிருந்து தெற்காகவும். ஆடி முதல் மார்கழி வரை தெற்கிலிருந்து வடக்காகவும் பயணிப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் சூரியன் அவ்வாறு பயணிப்பதில்லை. நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றிவரும் பூமியால் ஏற்படுவதே அது. பூமியிலிருந்து பார்க்கும் நமக்கு சூரியன் நகர்வதாகத் தோற்றமளிக்கிறது. இது காட்சிப்பிழை அல்லது பூமியின் இடமாறு தோற்றப்பிழை. பூமி தெற்கு-வடக்காகச் செல்வதே உண்மை. டிசம்பர் 21-ல் நீள்வட்டப் பாதையில் ஆறுமாதப் பெயர்ச்சியை முடித்து. சூரியனுக்கு மறுபுறம் திரும்பி சுழன்று பெயர்ச்சி அடையும். அப்போது பூமி வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும். ஆனால் நமக்கு சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லுவதைப்போல் தெரியும்.\nதட்சிணாயனம் தொடங்கும் ஆடி மாதத்தில் சூரியனிடமிருந்து ஒருவிதமான சூட்கம சக்திகள் வெளிப்படுவதாகவும், பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும் என்றும், உயிர்களுக்குத் தேவையான ஆதாரசக்தியை அதிகமாகத் தரும் மாதம் இதுவென்றும் வேதங்கள் கூறுகின்றன. ஆடி மாதம் பி றந்ததும் நீர் நிலைகளில் நீராடுவது போற்றப்படுகிறது. ஆனால் முதல் மூன்று நாட்கள் ஆறுகளுக்கு தோஷமான நாளாகக் கருதப்படுவதால், அதன் பிறகு நீராடுவது நல்லதென்பர். ஆறுகளில் நீராடும்போது, ஆறு எந்த திசையிலிருந்து ஓடி வருகிறதோ அந்த திசையைப் பார்த்து நீராட வேண்டும். கோவிலில் உள்ள குளத்தில் நீராடும்போது வடக்கு திசை நோக்கி நீராட வேண்டும்.\nஆடி- பெயர் வந்தது எப்படி\nஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயர் என்கிறது புராணம். ஒரு சமயம் பார்வதிதேவி, ஈசனைப் பிரிந்து தவம் செய்யும் நிலை ஏற்பட்டது. சி வபெருமான் தனிமையில் இருப்பதை அறிந்த ஆடி என்னும் தேவகுல மங்கை பாம்பு உருவம் எடுத்து, கயிலையின் உள்ளே யாரும் அறியா வண்ணம் நுழைந்தாள், பிறகு பார்வதி தேவியாக உருமாறி சிவபெருமான் அருகில் சென்றாள். அப்போது ஒரு கசப்பான சுவையை சிவபெருமான் உணர்ந்தார். தன்னை நோக்கி வந்தவள் பார்வதி அல்ல என்பதை அறிந்து. தன் சூலாயுதத்தால் ஆடியை அழிக்க யத்தனித்தார். அப்போது சூலாயுதத்திலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி ஆடியை புனிதமடையச் செய்தது. அவள் ஈசனை வணங்கி, ஒரு நிமிடமாவது தங்கள் அன்பான பார்வை என்மீது பாட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்துகொண்டேன். என்னை மன்னித்தருள வேண்டும் என்று வேண்டினாள். ஆனால் சிவபெருமான். என் தேவி இல்லாத சமயம் நீ அவளைப்போல வடிவம் கொண்டு வந்தது தவறு. எனவே பூவுலகில் கசப்புச் சுடையுடைய மரமாகப் பிறப்பாய் என்றார்.\nஅவள் விமோசனம் கேட்க, கவலை வேண்டாம், நீ மரமாகிப் போனாலும் ஆதிசக்தியின் அருளும் உனக்குக் கிட்டும். சக்தியை வழிபடுவதுபோல் உன்னையும் வழிபடுவார்கள். ஆடியாகிய உன் பெயரிலேயே ஒரு மாதம் பூலோகத்தில் அழைக்கப்படும். அந்த வேளையில் நீ கசப்பு குணம் கொண்ட மரமாக இருந்து மக்களுக்கு நல்லதைச் செய்வாய் என்று அருளினார். ஆடி என்ற தேவலோகத்துப் பெண் தான் பூலோகத்தில் வேப்ப மரமாகத் திகழ்கிறாள். ஈசனின் சாபமே அவளுக்கு வரமாக மாறியது. தெய்வாம்சம் பொருந்திய வேம்பு ஆதிசக்தியின் அம்சமாக உள்ளது. நோய் கள் பலவற்றை குணமாக்கும் சக்தி கொண்டது; குளிர்ச்சியானது. அதன் காற்று உடல்நலத்தினைக் காக்கும். அதன் கசப்புத்தன்மை நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுத்து வளமான உடல் ஆரோக்கியம் தரும். வேப்ப இலையின் கொழுந்தில் நம் உடலுக்குத் தேவையான சக்தி(புரோட்டின்) இருப் பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். தினமும் காலை வேளையில் மூன்று, நான்கு வேப்பங் கொழுந்துகளை வெறும் வயிற்றில் மென்று சுவைத்தால் மருத்தவரிடம் செல்லு<ம் நிலை ஏற்படாது என்று சித்த மருத்துவம் கூறுகிறது. அதேசமயம், கசப்புச் சுவையை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் ரத்தத்தின் வீரியம் குறைந்து உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே சித்த மருத்துவர் ஆலோசனைப்படி வேப்பங் கொழுந் தினைப் பயன்படுத்த வேண்டும்.\nஅம்மை நோய்க்கு அருமருந்தாக வேம்பு திகழ்கிறது. காய்ச்சலை குணப்படுத்தும் வேம்பு கஷாயம் இன்றும் மருத்துவ உலகில் புகழ்பெற்றுத் திகழ்கிறது. அதனால்தான் கிராமப்புறங்களில் வீட்டின் வாசல் முன்பு வேப்ப மரங்களை வளர்க்கிறார்கள். நகர்ப்புறங்களிலும் வேப்ப மரங்கள் வளக்கப்பட்டால் தூய்மையான காற்று கிடைக்கும்.\nஆடிப் பட்டம் தேடி விதை– இது முதுமொழி. ஆடி மாதத்தில் விவசாயப் பணியை துவக்கினால் ஆண்டு முழுவதும் விளைச்சல், விவசாயிகள் வாழ்க்கை சிறப்புறும் என்பது நம்பிக்கை. காலப்போக்கில் பருவமழை தவறியதால், ஆடியில் விதைப்பது புரட்டாசி, ஐப்பசி என தள்ளிப்போகிறது. ஆடியில் சுப காரியங்கள் நடத்துவதில்லை. புதுமணத் தம்பதியை ஆடி முதல் தேதியில் (தலை ஆடி) அழைத்து பெண் வீட்டார் விருந்து கொடுப்பர். ஆடி நடுப்பகுதியிலும் விருந்துதான். ஆடி பதினெட்டாம் பெருக்கன்று புதுமணப் பெண்ணிற்கு தாலி பெருக்கி போடும் நிகழ்வு இன்றும் தொடர்கிறது. சில கிராமங்களில் ஆடியில் காடுகளில் பாரி வேட்டை என்ற பெயரில் முயல், குருவிகளை வேட்டையாடுவர்.\nசித்திரை பவுர்ணமி- தானிய விருத்தி\nவைகாசி பவுர்ணமி- செல்வ வளம்\nஆனி பவுர்ணமி- விவாகப் பேறு\nஆடி பவுர்ணமி- நீண்ட ஆயுள்\nபுரட்டாசி பவுர்ணமி- பசுக்கள் விருத்தி\nஐப்பசி பவுர்ணமி- களஞ்சியம் நிரம்பும்\nகார்த்திகை பவுர்ணமி- நற்கதி கிட்டும்\nமார்கழி பவுர்ணமி- ஆரோக்ய வாழ்வு\nதை பவுர்ணமி- காரிய சித்தி\nமாசி பவுர்ணமி- துயர் நீங்கும்\nபங்குனி பவுர்ணமி- சுபிட்சம் உண்டாகும்\nபரமபத விளையாட்டு சொல்லும் நீதி என்ன\nஉயர்த்தும் ஏணிகளும், கடிக்கும் பாம்புகளும் வாழ்க்கைப் பாதையில் சகஜம். ஏற்ற இறக்கமின்றி வாழவே முடியாது. இவற்றை சமாளித்து வெற்றி கொள்வது தான் பரமபத விளையாட்டின் தத்துவம்.\nஅனுமனை சனிக்கிழமையில் வழிபட வேண்டும் என்பது ஏன்\nசனிக்கிழமை பெருமாள் வழிபாட்டுக்குரிய நாள். கலியுகத்தில் விஷ்ணு ஏழுமலையானாக திருப்பதியில் அவதரித்த நன்னாள் புரட்டாசி சனி. ஆஞ்சநேயரை சனிக்கிழமை வழிபட்டால் சனி தோஷம் நீங்கும். இதனால், சனிக்கிழமையில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.\nபெண் தெய்வங்களை சிறப்பு மிக்கதாக கருதுவது ஏன்\nபெண்மையின் கனிந்த நிலையே தாய்மை. சுயநலம் சிறிதும் இன்றி, தன் குடும்பம், குழந்தைகள் என்ற அன்பு உணர்வோடு பெற்ற தாய் இருப்பது போல, உலகம் என்னும் குடும்பத்தின் தாயாக இருப்பவள் அம்பிகை. அன்பு, கருணை, பொறுமை,தியாகம், சத்தியம், தர்மம் என எல்லா நற்குண ங்களின் சேர்க்கை அவள். பெண்ணுக்கே தைரியம் அதிகம். அதனால் காவல் தெய்வங்களாக காளியம்மன், மாரியம்மன், துர்க்கையம்மன் என்னும் பெயர்களில் அம்பிகையை வழிபடுகிறோம். சுவாமியே இல்லாமல், அம்பாள் மட்டும் தனித்திருக்கும் கோவில்களும் நம் நாட்டில் நிறைய உள்ளன.\n1. ஸ்ரீ வல்லப மஹா கணபதி மந்திரம்\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்\nக்லௌம் கம் கணபதயே வர\n2. தன ஆகர்ஷண கணபதி மந்திரம்\nஓம் க்லாம் க்லீம் கம் கணபதயே\n3. வ்ராத கணபதி மந்திரம்\nஓம் நமோ வ்ராத பதயே\nவரத மூர்த்தயே நமோ நம:\nஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய\nதீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்\n5. ஸ்ரீ லட்சுமி கணபதி மந்திரம்\nஓம் ஸ்ரீம் கம் சௌம்யாய லட்சுமி கணபதயே\nவரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா\n6. ஸர்வ வித்யா கணபதி மந்திரம்\nதினமும் காலையில் 108 முறை சொல்ல கல்வி, அறிவு வளர்ச்சி பெறும். அறிவு விருத்தியாகும். தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும்.\nஐம் ப்ளூம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்\nவர வரத ஐம் ப்ளூம் சர்வ\nகஷ்டங்கள் நீங்கி செல்வம் பெருக\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தனநாயிகாயை\nஸ்ரீ மஹாலெட்சுமி மூல மந்திரம்\nஓம் ஸ்ரீம் ஸ்ரீரியை நம\nகாலை மாலை 108 முறை சொல்லி வந்தால் விரைவில் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.\nமனோவியாதி, விரோதிகளால் அச்சம் நீங்கி மனோதைரியம் பெற\nஸக்தே பஜே த்வாம் ஜகதோ ஜனித்ரீம்\nஸூகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்தி ஹந்த்ரீம்\nநமோ நமஸ்தே குஹ ஹஸ்த பூஷே\nபூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னி தத்ஸ்வ \nஎடுத்த காரியத்தில் வெற்றி பெற\nராமதூத மஹாதீர ருத்ர வீர்ய சமுத்பவ\nஅஞ்ஜநாகர்ப்ப சம்பூத, வாயு புத்ரா நமோஸ்துதே\n(திருமண தடைநீங்கி திருமணம் நடைபெற தினமும் பெண்கள் கூறவேண்டியது. இதை தினமும் 108 முறை சொல்லவும்)\nசர்வ மங்கள மாங்கல்யே சிவே\nத்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே\nஇதை மனதிற்குள் எப்பொழுதும் பெண்கள் சொல்லிக் கொண்டிருந்தாலே வறுமை நீங்கும். தினமும் பலமுறை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் அஷ்டலெட்சுமியின் அருள் கிட்டும்.\n(செவ்வாய்தோஷம் விலக தினமும் 108 முறை சொல்லவும்)\nஷடானனம் குங்கும ரக்த வர்ணம்\nமஹாமதிம் திவ்ய மயூர வாகனம்\nருத்ரஸ்ய ஸுனும் ஸூரசைன்ய நாதம்\nகுஹம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே\nசகல காரியங்களும் ஸித்திக்கும் ஸ்ரீவித்யா மகா மந்திரம்\nஓம் நமோ பகவதி சர்வ மங்களதாயினி\nசர்வயந்த்ர ஸ்வரூபிணி சர்வமந்திர ஸ்வரூபிணி\nசர்வலோக ஜனனீ சர்வாபீஷ்ட ப்ரதாயினி\nசர்வாபீஷ்டம சாதய சாதய ஆபதோ நாசய நாசய\nசம்பதோப்ராபய ப்ராபய சஹகுடும்பம் வர்தய வர்தய\nபாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ\nபாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ\nபாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ\nசகல தேவதா ஸ்ரீகாயத்ரி மந்திரங்கள்\nஸ்ரீ காயத்ரி கஷ்டங்கள் விலக\nபர்கோ தேவஸ்ய தீம ஹி\n(செவ்வாய்தோஷம் விலக தினமும் 51- முறை சொல்லவும்)\n(நவக்ரஹ தோஷம் விலக 11-முறை தினமும் சொல்லவும்)\nகீழ்க்கண்ட மந்திரத்தை செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை காலை, மாலை பதினாறு முறை பாராயணம் செய்து, ஸ்ரீ துர்க்கையை நமஸ்கரிக்க வீட்டில் சர்வ மங்களமும் உண்டாகும்.\nகாலை தீப வணக்க மந்திரம்\nகாலையில் பூஜை அறையில் விளக்கு ஏற்றும் பொழுது கீழ்க்கண்ட மந்திரத்தை கூறி ஏற்றவும்.\n(பலன்: எல்லா காரியங்களும் வெற்றியடையும்)\nதுளசி மாடத்தை மூன்று முறை வலம் வந்து கீழ்க்கண்ட மந்திரத்தை கூறினால் ஸ்ரீமஹாலட்சுமி கடாக்ஷம் உண்டாகும்.\nநமஸ் துளசி கல்யாணி, நமோ விஷ்ணுப்ரியே சுபே\nநமோ மோக்ஷப்ரதே தேவி: ஸம்பத் ப்ரதாயிகே.\nபசுவை காலை வேளையில் தரிசனம் செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை கூற நல்ல அருள் கிடைக்கும்.\nசர்வ காமதுகே தேவி சர்வ தீர்த்தாபிஷேசினி\nபாவனே சுரபி சிரேஷ்டே தேவி துப்யம் நமோஸ்துதே.\nஅரச மரததை தரிசனம் செய்யும் போது கீழ்க்கண்ட மந்திரத்தை கூறி வழிபட நன்மைகள் விளையும்.\nமூலதோ பிரம்மரூபாய மத்யதோ விஷ்ணுரூபிணே\nஅக்ரதஸ் சிவரூபாய வ்ருக்ஷ ராஜாயதே நம:\nஆயுர்பலம் யசோவர்ச்ச: ப்ரஜா: பசு வஸுநிச\nப்ரம்ம ப்ரக்ஞாம் சமேதாம் சத்வம் நோதேஹி வனஸ்பதே.\nவில்வ மரத்தை தரிசனம் செய்யும்போது கீழ்க்கண்ட மந்திரத்தை கூறி வழிபட இறை அருள் கிட்டும்\nமம தேஹி கரா வலம்பம்.\nமேற்கண்ட மந்திரத்தை லக்ஷ்மி நரசிம்மரை வழிபட்டு ஜெபிக்கவும்.\nமாலையில் தீபம் ஏற்றும் போது கூற வேண்டிய மந்திரம்\nமாலை நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றும் போது கீழ்க்கண்ட மந்திரத்தை கூறி விளக்கேற்றினால் சகல சுகமும் உண்டாகும்.\nஸந்த்யா தீபம் நமோ நம:\nகெட்ட கனவு பரிகார மந்திரம்\nநீங்கள் தூங்கும் போது கெட்ட சொப்பனங்கள் ஏற்பட்டால் கீழ்க்கண்ட மந்திரத்தை 5 முறை கூறினால் பரிகாரம் ஏற்படும்.\nஓம் ஸ்ரீ கோவிந்தன நமஹ\nஸ்ரீ தேவி ஹி அம்ருதோத்\nஸ்ரீலக்ஷ்மி தாயை வழிபட்டு மேற்கொண்ட மந்திரத்தை 21 முறை ஜெபிக்கவும்.\nநாளும், கோளும் நல்லன ஆக மந்திர்ம\nநாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே\nஆளாய அன்பு செய்வோம் மடநெஞ்சே அரன் நாமம்\nகேளாய் நங்கிளை கிளைக்குங் கேடுபடாத் திறம் அருளிக்\nகோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே.\nசிவபெருமானையும், அம்பாளையும், வழிபட்டு 5முறை மேற்கண்ட மந்திரத்தை ஜெபிக்கவும்.\nசுப மங்களங்கள் உண்டாக மந்திரம்\nமேற்கண்ட மந்திரத்தை காலை வேளையில் 21 முறை ஜெபித்து வர சுப மங்களங்கள் ஏற்படும்.\nதங்குவர் கற்பகத் தாருவின் நீழிலில் தாயரின்றி\nமங்குவர் மண்ணில் வழுவாய் பிறவியை மால் வரையும்\nபொங்குவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்திக்\nகொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.\nஞானமூர்த்தி நாள் வழிபாட்டு மந்திரங்கள்\nஓம் பவாய தேவாய நம:\nஓம் பவஸ்ய தேவஸ்ய பத்ன்யை நம:\nஓம் ஸர்வாய தேவாய நம:\nஓம் ஸர்வஸ்ய தேவஸ்ய பத்ன்யை நம:\nஓம் ஈசானாய தேவாய நம:\nஓம் ஈசானஸ்ய தேவஸ்ய பத்ன்யை நம:\nஓம் பசுபதயே தேவாய நம:\nஓம் பசுபதஸ்ய தேவஸ்ய பத்ன்யை நம:\nஓம் ருத்ராய தேவாய நம:\nஓம் ருத்ரஸ்ய தேவஸ்ய பத்ன்யை நம:\nஓம் உக்ராய தேவாய நம:\nஓம் உக்ரஸ்ய தேவஸ்ய பத்ன்யை நம:\nஓம் பீமாய தேவாய நம:\nஓம் பீமஸ்ய தேவஸ்ய பதன்யை நம:\nஓம் மஹதே தேவாய நம:\nஓம் மஹாதேவஸ்ய பத்ன்யை நம:\nஓம் பவம் தேவம் தர்ப்பயாமி\nஓம் பவஸ்ய தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா\nஓம் ஸர்வம் தேவம் தர்ப்பயாமி\nஓம் ஸர்வஸ்ய தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா\nஓம் ஈசானம் தேவம் தர்ப்பயாமி\nஓம் ஈசானஸ்ய தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா\nஓம் பசுபதயே தேவம் தர்ப்பயாமி\nஓம் பசுபதஸ்ய தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா\nஓம் ருத்ரம் தேவம் தர்ப்பயாமி\nஓம் ருத்ரஸ்ய தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா\nஓம் உக்ரம் தேவம் தர்ப்பயாமி\nஓம் உக்ரஸ்ய தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா\nஓம் பீமம் தேவம் தர்ப்பயாமி\nஓம் பீமஸ்ய தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா\nஓம் மஹதே தேவம் தர்ப்பயாமி\nஓம் மஹா தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா\nஓம் ராஜாதிராஜாய பிரசஹ்ய சாஹினே நமோவயம் வைஸ்ரவனாய குர்மஹே ஸமேகமான் காம காமாய மஹ்யம் காமேஸ்வரோ வைஸ்ரவனோத தாது குபேராய வைஸ்ரவனாய மகாராஜய நம:\nயோ பாம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜவான் பசுமான் பவதி எ ஏவம் வேத ஆயதனம் வேத ஆயதனவான் பவதி\nஓம் வேதாதௌஸ்வர : ப்ரோக்தோ வேதாந்தேச ப்ரகடித : தஸ்ய ப்ரக்ருதி நஸ்ய:ய: பரஸ்ஸ மஹேஸ்வர\nஓம் கௌரி மிமாய ஸலிலானி தக்ஷத்யேகபதீ த்விபதிஸா சதுஷ்பதீ அஷ்டாபதி நவபதி பபூஷஷி க்ஷரா பரமே வ்யோ மன்\nஓம் அக்னி மீளே புரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவம்ருத் விஜம் ஹோதாரம் ரத்னதாதமம்\nஓம் இஷேத்வோர்ஜேத்வா வாயவஸ்ஸத்தோபாய வஸ்த்த தேவோ வஸ்ஸவிதா ப்ரார்ப்பயது ச்ரேஷ்ட்டதமாய கர்மணே\nஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணானோ ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஓம்சந்ரோதே வீரபீஷ்டய ஆபோ பவந்து பீதயே சம்யோரபிஸ்ரவந்து ந:\nஓம் அதோதோ தர்ச பூர்ணமா ஸவ்யாக்யா ஸ்யாமஹ ப்ராதர் அக்னிஹோத்ரம் ஹுத்வா அன்ய மாஹம்ருணீயம் ம்ருண்ய அக்னே நன்வா ததாதி நஹ்ஸ்யோன்ய மக்னிம் ப்ரணயதி\nஓம் ஆஜ்யம் புருஷ மீசானம் புருஹுதம் புரஷ்க்ருதம்\nபரமேகாக்ஷரம் ப்ரும்ம வ்யக்தா வ்யக்தம் சநாதனம்\nஓம் ஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ருத்தஸ்வா; ஸ்வஸ்திந: புஷா விஸ்வ வேதா\nஸ்வஸ்திநதார்ச்யோ அரிஷ்டநேமி: ஸ்வஸ்தினோ ப்ருஹஸ்பதிர் தாதது:\nஓம் சிவலிங்கம்மணிஸ்ஸாக்ஷõது மந்த்ர: பஞ்சாட்சர சுத:\nபூதரே ஒளஷதம் பும் சாந் த்ரிவிதம் முக்தி காரணம்\nஓம் ஸ்த்ரிபும் நபும்சகா தத்வாது ஜகத: கார்ய தர்ஸனாது\nஅஸ்தி கர்த்தா சஹ்ருதவைதது ஸ்ருஜத்யஸ்மாத ப்ரபுர் ஹர:\nவிஸ்வஞ்ஞானம் சிவஞ்ஞானம் சர்வக்ஞானப் ரதாயகம்\nஆனந்த மயஞ்ஞானம் ஞானமூர்த்திம் சிவம் பஜே\nஞானசக்திம் ப்ராணசக்திம் சர்வ சக்திப் ரகாசிநீம்\nசக்திசித் வியாபிநீம் தேவீம் ஞானாம்பிகாம் சிவாம் பஜே\nதிசேச்ச ச்ரியமாப்னோ தீவாராதாயுஷ்ய வர்த்தனம்\nநட்சத்ராது ஹரதே பாபம் யோகாது ரோக நிவாரணம்\nகரணாது கார்ய சித்திஞ்ச பஞ்சாங்கம் பலமுத்தமம்\nவியோம வியாபி பரசிவ ப்ரம்மாத்மகம் மானசம்\nச்ருஷ்டி ஸ்திதி அதிகார போகம் அமலம் பாவாத்மகம் வாசிகம்\nலோக÷க்ஷம சுரட்சண பாலனம் ஸ்வாபேட்ச சித்தா ரச்ரிதம்\nவந்தே சுந்தர பரசிவ குடிலம் சித்தேச்வரம் சாச்வதம்\nஞானநன் மறைகள் வாழ்க நற்றவம் வேள்வி வாழ்க\nஞானநல் லன்னை யோடும் ஞானநல் மூர்த்தி வாழ்க\nஊனமில் லரசு மன்னி உயர்தனிச் செங்கோ லோச்ச\nவானநல் வளங்கள் ஆர்ந்து வையகம் வாழ்க \nசீரடி சாயி பாபாவின் 9 வியாழக்கிழமை விரத மகிமை\nசப்த சப்தாஹா சாயி சரித்திர பாராயண விவரம் : துர்லபம் த்ரயேமே வைதத், தெய்வானுக்கிரக ஹேத்துகம் மனுஷ்யத்தயம் முமுக்ஷத்வம் மஹாபுருஷ ஸம்சயம்.\nசீரடி சாயி சத்சரித்திர பாராயணத்தையும், விரத பூஜையையும் 67 நாட்களிலோ (சப்த சப்தாஹா) அல்லது ஒரு நாளில் குறிப்பிட்ட அத்தியாயங்கள்\nஎன கணக்கில் கொண்டு 9 நாட்களிலோ முடிக்க வேண்டும். கடவுளால் படைக்கப்பட்ட 84 லட்சம் ஜீவராசிகளிலேயே மிகவும் உன்னதமானது மனித ஜென்மம். அவனால் மட்டுமே இதே மனித ஜென்மத்தில் தனது மனதைக் கட்டுப்படுத்தி ஆத்ம ஞானத்தை பெறும் அவகாசமிருக்கிறது. தேவதைகள் கூட ஒரு தடவையாவது பூலோகத்தில் மனித ஜென்மம் எடுப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்களாம். ஆதலால், இந்த மனித ஜென்மம் எவ்வளவு விசேஷமானது என்று நினைத்துப் பாருங்கள். சாயிநாதரின் சேவையில் ஜீவன் முக்திப் பெறுவதற்கு முயற்சிக்கலாம். சாயி நாதரின் பிள்ளைகளாகவே இருந்து இந்த ஜென்மத்தில் முக்தியடையலாம்.\nசீரடி சாயி நாதரை மனதில் தியானித்து செய்யப்படும் 9 வியாழக்கிழமை விரதம் மற்றும் சப்த சப்தாஹா பாராயணத்தையும் செய்து முடிக்கும் போது\nதங்களால் இயன்ற காணிக்கையை பக்தி சிரத்தையுடன் சாயி பாபாவிற்கு சமர்ப்பிக்க வேண்டும். இப்பூஜையை சுயமாகவோ அல்லது ஆச்சார்யரின் துணையுடனோ நமது வீட்டிலேயே செய்து சாயி நாதரின் ஆசீர்வாதம், அனுக்ரஹம், ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், பக்தி, ஞான வைராக்கியமும் பெற்று பிரம்மானந்தத்தைப் பெறலாம்.\nசீரடி சாயி நாதரின் விரத பூஜைக்குத் தேவையானப் பொருட்கள்: பூஜை சாமான்கள் : மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி, அக்ஷதை, பஞ்சபாத்திரம், உத்தரணி, மணி, கலசம் அல்லது பெரிய டம்ளரில் தீர்த்தம், அகர்பத்தி, தீப்பெட்டி, தீப ஆராதனைக்கு பசு நெய் அல்லது நல்லெண்ணெய், தேங்காய், பூ, பழங்கள், பிரசாதம் இவை எல்லாம் வைக்க இரண்டு பெரிய தட்டுகள், அவசியமென்றால் கை துடைக்க துணி வைத்துக் கொள்ளலாம்.\nகாளியை வணங்கும் முறை (ராகுதோஷம் நீங்க )\nராகு திசை நடக்கும் போதோ, ராகு பெயர்ச்சியால் ஒருவரது செயல்பாடுகள் பாதிக்கும் போதோ, நமது பணிகளில் பிறரது தலையீடு தேவையின்றி வரும்போதோ, அவர்கள் நம் பக்கமே வராமல் இருக்கவோ காளிக்கு நாமாகவே அர்ச்சனை செய்யலாம். குறிப்பாக, நவராத்திரி காலத்தில் இதைச் செய்தால் மிகவும் நல்லது.எண் கணிதப்படி ராகுவுக்குரிய எண் 4. இந்த எண் தடைகளை தரும் என்பது நம்பிக்கை. எனவே தான் 22 (கூட்டினால் 4) ஸ்லோகம் கொண்ட அர்ச்சனையை காளிக்காக வடித்துள்ளதாக கருத வேண்டியுள்ளது. இந்த ஸ்லோகத்தை வீட்டில் மாரியம்மன் அல்லது துர்க்கை படம் முன் அமர்ந்து சொல்லலாம். கொலு வைத்திருந்தால் மேடை முன் அமர்ந்து சொல்லலாம். இந்த ஸ்லோகத்தைச் சொல்லும்போது, செவ்வரளி மலர்களை தூவ வேண்டும்.\nஓம் க்ருஷ்ண ரூபாயை நம:\nஓம் கால ஹராயை நம:\nஓம் ஸர்வ மங்களாயை நம:\nநினைத்தது நிறைவேற சிவனுக்கு மாவிளக்கு\nகஷ்டமா... ஆண்டவனிடம் மட்டும் சொல்லுங்க\nவிநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டு, நெற்றியில் குட்...\nமுன்னோருக்கு திதி கொடுப்பது எதற்காக\nவேண்டுதல் நிறைவேற எவ்வாறு வழிபட வேண்டும்\nபூஜையில் வைக்கும் சுண்டலின் முக்கியத்துவம் தெரியும...\nதமிழகத்தில் கோவில்கள் அதிகம் இருப்பது ஏன்\nஐந்து தலை பாம்பின் ரகசியம்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் அறியாத வயதில் செய்த பா...\nஒன்பது வாரம் படித்தால் ஓகோவென வாழலாம்\nமுகூர்த்தவேளையில் அட்சதை தூவ காரணம்\nகோவிலில் பிறர் ஏற்றிய விளக்கு அணைந்திருந்தால் அதை ...\nமுப்பத்து முக்கோடி என்றால் எத்தனை ஆண்டு\nசாஸ்திரங்கள் மற்றும் அறிவியல் கூறும் ஆடியின் சிறப்...\nஆடி- பெயர் வந்தது எப்படி\nபரமபத விளையாட்டு சொல்லும் நீதி என்ன\nஅனுமனை சனிக்கிழமையில் வழிபட வேண்டும் என்பது ஏன்\nபெண் தெய்வங்களை சிறப்பு மிக்கதாக கருதுவது ஏன்\nசீரடி சாயி பாபாவின் 9 வியாழக்கிழமை விரத மகிமை\nகாளியை வணங்கும் முறை (ராகுதோஷம் நீங்க )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jackiecinemas.com/2018/06/07/kaala-movie-review/", "date_download": "2018-06-19T08:27:53Z", "digest": "sha1:MKK3OYV3Z7P3QQHSR74ALUH5Z2CCNQZW", "length": 5156, "nlines": 53, "source_domain": "jackiecinemas.com", "title": "Kaala Movie Review | Jackiecinemas", "raw_content": "\nதமிழ் ஹீரோக்களை தாக்கும் கொடிய நோய்கள் ஒரு பார்வை\nபிக்பாஸ் சீசன் 2 ஒரு விரிவான பார்வை\nஜூலை 13ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது ’தொட்ரா’\nகாலா ரஜினி… தாராவி மக்களின் துயர் துடைக்கும் காட் பாதர்….காலா…\nஆனால் அந்த இடத்தை கார்பரேட்டுக்கு தாரை வார்க்க போராடும் நானே படேகர்.\nஇரண்டு பேரில் யார் ஜெயித்தார்கள் என்பதே காலா படத்தின் கதை..\nமுன்னாள் காதலியை பார்த்து தடுமாறும் ரஜினி மற்றும் நானா படேகரோடு காமினேஷன் காட்சிகளில் பின்னி இருக்கின்றார்கள். அதிலும் நானாவும் ரஜினியும் சந்திக்கும் அனைத்து காட்சிகளிலும் பின்னனி இசை சான்சே இல்லை…\nஈஸ்வரிராவ் இயல்பாய் நடித்து இருக்கின்றார்.. ஆனால் நிறைய வளவள என்று பேசுவது கொஞ்சம் எரிச்சலை தருகின்றது என்பதை மறுக்க முடியாது..\nஒரு பிரேம் வைத்தால் அதில் குறைந்த பட்சம் 20 பேர் அல்லது 30 பேர் இருக்கின்றார்கள்… அதுவே பிளஸ்சும் மைனசும் கூட…\nசமகாலத்தில் அவர் பேசிய அரசியலை வைத்துக்கொண்டு இந்த திரைப்படத்தை விமர்சிக்கலாம்.. ஆனால் அவர் பேசிய அரசியல் அவரது சொந்த கருத்து அது பற்றி வேறு பதிவுகளில் பேசலாம்..\nஒரு ஐந்தாறு காட்சிகள் அசத்தலான தாறுமாறான காட்சிகளில் மெட்ராஸ் ரஞ்சித் பிளாஷ்கட்டில் வந்து போகின்றார்… ஆனால் பெரும்பாலான காட்சிகள் பிரச்சார நெடி போல இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது..\nகபாலி படத்தில் முதல் பதினைந்து நிமிடம் ரஜினி ரசிகர்கள் திரை அருகே ஆடிக்கொண்டு இருந்து பின் அமைதியானார்கள்… ஆனால் இந்த படத்தில் கைதட்டல் விசிலோடு மட்டும் பார்த்தார்கள்.\nதமிழ் ஹீரோக்களை தாக்கும் கொடிய நோய்கள் ஒரு பார்வை\nபிக்பாஸ் சீசன் 2 ஒரு விரிவான பார்வை\nதமிழ் ஹீரோக்களை தாக்கும் கொடிய நோய்கள் ஒரு பார்வை\nபிக்பாஸ் சீசன் 2 ஒரு விரிவான பார்வை\nஜூலை 13ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது ’தொட்ரா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-19T08:33:46Z", "digest": "sha1:D3DECRD5AQYML3LPUOATHVL2HMWQFBO5", "length": 7870, "nlines": 135, "source_domain": "ithutamil.com", "title": "அன்புக்காக ஏங்கி அலையும் டெய்சி | இது தமிழ் அன்புக்காக ஏங்கி அலையும் டெய்சி – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா அன்புக்காக ஏங்கி அலையும் டெய்சி\nஅன்புக்காக ஏங்கி அலையும் டெய்சி\nடெய்சி என்ற எட்டு வயது குழந்தையின் பாசத்தை எடுத்துக் கூறும் இக்கதை சமீபத்திய திகில்/ பேய் படங்களிலிருந்து பெரிதும் வித்திசயமாய் உருவாகியுள்ளது. உண்மையான நிகழ்வுகளை மையமாக வைத்து செண்டிமென்ட் – திகில் படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம்.\nஎம்.ஆர்.கே. உடன் இணைந்து கதை இயற்றி இயக்குநராக அறிமுகமாகும் ஸ்ரீநாத் ராமலிங்கம், தனது படத்தைப் பற்றிக் கூறுகையில், “ஒவ்வொரு குழந்தையும் பெற்றோர்களின் வாழ்க்கை என்னும் சுவரை அலங்கரிக்கும் சித்திரமே. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தங்களது பெற்றோரின் மேல் உள்ள நம்பிக்கையில் தான் ஜனிக்கின்றனர் என்ற கூற்றை உறுதிபடுத்தும் கதை இது. டெய்சி அன்புக்காக ஏங்கி அலைபாயும் ஒரு உக்கிரமான எட்டு வயது சிறுமியின் ஆவியைப் பற்றிய கதை. நிஜ வாழ்க்கையில் நான் பார்த்து அறிந்த சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதையே டெய்சி. இன்றைய குடும்பங்களுக்குத் தேவையான கருத்தைக் கொண்ட கதை என்பதால் முழுக்க முழுக்க செண்டிமெண்ட் கலந்து உருவாக்கியுள்ளோம்” என்றார்.\nTAGஅன்பு உனக்கென்ன வேணும் சொல்லு டெய்சி பேய்\nPrevious Postபாபநாசம் விமர்சனம் Next Postதண்ணீரில் விளக்கெரித்த வள்ளலார்\nஉனக்கென்ன வேணும் சொல்லு – படக்குழுவினர்\nஉனக்கென்ன வேணும் சொல்லு – ட்ரைலர் லான்ச் படங்கள்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nபிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1\nபிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nஆந்திரா மெஸ் – தோற்ற ஆண்களின் கதை\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nராஜேஷுக்குக் குவார்ட்டர் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\nஸ்பைடேர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ் – ட்ரெய்லர்\nஆந்திரா மெஸ்- ட்ரெய்லர் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kaani.org/maasi2013/10.html", "date_download": "2018-06-19T08:30:16Z", "digest": "sha1:73ZS4PY5PODX7TZECLR3XY24OB2DLSTN", "length": 16309, "nlines": 46, "source_domain": "kaani.org", "title": " தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement", "raw_content": "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு\nதாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்\nதற்சார்பு இயக்கத்தின் இணைய தள வெளியீடு\nமண் பயனுற வேண்டும் - உழவன் பாலா\nமண்ணால் வீடு கட்டுவது என்றால் வீட்டின் அனைத்து பாகங்களும் மண்ணாலேயே ஆனவை என்றும், மழை வலுவாகப் பெய்தால் கரைந்து விடும் என்றும், கரையானும், தேளும், பூரானும் வீட்டில் விளையாடும் என்றும் எல்லாம் நமக்குக் கற்பனைகள் தோன்றக் கூடும். ஆனால், நாம் செங்கல் வீடு என்றால், கூரை, ஜன்னல், கதவு, தரை போன்ற பலவற்றிற்கும் செங்கல் அல்லாத பொருட்களையே பயன்படுத்துகிறோம். செங்கல்லால் ஆன வீட்டிற்கு ஓட்டிலேயோ, கீற்றிலேயோ கூரை வேய்ந்தால் அதிலும் பூச்சிகள் வரக் கூடும். எனவே வீட்டை நாம் திட்டமிடுவதிலும், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதிலும் கவனம் செலுத்தினால் மண்வீடும் கான்க்ரீட் வீடு போல் பாதுகாப்பாகவும், நளினமாகவும் ஒளிர முடியும். மண்வீடு என்று சொல்வதை விட மண்சுவர் வீடு என்று சொல்வதே பொருந்தும்.” என் வீட்டைச் சுற்றியோ என் மனைக்கட்டிலோ நல்ல மண் இல்லையே” என்று ஆட்சேபிக்கலாம். ஆனால் நம் வீட்டச் சுற்றி செங்கல்லும், சல்லியும், சிமென்டும் இருக்கிறதா என்ன இதையெல்லாம் மிகத் தொலைவில் இருந்து வண்டிகளில் ஏற்றி வரும் நாம் அருகில் நல்ல மண்ணைக் கண்டு கொண்டு வருவதில் முயற்சியைச் செலுத்தலாமே\nஇனி மண்வீடு கட்டும் தொழில்நுட்பங்கள் என்ன செங்கல் என்றால் அனைவரும் பார்த்தது; கொத்தனார், மேஸ்திரி, பொறியாளர் என்று பலரும் இருக்கிறார்கள். மண்வீடு கட்ட யார் இருக்கிறார்கள் செங்கல் என்றால் அனைவரும் பார்த்தது; கொத்தனார், மேஸ்திரி, பொறியாளர் என்று பலரும் இருக்கிறார்கள். மண்வீடு கட்ட யார் இருக்கிறார்கள் மேலை நாடுகளில், மாற்று வாழ்முறையை முயற்சி செய்யும் அனைவரும் தங்களின் பெரும்பகுதி வேலையைத் தாங்களே செய்து கொள்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் முதலாளி வேலை செய்வது என்பது இயலாததாக இருக்கிறது. இதற்கு ஒரே வழி நாம் வீடு கட்டப் போகும் மாவட்டத்தில் ஊர்ப்புறங்களில் சென்று அங்குள்ள மண்வீடுகள், விவசாயத் தொழிலாளர்கள் வீடுகள் எந்த முறையில் கட்டப் படுகின்றன என்று அறிந்து அதே முறையில் இன்னும் நேர்த்தியாக நாம் கட்டுவதுதான்.\nமண்வகைகளைத் தேர்வு செய்வதையும், அவற்றை உறுதிப்படுத்தப் பயன்படும் பொருட்களையும் பற்றிச் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இக்கட்டுரையில் மண்ணால் வீடு கட்டும் ஐந்து விதமான தொழில்நுட்பங்களைப் பார்ப்போம்.(இவற்றிற்குச் சரியான தமிழ்ப்பெயர் இல்லாத‌தால், இயன்றவரை வினைச் சொற்களைக் கொண்டு பெயரிட்டுள்ளேன் - கடுமையான கலைச் சொற்கள் போல் இல்லாமல் வெகுஜனங்கள் எளிமையாக வழக்கத்தில் பயன்படுத்தக் கூடிய பெயர்களாக இருந்தால் இக்கருத்துக்கள் விரைவாய்ப் பரவ உதவும்.\nஇக்கட்டுரையின் பெரும் பகுதி லாரி பேக்கர் எழுதிய MUD என்ற குறுநூலில் இருந்து தொகுக்கப்பட்டது). இவ்வைந்தும் வருமாறு:\nமிதிமண் சுவர் - Cob\nஅச்சுமண் சுவர் - Adobe (அடோபி)\nதிமிசுமண் சுவர் - Rammed Earth\nமிதிமண் சுவர் என்பது மண்ணை தகுந்த உறுதிப்பொருட்களுடன் தயார் செய்தபின் அதை உருண்டைகளாக உருட்டி ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கிச் சுவர் செய்வது. களிமண் அதிகமுள்ள தஞ்சை மாவட்டத்தில் இம்முறையில் கட்டிய பற்பல வீடுகள் இன்றும் உள்ளன. இதற்கு ஏன் மிதிமண் என்ற பெயர் மண்ணை முதலில் தரையில் கொட்டி வட்ட வடிவமாகச் செய்து அதனுள் நீரையும் அரைத்த சுண்ணாம்பு,p> கிளிஞ்சல் போன்ற உறுதிப்பொருட்களையும் சேர்த்து வேலையாட்கள் காலால் மிதிப்பார்கள். இவ்வாறு தொடர்ந்து மிதித்துப் புளிக்க வைத்த மண்ணை, நெல் உமி, கருக்காய், சிறு துண்டுகளாக நறுக்கப்பட்ட வைக்கோல் இவற்றுடன் கலந்து பிசைந்து உருண்டைகள் உருட்டி அவற்றை அடுக்கிச் சுவர் செய்வது இதன் தொழில்நுட்பம். எளிமையானதும் எளிதில் தெரிந்து கொள்ளக் கூடியதுமான தொழில்நுட்பம் இது. வட்ட வடிவக் கட்டிடங்களுக்கு மிக உகந்தது. மிதிமண் சுவர் கொண்டு அதிக உயரமான கட்டிடங்கள் கட்டுவது கடினம். நம் தமிழ் நாட்டில் அதிகமாகப் பயன்படுத்தப் பட்ட தொழில்நுட்பம் இதுதான்\nஅச்சுமண் என்பது மண்தேர்வு செய்தபின் அதை ஒரு அச்சில் வார்த்துப் பின் வெயிலில் உலர்த்தி செங்கல்கள் போல் செய்து அவற்றை வைத்து வீடு கட்டுவது. இது மெக்சிகோ நாட்டில் பாரம்பரியமாக இருக்கும்\nஇதனை அடோபி (adobe) என்று அழைக்கிறார்கள். தமிழ்நாட்டில் இத்தொழில்நுட்பம் முன்பு செல்வந்தர்களின் வீடு கட்டப் பயன் படுத்தப் பட்டிருக்கிறது.” பச்சை மண் செங்கல்” என்றும் இதனை அழைப்பார்கள். இதில் இரண்டு மாடிக் கட்டிடங்கள் எளிதாய்க் கட்டலாம்.\nஇதுதான் மண்தொழில் நுட்பங்களிலேயே மிகவும் வலுவானது. உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் இதனால் ஆனதுதான். இம்முறையில் , நேர்த்தி செய்யப்பட்ட மண்ணை மரம் அல்லது இரும்புச் சட்டங்களுக்குள் இட்டு அம்மண் தன் உயரத்தில் பாதி ஆகும் வரை திமிச வேண்டும். அதன் பின்னர் அந்தச் சட்டத்தைக் கழற்றி சுவற்றின் அடுத்த இடத்திற்கு மாற்றி அதை மண் நிரப்பி திமிச வேண்டும். சுவற்றின் மூலைகளுக்கு “ட ” வடிவ அச்சுக்களும், இரண்டு சுவர்கள் இணையுமிடத்தில் ”+” வடிவ அச்சுக்களும் பயன்படுத்த வேண்டும். திமிசு மண் சுவர்கள் பார்க்க மிகுந்த நளினமாகவும், கரையான், பூரான் போன்ற பூச்சிகளால் புக முடியாதபடியும் உள்ளவை. காலத்தை வெல்லும் கட்டிடக் கலை என்பதற்கு மிகச் சிறந்த சான்று இம்முறைதான்.நன்றாய்த் திமிசிய மண்சுவர் கடப்பாரை பட்டால் வெண்கலம் மோதுவது போல் “ணங் டங்” என்று ஓசை எழுப்பும். செம்மண்ணிற்கு ஏற்ற தொழில்நுட்பம் இது. ஆனால் மிகுந்த நேரமும் ஆற்றலும் தேவைப்படும் முறை இது.\nஇது அச்சுமண் போன்ற தொழில் நுட்பம் - ஆனால் அச்சில் மண்ணை வெறுமே நிரப்பாமல், திமிசு மண் போல் அதை அச்சில் வைத்து அழுத்துவது இம்முறையின் சிறப்பு. ஆரோவில் போன்ற இடங்களில் 5% சிமென்ட் உறுதிப்பொருளாய்க் கலந்து அழுத்தக்கல்கள் தயரிக்கிறார்கள். அதற்கான கையியங்கி இயந்திரங்களும் விற்கிறார்கள். இவை பார்க்க ஒரே சீராக அழகாக இருக்கும். நல்ல வலுவுள்ள இவற்றைக்கொண்டு மூன்று மாடி வரை கட்டிடங்கள் கட்டலாம்.\nபடல்மண் என்பது மூங்கிற்படல் அல்லது தட்டி போன்ற பொருளை சுவற்றின் ஒழுங்கிற்குக் கட்டி விட்டு அதன் இருபுறமும் பிசையும் பதத்தில் உள்ள ஈரமண்ணை வேகமாக அடிப்பது. அதன் பின்னர் அவற்றைக் கையாலோ மணியாசுக் கட்டையாலோ தடவி சமன் செய்து விட்டால் அழகான சுவர் உருவாகி விடும். இம்முறை மேற்கு வங்கம், வங்க தேசம் போன்ற வெள்ளத் தாக்கம் அதிகம் உள்ள இடங்களுக்கும், நில நடுக்கம் அதிகம் தாக்கக் கூடிய இடங்களுக்கும் மிக ஏற்றது.\nஇவ்வைந்து நுட்பங்களையும் ஒவ்வொன்றாக வரும் இதழ்களில் ஆராய்வோம்\nநவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்\nபொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/swiss/03/173813?ref=tamilwin", "date_download": "2018-06-19T08:38:18Z", "digest": "sha1:FRSPIIUMICJUHIVIVWD3BB5Z6Q655UN7", "length": 7981, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "சுவிட்சர்லாந்தில் மகளிர் தினக் கொண்டாட்டங்களால் ஏற்பட்ட இழப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிட்சர்லாந்தில் மகளிர் தினக் கொண்டாட்டங்களால் ஏற்பட்ட இழப்பு\nசுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் முன் அனுமதியின்றி நடத்தப்பட்ட மகளிர் தினக் கொண்டாட்டங்களால் 100,000 சுவிஸ் பிராங்குகள் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nகடந்த சனிக்கிழமை சுமார் 1000 பேர் கலந்துகொண்ட மகளிர் தினப் பேரணி பொலிசாரின் முன் அனுமதியின்றி சூரிச் நகரில் நடத்தப்பட்டது.\nவீடுகள் மற்றும் அலுவலகங்களின் சுவர்களில் ஸ்பிரே செய்யப்பட்ட பெயிண்ட், ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், வீசப்பட்ட பெயின்ட் குண்டுகள் ஆகியவற்றை சுத்தம் செய்வதற்கு எவ்வளவு செலவாகும் என்று கணக்கிட்டதில் சுமார் 100,000 சுவிஸ் பிராங்குகள் ஆகும் என்று தெரியவந்துள்ளது.\nஅதிகாரிகள் ஏன் இதைத் தடுக்கவில்லை என்று ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.\nஇதற்கு பதிலளிக்கும் வகையில் பெண்களும் குழந்தைகளும் பேரணியில் அதிக அளவில் இருந்ததாகவும், அதிலும் தள்ளு வண்டியில் வைத்து கொண்டு செல்லப்பட்ட சிறு குழந்தைகள் அதிகம்பேர் இருந்ததாகவும் அதனால்தான் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஎனினும் வரும் ஆண்டில் பாதுகாப்பு அமைப்புகள் உதவியுடன் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tvpmuslim.blogspot.com/p/blog-page_10.html", "date_download": "2018-06-19T08:30:32Z", "digest": "sha1:2JSZ5QZS3HIJ53MTPLP6FCUM2PHWTLCQ", "length": 23622, "nlines": 105, "source_domain": "tvpmuslim.blogspot.com", "title": "திருவாளப்புத்தூர் வரலாறு", "raw_content": "\nஇந்த வரலாறை பதிவேற்றம் செய்ய நமது வலைதளத்திற்கு தந்த நமதூர் பரக்கத் தெருவை சார்ந்த சே.குத்தூப்தீன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.அவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் இம்மையிலும்,மறுமையிலும் கிருபை செய்வானாக.\nநமதூர் மர்ஹும் அ.முஹம்மது யாக்கூப்(வைத்தியர்,மெயின் ரோடு ) என்பவர் முயற்ச்சியால் மர்ஹும் சை.பக்கிர் முஹம்மது(புலவனார்) அவர்கள் நினைவுப்படி கூறியதன் பேரில் இந்த வரலாறு கீ.பி 1950 ல் எடுக்கப்பட்டது.அதன் பின் கீ.பி 1992 ல் அ.முஹம்மது யாக்கூப் அவர்களின் ஆலோசனைப்படி ஆரம்ப வாரிசு முதல் இன்று பிறக்கும் வாரிசு வரை அனைத்து தகவல்களையும் சேகரித்து வைத்து இருப்பவர் தான் நாம் மேலே குறிப்பிட்ட சே.குத்தூப்தீன் அவர்கள்.\nசுமார் கீ.பி 1600 வருடத்திற்கு முன்பு திருவாளப்புத்தூர் சித்திரச் சாவடி குளம் அரசமரத்தடி அருகில் உள்ள சாவடியில்(தற்போதுள்ள லுத்தூப்சா தர்காவிற்க்கு எதிர்ப் புறம்)லுத்தூப்சா அவர்கள் சிலகாலம் தங்கிய வாழ்க்கையையும் நம் முன்னோர்களையும் காண்போம்(இன்ஷா அல்லாஹ்).\nலுத்தூப்சா அவர்கள் தங்கள் 4 சீடர்களுடன் அரச மரத்தடி நிழலில் தங்கி இருந்த காலத்தில்,தஞ்சாவூர் மகாராஜா தன்படை பகுதி சேனதிபதிகளுடன் வைத்தீஸ்வரன் கோவில் தரிசனம்,பூம்புகார் இந்திரவிழா காணவும் திருவாளப்புத்தூர் வழியே செல்வது வழக்கம்.சித்திரசாவடி குளத்திற்கு மேற்கே 1 கீ.மீ தொலைவில் அமைந்து இருந்த பொய்கையில் நீராடி மண்டபத்தில் தங்கி ஓய்வுக்குப்பின் பயணமாகும் ஒருநாள் மகாராஜா அவர்களுக்கு தன்னால் பொறுக்க முடியாத வயிற்றுவலி ஏற்பட்டுவிட்டது அரண்மனை வைத்தியர்கள் மகாராஜாவை குணப்படுத்த போராடினார்கள் போராட்டத்தில் தோல்வியே கிடைத்தது.கடைசியில் சித்திரசாவடியில் தங்கி இருக்கும் லுத்தூப்சா அவர்களையும்,அவர்களின் சீடர்களைப்பற்றியும் மகாராஜாவிடம் தெரிவிக்கப்பட்டது.\nமகாராஜா தன் செனாதிபதிகளுடன் லுத்தூப்சா அவர்களை அரச மரத்தடியில் தொழுகை முடிந்த உடன் சந்தித்து தன் நிலைமையை தெரிவித்தார்.சித்திரச் சாவடி குளத்தில் தண்ணீரை எடுத்து ஓதி கொடுத்து மகாராஜா அந்நீரை அருந்தியவுடன் வயிற்றுவலி நீங்கியது.\nவைத்திய போராட்டத்தில் வெற்றிக்கண்ட லுத்தூப்சா அவர்களுக்கு மகாராஜா மனசந்தோசமடைந்து வெகுமதிகளை அன்பளிப்பாக கொடுத்ததுடன் \"தாங்கள் தங்கி இருக்க எந்த இடம் வேண்டும்\" என்று கேட்டதில் சாவடியின் முன்புறம் (தற்போதுள்ள தர்கா) உள்ள இடத்தையும்,அதற்க்கு கீழ்புறம் உள்ள மானியம் (ஒன்னரை வேலி) 10 ஏக்கர் நிலம் நஞ்சையும் கொடுத்து பெரிய பக்கிர் மானியம்,சின்ன பக்கிர் மானியம் என்ற பெயரும் சூட்டப்பட்டது.மகாராஜா கொடுத்த நிலங்களையும்,தற்போது அடக்கமாயுள்ள இடங்களையும் வைத்துக் கொண்டு லுத்தூப்சா அவர்கள் சிலகாலம் வழ்ந்தப்பின் காலமானார்கள்(இன்னலில்லாஹி)\nலுத்தூப்சா அவர்களை அடக்கம் செய்த சிலகாலம் கழித்து முஹப்பைத்சாவைத் தவிர மற்ற சீடர்கள் திருவாளப்புத்தூரை விட்டு போய் விட்டார்கள் முஹப்பைத்சா மட்டில் மேட்டு பக்கிர் மானியம்(தற்போது வழங்கப்படும் பெயர்),பள்ள பக்கிர் மானியத்தையும் லுத்தூப்சா அடக்கமான இடத்தையும் காவல் செய்துக் கொண்டு நிக்காஹ்(திருமணம்) செய்துக்கொண்டார்கள்.முஹப்பைத்சாவுக்கு சுல்த்தான்சா என்ற குழந்தை பிறந்தது ,சுல்த்தான்சாவுக்கு மதார்சா என்றக் குழந்தை பிறந்தது.\nமதார்சா காலத்தில் ராஜகிரியில் இருந்து யானைக்காரவீடு குடும்பம் என்ற பட்டபெயர் உடையவர் பாவாச என்பவரும்,அவர் தம்பி பக்கிர் முஹம்மது என்பவரும் குடும்பத்திலிருந்து விலகி முறையே 15 ,12 வயதில் நீடூர்-நெய்வாசலில் வந்து கூலிவேலை செய்தும் வெற்றிலை வியாபாரம் செய்து வரும் காலத்தில் திருக்களாச்சேரியில் பாவாசா அவர்களுக்கு திருமணம் ஆனது.\nதன்தம்பி பக்கிர் முஹம்மது அவர்களுக்கு நிக்காஹ் ஆனதும் பாவாசாவை விட்டு பிரிந்துக் கொண்டார்கள்.பாவாசா முதல் மனைவிக்கு பாச்சா ராவுத்தர், புகர்தீன் ராவுத்தர்,அப்துல் ரஹ்மான் ராவுத்தர் ஆகா மூன்று ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்த பின் மூத்த மனைவி காலமாகிவிட்டார்கள்.புகர்தீன் என்பவரை தனது தம்பி பக்கிர் முஹம்மது அவர்களுக்கு வளர்ப்பு பிள்ளையாக தத்து கொடுக்கப்பட்டது.முதல் மனைவி இறந்தப் பின் மூன்று குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வரதம்பட்டு என்ற ஊரில் தங்கி பெண் குழந்தையை கடலங்குடி என்ற ஊரில் நிக்காஹ் செய்யப்பட்டது.\nஇரண்டாம் தாரமாக கும்பக்கோணத்தை அடுத்த மலானூர் என்ற ஊரில் விதவைப் பெண் ஒன்றி ஓர் ஆண் குழந்தையுடன் பாவாசா திருமணம் செய்துக்கொண்டார்.பாவாசாவுக்கு ஆதம்சா ராவுத்தர் என்பவரும் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகளும் பிறந்தன.அவர்களின் பெயர் தெரியவில்லை.அதில் ஒருவர் ஆயங்குடிக்கும் மற்றொருவர் வவ்வாளடிக்கும் போய்விட்டார்கள்.விதவைப் பெண்ணுடன் வந்த ஆண் குழந்தையின் பெயர் காதர்சா.\nபாவாசா ராவுத்தர் வரதம்பட்டில் சிலகாலம் தங்கி இருந்து பின் பாச்சா ராவுத்தர்,அப்துல் ரஹ்மான் ராவுத்தர் ஆகா இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு மதார்சா காலத்தில் திருவாளப்புத்தூரில் வந்து தங்கி விட்டார்கள்.காதர்சா அவர்களையும் ஆதம்சா அவர்களையும் வரதம்பட்டிலே விட்டு விட்டார்கள்.இரண்டுப் பெரும் வரதம்பட்டு என்ற ஊரிலே சிலக் காலம் தங்கிவிட்டார்கள்.\nபாவாசா திருவாளப்புத்தூர் வந்து கொரநாடு என்ற ஊரில் முன்றாம் தாரமாக திருமணம் செய்து கொண்டார்கள்.நத்தர்சா ராவுத்தர்,சையத் ராவுத்தர் ஆக இரண்டு ஆண் குழந்தைகளும்,ஒரு பெண் குழந்தையையும் பெற்றார்கள்.பெண் குழந்தையின் பெயர் குப்பம்மாள் (அந்த காலத்தில் இதுப் போன்ற பெயர்களை முஸ்லிம்கள் வைப்பது நடைமுறையில் இருந்தது).பாவாசா அவர்கள் சிலக் காலம் திருவாளப்புத்தூரில் இருந்து தன் பிள்ளைகள் யாவும் திருமணம் செய்தப் பின் பாவாசா காலமாகிவிட்டார்.குப்பம்மாள் என்ற பெண்ணை வானாதிராஜபுரம் என்ற ஊரில் திருமணம் செய்யப்பட்டது.\nகாதர்சா குமாரர்களில் சையத்சா,இப்ராஹிம் இவர்களும் வரதம்பட்டில் இருந்து விலகி நத்தர்சா காலத்தில் முன்னதாக(முதலாவதாக) திருவாளப்புத்தூர் வந்தார்கள்.இரண்டாவதாக நத்தர்சா தன் பிள்ளைகள் அனைத்தும் வரதம்பட்டில் இருந்து அழைத்துக் கொண்டு நத்தர்சா காலத்தில் திருவாளப்புத்தூர் வந்து விட்டார்கள்.முகம்மத்து கனி குமாரர்கள் வரதம்பட்டில் இருந்து நரசிங்கம்பேட்டை போய் விட்டார்கள்.\nஇதற்கு பின்னரே திருவாளப்புத்தூரில் முஸ்லிம்கள் பல்கி பெருகினார்கள்.\nவரலாறு ஆச்சர்யப்படக்கூடியதாக உள்ளது. இந்த முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இத்தளம் மெருகேறி உள்ளதாகவே நான் உணர்கிறேன். இன்னும் ஆரோக்கியமான தகவல்களுடன் உங்களை நான் எதிர்பார்க்கிறேன்.\nதிருவாளப்புத்தூர் முஸ்லீம் December 29, 2011 at 9:20 AM\n//வரலாறு ஆச்சர்யப்படக்கூடியதாக உள்ளது. இந்த முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.//\nதங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.....\nதிருவாளப்புத்தூர் முஸ்லீம் January 3, 2012 at 2:05 PM\nஅஸ்ஸலாமு அலைக்கும் சகோ.கிளியனூர் இஸ்மத், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ...தொடர்ந்து தொடர்பில் இருங்கள் இன்ஷா அல்லாஹ்.........\nபோராட்டமும் இஸ்லாமியர்களின் மன அழுத்தமும்\nஇவர் தான் மாவீரன் மருதநாயகம் -பகுதி 1\nவரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துடைத்து மானுடத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் எப்போதும் நிகழக் கூடியதாகவே இருக்கிறது...\nஇஸ்ரேல் நாடு உருவான கதை தெரியுமா உங்களுக்கு \nஅவர்கள் சாமானிய மனிதர்கள் அல்லர். உலகின் மிகப்பெரிய கந்து வட்டிக்காரர்கள் . மகா மகா கோடீஸ்வரர்கள் அமெரிக்க அரசிற்கே அவர்கள் கடன் கொடு...\nஇவர் தான் மாவீரன் மருதநாயகம்-பகுதி 2\nசென்ற பகுதியை படிக்காதவர்கள் அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும் முடியாது முடியவே முடியாது ஆற்காடு நவாபிடம் மட்டுமல்ல… உனக்கும் கப்ப...\nகொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்)\nமகன்-அம்மா என்ன விட்டு போகாதம்மா உன்ன கெஞ்சி கேட்குறேன் அம்மா- இனி தைரியமா இரு மகனே மகன்-என்னால முடியாதும்மா அம்மா-நான் எங்கையும் போக...\nதியாகச் சுடர் இப்ராஹிம் நபி- தியாக திருநாள் ஸ்பெஷல்\nஇவ்வுலகில் நீதிகள் மறைந்து,அநீதிகள் எப்பொழுதெல்லாம் தலைதூக்குகிறதோ,அந்த சமுதாய மக்களை நல்வழி படுத்த ஏக இறைவன் தன் தூதர்களை இந்த மனித சம...\nஇஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம்\nhttp://dharumi.blogspot.com என்ற தளத்தில் தொடர் கட்டுரையின் மூலயமாக இஸ்லாத்தை கடுமையாக விமர்சித்து இருந்தார்கள் அதற்கு மறுப்பே ...\nசமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில் , திருமண மண்டபத்தில் நிக்காஹ் நடந்து கொண்டிருந்தது . ஊர் மக்கள் பெரும்பாலோர் க...\nகாதலர் தினம் ஒரு வழிகேடு\nகாதலர் தினம் என்ற தினம் இன்னும் ஒரு வாரத்தில் வர இருப்பதால் அதை பற்றிய தெளிவு பெரும் பதிவு இது.\nபேஸ்புக்கால் கற்பை இழந்த சென்னை பெண்\nமுகம் பார்த்து காதலிப்பவர்களையே ஏமாற்றும் இந்த காலத்தில் பேஸ்புக் மூலம் நட்பாகி,காதலர்களாகிதங்களது கற்பையும் இழந்து தவிக்கிறார்கள் பெண...\nஎகிப்தில் கடல் பிளந்த அதிசியம்\nபல நூற்றாண்டுகளுக்கு முன் இறைவன் ஒருவனே என்ற ஏகத்துவ கொள்கையை தன் சமுதாயத்திற்கு எடுத்து சொல்லியவர்கள் நபி மூஸா(அலை) அவர்கள்.இந்த சத்திய ...\nஇவர் தான் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்)\nஅ அ அ அ அ\nதமிழ் எழுத்துகளை Opera Mini இன் மூலம் மொபைலில் பார்ப்பது எப்படி\nதமிழ் எழுத்துக் கொண்ட நமது வலைத்தளம் உட்பட அனைத்து தமிழ் தளங்களையும் இதன் மூலம் இனி நீங்கள் பார்க்கலாம்.முதலில் உங்களிடம் உள்ள Opera Mini வெப் ப்ரொவ்சிங் அட்ரஸ் பாரில் config : என இடைவெளி இல்லாமல் டைப் செய்து ok. செய்யவும்.power user setting என்ற பக்கம் ஓபன் ஆகும் அதில் use bitmap font for complex setting என்ற ஆப்சனில் no க்கு பதில் yes என்று மாற்றவும் பின் save செய்யவும் .ஆப்சனை மாற்றியும் தமிழ் font வேலை செய்யாவிடில் மொபைலை சுவிட்ச் ஆப் செய்து ஆன் செய்யவும்.\nபுதிய version வேலை செய்யாவிடில் 4 . 2 அல்லது 6 .1 version முயற்சி செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vinmugil.blogspot.com/2015/07/blog-post_53.html", "date_download": "2018-06-19T08:20:27Z", "digest": "sha1:QF4NTXVOES3TSMRO53D4PA3UJLPI27ZK", "length": 10455, "nlines": 82, "source_domain": "vinmugil.blogspot.com", "title": "~ விண்முகில்", "raw_content": "\nஆண்கள் பெண்களை அடக்கி வைப்பவர்கள் என்றெண்ணியிருந்தேன். நான் படித்ததிலேயே இரண்டாவது கவிதைத் தொகுதி நிழலில் படரும் இருள். கவிதையை புத்தகமாக கையில் தாங்கிப் படிக்காமல், இணையத்தில் அதிக கவிதைகள் படித்துண்டு. புத்தகமாய் படிப்பது தனி கிளர்ச்சியை தருகிறது. முதல் முறை படித்து பின் இரண்டாம் முறையும் படிக்கத் தோன்றிய புத்தகம் நிழலிலே படரும் இருள்.\nஆண்கள் என்றால் பெண்களை அடக்கி ஆள்பவர்கள் என்றெண்ணியிருந்தேன் என்ற வரிக்கு வருகிறேன் மீண்டும். தன் மனைவியைத் தன் சகியாக சிநேகித்த முதல் ஆடவன் ஒருவனை எனக்குத் தெரியும். அத்தகையவர் எவரேனும் இவ்வுலகில் இருக்கிறார்களா என்றெண்ணி வியந்திருக்கிறேன். முதல் முறை நிழலிலே படரும் இருள் கவிதைத் தொகுப்பினைப் படித்த போது அந்த பக்கம் என் கண்களில் பட வில்லை. அம் முழு வெள்ளைத் தாளில் அழகாய் அச்சுக் கோர்க்கப்பட்டிருந்த அவ்வாக்கியம்.\nமனைவியும் தோழியுமான என் உள்ளத்தரசிக்கு…\nகவிஞர். நிஷாமன்சூர் அவர்கள் மீது வைத்திருந்த மரியாதையை, நட்புணர்வை மேலும் அதிகமாக்கியது.\nமனைவிகள் கணவர்களிடம் எதிர்பார்ப்பது தோழமையைத்தான். அத்தகைய ஆண்கள் இருக்கிறார்கள் என்பதைக் கண் கூடாக கண்டுக்கொண்டிருப்பதில் ஆத்ம திருப்தி.\nகவிதைகள் தனக்கான வடிவத்தை, தனக்கான உணர்வை தானே வடிவமைத்துக்கொள்ளும். ஒவ்வொரு கவிதையும் தன் தனித்துவத்துடன்\nபறக்கிறது காலம் – இக்கவிதையின் வரிகளில் லயித்துக்கொண்டிருந்து பின் அடுத்தடுத்த பக்கங்களை படிக்க ஒரு சாதாரண மனித உயிரில் நிகழ்ந்துக்கொண்டிருக்கும், இனிமேலும் ஏதோ ஓர் உயிருக்கு நிகழப்போகும் அனுபங்களில் ஊர்ந்துக்கொண்டிருந்தது அக்கவிதைகள்.\nபொதுவாகவே நவீன கவிதைகள் கவிதைகள் அல்லவென்பது இலக்கிய இலக்கணவாதிகளின் வாதம்.\nஇலக்கணத்திற்கு அப்பாற்பட்டு உயரோட்டத்தைத் தாங்கி நிற்கும் சில கவிதைகள் அவ்வழி நின்று என் உள்ளத்தை தொட்டவை அநேகமாக இருப்பிப்பினும் உண்மைத்தாங்கி அனுபத்தைப் பேசிய அக்கவிதைகளின் வரிகளை மீண்டும் அசைப்போடுகிறேன்.\nதன் தோழி பரிசுபெறும் நிகழ்வை\nஇரவு பகலாய்ப் பயிற்சி கொடுத்திருந்த\nஉறையில் இருக்கும் வாளின் சோகம்\nமதிய உணவுப் பழைய சோறு\nகாடிழந்த யானைகளின் துயரம் – சிநேக ஜீவனின் வலியுணர்ந்து எழுதப்பட்டிருந்தது பாராட்டுதலுக்குரியது. அக்கவிதையின் ஒவ்வொரு வரியிலும் கொழுந்துவிட்டு எரிகிறது உயிர்த்தன்மையின் ஜீவன்.\nநீங்கள் என் முகத்தைப் பறித்துக்கொண்டு\nஎல்லா நேரங்களிலும் இந்த முகங்கள்\nகண்களை இடுக்கித் தேடியலைகிறேன் – கவிதை வரிகளில் வாசகன் தன் அனுபத்தைக் கண்டுணர்வதே கவிஞனின் வெற்றி. அவ்வெற்றி அனுபவத்தை அடைந்திருக்கிறார் கவிஞர் நிஷா மன்சூர் அவர்கள் இக்கவிதை வரிகளில்.\nஜூவாலஜி டீச்சர் – ஒவ்வொரு மாணவரின் உணர்வுக்குள்ளும் உயிர்த்திருக்கும் பிரியமான ஆசானின் பிம்ப வடிவம்.\nவர்க்கித்தூள் – தலைப்பில் எழுதப்பட்ட கவிதையில் பால் மணம் மாறா மழலையின் வாசனை. தாயற்ற நிலையும், பசியின் பிணியும், மீண்டும் இக்கவிதையில் வாசகனைத் தன் முகமோ அல்லவெனில் நெருக்கமானவர்களின் முகத்தையோ காண வைத்திருக்கிறார் கவிஞர். இன்றும் டீயும், வர்க்கித்தூளும் காலை உணவாகக் கொள்வோர் அநேகர் இருக்கத்தான் செய்கிறார்கள். சிலரது உணவோ ஒரு டீயோடும் கூட முடிந்து விடுகிறது.\nநிழலில் படரும் இருள் – மனித மனதின் அந்தரங்கத்தை வெளிக்கொணரும் முயற்சி.\nநெஞ்சின் அலைகள் - திரு. ஜெயபாரதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2017/05/19/72103.html", "date_download": "2018-06-19T08:53:03Z", "digest": "sha1:H3QVRFNM7Z4Y4KUXLQKESGWAVVROOXNC", "length": 17006, "nlines": 174, "source_domain": "www.thinaboomi.com", "title": "மேட்டூர் அணையில் விவசாய நிலங்களின் பயன்பாட்டிற்கு மண் எடுக்கவுள்ள இடம்: கலெக்டர்வா.சம்பத், ஆய்வு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாவிரி விவகாரத்தில் துரோகம் செய்தது தி.மு.க.வும், கருணாநிதியும்தான் மயிலாடுதுறை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கடும் தாக்கு\nஇந்தியாவின் பொருளாதார வளா்ச்சி பல ஆண்டுகளுக்கு தொடரும்: ஜெட்லி\nநைஜீரியாவில் தற்கொலைப்படையினரின் குண்டுவெடிப்பில் 31 பேர் பரிதாப பலி\nமேட்டூர் அணையில் விவசாய நிலங்களின் பயன்பாட்டிற்கு மண் எடுக்கவுள்ள இடம்: கலெக்டர்வா.சம்பத், ஆய்வு\nவெள்ளிக்கிழமை, 19 மே 2017 சேலம்\nதமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த மேட்டூர் அணையிலிருந்து விவசாய நிலங்களின் பயன்பாட்டிற்காக விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் எடுக்கவுள்ள இடத்தினை கலெக்டர் கலெக்டர்வா.சம்பத், நேற்று (19.05.2017) ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :\nதமிழ்நாடு முதலமைச்சர் எதிர்கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு, வரலாற்று சிறப்பு வாய்ந்த திட்டங்களான ஏரி, குளங்களை தூர்வாரும் குடிமாரமத்து பணி திட்டம் மற்றும் விவசாய நிலங்களில் வளத்தினை மேம்படுத்தும் வகையில் ஏரி, குளம், கண்மாய்களில் உள்ள வண்டல் மண்களை இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கும் திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்கள்.\nமாண்புமிகு தமிழக முதல்வர் மேட்டூர் அணையில் உள்ள வண்டல் மண்களை அதிக அளவிலான விவசாய நிலங்களின் பயன்பாட்டிற்கு விவசாயிகளுக்கு வழங்கிட உத்தரவிட்டதன் அடிப்படையில் இன்றைய தினம் மேட்டூர் அணையில் தொடர்புடைய அலுவலர்களுடன் வண்டல் மண் எடுபபதற்கு உரிய இடத்தினை ஆய்வு செய்யப்பட்டது.\nசேலம் மாவட்டத்தில் இதுவரை 952 ஏரி, குளம், குட்டை, வாய்க்கால்கள் வண்டல் மண் அள்ளுவதற்கு தகுதியானவை என கண்டறியப்பட்டு, விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வண்டல் மண் வழங்கப்பட்டு வருகிறது. மேற்குறிப்பிட்ட ஏரிகளிலிருந்து இதுவரை 39,946 கன மீட்டர் அளவு வண்டல் மண்கள் 1,305 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nமேட்டூர் அணையில் வண்டல் மண் எடுத்துக்கொள்வதற்கு இதுவரை 2,160 விவசாயிகள் மனு அளித்துள்ளனர். இந்த மனுவினை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அந்தந்த வட்டாட்சியர்கள் உடனடியாக பரிசீலித்து அனுமதி ஆணை வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், விளைநிலங்களுக்கு வண்டல் மண் இலவசமாக எடுத்துக்கொள்வதில் விவசாயிகளுக்கு எந்த சிரமமும் இல்லாத வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கலெக்டர்வா.சம்பத், தெரிவித்தார்.\nஇந்த ஆய்வினை தொடர்ந்து கலெக்டர் கலெக்டர்வா.சம்பத், மேட்டூர் சார் கலெக்டர் அலுவலகத்தில் விவசாய சங்க பிரநிதிகளுடன் பொதுப்பணித்துறை, வேளாண்மைத்துறை, கனிமவளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அலுவலர்கள் இது குறித்து விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.\nஇந்த ஆய்வின் போது மேட்டூர் சார் கலெக்டர் கலெக்டர்மேகநாதரெட்டி, , கனிம வளத்துறை துணை இயக்குநர் கலெக்டர்ஆறுமுகநைனார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கலெக்டர்மணிக்குமார், பொதுப்பணித்துறை உதவி கோட்ட பொறியாளர் கலெக்டர்வசந்தம், வட்டாட்சியர் கலெக்டர்கே.வீரப்பன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கலாச்சாரம் இல்லாத நாடுதான் வேண்டும்: அமித்ஷா\nமுறுக்கிக் கொண்டு போன மாப்பிள்ளை மீண்டும் சட்டசபைக்கு வந்துள்ளார்: ஸ்டாலின் மீது அமைச்சர் ஜெயகுமார் தாக்கு\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nகேரளாவில் காவல் துறையில் ஆர்டர்லி முறை ஒழிக்கப்படும் - முதல்வர் பினராய் விஜயன் உத்தரவு\nமத்திய ஆசிரியர் தகுதி தேர்வை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் எழுதலாம் - மத்திய அமைச்சர் ஜவடேகர் உறுதி\nவிமானங்களில் இருப்பது போன்று ரயில்களிலும் நவீன கழிப்பறைகள் - அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி\nநடிகை அமலாபால் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்\nவீடியோ : பிக் பாஸ் சீசன் 2\nவீடியோ: மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாடு\nபுதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற வைகாசி விசாக திருவிழா தேரோட்டம்\nவீடியோ: புதுக்கோட்டை நாச்சி அம்மன் கோவில் பொங்கல் விழாவில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்\nவீடியோ: ஸ்டாலினால் தான் தமிழகத்திற்கு பெரிய ஆபத்து.. வேறு யாராலும் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nபிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் பாராட்டுக்குரியதே திருச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nகாவிரி விவகாரத்தில் துரோகம் செய்தது தி.மு.க.வும், கருணாநிதியும்தான் மயிலாடுதுறை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கடும் தாக்கு\nசண்டை நிறுத்தத்தை நீட்டிக்க ஆப்கன் தலிபான்கள் மறுப்பு\nநைஜீரியாவில் தற்கொலைப்படையினரின் குண்டுவெடிப்பில் 31 பேர் பரிதாப பலி\nஜப்பானில் நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 ஆக பதிவு 3 பேர் பலி - 100-க்கும் மேற்பட்டோர் காயம்\nபெனால்டி கிக்கை தவற விட்டது வேதனையாக உள்ளது - அர்ஜென்டினா கேப்டன் கவலை\nபோராடி டிரா செய்த பிரேசில்: தொடர் வெற்றிக்கு தடைபோட்ட சுவிட்சர்லாந்து\nபெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனிமையில் பயிற்சி பெற்று வரும் டோனி\nஇந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமாம்\nபெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைவு\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-18-06-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_17_06_2018\n1மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு\n2காவிரி விவகாரத்தில் துரோகம் செய்தது தி.மு.க.வும், கருணாநிதியும்தான்\n3லண்டனில் இருந்து பிரான்சுக்கு ஓட்டம் பல பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி நாடு வி...\n418 எம்.எல்.ஏ.க்களை கட்சியில் சேர்த்து கொள்வதில் கருத்து வேறுபாடில்லை - அமைச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://answering-islam.org/tamil/authors/umar/answer_tamilmuslim/rebut_quran_jesus_history_1.html", "date_download": "2018-06-19T08:43:20Z", "digest": "sha1:EI4DNFB4X75TOL6B7K573JOMIQ3BE66Y", "length": 62378, "nlines": 157, "source_domain": "answering-islam.org", "title": "இயேசுவின் வரலாறு - 1: மறுப்புக் கட்டுரை - 1", "raw_content": "\nஇயேசுவின் வரலாறு - 1 : மறுப்புக் கட்டுரை - 1\nதமிழ்முஸ்லீம் என்ற இணைய தளத்தில் ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் ஒரு கட்டுரையை எழுதுயிருந்தார்கள். இயேசுவின் பிறப்பின் விவரங்கள் பைபிளிலும், குர்-ஆனிலும் வேறு வேறுவிதமாக உள்ளது. இவர் குர்-ஆனில் சொன்னவிவரங்கள் தான் சரியானது, பைபிளில் சொன்ன நிகழ்ச்சிகள் சரியானது அல்ல என்று எழுதியுள்ளார்.\nஅவர் எழுதிய கட்டுரைக்கு மறுப்பை இப்பக்கத்தில் காணப்போகிறோம். பைபிளை படிக்காமலேயே அதில் சொல்லிய நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதுகிறார் இவர். பைபிளில் அவர் காட்டிய மேற்கோள்கள் தவறாக உள்ளது. பைபிளில் என்ன அதிகாரத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று படிக்காமலேயே , இந்த அதிகாரத்தில் இப்படி பைபிளில் சொல்லியிருக்கிறது என்றுச் சொல்கிறார், நம் இஸ்லாமிய நண்பர்.\nஇவர் எழுதிய 5 தொடர்களில், முதல் தொடரின் மறுப்பையும், பைபிளைப் பற்றிய அவரின் அறியாமைப் பற்றியும் நாம் இக்கட்டுரையில் காணப்போகிறோம். மற்றும் இயேசுவின் பிறப்பைப் பற்றிய விவரங்கள் பைபிளில் சொல்லப்பட்டது தான் சரியானது என்றும் நாம் காணப்போகிறோம்.\nதேவனுக்கு சித்தமானால், அவரின் மற்ற தொடர் கட்டுரைக்கும் (இயேசுவின் பிறப்பு சம்மந்தப்பட்ட), என்னுடைய விமர்சனங்களை அல்லது மறுப்பை கூடிய சீக்கிரத்தில் காண்போம்.\nஅவர் எழுதிய கட்டுரையை இங்கு காணலாம் : இயேசுவுக்கு நேர்ந்ததென்ன - தொடர் - 1\nரங்கிப்பேட்டை ஜி - நிஜாமுத்தீன்\nதொடர் - 1 அறிமுகம்.\nஉலக அளவில் 200 கோடி மக்களால் - அவர்களுக்கு போதிக்கப்பட்டுள்ள படி இரச்சகராகவும், 170 கோடி முஸ்லிம்களால் அவர்களின் வேத அறிவிப்புப் படி இறைத்தூதராகவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சிறந்த மனிதர் இயேசு என்று அழைக்கப்படக் கூடிய ஈஸா(அலை) அவர்கள்.இவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான சர்ச்சை இரு சமூக, சமூக தலைவர்களுக்கு மத குருக்களுக்கு மத்தியில் நீண்ட நெடுங்காலமாக நடந்து வந்துக்கொண்டிருக்கிறது.\nமிக மிக உண்மை. இயேசுவின் பிறப்புபற்றி கி.பி. முதலாம் நுற்றாண்டில் அவருடைய சீடர்கள், அவரோடு வாழ்ந்தவர்கள், ஏன் அவருடைய தாயாரே ஏற்றுக்கொண்டதை, கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வந்த குர்-ஆன் வேறு விதமாகச் சொன்னதால், இந்த சர்ச்சை இன்னும் உள்ளது.இயேசுவின் தாய், இயேசுவின் சீடர்களோடு சேர்ந்து ஊழியம் செய்தார்கள். இயேசுவின் சீடர்கள் மற்றவர்களுக்கு பிரசங்கிப்பதையும், இயேசுவின் பிறப்பு, மற்றும் மற்ற விவரங்களை இதர மக்களுக்கு சொல்லும்போதும், மரியாள் கூட இருந்தார்கள். குர்-ஆன் சொல்வது போல இருந்துஇருந்தால், மரியாள் தடுத்துயிருப்பார்கள். இயேசுவின் சீடர்கள் மரியாளோடு இயேசுவின் வாழ்வு பற்றி கேள்விகள் கேட்டுயிருப்பார்கள். மரியாள் தான் வளர்த்த பிள்ளையைப்பற்றிய விவரங்களை தெளிவாகவும், சந்தோஷமாகவும் சொல்லியிருந்திருப்பார்கள். இவைகளைப் பற்றித்தான் புதிய ஏற்பாட்டின் சுவிசஷங்கள் சொல்கின்றன.\nஇதில் இயேசுவை இரச்சகர் - கடவுளின் மகன் என்று கூறி வழிப்படுவோர் வெறும் கற்பனையால் புனையப்பட்ட யூகத்தின் அடிப்படையில்தான் தம்முடைய நம்பிக்கையை வளர்த்து வைத்துள்ளார்கள் என்று அந்த சமூகம் சார்ந்த சில வரலாற்று ஆய்வாளர்கள் துணிந்து தெரிவித்து வருகிறார்கள். பரிசுத் வேதாகாமம் என்று கிறிஸ்துவர்களால் போற்றப்படும் பைபிளில் இயேசுவைப் பற்றி முன்னுக்குப் பின் முரணாக வந்துள்ள கருத்துக்களையும் சம்பவங்களையும் அந்த வரலாற்றாளர்கள் தங்களுடைய கருத்துக்கு சாதகமாக ஆதாரமாக எடுத்து வைக்கிறார்கள். உரிய இடத்தில் இறை நாட்டப்படி அதை நாம் விளக்குவோம்.\n அல்லது பைபிள் கற்பனையா என்பது இரண்டையும் ஆராயும் அன்பர்களுக்கு விளங்கும். குர்-ஆனில் உள்ள முரண்பாடுகளுக்கு குர்-ஆனும், ஹதீஸ்களும் இஸ்லாமிய சரித்திர நூல்களுமே சாட்சி. சரித்திர நூல்களும், தொல்பொருள் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளும் பைபிளில் சொல்லப்பட்டவைகளே உண்மையானவை என்று நிருபிக்கின்றன.\nஆரோனின் சகோதரியான மிரியாம் பற்றி சிறிது தெரிந்துக்கொண்டு, இயேசுவின் தாயை \"ஆரோனின் சகோதரியே\" என்று கூறுவதிலும், பெர்சிய அரசன் அகாஸ்வோறு அரசனின் மந்திரியாக இருந்த \"ஆமான்\" என்ற நபரை, எகிப்தின் பார்வோனோடு சம்மந்தப்படுத்தி பேசும் போதும் குர்-ஆன் முரண்படுகின்றது.சொத்துக்களை பிரித்துகொடுப்பதில் எவ்வளவு பிரச்சனை இருக்கிறது என்று எல்லாருக்கும் தெரியும். ஹதிஸ்கள், மற்றும் ஷரியாவின் உதவியில்லாமல் குர்-ஆனில் சொல்லியபடி, சொத்துக்களை பிரித்து கொடுக்கமுடியுமா மிகத் தெளிவாக உள்ள குர்-ஆனின் தவறை திருத்துவதற்கு சீராக்களும், சரித்திர நூல்களும், ஹதீஸ்களும் தேவைப்படுகின்றன. குர்-ஆன் படி சொத்துக்களை பிரித்துகொடுத்தால், 100 சதவிகிதத்திற்கு அதிகமாக போகிறது. யார் மீதி சொத்துக்களை தருவது. இதைப்பற்றியும் நாம் ஒரு கட்டுரையைக் காண்போம்.\nகுர்-ஆன் 4:11, 4:12, மற்றும் 4:176 வசனங்கள் சொத்துக்கள் பிரிப்பதைப்பற்றி அல்லாவின் கட்டளையை கொண்டுள்ளது.இந்த முரண்பாட்டைப்பற்றி இங்கு படிக்கலாம். Inheritance in Koran Koran Contradictions\nஇயேசுவின் பிறப்பு பற்றியும், அவரின் மரணம், மற்றும் உயிர்த்தெழுதலைப்பற்றியும் எந்த ஒரு முரண்பாடும் இல்லை. இந்நிகழ்ச்சிகளில் உள்ள ஒற்றுமையை இங்கு காணலாம். Bible\nஇயேசுவை இறைத்தூதராக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களிடம் அவரை இறைத்தூதர் என்று அறிவிக்கும் குர்ஆன் உள்ளது. இதில் இயேசுவின் பிறப்பு அதிசயம், குழந்தை பருவம், மழலை பருவத்தில் அவர் தம் தாயின் கற்புக்கு கொடுத்த உத்திர வாதம், வாலிபம், பிரச்சாரம், அவரது சீடர்கள், எதிரிகளின் சூழ்ச்சி, இறுதி முடிவு என்று அவர் பற்றிய எல்லா விபரங்களும் கூறப்பட்டுள்ளன. அவரை கடவுளின் குமாரர் என்று - இரச்சகர் என்றோ குர்ஆன் ஏற்கவில்லை. அவ்வாறு கூறுவோரின் கூற்றை குர்ஆன் கடுமையாக மறுத்துள்ளது.\nகுர்-ஆன் வருவதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே இயேசு தெளிவாக சொல்லிவிட்டார், தனக்கு பின் அனேக \"கள்ள தீர்க்கதரிசிகள்\" வருவார்கள், அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று.குர்-ஆனுக்கு இறைத்தூதருக்கும்(தீர்க்கதரிசிக்கும்), நல்ல இறைவனிடியார்களுக்கும் ( நீதிமானுக்கும்) உள்ள வித்தியாசமே தெரியவில்லை. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு போன்றோர்கள் எந்த இனமக்களுக்காகவும் நபிகளாக அனுப்பப்படவில்லை. அவர்கள் தங்களுக்கு தேவன் காண்பித்த தேசத்தில் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தார்கள். இவர்கள் நீதிமான்கள் அவ்வளவு தான். தங்கள் குடும்பங்களுக்கு இவர்கள் எதிர்காலத்தைப்பற்றியும், நீதிமானாக வாழ்வதைப்பற்றியும் எச்சரித்தார்களே தவிர, ஊருக்கெல்லாம் தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்கள் பாவங்களிலிருந்து மனம்திரும்பும்படி யாருக்கும் எச்சரிக்கவில்லை. ஆனால் இவர்கள் தங்கள் இனமக்களுக்கு எச்சரிக்க அல்லாவால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் என்றுச் சொல்கிறது. எலியா, எலிஷா, எசாயா, யோவான் போன்று மக்களை நல்வழிப்படுத்த அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகள் அல்ல.\nஇப்படிப்பட்ட குர்-ஆன், இயேசு ஒரு நபி மட்டும் தான் என்றுச் சொல்வதில், கிறிஸ்தவர்களுக்கு எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.\nசமூகமும் - இயேசுவின் பிறப்பும்இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி முழுமையான தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் அவர் எந்த சமுதாயத்திற்கு வந்து தம் பணியை சிறப்பாக செய்தாரோ அந்த சமுதாயம் பற்றி ஓரளவு தெரிந்துக் கொள்ள வேண்டும்.இயேசுவின் வருகைக்கு ஏறத்தாழ 2000 - 2500 வருடங்களுக்கு முன் அப்ரஹாம் (இப்ராஹீம்) என்ற தீர்க்கதரிசி (இன்றைய இராக்கில்) தோன்றினார். அவருக்கு சாராள் (சபுரா) ஆகார் (ஹாஜரா) என்று இரு மனைவிகள்.\nசாராளுடைய அடிமைப்பெண் தான் ஆகார். ஆகார் என்றுமே ஆபிரகாமின் மனைவியாக தேவன் கருதவில்லை. ஆகாரை சாராளின் அடிமைப்பெண் என்று தான் பைபிள் குறிப்பிடுகிறது.\na) அடிமைப்பெண் மறுமனையாட்டியாகிறாள்: ஆதியாகமம்: 16:1-3\n16:1. ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்குப் பிள்ளையில்லாதிருந்தது. எகிப்து தேசத்தாளாகிய ஆகார் என்னும் பேர் கொண்ட ஒரு அடிமைப் பெண் அவளுக்கு இருந்தாள்.\n16:2. சாராய் ஆபிராமை நோக்கி, நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப் பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான்.\n16:3. ஆபிராம் கானான் தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள்.\nb) சாராள் ஆகாரை அடிமைப்பெண் என்றுச்சொல்கிறார்: ஆதியாகமம்: 16:4-5\n16:4. அவன் ஆகாரோடே சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள்\n16:5. அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி, எனக்கு நேரிட்ட அநியாயம் உமதுமேல் சுமரும்; என் அடிமைப் பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக எண்ணுகிறாள்; கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றாள்.\nc) ஆபிரகாம் ஆகாரை அடிமைப்பெண் என்றுச்சொல்கிறார் ஆதியாகமம்: 16:6\n16:6. அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி, இதோ உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு நலமானபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளைவிட்டு ஓடிப்போனாள்\nd) கர்த்தருடைய தூதனானவர் ஆகாரை அடிமைப்பெண் என்றுச்சொல்கிறார்:\nஆதியாகமம்: 16:7-8 ஆகாரும் தன்னை \"ஆபிரகாமின் மனைவி என்றுச் சொல்லிக்கொள்ளவில்லை\" தன்னை சாராளின் ( நாச்சியார் ) அடிமைப்பெண் என்றே சொல்கிறாள்.கர்த்தருடைய தூதனானவர் கூட \"ஆபிரகாமின் மனைவியே அல்லது ஆகாரே என்றுச் சொல்லாமல்\" சாராளின் அடிமைப்பெண்ணே என்றுத் தான் அழைக்கிறார்.\n16:7. கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு,\n16:8. சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய் எங்கே போகிறாய் என்று கேட்டார்; அவள், நான் என் நாச்சியாராகிய சாராயைவிட்டு ஓடிப்போகிறேன் என்றாள்.\ne) இஸ்மவேல் ஒரு தீர்க்கதரிசி அல்ல: ஆதியாகமம்: 16:9-12\nமுகமதுவுடைய நம்பிக்கை என்னவென்றால், ஆபிரகாமிற்கு பிறப்பவர்கள் எல்லாம் தீர்க்கதரிசிகள் என்று நம்பினார். ஆனால், இஸ்மவேல் ஒரு சாதாரண் மனிதனே தவிர ஒரு தீர்க்கதரிசி அல்ல. மற்றுமில்லை, அவன் ஒரு \"துஷ்டமனுஷனாக இருப்பான்\" என்று கர்த்தர் என்று சொல்லியிருக்கிறார்.\n16:9. அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர், நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றார்.\n16:10. பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி, உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாயிருக்க்கும் என்றார்.\n16:11. பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி, நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக.\n16:12. அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார்.\nf) ஆபிரகாமின் மற்றொரு மனைவி: ஆதியாகமம்: 25:1-2\nஆபிரகாமிற்கு இரண்டு மனைவிகள் மட்டுமல்ல, அவருக்கு இன்னொரு மனைவியும் இருந்தாள். இவர்களுடைய பிள்ளைகளைப்பற்றி குர்-ஆன் ஒன்றுமே சொல்லவில்லையே. இவளுடைய பிள்ளைகள் தீர்க்கதரிசிகள் ( இறைத்தூதர்கள் ) இல்லையோ\n25:1. ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர் கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான்.\n25:2. அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள்.\nஇதில் ஆகார் என்ற இரண்டாவது மனைவியான ஹாஜராவிற்கு இஸ்மவேல் என்ற இஸ்மாயீல் முதல் மகனாக பிறக்கிறார்கள். இஸ்மவேலையும் (இஸ்மாயீல்) அவர் தாயார் ஆகார் (ஹாஜராவையும்) ரையும் இறைப்பணிக்காக அரபு தேசத்தில் (சவூதி அரோபியாவில்) இருக்கும் மக்கா என்ற ஊரில் ஆப்ரஹாம் கொண்டு போய் விட்டு விடுகிறார்கள். இந்த விபரம் குர்ஆனிலும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை போதிக்கும் புகாரி என்ற பெரு நூலிலும், பைபிளின் பழைய ஏற்பாட்டின் ஆதியாகாமத்தின் அதிகாரங்கள் 12, 13. 14, 15, 16. 17 ஆகியவைகளிலும் விரிவாக கூறப்பட்டுள்ளது.\nஅருமை அருமை. அவ்வளவு தெளிவாகச் சொல்கிறீர்கள். குர்-ஆனில், ஹதீஸ்களில் உள்ளது என்றுச் சொன்னால், பரவாயில்லை போனால் போகட்டும் என்று விட்டுவிடலாம். பழைய ஏற்பாட்டில் கூட உள்ளதாமே மக்காவில் ஆபிரகாம் இஸ்மவேலை விட்டு வந்த செய்தி. இதை படிக்கும் இஸ்லாமியர்கள் பழைய ஏற்பாட்டில் தேடிபார்க்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை தானே உங்களுக்கு.\nஇறைபணிக்காக சவுதி அரேபியாவில் உள்ள மக்காவில் ஆபிரகாம் விட்டு வந்தார் என்று பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ளதா அல்லது வீட்டைவிட்டு துரத்திவிட்டார் அல்லது அனுப்பிவிட்டார் என்று உள்ளதா அல்லது வீட்டைவிட்டு துரத்திவிட்டார் அல்லது அனுப்பிவிட்டார் என்று உள்ளதாஅவ்வளவு ஏன், நீரே பழைய ஏற்பாட்டை தொடவில்லை என்று நன்றாக புரிகிறது. ஆபிரகாம், ஆகாரையும், இஸ்மவேலையும், தன் வீட்டைவிட்டு அனுப்புவிடும் செய்தியை மாற்றி மக்காவில் கொண்டுவிட்டதாக சொல்கிறீர்.\nஇது மட்டுமா, ஆதியாகமம் 21ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட காரியத்தை, நீர் ஆதியாகமம் 17வது அதிகாரம் வரையில் சொல்லியிருக்கிறது என்றுச் சொல்கிறீர்.\n21:12. அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி, அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்.\n21:13. அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார்.\n21:14. ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள்.\n21:15. துருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்தபின்பு, அவள் பிள்ளையை ஒரு செடியின்கீழே விட்டு,\n21:16. பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள்.\n21:17. தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார்.\n21:18. நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக்கொண்டுபோ, அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.\n21:19. தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்.\n21:20. தேவன் பிள்ளையுடனே இருந்தார்; அவன் வளர்ந்து வனாந்தரத்திலே குடியிருந்து, வில்வித்தையிலே வல்லவனானான்.\n21:21. அவன் பாரான் வனாந்தரத்திலே குடியிருக்கையில், அவனுடைய தாய் எகிப்து தேசத்தாளாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம்பண்ணுவித்தாள்\nஇந்த முறை தேவன், ஆகாரை நோக்கி, நீ உன் நாச்சியாரிடம் ( சாராள்) போ, என்றுச் சொல்லவில்லை. காரணம், ஈசாக்கு மூலமாகத்தான் தன் திட்டத்தை நிறைவேற்ற தேவன் சித்தம் கொண்டார்.\nஆபிரகாம் மக்காவிற்கு இஸ்மவேலோடு வந்தார், அங்கு காபாவை புதுப்பித்தார் என்ற குர்-ஆனின், ஹதீஸ்களின் வாதத்திற்கு இதுவரையில் எந்த சரித்திர ஆதாரமும், அகழ்வாராச்சி ஆதாரமும் இல்லை.\n1. ஊர் என்ற தேசத்திலிருந்து, பாலும், தேனும் ஓடும் தேசத்திற்கு போகும்படி சொன்ன அல்லா, ஏன் பிறகு இங்கிருந்து மக்காவிற்கு போகச்சொல்கிறார்\n2. 100 வயதுள்ள ஆபிரகாம், ஒரு குழந்தையை எடுத்துக்கொண்டு, ஆகாரோடு ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள மக்காவிற்கு பாலைவனத்தில் எப்படி சென்றார் என்பது தான் ஆச்சரியம். ஒரு பாம்பு வழிகாட்டியதோ\n3. மக்காவில் தீர்க்கதரிசனம் உரைத்து, மக்கா மக்களை நேர்வழியில் நடத்துவதற்காகவா\n4. இவர்கள் காபாவை புதுப்பிக்கும்போது மக்காவில் யாரும் வாழவில்லை. ஒரு மனிதனும் இல்லை. ஊரிலே யாரும் இல்லாத போது, அங்கு காபாவை பாதுகாக்க அல்லது ஒரு பொருப்பாளியாக இஸ்மாயில் எதற்கு கி.மு. 2000 லிருந்து கி.பி வரை மக்காவில் மனித நடமாட்டம் இல்லை என்று சரித்திரம் சொல்கிறது.\nஇஷாக், மற்றும் தபரி போன்றவர்களின் தொகுப்பில் இதைப்பற்றிச் சொல்லியுள்ளது. ஆனால் நீர் சொன்னது போல எந்த ஹதீஸிலும் இல்லை. புகாரி ஹதீஸிலும் இந்நிகழ்ச்சி பற்றிய செய்தி இல்லை.\n(முக்கிய குறிப்பு) கிறிஸ்துவ மத குருமார்கள்; இயேசுவிற்குபிறகு எந்த நபியும் இல்லை என வாதிக்கிறார்கள். இதற்கு காரணம் ஆப்ரஹாமின் முதல் மகன் இஸ்மவேலின் வரலாற்றை அவர்கள் கண்டுக் கொள்ளாததேயாகும். இரண்டாவது மகனான ஈசாக்குவின் பக்கமே அவர்களின் கவனம் செலுத்தப்படுகிறது. அதனால் இஸ்மவேலைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை உரிய இடத்தில் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்)\nஅருமை நண்பரே, ஆபிரகாமின் முதல் மனைவி மூலம் பிறந்த ஈசாக் மட்டுமல்ல, ஆகார் மூலமாக பிறந்த இஸ்மவேல் கூட ஒரு நபி என்று சொல்கிறீர். இவரை கிறிஸ்தவ குருக்கள் சிந்திக்கவில்லை என்றுச் சொல்கிறீர். ஆபிரகாமின் வேறு ஒரு மனைவியைப் பற்றி உமக்குத் தெரியுமா அவர்கள் பிள்ளைகள் பற்றி அல்லா என்ன சொல்லியுள்ளார் அவர்கள் பிள்ளைகள் பற்றி அல்லா என்ன சொல்லியுள்ளார் அவர்கள் பக்கம் உங்கள் கவனம் ஏன் போகவில்லை \na) ஆபிரகாமின் மற்றொரு மனைவி:\nஆபிரகாமிற்கு இரண்டு மனைவிகள் மட்டுமல்ல, அவருக்கு இன்னொரு மனைவியும் இருந்தாள். இவர்களுடைய பிள்ளைகளைப்பற்றி குர்-ஆன் ஒன்றுமே சொல்லவில்லையே. இவளுடைய பிள்ளைகள் தீர்க்கதரிசிகள் ( இறைத்தூதர்கள் ) இல்லையோ\n25:1. ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர் கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான்.\n25:2. அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள்.\nb) நபிக்கள் வருவது ( நபித்துவம் ), வேதம் கொடுக்கப்படுவது ஈசாக்கு வம்சத்திற்கு - குர்-ஆன் சாட்சி:\nகுர்-ஆனில் சொல்லப்பட்ட நபித்துவத்தைப்பற்றி 4 வசனமும் இஸ்ரவேல் மக்களைப்பற்றியே பேசுகிறது. நபித்துவமும், வேதமும் ஈசாக் வம்சத்திற்கு மட்டுமே உரியது என்று குர்-ஆன் சொல்கிறது, இஸ்மவேல் வம்சத்திற்கு அல்ல. 2500 ஆண்டுகளாக ( ஆபிரகாமிலிருந்து ( 2000 கி.மு), முகமது (570 கி.பி.) வரை) எல்லா நபிகளும் ஈசாக்கு வம்சத்திலிருந்து தான் வந்துள்ளார்கள். ஒரு நபிகூட இஸ்மவேல் வம்சம் இல்லை.\nஇஸ்மவேல் நபி என்றால், அவரின் பிள்ளைகள் அல்லது மற்ற வம்சத்தார்கள் யார் நபியாக இருந்தார்கள்\nc) இதோ ஈசாக்கு வம்சத்திற்குத் தான் நபித்துவம், வேதம் என்று குர்-ஆன் சொல்லும் சாட்சி: 6:89, 11:28, 29:27, 57:26\n6:89 இவர்களுக்குத்தான் நாம் வேதத்தையும், அதிகாரத்தையும், நபித்துவத்தையும் கொடுத்தோம்; ஆகவே இவற்றை இவர்கள் நிராகரித்தால் இதனை நிராகரிக்காத ஒரு சமுதாயத்தினரை இதற்கு நாம் நிச்சயமாக பொறுப்பாக்குவோம்.\n11:28 (அதற்கு) அவர் (மக்களை நோக்கி) 'என் சமூகத்தவர்களே நீங்கள் கவனித்தீர்களா நான் என் இறைவனிடமிருந்து (பெற்ற) தெளிவின் மீது இருந்து அவனிடமிருந்து (நபித்துவம் என்னும்) ஓர் அருளையும் அவன் எனக்கு தந்திருந்து அது உங்களுக்கு (அறியமுடியாமல்) மறைக்கப்பட்டு விடுமானால் நீங்கள் அதனை வெறுத்துக் கொண்டிருக்கும் போது அதனை(ப் பின்பற்றுமாறு) நான் உங்களை நிர்பந்திக்க முடியுமா\n29:27 மேலும், அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அளித்தோம்; இன்னும் அவருடைய சந்ததியிலே, நபித்துவத்தையும், வேதத்தையும் ஏற்படுத்தினோம்; அவருக்கு அவருடைய கூலியை இவ்வுலகத்திலும் கொடுத்தோம்; நிச்சயமாக மறுமையில் அவர் நல்லவர்களில் ஒருவராவார்.\n57:26 அன்றியும், திடமாக நாமே நுூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம்; இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபுவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம்; (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு; எனினும் அவர்களில் ரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக இருந்தனர்.\nஆப்ரஹாம் (இப்ராஹீம்) அவர்களின் முதல் மனைவியான சாராள் என்ற சபுராவிற்கு ஈசாக்கு என்ற இஸ்ஹாக் அவர்கள் இரண்டாவது குழந்தையாக பிறக்கிறார்கள். இவர்களின் சந்ததி பல கிளைகளாக பிரிந்து பெருகி பல இடங்களில் வாழ்ந்தார்கள். இவர்களில் ஒவ்வொரு சந்ததியினருக்கும் நேர்வழிக் காட்ட இறைவன் புறத்திலிருந்து தீர்கதரிசிகள் - இறைத்தூதர்கள் வந்துள்ளார்கள்.ஈசாக்(இஸ்ஹாக்)குடைய மகனாக யாகோப்(யஃகூப்) என்ற தீர்கதரிசி பிறக்கிறார்கள். இவர்களே 'இஸ்ராயீல்' என்றும் அழைக்கப்பட்டார்கள். இவர்களின் சந்ததியில் வந்தவர்கள்கள் தான் யூதர்கள் என்று அழைக்கப்படக்கூடிய இஸ்ரவேலர்கள்.அப்ரஹாம்(இப்ராஹீம்) அவர்கள் தம் மக்களுக்கு செய்த உபதேசத்தையே அவர்களின் மகன் ஈசாக்(இஸ்ஹாக்) அவர்களும், அவர்களுக்கு பின் மகன் வழி பேரன் யாகோப்(யஃகூப்) அவர்களும் செய்கிறார்கள். இந்த விபரங்கள் அனைத்தும் குர்ஆனில் வருகிறது.'\n(ஆப்ரஹாம் ஆகிய) அவருக்கு அவருடைய இறைவன் ''எனக்கு நீர் கீழ்படியும்'' என்று கூறியதும் ''அகிலத்தாரின் இரச்சகனுக்கு நான் கீழ்படிந்து விட்டேன்'' என்று கூறினார் (அல் குர்ஆன் 2:131)இதையே தம் மக்களுக்கு அவர்கள் நல்லுரையாகவும் கூறினார்கள்.(இஸ்ரவேலாகிய) யஃகூபும் '' என் மக்களே நிச்சயமாக இறைவன் இ(ஸ்லா)ம் மார்க்கத்தையே உங்களுக்கு தேர்ந்தெடுத்துள்ளான். எனவே நீங்கள் (அந்த ஏக இறைவனுக்கு) முற்றிலும் கீழ் படிந்தவர்களாக அன்றி மரணித்து விட வேண்டாம்'' என்கிறார்கள். (அல் குர்ஆன் 2:132)\nயாகோபிற்கு மரணம் நெருங்கியதும் அவர் தம் மக்களிடம் கேட்கிறார் ''எனக்கு பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்''மக்கள் பதில் சொல்கிறார்கள் ''நீங்கள் வணங்கிய அந்த வணக்கத்திற்குறியவனும் உங்கள் (குடும்ப) முன்னோர்களான அப்ரஹாம்(இப்ராஹீம்) இஸ்மவேல்(இஸ்மாயீல்) ஈசாக்(இஸ்ஹாக்) ஆகியோர் வணக்கத்திற்குறியவனாக ஏற்று வணங்கிய அந்த ஒரே அறைவனையே வணங்குவோம்'' (அல் குர்ஆன் 2:133)\nஆபிரகாம், ஈசாக் பட்டியலில் இஸ்மவேலும் சேர்ந்துவிட்டார். பைபிளில் ஒரு இடத்திலும் ஆபிரகாம், ஈசாக் பட்டியலில் இஸ்மவேலின் பெயரை சேர்த்து \" நான் ஆபிரகாமின், இஸ்மவேலின், ஈசாக்கின் தேவன்\" என்றுச் சொன்னதில்லை.இப்படிச் சொன்னால், கிறிஸ்தவர்கள் மாற்றி எழுதிவிட்டார்கள் என்றுச் சொல்வீர்கள்.\nஇப்படி பல இறைத்தூதர்களிடமிருந்து அறிவுரைகளைப் பெற்ற யூதர்கள் பின்னாளில் கடின சித்தம் உள்ளவர்களாகவும் எத்தகைய கொடுமையை செய்வதற்கும் அஞ்சாதவர்களாகவும் மாறிப்போனர்கள். இத்தயை மக்களிடம் தான் இயேசு(ஈஸா) அவர்கள் பிரசாரம் செய்வதற்காக வருகிறார்கள் கடைசியாக.\nபிரச்சாரம் செய்வதற்காக மட்டுமல்ல, உலகத்தின் எல்லா மக்களுக்காகவும் மரிப்பதற்காகவும், பிறகு உயிரோடு எழுந்திருப்பதற்காகவும் வந்தார்.\n\"இன்னும் நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்\" என்று (அக்குழந்தை) கூறியது. -- இயேசு.\nஇயேசுவிற்கு முன்னால் மோஸே (மூஸா) அவர்கள் அதே மக்களை வந்து சந்திக்கிறார்கள்.''நாம் மூஸாவிற்கு திட்டமாக வேதத்தை கொடுத்தோம். அவருக்கு பின்னால் தொடர்ச்சியாக இறைத்தூதர்களை அனுப்பிக் கொண்டிருந்தோம். மரியாளின் (மர்யமின்) குமாரர் இயேசு(ஈஸா)விற்கு nதிளிவான அத்தாட்சிகளை வழங்கியும் பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு அவரை பலப்படுத்தியும் வைத்தோம். (யூதர்களே) உங்கள் மனம் விரும்பாததை (நம்முடைய) எந்த தூதர் உங்களிடம் கொண்டு வந்தாலும் நீங்கள் பெருமையடிக்கிறீர்கள். ஒரு சாராரை பொய்படுத்தினீர்கள் ஒரு சாராரை கொலையும் செய்தீர்கள்.'' (அல் குர்ஆன் 2:87)\nமோஸே அவர்களுக்க பிறகு இறைவன் தொடர்சியாக யூதர்களுக்காக தீர்கதரிசிகளை அனுப்பிக் கொண்டிருந்தான். அப்படி அனுப்பப்பட்ட தீர்கதரிசிகள் யூதர்களால் ''பொய்பிக்கப்பட்டார்கள்'' அல்லது ''கொலை செய்யப்பட்டார்கள்'' என்ற விபரம் மேற்கண்ட வசனத்தில் கிடைக்கின்றன. பொய்பிப்பதற்கும் கொலை செய்யப்பட்டதற்கும் என்ன காரணம் அதே வசனத்தில் விடையும் கிடைத்து விடுகிறது. 'உங்கள் மனம் விரும்பாததை எந்த தூதர் உங்களிடம் கொண்டு வந்தாலும்..' என்ற இறைவனின் வார்த்தைகள், யூதர்கள் அவர்களின் மன விருப்பத்திற்கு மாற்றமாக - அவர்களை நல்வழிப்படுத்தக் கூடிய எந்த செய்தியையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை.\nஒரு கொள்கை நமக்கு பிடிக்காவிட்டால் அதை விட்டு நாம் ஒதுங்கிப் போகலாம் அல்லது அதை விமர்சிக்கலாம் இதை நாம் உலகில் இன்றும் பார்க்கிறோம். ஆனால் தாம் விரும்பாத ஒரு கொள்கையை - செய்தியை சொல்பவர்களை கொலை செய்யும் மனப்பக்குவம் பெற்றவர்களை கண்டிருக்கிறோமா... யூதர்கள் அந்த காரியத்தில் ஈடுபட்டார்கள். இதையும் அந்த வசனத்திலிருந்தே அறியலாம்.\nஆமாம், யூதர்கள் அப்படிச்செய்தார்கள், உண்மை தான். இன்னொரு பிரிவினரும் இப்படிச் செய்தார்கள். அவர் தான், முகமதுவும் அவரது தோழர்களும். தன்னை விமர்சித்து கவிதை எழுதிய ஐந்து பிள்ளைகளின் தாய்க்கு முகமது என்ன செய்தார்\n”ஒரு கொள்கை நமக்கு பிடிக்காவிட்டால் அதை விட்டு நாம் ஒதுங்கிப் போகலாம் அல்லது அதை விமர்சிக்கலாம் இதை நாம் உலகில் இன்றும் பார்க்கிறோம்\" -- இதனை நான் ஆமோதிக்கிறேன்.\nஇந்த சூழலில் தான் அந்த சமூகத்திற்கு வழிகாட்ட இயேசு(ஈஸா) தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எவ்வளவுதான் கெட்ட சமுதாயமாக இருந்தாலும் அதிலும் அபூர்வமாக இறைவனுக்கு அஞ்சி தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் கூடிய சில நல்ல மனிதர்கள் இருந்து விடுவது இயல்புதான். அந்த நல்லவர்கள் மூலமாகவும், தாம் நல்லவர்களாக உருவாக்கும் தம்முடைய சந்ததிகள் மூலமாகவும் - வரும் தலைமுறைக்கு - நல்ல விஷயங்கள் போய் சேர இது வழிவகுக்கிறது இறைவன் தான் இந்த ஏற்பாட்டை செய்கிறான்.\nஇறைவனின் இந்த ஏற்பாட்டின் அடிப்படையில்தான் யூத வம்சத்தில் பிறந்த இயேசு(ஈஸா) அவர்களின் பாட்டி - அதாவது மரியாள்(மர்யம்) உடைய தாயார் - நல்லவர்களாக இருந்திருக்கிறார்கள். இறைவனுக்கு அஞ்சி அவனுக்கு மட்டும் வழிபட்டு நடந்த அந்த அம்மையாரின் பிரார்த்தனைக்காகவும்,'இயல்பாக' சராசரியாக வந்த தூதர்கள் அனைவரும் பொய்பிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதால் 'பிறப்பிலேயே அற்புதம் மிக்க ஒரு இறைத்தூதரை யூதர்களுக்காக அனுப்புவோம்' என்ற இறைவனின் ஏற்பாட்டின் படியுமே இயேசு(ஈஸா) அவர்களின் பிறப்பு நிகழ்கிறது.\nபிறப்பிலே அற்புதம் மட்டுமில்லை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அவருடைய பிறப்பு, மரணம், உயிர்தெழல் போன்ற எல்லாம் தூள்ளியமாக பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிறது.\nதேதி: 2 ஜூலை, 2007\nதமிழ் முஸ்லிம் தளத்திற்கு அளித்த இதர மறுப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/sports/ipl-2018-live-rr-vs-csk/", "date_download": "2018-06-19T08:06:10Z", "digest": "sha1:FORDT62MJMCCKNLGKMNUTNALEUCEJ6JV", "length": 10872, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் Live Cricket Score Card - IPL 2018 Live, RR vs CSK", "raw_content": "\nமுஸ்லீம் நபர்களின் வேலையில் எனக்கு நம்பிக்கை இல்லை.. பெண்ணின் பேச்சை கேட்டு ஏர்டெல் செய்த செயல்\nFIFA World Cup 2018: இன்றைய போட்டிகள் விவரம் (ஜூன் 19)\nசென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் Live Cricket Score Card\nசென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் Live Cricket Score Card\nசென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் Live Cricket Score Card\nஜெய்ப்பூரில் இன்று இரவு எட்டு மணிக்கு நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.\nதோனி தலைமையிலான சென்னை அணி, பேட்டிங்கில் கில்லியாக விளங்கினாலும், பந்துவீச்சு என்பது மிகவும் கவலைக் கொள்ளக் கூடிய ஒன்றாக உள்ளது. டெத் ஓவர்களில் சிறந்த பவுலரை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறது சிஎஸ்கே. அதேசமயம், லுங்கி ங்கிடியின் பந்துவீச்சு பிளே ஆஃப்களில் நிச்சயம் கை கொடுக்கும் என தோன்றுகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற இன்னும் ஒரு வெற்றி தேவை என்பதால், இப்போட்டியில் வென்று, தனது பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்தும் முனைப்பில் உள்ளது சிஎஸ்கே.\nராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை, பத்து போட்டிகளில் ஆடி, நான்கில் மட்டும் வென்றுள்ளது. இன்றைய போட்டியை சேர்த்து, மீதமிருக்கும் நான்கு போட்டிகளையும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.\nஇந்நிலையில், டாஸ் வென்ற கேப்டன் தோனி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இப்போட்டியின் Live Cricket Score Card-ஐ உங்கள் ஐஇதமிழ்-ல் நீங்கள் கண்டுகளிக்கலாம்.\nஐபிஎல் தொடரில் பெட்டிங்: ஒப்புக்கொண்ட சல்மான்கான் சகோதரர்\nஃபிபா உலகக் கோப்பை 2018: தோனி ஃபார்முலாவில் கோப்பையை வெல்லுமா அர்ஜென்டினா\nஐபிஎல் வெற்றிக்கு பிறகு டி.ஜே. பிராவோ செய்த முதல் வீடியோ\nசென்னை அணி வெற்றி : அரை மணி நேரத்தில் மீம்ஸ்களால் அலற விட்ட நெட்டிசன்கள்\nவெற்றிக்கு பின் தந்தையை நோக்கி ஓடி வந்த ஸிவா தூக்கிக் கொஞ்சிய தோனி : வீடியோ\nஐபிஎல் 2018 : குயிக் ரீக்கேப்\nஐபிஎல் 2018: தனது குட்டி தேவதைகளுடன் தந்தைகளின் கொண்டாட்டம்\nஐபிஎல் இறுதி போட்டிக்காக நயன்தாரா என்ன செய்தார் தெரியுமா\n‘வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிப்பது கவலையளிக்கிறது’ – கமல்ஹாசன்\nகர்நாடகா தேர்தல் 2018 : மோடியின் கோவில் விசிட்டை குறை கூறிய காங்கிரஸ்\nமுஸ்லீம் நபர்களின் வேலையில் எனக்கு நம்பிக்கை இல்லை.. பெண்ணின் பேச்சை கேட்டு ஏர்டெல் செய்த செயல்\nஅவரிடம் பேசிய வாடிக்கையாளர் பிரநிதியின் கஸ்டமர் நம்பரையும் பூஜா குறிப்பிட்டிருந்தார்.\nஜியோவின் டபுள் டமாக்கா ஆஃப்ர்\nப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு நாளொன்றிற்கு 1.5ஜிபி கூடுதல் டேட்டாவினை வழங்க முடிவு செய்திருக்கின்றது. இந்த ஆஃபர் ஜூன் 12ம் தேதி தொடங்கி, வாடிக்கையாளர்களுக்கு ஜூன் 30 வரை இருக்கும்.\nமுஸ்லீம் நபர்களின் வேலையில் எனக்கு நம்பிக்கை இல்லை.. பெண்ணின் பேச்சை கேட்டு ஏர்டெல் செய்த செயல்\nBigg Boss 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி தொடக்கம்\nபிரபல வங்கியிடம் ரூ. 3250 கோடி கடன் வாங்க வீடியோகான் நிறுவனம் அளித்த பரிசு என்னவென்று தெரியுமா\nமுஸ்லீம் நபர்களின் வேலையில் எனக்கு நம்பிக்கை இல்லை.. பெண்ணின் பேச்சை கேட்டு ஏர்டெல் செய்த செயல்\nFIFA World Cup 2018: இன்றைய போட்டிகள் விவரம் (ஜூன் 19)\nஎஸ்பிஐ வங்கி ஏடிஎம் உள்ளே எலி… 12லட்சம் ரூபாய் அம்பேல்\nஃபிபா உலகக் கோப்பை 2018: நேற்றைய(ஜூன் 18) போட்டிகளின் முடிவுகள்\nவிடுமுறைக்கு சென்றதாக சொல்லப்பட்ட ஐசிஐசிஐ சிஇஓ சந்தா கொச்சார் அதிரடி நீக்கம்\nகாலா இரண்டாவது வார வசூல்… கபாலி, மெர்சலை தாண்டியதா\nகடல் காற்று மெதுவாக வீசுவதால் 3 நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும்\nநெஞ்சை பதற வைக்கும் வீடியோ: மலைப்பாம்பின் உடலில் காணமல் போன பெண்ணின் சடலம்\nமுஸ்லீம் நபர்களின் வேலையில் எனக்கு நம்பிக்கை இல்லை.. பெண்ணின் பேச்சை கேட்டு ஏர்டெல் செய்த செயல்\nFIFA World Cup 2018: இன்றைய போட்டிகள் விவரம் (ஜூன் 19)\nஎஸ்பிஐ வங்கி ஏடிஎம் உள்ளே எலி… 12லட்சம் ரூபாய் அம்பேல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bagavathgeethai.blogspot.com/2009/10/68.html", "date_download": "2018-06-19T08:27:48Z", "digest": "sha1:PJXDI2SUSV6YXCVHVAOUJ4C35HOKTD3M", "length": 12132, "nlines": 78, "source_domain": "bagavathgeethai.blogspot.com", "title": "மகாபாரதம்: 68-பன்னிரண்டாம் நாள் போர்", "raw_content": "\nஎதைக்கொண்டு வந்தாய்..அதை நீ இழப்பதற்கு. எதை நீ பெற்றாயோ..அது இங்கிருந்தே உனக்கு கொடுக்கப்பட்டது\nதருமரை..உயிருடன் பிடிக்க வெண்டுமெனில்..அர்ச்சுனனை அவர் அருகில் இருக்க விடக்கூடாது.போரை வேறு திசைக்கு மாற்றி அர்ச்சுனனை அங்கு இழுக்க வேண்டும் எனத் திட்டம் தீட்டினர் கௌரவர்கள்.திரிகர்த்த வேந்தனாகிய சுசர்மனும் அவனது சகோதரர்கள் சத்தியரதன்,சத்தியவர்மன்,சத்தியகர்மன் ஆகியோரும் தென்திசையிலிருந்து அர்ச்சுனனுக்கு சவால் விட்டனர்.அர்ச்சுனன் பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனின் சகோதரன் சத்யஜித்திடம் தருமரை பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு திரிகர்த்த மன்னனையும் அவருடைய சகோதரர்களையும் எதிர்த்துச் சென்றான்.\nமும்மரமாக நடைபெற்ற போரில் கண்ணனின் திறமையால் அர்ச்சுனன் தேர் எல்லா இடங்களிலும் சுழன்றது.பகைவர்களும் அவனுடன் 'வெற்றி அல்லது வீரமரணம்' என்று போரிட்டனர்.திரிகர்த்தவேந்தனுக்குத் துணையாக அவனுடன் அவன் சகோதரர்களையும் தவிர்த்து பல்லாயிரக்கணக்கான வீரர்களும் சேர்ந்து போரிட்டனர்.அர்ச்சுனன் வாயுவாஸ்திரத்தை விடுத்து அனைவரையும் வீழ்த்தினான்.சுசர்மன் மட்டும் தப்பினான்.\nதென்திசைப்போரை முடித்துக் கொண்டு பார்த்திபன் தருமரைக் காக்கும் பொருட்டுத் துரோணரை எதிர்த்தான்.ஆனால் துரோணரோ தருமரை உயிருடன் பிடிப்பதில் குறியாய் இருந்தார்.அன்றைய போரில் துரோணரின் திறைமையும் அனைத்துப்பேரையும் கவர்ந்தது.துரோணரை முறியடிக்க திருஷ்டத்துய்மன் முயன்றான்.தனது மரணம் இவனால்தான் என்பதை அறிந்த துரோணர் அவனைத் தவிர்க்கப் பார்த்தார்.அப்போது துரியோதனனின் தம்பியருள் ஒருவனான் துர்முகன் திருஷ்டத்துய்மனைத் தாக்கி போரிட்டான்.\nஅதே நேரத்தில் சத்யஜித் தன் திறமையைக் காட்டி தருமரைக் காக்க முற்பட்டான்.அவனுக்கும், துரோணருக்கும் நடந்த போர் தீவிரமாய் இருந்தது.துரோணர் மீது பல அம்புகளைச் செலுத்தினான் அவன்.அதனால் கோபமுற்ற துரோணர் விட்ட அம்பு ஒன்று அவன் தலையைக் கொய்தது.சத்யஜித்தின் மரணம் கண்ட விராடனின் தம்பி சதானீகன் துரோணரை எதிர்க்க..அவனையும் அவர் கொன்றார்.\nதுரோணர் தருமரை சிறைப்பிடித்து விடுவாரோ என்னும்பயம் ஏற்பட..பீமன் அங்கு வந்தான்.அவன் மீது பல யானைகளை ஏவினான் துரியோதனன்.அவைகளை பந்தாடினான் பீமன்.அபிமன்யூவும்..பாண்டவர்களின் குமாரர்களும் கௌரவர் படையை எதிர்த்து போராடினர்.\nஅப்போது ப்ராக்ஜோதிஜ மன்னனான பகதத்தன் சுப்ரதீபம் என்னும் யானையில் வந்து பீமனுடன் போரிட்டான்.அந்த யானை பீமனின் தேரை தகர்த்தது.பின் பீமனை தன் துதிக்கையால் பற்றி தூக்கி எறிய முற்பட்டது.பீமன் அதன் பிடியிலிருந்து தப்பி..அதன் மர்மஸ்தானத்தை தாக்கினான்.அந்த வேதனையிலும் அது பீமனை மிதித்துத் தள்ளப் பார்த்தது.ஆயினும் பீமன் அதனிடமிருந்து தப்பினான்.பின் அந்த யானை அபிமன்யூவின் தேரைத் தூள் தூளாக்கியது.சாத்யகியின் தேரும் அதே நிலையை எட்டியது.யானையின் அட்டகாசத்தை அறிந்த அர்ச்சுனன் விரைந்து வந்தான்..அதனைக் கொல்ல.\nஅர்ச்சுனன் பகதத்துடன் கடும் போர் புரிந்தான்.அப்போது பீமன் அந்த யானையின் மீது சிங்கம் போல பாய்ந்தான்.அப்போது அர்ச்சுனன் ஒரு அம்பை எய்த ..அது யானையின் கவசத்தைப் பிளந்து மார்பில் ஊடுருவியது.யானை வீழ்ந்து மாண்டது.பின் அர்ச்சுனன் செலுத்திய ஓர் அம்பு மாவீரன் பகதத்தனைக் கொன்று வீழ்த்தியது.\nபின்னர் அர்ச்சுனன் திருதிராட்டிர மன்னனின் மைத்துனர்களான அசலன்,விகுஷன் ஆகியோரைக் கொன்றான்.சகோதரர்களின் மரணத்தை அறிந்த சகுனி மாயையால் இருள் பரவச் செய்தான்.அர்ச்சுனன் ஒளிமய கணை ஒன்றால் அந்த இருளைப் போக்கினான்.சகுனி பயந்து வேறிடத்திற்கு நகர்ந்தான்.தருமரை..பிடித்துவிடலாம் என்ற துரோணரின் கனவு தகர்ந்தது.கௌரவர்கள் கலங்க..பாண்டவர்கள் மகிழ அன்றைய போர் முடிவுக்கு வந்தது.\nஅன்றைய போர் கண்டு சினம் கொண்ட துரியோதனன்..துரோணரிடம் சென்று கடுமையாகப் பேசினான்.'தருமரைப் பிடிக்கும் வாய்ப்பை தவற விட்டீர்கள்.வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டீர்.நீர் சொல்வது ஒன்று..செய்வது ஒன்று'என்றான்.\nஇதனால் துரோணர் கோபம் அடைந்து'துரியோதனா..உனக்கு பலமுறை சொல்லியுள்ளேன்.அர்ச்சுனனைப் போரில் வெல்ல முடியாது.போர்க்களத்தில் அவன் எப்படி தருமரைப் பாதுகாத்தான் என்று பார்த்தாயாஎப்படியும் நாளை நான் உன்னத போர் முறை ஒன்றைக் கையாளப் போகிறேன்.அர்ச்சுனனை நீ எப்படியாவது வெளியே கொண்டு செல்' என்றார்.\nதுரோணரின் பேச்சில் நம்பிக்கை வர துரியோதனன் சென்றான்.\n71-பதினான்காம் நாள் இரவுப் போர்\n66-பத்தாம் நாள் போரும்..பீஷ்மர் வீழ்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1168822.html", "date_download": "2018-06-19T08:34:06Z", "digest": "sha1:JNR7HQORDBKDNLNNEG663SPLH34P77JS", "length": 16401, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (13.06.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nமாகந்துர மதூஷின் நெருங்கிய சகாக்கள் மூன்று பேர் சற்றுமுன்னர் கைது\nதிட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பிரபல பாதாள உலக குழுத் தலைவன் மாகந்துர மதூஷின் நெருங்கிய சகாக்கள் மூன்று பேர் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.\nகடுகன்னாவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மறைந்து இருக்கும் போதே இவர்கள் மூவரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகண்டி பொலிஸ் நிலைய குழுவொன்றால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.\nதுப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த தேரர் விமானம் மூலம் கொழும்புக்கு\nதுப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கதிர்காமம், கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி கோபவக தம்மிந்த தேரர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மாலை விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.\nகதிர்காமம், கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி கோபவக தம்மிந்த தேரர் உட்பட இரண்டு தேரர்கள் மீது நேற்று (12) இரவு 11 மணியளவில் இனந் தெரியாத மூன்று நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.\nசம்பவத்தின் சந்தேகநபர்களை கைது செய்வதற்காக 04 பொலிஸ் குழுக்களும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் இணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதுப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற UP – CAG-8531 என்ற இலக்கமுடைய ஹொண்டா வெஸல் வகையைச் சேர்ந்த ஜீப் வண்டி பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவெவ்வேறு பகுதிகளில் ஹெரோயின் வைத்திருந்த நால்வர் கைது\nகுளியாப்பிட்டிய, வீரபுர பகுதியில் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.\nகுறித்த சந்தேகநபரிடம் இருந்து 203 கிராம் 189 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுளியாப்பிட்டிய, தியகமுல்ல பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதேவேளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஹெரோயின் வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅநுராதபுரம் பொதுசந்தை அருகில் 2 கிராம் ஹெரோயினுடன் 31 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அநுராதபுரம், ஹிமகந்திய பகுதியில் 2 கிராம் ஹெரோயினுடன் 39 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅத்துடன் பேராதெனிய, பிலிமத்தலாவ பகுதியில் 5 கிராம் 770 மில்லி கிராம் ஹெரோயினுடன் 27 வயதுடைய இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகேர்ணல் ரத்னபிரியவின் விடயம் தொடர்பில் விமல் ஜனாதிபதிக்கு கடிதம்\nலெப்டினென்ட் கேர்ணல் ரத்னபிரிய பந்துவின் பிரியாவிடை நிகழ்வு தொடர்பில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.\nமேலும், மக்களின் கோரிக்கைக்கு அமைய லெப்டினென்ட் கேர்ணல் ரத்னபிரிய பந்துவுக்கு மீண்டும் அதே பொறுப்பை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதற்கு தடையேற்படுத்தும் தனிப்பட்ட காரணங்கள் காணப்பட்டால் அது தொடர்பில் ஆராய்ந்து உரிய தீர்வு ஒன்றை வழங்குமாறும் விமல் வீரவங்ச கோரிக்கை விடுத்துள்ளார்.\nமுல்லைத்தீவு, விஸ்வமடு சிவில் பாதுகாப்பு படைப் பிரிவிற்கு பொறுப்பாக இருந்த, லெப்டினென்ட் கேர்ணல் ரத்னபிரிய பந்து, அண்மையில் அம்பேபுஸ்ஸ, சிங்க படைப்பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் அவர் விஸ்வமடு பகுதியில் இருந்து பிரியாவிடை பெற்று செல்லும் போது, அப்பகுதி மக்கள் கண்ணீருடன் விடை கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.\nஇஸ்லாமியரை இந்து சமய பிரதி அமைச்சராக நியமித்தமை மோதல்களை உருவாக்கும்..\nபிரபாகரனின் உருவச்சிலை அமைப்பதற்கான முயற்சி தோல்வி..\nகால்நடைத்துறை மேம்பாட்டுக்கு ரூ.645 கோடி நிதி வேண்டும் – அமைச்சர் உடுமலை…\nதெலுங்கு நடிகைகளை வைத்து அமெரிக்காவில் ஹைடெக் விபச்சாரம் – கணவன், மனைவி…\n“கோதாபய ராஜபக்ஷ” ஏகாதிபத்திய எதிர்ப்பாளரா தேசப்பற்றாளரா\nசாலையில் குப்பை கொட்டியவரை கண்டித்த நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு மத்திய மந்திரி…\nபிரபல அமெரிக்க பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nவிசேட நிதி ஒதுக்கிட்டின் மூலம் அபிவிருத்தி செய்க: ஜனாதிபதியிடம் கோரிக்கை மனு..\nபிக்பாஸ் பரிதாபங்கள்- கலக்கல் மீம்ஸ்..\nபெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்கும் வாய்ப்பே இல்லை: அருண்ஜெட்லி…\nவவுனியாவில் டெங்கு அதிகரிப்பு பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nயாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண் குழந்தை உயிரிழப்பு:…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nசுவிஸில் புலிகளுக்கு எதிரான வழக்கு.. இன்று அதிரடி தீர்ப்பு..\nயாழில் ஜே.சி.பி மூலம் தேர் இழுக்கப்பட்ட காரணம் இதோ : முழுமையான…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nசுவிஸில் புலிகளுக்கு எதிரான வழக்கு.. இறுதித் தீர்ப்பில்; ஐவர்…\nவிஸ்வமடுவில் இராணுவ அதிகாரியின் நிலை கண்டு கதறி அழும் மக்கள்..\nசற்றுமுன் வவுனியாவை சோகத்துள்ளாக்கிய சிறுமியின் சகோதரியும்…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\nயாழ் இளவாளையில் இரத்தம் குடிக்கும் பேய்..\nயாழில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞன் தொடர்பாக…\nகால்நடைத்துறை மேம்பாட்டுக்கு ரூ.645 கோடி நிதி வேண்டும் –…\nதெலுங்கு நடிகைகளை வைத்து அமெரிக்காவில் ஹைடெக் விபச்சாரம் –…\n“கோதாபய ராஜபக்ஷ” ஏகாதிபத்திய எதிர்ப்பாளரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sstaweb.in/2018/06/1_6.html", "date_download": "2018-06-19T08:28:32Z", "digest": "sha1:2FOR4P2PDV4QLTBN53BA3ELPQNV2PM3A", "length": 13160, "nlines": 281, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: பிளஸ் 1 சிறப்பு துணைத் தேர்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்", "raw_content": "\nபிளஸ் 1 சிறப்பு துணைத் தேர்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\nபிளஸ் 1 சிறப்பு துணைத்தேர்வை எழுத விரும்பும்\nமாணவர்கள் வியாழக்கிழமை முதல் ஆன் -லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக தேர்வுகள் துறை இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்தி:\nகடந்த மார்ச் -ஏப்ரல் பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்காக ஜூலை 5 -ஆம் தேதி முதல் ஜூலை 14 -ஆம் தேதி வரை சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்பட உள்ளது.\nஇந்தத் தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் ஆன்-லைனில் வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஜூன் 11 கடைசித் தேதியாகும்.\nதேர்வுக் கட்டணம்: இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள் ஒரு பாடத்துக்கு ரூ. 50, இதர கட்டணம் ரூ. 35 ஆகியவற்றுடன் ஆன் -லைன் பதிவுக் கட்டணம் ரூ. 50 சேர்த்து பணமாகச் செலுத்த வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு பதிவிறக்கம் செய்ய வேண்டிய தேதி குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.\nதேர்வு கால அட்டவணை: ஜூலை 5 - மொழிப் பாடம் தாள்-1, ஜூலை 6 - மொழிப் பாடம் தாள்-2, ஜூலை 7 - ஆங்கிலம் தாள்-1, ஜூலை 9- ஆங்கிலம் தாள்-2, ஜூலை 10 - வேதியியல், கணக்குப் பதிவியல், தொழில்பிரிவு கணக்குப் பதிவியல் தியரி, புவியியல், ஜூலை 11 - கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாடு, செவிலியர் (தொழில்), செவிலியர் (பொது), ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, வேளாண் செயல்பாடுகள், உணவு மேலாண்மை மற்றும் குழந்தை பராமரிப்பு.\nஜூலை 12 - தகவல்தொடர்பு ஆங்கிலம், நன்னெறி, கணினி அறிவியல், உயிரி வேதியியல், அட்வான்ஸ்டு மொழிப் பாடம் (தமிழ்), மனை அறிவியல், புள்ளியியல், அரசியல் அறிவியல்\nஜூலை 13 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம், பொது இயந்திர தத்துவம்-1, மின் இயந்திரம் மற்றும் உபகரண தத்துவம்-1, மேலாண்மைத் தத்துவங்கள், மேலாண்மை தத்துவம் மற்றும் நுட்பங்கள்\nஜூலை 14 - இயற்பியல், பொருளாதாரம், பொது இயந்திர தத்துவம் -2, மின் இயந்திரம் மற்றும் உபகரண தத்துவம் -2, மின்னணுவியல் உபகரணங்கள், சிவில் வரைபட நிபுணர், ஆட்டோ மெக்கானிக், ஜவுளி தொழில்நுட்பம்.\n2009&TET தொடர் போராட்டம் 2018\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nஜூலை 2 முதல் ஆசிரியர்களுக்கு MOBILE APP மூலம் ATTENDANCE - CEO அறிவிப்பு\nநாளை அறிவிக்கப்பட்டிருந்த ரம்ஜான் விடுமுறை ரத்து செய்து தமிழக அரசு அறிவிப்பு.... நாளை வழக்கம் போல் பள்ளிகள் உண்டு..\nFLASH NEWS: அனைத்து பள்ளிகளுக்கும் நாளை ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை\n1முதல் 3 ஆம் வகுப்புவரைக்கான கற்றல் கற்பித்தல் ஆசிரியர் கையேடு 2018-ன்படி \"புதிய கற்றல் கற்பித்தல் படிநிலைகள் (New Pedagogy)\" குறித்து பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு\nதொடக்க கல்வித்துறையில் அனைத்து மாவட்டங்களிலுள்ள காலிப்பணியிடங்கள், உபரி பணியிடங்கள் பற்றிய விபரம் 31.8.2017 ன் படி\n5 ஆம் வகுப்பு ஜூன் மூன்றாம் வாரத்திற்கான SALM பாடக்குறிப்பு PDF வடிவில்\nஆகஸ்ட் 15: மத்திய அரசு ஊழியர்களுக்குக் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. சம்பள உயர்வு, ஒய்வு பெறும் வயது 55இல் இருந்து 62\nமோடி தலைமையிலான ஆட்சியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..\nமோடி தலைமையிலான ஆட்சியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் அளவுகளைத் தாண்டி பல நன்மைகள் செய்துள்ள நிலையில், 2019 பொதுத் தேர்தலை ...\nபற்களுக்கு பின்னால் இருக்கும் அசிங்கமான மஞ்சள் கரையை போக்க சூப்பர் டிப்ஸ்பற்களுக்கு...\nபணிநிரவல் அனைவருக்கும் கிடையாது - எப்படி\nகாலிப்பணியிடம் குறைவாகவே உள்ளது. எல்லா மாவட்டத்திலேயும் surplus இருக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2017/01/10/63725.html", "date_download": "2018-06-19T09:07:35Z", "digest": "sha1:OM2T5GV4H3BTGBRWPOFYU2LGCHECHH3R", "length": 15645, "nlines": 170, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஜல்லிக்கட்டு தடைக்கு மத்தியில் ஆளும் பாஜக காரணம் அல்ல: வெங்கையா நாயுடு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாவிரி விவகாரத்தில் துரோகம் செய்தது தி.மு.க.வும், கருணாநிதியும்தான் மயிலாடுதுறை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கடும் தாக்கு\nஇந்தியாவின் பொருளாதார வளா்ச்சி பல ஆண்டுகளுக்கு தொடரும்: ஜெட்லி\nநைஜீரியாவில் தற்கொலைப்படையினரின் குண்டுவெடிப்பில் 31 பேர் பரிதாப பலி\nஜல்லிக்கட்டு தடைக்கு மத்தியில் ஆளும் பாஜக காரணம் அல்ல: வெங்கையா நாயுடு\nசெவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017 இந்தியா\nசென்னை, ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பாரம்பரியம். ஜல்லிக்கட்டு தடைக்கு மத்தியில் ஆளும் பாஜக காரணம் அல்ல என்று மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு கூறியுள்ளார்.\nசென்னை கிண்டியில் இந்தியா டூடே ஊடகத்தின் இரண்டு நாள் மாநாடு நேற்றுமுன் தீனமும் , நேற்றும் நடைப்பெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 6 மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், தொழிலதிபர்கள், கலையுலக பிரபலங்கள் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர்.\nஇன்றைய நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசுகையில், தமிழகத்தில் மக்கள் அரசுதான் நடந்து வருகிறது; ஜனநாயக முறைப்படிதான் எல்லாம் நடக்கிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு உள்ளது என்று கூறினார்.ஜல்லிக்கட்டு தடைக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு காரணமல்ல, இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால் கருத்து கூற இயலாது. ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பராம்பரியம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இது குறித்து மத்திய அரசு என்ன செய்ய இருக்கிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று கூறினார்.\nமேலும், தமிழக மக்கள் புத்திசாலிகள், திறமையானவர்கள், கடும் உழைப்பாளிகள் என்று கூறிய வெங்கைய்ய நாயுடு, தமிழ்நாடு வேகமாக வளர்ந்து வரும் மாநிலம் என்றும், தமிழக அரசுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்றும் தெரிவித்தார்.தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகள் வலுவாக உள்ளன என்றும், ஜெயலலிதா மறைந்த பிறகு அரசியல் களத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்றும், அதை அடுத்த தேர்தலில் பாஜக பயன்படுத்தும் என்றும் கூறினார். ஜெயலலிதா இருந்த போதே ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பணியாற்றியுள்ளார். தற்போது முதல்வராக இருக்கிறார். இவர் தேர்தெடுக்கப்பட்ட முதல்வர். அதிமுக பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலாவைப் பற்றியும், அவர் எப்படி செயல்படுவார் என்பது பற்றியும் தெரியாது. முதல்வராக யார் இருப்பார்கள் என்பது அதிமுகவின் உள்கட்சி விவகாரம். அதில் என்றைக்கும் பாஜக தலையிடாது என்று வெங்கையா நாயுடு கூறினார்.\nBJP ban Jallikattu Venkaiah Naidu ஜல்லிக்கட்டு பா.ஜ.க. வெங்கையா நாயுடு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கலாச்சாரம் இல்லாத நாடுதான் வேண்டும்: அமித்ஷா\nமுறுக்கிக் கொண்டு போன மாப்பிள்ளை மீண்டும் சட்டசபைக்கு வந்துள்ளார்: ஸ்டாலின் மீது அமைச்சர் ஜெயகுமார் தாக்கு\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nகேரளாவில் காவல் துறையில் ஆர்டர்லி முறை ஒழிக்கப்படும் - முதல்வர் பினராய் விஜயன் உத்தரவு\nமத்திய ஆசிரியர் தகுதி தேர்வை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் எழுதலாம் - மத்திய அமைச்சர் ஜவடேகர் உறுதி\nவிமானங்களில் இருப்பது போன்று ரயில்களிலும் நவீன கழிப்பறைகள் - அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி\nநடிகை அமலாபால் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்\nவீடியோ : பிக் பாஸ் சீசன் 2\nவீடியோ: மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாடு\nபுதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற வைகாசி விசாக திருவிழா தேரோட்டம்\nவீடியோ: புதுக்கோட்டை நாச்சி அம்மன் கோவில் பொங்கல் விழாவில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்\nவீடியோ: ஸ்டாலினால் தான் தமிழகத்திற்கு பெரிய ஆபத்து.. வேறு யாராலும் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nபிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் பாராட்டுக்குரியதே திருச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nகாவிரி விவகாரத்தில் துரோகம் செய்தது தி.மு.க.வும், கருணாநிதியும்தான் மயிலாடுதுறை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கடும் தாக்கு\nசண்டை நிறுத்தத்தை நீட்டிக்க ஆப்கன் தலிபான்கள் மறுப்பு\nநைஜீரியாவில் தற்கொலைப்படையினரின் குண்டுவெடிப்பில் 31 பேர் பரிதாப பலி\nஜப்பானில் நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 ஆக பதிவு 3 பேர் பலி - 100-க்கும் மேற்பட்டோர் காயம்\nபெனால்டி கிக்கை தவற விட்டது வேதனையாக உள்ளது - அர்ஜென்டினா கேப்டன் கவலை\nபோராடி டிரா செய்த பிரேசில்: தொடர் வெற்றிக்கு தடைபோட்ட சுவிட்சர்லாந்து\nபெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனிமையில் பயிற்சி பெற்று வரும் டோனி\nஇந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமாம்\nபெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைவு\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-18-06-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_17_06_2018\n1மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு\n2காவிரி விவகாரத்தில் துரோகம் செய்தது தி.மு.க.வும், கருணாநிதியும்தான்\n318 எம்.எல்.ஏ.க்களை கட்சியில் சேர்த்து கொள்வதில் கருத்து வேறுபாடில்லை - அமைச...\n4லண்டனில் இருந்து பிரான்சுக்கு ஓட்டம் பல பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி நாடு வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/aiadmk-ops-says-no-to-join-tvv-dinakaran-come-back-edappadi-palanisamy-on-confusion/", "date_download": "2018-06-19T08:10:00Z", "digest": "sha1:RGT6TU6BO42LGRUAHKE437ATKVEXQQK2", "length": 18349, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டிடிவி தினகரனின் காலக்கெடு... எடப்பாடி பழனிசாமி ஆலோசனை... அணிகள் இணையாது என்கிறார் ஓ.பி.எஸ் - AIADMK: Ops says no to join, TVV Dinakaran come back, Edappadi Palanisamy on confusion", "raw_content": "\nஅய்யாக்கண்ணு போராட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு\nமுஸ்லீம் நபர்களின் வேலையில் எனக்கு நம்பிக்கை இல்லை.. பெண்ணின் பேச்சை கேட்டு ஏர்டெல் செய்த செயல்\nடிடிவி தினகரனின் காலக்கெடு… முதல்வரின் ஆலோசனை… அணிகள் இணையாது என்கிறார் ஓ.பி.எஸ்\nடிடிவி தினகரனின் காலக்கெடு... முதல்வரின் ஆலோசனை... அணிகள் இணையாது என்கிறார் ஓ.பி.எஸ்\nஅதிமுக 3 அணிகளாக இருக்கும் நிலையில், மீண்டும் கட்சிப் பணியாற்ற டிடிவி தினகரன் வர இருப்பது மிக முக்கித்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.\nஅதிமுக என்றால் நினைவுக்கு வருவது ஜெயலலிதா தான், என்ற அளவிற்கு கட்சியை கட்டுக் கோப்புடன் நடத்தி வந்தார் ஜெயலலிதா. அப்போது, தமிழக அரசின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் செய்தியாளர்களிடம் பேட்டி அளிப்பது என்பது அரிதான நிகழ்வாகவே இருந்து வந்தது.\nஆனால், ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அதிமுக-வின் அப்படியே தலைகீழானது. தற்போது, எம்.பி-க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் என அனைவரும் ஆளுக்காளுக்கு பேட்டி கொடுத்து வருகின்றனர். ஜெயலலிதாவின் மறைவையடுத்து, முதலமைச்சராக பன்னீர் செல்வம் பதவியேற்க, பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்க இப்படி அடுத்ததடுத்த சம்வங்கள் நடந்தன. அதிமுக இனி பிளவு பட்டுவிடும் என சொல்லப்பட்டு வந்தது.\nஅதை உறுதிபடுத்தும் வகையில் நிகழ்ந்ததுதான் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் ராஜினாமா செய்த விவகாரம். அதிமுக, ஓ. பன்னீர் செல்வம் தரப்பு மற்றும் சசிகலா தரப்பு என இரண்டாக பிரிந்தது. இதன் பின்னர் முதலமைச்சராக வேண்டும் என்று கனவு கண்ட சசிகலாவுக்கு, உச்ச நிதிமன்றம் ‘செக்’ வைத்தது . சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவர், சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.\nஇதைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றார். இரு அணிகளையும் இணைத்து அதிமுக-வை பலப்படுத்த வேண்டும் என நினைத்து பேச்சுவார்த்தை குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அணிகள் இணைப்பு சாத்தியமில்லை என்று ஓ.பி.எஸ் தரப்பு தெரிவித்தனர்.\nஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பில் கூறப்படுவதோ, இரு அணிகளும் இணையும் என்பது தான். இதனிடையே, இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரனை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.\nசில மாதங்கள் சிறையில் இருந்த அவர், பின்னர் மீண்டும் கட்சிப் பணியில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். முன்னதாக, இரு அணிகள் இணைவதற்காக கட்சியில் இருந்து ஒதுங்குவதாக டிடிவி தினகரன் கூறியிருந்தார். இந்த நிலையில், மீண்டும் கட்சிப் பணியாற்றுவேன் என்று உறுதிபட தெரிவித்தார். பொதுச்செயலாளர் கட்சிப் பணி ஆற்ற முடியாததால், துணைப்பொதுச்செயலாளர் என்ற முறையில் கட்சிப் பணியை ஆற்ற வேண்டும் என்பது எனது கடமை. எனவே, ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் அதிமுக தலைமை கழகத்திற்கு வந்து கட்சிப் பணியாற்றுவேன். அப்போது, அனைத்து விஷயங்கள் குறித்தும் தெரிவிப்பேன் என்று கூறியிருக்கிறார்,\nஆனால், நிதி அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, எடப்பாடி பழனிசாமி கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தி வருகிறார். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக வேண்டும் என்று அனைத்து எம்.எல்.ஏ-க்களும் சேர்ந்து தான் தேர்ந்தெடுத்தோம். மாறாக வேறு யாரும் அவரை தேர்ந்தெடுக்க வில்லை என்று சசிகலாவை மறைமுகமாக விமர்சித்தார்.\nசிறையில் இருந்து வெளிவந்த டிடிவி தினகரனை 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் சந்தித்தனர். ஆனால், அது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை என்றும், நட்பு ரீதியிலான சந்திப்பு என்றே அவர்கள் தெரிவித்தனர். ஆனாலும், அது டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ-க்களே என்று கூறப்பட்டது.\nடிடிவி தினகரன் விதித்துள்ள கெடு, நாளையுடன் முடிவடைவதால் இரு அணிகளும் இணையுமா, இணையாதா என்று பெரும் குழப்பமே நீடித்து வருகிறது.\nஇந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம் கூறும்போது: அதிமுக அணிகள் இணைவது குறித்து எங்கள் பதிலை நாங்கள் ஏற்கெனவே கூறிவிட்டோம். இணைவது குறித்த தகவல்கள் எதுவும் இல்லை. அவர்களாகவே ஏதேனும் சொல்லிக் கொள்கின்றனர். ஊழல் அரசுக்கு துணைபோது என்பது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று மைத்ரேயன் தெரிவித்ததார். அது தமிழக மக்களின் கருத்து தான் என்று கூறினார்.\nஇவ்வாறு அதிமுக 3 அணிகளாக இருக்கும் நிலையில், மீண்டும் கட்சிப் பணியாற்ற டிடிவி தினகரன் வர இருப்பது மிக முக்கித்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.\n18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு: 3வது நீதிபதியாக விமலா நியமனம்\nதமிழக முதல்வர் எடப்பாடி இன்று டெல்லி பயணம்.. மோடியை சந்திப்பாரா\n முதல் முறையாக அதிமுக ‘லெட்டர் ஹெட்’டில் தனியாக அறிக்கை\nMLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நீதிபதிகள் சொல்வது என்ன\nMLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிசாமிக்கு வெற்றி\nMLA Disqualification Case Verdict: 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு, இனி 3-வது நீதிபதி விசாரணை\nதகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு: டிடிவி தினகரன் இல்லத்தில் முக்கிய ஆலோசனை\nஅதிமுக பொதுச்செயலாளர் பதவி ரத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி: கே.சி.பழனிசாமி அப்பீல்\n‘வரும் காலத்தில் ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தை மீட்போம்’ டிடிவி தினகரன் பேச்சு\nபிக் பாஸ் ஓவியாவுக்கு ஓட்டு கேட்கும் ஸ்வீட் கடை\nஇந்தியா vs இலங்கை 2-வது டெஸ்ட்: இலங்கை மண்ணில் முதன்முறையாக இன்னிங்ஸ் வெற்றி\nமெரினாவில் ஜெ. நினைவிடம் தேவையில்லை : ஐகோர்ட் தலைமை நீதிபதி கருத்து\nமெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைப்பதில் தனிப்பட்ட முறையில் தனக்கு உடன்பாடு இல்லை என சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.\nகன்னியாகுமரி மாவட்ட நாகர்கோவில் தங்கியிருந்து கோட்டார் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து இடவேண்டும்\nமுஸ்லீம் நபர்களின் வேலையில் எனக்கு நம்பிக்கை இல்லை.. பெண்ணின் பேச்சை கேட்டு ஏர்டெல் செய்த செயல்\nBigg Boss 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி தொடக்கம்\nபிரபல வங்கியிடம் ரூ. 3250 கோடி கடன் வாங்க வீடியோகான் நிறுவனம் அளித்த பரிசு என்னவென்று தெரியுமா\nஅய்யாக்கண்ணு போராட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு\nமுஸ்லீம் நபர்களின் வேலையில் எனக்கு நம்பிக்கை இல்லை.. பெண்ணின் பேச்சை கேட்டு ஏர்டெல் செய்த செயல்\nFIFA World Cup 2018: இன்றைய போட்டிகள் விவரம் (ஜூன் 19)\nஎஸ்பிஐ வங்கி ஏடிஎம் உள்ளே எலி… 12லட்சம் ரூபாய் அம்பேல்\nஃபிபா உலகக் கோப்பை 2018: நேற்றைய(ஜூன் 18) போட்டிகளின் முடிவுகள்\nவிடுமுறைக்கு சென்றதாக சொல்லப்பட்ட ஐசிஐசிஐ சிஇஓ சந்தா கொச்சார் அதிரடி நீக்கம்\nகாலா இரண்டாவது வார வசூல்… கபாலி, மெர்சலை தாண்டியதா\nகடல் காற்று மெதுவாக வீசுவதால் 3 நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும்\nஅய்யாக்கண்ணு போராட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு\nமுஸ்லீம் நபர்களின் வேலையில் எனக்கு நம்பிக்கை இல்லை.. பெண்ணின் பேச்சை கேட்டு ஏர்டெல் செய்த செயல்\nFIFA World Cup 2018: இன்றைய போட்டிகள் விவரம் (ஜூன் 19)\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eettv.com/page/172/", "date_download": "2018-06-19T08:26:59Z", "digest": "sha1:NBCIINLWOWX3Q52EFAVE37METMSZYXEF", "length": 11564, "nlines": 116, "source_domain": "eettv.com", "title": "EET TV – Page 172 – Entertainment for Tamils", "raw_content": "\nவெற்றி பெற்றார்கள் லோகன் கணபதி மற்றும் விஜய் தணிகாசலம் – ஒன்ராரியோ சட்டமன்றத்துக்குள் நுழையும் முதல் ஈழத்தமிழர்கள்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்: போர்க்களமானது தூத்துக்குடி நகரம் – பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு photos\nவரலாற்றில் முதல் முறையாக கனடா நாடாளுமன்றத்தில் தமிழர்களின் இனப் படுகொலை விவகாரம் அதிர்ச்சியில் இலங்கை அரசு .\nரொறன்ரோ தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் ஜஸ்ரின் ரூடோ அஞ்சலி . Photos…\nபுதிய மக்களாட்சி கட்சியின் (NDP) துணை தலைவராக திருமதி. தாட்சா நவநீதன் இன்று தெரிவாகியுள்ளார்\nபுதிய மக்களாட்சி கட்சியின் (NDP) துணை தலைவராக திருமதி. தாட்சா நவநீதன் இன்று தெரிவாகியுள்ளார். தமிழர் ஒருவர் தேசிய அரசியல் கட்சியொன்றின் தலைமைக்கு தெரிவாகியுள்ளமை இதுவே முதல் தடவை. திருமதி....\nதாயின் இறுதிக் கிரியைக்காக கனடாவில் இருந்து யாழ். வந்தவர் திடீர் மரணம்\nதாயின் இறுதிக் கிரியைக்காக கனடாவில் இருந்து வந்தவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் யாழ். மல்லாகம் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாயின்...\nநெடுந்தீவு பிரதேச சபை ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் கூட்டமைப்பு\nஈ.பி.டி.பி. கூடிய ஆசனங்களைப்பெற்ற நெடுந்தீவு பிரதேச சபையில் ஆட்சியமைக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. நெடுந்தீவு பிரதேச சபையில் போட்டியிட்ட சுயேச்சைக் குழுவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் இரு...\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது\nஎதிர்க்கட்சி பதவியை மஹிந்த ராஜபக் ஷவிற்கு வழங்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன...\nமைத்திரிபால சிறிசேனனாவால் சம்பந்தனின் பதவி பறித்தால் நடப்பது என்ன\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையில், பிரதமர் பதவி பறிபோகுமா அமைச்சர்களின் பதவி மாறுமா எதிர்க் கட்சியில் மாற்றம் வருமா என்றொல்லாம் பெரும் பரபரப்பான தகவல்கள் வெளியிட்டுக்...\nராஜபக்ஷ தரப்பினரை பதற்றமடைய செய்துள்ள சரத் பொன்சேகா\nசட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பதவியை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தன. இந்நிலையில் இது தொடர்பில் ஜனாதிபதியிடம் பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....\nஇரவோடு இரவாக மைத்திரிக்கு அறிவிக்கப்பட்ட முக்கிய முடிவு\nஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் தேசிய அரசாங்கத்தை விட்டு விலகிக் கொள்ள தீர்மானித்துள்ளதாக அமைச்சர் திலங்க சுமத்திபால தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று இரவு ஜனாதிபதியின்...\nஉயர்நீதிமன்றத்தில் தடுமாறி விழுந்த மகிந்த – தாங்கிப் பிடித்த அதிகாரிகள்\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உயர்நீதிமன்ற வாசற்படியில், தடுக்கி விழுந்த நிலையில், அருகில் இருந்து உதவியாளர்கள் தாங்கிப் பிடித்ததால், காயங்களின்றித் தப்பினார். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் காலை உச்சநீதிமன்றத்தில் இடம்பெற்றது....\nஅமெரிக்க பள்ளி துப்பாக்கிச்சூடு – மத்திய புலனாய்வு படைமீது டிரம்ப் பாய்ச்சல்\nபுளோரிடா பள்ளிக்கூட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் எத்தனையோ சமிக்ஞைகள் வந்தும்கூட, மத்திய புலனாய்வு படையினர் கோட்டை விட்டது மிகுந்த வருத்தம் தருவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். #FloridaSchoolShooting அமெரிக்காவின் புளோரிடா...\nதேவாலயத்தில் துப்பாக்கி சூடு: 4 பேர் பலி, பலர் படுகாயம் .\nரஷ்யாவில் உள்ள தேவாலயம் ஒன்றில் பிரார்த்தனை நடைபெற்று வந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் Kizlyar நகரில் இந்த கோர சம்பவம்...\nரொறொன்ரோவில் தொடரும் வெப்ப எச்சரிக்கை\nயோர்க் பல்லைக்கழக 15-வார வேலைநிறுத்தம் முடிவிற்கு வருமா\nமன்னாரில் தொடரும் அகழ்வு பணிகள் தோண்டத் தோண்ட மனித எச்சங்கள்\nயாழில் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகிய இளைஞனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு ….\nயாழ்ப்பாணத்தில் பொலிஸாரினால் கொல்லப்பட்ட சகோதரன் யாழில் தவிக்கும் இரு சகோதரிகள்\nகொலை நடந்த இடத்திற்கு நேரில் சென்ற ஸ்ரீ லங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு\nஎதிர்கால சந்ததியைப் பாதுகாக்க சகல தரப்பும் நிபந்தனையற்ற பங்களிப்பு வழங்க வேண்டும்…\nகூட்டமைப்பின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் UNPயில் இணைகிறார்\nகிளிநொச்சியில் ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளை ஏமாற்றிய மைத்திரி\nஸ்டெர்லைட் ஆலையில் 1,000 டன் கந்தக அமிலம் அகற்றும் பணி தொடங்கியது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/photo_gallery.php?cat=34&eid=41359", "date_download": "2018-06-19T08:40:55Z", "digest": "sha1:U5I3SHS2NNGH6HXTVD2DOHSQB2P3RWHU", "length": 7084, "nlines": 51, "source_domain": "m.dinamalar.com", "title": "Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமத்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் நேற்று காத்மாண்டுவில் பூடான் வெளியுறவு அமைச்சர் டாம்கோ டோர்ஜியை சந்தித்து பேசினார்.\nசுவிஸ் நாட்டில் நடைபெறும் லொகார்னோ திரைப்பட விழாவில் கலந்து கொண்ட பிரான்ஸ் திரைப்பட இயக்குநர் ஜீன் மேரி.\nசுவிஸ் நாட்டில் நடைபெறும் லொகார்னோ திரைப்பட விழாவில் கலந்து கொண்ட அமெரிக்க திரைப்பட இயக்குநர் ஜிம் மிக்கே.\nஅமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் நேற்று இண்டியன்போலிஸ் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.\nபதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் நவாஸ் ெஷரீப் நேற்று பாகிஸ்தான் குஜராத்தில் நடந்த கூட்டத்தில் தனது ஆதரவாளர்களை நோக்கி கையசைத்தார்.\nகூகுள் நிறுவன தலைவர் சுந்தர் பிச்சை காலிபோர்னியா மாகாணம் மவுன்டன் வியூவில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.\nஜெர்மனி அதிபர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் தலைநகர் பெர்லினில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினார்\nஅகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்மட்ட தலைவர் பிலிப்போ கிராந்தி ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்.\nஜெர்மனி அதிபர் ஏஞ்ஜெலா மெர்க்கெல் (மத்தி) ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்மட்ட தலைவர் பிலிப்போ கிராந்தி மற்றும் சர்வதேச புலம்பெயர் அமைப்பின் பொதுச்செயலாளர் வில்லியம் லாசி சிவிங் (வலது) ஆகியோர் பெர்லினில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\n» போட்டோ கேலரி முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thanikaatturaja.blogspot.com/2010/02/", "date_download": "2018-06-19T08:31:46Z", "digest": "sha1:A5TNJTZ56CGDMMMIAU5ROX3CUCQNGRLZ", "length": 4862, "nlines": 82, "source_domain": "thanikaatturaja.blogspot.com", "title": "தனி காட்டு ராஜா: February 2010", "raw_content": "\nதிங்கள், 22 பிப்ரவரி, 2010\nஇவர்கள் ஏன் அழகாக இல்லை என்பதற்கு\nகாரணம் தெரியாமல் இருந்தேன் இதுவரை .......\nஉன்னை பார்த்த பின்பு தான் தெரிந்து கொண்டேன் ...\nஅடிபாவி ....என்ன மாயம் செய்து எல்லா அழகையும்\nநீ திருடி கொண்டாய் .............\nPosted by கோக்கி at பிற்பகல் 6:42 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 18 பிப்ரவரி, 2010\nமுதல் காதல்,இரண்டம் காதல் என்கிறார்களே ...\nகாதலுக்கு முதல் முடிவு உள்ளதா\nPosted by கோக்கி at பிற்பகல் 6:28 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 17 பிப்ரவரி, 2010\nஎன் கனவுக் காதலி ......\nபரம ஆனந்தம் அடைகிறென் என்றது என்னிடம்...................\nPosted by கோக்கி at பிற்பகல் 6:51 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 3 பிப்ரவரி, 2010\nஇது என்னுடைய முதல் போஸ்ட்\nஎ தண்ட நக்கா ......தனுக்கு நக்கா..........\nPosted by கோக்கி at பிற்பகல் 6:44 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நீ என்ன சாதி\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉன்னை யாரு இதெல்லாம் எழுத சொன்னா\nஎன் கனவுக் காதலி ......\nஇது என்னுடைய முதல் போஸ்ட்\nஅட ..எலிக்கு வலை விரிச்சா...புலிகளா வர்றாங்க..\nதனி காட்டு ராஜா (Tea right). சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_94.html", "date_download": "2018-06-19T08:51:37Z", "digest": "sha1:PI5ASWLMSA7Y3YVRQPPMU474TZVLJYDV", "length": 11244, "nlines": 67, "source_domain": "www.tamilarul.net", "title": "பிரேரணை குறித்து கூட்டமைப்பின் இறுதி தீர்மானம் இன்று! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nசெவ்வாய், 3 ஏப்ரல், 2018\nபிரேரணை குறித்து கூட்டமைப்பின் இறுதி தீர்மானம் இன்று\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இறுதித் தீர்மானம் இன்று எடுக்கப்படவுள்ளது. நல்லாட்சி பயணங்களையும் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டும் ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nபிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை நாளைய தினம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன் நாளை இரவு 9 மணிக்கு வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டினை உறுதிப்படுத்த நேற்றைய தினமும் இன்றும் தமது பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவித்திருந்த போதிலும் நேற்று நடைபெறவிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டம் இடம்பெறவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய நபர்கள் கொழும்பிலும் ஒருசிலர் நாட்டிலும் இல்லாத நிலையில் நேற்றைய சந்திப்பு இடம்பெறவில்லை.\nஇந்நிலையில் இன்று பாராளுமன்றம் கூடுகின்ற நிலையில் காலை 10 மணிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டம் கூடுகின்றது. எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் தலைமையில் இன்றைய தினம் இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். மேலும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் நிலைப்பாடுகள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்தே தீர்மானம் எடுக்கப்பட வேண்டும். இதில் தனித்தனி தீர்மானங்களை முன்வைக்க முடியாது. ஆகவே நாளை காலை எமது சகல உறுப்பினர்களையும் சந்தித்து ஆழமாக சிந்தித்து நல்லாட்சி நிலைப்பாடுகளையும் கருத்தில் கொண்டு தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்மானங்களை நாம் முன்னெடுப்போம் என அவர் குறிப்பிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2017/05/19/72123.html", "date_download": "2018-06-19T08:50:59Z", "digest": "sha1:BO64NMDMSJBFKR4XFGULKWWPESZ3FWDM", "length": 12427, "nlines": 169, "source_domain": "www.thinaboomi.com", "title": "தென்காசி எம்.கே.வி.கே. மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாவிரி விவகாரத்தில் துரோகம் செய்தது தி.மு.க.வும், கருணாநிதியும்தான் மயிலாடுதுறை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கடும் தாக்கு\nஇந்தியாவின் பொருளாதார வளா்ச்சி பல ஆண்டுகளுக்கு தொடரும்: ஜெட்லி\nநைஜீரியாவில் தற்கொலைப்படையினரின் குண்டுவெடிப்பில் 31 பேர் பரிதாப பலி\nதென்காசி எம்.கே.வி.கே. மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி\nவெள்ளிக்கிழமை, 19 மே 2017 திருநெல்வேலி\nதென்காசி எம்.கே.வி.கே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் 217 மாணவ மாணவிகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர்.\nஇதில் மாணவி சுஜா உலகஸ்ரீ மற்றும் தங்கவேல்ராஜ் 494 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தனர். இரண்டாவதாக மாணவி கிருஷ்ணசந்தியா 492 மதிப்பெண்கள் மற்றும் மூன்றாவதாக மாணவி ரோஷினி 491 மதிப்பெண்கள் பெற்றனர். 490 - க்கு மேல் 6 பேரும் 480 - க்கு மேல் 17 பேரும் 450 – க்கு மேல் 67 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவர்களையும் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களையும் பள்ளி தாளாளர் பாலமுருகன் பள்ளி முதல்வர் அந்தோணி பால்ராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கலாச்சாரம் இல்லாத நாடுதான் வேண்டும்: அமித்ஷா\nமுறுக்கிக் கொண்டு போன மாப்பிள்ளை மீண்டும் சட்டசபைக்கு வந்துள்ளார்: ஸ்டாலின் மீது அமைச்சர் ஜெயகுமார் தாக்கு\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nகேரளாவில் காவல் துறையில் ஆர்டர்லி முறை ஒழிக்கப்படும் - முதல்வர் பினராய் விஜயன் உத்தரவு\nமத்திய ஆசிரியர் தகுதி தேர்வை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் எழுதலாம் - மத்திய அமைச்சர் ஜவடேகர் உறுதி\nவிமானங்களில் இருப்பது போன்று ரயில்களிலும் நவீன கழிப்பறைகள் - அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி\nநடிகை அமலாபால் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்\nவீடியோ : பிக் பாஸ் சீசன் 2\nவீடியோ: மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாடு\nபுதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற வைகாசி விசாக திருவிழா தேரோட்டம்\nவீடியோ: புதுக்கோட்டை நாச்சி அம்மன் கோவில் பொங்கல் விழாவில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்\nவீடியோ: ஸ்டாலினால் தான் தமிழகத்திற்கு பெரிய ஆபத்து.. வேறு யாராலும் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nபிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் பாராட்டுக்குரியதே திருச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nகாவிரி விவகாரத்தில் துரோகம் செய்தது தி.மு.க.வும், கருணாநிதியும்தான் மயிலாடுதுறை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கடும் தாக்கு\nசண்டை நிறுத்தத்தை நீட்டிக்க ஆப்கன் தலிபான்கள் மறுப்பு\nநைஜீரியாவில் தற்கொலைப்படையினரின் குண்டுவெடிப்பில் 31 பேர் பரிதாப பலி\nஜப்பானில் நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 ஆக பதிவு 3 பேர் பலி - 100-க்கும் மேற்பட்டோர் காயம்\nபெனால்டி கிக்கை தவற விட்டது வேதனையாக உள்ளது - அர்ஜென்டினா கேப்டன் கவலை\nபோராடி டிரா செய்த பிரேசில்: தொடர் வெற்றிக்கு தடைபோட்ட சுவிட்சர்லாந்து\nபெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனிமையில் பயிற்சி பெற்று வரும் டோனி\nஇந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமாம்\nபெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைவு\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-18-06-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_17_06_2018\n1மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு\n2காவிரி விவகாரத்தில் துரோகம் செய்தது தி.மு.க.வும், கருணாநிதியும்தான்\n3லண்டனில் இருந்து பிரான்சுக்கு ஓட்டம் பல பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி நாடு வி...\n418 எம்.எல்.ஏ.க்களை கட்சியில் சேர்த்து கொள்வதில் கருத்து வேறுபாடில்லை - அமைச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://islamicnews.wordpress.com/2007/12/04/%E0%AE%87-%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2018-06-19T08:35:28Z", "digest": "sha1:3T22HY5O6R4RM4DJQ5BE7G2D7VXHW54Y", "length": 14870, "nlines": 83, "source_domain": "islamicnews.wordpress.com", "title": "இ யூ மு லீக் ‘பாபர் மசூதி நினைவு ‘ சிறப்பு கருத்தரங்கம் | Islamic News", "raw_content": "\nஇ யூ மு லீக் ‘பாபர் மசூதி நினைவு ‘ சிறப்பு கருத்தரங்கம்\nகுவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (KIUML) சார்பில் 30-11-2007 வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் இஷா தொழுகைக்கு பிறகு நடைப்பெற்றது குவைத், ஃபஹாஹீல் பகுதியில் உள்ள பிஸ்மில்லாஹ் (அல்-ஷாஃபி) ஹோட்டல், சிராஜுல் மில்லத் அரங்கத்தில் மசூதியும் , சமுதாய அரசியலும்…’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nகருத்தரங்க நிகழ்ச்சிக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் உலமாக்கள் குழு உறுப்பினர் மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மது இப்ராஹீம் மன்பயீ ஹஜ்ரத் அவர்கள் தலைமையேற்க, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் தலைமை நிலைய சொற்பொழிவாளர் மவ்லவீ காரீ ஏ.ஆர். முஹம்மது அலீ ரஷாதி அவர்கள் கிராஅத் (இறைமறை திருக்குர்ஆன் வசனங்கள்) ஓத, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹஜ்ரத் அவர்கள் வரவேற்புரையாற்ற , சமுதாய சேவகர் கவிஞர் ஷம்சுத்தீன் அவர்கள் வாழ்த்துரை வழங்க கருத்தரங்க நிகழ்ச்சி இனிதே துவங்கியது.\nதலைவரின் ‘சமுதாய ஒற்றுமை மற்றும் முஸ்லிம்களின் கடமைகள் ‘ குறித்த தலைமையுரைக்கு பின் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முன்னோடி ஏபிஸி. நஜீர் அவர்கள் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து ‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இதுவரை செய்த சாதனைகள், இனி செய்ய வேண்டிய பணிகள்’ குறித்து கருத்தரங்க தொடக்கவுரையாற்றினார்.\nஅதைத் தொடர்ந்து… குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., அவர்கள் ‘ பாபர் மசூதியின் வரலாறு, இடிப்பு , வழக்கு விவரங்கள் மற்றும் தற்போதைய சமுதாய அரசியல் நிலவரங்கள் ‘ குறித்தும்,\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க த்தின் உலமாக்கள் குழு உறுப்பினர் பேராசிரியர் மவ்லவீ ஏ. அப்துஸ் ஸலாம் தாவூதி அவர்கள் ‘ ஆரிய ஹிந்துத்வ தீவிரவாதிகளின் திட்டங்கள், முஸ்லிம்கள் அதனை எதிர்கொள்ளும் முறைகள் ‘ குறித்தும் , சமுதாயக் கவிஞர் – எழுச்சிப் பாவலர் விழுப்புரம் ஷாஜி எம்.ஏ. , பி.எட். , அவர்கள் ‘இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்த இஸ்லாமியர்கள் , சங்பரிவார்களின் வரலாற்று திரிபுகள் , எதிர்கால சமுதாயத்திற்கு அளிக்க வேண்டிய அறிவுரைகள்’ குறித்தும் சிறந்த முறையில் தங்கள் கருத்துக்களை கருத்தரங்கில் எடுத்துரைத்தனர்.\nகுவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பாளரும் , குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் துணைத் தலைவருமான திருப்பத்தூர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா அவர்கள் ‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வரலாற்றுச் சுவடுகள் , கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) அவர்களின் வாழ்க்கைப் பக்கங்கள் , தற்போதைய முஸ்லிம் போலி அரசியல்வாதிகளின் ஏமாற்று வித்தைகள் ‘ குறித்து கருத்தரங்க நிறைவுரையாற்றினார்.\nகுஜராத் முஸ்லிம் இனப்படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தியாவின் மாண்புமிகு குடியரசு தலைவர், மாண்புமிகு பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு அனுப்ப வேண்டிய அவசர கோரிக்கை மனுக்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களிடம் விநியோகிக்கப்பட்டன.\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் ஹவல்லி கிளை பொறுப்பாளர் ஏ. ஹஸன் முஹம்மது அவர்கள் நன்றி கூற, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் தலைமை நிலைய சொற்பொழிவாளர் மவ்லவீ காரீ ஏ.ஆர். முஹம்மது அலீ ரஷாதி அவர்களின் துஆவுடனும், குவைத், ஃபஹாஹீல் பகுதியிலுள்ள பிஸ்மில்லாஹ் (அல்-ஷாஃபி) ஹோட்டல் நிர்வாகத்தினர் மூலமாக வழங்கப்பட்ட இரவு உணவுடனும் இரவு 10.30 மணிக்கு கருத்தரங்கம் இனிதே நிறைவுற்றது.\nஇந்த பாபர் மசூதி நினைவு சிறப்பு கருத்தரங்கில் குவைத்தின் பல பகுதிகளிலிருந்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கர்கள், ஆர்வலர்கள் , அனுதாபிகள், உலமாக்கள், தொழிலதிபர்கள் , வியாபாரிகள், பணியாளர்கள், பல்வேறு இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க பொறுப்பாளர்கள் இணைந்து செய்திருந்தனர்.\nஇஸ்லாமிய செய்திகளை உடனுக்குடன் வழங்கும் ஒப்பற்ற இணையதளம்.\nஅபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த ஒரு கறுத்த ஆண் அல்லது கறுத்த பெண்மணி இறந்துவிட்டார். அவரைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் விசாரித்தபோது அவர் இறந்துவிட்டதாகக் கூறினார்கள். `இதை (முன்பே) என்னிடம் நீங்கள் சொல்லியிருக்க வேண்டாமா அவரின் அடக்கத் தலத்தை எனக்குக் காட்டுங்கள் அவரின் அடக்கத் தலத்தை எனக்குக் காட்டுங்கள் என்று நபி(ஸல்) கூறிவிட்டு அவரின் அடக்கத்தலத்துக்கு வந்து அவருக்கு ( என்று நபி(ஸல்) கூறிவிட்டு அவரின் அடக்கத்தலத்துக்கு வந்து அவருக்கு (\nஅனுமதி அபுதாபி அமைதி அரசியல் அரசு அரபி அறிமுகம் ஆங்கிலம் ஆமிர் ஆலிம் ஆலோசனை இணையம் இயக்கம் இலக்கியச்சோலை இஸ்லாம் உரை உர்தூ எய்ட்ஸ் ஏற்காடு ஐக்கிய அரபு அமீரகம் கணினி கல்லூரி கல்வி கழகம் கீழக்கரை குத்பா குறுந்தகடு சங்கமம் சட்டவிரோதம் சமுதாயம் சமூகம் சவுதி அரேபியா சவூதி சிமி சிறப்பு சென்னை செயல்பாடு சேலம் சொற்பயிற்சி சொற்பொழிவு தடை தமிழ் தமிழ்நாடு தமுமுக தவ்ஹீத் தாயகம் தாளாளர் திருமறை துபாய் தேர்ச்சி தொகுப்பு தொழுகை நல்லிணக்கம் நாகர்கோவில் நாடு நூல் பயிற்சி பயிலரங்கு பள்ளிவாசல் பாதுகாப்பு மருத்துவம் மாணவர் மார்க்கம் மின்னஞ்சல் முகாம் முன்னுரிமை முஸ்லிம் ரத்ததானம் ரியாத் வருடம் விழா விழிப்புணர்வு ஷேக் ஸையித் ஹஜ்\nத மு மு க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/will-rajini-backtrack-from-his-political-entry-due-dinakaran-306350.html", "date_download": "2018-06-19T08:19:22Z", "digest": "sha1:75W6QPKBSPM3NUTYQSS343I3EQO3AWWL", "length": 13766, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினியாவது.. தினகரனுக்குப் பயந்து பின் வாங்குவதாவது... தவறான தகவலால் கொதிக்கும் ரசிகர்கள்! | Will Rajini backtrack from his political entry due to Dinakaran ? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ரஜினியாவது.. தினகரனுக்குப் பயந்து பின் வாங்குவதாவது... தவறான தகவலால் கொதிக்கும் ரசிகர்கள்\nரஜினியாவது.. தினகரனுக்குப் பயந்து பின் வாங்குவதாவது... தவறான தகவலால் கொதிக்கும் ரசிகர்கள்\nதமிழக பேருந்தில் இந்தி பெயர் பலகை-நடத்துநர் சஸ்பென்ட்\nகாலா.. ரஜினிகாந்த்தின் மாஸ் இமேஜ் டோட்டல் டேமேஜ்.. இதைவிட தெளிவாக கலாய்க்க முடியாது\nரஜினியுடன் ஒட்டும் வேண்டாம்.. உறவும் வேண்டாம்.. பாஜக முடிவெடுக்க ராமசுப்ரமணியன் அழைப்பு\nமெர்சல், இரும்புத்திரையைவிட காரமாக பாஜகவை விமர்சித்தும்.. காலா மட்டும் தப்பியது எப்படி\nஇனி அடுத்த படம் ரிலீஸ் சமயத்தில்தான் ரஜினி அரசியல் பக்கம் வருவார்: இளங்கோவன்\nகன்னட அமைப்பினர் போராட்டம்.. 4000 போலீஸ் பாதுகாப்பு.. பெங்களூரின் சில தியேட்டர்களில் காலா ரிலீஸ்\nசென்னை: தினகரன் வெற்றியால் ரஜினி தனது அரசியல் கட்சி அறிவிப்பையும் கட்சித் தொடங்கும் திட்டத்தையும் தள்ளி வைத்துள்ளதாக வந்த பொய்யான தகவலால் அவரது ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளனர்.\nகடந்த மே மாதம் ரஜினிகாந்த் அரசியல் குறித்து பேச தொடங்கியது முதல் பிரளயம்தான். ஏகப்பட்ட எதிர்ப்புகள். தமிழரே தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று குரல்கள் வலுத்து ஒலித்தன.\nசிலரோ ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றனர். அதேசமயம், ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு மத்தியில் ரஜினியால் அரசியலில் ஜொலிக்க முடியாது என்ற கருத்துகளும் உலவின.\nரஜினிகாந்த் மே மாதத்துக்கு பிறகு, அமைதியாக இருந்ததாக பலர் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர் திரை மறைவிலிருந்து கட்சி கொடி, பெயர் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டார். இன்னும் அறிவிக்க வேண்டியதுதான் பாக்கி.\nஇந்நிலையில் ரசிகர்களை நாளை முதல் 6 நாட்களுக்கு ரஜினி சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி அறிவிப்பார் என்று தமிழருவி மணியனும், ரஜினியின் நண்பர் ராஜ்பகதூரும் கூறியுள்ளனர். நாளை செய்தியாளர்களை சந்தித்து எப்போது கட்சித் தொடங்குகிறார் என்ற தேதியை ரஜினி அறிவிப்பார் என்று தெரிகிறது. ஜனவரி 4-ஆம் தேதி புதுக்கட்சி தொடங்க ரஜினி திட்டமிட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது.\nஇந்த நிலையில்தான் ஆர்கே நகரில் டிடிவி தினகரன் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தினகரனின் வெற்றியால் அரசியல் அறிவிப்பை வெளியிட ரஜினி தயக்கம் காட்டுவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை நிரப்ப திட்டமிட்டு இருந்த நிலையில், தினகரனின் மாபெரும் வெற்றி ரஜினியை மீண்டும் யோசிக்க வைத்து உள்ளதால் தனது அரசியல் பிரவேசத்தை தள்ளி வைத்துள்ளதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.\nஇதுகுறித்து ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில் தினகரனுக்காக அச்சப்படும் ஆள் ரஜினி இல்லை. தினகரனை வெற்றி பெற செய்தது திமுகதான். இதை அதிமுகவினரே கூறியுள்ளனர். ரஜினி அரசியலுக்கு வந்தால் அனைத்து கட்சிகளும் காணாமல் போய்விடும் என்பதால்தான் இதுபோன்று ரஜினி தயக்கம் என்பது போன்ற பொய்யான தகவல்கள் உலா வருகின்றன. தினகரனுக்காக கட்சி தொடங்குவதை தள்ளி போடுகிறார் என்று கூறுவது காமெடியாக உள்ளது. எனவே அவர் கண்டிப்பாக நாளை அறிவிக்கும் தேதியில் அரசியலுக்கு வருவார் என்று அடித்து கூறுகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nrajinikanth political party fans club ரஜினிகாந்த் அரசியல் கட்சி ரசிகர்கள் சந்திப்பு\nBREAKING NEWS LIVE: சேலம்-சென்னை 8 வழிசாலைக்கு எதிர்ப்பு- சமூக ஆர்வலர் வளர்மதி கைது\nதிருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டைகள் பறிமுதல்... ரூ.1.5 கோடி மதிப்பு\nஓரினச் சேர்க்கையர்களுக்கு தனி வானொலி நிலையம்: அரபு உலகில் புதிய மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://blog.zquad.in/2008_11_01_archive.html", "date_download": "2018-06-19T08:59:43Z", "digest": "sha1:5VXIXSCBYHUJGJJOCLEI6MBX5Y4SQR7J", "length": 20666, "nlines": 168, "source_domain": "blog.zquad.in", "title": "படியுங்கள்! சுவையுங்கள்!!: November 2008", "raw_content": "\nசும்மா விளையாட்டா படிச்சத, பார்த்த, கேட்டத மற்றவர்களிடமும் இணையதளம் மூலம் பகீர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியது அதன் வெளிப்பாடுதான் இந்த வலைப்பூ\nதொழில் துறையில் வெற்றி அல்லது சாதனை என்பது ஒவ்வொரு மனிதானலும் முடியும் என்பதை நிரூபிக்கும் புத்தகம் இது இந்தியாவை பெருத்த வரையில் நமக்கு தெரிந்த தெல்லாம் ”டாட்டா”, ”பிர்லா”, ”ரிலையான்ஸ்” போன்ற ஜாம்பவான்களை மட்டும் தான். ஆனால் இன்று இவர்கள் அளவுக்கு உயரவில்லை என்றாலும் ”வரும் காலத்தில் நாங்களும் பெரிய ஜாம்பவான்களாக வருவோம்” என்று உழைத்து உழைப்பாலே உயர்ந்து கொண்டிருக்கும் பல தொழில் முனைவர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது இந்நூல்\n”K.P.N. பஸ்”, ”ஆனந்த் பனியன்கள்”, ”சுகுனா சிக்கன்”, ”நீல் கிரீஸ் சூப்பர் மார்க்கெட்”, மற்றும் ”இதயம் நல்லெண்ணெய்” என பல்வேறு தொழில் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறிக் கொண்டிருக்கிறது. பணக்காரர்கள் மட்டுமே தொழிலதிபராக ஆக முடியும் என்ற எண்ணமிருந்தால் தகர்தெரியுங்கள். இந்நூலை படியுங்கள் நாளை ”அம்பானி” நீங்களாகவும் இருக்கலாம்.\nஇலக்கு, உழைப்பு, விடா முயற்சி, மனத்தின்மை இது வெற்றியின் தாரக மந்திரம்.\nஆன்லைன் மூலம் வரவு செலவு விபரங்களை கணக்கிட\nஆன்லைன் மூலம் உங்கள் வரவு செலவு விபரங்களை கணக்கிட கீழ் உள்ள வளைத்தளங்கள் உதவலாம்...\nExpensr (இந்த வளைத்தளம் பயன்படுத்திய வகையில் நன்றாக உள்ளது).\nமாதாந்திர வரவு செலவு திட்டம்\nஉங்களுடைய மாதாந்திர வரவு செலவு திட்டமிட அல்லது திட்டமிட்டு செலவு செய்ய உங்கள் கணனியில் உள்ள எக்ஸல் ஸீட்டை பயன்படுத்த முடியும்.... என்று உங்களுக்கு தெரியுமா\nஓரு வருடத்திற்கான கணக்கு மற்றும் திட்டமிடல்..\nடவுன்லேட் செய்யுங்கள் உங்கள் பணத்தை திட்டமிட்டு செலவு செய்யுங்கள்.\nமேல் உள்ள உள்ள எக்ஸல் ஸீட்டை டவுன்லேட் செய்ய இங்கு கிளிசெய்யவும்..\nவின்டோஸ் லைவ் போட்டோ கேலரி எவ்வாறு பயன்படுத்துவது\nவின்டோஸ் லைவ் போட்டோ கேலரி மூலம் உங்களுடைய புகைப்பட கருவியில் இருந்து நேரடியா புகைப்படங்களை எளிய முறையில் கணினியில் இறக்கி கொள்ள முடியும்.\nபுகைப்படத்தின் நிழல் படம் திரையில் சிறிய வடிவில் தெரிவதால் அதிக நேரம் தேடாமல் எளிதாக தேர்வு செய்ய முடியும்.\nவின்டோஸ் லைவ் போட்டோ கேலரி டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்\nவின்டோஸ் லைவ் போட்டோ கேலரி உள்ள மிகப்பெரிய பயன்பாடு, புகைப்படங்களை ஆண்டு/மாதம்/நாள் என வரிசைப்படுத்தி பார்க்க முடியும். இதன் முலம் புகைப்படங்களை தேடும் நேரம் வெகுவாக குறையும்.\nஉங்களுடைய புகைப்படங்களை நீங்கள் தரவரிசைப்படுத்த விரும்பினால் தரவரிசைப்படுத்தி கொள்ளும் வசதி. உதரணமாக உங்கள் வீட்டு திருமனம், ஊட்டி சுற்றுலா, பிறந்தநாள் நிகழ்ச்சி மற்றும் உறவினர்கள் வருகை என தமிழ் மொழியில் அழகானா முறையில் தரவரிசை படுத்தமுடியும்.\nஉதரணமாக கணினி புகைப்படம் என்று தரவரிசைப் படுத்தபட்ட படத்தை திரைவிளக்கபடத்தில் காணலாம்.\nதரவரிசைபடுத்திய புகைப்படத்தை வெளிநாடுகளில்/வெளிஊர்களில் வாழும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணையதளத்தின் முலம் பகிர்ந்து கொள்ள நீங்கள் நடடினால் Publish என்ற பட்டணை கிளிக் செய்து நீங்கள் பதிவு செய்ய விரும்பும் இணையதள குறிப்புக்ளை (யுஸர் நேம் மற்றும் பாஸ்வேட்) தந்து கிளிக் செய்யவும்.\nசிறிது வினாடிகளில் உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பார்த்து மகிழமுடியும்\nஇந்த வசதியின் மூலம் நீங்க உங்கள் புகைப்படத்தை ஒன்று ஒன்றாக இணையதளத்தில் ஏற்ற தேவையில்லை. மேலும் இதனால் உங்கள் நேரம் வெகுவாக மிச்சம் ஆகின்றது.\nஆகா இணையத்தின் மூலம் எவ்வாறு புகைப்படங்களை பகீந்து கொள்ள முடிந்ததே அதுபோல் இதையே நாம் படச்சுருளாகா பாக்க முடியுமா அல்லது CDயில் பதிய முடியுமா அல்லது CDயில் பதிய முடியுமா என்று நீங்கள் கேட்டால், முடியும் என்பதே எனது பதில்.\nபடச்சுருளாகா மாற்ற அல்லது CDயில் பதிய. உங்களுக்கு தேவையான படங்களை தேர்வு செய்யது மேக் (Make) என்ற மெனுவை கிளிக் செய்யவும்.\nபடச்சுருளாகா மாற்ற உங்கள் கணினியில் Windows Movie Maker இருக்க வேண்டும். விஸ்டாக இருந்தல் உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகி இருக்கும்.\nWindows XP யாக இருந்தால் இந்த இணையதளத்தில் இருந்து இறக்கி கொள்ளுங்கள்\nஇந்த வாரம் நாணய விகடனில் அரசாங்கத்துக்குக் கிடைக்கவேண்டிய வருமான வரிக்கு வேட்டு வைக்கும் விசயம் பற்றி ஒரு செய்தி வந்துள்ளது.\nபங்குச் சந்தையில் தினம் தினம் குட்டையைக் குழப்புகிற பல புண்ணியவான்களில் பல்க் செக்யூரிட்டி டிரேடர்கள் என்று அழைக்கப்படுகிறவர்கள் முக்கியமான ஜாதி. டிவிடெண்ட் கொடுக்கப் போகிறோம் என்று ஏதாவது ஒரு நிறுவனம் அறிவித்தால் போதும்... உடனே இந்த பல்க் டிரேடர்கள் கும்பலாகக் கிளம்பி வந்து பல ஆயிரம் ஷேர்களை வாங்கிக் குவித்துவிடுவார்கள்.\nபொதுவாக ஒரு நிறுவனம் டிவிடெண்ட் அறிவித்தால், அந்த ஷேரின் மதிப்பு கிடுகிடுவென ஏறும். டிவிடெண்ட் அளிக்கப்படும் ரெக்கார்ட் தேதி முடிந்த மறுநாளே அந்த ஷேரின் விலை சரசரவென இறங்கி, கிட்டத்தட்ட டிவிடெண்ட் அறிவிப்பு வெளியான தேதியில் இருந்த விலைக்கு வந்துவிடும்.\nபல்க் டிரேடர்கள் அறிவிப்பு வெளியானதும் வாங்குவார்கள்... அதன்பிறகு வாங்கிய ஷேர்களின் மதிப்பு நன்றாகக் குறைந்த பிறகு நஷ்டத்துக்கு விற்றுவிட்டு வெளியேறிவிடுவார்கள்''\nஇந்த பல்க் டிரேடர்கள் இரண்டு விஷயங்களை விவரமாகச் செய்வதில் கொழுத்த லாபம் பார்க்கின்றனர். ஒன்று, டிவிடெண்ட் மூலம் கிடைக்கும் பணத்துக்கு வரி கிடையாது என்பதால் அதில், கொள்ளை லாபம் பார்ப்பது. இரண்டாவது, ஷேர்களை நஷ்டத்துக்கு விற்பதால், வரித்தாக்கல் செய்யும்போது, பிற பங்குகளை விற்பதால் கிடைக்கும் லாபத்தை இந்த நஷ்டத்தைக் காட்டி ஈடுசெய்வது. இப்படி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதே இந்தப் புத்திசாலிகளின் கணக்கு.\nஇவர்கள் இப்படிச் செய்து வருவதன் மூலம் அரசாங்கத்துக்கு பல கோடி ரூபாய் வருமான வரி இழப்பு ஏற்படுகிறது. எனவே, இனி பல்க் டிரேடர்கள் வாங்கும் அத்தனை ஷேர்களின் மூலம் கிடைக்கும் டிவிடெண்டுக்கு கட்டாயம் வரி கட்ட வேண்டும் என்று என்று சொல்லிவிட்டது வருமானவரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாணையம் சிறுமுதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும் சலுகையில் இவர்கள் இனி குளிர்காயமுடியாது... நல்ல விஷயம்தான்\nலால்பேட்டை மற்றும் சீர்காழி சொந்த ஊர் தற்போது இருப்பது சிங்கப்பூர்.\nஎனது ஆங்கில வளைத்தளம் Come Across சென்று பார்க்கவும்.\nதகவல் தொழில்நுட்ப செய்தி (3)\nஆன்லைன் மூலம் வரவு செலவு விபரங்களை கணக்கிட\nமாதாந்திர வரவு செலவு திட்டம்\nவின்டோஸ் லைவ் போட்டோ கேலரி எவ்வாறு பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://devan.forumta.net/t3944-topic", "date_download": "2018-06-19T08:12:51Z", "digest": "sha1:VZK722WA2MRQYQQWEJ76PUARWJMM5QDO", "length": 18165, "nlines": 93, "source_domain": "devan.forumta.net", "title": "ஒரு பிராமணரின் சாட்சி (ஆங்கிலத்தில்)", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nவெளிப்படுத்தின விசேஷத்தின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசிMon May 21, 2018 11:19 pmசார்லஸ் mcஅறிமுகம் வாட்ஸ்ஆப் க்ரூப் வீடியோ கால்Mon May 21, 2018 11:10 pmசார்லஸ் mcமூன்று வகையான பாகப்பிரிவினைகள்Sat May 05, 2018 10:22 amAdminகிறிஸ்தவ சட்டப்படி ... நிலம் சொத்து பாகபிரிவினைகள்Sat May 05, 2018 10:21 amAdminஎட்டு வகையான பட்டாக்கள் - சட்டம் தெளிவோம்.Sat May 05, 2018 10:14 amAdminஉன் சுக வாழ்வு துளிர்க்கிற காலம் வந்ததுSat Feb 24, 2018 11:16 amAdminதுர் உபதேசத்தை போதிக்கும் மனிதன்Tue Feb 20, 2018 8:13 amAdminகுடும்ப ஜெபம் சுலபமாக செய்வது எப்படி Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…Fri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றாFri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றா Fri Jan 26, 2018 3:00 pmசார்லஸ் mcMr. கிறிஸ்தவன் SSLC, MBBSThu Jan 25, 2018 4:57 pmAdminபாஸ்டர் கிதியோனின் மரணத்தின் மூலம் அறிய வருவதுWed Jan 24, 2018 6:48 amAdminஒரு போதகரின் மனக்குரல்Wed Jan 24, 2018 6:30 amAdminவேதங்களில் உள்ளதை சிந்துத்துப் பாருங்கள்Tue Jan 23, 2018 5:39 pmசார்லஸ் mc மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுTue Jan 23, 2018 12:37 pmAdminகீழ்ப்படியாத ஊழியக்காரன்Tue Jan 23, 2018 12:31 pmAdmin\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nஒரு பிராமணரின் சாட்சி (ஆங்கிலத்தில்)\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள் :: கிறிஸ்தவச் சூழல்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nஒரு பிராமணரின் சாட்சி (ஆங்கிலத்தில்)\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://discoverybookpalace.com/products.php?product=Double-Thrill-Special-", "date_download": "2018-06-19T08:43:51Z", "digest": "sha1:2IZHXGCMCJKDHMZBYCWQ3BZ6AORYX7XJ", "length": 7458, "nlines": 227, "source_domain": "discoverybookpalace.com", "title": "Double Thrill Special", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nசங்கப் பனுவல்கள் தொகுப்பு மரபு-திணை மரபு Rs.135.00\nதியாக பூமியில் மாநில மாநாடு Rs.100.00\nஆந்த்ரேய் தார்கோவஸ்கியின் ஏழு காவியங்கள் Rs.120.00\nஇதோ - நமது \"பிரியாணிப் புகழ் \" கேப்டன் பிரின்ஸ் ரசிகர் மன்றத்தின் அங்கத்தினர்களுக்கும், நமது இதர நண்பர்களுக்கும் அந்த அட்டைப்படத்தின் trailer லார்கோவின் அட்டைபடத்தில் சில்வர் வர்ணம் வந்தது போல் இந்த இதழில் Metallic Gold கூடுதலாய் இருந்திடும் அப்புறம் கள்ள வோட்டுக்கள் ; நல்ல வோட்டுக்கள் ; பிரியாணிப் பொட்டலங்கள் என்று இரு அணியினரும் தத்தம் ஹீரோக்களை நமது online poll -ல் வெற்றி பெறச் செய்ய அடாது பாடு படுவதைப் பார்த்திடும் போது, புல்லரிக்கின்றது \nLion Comics Prakash Publications தமிழ் காமிக்ஸ் புக்ஸ் பிரகாஷ் பப்ளிகேஷன்ஸ் லையன் காமிக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t117830-topic", "date_download": "2018-06-19T09:11:45Z", "digest": "sha1:YNXD7ZYS6KBFRSK4DFOBSXSWFH3BQ7HZ", "length": 30823, "nlines": 300, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம்", "raw_content": "\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nஎனது ஊரிலே இருக்கும் சித்தர் முத்துவடுகநாதர் ஆலயத்தின் சிறப்புகள் சில உங்களின் பார்வைக்கு\nசிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் அமைந்திருக்கும் சித்தர் ஆலயம் சித்தர் முத்துவடுகநாதர் இல்லற நிலையில் நின்று ஆன்மீக பணிபுரிந்த இச்சித்தர் சேதுபதி சீமையின் செம்பிநாடு முத்துவிஜயரகுநாத சேதுபதியின் பெண் வாரிசு வழி வந்த பூவலத்தேவனுக்கும் குமராயி அம்மைக்கும் 1737ல் பிறந்தவர் முத்துவடுகநாதர்.\nபூவலத்தேவனின் திடீர் மறைவையடுத்து ஆட்சியைக் கைப்பற்ற முயன்றவர்கள் அடுத்த வாரிசான முத்துவடுகநாதருக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்றனர். இதை அறிந்த தாயார் இரவோடு இரவாக குழந்தையுடன் வெளியேறி பாலமேட்டில் குடியேறினார். அங்கு ஜெகநாதன் என்பவரின் பண்ணை வீட்டிலிருந்த போது ஜெகநாதனுக்கு முதுகில் ராஜபிளவை நோய் ஏற்பட்டது. அந்நோயை குணப்படுத்த பல வைத்தியர்கள் வந்தாலும் குணமாகவில்லை. இதையடுத்து பண்ணை வீட்டிலிருந்த முத்துவடுகநாதர் தன் கையால் மருந்து இட ராஜபிளவை நோய் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. இதையடுத்து அச்சிறுவனின் புகழ் பரவ குவிந்தது கூட்டம். பிறப்பிலேயே இறையருள் பெற்ற முத்துவடுகநாதர் அழகர்கோவில் சென்று பாலையா சுவாமிகளிடம் அருள் உபதேசம் பெற்றார் முத்துவடுகநாதர். மேலூர் அருகே உள்ள பட்டூர் கிராமத்தில் குடியேறி ஆசிரியர் ஆனார். இதனால் பட்டூர் வாத்தியார் என்றே அழைக்கப்பட்டார். தான் வசித்த பட்டூர் அருகே உள்ள சிங்கம்புணரியில் சூனியங்கள் செய்யும் கூட்டத்தினர் மக்களை அச்சுறுத்தி பொருள்களை கொள்ளை கொண்டனர். மந்திர தந்திரங்களால் மக்களை ஆட்டிப் படைத்த அவர்களை அப்புறப்படுத்த சிங்கம்புணரிக்கு இச்சித்தர் அழைக்கப்பட்டார். எல்லோருக்கும் சவாலாக இருந்த அப்பீதாம்பர கூட்டத்தினரை ஊரை விட்டு ஓடச் செய்தார். இதையடுத்து சிங்கம்புணரி மக்களின் வேண்டுதலை ஏற்று அங்கேயே தங்கிய முத்துவடுகேசர் சிங்கம்புணரியை ஒட்டிய வனத்தின் அருகே உள்ள கத்தாழை காட்டுக்குள் தினமும் தியானத்தில் ஈடுபட்டார். அவர் செல்லும் வழியில் சிற்பி ஒருவர் சிலை செதுக்கும் வேலை செய்து வந்தார். தினம் ஒருவர் கம்பீரத் தோற்றத்துடனும் சித்தருக்குரிய பொலிவுடனும் அந்த அடந்த காட்டுக்குள் போவது வருவதுமாக இருந்ததைப் பார்த்து அவரிடம் சென்று தனக்கு வாரிசு இல்லாததை சொல்லி அழுதார். அதனால் மனமிறங்கிய அவர் சிலை செதுக்க ஒரு கல்லை எடுத்து தன்னுடன் வரும்படி கூறினார். தான் அந்த வனத்திற்குள் தவத்தில் ஈடுபடும் பொழுது அதை அப்படியே சிலையாக செதுக்கும்படி சிற்பியிடம் கூறினார் சித்தர். சிற்பம் உருவாக அதை தழுவி தனது தவ வலிமையை அச்சிற்பத்திற்கு ஏற்றினார். தான் ஜீவசமாதி அடையும் பொழுது இச்சிலையை அந்த பீடத்தின் மீது நிறுவி வழிபட கூறி அச்சிற்பிக்கும் குழந்தை வரம் அளித்தார். அதன் பின் சிவந்திலிங்கம் பண்டாரம் அவர்களின் வாரிசுதான் தனக்கு பூஜைகள் செய்ய வேண்டும் எனவும் கூறினார். அப்போது சிவந்திலிங்கம் வாரிசுகள் நாங்கள் ஒரு ஏழை தங்களால் உங்களுக்கு பூஜைகள் செய்ய இயலும் என கூறினார்கள். அதற்கு சித்தர் சிங்கம்புணரி வணிகர்களிடம் சென்று எனக்கு பூஜை செய்வதற்கு என்று கேள் அவர்கள் கொடுப்பதை வாங்கி வந்து பூஜைகளை செய்தால் போதும் என சித்தர் கூறினார். அந்த முறை இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு கடையாக சென்று வணிகர்கள் கொடுக்கும் பொருள் அல்லது பணத்தை வைத்து பூஜை நடத்தி வருகின்றனர். ஒருமுறை புலவர் ஒருவர் சித்தரின் இறைசக்தியை பரிசோதிக்க சித்தரிடம் தாங்கள் சாப்பிட விரால் மீன் சமைத்து வந்துள்ளேன் என்று சாப்பிட கொடுத்தார். உண்மையில் அவை கருநாகத்துண்டுகள். அதை சுவைத்து சாப்பிட்ட சித்தர் பின்னர் உமிழ்ந்த போது கருநாகம் உயிர் பெற்று ஓடியது. பின்னர் அந்த புலவர் உண்மையை கூறி மன்னிப்பு கேட்டார். இப்படி பல அதிசயங்கள் நிகழ்த்திய முத்துவடுகேசர் 96 ஆண்டுகள் வரை வாழ்ந்து 18.08.1833 அன்று ஜீவசமாதி அடைந்தார். அதன்பின் சித்தர் அன்று கூறியபடி அச்சிற்பி செதுக்கிய சிலைக்குதான் தற்போது முத்துவடுகேசர் ஜீவசமாதி ஆலயத்தில் பரம்புமலை நோக்கி சிலையை நிறுவி அபிஷேக ஆராதனைகள் நடந்து கொண்டிருக்கிறது. பின்பு அவரின் அருளால் ஈர்க்கப்பட்ட பக்தர்கள் அவ்விடத்தில் ஆலயம் எழுப்பி திருக்கோவிலில் மாதந்தோறும் பெளர்ணமி, அமாவாசை வழிபாடுகள் நடத்துகின்றனர். பெளர்ணமி நள்ளிரவில் அபிஷேகமும், அன்னதானமும் அதனைத் தொடர்ந்து சொற்பொழிவும் நடைபெறுகின்றனர். மனிதராக பிறந்து மனிதனோடு மனிதனாக வாழ்ந்து உயிரோடு ஜீவசமாதியான இந்த அருள் சித்தரின் அருள் தரிசனம் காண வெளி நாடுகளிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். ஆண்டு தோறும் சித்ரா பெளர்ணமியன்று திருத்தேரில் சித்தரின் திருவுருவச் சிலை நகர் வலம் கொண்டுவரப்படும். ஆண்டு தோறும் ஆடி மாதம் குருபூஜை வெகு சிறப்பாக நடைபெறும். இச்சித்தரின் நேரடி வாரிசுகள் சிங்கம்புணரியில் இன்றும் இருக்கின்றனர். சித்தர் முத்துவடுகநாதர் சிங்கம்புணரி சந்திவீரன்கூடம் பின்புறம் உள்ள தனது இல்லத்தில் பூஜை செய்த அறையை கோவிலாக வணங்கி வருகின்றனர். அவர் பூஜைக்காக பயன்படுத்திய பொருள்களை அவரது வாரிசுகள் பாதுகாத்து வருகின்றனர். இக்கோவில் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் அமைந்துள்ளது. மதுரை – திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள கொட்டாம்பட்டி வழியாக கிழக்கே 10 கி.மீ பயணித்தால் சிங்கம்புணரி வந்துவிடும்.\nRe: சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம்\nசித்தத்தை கலக்கிடும் சித்தர் பற்றிய செய்திகள் .\nசுவை பட கூறி உள்ளீர் , Manik\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம்\nRe: சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம்\nநன்றி ரமணியன், ராஜன் அய்யா...............\nRe: சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம்\nRe: சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம்\nRe: சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம்\nRe: சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம்\nபடத்திற்கு நன்றி ayyasami ram \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம்\nமிக அருமையான தகவல்.. தகவலுக்கு நன்றி மாணிக்\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம்\nRe: சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம்\nஅருமையான செய்தி பகிர்வுக்கு நன்றி\nRe: சித்தர் முத்துவடுகநாதர் ஆலயம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/tag/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-19T08:45:33Z", "digest": "sha1:OH4XBYJLLEDCXYS64DGTX2WYNMLYFEUP", "length": 5790, "nlines": 144, "source_domain": "ithutamil.com", "title": "இப்படை வெல்லும் | இது தமிழ் இப்படை வெல்லும் – இது தமிழ்", "raw_content": "\nHome Posts tagged இப்படை வெல்லும்\nஇது ஓர் ஓராள் படை (ஒன்-மேன் ஆர்மி). இப்படைக்கு வீரமோ, பலமோ...\nகுலேபா வா – பாடல்\n‘இப்படை வெல்லும்’ படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு அம்மாவாக...\nஇப்படை வெல்லும் – டீசர்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nபிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1\nபிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nஆந்திரா மெஸ் – தோற்ற ஆண்களின் கதை\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nராஜேஷுக்குக் குவார்ட்டர் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\nஸ்பைடேர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ் – ட்ரெய்லர்\nஆந்திரா மெஸ்- ட்ரெய்லர் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajinifans.com/interview/sivakumar.php", "date_download": "2018-06-19T08:58:05Z", "digest": "sha1:X3MZTBRPC2B5WD22VNISMD34GBRQI3S4", "length": 16305, "nlines": 140, "source_domain": "rajinifans.com", "title": "Rajini chats with Actor Sivakumar - Interview - Rajinifans.com", "raw_content": "\nசில ஆண்டுகளுக்கு முன், சினிமா பத்திரிகைக்காக, ரஜினியும், சிவகுமாரும் சந்தித்துப் பேசினார்கள்.\nஅவர்களின் உரையாடலில் இருந்து சில பகுதிகள்:-\nரஜினி:- ஞாயிற்றுக்கிழமைகளில் வர்ற ரசிகர்களை மீட் பண்றதை வழக்கமா வெச்சிருக்கேன். இன்னிக்கு இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை. இப்பவும் வாசல்ல கூட்டம் இருக்கு. பீச்சுல `ஜாகிங்'போது பார்த்தோம் இல்லியா\nசிவகுமார்:- ஆமாம், இப்பவும் `ஜாகிங்' பண்றீங்களா\nரஜினி:- வீட்லயே பண்றேன். இப்ப வீடியோ காசட் ஒண்ணு வந்திருக்கு. அதைப் போட்டோம்னா அவங்க சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருப்பாங்க. பீச்சுல போறதுல என்ன அட்வான்ட்டேஜ்னா ப்ரெஷ் ஏர் கிடைக்கும். ஆனா நாலரைக்குள்ள அங்க இருக்கணும். கொஞ்சம் லேட்டாயிடிச்சின்னா கூட்டம் வந்து தொந்தரவு ஆயிடும். மூணு ஆம்பிளைப் பசங்களா உங்களுக்கு\nசிவகுமார்:- இரண்டு பையன், ஒரு பொண்ணு. அது சிஸ்டமாடிக்தான்\nரஜினி:- எல்லாமே பிரின்சிபிள்ஸ்... அது, இது எல்லாமே முதல் படத்துல உங்களைப் பார்த்தப்போ எப்படி இருந்தீங்களோ அப்படியே இருக்கீங்க. எனக்குச் சில சமயம் ரொம்ப ஆச்சரியமாயிருக்கு.\nசிவகுமார்:- நீங்க மட்டும் என்னவாம்\nரஜினி:- நான் கொஞ்சம் கொஞ்சம். முடியெல்லாம் வெள்ளையாயிட்டே வருது.\nசிவகுமார்:- அது எல்லாருக்கும் ஆயிட்டுதான் வருது. அது கணக்கில்லை.\nபண்ணின ரோல்கள்ல ஆத்ம திருப்தித் தந்த மாதிரி ஏதாவது\nரஜினி:- `புவனா ஒரு கேள்விக்குறி' ரொம்ப நல்ல ரோல் அது. உங்களுக்கே தெரியும். நீங்களே எவ்வளவோ சொல்லிக் குடுத்தீங்க. அப்புறம் ரொம்பவும் என்ஜாய் பண்ணி செஞ்ச ரோல் `ஆறிலிருந்து அறுபதுவரை', `எங்கேயோ கேட்ட குரல்'\nசிவகுமார்:- எந்த மாதிரி படங்கள் பண்றது உங்களுக்குத் திருப்தியா இருக்கு\nரஜினி:- எண்டர்டெயின்மெண்ட் வித் ஸம் மாரல்.\nசிவகுமார்:- இப்ப நீங்க செய்யற படங்கள்ல அதைச் செய்ய முடியுதா\nரஜினி:- முடியலை. நிச்சயமா முடியலை. அதுதான் ரொம்பக் கஷ்டமா இருக்கு. ஹீரோயிசம் பண்ணிக்கிட்டு சூப்பர்மேன் மாதிரி பத்துபேரை அடிக்கிறது, இதெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு.\nசிவகுமார்:- எண்டர்டெயின்மெண்ட் படங்கள் பண்ணாம இருக்க முடியாது. நீங்களே சில நல்ல படங்களுக்கு இன்ஸிஸ்ட் பண்ணலாமே அந்த பொஸிஷன்ல நீங்க இருக்கீங்களே\nரஜினி:- நான் செஞ்சுக்கிட்டுதான் இருக்கேன். பொதுவா டிஸ்ட்ரிப்�ட்டர்ஸ் நாலு சண்டை நாலு டான்ஸ் இப்படி இன்ஸிஸ்ட் பண்றாங்க. படம் நல்ல விலை போகுது. அதனால பண்ணித்தான் தீரணும். எல்லாத்தையும் மீறி வருஷத்துக்கு ஒரு நல்ல படமாவது பண்றேன்.\nசிவகுமார்:- சில சமயங்கள்ல ஆடியன்ஸ் ரொம்ப கீழே போயிடறாங்க. அவங்களோட டேஸ்ட்டையும் பார்த்துக்கிட்டு சினிமா மூலமா அவங்க ரொம்ப கீழே போயிடாம பார்த்துக்கிற கடமையும் நமக்கு இருக்கு. எம்.ஜி.ஆர். படங்கள்ல அந்த பிராப்ளமே வந்ததில்லை. டயலாக்ஸ்ல நீங்க கொஞ்சம் ஸ்பீடை குறைச்சுக்கணும் ரஜினி. சண்டைக் காட்சிகள்ல காட்டற ஸ்பீட், டயலாக்குலேயும் வந்துடுதுபோல இருக்கு.\nரஜினி:- ரொம்ப டிரை பண்ணி, ஸ்பீடை குறைக்க முயற்சி பண்றேன். ஆனாலும் `டேக்'னு கிளாப் அடிச்சதும், அந்த ஸ்பீட் வந்துடுது. பிகினிங் ஸ்டேஜ்ல தமிழ் சரியா தெரியாததுனால இந்தியில் `பொயிட்ரி' மாதிரி எழுதி வெச்சுக்கிட்டு பை-ஹார்ட் பண்ணிடுவேன். கிளாப் அடிச்சவுடனே மடமடன்னு சொல்லிடுவேன். மனப்பாடம் பண்றதுனால நடுவுல நின்னு போனா ஆபத்தாயிடுமே. அதுவே பழகிப்போச்சு. இந்தியிலயும் ஸ்பீடாத்தான் பேசிட்டிருக்கேன்.\nசிவகுமார்:- `வீரபாண்டிய கட்டபொம்மன்' மாதிரி ஒரு ரோல் பண்ணணும்னு நான் ஆசைப்பட்டதுண்டு. அந்த மாதிரி ஏதாவது `எய்ம்' உங்களுக்கு உண்டா\nரஜினி:- ஷூட்டிங் டயத்துலதான் ஆக்டிங் பத்தியே நினைக்கிறேன். வெளியே வந்த பிறகு நினைக்கக்கூட மாட்டேன். ஆரம்பத்துலேர்ந்தே அப்படித்தான். மேக்கப் போட்டு, டிரஸ் போட்ட அப்புறம்தான் புதுசா இதுல என்ன மேனரிசம் பண்ணலாம்னு யோசிப்பேன்.\nசிவகுமார்:- குழந்தைக்குன்னு தனியா நேரம் ஒதுக்குறீங்களா\nரஜினி:- அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. போகும்போது வரும்போது கொஞ்சறதோட சரி.\nசிவகுமார்:- வீட்ல, மனைவியை கோவிச்சுக்கிறது உண்டா\nசிவகுமார்:- நான் ரொம்ப கோவிச்சுக்குவேன். அதனால கேட்டேன். `நீங்க என்னங்க, இன்னிக்கு கோவிச்சுக்காமயே போயிட்டீங்களே'ன்னு கேட்கிற அளவுக்கு கோபம் வரும். நீங்க பெங்களூர் போனீங்கன்னா, உறவினர்கள் தவிர வேறு யாரைப் பார்ப்பீங்க\nரஜினி:- போனவுடனேயே ஈவினிங் ஒரு ஹோட்டல்ல ரூம்போடுவேன். ஒரு ஏழெட்டு பிரெண்ட்ஸ் இருக்காங்க. எல்லோரையும் வரச்சொல்லி அரட்டை அடிச்சிக்கிட்டு இருப்பேன். எல்லாம் என்னோட பழைய பிரெண்ட்ஸ். வீட்டுல தங்க முடியாது. அங்கேயும் கூட்டம் வந்திடும்.\nசிவகுமார்:- உங்க படங்களைத் தியேட்டர்ல ஜனங்களோட பார்த்த அனுபவம் உண்டா உங்க நடிப்பை ஜனங்க எப்படி ரசிக்கிறாங்கன்னு எப்படித் தெரிஞ்சுக்கறீங்க\nரஜினி:- முதல் படத்துக்குப் போயிருந்தேன். அவ்வளவுதான். அப்புறம் நேரமே கிடைக்கலை. உண்மையிலேயே டைம் கிடைக்கலை. ஓரளவு பிரிவி�விலேயே ஒரு ஒப்பீனியன் கிடைச்சிடும்.\nஇப்ப நான் காலை 9 முதல் மாலை 6 மணி வரை ஒர்க் பண்றேன். சண்டேஸ்ல ஒர்க் பண்றதில்லை. முந்தியெல்லாம் ஒரு படத்துக்கு 18 நாள்தான் குடுப்பேன். அதுக்கப்புறம் 28 நாள் தந்தேன். டப்பிங்குக்கு தனியா டேட்ஸ் தரமாட்டேன். அதுக்குள்ளயே அவுங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கணும். இப்ப இன்னும் சவுகரியமா பண்ணிக்கணும்னு 28 அல்லது 40 நாள் தர்றேன். ரொம்ப அவசியப்பட்டா சாயந்திரம் ஏழிலிருந்து 10 வரை நடிப்பேன். இல்லேன்னா ரெண்டு நாள் வெச்சுக்கலாம்னு சொல்லிடுவேன்.\nபணம் இருக்கும். அதை என்ஜாய் பண்ண ஹெல்த் இல்லேன்னா என்ன பிரயோஜனம்\nசிவகுமார்:- சாப்பாடு விஷயத்தில் நீங்கள் எப்படி\nரஜினி:- அரிசி, தயிர் இந்த மாதிரி சமாச்சாரங்கள் ரொம்ப கம�மி. சப்பாத்தி சாப்பிடுவேன். அசைவம் ரொம்ப குறைவு. சிக்கன் கூட வீட்டில் பண்ணினா சாப்பிடுவேன். அப்புறம், வீட்டுலே ரொம்ப கஷ்டமா இருக்குன்னு சொன்னதால் விட்டுட்டேன். நிறைய ஜுஸ் சாப்பிடுவேன். நல்லா சமைச்சா வெஜிடேரியனைவிட நல்ல உணவு எதுவுமே இல்லை. சிவா பல விஷயங்களில் நீங்கதான் எனக்கு வழிகாட்டி. கால்ஷீட் கொடுக்கிறது, படம் `கமிட்' பண்றது எல்லாமே பக்காவா இருக்கும். அதைத்தான் நான் பின்பற்றுகிறேன்.\nசிவகுமார்:- ஒரே ஒரு படம் தவிர, நான் ஒத்துக்கொண்ட படங்கள் எக்காரணத்தினாலேயும் நின்றுபோனதில்லை. கடைசி நேரத்திலே என் சம்பளத்தை விட்டுக்கொடுத்துக்கூட, படத்தை முடிச்சுக் கொடுத்திருக்கிறேன்.''\nஇப்படி சிவகுமார் கூறியதும், \"பேசிக்கொண்டே இருந்தோம்னா சாப்பாடு எப்போ சாப்பிடப் போகலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thanikaatturaja.blogspot.com/2011/02/", "date_download": "2018-06-19T08:33:31Z", "digest": "sha1:EN72WCCT4RMQU47F7CT4PDNDIDONK4R6", "length": 3549, "nlines": 74, "source_domain": "thanikaatturaja.blogspot.com", "title": "தனி காட்டு ராஜா: February 2011", "raw_content": "\nதிங்கள், 28 பிப்ரவரி, 2011\nசிரிப்பு வந்தா சிரிங்க ...\nசிரிப்பு வந்தா சிரிங்க ...இல்லன லீவ் போட்டுட்டு இன்னைக்கு முழுவதும் அழுங்க ...:)\nPosted by கோக்கி at முற்பகல் 9:27 12 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 11 பிப்ரவரி, 2011\nPosted by கோக்கி at முற்பகல் 11:42 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉன்னை யாரு இதெல்லாம் எழுத சொன்னா\nசிரிப்பு வந்தா சிரிங்க ...\nஅட ..எலிக்கு வலை விரிச்சா...புலிகளா வர்றாங்க..\nதனி காட்டு ராஜா (Tea right). சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-thala-16-03-1841326.htm", "date_download": "2018-06-19T08:56:33Z", "digest": "sha1:BC4LQDZMZOOR5WDZOZAIYOOOIFZIVFSD", "length": 7562, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "விஸ்வாசம் பாடலை கேட்டு அஜித் சொன்ன ஒரு வார்த்தை - வெளிவந்த அதிரடி அப்டேட்.! - Ajiththalaviswasam - தல அஜித் | Tamilstar.com |", "raw_content": "\nவிஸ்வாசம் பாடலை கேட்டு அஜித் சொன்ன ஒரு வார்த்தை - வெளிவந்த அதிரடி அப்டேட்.\nதல அஜித் சிறுத்தை சிவாவுடன் வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை மீண்டும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளது.\nஇந்த படத்தின் படப்பிடிப்புகள் வரும் மார்ச் 23-ம் தேதி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் தற்போது தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் படப்பிடிப்பு தள்ளி போகவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nஇருப்பினும் இசையமைப்பாளர் டி.இம்மான் இரண்டு பாடல்களை முடித்து உள்ளார். பாடல்களை தல அஜித்தும் கேட்டுள்ளார். இரண்டு பாடலும் அவருக்கு மிகவும் பிடித்துள்ளது.\nகுறிப்பாக இந்த படத்தின் 5 நிமிட இன்ட்ரோ தீம் மியூசிக்கை பார்த்து தல அஜித் வாவ்.. செம மாஸாக வந்துள்ளது என கூறியுள்ளார். மேலும் இந்த மியூசிக் பட்டி தொட்டியெங்கும் பட்டய கிளப்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\n▪ விஸ்வாசம் படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் 3 சர்ப்ரைஸ் - சிவாவின் பலே திட்டம்.\n▪ விஸ்வாசம் அப்படியான படம் இல்லை, படக்குழுவினர் வெளியிட்ட அதிரடி தகவல்.\n▪ விஸ்வாசம் படத்தின் இணைந்த முன்னணி நடிகர் - அதிகாரபூர்வ அறிவிப்பு.\n▪ அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரண்டு சர்ப்ரைஸ் - வெளிவந்த மாஸ் அப்டேட்ஸ்.\n▪ தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா விஸ்வாசம் - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்.\n▪ விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு வில்லனாக எம்.ஜி.ஆர் பேரனா\n▪ தல ரசிகர்களுக்கு பொங்கலுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் - அதிர வைக்கும் விஸ்வாசம் அப்டேட்.\n▪ விஸ்வாசம் படத்தில் அஜித் கெட்டப் மட்டுமில்லாமல் இதிலும் மாற்றமா\n▪ அஜித்தின் விசுவாசம் படத்தில் பிக் பாஸ் பிரபலம் நடிக்கிறாரா\n▪ விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் இணையும் முன்னணி நடிகர் - இவரும் ஹீரோவா\n• மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி\n• தனிமையை விரும்பும் திரிஷா\n• தனுஷுக்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n• பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு\n• தொடர்ந்து நடிக்க விரும்பும் நஸ்ரியா\n• இந்தியா முழுவதும் காலா படத்துக்கு பெரும் வரவேற்பு - ரஜினிகாந்த் பேட்டி\n• வாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்\n• ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n• விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா\n• பெரியதிரையில் ரசிகர்களை கவர வரும் அக்‌ஷரா ரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/technology/yahoo-messenger-to-be-shut-down-from-july-17th/", "date_download": "2018-06-19T08:31:30Z", "digest": "sha1:U37C6OB7BUMVD6EJNM3BMKKHOI5XIHUX", "length": 12316, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Yahoo Messenger to be shut down from July 17th - யாஹூ சேவை உபயோகிப்பவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி அறிவிப்பு!", "raw_content": "\nஆறு பாஸ்போர்ட்டுகளுடன் சுற்றிக் கொண்டிருக்கும் நீரவ் மோடி – சிபிஐ\nஅய்யாக்கண்ணு போராட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு\nயாஹூ சேவை உபயோகிப்பவரா நீங்கள் உங்களுக்கு ஒரு அதிர்ச்சி அறிவிப்பு\nயாஹூ சேவை உபயோகிப்பவரா நீங்கள் உங்களுக்கு ஒரு அதிர்ச்சி அறிவிப்பு\nயாஹூ மெசன்ஜர் உலகின் முதல் குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாகும். யாஹூ மெசன்ஜர் சேவை ஜூலை 17-ம் தேதி முதல் இயங்காது என அறிவித்துள்ளது. யாஹூ மெயில் மற்றும் இதர சேவைகளை பயன்படுத்த யாஹூ ஐடி அப்படியே இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nயாஹூ மெசன்ஜர் செயலி மார்ச் 9, 1998-ம் ஆண்டு யாஹூ பேஜர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு, ஜூன் 21, 1999-ம் ஆண்டு ரீபிரான்டிங் செய்யப்பட்டது. அந்த வகையில் யாஹூ மெசன்ஜர் ஆப் ஜூலை 17, 2018-இல் நிறுத்தப்படுகிறது.\nவாட்ஸ்அப், ஃபேஸ்புக் மெசன்ஜர் மற்றும் இதர சாட் செயலிகளின் ஆதிக்கம் காரணாக யாஹூ மெஸ்ஸஞ்சர் சேவையை உபயோகிக்கும் பயணாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதன் காரணமாகவே இந்த சேவை மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓத் நிறுவனம் ஏஓஎல் (AOL) இன்ஸ்டன்ட் மெசன்ஜர் சேவையை நிறுத்தியது.\nதகவல் பரிமாற்ற வழிமுறைகள் தொடர்ந்து மாற்றம் செய்யப்படுகிறது, வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு புதிய அம்சங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகடந்த மாதம் யாஹூ நிறுவனம் ஸ்குரில் எனும் மெசேஜிங் செயலியை சோதனை செய்து வந்தது. அந்த வகையில் இந்த செயலி யாஹூ மெசன்ஜருக்கு மாற்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெசன்ஜர் செயலியின் சாட் ஹிஸ்ட்ரியை அடுத்த ஆறு மாதங்களுக்கு டவுன்லோடு செய்ய முடியும் என அறிவித்துள்ளது.\nFather’s Day 2018 : கூகுள் சொல்லும் 6 கைகளின் அர்த்தம் தெரியுமா\nMarga Faulstich Google Doodle: இன்றைய கூகுள் டூடுளில் இடம்பெற்றிருக்கும் பெண் பற்றி உங்களுக்கு தெரியுமா\nஜியோவின் டபுள் டமாக்கா ஆஃப்ர்\nஆகஸ்ட்டில் வருகின்றது டெஸ்லாவின் ஆட்டோபைலட் அப்டேட்\nஒன்பிளஸ் போனில் அறிமுகமாகும் செல்பி போர்ட்ரைட்\nஅப்டேட் செய்யப்பட்ட ஆதார் கார்ட்டை ஆன்லைனில் எடுத்துக் கொள்ளும் வசதி அறிமுகம்\nயூசர்களின் பிரைவசி தகவல்களை பப்ளிக் ஆக்கிய ஃபேஸ்புக்\nஆப்பிள் 2018 டெவலப்பர் நிகழ்வு: ரஜினிகாந்த் டி- ஷர்ட்டை அணிந்து கொண்டு நின்ற சென்னை இளைஞர்\nஇந்தியாவில் களம் இறங்கிய மோட்டோ ஜி6… யூசர்களை கவர இத்தனை அம்சங்களா\nஃபிபா உலகக் கோப்பை கால்பந்து 2018: விபச்சார அழகிகள் உடனான உல்லாசத்தை தாண்டி கோப்பையை வெல்லுமா மெக்சிகோ\nவரலக்ஷ்மி சரத்குமாரின் ‘வெல்வெட் நகரம்’ பட மோஷன் போஸ்டர்\nஜியோவுடன் போட்டி… ரூ.149 க்கு நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா\nஏர்டெல்லின் இந்த திட்டம் நேரடியாக ஜியோவின் ரூ 149 ரீசார்ஜ் திட்டத்துடன் களத்தில் இறங்குகிறது.\nபோலீஸ் என்பதை தாண்டி நான் ஒரு குழந்தைக்கு அம்மா… பெங்களூர் பெண் போலீஸின் துணிச்சல்\nமனிதாபிமானம் மிக்க செயல் பலரின் கவனத்தையும், வாழ்த்துக்களை தொடர்ந்து பெற்று வருகிறது.\nஆறு பாஸ்போர்ட்டுகளுடன் சுற்றிக் கொண்டிருக்கும் நீரவ் மோடி – சிபிஐ\nஅய்யாக்கண்ணு போராட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு\nப. சிதம்பரம் பார்வை : சங்கரி லா போன்ற உரையை இந்தியாவின் நிலையுடன் ஒப்பிட்டுப் பேசுங்கள் மோடி\nபெண் சாதனையாளர் விருது விழா : ஐசிஐசிஐ வங்கியின் சாந்தா கோச்சர் பங்கேற்பு ரத்து\nபிரபல வங்கியிடம் ரூ. 3250 கோடி கடன் வாங்க வீடியோகான் நிறுவனம் அளித்த பரிசு என்னவென்று தெரியுமா\nஆறு பாஸ்போர்ட்டுகளுடன் சுற்றிக் கொண்டிருக்கும் நீரவ் மோடி – சிபிஐ\nஅய்யாக்கண்ணு போராட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு\nமுஸ்லீம் நபர்களின் வேலையில் எனக்கு நம்பிக்கை இல்லை.. பெண்ணின் பேச்சை கேட்டு ஏர்டெல் செய்த செயல்\nFIFA World Cup 2018: இன்றைய போட்டிகள் விவரம் (ஜூன் 19)\nஎஸ்பிஐ வங்கி ஏடிஎம் உள்ளே எலி… 12லட்சம் ரூபாய் அம்பேல்\nஃபிபா உலகக் கோப்பை 2018: நேற்றைய(ஜூன் 18) போட்டிகளின் முடிவுகள்\nவிடுமுறைக்கு சென்றதாக சொல்லப்பட்ட ஐசிஐசிஐ சிஇஓ சந்தா கொச்சார் அதிரடி நீக்கம்\nகாலா இரண்டாவது வார வசூல்… கபாலி, மெர்சலை தாண்டியதா\nஆறு பாஸ்போர்ட்டுகளுடன் சுற்றிக் கொண்டிருக்கும் நீரவ் மோடி – சிபிஐ\nஅய்யாக்கண்ணு போராட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு\nமுஸ்லீம் நபர்களின் வேலையில் எனக்கு நம்பிக்கை இல்லை.. பெண்ணின் பேச்சை கேட்டு ஏர்டெல் செய்த செயல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://azhkadalkalangiyam.blogspot.com/2011/07/part-2_11.html", "date_download": "2018-06-19T08:15:31Z", "digest": "sha1:WIL2CN3B3HUCIOR45ZYFMOKZ57PNCVCM", "length": 33885, "nlines": 531, "source_domain": "azhkadalkalangiyam.blogspot.com", "title": "ஆழ்கடல் களஞ்சியம்: பிஸ்தா பருப்பின் மருத்துவ குணங்கள் part - 2", "raw_content": "\nபிஸ்தா பருப்பின் மருத்துவ குணங்கள் part - 2\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\n’ என்று சொல்வது ஒரு வகை என்றால், ’அவன் பெரிய பிஸ்தாவாடா‘ என்று கேட்பது மற்றொரு வகை. இவை இரண்டும் ஃபுல் அடிக்கும் பயில்வானாக இருந்தாலும், புல் தடுக்கி பயில்வானாக இருந்தாலும் ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும் சொற்களாகிப் போயின.\nபிஸ்தாவுக்கும் ஆண்களுக்கும் அப்படி ஒரு நெருங்கிய தொடர்பு. அதிலேயும் பிஸ்தாவோடு மிகுந்த தொடர்புடையவர்கள் ரொம்ப நோஞ்சான் ரொம்ப பலசாலி இருவரும்தான்.\nகுடிக்கறது கூழாக இருந்தாலும் பெரிய பிஸ்தா மாதிரி உதார் விடுவதற்கு ஒரு குறைவும் இருக்காது. பாவம் இந்த நடுத்தரம் அவர்களை விட பாவம் பெண் தாதாக்கள். என்னதான் பலசாலிகளாய் இருந்தாலும் கண்டிப்பாக சொர்ணாக்கக்களுக்குப் இந்த பிஸ்தா ஜம்பம் எல்லாம் பொருந்தாது.\nஒருவருக்குத் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டால் போதும். அவனுக்கு இலவச அறிவுரை என்று வழங்குபவர்களின் வாய் உதிர்க்கும் முத்துக்களில் இந்த பிஸ்தா முக்கியமாக இடபெறும். `பாதாம், பிஸ்தா, முந்திரி எல்லாம் சாப்பிட்டு, உடம்பை தேத்துபா…’ இப்படி...அப்படி என்னதான் உள்ளது இந்த பிஸ்தாவில்\nஒரு 100 கிராம் பிஸ்தாவில்\n557 கலோரி உள்ளது. அதாவது 29%\nகார்போஹைடிரேட்ஸ் 27.97 கிராம். இது 21.5%\nபுரதம் 20.60 கிராம். 37%\nமொத்தக் கொழுப்பு 44.44 கிராம் 148%\nகொழுப்பு 0.0 மிலிகிராம் 0%\nநார்ச்சத்து 10.3 கிராம் 27%\nவிடமின் A -553, 18% விட்டமின் C -5. 12% விட்டமின் E-150% தியாமின் 72.5% சோடியம் 1 மி.கி..பொட்டாசியம் 1.025 மி.கி., கால்சியம் 107மி.கி. 11% காப்பர் 1.3 மி.கி. 144% இரும்புச்சத்து 4.15 மி.கி. 52% மக்னீசியம் 121மி. கி. 30% மாங்கனீசு 1.2 மி.கி. 52% பிராஸ்பரஸ் 376 மி.கி. 54% செலினியம் 7 மிசிகி. 13% சின்க் 2.20 மிகி. 20% இத்தனையும் நிறைந்து உள்ளது. இவை முக்கியமானவை. 30 வகையான வைட்டமின்கள், மினரல்கள், உட்டச்சத்துக்கள் ஆகியவை பிஸ்தாவில் நிறைந்துள்ளன என்கின்றது. இத்தனை சத்துக்களை உள்ளடக்கிய அது தானே பிஸ்தா.\nமூடிய கிளிஞ்சல்கள் போலக் காணப்படும், இதன் உடபுறம் பச்சை நிறத்தில்காணப்படும் பிஸ்தாவை `பிஸ்தாச்சியோ’ (Pistachio)என்று உலக அளவில் அழைக்கிறார்கள்.\nமத்திய கிழக்கு பகுதியில் முதன் முதலாக கண்டுபிடிக்கபட்ட பிஸ்தா மரம், உலகின் மிகப் பழமையான பருப்பு வகை மரங்களுள் ஒன்று என்பர். சுமார் 7000 ஆண்டுகளுக்கும் முன்பே பிஸ்தா மரத்தைப் பயிரிட்டு வளர்த்துள்ளனர். பிஸ்தாவிலும் வளர்ப்பிலும் அமெரிக்காதான் பிஸ்தா. ஆம் உலகிலேயே அதிக அளவில் பிஸ்தாக்கள் (பிஸ்தா மரங்கள்) நிறைந்த நாடு அமெக்கா. 1903 முதலே கலிஃபோர்னியாவில் பிஸ்தா மரங்கள் பயிர் செய்யப்பட்டு வந்துள்ளன என்கிறது ஆய்வு. .\nஇனிப்பான சம்பவத்தைப் போல கசப்பையும் ஜீரணிக்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த தமிழர்கள் தமிழ்ப் புத்தாணடில் வேப்பம்பூ பச்சடி செய்து கொண்டாடுகிறோம்.. அதுபோல சீனர்கள் ஒவ்வொரு புத்தாண்டையும் கொண்டாடும்போது, இந்த பிஸ்தா பருப்புகளை அனைவருக்கும் வழங்கி மகிழ்கிறார்கள். உடல் நலம், மன நலம், ஒளிமயமான எதிர்காலம், மகிழ்ச்சி, துள்ளல் ஆகியவற்றின் அடையாளமாக பிஸ்தாவை நினைக்கின்றனர். அதனால் புத்தாண்டில் பிஸ்தாவே முதலிடம் பிடிக்கிறது. அதுமட்டுமல்ல அவர்கள் பிஸ்தாவை ”மகிழ்ச்சி பருப்பு (Happy nut), என்றே அழைக்கிறார்கள். உலகிலேயே அதிக அளவில் பிஸ்தா ஈட்டர் யார் என்றால் சீனர்களே. அவர்களின் நொறுக்ஸில் முக்கிய இடமும் பிஸ்தாவுக்கே.\nஈரானியர்களும் பிஸ்தாவை அதிகமாகப் பயன் படுத்துகின்றனர். இவர்கள் பிஸ்தாவை ”சிரிக்கும் பருப்பு (smiling nut)” என்று அழைக்கின்றனர்.\nரஷ்யாவில் கோடைக்காலத்தில் பிஸ்தா பருப்பு அதிகப் பயன்பாட்டில் உள்ளது என்கிறது ஒரு ஆய்வு. கோடைக்காலத்தில் அடிக்கும் பீருக்கு இது தான் உடன் துணையாம்.\nஒரு காலத்தில் சரியான செரிமானத்திற்காக சாப்பிடும்போது ரசம் ஊற்றி சாப்பிடுவோம். அந்த ரசத்தை இப்போது ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளில் சூப்பு என்று சாப்பிடுவதற்கு முன்னால் ஒரு கின்னியில் ஊற்றி கொடுக்கின்றனர். நாமும் ஸ்பூனால் உரிஞ்சி உரிஞ்சிக் குடிக்கிறோம். இது பசியைத் தூண்டி அதிகம் சாப்பிட வைக்கும். இதே போல பிரான்ஸ் நாட்டினர், சாப்பிடுவதற்கு முன்பு பசியை அதிகரிக்கச் செய்ய மது அருந்துவார்களாம். அப்போது மதுவுடன் இசைக்கும் பக்க வாத்தியம் பிஸ்தாவாம்.\nமற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஏழை நாடு இந்தியா, பிஸ்தா சாப்பிடுவதிலும் ஏழைதான். குடிப்பது கூழ் கொப்பளிப்பது பன்னீராகவா இருக்க முடியும் .ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக அயல்நாட்டு டாலர் புழக்கம் நிறைந்த வீடுகளில் பிஸ்தாவும் இடபிடிக்கிறது. மற்றவர்கள் படம் போட்டுக் காட்டினால்தான் பிஸ்தா எப்படி இருக்கும் என்று அறியும் நிலையில் இன்றும் உள்ளனர்.\nசரிங்க.. அப்படி என்னதான் இந்த பிஸ்தாவில் நம் உடலுக்கு நன்மை தரும் விஷயம் இருக்கிறது\nமுக்கியமாக மூன்று நோய்கள் உலகில் உலா வந்து தன் இஷ்டம் போல மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. அவை புற்று நோய், இதய நோய், சர்க்கரை நோய். இந்த மூன்று நோய்களும் பிஸ்தா என்றால் கண்ணுக்கு எட்டாத தூரத்திற்கு ஓடி நிற்குமாம். இதைக் கூறுவது அமெரிக்க ஆய்வறிக்கை.\nதினமும் பிஸ்தா சாபிட்டு வந்தால் எந்த வகையான புற்று நோயும் வராமல் தடுக்கலாம் என்று அமெரிக்க புற்றுநோய் ஆய்வு சங்கம் அறிவித்துள்ளது.\nஇந்தியாவில் மட்டும் நான்கு கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்கிறது ஆய்வறிக்கை. ரொட்டியுடன் கையளவு பிஸ்தா உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு கணிசமாக குறையும். மேலும், பசியைத் தூண்டி விடுகிறது என்றும் ஆய்வாளர்கள் நிருபித்துள்ளனர்.\nபிஸ்தாவில் குறைந்த அளவு கலோரி, குறைந்த அளவு கொழுப்புடன் அதிக அளவில் நார்ச்சத்து இருபதால் உடல் எடை அதிகம் கொண்டவர்கள், பிற உணவை குறைத்து அதற்கு பதிலாக பிஸ்தாவை உட்கொள்ளலாம் என்கிறார்கள். ஒன்று அல்லது இரண்டு கை நிறைய தினமும் பிஸ்தா சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவு குறையும் என்கிறது ஒரு ஆய்வு.\nநாள்தோறும் 1 அல்லது 2 பிஸ்தா பருப்புகளைச் சாப்பிடுவதன் மூலமாக, 9 முதல் 12 சதவீதம் உடலுக்கு தீமை செய்யும் கொழுப்பின் அளவைக் குறைக்கலாம். இதைக் கூறுவது டொரண்டோ பல்கலைக்கழக ஆய்வு. பிஸ்தா சாப்பிடுவதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை டொரண்டோ பல்கலைக்கழக ஆய்வு உறுதிபடுத்தியுள்ளது. கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவு வகைகளைச் சாப்பிடும் போது, அதனுடன் உணவுப்பொருளாக (சைட் டிஸ்ஸாக) பிஸ்தாவைச் சேர்த்துச் சாப்பிடும் போது, கார்போஹைட்ரேட்டை உடல் உள்ளிழுத்துக் கொள்வது மட்டுப்படுகிறது. கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ள பிரெட் சாப்பிட்டால்கூட, அது ரத்தத்தில் படியாமல் பார்த்துக் கொள்கிறது இந்த பிஸ்தா. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும் என ஆய்வு கூறுகிறது.\nநாகரிக மோகம் நிறைந்த, வேக உணவு எங்கும் பரவி விட்ட நகர்ப்புறங்களில் இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த 50 ஆண்டுகளில் 4 சதவீததில் இருந்து 11 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதிலும் இந்தியாவில் குறிப்பாக இளம் வயதினர் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற புள்ளி விவரம் கேட்கக் கடினமாக இருந்தாலும் அதுதான் உண்மை நிலை. பிஸ்தா பருப்பைச் சாப்பிட்டால் ரத்தத்தில் கொழுப்பு அளவு குறையும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பிஸ்தா பருப்புகளில் ஓமேகா-3 வகை கொழுப்பு உள்ளது. இது கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை கொண்டுள்ளது எனவே, இதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதய நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாமாம்.\nகலர் பார்க்கும் ரோட்டோர ரோமியோக்களுக்கு மிகவும் நற்செய்தி இது. பிஸ்தாவைப் பச்சைப் பாதாம் என்றும் அழைக்கின்றனர். இதில் உள்ள பச்சை கண்களுக்கு ஒளியூட்டுவதை வெகு நேர்த்தியாகச் செய்கிறதாம். அப்பறம் என்ன கலர் பார்த்துக் கலக்க வேண்டியதுதானே.\nசெக்ஸ் உணர்வு குறைபாடு இக்காலத்தில் பரவலாக ஆண்களிடம் காண்ப்படுகிறது என்கிறது புள்ளி விவரம். இந்த உடலுறவு ஆர்வம் இன்மை உடல், உள நோய்களுக்கு பெரும்பாலும் காரணமாகி விடுகின்றது.\n”காதலினால் மானிடர்க்குக் கலவி உண்டாம்\nகலவியிலே மானிடர்க்கு கவலை தீரும்\nஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே”\nஎன்பார் பாரதி பெண் என்றால் அழகு, ஆண் என்றால் ஆண்மை. என்பது தொன்று தொட்டு நிலவி வரும் சமூகக் கட்டு. இதில் பெண்மையை ஒளிவீசச் செய்ய எந்த அளவு ஈஸ்ட்ரோஜன் பயன் படுகிறதோ அதே அள்வு ஆண்மையைக் கூட்டுவதில் டெஸ்ட்டோஸ்டீரான் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த டெஸ்ட்டோடிரானை மருந்துகளால் அதிகரிக்க முடியாதாம். . டெஸ்ட்டோடிரானை அதிகரிக்கச் செய்வதில் பிஸ்தாவின் வேலை படு சுத்தமாக இருக்குமாம். தன் ஐந்தாவது வயதில் பழுக்கத்தொடங்கி 200 வயது வரை ஓயாது கனி ஈனும் பிஸ்தா ஈடு இணையற்ற இயற்கை வயாகராவாகி அரிய பயனைத் தருகிறது..\nஇது செரிக்க சற்று கடினமாக இருக்கும் ஆதலால் கொஞ்சமாக எடுத்துக் கொள்ளலாம். பிஸ்தாவைத் தேனுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது சுலபமாகச் செரிக்கும்.\nஒரு சுவையான செய்தி.. பிஸ்தாவுக்கு என்றே ஒரு தினம் கொண்டாடுகிறார்கள் என்றால் நம்புவீர்களா ஆம் பைபிளில் இடம் பிடித்த(Genesis 43:11)இந்த வரலாறு படைத்த பருப்புக்குப் நன்றி சொல்லும் விதமாக பிப்ரவரி 26 உலக பிஸ்தா நாளாகக் கொண்டாடப் படுகிறது.\nஅப்பாடா.. இதுவரை நீங்கள் பிஸ்தாவோ, இல்லையோ இந்த மகிழ்ச்சிப் பருப்பைக் கையில் எடுத்து விட்டீர்கள் அல்லவா. இனிமேல் நீங்கள் பிஸ்தாதான்.. பிஸ்தா எடு\nவழங்கியவர் prabhadamu at பிற்பகல் 5:22\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இயற்க்கையின் வரம், உடல்நலம், மருத்துவ ஆலோசனைகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் எழுத உதவும் தூண்டில்\n\" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் \"\n என்னுடைய வலைப்பதிவில் பதிவேற்றப்படுபவை யாவும் நான் படித்து, ரசித்த , நல்ல தகவலகலை என் தளத்தில் இடுகிறேன். யார் தளத்தில் இருந்து பதிவுகள் எடுத்தாலும் அவர்களுக்கு கீழே நன்றியும் சொல்லி அவர்களை கவுரவிக்கிரேன். நான் இடும் பதிவுகள் உங்கள் அனைவருக்கும் உபயோகமக இருந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சி. :)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு வரி மருத்துவ செய்தி\nபிஸ்தா பருப்பின் ஸ்வீட்டு & சமையல் ( part - 3 )\nபிஸ்தா பருப்பின் மருத்துவ குணங்கள் part - 2\nபிஸ்தா பருப்பின் மருத்துவ குணங்கள் part - 1\nவாழ்வின் வெற்றிக்கு வழிகள் (65)\nபதிப்புரிமை © 1999 – 2012. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: funstickers. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://azhkadalkalangiyam.blogspot.com/2011_02_07_archive.html", "date_download": "2018-06-19T08:26:00Z", "digest": "sha1:3AF32V4F3C6BO5B3LUDBHHYYKREO4RFX", "length": 29981, "nlines": 542, "source_domain": "azhkadalkalangiyam.blogspot.com", "title": "ஆழ்கடல் களஞ்சியம்: Feb 7, 2011", "raw_content": "\nநாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள் ( 30+ )\nவேலைக்குச் சேர்ந்தவுடன் சிறிது காலத்துக்கு ஜாலியான செலவுகள்… அப்புறம் திருமணச் செலவு.. அடுத்து பிள்ளைகள் வளர்ப்பு, படிப்பு, கல்யாணச்\nசெலவுகள்… கூடவே இதுபோன்ற செலவுகளுக்காக வாங்கிய கடன்கள் வேறு… இப்படி அடுத்தடுத்த செலவுகளில் சிக்கியே மாதச் சம்பளக்காரர்களின் வாழ்க்கையும் தொலைந்துவிடுகிறது. ஒருநாள் ரிட்டயர்மென்ட் என்று வரும்போது சம்பளம் நின்று போகும்.. ஆனால், அன்றாடம் செய்து வந்த செலவுகள் மட்டும் இன்னும் பன்மடங்காகப் பெருகி நம்முன் வந்து நிற்கும்.\nஒரு சின்ன உதாரணம் பார்ப் போமா இன்றைக்கு 100 ரூபாய் கொடுத்து வாங்கும் ஒரு இருமல் மருந்து 30 ஆண்டுகள் கழித்து 1,000 ரூபாயாக இருக்கும். அப்போதுதான் பலரும், ஆஹா… நம் கடைசிக் காலத்துக்கு என எதுவும் சேர்க்காமல் விட்டு விட்டோமே என்று கவலைப்பட ஆரம்பிப்பார்கள்.\nஇந்தக் கவலையைத் தவிர்க்க அவர்கள் செய்திருக்க வேண்டியது ஒரு சிறிய திட்டமிடல்தான். இந்தத் திட்டமிடல் அவரவர் வயதுக்கு தகுந்தமாதிரி இருக்க வேண்டும். ஒருவர் வேலைக்குச் சேர்ந்து கல்யாணமான நிலையில் அவரது 30-வது வயதில் ஓய்வு காலத்துக்கான முதலீட்டைத் தொடங்கி இருந்தால் அதற்கு மாதாமாதம் குறைவான தொகையே போதுமானதாக இருக்கும்.\nஇதுவே 50 வயதில் ரிட்டயர்மென்டுக்காக முதலீடு செய்ய ஆரம்பித்தால் 10 ஆண்டுகள்தான் பாக்கி இருக்கும் நிலையில் பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.\nஇந்தப் பெரும் தொகையை பார்த்தே பலரும், விதி விட்ட வழியில் வாழ்க்கை\nபோகட்டும் என்று இருந்துவிடுகிறார்கள். இதுவும் மிகப் பெரிய தவறு\nவயதில் பொதுவான தேவைகளை விட லைஃப் ஸ்டைல் தேவைகள் அதிகமாக இருக்கும். அதாவது, பொழுதுபோக்குகள், சுற்றுலாக்கள், ஓட்டல் சாப்பாடு போன்ற செலவுகள் அதிகமாக இருக்கும்.\nசிலர் வாகனம் (பைக்/கார்), வீடு போன்றவற்றை வாங்குவார்கள். இதற்காக கடன் வாங்குவார்கள். நிறைய பணம் இ.எம்.ஐ. கட்டவே சரியாகப் போகும். கூடவே அதி அத்தியாவசியமான ஆயுள் மற்றும்ஆரோக்கிய காப்பீடுகளுக்கான பிரீமியச் செலவும் இருக்கிறது. இந்தச் செலவுகளுக்கே\nஅவர்கள் வருமானத்தின் பெரும்பகுதி போய்விடுவது உண்மைதான். என்றாலும், இளைமைப் பருவம் தொட்டே ஓய்வு காலத்துக்கான முதலீட்டையும் தொடங்குவது கட்டாயத்திலும் கட்டாயம்.\nசுகமான ஓய்வு காலத்துக்கு எந்த வயதினர் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்று பார்ப்போம். செந்திலுக்கு இப்போது வயது 30. வேலைக்குச் சேர்ந்து 5 ஆண்டுகள் முடிந்துவிட்டன. திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கும் அவருக்கு, நிறைய செலவுகள் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. பி.பி.ஓ. நிறுவனம் ஒன்றில் பிடித்தம் போக மாதம் கையில் 21,500 ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.\nவீட்டுச் செலவு, மருத்துவச் செலவு, மகன் விக்ரமின் படிப்பு, சொந்த வீடுகட்ட வாங்கிய ஹோம் லோனுக்கான இ.எம்.ஐ. – இவற்றை எல்லாம் தாண்டித்தான் செந்தில் தன் ஓய்வு காலத்துக்கு சேமிக்க வேண்டியிருக்கிறது. செந்திலின் இன்றைய லைஃப் ஸ்டைல் எப்படி இருக்கிறதோ அதுபோலவே பணி ஓய்வின் போதும் இருந்தால்தான் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க முடியும்.\nசெந்தில் தன் குடும்பத்தின் அடிப்படைச் செலவுகளுக்கு மட்டும் மாதத்துக்கு\n15,300 செலவு செய்கிறார். ஆண்டுக்கு சுமார் 7% பணவீக்க விகிதம் என்று\nஎடுத்துக் கொண்டால் 30 ஆண்டுகள் கழித்து அவர் பணி ஓய்வு பெறும் போது ஒரு மாதத்துக்கு 1,16,468 ரூபாய் இருந்தால்தான் சாமாளிக்க முடியும். இந்தத்\nதொகை மாதம்தோறும் கிடைக்க வேண்டும் என்றால், அவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தம் 1.75 கோடியை தொகுப்பு நிதியாக கையில் வைத்திருக்க வேண்டும்\nஇவ்வளவு பெரிய தொகையை ஈட்ட என்ன செய்வது என்று மலைக்க வேண்டியதில்லை. இதற்கு 12% வருமானம் தரக்கூடிய திட்டங்களில் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து 5,000 முதலீடு செய்து வரவேண்டும்.\nஇந்தப் பிரிவில் இருப்பவர்களுக்கு 40 வயதான முத்துவை ஒர் உதாரணமாக\nஎடுத்துக்கொள்வோம். அவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள். பணி ஓய்வுக்கு இன்னும் 20 ஆண்டுகள் இருக்கிறது. இவர்களின் இன்றைய அடிப்படைச் செலவு மாதம் 22,000 என்றால், 20 ஆண்டுகள் கழித்து (7% பணவீக்கம்) 85,133 இருந்தால்தான் சமாளிக்க முடியும். இந்தத் தொகை மாதம்தோறும் கிடைக்க வேண்டும் என்றால் அவர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தம் 1.27 கோடி தொகுப்பு நிதியை கையில் வைத்திருக்கவேண்டும். இதற்கு 12% வருமானம் தரக்கூடிய திட்டங்களில் மாதம்தோறும் தொடர்ந்து 12,909 முதலீடு செய்ய வேண்டும்.\nஇந்த வயதுள்ளவர்களுக்கு 50 வயதுள்ள ராமகிருஷ்ணனை உதாரணமாக எடுத்துக்கொள் வோம். அவருக்கு மனைவி, இரு பிள்ளைகள் இருக்கிறார்கள். பணி ஓய்வுக்கு இன்னும் 10 ஆண்டுகள் இருக்கிறது. இவர்களின் இன்றைய அடிப்படைச் செலவு மாதம் 25,000 என்றால், 10 ஆண்டு கழித்து (7% பணவீக்கம்) 49,179 இருந்தால் தான் சமாளிக்க முடியும். இந்தத் தொகை மாதம் தோறும் கிடைக்க வேண்டும் என்றால் அவரிடம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தம் 73.77 லட்சம் தொகுப்பு நிதி கையில் இருக்க வேண்டும். இதற்கு 12% வருமானம் தரக்கூடிய திட்டங்களில் மாதம் தோறும் தொடர்ந்து 32,068 முதலீடு செய்ய வேண்டும்.\nஓய்வூதியத் தொகுப்பை அடைய முதலீட்டுத் திட்டங்கள்\nஇங்கே காட்டப்பட்டுள்ள உதாரணங்களில் முதலீடு செய்தால் சுமார் 12% வருமானம் கிடைக்குமென எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அந்த வகையில் சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை பரிந்துரை செய்கிறேன்.\nஇந்த வயதினருக்கு ஓய்வு பெற நீண்ட காலம் இருக்கிறது என்பதால் இவர்கள் தங்களின் முதலீட்டை ஈக்விட்டி ஃபண்டுகளில் அதிகமாகச் செய்யலாம். இவர்கள் 70% தொகையை ஈக்விட்டி ஃபண்டுகளிலும், 30% தொகையை பி.பி.எஃப். மற்றும் ஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளான்களிலும் (எஃப்.எம்.பி) முதலீடு செய்யலாம்.\nஎஃப்.எம்.பி. என்பது குறிப்பிட்ட முதிர்வு காலத்தைக் கொண்ட மியூச்சுவல்\nஃபண்ட். இதில் ஓராண்டுக்கு மேற்பட்ட முதலீட்டில் எஃப்.டி.யோடு\nஒப்பிடும்போது வரிக்கு பிந்தைய நிலையில் லாபகரமாக இருக்கும்.\nஇந்த வயதினருக்கு ஓய்வு பெற 20 ஆண்டு காலம் இருக்கிறது. இவர்கள் 60-65% தொகையை ஈக்விட்டி ஃபண்டுகளிலும், மீதியை பேலன்ஸ்ட் ஃபண்டுகள், பி.பி.எஃப். மற்றும் ஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளான்களிலும் முதலீடு செய்யலாம்.\nஇந்த வயதினருக்கு ஓய்வு பெற 10 ஆண்டுகள்தான் இருக்கிறது. இவர்கள் அதிக ரிஸ்க் எடுக்க முடியாது. 50-65% தொகையை ஈக்விட்டி ஃபண்டுகளிலும், மீதியை பேலன்ஸ்ட் ஃபண்டுகள், பி.பி.எஃப். மற்றும் ஃபிக்ஸட் மெச்சூரிட்டி\nஇங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஃபண்டில், தங்களின் வசதிக்கு ஏற்ப முதலீட்டைப் பிரித்து செய்து வரவும். 30+ வயதுக்காரர்கள், 40 வயதாகும் போது தங்களின் முதலீட்டை ஈக்விட்டி ஃபண்டு களில் குறைத்து கடன் சார்ந்த திட்டங்களில் அதிகரித்துக் கொள்ள வேண்டும். இதே போல் மற்ற வயதினரும் வயதாக வயதாக ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீட்டைக் குறைத்தும், கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீட்டை அதிகரித்தும் வரவேண்டும். மேலும், ஓய்வு காலத்துக்கு 3-5 ஆண்டுகளுக்கு முன் முதலீட்டை கொஞ்சம் கொஞ்சமாக ஈக்விட்டி ஃபண்டுகளில்\nஇருந்து அதிக ரிஸ்க் இல்லாத எஃப்.டி. போன்ற திட்டங்களுக்கு மாற்றுவது\nஓய்வு காலமும் உல்லாச காலமாக இருக்க வேண்டும் என்றால் இளம் வயதில் இருந்தே முதலீட்டை ஆரம்பிப்பதுதான் நல்லது. ரிட்டயர் ஆகும் போது 1 கோடி கையில் இருக்க வேண்டும் என்றால் (மியூச்சுவல் ஃபண்டுகளில் ஆண்டுக் 12 சதவிகிதம் வருமானம் கிடைத்தால்) 30 வயதுக்காரர் மாதம் சுமார் 2,860-ம் 40 வயதுக்காரர் 10,109-ம் 50 வயதுக்காரர் 43,470-ம் சேமித்தால் போதும். ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் இடையே வித்தியாசப்படும் தொகை மலைக்கும் மடுவுக்கும் உள்ளதைப் பார்த்தாலே ‘இளமையில் சேமி’ என்பதன் அர்த்தம் புரியும்.\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 8:08\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: படித்ததில் பிடித்தது, பொது அறிவு, வயதனவர்களுக்கான\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழில் எழுத உதவும் தூண்டில்\n\" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் \"\n என்னுடைய வலைப்பதிவில் பதிவேற்றப்படுபவை யாவும் நான் படித்து, ரசித்த , நல்ல தகவலகலை என் தளத்தில் இடுகிறேன். யார் தளத்தில் இருந்து பதிவுகள் எடுத்தாலும் அவர்களுக்கு கீழே நன்றியும் சொல்லி அவர்களை கவுரவிக்கிரேன். நான் இடும் பதிவுகள் உங்கள் அனைவருக்கும் உபயோகமக இருந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சி. :)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள் ( 30+ )\nவாழ்வின் வெற்றிக்கு வழிகள் (65)\nபதிப்புரிமை © 1999 – 2012. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: funstickers. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bagavathgeethai.blogspot.com/2009/02/13.html", "date_download": "2018-06-19T08:31:54Z", "digest": "sha1:I67HNHQVUYE3VWUJQLYZ2KKHF7OWCHW7", "length": 9984, "nlines": 78, "source_domain": "bagavathgeethai.blogspot.com", "title": "மகாபாரதம்: 13 - கர்ணன் முடி சூட்டப்பட்டான்", "raw_content": "\nஎதைக்கொண்டு வந்தாய்..அதை நீ இழப்பதற்கு. எதை நீ பெற்றாயோ..அது இங்கிருந்தே உனக்கு கொடுக்கப்பட்டது\n13 - கர்ணன் முடி சூட்டப்பட்டான்\nஆரம்பத்தில்..பாண்டவர்கள்,கௌரவர்கள் அனைவரும் ஒற்றுமையாகவே இருந்தனர்.பலப்பல விளையாட்டுகளில் ஈடுபட்டனர்.துரியோதனன் எல்லாவற்றிலும் தானே முதலில் வர வேண்டும் என நினைத்தான்..ஆனால் அர்ச்சுனனும்,பீமனுமே சிறந்து காணப்பட்டனர்.\nபீமனது ஆற்றல்..துரியோதனனுக்கு..அச்சத்தையும்..பொறாமையையும் கொடுத்தது.அதுவே..காலப்போக்கில் பாண்டவர் அனைவரையும் வெறுக்கும் நிலைக்கு தள்ளியது.தானே அரசராக வேண்டும்\nஎன துரியோதனன் எண்ணினான்.ஆனால்...யுதிஷ்டிரனே இளவரசுப் பதவிக்கு உரியவன் ஆனான்.மனம் வெதும்பிய துரியோதனன் ..பாண்டவர்களை ஒழிக்க வழி தேடினான்.\nஒரு சமயம்...ஆற்றங்கரையில் அனைவரும் விளையாடிக்கொண்டிருக்கும் போது...பீமனுக்கு விஷம் கலந்த உணவைக் கொடுத்தான் துரியோதனன்.அதனால் மயக்கமுற்றான் பீமன்.துரியோதனன் உடனே அவன் கை..கால்களைக் கட்டி ஆற்றில் எறிந்தான்.விளையாட்டு முடிந்து திரும்பியதில் பீமன் இல்லாது கண்டு குந்தி கவலையுற்றாள்.துரியோதனன் மீது சந்தேகப்பட்டவள்..விதுரரிடம் அதை தெரிவித்தாள்.சந்தேகத்தை வெளிக்காட்டவேண்டாம் என்றும்..தெரிந்தால்..பல இன்னல்கள் விளையும் என விதுரர் எச்சரித்தார்.\nஆற்றில் தூக்கி எறியப்பட்ட பீமன் மீது பல விஷப்பாம்புகள் ஏறி கடித்தன.விஷம்..விஷத்தை முறித்தது.பீமன் எழுந்தான்.பாம்புகளை உதறித் தள்ளினான்.பீமனின் ஆற்றலைக் கண்ட வாசுகி..அவனுக்கு அமிழ்தத்தை அளித்தது.புதுப்பொலிவுடன் பீமன் வீடு திரும்பினான்.\nபீஷ்மர் அனைவருக்கும்...விற்பயிற்சி பெற ஏற்பாடு செய்தார். கிருபாசாரியாரும்,துரோணாசாரியாரும்..அப்பொறுப்பை ஏற்றனர்.அனைவரும் வில்வித்தையில் வீரர் ஆயினர்.ஆயினும் அர்ச்சுனன் தலை சிறந்து விளங்கினான்.ஒரு மரம்..அடர்ந்த கிளைகள்..அவற்றின் ஒன்றில் ஒரு குருவி..அதைக் குறி வைத்து அம்பு எய்த வேண்டும்.இச் சோதனையில் சீடர்கள் ..மரம் தெரிகிறது..கிளை தெரிகீறது..இலை தெரிகிறது என்றனர்.ஆனால் அர்ச்சுனன் மட்டும் குருவி தெரிகிறது என்றான்.அதை நோக்கி அம்பெய்தினான்.அர்ச்சுனனின் அறிவுக் கூர்மையை உணர்ந்த ஆசாரியார் அவனுக்கு வில் வித்தையில் எல்லா நுட்பங்களையும் கற்றுத் தந்தார்.\nகுந்திக்கு சூரியன் அருளால் பிறந்த குழந்தையை பெட்டியில் வைத்து கங்கையில் இட்டாள் அல்லவா அந்த பெட்டியை..திருதராட்டிரனின் தேர்ப்பாகன் கண்டெடுத்தான்.மகப்பேறற்ற அவன்..அக்குழந்தையை எடுத்து வளர்த்தான்.அவனே கர்ணனாவான்.கௌரவர்,பாண்டவருடன் சேர்ந்து வில்வித்தையைக் கற்றான் கர்ணன்.அர்ச்சுனனுக்கு சமமாக அவன் திகழ்ந்ததால்...துரியோதனனுக்கு அவனிடம் நட்பு ஏற்பட்டது.\nஒரு சமயம் போட்டிகள் நடைப்பெற்றன..போட்டியைக்காண அனைவரும் வந்திருந்தனர்.துரோணரின் கட்டளைப்படி..பீமனும்,துரியோதனனும் கதை யுத்தத்தில் ஈடுபட்டனர்.போட்டி நீண்ட நேரம் நடைப் பெற்ற படியால்..கடைசியில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.விளையாட்டு..வினையாவதை உணர்ந்த துரோணர் போட்டியை நிறுத்தினார்.\nஅடுத்து..விற்போட்டி.அர்ச்சுனன் தன் திறமையைக் காட்டினான்.உடன் கர்ணன்..அவனை தன்னுடன் போட்டியிட அழைத்தான்.ஆனால்..கிருபாசாரியார்..கர்ணனை அவமானப்படுத்தும் வகையில்..'தேர்ப்பாகன் மகன்..அரசகுமாரனான அர்ச்சுனனுடன் போரிட தகுதியற்றவன்'என்றார்.பிறப்பால் தான் இழிந்தவன் என்ற பேச்ச்க் கேட்டு கர்ணன் நாணி தலை குனிந்தான்.\nநண்பனுக்கு..நேர்ந்த அவமானத்தைப் போக்க விரும்பிய துரியோதனன்..அங்கேயே..கர்ணனை அங்க நாட்டுக்கு அதிபதியாக முடிசூட்டினான்.\n18 - திரௌபதியின் சுயம்வரம்\n17 - கடோத்கஜன் பிறந்தான்\n16- அரக்கு மாளிகை எரிந்தது\n15 - துரியோதனின் சதி\n14- துரோணர் கேட்ட குருதட்சணை\n13 - கர்ணன் முடி சூட்டப்பட்டான்\n12 - பாண்டவர்..கௌரவர் பிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/66317/cinema/Kollywood/vijayakanth-son-following-his-father.htm", "date_download": "2018-06-19T08:29:20Z", "digest": "sha1:OBNRWVVX4Q366EGSBVFIZYKIWHVZH2PN", "length": 8733, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தந்தை வழியில் தனயன்! - vijayakanth son following his father", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஅனுஷ்கா உடனான திருமண செய்தி : பிரபாஸ் பதில் | அஞ்சலிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லாத ஜெய் | விஷாலை வாழ்த்திய மகேஷ்பாபு | தனிமையை விரும்பும் த்ரிஷா | அஜித்தின் விவேகம் படைத்த புதிய சாதனை | பணத்துக்காக மோசமான படங்களில் நடித்தேன் : ராதிகா ஆப்தே | பிரதமர் மோடியை மீண்டும் சீண்டும் பிரகாஷ் ராஜ் | ஜூன் 21-ல் விஜய் தரும் பிறந்தநாள் ட்ரீட் | அருள்நிதியின் அடுத்த படம் | சுயநலத்தில் பொதுநலம் : கமல் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமற்ற நடிகர்களின் வாரிசுகள் எல்லாம், தமிழில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நிலையில், தன் மகன் சண்முக பாண்டியனையும் வெற்றிகரமான நடிகராக்கும் முயற்சியில் களம் இறங்கியுள்ளார், விஜயகாந்த்.\nசண்முக பாண்டியன் நடித்த முதல் படமான, சகாப்தம் வெற்றிபெறவில்லை. இதனால், அவர் அடுத்து நடிக்கும் மதுர வீரன் படத்தை, பார்த்து பார்த்து செதுக்குகின்றனர். கிராமத்து பின்னணியில் தயாராகும் படம் என்றாலும், 20 ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்து விட்டு, தாய் மண்ணுக்கு திரும்பி வரும் இளைஞனாக ஜமாய்த்துள்ளாராம், சண்முக பாண்டியன். விஜயகாந்த் படங்களில், குடும்ப பாசம், சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. தந்தை வழியை பின்பற்றி, தனயனும், இதே பார்முலாவை கையில் எடுத்துள்ளாராம்.\nதந்தை வழியில் தனயன் சண்முக பாண்டியன் விஜயகாந்த் மதுர வீரன்\nஇளையராஜாவுக்கு தாமதமாய் வந்த பெருமை ... ரெஜினாவுக்கு யாருடன் காதல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஜாக்குலின் வீட்டை வடிவமைக்கும் ஷாருக்கான் மனைவி\nஹிந்தி படத்தில் கிரிக்கெட் வீரராக துல்கர் சல்மான்\nசாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா\nரன்வீர் சிங் - தீபிகா திருமணம் சுவிட்சர்லாந்திலா, இத்தாலியிலா\nராணுவ வீரர்கள், விவசாயிகள் குடும்பத்திற்கு அமிதாப்பச்சன் 2 கோடி உதவி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅனுஷ்கா உடனான திருமண செய்தி : பிரபாஸ் பதில்\nஅஞ்சலிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லாத ஜெய்\nஅஜித்தின் விவேகம் படைத்த புதிய சாதனை\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : சனா அல்தாப்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் : அன்பு (புதியவர்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ekuruvi.com/arusuvai-0219062017/", "date_download": "2018-06-19T08:15:29Z", "digest": "sha1:C7B5WJS3ATPD3OCUW6LE4IKAFEEZXVGR", "length": 8607, "nlines": 117, "source_domain": "ekuruvi.com", "title": "கம்பு முட்டை ரொட்டி செய்வது எப்படி? – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → கம்பு முட்டை ரொட்டி செய்வது எப்படி\nகம்பு முட்டை ரொட்டி செய்வது எப்படி\nகம்பு மாவு – 100 கிராம்\nகோதுமை மாவு – 50 கிராம்\nஉப்பு – தேவையான அளவு\nமிதமான சூட்டில் உள்ள தண்ணீர் – மாவு பிசைய\nபெரிய வெங்காயம் – 2\nபச்சை மிளகாய் – 2\nஉப்பு – தேவையான அளவு\nவெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, மிருதுவாகும் வரை பீட்டரால் அடித்துக் கலக்கவும்.\nஅடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து மீண்டும் பீட்டரால் அடித்துக் கலக்கவும். ஒரு பாத்திரத்தில் கம்பு, கோதுமை மாவுகளை சலித்து உப்பு சேர்த்துக் கலக்கவும்.\nஅடுத்து அதில் மிதமான சூட்டில் உள்ள வெந்நீரைச் சேர்த்து ரொட்டி பதத்துக்கு மிருதுவாகப் பிசைந்து 30 நிமிடம் மூடி போட்டு தனியாக வைக்கவும்.\nஅடுப்பில் தவாவை வைத்து எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடுபடுத்தவும்.\nமாவை சின்னச் சின்ன உருண்டைகளாகப் பிரிக்கவும். எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட் அல்லது எண்ணெய் தடவிய வாழை இலையில், மாவு உருண்டையை வைத்து விரல்களால் நன்கு வட்டமாக சற்று தடிமனாக தட்டவும்.\nதவாவில் ரொட்டியை வைத்து முட்டைக் கலவையை ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து ரொட்டியின் மீது ஸ்பூனால் நன்கு பரப்பி விடவும். ரொட்டியைச் சுற்றியும், மேலேயும் லேசாக எண்ணெயைத் தெளித்து விடவும்.\nஒரு புறம் வெந்ததும் ரொட்டியைத் திருப்பி போட்டு மறுபுறம் வேக விடவும். எண்ணெயைச் சிறிது தெளித்து விடவும். வெந்ததும் எடுத்து பூண்டு சட்னி அல்லது ஆனியன் ரைத்தாவோடு பரிமாறவும்.\nசுவையான, சத்தான கம்பு முட்டை ரொட்டி தயார்…\nரம்ஜான் ஸ்பெஷல் – சுவையான எண்ணெய்க் கறி செய்வோமா\nரம்ஜான் ஸ்பெஷல் – மட்டன் பிரியாணி செய்வோமா\nசுவையான சேமியா பக்கோடா செய்வோமா\nபெருமாள் கோவில் புளியோதரை செய்வது எப்படி\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nரோஹிங்யா அகதிகளுக்கு கனடாவில் அடைக்கலம்\nவித்தார்த் ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் ரேஷ்மா அன்னராஜன்\nஜருகண்டி – லோன் வாங்கி கஷ்டப்படும் ஜெய்\nஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி பிக்குகள் ஆர்பாட்டம்\nஎஸ்.வி.சேகர் நேரில் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட்\nஐ.பி.எல். மோசடி: நடிகர் ஷாருக்கான், ஜூகி சாவ்லாவுக்கு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ்\nநினைவு கூர்தலை ஒரு பொது மக்கள் நிகழ்வாக ஒழுங்குபடுத்துவது யார்\nசென்னைக்கு ராணுவ விமானத்தில் ரூ.300 கோடி புதிய 500 ரூபாய் நோட்டுகள் வந்தன\nமுழுமையாக மூடப்பட்ட மத்தள விமான நிலையத்தின் கடைகள்\nஜெயலலிதா உடல்நிலையை அரசியலாக்க தி.மு.க. விரும்பவில்லை – மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kaani.org/chithirai2013/5.html", "date_download": "2018-06-19T08:27:18Z", "digest": "sha1:NMHFDLXKP3ORWBW6TP37FQTQLWOOVJP7", "length": 5831, "nlines": 41, "source_domain": "kaani.org", "title": " தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement", "raw_content": "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு\nதாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்\nதற்சார்பு இயக்கத்தின் இணைய தள வெளியீடு\nமானாவாரியிலும் இறவையிலும் விளைக்கப்படும் கம்பு உடல்நலத்திற்கு மிகவும் உகந்தது. சுவையாய் இருக்கும் உணவு நலமாயும் இருக்க வேண்டுமானால் சத்துள்ள தானியங்களில் பற்பல உண்டி வகைகள் கண்டறியப்பட வேண்டும். பாதுகாப்பான, பாரம்பரியமான, சத்தான மற்றும் அனைவரின் வசதிக்கும் எட்டக் கூடிய உண்டிகளைத் தொகுக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. அவ்வகையில் இம்மாதம், கம்பும், பச்சைப் பயறும் சேர்த்து செய்த கிச்சடியைப் பார்க்கலாம்.இவ்வுண்டி, நம் தமிழ்நாட்டுப் பொங்கலைப் போல், ராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று.\nசுத்தம் செய்த முழுக் கம்பு - 2 கோப்பை\nமுழுப் பச்சைப் பயறு - 1/2 கோப்பை\nலவங்கம் - 3 அல்லது 4\nசீரகம் - 2 சிட்டிகை\nமஞ்சள் தூள் - 1/2 சிட்டிகை\nதூய்மையான நெய் - 1 தேக்கரண்டி\nநீர் - 5 கோப்பை\nகம்பையும், பயறையும் 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும் (முன்னாள் இரவே). கம்பை கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். பச்சைப்பயறை நன்றாகக் கழுவிக் களைந்து கொள்ளவும்.\nகிச்சடிக் கடாயில் நெய்யைக் காய்ச்சி மிளகு, லவங்கம் மற்றும் சீரகத்தைப் போட்டு வறுக்கவும். சீரகம் வெடிக்கும் போது பெருங்காயத்துடன் , உப்பும், நீரும் சேர்க்கவும். பயறும், கம்பும் சேர்த்து மிதமான தீயில் பொறுமையாக வேகவைக்கவும். கலவை கொதிக்க ஆரம்பித்ததும் கிச்சடி கட்டி தட்டி விடாமல் கிளற வேண்டும். கம்பு மென்மையான பதத்திற்கு வரும் வரை வேகவைக்க வேண்டும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற பதத்திற்கு நீரைக் கூட்டிக் கொள்ளலாம். சூடாக நெய், தயிர், ஊறுகாய் அல்லது சட்டினியுடன் பரிமாற‌வும்.\nகம்பமா என்றால் யானை என்ற பொருள் உண்டு. கம்பைத் தின்றால் கம்பமா போல் திடம் பெறலாம்\nநவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்\nபொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sunduaeli.blogspot.com/2011/07/", "date_download": "2018-06-19T08:06:46Z", "digest": "sha1:5KHPULVWVA4ZADHLEMYS5OWIZ7Q42G66", "length": 30178, "nlines": 136, "source_domain": "sunduaeli.blogspot.com", "title": "சுண்டு+எலி: 7/1/11 - 8/1/11", "raw_content": "\nகான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் தன் பொல்லாச்சிறகை விரித்தாடினாற் போன்றதே என் வலைத்தளம்\nஒபாமா பக்கத்தில் வந்து எப்படி இருக்கே என்று கேட்டாலும் சரிதான் போய்யா என்று வள் என்று விழத்தோன்றும் நேரம் எது\nஅதிசயமா மனைவி டிசைன் எதுவும் எனக்கு பிடிக்கலை என்று அவளுக்கு புடவை எடுப்பதற்க்கு கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்தாலும் திருப்பி புன்னகை கூட பண்ணமுடியாத சமயம் எது\nஅது தான் பல் வலி எனப்படும் மூஞ்சி வலியால் நாம் நாமாக இல்லாத நேரம். நான் பல் வலி என்றால் ஒத்துக்கொள்ள மாட்டேன் பல்லில் இருந்து ஆரம்பித்து தங்கம் விலை போல் வலி ஏறு முகமாகவே இருந்து தாடை.காது மூளை என்று முகம் முழுவதும் வியாபித்து இரவு முழுவதும் நம்மை உண்டு இல்லை என்று ஆக்கிவிடும்.\nஎனக்கு என்னமோ பல்லில் வரும் வலி அதை நன்கொடையாக ஒரு பல் வைத்தியரிடம் கொடுத்தால் தான் தீரும்.\nஇங்கு ஒவ்வொரு பல் டாக்டருக்கும் ஒன்று ஒன்று என்று பல் தானம் பல கொடுத்திருக்கின்றேன். நிறைய டாக்டரிடம் போனதுக்கு காரணம் ஒரு பல் டாக்ராவது எனக்கு நல்ல செய்திகொடுப்பவர்களாக இருக்கமாட்டார்களா என்ற நப்பாசை தான் காரணம். என்னதான் அவர்கள் இனிமையாக பேசினாலும் எனக்கு அவர்கள் ஹிரண்யகசிபுக்கு தம்பி மாதிரியே தோன்றுகின்றார்கள்.\nநான் கின்னஸ் ரிக்கார்ட் க்கு எழுதிப்போடலாம் என்று இருக்கின்றேன் நான்தான் அதிகப்பட்ச பல் டாக்டரை களைப்பார்த்திருப்பேனோ என்று. எனக்கு சந்தேகம்.\nகிட்டதட்ட நானே முக்கால் பல் டாக்டராகி விட்டேன் என நினைக்கிறேன்.\nஎன் பல் எக்ஸ் ரே பார்த்து பார்த்து நானே எங்கே கேவிட்டி இருக்கு என்று கண்டுபிடிக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்றுவிட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.\nரூட் கேனால்,ஃபில்லிங்,க்ரொளன்,ப்ரிட்ஜ் ,இம்ப்ளாண்ட் மற்றும் ஃப்ளாப் சர்ஜரி என்று அத்தனை வார்த்தைகளுக்கும் என் வாய் இடம் அளித்திருக்கின்றது.(பேரேசஸ் மட்டும் நான் போடலை)பல்லை பிடுங்கிக்கொண்டு வாயில் ரத்தம் வழிய டிராகுலா மாதிரி நான் கார் ஓட்டிக்கொண்டு சிக்னலில் நின்ற போது பக்கத்து காரில் உள்ள ஒரு வயதான மாது என்னைப்பார்த்து மிரண்டது நிஜம்.\nபல் பிடுங்கியதே தெரியாத அளவுக்கு தேர்ச்சியாக பிடுங்கும் டாக்டர் விஷ்ணு பிரசாதிலிருந்து,குடும்பக்கதை பேசிக்கொண்டே ட்ரீட்மெண்ட் கொடுக்கும் மிக்சிகன் பல் டாக்டர் சசிரேகா மற்றும் ராசியான எனக்கு பிடித்த ஒரு அரேபியன் பல் டாக்டர், இங்கு பிலடெல்பியாவில் என் பாதி கடவாய் பில்லை பிடுங்கி விட்டு பின்பு மீண்டும் சுவரில் ஓட்டை போடும் மிஷின் போன்ற கருவியால் மிச்ச பல்லை பிடுங்கிவிட்ட அமெரிக்க டாக்டர் என்று எத்தனை பல் டாக்டர்கள் .\nநான் அவர்களுக்கு கொடுத்த ஃபீஸில் போயஸ் கார்டன் ஏரியாவில் ஒரு வீடு வாங்கியிருக்கலாம்.\nநான் பார்த்த பல் டாக்டர்கள் அல்லது என் பல்லை பார்த்த வன்முறையாளர்கள் ஆனால் என் நண்பர்களாக ஆனவர்கள்.\nபிலெடெல்பியாவில் நால்வர்( ஸ்பெஷ்லிஸ்டை சேர்த்து)\nபல் வலிக்கு சில நிவாரணங்கள்.\nஇரண்டு கிராம்பை நன்றாகத் தட்டி வலி உள்ள பல்லுக்கு மேலும் பக்கத்திலும் இருக்கும்படி வைத்து வாயை மூடிக் கொண்டால் பல் வலி குறையும்.\nமிளகுடன் சர்க்கரையைச் சேர்த்து அரைத்து பல் வலியுள்ள இடத்தில் வைத்தால் வலி தீரும்\nவெங்காயத்தை எடுத்து பொடிப் பொடியாக நறுக்கி வலிக்கின்ற இடத்தில் வைத்தால் பல்வலி நீங்கிவிடும்.\nபெருங்காயப் பொடியை வறுத்து வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால் வலி நொடியில் பறந்துவிடும்.\nஒரு சிறு துண்டு சுக்கை வாயில் போட்டு மெல்ல பல் வலி குறையும்\nகை கட்டை விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் இடைப்பட்ட ஜவ்வு பகுதியில் ஐஸ் கட்டியை தேய்த்தால் பல் வலி குறையும்\nபோன வாரம் பல் வலி வந்த போது இத்தனையும் மாலை 6 மணியிலிருந்து மறு நாள் காலை வரை செய்து பார்த்துவிட்டு வலி நிவாரணி advil ஐ இரண்டு முழுங்கினாலும் வலி எல்லாவற்றுக்கும் ஏற்கனவே பழகிவிட்டதால் உனக்கும் பெப்பே உன் அப்பவனுக்கும் பெப்பே என்று அழிச்சாட்டியமா போகவில்லை\nபல் டாக்டரிடம் ஓடி மொய் எழுதினவுடன் தான் வலி கொஞ்சம் தேவலை.அங்குள்ள நீளமான நாற்காலியில் சாய்ந்துகொண்டு அல்லது பாதி படுத்துக்கொண்டு அவர்களின் உபகரணங்களை பார்த்தவுடன் இப்போ வயிற்றிலும் வலி.கண்ணை மூடிக்கொண்டு வாயை திறந்து கொண்டு 24 பல்லையும் டாக்டரிடம் ஒப்படைத்த போது அந்த அழகான பிலிப்பன்ஸ் பெண் பல் டாக்டர் முனி பார்ட் 2 விளம்பரத்தில் வரும் பெண் போல என் மனக்கண்ணுக்குள் தோற்றமளித்தாள்.\nகண்ணன் வாய்க்குள் உலகத்தை பார்த்த யசோதை மாதிரி என் வாயை பார்த்து ஒரு மாதிரி முகத்தை வைத்துக்கொண்ட அவள் ஒரு நற்செய்தி() சொன்னாள்..இது பல்வலி யும் ஈறு வலியும் கலந்தது..பல்வலிக்கு நான் சரி செய்கிறென் ஈறு வலிக்கு வேறு ஒரு டாக்டரை ஸ்பெஷலிஸ்ட்) பாருங்கள் என்றாள். மறுபடியும் முதலில் இருந்தா\nசிவப்பு மணிகள் மணமக்கள் வரும் வழிநெடுகிலும் தூவப்படும்.அது அவர்களுக்கு செழிப்பை கொடுக்கும் என்று நம்புகின்றார்கள்.\nஇன்றும் அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்கர்கள் இடையே இந்த பழக்கம் நிலவுகிறது.ஒரு துடப்பத்தை மணமக்கள் இருவரும் குதித்து தாண்டவேண்டும். ஆபிரிக்க அமெரிக்கர் அடிமைத்தனம் போது சட்டப்படி அவர்களால் திருமணம் செய்து கொள்ள முடியாத போது இந்த சடங்கு உருவாக்கப்பட்டது\nஇன்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் வரவேற்புபகுதியில் நுழையும் பொழுது விருந்தினர்களால் அலங்கரிக்கப்பட்ட விளக்குமாறு அங்கு இருக்கும்.\nமணப்பெண் தன் திருமண விழாவில் மேடை வரை நடந்து பின், அவரது பூச்செண்டிலிருந்து அவள் அம்மாவிடம் ஒருமலரை கொடுப்பாள் பின்பு அவர்கள் தழுவி பிரியாவிடை பெறுவார்கள். திருமண விழா முடிந்த பிறகு,புதிய ஜோடி தேவாலயத்தின் மற்றொரு பக்கம் நடந்து செல்லும் போது மணப்பெண் அவள் பூச்செண்டை அவள் மாமியாரிடம் கொடுத்து தழுவி கொள்வாள்.\nமணப்பெண் , ஒரு சிவப்பு திருமண ஆடையை அணிந்துக்கொள்வாள் சிவப்பு வர்ணம் காதல் மற்றும் மகிழ்ச்சியை குறிக்கின்றன திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், ஒன்பது வகையான உணவு பறிமாறப்படும் விருந்து சாப்பிட மூன்று மணி நேரம்வரை நீடிக்கும் .திருமண விழாவில் குடும்பஅறிமுகங்கள், , நகைச்சுவை நாடகங்கள், மற்றும் பலவிதமான கலைநிகழ்கச்சிகள் நடக்கும்.\nபிரஞ்சு திருமணம் என்பது இரண்டுகுடும்பங்கள் இணைத்து உருவாக்கப்பட்ட புதிய உடன்பாட்டை குறிக்கும் விதமாக. திருமண வரவேற்பு நிகழ்ச்சி போது, புதிய இரண்டுவெவ்வேறு திராட்சை தோட்டங்கள் இருந்து வரும் ஒயினை மணப்பெண்ணும் மணமகனும் ஆளுக்கொரு கோப்பையில் எடுத்துக்கொண்டு அதன்பிறகுஅவர்கள் அதைஒரு மூன்றாவது கண்ணாடியில் ஒன்றாக ஊற்றி அருந்துவார்கள்..\nதிருமண விழாவில் போது, ஆண் பெண் மீது தனது கட்டுப்பாட்டை காட்டும் குறியீடாக மணமகள் உடுத்தியுள்ள ஆடை ​​மீது முழங்கால் போடுவான் பின்பு மணமகள் . அவள் அதிகாரத்தை காட்டும் விதமாக அவன் காலில் மீது ஏறி நிற்பாள்.\nபுது மணத்தம்பதிகள் திருமண சடங்கின் போது மலர்கிரீடத்தை அணிந்து மூன்று முறை பீடத்துக்கு சுற்றி புனித டிரினிட்டி ஐ குறிக்கும் வகையில் நடந்து.வருவார்கள். வரவேற்பு நிகழ்ச்சியில், கிரேக்கம் நாட்டுப்புற நடனங்கள் பிரபலமாக உள்ளன..\nமணமகள் பணம் பரிசுகளை சேமிக்கஒரு வெள்ளை பட்டு அல்லது சாட்டின் பணப்பை (\"busta\") வைத்திருப்பாள் \"ட்ராண்டெல்லா\" நாட்டுப்புற நடனங்கள்திருமண வரவேற்பில் கண்டிப்பாக இருக்கும் இத்தாலிய திருமணத்தில் விருந்தினர்களுக்கு ஐந்து சர்க்கரை-பூசப்பட்ட பாதாம் கொடுக்கப்படும். அது உடல்ஆரோக்கியம்,செல்வம், நீண்ட ஆயுள், மக்கட்பேறு மற்றும் மகிழ்ச்சியை குறிக்கும்\nஸ்காட்லாந்து மணமகன் அவர்களின் திருமணநாள் அன்று ஒரு அலங்கரிக்கப்பட்ட வெள்ளி தேக்கரண்டியை பெண்ணுக்கு அவளை பட்டினி போட மாட்டேன் என்று குறிக்கும் விதமாக பரிசாக கொடுப்பான். ஒரு பாரம்பரிய வாள் நடனம் சில நேரங்களில் அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருக்கும்\nகடவுள் உங்களுடன் இருந்து உங்களைஆசீர்வதிப்பாராக;\nநீங்கள் உங்கள் குழந்தைகளின் குழந்தைகளை பார்க்கவேண்டும்.\nநீங்கள், துரதிர்ஷ்டத்தில் ஏழையாக இருங்கள்\nஆசீர்வாதங்களில் பணக்காரர்களாக இருங்கள் ,\nஉங்கள் சந்தோஷம் என்றும் நிலைத்திருக்கும்.\nஹி ஹி இன்னிக்கு எங்களுடைய திருமண நாள்.\nஒரு மனிதன் கடற்கரையோரம் ஒரு பாட்டிலை கண்டுபிடித்தான்.அதனை திறந்த போது அதனுள்ளே இருந்து ஒரு பூதம் வெளியேறியது பூதம் தன்னை விடுதலை பண்ணியதற்க்கு நன்றி தெரிவித்தது பின்பு ஏ மனிதா உனக்கு நீ விரும்பிய மூன்று வரங்களை கொடுக்கிறேன்.ஆனால் ஒரு நிபந்தனை\nஉனக்கு என்ன கேட்கிறாயோ அதே போல் இரு மடங்கு உலகில் உள்ள வக்கீல்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்றது பூதம்.\nசரி என்று மனிதன் சம்மதித்து முதல் வரமாக உலகின் விலை உயர்ந்த காரை கேட்டான். உடனே அவனுக்கு ஒரு காரும் வக்கீல்கள் அனைவருக்கும் இரு கார்களும் கிடைத்தன.\nஇரண்டாவது வரமாக பல கோடி பெறுமான வைரங்கள் கேட்டான் அதுவும் அவனுக்கும் வக்கீல்களுக்கும் கொடுக்கப்பட்டது.\nமூன்றாவதாக அவன் கேட்டது. என்னுடைய ஒரு கிட்னியை மற்றவருக்கு தானமாக கொடுக்க விரும்புகிறேன்\nஒருவன் தன் வக்கீல் ஆபிஸுக்கு போன் செய்து தன்னுடைய வக்கீலுடன் பேச விரும்புவதாக தெரிவித்தான்.\nஅவருடைய செகரட்டரி வக்கீல் போனவாரம் இறந்து விட்டதாக வருத்ததுடன் அறிவித்தாள்.\nமறு நாளும் வக்கீல் ஆபிஸுக்கு அதே ஆள் போன் செய்து வக்கீல் இருக்கிறாரா என்று கேட்டான்.செகரட்டரி மறுபடியும் அவர் போனவாரம் இறந்து போனதை தெரிவித்தாள்.\nஅதற்க்கு மறுநாளும் அதே போன்.\nசெகரட்டரிக்கு இந்த தடவை ஒரே கோபம்..எத்தனை தடவை உங்களுக்கு தெரிவிப்பது அவர் இறந்து விட்டார் என்பதை என்று சலிப்பாக கூறிளாள்.\nஅதற்கு அவன் இந்த செய்தி கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது சலிக்கவில்லை என்றான்.\nஒரு வக்கீல் தன்னுடைய விலையுயர்ந்த புது காரில் இருந்து இறங்கும் போது ஒரு லாரி அவருடைய காரில் உராய்ந்து சென்று ஒரு கதவை பியத்து போட்டு விட்டு சென்றது.\nவக்கீலுக்கு காரைப்பார்த்து விட்டு துக்கம் தாங்கமுடியவில்லை.போலிஸுக்கு உடனே போன் பண்ணி அவர்களை வரவழைத்து லாரியை கண்டு பிடித்து தர வேண்டும் என குமறினார்.\nஅவரின் நிலைமையை பார்த்த போலீஸ் அதிகாரி வக்கீல்கள் சற்று பொருள் மீது ஆசை பிடித்தவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன் ஆனால் இப்பொழுதுதான் பார்க்கிறேன் என்றார். எப்படி என்று வக்கீல் கேட்டார்.\nபாருங்கள் அந்த லாரி காரன் உங்கள் கார் கதவை மட்டும் எடுக்கவில்லை உங்கள் இடது கை முழுவதும் துண்டித்து விட்டது.அதைக்கூட உணராமல் கார் கதவு போனதுக்கு வருந்துகின்றீர்களே என்றார்.\nஅப்போதுதான் தன்னுடைய கை போனதை அறிந்த வக்கீல்\nஐயோ என்னுடைய ரோலக்ஸ் வாட்ச்சும் இப்போ காணோம் என்று கதறினார்..\nசமீபத்தில் சிரிப்பு திருடன் சி.வேலு பற்றி எழுதினேன் அல்லவா அது போன்ற செய்திகளுக்கு பஞ்சமே இருக்காது போலிருக்கிறது. இதோ நாக்பூர் நாளேடு ஒன்றில் சில நாட்களுக்கு முன்பு வந்த செய்தி :\nஇவன் சிரிப்பு திருடனா (அ) செண்டிமெண்ட் திருடனா\nசஞ்சய் என்ற 29 வயது திருடன் சமீபத்தில் போலீசாரிடம் சிக்கினான். 2005 வருடத்திலிருந்து சுமார் 60 திருட்டுகள் செய்தவன். சிறு சிறு திருட்டுக்கள் என்பதால் எப்படியோ போலீசாரிடம் மாட்டாமல் இருந்துள்ளான்.\nஇதில் சுவாரஸ்யம் என்னவென்றால் , அவன் திருமணமான சுமங்கலி பெண்களிடம் தப்பி தவறி கூட நகை திருடமாட்டானாம். அவர்கள் விடும் கண்ணீரால் தன் இரு குழந்தைகளுக்கு வியாதியும் தன் மனைவிக்கு\nஇறப்பும் நேரிடும் என்று சத்தியமாக நம்புகிறான். இதுவரை திருடிய வீடுகளில் பணமும் ஆண்களிடம் உள்ள நகைகளையுமே எடுத்து கொண்டு பெண்கள் நகை இருந்தால் அப்படியே விட்டு விடுவானாம். அதுவும் தாலி \nஇப்படி நல்ல செண்டிமெண்ட் இருப்பதால் அவனுக்கு தண்டனை குறையுமா நோ என்று சொல்கிறார் சீனியர் இன்ஸ்பெக்டர். செய்த தப்புக்கு தகுந்த மாதிரிதான் கிடைக்கும் என்று சொல்லி விட்டார்.\nதப்பு என்பது தெரிந்து செய்வது. தப்பு செய்தவன் வருந்தியாகணும்\n , -இல் இருந்து வந்திருக்கும் நல்ல உள்ளத்துக்கு நன்றி\nஉங்கள் குழந்தைகளுடன் தமிழிலேயே உரையாடுங்கள்\nஎன்னைப்பற்றி ( ரொம்ம்ம்ப முக்கியம்\nஅப்பா கூப்பிட பெயர் சுண்டு+ எலி பிறந்தது விருத்தாசலத்தில் வளர்ந்தது பாண்டிச்சேரியில் வாழ்வது அமெரிக்காவில்\nவருந்தாவகை என் மனத்தாமரையில் வந்து புகுந்து\nஇருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்கு\nபொருந்தாது ஒரு பொருள் இல்லை- விண் மேவும் புலவர்க்கு\nவிருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே\nஅட எனக்கும் பின்னூட்டம் போடறாங்களே((கொஞ்சம் திட்டியும் எழுதுறாங்க)\nபுதுவை ராம்ஜி. பக்கம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilamudam.blogspot.com/2016/11/100.html", "date_download": "2018-06-19T08:09:27Z", "digest": "sha1:7Q2UMCEPJEG5NZX3NKMQDWLNSTS62DB3", "length": 19519, "nlines": 413, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: வரலாற்றின் கருணை - நவீன விருட்சம் 100_வது இதழில்..", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nவரலாற்றின் கருணை - நவீன விருட்சம் 100_வது இதழில்..\nநவீன விருட்சம் நூறாவது இதழில்..\nதோட்டத்துத் தொட்டியில் மிதக்க விட்டு\nநீரின் அலைகளில் ஆடும் அழகினை\nகனத்த மனதுடன் கோப்பை நீரில்\nமிதக்க விடுகிறேன் ஒன்று ஒன்றாக.\nஅன்றைய நாளில் என்னோடு ஆடித் திரிந்த\nசிறுவர் சிறுமியரின் பால்ய கால\nமுகங்களாக மாறிக் கொண்டே வந்தன\nசரித்திரம் எதையும் திருப்பித் தந்ததில்லை\nநினைவுகளை மட்டும் விட்டுத் தந்திருக்கிறது.\nபக்கம் 69_ல் விருட்சம் இணையதளத்தில் வெளியாகி முன்னர் இங்கு பகிர்ந்த ‘தனித்துவங்கள்’ கவிதையும்..\nLabels: ** நவீன விருட்சம், கவிதை, கவிதை/வாழ்க்கை\nஇரண்டுமே அருமை. நவீன விருட்சத்தில் வெளியாவதற்கு வாழ்த்துகள்.\nஇந்த இரண்டு கவிதைகளின் பொருளிலும் நானும் முன்பு முயற்சித்திருக்கிறேன். சில பெயர்கள் அழைக்கப்படும்பொழுது பால்யம் நினைவுக்கு வருவது போலவும், பழைய நண்பர்களை நினைப்பது போலவும், இதே போல என்னையும் யாரேனும் நினைத்திருக்கக் கூடும் என்றும் எழுதிய நினைவு..\nவாடிய இலை, பழைய நட்பு இரண்டையும் பற்றி நான் எழுதியதைத் தேடி எடுத்து விட்டேன்...\nஇரண்டு கவிதைகளும் அருமை. குறிப்பாக இரண்டாவது மிகப் பிடித்தது.\nபாராட்டுகள் மேம் இப்படித்தான் ஒரு செய்தி இன்னொன்றின் நினைவை வரவழைக்கும் எனக்கும் இதுநடக்கிறது. ஆனால் கவிதை ஆவதில்லை. பதிவுகளாகிறது சில நேரங்களில்\nஉண்மைதான். ஒவ்வொருவர் அனுபவங்களும் மற்றவரின் நினைவுகளைக் கிளப்புகின்றன. நன்றி GMB sir.\nபெரிய எதிர்பார்ப்பில்லாமல் வாசிக்கத்தொடங்கினேன். எளிமையாக, நன்றாகவே இருந்தது\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nஇலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)\nஜெகன்மோகன் அரண்மனை - மைசூர் அரண்மனைகள் (பாகம் 2)\nஉயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா\nஅம்பா விலாஸ் - மைசூர் அரண்மனைகள் (1)\nகல்கி தீபாவளி மலர் 2017_ல்.. - மீனுக்குப் போடும் பொரி..\nலலித மஹால் - மைசூர் அரண்மனைகள் (3)\nதெளிவான பார்வை.. முழுமையான மனது..\nபிறந்த உடனே எழுந்து ஓடும் விலங்கினம் - தினமலர் பட்...\nஆண்டுக்கு ஒருமுறை மலரும் அபூர்வ மலர் - தினமலர் பட்...\nவரலாற்றின் கருணை - நவீன விருட்சம் 100_வது இதழில்.....\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (7)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (30)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/sarvadesa-seithigal/19400-sarvadesa-seithigal-22-11-2017.html", "date_download": "2018-06-19T08:54:20Z", "digest": "sha1:VQ32IZDOY5UQGZJKBYCWVOSBR5I2FPHG", "length": 5107, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்வதேச செய்திகள் - 22/11/2017 | Sarvadesa Seithigal - 22/11/2017", "raw_content": "\nவீடியோ கேம் ஒரு மன நோய்: பெற்றோருக்கு எச்சரிக்கை\nஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3ஆம் நாளாக தடை\nகோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 9ஆம் நாளாக வனத்துறை தடை விதிப்பு\nதிருப்பதி அருகே வனப்பகுதியில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்\nசுங்கச்சாவடி தாக்குதல், என்.எல்.சி முற்றுகை போராட்ட வழக்கில் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன்\nதமிழ் உள்ளிட்ட மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும்- மத்திய அமைச்சர் ஜவடேகர்\nஜூலை 12 இல் எஸ்.வி.சேகர் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்- நெல்லை நீதிமன்றம்\nசர்வதேச செய்திகள் - 22/11/2017\nசர்வதேச செய்திகள் - 22/11/2017\nசர்வதேச செய்திகள் - 18/06/2018\nசர்வதேச செய்திகள் - 16/06/2018\nசர்வதேச செய்திகள் - 15/06/2018\nசர்வதேச செய்திகள் - 13/06/2018\nசர்வதேச செய்திகள் - 12/06/2018\nசர்வதேச செய்திகள் - 11/06/2018\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n”கட்சியெல்லாம் மாறவில்லை கடைசி வரை சசிகலா கூடத்தான்” தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\n'பீர்' கம்பெனி கொடுக்குற விருதுக்கு 'நோ' \n’டை’யில் முடிந்தது போட்டி: டி20 வரலாற்றில் இதுதான் முதல் முறை\n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nஅம்பாசமுத்திரத்தில் ஒரு முன்னோடி பள்ளி \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil.freehoroscopesonline.in/free_porutham.php", "date_download": "2018-06-19T08:57:02Z", "digest": "sha1:QGYHQYGOKG3LSOWIL3PL7E6D5W6LKLOT", "length": 6345, "nlines": 21, "source_domain": "www.tamil.freehoroscopesonline.in", "title": "Marriage Match in Tamil | Thirumana poruthm | Horoscope compatibility", "raw_content": "\n\"திருமணம் ஆயிரம் காலத்து பயிர்\", \"திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.\", இவை திருமணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பழமொழிகள் ஆகும்.\nதிருமணம் ஒருவருடைய வாழ்வில் திருப்பு முனையாக கருதப்படுகிறது. பல்வேறு நலங்களையும் வளங்களையும் தரக்கூடிய திருமணத்தை பற்றி ஆண் மற்றும் பெண்ணுக்கு பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன. முன்பின் தெரியாத ஒருவரை மணக்கும் போது அவர் நமக்கு பொருத்தமானவராக இருப்பாரா என்று எப்படி அறிவது. இதற்குத்தான் ஜோதிடம் உதவுகிறது. ஆண், பெண் இருவருக்கும் உள்ள மன பொருத்தம், உடல் பொருத்தம் இவற்றை அறிந்து இருவரையும் வாழ்க்கை பயணத்தில் சேர்க்கலாமா. இதற்குத்தான் ஜோதிடம் உதவுகிறது. ஆண், பெண் இருவருக்கும் உள்ள மன பொருத்தம், உடல் பொருத்தம் இவற்றை அறிந்து இருவரையும் வாழ்க்கை பயணத்தில் சேர்க்கலாமா வேண்டாமா என முடிவெடுக்க உதவுவதே ஜோதிடமாகும்.\nஎட்டு வகையான திருமணங்கள் மனுஸ்மிருதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை தெய்வ விவாகம், பிரம்ம விவாகம், அரிஸ விவாகம், ப்ரஜபடிய விவாகம், அசுர விவாகம், கந்தர்வ விவாகம், ராக்ஷச விவாகம் மற்றும் பிசாச விவாகம் என்பனவாகும்.சாதாரணமாக arranged marriage என்பது ப்ரஜபடிய விவாகமாகும். ஜாதகத்தின் மூலம் இருவரின் ஆயுள், உடல் நிலை, மன நிலை, குழந்தை பெறும் திறன், விட்டுகொடுக்கும் தன்மை, பாலியல் ஈடுபாடு இவற்றை அறிந்து தகுந்தவர்களை ஜோடி சேர்க்க முடிகிறது. ஜாதகத்தின் இரண்டாம் வீடடை ஆராய்வதன் மூலம் குடும்ப வாழ்க்கை பற்றியும், நான்காம் வீட்டின் மூலம் வீடு, வாகனம் மற்றும் தாயார் பற்றியும் , ஐந்தாம் வீட்டின் மூலம் குழ்ந்தை செல்வத்தை பற்றியும், ஏழாம் வீட்டின் மூலம் வாழ்க்கை துணையை பற்றியும் எட்டாம் வீட்டின் மூலம் ஆயுள் பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது. அத்துடன் இராசி, நட்சத்திர அடிப்படையில் பத்து பொருத்தங்கள் பார்க்கபடுகிறது. மேலும் செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம், பாவ கிரக தோஷம் இவற்றையும் பார்க்க வேண்டும். ஒரு ஜாதகத்தில் தோஷம் இருப்பின் மற்ற ஜாதகத்திலும் அது போன்ற தோஷம் இருக்க வேண்டும்.\nஜாதகத்தில் தசா சந்தி இருக்க கூடாது. தாச சந்தி என்பது இருவருக்கும் ஒரே சமயத்தில் ஒரு தசை முடிந்து அடுத்த தசை ஆரம்பமாவதாகும். 6 மாத கால இடைவெளிக்குள் இருவது ஜாதகத்திலும் தசை மாற்றம் ஏற்படுவது நல்லதல்ல. இத்தகைய ஜாதகங்களை சேர்க்க கூடாது. அதே போல் சம தசை என்பது ஆண் பெண் இருவருக்கும் ஒரே கிரகத்தின் தசை நடைபெறுவதாகவும். உதாரணமாக இருவருக்கும் சனி தசை நடைபெற்று சனி இருவருக்கும் ஜாதகத்தில் சரியாக அமையாமல் தீய பலன் தருவதாக இருந்தால் திருமணம் தவிர்க்கப்பட வேண்டும்.\nஆன்லைனில் உடனடி ஜாதக பொருத்தம் பார்க்க இங்கே பார்வையிடவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil247.info/2016/10/kan-vali-kan-erichal-neenga-nerunjil-tea-maruthuvam.html", "date_download": "2018-06-19T08:58:12Z", "digest": "sha1:OGXCDEOJ25VBDSCG4VF7KPKOIXTSCGNB", "length": 19416, "nlines": 175, "source_domain": "www.tamil247.info", "title": "கண் சிவப்பு, கண் வலி, கண் எரிச்சல் குணமாக்கும் 'நெறிஞ்சில் தேனீர்' மருத்துவம் - செய்முறை ~ Tamil247.info", "raw_content": "\nகண் சிவப்பு, கண் வலி, கண் எரிச்சல் குணமாக்கும் 'நெறிஞ்சில் தேனீர்' மருத்துவம் - செய்முறை\nநெறிஞ்சிலை பயன்படுத்தி கண்களில் ஏற்படும் வலி, எரிச்சலை போக்கும் தேனீர் தயாரிக்கலாம்.\nதிரிபலா சூரணம்(நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும்) [triphala suranam].\nசெய்முறை: நெறிஞ்சில் செடியின் இலை, தண்டு, பூக்கள் ஆகியவற்றை துண்டுகளாக்கி எடுத்துக்கொள்ளவும் அதனுடன் சிறிது பனங்கற்கண்டு, ஒரு ஸ்பூன் திரிபலா சூரணம் சேர்க்கவும். அதனுடன் ஒரு டம்ளர் அளவுக்கு ஒரு பாத்திரத்தில் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். அதை வடிகட்டி காலை, மாலை இருவேளை குடித்துவர கண் எரிச்சல் காணாமல் போகும். கண் சிவப்பு மறைந்து போகும். கண்களுக்கு தெளிவு ஏற்படும்.\nமஞ்சள் நிற பூக்களை கொண்ட நெறிஞ்சில் அற்புதமான மருந்தாக விளங்குகிறது.\nஇது கண்களில் ஏற்படும் எரிச்சலை போக்குகிறது.\nமஞ்சள் காமாலை நோயை குணமாக்கும் தன்மை கொண்டது.\nகண்கள், ஈரலுக்கு பலம் கொடுக்க கூடியது.\nசிறுநீர் பாதையில் இருக்கும் கற்களை கரைக்க கூடியது.\nசிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்க கூடியது.\nஎனதருமை நேயர்களே இந்த 'கண் சிவப்பு, கண் வலி, கண் எரிச்சல் குணமாக்கும் 'நெறிஞ்சில் தேனீர்' மருத்துவம் - செய்முறை ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nகண் சிவப்பு, கண் வலி, கண் எரிச்சல் குணமாக்கும் 'நெறிஞ்சில் தேனீர்' மருத்துவம் - செய்முறை\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஊக்குவித்தல்: உங்களது பிள்ளைகளை எப்படி ஊக்குவிப்பது குறிப்பிட்ட நேரம் படிப்பு உங்கள் குழந்தையை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் ப...\nபிள்ளைகளை உதவாக்கரை என முத்திரை குத்தலாமா\nஉருப்படமாட்டே, உதவாக்கரை முத்திரை குத்தலாமா உங்கள் பிள்ளை படிப்பில் 'வீக்'காக இருந்தாலும், துடுக்குத்தனமாக நடந்து கொண்டாலு...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nமுருங்கை கீரையை சுலபமாக ஆய்வது எப்படி\nமுருங்கை இலையை விரைவாக பறிக்க சில வழிகள் மாலை ஆறு மணியில் இருந்து இரவு 11 மணி வரை ஆய்ந்தேன். வேலைக்கு செல்வதால் நேரம் எடுத்து பொறுமை...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nதெரு முழுக்க வெடியை பரப்பி வெடிக்க வைத்தால் எப்படி...\nகண் சிவப்பு, கண் வலி, கண் எரிச்சல் குணமாக்கும் 'நெ...\nஊழியர்களுக்கு தீபாவளி போனசாக வீடு, கார், நகைப் பெட...\nகோவை வேளாண் பல்கலைக் கழகம் மாதம் தோறும் வழங்கும் ச...\nகுழந்தைகள் தெரிந்தோ தெரியாமலோ காய்ன் அல்லது வேறு ப...\nகல்லீரல் கொழுப்பு என்றால் என்ன\nபழங்களை ஜூஸ் செய்து குடிப்பதற்கு முன்னர் கவனிக்க வ...\nமுகம் மற்றும் மேனி, சரும அழகை கூட்டுவது எப்படி\nAcupressure முறையில் மல சிக்கலை போக்கும் வழிமுறை (...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2017/02/17/66213.html", "date_download": "2018-06-19T08:59:22Z", "digest": "sha1:JYPWRMLLLMTPWLFHCEC3FTPQ7ZRIRMXB", "length": 16809, "nlines": 169, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஓ.பன்னீர்செல்வம் வீட்டு முன்பு போலீசார் தீவிர பாதுகாப்பு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாவிரி விவகாரத்தில் துரோகம் செய்தது தி.மு.க.வும், கருணாநிதியும்தான் மயிலாடுதுறை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கடும் தாக்கு\nஇந்தியாவின் பொருளாதார வளா்ச்சி பல ஆண்டுகளுக்கு தொடரும்: ஜெட்லி\nநைஜீரியாவில் தற்கொலைப்படையினரின் குண்டுவெடிப்பில் 31 பேர் பரிதாப பலி\nஓ.பன்னீர்செல்வம் வீட்டு முன்பு போலீசார் தீவிர பாதுகாப்பு\nவெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017 தமிழகம்\nசென்னை, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டு முன்பு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு மோதல் ஏற்படாமல் தடுப்பதற்காக கண்காணிப்பு பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.\nஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டுள்ளது.அக்கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலாவின் ஆதரவாளர்கள் ஒரு அணியாகவும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் இன்னொரு அணியாகவும் செயல்பட்டு வருகிறார்கள்.இந்நிலையில் சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமிக்கு நேற்று முன் தீனம் காலையில் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். இதன்படி முதல்- அமைச்சராக பழனிச்சாமி பதவி ஏற்றுக்கொண்டார்.முன்னதாக நேற்று முன் தீனம் பிற்பகலில் அடையாறில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டு முன்பு அவரது ஆதரவாளர்கள் கூடி இருந்தனர். அப்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.இந்த நேரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீட்டு முன்பும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். இதற்கு சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்து செல்லுமாறு கூறினர்.இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், சி.வி.சண்முகத்தின் ஆட்களால் சரமாரியாக தாக்கப்பட்டனர். ஓ.பி.எஸ். வீட்டின் மீது சரமாரியாக கற்களும் வீசப்பட்டன.இதில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கோவில்பட்டியைச் சேர்ந்த முன்னாள் வட்ட செயலாளர் பாலாஜி, ஆயுதப்படை போலீஸ்காரர் சங்கர நாராயணன் ஆகியோரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.இதுபற்றி தகவல் கிடைத்ததும் மயிலாப்பூர் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்தனர்.இச்சம்பவம் பற்றி அபிராமபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் நடத்திய இந்த தாக்குதலுக்கு ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களாக இருப்பவர்கள் தொண்டர்கள் கிடையாது. அனைவரும் ரவுடிகள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டு முன்பு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு மேலும் மோதல் ஏற்படாமல் தடுப்பதற்காக கண்காணிப்பு பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன\no.p.s. home police ஓ.பன்னீர்செல்வம் போலீஸ் வீடு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கலாச்சாரம் இல்லாத நாடுதான் வேண்டும்: அமித்ஷா\nமுறுக்கிக் கொண்டு போன மாப்பிள்ளை மீண்டும் சட்டசபைக்கு வந்துள்ளார்: ஸ்டாலின் மீது அமைச்சர் ஜெயகுமார் தாக்கு\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nகேரளாவில் காவல் துறையில் ஆர்டர்லி முறை ஒழிக்கப்படும் - முதல்வர் பினராய் விஜயன் உத்தரவு\nமத்திய ஆசிரியர் தகுதி தேர்வை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் எழுதலாம் - மத்திய அமைச்சர் ஜவடேகர் உறுதி\nவிமானங்களில் இருப்பது போன்று ரயில்களிலும் நவீன கழிப்பறைகள் - அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி\nநடிகை அமலாபால் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்\nவீடியோ : பிக் பாஸ் சீசன் 2\nவீடியோ: மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாடு\nபுதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற வைகாசி விசாக திருவிழா தேரோட்டம்\nவீடியோ: புதுக்கோட்டை நாச்சி அம்மன் கோவில் பொங்கல் விழாவில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்\nவீடியோ: ஸ்டாலினால் தான் தமிழகத்திற்கு பெரிய ஆபத்து.. வேறு யாராலும் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nபிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் பாராட்டுக்குரியதே திருச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nகாவிரி விவகாரத்தில் துரோகம் செய்தது தி.மு.க.வும், கருணாநிதியும்தான் மயிலாடுதுறை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கடும் தாக்கு\nசண்டை நிறுத்தத்தை நீட்டிக்க ஆப்கன் தலிபான்கள் மறுப்பு\nநைஜீரியாவில் தற்கொலைப்படையினரின் குண்டுவெடிப்பில் 31 பேர் பரிதாப பலி\nஜப்பானில் நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 ஆக பதிவு 3 பேர் பலி - 100-க்கும் மேற்பட்டோர் காயம்\nபெனால்டி கிக்கை தவற விட்டது வேதனையாக உள்ளது - அர்ஜென்டினா கேப்டன் கவலை\nபோராடி டிரா செய்த பிரேசில்: தொடர் வெற்றிக்கு தடைபோட்ட சுவிட்சர்லாந்து\nபெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனிமையில் பயிற்சி பெற்று வரும் டோனி\nஇந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமாம்\nபெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைவு\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-18-06-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_17_06_2018\n1மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு\n2காவிரி விவகாரத்தில் துரோகம் செய்தது தி.மு.க.வும், கருணாநிதியும்தான்\n3லண்டனில் இருந்து பிரான்சுக்கு ஓட்டம் பல பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி நாடு வி...\n418 எம்.எல்.ஏ.க்களை கட்சியில் சேர்த்து கொள்வதில் கருத்து வேறுபாடில்லை - அமைச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://eluthu.com/user/thirukkural-meaning/1061.php", "date_download": "2018-06-19T08:36:55Z", "digest": "sha1:BCKWDXVE5NVGNSWVY3EGWH4R24AKWSXB", "length": 6594, "nlines": 132, "source_domain": "eluthu.com", "title": "கரவாது உவந்தீயும் கண்ணன்னார் | இரவச்சம் | திருக்குறள் (Thirukkural)", "raw_content": "\nதிருக்குறள் >> பொருட்பால் >> குடியியல்>>இரவச்சம் >> 1061\nகரவாது உவந்தீயும் கண்ணன்னார் - இரவச்சம்\nகரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்\nஉள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லதாகும்.\nஒளிவு மறைவு இல்லாமல், மனம் மகிழ்ந்து பிறர்க்குக் கொடுக்கும் இயல்பு உள்ளவரிடத்திலும் ஒன்றைக் கேட்கா திருப்பது கோடி நன்மையாகும்.\nதிருக்குறள் >> பொருட்பால் >> குடியியல்>>இரவச்சம் >> 1061\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nதிருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.\nஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல\nசெய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்\nஅழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://newsigaram.blogspot.com/2014/07/udhavum-karangalidam-oru-vinnappam.html", "date_download": "2018-06-19T08:19:00Z", "digest": "sha1:CLVNZTUJOSJ2X73JUWCO2ZL23RLRLU66", "length": 23932, "nlines": 309, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: உதவும் கரங்களிடம் ஒரு விண்ணப்பம்!", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nஉதவும் கரங்களிடம் ஒரு விண்ணப்பம்\nஉங்கள் அனைவரிடமும் ஓர் உதவி கேட்டு வந்திருக்கிறேன். அவசர உதவி. அதிலும் உதவியை இரண்டு வகையாகப் பிரித்திருக்கிறேன். முதலாவது எல்லோரும் செய்யக் கூடியது. இரண்டாவது இயலுமானவர்கள் மனமிருந்தால் செய்யக் கூடியது. சரி. உதவி கோருவதற்கான காரணம்\nஎனது சகோதரன் [தம்பி] ஆகிய ஜனார்த்தனன் எதிர்வரும் 14 திகதி [ வரும் திங்களன்று ] இந்தியாவுக்கு மேற்படிப்புக்காக செல்கிறார். இந்திய கலாசார மத்திய நிலையம் [ ICCR ] வழங்கும் புலமைப்பரிசில் வாயிலாக புனே [ PUNE ] பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க வாய்ப்புக் கிட்டியுள்ளது. இப்போது அதற்கான பயண ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளோம். 2014.07.14 காலை இந்தியன் ஏர்லைன்ஸ் இல் பயணமாக பணிக்கப்படலாம் என எதிர்பார்க்கிறோம்.\nஇனி முதலாவது உதவி. இது தகவல் உதவி. ஆம். எனக்கு தேவைப்படும் சில தகவல்களைப் பெற சில கேள்விகளை உங்கள் முன் வைக்க எதிர்பார்க்கிறேன். அவற்றுக்கு தக்க பதில் வழங்கி உதவி புரியுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nஇயலுமானவர்கள் இப்பதிவை உங்கள் வலைத்தளங்களில் பகிர்ந்து உதவுமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.\n01. புனே [ PUNE ] பல்கலைக்கழகம் குறித்த உங்கள் கருத்து என்ன\n02. அது அமைந்துள்ள இடம், இடத்தின் தன்மை, ஆட்சி - அரசியல் நிலவரங்கள் என்ன\n03. வெளிநாட்டு மாணவர்களுக்கு ஒரு பிரச்சினை நேருமானால் அதனை கையாள்வதற்கான விசேட நெறிமுறைகள் ஏதேனும் உள்ளனவா\n04. இந்தியாவில் பாவிப்பதற்கு உகந்த சிறந்த \"சிம் [SIM CARD ] அட்டை \" எது\nஉள்நாட்டு [ இந்தியா ] அழைப்புகள்\n05. புனே [ PUNE ] பல்கலைக்கழகத்தில் நீங்கள் அறிந்த யாரேனும் கல்வி கற்கின்றனரா\n06. அவருக்கு நீங்கள் கூறும் அறிவுரைகள்\nஇரண்டாவது பணம் சார்ந்தது. யாரும் ஓடி விடாதீர்கள். யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. இன்னாரிடமிருந்து தேவை என்று சுட்டிக்காட்டப் போவதுமில்லை. பண உதவி செய்ய இயலுமானவர்கள் நீங்களாக இருந்தால் உங்கள் உள்ளம் இடம் கொடுத்தால் மட்டும் உதவி செய்யுங்கள்.\nமுதற்கட்ட செலவாக வங்கிப்புத்தகத்தில் ரூ 25,000 , விமானப் பயணச்சீட்டு ரூ 18,000 மற்றும் இதர செலவுகள் என இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ 50,000 வரையில் தேவைப்படுகிறது. இதில் எங்களால் இயன்ற சிறிதளவு தொகையை சேகரித்திருக்கிறோம். மிகுதித் தொகைக்காக உங்களை நாடி வந்திருக்கிறேன். உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு முறைகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்துங்கள்.\nஇவ்வார இறுதிக்குள் பயணத்துக்காக அவரைத் தயார் செய்ய வேண்டியிருப்பதால் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. அதனால் வலைத்தள நண்பர்கள் முகம் சுழிக்காமல் உங்கள் வீட்டுப் பிள்ளையாய் எண்ணி உதவி புரிய வேண்டுகிறேன். நண்பர்கள் அனைவரும் நலமே வாழ பிரார்த்திக்கிறேன். மேலதிகத் தகவல்கள் உடனுக்குடன் அடுத்தடுத்த பதிவுகளில்....\nமீண்டும் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். இயலுமானவர்கள் இப்பதிவை உங்கள் வலைத்தளங்களில் பகிர்ந்து உதவுமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.\nLabels: உதவும் கரங்கள், வரவேற்பறை\nதம்பியின் கல்வி தொடர வாழ்த்துகள்\nதமிழக நண்பர்கள் தகவல் தருவர்\nசிகரம் பாரதி நான் பொருளாதார விஷயத்தில் உதவத்தயாராக இருக்கிறேன், மேலும் புனேயில் சில தமிழ் நன்பர்கள் இருக்கிறார்கள், உங்களை எப்படி தொடர்பு கொள்வது, உங்களது தொலைபேசி எண்ணை தெரியப்படுத்தவும்.\nதமிழகத்தின் வட எல்லை தாண்டி நான் அறிந்ததில்லை..\nபொதுவாக புனேயில் பெரிதாக எவ்விதப் பிரச்னையும் இருப்பதாக தெரியவில்லை..\nஎல்லாவற்றுக்கும் இறைவன் வழி காட்டுவார்.\nதங்களின் நல்லெண்ணத்திற்குத் தக்கவாறு உதவிகள் தாமாக வந்துசேரும் என்பது என் நம்பிக்கை. முயற்சிக்கு வாழ்த்துக்கள்.\nஉங்கள் தம்பியின் மேற்படிப்பு சிறந்தோங்க என் வாழ்த்துக்கள்\nஉங்களுக்கு உதவும் வகையில் எனக்கு இந்தியாவில்\nபெரியளவில் தொடர்போ அனுபவமோ இல்லை.\nஅத்துடன் நானும் ஒரு ஈழத்தவளே...\nபொருளாதார உதவிக்கு என்ன செய்யலாமென யோசிக்கின்றேன்.\nஅதுபற்றிப் பின்னர் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன்.\nஅனைத்தும் சிறப்பாக அமைய இறையருளை வேண்டி வாழ்த்துகிறேன்\nஇந்தியாவில் தாங்கள் எதிர்பார்க்கும் அளவு உதவிகள் என்னால் இயலாத காரியம் பொருளாதார உதவியை என்னால் முயன்ற அளவு செய்ய முயற்சிக்கிறேன், தங்களது முகவரி அனுப்பவும். இறைவன் அருள் புரிவானாக... நன்றி.\nதங்களது தம்பியின் படிப்பு சிறக்க வாழ்த்துக்கள் இதை என் முகநூல் பக்கத்தில் பகிர்கிறேன் இதை என் முகநூல் பக்கத்தில் பகிர்கிறேன்\nபிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்\nபிக் பாஸ் தமிழ் - 02 ஜூன் 17 ஆம் திகதி முதல் உங்கள் விஜய் தொலைக்காட்சியில் துவங்கவிருக்கிறது. தற்போது பிக் பாஸ் தமிழ் - 02 குறித்த உறுத...\nபிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பருவம் ஜூன் மாதம் துவங்கப்போவது உறுதியாகியுள்ளது. கடந்த முறை போலவே இந்த முறையும் நடிகரும் மய்யம் அரசியல் க...\nபாஸ் என்கிற பிக்பாஸ் - 002\n நீ போன முறை யார் யாரெல்லாம் வர்றாங்கன்னு சொன்ன நடிகைகள் சிம்ரன், கஸ்தூரி பேரெல்லம் ...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - என்ன எப்போது\nஇதோ பிக் பாஸ் தமிழின் இரண்டாம் பருவமும் துவங்கப் போகிறது. இம்முறையும் நடிகரும் புத்தம் புதிய அரசியல் வாதியுமான கமல் தொகுத்து வழங்குகிறார்....\nபிக்பாஸ் தமிழில் முதலாம் பருவத்தை யாராலும் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. காரணம் ஓவியா. மொத்தம் பத்தொன்பது போட்டியாளர்கள் பங்குபற்றி...\nபிக்பாஸ் முன்னோட்டக் காணொளிகள் - ஒரு தொகுப்பு - Bigg Boss Tamil 2 Trailers\nபிக்பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் ஜூன் மாதம் பதினேழாம் திகதி முதல் திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இதனையொட்டி...\nபிக்பாஸ் தமிழ் பருவம் - 02 - மூன்றாவது முன்னோட்ட காணொளி\nநடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் பிக்பாஸ் தமிழ் இரண்டாம்பருவத்தின் அடுத்த முன்னோட்டக் காணொளியும் தற்போது வெளிய...\nபாஸ் என்கிற பிக்பாஸ் - 001\n ஹாய். வா மச்சி... ஆமா, நாட்டு நடப்பு என்ன சொல்லுது நாட்டு நடப்பு என்ன சொல்லுதுன்னே புரியல மச்சி... ஏன்டா சல...\nபாஸ் என்கிற பிக்பாஸ் - 003\n எல்லாம் விசேஷம் தான். உனக்கு விஷயம் தெரியாதா தெரில மச்சி, என்ன நடக்குது தெரில மச்சி, என்ன நடக்குது\nபிக் பாஸ் தமிழ் ஜூன் மாதம் முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வ...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 01 - வெளியேறப்போவது யார்\nபிக் பாஸ் தமிழ் பருவம் 02 துவக்கம் - 17/06/2018 நாள் 01 வாரம் 01 18/06/2018 முதலாம் வாரம் வெளியேற்றப்படவேண்டிய போட்டியாளர்கள் தேர...\nபோர்க்குற்றமும் சர்வதேச சமூகமும் .\nதேன் கிண்ணம் - நாளை நீ மன்னவன்\nஉதவும் கரங்களிடம் ஒரு விண்ணப்பம்\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\nசல்வேடர் டாலி - Part 2\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nஉலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5)\nகுளோபல் இ-20 கனடா - 2018 (1)\nதமிழ் கூறும் நல்லுலகம் (4)\nபிக் பாஸ் 2 (18)\nமுகில் நிலா தமிழ் (2)\nலங்கா பிரீமியர் லீக் (1)\nவென்வேல் சென்னி வாசகர் வட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/lifestyle/fitness-challenge-memes-creators-troll-modi-fitness-video/", "date_download": "2018-06-19T08:26:00Z", "digest": "sha1:3GF7UZKBQZAXXR3JX57OW3QPXQT45UUY", "length": 10317, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Fitness Challenge : Memes Creators troll Modi Fitness Video - ஃபிட்னஸ் வீடியோ : ஜெயித்தது மோடியா? நெட்டிசன்களா?", "raw_content": "\nஅய்யாக்கண்ணு போராட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு\nமுஸ்லீம் நபர்களின் வேலையில் எனக்கு நம்பிக்கை இல்லை.. பெண்ணின் பேச்சை கேட்டு ஏர்டெல் செய்த செயல்\nஃபிட்னஸ் வீடியோ : ஜெயித்தது மோடியா\nஃபிட்னஸ் வீடியோ : ஜெயித்தது மோடியா\nபிரதமர் மோடி இன்று காலை ஃபிட்னஸ் வீடியோ ஒன்றைத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சவாலை ஏற்று இன்று இந்த வீடியோவை வெளியிட்டார் மோடி.\nஇந்த வீடியோவில் மோடி அவர்கள் கார்டன் ஒன்றில் உடற்பயிற்சி செய்கிறார். அங்குள்ள பெரிய கல் மீது படுத்துக்கொண்டு யோகா செய்யும் அவர், அழகுக்காக வைக்கப்பட்டிருந்த கற்களையும் விட்டு வைக்கவில்லை. கையில் ஒரு கம்பை எடுத்துக்கொண்டு ரேம்ப் வாக் கூட செய்கிறார் மோடி என்று நெட்டிசன்கள் இணையத்தளத்தில் விமர்சித்து வருகிறார்கள்.\nபொதுவாகவே எது கிடைத்தாலும் மீம்ஸ் போட டெம்பிளேட் கிடைத்துவிட்டது என்று நினைக்கும் நெட்டிசன்கள் மத்தியில் முதலில் பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்தவர் கர்நாடக முதல்வர் குமாரசாமி.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nகெஜ்ரிவாலுக்காக மோடியிடம் பேசிய 4 முதல்வர்கள்: நிதி ஆயோக் கூட்டக் காட்சிகள்\nடெல்லியில் எடப்பாடி பழனிசாமி: நிதி ஆயோக் கூட்டத்தில் மோடியுடன் சந்திப்பு\nப. சிதம்பரம் பார்வை : சங்கரி லா போன்ற உரையை இந்தியாவின் நிலையுடன் ஒப்பிட்டுப் பேசுங்கள் மோடி\nதமிழக முதல்வர் எடப்பாடி இன்று டெல்லி பயணம்.. மோடியை சந்திப்பாரா\nஅணைகள் பாதுகாப்பு வரைவு மசோதா: மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு\nமோடி அளித்த ஃபிட்னஸ் சேலஞ்சிற்கு பதிலடி கொடுத்த கர்நாடக முதல்வர் குமாரசாமி\nலேட்டா ரிலீஸ் ஆனாலும் லேட்டஸ்டா ரிலீஸ் ஆன மோடியின் ஃபிட்னஸ் வீடியோ\nமோடியின் சீன பயணத்தை தமிழில் அறிவித்து கலக்கிய சீன செய்தியாளர்\nசுள்ளான் படத்தில் தனுஷ் என்னை பார்த்து கேட்ட வசனம்… 14 வருடங்களுக்கு பிறகு காலாவில் நிஜமானது\nகாலா படத்துக்கு அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணமா\nமிரட்டலாக வெளிவந்த விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர்\nகமலின் மகளான ஸ்ருதிஷாசன் இந்த ட்ரைலரை வெளியிட்டுள்ளார்.\nதிரைப்படத்தை விட மாபெரும் ஹிட்டான எடப்பாடி விளம்பரம்\nநம்ம தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஐயா பெயருக்குதான்\nஅய்யாக்கண்ணு போராட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு\nBigg Boss 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி தொடக்கம்\nபிரபல வங்கியிடம் ரூ. 3250 கோடி கடன் வாங்க வீடியோகான் நிறுவனம் அளித்த பரிசு என்னவென்று தெரியுமா\nஅய்யாக்கண்ணு போராட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு\nமுஸ்லீம் நபர்களின் வேலையில் எனக்கு நம்பிக்கை இல்லை.. பெண்ணின் பேச்சை கேட்டு ஏர்டெல் செய்த செயல்\nFIFA World Cup 2018: இன்றைய போட்டிகள் விவரம் (ஜூன் 19)\nஎஸ்பிஐ வங்கி ஏடிஎம் உள்ளே எலி… 12லட்சம் ரூபாய் அம்பேல்\nஃபிபா உலகக் கோப்பை 2018: நேற்றைய(ஜூன் 18) போட்டிகளின் முடிவுகள்\nவிடுமுறைக்கு சென்றதாக சொல்லப்பட்ட ஐசிஐசிஐ சிஇஓ சந்தா கொச்சார் அதிரடி நீக்கம்\nகாலா இரண்டாவது வார வசூல்… கபாலி, மெர்சலை தாண்டியதா\nகடல் காற்று மெதுவாக வீசுவதால் 3 நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும்\nஅய்யாக்கண்ணு போராட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு\nமுஸ்லீம் நபர்களின் வேலையில் எனக்கு நம்பிக்கை இல்லை.. பெண்ணின் பேச்சை கேட்டு ஏர்டெல் செய்த செயல்\nFIFA World Cup 2018: இன்றைய போட்டிகள் விவரம் (ஜூன் 19)\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.xtamilnews.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-06-19T09:01:43Z", "digest": "sha1:6EYAZBZ7SUMHOU6VFILNLZDOQR2NUQYS", "length": 7729, "nlines": 93, "source_domain": "www.xtamilnews.com", "title": "இந்தியா பெண் Archives - XTamilNews", "raw_content": "\nVideo / வைரல் செய்திகள்\nவேலை இடங்களில் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் அனைவருக்கும் இந்த வீடியோ செருப்படி\nHarassment of Women at Workplace | Campaigns of the World வேலை இடங்களில் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் அனைவருக்கும் இந்த வீடியோ செருப்படி கண்டிப்பாக பாருங்கள் உங்கள் கருத்துக்களை பகிருங்கள் . வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும்...\nஉலக அழகியாக இந்தியாவை சேர்ந்த பெண் தேர்வு: 17 ஆண்டுகளுக்கு பின்னர் சாதனை\nIndian woman manushi chhillar won the miss world title 2017-ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். சீனாவின் சான்யா நகரில் 2017-ஆம் ஆண்டிற்கான 67-வது உலக...\n17 பேருடன் களைகட்டியது பிக்பாஸ்-2 | #BiggBossTamil\nவேலை இடங்களில் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் அனைவருக்கும் இந்த வீடியோ செருப்படி\nபடுக்கைக்கு அழைத்த பிரபல ஹீரோ - நடிகை கஸ்தூரி பரபரப்பு பேட்டி\nகுடித்து விட்டு ஆட்டம் போட்ட ராஜா ராணி குடும்பம்\nகவர்ச்சி.. கரடி ... ஷெர்லின் சோப்ரா\nவாணி ராணி சீரியல் நடிகை பாலியல் தொழில் வழக்கில் கைது\nஆடை இல்லாமல் கடற்கரை மணலில் கிடந்த பிக்பாஸ் நடிகை: புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்து போன திரையுலகம்\nகாலா 52 கோடி வசூல்…\nநீச்சல் உடையில் கலக்கும் விஜய் டீவி ஜாக்குலின்\nவைரலாகும் சோனம் கபூரில் கவர்ச்சி போட்டோ\nபிக்பாஸ் ஜூலி நடிக்கும் முதல் திரைப்படம் – ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் உள்ளே\nவாணி ராணி சீரியல் நடிகை பாலியல் தொழில் வழக்கில் கைது\nஇளசுகளை தேடி ஓடும் இச்சை கணவன், 2 மகன்களுடன் அல்லாடும் மனைவி\nவாலிபரின் உதட்டில் முத்தமிட்ட பிரபல பாடகி\nகாதல் கணவரை விவாகரத்து செய்கிறாரா பிரபல தொகுப்பாளினி.. அதிர வைக்கும் காரணம்\nவாட்ஸ் அப்பில் உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது\niPhone 7 ஸ்மார்ட் போன் பற்றி புதிய தகவல்\nவாட்ஸ்ஆப்பில் புதிய வசதி; ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு முதலில்.\nPhotos & Videos / வைரல் செய்திகள்\nஹோலி கொண்டாட்டத்தின் சூடான புகைப்படம்\nசினிமா / வைரல் செய்திகள்\nநீச்சல் உடையில் கலக்கும் விஜய் டீவி ஜாக்குலின்\nவாழ்க்கை / வைரல் செய்திகள்\nஇளசுகளை தேடி ஓடும் இச்சை கணவன், 2 மகன்களுடன் அல்லாடும் மனைவி\nஆரோக்கியம் / வைரல் செய்திகள்\n20 ஆண்டுகளாக விற்பனை குறையாத வயாகரா…\nஅவன் ரொம்ப ரொம்ப நல்லவன்… அதான் என் பிரச்சனையே\nமல்லிகைப் பூவில் மறைந்திருக்கும் மருத்துவம் பற்றி தெரியுமா\nஅமலா பால் நடிப்பில் ‘திருட்டுப்பயலே 2’ படத்தின் டிரெய்லர்\nVideo / வைரல் செய்திகள்\nகுடித்து விட்டு ஆட்டம் போட்ட ராஜா ராணி குடும்பம்\nராய் லட்சுமி’யின் கவர்ச்சி போட்டோ ஜூலி 2 படத்தில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aadav.blogspot.com/2011/03/vs.html", "date_download": "2018-06-19T08:21:21Z", "digest": "sha1:2GCZLKMGTXX2U3MCQCSV67RDUI7DOJKB", "length": 15704, "nlines": 207, "source_domain": "aadav.blogspot.com", "title": "மினி பைனல்: இந்தியா vs ஆஸ்திரேலியா", "raw_content": "\nமினி பைனல்: இந்தியா vs ஆஸ்திரேலியா\nமொத்தமிருந்த நான்கு போர்களில் முதலாவது போர் நேற்று முடிவுக்கு வந்துவிட்டது.\nமுதலாவது சரக்கு முடிவு (குவாட்டர் பைனல்\nவெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான்\nஇந்தியாவுடனான போட்டியில் விளையாடாமலிருந்த கெய்லும் கேமர் ரோச்சும் இம்முறை பங்கேற்றனர். பழைய ரெக்கார்டுகளைப் புரட்டிப் பார்த்ததில் ஏதோ தப்பித்தவறிதான் பாகிஸ்தான் ஜெயித்திருக்கிறது என்றாலும் குரூப் ஏ பொறுத்தவரையில் இரண்டு பெரிய அணிகளைத் தோற்கடித்த பாகிஸ்தானுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஒரு சுண்டைக்கா டீம்.\nஆரம்பம் முதலேயே பாகிஸ்தான் தான் ஜெயிக்கும் போல இருந்தது.. அதற்கேற்றவாறு மிக முக்கிய வீரர்களான கெயில், ஸ்மித், ப்ராவோ ஆகிய மூன்று பேரும் சீக்கிரமாகவே நடையைக் கட்டினார்கள் கெயிலாவது பரவாயில்லை இரண்டு ஃபோர் அடித்தார்... பிராவோ அதைவிட.... வந்த மூணாவது பாலில் டக்கு கெயிலாவது பரவாயில்லை இரண்டு ஃபோர் அடித்தார்... பிராவோ அதைவிட.... வந்த மூணாவது பாலில் டக்கு பத்து ஓவருக்கு 18 ரன்கள் 3 விக்கெட்..... குவார்டர் பைனல் என்பதை தவறாகப் புரிந்து கொண்டு “குவாட்டர்” அடித்து ஆடினார்களா விண்டீஸ் பத்து ஓவருக்கு 18 ரன்கள் 3 விக்கெட்..... குவார்டர் பைனல் என்பதை தவறாகப் புரிந்து கொண்டு “குவாட்டர்” அடித்து ஆடினார்களா விண்டீஸ் பாகிஸ்தானின் பவுலிங் பிரமாதம்… ஹஃபீஸ் ஓவரில் திணறினார்கள். குறிப்பாக சந்தர்பால்... ஏதோ டெஸ்ட் ஆடுவது போல எல்லா பாலையும் ஸ்ட்ரோக்கிக் கொண்டிருந்தார்... இறங்கிக் கத்தவேண்டும்போலத் தோன்றியது “வெஸ் இண்டியன்ஸ் பாகிஸ்தானின் பவுலிங் பிரமாதம்… ஹஃபீஸ் ஓவரில் திணறினார்கள். குறிப்பாக சந்தர்பால்... ஏதோ டெஸ்ட் ஆடுவது போல எல்லா பாலையும் ஸ்ட்ரோக்கிக் கொண்டிருந்தார்... இறங்கிக் கத்தவேண்டும்போலத் தோன்றியது “வெஸ் இண்டியன்ஸ் இப்ப நீங்க ஆடிட்டி இருக்கிறது வார்ம் அப் மேட்ச் இல்ல.... குவார்டர் பைனல் இப்ப நீங்க ஆடிட்டி இருக்கிறது வார்ம் அப் மேட்ச் இல்ல.... குவார்டர் பைனல்\nசந்தர்பால் சர்வான் ஜோடி கொஞ்சநேரம் நிலைத்தாடினாலும் பாகிஸ்தானின் மந்திர சுழலில் காணாமல் போனது இவர்களது பார்ட்னர்ஷிப். வரிசையாக விக்கெட்டுகள் விழுந்து கொண்டேயிருந்தன. வெஸ்ட் இண்டீஸின் இந்த ஆட்டம் படுமோசமான ஆட்டம். காலிறுதியில் விளையாடுகிறோம் என்ற நினைப்பில் விளையாடியதைப் போலத் தெரியவில்லை. நாலாம் தர அணியைப் போல ஆடியது. எந்தளவுக்கு மெதுவாக விளையாடியதோ அதற்கு நேர்மாறாக சீக்கிரமாகவே விக்கெட்டுகள் விழுந்தன. இதெல்லாவற்றையும் சந்தர்பால் ஒரு ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்… வேற வழி\nமுதல் முப்பந்தைந்து ஓவருக்கு ரசாக் வரவேயில்லை. சயித் அஜ்மலை பாகீஸ்தான் மறைத்து வைத்து வெளிப்படுத்தியிருக்கிறது என்று நினைக்கிறேன். பாகிஸ்தானின் பவுலிங் கொஞ்சம் ஸ்ட்ராங்காக இருப்பது போலத் தோணுகிறது. ஒருவேளை ஆஸியை நாம் வென்றாலும் பாகிஸ்தானை வெல்வதுதான் கடினமாக இருக்குமென்று நினைக்கிறேன்\nஎப்படியோ விண்டீஸ் 112 க்கு ஆலவுட் சந்தர்பால் மட்டும் அவுட் ஆகாமல் நின்றுகொண்டிருந்தார்.. 106 பாலுக்கு வெறும் 46 ரன்களே எடுத்திருந்த அவர் ஸ்லோயஸ்ட் ஃபிஃப்டிக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்... வந்தவரெல்லாம் சென்றுவிட்டால் சந்தர்பால் ரன் அடிக்க இடமேது\nமனுஷன் மேன் ஆப் த சீரியஸ் வாங்கிவிடுவார் போலிருக்கே\nபிறகென்ன ஹஃபீஸும் கம்ரான் அக்மலும் சேர்ந்து விக்கெட்டே இல்லாமல் அடித்த ஜெயித்த கதையை நான் எழுதவேண்டுமா என்ன\nஇந்த தோல்விக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் பக்கம் பல மாற்றங்கள் வரலாம்... சிலர் அணியிலிருந்து தூக்கப்படலாம். கேப்டன்கள் மாறலாம்....\nவெஸ்ட் இண்டீஸின் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்தால் நிச்சயம் அதன் ஸ்திரமில்லாத பேட்டிங் தான் முன்னுக்கு வருகிறது. ஸ்மித் மட்டுமே உறுப்படியாக ஆடிய மனுஷன். ஆனால் முக்கியமான இந்த மேட்சில் ஆடாமல் விட்டது மிகப்பெரிய ஏமாற்றம்... லீக் முழுக்க ஆடாமல் காலிறுதியில் ஆடிய சந்தர்பால், இந்த தொடர் முழுக்க ஏமாற்றிய கெய்ல், இடியடி அடிப்பாரென எதிர்பார்க்கப்பட்ட பொலார்ட், சர்வான் போன்ற எந்த முண்ணனி வீரர்களும் ஆடவில்லை... பிறகெங்கே காலிறுதியிலிருந்து முன்னேற\nஆனால் வெஸ்ட் இண்டீஸின் பவுலிங் டிபார்ட்மெண்ட் மிக அருமையாக இருந்தது. இந்தியாவுக்கெதிராக இறக்கப்பட்ட ரவிராம்பால் ரொம்பவும் சவாலாக இருப்பாரென எதிர்பார்த்தேன். “நானும் பதினொண்ணிலொண்ணு” என்று சொல்வதைப் போல சுத்தமாக எடுபடாமல் போனார்.. ரோச் மற்றும் பென் ஆகியோர் லீக் போட்டிகளில் அசத்தினார்கள். கேப்டனும் நன்றாகத்தான் வீசினார். கேப்டனைச் சொல்லி குறையொன்றுமில்லை. பேட்ஸ்மென்கள் ஒழுங்காக ஆடாததற்கு அவர் என்ன செய்வார் பாவம்\nபாகிஸ்தான், பேட்டிங்கை விடவும் பவுலிங்கில் நல்ல பலமாக இருக்கிறது. தவிர, அவர்களது ஸ்பின்னிங் டிபார்ட்மெண்ட் ரொம்பவும் வலுவாக இருப்பதால் அரையிறுதியில் இந்தியா (அல்லது ஆஸி) திணறக்கூடும்... ஆஸ்திரேலியாவாக இருந்தால் ஸ்பின்னுக்கு ரொம்பவும் திணறுவார்கள். அப்ரிடியின் பவுலிங் சற்று வித்தியாசமாகத் தெரிகிறது. ஹஃபீஸ், அஜ்மல் போன்றவர்கள் நன்கு பவுல் செய்கிறார்கள். குறிப்பாக அஜ்மல் தூஸ்ராவில் எதிரணியை திணறவைக்கிறார்.\nசோ, அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது பாகிஸ்தான்.. இது கடந்தகால கசப்புகளிலிருந்து மனதளவில் அவர்களை மிகவும் தேற்றியிருக்கும். 12 வருடங்களுக்குப் பிறகு அரையிறுதி செல்வதால் கோப்பை பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கருதப்படுகிறது.\nஇந்தியா ஆஸ்திரேலியா இன்று ஒரு மினி பைனலுக்காகக் காத்திருக்கிறது. பழைய ஹிஸ்டரிகளைப் புரட்டிப் பார்த்து நேரத்தை வீணாக்கவேண்டாம். இன்றைய ஃபார்ம் என்ன என்பதுதான் கணக்கு. இரண்டுமே பெரிய மலைகள். இரண்டிலொன்று இன்றிரவு வெளியேறுவது நிச்சயம். ஆக, போட்டி மிகவும் சுவாரசியமானது….\nசச்சின் : நூறாவது சதம், சிறப்பான ஃபார்ம்\nயுவ்ராஜ் : தொடர் முழுக்க நல்ல ஆல்ரவுண்டராக வருவது\nஅஸ்வின் : கேரம் பால் உத்தி\nபாண்டிங் : முக்கிய மேட்சுகளில் முக்கிமுக்கி அடிப்பது\nஹஸி : மிகச்சிறந்த மேட்ச் வின்னர்\nஜான்ஸன் : மிரட்டும் வேகம். சேவாக் கவனம்\nஇன்றிரவு இந்திய ரசிகர்கள் கண்ணீர் சிந்துவதைப் பார்க்கலாம்...\nபடங்கள் மற்றும் புள்ளிவிபரங்கள் உதவி : http://www.espncricinfo.com\nஅ ஆ கவிதைகள் (18+ மட்டும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://angusam.com/2016/02/04/members-incressed-on-whatsapp-group/", "date_download": "2018-06-19T08:28:27Z", "digest": "sha1:JDBRXW3A7HVHZCTTLYTZLYZ5I3ZAG3CU", "length": 4046, "nlines": 39, "source_domain": "angusam.com", "title": "அட்மின்களுக்கு ஜாலி-வாட்ஸ் அப் குரூப்பில் 250பேரை சேர்க்கலாம் – அங்குசம்", "raw_content": "\nஅட்மின்களுக்கு ஜாலி-வாட்ஸ் அப் குரூப்பில் 250பேரை சேர்க்கலாம்\nஅட்மின்களுக்கு ஜாலி-வாட்ஸ் அப் குரூப்பில் 250பேரை சேர்க்கலாம்\nஉலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலானோர் தங்கள் நண்பர்களுடன் தொடர்ந்து ஆன்லைனில் இணைந்திருக்க ‘வாட்ஸ் அப்’ குரூப் வசதியை பயன்படுத்துகின்றனர்.\nஒரு ‘வாட்ஸ் அப்’ குரூப்பில் அதிகபட்சமாக 50 உறுப்பினர்கள் வரை சேர்த்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்து வந்தது. பிறகு, 2014 நவம்பரில் இந்த எண்ணிக்கை 100-ஆக உயர்த்தப்பட்டது. தற்போது, அந்த எண்ணிக்கையை 256-ஆக அதிகரித்துள்ளது ‘வாட்ஸ் அப்’. ஆனால், இந்த புதிய வசதி ஆன்ட்ராய்டு வெர்ஷனில் மட்டுமே வெளிவந்துள்ளது. மற்ற இயங்குதளங்களிலும் விரைவில் வருகிறது.\nகடந்த 2014-ம் ஆண்டு ‘வாட்ஸ் அப்’-ஐ பேஸ்புக் நிறுவனம் 22 பில்லியன் டாலருக்கு வாங்கியது. அதன்பிறகு, அமோக வளர்ச்சியை கண்டு வரும் ‘வாட்ஸ் அப்’ தற்போது உலகம் முழுவதும் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அண்மையில், ஆண்டு சந்தாவாக வசூலிக்கப்பட்டு வந்த ஒரு டாலர் கட்டணத்தையும் ‘வாட்ஸ் அப்’ ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nபெண்கள் கையில் ஆட்சி மாற்றம்-கனிமொழி ஆவேசம்\nதிருப்பத்தூரில் ரயில் தடம் புரண்டது திகில் படங்கள் அவசர உதவி எண்களை தெற்கு ரயில்வே அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://anthakkalam.blogspot.com/2011/10/", "date_download": "2018-06-19T08:13:09Z", "digest": "sha1:77NJ4W2ICS5FMD2MR3EZOTKY64LLFHB7", "length": 35791, "nlines": 90, "source_domain": "anthakkalam.blogspot.com", "title": "அந்தக் காலம்: October 2011", "raw_content": "\nஒரு அகதியின் டயரி - 7 - JVP காலம்\nஎன்னைபோல பிள்ளை பிடிக்கு தப்பி, கொழும்புக்கு ஓடின பெடியளுக்கு, கண்டி, காலி, கொழும்பில இருக்கிற தமிழ் கடையள்தான் வேடந்தாங்கல். படுக்கை, சாப்பாடு எல்லாம் free . அதோட கடையில நிக்கிறதால, கை செலவுக்கும் காசு கிடைக்கும். நான் தங்கினது வெங்காயம், மிளகாய், அரிசி, கருவாடு எல்லாம் கொழும்பில இருந்து இறக்கி, சில்லறை வியாபாரிகளுக்கு விக்கிற ஒரு பலசரக்கு கடையில. ஞாயிற்று கிழமை லீவு. அண்டைக்கு நாங்க, காலி கோட்டை, கடற்கரை, கோயில் எண்டு சுத்தி திரிவம். எவ்வளவுதான் குளிச்சு வடிவா வெளிக்கிட்டாலும், கடை கருவாட்டு மணம் கூடவே வாறதால, சிங்கள பெட்டையள் ஒருத்தரும் திரும்பியும் பார்க்க மாட்டாளவ. கையில கொஞ்சம் காசு கூடிச்செண்டால் வெளிக்கிட்டு கொழும்புக்கு போய் ரெண்டு படமும் பார்த்து கிடந்த காசெல்லாம் சிலவழிச்சு முடிய திரும்பி கடைக்கு வருவம்.\nஅது JVP பிரச்சினையின்ற உச்சகட்ட நேரம். வேலியில நிண்ட ஓணானை பிடிச்சு பாக்கெட்டுக்க விட்ட மாதிரி, இந்தியன் ஆமி வந்த பிறகு, வடக்கு கிழக்கில அட்டகாசம் பண்ணி திரிந்த அதிரடி படையை (STF) ஊருக்க அனுப்ப, அவங்கள் தங்கட ஊருக்குள்ளேயே பெடியளை கொன்று குவித்த நேரம் அது. கொழும்புக்கு போகேக்க கழுத்துறை ஆற்றம்கரையில அரைவாசி எரிஞ்ச சடலமெல்லாம் நான் பார்த்திருக்கிறன்.\nநான் காலிக்கு வந்த கொஞ்ச நாளில, கரனும் பயிற்சி முகாமில இருந்து தப்பி ஓடி கடைக்கு வந்திற்றான். கரன் ஊரிலேயே கடை வைச்சிருந்தவன். எண்டாலும் பிசினஸில அவ்வளவு அக்கறை இல்லை. அங்க இங்க காசு பிரட்டி வெளிநாட்டுக்கு போக ட்ரை பண்ணிக்கொண்டு திரிஞ்சான். நான் எப்படா இந்தியன் ஆமி போகும், எப்ப வீட்ட திரும்பி போறது எண்ட நினைப்பில இருந்தன்.\nவெளிநாட்டுக்கு போறதில பெரிய பிரச்சினை ஒரு நம்பிக்கையான ஒரு நல்ல ஏஜண்டை பிடிக்கிறதுதான். ஒரு ஏஜெண்ட்க்கு பத்து துணை எஜண்ட். அவைக்கு பத்து பேர் எண்டு ஏஜெண்ட் வேலை செய்யிறவ கனபேர்.\nஆளாளுக்க கமிசன் எடுக்க வெளிநாட்டுக்கு போற rate எகிறீரும்.\nஅதோட ஊரில உள்ள சுத்துமாத்து காரரெல்லாம் ஏஜெண்ட் எண்டு சொல்லிக்கொண்டு திரியிறதால நம்பிக்கையான ஆளை பிடிக்கிறது கஸ்ரம்.\nஅங்க இங்க விசாரிச்சு கடைசியா வெள்ளவத்தையில இருக்கிற ஒரு lodge சுல இருந்த ஒரு ஏஜெண்ட சந்திக்க நானும் காரனோட போனன். அவருக்கு பெயரே \"எஜின்சி கணேசு\" தான். அவரும் வலு பந்தாவாதான் இருந்தார்.\nஇப்பதான் பத்துபேரை கனடாவுக்கு அனுப்பிபோட்டு வாறன் அது இது எண்டு அளந்துபோட்டு,\n\"நீங்க எங்க போகவேணும்\" எண்டார்.\nகரன் வெளிநாட்டுக்கு போக வேணும் எண்டு யோசிச்சானே தவிர எங்க போறது எண்டு யோசிக்கேல்ல.\n\"கனடா, லண்டன், ஜெர்மனி எங்க எண்டாலும் பரவாயில்லை. கெதியா போக கூடிய நாட்டுக்கு அனுப்புங்கோ\"\n\"அடுத்த கிழமை பேங்க்கொக் கில இருந்து லண்டனுக்கு ஒரு batch போகுது. நாளைக்கே காசை கொண்டந்து கட்டினா அவையோட உங்களையும் அனுப்பி விடுறன் \"\n\" வெளியில பத்து போகுது. நீங்க என்னட்ட நேர வந்தபடியால ஒம்பது கொண்டுவந்து கட்டினா போதும் \"\n இப்பதான் பயிற்சி முகாமில தப்பி வந்தனான்\"\n\" தம்பி ஏலுமான அளவு குறைச்சாச்சு. உங்க கனபேர் காசோட ரெடியா நிக்கினம். கெதியா கொண்டந்து கட்டினா அடுத்த கிழமையே லண்டன் போகலாம்\"\nவெளியில வந்த உடன நான் \" ஒன்பது லட்சத்துக்கு எங்கடா போறது. உவனை பார்த்தா சுத்தல்காரன் மாதிரி இருக்கிறான்\" எண்டன்.\nஆனா கரன், கனடா மாமா, லண்டன் சித்தப்பா, அவுஸ்திரேலியா அன்ரி எண்டு எல்லாரோடையும் போன்ல கதைச்சு, இன்டர்நேஷனல் லெவலில கடன் வாங்கி ரெண்டு மூண்டு நாளில ஒம்பது லட்சம் சேர்த்திற்றான்.\nஒம்பது லட்சத்தையும் ஆயிரம் ரூபா நோட்டா மாத்தி கட்டு கட்டா கட்டி, ஒரு பையில போட்டுக்கொண்டு, ரெண்டு பேரும் விடிய காலமா காலியில இருந்து கொழும்புக்கு பஸ் ஏறினம்.\nபஸ் ஹிக்கடுவயை தாண்டேல்ல. நடுவழியில அதிரடி படை செக்கிங் எண்டு மறிச்சு போட்டாங்கள். ஒம்பது லட்சத்தோட ரெண்டு பேரையும் பிடிச்சான் எண்டால், காசும் போய் ரெண்டு பேரும் ஆத்தில பிணமா மிதக்க வேண்டியதுதான்.\nஆனா பஸ் வாசலில நிண்ட ஆமிக்காரன், ஐடென்ட்டி கார்டை பாத்திற்று,\n இறங்க வேண்டாம் ) எண்டான்\nஅண்டைக்குத்தான் முதன் முதலா தமிழனா பிறந்ததுக்கு சந்தோஷபட்டன்.\nஊருக்க பிள்ளை பிடிகாரரிட்ட பிடிபட்ட பெடியள்ள என்ட நண்பன் கரனும் ஒருவன். கரன் எவ்வளவு பிரச்சினை எண்டாலும், விடிய காலம வந்து சந்தியில இருக்கிற தன்ர கடையை திறந்திருவான். அதுக்கு முக்கிய காரணம், சந்திக்கு பக்கத்தில்தான் அவன்ர அன்புக்குரியவளின்ர வீடும் இருக்கு. ஊர் முழுக்க பிள்ளை பிடிகாரர் தொல்லை எண்டாலும், கடைக்காரனை பிடிக்க மாட்டாங்கள் என்ற ஒரு நம்பிக்கை வேற. வழக்கம் போல அண்டைக்கும் விடிய காலம வந்து கடைக்கதவைத் திறந்தாச்சு. ஆனா பத்து மணிபோல, வானில வந்த பிள்ளை பிடிகூட்டம் என்ன சொன்னாலும் கேளாமல் கடைக்க நிண்ட கரனை இழுத்து வானுக்க போட்டுக்கொண்டு போயிற்றாங்கள். முகாம் முகாம ஏறி இறங்கி விசாரிச்சும் ஒரு பிரயோசனமும் இல்லை. அங்கை இங்கை எண்டு மாற்றி மாற்றி வைத்திருந்து கடைசியா கொண்டுபோய் பயிற்சி முகாமில விட்டுட்டாங்கள்.\nஇப்பதான் கொஞ்சநாளாதான் life interesting போய் கொண்டிருந்தது. அதுக்குள்ள எல்லாமே தலை கீழா மாறிப்போச்சு. இயலாமை, வெறுப்பு எல்லாம் சேர்ந்து ஆத்திரம் ஆத்திரமா வந்தாலும், கட்டுப்படுத்திக்கொண்டு சும்மா இருந்தான். ஆத்திரபட்டு, வாக்குவாதப்பட்ட கனபேர், எழும்ப ஏலாத அளவுக்கு அடி வாங்கி மூலையில கிடந்தினம். அடி வாங்கிறதை விட, இப்போதைக்கு அவங்கட போக்கில போறதுதான் புத்தி எண்டு கரன் பொறுமையா இருந்தான். பிடிபட்ட எல்லா பெடியளையும் ஒரு பெரிய ground இல வரிசையா நிப்பாட்டி, ஒருத்தர் பெரிய lecture அடிச்சுக்கொண்டு இருந்தார். எதிரியை எப்படி தாக்கிறது, எதிரியை எப்படி பிடிக்கிறது எண்டு சொல்லி தருவம். அது இது எண்டு கனக்க கதைச்சுக்கொண்டு போனார். \"எதிரி எதிரி எண்டுறீங்க, யாருங்கோ அந்த எதிரி\" எண்டு கேக்க வேணும் போல இருந்தது. ஆனா எதுக்கு வம்பு எண்டு பேசாம இருந்திற்றான்.\nபயிற்சி சரியான கடுமையா இருந்தது. ஓடுறது. தாவுறது, தவழுறது எண்டு நாள் முழுக்க துரத்திக்கொண்டு இருந்தாங்கள். பின்னால வாறவங்களுக்கும் , முரண்டு பிடிக்கிறவங்களுக்கும் அடி விழுகிறதால கஷ்ரபட்டு பயிற்சியை செய்துகொண்டு இருந்தான். பயிற்சி முகாமில கனக்க ஊர் பெடியள் இருந்தாலும் ஒருத்தரோடும் கதைக்க பிடிக்கேல்ல. எப்பிடி இந்த நரகத்தை விட்டு தப்பி போறது எண்டு யோசனையிலேயே காலம் கழிந்தது. பயிற்சி நேரம் ஒத்துழைத்த படியால சுதந்திரமா வெளியில உலாவ கூடியதா இருந்தது. முகாமிட அமைப்பு, காவல் எல்லாம் அவதானிக்க கூடியதா இருந்திது.\nஒரு நாள் நடுநிசி வேளை, எல்லாரும் அயர்ந்து தூங்கிற நேரம், கரன் முள்ளு கம்பிகளுக்கு கீழால தவண்டு, வேலிகளுக்கு மேலால தாவி, பற்றை காட்டுக்குள்ளால ஓடினான். சும்மா செல்ல கூடாது. எடுத்த பயிற்சி நல்ல உதவி செய்தது. ஓடி ஓடி விடியிற நேரம் மெயின் ரோடுக்கு வந்திற்றான். விடிய காலமா வந்த ரவுண் பஸ்சை பிடிச்சி ஒருமாதிரி அந்த நரகத்தில இருந்து தப்பினான். ஊரை விட்டு போக மனம் இல்லாட்டியும், அண்டைக்கு ஓட வெளிக்கிட்டவன்தான் ஓடி ஓடி கடைசியா கனடாவில்தான் போய்தான் அந்த ஓட்டம் நிண்டுது.\nஒரு அகதியின் டயரி - 5 - பிள்ளபுடி காலம்\nசின்ன வயதில, மெயின் ரோட்டுக்கு போகாத, பிள்ளைபிடிகாரன் பிடிச்சுக்கொண்டு போயிருவான். கொண்டுபோய் கருவாடு காய விடுறஇடத்தில காகம் குருவி கலைக்க விட்டிருவான் எண்டு பயமுறுத்துவினம். அப்ப நான் ஒரு பிள்ளை பிடிகாரனையும் காணேல்ல. ஆனா நாங்க படிக்கேக்க உண்மையாவே பிள்ளை பிடிகாரர் ஊருக்க உலாவ தொடங்கிரான்கள். ஊருக்க வானில ஏழு எட்டு பேரா வருவாங்கள். கண்ணிலபடுற பெடியளை துப்பாக்கி முனையில பிடிச்சுக்கொண்டு போயிருவங்கள். மாட்டுபட்டா அவளவுதான். training எண்ட பெயரில நாலு தரம் ஓட விட்டிட்டு, கொண்டுபோய் சண்டைக்கு நடுவில விட்டிருவங்கள். அமைதி படையின் ஆசிர்வாதத்தோட பிள்ளை பிடி நல்லாவே நடந்தது. விருப்பம் இல்லாம துப்பாக்கி தூக்குறது எண்டது கொடுமையான விஷயம். ஏன் சண்டை பிடிக்கிறம், எதுக்கு பிடிக்கிறம் எண்டு தெரியாம, சுடவும் மனம் இல்லாம சண்டைக்கு நடுவில நிண்டு சாகவேண்டியதுதான்.\nஒருக்கா நான் யாழ்ப்பாணம் டியூஷனுக்கு போகேக்க பிடிச்சுக்கொண்டு போயிற்றாங்கள். கொண்டு போய் யாழ்ப்பாணம் central college ground இல பொழுதுபடும் மட்டும் இருத்தி வைத்திருந்தாங்கள். ஏதோ என்ர நல்ல காலம் அண்டைக்கு ஒருமாதிரி தப்பி வந்திரன். அதுக்கு பிறகு எங்கட அட்டகாசம் எல்லாம் ஊரோட அடங்கி போச்சு. ஒருக்கா சந்திக்கு கடைக்கு போகேக்க அங்க வைச்சும் பிடிச்சிற்றான்கள். ஆனா அம்மாவும் சந்தியில நிண்ட வேற கொஞ்ச பேரும் குழம்பின படியால என்னை இறக்கி விட்டிற்று போயிறான்கள். அதுக்கு பிறகு எங்களுக்கு வீட்டில house arrest போட்டாச்சு. ஊரெல்லாம் ஒருவித டென்ஷன். ஊருக்க கன பெடியள் பிடிபட்டு போனாங்கள். எப்ப யாரு பிடிபடுவன்களோ எண்டு ஒரு பயம். ஆனா எனக்கு வீட்டுக்க இருந்திருந்து போர் அடிச்சு போய், அம்மாவுக்கு தெரியாம பின் ஒழுங்கையால Cricket, Volleyball எண்டு திரிய, அம்மா இவனை இங்சை வைத்திருந்தால் கரைச்சல் எப்பிடியாவது கொழும்புக்கு அனுப்ப வேணும் எண்டு தீர்மானிச்சா.\nஆனா கொழும்புக்கு போறது ஒண்டும் லேசான வேலையில்லை. வங்களாவடி சந்தியில தொடங்கி யாழ்ப்பணம், ஆனையிறவு, கிளிநொச்சி, மாங்குளம் , வவுனியா எண்டு வழி நெடுக பிள்ளை பிடி முகாம்கள் இருக்கு. இவ்வளவு முகாமையும் தாண்டி, risk எடுத்து போறதுக்கு பயமா இருந்தாலும் வீட்டுக்க அடைபட்டு இருக்கேலாம நானும் ஓம் எண்டுட்டன். பஸ்சில பாதுகாப்பா போக ஏலாது. வேற என்ன செய்யலாம் எண்டு யோசிக்கேக, பக்கத்து வீட்டு குகன் அண்ணா, நீ பயப்பிடாம என்னோட லொரியில வாடா. நான் கூட்டிக்கொண்டு போய் காலியில விடிறன் எண்டு சொல்ல நானும் OK எண்டு வெளிக்கிட்டிடன்.\nஅம்மன் கோவில்ல ஒருக்கா வடிவா விழுந்து கும்பிட்டு, லொரியில ஏறியாச்சு. லொறி முழுக்க புகையிலை சிற்பம். ஆனா தேவைப்பட்டா எண்டு டிரைவர் seat க்கு பின்னால இருக்கிற கதவால உள்ழுக்க போய் ஒளிக்க ஒரு சின்ன இடைவெளி விட்டுதான் சிற்பம் அடுக்க பட்டிருந்தது. வங்களாவடி சந்திக்கு போகம, லொறியை வடக்கு ரோடால நேர யாழ்ப்பாணத்துக்கு விட்டு முதல் barrierஐ ஈசியா தாண்டியாச்சு. ஆனா ரெண்டாவது barrier பண்ணை பாலத்தடியில லொறியை மறிச்சு இறக்கி போட்டாங்கள். கொழுப்புக்கு புகையிலை கொண்டு போறன் அது இது எண்டு சொல்ல, ஒரு நமட்டு சிரிப்போட சரி போ எண்டு விட்டுட்டாங்கள். எப்படியும் போற வழியில மாட்டுவார் எண்ட நம்பிக்கை போல.\nஎங்கட நல்ல காலத்துக்கு நல்ல அடைமழை பெய்ய தொடங்கிற்று. மழையால கிளிநொச்சி , மாங்குளம் barrier ஐ இறங்காமலே தாண்டியாச்சு. இன்னும் வவுனியா மட்டும் தான் எண்டு கொஞ்சம் நிம்மதியா போகேக்க வந்தது வினை.\nலொறி மாங்குளம் தாண்டி போய்க்கொண்டு இருந்தது. ரெண்டு பக்கமும் அடர்ந்த காடு. அது அடிக்கடி சண்டை நடக்கிற ஏரியா வேற. இருந்தாப்போல காட்டுக்க இருந்து கொஞ்ச கூர்க்கா இந்தியன் ஆமிக்காரர் ரோட்டுக்கு வந்தாங்கள். வந்து லொறியை மறிச்சு காட்டுக்க திருப்பி எங்கள் எல்லாரையும் இறக்கி பின் பக்கம் பார்க்க இருத்தி வத்திருந்தான்கள். பின்னால துப்பாக்கியோட ஆமிக்காரர். நான் அதுதான் என்ர கடைசி நாள் எண்டு நினைச்சன். காட்டுக்க இருந்த படியால பின்னால ரோட்டில என்ன நடக்கிறது எண்டு ஒண்டும் தெரியேல்ல. ஆனா தொடர்ந்து வாகனங்கள் போற சத்தம் மட்டும் கேட்டுது. ஒரு நாலு ஐந்து மணித்தியாலம் அப்பிடியே இருந்திருப்பம், அதுக்கு பிறகு வாகன சத்தம் குறைஞ்சிது . ஆமிக்காரரும் எங்களை போக சொல்லிற்று தங்கட truck இல ஏறி போயிற்றாங்கள். அப்பத்தான் போன உயிர் திரும்பி வந்தமாதிரி இருந்தது. பிறகுதான் கேள்விபட்டம் ஒரு பெரிய இராணுவ தொடரணி வவுனியாவில இருந்து யாழ்ப்பாணம் போறதுக்குதான் ஆமிக்காரர் guard பண்ணிக்கொண்டு நின்டிருக்கிறாங்கள் எண்டு. அதுக்குள்ளே human shield மாதிரி நடுவில நாங்கள். எங்கட நல்ல காலத்துக்கு ஒரு பிரச்சினையும் இல்லாத படியால போக விட்டிட்டாங்கள்.\nவவுனியா தாண்டிக்குளம் barrier இல லொறிக்கு எண்டு தனி க்யூ. லொறிஐ பதிய போகேக்க நானும் சேர்ந்து போய் பிள்ளை பிடி காரர் பக்கம் போகாமல் மற்ற பக்கத்தால போய் லொறியில ஏறிற்றன். கடைசி barrier உம் தாண்டியாச்சு. ஆனா கன நேரம் காட்டுக்க நிண்டதால இரவு சாப்பாட்டுக்கு வவுனியவில நிக்க வேண்டியதா போச்சு. இரவு சாப்பாடு சாப்பிட்டு வெளியில வாறன், வெள்ளை வான் ஒண்டு பக்கத்தில வந்து என்னை இழுத்து உள்ளுக்க போட்டுக்கொண்டு போயிற்றாங்கள். ஊரில பிடிபட்டாலும் ஒண்டு ரெண்டு தெரிஞ்ச பெடியளாவது இருந்திருப்பான்கள். இஞ்ச வந்து இப்பிடி தனிய மட்டு பட்டுட்டன் . ஆனா குகன் அண்ணா விடயில்லை. பின்னால லொறியில தொடர்ந்து வந்து அவங்கட முகாமில, யாழ்ப்பாணம், கிளிநொச்சி வவுனியா எல்லா இடமும் கதைச்சு பதிஞ்சுதான் வாறம். அது இது என்னது சொல்லி ஒருமாதிரி வெளியால கொண்டு வந்திர்றார். அண்டைக்கு காலிக்கு போனவன்தான் இந்தியன் ஆமி ஊரை விட்டு போகுமட்டும் ஊர் பக்கம் போகவே இல்லை.\nஇண்டைக்கு குகன் அண்ணா எங்களோட இல்லை . ஆனா அண்டைக்கு செய்த உதவியை உயிர் உள்ளவரை மறக்க ஏலாது..\nஒரு அகதியின் டயரி - 4 அமைதி படை\nநம்ம ஊர் ஆட்கள் சிலபேருக்கு ஊரை பற்றியோ தீவை பற்றியோ குறையா கதைச்சா கோபம் பத்திக்கொண்டு வந்திரும். கஷ்டபட்டு உழைக்கிறதால உடம்பில உரமேறின ஆட்கள் அவையள். கையால ஒண்டு விட்டினமேண்டா சாகும் மட்டும் மறக்க ஏலாது. யாழ்ப்பாணமே ஒரு சின்ன இடம்தான். அதுக்குள்ளே ஊருரா பிரிச்சு தங்கட ஊர் பெருசு. உங்கட குறைவு எண்டு கதைக்கிறவையும் கனபேர் இருந்திச்சினம். யாழ்ப்பணம் போற நேரத்தில, சிலபேர் தீவை பற்றி குறைவா கதைச்சு என்ர தத்தாட்டையும் அடி வாங்கியிருக்கினம். யாழ்ப்பாண பள்ளிகூடத்தில என்ர முதல் நாள். பக்கத்தில இருந்தவன் எந்த ஊரென்று கேட்டான். நான் ஊரின்ர பெயர சொல்ல \" ஐயோ இன்னொரு தீவானா. எப்பிடி பக்கத்தில வைச்சு சமாளிக்க போறேனோ தெரியேல்ல \" எண்டான். எனக்கும் தாத்தான்ர gene தானே. வந்த ஆத்திரத்துக்கு ஒண்டு குடுக்கவேணும் மாதிரித்தான் இருந்தது. ஏதோ என்னால முடிஞ்சது. மனதளவில நாலு சாத்து சாத்திற்று சும்மா இருந்திட்டன்.\nதலைவலி போய் திருகுவலி வந்த மாதிரி, இந்திய \"அமைதி படை\" வந்தும் நாங்க ஓடுறது நிக்கேல்ல. ஆனா இந்தமுறை வித்தியாசமா எங்கட ஊர் பக்கம் சனம் அகதியா வர தொடங்கிற்றினம். யாழப்பாணத்தை பிடிக்க இந்திய இராணுவம் நடத்தின முதல் சண்டை. அவையின்ர உண்மையான முகம் அண்டைக்குத்தான் தெரிய தொடங்கிச்சு. அமைதிப்படைதானே எண்டு சண்டை நடக்கேக்க, வெளிக்கிட்டு ஓடாமல், வீட்ட இருந்த ஆட்கள் குடும்பத்தோட கொல்லபட்டினர். இதைவிட யாழ் வைத்தியசாலை படுகொலை, அராலி துறை படகு தாக்குதல் எண்டு சனம் கும்பல் கும்பலா செத்துபோச்சு.\nஊருக்க சனபுழக்கம் கூடின படியால சாப்பாட்டு சாமானுக்கும் தட்டுபாடு வந்திற்று. கடையளிலஇதுவரைக்கும் விக்காமல் இருந்த உழுத்துப்போன அரிசி, புழு பிடிச்ச மா எல்லாமே வித்து தீர்ந்திற்று. சனம் கையில பையோட அரிசி வாங்க சந்தி சந்தியா அலைஞ்சு திரிஞ்சினம். இடைக்கிட சைக்கிள்காரர் கொண்டுவாற அரிசி மூட்டையும் ஒரு நிமிசத்தில வித்து தீந்திரும்.\nஅப்பத்தான் பார்த்தான், என்ர பள்ளிகூடத்து பக்கத்து சீற் காரனும் பையோட நிண்டான். \"என்ன இந்த பக்கம்\" எண்டன் . அரிசி வாங்க வந்தனான். தன்ர தாத்தாவின்ர ஊரும் வேலணைதான் எண்டான். ஒரு நமட்டு சிரிப்போட, சரி வா மச்சான் எண்டு ரெண்டுபேருமா சேர்ந்து அரிசி வாங்க அலைய தொடங்கினம்.\nஇந்த அகதி வாழ்க்கையில பிரதேசவாதமும் சாதி வெறியும் குறைஞ்சு போனது என்னவோ உண்மைதான்.\nஒரு அகதியின் டயரி - 7 - JVP காலம்\nஒரு அகதியின் டயரி - 5 - பிள்ளபுடி காலம்\nஒரு அகதியின் டயரி - 4 அமைதி படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ekuruvi.com/congres-13-01-2018/", "date_download": "2018-06-19T08:06:50Z", "digest": "sha1:JBJGQJRSGET4C7CDQUSJ2V6SEPW73XQX", "length": 7583, "nlines": 100, "source_domain": "ekuruvi.com", "title": "டெல்லி காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவியாக முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஷ்தா முகர்ஜி – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → டெல்லி காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவியாக முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஷ்தா முகர்ஜி\nடெல்லி காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவியாக முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஷ்தா முகர்ஜி\nதலைநகர் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவியாக முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஷ்தா முகர்ஜி சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார்.\nஇந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவி பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சி நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், ஷர்மிஷ்தா முகர்ஜி தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.\nஇந்த நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் மாகென் மற்றும் டெல்லியின் முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஅப்போது ஷீலா தீட்சித் பேசுகையில், ஷர்மிஷ்தா தலைமையின் கீழ் காங்கிரஸ் மகளிர் அணி சிறப்பாக வழிநடத்தப்படும் என தெரிவித்தார்.\nஎஸ்.வி.சேகர் நேரில் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட்\nஆண்டிப்பட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை – தங்கதமிழ்செல்வன்\nபிரதமர் வீட்டை நோக்கி ஆம் ஆத்மி தொண்டர்கள் பேரணி – நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு\nதிருவனந்தபுரம்-சென்னை ரெயிலில் துப்பாக்கி குண்டுகள் பரபரப்பு தகவல்கள்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nரோஹிங்யா அகதிகளுக்கு கனடாவில் அடைக்கலம்\nவித்தார்த் ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் ரேஷ்மா அன்னராஜன்\nஜருகண்டி – லோன் வாங்கி கஷ்டப்படும் ஜெய்\nஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி பிக்குகள் ஆர்பாட்டம்\nஎஸ்.வி.சேகர் நேரில் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட்\nசீனாவில் கடும் நிலச்சரிவு – 100க்கும் மேற்பட்டோர் பலி\nமேயர் ஜான் டோரிக்கு பெருகுகிறது ஆதரவு \nவிடுதலைப்புலி போராளி ராபர்ட் வெலிந்தன் குடும்பத்திற்கு, இலங்கை ராணுவம் ரூ.20 லட்சம் இழப்பீடு\nரணில் நாடு திரும்பியதும் அனைத்துலக நாணய நிதியத்தின் கடன் குறித்து இறுதி முடிவு\nஅர்ஜுனுடன் நடித்தது சவாலாக இருந்ததது: ஸ்ருதி ஹரிஹரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/shenbagakottai-review/", "date_download": "2018-06-19T08:38:05Z", "digest": "sha1:PGBBYBIVFCPASEERUBZVS3HZC4LVEGEF", "length": 11764, "nlines": 139, "source_domain": "ithutamil.com", "title": "செண்பககோட்டை விமர்சனம் | இது தமிழ் செண்பககோட்டை விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா செண்பககோட்டை விமர்சனம்\nமிகுந்த வேதனை அனுபவித்து இறந்த சிறுமி ஒருத்தியின் ஆவி, பழி வாங்குவதற்காக ஜெயராமின் மகள் மீது புகுந்து கொள்கிறது. அவ்வேதனையில் இருந்து அக்குடும்பம் எவ்வாறு மீள்கிறது என்பதுதான் படத்தின் கதை. ‘ஆடுபுலியாட்டம்’ என்ற மலையாளப் படத்தின் தமிழ் டப்பிங் இது.\nகதை தொடங்குவதற்கு முன்பே கவரும் விஷயமாக கேமிரா கோணங்கள் உள்ளது. வனத்தின் வசிகரீக்கும் கலர் டோனும் தொடக்க காட்சிகளை ரசிக்க வைக்கிறது. ஜித்து தாமோதர் ஒளிப்பதிவை மிகவும் ரசித்துச் செய்துள்ளார். பேயாகிக் கணவனைக் காக்கும் வனராணியும், அந்த செண்பகக்கோட்டையின் ஃப்ளாஷ்-பேக் எபிசோட்டும் நல்லதொரு தொடக்கம்.\nதினேஷ் பல்லத்தின் கதையில், வலிமையான கதாபாத்திரங்கள் இருந்தும் திரைக்கதை அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மனதில் படிந்து விட்டதொரு குற்றவுணர்ச்சி கோடீஸ்வரரான ஜெயராமைத் தூங்க விடாமல் அலைக்கழிக்கிறது; பசியால் துடித்து இறந்து போன தன் மகளின் மரணத்திற்குப் பழி வாங்க வேண்டுமென்ற வெஞ்சினத்துடன் வாழும் ரம்யா கிருஷ்ணன்; பணத்துக்காகப் பாசாங்காய்ப் பேசி நம்ப வைத்து துரோகம் செய்தவரை சித்திரவதை செய்யப் பிரியப்படும் சிறுமி; பைத்தியமே ஆனாலும் தான் காதலித்த பெண்ணென விட்டுப் பிரிய மனமில்லாமல் இருக்கும் சம்பத் என கதாபாத்திர வடிவமைப்பு நன்றாக உள்ளன. எனினும் உதட்டசைவுகளுக்குப் பொருந்தாத வசன உச்சரிப்புகள் படத்தின் அந்நியத்தன்மையைப் பறைசாற்றிய வண்ணமுள்ளன.\nவழக்கமான கதாபாத்திரமாக வரும் ரம்யா கிருஷ்ணன், முதல் பாதியை விடச் சுமாரான மேக்கப்பில் வரும் இரண்டாம் பாதியில் கதாபாத்திரமாக ஈர்க்கிறார். அவர் காட்டும் ரெளத்திரமும், பின் அவரெடுக்கும் முடிவும் அற்புதம். இரண்டாம் பாதியைத் தனியாகப் பார்த்தால் மட்டுமே கூட படத்தின் கதை புரியும். சாமியாராக வரும் ஓம் புரியின் இறுக்கமான முகமும், தீர்க்கமான பார்வையுமே அச்சுறுத்துகிறது. பெரிய பணக்காரன் என்றாலும், தண்ணீர் டம்ளருக்குள் புழு நெளிவது போன்ற மனப்பிரமையும், தூங்க முயன்றால் வரும் கொடுமையான கனவுகளும், ஜெயராமை எப்படித் தொந்தரவு செய்கின்றன என்பதை படத்தின் முதல் பாதியில் இன்னும் அழுத்தமாகப் பதிந்திருக்கலாம் இயக்குநர் தாமரக்கண்ணன்.\nஜெயராமின் மகளாக நடித்திருக்கும் பேபி அக்‌ஷரா கிஷோரும், ரம்யா கிருஷ்ணனின் மகள் பேபி அஞ்சலீனாவும் தன் பங்கை நிறைவாகச் செய்துள்ளனர். காமெடியனான சஜு நவோத்யா படத்தின் கலகலப்பிற்கு உதவவில்லை. செம்பகக்கோட்டை, ஃப்ளாஷ்-பேக்கில் வரும் மன்னர் கால போர்க் கருவிகள் என கலை இயக்குநர் சஹஸ் பாலாவின் கலை இயக்கம் படத்திற்குப் பெரும்பலம். முக்கியமாக அந்தக் காளியம்மன் சிலை வடிவமைப்பு அட்டகாசம்.\nஒரு மனிதன் செய்யும் குற்றம், அவனை அகமாகவும் புறமாகவும் எப்படித் தாக்குகின்றன எனச் சித்தரிக்கிறது படம்.\nPrevious Postபலே வெள்ளையத் தேவா - பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள் Next Postமருந்துகளுக்கு அப்பால்\n“மன்சூர் அலிகானின் கைது ஏன்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nபிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1\nபிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nஆந்திரா மெஸ் – தோற்ற ஆண்களின் கதை\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nராஜேஷுக்குக் குவார்ட்டர் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\nஸ்பைடேர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ் – ட்ரெய்லர்\nஆந்திரா மெஸ்- ட்ரெய்லர் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kaani.org/vaikasi2013/3.html", "date_download": "2018-06-19T08:20:52Z", "digest": "sha1:3VNG3ORNZLUNG4OS6NA5FQD53PAAJR4R", "length": 25796, "nlines": 65, "source_domain": "kaani.org", "title": " தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement", "raw_content": "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு\nதாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்\nதற்சார்பு இயக்கத்தின் இணைய தள வெளியீடு\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் - டாக்டர் நிவேதிதாமனிதா\nஇயற்கையின் உயரிய படைப்பு மனிதன். மனிதனின் உடல்திறனும்,மூளை திறனும் அளவற்றது. இயற்கை நெறியில், இயற்கை சூழலில் இயற்கை உணவில், இயற்கை வாழ்வியலில் இருந்தபொழுது மனிதனுக்கு உயிரோட்டமுள்ள தூய காற்று, நீர், உணவு ,இருப்பிடம் இலைகளால் வடிகட்டிய கதிரவன் ஒளி, இயல்பான உழைப்பு, உயரிய பண்புள்ளம் எல்லாம் கிடைத்தது. எனவே எங்கும் மா முனிவர்களும், ஞானிகளும், அறச்செம்மல்களும், மேதைகளும் நிறைந்து காணப்பட்டனர். அமைதியும் மகிழ்ச்சியும் சூழ்ந்திருந்தது. வேதங்களும், உப நிடதங்களும், அறநெறி நூல்களும் நித்தம் நிறைவேற்றப்பட்டன.\nஆனால் இன்றோ அதே மனிதன் தன்னுடைய வேலைகளை கூட தானே செய்ய இயலாமல், விரும்பிய உணவை உண்ண இயலாமல் சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, கேன்சர், சிறுநீரககோளாறு என பலபல வாழ்நாள் நோய் களையும், கண்ணுக்கே தெரியாத நித்தம் தோன்றி மறையும் கிருமிகளையும் கண்டு பீதியில் வாழ்ந்து வருகிறான். எந்த நோய் எப்பொழுது வருமோ என்ற அச்சத்தில் முகமூடிகளையும், தடுப்பூசிகளையும் ஆட்கொல்லி மருந்துகளையும் விழுங்கிக்கொண்டு குழப்பத்தின் உச்சியில் மனநோயாளியாக நாட்களை கடத்திக்கொண்டுள்ளான்.\nஇயற்கையிலிருந்து மனிதன் மாறிவிட்டான். இயல்பும் மாறிவிட்டது. தேவைக்கு மீறிய நுகர்தலினாலும், இயற்கையை தன்வயபடுத்த முயன்றதலினாலும், பொருளாதாரமே அனைத்துக்கும் அடிப்படை ஆகிவிட்ட காரணத்தினாலும், சான்றோர்களின் வழிகாட்டுதல் இன்மையினாலும் அவசரகதியினாலும் இலக்கில்லாமல் ஓடும் மனிதனது வாழ்க்கை மனதிலும், சுற்றுபுறத்திலும் மாசுக்களை உருவாக்கி மனம் மிகவும் அழுத்தப்பட்டு பல நோய்கள் உருவாக ஆதாரமாகிவிட்டது.\nமெக்காலே கல்வியின் பயனாக தொன்மை மிகுந்த தாய்நாட்டு கலாச்சாரமும், பண்பாடும், கல்வி முறைகளும், கலைகளும் தொழில்நுட்பங்களும், மருத்துவமும் மறுக்கப்பட்டது, மறக்கப்பட்டது. சூரியனை சூழ்ந்த மேகம் போல இன்று இவை விலக தொடங்கி விட்டது.\nஇயற்கை வேளாண்மைப் பயிற்சி முகாம்கள், இயற்கை வாழ்வியல் கருத்தரங்குகள், சுற்றுச்சூழப் விழிப்பு முகாம்கள், சான்றோர்களின் சத்சங்கங்கள், இயற்கை மருத்துவத் தேடல்கள் என இயற்கையை நோக்கிய பயணம் துவங்கி விட்டது. அதன் ஒரு அம்சமாக இயற்கை மருத்துவத்தைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.\nஇயற்கை மருத்துவம் என்பது இயற்கையாகவே உடலில் உள்ள சக்தியைக் கொண்டும், யோகாசனம் , பிராணாயாமம் போன்ற பயிற்சிகளின் மூலமாகவும் ஆரோக்ய வாழ்க்கையை அளிக்கும் ஒரு அற்புத, தெய்வீக, ஒப்புயர்வற்ற மருத்துவ முறை ஆகும்.\nநம் நாட்டு இயற்கை மருத்துவத்தின் அடிப்படை\n(1) உடல் தன்னைத்தானே சரிசெய்து கொள்ளும், அதன் இயல்பை அறிந்து இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடத்தும்போது அனைத்து விதமான நோய்களையும் சரிசெய்து கொள்ள இயலும், மேலும் நோயே வராமலும் தடுக்க இயலும்,\n(2) கழிவுகளின் தேக்கமே நோய் கழிவு நீக்கமே அதற்கான சிகிச்சை\n(3) நோய் ஒன்றே, பல அல்ல .\nஉடலானது பல்வேறு உறுப்புகளாலும், உறுப்புகள் திசுக்களாலும் செல்களாலும் ஆனது. செல் உடலின் அடிப்படை, செல்களின் ஒட்டு மொத்த தேவை உணர்வுகளின் மூலம் வெளிப்படுகிறது. செல்களுக்கு சக்தி தேவைப்படும் போது பசி உணர்வு ஏற்படுகிறது. நீர் தேவைப்படும் போது தாகம் எடுக்கிறது. தேவையை பூர்த்தி செய்யும் போது உடல் நலத்தோடு, முழு சக்தியோடு இருக்கிறது. இதையே நம் முன்னோர்கள் “பசித்துப் புசி” என்றனர். பசித்திருக்கும் போது அனைத்து உறுப்புகளும் உணவை எதிர்பார்த்திருக்கும். ஜீரணத்திற்கு தயாராக அமிலங்களையும் பிற சுரப்புகளையும், உமிழ்நீரையும் சுரந்திருக்கும். கொடுக்கப்படும் உணவு முழுமையாக ஜீரணிக்கப் பட்டு, சத்துக்கள் உட்கிரகித்து செல்களின் தேவையை பூர்த்தி செய்யும். தேவை அற்றவை கழிவுகளாக வெளியேற்றப்படும். மாறாக பசியில்லாத போது ஜீரண உறுப்புகள் தயாராக இல்லாதபோது உண்ணும் உணவு எளிய உணவாகவே இருப்பினும் ஜீரணிக்காமல் நீண்ட நேரம் வயிற்றில் தங்கி புளித்து போகும். இது கழிவு தேக்கத்திற்கு வழி வகுக்கும்.\nதாகம் -செல்களில் வெப்பமிகுதியால் ஏற்படும் நீர் தேவை. அப்பொழுது நீர் அருந்தும் போது செல்களின் தேவை பூர்த்தி செய்யப்பட்டு குளிர்ச்சி ஏற்படுகிறது. மாறாக குளிர்பானங்கள், உடலின் வெப்பத்தை மேலும் அதிகமாக்கி செல்களை சுருங்கச்செய்யும். காலப்போக்கில் உறுப்புகள் சுருங்கி நிரந்தர வாழ்நாள் நோய்களை ஏற்படுத்தும்.\nஓய்வின் போது உடலின் இயக்க சக்தி, ஜீரண சக்தி போன்றவையும் ஒருங்கிணைந்து உடலின் பழுதுபட்ட செல்களை சீர் செய்ய பயன்படுகிறது. ஓய்வில்லாமல் வேலை செய்யும் ஒருவர் விரைவில் நோய்வாய்படுவதையும், நோய்வாய்பட்டவர் ஓய்வெடுத்தால் குணமாவதையும் கண்கூடாக காணலாம்.\nஉடல் பஞ்சபூதங்களால் ஆனது. பஞ்சபூதங்களின் உயிராற்றல் செறிவே உடலின் உயிராற்றல். உயிராற்றல் மிகும்போது உடல் முழு சக்தியோடு இயங்குகிறது. உயிராற்றல் மிகுந்த மரங்களின் காற்றை சுவாசிக்கும் போது, சூரிய ஒளியால் செறிவூட்டபட்ட இயற்கை வேளாண் முறையில் விளைவித்த கனிகள், கொடிகாய்களை உண்ணும்போதும் காற்றும், சூரிய ஒளியும் பட்டு ப்ராணன் மிகுந்த மண்பானை நீரை பருகும்போது, மண்ணோடும், நீரோடும் காற்றோடும், வானோடும் உடல் உறவாடும் போதும் உயிராற்றல் அதிகரிக்கிறது. இதன் மூலம் உடல் தன்னை தானே சரிசெய்து கொள்கிறது.\nகழிவு தேக்கம்\t-நோய் கழிவு நீக்கம்\t-ஆரோக்யம்\nதினமும் நாம் சுவாசிக்கும் காற்றில் அருந்தும் உணவில் ,பருகும் நீரில், பயன்படுத்தும் தினசரி பொருட்களான பற்பசை, சோப்பு, பாத்திரம் தேய்க்க, தலை குளிக்க, துணி துவைக்க என பயன்படுத்தும் ரசாயன‌ங்களின் மூலமாகவும் வேளாண் பொருட்களில் உள்ள ரசாயண உரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் மூலமாகவும், குடிநீரில் பயன்படுத்தும் குளோரின் போன்ற வேதிபொருட்களாலும் உடலின் இயல்பை மீறுவதாலும், கழிவுகள் தேங்குகின்றன.\nவெளியேறுகின்றன. இவ்வாறு வெளியேறாமல் உடலில் தங்கும் போது விஷவாயுக்கள் அவற்றிலிருந்து உருவாக ஆரம்பித்து அவை இரத்தத்தின் மூலமாக உடல் எங்கும் பரவ ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு உறுப்பும் ஊட்டச்சத்தை பெறுவதற்கு பதிலாக கழிவுளைப் பெறும் போது செயலிழக்க ஆரம்பிக்கிறது. இதுவே நோய். எனவே கழிவு தேக்கமே நோய். அது எந்த உறுப்பில் அதிகம் சேர்கிறதோ அவ்வுறுப்பை மையப்படுத்தி அந்நோய்க்கு பெயரிடுகிறோம்.\n(உம்). தொண்டையில் கழிவு தேக்கம், நிகழும் போது அக்கழிவை உண்ண கிருமிகள் வருகின்றன. அக்கிருமிகளை அழிக்க உயிராற்றல் போராடுகிறது. அதன் விளைவாக டான்சில் என்ற தற்காப்பு உறுப்பு வீக்கம் அடைந்து கிருமிகளை உள் நுழையாமல் தடுத்து உணவு குழாய்,வயிறு,குடல் போன்ற உள்உறுப்புகளை காக்கிறது. டான்சில் வீக்கம் ஒரு தற்காப்பு அமைப்பு. இதன் பெயர்(டான்சிலைட்டிஸ்) நோயாக கருதப்படுகிறது.\nஇதைச் சரி செய்ய வேண்டுமாயின் தேங்கியுள்ள கழிவை நீக்க வேண்டுமே தவிர உறுப்பை வெட்டியெடுப்பது முறையாகாது. இதனால் தான் பின்னாளில் (வாயில் காப்பாளனாக இருந்த டான்சில் என்ற உறுப்பை எடுப்பதால்) மலட்டு தன்மை, வயிற்றில் தீராத புண், புற்றுக் கட்டிகள், மேலும் அறுவை சிகிச்சையின் போது கொடுக்கும் மயக்க மருந்து, ஆண்டிபயாடிக்ஸ் போன்ற மருந்துகளால் மூளை நரம்புகள் திறன் இழத்தல், ஆண்டிபயாடிக்ஸ் எதிர்ப்புதன்மை வளர்தல் (Antibiotic Resistance) இதனால் உயிராற்றல் குறைக்கப்பட்டு வாழ்நாள் நோயாளிகளாக வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இந்நிலையே உண்மையில் நோய், இதைப்போலவே ஆர்த்ரைடிஸ் என்ற நோய் குறிப்பாக நாற்பது வயதுக்கு மேற்பட்டோரில் முக்கால் பங்கு இந்நோயால் வருந்துபவர்களாக உள்ளனர்.\nஆர்தோ-இணைப்பு (Joints) மூட்டு கழிவு மூட்டுகளில் தேக்கம் கொள்ளும் போது அதை வெளியேற்ற உயிராற்றல் பேராடுகிறது. அதன் விளைவாக மூட்டுகளில் வீக்கம் ஏற்படுகிறது. இதற்கு ஆர்த்ரைடிஸ் என்ற பெயர். சூட்டுகின்றனர். இதற்கு கழிவுகளை நீக்குவதே சரியான முயற்சியாக இருக்கும். மாறாக வலி நிவாரண மாத்திரைகள் மேலும் மேலும் கழிவுகளை உண்டுபண்ணி நிரந்தர பழுதை ஏற்படுத்தி விடுகின்றன. இவையே நோய்.\nஇதே போல்தான் ஒவ்வொரு நோயும், உடல் தன் கழிவுகளை வெளியேற்ற முடியாமல் தவிக்கும் போது தான் நோய் உருவாகிறது.\nஇதற்கு இரண்டு காரணங்களைக் கூற முடியும்,\nஉயிராற்றல் குறைந்து போயிருத்தல் கழிவுகள் வெளியே இயல்பாக வெறியேற்ற இயலாத அளவு கடுமையாக நாட்பட்டதாக இருத்தல் இவ்விரண்டு காரணங்களையும் இயற்கை மருத்துவம் சரி செய்கிறது. கழிவு நீக்க சிகிச்சைகளும், உயிராற்றல் கூட்டும் முயற்சிகளுமே இயற்கை மருத்துவம்\nபழங்காலத்தில் வாழ்க்கை நெறியாகவே நமது முன்னோர்கள், இதைச்செய்து வந்தனர். ஆறு மாதத்திற்கொரு முறை பேதி எடுத்துக் கொள்வர். இதில் மலக்குடல் மட்டுமின்றி முழு ஜீரண மண்டலமும் சுத்தம் செய்யப்படும். வருடம் ஒரு முறை பாதயாத்திரை செல்வார்கள். தொடர்ந்து நடப்பதன் மூலம் தோல் துவாரங்கள், நுரையீரல் சுத்தம் செய்யப்படுகிறது. கோவில் சென்று அருவியில் நீராடும் போது உடல் சூடு முதல் அனைத்து அசௌகர்யங்கள் முதல் மன அழுத்தம் வரை அனைத்து வியாதிகளும் விடுபடுகின்றன.\nஇத்தகு பயிற்சிகளையே முறையாக, இயற்கை மருத்துவத்தில் செய்கிறோம்.\nகழிவுநீக்க உறுப்புகள் சிகிச்சை முறைகள் சுவாச பாதை உபவாசம், நீராவி பிடித்தல், மண்பட்டி போடுதல் , ஜல தேத்தி கிரியை ப்ராணாயமம் தோல் எண்ணெய் மசாஜ், அதிர்வு (Vibrator) மசாஜ், நீராவி குளியல், மண்குளியல், வாழை இலை குளியல், சூர்ய வண்ணக்குளியல் சிறுநீரகம் செயற்கை அருவி குளியல் (Jet bath) , இடுப்பு குளியல், தொட்டி குளியல், முதுகு தண்டு குளியல், முழு உடல் குளியல் ஜீரண பாதை (மலக்குடல்) எனிமா, லகு சங்க ப்ரக்சாலனா க்ரியா, வாமன தோத்திகிரியா, இயற்கை உணவுகள் கல்லீரல் கல்லீரல் சுத்திகரிப்பு சிகிச்சை மனது மனதை இதமாக்கும் சில வாசனை /பூக்கள் கொண்டு செய்யப்படும் சிகிச்சைகள் (அரோமா சிகிச்சை) யோகா பயிற்சிகள், மற்றும் சத்சங்கம் (உரையாடல்கள்) பஜனைகள்.\nஇயற்கை மருத்துவம் எவ்வித பக்கவிளைவு இல்லாதது. எளிமையானது. சிக்கனமானது. சுற்று சூழலுக்கு உகந்தது. அனைத்திற்கும் மேலாக நமக்குள் இருக்கும் மருத்துவரை, மருந்து தொழிற்சாலையை நமக்கு உணர்த்தி ஆரோக்யமான வாழ்விற்கு வழிகாட்டுகிறது. இயற்கை வாழ்வியல் தவறியபோது இயற்கை மருத்துவத்தின் மூலம் மீண்டும் நமது பாரத தேசத்தை சோலைகள் மிகுந்ததாக மாற்றுவோம்.\nஇயற்கையோடு இயைந்து இன்பமாக வாழ்வோம்.\nபத்மசூ£¤யா, இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை 14/28,கண்டியகவுண்டன்புதூ£¢ கண்ணமநாயக்கனூ£¢ (அஞ்சல்) உடுமலைப்பேட்டை. தொலைபேசி நெ.9367522111 இ.மெயில்.drnivebnys@ gmail.com.\nநவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்\nபொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nadodiyinparvaiyil.blogspot.com/2014/", "date_download": "2018-06-19T08:15:50Z", "digest": "sha1:7SVZBTS2B5OY3TV3BQ5GP3U65L6CJ3P4", "length": 259781, "nlines": 411, "source_domain": "nadodiyinparvaiyil.blogspot.com", "title": "நாடோடியின் பார்வையில்: 2014", "raw_content": "\nஎன்னுடைய வேலையைப் பற்றி எவருக்கும் எளிதாக விளக்கிவிட முடியாது. எந்தத் துறையைச் சார்ந்தது என்றும் குறிப்பாகச் சொல்லிவிடவும் முடியாது. நான் சார்ந்திருக்கும் வேலையைப் பற்றி ஒருவருக்கு விளக்க வேண்டுமானால் குறைந்தது அவருக்கு அரை மணி நேரம் வகுப்பு எடுக்க வேண்டும். அதனால் என்னிடம் வேலையைப் பற்றி விசாரிக்கும் நபர்களின் தகுதியை வைத்து ஏதாவது ஒரிரு வார்த்தைகளில் அவர்களுக்குப் புரியும் படி சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவேன். கொஞ்சம் அதிகப் படியாக என்னுடைய வேலையைப் பற்றி விளக்கி, அவர்களிடம் சின்னாபின்னமான கதைககள் நிறையவே உண்டு. கீழே நான் சொல்லியிருப்பது கொஞ்சம் சுவரஸ்யமாக‌ இருக்கும்.\nஇப்படித்தான் கடந்த வாரம் நான் வாடிக்கையாகச் செல்லும் சலூன் கடைக்குச் சென்றிருந்தேன். எப்போதும் என்னைப் பார்த்தவுடன் கடை ஓனர் பெரிதாக நமஸ்தே வைப்பார். அதைப் பார்த்தவுடன் அவருடைய சலூனில் வேலைச் செய்யும் பையன்களும் மரியாதையாக நமஸ்தே வைப்பார்கள். இந்தச் சலூன் கடை ஓனர் எனக்கு நமஸ்தே வைப்பதற்கு ஒரு பின்னனி உண்டு. நான் வாரத்தில் ஒரு நாள் தான் ஷேவிங் பண்ணுவது வழக்கம். அது பெரும்பாலும் வாரத்தின் ஞாயிற்றுக்கிழமையாகத் தான் இருக்கும். ஒருமுறை வாரத்தின் இடைப்பட்ட நாளில் ஆபிசில் ஒரு பார்ட்டி ந‌டைப்பெறுவதாக என்னிடம் சொல்லப்பட்டிருந்தது. அதில் கம்பெனியின் எம்.டி மற்றும் எல்லா ஜெனரல் மேனேஜரும் கலந்துக் கொள்கிறார்கள் என்றும் மெயில் வந்திருந்தது. அந்தப் பார்ட்டிக்கு அரைத் தாடியுடன் செல்ல வேண்டாம் என்று மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்க, காலையில் சலூன் பக்கம் போனேன்.\nஅந்தச் சலூனில் ஒரே நேரத்தில் மூன்றுபேர் அமர்ந்துக் கட்டிங் மற்றும் ஷேவிங் செய்ய முடியும். சலூனில் இருந்த இரண்டு பையன் மற்றும் ஓனர் என்று மூன்று பேருமே அன்றைக்குப் பிஸியாக இருந்தார்கள். கடையில் போடப்பட்டிருந்த ஷோபாவிலும் மூன்றுபேர் அமர்ந்துக் காத்துக்கொண்டிருந்தார்கள். அந்த மூன்றுபேரில் ஒருத்தர் என்னுடைய ஆபிசில் ஹெல்பர் வேலைச் செய்பவர். அவர் என்னைப் பார்த்தவுடன் எழுந்து நின்று, சார் இங்க உக்காருங்க என்று இடம் கொடுத்தார். நான் அவரிடம் அமர்வதற்குச் சொல்லிவிட்டு வெளியில் காத்திருந்தேன். சிறிது நேரத்தில் ஓனர், ஒருவருக்குக் கட்டிங் செய்து முடித்திருந்தார். அங்குக் காத்திருந்தவர்களின் வரிசைப்படி எங்கள் ஆபிஸில் வேலைச் செய்பவர் தான் அடுத்து அமர வேண்டும். அவர் நேராக என்னிடம் வந்து, சார் நீங்க ஷேவிங் பண்ணுங்கள் நான் அப்புறமாகப் பண்ணிக்கொள்கிறேன் என்று சொன்னார். நான் அவரிடம் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை. சரி என்று அமர்ந்துவிட்டேன். எங்கள் இருவரின் செய்கைகளை, அந்தச் சலூன் ஒனர் பார்த்துக்கொண்டிருந்தார். அதுநாள் வரையிலும் என்னைக் கண்டுகொள்ளாதவர், அதன்பிறகு எப்போது நான் அந்தச் சலூனுக்குச் சென்றாலும் நமஸ்தே வைத்துவிடுவார்.\nநான் வாரம் தவறாமல் அந்தச் சலூனுக்குச் செல்வதால், என்னிடம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகக் கேள்விகளைக் கேட்பார். நீங்க, என்ன வேலை சார் பார்க்குறீங்க என்பார். நான் ஐடி கம்பெனியில் வேலை என்பேன். நீங்க தான் மேனேஜரா என்று ஒரு நாள் கேட்பார். உங்க கம்பெனியில் எத்தனை பேர் வேலைப் பார்ப்பார்கள் என்று ஒரு நாள் கேட்பார். உங்க கம்பெனியில் எத்தனை பேர் வேலைப் பார்ப்பார்கள். எல்லோரும் தமிழ்காரர்கள் தான் இருக்காங்களா. எல்லோரும் தமிழ்காரர்கள் தான் இருக்காங்களா. தெலுங்குக்காரங்களும் உங்க கம்பெனியில் வேலைப் பார்க்குறாங்களா. தெலுங்குக்காரங்களும் உங்க கம்பெனியில் வேலைப் பார்க்குறாங்களா. எந்த நாட்டுக்கு எல்லாம் போவீங்க. எந்த நாட்டுக்கு எல்லாம் போவீங்க. எவ்வளவு சார், சம்பளம் தருவார்கள். எவ்வளவு சார், சம்பளம் தருவார்கள். நீங்க கம்பியூட்டரில் தானே வேலைப் பார்ப்பீங்க. நீங்க கம்பியூட்டரில் தானே வேலைப் பார்ப்பீங்க. எத்தனை கம்பியூட்டர் உங்கள் ஆபிஸில் இருக்கிறது. எத்தனை கம்பியூட்டர் உங்கள் ஆபிஸில் இருக்கிறது. உங்களுக்குக் கம்பியூட்டரில் உள்ள பிரச்சனைகளை ரிப்பேர் செய்யத் தெரியுமா. உங்களுக்குக் கம்பியூட்டரில் உள்ள பிரச்சனைகளை ரிப்பேர் செய்யத் தெரியுமா என்று பலவாறாகக் கேள்விகள் இருக்கும். நானும் பொறுமையாக ஒவ்வொன்றிற்கும் பதில் சொல்வேன். சில மொக்கையான கேள்விகளுக்குச் சிரித்து வைப்பேன்.\nஇந்தச் சலூன் ஓனருக்கு ஹைதிராபாத்தில் மட்டும் ஐந்து கடைகள் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். அதனால் ஒருவாரம் இந்த‌ச் சலூனில் வேலையில் இருக்கும் பையன்க‌ளை மறுவாரம் அவரின் அடுத்தச் சலூனுக்கு மாற்றிவிடுவார். எவரையும் நிலையாக அந்தச் சலூனில் இருக்க விடமாட்டார். ஒரு மாதமோ அல்லது இரண்டு மாதமோ கழித்துத் திரும்பவும் இந்தச் சலூனில் அந்தப் பையன்களைப் பார்க்க முடியும். இவ்வாறு வேலைச் செய்யும் பையன்களை நிலையாக ஒரு கடையில் வேலைப் பார்ப்பதற்கு அனுமதிக்காமல் இருப்பதற்கு ஒரு காரணம் வைத்திருக்கிறார். அந்தக் காரணத்தை அவர் சிதம்பர ரகசியம் போல் அவருக்குள் வைத்திருந்தார். அந்தச் சிதம்பர ரகசியத்தை அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதற்கு எனக்குச் சில காலம் பிடித்திருந்தது. உண்மையில் அந்த ரகசியத்தை அவரின் தொழில் யுக்தி என்று கூடச் சொல்ல‌லாம். அதாவது பையன்களை வேலைக்கு அதே கடையில் வைத்திருந்தால், சில மாதங்களில் வழக்கமாக வரும் நல்ல கஸ்டம‌ர்களிடம் பழக்கம் பிடித்துக்கொண்டு, பக்கத்துத் தெருவில் புதிய கடைகளைத் திறந்துவிடுகிறார்களாம். தொடக்கத்தில் இவர் இப்படி ரெம்பப் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதன்பிறகு தான் இந்தமுறையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.\nசலூனில் கடந்த வாரம் நடந்த கதையைச் சொல்லுவதற்கு ஆரம்பித்து, எங்கோ போய்விட்டது. சரி, இப்போது அந்தக் கதைக்கு வருவோம். கடந்த ஞாயிற்றுக்கிழமைச் சலூனில் ஷேவிங் பண்ணுவதற்குச் சென்றிருந்தேன், கடையில் இருந்த பையன்கள் மட்டும் தான் கஸ்டமருடன் பிஸியாக இருந்தார்கள். கடை ஓனர் சும்மா தான் இருந்தார். என்னைக் கண்டவுடன், என்ன‌ சார் கட்டிங்கா என்று கேட்டார். நான் ஷேவிங் என்று சொல்லிவிட்டுக் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தேன். ஷேவிங் செய்து முடிக்கும் வரை அமைதியாக இருந்தார், எப்போதும் அவ்வாறு இருக்க மாட்டார். ஏதாவது என்னிடம் கேட்டுக் கொண்டு இருப்பார். காசு கொடுத்துவிட்டு வெளியில் வரும் போது, சார் ஒரு நிமிசம் என்றார். எனக்கு எதற்கு அழைக்கிறார்\nஅப்படியே வெளியில் என்னை அழைத்துவந்து காதலன், காதலியை ஓரம் கட்டுவது போல் என்னையும் ஓரம் கட்டினார்.\nஎனக்கு இவருடைய செய்கைகள் ஒன்றும் புரியவில்லை\nரெம்ப நெருங்கி வந்து தன்னுடைய தலையைச் சொறிந்தார்\nஏதோ கேட்பதாக வந்து மீண்டும் அமைதிக் காத்தார்\n இந்த அளவிற்குப் பீடிகைப் போடுகிறார் என்று யோசிப்பதற்குள், அந்தக் கேள்விகளை என்னிடம் கேட்டார்\n எனக்கு ஒரு பழைய கம்பியூட்டர் விலைக்கு வேணும் உங்க ஆபிசில் இருந்து எனக்கு ஒரு பழைய கம்பியூட்டர் வாங்கிக் கொடுங்கள் என்றார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் சரியான பல்பு வாங்கியிருக்கிறோம் என்று மட்டும் புரிந்தது.\nநான் உடனடியாகப் பதில் சொல்லாமல் அமைதிக் காத்தவுடன், ஒண்ணு இல்ல, சார் என்னோட தோஸ்த்க்கும் ஒண்ணு வேணும், ரெண்டா வாங்கிக் கொடுங்கள் என்னோட தோஸ்த்க்கும் ஒண்ணு வேணும், ரெண்டா வாங்கிக் கொடுங்கள்\nஒரு கம்பியூட்டர் என்ப‌தால் நான் யோசிக்கிறேன் என்று நினைத்தவர், இரண்டு கம்பியூட்டர் வேண்டும் என்று எனக்குப் பல்க் ஆர்டர் கொடுக்கிறார். அவருடைய அறியாமையை என்னவென்று சொல்வது என்று நினைத்தவர், இரண்டு கம்பியூட்டர் வேண்டும் என்று எனக்குப் பல்க் ஆர்டர் கொடுக்கிறார். அவருடைய அறியாமையை என்னவென்று சொல்வது.. அவரிடம் சிரித்துக் கொண்டே நான் ஆபிசில் கேட்டுச் சொல்கிறேன் என்று வந்துவிட்டேன்.\nஇந்த வாரமும் அந்தச் சலூன் கடைக்குத் தான் போக வேண்டும்\nLabels: அனுபவம், ச‌மூக‌ம், நகைச்சுவை, மொக்கை\nகடந்த டிசம்பர் மாதம் அண்ணனின் குழந்தைக்கு முடி எடுப்பதற்காக‌ வேளாங்கண்ணிக் கோவிலுக்குச் செல்லவேண்டியிருந்தது. நான் ஹைதிராபாத்திலிருந்து நேரடியாக வேளாங்கண்ணிக்கு வந்துவிடுகிறேன் என்று குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டேன். ஹைதிராபாத்திலிருந்து நானும் எனது மனைவியும் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வேளாங்கண்ணிக்குச் செல்லவேண்டிய நாளின் காலையில் தான் சென்னை வந்திறங்கினோம். வேளாங்கண்ணிக்குச் சென்னையிலிருந்து பகல் பயண ரெயில்கள் ஏதும் இல்லை. அதனால் பேருந்தில் பயணம் செய்வது என்று முடிவெடுத்திருந்தேன். காலையில் தனியார் பேருந்துகள் ஏதும் வேளாங்கண்ணிக்கு இயக்கபடாத‌தால் என்னால் ஆன்லைனில் புக்கிங் செய்ய முடியவில்லை. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிடைக்கும் பேருந்தில் ஏறிச் சென்றுவிடலாம் என்று கோயம்பேடு வந்துவிட்டோம்.\nகோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்த சிறிது நேரத்திலேயே ஒரு பேருந்து வேளாங்கண்ணிக்கு கிளம்பியது. அதில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அடுத்த வண்டியில் ஏறலாம் என்று காத்திருந்தோம். அந்தப் பேருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே அடுத்தப் பேருந்தும் வந்தது. ஓட்டுநர் வண்டியை நடைமேடையில் நிறுத்துவதற்குள் சிலர் பேருந்தில், தங்கள் பொருட்களைப் போட்டு முன் இருக்கைகளில் இடம் பிடித்துக்கொண்டார்கள். அதில் ஒருவர் தனது கைகளில் இருந்த இரண்டு பேக்குகளை எடுத்து அடுத்தடுத்த இரண்டு இருக்கைகளில் போட்டார். நாங்கள் இருவரும் பேருந்தை ஓட்டுநர் முழுமையாக நிறுத்தும் வரை காத்திருந்து, பின்புதான் வண்டியில் ஏறினோம். அதற்குள் பேருந்தில் பாதி இருக்கைகள் நிரம்பியிருந்தது. அடுத்தடுத்த‌ இரண்டு இருக்கைகளில் பேக்கு போடப்பட்டிருந்த‌ இருக்கைகள் எவரும் அமராமல் காலியாக இருந்தது, அவைகளைப் போட்டவரையும் காணவில்லை. நாங்கள் அந்த இருக்கைகளைக் கடந்து அடுத்த இருக்கையில் போய் அமர்ந்து கொண்டோம்.\nசிறிது நேரத்தில் இருக்கையில் பேக்கைப் போட்டவர் தனது மனைவி மற்றும் இரண்டு பையன்கள் என்று குடும்பத்தினருடன் வந்தார். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சுமக்க முடியாமல் ஆளுக்கு ஒன்றிரண்டு பெட்டி மற்றும் படுக்கைகளைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். வந்த சிறிது நேரத்தில் அவர்களில் இருக்கைக்கு அருகில் இருந்தவர்கள் அனைவரின் மீதும் பெட்டிகளைக் கொண்டு மோதிவதும், இருக்கைகளில் கீழ் பெட்டிகளைத் தள்ளுவதுமாகப் பேருந்தை ஒரே களோபரமாக‌ ஆக்கிவிட்டார்கள். அவர்கள் நால்வரும் தங்கள் பெட்டிப்படுக்கைகளை வைத்துச் செட்டில் ஆவதற்குள் அருகில் இருந்தவர்கள் அனைவரையும் ஒரு வழிப் பண்ணிவிட்டார்கள். \"அக்கட தீஸ்கோ\", \"இக்கட பெற்றுக்கோ\" என்று சத்தமாக‌ அவர்களுக்குள் பேசிய தெலுங்கும், பேருந்தில் இருந்த அனைவரின் கவனமும் இவர்களில் மீது பதிவதற்குக் காரணமாய் இருந்தது.\nபேருந்தில் இருக்கைகள் முழுவதும் நிரம்பிவிட்டது. சிறிது நேரத்தில் நடத்துன‌ரும் வந்து டிக்கெட்டுகளைக் கொடுப்பதற்கு ஆரம்பித்துவிட்டார். எங்கள் முன்னால் அமர்ந்திருந்த தெலுங்குக் குடும்பத்தில் உள்ள‌ இரண்டு பையன்களும் சிறிது நேரத்தில் தெலுங்கில் கத்த தொடங்கிவிட்டார்கள். என்னவென்று பார்த்தால் சன்னல் இருக்கை தான் வேண்டும் என்ற‌ சண்டை. அந்தச் சண்டையைச் சிறுவர்கள் தங்களுக்குள் போட்டிருந்தால் பரவாயில்லை. சன்னல் ஓரமாக இருந்த அப்பாவிடம் தான், அந்தப் பிள்ளைகள் சண்டையிட்டுக் கொண்டார்கள். பிள்ளைகள் கேட்கிறார்கள் என்று அவரும் விட்டுக் கொடுக்காமல் அந்தப் பையன்களை மிரட்டிக்கொண்டிருந்தார். எனக்கும், எனது மனைவிக்கும் சிரிப்பு தாங்கவில்லை. அப்பா, பிள்ளைகளுக்கான சண்டையை அவருடைய‌ மனைவிதான் \"மீரு இக்கட வந்து குச்சண்டி\" என்று கணவனை மிரட்டிப் பிரச்சனையை முடித்துவைத்தார்.\nஅருகில் இருந்த தெலுங்குக் குடும்பத்தினர் அவர்களுக்குள் பேசியது பேருந்தில் இருக்கும் அனைவருக்கும் கேட்கும் அளவிற்கு இருந்தது, அவர்கள் பேசிய தெலுங்கில், எனக்குப் புரிந்ததை வைத்துப் பார்க்கும் போது அவர்கள் கடந்த ஒரு வாரமாகத் தமிழ்நாட்டில் உள்ள இடங்களைச் சுற்றிப்பார்ப்பதற்காகச் சுற்றுலா வந்திருக்கிறார்கள் என்றும் இப்போதும் அவர்கள் வேளாங்கண்ணிக் கோவிலுக்குச் செல்லத்தான் இந்தப் பேருந்தில் ஏறி இருக்கிறார்கள் என்பதை அறிய முடிந்தது. சிறிது நேரத்தில் ஓட்டுநர் வந்து பேருந்தை எடுக்கத் தொடங்கினார். அதற்குள் நடத்துனரும் எங்கள் அருகில் டிக்கெட் கேட்டு வந்திருந்தார். அருகில் இருந்த தெலுங்குக் குடும்பத்தினரிடம் நடத்துனர் \"எத்தனை டிக்கெட்\" என்று கேட்டார். அதற்கு அந்தத் தெலுங்குகாரர் \"வேளாங்கண்ணி, இரண்டு புல் டிக்கெட்\" \"இரண்டு ஆப் டிக்கெட்\" என்றார். நடத்துனர் இருக்கையில் இருந்த அந்த இரண்டு பையன்களையும் சைகையால் எழுந்து நிற்க சொன்னார். அந்தச் சிறுவர்களின் உயரத்தைப் பார்த்துவிட்டு, இவர்களுக்கு ஆப் டிக்கெட் கொடுக்க முடியாது, புல் டிக்கெட் எடுக்க வேண்டும் என்றார்.\nதெலுங்குப் பேசியவர் கத்துவதற்குத் தொடங்கிவிட்டார். நடத்துனர் அமைதியாக \"பெர்த் சர்டிபிக்கேட்\" என்று சொல்லி சைகையால் கேட்டார். அதற்கு அந்தத் தெலுங்குகாரர் \"பெர்த் சர்டிபிக்கேட் லேது\" என்றார். அப்படினா நீங்க புல் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே நடத்துனர் டிக்கெட்டைக் கிழிக்கத் தொடங்கினார். நடத்துனர் சொல்லியது புரியாதது போலத் தெலுங்கு காரர் \"மீரு ஏது செப்தினாரு\" என்று தொடங்கித் தெலுங்கில் தொண்டைக் கிழியும் அளவிற்குக் கத்திக்கொண்டிருந்தார். அதில் நடத்துனரை முட்டாள், பைத்தியகாரன் என்று திட்டிய வார்த்தைகளும் அடங்கும். தெலுங்குப் பேசியவர் தொடர்ந்து கத்துவதை நிறுத்தாமல் இருந்ததால், நடத்துனர் அந்த இரண்டு பையன்களையும் அழைத்துக் கொண்டு சென்று முன் இருக்கையில் வரையப்பட்டிருந்த அளவுக் கோட்டிற்கு முன்னால் நிற்குமாறுச் சொன்னார். இருவரும் அந்த 130 செ.மீ உயரம் வரையப் பட்டிருந்த கோட்டிற்கு மேலாகவே வளர்ந்திருந்தார்கள்.\nநடத்துனர் செய்வது எதுவுமே புரியாத‌து போலவே, அந்தத் தெலுங்குப் பேசியவர் கத்திக்கொண்டிருந்தார். நடத்துனர் நான்கு புல் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். அவர் கேட்பதாக இல்லை. ஆந்திராவில் நான் ஆப் டிக்கெட் தான் எடுப்பேன். என்னை நீ ஏமாற்றுகிறாய் என்று சத்தம் போட்டுக் கொண்டே இருந்தார். நடத்துனருக்கு, அதற்கு மேல் பொறுமை இல்லை, \"யோவ் என்று சத்தம் போட்டுக் கொண்டே இருந்தார். நடத்துனருக்கு, அதற்கு மேல் பொறுமை இல்லை, \"யோவ் நாலு புல் டிக்கெட் எடுத்தால் வண்டியில் இரு நாலு புல் டிக்கெட் எடுத்தால் வண்டியில் இரு, இல்லையென்றால் வண்டியை விட்டுக் கீழே இறங்கு\" என்று கோபமாகச் சத்தம் போட்டார். பேருந்தில் இருந்த அனைவரும் இங்கு நடப்பதை வேடிக்கைப்பார்ப்பதும், அவர்களுக்குள் சிரிப்பதுமாக இருந்தார்கள். அந்தத் தெலுங்குக் காரர் பேசிய தெலுங்கு எனக்கு அரைகுறையாகப் புரிந்ததால், இவர் நடத்துனர் சொல்லியது புரியாமல் தான் கத்திக்கொண்டிருக்கிறார் என்று நினைத்து நான் இருக்கையில் இருந்து எழுந்து அவரிடம், ஆப் டிக்கெட் வேண்டுமானால், நீங்கள் பையன்களின் பெர்த் சர்டிபிக்கேட் காண்பிக்க வேண்டும், இல்லையென்றால் 130 செ.மீ உயரத்திற்குக் குறைவாக இருக்கவேண்டும் என்று தெலுங்கில் சொல்ல ஆரம்பித்தது தான் தாமதம். நடத்துனரின் மீது இருந்த கோபம் முழுவதையும் என்னிடம் திருப்பிவிட்டார்.\nஉன்னுடைய வேலை என்னவோ, அதைப் பாரு எனக்கு நீ ஒண்ணும் புத்தி சொல்ல வேண்டாம் எனக்கு நீ ஒண்ணும் புத்தி சொல்ல வேண்டாம் என்று தெலுங்கில் கத்தியதோடு மட்டும் அல்லாமல், இங்கிலீசிலும் பாடம் நடத்துவதற்குத் தொடங்கிவிட்டார். எனக்குக் கோபம் தாங்க முடியவில்லை, கையை மடித்து மூஞ்சில் ஒரு குத்துவிடலாம் என்று கையை ஓங்கிய போது அருகில் இருந்த மனைவி என்னை இழுத்து அமர வைத்துவிட்டார். நடத்துனரும், இந்த முட்டா பயலுட்ட நீங்க ஏன் சார் என்று தெலுங்கில் கத்தியதோடு மட்டும் அல்லாமல், இங்கிலீசிலும் பாடம் நடத்துவதற்குத் தொடங்கிவிட்டார். எனக்குக் கோபம் தாங்க முடியவில்லை, கையை மடித்து மூஞ்சில் ஒரு குத்துவிடலாம் என்று கையை ஓங்கிய போது அருகில் இருந்த மனைவி என்னை இழுத்து அமர வைத்துவிட்டார். நடத்துனரும், இந்த முட்டா பயலுட்ட நீங்க ஏன் சார் பேசுறீங்க விடுங்க, டிக்கெட் எடுக்கலைனா வண்டியை நிறுத்தி இறக்கிவிடப் போகிறேன் என்றார். இருந்தாலும் என்னால் சமாதானம் அடைய முடியவில்லை. நடத்துனர் சொல்லியது அனைத்தும் அவனுக்குப் புரிந்திருக்கு, ஆனால் புரியாதது போல் நடித்திருக்கிறான். பாவம் என்றார். இருந்தாலும் என்னால் சமாதானம் அடைய முடியவில்லை. நடத்துனர் சொல்லியது அனைத்தும் அவனுக்குப் புரிந்திருக்கு, ஆனால் புரியாதது போல் நடித்திருக்கிறான். பாவம் அந்த நடத்துனர், கடைசிவரை அவனிடம் தவறாக ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை. ஆனால் தெலுங்கில் எந்த அளவிற்குத் திட்ட முடியுமோ, அந்த அளவிற்கு அவன் அந்த நடத்துனரை திட்டினான். அவன் திட்டிய வார்த்தைகள் எதுவும் நடத்துனருக்குப் புரிய வாய்ப்பில்லை. அவன் திட்டிய‌ வார்த்தைகள் அனைத்தும், அரைகுறையாகத் தெலுங்குத் தெரிந்த எனக்குப் புரிந்ததால் தான், நான் எழுந்து அவனிடம் விளக்கம் கொடுக்க நேர்ந்தது.\nநடத்துனர், தெலுங்குக் குடும்பத்தை விட்டுவிலகி, மற்றவ‌ர்களிடம் டிக்கெட் வாங்கிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அந்தத் தெலுங்குப் பேசியவரின் மனைவி நான்கு புல் டிக்கெட் கொடுங்க என்று நடத்துனரிடம் கேட்டார், இப்போதும் அந்தத் தெலுங்குக் காரர் வாயில் முணுமுணுத்துக் கொண்டே இருந்தார்.\nமறுநாள் காலையில் வேளாங்கண்ணிக் கோவிலில், அண்ணனின் குழந்தைக்கு முடி எடுத்துவிட்டுக் கடற்கரைக்குச் சென்று கால்களை நனைத்துத் திரும்பியபோது, ஒரு கடையின் முன் கூட்டமாக இருந்தது. அந்தக் கூட்டத்தை உற்று நோக்கினேன், நேற்று பேருந்தில் பார்த்த அந்தத் தெலுங்குக்காரர் தான் நடுவில் நின்று கொண்டு ஏதோ கத்திக்கொண்டிருந்தார். கண்டிப்பாக நேற்று நான் செய்ய நினைத்ததை இன்றைக்கு எவராவது ஒருவர் செய்திருப்பார் என்று நினைத்துக் கொண்டே அந்த இடத்தைவிட்டுக் கடந்தேன்.\nLabels: ச‌மூக‌ம், நகைச்சுவை, பயணம், புனைவு, மொக்கை\n ஹைதிராபாத் வந்து ஒரு வருடத்திற்கு மேலே ஆகியும் இன்னும் கம்பெனியில் இருந்து ஒண்ணும் சொல்லாமல் இருக்கிறார்களே என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே, கடந்த வாரம் ஆபிஸுக்கு வந்த ஜெனரல் மேனேஜர், ஸ்டீபன் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே, கடந்த வாரம் ஆபிஸுக்கு வந்த ஜெனரல் மேனேஜர், ஸ்டீபன் சவுதி புராஜெக்ட் காண்ட்ராக்ட் கையெழுத்தாகிவிட்டது, சீக்கிரமே சவுதி புராஜெக்ட் காண்ட்ராக்ட் கையெழுத்தாகிவிட்டது, சீக்கிரமே கிளம்புவதற்குத் தாயார் ஆகிவிடு என்று சொல்லிச் சிரித்தார். இந்த ஷாக் எனக்குப் புதிது ஒன்றும் இல்லாததால், நானும் சிரித்துக்கொண்டே எப்ப, சார் கிளம்பவேண்டும் என்று கேட்டேன். நாளைக்கே வேண்டுமானாலும் கிளம்பி வாருங்கள் என்று தான் புராஜெக்ட் தந்தவன் சொல்லிட்டு இருக்கிறான். ஆனா, விசா என்று தான் புராஜெக்ட் தந்தவன் சொல்லிட்டு இருக்கிறான். ஆனா, விசா தான் அவ்வளவு சீக்கிரத்தில் ரெடியாகாது, குறைந்தது ஒரு மாதம் ஆகும் என்று சொல்லிமுடித்தார்.\nநான் ரெம்ப நாட்கள் ஹைதிராபாத்தில் இருக்கமாட்டோம் என்று வீட்டில் உள்ளவர்களிடமும், மனைவியிடம் சொல்லிச் சொல்லியே ஊரிலிருந்து வரும் போது பொருட்கள் எதுவும் எடுத்து வராமல், தேவைப்படும் போது ஒவ்வொன்றாக வாங்கிச் சேர்த்ததே ஒரு வண்டி வந்துவிட்டது. இப்போது நிறையப் பொருட்கள் ஊரிலும், இங்கும் என்று இரண்டு இரண்டாக இருக்கிறது. ஊருக்கு போன் செய்து வீட்டில் அப்பாவிடம் பேசிய போது, சிலப்பொருடகள் நமக்குத் தேவையாக இருக்கிறது, அவைகளைக் கொண்டுவர வேண்டுமானாலும் நீ என்று வீட்டில் உள்ளவர்களிடமும், மனைவியிடம் சொல்லிச் சொல்லியே ஊரிலிருந்து வரும் போது பொருட்கள் எதுவும் எடுத்து வராமல், தேவைப்படும் போது ஒவ்வொன்றாக வாங்கிச் சேர்த்ததே ஒரு வண்டி வந்துவிட்டது. இப்போது நிறையப் பொருட்கள் ஊரிலும், இங்கும் என்று இரண்டு இரண்டாக இருக்கிறது. ஊருக்கு போன் செய்து வீட்டில் அப்பாவிடம் பேசிய போது, சிலப்பொருடகள் நமக்குத் தேவையாக இருக்கிறது, அவைகளைக் கொண்டுவர வேண்டுமானாலும் நீ அதிகமாக‌ பணம் கொடுக்கத் தான் வேண்டும், அதனால் எல்லாவற்றையும் இங்குக் கொண்டு வந்துவிடு அதிகமாக‌ பணம் கொடுக்கத் தான் வேண்டும், அதனால் எல்லாவற்றையும் இங்குக் கொண்டு வந்துவிடு தேவையானவைகளை வைத்துக் கொள்ளலாம், தேவையில்லாதவைகளை, நம்ம சொந்தகாரர்கள் யாருக்காவது கொடுத்துவிடலாம் என்றார். எனக்கும் அதுதான் சரியாகப் பட்டது.\nஇந்த இணையம் வீட்டில் இருப்பது ஒரு வகையில் வசதியாக இருந்தாலும், பல நேரங்களில் நம்மை அதில் அடிமையாக முடங்க வைத்துவிடும். கடந்த சனிக்கிழமை ஆபிஸ் லீவாக இருந்தது. காலையில் தூங்கி எழுந்ததே லேட்டாகத் தான். வெள்ளிக்கிழமை என்னுடைய வீட்டுப் பொருட்களை ஷிப்ட் பண்ணுவது பற்றி ஆபிசில் உள்ள நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஐடியாவைக் கொடுத்தார்கள். அப்போது, சென்னை நகர் பையன் ஒருவன், எதுக்குச் சார் ரெம்ப யோசிக்கிறீங்க இப்ப எல்லாம் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் என்று மூலைக்கு மூலை போர்டு மாட்டி வைச்சுருக்கானுங்க அவர்களில் எவரேனும் ஒருவரிடம் கொடுத்துடுங்க அவர்களில் எவரேனும் ஒருவரிடம் கொடுத்துடுங்க பொருட்கள் எல்லாம் நல்ல ஷேப்பா, கொண்டு வந்து சேர்த்திடுவார்கள் என்றான். நானும் நல்ல ஐடியாவா இருக்கே பொருட்கள் எல்லாம் நல்ல ஷேப்பா, கொண்டு வந்து சேர்த்திடுவார்கள் என்றான். நானும் நல்ல ஐடியாவா இருக்கே என்று நோட் பண்ணிக் கொண்டேன். நேற்று ஆபிசில் நோட் பண்ணிய ஐடியா என்னவோ, காலையில் மனைவி கொடுத்த டீயுடன் வந்து மன‌தில் ஒட்டிக்கொண்டது.\nஇப்போது ஞாபகம் இருப்பதை, இப்படியே விட்டால் மறந்துவிடும் என்று, லேப்டாப்பை திறந்து இணையத்தில் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் இன் ஹைதிராபாத் என்று தட்டியது தான் தாமதம். முதல் பக்கத்திலேயே சுலேகா டாட் காம் என்ற பேஜ் தானாகத் திறந்து போன் நம்பர் மற்றும் மெயில் ஐடி என்ற தகவல்களைக் கேட்டு, பாப் அப் வின்டோ ஒன்று ஓபன் ஆகியது. நான் உசாரா இருக்கிறேன் என்ற எண்ணத்தில் அதில் என்னுடைய தகவல்கள் ஏதும் கொடுக்காமல் மூடிவிட்டு, அந்த வெப் பேஜில் இருந்த சில பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்களின் தகவல்களில் உள்ள போன் நம்ப‌ர்களை நோட் பண்ணி அதில் முதலில் இருந்த, இரண்டு பேருக்கு கால் பண்ணி விவரங்களைக் கேட்டேன். அவர்கள் எந்த ஊரில் இருந்து எந்த ஊருக்கு ஷிப்ட் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் அதில் என்னுடைய தகவல்கள் ஏதும் கொடுக்காமல் மூடிவிட்டு, அந்த வெப் பேஜில் இருந்த சில பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்களின் தகவல்களில் உள்ள போன் நம்ப‌ர்களை நோட் பண்ணி அதில் முதலில் இருந்த, இரண்டு பேருக்கு கால் பண்ணி விவரங்களைக் கேட்டேன். அவர்கள் எந்த ஊரில் இருந்து எந்த ஊருக்கு ஷிப்ட் செய்யவேண்டும் என்னென்ன பொருட்களை மேஜராக இருக்கின்றன என்னென்ன பொருட்களை மேஜராக இருக்கின்றன என்ற தகவல்களைக் கேட்டார்கள். நானும் பொறுமையாக அவர்களின் கேள்விக்கான பதில்களைக் கொடுத்தேன். ஒருவர் டாக்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் தவிர்த்துப் பதினான்காயிரம் என்றார், இன்னொருவர் டாக்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் எல்லாம் சேர்த்துப் பதிமூன்றாயிரம் என்றார். இவர்கள் இருவரிடம் பேசியதில் இவ்வளவு ரூபாய் வித்தியாசம் இருக்கிறதா என்ற தகவல்களைக் கேட்டார்கள். நானும் பொறுமையாக அவர்களின் கேள்விக்கான பதில்களைக் கொடுத்தேன். ஒருவர் டாக்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் தவிர்த்துப் பதினான்காயிரம் என்றார், இன்னொருவர் டாக்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் எல்லாம் சேர்த்துப் பதிமூன்றாயிரம் என்றார். இவர்கள் இருவரிடம் பேசியதில் இவ்வளவு ரூபாய் வித்தியாசம் இருக்கிறதா என்று எண்ணிக்கொண்டே குளிக்கச் சென்றேன்.\nகுளித்து வருவதற்குள், மனைவி இரண்டுமுறை பாத்ரூம் கதவை தட்டிவிட்டார். என்னவென்று கேட்டால், உங்க போன் ஓயாமல் அடித்துக்கொண்டே இருக்கிறது என்றார். யார் அடிக்கிறார்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், புது எண்ணாக இருக்கிறது பெயர் வரவில்லை என்றார். நான் அவரிடம், மொபைலை எடுத்து பேசு என்று கேட்டேன். அதற்கு அவர், புது எண்ணாக இருக்கிறது பெயர் வரவில்லை என்றார். நான் அவரிடம், மொபைலை எடுத்து பேசு என்றேன். அதற்கு அவரோ, புது எண்ணாக இருக்கிறது, கண்டிப்பாகத் தெலுங்கில் தான் பேசுவார்கள், நான் எடுக்க மாட்டேன் என்றேன். அதற்கு அவரோ, புது எண்ணாக இருக்கிறது, கண்டிப்பாகத் தெலுங்கில் தான் பேசுவார்கள், நான் எடுக்க மாட்டேன் என்றார். சரி விடு அடிக்கட்டும், நான் வெளியில் வந்து பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு அவசர அவசரமாகக் குளித்துவிட்டு வந்து மொபைலை எடுத்துப் பார்த்தால், இரண்டு எண்களிலிருந்து பனிரென்டு மிஸ்டுகால்கள் இருந்தது. அந்த எண்களில் ஒன்றை தொடர்பு கொண்டு கேட்டால், சார், நாங்க சுலேகா டாட் காமில் இருந்து பேசுகிறோம், நீங்க பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் விவரம் தேடுகிறீர்களா சுலேகா டாட் காமில் இருந்து பேசுகிறோம், நீங்க பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் விவரம் தேடுகிறீர்களா என்று ஒருவர் கேட்டார். நானும் அவரிடம் தெரியாமல் \"ஆமாம்\" என்று சொல்லிவிட்டேன். அவர் என்னிடம் நாங்க உங்களுக்குப் பல பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் விபரங்கள் தருகிறோம், உங்க மெயில் ஐடியை தாருங்கள் என்று கேட்டார். மெயிலுக்கு அந்தத் தகவல்களை அனுப்பியதோடு மட்டும் அல்லாமல் மொபைலுக்கும் தொடர்ந்து மெசேஸ் வந்து கொண்டே இருந்தது.\nதொடந்து வந்து கொண்டிருந்த மெஸேஜ்களில் இருவதிலிருந்து இருவத்தைந்து பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸின் விபரங்கள் மற்றும் போன் நம்பர்கள் இருந்தது. இதோடு விட்டுருந்தால் நல்லாயிருக்கும், ஆனா அந்தப் பயபுள்ள நல்லவேலை ஒண்ண பார்த்துவிட்டு விட்டது. என்னனா, அந்த மெஸேஜில் இருக்கும் அனைத்துப் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸுக்கும் என்னுடைய போன் நம்பரை கொடுத்து உங்களுக்கு ஓர் அடிமைச் சிக்கிட்டான் அந்தப் பயபுள்ள நல்லவேலை ஒண்ண பார்த்துவிட்டு விட்டது. என்னனா, அந்த மெஸேஜில் இருக்கும் அனைத்துப் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸுக்கும் என்னுடைய போன் நம்பரை கொடுத்து உங்களுக்கு ஓர் அடிமைச் சிக்கிட்டான் அவன் வேறு, இன்னைக்கு வேலைவெட்டியில்லாமல் சும்மா தான் வீட்டில் இருக்கான் அவன் வேறு, இன்னைக்கு வேலைவெட்டியில்லாமல் சும்மா தான் வீட்டில் இருக்கான் எவ்வளவு பேசினாலும் தாங்குவான் போல எவ்வளவு பேசினாலும் தாங்குவான் போல அதனால் உங்க திறமையைக் காட்டுங்கள் அதனால் உங்க திறமையைக் காட்டுங்கள் என்று கோர்த்து விட்டு அவன் அமைதியாகிவிட்டான். அப்புறம் என்னா என்று கோர்த்து விட்டு அவன் அமைதியாகிவிட்டான். அப்புறம் என்னா காலையில, ஒரு பத்து மணிக்குச் ச‌ங்கை எடுத்து ஊத ஆரம்பிச்சது.\nசார், நீங்க வீட்டு பொருட்கள் ஷிப்ட் செய்ய வேண்டும் என்று சுலோகா டாம் காமில் சொன்னீங்களாம்\nநாங்க‌ *---$%%%.. பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸூல இருந்து பேசுறோம்\nமேஜர் பொருட்கள் மட்டும் சொல்லுங்க\nடீவி, பிரிஜ், டைனிங்டேபிள், செயர், கூலர், பெட்\nநாகர்கோவிலில் இருந்து உங்க ஊரு எத்தனை கிலோமீட்டர்\nஇவ்வளவு ரூபாய் ஆகும் சார்\nஅப்படியா, நான் டேட் இன்னும் கன்பார்ம் ஆகல, டேட் கன்பார்ம் ஆனதும் சொல்லுறேன்.\nஅடுத்த வாரத்துல, கால் பண்ணுங்க.\nமொத்தம் பதிமூணு பேரு, ஓர் ஆளு நானு, தெலுங்கு, ஹிந்தி, இங்கிலீஸ் என்று மூணு லாங்கேஜ் வேறு கதற‌, க‌தற மேலே கேட்டக் கேள்வியைப் பாரபட்சம் இல்லாமல் கேட்டார்கள். நானும் எவ்வளவு நேரம் தான் காதில் இரத்தம் வராதது போலவே நடிக்கிறது கதற‌, க‌தற மேலே கேட்டக் கேள்வியைப் பாரபட்சம் இல்லாமல் கேட்டார்கள். நானும் எவ்வளவு நேரம் தான் காதில் இரத்தம் வராதது போலவே நடிக்கிறது\nஇதுல ஒரே பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸிடம் இருந்து, இரண்டு மூன்று பேர் மாறி மாறி வேறு பேசினார்கள், ஏம்ப்பா இப்ப, தான் உங்க ஆபிஸில் இருந்து விபரங்கள் கேட்டார்கள், என்று சொன்னால், சாரி, சார் இப்ப, தான் உங்க ஆபிஸில் இருந்து விபரங்கள் கேட்டார்கள், என்று சொன்னால், சாரி, சார் சுலேகாவில் இருந்து எனக்கும் மெஸேஜ் வந்தது, நான் ஆபிஸில் இல்லை, வெளியில் இருக்கிறேன். என்று மன்னிப்பு வேறு.\n எல்லாத் தகவல்களையும் கேட்டுவிட்டு, சாரி, சார் நாங்கள் லோக்கல் பேக்கர்ஸ் அண்ட மூவர்ஸ் ஸ்டேட் விட்டு ஸ்டேட் பண்ணுறது இல்லனு எகத்தாளம் வேறு. போதும் நாங்கள் லோக்கல் பேக்கர்ஸ் அண்ட மூவர்ஸ் ஸ்டேட் விட்டு ஸ்டேட் பண்ணுறது இல்லனு எகத்தாளம் வேறு. போதும் இதோட நிப்பாட்டிக்கலாம் என்று சொல்லலாம் என்றால் யாரிடம் சொல்வது என்பது தெரியாது.\nகாலையில, பத்து மணிக்கு ஆரம்பிச்சது, மாலையில் ஆறு மணி ஆன‌ பிறகும் விடலியே நாலு பேரு, சார் நாளைக்குக் காலையில வீட்டுக்கு வந்து, உங்க பொருட்களைப் பார்த்து கொட்டேசன் தருகிறோம் என்று அவர்களின் தொழில் நேர்மையை என்னிடம் விவரித்தார்கள்.\nசும்மா, இணையத்தில் ஒரு பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் இன் ஹைதிராபாத் என்று போட்டுத் தேடியது ஒரு குற்றமா. கடந்த ஒரு வாரமாகக் கொட்டேசன் வாங்குவதும், எப்ப, சார். கடந்த ஒரு வாரமாகக் கொட்டேசன் வாங்குவதும், எப்ப, சார் டேட் கண்பர்ம் பண்ணுவீங்க என்ற கேள்விகளுக்குத் தான் பதில் சொல்லிட்டு இருக்கிறேன்.\nநேற்றைக்கு எனக்குப் பதிலாக இங்கு ஹைதிராபாத் ஆபிஸில் புதிதாக ஒருவரை எடுத்திருந்தார்கள், அவர் பூர்வீகம் சென்னை. ஹைதிராபாத்தில் வீடு வாடகைக்கு வேண்டும் என்று இணையத்தில் நேற்று தேடிக்கொண்டிருந்தார். இன்னைக்கு ஆபிஸுக்குக் கொஞ்சம் லேட்டா வருகிறேன் என்று மெஸேஜ் மட்டும் எனக்கு அனுப்பியிருக்கிறார். பாவம் என்று மெஸேஜ் மட்டும் எனக்கு அனுப்பியிருக்கிறார். பாவம் யாருடைய போனில் சிக்கி தவிக்கிறாரோ யாருடைய போனில் சிக்கி தவிக்கிறாரோ வந்தா தான் விசாரிக்க முடியும்.\n இன்னொரு பதிவு எழுத்துவதற்கு மேட்டர் தேறுமா என்று\nLabels: உஷார், ச‌மூக‌ம், நகைச்சுவை, புனைவு, மொக்கை\nஎங்கள் ஊர் ஓணப்பந்தாட்டம்_யாருக்குத் தெரியும்\nநான் படித்துக்கொண்டிருக்கும் போது எங்கள் ஊரில் உள்ள இளைஞர்களால் மிகவும் ஆக்ரோசமாக விளையாடிய இரண்டு விளையாட்டுகளில் ஒன்று கபடி இன்னொன்று ஓணப்பந்தாட்டம். இந்த இரண்டு விளையாட்டுகளும் மிகவும் வெறித்தனமாக விளையாடப்படும். இவைகளுக்குத் தீனிப் போடும் வகையில் ஊரில் கொண்டாடப்படும் பண்டிகைகளிலும் திருவிழாக்களிலும் இந்த இரண்டு விளையாட்டுப் போட்டிகளும் பக்கத்து ஊர்களில் இருந்து அணிகள் வரவழைக்கப்பட்டு அதிகமான பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு நடத்தப்படும். சும்மா ஊருக்குள்ள இருக்கிறவன் இரண்டு அணிப்பிரித்து விளையாடினாலே பந்தயம் அனல் பறக்கும். இதில் வெளியூரில் இருந்து அணிகள் வந்து விளையாடினால் சொல்லவே வேண்டாம். ஊர்களில் பண்டிகையின் போது நடத்தப்படும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில், இந்த இரண்டு விளையாட்டுகள் மட்டும் தனியாகக் கவனம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில், எல்லா விளையாட்டுப் போட்டிகளும் முடிந்தபிறகு இறுதியில் தான் இந்தக் கபடியையும் ஓணப்பந்தாட்டத்தையும் ந‌டத்துவார்கள்.\nகபடி விளையாட்டின் சுவாரஸ்யத்தைப் பற்றி நான் ஒன்றும் பெரிதாக விளக்க வேண்டியதில்லை. அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் இந்த ஓணப்பந்தாட்டம் என்ற பெயரே பலருக்குப் புதிதாக இருக்கலாம். எனது மாவட்டத்தில் உள்ள சில ஊர்களைத் தவிர வேறு எங்கும் நான் இந்த விளையாட்டை, விளையாடியதாகக் கேள்விப்பட்டது இல்லை. ஓணம் + பந்தாட்டம் என்று பிரித்து வைத்துப் பார்த்தால் தமிழருக்கான விளையாட்டாகத் தெரியவில்லை, கேரளாவின் விளையாட்டாகத் தெரிகிறது. ஆனால் நான் இணையத்தில் இந்த விளையாட்டில் உபயோகப்படுத்தும் சில வார்த்தைகளை வைத்துத் தேடியப் போது கேரளாவில் ஓணப் பண்டிகையின் போது விளையாடப்படும் ஒரு விளையாட்டுடன் சில விதிமுறைகளும் ஒத்துப் போகிறது. அந்த விளையாட்டின் பெயர் தலைப்பந்துகழி. கேரளாவில் கிராமங்களில் விளையாடும் நடன் பந்துகழி என்ற‌ இன்னொரு விளையாட்டும் இந்த ஓணப்பந்தாட்டத்துடன் ஒத்து போகிறது. அதன் யூ‍_டியூப் வீடியோவை இணைத்துள்ளேன்.\nகன்னியாகுமரி மாவட்டம் கேரளாவுடன் சேர்ந்திருந்ததாலோ என்னவோ, அவர்களின் வழக்குச் சொற்கள், விளையாட்டு மற்றும் கலாச்சாரம் சிலவற்றை இங்குப் பார்க்கமுடியும். மேலும் எங்கள் மாவட்டத்தில் உள்ளவர்கள் பெரும்பாலனவர்கள் கட்டிடவேலையில் சிறப்பாகச் செய்யும் திறன் பெற்றவர்கள். இவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வேலைச் செய்வதற்கு முன்பு கேரளாவில் தான் வேலைச் செய்து வந்தார்கள். இப்போதும் எங்கள் ஊரிலிருந்து பலர் கேரளாவில் கட்டிடவேலைகளைக் காண்டிராக்ட் எடுத்துச் செய்து வருகிறார்கள். இவ்வாறு கேரளாவில் காண்டிராக்ட் எடுத்து வேலைச் செய்பவர்கள் பெரும்பாலும் எங்கள் ஊர்களில் இருந்து தான் ஆட்களைக் கொண்டு சென்று வேலையை முடித்துக் கொடுப்பார்கள். கட்டிடவேலைச் செய்பவர்களில் மகன்கள் பள்ளியில் கிடைக்கும் இரண்டு மாத கோடைவிடுமுறையில் அப்பாவுடன் கேரளாவிற்குச் சென்று கையாள் வேலைச் செய்து அடுத்த வருடத்திற்குத் தேவையான புத்தகங்கள் வாங்குமளவிற்குச் சம்பாதித்துவிடுவார்கள். பல இளைஞர்களின் பால்யகாலம் கேரளாவில் தான் கழிந்திருக்கிறது. அவர்கள் தான் இந்த ஓணப்பந்தாட்டத்தை எங்கள் ஊருக்குக் கொண்டுவந்திருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. விளையாட்டைப் பற்றிய வரலாற்று ஊகத் தகவல்கள் போதும் என்று நினைக்கிறேன். இனி இந்த‌ விளையாட்டுமுறை பற்றிச் சிலவற்றை எழுதுகிறேன்.\nஇந்த விளையாட்டு இரண்டு அணிகளாகப் பிரித்து விளையாட வேண்டும். ஓர் அணிக்கு ஆறு முதல் ஏழு பேர் இருப்பார்கள். முதல் அணியானது பந்தை அடித்தாடும் போது எதிர் அணியானது தடுத்தாட வேண்டும். இந்த விளையாட்டிற்கு உபயோகப்படுத்தப்படும் பந்து மெல்லிய‌ காட்டன் துணியால் வலுவாகச் சுற்றப்பட்டு வெளியில் நூலால் பின்னப்படும். கைக்கு அடக்கமான அளவில் இருக்கும். இந்தப் பந்தை எவர் உருவாக்கினாலும் அவரது வீட்டில் உள்ள காட்டன் லுங்கி ஒன்று கண்டிப்பாகக் காணாமல் போகும். இந்த விளையாட்டுக்கு என்று அளவுகளை வரையறைச் செய்து களம் அமைப்பது இல்லை. இருக்கும் இடத்தில் நீள, அகலமாகக் கோடுகள் போட்டு இரண்டாகப் பிரிக்கப்படும். ஒரு பக்கம் அடித்தாடும் அணியும், மறுபக்கம் தடுத்தாடும் அணியும் நிற்கும். நீள‌ வாக்கில் இரு புறங்களிலும் ஒன்றரை அடி விட்டு பவுள் கோடுகள் போடப்பட்டிருக்கும்.\nஎந்த அணி அடித்தாட வேண்டும் தடுத்தாட வேண்டும் என்பதை முதலில் டாஷ் போட்டுதான் முடிவுச் செய்யப்ப‌டும். அடித்தாடும் அணியில் உள்ள முதல் வீரர் களத்தின் ஒரு முனையில் நின்று, பந்தைத் தனது கையால் ஓங்கி அடித்து மறுபக்கம் இருக்கும் தடுத்தாடும் அணியின் பக்கம் அனுப்புவார். தடுத்தாடும் அணியில் உள்ள வீரர்கள் அதைக் காலால் மிதித்து எதிர் அணியின் பக்கம் திருப்புவார்கள். எவர் ஒருவர் பவுள் கோட்டிற்கு வெளியில் அடிக்கிறாரோ அல்லது எதிர் அணியால் அடிக்கும் பந்தை எதிர்கொள்ள முடியாமல் விட்டாலோ அவுட் என்று அறிவிக்கப்படும். அடித்தாடும் அணியில் உள்ள வீரர் பந்தை அவுட் பண்ணினால் தடுத்தாடும் அணி இப்போது அடித்தாடும் அணியாக இருந்து பந்தை கையால் அடித்து எதிர் அணிக்கு செலுத்தும். அடித்தாடும் அணியால் மூன்று முறை நேர்த்தியாக அடித்து எதிர் அணியின் தடுப்பாட்டத்தைச் ச‌மாளித்து வெற்றிகரமாக முடித்தால் அது ஒரு கழி என்று அழைக்கப்படும். மொத்தமாக ஏழு கழிகள் உண்டு.\n6) நிலை (இது மட்டும் காலால் உதைத்து அடிக்கப்படும்)\nஎந்த அணி முதலில் இந்த ஏழு கழிகளையும் முடிக்கிறதோ, அந்த அணி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்படும்.\nஇந்த விளையாட்டில் உள்ள சில சுவரஸ்யங்கள்:\n#அடித்தாடும் அணியால் அடிக்கப்பட்ட பந்தைத் தடுத்தாடும் அணி வீரர்கள் காலால் எதிர் கொள்ள மூன்று வகையான உத்திகளைக் கையாளுவார்கள்.\nமடக்கை: காலை மடக்கிப் பந்தை உதைப்பது. இந்த முறையில் பந்தை எதிர் கொண்டால் கண்டிப்பாக எதிர் அணியால் அந்தப் பந்தைக் கட்டுக்குள் கொண்டுவருவது மிகக் கடினமாகக் காரியம்.(வாலிபாலில் கட்‍ ஷாட் அடிப்பது போல)\nகுத்து: எதிர்வரும் பத்தை முன்னங்காலால் குத்து/கோரி விடுவது(இவ்வாறுச் செய்வதால் பந்து மேலே எழுப்பும். எதிர் அணியினர் அதைக் கேட்ச் பண்ணாமல் பார்த்துக் கொள்ளவேண்டும், கேட்ச் பண்ணிவிட்டால் அவுட் என்று அறிவிக்கப்படும்)\nசேப்பை: காலை ஒருகளித்துத் தட்டிவிடுவது(கட்டுக்குள் அடங்காத தாக்குதலைச் ச‌மாளிக்க இந்த உத்தியைப் பயன்படுத்துவார்கள்)\n#காலால் உதைக்கும் போதோ அல்லது கையால் அடிக்கும் போதோ பந்து மேல் எழும்பி எதிர் அணியினரால் பிடிக்கப்பட்டால் அவுட் என்று எடுத்துக்கொள்ளப்படும்.\n#இவ்வாறு எதிர் அணியில் உள்ள வீரரால் பிடிக்கப்படும் போது மற்ற வீரர்களில் கைகள் முட்டிக்குக் கீழ் தான் இருக்க வேண்டும். வேறு எந்த வீரரும் கையை உயர்த்திப் பிடிப்பதற்கு முயற்சி செய்யக் கூடாது. அவ்வாறு கைகளை உயர்த்தினால் பிடித்த பந்து செல்லுபடியாகாமல் அடுத்த அணிக்குச் சாதகமாக அறிவிக்கப்படும்.\n#அதேபோல் காலால் ஒருவர் பந்தை உதைக்கும் போது அந்த அணியில் உள்ள வேறு எவரும் கால்களைக் கொண்டு சென்று முயற்சி செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் எதிர் அணிக்குச் சாதகமாக அறிவிக்கப்படும்.\nஇந்த விளையாட்டு மிகவும் எளிதாகக் கற்றுக்கொள்ளக் கூடியது தான். நான் இங்கு எழுதியிருப்பதைப் படித்துக் குழப்பமடைந்தால், அந்தக் குழப்பம் என்னுடைய எழுத்தினால் விளைந்தக் குழப்பமே அல்லாமல் விளையாட்டின் குழப்பம் அல்ல. கண்டிப்பாக உடல்வலிமையும், உத்திகளைக் கையாளும் முறையும் இதற்குத் தேவை. துணியால் பந்து இறுகச் சுற்றப்படுவதால், அதை அடிக்கும் போது காலும் கையும் வலி எடுக்கும். தரையில் கால் மோதி நகங்கள் சிதைவதும் உண்டு.\nஇந்த விளையாட்டை நான் ஊரில் பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் போது மிகவும் விரும்பி விளையாடுவேன். எங்களுக்கு என்று ஒரு மைதானம் இருந்தது. கிரிக்கெட் விளையாடுவதற்கு என்று ஒரு டீம் எப்போதும் இருக்கும். கிரிக்கெட் போர் அடிக்கும் போது இரு அணியாகப் பிரித்து இந்த ஓணப்பந்தாட்டத்தை விளையாடுவோம். இந்த விளையாட்டை மிகவும் அனுபவித்து விளையாடுவோம். பண்டிகைகளிலும், திருவிழாக்களிலும் இந்த விளையாட்டைப் போட்டியாக நடத்துவதால் இன்னும் ஆர்வம் அதிகமாக இருந்தது. இன்றைய நிலையில் எங்கள் ஊரில் இப்படி ஒரு விளையாட்டு இருந்தது என்று பள்ளிப் படிக்கும் மாணவர்களிடம் கேட்டால் கூடத் தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. எனக்கே இந்த விளையாட்டின் பல விதிமுறைகள் மறந்துவிட்டது. அப்போது என்னுடன் விளையாடிய நண்பர்களிடம் கேட்டுதான் இந்தப் பதிவை எழுதி இங்குப் பதிந்துவைக்கிறேன்.\n என்பதற்கே கவலைப்படவில்லை, இதில் விளையாட்டுத் தொலைந்துவிட்டது என்று வந்துவிட்டான் என்று நீங்கள் புலம்புவது எனது காதுகளுக்குக் கேட்கிறது.\nLabels: அனுபவம், கன்னியாகுமரி, கேரளா, ச‌மூக‌ம், வில்லுக்குறி, விளையாட்டு\nவம்புக்கு இழுப்பது_இலக்கியம் யார் படைக்கிறார்கள்\nவலைத்தளங்களில் எழுதுவர்களில், ஆண்களிடமிருந்து அதிகமாக இப்படியான புலம்பல்களைப் பார்க்க முடியும். நான் பக்கம், பக்கமாக எழுதினாலும் ஒரு கமெண்டோ, லைக்குகளோ விழுவது இல்லை. ஆனால் பெண்கள் தும்மினாலும் கூடப் பல கமெண்டுகளும், லைக்குகளும் வந்து விழுகிறது. எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம். இதற்குத் தான் இந்தச் சமூகத்தில் வாழமாட்டேன் என்று சொல்லுகிறேன். நான் தமிழில் இலக்கியம் படைக்காமல் இருப்பதற்கு இதைவிட வேறு ஏதாவது காரணம் வேண்டுமா. இதற்குத் தான் இந்தச் சமூகத்தில் வாழமாட்டேன் என்று சொல்லுகிறேன். நான் தமிழில் இலக்கியம் படைக்காமல் இருப்பதற்கு இதைவிட வேறு ஏதாவது காரணம் வேண்டுமா. இந்தச் சமூகம் என்னைத் தூக்கி அடிக்கிறது(எப்படிப் படிக்க வேண்டுமோ உங்கள் விருப்பம்) என்பதற்கு இதைவிட வேறு காரணம் இருக்க முடியாது.\nமேலே குறிப்பிடும் புலம்பலில் இருக்கும் சில அடிப்படையான கேள்விகள். பெண்கள் எழுதும் தும்மல்களுக்கு அதிகமான லைக்குகள், கமெண்டுகள் போடுபவர்கள் யார் அவர்கள் ஆண்களா. எல்லோருக்கும் தெரியும் ஆண்கள் தான். அப்படியானால் இங்கு ஒரு கேள்வி வருகிறது. இதில் பெண்களின் மீது வன்மம் வளர்ப்பதற்கு என்ன வேண்டி இருக்கிறது. ஆனா... ஊனா.. கூட்டம் கூட்டமாக லைக்குகளைப் போட்டுக் கொண்டு அலையும் இந்தக் கூட்டத்தைப் பார்த்து அல்லவா நீங்கள் கேட்க வேண்டும். ஆனா... ஊனா.. கூட்டம் கூட்டமாக லைக்குகளைப் போட்டுக் கொண்டு அலையும் இந்தக் கூட்டத்தைப் பார்த்து அல்லவா நீங்கள் கேட்க வேண்டும். உங்கள் இலக்கிய அறிவு என்னவென்று. உங்கள் இலக்கிய அறிவு என்னவென்று. தினம் ஒரு தகவலாக இலக்கியம் படைக்கும் இலக்கியவாதியும், கனவில் வரும் செவ்விலக்கியங்களைத் தமிழில் படைக்கும் இலக்கிய ஆளுமையும் அல்லவா யோசிக்க வேண்டும். தினம் ஒரு தகவலாக இலக்கியம் படைக்கும் இலக்கியவாதியும், கனவில் வரும் செவ்விலக்கியங்களைத் தமிழில் படைக்கும் இலக்கிய ஆளுமையும் அல்லவா யோசிக்க வேண்டும். நம்முடைய இலக்கியப் படைப்புகளை இவர்களை எந்தளவிற்கு வருத்தியிருக்க‌ வேண்டுமென்று. நம்முடைய இலக்கியப் படைப்புகளை இவர்களை எந்தளவிற்கு வருத்தியிருக்க‌ வேண்டுமென்று. தும்மலைப் போடும் எந்தப் பெண்களும் வாருங்கள். தும்மலைப் போடும் எந்தப் பெண்களும் வாருங்கள் வந்து லைக்கு, கமெண்டு போடுங்கள் என்று புலம்பியதாகவோ வந்து லைக்கு, கமெண்டு போடுங்கள் என்று புலம்பியதாகவோ அல்லது இன்னும் புலம்பப் போவதாகவோ அறிவிக்க வில்லை. நாங்கள் இலக்கியம் படைத்துவிட்டோம் அல்லது இன்னும் புலம்பப் போவதாகவோ அறிவிக்க வில்லை. நாங்கள் இலக்கியம் படைத்துவிட்டோம் உலக மகா இலக்கியவாதிகளே வாருங்கள் உலக மகா இலக்கியவாதிகளே வாருங்கள் வந்து எங்களுக்கு மதிப்பெண் தாருங்கள் என்று கேட்ட‌தாகவும் தெரியவில்லை. எங்களுக்கு விருப்பமானவைகளை படைக்கிறோம். உங்களுக்குப் பிடித்தவைகள் படைக்க வேண்டும் என்று எங்களை அடிமை படுத்தாதீர்கள் என்று தான் அவர்கள் கேட்கிறார்கள். இதுதான் உங்களுக்குப் பொறுக்கவில்லை, இங்குத் தான் வருகிற‌து ஆணாதிக்க மனோநிலை.\nநம்முடைய சில‌ தமிழ் திரைப்படங்களில் பெண்களின் அங்கங்களுக்கு மதிப்பெண் போடும் காட்சிகளைப் பார்க்க முடியும். அதைப் பெண்களும் ரசிப்பதாக அந்தத் திரைப்படங்களில் காண்பித்திருப்பார்கள். அந்தப் புத்தம் புதுக் காட்சியைத் திரையில் வைப்பவர்கள் ஆண்கள் தான். அதை ரசிப்பவர்களும் ஆண்கள் தான். எதார்த்த வாழ்க்கையில் என்னவோ பெண்கள் எல்லாம் தங்களுக்கு மதிப்பெண் போடுவத‌ற்கு உங்களை அழைத்தாகக் கருதி வர்ணித்தால் செருப்படியும், துடைப்பக்கட்ட அடியும் தான் மிஞ்சும்.\nசரி, இப்போது ஜெ.மோ அவர்களின் பிரச்சனைக்கு வருவோம். இந்தப் பிரச்சனையின் தொடக்கம் எங்கிருந்து வருகிறது என்று பார்போம். எல்லோராலும் இலக்கியவாதி என்று அறியப்பட்ட எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் ஆ.வி.யில் தமிழின் இலக்கிய‌ வருங்காலம் இவர்கள் கையில் தான் படப்போகிற‌து என்று ஒரு லிஸ்டை எழுதுகிறார். அதில் சில பெண் எழுத்தாளர்களின் பெயரும் இடம் பெற்றுவிட்டதாம். அதில் தான் ஜொ.மோ அவர்கள் பொங்கிவிட்டார். முக்காலமும் நாங்கள் தான் இலக்கியம் படைப்போம் என்று படைத்த பிரம்மனிட‌மே, குத்தகை வாங்கி வந்த பிறகு இப்படி ஒரு லிஸ்டை எப்படிப் போடலாம் என்று அறசீற்றம் கொள்கிறார் பாவம் தான். அறம் பாடும் இலக்கிய ஆளுமைக்கு இப்படி ஒரு நிலைமையா என்று தமிழ் கூறும் நல்லுலகம் கண்ணீர் வடித்திருக்க வேண்டும். ஆனால் இங்கு நடப்பது என்ன என்று தமிழ் கூறும் நல்லுலகம் கண்ணீர் வடித்திருக்க வேண்டும். ஆனால் இங்கு நடப்பது என்ன\nஇவர் பொங்கும் பொங்கலை எல்லாம் லிஸ்ட் போட்ட, நா.நா அவர்களிடம் தான் பொங்கியிருக்க வேண்டும். அந்தப் பெண் எழுத்தார்கள் என்ன படைத்திருக்கிறார்கள். தமிழ் இலக்கிய உல‌கில் அவர்களின் பங்களிப்பு என்ன. தமிழ் இலக்கிய உல‌கில் அவர்களின் பங்களிப்பு என்ன. எவருடைய இலக்கியங்களையாவது படித்திருக்கிறார்களா. எவருடைய இலக்கியங்களையாவது படித்திருக்கிறார்களா. அப்படியென்றால் அவற்றின் தரவுகள் எங்கே. அப்படியென்றால் அவற்றின் தரவுகள் எங்கே. அவற்றையெல்லாம் எனக்குத் தொகுத்துத் தரமுடியுமா. அவற்றையெல்லாம் எனக்குத் தொகுத்துத் தரமுடியுமா. எதன் அடிப்படையில் அவர்கள் நம்பிக்கை தருகிறார்கள். எதன் அடிப்படையில் அவர்கள் நம்பிக்கை தருகிறார்கள் என்று நீங்கள் எழுதினீர்கள் என்பதாக, கம்பை நா.நா. பக்கம் சுற்றியிருக்க வேண்டும். இப்படியான இவர்களின் கம்பு சுற்றலில் நமக்கும் இன்னொரு மான் கராத்தேவைப் பார்க்கும் வாய்ப்பாவது கிடைத்திருக்கும். ஆனால் ஜொ.மோ.வோ முச்சந்தியில் நின்று கொண்டு ஒரண்டை இழுத்துக்கொண்டு சொல்கிறார், இந்தக் குழாயடிச் சண்டைகளை வெறுக்கிறேன். என்னோட நிலை ரெம்பப் பெரிது. இவ்வுலகில் நான் இல்லை என்றெல்லாம் சினிமா வசனம் பேசுகிறார். முச்சந்தியில் நின்று ஒரண்டை இழுத்தால் முகம் தெரியாதவனும் தான் கல்லெடுத்து அடிப்பான். குழாயடிச் சண்டையை விட ஒரண்டை இழுப்பது இன்னும் மோசம்.\nஜெ.மோ. எழுதுவது எப்படி ஒரண்டை இழுப்பது ஆகும். எந்தப் பெண் எழுத்தாளர்களும், நாங்கள் பெரிய எழுத்தார்கள் என்று உங்களிடம் வந்து கொடிப்பிடிக்கவில்லை. எங்களுக்கு அங்கீகார‌ம் கொடுங்கள் என்று உங்களிடம் அவர்கள் கையை ஏந்தி நிற்கவில்லை. எங்களுக்கு மதிப்பெண் போட்டுப் பாருங்கள் என்றும் வரவில்லை. அப்படியிருக்கும் போது எவரோ ஒருவர் எழுதினார் என்று அவர்களை இழுத்துப் போட்டுப் பொதுவீதியில் வைத்து நக்கல் செய்வதை என்னவென்று சொல்வது. எந்தப் பெண் எழுத்தாளர்களும், நாங்கள் பெரிய எழுத்தார்கள் என்று உங்களிடம் வந்து கொடிப்பிடிக்கவில்லை. எங்களுக்கு அங்கீகார‌ம் கொடுங்கள் என்று உங்களிடம் அவர்கள் கையை ஏந்தி நிற்கவில்லை. எங்களுக்கு மதிப்பெண் போட்டுப் பாருங்கள் என்றும் வரவில்லை. அப்படியிருக்கும் போது எவரோ ஒருவர் எழுதினார் என்று அவர்களை இழுத்துப் போட்டுப் பொதுவீதியில் வைத்து நக்கல் செய்வதை என்னவென்று சொல்வது\nபொதுவான தரவுகளைச் சுட்டித் தான் ஜெ.மோவும் எழுதினார். எதையும் ஆதாரபூர்வமாகச் சுட்டி எழுதவில்லை. உண்மையில் பெண்களின் படைப்புகள் மீது அக்கறையிருந்தால் அவர்தான் இந்தச் சமகால இலக்கியச் சூழலில் பெண்களின் பங்களிப்புகள் பற்றிய தரவுகளைத் தந்து எழுதியிருக்க வேண்டும். அவர்களின் படைப்புகளின் மீது விமர்சனங்களை வைத்திருக்க வேண்டும். அந்த விமர்சனங்களைப் பொதுவெளியில் விவாததிற்கு விட்டிருந்தால் பாரட்டியிருக்கலாம். ஆனால் இவர் செய்தது என்ன. இவர் செய்யாததை எதிர்வினைக்கு மட்டும் பெண்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன‌ மனநிலை. இவர் செய்யாததை எதிர்வினைக்கு மட்டும் பெண்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன‌ மனநிலை\nசரி, இவை ஒருபுறம் இருக்கட்டும். தான் படிப்பது எனது மனைவிக்குக் கூடத் தெரியாது. (இது, தான் இன்று வாக்காலத்து வாங்கி எழுதும் எழுத்தாளருக்கு ஒரு சம‌யத்தில் சொல்லிய‌ பதில் தான்) தமிழ் நூல்களைப் படிப்பதை நான் வதையாக உணர்கிறேன் என்றெல்லாம் எழுதும் அல்டிமேட் எழுத்தாளர் சாரு அவர்கள், தனது சக எழுத்தாளருக்காகப் பொங்கும் போது, அவருடைய விஷ்ணுபுரம் நூலையாவது இந்தப் பெண் எழுத்தாளர்கள் படித்திருப்பார்களா என்று கேள்விக் கேட்கிறார். இந்தக் கேள்விக்கான பதில், மேலே எழுதியிருக்கும் வாக்கியங்களுக்கான‌ நகைமுரண் ஒன்று போதும்.\nபெண் என்ற ஒரே காரணத்திற்காக எழுத்தில் அங்கீகாரம் பெறுகிறார்கள் என்று எழுதுவதற்கு முன், கொஞ்சம் சிந்தியுங்கள். யார் அங்கீகாரம் கொடுக்கிறார்கள். எழுத்தில் இல்லாத அங்கீகாரத்தைப் பாலினத்தில் பெற முடியுமா. எழுத்தில் இல்லாத அங்கீகாரத்தைப் பாலினத்தில் பெற முடியுமா. அப்படிப் பாலினம் பார்த்துக் கொடுத்தால் யார் அந்த அங்கீகாரத்தைக் கொடுப்பார்கள். அப்படிப் பாலினம் பார்த்துக் கொடுத்தால் யார் அந்த அங்கீகாரத்தைக் கொடுப்பார்கள். அந்த அங்கீகாரம் கொடுப்பவர்களின் இலக்கிய அறிவு/புரிதல்/ஆளுமை என்ன. அந்த அங்கீகாரம் கொடுப்பவர்களின் இலக்கிய அறிவு/புரிதல்/ஆளுமை என்ன. நீங்களே நிமிர்ந்துப் படுத்துக் கொண்டு உங்கள் மீதே காறி உமிழ்கிறீர்கள்.\nமுதலில் பெண்களை எழுதவிடுங்கள். அதன்பிறகு அவர்கள் படைத்தார்களா இல்லையா என்று உங்கள் அளவுகோல்களை நீட்டுங்கள். தலையெடுக்கவே அவர்கள் பல தடைகளைத் தகர்க்க‌ வேண்டியிருக்கிறது. உங்கள் குடும்பத்தில் ஒரு பெண் எழுதுவதற்கு வந்தால் எத்தனை தடைகளைத் தாண்டி வர வேண்டும் என்று மன‌சாட்சி உள்ள ஆண்கள் சிந்தியுங்கள். இன்றைய சூழ்நிலையில் வலைத்தளங்களில் இயங்கவே பெண்களுக்கும் இருக்கும் சவால்கள் பெரிது. அவர்களும் படைப்பார்கள், படைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்கான களங்களை அமைத்துக் கொடுக்க முன்வாருங்கள். இப்போதே தட்டி மூலையில் அமர வைக்காதீர்கள்\nLabels: அர‌சிய‌ல், அனுபவம், எதிர்வினை, ச‌மூக‌ம், ப‌திவுல‌க‌ம்\nஇந்த மருத்துவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்\nநேற்று மருத்துவக் கல்லூரிகளின் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. நுழைவுத்தேர்வில் கட் ஆப் மார்க் அதிகம் எடுத்த மாணவர்களின் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றை என்னால் பார்க்க முடிந்தது. அதில் ஒரு மாணவர் கூறியது இது தான். குழந்தைகளுக்கான மருத்துவத்தை முதன்மையாக எடுத்துப் படித்துக் கிராமத்தில் உள்ள ஏழை எளியக் குழந்தைகளுக்குப் பிற்காலத்தில் சேவைகள் செய்வேன் என்று கூறினான். நல்ல விசயம், கண்டிப்பாக அவனுடைய அந்தப் பதிலை எவராலும் பாரட்டாமல் இருக்கமுடியாது. நானும் அந்தப் பதிலுக்குத் தலை வணங்குகிறேன். இந்த மாணவன் இப்போது சொல்லுவதைப் பிற்காலத்தில் நடைமுறைப்படுத்தினால் சந்தோசமே. இதுபோன்ற கருத்து இந்த ஒரு மாணவனின் வாக்குமூலம் அல்ல. பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவ மாணவியர், பனிரென்டாம் வகுப்பில் மாவட்ட வாரியாக முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவ மாணவியர் மற்றும் நுழைவுத்தேர்வுகளில் கட் ஆப் மார்க் அதிகமாக எடுக்கும் மாணவ மாணவியர் என்று வருபவர்களில், எவரெல்லாம் இந்த மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்கள் இந்த ஊடங்களுக்குக் கொடுக்கும் பேட்டியில் கிராமத்தில் உள்ள ஏழை மக்களுக்கு உதவி செய்யப் போகிறேன் என்று சொல்லியபடித் தான் படிக்க ஆரம்பிக்கிறார்கள்.\nநான் படிக்கும் காலத்திலிருந்து முதலாவதாக வரும் மாணவர், மாணவிகள்கள் ஊடகம் மற்றும் பொது இடங்களில் பேசும் போது, இன்றுவரை மேலே சொன்ன வாக்கியங்களில் ஒரு சில வார்த்தைகள் கூட அல்லது குறைவாகப் போட்டுதான் பேசுகிறார்கள். இதைக்கேட்டுக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற கிரமாத்துக்காரனின் அம்மாவும், அப்பாவும் \"இது பிள்ளை, பாரு இப்பவே என்னா மாதிரி பேசுது இப்பவே என்னா மாதிரி பேசுது படிச்சா இப்படிப் படிக்கணும்\" என்று நமது காது படவே உள்குத்தாகப் பேசுவார்கள். இன்னும் சில வீடுகளில் உள்ள பெற்றோர்கள் கிட்ட நிற்கும் பையனைப் பிடித்து நாலுச் சாத்துச் சத்துவார்கள். இப்படி ஊர்ல உள்ளவனுக்கு எல்லாம் சம்பந்தமே இல்லாமல் அடியையும் திட்டையும் வாங்கிக் கொடுக்கும் இந்த நல்லவர்களைத் தான் இன்று தேடுகிறேன். நான் படிக்கும் போது சொன்ன மாணவ மாண‌வர்கள் எல்லாம் கண்டிப்பாக இன்று பெரிய மருத்துவர்கள் ஆகியிருப்பார்கள். ஆனால் எவருமே கிராமத்தில் வந்து ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ததாக அறிய முடியவில்லை. படிக்கும் போது இப்படிச் சொன்னவர்கள், இன்றும் அதைப் பின்பற்றுகிறார்கள் என்று எவரேனும் அறிந்தால் அவரை எனக்கு அறிவதற்குத் தாருங்கள். அந்த நல்லவரையாவது ஒருமுறை பார்த்தால் மனதுக்குக் கொஞ்சம் மகிழ்வாக‌ இருக்கும். காரணம் நான் இன்றைய‌ மருத்துவர்களையும், மருத்துவமனைகளையும் பற்றி நிறையப் பதிவுகளில் எழுதிவிட்டேன்.\nநான் படிக்கும் போது, எனது வயது ஒத்த உறவினரின் பையன் ஒருவனும் சென்னையில் படித்துக்கொண்டிருந்தான். விடுமுறையில் ஊருக்கு வந்தால் கூடப் புத்தகத்தைக் கீழே வைக்கமாட்டான். அவனும் மேலே சொன்ன வார்த்தைகளை அடிக்கடிச் சொல்லிக்கொண்டிருப்பதாக‌ அவனுடைய அம்மா ஊரிலிருக்கும் எல்லோரிடம் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருப்பார். உண்மையில் அவனும் சில வருடங்களில் மருத்துவர் ஆகிவிட்டான். ஆனால் என்ன ஏழைகளை தேடுவதில் தான் அவன் தனது போக்கை மாற்றிகொண்டான். இங்கு இருக்கும் ஏழைகளுக்குப் போதுமான மருத்துவ‌ர்கள் இருப்பதால், பாவம் ஏழைகளை தேடுவதில் தான் அவன் தனது போக்கை மாற்றிகொண்டான். இங்கு இருக்கும் ஏழைகளுக்குப் போதுமான மருத்துவ‌ர்கள் இருப்பதால், பாவம் அமெரிக்காவில் போய் ஏழைகளுக்கு மருத்துவம் செய்கிறான்.\nமாணவர்கள் படிக்கும் போது இருக்கும் இந்த‌ மனநிலையானது கால ஓட்டத்தில், எதார்த்த‌ வாழ்க்கை என்று வரும்போது காணாமல் போய்விடுகிறது. அது தவறு என்று நான் வாதிட வரவில்லை. இன்றைய சில‌ மருத்துவர்கள் மருத்துவமனைகளில் செய்யும் செயல்கள் அளவில்லாக் கோபத்திற்கு உள்ளாக்கிறது. எந்த நோய்க்கும் குறைந்த பட்ச டெஸ்ட்கள் இல்லாமல் மருந்துகள் கொடுப்பதில்லை. இந்த டெஸ்ட்கள் அவர்களுடைய மருத்துவமனையில் உள்ள லேப்களில் தான் எடுக்க வேண்டும், வெளியில் இருக்கும் லேப்களில் எடுத்தால் அதன் உறுதித் தன்மையை நம்ம முடியாது என்று கையை விரிக்கிறார்கள். அந்த டெஸ்ட்களுக்குக் கொடுக்கும் பணம் வெளியில் இருக்கும் லேப்களை விட அதிகம். அதோடு மட்டும் அல்லாமல் நீங்கள் அந்த‌ டெஸ்டுகளை முடிக்க ஒரு நாள் முழுவதும் அந்த மருத்துவமனையில் காவல் இருக்க வேண்டும். வரும் எல்லா நோயாளிக்கும் இந்த டெஸ்டுகளைப் பரிந்துரைத்தால் லேப்களில் கூட்டம் இல்லாமலா இருக்கும்\nசமீபத்தில் எனது உறவினர் ஒருவருக்காக, பெயரைச் சொன்னால் அனைவரும் அறிந்துகொள்ளும் அளவில் நாகர்கோவிலில் இருக்கும் மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அவர் எனக்கு உறவில் மாமா முறை வேண்டும். அவர் சவுதி அரேபியாவில் இரண்டு வருடங்கள் கட்டிடவேலைச் செய்துவிட்டு ஒரு நாள் முன்னால் தான் ஊருக்கு வந்திருந்தார். வரும்போதே விமானத்தில் கொடுக்கும் மதுவை மூக்கு முட்ட‌ குடித்திருக்கிறார். அதோடு விடாமல் ஏர்போர்ட்டில் வந்து இறங்கியவுடன் டூட்டி ஃபிரி ஷாப்பில் இருந்து இரண்டு பெரிய புல் பாட்டிலை வாங்கிக்கொண்டு தான் வீட்டிற்கு வந்திருக்கிறார். இரண்டு வருடங்கள் வெளிநாட்டில் அட‌க்கி வைத்திருந்த குடியை வீட்டிற்கு வந்த ஒரு நாளில் தீர்க்கும் விதமாகக் கொண்டு வந்த இரண்டு பாட்டிலையும் காலிச் செய்திருக்கிறார்.\nஇரவு பதினொரு மணியிருக்கும் போது எனக்கு அவருடைய வீட்டிலிருந்து போன் வந்தது. மாமி அழுதுகொண்டே விசயத்தைச் சொன்னார்கள். குடித்தவர் எதுவும் சாப்பிடாமல் படுத்திருக்கிறார். சிறிது நேரத்திலேயே நெஞ்சைப் பிடித்திக்கொண்டு கத்துவதற்குத் தொடங்கியிருக்கிறார். என்னவென்று கேட்டால் சொல்லுவதற்குத் தெரியவில்லை. மாமி கதறிக்கொண்டு எனக்குப் போன் போட்டிருக்கிறார்கள். நான் உடனடியாக டூவீலரில் கிளம்பி சென்று பார்த்தால் நெஞ்சு பாரமாக‌ இருக்கிறது என்று குழறிக்கொண்டே, நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு கத்தினார். இரவு நேரம் வேறு அதிகமாக ஆகியிருந்ததால் மருத்துவமனைக்குச் செல்லும் வாய்ப்பும் குறைவாக இருந்தது. எலுமிச்சைப் பழத்தைப் பிளிந்து கொடுத்தும், மோரும் கலக்கிக் கொடுத்து ஒரு வழியாக வாந்தி வருவதற்குச் செய்தோம். வாந்தியெடுத்தவுடன் தலையில் அதிகமாக எண்ணெய் வைத்துக் குளிக்கச் செய்து படுக்க வைத்தேன். சிறிது நேரத்தில் தூங்கிவிட்டார்.\nகாலையில் மருத்துவமனைக்குப் போகாலாம் என்று மாமியிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். மறுநாள் காலை எட்டரை மணிக்கு எல்லாம் நான் மற்றும் மாமா, மாமி மூவரும் மருத்துவமனையில் காத்திருந்தோம். முந்தின நாள் குடித்திருந்த மாமாவின் போதை முழுவதும் தெளியவில்லை. நெஞ்சில் அவ்வப்போது கையை வைத்து அழுத்திக் கொண்டிருந்தார். நான் டாக்டர் எப்போது வருவார் என்று வரவேற்பறையில் இருக்கும் நர்சுகளிடம் கேட்டேன். ஒன்பது மணிக்கு வந்துவிடுவார் என்றார்கள். சரி என்று சொல்லிவிட்டுக் காத்திருந்தோம் மணி ஒன்பதையும் தாண்டி பத்து ஆகியிருந்தது. அப்போதும் வரவில்லை. எங்களுக்கு முன்பும் சிலர் வரிசையில் காத்திருந்தார்கள். மாமாவும் நேரம் ஆக ஆக நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கத்துவதற்குத் தொடங்கினார். பத்தரை மணி இருக்கும் போது, ஒருவழியாக மருத்துவர் வந்தார், வந்தவர் கூடவே ஒரு பெண்மணியை அழைத்துக்கொண்டு வந்தார். இருவரும் மருத்துவர் அறைக்குச் சென்றன‌ர். வெகுநேரம் ஆகியும் வெளியில் இருந்தவர்கள் எவரையும் அழைக்கவில்லை.\nமாமா கத்துவதைப் பார்த்துப் பரிதாபப்பட்ட நர்சுகள், எங்களிடம் வந்து முதலில் உங்களைத் தான் அனுப்புவோம், கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் என்று ஆறுதல் கூறிவிட்டு, மருத்துவரின் அறைக்கும் சென்று விபரத்தை கூறியிருக்க வேண்டும். சிறிது நேரத்தில் மருத்துவருடன் சென்ற பெண்மணி அறையிலிருந்து வெளியேறினார். வெளியில் நின்ற நர்சு, உடனடியாக எங்களிடம் உள்ளே செல்ல அனுமதித்தது. உள்ளே சென்றால் ரெம்ப மரியாதையாக, லேய் இங்க வா என்று ஒருமையில் மருத்துவர் அழைத்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம் மாமாவிற்கு நாற்பது வய‌திற்கு மேல் இருக்கும், ஆனால் மருத்துவருக்கு என்னுடைய வயது தான் இருக்கும்.\nஅதோடு விடாமல் மாமியிடம், இவன் கூட எல்லாம் எப்படிக் குடும்பம் நடத்துற என்று கேள்வி வேறு. என்னை ஒரு பொருட்டாகக் கூட மருத்துவர் மதிக்கவில்லை. எனக்கு எப்படி எதிர்கொள்ளுவது என்று தெரியவில்லை. நான் இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதுக்குள், மாமியிடம் சில கேள்விகளைக் கேட்டுவிட்டு, வெளியில் நின்ற‌ நர்சை அழைத்து ஓர் ஊசிப் போடுவதற்குப் பரிந்துரைச் செய்துவிட்டு. எங்களிடம் வெளியில் சென்று எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துக்கொண்டு வாருங்கள் என்று சீட்டில் எழுதிக் கொடுத்தார்.\nஅந்த மருத்துவமையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கும் வச‌தியில்லை. அதனால் மருத்துவர் பரிந்துரைத்த ஊசியைப் போட்டுவிட்டு, ஆம்புலன்ஸ் வசதியுடன் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க ஸ்கேன் சென்டருக்கு சென்றோம். அங்குக் கூட்டத்திற்குக் குறைவே இல்லை. எப்படியோ ஒரு வழியாக முடித்துவிட்டு திரும்பவும் அந்த மருத்துவமனைக்கு வந்தால் உடனடியாக அந்த‌ மருத்துவரை பார்க்க‌ முடியவில்லை. சாப்பிடுவதற்குப் போயிருக்கிறார், வெயிட் பண்ணுங்க என்று நர்சுகள் பதில் தந்தார்கள். ஏற்கனவே ஒர் ஊசிப் போட்டிருந்ததால் மாமாவின் வலிக் குறைந்திருந்தது.\nசிறுது நேரத்தில் அறைக்கு வந்த மருத்துவர் எங்களை அழைத்து, ஸ்கேன் ரிப்போட்டைப் பார்த்துவிட்டுக் கூலாக உனக்கு ஒண்ணும் பிரச்சனையில்லை என்பது எனக்கு முன்பே தெரியும். வெளிநாட்டிலிருந்து நேற்று தானே வந்திருக்கே, அதுக்கு ஒரு செலவு வைக்க வேண்டாமா என்று நக்கலாக பதில் தந்தார். தண்ணியை அடித்தால் மூடிக்கொண்டு படுக்கணும், அதைவிட்டு சும்மா அங்க வலிக்குது என்று அடுத்தவன் உயிரை எடுக்கக் கூடாது என்று அட்வைஸ் வேறு.\nஇந்தப் பெரிய வெளக்கெண்ணை அட்வைஸ் ஹேருக்குப் பத்தாயிரம் ரூபாய் எவருடைய பாக்கெட்டுக்குத் தண்டம் அழவேண்டும்.\nமருத்துவமனைக்கு நேரத்திற்கு வர மாட்டீர்கள், அப்படியே வந்தாலும் குறிப்பிட்ட நேரம் இருக்கையில் இருக்க மாட்டீர்கள். நோயாளிகளிடம் நாகரீகமாக பேசக் கூட மாட்டீர்கள். நோயாளிகளுடன் வந்திருப்பவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் தர மாட்டீர்கள். நோயாளிகளிடம் நாகரீகமாக பேசக் கூட மாட்டீர்கள். நோயாளிகளுடன் வந்திருப்பவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் தர மாட்டீர்கள். ஒரு நோயாளியை எந்த அளவு பயமுறுத்த முடியுமோ, அந்த அளவு பயமுறுத்தி பணத்தை வாங்கிவிடுவீர்கள். ஒரு நோயாளியை எந்த அளவு பயமுறுத்த முடியுமோ, அந்த அளவு பயமுறுத்தி பணத்தை வாங்கிவிடுவீர்கள். உங்களை தான் நாங்கள் கடவுளாக நினைத்து சரணாகதியடைய வேண்டும். உங்களை தான் நாங்கள் கடவுளாக நினைத்து சரணாகதியடைய வேண்டும்\nLabels: அனுபவம், ச‌மூக‌ம், மருத்துவ மனை, மருத்துவர்கள்\nடீசல் விலை பத்து ரூபாய்க்கு மேல் குறைவு\nக‌டந்தமுறை ஊருக்கு வருவதற்கு ரெயில் பயணத்தைத் தான் தேர்வு செய்திருந்தேன். ஒரு மாதத்திற்கு முன்பாகவே ஹைதிராபாத்திலிருந்து சென்னை எழும்பூருக்கான பயணத்தின் முன்பதிவையும், அதைத் தொடர்ந்து காலையில் உடனடியாகக் கிளம்பும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கும் முன்பதிவு செய்திருந்தேன். எப்படியோ முந்தின நாள் மாலை ஹைதிராபாத்திலிருந்து நான்கு மணிக்கெல்லாம் கிள‌ம்பிய நாங்கள் வெற்றிகரமாகப் பதினைந்து மணிநேரம் பயணத்தைத் தூங்கியே கழித்துச் சென்னை எழும்பூர் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து உடனடியாகக் கிளம்பும் குருவாயூர் எக்ஸ்பிரஸையும் பிடித்தாகிவிட்டது. மீண்டும் ஒரு பதினாங்கு மணிநேரப் பயணம் தொடங்கியது. இந்தப் பயணம் அவ்வளவு எளித‌ல்ல, காரணம் பகல் பயணம். தூங்கிக் கழித்துவிடலாம் என்றாலும் முடியாது. முந்தினம் செய்த‌ப் பயணக் களைப்பு வேறு உங்களைப் பாடாய்படுத்திக்கொண்டிருக்கும். காலையில் புதிதாகப் பயணத்தைத் துவங்குபவர்களுக்கு, இந்தக் குருவாயூர் ரெயில் பயணம் செய்வது சுகமாக அனுபவம் தான். ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் வண்டி நிற்கும் போது, அந்த நிலையத்தில் உள்ள பிரசித்திபெற்ற உணவுப்பொருட்கள் உங்களைத் தேடி வந்துகொண்டேயிருக்கும். கையில் உங்களுக்குப் பிடித்த புத்தகத்துடனோ அல்லது வாக்மேனில் பிடித்த படல்களையோ ரசித்துக்கொண்டே கிடைக்கும் உணவுகளை வாங்கி அசைப்போட்டுக் கொண்டிருந்தால் நேரம் போவது உங்களுக்கு தெரிவதில்லை. குழுவாகப் பயணம் செய்தால், சொல்லவே வேண்டாம், உங்கள் உற்சாகம் இரண்டு மடங்காக இருக்கும்.\nஆனால் எங்களின் பயணம் முந்தின நாள் இரவே தொடங்கி விடுவதால் இன்றைய பகல் பயணத்தை ரசித்துப் பயணிக்க முடிவதில்லை . ஒவ்வொரு நிலையத்திலும் ரயில் நிற்கும்போதும், அடுத்த நிலையம் எப்போது வரும் என்றுதான் எதிர்பார்க்கும். மாலையில் ஆறு மணிக்கெல்லாம் பயணத்தை முடித்துவிட்டு இறங்கிவிடலாம் என்றால் கூட மன‌தை ஓரளவிற்குச் சமாளித்துவிடலாம். ஆனால் ஒன்பது மணியையும் தாண்டிப் பயணம் செய்ய வேண்டும். மாலை ஆறுமணிக்கு மேல் ரெயிலானது ஒவ்வொரு சிக்னலிலும் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் நின்றுச் செல்வது இன்னும் கடுப்பை அதிகமாகக் கிளப்பும். எப்படா வீட்டிற்குப் போவோம் எனற எண்ணத்தில் தான் பயணிக்க வேண்டிவரும்.\nஒவ்வொரு முறையும் நானும் மனைவியும் ரயிலில் ஊருக்கு வருகிறோம் என்றால், அப்பா ரயில் நிலையத்திற்கு வாடகை ஆட்டோவுடன் வந்துவிடுவார்கள். இந்தமுறையும் அப்பா, ரயில்வே நிலையத்தில் ஒன்பது மணிக்கெல்லாம் வந்து, எங்களுக்காகக் காத்திருந்தார்கள். நாங்கள் வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் அரை மணிநேரம் தாமதமாக ஒன்பது முப்பதுக்கு நாகர்கோவில் நிலைய‌த்திற்குள் நுழைந்தது. ரெயில் வண்டி நிலையத்தில் நின்றவுடன், எங்களை விட்டால் போதும் ரயில் நிலையத்திற்கு வாடகை ஆட்டோவுடன் வந்துவிடுவார்கள். இந்தமுறையும் அப்பா, ரயில்வே நிலையத்தில் ஒன்பது மணிக்கெல்லாம் வந்து, எங்களுக்காகக் காத்திருந்தார்கள். நாங்கள் வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் அரை மணிநேரம் தாமதமாக ஒன்பது முப்பதுக்கு நாகர்கோவில் நிலைய‌த்திற்குள் நுழைந்தது. ரெயில் வண்டி நிலையத்தில் நின்றவுடன், எங்களை விட்டால் போதும் என்ற மனநிலையில் தான் லக்கேஜை எடுத்துக்கொண்டு ஓடிவந்து, நானும் மனைவியும் ஆட்டோவில் ஏறிக்கொண்டோம்.\nஅப்பாவுடன் பேசிக்கொண்டே ரயில் நிலைய‌த்திலிருந்து வெளியே வரும் சாலையில் ஆட்டோவில் வ‌ந்தோம். ரயில் நிலையத்திலிருந்து கோட்டார் மார்கெட்டுக்கு வரும் சாலையை நானும் பல வருடங்களாகப் பார்க்கிறேன், ஒருமுறை கூடச் சரியாகச் செப்பனிடப்பட்டதில்லை. எப்போது பார்த்தாலும் பிரசவச் சாலையாகத் தான் காட்சியளிக்கும். இன்னும் போதாக் குறைக்குக் கால்நடைகளின் ஒதுக்கிடமாக அந்தச் சாலையும், அதையொட்டிய குளமும் காட்சியளிக்கும். பகலாக இருந்தால் நாய், பன்றி, ஆடு, மாடு என்று எல்லாவகையான கால்ந‌டைகளும் மக்களோடு, மக்களாக அலைவதையும் நீங்கள் பார்க்கலாம். இப்போது மணியானது பத்தை நெருங்கியிருந்ததால் சாலையின் இருமருங்கிலும் மாடுகள் மட்டும் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.\nஆட்டோவானது கோட்டார் மார்கெட்டைக் கடந்து, பார்வதிபுரத்தை ரெம்பச் சீக்கிரமாகவே நெருங்கியிருந்தது. வீட்டிலிருந்து அம்மா போனில் என்னை அழைத்து எங்கு இருக்கிறாய் என்று கேட்டார்கள். நான் அம்மாவிடம் பார்வதிபுரம் வந்துவிட்டேன், இன்னும் பத்து நிமிடத்தில் வீட்டிற்கு வந்துவிடுவேன் என்று சொல்லி மொபைல் அழைப்பைத் துண்டித்தேன். என்ன வாய் முகூர்த்தத்தில் சொன்னேன் என்று தெரியவில்லை. பார்வதிபுரம் சிக்னல் தாண்டிச் சாலையின் இடதுபக்கம் வண்டிகள் லைன் கட்டிக் காத்து நின்றது. வலதுபக்கத்திலிருந்து மட்டும் அவ்வப்போது ஒவ்வொரு வண்டிகள் எங்களுக்கு எதிராகச் சென்று கொண்டிருந்தது. இடதுபக்கம் நிற்கும் வண்டிகள் ஒருஅடி கூட நகரவில்லை. எல்லோரும் வண்டியை ஆப் செய்துவிட்டிருந்தார்கள். வலதுபக்கம் வண்டிகள் பெரிய அளவில் வரவில்லை, ஆனாலும் எவரும் தங்கள் வண்டியை வலது பக்கமாக எடுத்துச் செல்லாமல் காத்துக்கொண்டிருந்தார்கள். டூவீலர் வண்டி ஓட்டிச் செல்பவர்கள் மட்டும் சாலையில் இருக்கும் சந்துகளில் வழியாக நுழைந்து கொண்டிருந்தார்கள்.\nஎன்ன பிரச்சனை என்று அப்பாவிடமும், ஆட்டோ டிரைவரிடமும் கேட்டேன். அரசுப் பேருந்துகள் அனைத்திற்கும் டீசல் இப்போது தனியார் பங்குகளில் தான் போடுகிறார்கள் என்பது உனக்குத் தெரியும் தானே. முன்னாடி ஒதுக்குபுறமாக இருந்த பங்குகளில் போட்டுகொண்டிருந்தார்கள். அந்தப் பங்குகளுக்குச் சரியாகப் பணம் கொடுக்கவில்லை என்று பிரச்சனையில், ஒவ்வொன்றாக மாற்றிக் கொண்டேயிருந்தார்கள் . இப்போது கடைசியாக எல்லாப் பேருந்துகளுக்கும் சுங்காங்கடைக்கும் பார்வதிபுரத்திற்கும் இடைப்பட்ட இடத்திலிருக்கும் ஒரு தனியார் பங்கில் தான் டீசல் போடுகிறார்கள். பேருந்துகளைப் பணிமனையில் கொண்டு விடுவதற்கு முன்பு எல்லா டிரைவரும் இந்த‌ தனியார் பங்கில் சென்று நாளைக்குத் தேவையான‌ டீசல்களை நிரப்பிவிட்டு தான் பேருந்துகளைப் பணிமனையில் கொண்டு விடுகிறார்கள். இரவு ஒன்பது மணியிலிருந்து இந்தச் சாலையானது பெரும்பாலும் இப்படிதான் மாட்டிமுழிக்கிறது என்று அப்பா சொல்லி முடித்தார்கள்.\nஒரு பேருந்து உள்ளே சென்று டீசல் நிரப்பிய பின்புதான் அடுத்தப் பேருந்து அந்தப் ப‌ங்கிற்குள் நுழைய முடியும். நெடுங்சாலையில் இருக்கும் அந்த டீசல் பங்கானது மிகச் சிறயளவு இடவசதிக் கொண்டது. பணிமனைக்குச் செல்லும் எல்லாப் பேருந்துகளும் ஒரே நேரத்தில் டீசல் நிரப்புவதற்கு இந்தச் சாலையில் வந்து கூடுவதால், நெரிசல் அதிகமாகவிடுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓடும் பேருந்துகள் நிலைமையைப் பற்றி ஏகப்பட்ட செய்திகளும், புகைப்படங்களும் தினந்தோறும் ஊடகங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். எல்லாம் தலைமுறை தாண்டியவையாகத் தான் இருக்கும். ஏதாவது ஒன்று வழியில் மண்டையைப் போட்டால் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும். நான் வந்த அன்றும் அப்ப‌டி ஏதாவது நிகழ்ந்திருக்கலாம்.\nஒரு மணிநேரம் வண்டிகள் ஆமை போல் ஊர்ந்தது, எங்கள் ஆட்டோவும் அதன் பின்னே நகர்ந்து ஒரு வழியாக அந்தப் பெட்ரோல் பங்கை கடந்தோம். முப்பது மணிநேரம் ரயில் பயணம் முடித்து ஒரு வழியாக வீட்டை அடையலாம் என்றால் வழியில் நடந்த இந்தச் சோதனை எனக்கும், எனது மனைவிக்கும் கொடூர அனுபவமாக இருந்தது. வழி நெடுகிலும் புலம்பிக் கொண்டுதான் வீடு வந்து சேர்ந்தேன். என்றைக்கோ, ஒருநாள் ஊருக்கு வரும் போது இத்தைகைய போக்குவரத்து நெரிசல்களில் மாட்டும் எனக்கே இவ்வளவு கோபம் என்றால், தினமும் இந்த அவஸ்தைகளைச் சந்திக்கும் மக்களின் கதி பணியை முடித்துவிட்டு வீட்டிற்குப் போகலாம் என்று இருக்கும் டிரைவர் மற்றும் கண்டக்டர்களின் பாடுகள் பணியை முடித்துவிட்டு வீட்டிற்குப் போகலாம் என்று இருக்கும் டிரைவர் மற்றும் கண்டக்டர்களின் பாடுகள்\nஇப்படித் தனியார் பங்குகளில் டீசல் போடுவதால் ஒரு லிட்டரில் பத்திலிருந்து பதினொரு ரூபாய் அரசானது சேமிக்கிறது என்று புள்ளிவிபரங்கள் சொல்லுகிறது. இவ்வாறு சேமிக்கிறேன் என்ற வழியில் இவர்கள் பண‌த்தை இழக்கவும் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள் சில சமூக ஆர்வலர்கள்.\n# பத்திலிருந்து பதினைத்துக் கிலோமீட்டர் தூரம் பேருந்தை ஓட்டிச் சென்று தனியார் பங்குகளில் டீசல் போடுகிறார்கள். இவ்வளவு தூரம் ஓட்டிச் செல்லுவதற்கு ஆகும் டீசல் செல‌வை எந்தக் கணக்கில் ஏற்றுவது\n# ஒரு வழித்தடத்தில் நான்கு முறையாவது பேருந்துச் சென்றுவர வேண்டும் என்று இருந்தால், டிரைவர்கள் இந்த டீசல் போடுவதற்கு ஆகும் நேரத்தைக் கணக்கிட்டு மூன்று முறையாகக் குறைத்துக் கொள்ளுகிறார்கள். இதனால் ஏற்படும் இழப்பை எவருடைய கணக்கில் ஏற்றுவது\n# சில தனியார் பங்குகளில் நாம் சென்று ஒரு லிட்டர் பெட்ரோலை பிளாஸ்டிக் பாட்டிலில் கேட்டால் கூடக் கொடுப்பதற்குத் தயங்கும் இத்தகைய பரிசுத்தவான்கள், அரசுப் பேருந்துகளுக்கு மட்டும் எப்படிச் சரியான அளவில் அளந்துக் கொடுப்பார்கள். இதனால் ஏற்படும் இழப்பை எவருடைய தலையில் ஏற்றுவது. இதனால் ஏற்படும் இழப்பை எவருடைய தலையில் ஏற்றுவது\n# ஒவ்வொரு நாளும் புதிது புதிதாகத் தனியார் பங்குகளை மாற்றுவதிலும்,பல முறைக்கேடுகள் நடக்கின்றது என்றும் சொல்லப்படுகிறது.\nபெட்ரோல், டீசல் விலையேற்றம் என்றால் மத்திய அரசு மட்டும் தான் என்று எல்லோர் மனதிலும் ஆழமாகப் பதிந்து இருக்கிறது. உண்மையில் மாநில அரசுக்கும் தொடர்பு இருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசலுக்கான, மாநில அரசின் வரியின் வீதத்தைச் சும்மா ஒருமுறை இணையத்தில் தேடிப் பாருங்கள்.\nLabels: அர‌சிய‌ல், அனுபவம், கன்னியாகுமரி, ச‌மூக‌ம், பயணம், வாகன‌ங்கள்\nடிரைவிங் லைசென்ஸ்_எதற்காக எட்டு போட வேண்டும்\nரெம்ப வருடங்களாக‌ வீட்டில் அம்மாவின் பாதுகாப்பிலிருந்த டிரைவிங் லைசென்ஸ் எப்படியோ தொலைந்துவிட்டது. கடந்த சில வருடங்களாக ஊருக்கு சென்றவுடன் மட்டும் லைசென்ஸின் ஞாபகம் வரும், உடனடியாக இரண்டு நாட்கள் அதற்கான‌ வேலையாக அலைவேன். பின்பு அதைத் தொடர்ந்து கவனிப்பதில்லை. உங்களுடைய டிரைவிங் லைசென்ஸ் தொலைந்துவிட்டால் நீங்கள் அதை முதலில் போலிசில் புகார் செய்யவேண்டும். பின்னர் அவர்கள் கொடுக்கும் புகார் காப்பியை கொண்டு சென்று ஆர்.டி.ஓ ஆபிஸில் புதிய லைசென்ஸ் காப்பி வாங்கிக் கொள்ளலாம். நீங்கள் நேரடியாகச் சென்றால் உங்களைச் சுற்றலில் விட்டுவிடுவார்கள். ஏதாவது டிரைவிங் ஸ்கூல் முலமாகச் சென்றால், கொஞ்சம் செல‌வு ஆகும், ஆனால் எளிதாகக் காரியத்தை முடித்துவிடலாம். நானும் ஒரு டிரைவிங் ஸ்கூலின் மூலமாகத் தான் ஒவ்வொரு முறையும் முயற்சிப்பேன்.\nதொலைந்த டிரைவிங் லைசென்ஸின் எண் கூட என்னிடம் இல்லை. நான் படித்த காலேஜில் உள்ள டிரைவிங் ஸ்கூலில் லைசென்ஸ் எடுத்திருந்ததால் அந்தக் காலேஜில் உள்ள ஹெச்.ஓ.டியின் சிபாரிசில் சென்று பழைய ரெக்கார்டுகளைப் புரட்டி, ஒரு வழியாக என்னுடைய லைசென்ஸ் எண்ணை வாங்கிக் கொண்டேன். இந்த லைசென்ஸை எண்ணை கொண்டு சென்று போலிஸில் புகார் கொடுத்து, அதன் காப்பியை வாங்கிக் கொள்ள வேண்டும். எந்தப் போலிஸ் அலுவலகத்திலும் நீங்கள் கொடுக்கும் புகாரை உடனடியாக வாங்கிவிட மாட்டார்கள். முதலில் உங்களின் பிரச்சனையைப் போலீசார் காதுக்கொடுத்துக் கேட்பதற்கே, நீங்கள் கிடா வெட்ட வேண்டும். இல்லையென்றால் அரசியல் புள்ளிகள் அல்லது போலிஸ் அலிவலகத்தில் வேலையில் இருப்பவர்கள் என்று எவராவது உங்களுக்குச் சிபாரிசு செய்யவேண்டும்.\nஎனது குடும்பத்திலிருந்து இரண்டுபேர் போலிஸ் வேலையில் இருக்கிறார்கள். இருவரும் வெவ்வேறு ஸ்டேசன்களில் இருக்கிறார்கள். அவர்கள் இருவரிடமிருந்தும் நான் இரண்டு புகார்களைப் பதிவு செய்து அவற்றின் காப்பியை, டிரைவிங் ஸ்கூலில் வாங்கி வந்துக்கொடுத்ததோடு சரி. இரண்டு முறையும் ஆறு மாதத்திற்கு மேல் டிரைவிங் ஸ்கூல் பக்கம் என்னால் தலையைக் காட்டவில்லை. ஒரு புகார் காப்பியானது ஆறு மாதம் வரை தான் செல்லுபடியாகும். அதற்குமேல் என்றால் இன்னொரு புதிய காப்பியை போலிஸ் ஸ்டேசனில் சென்று வாங்க வேண்டும். நான் இரண்டுபேரிடமும் வாங்கிய, புகார் காப்பியை இப்படித் தான் வீணாக்கியிருந்தேன். என்ன தான் உறவினர்கள் என்றாலும், நம்முடைய சோம்பலுக்குத் திரும்பவும் அவர்களைத் தொந்தரவு செய்ய மனம் ஒப்பவில்லை. டிரைவிங் ஸ்கூல் வைத்திருப்பவர் மற்றொரு யோசனையைக் கொடுத்தார். பழையதை தேடுவதற்குப் பதிலாகப் புதிதாக அப்ளை செய்து வாங்கிவிடலாம். இந்தமுறை ஒரு நாள் வந்து பழகுநர் உரிமம்(Learner's license) போட்டுவிட்டு போங்க, அடுத்தமுறை வரும் போது டிரைவிங் லைசென்ஸ் வாங்கிக் கொள்ளலாம் என்றார். எனக்கும் அது சிறப்பானதாகவே தோன்றியது. கடந்தமுறை ஊருக்குச் சென்றிருந்த போது பழகுநர் உரிமம் போட்டுவிட்டு வந்திருந்தேன்.\nஇந்தமுறை ஊருக்குச் சென்றிருந்த போது டிரைவிங் லைசென்ஸ் எடுக்கும் படலம் ஆரம்பமாகியது. நான் சென்றிருந்த டிரைவிங் ஸ்கூலிருந்து வாரத்தின் வெள்ளிக்கிழமைதோறும் மார்த்தாண்டம் பக்கத்திலிருக்கும் ஆர்.டி.ஓ ஆபிஸுக்கு டெஸ்டுக்கு செல்லுவார்கள். நான் ஊருக்கு வாரத்தின் செவ்வாய்கிழமையே வந்துவிட்டேன். ஊருக்கு சீக்கிரமாக வந்தற்குக் காரணம் உண்டு, காலேஜில் படிக்கும் போது டிரைவிங் லைசென்ஸுக்காக ஜீப்பை ஓட்டுவதற்குக் கற்று கொண்டதோடு சரி. அதன்பிறகு எந்த வண்டியையும் நான் ஓட்டியது இல்லை. அதனால் இரண்டு நாட்களாவது டிரைவிங் ஸ்கூலில் இருக்கும் வண்டியை ஓட்டி பழகி கொள்ளலாம் என்று சீக்கிரமாக வந்திருந்தேன். புதன் மற்றும் வியாழன் இரண்டு நாட்கள் ஒரு மூன்று கிலோமீட்டர் தூரம் ஓட்டுவதற்குக் கொடுத்தார். என்னிடம் கொடுத்தார் என்று சொல்லுவதைவிட அவரே ஓட்டினார் என்று தான் சொல்லவேண்டும். இரண்டு நாட்களில் என்னால் எல்லாவற்றையும் சரியாகக் கற்றுக்கொள்ள முடியவில்லை என்பது மட்டும் நான்றாகத் தெரிந்தது. டிரைவிங் ஸ்கூல் வைத்திருப்பவர் கொடுத்த தைரியம் மற்றும் ஹைதிராபாத்திற்கு மீண்டும் ஒரு வாரத்தில் திரும்ப வேண்டும் என்ற காரணமும் இருந்ததால் வெள்ளிக்கிழமை டெஸ்டுக்கு நேரடியாக என்னுடையை டூவீலரை எடுத்துக்கொண்டு சென்றிருந்தேன்.\nமார்த்தாண்டம் செல்லும் மெயின்சாலையிலிருந்து இடதுபக்க‌மாகச் செல்லும் ஒரு கிளைச் சாலையில் தான் ஆர்.டி.ஓ ஆபிஸ் இருக்கின்றது. அந்தக் கிளைச்சாலையில் இரண்டு பக்கங்களிலும் புதிதாக வாங்கி ரெஜிஸ்டர் பண்ண வேண்டிய‌ டூவீலரும், எப்சிக்காகக் காத்திருக்கும் வாகனங்களும் தான் அடைந்திருந்தது. நான் வருவதற்கு முன்பாகவே டிரைவிங் ஸ்கூல் வைத்திருப்பவர் வந்திருந்தார். அவருடன் இன்னும் சில பேரும் வந்திருந்தார்கள். என்னிடம் அவர், நீங்கள் டூவீலரில் எட்டுப்போட்டுப் பார்க்க வேண்டுமானால் சென்று பழகிக்கொள்ளுங்கள் என்றார். நான் அவரிடம் சாதரணமாக, டூவீலர் ஓட்டுவது ஒன்றும் பிரச்சனையில்லை என்றும் காரைத் தான் எப்படி ஓட்டிக்காட்டப் போகிறேனோஎன்றும் காரைத் தான் எப்படி ஓட்டிக்காட்டப் போகிறேனோ என்று சொன்னேன். அவர் சிரித்துக் கொண்டே பயப்படாம ஓட்டுங்க என்று சொன்னேன். அவர் சிரித்துக் கொண்டே பயப்படாம ஓட்டுங்க\nடூவீலர் லைசென்ஸ் எடுக்க வந்திருந்த பெண்கள் பலரும் சாலையில் வெள்ளை நிறப் பெயின்டில் வரையப்பட்டிருந்த எட்டில் ஓட்டி பார்த்துக் கொண்டிருந்தார்கள். எவருக்கும் சரியாக ஓட்டுவதற்குத் தெரியவில்லை. பெண்கள் ஓட்டிக்கொண்டிருக்கும் இடைவெளியில், சில பையன்களும் வண்டியில் எட்டைச் சுற்றி வந்தார்கள். அவர்களும் வரைய பட்டிருந்த எட்டில் திரும்பும் இடங்களில் காலை ஊன்றினார்கள். எல்லோரும் ஓட்டுவதை நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருதேன். சிறிது நேரத்தில் கையில் ஒரு பெரிய பேப்பர் கட்டுகளுடன் ஆர்.டி.ஓ வந்தார். யாரெல்லாம் டூவீலர் லைசென்ஸ் எடுக்க வேண்டுமோ, அவர்கள் எல்லாம் வண்டியை வரிசையாக நிறுத்திவிட்டு இப்படி ஓரமாக வாருங்கள் என்று அழைத்தார்.\nகையில் வைத்திருந்த பேப்பர் கட்டுகளை எங்களை அழைத்துவந்திருந்த டிரைவிங் ஸ்கூல் ஓனர்களிடம் கொடுத்து ஒவ்வொருவரின் பெயரையும் வாசித்துக் கொடுக்கச் சொன்னார். என்னுடைய பேப்பரும் எனது கைக்கு வந்தது. ஆர்.டி.ஓ அலுவலகம் இருக்கும் சாலையின் இரு பக்கமும் ரப்பர் மரங்கள் வைக்கப்பட்டிருக்கிறது. கும்பலாக நின்ற எங்கள் அனைவரையும் அந்த ரப்பர் மரங்களுக்குள் வரிசையாக நிற்கவைத்து ஆர்.டி.ஓ சாலையின் மேல் நின்றுகொண்டு எங்களுக்கு வகுப்பு எடுக்கத் தொடங்கிவிட்டார். முதலில் சொன்ன வார்த்தை இதுதான். இந்த அலுவலகத்தில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் இருந்தோம், ஒருவர் பணி மாற்றலாகி சென்றுவிட்டார், அவருக்குப் பதிலாகப் புதிதாக எவரும் இதுவரை வரவில்லை. நான் ஒருவன் மட்டுமே, இரண்டுபேரின் வேலையைச் சேர்த்துப் பார்க்கிறேன். ஒருவருக்கு முப்பதுபேர் என்ற வீதம் தினமும் அறுபது லைசென்ஸ் கொடுப்போம். இப்போது நான் ஒருவன் மட்டுமே ஐம்பதிலிருந்து, அறுபது லைசென்ஸை பார்க்க வேண்டியிருக்கிறது. எனவே சரியாக ஓட்டவில்லையென்றால் எந்தவிதமான கேள்வியும் இல்லாமல் பெயில் பண்ணிவிடுவேன், ஆனால் சரியாக ஓட்டினால் எல்லோருக்கும் பாஸ் போட்டு லைசென்ஸ் கொடுத்துவிடுவேன் என்றார்.\nலைசென்ஸ் எடுக்க வருகிறீர்கள் என்றால் சில அடிப்படை விசயங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று சிலவற்றைப் பட்டியலிட்டார். அவைகள் ஒன்றும் நமக்குப் புதியவை இல்லை. இருந்தாலும் அவருடைய வாயால் கேட்கும் போது சுவரஸ்யமாகவே இருந்தது.\n#) அடுத்தவன் சைடு ஸ்டேண்டை எடுக்காமல் வண்டியில் சென்று கொண்டிருப்பான், அதைச் சொல்லுவதற்காக அவன் பின்னால் வண்டியில் சென்றவன் விபத்தில் அடிபடுவான். முதலில் தன்னைப் பார்த்துக் கொள்ள வேண்டும், பின்னர் அடுத்தவனுக்கு உதவவேண்டும்.\n#) டூவீலரில் செல்லும் போது வேகத்தின் அளவைக் குறைத்தாலே, பாதி விபத்துக்களைக் குறைக்க முடியும்.\n#) நமது நாட்டின் சாலைகளுக்கு ஏற்ப டூவீலர்கள் தயரிக்கப்படவில்லை, சிசி அதிகமாக இருக்கும் வண்டிகளை வாங்குவதில் கல்லூரி மாணவர்களின் ஆர்வம் காட்டுகிறார்கள்.\n#) மொபைல் போனில் பேசும் எண்களின் ஹிஸ்டரியை அழிக்கமுடியாத படி எதாவது ஒரு தம்பி, புதிய‌ சாப்ட்வேர் ஒன்றை கண்டுபிடித்தால் பாதிப் பிரச்சனைகள் தீர்ந்துவிடும். எவனும் தனது மனைவிக்குத் தெரியாமல் அடுத்தவன் மனைவிக்குப் போன் பண்ண மாட்டான், வீட்டிற்குத் தெரியாமல் பிள்ளைகள் காதலனுக்கோ, காதலிக்கோ போன் பேச மாட்டார்கள். இந்த மறைமுகப் பேச்சுகள் அனைத்தும் வாகனங்களை ஓட்டும் போது தான் செய்கிறார்கள் அதனால் தான் பல விபத்துகள் நடக்கின்றது என்றார்.\nமேலும் சில புள்ளிவிபரங்களையும் சொன்னார்.\nகடந்த மாதம் மட்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த சாலை விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17. மொத்தமாக ஆறுபேர், ஏழுபேர் என்று விபத்துகளில் உயிரிழ‌ப்பவர்களின் செய்திகள் செய்திதாள்களிலும், ஊடகங்களிலும் முக்கியத்துவம் பெறுகின்றது. ஆனால் இதுபோல் சின்ன சின்ன டூவீலர் விபத்துக்களில் உயிரிழக்கும் ஒன்று, இரண்டுபேர்களின் செய்திகள் பெட்டி செய்தியாக முடங்கிவிடுகிறது. அதனால் தான் நமது மாவட்டத்தில் நடக்கும் விபத்து செய்திகள் பெரும்பாலும் வெளியில் தெரியாமல் இருக்கிறது என்ற உண்மையை விளக்கினார்.\nஇப்போது எதற்காக எட்டு போட வேண்டும் ஓர் ஏழு போடலாம் அல்லது ஆறு போட்டுப் பார்க்கலாம், ஏன் ஓர் ஏழு போடலாம் அல்லது ஆறு போட்டுப் பார்க்கலாம், ஏன் எட்டு மட்டும் தான் போட்டுக் கண்பிக்க வேண்டுமென்று சொல்லுகிறார்கள் எட்டு மட்டும் தான் போட்டுக் கண்பிக்க வேண்டுமென்று சொல்லுகிறார்கள் என்ற கேள்வியை எல்லோரிடமும் கேட்க ஆரம்பித்தார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொன்னார்கள். நானும் எனது பங்கிற்கு ஒன்றை சொல்லிவைத்தேன். இந்த எட்டில் எளிதாக ஓட்டி பழகினால், நமது கிராமங்களில் உள்ள குறுகலான‌ வளைவு நெளிவான சாலைகளில் எவ்விதப் பயமும் இல்லாமல் ஓட்டலாம் என்றேன். வெளிநாடுகளில் எல்லாம் நேரான பெரிய சாலைகள் தானே இருக்கிறது அங்கும் ஏன் என்ற கேள்வியை எல்லோரிடமும் கேட்க ஆரம்பித்தார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொன்னார்கள். நானும் எனது பங்கிற்கு ஒன்றை சொல்லிவைத்தேன். இந்த எட்டில் எளிதாக ஓட்டி பழகினால், நமது கிராமங்களில் உள்ள குறுகலான‌ வளைவு நெளிவான சாலைகளில் எவ்விதப் பயமும் இல்லாமல் ஓட்டலாம் என்றேன். வெளிநாடுகளில் எல்லாம் நேரான பெரிய சாலைகள் தானே இருக்கிறது அங்கும் ஏன் இந்த எட்டுப் போடும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள் என்றார். நான் அவரைப் பார்த்து வழிவதை தவிர வேறு பதில் என்னிடமில்லை.\nஅரசின் எந்த ஒரு துறையாக இருந்தாலும், அவைகளால் நடத்தப்படும் வகுப்புகளுக்குத் தேர்வு என்பது ஒன்று வைக்கப்படுகிறது. அவைகளுக்கு ஒரு தகுதி மதிப்பெண் வைக்கப்படுகிறது. அதைப்போல் தான் போக்குவரத்துத் துறையால் நடத்தப்படும் வாகன ஓட்டுநர் உரிமம் வாங்கும் தேர்வுக்கு எட்டுப் போட்டு கண்பிக்க வேண்டும் என்பதைத் தகுதியாக நிர்ணயித்து உள்ளது. இந்தமுறையானது பல உலக நாடுகளிலும் கடைப்பிடிக்கப் படுகிறது. நாமும் அந்த முறையைத் தான் பின்பற்றுகிறோம்.\nஒருவர் டூவீலரை சரியாக ஓட்ட‌ வேண்டுமானால் பேலன்ஸ் பண்ணுவதற்குத் தெரியவேண்டும், காலை எங்கும் ஊன்றாமல், கைகளால் சரியாக‌ சிக்னல்களைக் கண்பித்து ஓட்டுவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு முழுமையான எட்டில் நான்கு சிக்னல்கள் இருக்கின்றது. ஆனால் இங்கு வரைய பட்டிருக்கும் எட்டில் இரண்டு சிக்னல்கள் தான் இருக்கிறது, குறைந்தபட்சம் காலை ஊன்றாமல் இரண்டு சிக்னல்களை எவரெல்லாம் சரியாகச் செய்கிறீர்களோ, அவர்களுக்கு நான் லைசென்ஸ் கொடுப்பேன், இல்லாதவர்களுக்குத் \"பெயில்\" என்று போட்டு வீட்டிற்கு அனுப்பிவிடுவேன். ஆண்கள் எவரும் சிக்னல் காண்பிக்கப் போவது இல்லை, அதில் தான் அதிகமான பேர்கள் தவறு செய்வார்கள், முக்கியமா பெண்களுக்குத் தான் என்று பெண்கள் பக்கம் திரும்பி, ஒருத்தரும் பாஸ் ஆகப் போறது இல்ல, எல்லாரும் இந்த ஓடைக்குள் தான் வண்டியை கொண்டு விடுவத‌ற்கு போகிறீர்கள் காலை ஊன்றாமல் ஓட்டுவதற்கு முயற்சி செய்துவிட்டு அடுத்த வாரம் வேண்டுமானாலும் வாருங்கள் காலை ஊன்றாமல் ஓட்டுவதற்கு முயற்சி செய்துவிட்டு அடுத்த வாரம் வேண்டுமானாலும் வாருங்கள்\nஅவரின் இந்த மிரட்டலே நான் உட்பட, பாதிபேருக்குப் பீதியைக் கிளப்பியிருந்தது\nஎப்படி இந்த எட்டில் டூவீலர் ஓட்ட வேண்டும், சிக்னல் செய்யவேண்டும் என்பதை, உங்களை அழைத்துவந்த டிரைவிங் ஸ்கூல் ஓனர்கள் உங்களுக்குக் கற்றுக்கொடுப்பார்கள் என்று அவர் பின்னால் நின்றவர்களைத் திரும்பிப் பார்த்தார். ஒருவரையும் காணவில்லை. யோய் எங்கைய்யா ஓடிப் போனீங்க.. வண்டியை ஓட்டிக் காட்ட வேண்டுமென்றால் எவரும் வ‌ராதீங்க.. வண்டியை ஓட்டிக் காட்ட வேண்டுமென்றால் எவரும் வ‌ராதீங்க அப்புறம் \"பெயில்\" என்று போட்டால் மட்டும் என்னிடம் வந்து நில்லுங்க அப்புறம் \"பெயில்\" என்று போட்டால் மட்டும் என்னிடம் வந்து நில்லுங்க.. என்று கோபமாகத் திட்டினார். எங்களுடன் கூட்டத்தில் கலந்து நின்ற சிலருடைய பெயரை சொல்லி அழைத்தார். அவர்களை டூவீலர் ஓட்டி காட்டுவதற்குச் சொன்னார்.\nடிரைவிங் ஸ்கூல் வைத்திருந்த பெண் ஒருவரையும் ஓட்டி காண்பிக்கச் சொன்னார். அவர் சரியாக ஓட்டினார். ஆனால் சிக்னல் செய்யவில்லை. அவரைப்பார்த்து ஆர்.டி.ஓ பெண்களுக்குப் பேலன்ஸ் பண்ணும் திறன் குறைவு, அதனால் அவர்கள் சிக்னல் செய்யவிட்டால் \"மன்னிச்சு\" என்றார்.\n என்றார். இன்னும் ஒருமுறை வேண்டுமானாலும் அவர்களை ஓட்டச் சொல்லி காண்பிக்கிறேன், இத‌ற்கு அப்புறமும் சிக்னல் செய்யாமல், காலை தான் ஊன்றுவேன் என்றால் ஒன்றும் செய்ய முடியாது என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். ரெம்ப ஸ்டிக்ட் ஆபிஸர், இப்போதே தெரிந்துவிட்டது, காரை ஓட்டும் போது எனக்கு கிடைக்கப் போகும் ரிசல்ட். முக்கால் மணிநேரத்திற்கும் மேலாக வகுப்பு எடுத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஎவரெல்லாம் காலையிலேயே வந்து அந்த எட்டு வரையப்பட்டிருந்த இடத்தில் ஒருமுறை ஓட்டி பார்த்து கொண்டனரோ, அவரெல்லாம் காலை ஊன்றாமலும், சிக்னல் செய்தும் பிழைத்துக்கொண்டார்கள். என்னைபோல் டூவீலர் தானே அதெல்லாம் நல்லாவே ஓட்டிடுவேன் என்று ஜம்பம் அடித்துக்கொண்டு, வேடிக்கைப் பார்த்த அனைவரும் \"பெயில்\" ஆக்கப்பட்டார்கள். நானும் \"பெயில்\" என்பதை எவ்வளவு நாசூக்காக‌ எழுத வேண்டியிருக்கிறது. பெண்கள் அதெல்லாம் நல்லாவே ஓட்டிடுவேன் என்று ஜம்பம் அடித்துக்கொண்டு, வேடிக்கைப் பார்த்த அனைவரும் \"பெயில்\" ஆக்கப்பட்டார்கள். நானும் \"பெயில்\" என்பதை எவ்வளவு நாசூக்காக‌ எழுத வேண்டியிருக்கிறது. பெண்கள் சொல்லவே வேண்டாம் ஒருவர் கூடத் தேறவில்லை. ஒன்றிரன்டு பெண்கள் வண்டியிலிருந்து, கீழேயும் விழுந்தனர்.\nஅப்புறம் என்ன அடுத்த வாரம் முதல் ஆளாகப் போய் அந்த எட்டின் மீது ஓட்டிப் பார்ப்பதைத் தவிர வேறு ஏதும் செய்ய‌வில்லையே\nLabels: அனுபவம், ச‌மூக‌ம், பாதுகாப்பு, வாகன‌ங்கள்\nகல்லைத் தின்றாலும் செரிக்கிற வயசு\nசமீபத்தில் ஹைதிராபாத்தில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனைக்கு வயிற்றுவலி என்று சென்றிருந்தேன். எந்தப் புண்ணியவான் காலேஜில், எவ்வளவு செலவு செய்து டாக்டருக்குப் படித்தார் என்று தெரியவில்லை, வலியோடு படுக்க வைத்து ஸ்கேன் செய்துவிட்டு 8 MM கல் சிறுநீரகத்தில் இருப்பதாகச் சொல்லி உடனடியாக லேப்ராஸ்கோப்பிக் மூலம் கல்லை எடுத்தாக‌ வேண்டும், ரெம்பச் சீரியஸ் என்று கத்தியை இடுப்புக்குக் கீழேயே வைத்திருந்தார். அவர் கையிலிருந்த கத்தியை இறக்குவதற்குப் படாதபாடு பட வேண்டியதாகிவிட்டது. நானும் மனைவியும் மட்டும் தான் மருத்துவமனைக்கு சென்றிருந்தோம். வீட்டில் நான் வயிற்றைப் பிடித்துக் கொண்டு உட்காரவும் முடியாமல், படுக்கவும் முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தே மனைவி மிரண்டு போயிருந்தார். நானும் வலிக்காதது போல எவ்வளவு நேரம் தான் சமாளிப்பது.\nஎம்ர்ஜென்சி வார்டுக்கு அழைத்துச் சென்று ஹார்ட் பீட் ரெக்கார்டரை மாட்டிவிட்டு, கையில் பச்சை நரம்பைத் தேடி ஊசியைச் சொருகிய போதே, மனைவின் முகம் வெளறி வியர்வையை ஊற்றத் துவங்கியது. இரண்டு கையிலும், மருந்து செலுத்திய இரண்டு ஊசியைப் போட்டார்கள். அடிவயிற்றில் கனன்று கொண்டிருந்த கனல் நீர்க்கத் தொடங்கியது, சிறுது நேரத்தில் நார்மல் ஆகியிருந்தேன். அருகில் வந்த டாக்டர் உடனே அட்மிட் ஆகிடுங்க, இன்று இரவே ஆபரேசன் பண்ணிவிடலாம் என்றார். வலி அதிகமாக‌ இருந்த நேரம் டாக்டர் வந்து இப்படிச் சொல்லியிருந்தால், நானே அவரிடம் கத்தியை எடுத்துக் கொடுத்து வயிற்றைக் கிழித்து எடுத்துவிடுங்கள் என்று பல்லை இறுக கடித்திருப்பேன். ஆனால் வலியானது அட‌ங்கியிருந்ததால் ஆபிஸ் நண்பர்களுக்குப் போன் செய்தேன். மனைவியும் வீட்டிற்குப் போன் செய்திருந்தார். வீட்டில் உள்ளவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் நீங்கள் அங்கு ஆபரேசன் செய்ய வேண்டாம், வலியைக் குறைத்துவிட்டு மாத்திரை வாங்கிக் கொண்டு ஊருக்கு வந்துவிடுங்கள். இங்குப் பார்த்துக் கொள்ளலாம் என்று கண்டிப்பாகச் சொல்லியிருந்தார்கள்.\nதிரும்பவும் மனைவியும் நானும் டாக்டரிடம் சென்று பேசினோம், மாத்திரையில் கரைக்க முடியாதா என்று கேட்டோம். அதற்கு அவர் 8 MM கல் என்பது பெரிய அளவு, அதை மருந்து மற்றும் மாத்திரையால் கரைப்பது முடியாத காரியம் என்றும், நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் உங்களின் சிறுநீரகத்திற்குத் தான் பிரச்சனை என்று கொளுத்திப்போட்டார். இருந்தாலும் எனக்குச் சந்தேகமாகவே இருந்தது, ஒரே நாள் வலியில் இவ்வளவு பிரச்சனை வந்திருக்குமா என்று கேட்டோம். அதற்கு அவர் 8 MM கல் என்பது பெரிய அளவு, அதை மருந்து மற்றும் மாத்திரையால் கரைப்பது முடியாத காரியம் என்றும், நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் உங்களின் சிறுநீரகத்திற்குத் தான் பிரச்சனை என்று கொளுத்திப்போட்டார். இருந்தாலும் எனக்குச் சந்தேகமாகவே இருந்தது, ஒரே நாள் வலியில் இவ்வளவு பிரச்சனை வந்திருக்குமா என்பது தான். டாக்டர் என்னைப் பயமுறுத்தியது போதாது என்று நர்சு மற்றும் உதவி டாக்டர் இருவரும் சேர்ந்து, சின்ன ஆபரேசன் தான் சார் என்பது தான். டாக்டர் என்னைப் பயமுறுத்தியது போதாது என்று நர்சு மற்றும் உதவி டாக்டர் இருவரும் சேர்ந்து, சின்ன ஆபரேசன் தான் சார். ஒன்றும் பிரச்சனையில்லை, முப்பதில் இருந்து முப்பந்தைந்தாயிரம் தான் செலவு ஆகும், இரண்டு நாட்கள் தான் பெட்டில் இருக்க்க வேண்டும். இப்போது நீங்கள் சரி. ஒன்றும் பிரச்சனையில்லை, முப்பதில் இருந்து முப்பந்தைந்தாயிரம் தான் செலவு ஆகும், இரண்டு நாட்கள் தான் பெட்டில் இருக்க்க வேண்டும். இப்போது நீங்கள் சரி என்று சொன்னால் மாலையில் ஆபரேசன் செய்துவிடுவார்கள். நீங்கள் நாளைக்கே வீட்டிற்குச் சென்றுவிடலாம் என்று சொன்னால் மாலையில் ஆபரேசன் செய்துவிடுவார்கள். நீங்கள் நாளைக்கே வீட்டிற்குச் சென்றுவிடலாம் என்று அவர்கள் அந்த மருத்துவமனையில் வாங்கும் சம்பளத்திற்கு உண்மையாக‌ என்னிடம் பேசினார்கள்.\nசிறிது நேரத்தில் ஆபிஸிலிருந்து நண்பர்களும் மருத்துவமனைக்கு வந்துவிட்டார்கள். அதில் சென்னையைச் சேர்ந்த நண்பர், சார் 8 MM கல்லுக்கு எல்லாம் லேப்ரோஸ்கோப்பிக் ஆப‌ரேசன் பண்ண வேண்டாம். எனது மாமியாருக்கும் இதே போல் தான் இருந்தது, சென்னையில் உள்ள மருத்துவமனையில் மருந்தில் கரைத்துவிட்டார்கள் என்றும் அதனால் நீங்கள் இங்கு ஆபரேசன் செய்ய வேண்டாம் என்றும், அப்படியே ஆபரேசன் செய்ய வேண்டுமானால் ஊரில் போய்ச் செய்து கொள்ளுங்கள் என்று எனக்கும், மனைவிக்கும் இன்னும் நம்பிக்கையைக் கொடுத்தார்.\nஇவர்களிடம் சென்று ஆபரேசன் செய்ய வேண்டாம் என்று சொன்னால் விட மாட்டார்கள் என்று நினைத்துகொண்டு, டாக்டர் என்று சொன்னால் விட மாட்டார்கள் என்று நினைத்துகொண்டு, டாக்டர் நாங்கள் இருவரும் இங்குத் தனியாக இருக்கிறோம், ஆபரேசன் செய்தால் என்னைக் கவனித்துக்கொள்ள மனைவிக்குச் சிரமமாக இருக்கும், அதனால் ஊரில் சென்று செய்து கொள்கிறோம் என்று எதார்த்தத்தைச் சுட்டிப் பேசினேன். அவரும் சரியென்று தலையை ஆட்டி, எவ்வளவு சீக்கிரம் பண்ணுகிறீர்களே, அவ்வளவு நல்லது நாங்கள் இருவரும் இங்குத் தனியாக இருக்கிறோம், ஆபரேசன் செய்தால் என்னைக் கவனித்துக்கொள்ள மனைவிக்குச் சிரமமாக இருக்கும், அதனால் ஊரில் சென்று செய்து கொள்கிறோம் என்று எதார்த்தத்தைச் சுட்டிப் பேசினேன். அவரும் சரியென்று தலையை ஆட்டி, எவ்வளவு சீக்கிரம் பண்ணுகிறீர்களே, அவ்வளவு நல்லது என்று பக்கத்தில் இருந்த நர்சை அழைத்து, எங்களை டிஸ்சார்ஜ் செய்யச் சொன்னார்.\nடாக்டர் அறையை விட்டு வெளியே வந்த எங்களிடம், நர்ஸ், சார் நாங்க, எதனால் நீங்கள் ஆபரேசன் பண்ணவில்லை நாங்க, எதனால் நீங்கள் ஆபரேசன் பண்ணவில்லை என்பதற்கு ரிப்போர்ட் கொடுக்க வேண்டும் அதில் பணம் இல்லை என்று எழுதியிருக்கிறேன். ஒரு கையெழுத்துப் போட்டுவிடுங்கள் என்றார். அவரைப் பார்த்துச் சிரிக்கத் தான் தோன்றியது. டிஸ்சார்ஜ் ரிப்போட்டில் பெரிதாக நாங்கள் இந்த ட்ரீட்மென்ட் எல்லாம் கொடுத்திருக்கிறோம், நாங்கள் ஆபரேசன் செய்வதற்குப் பரிந்துரை செய்திருக்கிறோம் என்றும் எழுதிக் கையெழுத்து வாங்கினார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது எனக்குத் திரும்பவும் அடிவயிறு வலிப்பது போன்ற பிரம்மை வர துவங்கியது.\nஒரு வழியாக மருத்துவமனையில் உள்ளவர்களைச் சமாளித்து வீட்டிற்கு வந்தவுடன் மஸ்கட்டில் இருக்கும் ஜெனரல் மேனேஜருக்குப் போனில் அழைத்து விசயத்தைக் கூறினேன். அவர் ஹைதிராபாத்தில் வேறு மருத்துவமனைக்குச் சென்று கன்சல்ட் பண்ண வேண்டுமானாலும் நான் உதவி செய்கிறேன் அல்லது ஊருக்கு போக வேண்டுமானாலும் சென்று வா. முதலில் உடம்பை கவனித்துக் கொள், வேலைகள் எல்லாம் வந்து பார்த்துக்கொள்ளலாம் என்றார். வீட்டில் உள்ளவர்களும் ஊருக்கு வந்துவிடு என்று அழைத்தனர். உடனடியாகத் திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் இரண்டு டிக்கெட்டை ஆன்லைனில் புக் செய்துவிட்டேன். அவசர அவசரமாகக் கிளம்பி ஊருக்கு வந்தாயிற்று. மறுநாள் காலையில் உறவினர் ஒருவரின் மூலமாகத் திருவனந்தபுரத்தில் இருக்கும் கிம்ஸ் மருத்துவமனையில் அப்பாயின்மென்ட் வாங்கி அங்குச் சென்று யூராலஜி டாக்டருக்காகக் காத்திருந்தோம்.\nஇங்குக் கிம்ஸ் மருத்துவமனையைப் பற்றிச் சொல்லுவது அவசியமாகிறது. ஒருமுறை அப்பாவிற்குத் திடிரெனக் கால் மூட்டுவலி வந்தது, ந‌டக்கும் போது ஒரு பக்கமாகத் தாங்கலாகத் தான் ந‌டந்தார். நாகர்கோவிலில் இருக்கும் மருத்துவமனைகளில் சென்று காட்டியபோது, ஸ்கேன் எடுத்துப் பார்த்துவிட்டுக் கால் மூட்டுகள் இரண்டும் அதிகமாகத் தேய்ந்து உள்ளது. நீங்கள் உடனடியாக மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சையைச் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். எங்களுக்குப் பயம் அதிகமாக இருந்தது. உடனடியாக உறவினர் ஒருவரின் மூலம் இந்தக் கிம்ஸ் மருத்துவமனைக்கு அப்பாவை அழைத்துச் சென்றிருந்தோம், சரியாக ஒரு மாதம் மாத்திரைகள் கொடுத்து, காலுக்குச் சில உடற்பயிற்சிகளைச் செய்வதற்கு டாக்டர் பரிந்துரைத்திருந்தார். சரியாக ஒரு வாரத்தில் நல்ல பலன் கிடைத்தது. இப்போது அப்பா முழுமையாகக் குணமாகிவிட்டார். நான் இந்தக் கிம்ஸ் மருத்துவமனையைப் பற்றிக் கேள்விப்பட்ட வரை தேவையில்லாம் எந்தவொரு பிரச்சனைக்கும் அறுவைச் சிகிச்சையைப் பரிந்துரைப்பது இல்லை. மேலும் பணமும் அதிகமாகப் பிடுங்குவது இல்லை. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கூட்டம் மட்டும் அதிகமாக இருக்கும். அதனால் இங்கு மருத்துவம் பார்க்க வேண்டுமானால் ஒருநாள் முழுமையாக‌ நீங்கள் செலவு செய்ய வேண்டியதுவரும்.\nஎனது டோக்கன் எண் டீவியில் வந்தவுடன் டாக்டரை சென்று சந்தித்தோம். ஹைதிராபாத்தில் இருந்து கொண்டு சென்ற ஸ்கேன் மற்றும் ரிப்போட்டுகள் எல்லாவற்றையும் வாங்கிப் பார்த்தவர், இப்போது வலியிருக்கிறதா என்று மட்டும் கேட்டார், நான் இப்போது வலியில்லை என்றேன். பின்னர் இரத்தம், சிறுநீர் பரிசோதனை மற்றும் எக்ஸ்‍-ரே ஆகியவற்றை எழுதி, இவைகளைப் பண்ணிவிட்டு ரிப்போட்டுடன் வாருங்கள் என்றார். இவைகளை முடித்து ரிப்போர்ட் கிடைப்பதற்கு மதியம் ஆகியிருந்தது. மதியதிற்கு மேல் சென்று டாக்டரை பார்த்தோம். எல்லா ரிப்போட்டுகளையும் பார்த்துவிட்டு \"பயப்படும் படியாக ஒன்றுமில்லை\" என்றார். ஏம்ப்பா என்று மட்டும் கேட்டார், நான் இப்போது வலியில்லை என்றேன். பின்னர் இரத்தம், சிறுநீர் பரிசோதனை மற்றும் எக்ஸ்‍-ரே ஆகியவற்றை எழுதி, இவைகளைப் பண்ணிவிட்டு ரிப்போட்டுடன் வாருங்கள் என்றார். இவைகளை முடித்து ரிப்போர்ட் கிடைப்பதற்கு மதியம் ஆகியிருந்தது. மதியதிற்கு மேல் சென்று டாக்டரை பார்த்தோம். எல்லா ரிப்போட்டுகளையும் பார்த்துவிட்டு \"பயப்படும் படியாக ஒன்றுமில்லை\" என்றார். ஏம்ப்பா மெத்த படித்த, கடவுளுக்கு நிகராகப் பார்க்கப்படும் டாக்டர்களே மெத்த படித்த, கடவுளுக்கு நிகராகப் பார்க்கப்படும் டாக்டர்களே எல்லா நோயாளியின் மனமும் இந்த ஒற்றைச் சொல்லுக்குத் தான் ஏங்குகிறது. இந்த உண்மை என்னைவிட உங்களுக்கு நன்றாகவே தெரியும். காசு, பணம், துட்டு, மணி.. என்று மட்டும் யோசிப்பதால் இந்த வார்த்தைகள் உங்கள் வாயினிலிருந்து வருவது இல்லை. \"பயப்படும் படியாக ஒன்றுமில்லை\" என்ற வார்த்தையின் பலமே என்னுடைய சிறுநீரகக் கல்லை கரைந்திருந்தது.\nஹைதிராபாத் மருத்துவமனையில் கொடுத்திருந்த எந்த மருந்தையும் எடுக்க வேண்டாம் என்று சொல்லி, முப்பது நாட்களுக்கு இவர் புதிதாக‌ மாத்திரையும் மருந்தும் கொடுத்துவிட்டு இவைகள் முடிந்தவுடன் திரும்பவும் வந்து பார்க்குமாறு அறிவுறுத்தினார். இந்த கல் பிரச்சனை மூன்று நாளில் முழிபிதுங்க வைத்துவிட்டது. விமான டிக்கட் செலவு என்று பணத்தையும், அறுவைச் சிகிச்சை என்று மனத்தையும் காலி செய்திருந்தது.\nசிறுவயதில் அம்மா சாப்பிடுவதற்கு எதையாவது கொடுத்துக் கொண்டே இருப்பார்கள், அவர்களிடம் பசியில்லை என்று சொன்னால் அவர்களின் பதில் இதுவாகத் தான் இருக்கும் \"கல்லைத் தின்றாலும் செரிக்கிற வயசு\". இன்றைக்குச் சாப்பிடும் உணவுப் பொருட்கள் எல்லாவற்றிலும் ஆயில் இருக்கா கொழுப்பு இருக்கா என்று பார்த்துப் பார்த்துச் சாப்பிட்டாலும் கடைசியில் கல்லாகத் தான் தேங்குகிறது.\nLabels: அம்மா, அனுபவம், ச‌மூக‌ம், பாதுகாப்பு, மருத்துவ மனை, மருத்துவர்கள்\nஇப்பாடுகள் பட்டு_ஏதற்காக ஊருக்கு வரவேண்டும்\nஒவ்வொரு முறையும் ஹைதிராபாத்திலிருந்து ஊருக்கு வந்து போவதற்குள் நானும் எனது மனைவியும் ஒரு வழியாகிவிடுவோம். காரணம் ஹைதிராபத்திலிருந்து நாகர்கோவிலுக்கான வழித்தடப் பயணத் தூரம் கிட்டதட்ட ஆயிரத்து நானுறு கிலோமீட்டருக்கு மேல் இருக்கும். விமானத்தில் புக்கிங் செய்து வந்தால் இருவருக்கும் சேர்த்துப் பதினைந்தாயிரம் ரூபாய் டிக்கட்டிற்கு மட்டும் வைக்க வேண்டும். அதிலும் இண்டிகோ ஏர்வேஸ் மட்டும் தான் நேரடியாக ஹைதிராபாத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு விமானசேவை வைத்திருக்கிறது. மற்றவை எல்லாவற்றிலும் சென்னை அல்லது பெங்களூர் இறங்கி அடுத்த விமானத்தில் திருவனந்தபுரம் வரவேண்டும்.\nநான் தங்கியிருக்கும் இடத்திலிருந்து ஹைதிராபாத் விமான நிலையம் செல்வதற்குக் காருக்கு வாடகைக் குறைந்த கட்டணம் வசூலிக்கும் சில கால் டாக்சிக்கு மட்டும் நானுற்று ஐம்பது ரூபாய் கொடுக்க வேண்டும். ஆட்டோவில் செல்லலாம் என்றால் விமானநிலையம் செல்லும் ரோட்டில் ஆட்டோக்களுக்கும் அனுமதியில்லை. பஸ் வசதியிருக்கிறது. அதற்கும் டிக்கட் கட்டணம் 150 ரூபாயிலிருந்து 200 ரூபாய் வரை இருக்கிறது. இரண்டு பேருக்கும் சேர்த்து, அதுவும் ஒரு தொகை வந்துவிடும். விமான நிலையம் செல்லும் பஸ்கள் நகரில் குறிப்பிட்ட பஸ் ஸ்டாப்புகளில் இருந்து தான் கிளம்பும். அந்த‌ குறிப்பிட்ட பஸ் ஸ்டாப்பிற்கும் வீட்டிலிருந்து கிளம்பி ஆட்டோவில் தான் செல்ல வேண்டும். இவ்வாறு லக்கேஜுகளைத் தூக்கி கொண்டு ஆட்டோவிற்கும், பஸ்ஸிற்கும் அலைவதற்குப் பேசாமல் கால் டாக்சியில் போய்விடலாம். வீட்டிலிருந்து ஹைதிராபாத் விமான நிலையம் செல்லுவதற்கு ஒரு செலவு என்றால், திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து எனது வீட்டிற்குச் செல்வதற்கும் ஒரு குறிப்பிட்ட தொகையையும், நேரத்தையும் செலவளிக்க வேண்டும்.\nவிமானப் பயணம் இப்படியிருக்க, ரெயில் பயணம் இன்னும் மோசம். தினமும் ஹைதிராபாத்திலிருந்து சென்னைக்கு மூன்று ரெயில்கள் இயக்கப்படுகிறது. இந்த மூன்று ரெயில்களிலும் நீங்கள் குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பாவது புக்கிங் செய்து வைக்க வேண்டும், இல்லையென்றால் உங்களுக்கு டிக்கெட் கிடைப்பது குதிரைக்கொம்பாகிவிடும். அவசரமாக இருந்தால் தக்கல் முறையில் புக்கிங் செய்து பார்க்கலாம். ஒன்பது கிரகணங்களில் உச்சம் பெற்ற ஒருவரால் மட்டும் தான், இந்தத் தக்கல் முறையில் புக்கிங் செய்யமுடியும். எப்படியோ ஒரு வழியாக மாலையில் ரெயிலை பிடித்துக் காலையில் சென்னை வந்துவிட்டால் அடுத்து நாகர்கோவிலுக்குப் போவதற்கு வழிதேட வேண்டும்.\nகாலையில் சென்னையில் வந்து இறங்கியவுடன் நாகர்கோவிலுக்குச் செல்ல குருவாயூர் எக்ஸ்பிரஸ் என்ற‌ ஒரு ரெயில் தான் இருக்கிறது. க‌ட்சிகுடா எக்ஸ்பிர‌ஸில் வந்தால், நடைமேடை ஏறி இறங்குவதற்குத் தான் உங்களுக்கு நேரம் இருக்கும். அவசர அவசரமாக ஓடிவந்து நீங்கள் இந்த ரெயிலை பிடிக்கவேண்டும். ஹைதிராபாத் எக்ஸ்பிரஸில் வந்தால் சென்னை சென்ட்ரல் வந்து மீண்டும் டாக்ஸியோ, ஆட்டோவோ பிடித்துத் தான், சென்னை எழும்பூர் வந்து குருவாயூர் எக்ஸ்பிரஸை பிடிக்கவேண்டும். காலையில் 7.40 மணிக்கு எடுத்தால் இரவு 9.45 மணிக்கு நாகர்கோவிலை அடையும். இதிலும் வழியில் எங்காவது சிக்னலில் கோளாறுகள் ஏற்பட்டால் மணியானது பத்தை தாண்டிவிடும்.\nகாலையில் உங்களால் குருவாயூர் எக்ஸ்பிரஸில் டிக்கட் கிடைக்காமலோ அல்லது பிடிக்க முடியாமலோ போனால் சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு மாலையில் செல்லும் ரெயில்களில் புக்கிங் செய்ய வேண்டும். இந்த ரெயில்களில் உங்களுக்கு டிக்கெட் கிடைக்க வேண்டுமானால் நீங்கள் இரண்டு அல்லது மூன்று மாததிற்கு முன்பே புக்கிங் செய்து வைக்க வேண்டும். கடைசி நேரங்களில் இந்த ரெயில்களில் டிக்கெட் கிடைப்பது அரிது. இவ்வாறு மாலையில் உள்ள ரெயில்களில் புக்கிங் செய்திருந்தால், ஹைதிராபாத்திலிருந்து காலையில் சென்னை வந்த நீங்கள் ஹோட்டலில் அறை எடுத்து தங்க வேண்டும் அல்லது ரெயில்வே ஸ்டேசனில் உள்ள பொது ஓய்வறைகளில் மாலை வரை தேவ்டுக் காக்க வேண்டும்.\nஇந்தப் பட்ஜெட்டில் ரயில்வே துறையானது, ஹைதிராபத்திலிருந்து நாகர்கோவிலுக்கு நேரடியாக ரெயில்கள் இயக்கப்படும் என்று அறிவித்திருந்தது. நானும் தினமும் இயக்குவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் கடந்த சில வாரங்களாக, வார நாட்களில் ஒரு நாள் மட்டும் இயக்குகிறார்கள். ஒரே ரெயிலாக இருந்தபோதும், பயண நேரம் எந்தவிதத்திலும் குறையவில்லை. அதே முப்பது மணி நேரம் தான்.\nதொடச்சியாக முப்பது மணி நேரம் ரெயில் பயணம் என்பது எவருக்கும் சோர்வை தரக்கூடியதாகத் தான் இருக்கும். இந்தப் பயணக் களைப்பை போக்குவதற்கு நீங்கள் வீட்டின் அறைக்கதவை இழுத்து மூடிவிட்டு ஒரு நாள் முழுவதும் படுத்து உறங்க வேண்டும்.\nஹைதிராபாத்திலிருந்து நாகர்கோவில் வழியாகத் திருவனந்தபுரத்திற்குத் தினமும் மூன்று வால்வோ பஸ்கள் தனியார் டிராவல்ஸ்களால் இயக்கப்படுகிறது. இதில் டிக்கட் கட்டணம், ஒருவருக்கும் வந்து போவதற்கு நான்காயிரம் செலவு செய்ய வேண்டும். பயண நேரம் குறைவு தான், பதினேழு மணி நேரத்திலிருந்து, பதினெட்டு மணி நேரத்தில் சென்றுவிடலாம். நான் தனியாக ஊருக்கு வரும் போது பெரும்பாலும் இந்தப் பஸ்ஸில் தான் வருவேன். மனைவியால் இந்தப் பேருந்தில் சிறிது நேரம் கூடத் தாக்குபிடிக்க முடியவில்லை. பேருந்தில் ஏறியவுட‌னேயே தலையைப் பிடித்துக் கொண்டு வாந்தியெடுக்க ஆரம்பித்துவிடுவார். மாத்திரைகளைப் போட்டாலும் தாக்கு பிடிக்காது. கையில் நான்கு ஐந்து கவர்களைக் கட்டிக் கொண்டுதான் எப்போதும் வருவோம். இந்தப் பஸ்ஸில் பயணம் செய்வதில் பெண்களுக்கு இன்னும் ஒரு பெரிய பிரச்சனை கழிவறைகள்.\nஹைவே சாலையில் இந்தப் பேருந்துகள் இயக்கப்படுவதால் வழியில் பெண்களுக்கு என்று சரியான பாதுகாப்பான கழிவறைகளில் இவர்களால் நிறுத்த‌ முடிவதில்லை. சாலையின் ஓரத்தில் நிறுத்தி போகச் சொல்லுகிறார்கள், ஆண்களுக்குப் பிரச்சனையில்லை. ஆனால் பெண்களின் பாடு தான் பெரும் கஷ்டம். டிரைவரிடம் சென்று பெண்கள் செல்ல வேண்டும் என்று சொன்னால் மட்டும் தான் ஏதாவது பெரிய‌ பெட்ரோல் பங்குகளில் நிறுத்துகிறார்கள். இதை இயக்கும் டிரைவர்களுக்குப் பயண‌நேரம் மட்டும் தான் குறிக்கோள். இந்த மணிக்கு பஸ்ஸை எடுக்க வேண்டும், இத்தனை மணிக்கு சாப்பாடிற்கு நிறுத்த வேண்டும் என்று முன்பே திட்டமிட்டு ஓட்டுகிறார்கள். இந்தப் பஸ்ஸுகளில் பயணம் செய்யும் போது, ஆங்காங்கே நடக்கும் வால்வோ பஸ்களின் விபத்துகள் நம் கண்முன்னே வந்து நிற்பது மறுக்க முடியாத உண்மை.\nபத்து நாட்கள் ஆபிஸில் லீவு வாங்கிவிட்டு ஊருக்கு வரலாம் என்று நினைத்தால், வருவதற்கு இரண்டு நாட்கள், போவத‌ற்கு இரண்டு நாட்கள் என்று நான்கு நாட்கள் டிராவலிலேயே முடிந்துவிடுகிறது. மீதமுள்ள நாட்களில் பயணக் களைப்பு, மாமனார் வீடு, உறவினர் வீடு, திருமணம், சடங்கு, பங்காளிகள் சண்டை, நம்முடைய சொந்த வேலைகள்... அட போங்கப்பா இப்பவே கண்ணைக் கட்டுது..\nLabels: அர‌சிய‌ல், அனுபவம், ச‌மூக‌ம், பயணம்\nடிரைவிங் லைசென்ஸ்_ஆணியே புடுங்க வேண்டாம்\nநான் படித்த டிப்ளமோ கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், அவர்கள் படித்து முடிக்கும் மூன்று வருடத்திற்குள், கல்லூரியில் இருக்கும் டிரைவிங் ஸ்கூலில் சேர வைத்துச் சிறப்புப் பயிற்சியும் கொடுத்து இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்துக்கான லைசைன்ஸை வாங்கிக் கொடுத்துவிடுவார்கள். நானும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டுப் படிக்கும் போதே டூவீலர் மற்றும் கார் இரண்டிற்கும் சேர்த்து லைசென்ஸ் வாங்கி வைத்து விட்டேன்.\nவாங்கிய லைசென்ஸை பத்திரமாக எடுத்து வந்து அம்மாவிடம் கொடுத்து வைத்திருந்தேன். சென்னையில் வேலை பார்க்கும் போது கம்பெனி வேலையாக டூவீலர் எடுத்துக் கொண்டு வெளியில் சுற்றுவேன். ஒருமுறை கூட டிராபிக் போலீஸில் மாட்டியது இல்லை. நான் அம்பத்தூரில் ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்க்கும் போது, பெரும்பாலும் டூவீலரை உபயோகிப்பது மூன்று வழித்தடங்களில் தான். ஒன்று பழைய மெசின் ஸ்பேர் பார்ட்ஸ் மற்றும் டூல்கள் வாங்குவதற்காக‌ மோர் மார்கெட் மற்றும் எங்கள் கம்பெனிக்கு ஆர்டர் கொடுத்திருக்கும் வேளச்சேரி ரானே மெட்ராஸ் மற்றும் எண்ணூர் அசோக் லைலன்ட்.\nநான் சென்னையில் டூவீலர் ஓட்டுவது, எனது வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாது. நான் டூவீலர் ஓட்டிவிடக் கூடாது என்பதால் தான் என்னிடம் லைசென்ஸை தராமல் அம்மா வாங்கிப் பாதுக்காப்பாக வைத்திருந்தார். அவர் என்னிடம் லைசென்ஸ் கொடுக்காமல் இருப்பதற்கு ஒரு காரணம் உண்டு. எனக்குச் சரியாக டூவீலர் ஓட்டுவதற்குத் தெரியாது என்பது அவரது எண்ணம். அவருடைய எண்ணதிற்குக் காரணம் இதுதான். முன்பெல்லாம் சைக்கிள் ஓட்டுவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டுமானால் வாடைகைக்கு எடுத்து, ஓட்டி கற்றுக் கொள்ளலாம். கால் வண்டி, அரை வண்டி மற்றும் முழு வண்டி என்று பிரித்து வைத்து ஒரு மணி நேரத்திற்கு 25 பைசாவிலிருந்து 1 ரூபாய் வரை வாடகை வாங்குவார்கள். இந்த வண்டிகளில் நமக்கு ஏற்ற வண்டியை வாடகைக்கு எடுத்துக் கற்றுக்கொள்ளலாம். ஆனால் டூவீலர் ஓட்டுவதற்குக் கற்றுக் கொள்வதற்குப் பெரும்பாடு பட வேண்டும். இப்போது எல்லா வீடுகளிலும் ஆளுக்கு ஒரு டூவீலர் என்று இருக்கிறது, ஆனால் அப்போது ஊரில் அரசு பணியில் இருப்பவர்களிடமோ அல்லது புதிதாக வாத்தியார் வேலைக்குச் சேர்ந்தவர்களிடமோ மட்டும் தான் டூவீலரை பார்க்க முடியும். அவர்களும் அந்த வண்டியில் தனது பொண்டாட்டியைக் கூடப் பின்னால் ஏற்றுவதற்குத் தயங்குவார்கள். காரணம் வண்டியின் டயர் தேய்ந்து போகும் என்று, அவர்களிடம் சென்று ஓட்டி கற்றுக்கொள்ள வண்டி கேட்டால் என்ன சொல்லுவார்கள்\nஎனக்கும் அண்ணனுக்கும் டூவீலர் ஓட்டுவதற்குக் கற்றுக்கொள்ள‌ வேண்டும் என்ற ஆசை வந்தவுடன் அப்பா ஒரு பழைய ராஜூத் வண்டி(Rajdoot Bike) வாங்கிக் கொடுத்தார்கள். அந்த வண்டியை ஸ்டார்ட் செய்தால் ஊரையே அலற வைக்கும். நான் அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். முழு நேரமும் அண்ணன் தான் அந்த வண்டியை ஓட்டுவான். அந்த வண்டியை தெருவில் ஓட்டி சென்றாலே அனைவரும் ஒதுங்கி வழிவிடுவார்கள். அந்தளவிற்கு ஒலியை எழுப்பும். அப்பா எப்போதாவது என‌க்கு கற்றுக் கொடுக்கச் சொன்னால் மட்டுமே என்னிடம் வண்டியை அண்ணன் கொடுப்பான், இல்லையென்றால் என்னிடம் தர மாட்டன். எனக்கும் அந்த வண்டியை ஓட்டுவதற்குப் பெரியளவில் ஆர்வம் இல்லை. ஒரு வருடத்தில் அந்த வண்டியையும் அப்பா விற்றுவிட்டார்கள். அந்த வண்டியில் ஓட்டிய பழக்கத்தில் தான் காலேஜில் நண்பர்களின் உதவியுடன் லைசென்ஸ் வாங்கி வைத்திருந்தேன். ஒருமுறை எங்கள் வீட்டிற்கு அம்மாவின் தூரத்து உறவுமுறையில்(எனக்கு மாமா முறை வரும்) ஒருவர் வெளிநாட்டிலிருந்து வந்தவர் புதிதாக வாங்கிய ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் வண்டியில் வந்திருந்தார். அப்போது வீட்டில் நானும் அம்மாவும் மட்டும் தான் இருந்தோம். ரெம்ப நேரம் வீட்டில் அமர்ந்து எங்களுடன் பேசிவிட்டு கிளம்புவதற்காக வெளியில் வந்தார். அம்மாவும் நானும் கூடவே வெளியில் வந்தோம், திடிரெனப் புது வண்டியை பார்த்தவுடன் எனக்கு ஓட்ட வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. மாமாவிடம் கேட்டவுடன் அவரும் சாவியைக் கொடுத்துவிட்டார்.\nசாவியைக் கையில் வாங்கிய போதே, அம்மா என்னிடம் ஓட்ட‌ வேண்டாம் என்று சொன்னார். பக்கத்தில் நின்ற மாமா, ஒண்ணுமில்லை அக்கா ஓட்டிப் பழகட்டும் என்றார். எனது வீட்டின் முன்பு வண்டி ஓட்டுவதற்கு என்று பெரிய அளவில் இடம் கிடையாது, சிறிய அளவில் தான் இடம் உண்டு. எங்கள் வீடு சற்று மேடான பகுதியில் இருக்கும், வீட்டின் முன்பு எங்கள் எல்லையின் முடிவில் நாங்கள் செங்கலால் காம்பவுண்ட் சுவர் கட்டியிருந்தோம். நான் வண்டியில் ஏறி காலால் ஸ்டாண்டை எடுத்துவிட்டு முன்னால் சாவியைப் போட்டுப் பைக்கை ஸ்டார்ட் செய்தேன். இதுவரையிலும் எல்லாம் சரியாகத் தான் செய்தேன். யாருக்கும் எந்தவிதமான‌ சேதாரமும் இல்லை. பர்ஸ்ட் கியரை மெதுவாக‌ போட்டு ஆக்ஸிலேட்டரை நான் கொடுத்தது தான் தாமதம் வண்டி எம்பிகுதித்துக் கிளம்பியது. நான் நிதானத்தை இழந்திருந்தேன்.\nநான் எனது வீட்டிலிருந்த ராஜூத் வண்டியில் ஆக்ஸிலேட்டரைக் கொடுப்பது போல் எடுத்தவுடன் பாதிக்கு மேல் முறுக்கிவிட்டேன். அந்தப் பழைய ராஜூத் வண்டியில் நீங்கள் கியரை போட்டு ஆக்ஸிலேட்டரை முக்கால் பாகம் முறுக்கினால் தான் வண்டி லேசாக மூவ் ஆகும். அதே நினைப்பில், இந்தப் புது ஸ்ப்ளெண்டர் பைக்கிலும் ஆக்ஸிலேட்டரை முறுக்கிவிட்டேன். வண்டி எம்பிகுதித்தவுடனேயே அம்மா அலற ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களின் அலறலும், மாமாவின் பிரேக்கை பிடி பிரேக்கை பிடி என்ற சத்த‌மும் என்னைப் பதற்றபட வைத்திருந்தது.\nபதட்டத்தில் கை என்னையும் அறியாமல் ஆக்ஸிலேட்டரை தான் முறுக்கியது. சிறிதுதூரம் செல்வதற்குள் சுதாரித்துக்கொண்டு பிரேக்கில் காலை வைத்து அழுத்த துவங்கினேன், அதற்குள் வீட்டின் முன்னால் இருந்த செங்கள் சுவரின் மீது மோதி விட்டேன் அந்தப் பதட்டத்தில் வண்டியின் பிரேக், கிளெச், ஆக்ஸிலேட்டர் என்று மொத்ததின் மீதும் இருந்த‌ கை, கால்களை எடுத்திருந்தேன், வண்டியானது காம்பவுண்ட் சுவரை மட்டும் இடித்துத் தள்ளி ஆப் ஆகி நின்றது. வண்டி இன்னும் ஒரு செங்கல் தூரம் நகர்ந்திருந்தால், வண்டியோடு சேர்ந்து நானும் பள்ளத்தில் விழுந்திருப்பேன். எனது வீடு மேட்டில் இருக்கிறது என்று சொல்லியிருந்தேன். எங்கள் எல்லையின் காம்பவுண்ட் சுவருக்குக் கீழே ஓர் ஆள் உயரம் பள்ளமாக இருக்கும். என்னுடைய இந்தச் செய்கையை நேரில் பார்த்த பிறகும் எனது அம்மா என்னிடம் லைசென்ஸை கொடுத்திருப்பார் என்று நினைக்கிறீர்களா\nஅன்றிலிருந்து நான் வண்டியைப் பற்றியோ, லைசென்ஸைப் பற்றியோ பேசினால், நீ ஆணியே புடுங்க வேண்டாம் என்று முகத்தில் அடித்தது போல் சொல்லிவிடுவார்கள். அத்தோடு மட்டும் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை, ஊரில் எவரும் வண்டி ஓட்டிப் பழகுவதைப் பற்றிச் சொன்னால் போதும், அம்மா என்னோட கதையைக் கதாகாலட்சேபமாகச் சொல்ல ஆரம்பித்துவிடுவார். கல்யாணம் முடிந்த புதிதில் என்னுடைய‌ மனைவியிடமும் இந்தக் கதையைச் சொல்ல மறக்கவில்லை. அந்தளவிற்கு நான் அவர்களை மிரட்டியிருந்தேன். இதனால் தான் என்னுடைய‌ சென்னை வாசம் லைசென்ஸ் இல்லாமல் கழிந்தது.\nசென்னையில் இருக்கும் போது ஆபிஸ் வண்டியை எடுத்துக்கொண்டு வாரத்தில் இரண்டு மூன்று நாட்களாவது வெளியில் செல்வேன். என்னுடைய ஐந்து வருட சென்னை வாழ்க்கையில் நான் வண்டி ஓட்டியபோது எந்தவொரு டிராபிக் போலீஸிலும் மாட்டியது இல்லை. ஒருமுறை அம்பத்தூர் கம்பெனியிலிருந்து டூல் வாங்குவதற்காக மோர் மார்கெட் செல்ல வேண்டியிருந்தது. வாங்கிய டூல்களை என் ஒருவனால் கொண்டுவர முடியாது என்பதால் கூட ஒருவரை அழைத்துக் கொண்டு சென்றிருந்தேன். எல்லாம் வாங்கிமுடித்து வரும் வழியில், அண்ணா நான் வண்டியை ஓட்டுகிறேன் என்று என்னுடன் வந்த பையன் வண்டியை வாங்கினான். வண்டியில் ஏறிய அடுத்தச் சிக்னலிலேயே போலீஸின் முன்பு நிப்பாட்டி பைன் கட்ட வைத்துவிட்டான்.\nநான் டூவீலர் ஒட்டும் போது லைசென்ஸ் இல்லை என்பதற்காகச் சிக்னலில் போலீஸை கண்டு மிரள்வது கிடையாது, அவருக்குப் பயந்து ஓரமாகக் கொண்டும் வண்டியை நிப்பாட்டுவது இல்லை. துணிச்சலாகச் சிக்னலில் டிராபிக் போலிஸின் முன்னால் தான் வண்டியை நிப்பாட்டுவேன். ஏதாவது ரோட்டில் போலீஸ் மடக்குகிறார்கள் என்று ஒதுங்குவது இல்லை. என்னுடைய போக்கில் நான் சென்றுவிடுவேன். அதுவே எனக்குப் பிளஸ் பாயிண்டாக அமைந்தது. டிராபிக் போலீஸை கண்டு மிரண்டாலே, நீங்கள் எல்லாச் சிக்னலிலும் பைன் கட்டுவீர்கள். சில வருடங்கள் இப்படியே போனதான், ஊரில் சொந்தமாக வண்டி வாங்கிய பிறகும் லைசென்ஸ் பற்றிய கவலை எனக்கு வரவில்லை. சில வருடங்களுக்கு முன்பு ஆபிஸ் வேலையாக‌ வெளிநாடு செல்லும் போது வீட்டில் இருக்கும் லைசென்ஸை தேடினால் கிடைக்கவில்லை. அம்மாவும் வைத்த இடத்தை மறந்திருந்தார்கள். பல வருடங்கள் ஆகியதால் வீட்டில் அவ்வப்போது பெயிண்டிங், ஷிப்டிங் என்று இருக்கும் போது தொலைந்து போனது.\nஅவ்வாறு தொலைந்த/தொலைத்த‌ லைசென்ஸை சமீபத்தில் தான் வாங்கினேன். அந்தக் கதையையும் நேரம் இருக்கும் போது எழுதுகிறேன்.\nLabels: அம்மா, அனுபவம், ச‌மூக‌ம், நகைச்சுவை, பாதுகாப்பு, வாகன‌ங்கள்\nஎனது அம்மாவின் சித்தி, அப்படியானால் எனக்குப் பாட்டி முறை வேணும். அவர்களுக்கு எட்டுப் பிள்ளைகள். அவர்களை வளர்ப்பதில் ஆண், பெண் பேதங்களைக் காட்டினார்களோ இல்லையோ, ஆனால் அவர்களைப் பெற்றெடுக்கும் போது சரிசமமாக நான்கு ஆண், நான்கு பெண் என்று ஆண், பெண் சமவுரிமையை நிலை நாட்டினார். அம்மாவின் சித்தப்பாவிற்கு, எனக்குத் தாத்தா முறைவரும், அவர்களுக்கு மாநில‌ அரசின் குடிநீர் வடிகால் வாரியத்தில் கிளர்க் வேலை. கணவருக்கு அரசு வேலையாக இருந்தால் பாட்டியால் எட்டுக் குழந்தைகளையும் வளர்ப்பதில் பெரிய கஷ்டம் இருக்கவில்லை. தாத்தாவிற்கும், பாட்டிக்கும் ஆண்டவர் இயேசுவின் மீது அளவுகடந்த பக்தி. ஞாயிறு என்றால் வீட்டில் ஒருவரையும் பார்க்க முடியாது. சர்ச்சில் இருக்கும் எல்லாக் குழுக்கள் மற்றும் சபைகளிலும் இவர்களின் பங்களிப்பு இருக்கும். இவர்களுக்குச் சர்ச்சின் மீது இருந்த அதே ஆர்வம் பிள்ளைகளுக்கும் இருந்தது. அதனால் அவர்களின் மூத்த மகள் மற்றும் இளைய மகள் தவிர, மற்ற‌ இரண்டு மகள்களும் கல்யாணம் வேண்டாம் என்று துறவறக் கன்னியர் சபைக்குச் சென்றுவிட்டனர்.\nபாட்டிக்கு வரிசையாக‌ பிறந்த எட்டுப் பிள்ளைகளில், கடைக்குட்டியைத் தவிர அனைத்துப் பிள்ளைகளுக்கும் உள்ள பிறப்பின் இடைவெளி என்பது ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்கள் தான். கடைக்குட்டி மட்டும் ரெம்பவும் தாமதமாகப் பிறந்தான். கன்னியராகத் துறவறச‌பைக்குச் சென்று இரண்டு சித்திகளைத் தவிர மற்ற இரண்டு சித்திகளுக்கும், இரண்டு மாமாவிற்கும் திருமணத்திற்கான இடைவெளிகள் என்பது ஐந்திலிருந்து ஆறு வருடங்கள் இருக்கும். எல்லோருக்கும் ரெம்பத் தாமதமாகத் தான் தாத்தாவும், பாட்டியும் திருமணம் செய்து வைத்தார்கள். இப்போது மீதம் இருப்பது கடைக்குட்டி மாமாவும், அதற்கு முந்தைய மாமாவும். கடைக்குட்டி மாமாவின் வயதில் இருக்கும் பையன்களுக்கே கல்யாணம் முடிந்தும், பலருக்கு இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றது. கடைக்குட்டி மாமா பிறந்ததே ரெம்பத் தாமதம் என்று முன்பே நான் சொல்லியிருந்தேன். கடைக்குட்டி மாமாவிற்கும், அதற்கு முந்தைய மாமாவிற்கும் உள்ள வயது வித்தியாசம் எப்படியும் ஆறிலிருந்து ஏழு இருக்கலாம். அப்படியானால் கடைக்குட்டிக்கு முந்தைய மாமாவின் வயதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அவரின் வயதை நான் கணக்கிட்டு எழுதினால், இங்கு ஒரு முதிர்கன்னனின்(முதிர்கன்னிக்கு எதிர்பால் முதிர்கன்னனாகத் தானே இருக்கும், உன்னோட தமிழ‌றிவில் தீயை வைத்துக் கொளுத்த, உன்னோட தமிழ‌றிவில் தீயை வைத்துக் கொளுத்த) வயதை எழுதிய பாவத்திற்கு ஆளாவேன்.\nகல்யாணம் ஆகாமல் இருக்கும் மாமாவிற்கு ஊரில் தான் வேலை. எலட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் ஒர்க்குகள் சொந்தமாகக் காண்ட்ராக்ட் எடுத்துச் செய்வார்கள், நன்றாகவும் சம்பாதிக்கிறார்கள். ஒரு நாளும் வேலையில்லை என்று வீட்டில் சும்மா இருக்க மாட்டார்கள். நான் ஊருக்கு வந்திருக்கிறேன் என்று எவர் மூலமாக அறிந்தால், அன்றே எனது வீட்டிற்கு வந்து நலன் விசாரிப்பார்கள். வெளியில் எங்குக் கண்டாலும் என்ன மருமவனே எப்ப‌டி இருக்கிற இப்போது எந்த இடத்தில் இருக்கிறாய் என்று கேட்காமல் இருக்க மாட்டார்கள். என்னுடைய கல்யாணத்திற்கு முன்பு, நானும் அவரிடம், எப்படி மாமா நல்லாயிருக்க முடியும் என்று கேட்காமல் இருக்க மாட்டார்கள். என்னுடைய கல்யாணத்திற்கு முன்பு, நானும் அவரிடம், எப்படி மாமா நல்லாயிருக்க முடியும். நீங்க காலக் காலத்தில் கல்யாணம் பண்ணியிருந்தா எனக்குச் சைட் அடிக்க நல்ல ஒரு பெண்ணையாவது பெத்து வைத்திருப்பீங்க. நீங்க காலக் காலத்தில் கல்யாணம் பண்ணியிருந்தா எனக்குச் சைட் அடிக்க நல்ல ஒரு பெண்ணையாவது பெத்து வைத்திருப்பீங்க இப்போது பாருங்கள், சைட் அடிக்கக் கூட நல்ல பொண்ணு ஒண்ணும் கிடைக்க மாட்டேங்கிறது இப்போது பாருங்கள், சைட் அடிக்கக் கூட நல்ல பொண்ணு ஒண்ணும் கிடைக்க மாட்டேங்கிறது\nமாமாவின் வயதை அவரது வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து ஊகித்து விட முடியாது. தலைமுடி மட்டும் தான் ஆங்காங்கே நரைத்து இருக்கும். உருவத்தில் இளமையாகத் தான் இருப்பார்கள். மாமாவிற்கு இருக்கும் சொந்தபந்தங்களுக்குக் குறைவில்லை. அவருடன் பிறந்தவர்கள் மட்டுமே, ஆளுக்கு ஒரு திசையாகத் தேடியிருந்தால் கூட எப்போதோ அவருடைய கல்யாணம் முடிந்திருக்கும். நான் ஊருக்கு வந்துபோகும் போதேல்லாம் இந்த வருடமாவது கல்யாணம் நடக்குமா மாமா என்று கேட்பேன். வீட்ல இருக்கிறவர்கள் பாக்குறாங்கடா என்று கேட்பேன். வீட்ல இருக்கிறவர்கள் பாக்குறாங்கடா ஒண்ணும் அவசரம் இல்ல என்று பதில் சொல்லுவார்கள். பெரும்பாலும் ஒருவருக்கு வீட்டில் பொண்ணு பார்த்தால் நாள் கணக்கில் அல்லது மாத கணக்கில் செல்லுவார்கள். ஆனால் இவருக்கு வீட்டில் உள்ளவர்கள் வருடக் கணக்கில் பார்த்தார்கள்.\nநான் ஊருக்கு சென்றுவரும் போதெல்லாம் எப்போது மாமா, கல்யாணசாப்பாடுப் போட போறீங்க என்று கேட்க மறப்பதில்லை. அவரும் சிரித்துக் கொண்டே நீ, கல்யாணசாப்பாடுச் சாப்பிட வேண்டும் என்பத‌ற்காக எல்லாம் நான் கல்யாணம் பண்ண முடியாது என்று சொல்லிச் சிரிப்பார். சில நேரங்களில் வீட்டில் உள்ளவர்களைக் குறையாகச் சொல்லி கவலைப்படுவார். எனக்குத் திருமணம் முடிந்த பிறகு அவரிடம் கல்யாணம் பற்றிய‌ பேச்சுகளைப் பற்றி அதிகம் பேசுவது கிடையாது. கண்டிப்பாக இப்போது நான் அவருடைய கல்யாணம் பற்றிக் கேட்பது அவருக்கு உறுத்தலாக இருக்கும் என்ற காரணத்தால் அதைப் பற்றிப் பேசுவது இல்லை. சில வருடங்களாகவே அவருடைய முகத்தில் கல்யாணத்தைப் பற்றிக் கவலைகள் அதிகமாகத் தென்பட்டது. எப்போதும் மழிக்காத, டிரிம் செய்த‌ அரைத் தாடியுடன் தான் சுற்றிக்கொண்டிருப்பார்கள். எனது வீட்டில் உள்ளவர்கள் எவரேனும் கல்யாணம் பற்றிக் கேட்டால் சலிப்பாகப் பதில் சொல்வார்கள், அல்லது வேறு திசைக்குப் பேச்சை மாற்றுவார்கள்.\nகடந்த வாரம் ஊருக்குப் போயிருந்தபோது மாமாவை ஒரு வேலையாகச் சென்ற வழியில் பார்க்க முடிந்தது. முகம் வழவழப்பாக மழிக்கப்பட்டு, தலைமுடியும் அடர்கருப்பில் காட்சியளித்தது. மாமாவிடம் அவருடைய மாற்றம் குறித்து எதுவும் கேட்காமல், சாதரண நலன் விசாரிப்புகள் மட்டும் விசாரித்துவிட்டு, வீட்டிற்கு வந்து அண்ணனிடம் மாமாவின் மாற்றத்தைப் பற்றிக் கேட்டேன். ஆமாடா, அவங்களுக்கு நம்ம ஊரிலேயே ஒரு பொண்ணைப் பார்த்திருக்கிறார்கள். வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி, சித்தி எல்லோருக்கும் போய்ப் பார்த்திருக்கிறார்கள். இரு வீட்டாருக்கும் சம்மதம். நிச்சயதார்த்தம் தேதியும் குறித்துவிட்டார்கள் என்றான். எனக்கும் மனதிற்குச் சந்தோசமாக இருந்தது.\nமறுநாள் மாலையில் வெளியில் சென்றுவந்த அப்பா, மாமாவிற்குப் பார்த்து வைத்திருந்த பெண்ணின் வீட்டார்கள், இந்தத் திருமணம் வேண்டாம் நிறுத்திவிடலாம் என்று சொல்லிவிட்டார்கள் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்கள். நான் அப்பாவிடம் என்ன காரணம் என்று கேட்டேன். அப்பாவிடம் விசயத்தைச் சொல்லியவருக்கும் சரியான காரணம் என்னவென்று தெரியவில்லை. மொட்டையாகப் பெண் வீட்டார்கள் திருமணம் இப்போது வேண்டாம் என்று கேட்டேன். அப்பாவிடம் விசயத்தைச் சொல்லியவருக்கும் சரியான காரணம் என்னவென்று தெரியவில்லை. மொட்டையாகப் பெண் வீட்டார்கள் திருமணம் இப்போது வேண்டாம் என்று சொல்லியதாகக் கூறினார்கள். இதைக் கேட்டுகொண்டிருந்த அம்மா, நேற்று மூத்தவன்(தாத்தாவின் எட்டுப் பிள்ளைகளில் முதலானவர்) வீட்டிற்கு வந்திருந்தான். தான் இன்னும் இளையவனுக்குப் பார்த்திருக்கும் பெண்ணை நேரில் பார்க்கவில்லை என்றும், நேற்று மாலையில் பெண்ணின் வீட்டிற்குச் சென்று பார்ப்பதாகவும் சொன்னானே என்று சொல்லியதாகக் கூறினார்கள். இதைக் கேட்டுகொண்டிருந்த அம்மா, நேற்று மூத்தவன்(தாத்தாவின் எட்டுப் பிள்ளைகளில் முதலானவர்) வீட்டிற்கு வந்திருந்தான். தான் இன்னும் இளையவனுக்குப் பார்த்திருக்கும் பெண்ணை நேரில் பார்க்கவில்லை என்றும், நேற்று மாலையில் பெண்ணின் வீட்டிற்குச் சென்று பார்ப்பதாகவும் சொன்னானே. ஒருவேளை இவர்கள் சென்று பார்த்த நேரத்தில் தான் ஏதேனும் பிரச்சனை வந்திருக்கும், எதற்கும் அவனை விசாரித்தால் தெரியும். ஒருவேளை இவர்கள் சென்று பார்த்த நேரத்தில் தான் ஏதேனும் பிரச்சனை வந்திருக்கும், எதற்கும் அவனை விசாரித்தால் தெரியும் என்று மூத்த மாமாவிற்கு அம்மா போன் செய்தார்கள்.\nநீங்கள் கேள்விப்பட்ட‌ விசயம் உண்மையானது தான். அவன் நாளைக்குக் காலையில் வீட்டிற்கு வந்து என்ன விசயம் என்பதை விளக்கமாக‌ சொல்லுகிறேன் என்று போனை வைத்துவிட்டான் என்று சொல்லி, அம்மா அப்பாவின் முகத்தைப் பார்த்தார்கள்.\nகாலையில் வீட்டிற்கு வந்த மூத்த மாமா அம்மாவிடம், தம்பிக்குப் பார்த்திருக்கும் பெண்ணை நானும் என்னோட பொண்டாட்டியும் பார்க்கவில்லை. வீட்ல உள்ளவர்கள் எல்லோரும் பெண்ணைப் பார்ப்பதற்குப் போகும் போது என்னோட குழந்தைக்கு உடம்புக்கு சரியில்லாத‌தால் நானும் வீட்டுக்காரியும் குழந்தையை அழைத்துக்கொண்டு ஆஸ்பிட்டலுக்குப் போய்விட்டோம். அன்றிலிருந்தே என்னிடம் நீயும் அண்ணியும் வந்து எனக்குப் பார்த்திருக்கும் பெண்ணைப் பாருங்க என்று சொல்லிக்கொண்டே இருந்தான். சரி என்று சொல்லிக்கொண்டே இருந்தான். சரி என்று சொல்லி இளையவன்(கடைக்குட்டி மாமா), நான், என்னோட மனைவி, குழந்தை மற்றும் அப்பாவும் போய்ப் பார்க்கலாம் என்று முடிவெடுத்து இருந்தோம். கிளம்புகின்ற நேரம் நானும் உங்க கூட வருகிறேன் என்று சொன்னான். அவனுக்காக‌ தான் பொண்ணையே பார்ப்பதற்குப் போகிறோம், நீ எங்க கூட வரதே என்று சொல்லி இளையவன்(கடைக்குட்டி மாமா), நான், என்னோட மனைவி, குழந்தை மற்றும் அப்பாவும் போய்ப் பார்க்கலாம் என்று முடிவெடுத்து இருந்தோம். கிளம்புகின்ற நேரம் நானும் உங்க கூட வருகிறேன் என்று சொன்னான். அவனுக்காக‌ தான் பொண்ணையே பார்ப்பதற்குப் போகிறோம், நீ எங்க கூட வரதே என்று அவனைத் தடுக்கவா முடியும். சரி வா என்று அவனைத் தடுக்கவா முடியும். சரி வா\nபெண்ணின் வீட்டிற்குச் சென்று அமர்ந்திருந்தோம். அப்போது பெண்ணின் அம்மா தான் பேச்சை ஆரம்பித்தார்கள், எனக்கு இருப்பது இரண்டு பெண்கள், ஒரு பையன். மூத்த பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டேன். அவளோட மாப்பிள்ளை ஒரு குடிக்காரன். அவனால ஒரு பிரியோஜனம் இல்ல, இந்தக் கல்யாணத்தை முன்னின்று நடத்த வேண்டிய என்னோட புருசனும், மூக்கு முட்ட குடிச்சிட்டு இந்தா ரூம்ல‌ கட்டிலில் விழுந்து கிடக்கிறான், அதனால எதுனாலும் நான் தான் பேச வேண்டும் என்றார்.\nவீட்டின் நிலைமையை ஒளிவுமறைவில்லாமல் வெளிப்படையாகப் பேசினார். என்னோட பையன் வெளிநாட்டில் வேலையில் இருக்கிறான். அவன் ஆவணி மாதம் தான் ஊருக்கு வருகிறான். இப்போது சித்திரை மாதம், நிச்சயதார்த்தம் செய்து கொள்ளலாம். எங்கள் பையன் வரும் ஆவணி மாதம் கல்யாணம் வைத்துக்கொள்ளலாம் என்றார். இதைக் கேட்டுகொண்டிருந்தவன் சட்டென்று இந்த ஆவணி மாதம் எதற்கு அடுத்த வருடம் ஆவணி மாதம் வைத்துக் கொள்ளலாம் என்று நக்கலாகப் பதில் சொன்னான். இவ்வாறு இவன் பேசியது பெண்ணின் அம்மாவிற்குக் கோபத்தைத் தூண்டியிருக்கும். ஆனால் அவர் அதைப் பேச்சில் வெளிக்காட்டாமல் முகத்தில் வெளிக்காட்டினார். பெண்ணின் அம்மா எந்தவொரு விசயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாலும், பக்கத்தில் இருந்தவன் சும்மா இருக்காமல் அவர்கள் பேசுவதை நையாண்டி செய்வது போலவே பேசினான். நான் கையைப் பிடித்து அழுத்திகொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் நீ அமைதியாக இரு அடுத்த வருடம் ஆவணி மாதம் வைத்துக் கொள்ளலாம் என்று நக்கலாகப் பதில் சொன்னான். இவ்வாறு இவன் பேசியது பெண்ணின் அம்மாவிற்குக் கோபத்தைத் தூண்டியிருக்கும். ஆனால் அவர் அதைப் பேச்சில் வெளிக்காட்டாமல் முகத்தில் வெளிக்காட்டினார். பெண்ணின் அம்மா எந்தவொரு விசயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாலும், பக்கத்தில் இருந்தவன் சும்மா இருக்காமல் அவர்கள் பேசுவதை நையாண்டி செய்வது போலவே பேசினான். நான் கையைப் பிடித்து அழுத்திகொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் நீ அமைதியாக இரு பெரியவர்கள் பேசட்டும் என்றும் சொன்னேன். அவன் எதுவும் காதில் போட்டு கொள்ளவில்லை.\nஇவனுக்குப் பெண்ணின் அம்மா ஆவணி மாதம் கல்யாணம் வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னது பிடிக்கவில்லை. உடனே கல்யாணம் செய்யவேண்டும் என்று தான் சொல்லிக்கொண்டிருந்தான்.\nஎது எப்படியோ, இவன் இவ்வாறு நக்கல் செய்து கொண்டிருந்தது பெண்ணின் அம்மாவிற்குப் பிடிக்கவில்லை. நாங்கள் வீட்டிலிருந்து எழுந்து வெளியில் வரும் போது, எவர் இந்தத் திருமணத்திற்காக ஓட்டன்(புரோக்கர்) வேலைப்பார்த்தாரோ அவரிடம், என்னோட பொண்ணுக்கு நான் இப்போது கல்யாணம் பண்ணவில்லை. மெதுவாக வேற‌ நல்ல இடமாகப் பார்க்கலாம் என்று எனது காதில் படும்படியே சத்தமாகச் சொன்னார். அவருக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் வீட்டிற்கு வந்தோம் என்று கூறி முடித்தார்.\nசாப்பாட்டை ஆக்க பொறுத்த நீங்க\nLabels: ச‌மூக‌ம், சிறுகதை, நகைச்சுவை, புனைவு\nதாய் மொழியாம் தமிழ் மொழியில் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில்...\nஎங்கள் ஊர் ஓணப்பந்தாட்டம்_யாருக்குத் தெரியும்\nவம்புக்கு இழுப்பது_இலக்கியம் யார் படைக்கிறார்கள்\nஇந்த மருத்துவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்\nடீசல் விலை பத்து ரூபாய்க்கு மேல் குறைவு\nடிரைவிங் லைசென்ஸ்_எதற்காக எட்டு போட வேண்டும்\nகல்லைத் தின்றாலும் செரிக்கிற வயசு\nஇப்பாடுகள் பட்டு_ஏதற்காக ஊருக்கு வரவேண்டும்\nடிரைவிங் லைசென்ஸ்_ஆணியே புடுங்க வேண்டாம்\nபிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுகுறி என்ற பேரூரில்... பிழைப்பு தேடி நாடோடியாய்..(சில காலங்கள் சென்னை, சிறிது காலம் ஹைதிராபாத், இப்போது அரபு நாடுகளில்...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puradsifm.com/2018/06/10/medical-newsss/", "date_download": "2018-06-19T08:13:31Z", "digest": "sha1:FUHVMS5RNLM4LQ4YCKS3AT5GDTFZ2SQF", "length": 18994, "nlines": 125, "source_domain": "puradsifm.com", "title": "அடிக்கடி மூட்டு வலி வருகிறதா.? இதோ தீர்வு ..! - Puradsifm", "raw_content": "\nஅடிக்கடி மூட்டு வலி வருகிறதா.\nஅடிக்கடி மூட்டு வலி வருகிறதா.\nவலியை அதிகப்படுத்தும் செயல்களை தவிர்த்து (உதாரணம்- பழுதூக்குதல்) ஓய்வாக இருந்தல். வலி ஏற்படும் இடத்தில் ஐஸ் கட்டிகளை வைக்கலாம். முதல் நாளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 நிமிடங்கள் வரை ஐஸ் கட்டிகளை வைக்கவும்.\nமுதல் நாளுக்குப்பின் குறைந்தது ஒரு நாளில் நான்கு முறையாவது இப்படி செய்ய வேண்டும்.\nகால் முட்டியினை முடிந்தவரை உயரமாக தூக்குவதனால் வீக்கங்களை குறைக்கலாம். மூட்டிகளின் கீழ் அல்லது இடையில் தலையணைகளை வைத்து உறங்கலாம்.\nசுடு தண்ணீரில் 2 கிராம் உலர்ந்த இஞ்சியை கலந்து குடித்தல் மற்றும் மோர் உட்கொள்ளுதல் கபம் மற்றும் வாதத்தைக் குறைக்கும். இது செரிமான சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, மூட்டு இணைப்புகளின் வீக்கத்தைக் குறைக்கிறது. சுரைக்காய் போன்று கொடியில் காய்க்கும் கசப்பு காய்கள், வாடாமல்லிகை இலைகள், வேப்பிலைகள், பாகற்காய், கோதுமையில் தயாரிக்கப்பட்ட சப்பாத்தியுடன் பார்லி சேர்த்த உணவு பொருள், ஸ்டார்ச் நீக்கப்பட்ட அரிசி சோறு, கொள்ளு, பியஸ் ஆகியவை உணவு பொருள்களில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பால், தயிர், பன்னீர், பாலாடையுடன் கூடிய கரும்புச் சாறு குறிப்பாக வெல்லம், சர்க்கரை, பருப்பு, மீன் மற்றும் நறுமணப் பொருள் கொண்ட பொருள்களை உட்கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி (வாரத்தில் 4 நாள்களுக்கு 30-லிருந்து 40 நிமிடம் வரை நடக்க வேண்டும்) செய்தல் அவசியம். தினசரி வாழ்க்கையில் யோகா மேற்கொள்ள வேண்டும். ஒரு மேசை கரண்டி டில் ஆயில், ஒரு மேசை கரண்டி மாட்டு நெய், அரை மேசை கரண்டி இஞ்சி சாறு, அரை மேசை கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு கரும்பு சாறு ஆகியவை சேர்ந்த கலவை வாதத்தைக் குறைக்க உதவுவதோடு, எலும்பு மூட்டு இணைப்பில் வீக்கத்தையும் குறைக்கிறது.\nஇதற்கு மாற்றாக வெதுவெதுப்பான பாலுடன் ஒரு மேசை கரண்டி விளக்கெண்ணெய் கலந்து இரவில் குடிப்பதால் அதிக செரிமானத்தையும், வாதத்தையும் குறைக்கலாம். 5 கிராம் இஞ்சி கூழுடன் கூடிய ரோஸ்ட், சீரகம், கல் உப்பு, கருப்பு உப்பு, உலர்ந்த இஞ்சி பவுடர் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றை வெண்ணெயுடன் சேர்த்து உட்கொள்ளுவதால் மூட்டு வலி மற்றும் முதுகு வலி ஆகியவற்றை வெகுவாகக் குறைக்கிறது.\nபோதுமான நெய் அல்லது எண்ணெய் சேர்த்து உணவு சமைக்கப்பட வேண்டும். பால், சோறு, மட்டன் சூப் மற்றும் இனிப்பு, புளிப்பு அல்லது உப்பு நிறைந்த சத்தான உணவுப் பொருள்களை உட்கொள்ள வேண்டும். மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.\nPrevious கர்ப்பிணி பெண்களுக்கு 7 வது மாதத்தில் வளைகாப்பு செய்வது ஏன்.. இதோ ஆச்சர்யபட வைக்கும் உண்மைகள்...\nNext பிறந்த நாள் வாழ்த்துகள் - டிலான் - லண்டன்\nபெண்களுக்கு அன்றாட நிறைய விடயங்கள் தேவைபடுகிறது இதோ சில மருத்துவ டிப்ஸ்..காதில் கம்மல் போடும் இடத்தில் புண் இருந்தால் கடுக்காய், மஞ்சள் அரைத்து பூசி வர விரைவில் புண் ஆறி விடும். தயிரை தலைக்குத் தேய்த்து ஊறிய பின் சீயக்காய் தூள்\nஇது போன்ற அறிகுறிகள் உங்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுங்கள்…\nசில விடயங்கள் எங்களுக்கு அன்றாடம் நடக்கும் ஆனால் நாம் கண்டுகொள்ள மாட்டோம் ஆனால் அது தான் ஆபத்து என்பது தெரிவதில்லை . உங்களுக்கு இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக வைத்தியரை நாடுங்கள். நரம்பு பாதிப்பு என்று வரும் போது, முதலில்\nமாம்பழத்தை உட்கொள்வது பல்வேறு மருத்துவ நலன்களை வழங்கும் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. மாம்பழம் என்றாலே நாவில் நீர் ஊறாதவர்கள் யாராவது உண்டா முக்கனியில் முதன்மையானதும் தேன் சுவை ஊட்டுவதும் மாங்கனியே. இந்தியாவில் ஆந்திரா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில்\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nகாதல் திருமணம். மூன்று மாதமாக முதலிரவுக்கு தடை.. யாருடன் திருமணம் . முதலிரவுக்கு தடை போட்டது யார் தெரியுமா..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\nபிரபல நகைச்சுவை நடிகை பாலியல் பலாத்காரம் செய்து கொலை..\nமரணபடுக்கையில் உயிர் பிரிய போகும் நொடியில் எம் கண்களுக்கு என்ன தெரியும் தெரியுமா.\nசல சல இரட்டை கிளவியும், தாய் கிளவியும்…பிக் பாஸ் 2 உண்மை நிலை..இதோ உங்களுக்காக …..\nசூப்பர் சிங்கர் ராஜலட்சுமி செய்த நெகிழ்ச்சி செயல் ..\nபாசும் பாலுடன் பூண்டு சேர்த்து கொதிக்க வைத்துக் குடியுங்கள். இந்த நோய்களில் இருந்து விடுதலை பெறுங்கள்…\nஇன்றைய நாளும் இன்றைய பலனும்…\nகனவுகளோடு கல்லூரிக்கு சென்ற இளைஞன் கல்லறைக்கு செல்லும் கொடுமை..\nசல சல இரட்டை கிளவியும், தாய் கிளவியும்…பிக் பாஸ் 2 உண்மை நிலை..இதோ உங்களுக்காக …..\nசூப்பர் சிங்கர் ராஜலட்சுமி செய்த நெகிழ்ச்சி செயல் ..\nபாசும் பாலுடன் பூண்டு சேர்த்து கொதிக்க வைத்துக் குடியுங்கள். இந்த நோய்களில் இருந்து விடுதலை பெறுங்கள்…\nஇன்றைய நாளும் இன்றைய பலனும்…\nகனவுகளோடு கல்லூரிக்கு சென்ற இளைஞன் கல்லறைக்கு செல்லும் கொடுமை..\nபெண்களே 30 வயதை நெருங்கி விட்டீர்களா.. முகத்தில் சுருக்கம் வரும். இதோ நொடியில் தீர்வு….\nபிரசவ வலி வருவதற்கான 6 அறிகுறிகள்… கண்டிப்பாக பகிருங்கள் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானதே…\nஆண்களுக்கு நொடியில் அழகாக அழகு டிப்ஸ்..\nஎந்த பிரிவு வந்தாலும் பெண்கள் தலையணையை பிரியாது கட்டிப் பிடிப்பது ஏன் தெரியுமா… ஒரு உண்மை தகவல் ….\nவீட்டில் இவை இருந்தால் போதும் வேறு எதுவும் தேவை இல்லை…\n பெண்கள் இப்படி அமர்ந்தால் இது தான் அர்த்தமாம்..\nபெண்களிடம் ஒரு யோனியும் இரண்டு மார்புகளும் தான் உள்ளது.. படித்து பாருங்கள். உங்கள் ஆண்மை அடங்கிவிடும்..\nகட்டிலில் குதிரை பலம் வேண்டுமா . இதோ வழி ..ஆண்களுக்கான பதிவு ..\nபிரசவ வலி வருவதற்கான 6 அறிகுறிகள்… கண்டிப்பாக பகிருங்கள் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானதே…\nதொப்பையை குறைக்க இதை மட்டும் செய்யுங்கள்.. அடடே இத்தனை நாள் தெரியாம போச்சே என்று ஆச்சர்ய படுவீர்கள்..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த மகன் பெற்ற தாய்க்கு செய்த கேவலமான செயல் …\nமுதல்முறையாக சன்னி லியோன் எடுக்கும் புதிய முயற்சி \nபாசும் பாலுடன் பூண்டு சேர்த்து கொதிக்க வைத்துக் குடியுங்கள். இந்த நோய்களில் இருந்து விடுதலை பெறுங்கள்…\nசீரகத்தை போல் தெய்வம் உள்ளதோ… அட ஆமாங்க சீரகத்தின் மகிமைகளை பாருங்கள்.. அட ஆமாங்க சீரகத்தின் மகிமைகளை பாருங்கள்..\nவெள்ளை படுதலுக்கு உடனடி தீர்வு இது தான்…\nபிஞ்சு கத்தரிக்காயை இப்படி செய்து சாப்பிடுங்கள்… அதன் பிறகு பாருங்கள் ஆச்சர்யத்தை…\nகொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த இதை சாப்பிடுங்கள் போதும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcause.blogspot.com/2009/07/blog-post.html", "date_download": "2018-06-19T08:33:32Z", "digest": "sha1:RXND4NUKZKMS5JG3JKTC54YML4VZBBW3", "length": 32136, "nlines": 243, "source_domain": "tamilcause.blogspot.com", "title": "தமிழின் குரல்: துவாரகா &, சார்லஸ் ஆன்டணி – இறுதி நிமிடங்கள்", "raw_content": "\n\"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்\" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.\nவிடுதலை என்பது ஆயிரம் கொலைகளைச் செய்பவன் பெற்றுத் தருவதல்ல; ஆயிரம் உயிர்களைக் காப்பற்ற வல்லவன் பெற்றுத் தருவதே உண்மையான விடுதலை.\nதுவாரகா &, சார்லஸ் ஆன்டணி – இறுதி நிமிடங்கள்\nகாரணம் எதுவும் கூறாமல் காலம் சில களங்களை தன் போக்கில் உருவாக்கிவிட்டுப் போகிறது. இரு கட்டுரைகளோடு நிறைவுற்றிருக்க வேண்டிய இத்தொடர் முப்பது இதழ்கள் கடந்தும் வளர்கிறது. உள்ளபடியே, உண்மையான உணர்வாளர்களின் திருப்பள்ளியாகவும், பொய்மைகளை எதிர்கொள்ளும் போர்க்களமாகவும் தன்னையே தருவித்து நக்கீரன், தகர்ந்துபோன தமிழர் நம்பிக்கைகள் முற்றிலுமாய் பட்டுப் போகாமல் உயிர்நீர் ஊற்றி வருகிறதென்பதே உண்மை.\nமுல்லைத்தீவு வெற்றிக்குப்பின் தறிகெட்டு ஆடிய சிங்களப் பேரினவாதத்தின் இரைச்சல் எதிர்பார்த்ததை விட வேகமாகவே சுரத்து குறைந்துவிட்டதாக கொழும் பிலிருந்து வரும் நம்பகமான செய்திகள் கூறுகின்றன. விடுதலைப்புலிகள் வெற்றிகளின் உச்சத்தில் நின்ற நாட்களில் கூட இல்லாத “தமிழ் இனப் பேரெழுச்சி’ உலகெங்கும் கண்ணுக்குப் புலப்படாத மின் ஆற்றல் போல் உருவாகி வருகிறது. யதார்த்தத்தில் எவரும் அறி விக்காமலேயே ஐந்தாவது ஈழப்போர் ஆரம்பித்து விட்டது. மகாத்மா காந்தியும், நெல்சன் மண்டேலாவும் வென்றது உண்மையென்றால் இந்தப் போர் தமிழ் ஈழம் காணாமல் ஓயாது. ஆனால் தமிழரிடையே இன்று எழுந்துள்ள இவ்வுணர்வெழுச்சியை மழுங்கடிக்கும் அழுக்கான திரைமறைவு செய்மதி யுத்தமொன்றை இலங்கை அரசு தொடங்கியுள்ளது.\nஇந்த யுத்தத்திற்கு மும்முனை இலக்குகள். ஒன்று தமிழர்களுக்குள் -குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குள் பிளவுகளை கூர்மைப்படுத்துவது, இரண்டாவது உளப்பரப்பில் தமிழீழ விடுதலைப் போராட்டம் மீது தமிழ் மக்கள் வனைந்திருக்கும் பெருமதிப்பை குலைத்து தமிழ் தேசிய உணர்வெழுச்சியை பலவீனப்படுத்துவது. மூன்றாவது மரண முகாம்களில் வாடும் மூன்று லட்சம் அப்பாவித் தமிழர் மீதான நமது கூர்த்த கவனத்தையும், இன அழித்தல் குற்றச்சாட்டில் நாம் செலுத்தும் உறுதியான செயற்பாட்டையும் திசை திருப்புவது.\n“பிரபாகரன் பொட்டு அம்மானால் சுட்டுக் கொல்லப்பட்டாரா’ “பொட்டு அம்மான் ராணுவப் பிடியில் இருக்கிறார்’, “பிரபாகரன் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப் பட்டு கோடாரியால் தலையில் வெட்டப் பட்டார்’ பிரபாகரனது கண்களுக்கு முன் அவரது அன்பு மகன் சார்லஸ் ஆன்டணி கொடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்” என்றெல்லாம் வரத் தொடங்கியிருக்கிற செய்திகள் இந்த அழுக்கு யுத்தத்தின் அருவருப்பான உத்திகள்.\nவேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது இருப்பினை குறித்து விவாதித்த காலத்தை நாம் கடந்து விட்டோம். அதைச்சுற்றிய கேள்வி களுக்கான பதிலை காலம் எப்போது வேண்டுமானாலும் தரட்டும். நமது இலட்சியமோ தலைவனோடு களமாடிய ஆயிரமாயிரம் தியாகக் கண்மணிகளின் கனவான தமிழீழம். அத்தோடு இன அழித்தல் செய்த பாவிகளுக்கு நாம் வழங்க வேண்டிய நீதி. இவைதான் இன்றைய கருத்தாகவும், கவனமாகவும் இருத்தல் வேண்டும்.\n2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை சந்தித்தபோது, “”உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா” எனக் கேட்டேன். இக் கேள்விக்குப் பதில் சொன்னபோது இனம் புரியாததோர் சாந்தம் அவர் முகத்தில் படர்ந்ததை இப்போதும் என்னால் நினைவுபடுத்த முடிகிறது. “”அதற்குரிய வயதாகிறபோது அம்முடிவை அவர்களே எடுப்பார்கள்” என்று கூறிய அவர், “”உண்மையில் இயக்கத்தின் எல்லா போராளிகளையும் என் சொந்த பிள்ளைகளைப் போலவே நான் உணர்ந்து நடத்தி வருகிறேன். போராளிகளுக்கும், என் பிள்ளைகளுக்குமிடையே நான் எவ்வித வேறுபாட்டையும் பார்ப்பதில்லை” என்றார். உள்ளுணர்வுக்குப் பிடிபடும் தூயதோர் நேர்மை அவர் பதில் கூறுகையிலேயே என் மனதில் பதிந்ததை இன்றும் மறவாது பாதுகாத்து வைத்துள்ளேன்.\nஅவரது அன்பு மகன் 24 வயதே ஆன சார்லஸ் ஆன்டணி மே 18-ந் தேதியன்று களத்தில் வீரமரணம் அடைந்தார். மகள் துவாரகா வெளி நாட்டிற்கு பாதுகாப்பாக சென்று விட்டதாகத்தான் முதலில் செய்திகள் வந்தன. அண்மையில் கிடைத்துள்ள செய்திகளின்படி, 22 வயதே ஆன அவரது ஆசை மகள் துவாரகாவும் அதே மே-18-ம் தேதியன்று களத்தில் வீர மரணம் அடைந்த சூழலை அறிந்த போது வேதனையில் விம்முவதா, பெருமிதத்தில் சிலிர்ப்பதா என்று தெரியாமல் தவித்து நின்றேன்.\nசார்லஸ் ஆன்டணி என தன் முதல் குழந்தைக்கு பிரபாகரன் பெயர் சூட்ட காரணங்கள் உண்டு. 1983 ஏப்ரல் வரை இந்தியாவில் பிரபா கரனோடு இருந்த அவரின் நம்பிக் கைக்கும் நேசத்திற்குமுரிய மூத்த போராளி சார்லஸ் ஆன்டணி. இந்தியாவிலிருந்து தமிழீழம் திரும்பிய பின் ராணுவத்துடன் நடந்த மோதலில் சார்லஸுக்கு காலில் குண்டடி பட்டுவிடுகிறது. தப்பி ஓட முடியாத நிலை. அது புலிகளிடம் ஆயுதங்கள் அதிகமாக இல்லாத காலம். தன் சக போராளி களிடம் “”என்னை சுட்டுக்கொன்றுவிட்டு ஆயுதத்தைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்லுங்கள்” என ஓர் தளபதியாக உத்தரவிட்டு வீரமரணம் தழுவிய நாயகன் சார்லஸ் ஆன்டணி. அவனது நினைவாகவே தன் மகனுக்கும் அப்பெயரை சூட்டினார் பிரபாகரன்.\nதலைவனின் மகனென்று ஒருபோதும் தன்னை காட்டிக் கொள்ளாத குழந்தை சார்லஸ் ஆன்டணி. படித்தது யாழ்ப்பாணம் செயிண்ட் ஜான்ஸ் பள்ளியில். படிப்பில் படு கெட்டிக் காரன், பண்பில் அப்படியொரு பணிவும் சாந்தமும் உடையவன் என கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் பலரிடத்தும் சிலாகித்ததாகக் கேட்டிருக்கிறேன். வருவதும் போவதும் எவருக்கும் பெரிதாகத் தெரியாமல் யாழ்ப்பாணத்தின் ஒரு சாதாரண மாணவனாகவே சார்லஸ் ஆன்டனி அப்பள்ளியில் படித்திருக்கிறார். அவர் விமானம் ஓட்டக் கற்றுக் கொண்டதும் வன்னிக் காடுகளில் தானேயன்றி வெளிநாட்டில் அல்ல.\nஉண்மையில் சார்லஸ் சண்டைக் களத்திற்குரிய பிள்ளையே அல்ல அது ஒரு சாக்லெட் குழந்தை என்றே அவரைப்பற்றி நான் உரையாடிய அத்தனை தளபதிகளும் கூறினர். தலைவரின் முதல்மகன் என்பதால் தளபதிமார் அத்தனை பேருக்கும் சார்லஸ் செல்லம். தலைவர் முகாமில் இருக்கிறவரை பயிற்சிகளில் ஈடுபடுத்திவிட்டு தலைவர் வாகனத்தில் ஏறியதுமே “நீ போய் படுத்துக்கோ தம்பி’ என்று அனுப்பிவைக்கும் தளபதிமார் தான் சார்லசுக்கு அதிகம். எவரையும் காயப்படுத்தாத, எவரிடமும் ஆணவமோ அதிகாரமோ காட்டாத, எல்லோரிடத்தும் “அப்பா, மாமா, அண்ணே… என்று குழைந்து திரியும் குழந்தை என்றே நான் பேசிய அத்தனைபேரும் சார்லஸை கொண்டாடினார்கள்.\nதுவாரகா அமைதியான பிள்ளை. தெய்வீக ரோஜாபோல் எப்போதும் கள்ளமில்லா வெள்ளை முகம். “எனது தேவதை இந்தப் பிள்ளை’ என கடவுளே கனிந்துருகக்கூடிய அன்புள்ளம் கொண்ட அருட்கொழுந்து துவாரகா என்கிறார்கள். அயர்லாந்து டப்ளின் நகரில் மருத்துவ பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு, அங்கே தங்கி விடாமல் தமிழீழ மண்ணுக்குத் திரும்பி “மாலதி படையணி’யில் நின்று களமாடியது. முல்லைத்தீவு இறுதி முற்றுகையின்போதும் கலங்காத காரிகையாய் அதே மாலதிப் படையணியில் முன்னணிப் போராளியாய் நின்று களமாடிய என் இனத்தின் காவியம் துவாரகா. எழுதும்போதே கண்கள் பனிக்கின்றன. எங்கள் ப்ரியமான சிறு தெய்வங்களில் ஒன்றாகிவிட்ட துவாரகா… எவருக்கும் தெரியாமல் வன்னிக் காடுகளுக்குள் பூக்கள் மலரும் காலம்வரை… முல்லைத்தீவு கடல்வெளியில் மௌனமாய் காற்றுவீசும் காலம்வரை உன் நினைவுகளும் உயிராய்… உணர்வாய் அவற்றையும் கடந்த தெய்வீகத் தேடலாய் எம்மிடையே நிற்கும்.\nஉண்மையில் கிளிநொச்சி விழுந்தபின் சார்லஸ் சிறப்பு அதிரடிப் பிரிவொன்றின் அங்கமாய் புலமொட்டை காட்டுப் பகுதிக்குள்தான் நகர்ந்து நின்றிருக்கிறார். ஆனால் முல்லைத்தீவு முற்றுகை இறுகிக்கொண்டே வர, விடுதலைப் போராட்டம் பாதுகாக்கப்படவேண்டுமென்றால் தலைவர் களத்தைவிட்டு அகலவேண்டுமென்று தளபதியர்கள் முடிவெடுத்தபோது அதை ஏற்க மறுத்தார் பிரபாகரன். என்னை நம்பி வந்த மக்களையும் போராளிகளையும் விட்டுவிட்டு நகரமாட்டேன் என்பதில் பிடிவாதமாயிருந்திருந்திருக்கிறார்.\nஆனால் அகன்றே தீரவேண்டுமென தளபதியர்கள் வற்புறுத்தியபோது சார்லஸ் காட்டுக்குள் நிற்கிறான்.\n“”தன்னையும் மகனையும் காப் பாற்றிக்கொண்டு “போராளிகளையும் மக்க ளையும் அழிவுக்குக் கொடுத்தான்’ என்ற வரலாற்றுப் பழி என்னைச் சேரவிடமாட்டேன்” என்றிருக்கிறார். “”அப்படியானால் சார்லஸை களத்திற்கு அழைத்து வருகிறோம்” என்று தளபதியர் உறுதி கூறிய பின்னரே முல்லைத்தீவை விட்டு அகலும் முடிவினை பரிசீலிப்பதற்கு ஒத்துக்கொண்டிருக்கிறார் பிரபாகரன். எளிய மொழியில் சொல்வதானால் விடுதலைப் போராட்டத்தை பாதுகாக்க வேண்டி தந்தையிடமே அவரது அன்பு மகனின் உயிரை தளபதியர் விலைபேசினார்கள் என்பதே உண்மை. தமிழுலகே, இப்படியோர் அப்பழுக்கில்லா உன்னதம் உலகில் வேறெந்த விடுதலை இயக்கமும் கண்டிருக்க வில்லையென உரத்துச் சொல், மதர்ப்புடன் பெருமிதம் கொள்.\nமே 18. அதிகாலை 2 மணிக்கு முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் இறுதி யுத்தம் தொடங்கியது. சிறப்பு படையணியில் சார்லஸும், மாலதி படையணியில் துவாரகாவும் நின்று களமாடினார்கள்.\nகாலை 10 மணியளவில் சார்லஸும் 10.40 மணியளவில் துவாரகாவும் வீரமரணம் தழுவினர். 12 மணியளவில் செயற்கைக்கோள் தொலைபேசியில் தனக்கு நம்பிக்கையான ஒருவரிடம் பேசிய பிரபாகரன், “”என்ட ரெண்டு பிள்ளையளையும் தமிழீழ மண்ணுக்காய் கொடுத்திட் டேனப்பா…” என்றிருக்கிறார்.\nவிடுதலைக்காய் வீட்டுக்கொரு பிள்ளையைத் தாருங்கள் என்று வேண்டிய தலைவன், தனது பிள்ளைகள் இரண்டை தியாக வேள்விக்குத் தந்த வரலாறு புனிதமாய், காவியமாய், வேதமாய், எமது வரலாற்றின் முடிவிலா காலங்களுக்கும் உயிர்த்துடிப்புடனும் தலைமுறைகள் மெய்சிலிர்க்கும் ஆன்மீகப் பரவசமாயும் தொடரும்.\nமோடன் நரகலை மிதித்தால் மூன்றிடத்தில் சேதம் என்று யாழ்ப்பானத் தமிழர்கள் சொல்வார்கள். அதுக்கும் இதுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. முட்டாளே ஆகவேண்டிய ஈழப் பிரச்சனைகள் இன்னமும் எத்தனையோ உள்ளன. அதற்குள் பொய் மேல் பொய் சொல்லி குட்டையைக் குளப்பாதே காய்கள் அமைதியாக நகர்கின்றன. பணத்திற்காய் மாரடிக்கும் உன் போன்ற தெருப்பொறுக்கி நாய்கள் குட்டையைக் குளப்பி விடுவீர்களோ எனப் பயமாக இருக்கிறது. உணக்குப் பணம் வேண்டுமாயின் பிச்சை எடு. ஈழத்தமிழர்களின் உணர்வுகளுடன் விளையாடாதே\nஉங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.\nபொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அது உலகத்து\nமுஸ்லிம் பெண்கள் பற்றிப் பெரியார்\nபல்லவர்களின் சிங்கக்கொடியை சிங்களவர்கள் திருடிய வரலாறு.\nகாணொளி: தமிழ் தந்து, தமிழ் வளர்த்த சித்தர்கள் பூமி\nதமிழ் தந்து, தமிழ் வளர்த்த சித்தர்கள் பூமி\nஒரு நேர உணவைக் கைவிட்டு துன்பத்திலுள்ள கெயிட்டி மக்களுக்கு உதவுங்கள்\nஇனிய தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.\nWish y'all Happy Pongal'o pongal. துன்பங்கள் பொங்கிவரினும் நன்றி மறவோம்.\nமாவீரர் சுமந்த கனவு: மறப்போமா நாங்களே\nஈழத்துப் புராதன பஞ்ச ஈஸ்வரர் கோவில்கள்\n எதிர்காலச் சந்ததியின் இருப்புக்காக வரலாற்றை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் இல்லையேல் எங்கள் இனத்தை சொந்த மண்ணிலேயே வந்தேறு குடிகளாக கயவர்களின் வரலாறு பதிவு செய்து கொள்ளும்.\nஉத்தியோக பூர்வ விடுதலைப் புலிகளின் 2009 மாவீரர்தின உரைக்கு இங்கே அழுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2017/05/19/72098.html", "date_download": "2018-06-19T08:52:50Z", "digest": "sha1:AZPX3IM6RLDECV2DBESJGFICZCBYFZ2M", "length": 22916, "nlines": 171, "source_domain": "www.thinaboomi.com", "title": "நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அனைவரும் உயர்கல்வி படிக்க வேண்டும் விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன் பேச்சு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாவிரி விவகாரத்தில் துரோகம் செய்தது தி.மு.க.வும், கருணாநிதியும்தான் மயிலாடுதுறை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கடும் தாக்கு\nஇந்தியாவின் பொருளாதார வளா்ச்சி பல ஆண்டுகளுக்கு தொடரும்: ஜெட்லி\nநைஜீரியாவில் தற்கொலைப்படையினரின் குண்டுவெடிப்பில் 31 பேர் பரிதாப பலி\nநாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அனைவரும் உயர்கல்வி படிக்க வேண்டும் விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன் பேச்சு\nவெள்ளிக்கிழமை, 19 மே 2017 வேலூர்\nநாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அனைவரும் உயர்கல்வி படிக்க வேண்டும் விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன் பேச்சு. அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளையில் ஆயுள்கால உறுப்பினர்களுக்கான புரவலர் திட்டத்தினை அபிராமி குருப்ஸ் சேர்மன் அபிராமி ராமநாதன் தொடங்கி வைத்து ஏழை குடும்பத்தின் பிள்ளைகள் உயர்கல்வி கற்க அறக்கட்டளை மூலமாக 911 பேருக்கு ரூ.58 லட்சம் கல்வி உதவி தொகையாக வழங்கினார். மேல்நிலைக்கல்வி (+2) முடித்து குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக உயர்கல்வியில் சேர முடியாதவர்களை நிதி உதவி வழங்கி ஏதாவது ஒரு கல்லூரியில் சேர்த்துவிட விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதனை தலைவராக கொண்டு 2012 ம் ஆண்டில் வேலூர் மாவட்டத்தில் அனைவருக்கு உயர்கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளை மூலமாக மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல் மற்றும் அறக்கட்டளை புரவலர் சேர்ப்பு தொடக்க விழா வேலூரில் உள்ள ரங்காலயா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை அறக்கடடளை உறுப்பினர் மயிலாம்பிகை குமரகுரு வரவேற்றார்.\nஅறக்கட்டளை பணிகள் பற்றி பொருளாளர் கே.ஜவுரிலால், புலவர் பதுமனார், நிதிக்குழு தலைவர் டார்லிங் வெங்டசுப்பு ஆகியோர் விளக்கி கூறினார்கள். நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவரும் விஐடி பல்கலைக் கழகத்தின் வேந்தருமான டாக்டர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்து பேசியதாவது: 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலமாக வேலூர் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தில் உள்ள மலைவாழ் குடும்ப பிள்ளைகள் என கடந்த ஐந்து ஆண்டுகளில் 2,890 பேர் ரூ.3.16 கோடி கல்வி உதவி பெற்று தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் உயர்கல்வி பயின்று வருகின்றனர். இதில் மாணவிகள் 66 சதவிதம் ஆவார்கள். இவர்களில் 78 சதவிதம் பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆவார்கள். பெண்கள் கல்வி பயின்றால் சமுதாயம் மேம்படும் குடும்பம் மேம்படும் எனவே பெண்களுக்கு கல்வி வழங்குவது அவசியம். நமது முன்னோர்கள் முதற்கொண்டு கல்வியின் பெருமைகளை பற்றி கூறி வருகின்றனர். இந்தியநாடு இளைஞர்களை கொண்டநாடு 127 கோடி ஜனத்தொகை கொண்ட நம்நாட்டில் 50 சதவிதம் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். இவர்களை முழுமையாக நாம் பயன்படுத்தினால் உலகையே நம்மால் வெல்ல முடியும் அதற்கு கல்வி முக்கியம் அதுவும் தரமான உயர்கல்வி அவசியம். நம்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி எல்லாவற்றையும் நம்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி கூடாது என்பதற்காக மேக் இன் இந்தியா திட்டத்தை கொண்டுவந்துள்ளார். அதனை எப்படி செய்ய முடியும் என்றால் ஆராய்ச்சி கல்வி அதற்கு உதவியாக இருக்கும். நாட்டில்30 சதவிதம் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளதாக ஆய்வு தெரிவிக்கின்றது. இவர்களை மேலே கொண்டுவர வேண்டும். நாட்டில் உயர்கல்வி படிக்க தகுதியுள்ள14 கோடி பேர்களில்3.50 கோடி பேர்க்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கிறது.நாட்டில்700 பல்கலைக்கழகங்கள் 40,000 கல்லூரிகள் இருந்தும் அனைவருக்கும் உயர்கல்வி கிடைப்பதில்லை. எல்லோருக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் அதற்கான நடவடிக்கைகளைமத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். உயர்கல்வி ஒரு சிலருக்கு மட்டுமே இலவசமாக கிடைக்கிறது மற்றவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் அதை மாற்றதான் இந்த அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை.\nகல்வி என்பது மனிதனை முழு மனிதனாக மாற்றும் திறன் படைத்தது.ஒழுக்கம் கட்டுபாடு கற்றுதருவது. அத்தகைய கல்வி குறிப்பாக உயர்கல்விக்கான வாய்ப்பு உள்ள அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். இந்த அறக்கட்டளை மூலம் பயன் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது அதனால் அதிக நிதி தேவைபடுகிறது இதற்கு கொடையுள்ளம் கொண்டவர்கள் நிதி உதவி செய்ய வேண்டும் அறக்கட்டளைக்கு ஐந்தாயிரத்துக்கு மேல் நிதிவழங்கி புரவலராக சேரலாம் என்று பேசினார். நிகழ்ச்சியில் பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை மண்டல துணைப் பொது மேலாளர் ஏ.புவனேஸ்வரி கவுரவ விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: மனிதனுக்கு உணவு கொடுப்பதை விடகல்வி கொடுப்பது உயர்வானது என்று கூறுவார்கள் அதன்படி படிக்க தகுதியிருந்தும் பொருளாதார சூழ்நிலை காரணமாக அந்த வாய்ப்பு பெற முடியாதவர்களுக்கு அந்த வாய்ப்பை உருவாக்கி தரும் பணியை இந்த அறக்கட்டளை செய்து வருவது பாராட்டுக்குறியது. பாரத ஸ்டேட் வங்கி சமுதாய நலனுக்கான பணிகளை செய்து வருகிறது. அதன்படி இந்த அறக்கட்டளைக்கு தேவையான உதவியை பாரத ஸ்டேட் வங்கி மூலம் கிடைக்க ஆவன செய்யப்படும் என்றார். நிகழ்ச்சியில் சென்னை அபிராமி மெகா மால் சேர்மன் ரொட்டேரியன் அபிராமி ராமநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளையின் புரவலராக சேரும் திட்டத்தினை தொடங்கி வைத்து அறக்கட்டளை மூலமாக 911 மாணவ மாணவியர் உயர்கல்வி பயில கல்வி உதவி நிதியாக ரூ.58 லட்சம் வழங்கி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் அறக்கட்டளை டிரஸ்டிகள் முனைவர் ஜெயகரன் ஐசக் முன்னாள் எம்எல்ஏ லிங்கமுத்து ஆகியோர் பங்கேற்றனர். இதில் 40 க்கும் மேற்பட்டோர் ரூ.5 ஆயிரத்துக்கும் மேல் நிதி வழங்கி அறக்கட்டளை புரவலர்களாக பதிவு செய்தனர். முடிவில் அறக்கட்டளை திட்ட அலுவலர் முத்துவீரன் நன்றி கூறினார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கலாச்சாரம் இல்லாத நாடுதான் வேண்டும்: அமித்ஷா\nமுறுக்கிக் கொண்டு போன மாப்பிள்ளை மீண்டும் சட்டசபைக்கு வந்துள்ளார்: ஸ்டாலின் மீது அமைச்சர் ஜெயகுமார் தாக்கு\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nகேரளாவில் காவல் துறையில் ஆர்டர்லி முறை ஒழிக்கப்படும் - முதல்வர் பினராய் விஜயன் உத்தரவு\nமத்திய ஆசிரியர் தகுதி தேர்வை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் எழுதலாம் - மத்திய அமைச்சர் ஜவடேகர் உறுதி\nவிமானங்களில் இருப்பது போன்று ரயில்களிலும் நவீன கழிப்பறைகள் - அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி\nநடிகை அமலாபால் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்\nவீடியோ : பிக் பாஸ் சீசன் 2\nவீடியோ: மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாடு\nபுதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற வைகாசி விசாக திருவிழா தேரோட்டம்\nவீடியோ: புதுக்கோட்டை நாச்சி அம்மன் கோவில் பொங்கல் விழாவில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்\nவீடியோ: ஸ்டாலினால் தான் தமிழகத்திற்கு பெரிய ஆபத்து.. வேறு யாராலும் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nபிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்தால் பாராட்டுக்குரியதே திருச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nகாவிரி விவகாரத்தில் துரோகம் செய்தது தி.மு.க.வும், கருணாநிதியும்தான் மயிலாடுதுறை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கடும் தாக்கு\nசண்டை நிறுத்தத்தை நீட்டிக்க ஆப்கன் தலிபான்கள் மறுப்பு\nநைஜீரியாவில் தற்கொலைப்படையினரின் குண்டுவெடிப்பில் 31 பேர் பரிதாப பலி\nஜப்பானில் நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 ஆக பதிவு 3 பேர் பலி - 100-க்கும் மேற்பட்டோர் காயம்\nபெனால்டி கிக்கை தவற விட்டது வேதனையாக உள்ளது - அர்ஜென்டினா கேப்டன் கவலை\nபோராடி டிரா செய்த பிரேசில்: தொடர் வெற்றிக்கு தடைபோட்ட சுவிட்சர்லாந்து\nபெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனிமையில் பயிற்சி பெற்று வரும் டோனி\nஇந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமாம்\nபெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைவு\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-18-06-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_17_06_2018\n1மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு\n2காவிரி விவகாரத்தில் துரோகம் செய்தது தி.மு.க.வும், கருணாநிதியும்தான்\n3லண்டனில் இருந்து பிரான்சுக்கு ஓட்டம் பல பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி நாடு வி...\n418 எம்.எல்.ஏ.க்களை கட்சியில் சேர்த்து கொள்வதில் கருத்து வேறுபாடில்லை - அமைச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://eluthu.com/user/thirukkural-meaning/1062.php", "date_download": "2018-06-19T08:34:24Z", "digest": "sha1:42IIZLALN3STWZN4IAJDZIHKWN2RHQ4Z", "length": 6538, "nlines": 138, "source_domain": "eluthu.com", "title": "இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் | இரவச்சம் | திருக்குறள் (Thirukkural)", "raw_content": "\nதிருக்குறள் >> பொருட்பால் >> குடியியல்>>இரவச்சம் >> 1062\nஇரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் - இரவச்சம்\nஇரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து\nஉலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.\nபிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை இருந்தால், இந்த உலகைப் படைத்தவன் அங்கும் இங்கும் அலைந்து கெடுவானாக.\nதிருக்குறள் >> பொருட்பால் >> குடியியல்>>இரவச்சம் >> 1062\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nதிருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.\nஉடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா\nமுகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்\nஉரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kklingam.wordpress.com/photos/", "date_download": "2018-06-19T08:03:38Z", "digest": "sha1:HR52THB5ZFLGA2YRDPWUKADGQSYEGOE6", "length": 4203, "nlines": 83, "source_domain": "kklingam.wordpress.com", "title": "Photos | Kklingam's Blog", "raw_content": "\nஎனக்கு விருது கிடைத்ததை விமர்சிக்கிறார்கள் - பிரகாஷ்ராஜ்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nஎனக்கு விருது கிடைத்ததை விமர்சிக்கிறார்கள் – பிரகாஷ்ராஜ்\nமீண்டும் போலீஸ் அதிகாரியாக அர்ஜூன்\nபோலோ உலகக் கோப்பையில் ரஹ்மான் இசை நிகழ்ச்சி\nவிஜய்க்கு எதிராக கண்டன போஸ்டர்கள்\nவெற்றி தோல்வி என்னை பாதிக்காது – த்ரிஷா\nவெற்றி தோல்வி என்னை பாதிக்காது – த்ரிஷா\nபொன்னம்பலம் தலைகாட்டும் டிவி தொடர்\nநிர்வாணமாக வேலை செய்யும் அலிசியா\nவிஜய்யுடன் மல்லுகட்டும் தனுஷ் -காய் நகர்த்தும் ரஜினி\nஒரு பாடலும் இருபது பாடகர்களும்\nவிக்னேஸ்வரன் மூலம் 13வது திருத்தம் குறித்து சர்வதேசத்திற்கு எடுத்துரைப்போம்: சுரேஷ் பிரேமச்சந்திரன்\nதிருமலை மாவட்டத்தில் கடத்தப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு படையினர் எச்சரிக்கை\nபலாத்காரமாக யாழ். பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிக்க இராணுவம் திட்டம்\nவெள்ளத்தில் மிதக்கும் கண்ணிவெடிகள் மீட்பு வவுனியாவில் அவசர நிலைமை பிரகடனம்\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/who-is-competitor-ilaiyaraaja-047636.html", "date_download": "2018-06-19T08:19:08Z", "digest": "sha1:HVG4NG4OV3TTTGPAQC3LMB54KDMLSMY7", "length": 21829, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இளையராஜாவுக்கு யார் போட்டி? | Who is competitor to Ilaiyaraaja? - Tamil Filmibeat", "raw_content": "\n» இளையராஜாவுக்கு யார் போட்டி\nதேரோட்டம் நடக்கும் சாலை என்றாலும் அதிலும் எல்லா வண்டிகளும் போகத்தானே செய்யும் இளையராஜா திரையிசையமைப்பில் கொடிகட்டிப் பறந்த காலத்திலும் அவரோடு போட்டி போட்டு இசையமைத்தவர்கள் இருந்தார்கள். சந்திரபோஸ், எஸ்.ஏ. இராஜ்குமார், மரகதமணி போன்றவர்கள் இசையமைத்த படங்கள் வெளிவந்தபோது, \"ராஜாவுக்குச் சரியான போட்டியாளர் வந்துவிட்டார், என்றுதான் அன்றைய இதழ்கள் எழுதின.\nஇளையராஜாவின் இளவல் கங்கை அமரனே இந்தப் பட்டியலில் வருகிறார். 'வாழ்வே மாயம்' படப்பாடல்கள் கங்கை அமரனுக்கு முத்தாய்ப்பாக அமைந்தன. \"எனக்கு இரண்டாம் வாழ்க்கை கொடுத்தவர் அமரன்தான்,\" என்று அப்படத்துக்குப் பாட்டெழுதிய வாலி நெகிழ்ந்து கூறுமளவுக்கு அப்பாடல்கள் வென்றன. கோழி கூவுது படத்தின் வெற்றியால்தான் கங்கை அமரன் ஓர் இயக்குநராகத் தொடர வேண்டியவர் ஆனார்.\nஅதே நேரத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்த படங்களும் வரிசையாக வந்தன. அந்த ஏழு நாட்கள், போக்கிரி ராஜா, கீழ்வானம் சிவக்கும் படப்பாடல்கள் விசுவநாதனைத் தொடர்ந்து அரியணையில் வீற்றிருக்கச் செய்தன. மெல்லிசை மன்னரை இளையராஜா முந்தியது எப்படி அதற்கு விடை பின்னணி இசைதான். இளையராஜா தம் காலத்தின் எல்லா இசையமைப்பாளர்களையும் தோற்கடித்த இடமும் அதுதான். ரகுமான் வரும் வரைக்கும் இளையராஜாவின் பின்னணி இசைக்கோப்பு நுட்பத்தோடு வேறு யாருமே போட்டி போடவில்லை. பாடல்கள் வழியாகவே போட்டியிட்டுக் கொண்டிருந்தனர்.\nஏவிஎம் நிறுவனம் அப்போது திரைப்படத் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபடத் தொடங்கியது. ஏவி மெய்யப்பனார் மறைவினால் சிறிது காலம் படத்தயாரிப்பிலிருந்து விலகியிருந்த அந்நிறுவனம் முரட்டுக்காளை, சகலகலா வல்லவன் என்னும் இரண்டு பெரிய படங்களின் வழியாக வணிகச் சந்தையை மிரட்டியது. அவ்விரண்டு படங்களும் 'பாத்திரக்கடைக்குள் மதயானை' புகுந்ததுபோல் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்தன. அதன் நாயகர்கள் ஐயந்திரிபில்லாமல் தம்மை முதன்மை நட்சத்திரங்களாக நிறுவிக்கொண்டனர். அவற்றுக்கு இசையமைத்தவர் இளையராஜாதான். அந்நிறுவனம் தொடர்ச்சியான படத்தயாரிப்பில் ஈடுபட்டபோது தமக்கென்று 'ஒரு நிலையக் கலைஞரை' அமர்த்திக்கொள்ள விரும்பியதும் தவறில்லைதான்.\nஏவிஎம் நிறுவனத்தைப் பொறுத்தவரையில் படத்தொடக்க நாளன்றே அப்படம் விற்கப்பட்டுவிடுமாம். அப்படி விற்கப்படும்போதே அப்படத்தின் வெளியீட்டு நாளையும் குறிப்பிட்டுவிடுவார்கள். எக்காரணத்தை முன்னிட்டும் வெளியீட்டு நாள் தவறாதிருப்பதுதான் அவர்களின் வணிக வெற்றி. அந்த வாய்மைதான் அவர்களுடைய விற்பேர் (Brand) நிலைத்திருக்க உதவியது. இசைக்கோப்பு, பாடல் பதிவு தொடர்பானவற்றுக்காக இளையராஜா போன்ற கடும்பணிக் கலைஞர் ஒருவரைச் சார்ந்திருத்தல் ஏவியெம் தரப்புக்கு இயலாமல் போயிருக்கலாம். எனவே, சந்திரபோஸ் ஏவியெம்மின் படங்களுக்குத் தொடர்ந்து இசைத்தார். மனிதன், சங்கர்குரு, பாட்டி சொல்லைத் தட்டாதே, வசந்தி போன்ற படங்களில் சந்திரபோஸ் நல்ல பெயரெடுத்தார். ஏவியெம் நிறுவனம் மும்முரமாகத் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது சந்திரபோசுக்குத் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைத்தன.\nதிடீரென்று பருவ ராகம் என்ற பெயரில் கன்னடப் படமொன்று மொழிமாற்றமடைந்து வந்தது. அப்படத்தின் கல்லூரிக் காதல் கும்மாளப் பாடல்கள் மாவட்டத் தலைநகர்களுக்கு இடையே ஓடும் பேருந்துகளில் அலறின. அதற்கு அம்சலேகா என்பவரின் இசை. அவரையே 'கொடி பறக்குது' என்னும் படத்துக்கு இசையமைக்க வைத்தார் பாரதிராஜா. 'சேலைகட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு...' பாடலை மறக்க முடியாதுதான். இசைப்பாட்டுக்குப் பன்முக ஈர்ப்பாற்றல் வேண்டும். அதைத் தருவதற்கு அம்சலேகா தவறிவிட்டார் என்றே சொல்லலாம். அதனால்தான் பாரதிராஜா பிணைக்கையெழுத்து போட்டும்கூட அம்சலேகாவால் இங்கு நிலைக்க முடியவில்லை.\nபாரதிராஜாவின் வாய்ப்பைப் பெற்ற இன்னோர் இசையமைப்பாளர் தேவேந்திரன். கச்சேரி ஒன்றில் 'கண்ணுக்குள் நூறு நிலவா ' பாடலைப் பாடி முடித்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் கூறினார்: \"தேவேந்திரன் அருமையான இசைக்கோப்பாளர். அவர் ஏன் வாய்ப்பின்றிப் போனார் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.\" மண்ணுக்குள் வைரம், வேதம் புதிது படப்பாடல்களால் தேவேந்திரன் நம்பிக்கை ஊட்டினார். ஏனோ அவரால் மேலும் தொடர முடியவில்லை.\n'சின்ன பூவே மெல்லப் பேசு' படம் வந்தபோதே எஸ்.ஏ. இராஜ்குமார் தமிழகமெங்கும் கேட்கப்பட்டார். அடுத்ததாய்ப் புது வசந்தம் வெளிவந்து வெற்றி பெற்றது. அவ்வெற்றிக்குப் பிறகு எஸ்.ஏ. இராஜ்குமார் இளையராஜாவுக்கு மாற்றாக முன்னிறுத்தப்பட்டார். புது வசந்தம் படத்தில் பாடல்கள் கச்சிதமான வடிவத்தில் அமைந்தன. படத்தின் வெற்றிக்கும் பாடல்களே காரணம். ஆனால், இராஜ்குமாருக்குத் தொடர்ச்சியாய்ப் படங்கள் வரவில்லை. எதிர்க்கடை போட இயன்ற அளவுக்கு அவரால் தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்ட முடியவில்லை.\nஇடையிடையே டி. இராஜேந்தர் இசையமைத்த படங்களும் வந்தபடியிருந்தன. டி. இராஜேந்தர் தம் படங்களுக்கு இசையமைத்தோடு கூலிக்காரன் போன்ற பெரிய படங்களுக்கும் இசையமைத்தார். கூலிக்காரன் படப்பாடல்கள் ஒலிக்காத இடமேயில்லை. இவற்றுக்கு நடுவில் ஆபாவாணன் குழுவினரை முன்னொற்றிய திரைப்படக் கல்லூரி மாணவர்களின் படங்களும் வந்தன. அவற்றுக்கு மனோஜ் கியான் என்னும் இரட்டையர் இசைத்தனர். ஊமை விழிகள் படப்பாடல்கள் கேட்டாரை மேலும் மேலும் கேட்க வைத்தன. தாய்நாடு, உழவன் மகன், செந்தூரப்பூவே, இணைந்த கைகள் போன்ற படங்களின் பாடல்கள் இன்றைக்கும் விரும்பிக் கேட்கப்படுகின்றன. செந்தூரப்பூவே திரைப்படத்தின் வெற்றியை இன்றைக்கு எந்தப் படத்தின் வெற்றியோடும் ஒப்பிட முடியுமா\nவிசு, இராம நாராயணன் படங்களுக்கு சங்கர் கணேஷ் இசையமைத்துக்கொண்டிருந்தார். அப்படங்களும் நட்டமில்லாமல் ஓடின. 'வண்ண விழியழகி வாசக் குழலழகி மதுரை மீனாட்சிதான்...' என்னும் பாடல் இராம நாராயணனின் ஆடிவெள்ளி திரைப்படத்தில் இடம்பெற்றது. அப்போதைய வெற்றிக் கணக்குகளின்படி ஆடிவெள்ளி திரைப்படம் கரகாட்டக்காரனுக்கு அடுத்ததாய்க் கருதத்தக்க வெற்றிப் படம். பெண்மணி அவள் கண்மணி திரைப்படத்தில் சங்கர் கணேஷின் பாடல்கள் அருமையாக அமைந்தன. 'எங்க சின்ன ராசா', 'ஊர்க்காவலன்' போன்ற பெரிய படங்களும் சங்கர் கணேஷ் இருப்பை நிறுவின.\nபிறகு தேவா, சௌந்தர்யன், பாலபாரதி, வித்யாசாகர் என்ற வரிசை தொடர்ந்து இரகுமான் வரை வந்தது. இளையராஜாவைப் போலவே இசையமைப்பது என்று தேவா தன் வழியை வகுத்துக்கொண்டபோது இளையராஜாவின் போட்டி இசையமைப்பாளர் என்ற ஒப்பீடு ஒழிந்தது. அவரை அணுகமுடியாது என்பதால் தமக்குக் கிடைத்த வாய்ப்பு என்று எல்லா இசையமைப்பாளர்களும் விளங்கிக்கொண்டனர். அவர் ஒரு மாமேதை என்று புகழும் இசையமைப்பாளர்கள் வரத்தொடங்கினர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிக் பாஸால் நான் இழந்தது என்ன தெரியுமா: உண்மையை சொன்ன ஓவியா #Oviya\nஅன்று இரட்டை ஆஸ்கர்... இன்று இரட்டை தேசிய விருது... ஏஆர் ரஹ்மான் சாதனை\nஇளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருதினை வழங்கினார் குடியரசுத் தலைவர்\nமக்களுக்காக என் பணியைத் தொடர்வேன்\nகைம்பெண் கதைகூறலில் துணிச்சலான முயற்சி - இன்று நீ நாளை நான்\nஆர்ஜே.. எழுத்தாளர்.. பல திறமையுடன் பிக்பாஸில் நுழைந்த வைஷ்ணவி\n முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டிற்குள் கால் பதித்த 'குட்டி' போட்டியாளர்\nபார்ப்பவர்களை எல்லாம் 'பிரதர்' என்று அழைத்து கடுப்பேற்றும் நடிகை\nபவர் மற்றும் நெட்டை நடிகரை கழட்டி விட்ட பிரபல ரியாலிட்டி ஷோ- வீடியோ\nபிக் பாஸ் 2 இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோக்கள் இதோ- வீடியோ\nபிக் பாஸ் 2வில் மும்தாஜ் கலந்துகொள்ள காரணம்- வீடியோ\nபிக் பாஸில் அனந்துக்காக நுழைந்த சூப்பர் சிங்கர் கூட்டம்- வீடியோ\nபிக் பாஸில் கலந்துகொள்வதற்காக காரணத்தை போட்டுடைத்த கமல்- வீடியோ\nபப்லிசிட்டிக்காக பிக் பாஸில் வந்து குவிந்த பிரபலங்கள் யார் யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-06-19T08:58:12Z", "digest": "sha1:FMUUMMZI7BTHSPHXOUYZNNGOK7O7CQL5", "length": 6687, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடலட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகடலட்டை அல்லது கடல் அட்டைகள் என்பன உலகில் எல்லாக் கடல்களிலும் காணப்படும் எகினோடேர்மேற்றா என்ற விலங்கு கணத்தினைச் சேர்ந்தவை.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மே 2016, 07:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://baski-reviews.blogspot.com/2013/09/", "date_download": "2018-06-19T08:34:51Z", "digest": "sha1:VY6IXMOBLSYWJZLFR2WADG6WOBZ4NFCO", "length": 10573, "nlines": 73, "source_domain": "baski-reviews.blogspot.com", "title": "வாசகர் அனுபவம்: September 2013", "raw_content": "\nஞானமடைதல் என்ற புதிர் - பாகம் 1\nஇருபதாம் நூற்றாண்டில், இந்தியாவிலிருந்து தோன்றிய மகத்தான தத்துவ ஞானிகளுள் ஜே கிருஷ்ணமூர்த்தியும் (ஜேகே), யு ஜி கிருஷ்ணமூர்த்தியும் (யுஜி) அடக்கம். ஜேகே உலகப்பிரசத்தியானவர்; யுஜியை அறிந்தவர்கள் சிலரே. பெயரை மீறி, இருவருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இருவரும் சமகாலத்தவர்கள். தங்கள் தத்துவ விளக்கங்களில் மரபை உடைத்தெறிந்தவர்கள். ‘உலகை மீட்க வந்த மீட்பர்’ எனத் தத்துவ உலகம் ஜேகே-யை கொண்டாடிய போது, ‘முதலில் இந்த உலகை மீட்பர்களிடமிருந்து (ஜேகே உள்பட) மீட்க வேண்டும்’ என்று சொன்னவர் யுஜி.\n===> தொடர்ந்து படிக்க ==>\nLabels: Choiceless Awareness, ஞானமடைதல் என்ற புதிர், யு ஜி கிருஷ்ணமூர்த்தி, ஜே கிருஷ்ணமூர்த்தி\nஇந்தப் புத்தகம் அழகிய பெரியவன் எழுதிய இருபத்தி இரண்டு கட்டுரைகளின் தொகுப்பு. நேரடி அனுபவத்தைப் பின்புலமாகக் கொண்ட இந்தக் கட்டுரைகளில் பல உங்களை, சட்டென்று நிமிர்ந்து உட்கார வைக்கும். கட்டுரைகளில் பெரும்பாலானவை கல்வியைப் பற்றியும், சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றியும் பேசுபவை.\n===> தொடர்ந்து படிக்க ==>\nஞானமடைதல் என்ற புதிர் - பாகம் 1\n'puyalile oru thoni' A. Muthulingam Aathiyoor Avathaani Saritham aayishaa asokamithiran Azhagiya Periyavan azhintha piragu BaalaKaandam இலட்சுமணப்பெருமாள் Barathiar book review C.S. Chellappa chandra babu charu Chinua Achebe Choiceless Awareness cruz DD Kosaambi DD Kosambi Devadevan Education Education. environment ettuththikkum matha yaanai Give Eat and Live; Thomas Pruiksma Hepsipaa Jesudhaasan How Children Learn imayam Indira Paarthasarathi J. Krishnamurthy jeyamohan jo boaler John Holt Judy Willis Kaalkal kaaval kottam kadalpuraththil kanneeraip pin thodarthal kanneeral kappom ki.raa kizhakku publications korkai Krishna Krishna kullachchiththan Lakshmana Perumal Maanudam Vellum malavi manasarover marappaachchi math education Mathorubagan maththagam nagarajan Neurology Pandaia Indhia thoguppu Pandaiya Indhiya - Part 4 Pandaiya Indhiya - Part 1 Pandaiya Indhiya - Part 2 Perugum Vetkai Perumal Murugan peththavan Pondicherry Pondicherry பாண்டிச்சேரி Prabanjan Pramil Puducheri Puththam Veedu R. Abilash review reyinees aiyar theru S. ramakrishnan S.Sampath saa.kanthasaamy saayaavanam sahitya academy Seshaiyangaar shivaram Karanth Short Stories singaaram Sooriyan thagiththa Niram Sukumaran sundara ramasamy Tamil Magan tamil novel Teaching thamarai pooththa thadagam theeraakkaadhali Theodore Baskaran Things Fall Apart Think on these things Tholai kadal uma maheswari upa paandavam Urupasi V.Subbia vaa.raa. வ. ரா Vaadivaasal vaanam vasappadum vanna nilavan vettuppuli novel vishnupuram Wellington yaamam yuvan அ.முத்துலிங்கம் அசோகமித்திரன் அம்பேத்கர் அழகிய பெரியவன் அழிந்த பிறகு ஆதியூர் அவதானி சரிதம் ஆயிஷா ஆர். அபிலாஷ் ஆர். அபிலாஷ் ஆளுக்கொரு கிணறு இடைவெளி இட்டு உண்டு இரும் இந்திரா பார்த்தசாரதி இமையம் இயற்கை இன்றிரவு நிலவின் கீழ் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உப பாண்டவம் உமா மகேஸ்வரி உறுபசி எட்டுத்திக்கும் மதயானை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சம்பத் ஒரு புளியமரத்தின் கதை கடல்புரத்தில் கணிதக் கல்வி கண்ணீரால் காப்போம் கண்ணீரைப் பின் தொடர்தல் கல்வி கவிதை மொழிபெயர்ப்பு கவிதைகள் கழனியூரன் கற்பித்தல் கால்கள் காவல் கோட்டம் கானல் வரி தமிழ்நதி கி. ராசநாராயணன் கி.ரா கி. ராஜநாராயணன் கிருஷ்ணா கிருஷ்ணா கிழக்கு பதிப்பகம் குழந்தைகள் கற்கும் விதம் குள்ளச் சித்தன் கதை கொற்கை ச. மாடசாமி சந்திரபாபு சா.கந்தசாமி சாப்பாட்டுப் புராணம் சமஸ் Samas சாயாவனம் சாரு நிவேதிதா சி.சு. செல்லப்பா சிங்காரம் சிதைவுகள் சிவராம காரந்த் சினுவா அச்செபே சுகுமாரன் சுந்தர ராமசாமி சுற்றுச்சூழல் சூரியன் தகித்த நிறம் சேஷையங்கார் ஞானமடைதல் என்ற புதிர் டி.டி.கோசாம்பி தமிழாக்கம் தமிழ் நாவல் தமிழ் மகன் தாமரை பூத்த தடாகம் தியடோர் பாஸ்கரன் தீராக்காதலி தேவதேவன் கதைகள் தொலை கடல் நரம்பியல் நாட்டார் பாலியல் கதை பண்டைய இந்தியா : பண்பாடும் நாகரிகமும் பண்டைய இந்தியா தொகுப்பு பரிந்துரை பாண்டிச்சேரி பாபாசாகேப் அம்பேத்கர் பாரதியார் பாலகாண்டம் பிரபஞ்சன் பிரமிள் புத்தம் வீடு புயலிலே ஒரு தோணி பெத்தவன் பெருகும் வேட்கை பெருமாள் முருகன் பெருமாள் முருகன் Mathorubagan மதிப்புரை மத்தகம் மரப்பாச்சி மாதொருபாகன் மானசரோவர் மானுடம் வெல்லும் மொழிபெயர்ப்பு யதுகிரி அம்மாள் யாமம் யு ஜி கிருஷ்ணமூர்த்தி யுவன் சந்திரசேகர் ரெயினீஸ் ஐயர் தெரு வ. சுப்பையா வண்ணநிலவன் வாடிவாசல் வானம் வசப்படும் விஷ்ணுபுரம் வெட்டுப்புலி வெல்லிங்டன் ஜான் ஹோல்ட் ஜி.நாகராஜன் ஜூடி வில்லிஸ் ஜெ. கிருஷ்ணமூர்த்தி ஜெயமோகன் ஜே கிருஷ்ணமூர்த்தி ஜோ போளர் ஜோ.டி.குருஸ் ஹெப்சிபா ஜேசுதாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://blog.zquad.in/2014/12/blog-post.html", "date_download": "2018-06-19T08:50:09Z", "digest": "sha1:ADOXCKEKHUT5I5SZSRQXCM6ANTQYV222", "length": 4677, "nlines": 91, "source_domain": "blog.zquad.in", "title": "படியுங்கள்! சுவையுங்கள்!!: படித்ததில் பிடித்தது - வாழ்க்கையில் வெற்றி பெறவும், பணம் சேர்க்கவும் விரும்பும் அனைவருமே", "raw_content": "\nசும்மா விளையாட்டா படிச்சத, பார்த்த, கேட்டத மற்றவர்களிடமும் இணையதளம் மூலம் பகீர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியது அதன் வெளிப்பாடுதான் இந்த வலைப்பூ\nபடித்ததில் பிடித்தது - வாழ்க்கையில் வெற்றி பெறவும், பணம் சேர்க்கவும் விரும்பும் அனைவருமே\nவாழ்க்கையில் வெற்றி பெறவும், பணம் சேர்க்கவும் விரும்பும் அனைவருமே\n- ஒவ்வொருநாளும் ஒவ்வொரு நிமிடமும் பாசிட்டிவ் நினைப்புகளுடனேயே வாழும் பழக்கத்தைக் கொண்டிருப்பது.\n- வருமானத்தில் எப்பாடு பட்டாவது 10 சதவிகிதத்தைச் சேமிக்கும் பழக்கத்தை உருவாக்குவது.\n- வெற்றிக்கான பழக்கவழக்கம் என்பது உணர்ச்சி வயப்படுதலையும், தறிகெட் டோடும் சிந்தனையையும் கட்டுப்படுத் துவது’’\nலால்பேட்டை மற்றும் சீர்காழி சொந்த ஊர் தற்போது இருப்பது சிங்கப்பூர்.\nஎனது ஆங்கில வளைத்தளம் Come Across சென்று பார்க்கவும்.\nதகவல் தொழில்நுட்ப செய்தி (3)\nநம் எல்லா கனவுகளும் நனவாகும் – நாம் அந்தக் கனவுகளை...\nபடித்ததில் பிடித்தது - வாழ்க்கையில் வெற்றி பெறவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://cinema.dinamalar.com/tamil-news/10853/cinema/Kollywood/Fans%20give%20mass%20hit%20for%20Vishwaroopam%20says.htm", "date_download": "2018-06-19T08:20:44Z", "digest": "sha1:XEQXPSWWH45HA2DCL47SGSELLDD2UUDH", "length": 17065, "nlines": 183, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நானே எதிர்பார்க்காத வெற்றி! ரசிகர்களுக்கு நன்றி! கமல் பேட்டி!!! - Fans give mass hit for Vishwaroopam says Kamal", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஅனுஷ்கா உடனான திருமண செய்தி : பிரபாஸ் பதில் | அஞ்சலிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லாத ஜெய் | விஷாலை வாழ்த்திய மகேஷ்பாபு | தனிமையை விரும்பும் த்ரிஷா | அஜித்தின் விவேகம் படைத்த புதிய சாதனை | பணத்துக்காக மோசமான படங்களில் நடித்தேன் : ராதிகா ஆப்தே | பிரதமர் மோடியை மீண்டும் சீண்டும் பிரகாஷ் ராஜ் | ஜூன் 21-ல் விஜய் தரும் பிறந்தநாள் ட்ரீட் | அருள்நிதியின் அடுத்த படம் | சுயநலத்தில் பொதுநலம் : கமல் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n8 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவிஸ்வரூபம் படத்திற்கு தானே எதிர்பார்க்காத அளவுக்கு வெற்றி கிடைத்திருப்பதாகவும், இந்த வெற்றியை தேடித்தந்த ரசிர்களுக்கு தான் என்றும் கடமைபட்டு இருப்பதாக கமல் கூறியுள்ளார். கமலின் விஸ்வரூபம் படம் தடைகள் பல கடந்து தமிழகத்தில் இன்று(பிப்.7) ரிலீஸாகியுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் கமல்ஹாசன். அப்போது அவர் பேசுகையில், விஸ்வரூபம் படத்திற்கு தடை ஏற்பட்டபோது எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய ரசிகர்கள் பலர் கசோலையாகவும், பணமாகவும், தங்களது வீட்டு சாவிகளையும் எனது இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்களின் அன்பு அளவிட முடியாதது. அவர்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.\nவிஸ்வரூபம் படத்திற்கு நானே எதிர்பாராத அளவுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சமூகத்தில் தனக்கு உள்ள கடமையை ரசிகர்கள் தமது அன்பால் புரிய வைத்துள்ளனர். சக கலைஞர்களின் பாராட்டு தம்மை புதிய உத்வேகத்துக்கு அழைத்து சென்றுள்ளது. தமிழகம் மட்டுமல்லாது பிறமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தை ரிலீஸ் செய்ய உதவிய தமிழக முதல்வருக்கும், ஊடக பங்காளிகளுக்கும், சக கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டும், இப்படத்தை அவர் பார்க்கவும் அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பியுள்ளேன்.\nஇந்த படத்திற்கு கிடைத்துள்ள விமர்சனங்களை பற்றி எனக்கு கவலையில்லை. பலர் இப்படத்தை பார்த்து என்னை பாராட்டியுள்ளனர். அந்த பாராட்டு ஒன்றே எனக்கு போதும். எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது, எனக்கு தெரிந்தது எல்லாம் சினிமா மட்டும் தான். கலைஞர்களை கலைஞர்களாக பாருங்கள், அவர்களை வளர விடுங்கள், விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்ட பிரச்னைகள் போன்று மீண்டும் எனது படங்களுக்கு இதுபோன்று பிரச்னை ஏற்பட்டால் நிச்சயமாக நான் இந்த நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று மீண்டும் ஒருமுறை கூறி கொள்கிறேன். டி.டி.எச். ரிலீஸ் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேசி முடிவெடுத்து விரைவில் அறிவிப்பேன்.\nவிஸ்வரூபம் படம் தொடர்பாக விஷாலுக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விஷயத்தில் தம்பி விஷாலுக்கு குரல் கொடுக்க நான் தயார். ஏற்கனவே சொன்னது தான். நான் எப்பவும் போல் அனைவருக்கும் அன்பை கொடுக்கிறேன். ஆனால் அவர்கள் திருப்பி அதே அன்பை நம் மீது காட்டுவார்கள் என்று எதிர்பார்க்ககூடாது.\nவிஸ்வரூபம் படத்தை தொடர்ந்து விஸ்வரூபம் பார்ட்-2 வர இருக்கிறது. அதனைத்தொடர்ந்து ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரிஆஸ்பன் தயாரிக்கும் ஒருபடத்திலும், பிறகு எனது நிறுவனத்திலேயே மூ என்று ஒரு படத்தையும் இயக்க உள்ளேன்.\nVishwaroopam Kamal விஸ்வரூபம் கமல்\nவிஸ்வரூபம் பார்த்தார் ரஜினி மஸ்கட்டில் மல்லுக்கட்டும் த்ரிஷா\nவிஸ்வரூபம் - தரமான படம் குடுத்த உங்களுக்கு நன்றி\nஎனக்கு அரசியல் தெரியாது - என்று சொல்லி விட்டு,(அரை வேக்காட்டாக) மார்க்சிஸ் தத்துவம் மற்றும் நாத்திகம் பேசியும், சமயங்களையும் (குறிப்பாக ஹிந்து) சமூகத்தையும் (குறிப்பாக பிராம்மண சமூகம்) தேவை இல்லாமல் ஏளனம் செய்தும், கலைஞர் முதல் ஜெயலலிதா வரை தேவைக்கு ஏற்றபடி ஆளும் கட்சியினரின் அடி வருடியும், சுய ஒழுக்கம்,நெறி என்று ஒன்றும் இல்லாமல் வாழ்ந்து பிழைக்கும் இவரை யார் வெறும் கலைஞன் என்று எடுத்துக்கொள்வது அரசியல்வாதிகளும் இது போல் தானே வாழ்கிறார்கள்\nஏடு கொண்டலு - chennai,இந்தியா\nகமல் அவர்களே, உங்கள் படத்தின் வெற்றிக்கு உங்கள் ரசிகர்கள் மட்டும் காரணமல்ல. உங்கள் பேச்சுரிமையை ஒரு கூட்டம், அரசின், நீதிமன்றத்தின் துணையுடன் பறித்ததனால் சினமுற்ற மற்றவரும் தான்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nஜாக்குலின் வீட்டை வடிவமைக்கும் ஷாருக்கான் மனைவி\nஹிந்தி படத்தில் கிரிக்கெட் வீரராக துல்கர் சல்மான்\nசாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா\nரன்வீர் சிங் - தீபிகா திருமணம் சுவிட்சர்லாந்திலா, இத்தாலியிலா\nராணுவ வீரர்கள், விவசாயிகள் குடும்பத்திற்கு அமிதாப்பச்சன் 2 கோடி உதவி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஅனுஷ்கா உடனான திருமண செய்தி : பிரபாஸ் பதில்\nஅஞ்சலிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லாத ஜெய்\nஅஜித்தின் விவேகம் படைத்த புதிய சாதனை\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதடைகளை கடந்து விஸ்வரூபம் ரிலீஸ்\nவிஸ்வரூபம் சினிமாவிற்கு ஏற்பட்டுள்ள கதி\nவிஸ்வரூபத்துக்கு தடைகோரி கிறிஸ்தவர் வழக்கு\nவிஸ்வரூபத்தை ரசிகர்களுக்கு காணிக்கை ஆக்குகிறேன் - கமல்ஹாசன்\nநடிகை : சனா அல்தாப்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் : அன்பு (புதியவர்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://devan.forumta.net/t7172-tamil-glossary-glossary", "date_download": "2018-06-19T08:29:03Z", "digest": "sha1:C3IMEOQCDWO4BKE6HPEG3SJOEBUDQJJU", "length": 18994, "nlines": 175, "source_domain": "devan.forumta.net", "title": "தமிழ் சட்டம் அருஞ்சொற்பொருள்/TAMIL GLOSSARY GLOSSARY", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nவெளிப்படுத்தின விசேஷத்தின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசிMon May 21, 2018 11:19 pmசார்லஸ் mcஅறிமுகம் வாட்ஸ்ஆப் க்ரூப் வீடியோ கால்Mon May 21, 2018 11:10 pmசார்லஸ் mcமூன்று வகையான பாகப்பிரிவினைகள்Sat May 05, 2018 10:22 amAdminகிறிஸ்தவ சட்டப்படி ... நிலம் சொத்து பாகபிரிவினைகள்Sat May 05, 2018 10:21 amAdminஎட்டு வகையான பட்டாக்கள் - சட்டம் தெளிவோம்.Sat May 05, 2018 10:14 amAdminஉன் சுக வாழ்வு துளிர்க்கிற காலம் வந்ததுSat Feb 24, 2018 11:16 amAdminதுர் உபதேசத்தை போதிக்கும் மனிதன்Tue Feb 20, 2018 8:13 amAdminகுடும்ப ஜெபம் சுலபமாக செய்வது எப்படி Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…Fri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றாFri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றா Fri Jan 26, 2018 3:00 pmசார்லஸ் mcMr. கிறிஸ்தவன் SSLC, MBBSThu Jan 25, 2018 4:57 pmAdminபாஸ்டர் கிதியோனின் மரணத்தின் மூலம் அறிய வருவதுWed Jan 24, 2018 6:48 amAdminஒரு போதகரின் மனக்குரல்Wed Jan 24, 2018 6:30 amAdminவேதங்களில் உள்ளதை சிந்துத்துப் பாருங்கள்Tue Jan 23, 2018 5:39 pmசார்லஸ் mc மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுTue Jan 23, 2018 12:37 pmAdminகீழ்ப்படியாத ஊழியக்காரன்Tue Jan 23, 2018 12:31 pmAdmin\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதமிழ் சட்டம் அருஞ்சொற்பொருள்/TAMIL GLOSSARY GLOSSARY\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: இன்றைய செய்திகள் :: பொது அறிவு பகுதி\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nதமிழ் சட்டம் அருஞ்சொற்பொருள்/TAMIL GLOSSARY GLOSSARY\nதமிழ் சட்டம் அருஞ்சொற்பொருள்/TAMIL GLOSSARY GLOSSARY\nA POSTERIORI - காரணவியூகம்\nA PRIORI - காரியவியூகம்\nBAILABLE OFFENCE - பிணைவிடுக் குற்றம்\nBONA VACATIA - அறுமுதலாக, உரிமையுடையவரில்லா சொத்து\nCOGNIZABLE OFFENCE - பிடியியல் குற்றம்\nCONSENSUM AD IDEM - கருத்தொருமித்த\nCONSTITUTION LAW - அரசியலமைப்புச் சட்டம்\nCUSTOMS - சுங்கம், ஆயம்\nCUSTOMS DECLARATION - சுங்கச் சாற்றுரை, ஆயச் சாற்றுரை\nCUSTOMS DUTY - சுங்கத் தீர்வை, ஆயத் தீர்வை\nDEATH SENTENCE - இறப்பு ஒறுப்பு\nDEPORT, DEPORTATION - நாடுகடத்து, நாடுகடத்தல்\nDISCRETIONARY POWERS - விருப்புடை அதிகாரம்\nDYING DECLARATION - மரண வாக்குமூலம்\nDURESS - சட்டப்புற வலுக்கட்டாயம்\nHABIUS CORPUS - ஆட்கொணர்வு மனு\nHEARSAY EVIDENCE - கேள்விநிலைச் சான்று\nIN PARI DELICTO - குற்றச்சமநிலை(யில்) - இரு சார்பினரும் ஒரே குற்றச் சமநிலையில் இருக்கும் போது\nLAW REPORT - தீர்ப்புத் திரட்டு\nLEGAL REPRESENTATIVE - சட்டரீதியான பிரதிநிதி\nLEGALTENDER - சட்டச் செலாவணி\nNON-BAILABLE OFFENCE - பிணைவிடாக் குற்றம்\nNON-CONGNIZABLE OFFENCE - பிடியியலாக் குற்றம்\nNOTARY PUBLIC - சான்றுறுதி அலுவலர்\nNOVATION - புத்தீடு - பழைய ஒப்பந்தத்திற்கு மாற்றாக அதே சார்பினரோ வெவ்வேறு சார்பினரோ புதிய ஒப்பந்தம் செய்துக்கொள்வது.\nOBITER DICTUM - தீர்ப்பின் புறவுரை\nOFFER AND ACCEPTANCE - முனைவு மற்றும் ஏற்பு\nPRIMA FACIE - உடன் முதல் நோக்கில்\nPRIMA FACIE CASE - முதல் நோக்கிலிடு வழக்கு\nPORT OF ENTRY - குடிநுழைவிடம்\nPOWER OF ATTORNEY - பகராள், பகராள் செயலுரிமை ஆவணம்/பகர அதிகார ஆவணம்\nPRINCIPLE CIVIL COURT - முதன்மை உரிமையியல் நீதிமன்றம்\nPROBATIONARY (PERIOD) - தகுதிகாண் பருவக்காலம்/பருவநிலை\nPROMISSORY NOTE - கடனுறுதிச்சீட்டு\nVIDEO PIRACY - திரைத் திருட்டு\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2790&sid=72042c0c0bae2a1989f3dcdbf30c3436", "date_download": "2018-06-19T08:32:57Z", "digest": "sha1:IRR5K2XLGFBJZTLVY6252WQRFIMMSMCV", "length": 41043, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cineulagam.com/songs/10/122286", "date_download": "2018-06-19T08:45:24Z", "digest": "sha1:NIEBOVTV6IOZBSBWF7XREPMCRMNNQ5TC", "length": 5172, "nlines": 80, "source_domain": "www.cineulagam.com", "title": "பாராட்டுக்களை பெற்ற அருவி படத்தின் பேபி ட்ராக் வீடியோ பாடல் - Cineulagam", "raw_content": "\nகரும்புள்ளிகளை அடியோடு விரட்ட அற்புதமான வீட்டு வைத்தியம் இதோ\nபணத்திற்காக வந்த தாடி பாலாஜியின் மனைவி.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஎனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, விஜய் படத்தை முடித்துவிட்டு வாருங்கள்- பிரபல இயக்குனருக்கு கூறிய அஜித்\n கோபமான வார்த்தையில் சென்ராயனை திட்டிய மும்தாஜ்\n வெறித்தனமான விஜய் ரசிகர்கள் - என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஓவியா போகும் முன் போட்டியாளர்களுக்கு சொன்ன கடைசி வார்த்தை\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்... முதல்நாளே வெடிக்கும் சண்டை.. சிரிப்பை அடக்கமுடியாமல் ஓவியா\nபிரபல தொகுப்பாளினி திடீர் தற்கொலை\n திட்டமிடாத வழிகளில் பணம் கொட்டும்\nவயிற்றின் அதிகப்படியான சதைகளை குறைக்க தினமும் இதில் ஒன்றை சாப்பிடுங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந்தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nபாராட்டுக்களை பெற்ற அருவி படத்தின் பேபி ட்ராக் வீடியோ பாடல்\nபாராட்டுக்களை பெற்ற அருவி படத்தின் பேபி ட்ராக் வீடியோ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/thavarangal-dhyanathirku-thunai-seyyuma", "date_download": "2018-06-19T08:34:37Z", "digest": "sha1:FTOWTUUEMQN3C6UIMBMEWLHWVHXJ3NO2", "length": 16835, "nlines": 227, "source_domain": "isha.sadhguru.org", "title": "தாவரங்கள் தியானத்திற்கு துணை செய்யுமா? | Isha Sadhguru", "raw_content": "\nதாவரங்கள் தியானத்திற்கு துணை செய்யுமா\nதாவரங்கள் தியானத்திற்கு துணை செய்யுமா\nதியானம் என்றாலே, முனிவர் ஒருவர் கண்மூடி மரத்தடியில் அமர்ந்திருக்கும் தோற்றமே பெரும்பாலும் நினைவிலாடும். தியானம் என்றால் மரத்தடியில்தானா தாவரங்கள் தியானத்திற்கு துணை செய்யுமா தாவரங்கள் தியானத்திற்கு துணை செய்யுமா\nதியானம் என்றாலே, முனிவர் ஒருவர் கண்மூடி மரத்தடியில் அமர்ந்திருக்கும் தோற்றமே பெரும்பாலும் நினைவிலாடும். தியானம் என்றால் மரத்தடியில்தானா தாவரங்கள் தியானத்திற்கு துணை செய்யுமா தாவரங்கள் தியானத்திற்கு துணை செய்யுமா\nஉங்கள் உணர்வுகளையும் எண்ணங்களையும் உணர்ந்து கொள்ளும் தன்மையில் இருப்பவை, தாவரங்கள். குறிப்பாக, ஆலமரம் போன்ற வகைகளைச் சார்ந்தவை நுண்ணுணர்வு கொண்டவை. பாரதத்தில் அவை எப்போதும் தியானத்துக்குரிய இடங்களாய் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஏனெனில், அந்த மரங்களின் அடியில் நீங்கள் ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டால், அவையே அதற்கு உகந்த சூழலை ஏற்படுத்தி தியான மண்டபம் போல் திகழ்கின்றன.\nஒருவர் உள்முகமாக உணர்வாரேயானால் உள்ளே இருப்பதும் வெளியே இருப்பதும் வேறல்ல என்பதை உணர்வார்.\nநீங்கள் உரியசக்தி தன்மையை ஏற்படுத்தினால் தாவரங்கள் அவற்றை ஏற்கும் தன்மையில் இருக்கின்றன. தியானலிங்க உருவாக்கத்தின்போது குறிப்பிட்ட வகை தாவரங்கள் அந்தப் பணிக்கு பெரும் ஒத்திசைவோடு விளங்கியதைக் கண்டு வியந்தேன். உண்மையிலேயே அது மிகவும் மகத்தான விஷயம். நிறைய மரங்கள் இருக்கும் இடத்தில் நிறைய தியானமும் நிகழ்ந்தால், அங்கு தியானத் தன்மையை பாதுகாத்து வைப்பது மிகவும் எளிது. ஏனெனில், செடிகளும் மரங்களும் அந்தத் தன்மையை மிக நன்றாக தக்க வைத்துக் கொள்கின்றன. அதனால்தான், இன்றளவும் பல மரங்கள் மிகவும் சக்திவாய்ந்தவையாய் கருதப்படுகின்றன.\nஒருமுறை கௌதம புத்தர் கடந்து போனபோது உரிய பருவ காலம் இல்லாதபோதும் சில மரங்கள் பூத்தன என்றொரு கதை உண்டு. இது கவித்துவமான வர்ணனை மட்டுமல்ல. இப்படி நிகழ்ந்திருக்க சாத்தியங்கள் உள்ளன.\nகர்நாடக மாநிலத்தில் உள்ள பிலகிரிரங்கா மலையில் மிகப்பெரிய செண்பக மரம் ஒன்று உண்டு. அது பல ஆண்டுகளாக அங்கே இருப்பதாகவும் அகத்திய முனிவரால் நடப்பட்டது என்றும் சொல்வார்கள்.\nபொதுவாக செண்பக மரங்கள் சில நூறாண்டுகளுக்கு வாழும். ஆனால், இந்த மரம் கால எல்லைகளைக் கடந்ததாய் விளங்குகிறது. இவ்வளவு பிரம்மாண்டமான செண்பக மரத்தை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். அதன் முடிச்சுகளும் பெருந்தோற்றமும் பார்ப்பவர்களை மலைக்கச் செய்யும்.\nநமது பாரம்பரியத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவே மரங்களைப் பாதுகாப்பதும் அவற்றை உயிர்த்தன்மை மற்றும் ஞானத்தின் வடிவங்களாகப் போற்றுவதும் இருந்து வந்தது. தற்போது, அந்த மரபுகள் பெரும்பாலும் வழக்கொழிந்து போய்விட்டன. ஆனால், மரங்களை மனிதர்கள் மதித்து அவற்றின் வழியே பலவற்றையும் அறிந்தது நம் பாரம்பரியத்தின் அங்கமாக இருந்தது.\nஐரோப்பாவில் ஒரு பொருளாதார மாநாட்டில் நான் பங்கு பெற்றபோது, புகழ்பெற்ற பேராசிரியர் ஒருவர் என்னிடம் வந்து “நீங்கள்தானே அதிசயிக்கத்தக்க அளவில் மரங்கள் நடுபவர்” என்று கேட்டார். “நான் மரம்நடுபவர் இல்லை” என்றேன். “நீங்கள்தானே கோடிக்கணக்கான மரங்களை நட்டு வருகிறீர்கள்” என்று கேட்டார். “ஆமாம் ஆனால், என் வேலை மரங்கள் நடுவதில்லை,” என்றேன்.\n“அப்படியானால் என்ன செய்கிறீர்கள்,” என்று கேட்டார்.\n“மனிதர்களை மலரச் செய்வதே என் வேலை,” என்றேன். மனிதர்கள் உயர் நிலையிலான புரிதலில் மலர்ந்தால், நாம் வாழும் சூழலுடன் விழிப்புணர்வுடன் கூடிய ஈடுபாடு வளரும். அதன் விளைவாக, இயற்கையும் நாமும் வேறல்ல என்ற புரிதல் மலரும். நீங்கள் வெளியில் விடும் சுவாசத்தை மரங்கள் சுவாசிக்கின்றன. மரங்கள் வெளியில் விடும் சுவாசத்தை நீங்கள் சுவாசிக்கிறீர்கள். உங்கள் நுரையீரலின் ஒரு பகுதிதான் உங்கள் உடலில் இருக்கிறது. அதன் இன்னொரு பகுதி மரத்தில் இருக்கிறது.\nசுற்றுச்சூழல் பாதுகாப்பை ஏதோ நீங்கள் செய்யும் உதவி என எண்ணுகிறீர்கள். அது உதவியல்ல. உங்கள் வாழ்க்கை. உங்கள் ஐம்புலன்களின் எல்லைக்குள்ளேயே நீங்கள் கட்டுண்டு கிடந்தால், உங்களைத் தாண்டி இருக்கும் எதுவும் உயிரில்லை என்னும் எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டு விடுகிறது. ஆனால், ஆன்மீகம் சார்ந்த விழிப்புணர்வு உங்களில் வளர்ந்தால், எல்லாமே உயிர்தான் என்னும் புரிதல் ஏற்படுகிறது.\nஇன்று சுற்றுச்சூழல் நலன் குறித்து பேசுபவர்களில் பலர், பிற உயிர்கள் மீதான அன்பில் பேசுவதைவிட இயற்கையை பராமரிக்காவிட்டால் என் வாழ்வுக்கும் என் குழந்தைகளின் எதிர்காலத்துக்கும் ஆபத்து என்னும் எண்ணத்தில் பேச வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இது மிகவும் துரதிருஷ்டவசமான ஒன்று.\nநம் உயிர்கள் தனித்தனியானவை அல்ல. ஒன்றுக்கொன்று தொடர்புடையவைதான். புழுக்கள் இன்று எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கின்றன என்பதைப் பொறுத்தே நம்முடைய நாளைய ஆரோக்கியம் இருக்கிறது. அனைத்தையும் உள்நிலையில் ஒன்றாக உணர்வதே ஆன்மீகம். ஒருவர் உள்முகமாக உணர்வாரேயானால் உள்ளே இருப்பதும் வெளியே இருப்பதும் வேறல்ல என்பதை உணர்வார். அந்த அனுபவம் காரணமாகவே அவரால் அனைத்து உயிர்கள் மீதும் பரிவும் அக்கறையும் கொள்ள இயலும்.\n‘யாரிடம் யோகா கற்கலாம்’ குழப்பம் உள்ளவர்கள் கவனிக்...\nதந்தி தொலைக்காட்சியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சிக்காக பத்திரிக்கையாளர் திரு.பாண்டே அவர்கள், சிறந்த யோகா ஆசிரியரை எப்படி தேர்ந்தெடுப்பது என்ற கேள்வ…\nஆசனம்' அல்லது 'யோகாசனம்' என்ற சொல் பொதுவாக உடலை முறுக்கிக் கொள்வதாகவோ, தலைகீழாக நிற்பதாகவோதான் மக்களால் கருதப்படுகிறது. ஆனால், யோக சூத்திரங்களை வகுத்த…\nயோகா வியாபாரமாக ஆக்கப்படுகிறதே… சரியா\nயோகா எனும் அற்புதக் கருவி தற்போது பரவலாக வியாபாரமாக ஆக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. இந்நிலை குறித்து வேதனையுடன் ஒருவர் சத்குருவிடம் கேட்டபோது, ஈஷாவில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://veyilaan.wordpress.com/2009/11/12/abortion/", "date_download": "2018-06-19T08:32:52Z", "digest": "sha1:POSR7AYOYPYVMRFWL57FK4RLZ3H4XAJA", "length": 11164, "nlines": 204, "source_domain": "veyilaan.wordpress.com", "title": "கையாலாகாதவன் | ☼ வெயிலான்", "raw_content": "\nகவித‘ஐ', கவிதை, கவிதை / சிறுகதை\n11:17 பிப இல் நவம்பர் 12, 2009\nகடைசி மூன்று வரிகள் தனித்துப் படித்தாலும் வேறு பொருள்தரும் அதிசயத்தை ரசித்தேன் தலைவரே…\n1:29 பிப இல் நவம்பர் 13, 2009\n11:34 பிப இல் நவம்பர் 12, 2009\n1:30 பிப இல் நவம்பர் 13, 2009\n12:04 முப இல் நவம்பர் 13, 2009\n1:32 பிப இல் நவம்பர் 13, 2009\n12:47 முப இல் நவம்பர் 13, 2009\n1:31 பிப இல் நவம்பர் 13, 2009\n11:51 முப இல் நவம்பர் 13, 2009\n2:14 பிப இல் நவம்பர் 13, 2009\n12:00 பிப இல் நவம்பர் 13, 2009\n1:31 பிப இல் நவம்பர் 13, 2009\n12:31 பிப இல் நவம்பர் 13, 2009\nஹெட்டர் போட்டோ அட்டகாசம் அதை முதல்ல பார்த்து ரசிச்சுட்டு பிறகு வாரேன் கவிதைக்கு 🙂\n1:33 பிப இல் நவம்பர் 13, 2009\nதலைப்படம் அடிக்கடி மாறிட்டே இருக்கும் 🙂\n12:32 பிப இல் நவம்பர் 13, 2009\n– எனக்கும் இதே கேள்விதான்\n1:35 பிப இல் நவம்பர் 13, 2009\nமனங்கலைத்து என்பது தான் பதில்.\n12:49 பிப இல் நவம்பர் 13, 2009\n1:30 பிப இல் நவம்பர் 13, 2009\n1:54 பிப இல் நவம்பர் 13, 2009\n//சொல்லாது விட்டதும் கடனைக் காட்டிலும்\nசூப்பர்… ஆனா நீங்க சொல்லியிருக்கலாம்.:-(\n2:13 பிப இல் நவம்பர் 13, 2009\nஎன்னைப்போல் அவன் சொல்லாது விட்டதும் அதிகமென்பதால் சொல்லவில்லை முரளி\n2:08 பிப இல் நவம்பர் 13, 2009\n2:11 பிப இல் நவம்பர் 13, 2009\n2:30 பிப இல் நவம்பர் 13, 2009\n2:41 பிப இல் நவம்பர் 13, 2009\n3:36 பிப இல் நவம்பர் 13, 2009\nசொல்ல நினைத்தும், சொல்லாமல் விட்டதும்……\n3:46 பிப இல் நவம்பர் 13, 2009\n6:49 பிப இல் நவம்பர் 13, 2009\nசொல் புதிது பொருள் புதிது.\nகவிதையின் அடர்த்தியும் அருமை வெயிலான்.\n8:03 பிப இல் நவம்பர் 13, 2009\n11:01 பிப இல் நவம்பர் 13, 2009\n10:34 முப இல் நவம்பர் 14, 2009\n1:10 முப இல் நவம்பர் 14, 2009\n10:34 முப இல் நவம்பர் 14, 2009\n10:13 முப இல் நவம்பர் 14, 2009\nநல்லா இருக்கு தல. சில வரிகளிலேயே சிந்திக்க வைக்கிறது.\n10:33 முப இல் நவம்பர் 14, 2009\n1:06 பிப இல் நவம்பர் 14, 2009\n8:40 பிப இல் நவம்பர் 20, 2009\n3:31 பிப இல் நவம்பர் 14, 2009\nநடந்ததை அப்படியே ஒரே ஒரு வார்த்தையில்..\n1:48 முப இல் நவம்பர் 18, 2009\n9:12 பிப இல் நவம்பர் 15, 2009\nஅருமை… சூழலை ரசிக்கமுடியவில்லை… கவிதையை ரசித்தேன் .\n1:48 முப இல் நவம்பர் 18, 2009\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க திசெம்பர் 2013 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 மே 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 செப்ரெம்பர் 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 ஜனவரி 2011 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 ஏப்ரல் 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 ஓகஸ்ட் 2008 ஜூலை 2008 ஜூன் 2008 ஜனவரி 2008 நவம்பர் 2007 செப்ரெம்பர் 2007 ஓகஸ்ட் 2007 ஜூலை 2007 ஜூன் 2007 மே 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/sakthivikatan/2016-apr-26/holytemples/118028-holy-hindu-temples-in-usa.html", "date_download": "2018-06-19T08:49:55Z", "digest": "sha1:DFVUXVZ4ZJTAWBPXAFFZH3ELFY33KXHS", "length": 17041, "nlines": 376, "source_domain": "www.vikatan.com", "title": "அமெரிக்க மண்ணில் அற்புத ஆலயங்கள்! | Holy Hindu Temples in USA - Sakthi Vikatan | சக்தி விகடன் - 2016-04-26", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nகடனும் கஷ்டமும் தீர சாம்பல் பூசணி தீபம்\nபாவங்கள் நீக்கும் சித்திரபுத்திர நாயனார்\nகஷ்டங்களை போக்கும் இஷ்ட தெய்வங்கள்\nஅமெரிக்க மண்ணில் அற்புத ஆலயங்கள்\n - அபிராமிக்கு அபிஷேகத் தீர்த்தம்\nபசுமை செழிக்கச் செய்யும் பச்சையம்மன்\nசித்ரா பெளர்ணமியில் அகத்தியர் தரிசனம்\nஅரங்கனை மார்பில் தாங்கிய பிள்ளை லோகாச்சாரியார்\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 25\nவி.ஐ.பி-கள் பார்வையில்... மதுரை சித்திரை திருவிழா...\nஎண் திசை லிங்க தரிசனம்\nசக்தி விகடன் - 26 Apr, 2016\nஅமெரிக்க மண்ணில் அற்புத ஆலயங்கள்\nவிஞ்ஞானம், மருத்துவம், வர்த்தகம், இணைய தொழில்நுட்பம் முதலான துறைகளில் மட்டுமல்ல... அமெரிக்காவில், ஆன்மிகத்திலும் கொடிநாட்டிக்கொண்டிருக்கிறார்கள் நம்மவர்கள். விரதங்கள், வழிபாடுகள், விழா வைபவங்கள் என எதையும் அவர்கள் இழக்கவில்லை. அமெரிக்க மண்ணில் பல மாகாணங்களில் வானுயர்ந்து �\nஅமெரிக்கா,பாலாஜி மந்திர்,சிவா விஷ்ணு திருக்கோயில்,மியாமி ஸ்ரீசிவா விஷ்ணு திருக்கோயில்,அட்லாண்டா இந்து திருக்கோயில்,Atlanta Hindu Temple,Miami Srisiva Vishny Temple,Balaji Temple,America\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nகஷ்டங்களை போக்கும் இஷ்ட தெய்வங்கள்\n - அபிராமிக்கு அபிஷேகத் தீர்த்தம்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\nஐ.ஏ.எஸ் பணியிடங்கள் கார்ப்பரேட்டுக்கு குத்தகை\nநம் தேசத்துக்கான கொள்கைகளை வகுக்கக் கூடிய மத்திய அரசின் இணைச் செயலாளர் பதவியில், பழுத்த அனுபவம்வாய்ந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்படுவது, 70 ஆண்டு கால சுதந்திர இந்தியாவின் வழக்கம்.\nஇதையும் மேலே இருக்கவன் பார்த்துக்குவானா\n‘தமிழக பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் சொத்து விவரங்கள் பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் அவரது பதவிக்கு மட்டுமல்ல, வேறு சில அமைச்சர்களின் பதவிகளுக்கும் ஆபத்து ஏற்படும் என்று அலறுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aadav.blogspot.com/2007/01/blog-post_1032.html", "date_download": "2018-06-19T08:40:38Z", "digest": "sha1:WIISIWXPDXAERGPSM4U4ANHAACSU6AOB", "length": 6783, "nlines": 220, "source_domain": "aadav.blogspot.com", "title": "என்ன உலகமிது?", "raw_content": "\nஆளாளுக்கு உடைத் தள்ளுபடி செய்து\nஇனிப்பு வழங்குவார்கள் தொடை தெரிய\nபாட்டிலிலே குடி குடியைக் கெடுக்கும்\nகுடித்தபின் குடி கொடையைக் கொடுக்கும்\nநாசமும் நாய்பிறப்பும் குடியிலே மூழ்கி போகிறது\nதாலியும் தன் பெண் டாட்டியும் அடகிலே போகிறது\nவெறும் பேச்சுக்கு வாழும் பண்டாரங்கள்\nபொறுத்துப் போய் தனியார் ஆசுபத்திரிக்கு\nவெறுத்துப் போய் நோயாளியைப் பார்த்து\nகறுத்துப் போன இவன் வாயில்\nநாம் கொடுத்தும் சாவான் நோயாளி\nஊனமுற்ற பிணமாய் உட்காருவான் ஈஸி சேரில்\nபொட்டைப் பயல்கள் காரில் போவார்கள்\nதுட்டை எடுத்து ஏழைக்குத் தரா நீசர்கள்\nகாமம் தலைக்கேற தங்கை விற்ற\nமாமன் பிறந்த கூட்டத்தில் பிறந்திருக்கிறேனே\nஎண்ணி எண்ணி அழுவதை விட.... அழிந்துவிடலாமே\n* புலையர்கள் என்றால் கீழ்சாதி..... ஜாதியைக் குறிப்பிடவில்லை..........\nஅ ஆ கவிதைகள் (18+ மட்டும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://astrovanakam.blogspot.com/2016/08/blog-post_37.html", "date_download": "2018-06-19T08:36:40Z", "digest": "sha1:54DANAA33LGMKAS4BBKLFIBQ5L3E5XMW", "length": 8367, "nlines": 179, "source_domain": "astrovanakam.blogspot.com", "title": "ஜாதக கதம்பம்: எட்டில் சனி", "raw_content": "\nசேலத்தில் நண்பர்கள் சந்தித்தபொழுது இரண்டு பேருக்கு சனி எட்டில் இருந்தது. அவர்கள் எங்கோ ஒரு இடத்தில் சோதிடம் பார்க்கும்பொழுது சனி எட்டில் இருந்தால் கெட்டவர்கள் என்று சொல்லிவிட்டார்கள் அதனை வைத்து நண்பர்கள் என்னிடம் கேட்டார்கள். சனி எட்டில் இருந்தால் கெட்டவர்களா\nமுதலில் ஒன்றை புரிந்துக்கொள்ளுங்கள். நாம் பார்க்கும் சோதிடம் அனைத்தும் இதுபோல இருக்கலாம் என்று தான் சொல்லலாம் இப்படி தான் என்று வரையத்து சொல்லமுடியாது. உலகத்தில் ஒரு மனிதனை படைத்தால் அவனை போல் அடுத்தவர் ஒருத்தரை கடவுள் படைப்பதில்லை என்பது மட்டும் உண்மை.\nஇந்த உண்மை எப்பொழுது தெரியவரும் என்றால் குறைந்தது பனிரெண்டு வருடங்களுக்கு சோதிடத்தில் ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு புரியவரும். நீங்கள் மட்டும் இந்த உலகத்தில் ஒருவர் உங்களை போல் அடுத்தவர் கிடையாது.\nசனி எட்டில் இருந்தால் அவர் கெட்டவர் என்பது கிடையாது. சனி எட்டில் உள்ளவர்கள் அதிகம் இருக்கின்றனர் அவர்கள் அனைவரும் கெட்டவர் கிடையாது.\nசனி எட்டில் பிறந்தவர்கள் இளைமையில் கடுமையான வறுமையில் சிக்கி அதன் பிறகு கோடிஸ்வரர்களாக இருப்பார்கள். அவர்கள் நல்லவர்களாக தான் இருப்பார்கள்.\nசனி எட்டில் இருந்தவர்களுக்கு வறுமை இல்லை என்றால் வேறு எதாவது பிரச்சினையில் இருப்பார்கள். அதுவும் நிரம்தரம் கிடையாது. பொதுவான பலன்கள் அதிகம் வேலை செய்யவில்லை.\nநீங்கள் சோதிடத்தை தொழிலாக செய்தால் கொஞ்ச நாளில் இந்த கலை வந்துவிடும். ஒரு ஜாதகத்தை பார்த்து மிகச்சரியாக சொல்லும் வாக்கு பலிதம் கிடைக்கும். அது அனுபவத்தில் வருவது அந்த அனுபவத்தில் சொல்லுகிறேன். எட்டில் சனி இருப்பது பல வழிகளிலும் நல்லது உங்களுக்கு நடக்கும்.\nநீண்ட ஆயுளுக்கு என்ன செய்ய வேண்டும்\nசுக்கிரனின் பலனை பெறுவதற்க்கு வழி\nசெவ்வாய் பலன் & பரிகாரம்\nஎட்டில் சந்திரன் திருமணவாழ்க்கை கேள்விகுறி\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 3\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 2\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t11228-topic", "date_download": "2018-06-19T08:57:40Z", "digest": "sha1:AFPMN4BAGQQYC755B26SLA6AM7IEOOWD", "length": 28426, "nlines": 326, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "நகைச்சுவை சரவெடி சிரிக்கலாம் வாங்க!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nநகைச்சுவை சரவெடி சிரிக்கலாம் வாங்க\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nநகைச்சுவை சரவெடி சிரிக்கலாம் வாங்க\nஏண்டா மெதுவா லெட்டர் எழுதுற\nஎங்க அப்பாவுக்கு வேகமாக படிக்க வராது, அதான்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நகைச்சுவை சரவெடி சிரிக்கலாம் வாங்க\nபழம் நழுவி பாலில் விழுந்து டம்பளர் உடைந்து போச்சு. ஏன்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நகைச்சுவை சரவெடி சிரிக்கலாம் வாங்க\nஉங்க வீட்டுல மொத்தமா எத்தனை பேரு\nஎங்க வீட்டுல மொத்தமா யாருமே இல்லைங்க எல்லோரும் ஒல்லி தான்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நகைச்சுவை சரவெடி சிரிக்கலாம் வாங்க\nநகை கடைக்காரனுக்கு பிடித்த சோப்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நகைச்சுவை சரவெடி சிரிக்கலாம் வாங்க\nஓட்டப்பந்தயத்துல கலந்துக்கப் போறேன்.. ஆசீர்வாதம் பண்ணு பாட்டி.\nபார்த்து மெதுவா ஓடிப்போ, வேகமாக ஓடி கைய, கால ஓடிச்சுக்கிடாதே\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நகைச்சுவை சரவெடி சிரிக்கலாம் வாங்க\nடேய் நாளைக்கு பெண் பார்க்க போறேன். கண்டிப்பா நீ வரனும்\nஒனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நகைச்சுவை சரவெடி சிரிக்கலாம் வாங்க\nநீங்கள் எப்போதும் என்னசோப் உபேயகிக்கிறீங்க\nநான் எப்போதும் சோப் உபேயாகிப்பதில்லை குளிக்கும் போது மட்டும் தான்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நகைச்சுவை சரவெடி சிரிக்கலாம் வாங்க\nஅந்த ஆள் புத்தகத்்தை தின்கிறார் ஏன்\nஅவருக்கு அறிவு பசி அதிகமாயிடுச்சு.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நகைச்சுவை சரவெடி சிரிக்கலாம் வாங்க\nகி.பி. 5000ல் உலகம் எப்படியிருக்கும்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நகைச்சுவை சரவெடி சிரிக்கலாம் வாங்க\nஒரு குடிகாரன் கீழே குனிந்து எதையோ தேடிக் கொண்டிருந்தா ன். அதைக் கண்ட ஒருவன் நீ என்ன தேடுகிறாய்\nஎன் கைக்கடிகாரம் கீழே விழுந்து விட்டது என்றான் குடிகாரன் வந்தவனும் தேடிப் பார்த்தான் கைக்கடிகாரம் அகப்படவில்லை.\nஉண்மையிலேயே - நீ கைக்கடிகாரத்தை தொலைத்தது உண்மையா\nஅதை இங்கே ஏன் தேடுகிறாய்\nஅந்த தெருவில் லைட் இல்லை வெளிச்சமும் இல்லை என்றான். குடிகாரன்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நகைச்சுவை சரவெடி சிரிக்கலாம் வாங்க\nஅவர் பயங்கர குடிகாரர்னு எதை வச்சு சொல்ற\nஅவர் வீட்டுக்கு பக்கத்துல அவரை நம்பி ஒரு ஊருகாய் கம்பெனியே இருக்குன்னா பாரேன்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நகைச்சுவை சரவெடி சிரிக்கலாம் வாங்க\nகுன்னக்குடி வைத்தியநாதன் வயலினை கேட்டிருக்கீங்களா\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நகைச்சுவை சரவெடி சிரிக்கலாம் வாங்க\nஉங்க வீட்டில் இன்று சாம்பாரா\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நகைச்சுவை சரவெடி சிரிக்கலாம் வாங்க\nவருடத்தில் எத்தனை மாதத்தில் 28 நாட்கள் உள்ளது\nஎல்லாத மாதத்திலும் 28 நாள் உள்ளது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நகைச்சுவை சரவெடி சிரிக்கலாம் வாங்க\nRe: நகைச்சுவை சரவெடி சிரிக்கலாம் வாங்க\nகச்சேரிக்கு போனவர்கள் யாரும் திரும்பி வரவில்லை ஏன்\nஇசையெனும் இன்ப வெள்ளத்தில் எல்லோரும் மூழ்கி விட்டார்கள்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நகைச்சுவை சரவெடி சிரிக்கலாம் வாங்க\nமிகவும் மக்கான ஊர் எது\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நகைச்சுவை சரவெடி சிரிக்கலாம் வாங்க\nநம்ம கபாலி ரொம்ப சின்சியர்\nநேத்து நைட் 12 மணிக்கு திருடிட்டு, ஒரு மணிக்கே வீட்டுக்கு வந்து மாமூல் கொடுத்துட்டு போறான்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நகைச்சுவை சரவெடி சிரிக்கலாம் வாங்க\nஒவ்வொரு விரல்லியும் ஒரு சிகெரட் வெச்சு பிடிக்கிறாரே\nநிறைய சிகெரட் பிடிப்பாருன்னு சொன்னனே அது இவர்தான்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நகைச்சுவை சரவெடி சிரிக்கலாம் வாங்க\nநேற்று அவனை ஒன்றுக்குமூ லாயக்கில்லை என்று கூறிய பிறகு எல்லோரும் மூக்கில் விரல் வைக்கும்படி ஒரு காரியம் செய்து விட்டான்.\nஅப்படி என்ன காரியம் செய்தான்\nகால்வாயை குச்சியால் கலக்கி விட்டான்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நகைச்சுவை சரவெடி சிரிக்கலாம் வாங்க\nமெக்கானிக்கு பிடித்த சோப் எது\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நகைச்சுவை சரவெடி சிரிக்கலாம் வாங்க\nநாய் கடிக்கு முதலில் என்ன செய்யனும்\nநாய்கிட்டே போய் காலை கொடுக்கனும்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நகைச்சுவை சரவெடி சிரிக்கலாம் வாங்க\nவயதான பாட்டி வீட்டிற்கு வெளியே எதையோ தேடிக்கொண்டிந்தார். அங்கு வந்தவர் என்ன தேடிக் கொண்டிருக்கீறீர்கள் என்றார் வீட்டிற்கு உள்ளே போட்ட நைகைய தேடிக் கொண்டிருக்கிறேன் என்றார் பாட்டி\nஏன் வெளியே தேடிக் கொண்டிருக்கீறீர்கள் என்றர் அவர் உள்ளே மின்சாரம் கட் அதான் வெளியே தேடுகிறேன் என்றாராம்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நகைச்சுவை சரவெடி சிரிக்கலாம் வாங்க\nஉள்ளாடை அணியும் ஊர் எது\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நகைச்சுவை சரவெடி சிரிக்கலாம் வாங்க\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நகைச்சுவை சரவெடி சிரிக்கலாம் வாங்க\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jaybeestrishul11.blogspot.com/2012/", "date_download": "2018-06-19T08:30:27Z", "digest": "sha1:RARO6XSRLQXAPJLTZV4UKUTS6EXPEVNX", "length": 165312, "nlines": 967, "source_domain": "jaybeestrishul11.blogspot.com", "title": "JayBee's Trishul: 2012", "raw_content": "\nதிருக்கோளிலி திருப்பதிகம் கோள்களால், ஜாதகத்தில் ஏற்படும்\nகோளாறுகளைப் போக்குவதற்காகப் படிக்கப்படவேண்டிய பதிகம் என்பது ஐதீகம்.\nஆனால் அந்தப் பதிகத்தைப் பார்த்தால் ஜாதகக் கோளாறுகளுக்காக மட்டுமே படிக்கவேண்டியதாக இருப்பதுபோல் தோன்றவில்லை.\nஅந்த பெயரே 'கோளிலி' என்று இருக்கிறது - 'கோள் இலி'.\nகோள் என்பது கேடு, தீயது, இடையூறு, இடர் முதலியவற்றையும்\nகுறிக்கும். கோள் என்றால் கிரகம் மட்டுமில்லையே.\nஇப்போது அந்தப் பதிகத்தைப் பார்ப்போம்.\nபின்னர் அதன் பொருளைச் சற்று உற்றுக் கவனிப்போம்.\nஇந்தப் பதிகம் வேண்டுகோள் திருப்பதிகங்கள் என்னும் விசேஷப்\nவல்லபமானது; ஆற்றலுடையது; சக்தி வாய்ந்தது; பலன் கொடுக்க வல்லது.\nஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன் நாமம்\nகேளாய் நம் கிளைகிளைக்கும் கேடுபடா திறம் அருளிக்\nகோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே\nஆடரவத் தழகாமை அணிகேழல் கொம்பார்த்த\nதோடரவத் தொரு காதன் துணை மலர் நற்சேவடிக்கே\nபாடரவத் திசை பயின்று பணிந்தெழுவார் தம்மனத்தில்\nகோடரவம் தீர்க்கும் அவன் கோளிலியெம் பெருமானே\nநன்றுநகு நாண்மலரால் நல்லிருக்கு மந்திரங்கொண்\nடொன்றிவழி பாடுசெயல் உற்றவன் தன் ஓங்குயிர்மேல்\nகன்றிவரு காலனுயிர் கண்டவனுக் கன்றளித்தான்\nகொன்றை மலர் பொன் திகழும் கோளிலியெம் பெருமானே\nவந்தமணலால் இலிங்கம் மண்ணியின் கட்பாலாட்டும்\nசிந்தை செய்வோன் தன்கருமந் தேர்ந்து சிதைப்பான் வருமத்\nதந்தைதனைச் சாடுதலுஞ் சண்டீச னென்றருளி\nகொந்தணவு மலர்கொடுத்தான் கோளிலியெம் பெருமானே\nவஞ்சமனத் தஞ்சொடுக்கி வைகலும் நற்பூசனையால்\nநஞ்சமுது செய்தருளும் நம்பி எனவே நினையும்\nபஞ்சவரில் பார்த்தனுக்கு பாசுபதம் ஈந்துகந்தான்\nகொஞ்சு கிளி மஞ்சுணவுங் கோளிலியெம் பெருமானே\nதாவியவ னுடனிருந்துங் காணாத தற்பரனை\nஆவிதனி லஞ்சொடுக்கி அங்கணனென் றாதரிக்கும்\nநாவியல்சீர் நமிநந்தி அடிகளுக்கு நல்கும் அவன்\nகோவியலும் பூவெழுகோற் கோளிலியெம் பெருமானே\nகல்நவிலு மால்வரையான் கார்திகழு மாமிடற்றான்\nசொல்நவிலும் மாமறையான் தோத்திரம்செய் வாயிலுளான்\nமின்நவிலும் செஞ்சடையான் வெண்பொடியான் அங்கையினில்\nகொன்னவிலும் சூலத்தான் கோளிலியெம் பெருமானே\nஅந்தரத்தில் தேரூரும் அரக்கன் மலை அன்றெடுப்பச்\nசுந்தரத்தன் திருவிரலால் ஊன்ற அவன் உடல் நெரிந்து\nமந்திரத்த மறை பாட வாளவனுக் கீந்தானும்\nகொந்தரத்த மதிசென்னிக் கோளிலியெம் பெருமானே\nநாணமுடை வேதியனும் நாரணனும் நண்ணவொணாத்\nதாணு எனையாளுடையான் தன்னடியார்க் கன்புடைமை\nபாணன் இசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான்\nகோணல் இளம் பிறை சென்னிக் கோளிலியெம் பெருமானே\nதடுக்கமரும் சமணரோடு தர்க்க சாத்திரத்தவர் சொல்\nஇடுக்கண் வரும் மொழி கேளாதீசனையே ஏத்துமின்கள்\nநடுக்கமிலா அமருலகந் நண்ணலுமாம் அண்ணல் கழல்\nகொடுக்ககிலா வரம் கொடுக்கும் கோளிலியெம் பெருமானே\nநம்பனை நல் அடியார்கள் நாமுடைமா டென்றிருக்கும்\nகொம்பனையாள் பாகனெழிற் கோளியெம் பெருமானை\nவம்பமருந் தண்காழிச் சம்பந்தன் வண்தமிழ்கொண்\nடின்பமர வல்லார்க ளெய்துவர்கள் ஈசனையே\nபெரியார் ஓர் ஆத்திகனின் பார்வை\n1991-ஆம் ஆண்டு மயில் தீபாவளி இதழில் தீபாவளியைப் பற்றி எழுதச்\nசொல்லியிருந்தார்கள். அப்போது எழுதிய கட்டுரையில் தீபாவளிக்கும் சமண சமயத்துக்கும் இடையே இருந்த தொடர்பைப் பற்றி எழுதி யிருந்தேன்.\nநரகாசுரனைச் சத்தியபாமா வதம் புரிந்ததை தீபாவளியாகக் கொண்டாடுவதாகத் தமிழர்கள் நம்புகிறார்கள். இதற்கு¡¢ய கதை 'காளிகா புராணம் என்னும் உபபுராணத்தில் உபகதையாகக் காணப்படுகிறது.\nகிருஷ்ணன் சத்தியபாமா சம்பந்தப்பட்ட விழாவாகத் தீபாவளி முழுக்க முழுக்க இருந்ததால் இது வைணவ விழாவாகக் கருதப்பட்டிருக்கும். ராமநவமி, கோகுலாஷ்டமி, வைகுண்ட ஏகாதசி போன்ற விஷ்ணுவுக்குரிய திருநாட்களைப் போன்றுதான் தீபாவளியும் ஒரு வைஷ்ணவ அசுர சம்ஹாரக் கொண்டாட்டத் திருநாளாகக் கருதப் பட்டிருக்கும். விஷ்ணு சம்பந்தப்பட்ட மற்ற திருநாட்களைக் கொண்டாட அறவே விரும்பாத தீவிர சைவர்கள் தீபாவளியையும் ஒதுக்கி\nஆகவே நரகாசுரன் கதை ஒரு சிறுபான்மையினரால் சொல்லப்பட்டுவந்த கட்டுக்கதை\nநவராத்திரியைத் தவிர்த்து இந்தியர்கள் அனைவராலுமே மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் திருநாள் தீபாவளிதான். வடநாட்டில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையைத் தென்னகத்தில் கொண்டாடுவதில்லை. தமிழகத்தின் பொங்கல் மஹாராஷ்டிராவில் கொண்டாடப்படுவதில்லை. கேரளத்தின் ஓணம் மற்ற இடங்களில் கிடையாது. ஆனால் தீபாவளி எல்லா பிரதேசங்களிலும் எல்லா இன ஹிந்துக்களாலும் கொண்டாடப் படுகிறது. சமண மதத்தைச் சேர்ந்தவர்களும் கொண்டாடுவார்கள். ஆனால் அதற்கு உரிய காரணம்தான் வேறு.\nஒவ்வொர் இடத்தில் ஒவ்வொரு காரணத்தைக் கூறிக்கொள்கிறார்கள்.\nமகாலட்சுமி பாற்கடலில் தோன்றியதை நினைவுறும் வண்ணம் இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் வசிப்பவர்கள் கொண்டாடுகிறார்கள்.\nஅதாவது மஹாலட்சுமியின் பிறந்த நாளாகக் கொண்டாடுகிறார்கள்.\nஇன்னும் சில இடங்களில் ஸ்ரீராமர் காட்டிலிருந்து திரும்பி வந்த நாளாகக் கொண்டாடுகிறார்கள்.\nஒவ்வொரு மன்வந்தரத்திலும் ஒவ்வோர் இடத்தில் மஹாலட்சுமி\nஅடாடா, மன்வந்தரம் என்றால் என்ன என்று சொல்லாமல் விட்டு\nநாம் இருக்கும் கால கட்டத்தைக் கலியுகம் என்று அழைப்பார்கள். கலியுகம் 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகளைக் கொண்டது. இதற்கு முன் மூன்று வேறு யுகங்கள் இருந்தன. கிருதம், திருதம், துவாபரம் என்ற மூன்று யுகங்கள் . இவை நான்கினையும் சேர்த்துச் சதுர்யுகம் என்று கூறுவார்கள்.\nமொத்தம் 43 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகள் ஒரு சதுர்யுகத்தில் இருக்கும். இந்தச் சதுர்யுகங்கள் மீண்டும் மீண்டும் அடுத்தடுத்துத் தோன்றிக் கொண்டேயிருக்கும்.\nஇவ்வாறு 72 சதுர்யுகங்கள் கொண்டது ஒரு மன்வந்தரம். 31 கோடி\n10 லட்சத்து 40 ஆயிரம் ஆண்டுகள் இருக்கும்.\nஇவ்வாறு 14 மன்வந்திரங்கள் தோன்றி மறைந்தால் அது ஒரு கல்ப\nகாலமாகும். மனித ஆண்டுகள் 4354560000. இது பிரம்மாவுக்கு ஒரு பகல். இதன் பின் ஒரு கல்ப காலத்துக்கு - இன்னொரு 4354560000 ஆண்டுகளுக்கு ஒரு மகா பிரளய காலம் நிலவும். இது பிரம்மாவின் இரவு. இவை இரண்டும் சேர்ந்தால் பிரம்மாவுக்கு ஒரு நாள்.\nஅதாவது 8709120000 மனித ஆண்டுகள்.\nஇவ்வாறு நூறாண்டுகள் - அதாவது 360000 நாட்கள் கொண்டதே\nபிரம்மாவின் ஆயுள். (கால்குலேட்டர் வைத்திருக்கிறீர்களா அப்படி யானால் நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்)\nநாம் தற்சமயம் வாழ்ந்து கொண்டிருக்கும் மன்வந்தரத்தை வைவஸ்வத மன்வந்திரம் என்றழைப்பார்கள். விவஸ்வான் என்னும் பெயர் கொண்ட\nசூரியதேவனின் மகனாகிய வைவஸ்வதன் என்னும் மனுவின் வழித்\nதோன்றல்கள்தான் இந்த மன்வந்தரத்தில் மனித இனமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களாகிய நாம். ஆம், சூரியனிலிருந்து தோன்றியவர்கள்தாம் நாம். அப்படித்தானே விஞ்ஞான ஆராய்ச்சியும் கூடக் கூறுகிறது\nசூரியனின் பன்னிரண்டு அம்சத்தினர் இருக்கின்றனர். துவாதச ஆதித்யர் என்று குறிப்பிடப்படுவார்கள்.\nஇதற்கு முன்னுள்ள மன்வந்தரங்களில் தாமரை, வில்வம், பூமி போன்ற இடங்களில் மகாலட்சுமி தோன்றினாள். இந்த மன்வந்தரத்தில் - வைவஸ்வத மன்வந்தரத்தில் பாற்கடலில் தோன்றினாள்.\nதூர்வாசர் என்னும் கோபக்கார முனிவர் இருந்தார். அவர் பெருந்தவம் செய்து பெற்ற ஒரு மாலையை தேவர்களின் அதிபதியாகிய தேவேந்திரனிடம் கொடுக்க வந்தார். அப்போது தேவேந்திரன் தன்னுடைய தெய்வீக யானையின் மீது அமர்ந்து வந்து கொண்டிருந்தான். தூர்வாசர் நீட்டிய மாலையை, அவன் யானையை விட்டு கீழே இறங்கி, ரிஷியின் காலில் விழுந்து வணங்கி, அதன் பின்னர் பௌவ்யமாக வாங்கியிருக்கவேண்டும். ஆனால் அவன் யானையின்\nமீதிருந்த வாக்கில் தன்னுடைய வஜ்ராயுதத்தை நீட்டி, அதன் மூலம் மாலையை இழுத்து வாங்கிக்கொண்டான். அந்த மாலையை மிகவும் அலட்சியமாக யானையின் தலையின் மீது வைத்தான். அந்த யானை அந்த மாலையைத் தன் தலையிலிருந்து எடுத்துத் தரையில் வீசி அதை மிதித்து நாசப்படுத்தி விட்டது.\nஇதனால் பெருங்கோபம் கொண்ட தூர்வாசர் தேவேந்திரனுக்குச் செருக்கைக் கொடுத்த செல்வங்கள் அழியுமாறும் அவனிடமிருந்து ஸ்ரீலட்சுமி நீங்குமாறும் சாபமிட்டார். தூர்வாசருடைய சாபத்தினால் தேவேந்திரனிடமிருந்து லட்சுமி நீங்கினாள்.\nஅதனால் அவனுடைய செல்வமும் மற்றவர்களின் செல்வமும் அறவே மறைந்தன.\nஆகவே உலகெங்கும் சிறப்புக் குன்றியது.\nமீண்டும் லட்சுமியைத் தோன்றச் செய்ய தேவர்கள் ஆலோசித்தனர்.\nபாற்கடலில்தான் ஸ்ரீதேவி தோன்றுவாள் என்பதைக் கண்டறிந்த தேவர்கள் பாற்கடலைக் கடைந்தனர். தங்களுடன் அசுரர்களையும் சேர்த்துக்கொண்டனர்.\nமந்திர மலை என்பதனை மத்தாகவும் வாசுகி என்னும் மகா நாகத்தைக்\nகயிறாகவும் வைத்துக் கடைந்தனர். அஷ்டநாகம் என்னும் குழுவைச்\nசேர்ந்தது வாசுகி. அஷ்டகுல பர்வதம் என்னும் மலைக் குழுவைச் சேர்ந்தது மந்திரமலை.\nவாசுகியின் உடலின் தலைப்பாதியை அசுரர்கள் பிடித்துக்கொண்டனர்.\nமறு பகுதியை தேவர்கள் பிடித்துக்கொண்டனர்.\nடக்-ஆ·ப்-வார் என்னும் இழுவைப்போட்டியில் அன்கோர் மேன் Anchor-Man என்னும் பலசாலியான ஆட்கள் கயிற்றின் இருமுனைகளிலும் இருப்பார்கள்.\nதலைப் பகுதியில் அசுரர்களுக்குத் துணையாக கார்த்தவீர்ய அர்ஜுனன் என்னும் அரசன் இருந்தான். அவனுக்கு ஆயிரம் கைகள். மஹாவிஷ்ணுவின் சக்கராயுதத்தின் அம்சமாகப் பிறந்தவன். பரசுராமரால் கொல்லப்பட்டவன். ராவணனை வென்ற இருவரில் ஒருவன்.\nவால் பகுதியின் நுனியில் வானர குலத்தின் அரசனாகிய வாலி இருந்தான். தேவேந்திரனின் மகன். ராமரால் கொல்லப்பட்டவன். ராவணனை வென்ற இருவரில் இன்னொருவன்.\nகனத்தால் மலை கடலில் அமுங்கியது. ஆமை வடிவெடுத்து மஹா விஷ்ணு கீழிருந்து மலையை முதுகால் தாங்கி நிலைநிறுத்தினார்.\nகடலிலிருந்து முதலில் தோன்றியது ஆலகால விஷம். அதனை சிவன்\nவிழுங்கித் தொண்டையில் அடக்கி அழகாகத் திருநீலகண்டனாக விளங்கினார்.\nஅதன் பின்னர் ஜேஷ்டை என்னும் மூத்த தேவி தோன்றினாள். இவளுக்குப் பின்னால் ஸ்ரீதேவி எனப்படும் ஆதிலட்சுமி தோன்றினாள். அதன் பிறகு உச்சைசிரவஸ் என்னும் குதிரை, அமிர்தம், ஐராவதம் என்னும் தெய்வீக யானை, காமதேனு என்னும் பசு, கற்பக விருட்சம், சிந்தாமணி போன்றவை தன்வந்திரியுடன் தோன்றின.\nஆதிலட்சுமி விஷ்ணுவை அடைந்தாள். அவள் அஷ்டலட்சுமியாகவும்\nகாட்சிதந்து பலவகையான செல்வங்களை உலகிற்கு வழங்கினாள்.\nஇதை முன்னிட்டு தீபத்தை ஏற்றி வைத்து லட்சுமியின் வருகையைக்\nதீபாவளிக்கு முன்னால் உள்ள மூன்று நாட்களுக்குப் பாதாள\nலோகத்திலிருந்து பூமிக்கு வருகை புரியும் அரக்கர்களும் தீய சக்திகளும்\nமஹாபலி எனும் அசுர அரசனின் தலைமையில் பூமியில் ஆதிக்கம் செலுத்த முனைவார்கள். அப்போது லட்சுமியின் மூத்த சகோதரியாகிய\nஜேஷ்டாதேவியின் ஆதிக்கமும் தோன்றும். அவர்களை லட்சுமியின்\nதுணையோடு தீபங்களின் உதவியால் இருளகற்றி வாணங்கள், பட்டாசு, வெடிகள் முதலியவைகளைக் கொளுத்தி அந்த தீயசக்திகளை விரட்டி\nஅடிப்பார்கள். அலட்சுமியாகிய மூத்த தேவியின் ஆதிக்கமும் அகன்று விடும்.\nமஹாபலியை மீண்டும் பாதாள லோகத்திற்கு அனுப்பிய பின் மகிழ்ச்சியாக இருந்து கொண்டாடுவார்;கள். சூரியன் உதயமாவதற்கு முன்னர் பிறைச் சந்திரன் தோன்றும் வேளையில் பூமியில் உள்ள நீர்நிலைகளில் கங்காதேவி ஆவாஹனம் ஆவாள். அதே சமயத்தில் நல்லெண்ணெயில் மஹாலட்சுமியின் அம்சங்கள் தோன்றும். ஆகையால் அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து கங்கா ஸ்நானம் செய்வார்கள்.\nஒரிஸா போன்ற இடங்களில் உள்ளவர்கள் வீட்டிற்கு வெளியில் சேர்த்து வைத்திருக்கும் மாட்டுச் சாணக் குவியலை வணங்குவார்கள். வயலுக்கு எருவாகப் பயன்படுத்தப்படுத்தும் மாட்டுச் சாண எருக் குவியல், சேறு சகதி போன்றவற்றில் லட்சுமி வாசம் செய்வதாக அக்கால மக்கள் நம்பினார்கள். இக்கருத்து வேதகாலத்திலேயே இருந்தது - லட்சுமியின் மானஸ புத்திரராகிய கர்தமர் என்னும் பிரஜாபதி சகதியில்தான் லட்சுமியின் நிழலில் தோன்றியதாகக் காணப்படுகிறது.\n'கர்தமேன ப்ரஜாபூரா மயி சம்பவ கர்தம' என்ற ஸ்ரீசூக்தத்தின் வாசகத்தால் இதை அறியலாம்.\nலட்சுமி உறையும் இடங்களில் தாமரையும் ஒன்று. லட்சுமிக்கேகூட 'கமலா', 'பத்மா' என்றெல்லாம் தாமரையைக் குறிக்கக் கூடிய பெயர்கள்\nஉண்டு. தாமரையும் சகதியில்தானே தோன்றுகின்றது\nவண்டல், சேறு, சகதி, எருக்குவியல் போன்றவை விவசாயத்தின்\nஆதாரமான விஷயங்கள். 'சோழநாடு சோறுடைத்து' என்று ஒளவையார்\nபாடியதற்கு அடிப்படையாக அமைந்ததே காவிரியின் நீர்வளமும் அது\nகொண்டு வந்து சேர்க்கும் சகதியும்தானே\nஸ்ரீசூக்தம் என்பது ஸ்ரீதேவிக்கு¡¢ய சிறந்த மந்திரநூல். அதர்வ வேதத்திலும் ரிக் வேதத்திலும் காணப்படுகிறது. 15 ஸ்லோகங்களைக் கொண்டது. ஆற்றல் மிகப் படைத்தது. அதன் பெயரைச் சொல்லியே பெரும் பணம் சம்பாதிப்பவர்கள் இருக்கின்றனர். அவ்வளவு ஆற்றல் படைத்தது\nதீபாவளியை விவசாயிகளைவிட வணிகர்களே மிகவும் செலவழித்து மிக மிக விமரிசையாகக் கொண்டாடினர். சமுதாயத்தில் அவர்களுக்கு இருந்த செல்வாக்கால்தான் தீபாவளிப் பண்டிகை இவ்வளவு பிரபலத்தை அடைந்துள்ளது.\nமூதேவியின் தாக்கத்தைப் போக்கி ஸ்ரீதேவியின் செல்வாக்கைப் பெறுவதற்காக திருவின் திருநாளாகிய தீபாவளியின்போது நல்லதைச்\nசிந்தித்து நல்லதைச் செய்து திருவை வணங்கி வரவேற்போம்.\n'துர்க்கா சப்தசதி' என்னும் 'தேவி மாஹாத்ம்யம் மந்திர சரித நூலில்\nகாணப்படும் தேவி துதியின் தமிழாக்கம்.\nமஹிஷாசுர வதைக்குப் பின்னர் தேவர்களும் ரிஷிகளும் தேவியைப் புகழ்ந்து துதிக்கிறார்கள்.\nஇது துதி வடிவாக, தேவியை நேரடியாக வழுத்துவதுபோல்\nபிரார்த்தனை வடிவிலும் இது இருக்கிறது.\nதுர்கா சப்தஸ்லோகி என்னும் ஏழுமந்திர நூலில் வரும்\nதுர்க்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிம் அசேஷ ஜந்தோ:\nஸ்வஸ்த; ஸ்ம்ருதாம் மதிமதீவ சுபாம் ததாஸி\nதாரித்ரிய து·க்க பயஹாரிணி கா தவதன்யா\nஸர்வோபகார கரணாய ஸதார்த்த்ர சித்தா\nஎன்னும் சுலோகமும் இதில் காணப்படுவதுதான். தேவீ மாஹாத்ம்யத்தில் நான்கு சந்தர்ப்பங்களில் தேவர்கள் தேவியைத் துதிப்பார்கள்.\nஇதையே பிரார்த்தனையாகப் படித்து வழிபாடு செய்யலாம்.\nஅம்பிகையின் முன்னால் இருந்து அவளிடம் நேரில் பேசி, வழுத்துவது,\nபிரார்த்திப்பது போல் அமைந்த துதி.\nதேவி தன் சக்தியால் இந்த பிரபஞ்சம் முழுவதையும் வியாபித்து\nவிளங்குகிறாள். எல்லா தேவதேவியரின் சக்தியும் அவளுடைய வடிவிலேயே ஒன்று கூடுகின்றது. அவள் எல்லா தேவர்கள், மகரிஷிகளால் பூஜை செய்யப் படுகிறாள். அந்த அம்பிகையை நாங்கள் பக்தியுடன் வணங்குகிறோம்.\nஎல்லா நன்மைகளையும் அவள் நமக்கு வழங்கி அருளவேண்டும்.\nஅவளுடைய பெருமையையும் சிறப்பையும் பலத்தையும் மகாவிஷ்ணுவாலும், பிரம்மாவாலும் சிவனாலும்கூட வர்ணிக்க முடியாது. அந்தச் சண்டிகா தேவி அசுபத்தினால் ஏற்படும் அச்சத்தைப் போக்கி எல்லா உலகங்களையும் பாதுகாத்துக் காப்பாற்றி ஆள்வதற்கு திருவுள்ளம் கொள்ளவேண்டும்.\nபுண்ணியம் செய்தவர்களின் இருப்பிடங்களில் அவள் லட்சுமியாக\nவசிக்கிறாள். பாவம் செய்தவர்களின் வீடுகளில் அவள் அலட்சுமியாக இருக்கிறாள். சுத்தமான அறிவுடையவர்களுடைய உள்ளத்தில் அவள் புத்தியாகவும் நல்லவர்களிடம் சிரத்தையாகவும் நல்லகுடியினரிடம் கூச்சமாகவும் அவள் விளங்குகிறாள். ஓ தேவீ நீயே அவள். உன்னை நாங்கள் வணங்குகிறோம். நீ அகில உலகத்தையும் காப்பாற்றவேண்டும்.\n நினைப்பிலும் அடங்கமாட்டாத உன்னுடைய வடிவு; அசுரர்களை அழிக்கக்கூடிய அளவில் அடங்காத வீரியம்; தேவாசுரப் போரில் நிகழ்ந்த உன்னுடைய அற்புதச் செயல்கள்; இவற்றையெல்லாம் எப்படி வர்ணிப்பது\nஎல்லா புவனங்களுக்கும் காரணையாக விளங்குபவள் நீயே. சத்வ, ரஜஸ், தமஸ் ஆகிய மூவகைக் குணங்களின் வடிவியாக நீ இருந்தாலும்கூட அவற்றின் தாக்கங்கள் இல்லாதவள் நீ. விஷ்ணு, சிவன் முதலியோருக்கும்கூட நீ எட்டாதவளாக இருக்கிறாய். எல்லாருக்குமே நீதான் புகலிடம். இந்த அனைத்து புவனங்களும் உன்னுடைய ஓர் அம்சத்திலிருந்துதான் தோன்றியவை. நீயே முதல்வி; மாறுபாடில்லாதவள்; உயர்ந்தவள்; இவை அனைத்துமாக விளங்கும்\n எல்லா யாகங்களிலும் தேவர்களை மகிழ்விப்பது 'ஸ்வாஹா'\nஎன்னும் மந்திர உச்சாரணம். அந்த 'ஸ்வாஹா\" வடிவினளாக நீ இருக்கிறாய்.\nபிதுர்களுக்கு ஏற்படும் திருப்திக்கும் நீயே காரணையாக இருக்கிறாய்.\nஆகையால் உன்னை மக்கள் 'ஸ்வதா' என்ற மந்திரத்தால் உச்சரித்து\n நீயே பகவதி. முத்திக்கு வித்தாக விளங்கும் பரவித்தையும்\nமகாவிரதமும் நீயே. பஞ்சேந்திரியங்களை அடக்கியவர்கள், தத்துவங்களின் சாரத்தை உணர்ந்து வசமாக்கிக்கொண்டவர்கள், முக்தியில் நாட்டமுள்ளவர்கள், மாசுக்கள் அறவே அற்றவர்கள்; இத்தன்மைகள் படைத்த முனிவர்களால் நீ உபாசிக்கப்படுகிறாய். அவர்களால் நாடப்படுகின்றாய்.\nஓசை, ஒலியின் வடிவமாக இருப்பாள் நீ. பரிசுத்தமான ரிக், யஜுர் வேதங்களுக்கும், இனிமையான பதங்களுடன் பாடப்படும் அழகிய\nசாமவேதத்திற்கும் நீயே இருப்பிடம். வேதத்ரயம் என்னும் மூன்று வேதங்களாகவும் இருப்பவள் நீ. புவனங்களை காத்து வளர்க்கும் உயிராக இருப்பவள் நீ. அனைத்து உலகங்களின் துன்பங்களைப் போக்குபவள் நீ.\n சாஸ்திரங்கள் அனைத்தின் சாரத்தையும் உணர்ந்துகொள்ளும்\nபுத்தியாக நீயே இருக்கிறாய். பிறவி என்பது கடப்பதற்கரிய கடல். பற்றற்ற நிலை என்பது அந்தக் கடலைக் கடக்க உதவும் படகு. அந்தப் படகாகிய துர்க்காதேவி நீ. விஷ்ணுவின் நெஞ்சத்தில் குடியிருக்கும் ஸ்ரீ என்னும் லட்சுமியும் நீயே. சந்திரனை தலையில் அணிந்திருக்கும் சிவனைப் பிரியாமல் உறையும் கௌரியும் நீயே.\nபரிசுத்தமான புன்முறுவலுடனும் பூரண சந்திரனைப் போன்றும் மாசு மறுவற்ற பொன் போலும் பிரகாசமாகக் காணப்படுவது உன் திருமுகம். அதனால் கவரப்படாமல் கோபாவேசத்தால் பார்வை மறைக்கப்பட்ட மஹிஷாசுரன் உன்னைத் தாக்குவதற்கு முற்பட்டது வியப்பிலும் வியப்பு\nஅவனால் கோபமூட்டப்பட்ட உன்னுடைய முகம் சிவந்த உதய சந்திரன்\nபோலும் கோபத்தால் நெரிக்கப்பட்ட உன்னுடைய புருவத்தால் கடுமையாகத் தோன்றியது உன் முகம். அத்தகைய உன்னுடைய முகத்தைக் கண்ட மாத்திரத்திலேயே மஹிஷாசுரன் தன்னுடைய உயிரைவிடாததும் விந்தையே.\nகோபம்கொண்ட யமனைக் கண்ட யாரும் உயிரோடு இருக்கமுடியுமா\n நீ அருள்புரியவேண்டும். உன்னை மீறக்கூடியவர்கள் யாருமே இல்லை. நீ கோபம்கொள்ளும்போது உலகங்களின் நன்மைக்காக அசுரர்களை உடனேயே அழிக்கிறாய். மஹிஷாசுரனுடைய மாபெரும் படை நிர்மூலமாகியதே அதற்கு சான்று.\nஉயர்ந்த சிறப்பான நலன்களைத் தரும் நீ யாரிடமெல்லாம் அன்பாக\nஇருக்கிறாயோ அவர்களெல்லாம் சமுதாயத்தில் சிறப்புகள் அடைகின்றனர். செல்வத்துக்கும் புகழுக்கும் அவர்களே உரியவர்களாக இருக்கிறார்கள். தர்மத்தின் வழியில் நிற்கக்கூடிய அவர்களின் சுற்றமும் கொடிவழியும் குறைவடைவதில்லை. செல்வத்துடன் மனைவி மக்கள் ஏவலாட்கள் நிறைந்து விளங்க செல்வந்தர்களாக வாழ்வார்கள்.\n உன்னுடைய அருளால் நல்ல வாழ்வினை அடைந்தவன்\nசமுதாயத்துக்கு ஆதரவாக இருந்துகொண்டு தர்மகாரியங்களைத் தடையின்றி செய்கின்றான். சொர்க்கலோகத்தை முடிவில் அடைகின்றான். ஆகையால் நீயே அனைத்து உலகங்களிலும் பயன்களைத் தருபவளாக விளங்குகிறாள்.\nகடப்பதற்கரிய கஷ்டத்தின் நடுவே நினைக்கப்பட்டால் நீ எல்லா உயிர்களின் அச்சத்தையும் போக்கடிக்கிறாய். இன்பமாக இருக்கும்போது நினைக்கபட்டால் நலமிகு மதியைத் தருகிறாய். வறுமையையும், துக்கத்தையும் பயத்தையும் அழிப்பவள் நீ. எல்லாருக்கும் எப்போதும் உதவுகிற உருகும் நெஞ்சம் படைத்தவர்கள் உன்னைத்தவிர வேறு யார்\nதுர்கா சப்தஸ்லோகி என்னும் ஏழுமந்திர நூலில் வரும்\nதுர்க்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிம் அசேஷ ஜந்தோ:\nஸ்வஸ்த; ஸ்ம்ருதாம் மதிமதீவ சுபாம் ததாஸி\nதாரித்ரிய து·க்க பயஹாரிணி கா தவதன்யா\nஸர்வோபகார கரணாய ஸதார்த்த்ர சித்தா\n கொடியோர்கள் கொல்லப்பட்டால் உலகம் இன்பத்தை அடைகிறது. \"நரகத்தில் எப்போதும் விழுந்து உழன்று கிடக்கக்கூடிய அளவுக்குப் பாவங்களை இவர்கள் செய்தாலும் செய்யட்டும். அதனால் அவர்கள் என்னால் போரில் கொல்லப்பட்டு அதன்மூலம் சொர்க்க லோகத்துக்கு அவர்கள் செல்லட்டும்\" என்று நிச்சயமாக எண்ணித்தான்\nநீ கெட்ட எதிரிகளைக் கொல்கிறாய் போலும். அது உன் கருணை.\n உன்னுடைய லேசான பார்வை மட்டுமே அசுரர்களைச் சாம்பலாக்கி விடும். இருப்பினும்கூட நீ கெட்ட எதிரிகளின்மீது ஆயுதப்பிரயோகம் செய்கிறாய். \"அவர்கள் எதிரிகளாக இருந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டும். என்னுடைய ஆயுதங்களால் புனிதமாகி நல்ல உலகங்களுக்குச் செல்லட்டும்\", என்பதுதான் உன்னுடைய நற்கருணையுடன் கூடிய நோக்கம்.\nஉன்னுடைய வாளிலிருந்து மின்னல்போன்ற ஒளிக் கதிர்கள் வீசுகின்றன. அவற்றின் பிரகாசத்தாலும் உன்னுடைய திரிசூலத்தின் முனையிலிருந்து பெருக்கெடுக்கும் ஒளிவெள்ளத்தாலும் அசுரர்களின் கண்கள் அவிந்துபோக வில்லையென்றால் அதற்குக் காரணம், குளிர்ந்த கிரணங்கள் கொண்ட பூரண சந்திரனைப் போன்ற உன்னுடைய அழகிய திருமுகத்தைக் காணப்பெறும் பேறு பெற்றதால்தான்.\n தீயவர்களின் போக்கை அடக்கிவைப்பதுதான் உன்னுடைய\nஇயல்பு. உன்னுடைய அழகோ உவமைக்கும் ஒப்புக்கும் அப்பாற்பட்டது.\nபிறரால் சிந்தித்துப் பார்ப்பதற்கும் அரியது. தேவர்களின் வலிமையையும்\nவீரத்தையும் அடக்கியவர்களை உன்னுடைய வீரியத்தால் அழித்துவிட்டாய்.\nஇதன்மூலம் எதிரிகளிடமும் நீ காட்டும் உன்னுடைய மறக்கருணை அறை கூவப்பட்டிருக்கிறது.\nஉன்னுடைய பராக்கிரமத்துக்கு எதைத்தான் உவமிக்கமுடியும்\nஉன்னுடைய வடிவழகு அடியார்களை வசீகரிப்பதாக இருந்தாலும் எதிரிகளின் உள்ளத்தில் பயத்தை மூட்டும் இந்த மாதிரி பேரழகு எங்கு உண்டு. சித்தத்தில் கருணையும் அருளும், போரில் கடுமையும் கண்டிப்பும் இந்த மூவுலகங்களிலும் உன்னிடம் மட்டுமே காணப்படுவது.\nசத்துரு சம்மாரத்தால் அனைத்து உலகங்களும் உன்னால் காப்பாற்றப் பட்டன. போர்களத்தில் அந்த சத்துருக்கள் உன்னால் கொல்லப்பட்டு வானுலுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மதம் பிடித்த தேவ விரோதிகளிடமிருந்த எங்களுடைய அச்சம் தீர்ந்தது.\n சூலத்தால் எங்களைக் கா. ஓ அம்பிகே\nகாவாய். மணி ஓசையாலும் காவாய். வில்லின் நாண் ஒலியாலும் காவாய்.\n கிழக்கிலும் காப்பாற்று. மேற்கிலும் காப்பாற்று.\n உன்னுடைய சூலத்தைச் சுழற்றி தெற்கிலும் வடக்கிலும் அவ்வாறே காப்பாற்று.\nஇம்மூன்று உலகங்களிலும் விளங்கும் உன்னுடைய அழகிய\nதிருவுருவங்களாலும் வர்ணிப்புக்கும் அடங்காத கோர வடிவங்கள் என்னவெல்லாம் உண்டோ அவற்றாலும் இந்த மூவுலகங்களையும் எங்களையும் காப்பாற்றி அருள்வாய்.\n உன்னுடைய இளந்தளிர்கள் போன்ற கரங்களால்\nஏந்தப்பட்டிருக்கும் வாள், சூலம், கதை போன்ற ஆயுதங்கள் எவை எவையோ அவை அனைத்தாலும் எல்லாத் திக்குகளிலும் எங்களைக் காப்பாற்றி அருளவேண்டும்.\nகுரு வழிபாட்டைப் பற்றி எழுதியிருந்தேன்.\nஅது பற்றி எழுதிய பழைய மடலொன்று அகப்பட்டது.\nஅம்பிகை வழிபாட்டில் குருவைத் தேடுவோர்க்கு குருவாக அமபிகையே வருவதாகச் சொல்லப்படும்.\nதிருமூலர் தம்முடைய குருவாக சிவனைத்தான் கொண்டிருந்தார். நந்தி என்று குறிப்பிடுவார்.\nதட்சிணாமுர்த்தியையும் குருவாகக் கொள்பவர்கள் இருக்கின்றனர்.\nதட்சிணாமுர்த்தியின் அம்சமாக ஆதிசங்கரரைக் கொள்வார்கள். ஆகவே அவரை ஜகத்குரு என்றும் அழைக்கிறார்கள்.\nசிவகுருவாகிய முருகனை 'மகாதேசிகன்' என்றும் 'சிவஞான உபதேசிகன்' என்றும் சொல்லப்படுவதும் உண்டு. முருகனையே 'மகாகுரு' என்றும் கொள்ளும் சம்பிரதாயமும் உண்டு.\nகீதை உபதேசித்த கிருஷ்ணரை தேசிகன் என்று குறிப்பிடுவதும் உண்டு.\nஅப்பேற்பட்ட பெரும் ஆளே மெச்சத்தகு பொருள் முருகன்.\n'பத்துத் தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி\nமத்தைப்போருதொரு பட்டப்பகல் வட்டத்திகிரியில் இரவாக\nபத்தர்க்கிரதத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்\nஅருணகிரிநாதரின் கடைசி ஞானத்திரட்டு கந்தர் அனுபூதி. அனுபூதி என்னும்போது அது தமக்குள் தாமே ரமித்துப் பெற்ற அரிய மெய்ஞான அனுபவம்.\n\"நாதா குமரா நம\"வென்று அரனார்\n\"ஓதாய்\" என ஓதியது எப்பொருள்தான்\nவேதா முதல் விண்ணவர் சூடுமலர்ப்\nகுரவா குமரா குலிசாயுத குஞ்\nகருதா மறவா நெறி காண எனக்கு\nஇருதாள் வனசம் தர என்று இசைவாய்\nஅமரும்பதி கேள் அகமாம் என இப்\nபிமரம் கெட மெய்ப்போருள் பேசியவா\nசமரம் பொரு தானவ நாசகனே\nநெறியைத் தனி வேல் ஐ நிகழ்த்திடலும்\nசெறுவற்று உலகோடு உரை சிந்தையும் அற்று\nசெவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று\nயாம் ஓதிய கல்வியும் எம் அறிவும்\nதாமே பெற வேலவர் தந்ததானால்\nபூமேல் மயல்போய் அற மெய்ப்புணர்வீர்\nநாமேல் நடவீர் நடவீர் இனியே\nசெம்மான் மகளைத் திருடும் திருடன்\nபெம்மான் முருகன் பிறவான் இறவான்\nஅம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே\n\"முருகன், குமரன், குகன்\" என்றுமொழிந்து\nஉருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய்\nபொரு புங்கவரும் புவியும் பரவும்\nகுரு புங்கவ, எண்குண பஞ்சரனே\n\"முருகன் தனிவேல் முனி நம் குரு\"என்று\nஉருவன்று அருவன்று உளதன்று இலதன்று\nஇருளன்று ஒளியன்று என நின்றதுவே\nஉருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்\nகருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே\nஅருள்பாலித்தல் குறித்து எடுத்துக்காட்டுக்களாகக் காட்டி யுள்ளவற்றை தீட்சைக்கும் உவமைப்படுத்துவார்கள்.\nஸ்பரிச தீட்சை, நேத்திர தீட்சை, மானச தீட்சை என்பன அவை.\nஸ்பரிச தீட்சையில், குரு தன்னுடைய கையாலோ, காலாலோ,\nஅணைப்பினாலோ சீடனுக்கு தீட்சை கொடுப்பார்.\nஇதற்குக் கோழியை உவமித்தல் உண்டு. கோழி தன்னுடைய முட்டையின் மீது தன் உடல் படும் வண்ணம் அமர்ந்திருந்து அடை காக்கும். அதுபோலவே சீடனின் மெய்தீண்டி, குரு தீட்சையைக் கொடுக்கிறார்.\nநேத்திர தீட்சை என்பதில், குரு தன்னுடைய பார்வையாலேயே சீடனுக்கு தீட்சை கொடுப்பார்.\nமீன், முட்டையிட்டபின்னர், அந்த முட்டைகளுக்கு மேலாக முன்னும்\nபின்னும் நீந்தியவண்ணமிருக்கும். அதனுடைய தலை சற்றுக்கீழ் நோக்கி\nஇருக்கும் வண்ணம் அது நீந்தும். அதனுடைய பார்வையை அவ்வாறு\nமுட்டைகளின்மீது ஓட்டுமாம். கண்களாலேயே மீன், தன் முட்டைகளை\nமூன்றாவது வகை தீட்சையில் எங்கோ இருக்கும் சீடனுக்கு மனதாலேயே மானசீகமாக குரு தீட்சை கொடுத்துவிடுவார். இதனை 'மானச தீட்சை' என்பார்கள்.\nஇதற்கு ஆமையை உவமையாகக் கொள்வர்.\nஆமை தன்னுடைய முட்டைகளை எங்கோயிருக்கும் கடற்கரையில்\nஇட்டுவிட்டு, அதுபாட்டுக்கு எங்கோ கண்காணாது பலநூறு மைல்களுக்கு\nஅப்பால் சென்றுவிடும். ஆனால் அதன் மனமெல்லாம் தன் முட்டைகளின் மீதே இருக்குமாம். அவ்வாறு ஆமை தன் மனதாலேயே தன்னுடைய முட்டைகளை அடைகாக்கும் என்று சொல்வார்கள்.\nஅதில் வருகிறதே 'பரமஹம்ஸமுக சந்த்ர சகோரே'....\nஅதிலும் நீங்கள் சொன்ன கருத்து இன்னும் நுட்பமாக வரும்.\nஅஞ்சூரு, எட்டு வட்டகை, பதினெட்டுப்பட்டி\nதமிழர்களிடையே ஊர், நாடு, பட்டி, கிராமம், புறம், மங்கலம் ,\nபாடி, குடி, போன்ற சொற்கள் மக்கள் இருக்கும் குடியிருப்புகளைக் குறிக்கும் சொற்கள். அவற்றைக் குழுமங்களாகத் தொகுத்து வைத்திருப்பார்கள். வரி, உறவுமுறை, குடிமான ஒப்பந்தங்கள் போன்ற அடிப்படையில் அந்தக் குடியிருப்புகள் இணைக்கப்பட்டு தொகுக்கப் பட்டிருக்கும். 'இரட்டபாடி ஏழாயிரம்' என்ற பிரதேசம் ஒன்றை ராஜராஜசோழர் படையெடுத்துக் கைப்பற்றியதாக வரலாறு சொல்லும். 'ஏழாயிரம்' என்பது அத்தனை tax-units ஆக விளங்கியிருக்கும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.\nஒரு குறிப்பிட்ட குடியினர் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கிராமங்களை இணைத்துக்கொண்டு வசித்துவருவார்கள். உதாரணமாக மேலூ¡ர் கள்ளர்கள், தங்களுக்கு உரியனவாக பதினெட்டு நாடுகளைச் சொல்வார்கள். நாட்டுக் கோட்டை நகரத்தார், ஒன்பது கோயில்கள் - தொண்ணூற்றாறு ஊர்களைச் சொல்வார்கள்.\nஆயிரத்தைந்நூற்றுவர் என்றெல்லாம் பல கூழுமங்களும் கூட்டத்தினரும் இருந்தனர்.\nபிரான்மலையார்கள் தங்கள் ஊரும் இன்னும் நான்கு ஊர்களும் சேர்ந்து ஒரு கூட்டணியை அமைத்துள்ளார்கள். இதனை 'அஞ்சூரு பஞ்சாயத்து' என்று சொல்வார்கள். 'இந்தமாதிரி ஒரு அநியாயத்த இந்த அஞ்சூருலயும் பாக்கமுடியுமா' என்று அங்கலாய்ப்பது ஒரு வழக்கம்.\nபழங்காலத்தில் தேசம் என்பதை மண்டலங்களாகப் பிரித்திருந்தார்கள் மண்டலங்களை வளநாடுகளாகவும், நாடுகளாகவும் பிரித்தார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட ஊர்களைக் கொண்டது நாடு.\nஇப்போது நாம் குறிப்பிடும் ஊர் போன்றத்தல்ல பழங்காலத்து ஊர்.\nஅதற்கு உட்கிடையாகப் பல சிற்றூர்களும் கிராமங்களும் பட்டிகளும்\nஇதுபோலவே சிங்கம்புணரியும் ஒரு கூட்டணி வைத்திருக்கிறது.\n'அஞ்சுமங்கலம்' அல்லது 'அஞ்சலநாடு' என்று பெயர். ஒவ்வொரு மங்கலத்துக்கும் பத்துப் பதினைந்து ஊர்களும் கிராமங்களும் பட்டிகளும் உட்பட்டு இருக்கும். அவ்வாறு ஐந்து மங்கலங்கள் இருக்கின்றன . கண்ணமங்கலம், சீர்சேர்ந்தமங்கலம், சதுர்வேதமங்கலம், வேளமங்கலம், (இன்னும் ஒரு மங்கலம் மறந்துவிட்டது) என்று அவற்றுக்குப் பெயர். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு பஞ்சாயத்து\nவிளங்கும். இதனை 'நாட்டுப் பஞ்சாயத்து' என்பார்கள். ஐந்து மங்கலங்களுக்கும் சேர்த்து ஒரு மெயினான நாட்டுப் பஞ்சாயத்து விளங்கும். நாட்டுத் தலைமைத்துவத்தில் 'நாட்டு ஆண்மைக் காரர்கள்' விளங்குவார்கள். ஏதாவது பொது இடங்களில் அவர்கள்தாம் தலைப்பாகைக் கட்டிக்கொள்வார்கள். தனக்கே இல்லாத அதிகாரத்தை யாராவது எடுத்துக்கொண்டுவிட்டால், 'எவண்டா ஒனக்குத் தலப்பா கட்டியூட்டான் பெரிசா வந்து விசாரணை பண்ண வந்துட்டான் பெரிசா வந்து விசாரணை பண்ண வந்துட்டான்' என்று சொல்கிறார்கள் அல்லவா\nஒரு ஊருக்கு மட்டும் உள்ளதை 'ஊர்ப் பஞ்சாயத்து' என்பார்கள்.\nஉறவின்முறையினிடையே உள்ளதை 'உறவுமுறைப் பஞ்சாயத்து' என்பார்கள்.\nஇந்த மாதிரி உள்ளதுதான் அந்த 'பதினெட்டுப்பட்டி', 'எட்டுவட்டகை',\nஸுன் ட்ஸூவின் நூலின் முதல் அத்தியாயத்திலேயே ஒரு சம்பவம் கூறப்பட்டிருக்கும்.\nஈராயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர், சீனாவில் பல நாடுகள் இருந்தன. அவற்றின் மன்னர்கள் ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொண்டேயிருந்தனர். அந்த நாடுகளில் ஒன்று வூ என்னும் நாடு. அதன் அண்டை நாடாகிய ச்சூ அதை விட பெரியது. பெரும் படையைக் கொண்டது. வூ படையைவிட பன்மடங்கு பெரியது. அந்த நாட்டிடமிருந்து தன் நாட்டைப் பாதுகாத்துக்கொள்ளத் தக்கதொரு நல்ல படையைப் பெருக்கிக்கொள்ள வூ மன்னன் விரும்பினான்.\nஅக்காலத்தின் போரியல் மேதையாக ஸுன் ட்ஸூ விளங்கினார். அவர் போர்க்கலை THE ART OF WAR என்னும் நூலை எழுதியுள்ளார். அந்த நூல் தற்காலத்தில் வாணிபம், நிர்வாகம், போரியல் போன்ற பல துறைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.\nவூ நாட்டு மன்னனை ஸுன் ட்ஸூ சென்று சந்தித்தார்.\n\"தளபதிக்குத் திறமையிருந்தால் எந்த மாதிரியான மனிதர்களுக்கும்\nபோர்ப்பயிற்சி கொடுத்துவிடமுடியும்\", என்று ஸுன் ட்ஸூ கூறினார். அந்த சித்தாந்தத்தை விளக்க ஆரம்பித்தார். \"நான் உம்முடைய நூலைப் படித்துவிட்டேன். இந்தப் பெண்களுக்குக்கூட உம்முடைய முறைகளின்படி போர்ப்பயிற்சி கொடுக்கமுடியுமா, பாரும்\" என்று மன்னன் உத்தரவிட்டான். தன்னுடைய அந்தப்புரத்து சிங்காரிகளுக்குப் போர்ப்பயிற்சி சொல்லிக் கொடுக்கச் சொல்லி சவால்விட்டான்.\nஅதனை ஏற்றுக்கொண்ட ஸுன் ட்ஸூ மன்னனிடம் சன்னத்துப் பெற்றார்.\nபடையின் தலைமைத்துவத்தையும் முழுப்பொறுப்பையும் பெற்றுக்கொள்ளும் சடங்கு - சன்னத்துப் பெறுதல். தளபதிக்கு மன்னன் தன் கையால் பரிவட்டம் கட்டி வெற்றிலை பாக்கு கொடுப்பான்.\nசில மரபுகளில் தண்டம் ஒன்றை மன்னனிடமிருந்து பெறுவார்கள். 'தண்டு எடுத்தல்' என்ற வழக்கம் அது.\nசீனர்களிடமும் இந்த சன்னத்துப் பெறும் மரபு இருந்தது.\nமன்னனிடமிருந்து வாள் பெறுவார்கள். அந்த வாளைப் பெற்றபின்னர்\nதளபதி இடும் உத்தரவை யாரும் மீறவே முடியாது. மன்னவனும் அதனை\nஸுன் ட்ஸூ மன்னனின் வாளைக் கேட்டு வாங்கிக்கொண்டார்.\nபின்னர் அந்தப்புர சிங்காரிகள் வந்தனர்.\nநூற்று எண்பது பெண்கள் கொண்ட அந்தப்புர அழகிகள் கூட்டம் ஒன்று வந்து சேர்ந்தது. அந்தக் கூட்டத்தை இரண்டு பகுதிகளாக ஸுன் ட்ஸூ பிரித்தார்.\nஅவர்களுக்குத் தலைமையாக மன்னனின் மிகவும் விருப்பமான மிக அழகிய மிக இளமையான வைப்பாட்டிகள்(favourite concubines) இருவரை நியமித்தார்.\nஸுன் ட்ஸூ அவர்களை வலது பக்கமாகத் திரும்பச்சொன்னார்\nஅந்த வைப்பாட்டிகள் சிரித்து, கேலி செய்துகொண்டு விளையாடிக்\nகொண்டு சரசமாடிக்கொண்டிருந்தனர். மற்ற சிங்காரிகளும் அவ்வாறு\nஸுன் ட்ஸூ அவர்களை அழைத்து ஒழுங்காகப் பயிற்சி செய்யச்சொன்னார்.\nமீண்டும் வலது பக்கம் திருமச்சொன்னார்.\nஇரண்டாம் முறை ஸுன் ட்ஸூ அவர்களிடம் இன்னும் நயமாகவும் விரிவாகவும் சொன்னார். சில கவாத்துகளைத் தாமே செய்து காட்டினார்.\nபலிக்கவில்லை. வைப்பாட்டிகளும் சிங்காரிகளும் மாறவில்லை.\nமூன்றாம் முறை முதலிலிருந்து எல்லா கவாத்தையும் முறையாகச்\nசெய்து காட்டி, முடிவில் எச்சரிக்கையும் விடுத்தார்.\nஉடனே அங்கிருந்த வீரர்களை அழைத்து அந்த இரண்டு வைப்பாட்டிகளையும் அத்தனை பேர் முன்னிலையிலும் தலையை வெட்டிவிடச்சொன்னார்.\nமன்னன் முதலில் விளையாட்டாக நினைத்தான்.\nஆனல் ஸுன் ட்ஸூ வீரர்களிடம் தாம் இட்ட கட்டளையை நிறைவேற்றும் வண்ணம் ஆணையிட்டார்.\nமன்னன் வெகுண்டெழுந்து அந்த ஆணையை மாற்றி உத்தரவிட்டான்.\nஸுன் த்ஸூ தம்மிடம் இருந்தார் வாளைத் தூக்கிக் காண்பித்து,\n இது உம்முடைய வாள். உம் அதிகாரம் நீதி, வீரம், உறுதி,\nவன்மை முதலிய அனைத்திற்கும் இந்த வாள் நிலையாக உள்ளது. அதை நீர் என்னிடம் கொடுத்துவிட்டீர். அத்துடன் அனைத்து அதிகாரத்தையும் என்னிடம் கொடுத்துவிட்டீர்.\nஅதன்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். என் ஆணையில் யார் குறுக்கே\nவந்தாலும் - நீரே ஆயினும் சரி - இந்த வாளுக்கு இரையாக்கிவிடுவேன்\",\nமன்னன் உட்பட பலர் முன்னிலையிலும் அந்த இரு வைப்பாட்டிகளையும் சிரச்சேதம் செய்தனர்.\nபுதிய தலைவிகளை ஸுன் ட்ஸூ நியமித்து, பயிற்சியைத் தொடர்ந்தார்.\nசில மணி நேரம் சென்று மன்னனை அழைத்து, மேற்பார்க்கச் சொன்னார்.\nதன்னுடைய மிக விருப்பமான, மிக அழகிய, மிக இளமையான இரண்டு வைப்பாடிகளை இழந்திருந்த மன்னன் சொன்னான்,\n\"இப்போது எனக்கு எதையும் மேற்பார்வையிட மூட் இல்லை.\"\nஸுன் ட்ஸூவின் முதல் மூன்று விதிகள்:\n1. நாம் சொல்லவந்ததை நாம் சரியாகச் சொல்லியிருக்க மாட்டோம்.\nஆகவே நாம் சொல்லவந்ததை மீண்டும் விரிவாகச் சொல்ல வேண்டும்.\n2. நாம் சொல்ல வந்த விஷயம் புரிந்துகொள்ள முடியாததாக இருக்கலாம். ஆகவே தை மறு பரிசீலனைசெய்து மீண்டும் சொல்லவேண்டும்.\n3. சொல்லப்பட்டவர்கள் சற்று தெளிவில்லாதவர்களாக இருக்கலாம்\nஅவர்கள் பொருட்டு மீண்டும் சொல்லிக்கொடுக்கலாம்.\nகட்டபொம்முவின் மூதாதையரில் ஒருவர் வேட்டைக்குச் சென்றிருந்த\nஇடத்தில் அவருடைய வேட்டை நாய்கள் ஒரு முயலைத் துரத்தினவாம்.\nஓரிடத்திற்கு வந்த பின்னர், அந்த சிறு முயல் திரும்பிப் பாய்ந்து வேட்டை\nநாய்களை எதிர்த்ததாம். இதைப் பார்த்த அந்த ஆதி கட்டபொம்மு அந்த\nஇடத்தில் கோட்டை ஒன்றைக் கட்டினாராம். அப்படித்தான் பாஞ்சாலங்குரிச்சிக் கோட்டை ஏற்பட்டது என்பார்கள்.\nஇதே மாதிரியான கதை ஒன்று மலாயா வரலாற்றிலும் இருக்கிறது.\nபரமேஸ்வரா என்பவர் சுமாத்ராவின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் அங்கிருந்து ஓடி வந்து சிங்கப்பூர் மன்னரிடம் அடைக்கலம் புகுந்தார்.\nசிங்கப்பூர் மன்னரைக் கொன்றுவிட்டு தாமே மன்னராகினார். சிங்கப்பூர் மன்னரின் பங்காளியாகிய லங்க்காசோக்கா நாட்டு மன்னர் ஒரு கடற்படையைச் சித்தப்படுத்திக்கொண்டு சிங்கப்பூர் நோக்கி வந்தார்.\nபரமேஸ்வரா சிங்கப்பூரை விட்டு ஓடினார். மூவார் என்னும் இடத்தில் தம்முடைய கூட்டத்தினர், படையினருடன் தங்கினார்.\nஆனால் அந்த இடம் பாதுகாப்பாக இல்லாததால் வேற்றிடம் தேடிப் போனார்.\nஓரிடத்தில் அவருடைய ஏழு வேட்டைநாய்கள் ஒரு ஸாங்காச்சில் என்னும் குறுமானை விரட்டின. ஒரு நெல்லி மரத்தின் அடியில் வந்ததும் அந்த குறுமான்\nதிடீரென்று திரும்பி ஏழு வேட்டை நாய்களையும் எதிர்த்து விரட்டியது.\nஅதைப் பார்த்த பரமேஸ்வரா அங்கேயே ஒரு கோட்டையைக் கட்டிக்கொண்டு தம் ராஜதானியை உருவாக்கிக் கொண்டார். நெல்லிமரத்தின் அடியில் நடந்த சம்பவத்தால் அந்த கோட்டைக்கும் நெல்லி மரத்தின் பெயராகிய 'மலாக்கா' என்னும் பெயரை இட்டார்.\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஒரு டாக்டர் இருந்தார்.\nஅவர் சமயத் தொண்டு ஆற்றவேண்டும் என்று எண்ணியதால் ஒரு\nமிஷனரியாக சங்கல்பம் மேற்கொண்டு, ஆப்·ரிக்காவின் காடுகளுக்குள்\nஆ·ப்ரிக்கக் காடுகளின் மத்தியப் பகுதிக்குள் - நடுக்காட்டுக்குள்\nசென்று அங்குள்ள மக்களுக்குச் சேவையாற்றவேண்டும் என்பது அவரது\nநோக்கம். அத்துடன் நைல் நதி எங்கு உற்பத்தி ஆகிறது என்பதையும்\nகண்டறியவேண்டும் என்று எண்ணியிருந்தார். அவர் காட்டுக்குள் மறைந்தது மறைந்ததேதான்.\nஅவர் என்ன ஆனார் என்பதே தெரியாமலிருந்தது.\nஇங்கிலாந்தில் அவரைத் தேடிச் செல்ல யாரையாவது அனுப்பவேண்டும்\nஹென்ரி ஸ்டான்லி என்பவர் ஒரு பத்திரிக்கையாளர். நியூயார்க்\nஹெரால்ட் பத்திரிக்கையில் விசேஷ நிருபரக இருந்தார்.\nலிவிங்ஸ்டோனைத் தேடுவதற்கு ஸ்டான்லியை நியூயார்க் ஹெரால்ட்\nஅவர் தற்கால தான்ஸேனியா நாட்டுக்குச் சென்று அங்கிருந்து\nதங்கன்யீக்கா ஏரியை நோக்கிச் சென்றார். காட்டுக்குள்தான்.\nஏனெனில் அந்த வட்டாரத்தில்தான் லிவிங்ஸ்டன் கடைசியாகக்\nஅங்கிருந்து அப்படியே காங்கோ காடுகளுக்குள் நுழைந்துவிட்டார்.\nகடைசியில் ஒரு சிறிய குக்கிராமத்தில் ஒரு குடிசையில் லிவிங்ஸ்டன்\nகுடிசைக்கு அருகில் ஸ்டான்லி வந்ததும் லிவிங்ஸ்டன் வெளியில்\nஅவரைப் பார்த்ததும் ஸ்டான்லி தன் வலக்கையை நீட்டி, \"டாக்டர்\nஅவருடைய கையைப் பிடித்தவாறு, \"ஆம், ஆம்' நீங்கள் வந்தது\nமிகவும் நோயால் நலிவுற்றிருந்தார். சரியான ஆகாரமும் கிடையாது.\nபோதாததற்கு ஒரு சிங்கம் அவரைத் தாக்கித் தோள்பட்டையைக்\nகௌவியதில் அவருடைய ஒரு கை செயலற்றுத் தொங்கிப்போயிருந்தது.\nகொஞ்ச காலம் லிவிங்ஸ்டனுடன் ஸ்டான்லி இருந்தார்.\nஇருவரும் ஒரு நாள் ஓரிடத்தில் காற்று வாங்கியவாறு அமர்ந்திருந்தபோது இரண்டு மூன்று சிங்கங்கள் அங்கு வந்து விட்டன. அவை மிகவும் அருகில் வந்து இவர்களின்மீது பாயப்போகும்போது லிவிங்ஸ்டோன் தன் கையில் இருந்த வாக்கிங் ஸ்டிக்கை ஒரே கையால் ஓங்கிச் சுழற்றியவாறு பெரும் கூச்சலிட்டவாறு\nபின்னர் எல்லாமே தலை தெரிக்க ஓடிவிட்டன.\nஅவை எதிர்பார்த்திருக்க முடியாதல்லவா. தன்னுடைய இயற்கையான உணவுப்பொருள் தன்னையே விரட்டுகிறதே.\nசிறுமுயல் தங்களை எதிர்த்து நிற்பதை எதிர்பாராத வேட்டைநாய்கள்\nசாங்காஞ்ச்சில் கதையும் அதே மாதிரிதான்.\nசிறு வயதில் அதன் காலில் நூலைக்கட்டி விளையாடியிருப்பீர்கள். கருநீலப்பின்னணியில் அதன் பல வண்ண ஜாலங்கள் அதன் மேல் படும் ஒளியில் மாறி மாறி மினுக்கிடுவதைப் பார்த்திருப்பீர்கள். அதனை ஒரு டப்பியில் போட்டு மூடிவைத்து அழகு பார்த்திருப்பீர்கள். அதன் உணவுக்காக சில இலைகளையும் கிள்ளிப் போட்டிருப்பீர்கள்.\nஅந்தப் பொன் வண்டு இருக்கிறதே....\nஅதனை விஞ்ஞான அடிப்படையில் பார்த்தால் அது நியாயமாகப் பறக்கமுடியாது. குட்டை கட்டையான சிறகுகள். சிறகுக்கே சம்பந்தமில்லாத குண்டான கனமான உடல். போதாததற்கு அந்தச் சின்னஞ்சிறு சிறகுகளின்மீது கவசத்தைப் போன்ற மூடிகள்.\nஒரு T-67 போர் டாங்க்(battle tank) சிறிய மெல்லிய இறக்கைகளைக்கொண்டு பறக்குமா\nஅந்தப் பொன்வண்டுக்கு இந்த ஏரோ டைனமிக்ஸ் விவகாரங்களெல்லாம் புரியாது.\nதிருக்குறளில் வருகிறதே அந்த 'அமரகத்தே ஆற்றறுக்கும் கல்லாமா'..... அதைப்போலவேதான்...\nஏதும் விஷேச டிரேய்னிங்க் எடுத்ததில்லை.\nரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரிடம் அது கேட்டுத் தெரிந்துகொண்டதுமில்லை.\n'விஞ்ஞானபூர்வமாகவோ அதிகாரபூர்வமாகவோ அது பறக்கமுடியாது; ஆகவே பறக்கக்கூடாது' என்று அறியாது. பூரணமாக நம்பப்படவேண்டிய official final versionஐ யாரிடமும் அது கேட்டுத் தெரிந்து\nகொள்ளவுமில்லை. அதையெல்லாம் அவசியமாக அது கருதியதும் கிடையாது.\nசபாஷ் என்னும் சொல் பாரசீக மூலத்தைக்கொண்டது.\nபாரசீகம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே முக்கியமான அரசாக விளங்கியது.\nஈராயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அது ஒரு பேரரசாக வளர்ந்தது. பாரதத்தின் வடமேற்குப் பகுதிகள், ஆ·ப்கானிஸ்தான், மத்திய ஆசியப்ப்குதிகள், பாரசீகம், ஈராக், சீரியா, ஜார்டான், பாலஸ்தீனம், எகிப்து, துருக்கி ஆகிய தற்காலப்பிரதேசங்கள் அடங்கிய மாபெரும் சாம்ராஜ்யமாக பரந்துவிரிந்து கிடந்தது. அதன் பேரரசன் ஸெர்ஸே, கிரேக்கநாட்டின்மீது படையெடுத்து, கிட்டத் தட்ட வென்றவன். ஐரோப்பாவின் பகுதிகளைப் பழங் காலத்தில் வென்ற மிகச்சில ஆசியர்களில் பெர்சியர்களும் அடங்குவர்.\nஆனல் கிபி 600களில் அந்தப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. அதன்பின்னர் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்குப் பாரசீகம் வலுவிழந்து, 'ஏதோ இருக்கிறது' என்று சொல்லும் அளவிற்கே இருந்தது.\nபதினைந்தாம் நூற்றாண்டில் இஸ்மாயில் என்னும் மன்னன் பாரசீகத்தை ஒருங்குபடுத்த நினைத்தான். ஆனால் அவனுக்குப் பின்னர் வந்த அவனுடைய மக்கள் சரியாக இல்லாததால் துருக்கர் போன்றவர்கள் மீண்டும் நாட்டைத் துண்டாடினர்.\nஇஸ்மாயிலினுடைய பேரனாகிய அப்பாஸ் மிஸ்ரா என்பவர் மட்டும் ஒளித்துவைத்து வளர்க்கப் பட்டிருந்தார். அடிக்கடி அவரைக் கொல்ல முயற்சிகள் நடந்தவண்ணமிருந்தன. ஆனால் தப்பிவிட்டார். அவருடைய தாயையும் தந்தையையும் கொலை செய்து விட்டனர்.\nஅவருக்கு பதினாறே வயதாகும்போது அவன் புரட்சி செய்தார். எப்படியோ பல போராட்டங்களுக்குப் பின்னர் அப்பாஸ் மிஸ்ரா, பாரசீகத்தின் முதல் பேரரசராக ஷா அப்பாஸ் - Shah Abbas - என்னும் பெயரில் முடிசூட்டிக் கொண்டார்.\nஆட்சிக்கு வந்தது முதலில் அங்கு வலுவாக இருந்த அனைவரையும் ஒழித்துக்கட்டினார். இது சில ஆண்டுகளுக்கு நடந்தது. இருப்பினும் தாம் ஆட்சியில் நீடிப்பது குறித்து ஷா அப்பாஸ¤க்கு ஒரு பயம் இருந்துகொண்டேயிருந்தது. ஆகவே சோதிடர்களைக் கொண்டு கணிக்கச்செய்தார். பிறந்தது முதல் பல அபாயங்களைச் சந்தித்தே பழக்கப்பட்டிருந்த அப்பாஸ¤க்கு எப்போதுமே ஒரு சந்தேகம் கலந்த பயம் இருந்தே வந்தது. சனி செவ்வாய் ஆகியவற்றின் சஞ்சார நிலை சரியில்லை என்று சோதிடர்கள் கூறிவிட்டனர். எத்தனை ட்களுக்கு இதுமாதிரி என்று அறிந்து கொண்ட பின்னர், அப்பாஸ் பதவியைவிட்டு இறங்கினார். 'முர்த்தாத்' எனப்படும் அபசாரத்தைப் புரிந்த ஓர் ஆளை அரியணையின் அமர்த்திவைத்தார். பக்காவாகப் பாதுகாப்போடு இதைச் செய்தார். மூன்று நாட்கள் அப்படியே வைத்திருந்துவிட்டு, நான்காம் நாள் அந்த ஆளைக் கொன்றுவிட்டார். கிரக சஞ்சாரம் எல்லாம் சரியாகிவிட்டதறிந்து அரியணையில் மீண்டும் ஏறினார்.\nஅவனுடைய ஆட்சியில் பாரசீகம் மீண்டும் பழைய உன்னத நிலையை அடைந்தது.\nபேரறிஞராக விளங்கிய அவர், பாரசீகத்தின் பல துறைகளிலும் பல சீர்திருத்தங்களைச் செய்தார். யாராலும் வெல்லபடவே முடியாத பெருவீரர் என்று பெயர் பெற்றார். மிக வலுவான அதி நவீனமான எண்ணிக்கையில் அதிகமுள்ள படை. அந்தப் படை வீரர்களால் மிகவும் அன்பாக உயிரினும் மேலாக நேசிக்கப்ப்பட்டார். அப்பாஸைப் பார்க்கும் போதும் படை செல்லும்போதும் 'ஷா அப்பாஸ்' என்று முழக்கமிட்டுக் கொண்டே செல்வார்கள். பழங்காலத்தில் 'ஹெயில் ஸீஸர்', பின்னால் 'ஹைல் ஹிட்லர்' என்று கோஷம் போட்டு வாழ்த்து வணக்கம், சல்யூட் போடுவதுபோல அவர்கள் 'ஷா அப்பாஸ்' என்று முழக்கமிட்டனர். Gladiator படத்தில் பார்த்திருப்பீர்களே, கூட்டங்கள் படைத் தலைவனின் பெயரைச் சொல்லி முழக்கமிடுமிடுமே, \"மேக்ஸிமஸ்...மேக்ஸிமஸ்...மேக்ஸிமஸ்....\"\nதனக்கென்று ஒரு மிகப் பெரிய மிக அழகிய தலைநகரை உருவாக்கினார். அக்காலத்தில் உலகின் மிக அழகிய நகரங்களில் அது தலைமை பெற்று விளங்கியது. அதில் ஒரு பெரிய திடல். அதற்கு மைதான்' என்று பெயர். அங்கு பலவிதமான வீர விளையாட்டுகள் நடைபெறும். அந்த விளையாட்டுக்களின் போது பாராட்டுமுகமாக, 'ஷா அப்பாஸ்.....ஷா அப்பாஸ்....ஷா அப்பாஸ்' என்று முழக்க மிட்டனர். அது ஒரு பாராட்டுச்சொல்லாக மாறி மருவி வந்துவிட்டது. முகலாயர்களுக்குப் பாரசீகத்துடன்\nநெருங்கிய தொடர்பு உண்டு. ஜஹாங்கீரின் மனைவி நூர்ஜஹான் பாரசீகப் பெண்தான். பாரசீகர்களின்\nதாக்கம் நிறைய ஏற்பட்டது. அவர்களின் மூலம்\n'ஷா அப்பாஸ்' இந்தியாவுக்கும் வந்துவிட்டது.\nநாளடைவில் அது ஷாபாஸ், ஷாபாஷ், சபாஷ், சவாசு என்றெல்லாம் மருவிவிட்டது.\nமலாய்மொழியிலும் அது 'ஷாபாஸ்' என்றே வழங்குகிறது.\nஅர்த்தசாஸ்திரம் என்றதும் கௌடில்யர் எனப்படும் சாணக்கியர் எழுதிய நூல்தான் நினைவுக்கு வரும்.\nஉள்ளபடிக்கு அதுமட்டுமேதான் நினைவுக்கு வரும்.\nதர்ம,காமார்த்தமோக்ஷம் எனப்படுபவை நால்வகைப் படும். இவற்றைத் தமிழில் அறம் பொருள் இன்பம் வீடு என்று சொல்வோம்.\nஇவற்றில் அர்த்தம் என்னும் துறையாகிய பொருள்நூல்தான் அர்த்தசாஸ்திரம்.\nகௌடில்யரின் அர்த்தம் நூல் தவிர இன்னும் பல நூல்கள் இருந்தன. சுக்கிரநீதி, நாரதீய நீதி,\nபார்ஹஸ்பத்ய நீதி, பராசர நீதி என்று சில நூல்கள் இன்றும் இருக்கின்றன. அவற்றில் சில பகுதிகள் அழிந்தும் விட்டிருக்கின்றன.\nஜாதீய அடிப்படையில் அமைந்த இந்த நூல்கள் பிராம்மணர்களுக்குச் சார்பாக ஓரவஞ்சகமாக எழுதப் பட்டிருந்தன. கடந்த பல நூற்றாண்டுகளாக இந்த நூல்களின் அடிப்படையில்தான் சமுதாயத்தின் சட்ட திட்டங்கள் நீதி முதலியவை அமைந்திருந்தன.\nவிஜயநகரப் பேரரசின் விவசாயிகள் கொடுக்கவேண்டிய வரிகள் முதலியவற்றின் விகிதம் காணப்படுகிறது. இது பராசரநீதியின் அடிப்படையில் உள்ளது.\nஒரு குட்டி என்பது ஒரு குறிப்பிட்ட பரப்பளவு. அதில் முப்பது மூட்டைகள் நெல் விளையும் என்பது ஒரு தோராயமான கணக்கு.\nஅந்தக் காலத்தில் நிலங்கள் யாருக்காவது சொந்தமாகத்தான் இருந்தன. மொத்த அறுவடையில் நிலச் சொந்தக்காரருக்கு கால் பங்கு. அதில் விவசாயம் செய்தவருக்கு அரைப் பங்கு. அரசாங்கத்துக்கு ஆறில் ஒரு பங்கு. கோயில்களுக்கு முப்பதில் ஒன்று. பிராம்மணர்களுக்கு இருபதில் ஒன்று என்ற\nஅரசாங்கம் பல சமயங்களில் மூன்றில் ஒரு பங்கை எடுத்துக் கொண்டுவிடும். போட்டி அரசாங்கம் இருந்தால் ஆளுக்கு மூன்றில் ஒரு பங்கு என்று எடுத்துக்கொள்வார்கள்.\nபல சமயங்களில் பாதிக்குப் பாதியை அரசு எடுத்துக்கொள்ளும்.\nபல சமயங்கள் படையெடுப்புகள் அடுத்தடுத்து நடக்கும் அப்போதெல்லாம் இடங்கள் வெகுவேகமாகக் கைமாறும். அந்த மாதிரி சமயங்களில் வருகிறவன் போகிறவனெல்லாம் ஆளாளுக்குப் பறித்துக்கொண்டு செல்வார்கள்.\nஇவை போக மகமை என்று ஒன்றும் இருந்தது.\nபுலவர்கள், ஆசிரியர்கள், வண்ணார், நாவிதர், புரோகிதர், சோதிடர், வைத்தியர், மருத்துவச்சி, பாடிக்காவல், கொத்தவால், தலையாரி, கணக்கன் போன்றவர்களுக்கு நிலத்தின் அளவுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு நிலத்துக்காரரும் கொடுப்பார்கள். இதனை 'அளந்துபோடுதல்' என்றும் சொல்வார்கள். குறிப்பிட்ட எண்ணிகையுள்ள படிகள் கொள்ளக்கூடிய ஓலைக் கொட்டான்கள், 'பொட்டி'கள் இருக்கும். அவைதான் கணக்கு.\nவிஜயநகரப்பேரரசின் விவசாயவரி வருமானம் மட்டுமே ஓராண்டுக்கு எண்பத்தோரு கோடி வராகன் பெறுமானமாக இருந்தது. வராஹன் என்பது ஒரு பொன் நாணயம். கிட்டத்தட்ட இப்போதைய கணக்குக்கு அரைப் பவுன் எடை இருக்கும்.\nMilitaristic அமைப்பாகப் பேரரசை ஆக்கும்போது அதைப் பல பகுதிகளாகப் பிரித்து பல நாயக்கர்கள், பாளையக்காரர்களின் மேற்பார்வையில் விட்டிருந்தார்கள்.\nஅவர்கள் மட்டுமே அறுபது லட்சம் வராகன் செலுத்தி யிருக்கிறார்கள். அது பேரரசின் மகசூலில் பாதியின் மதிப்பு. அவர்கள் எடுத்துக்கொண்டது, அவர்களின் படைகளின் செலவு ஆகியவை போக மீதியைத்தான் அவர்கள் பேரரசின் கஜானாவுக்கு அனுப்பியுள்ளார்கள்.\nதலைக்கோட்டைப் போருக்குப்பின்னர் பேரரசின் பரப்பளவு குறைந்துவிட்டது. ராய்ச்சூர் தோவாப் போன்ற வளமிக்க பிரதேசங்கள் கைமாறிப்போயின.\nசதாசிவராயர் என்பவர் கிருஷ்ணதேவராயருடைய தம்பி மகன். அவருடைய காலத்தில் பேரரசின் வருமானம் பன்னிரண்டு கோடியாகக் குறைந்துவிட்டது.\nஅறுவடையின் பங்கை அரசு நெல்லாகவோ காசாகவோ வாங்கிக்கொண்டது. நெல்லாயம், காசாயம் என்று சொல்வார்கள். புதுக்கோட்டைப் பகுதியில் இருந்த வரிவிதிப்பு:\nகார்காலத்துக் குறுவை - மூன்றில் ஒரு பகுதி\nஎள், கேப்பை, கொள், பாசிப்பயிறு, மொச்சை முதலியவை - கால் பகுதி\nவரகு, சாமை, கம்பு முதலியவை - ஆறில் ஒரு பங்கு\nஇவை போக இன்னும் பலவிதமான வரிகள் நிலங்களின் பேரில் விதிக்கப்பட்டிருந்தன.\nஇந்திய வரலாற்றில் மாலிக் கா·பூர் என்னும் படைத்தளபதி மிக முக்கியமானவர். இந்திய வரலாறே அவரால் முக்கிய திருப்பங்களை அடைந்தது.\nஅலாவுத்தீன் கில்ஜி என்பவன் டில்லி சுல்த்தானாக இருந்தபோது அவனுடைய நம்பிக்கைக்குப்\nபாத்திரமான அடிமையாகவும் தலைமைத் தளபதியாகவும் விளங்கியவன்.\nவட இந்தியாவின் பல இடங்களை அவன் கைப்பறினான். பின்னர் தென்னிந்தியா முழுவதையும் பிடித்துக்கொண்டான்.\nஅவனுக்குப் பின்னர் தென்னிந்தியாவில் இருந்த நான்கு பேரரசுகளும் அழிந்தன.\nஆனால் 1336-இல் விஜயநகரம் என்னும் புதிய அரசு தோற்றுவிக்கப்பட்டது.\nஅதே சமயம் அதற்கு வடக்கே பாமனி என்னும் பெயரில் ஒரு சுல்த்தானேட்டும் ஏற்பட்டது.\nவிஜயநகரம் இக்காரணத்தால் வடக்கே பரவ முடியாமல் தெற்கே பரவியது.\nகிருஷ்ணா நதியிலிருந்து தெற்கேயுள்ள அனைத்துப் பிரதேசங்களும் விஜயநகரின் ஆட்சிக்குக்\nவிஜய நகரப் பேரரசை ஆண்டவர்களில் மிகவும் புகழ் வாய்ந்தவர் கிருஷ்ண தேவ ராயர்(1509 - 1529). அப்போது ஒரிஸ்ஸா, கலிங்கம் வரையில் அவர் கைப்பற்றிக்கொண்டார்.\nஅவரே ஒரு பெரும்புலவர். இசைப் போரறிஞர். போரியல் வல்லுனர். சிறந்த நிர்வாகி. அவர் அரசவையில் அஷ்ட திக் கஜங்கள் என்ற பெயரில் புலவர்களும் சாஸ்திர மேதைகளும் இருந்தனர்.\nடோமிங்கோ பயிஸ் என்பவர் போர்த்துகீசியப் போராளி. விஜயநகரின் பேரரசர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் இருந்தவர். அவருடன் பழகியவர்.\nகிருஷ்ணதேவராயரைப் பற்றி நிறையக் குறிப்புகள் எழுதிவைத்திருக்கிறார். அதில் ராயருடைய\nதோற்றம், பழக்கவழக்கங்கள், மனைவிமார் முதலிய விஷயங்களைப் பற்றி விலாவாரியாக எழுதியுள்ளார்.\nபோர்த்துகீசிய மூலத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ராபர்ட் செவெல் தமது 'Forgotten Empire' என்னும் நூலில் போட்டிருக்கிறார். இந்த நூலைப்பற்றி பிறகு எழுதுகிறேன்.\nஇப்போது கிருஷ்ணதேவராயரைப் பற்றி டோமிங்கோ பயிஸ் எழுதிய குறிப்புகளில் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தமிழில் மாற்றியிருக்கிறேன்.....\n\"இந்த மன்னர் நடுத்தர உயரத்தைக்கொண்டவர். கொஞ்சம் பருமனானவர். மன்னர்களிலேயே\nமிகவும் அதிகம் அச்சத்தை உண்டாக்குபவர் இவர்தான். மன்னர் என்ற லட்சணத்தை பரிபூரணமாகப்\nபெற்றவர் இவர். மகிழ்ச்சியும் குதூகலமும் நகைச்சுவை உணர்ச்சியும் மிக்கவர்.\nவெளிநாட்டுக்காரர்களை மதிப்புடன் நடத்துபவர். அவர்களுக்கு ஏற்ற கௌரரவத்தைத் தவறாமல் கொடுப்பவர். அவர்களைப்பற்றி அக்கறையுடன் விசாரித்துக்கொள்வார். நீதிமிகுந்த பெருமன்னர்.\nஆனால் திடீர் திடீரென்று கடுங்கோபம் வந்துவிடும்.....\nதினமும் விடிவதற்கு முன்னரேயே எழுந்துவிடுவார். உடனேயே முக்கால் பைண்ட் (400 மில்லி)\nநல்லெண்ணெயைக் குடிப்பார். அத்துடன் நல்லெண்ணையை உடல்முழுதும் தேய்த்துக்கொள்வார்.\nஇடுப்பில் ஒரு சிறிய துணியை இறுக்கிக்கட்டிக்கொள்வார்(லங்கோடு). பெரும் பெரும் கனமான குண்டுகளைக் கைகளில் தூக்கிப் பயிற்சி செய்வார். அதன்பின்னர் வாள்பயிற்சி செய்வார். அவர் உட்கொண்ட எண்ணெயெல்லாம் வியர்வையாக வெளிவரும்வரையில் அவர் இவ்வாறு உடற்பயிற்சி செய்வார்.\nஅடுத்தபடியாக ஒரு மல்யுத்த வீரருடன் மல்லுக்கட்டுவார். அதன்பின், ஒரு குதிரையில் ஏறி மிக வேகமாக சவாரி செய்வார். இதையெல்லாம் அவர் விடிவதற்கு முன்னரேயே செய்துவிடுவார். பின்னர் அவர் குளியலுக்குச் செல்வார். அதனை ஒரு பிராமணர் செய்வார்(ராஜாபிஷேகம்). அது முடிந்ததும்\nகோயிலுக்குச் சென்று நித்திய சடங்குகளில் கலந்துகொள்வார்.\nஅங்கிருந்து ஒரு மண்டபத்துக்குச் செல்வார். தம்முடைய மந்திரி பிரதானிகளுடனும்\nஅதிகாரிகளுடனும் இங்கு அவர் தம்முடைய அரசுக்கடமைகளை நிறைவேற்றுவார்.\nகாணா நோக்கா இலுப்பை மலேசியாவின் அஸ்ட்ரோ டீவீயில் ஒலிபரப்பும் நிகழ்ச்சிகளில் மிகப் பெரும்பாலனவை\nஅவற்றில் உள்ளவற்றில் பெரும்பான்மையானவை மலேசியாவுக்குச் சம்பந்தமும் அறவே இல்லாதவை. மலேசியத் தமிழர்களுக்கு ஆகக்கூடியவையுமல்ல. பயனில்லாதவை.\nஅடிக்கடி சமையல், ஹெல்த் சமையல், சித்தமருத்துவக் குறிப்புகள் போன்றவற்றைப் போடுவார்கள்.\nஅவற்றில் பெரும்பான்மையானவை மலேசியத் தமிழர்களுக்கு Practical-ஆக இராதவை.\n\"இலுப்பை எண்ணெயை சமையலில் சேர்த்துக் கொள்வது நல்லது\", என்று ஒரு முறை\nசொன்னார்கள். இலுப்பை எண்ணெயைச் சுத்தம் செய்து, சாப்பிடக்கூடியவகையில் பக்குவம் செய்து அதைச் சமையலில் சேர்க்கச் சொன்னார்கள்.\nமுதலில் இந்தக் கால மலேசியத் தமிழர்களுக்கு இலுப்பை என்றால் என்ன என்பதே தெரியாது.\nஇங்கு அதைப் போன்ற பழம் ஒன்று அரிதாகக் கிடைக்கிறது. சிறியதாக இருக்கும். தென்வடல்\nநெடுஞ்சாலையின்மீதுள்ள பேராக் ஆற்றுப் பாலத்தின் அருகில் உள்ள பழ அங்காடிகளில் கிடைக்கும்.\nஇலுப்பை என்ற பெயரால் அறியப்படுவதில்லை.\nபலருக்கு அந்தப் பழம்கூட பரிச்சயமில்லை.\nமுன்பெல்லாம் - நாற்பது ஐம்பது வருஷங்களுக்கு முன்பு - மதுரை மருத்துவக் கல்லூரியில் சில\nபாட்டுக்களைப் பாடுவோம். மெடிக்கல் காலேஜ் பஸ்ஸில் போகும்போது பாடிக்கொண்டு அட்டகாசமாகப் போவதுண்டு. அந்த பஸ்ஸே அட்டகாசமாகத்தான் இருக்கும். கருநீல வர்ணம். முன் பக்கத்தின் மேல் புறத்தில் பெயருக்குப் பதில் மண்டை ஓடு இரண்டு குறுக்கு எலும்புகளுடன் இருக்கும் படம் இருக்கும். இதை Skull And Cross Bones என்பார்கள். Pirates Of The Caribbean படத்தில் பார்த்திருப்பீர்கள்.\nஅந்தச் சின்னத்தைத் தாங்கிய கொடியை Jolly Roger என்பார்கள். அந்த பஸ்ஸைப் பிடிக்காத மதுரை\nநகரவாசிகள் அதை 'மண்டெ ஓட்டுப் பஸ்ஸ¤\" என்பார்கள்.\nஅந்த பஸ்ஸில் போகும்போது - குறிப்பாக மதுரை டவுனுக்குள் போகும்போது - இந்த அட்டகாசப் பாட்டுக்கள் முழங்க நகரப் பிரவேசம், நகர்வலம் வருவோம்.\nஅந்த அட்டகாசப் பாட்டுக்களில் ஒன்றில் இந்த அடிகள் வரும்......\n\"சின்ன மாமீ, சின்ன மாமீ - சிக்குப் பழம் தா\nசிக்குப் பழம் இல்லாட்டி - உன்\nசின்ன மாமியையும் அவளுடைய சின்ன மகளையும் பார்த்திருப்பார்கள். ஆனால் சிக்குப் பழத்தைப் பார்த்திருக்கமாட்டார்கள்.\nசிக்குப் பழமே சிக்கவில்லை. சிக்கெனப் பிடிக்க முடியாது.\nஅப்புறம் இலுப்பைக்கு எங்கே போவது.\nஇலுப்பையின் பழுத்த பழத்திலிருந்து முற்றிய கொட்டைகளை எடுத்து, அவற்றிலிருந்து எண்ணெய் எடுத்து......, அவற்றை பேரறிஞர் அண்ணா சொன்ன மாதிரி 'இலுப்பையை வளர்ப்போம். கொட்டையைப்\nபிரிப்போம். எண்ணெயை எடுப்போம். சீசாவில் அடைப்போம். இத்தாலிக்கு விற்போம்\".... இவ்வாறெல்லாம் சொல்லமுடியாது.\n'என்னத்த' கன்னையா சொன்னாப்புல, \"என்னத்த இலுப்பய, என்னத்தப் புடுங்கி, என்னத்த கொட்டய, என்னத்தப் பிதுக்கி, என்னத்த எண்ணெய, என்னத்த எடுத்து.......\"\nஇந்த எண்ணெய் மலேசியத் தமிழர்கள் கடையில் கிடைப்பதானால் அட்சயத் திருதியை தங்கத்தின் விலையாக இருக்கும். தங்கமாவது நகைக் கடையில் கிடைக்கும்.\nஇந்த கண்காணாத, கிடைக்காத இலுப்பை எண்ணெயைச் சுத்தீகரம் செய்து சமையல் செய்து\nசாப்பிடுவது என்பது நடக்கிற காரியமா\nஅதற்குப் பதில் ஓமேகா-3, ஓமேகா-6 எண்ணெய்கள் கொண்ட மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடலாமே.\nஅதைவிட கோஎன்ஸைம் க்யூட்டென்10 - CoEnzyme Q10 சாப்பிடலாம். இளமை திரும்பும்.\nஇருதயத்துக்கு நல்லது. சுறுசுறுப்பாக இருக்கும்.\n\"ர்ர்ர்ர்ருக்க்கும்மணியே... பற, பற, பற\" என்று பாடிக்கொண்டு சுறுசுறுப்பாக இருக்கலாம்.\n\"மறதி ஏற்படுவதைத் தவிர்க்க என்னமும் இருக்கிறதா\" என்று ஓர் அன்பர் கேட்டார்.\nஅவர் சொன்னவற்றை வைத்துப் பார்க்கும்போது, அவருக்கு Transient Amnesia என்னும் வகை மறதி நிலை ஏற்படுவதுபோல் தெரிந்தது.\nப்ராணாயாமமும் சில வகைத் தியானப் பயிற்சிகளும் உதவும்.\nஜவஹர்லால் நேரு போன்றவர்கள் ஞாபகசக்தியை மேம்படுத்துவதற்காக தலைகீழாக நின்று சிரசாசனம் செய்தது உண்டு.\nவேறு சில யோக ஆசனங்களும் உதவக்கூடும்.\nசாப்பாட்டில் மீனும் வெண்டைக்காயும் சேர்த்துக்கொள்வது நல்லது.\nநான் சொல்வது அசல் மீன்.\nவல்லாரை என்னும் கீரை இருக்கிறது. அதில் வாலரின் என்னும் சத்து உள்ளது. அது மூளையின் சில பகுதிகளில் உள்ள ரத்தக்குழாய்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.\nவல்லாரையை வேருடன் ஜூஸ் செய்து பச்சையாகச் சாப்பிடுவது மலேசிய சீனர்களிடையே வழக்கம்.\nஜின்கோ பிலோபா என்னும் மரத்தில் இலைகளிலிருந்து செய்யப்படும் மாத்திரைகளும் இருக்கின்றன.\nஜின்கோவும் மூளையின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.\nஜின்கோ மாத்திரைகள் ஹெர்பல் மருந்துகள் என்னும் பிரிவின்கீழ் கிடைக்கும்.\nஜின்கோ பிலோபா, வல்லாரை ஆகிய மாத்திரைகளும் அண்ட்டி-ஆக்ஸிடண்ட் வகையைச் சேர்ந்த மாத்திரைகளையும் சேர்த்து தினசரி சாப்பிடலாம்.\nஅண்ட்டி-ஆக்ஸிடண்ட் என்றால் சித்திக்கு விபத்து என்று நினைத்து விடுவார்கள்.\nAnti-Oxidant என்னும் வகை மாத்திரைகள்.\nஓமெகா எண்ணெய்வகைகள், மீனின் கல்லீரல் எண்ணெய் போன்றவை இந்த வகையைச் சேர்ந்தவை.\nலைப்பிட் என்னும் கொழுப்பில் கெட்ட கொழுப்பு இருக்கிறது. இந்த அண்டி-\nஆக்ஸிடண்ட்கள் கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.\nப்லாக் எழுதும் பலருக்கு இருக்கும் கெட்ட கொழுப்பை எந்த அண்டி ஆக்ஸிடெண்டும் குறைக்காது.\nஅவர்களுக்கு வாழ்க்கையே பாடம் புகட்டவேண்டும்.\nஜின்கோ-பிலோபா, வல்லாரை, ஓமெகா எண்ணெய் ஆகிய மாத்திரைகளைச் சாப்பிட்டுக்கொண்டு பிராணாயாமம், சில ஆசனங்கள், சில தெய்வங்களின் பீஜ மந்திரங்களை ஜபம் செய்தல் முதலியவற்றைச் நடப்பிலேயே செய்துவருவது நல்ல பலனைத் தரும்.\n'சில தெய்வங்களின் பீஜ மந்திரங்களை ஜபம் செய்தல்' என்பது குறித்த கேள்வி.\n\"எந்த தெய்வங்களின் எந்த பீஜங்கள்\" என்று ஒருமுறை கேட்கப்பட்டது.\nசரஸ்வதியின் அம்சமாக விளங்கும் சில தேவதைகள் உண்டு. அவர்களின் பீஜங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கும். கல்விக்கும் உதவும். ஆராய்ச்சிக்கும் உதவும். கவிதா சாமர்த்தியத்தையும் ஏற்படுத்தும்.\nஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும் மூலிகைகளில் ஒன்றாக வல்லாரைக் கீரையைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.\nவல்லாரைக்கு சமஸ்கிருதத்தில் 'ப்ராஹ்மி' என்று பெயர்.\nப்ராஹ்மி என்பது சரஸ்வதியின் பெயர்களில் ஒன்று.\nவல்லாரை என்பது சரஸ்வதியின் மூலிகையாகக் கருதப்படுவது.\nபிரம்மபத்ரம் எனப்படும் பிரம்மாவின் மூலிகையும் ஒன்று இருக்கிறது.\nவல்லாரையால் ஞாபகசக்தியும் வளரும்; அறிவாற்றலும் வளரும்........ மயிரும் வளரும்.\n'ப்ராஹ்மி ஹேர் ஆயில்' என்று கேள்விப்பட்டதில்லையா\nஹிமாலயா கம்பெனியிலோ இம்காப்ஸிலோ வல்லாரை மாத்திரைகள் கிடைக்கும்.\nஜின்கோ பிலோபா மாத்திரைகளில் மிகவும் விலை மலிவானது இந்தியாவில் தயாரிக்கப்படும் மாத்திரைதான். ஆனால் நல்ல தரம் வாய்ந்தது.\nஞாபக சக்தியையும் சிந்தனையையும் ஊக்குவிப்பதற்கு பிரம்மபத்ரத்தை ஏதாவது வகையில் பயன்படுத்துவார்கள்.\nஅல்லது க·பீனா தேவியின் பேரருளை நாடுவார்கள்.\nக·பீனா தேவி என்பவள் கா·பி போன்ற பானங்களின் அதிதேவதை. ரோம் பேரரசின் தேவதைகளில் ஒருத்தி.\nபீஜ மந்திரங்களை அவரவர் இருக்கும் இடங்களில் உள்ள தக்கவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.\nஇதெல்லாம் உபதேசமாக வாங்கிக்கொள்ளவேண்டிய சங்கதி.\nஇந்த உலகில் நிகழும் நிகழ்ச்சிகளுக்கும் மனிதனின் விதிக்கும் கிரகங்கள்தாம் காரணம் என்று இந்து மக்கள் நினைக்கிறார்கள். நம்புகிறார்கள். ஆனால் அப்படியும் சொல்லிவிடமுடியாது. அவை indicators. ஆனால் சற்று கூடுதலான ஆற்றல்கள் பெற்ற indicators. சுட்டிகள் அல்லது சுட்டிக் காட்டிகள்.\nநம்முடைய வினைகள் - கர்மாக்கள் ஆகிய பிராரத்தம் சஞ்சிதம் ஆகாமியம் ஆகியவற்றைப் பொருத்து அவற்றின் பலன் அமையும். அந்தப் பலனைச் சுட்டிக்காட்டும் வண்ணம் அவை நின்றுகாட்டும்.\nபரிகாரங்கள் செய்வதால் ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே மாற்றங்களைச் செய்யலாம்.\nஇரண்டு மூன்று கதைகள் இருக்கின்றன. உங்களின் பொருட்டு சொல்கிறேன்.\nஇடைக்காடர் என்றொரு சித்தர். அவர் ஜோதிடத்திலும் வல்லவர்.\nஅவருடைய கணிப்பின்மூலம் பன்னிரண்டாண்டுகள் பஞ்சம் ஏற்படும் என்று கண்டறிந்தார். ஆகவே பால் கொடுக்கும் எருமையொன்றை வைத்துக் கொண்டார். வரகரிசி என்னும் தானியத்தை மாட்டுச்\nசாணத்துடன் சேர்த்து, ஆயிரக்கணக்கில் எரு வரட்டி தட்டி, காயவைத்துக்கொண்டார்.\nவரகு வைக்கோலையும் வைத்து பிரம்மாண்டமான கூடமொன்றைத் தயாரித்துக்கொண்டார். ஒரு முருங்கை மரத்தையும் வைத்துக்கொண்டார்.\nஎருமைக்கு வரகு வைக்கோலைப் போட்டார். அது எருமையாதலால் உண்டது. எரு வரட்டியில் உள்ள வரகரிசியை உதிர்த்து அதனைத் தாம் உண்டார். எருமையின் பாலை அருந்திவந்தார். அது தொடர்ந்து பால் கொடுக்கும் வகையில் அதற்கு ஏற்ற மூலிகைகள் - காயவைத்துப் பக்குவம் செய்யப்பட்ட மூலிகைகளைக் கொடுத்துவந்தார்.\nமுருங்கைக் கீரையையும் பக்குவப்படுத்தி உண்டுவந்தார். முருங்கை மரத்துக்கு எருமையின் சாணமும் கழிவு நீரும் கிடைத்து வந்தன.\nஹாயாக வரகு வைக்கோல் பரணுக்குக்கீழே படுத்துக்கொண்டார்.\nஇப்படியே சில மாதங்கள் கழிந்தன.\nவிண்ணில் உள்ள கிரகங்கள் கீழே பார்த்தன.\nஆனால் இடைக்காடரின் பர்ணசாலையில்மட்டும் வளம் விளங்கியது.\nகிரகங்களுக்கு ஆச்சச்சரியம். ஆம். ஆச்சச்சரியம்தான். ஆச்சர்யம் அளவு கடக்கும்போது அது ஆச்சச்சர்யம் ஆகும்.\nதில்மூலநாயனாரின் சரடேஸ்வர தீபிகையில் 420-ஆம் சூத்திரத்தில் இதன் இலக்கணத்தைக் காணலாம்.\n இந்தப் பாண்டிநாட்டுக்கு வந்த விசித்திரம் எல்லாப் பாளையக்காரர்களும் பணிந்துவிட்டார்கள்; பசியோடு இருக்கிறார்கள். இவன் ஒருவன் மட்டும் பசியாமலிருப்பது நமக்கென்ன லேபமா எல்லாப் பாளையக்காரர்களும் பணிந்துவிட்டார்கள்; பசியோடு இருக்கிறார்கள். இவன் ஒருவன் மட்டும் பசியாமலிருப்பது நமக்கென்ன லேபமா வாருங்கள்... போய்ப் பார்ப்போம். இந்த இடைக்காடனின் கொட்டத்தை யடக்க ஒரு திட்டத்தைப் போடுவோம்\", என்று கட்டபொம்மன் படத்தில் மேஜர் பானர்மேன் ஜாவர் சீதாராமன் போல் பேசிக்கொண்டு வந்தார்கள்.\n\"ஆ...ர்ஹ்ஹ்ஹ்ஹ்......யிந்த வரகு வைக்கோல் கோட்டையை வைத்துக்கொண்டா மனக்கோட்டையைக் கட்டினான். யிப்போதே ராகு கேதுவை வைத்து ஒரு வழிபண்ணுகிறோம் பார்\nஇடைக்காடர் அவர்களை வரவேற்றார். அவர்களுக்குரிய மந்திரங்களில் வசிய, சம்மோஹணப் பிரயோகங்களை இணைத்து உச்சாரணை செய்து, அவர்களுக்கு எருமைப் பாலில் வரகரிசியைப் போட்டு கொதிக்கவைத்து சாப்பிடக் கொடுத்தார். அதனைச் சாப்பிட்ட கிரகங்கள் உறக்கத்தில் ஆழ்ந்தனர்.\nஅப்போது பார்த்து, இடைக்காடர் மிக விரைவாக ஒரு பெரிய இராசிக் கட்டத்தை வரைந்து, அந்தக் கிரகங்களை, இன்னும் பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து எப்படி எங்கெங்கு இருப்பார்களோ அந்த மாதிரியாகக் கட்டங்களில் அடைத்துவைத்து விட்டார்.\nஅடுத்த வினாடி, மழைமேகங்கள் கூடி மழையைப் பெய்து, நீர் புரண்டு ஓடியது.\nபிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவைப் பிடிக்க ஆரம்பித்த சமயத்திலிருந்தே மேல்நாட்டு மருத்துவம் இந்தியாவுக்கு வந்துவிட்டது.\nகிழக்கிந்தியக் கம்பெனியில் மருத்துவர்கள் இருந்தார்கள். அத்துடன் படைப் பிரிவுகளிலும் Army Surgeons என்னும் பதவிகள் இருந்தன.\nஓரளவுக்கு நல்ல சம்பளமாகவும் இருந்திருக்கிறது.\nஅப்போதெல்லாம் பல போர்களும் சண்டைகளும் நடந்துகொண்டேயிருந்தன. பிரிட்டிஷ் பட்டாளம் கண்ட கண்ட இடங்களுக்கெல்லாம் செல்ல வேண்டியிருந்தது.\nஇந்தியாவில் அலோப்பதி மருத்துவத்தின் ஆர்ம்பகாலத்தைப் பற்றி நான் ஒரு சிறிய ஆராய்ச்சி செய்ததில் ஒரு விசித்திரமான சர்ஜன் பற்றி தெரியவந்தது.\nசர்ஜன் ரெஜினால்ட் என்பது அவருடைய பெயர்.\nதாம் இருக்கும் இடத்தைச் சுற்றிலும் இந்தியர்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதற்காக தக்க துணையுடன் வெளியில் சென்று உலாவுவார்.\nஅப்போது சில யோகியர் நெருப்புமேல் நடப்பது, ஆணிப்படுக்கையில் படுப்பது, மூச்சை அடக்குவது, இதயத்தை நிறுத்துவது போன்றவற்றையெல்லாம் செய்வதைப் பார்த்திருக்கிறார்.\nஇதைக் கேம்ப்புக்கு வந்து அவர்களுடைய Lounge Pub-இல் சொல்லியிருக்கிறார்.\nஅதற்கு அவர்கள், \"இதெல்லாம் சும்மா கப்ஸா என்பதை நீயும் அறிவாய். நாங்களும் அறிவோம். இதையெல்லாம் நீ நம்புகிறாயா\nஅவர் சொன்னார்: \"இல்லை. நானும் நம்பவில்லை. ஆனால் என் கண்களால் நேரில் பார்த்தேன்\".\nஅவர் மற்றவர்கள் போலல்லாமல் ஓய்வு நேரமிருக்கும்போதெல்லாம் யோகியரைத் தேடிச் செல்வார்.\nஒருநாள் பக்கத்து கிராமத்தில் ஒரு யோகியார் தன்னுடைய உயிரை விடப்போகிறார் என்பதை அறிந்து அங்கு சென்றார்.\nயோகியார் ஒரு மரத்தடி மேடையின்மீது அமர்ந்துகொண்டார்.\nஅவர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நேரத்தில் அவர் மூச்சு விடுவதையும் நிறுத்தினார். அவருடைய இதயமும் நின்றது.\nஅவர் உடற்கூட்டுக்குள் ஒருவரும் இல்லை.\nஇது ரெஜினால்டுக்கு ஒரு திருப்புமுனையாகப் போயிற்று\nயோகியரைத் தேடித்தேடி அங்கும் இங்கும் செல்லலானார், ரெஜினால்ட். அவர்களுடன் பழகுவார்.\nதிரும்பிவந்து Army Mess-இல், தனியாக உட்கார்ந்துகொண்டு பைப்பை வாயில் கடித்தவாறு எங்கோ பார்த்துக்கொண்டிருப்பார். நடுவில் அடிக்கடி, \"ஹ்ம்ம்ம்....\" என்று ஓசையெழுப்பியவாறு இருப்பார்.\nஅரசாங்கம் அவருக்கு ஆறுமாததுக்குக் கட்டாய விடுமுறை கொடுத்து இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்தது.\n\"தாமாகப் பேசிக்கொண்டிருப்பது. நாம் சொல்வதைக் காதில் வாங்காமல் வெறித்த பார்வையோடு எங்கோ பார்த்துக்கொண்டிருப்பது.... இப்படியெல்லாம். ஆறுமாதம் இங்கிலாந்தில் இருந்துவிட்டு வந்தால் எல்லாம் சரியாகிவிடும்\", என்று மற்றவர்களிடம் அவருடைய கமாண்டர் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.\nயோகியரைப் பற்றிய சர்ஜன் ரெஜினால்டின் ஆராய்ச்சிதான் அந்தத் துறையில் மேற்கத்தியாரின் அறிவியல்பூர்வமான முதல் ஆராய்ச்சியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.\nஇதே மாதிரியான பல மடல்களை அகத்தியரிலும் வருங்காலவியலிலும் எழுதியுள்ளேன்.\nஇன்னும் எழுதப்படவேண்டியவை நிறைய இருக்கின்றன.\nஇந்தத் தொடரையும் எழுதித் தொடரலாம் என்று எண்ணுகிறேன்.\nஇவற்றைத் தொகுத்து நூலாகப் போடலாம்.\nஒரு மடலில் பருவநிலை பற்றிய பஞ்சாங்க விதிகள், குறிப்புகள், வராஹமிஹிரரின் ப்ருஹத் ஸம்ஹிதை முதலிய விஷயங்களைப் பற்றி தொட்டு எழுதியிருந்தேன்.\nஇந்த மாதிரி துறைகளைப் பற்றி எத்தனையோ நூல்கள்; அந்த நூல்களில் எத்தனையோ பாடல்கள்; அந்தப் பாடல்களில் கண்ட எத்தனையோ விதிகள், காம்பினேஷன்கள், குறிப்புகள்.....\nஇவற்றையெல்லாம் அப்படியே துடைத்து ஒதுக்கித் தள்ளி விட முடிய வில்லை.\nஏனெனில் அவை உண்மையாகவே வேலை செய்கின்றன.\nஏன் வேலை செய்கின்றன, எப்படி வேலை செய்கின்றன...\nஇதெல்லாம் அப்பாலுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள்.\nமதுரையில் தெற்காவணிமூல வீதியில் மதுரை ஆதீனம் இருக்கிறது. அதன் வாயிலுக்கு அருகில் தரையிலிருந்து ஐந்தடி உயரத்தில் ஒரு சிறிய குறுகிய கடை. அதில் சுத்தமான கோரம்பாய் விரித்து வைத்திருக்கப் பட்டிருக்கும். நல்ல நறுமணம் மிகுந்த ஊதுபத்திகள் எப்போதுமே புகைந்து கொண்டிருக்கும்.\nஅங்கு ஒரு தரை மேஜை. அங்கு சடாட்சரம் என்று ஒரு ஜோசியர் அமர்ந்துகொண்டு ஜோதிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.\nஅவருக்கு அருகில் எப்போதுமே நான்கைந்து பேர் அமர்ந்திருப்பார்கள். சடாட்சரம் பிறருக்கு ஜோசியம் சொல்வதை இவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். அப்படி பார்த்துக் கொண்டிருந்தே ஜோதிடத்தைப் பற்றி நன்கு அறிந்து கொண்டுவிடுவார்கள்.\nபிறப்புக் குறிப்புகளைக் கொடுத்தால் வெகு வேகமாக மனக் கணக்காகவே எல்லாவற்றையும் போட்டு ராசிச்சக்கரத்தை வரைந்து விடுவார்.\nஅதில் காணப்படுகின்ற விஷயங்களை அப்படியே ஆய்ந்து, பகுத்து பலன்களைச் சொல்லிவிடுவார். அந்த ஆய்வுகளுக்கும் பகுப்புகளுக்கும் கணிப்புகளுக்கும் சான்றாக அவர் பல பாடல்களைச் சொல்வார். 'கடல்மடை திறந்தன்ன' என்பார்களே, அதுபோலத்தான் அவருடைய பாடல்களும். பீறிட்டுக்கொண்டு வரும்.\nஅவருக்குப் பதினோராயிரம் பாடல்கள் தெரியும் என்று ஒருமுறை சொன்னார். அவை அவருக்கு மனப்பாடமாக விளங்கின.\nபதினோராயிரம் பாடல்கள் என்றால் அவற்றில் ஆயிரக்கணக்கான ஜோதிட விதிகள், காம்பினேஷன்கள், குறிப்புகள் இருந்திருக்கும்.\nஇந்தப் பாடல்களின் உதவியோடு அவர் துள்ளிதமாகப் பலன் சொல்லிக்கொண்டிருந்தார்.\nஓர் ஆள் பதினோராயிரம் பாடல்களை மனப்பாடமாக வைத்திருக்க முடியுமா\nஅப்படிப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். வன்றொண்டர் செட்டியார், பழனி மாம்பழக் கவிச்சிங்க நாவலர் முதலியோர் அப்படிப்பட்டவர்கள்.\nஇதைப் பற்றியும் அகத்தியரில் எழுதியுள்ளேன்.\nஅந்தப் பாடல்கள் Input. ஏதோ சில வகைகளில் Computing பண்ணி, ஒன்றுடன் ஒன்றைப் பொருத்தியும் சேர்த்தும் பகுத்தும் ஆய்ந்தும் பலன்களை விரல்நுனிக்குக் கொண்டுவந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://periyar.tv/video/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA-%E0%AE%B5/", "date_download": "2018-06-19T08:42:12Z", "digest": "sha1:FM2DCNMWBY2F2MDVDYIMYOITWRHYJLAJ", "length": 4767, "nlines": 82, "source_domain": "periyar.tv", "title": "தீட்டும் புனிதமும் – சுப. வீரபாண்டியன் | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nதீட்டும் புனிதமும் – சுப. வீரபாண்டியன்\nCategory எதிரும் புதிரும் சுப. வீரபாண்டியன் உரை\nபீகார் தேர்தல் (முடிவும் – பாடமும்) – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nஎது சுதந்திரம் – சுப.வீரபாண்டியன்\nநாயக்கர்கள் காலம்- சுப. வீரபாண்டியன்\nஆன்மிகம் Vs அறிவியல் – சுப வீ\nவானியலும் ஜோதிடமும் – சுப.வீரபாண்டியன்\nசிங்கப்பூர் கவிஞர் கண்ணதாசன் விழா – 2009\nகாதலும் சாதியும் – சுப வீ\nபெரியார் கண்ட வாழ்வியல் – சுபவீ உரை\nதொடுவானம் தூரமில்லை – சுபவீ பேச்சு\nதந்தை பெரியார் நினைவு நாள் சிறப்புப் பொதுக் கூட்டம் – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nஆன்மிகம் vs அறிவியல் – சுப.வீரபாண்டியன்\nபோரும் அமைதியும் – சுப. வீரபாண்டியன்\nநுகர்வு x துறவு – சுப. வீரபாண்டியன்\nபுலால் x மரக்கறி – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nகருப்பு vs வெள்ளை – சுப.வீரபாண்டியன்\nநாயக்கர்கள் காலம்- சுப. வீரபாண்டியன்\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nவங்கியில் இருக்கும் உங்களுடைய பணம் உங்களுடையதல்ல – ஆசிரியர் கி.வீரமணி.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nவங்கியில் இருக்கும் உங்களுடைய பணம் உங்களுடையதல்ல – ஆசிரியர் கி.வீரமணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthottam.forumta.net/t52995-topic", "date_download": "2018-06-19T08:41:35Z", "digest": "sha1:OLX2BNB4OCKOJXK4M56PYVGZBBO5KOGI", "length": 17925, "nlines": 163, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "தெலுங்கு படத்தில் ஷாம்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» பத்து, 'கெட்டப்'புகளில் மிரட்டும் சதீஷ்\n» ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\n» தமன்னாவின் பிகினி சுற்று\n» தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\n» கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n» இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா\n» காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\n» கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n» இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\n» ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\n» காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\n» கோயில் திருவிழாவில் பலியாடு...\n» உன்னோடு நானுரச உலகம் பொறுக்கலியே..\n» குமுதம் வாசகர்கள் கவிதை - தொடர் பதிவு\n» புதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n» ஓவியம் என்பது மெüனமான கவிதை\n» சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n» மனிதனாகப் பிறக்க பாக்கியம் செய்திருக்கிறோம். ...\n» விரைவில் ஆரம்பமாகவுள்ள நாடோடிகள் 3: சமுத்திரக்கனி அறிவிப்பு\n» பாட்டியானார் ராதிகா சரத்குமார்\n» விரைவில் \"கும்கி 2'\n» \"சீமராஜா' படத்தில் கௌரவத் தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.\n» \"அருவா சண்ட'. - திரைபபடம்\n» \"பாரீஸ் பாரீஸ் - திரைப்படம்\n» \"துமாரி சுலு' திரைப்படத்தின் ரீமேக்\n» அவன் மீதும் ஒரு துளி நீர்... - ஒரு பக்க கதை\n» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு\n» பொன்மொழிகள் - தொடர் பதிவு\n» பல்சுவை - தொடர் பதிவு\n» காதல் முறிந்த காரணம்..\n» ஹெர்பர்ட் ஜார்ஜ் வெல்ஸ் - விஞ்ஞான புனைகதைகள் எழுதியவர்\n» பழக்கத்தால் வந்த விளைவு இது\n» 'வண்ணப் பூக்கள்' நுாலிலிருந்து:\n» 'அக்கப்போர்' என்ற சொல் எப்படி வந்தது...\n» குப்பை வண்டிக்காரருக்கு அடித்தது யோகம்;\n» துமிலன் எழுதிய, 'என்ன உலகம் பார்\n» அரசியலில் குதிக்க தயாராகும் கஸ்துாரி\n» ஆட்டோ டிரைவரான சாய் பல்லவி\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\nமணிரத்னம் இயக்கத்தில் “அஞ்சலி’ படத்தில் அஞ்சலி\nபாப்பாவாக நடித்து கவர்ந்தவர் பேபி ஷாம்லி.\nதொடர்ச்சியாக சுமார் 50 படங்களில் குழந்தை\nநட்சத்திரமாக நடித்தார். குழந்தைப் பருவம் முடிந்து\nஇளமைப் பருவத்துக்கு வந்தபிறகு படங்களில்\nகடந்த 2009}ஆம் ஆண்டு “ஒயே’ தெலுங்கு படம் மூலம்\nஹீரோயினாக அறிமுகமானார். அப்போதும் அவரை\nதமிழில் அறிமுகப்படுத்த கேட்டபோது நடிக்காமல்\n2015 ஆம் ஆண்டு, “வள்ளியும் தீட்டி புள்ளியும் தீட்டி’\nமலையாள படத்தில் நடித்தார். ஒருவழியாக கடந்த\n2016-ஆம் ஆண்டு “வீரசிவாஜி’ படம் மூலம் தமிழில்\nஆனால் அப்படம் அவருக்கு கைகொடுக்கவில்லை.\nகடந்த ஆண்டு ஒரு படமும் அவர் நடிக்காத நிலையில்\nதற்போது தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்புக்\nகுழந்தை நட்சத்திரமாக நடித்தபோது இருந்த வரவேற்பு\nஹீரோயினாக நடித்தபோது ஷாம்லிக்கு கிடைக்காதது\nஹீரோயின்கள் படுகவர்ச்சியாக தற்போது நடித்து\nவரும் நிலையில் அதுபோன்ற வேடங்களை ஷாம்லி\nதவிர்த்துவிடுவதால் அவருக்கு பட வாய்ப்புகள்\nஷாம்லியின் அக்கா ஷாலினியும் குழந்தை நட்சத்திரமாக\nநடித்து பின்னர் நடிப்புக்கு முக்கியத்துவமுள்ள\nகிளாமர் வேடங்களை ஷாலினியும் ஏற்கவில்லை என்பது\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thanjai-seenu.blogspot.com/2011/05/blog-post_04.html", "date_download": "2018-06-19T08:21:22Z", "digest": "sha1:DUIY3TD65H6BM4HJRSMIO2BPHSZ445YI", "length": 6048, "nlines": 138, "source_domain": "thanjai-seenu.blogspot.com", "title": "* * * தஞ்சை.வாசன் * *: கட்டைச்சுவர்....", "raw_content": "என்னிதயத்தில் எழும் எண்ணங்களின் ஒருபக்கம்... எழுத்தாய் இங்கே...\nவலிகளை சுமந்த வரிகள் ..\nவசந்தத்தை தேட புறப்படுவோம் ...\nஅரசன் சார் சொல்வது சரிதான்\nஉண்மையில் வலிகளை சுமந்த வரிகள் தான் \nஉங்கள் வாழ்வில் எப்போதும் வசந்தம் வீசட்டும்.\n{காலை மலர்ந்து மாலையில் மரணிக்கும் மலர்களின் வாசம் போல் அல்லாமால் ஆறு மாதத்திற்கு ஒரு முறை வரும் பருவ காலம் போல் இல்லாமலும் } எப்போதும் தொடர்ந்து இருக்கும் நம் நட்பு எனும் இனிய தென்றலை போல் உங்கள் வாழ்வில் இருக்கும் வலிகள் நீங்கி வசந்தம் வீசட்டும் \nவிருது வழங்கிய சிநேகிதிக்கு என் மனமார்ந்த நன்றி\nமுரண்பாடு: நான் கவிஞன் அல்ல - ஆனால் காதலிக்கின்றேன் கவிதைகளை. உங்களையும்...\nநான் ரெடி நீங்க ரெடியா\nஎன்மடியில் பூத்த நிலா (பூ)....\nநிலவின் நேசம்... அங்கே என் வாசம்...\nமீன் - நீர்.... நான் - நீ...\nஎன்னை பின்பற்ற / தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tncc.org.in/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF-105/", "date_download": "2018-06-19T08:34:13Z", "digest": "sha1:L3AWMZM6YWUHTAI5CRVFKEY2EDURHQCS", "length": 4786, "nlines": 55, "source_domain": "tncc.org.in", "title": "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் இன்று (18.09.2017) சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் இன்று (18.09.2017) சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு.திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் வாழ்த்து அறிக்கை\nபொதுவாழ்க்கையின் தொடக்கத்தில் பத்திரிகையாளராக, கல்லூரி பேராசிரியராக, பிறகு இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்த திரு.கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் தற்போது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பதை மனதார வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன்....\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை.\n18.2.17 அன்று தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்ட நிகழ்ச்சியின்போது தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவருமான திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்திற்குள் இருந்த காவல் துறையினரால் தாக்கப்பட்டதையும், எதிர்கட்சியின் சில சட்டமன்ற உறுப்பினர்களும் தாக்கப்பட்டதையும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/36740-3-young-leaders-impact-in-gujarat-election-2017.html", "date_download": "2018-06-19T08:55:03Z", "digest": "sha1:IV527QOQYB2ZR233Q3ZQB3USUSF4OMLW", "length": 10615, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குஜராத் தேர்தலின் 3 இளம் ஹீரோக்கள் | 3 young leaders impact in gujarat election 2017", "raw_content": "\nவீடியோ கேம் ஒரு மன நோய்: பெற்றோருக்கு எச்சரிக்கை\nஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3ஆம் நாளாக தடை\nகோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 9ஆம் நாளாக வனத்துறை தடை விதிப்பு\nதிருப்பதி அருகே வனப்பகுதியில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்\nசுங்கச்சாவடி தாக்குதல், என்.எல்.சி முற்றுகை போராட்ட வழக்கில் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன்\nதமிழ் உள்ளிட்ட மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும்- மத்திய அமைச்சர் ஜவடேகர்\nஜூலை 12 இல் எஸ்.வி.சேகர் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்- நெல்லை நீதிமன்றம்\nகுஜராத் தேர்தலின் 3 இளம் ஹீரோக்கள்\nகுஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஜிக்னேஷ் மேவானி, ஹர்திக் படேல் மற்றும் அல்பேஷ் தாகூர் ஆகிய 3 இளைஞர்களின் எழுச்சி அதிக கவனம் பெற்றுள்ளது.\nகுஜராத் மாநிலத்தில் 22 ஆண்டுகளாக‌ பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக அரசுக்கு காங்கிரஸ் சவால் விடும் வகையில் பரப்புரை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு சமுதாய அமைப்புகளின் இளைஞர்கள் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் உள்ளதாக கூறப்படுகிறது.\nகுஜராத்தில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக மக்களை திரட்டி பல்வேறு போராட்டங்களை நடத்திய இளைஞர் ஜிக்னேஷ் மேவானி சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். குஜராத் தேர்தல் குறித்து புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், அனைத்து தரப்பினரும் எங்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். குஜராத் தேர்தலில் நான் வெற்றிபெற்று சட்டசபைக்குள் செல்வேன். சட்டசபைக்குள் சென்றால் எங்கள் செயல்பாடு கிரிக்கெட் போட்டியில் ஓப்பனிங் பேட்ஸ்மன் போன்று அதிரடியாக இருக்கும். குஜராத் மக்களுக்கு உண்மையான வளர்ச்சி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போராடி வருகின்றோம். எல்லா சமுதாயத்தினருக்கும் வளர்ச்சி தேவை என்ற வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறோம். பாஜக ஆட்சியில் நகர பகுதிகள் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளன, அதற்கான நடவடிக்கை மட்டும் எடுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற பகுதிகள் இன்னும் ‌வளர்ச்சியடையாமல் உள்ளன என்று கூறினார்.\nடிடிவி தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம்\nதென் ஆப்பிரிக்கா தொடரை வென்று இந்தியா சாதிக்கும்: டிராவிட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘காலா’வை பாராட்டி ஜிக்னேஷ் மேவானி ட்வீட்\n‘மோடி கூட்டத்தில் கலகம் செய்யுங்கள்’: ஜிக்னேஷ் மீது வழக்குப் பதிவு\nதலித் கொடுமைகளுக்கு எதிராக நாடாளுமன்ற வீதியில் மாபெரும் பேரணி\nமனு சாஸ்திரமா.. அரசியலமைப்பு சட்டமா..: பிரதமர் மோடிக்கு ஜிக்னேஷ் கேள்வி\nதேர்தலுக்குப் பயந்து பாஜக என் மீது களங்கம் ஏற்படுத்துகிறது: ஜிக்னேஷ் மேவானி\n21-ம் நூற்றாண்டின் சிறந்த நடிகர்: பிரதமரை மறைமுகமாக தாக்கிய ஜிக்னேஷ்\nநிலைக்குமா குஜராத் பாஜக அரசு: 3-வது நாளிலே வெடிக்கும் குழப்பம்\nநோட்டாவிடம் தோற்ற மிஸ்டுகால் கட்சி: ஜிக்னேஷின் கிண்டல் ட்வீட்\nஇமயமலைக்கு சென்று ஓய்வெடுங்கள் மோடி: ட்ரெண்டாகும் ஜிக்னேஷ் பேச்சு\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n”கட்சியெல்லாம் மாறவில்லை கடைசி வரை சசிகலா கூடத்தான்” தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\n'பீர்' கம்பெனி கொடுக்குற விருதுக்கு 'நோ' \n’டை’யில் முடிந்தது போட்டி: டி20 வரலாற்றில் இதுதான் முதல் முறை\n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nஅம்பாசமுத்திரத்தில் ஒரு முன்னோடி பள்ளி \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடிடிவி தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம்\nதென் ஆப்பிரிக்கா தொடரை வென்று இந்தியா சாதிக்கும்: டிராவிட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://isha.sadhguru.org/in/ta/blog/article/americavin-india-thootharagathil-sadhguruvin-urai", "date_download": "2018-06-19T08:36:24Z", "digest": "sha1:XVCSLLGS6TXS4J3PQ7DFOTUY5D3GSUPJ", "length": 15680, "nlines": 223, "source_domain": "isha.sadhguru.org", "title": "அமெரிக்காவின் இந்திய தூதரகத்தில் சத்குருவின் உரை! | Isha Sadhguru", "raw_content": "\nஅமெரிக்காவின் இந்திய தூதரகத்தில் சத்குருவின் உரை\nஅமெரிக்காவின் இந்திய தூதரகத்தில் சத்குருவின் உரை\nஅமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள இந்திய தூதரகம், வரவிருக்கும் முதல் சர்வதேச யோகா தினத்திற்கு ஒரு முன்னோட்டமாக \"நவீன வாழ்க்கை முறையில் யோகாவின் பங்கு\" என்ற தலைப்பில் ஏற்பாடு செய்திருந்த சத்குருவின் உரைப் பற்றி சில துளிகள்...\nஅமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள இந்திய தூதரகம், வரவிருக்கும் முதல் சர்வதேச யோகா தினத்திற்கு ஒரு முன்னோட்டமாக \"நவீன வாழ்க்கை முறையில் யோகாவின் பங்கு\" என்ற தலைப்பில் ஏற்பாடு செய்திருந்த சத்குருவின் உரைப் பற்றி சில துளிகள்...\nஇந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த சத்குருவின் உரை\nஅமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள இந்திய தூதரகம், வரவிருக்கும் முதல் சர்வதேச யோகா தினத்தை (ஜூன் 21, 2015) முன்னிட்டு, மே 11, 2015 அன்று, \"நவீன வாழ்க்கை முறையில் யோகாவின் பங்கு\" என்ற தலைப்பில் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் உரையை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியை அமெரிக்காவின் இந்திய தூதர் திரு. அருண் கே.சிங் துவக்கி வைத்து உரையாற்றினார்.\nநவீன வாழ்க்கை முறையில் யோகாவின் பங்கு\nசத்குரு அவர்கள் 'நவீன வாழ்க்கை முறையில் யோகாவின் பங்கு' என்பதைப் பற்றி பேசுகையில், \"யோகா என்பது ஒருவரின் வாழ்க்கையை இனிமையான அனுபவமாக ஆக்கவல்லது. தற்போதைய தலைமுறை மக்கள்தான் உலகிலேயே அதிக சௌகரியங்களையும் வசதிகளையும் அனுபவிக்கிறோம். இருந்தாலும், நாம் அதிக சந்தோஷமும் அமைதியும் கொண்ட தலைமுறையாக இல்லை. ஒருவரை ஆனந்தமான மனிதராக மாற்றும் பரிமாணம்தான் யோகா. யோகா என்பது ஒரு கருவி, ஒரு தொழில்நுட்பம். வெளி சூழ்நிலையை கையாள்வதற்கு நம்மிடம் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் இருப்பதுபோல், நம் உள்நிலையைக் கையாள யோகா எனும் கருவியையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இன்று உலகின் 200 கோடி மக்கள் யோகாவின் ஏதாவது ஒரு செயல்முறையை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அது மென்மேலும் வளர வேண்டும்\" என்றார். உரையாடலின் முடிவில், பார்வையாளர்களின் கேள்விகளுக்கு சத்குரு பதில் அளித்தார்.\nஅமெரிக்காவில் யோகா தின கொண்டாட்டங்கள்\nஇந்திய தூதர் அருண் கே.சிங் தனது உரையில், \"இந்திய அரசு, முதல் சர்வதேச யோகா தினத்தை அமெரிக்கா உட்பட உலகின் அனைத்து நாடுகளிலும் கொண்டாட முடிவு செய்துள்ளதாகக் கூறினார். அமெரிக்காவின் இந்தியத் தூதரகம், அமெரிக்காவின் சில்வன் தியேட்டரில் அமைந்துள்ள நேஷனல் மாலில், சில யோக அமைப்புகளின் கூட்டமைப்பான 'யோகாவின் நண்பர்கள்' என்னும் அமைப்புடன் சேர்ந்து, ஜூன் 21ம் தேதியன்று முதல் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாட உள்ளதையும் தெரிவித்தார். காலை 8.30 மணி முதல் 11 மணி வரை நடக்கவுள்ள அந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் இலவசமாகக் கலந்துகொள்ளலாம்.\nஅந்த நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் வீடியோ செய்தியுடன் யோகா வல்லுனர்களின் யோகாசன செய்முறைகள், இந்திய இசை மற்றும் நாட்டியம் ஆகியவையும் நடைபெறும். அந்த கொண்டாட்டத்திற்கு தங்கள் நண்பர்கள் பலரையும் அழைத்து வந்து கலந்துகொள்ளுமாறு இந்திய தூதர் அங்கே இருந்த பார்வையாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.\nபாரத பிரதமர் வித்திட்ட விதை\nசெப்டம்பர் 27, 2014 ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் பேசியவற்றை இந்திய தூதர் நினைவு கூர்ந்தார். அவர் பேசும்போது, \"யோகா என்பது இந்தியாவின் பண்டைய மரபின் விலைமதிப்பற்ற பரிசாகும். யோகா என்பது, உடல், மனம், எண்ணம் மற்றும் செயல் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பை உள்ளடக்கியது; இயற்கை மற்றும் மனிதன் இடையே நல்லிணக்கம் ஏற்படுத்தி, ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வுக்கான ஒரு மரபு வழி அணுகுமுறையாக அது உள்ளது. இது உடற்பயிற்சி செய்வது பற்றியல்ல, உங்களுக்கும், இந்த உலகம் மற்றும் இயற்கைக்கும் இடையே உள்ள ஒருமையைக் கண்டறிவது. நம் வாழ்க்கை முறையை மாற்றி விழிப்புணர்வை உருவாக்குவதன் மூலம், நாம் காலநிலை மாற்றத்தை சமாளிக்க இது துணை புரியும். நாம் அனைவரும் இணைந்து சர்வதேச யோகா தினத்தைக் கடைபிடிக்க பணிபுரிவோம்.\"\nஇந்திய தூதர் திரு. சிங் குறிப்பிடும்போது, \"டிசம்பர் 11, 2014 அன்று இந்தியா ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு வரைவு தீர்மானத்தை முன்வைத்தது. இந்த வரைவு தீர்மானம் வரலாறு கண்டிராத பரந்த ஆதரவை பெற்று 177 நாடுகளால் முழுமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது\" என்றார்.\nமே - ஜூன் மாதங்களில் கொண்டாட்டங்கள்\nசர்வதேச யோகா தினத்தின் முன்னோட்டமாக, இந்திய தூதரகமானது அமெரிக்காவில் பல தொடர் யோகா நிகழ்ச்சிகளை மே - ஜூன் 2015 மாதங்களில் பல இடங்களில் நடத்தவுள்ளது. உலக வங்கி, துர்கா கோவில், விர்ஜீனியாவில் அமைந்துள்ள ராஜ்தானி கோவில் ஆகிய இடங்கள் இதில் குறிப்பிடத்தக்கவை.\nஉலக யோகா தினம் - கொண்டாட தயாரா\nஜூன் 21ம் தேதியன்று உலகின் பல நாடுகளில் நடைபெறவிருக்கும் முதல் உலக யோகா தின கொண்டாட்டங்களில் ஈஷாவின் பங்களிப்பு என்ன\nஇதயத்தில் ப்ளாக்... யோகா காப்பாற்றியது\nஒரு நோய் வருவதற்கு பல்வேறு காரணிகள் காரணமாகின்றன. யோகா செய்தாலும் கூட, பரம்பரை காரணமாக சில நோய்கள் வந்துவிடுகின்றன. 99% இதயக்குழாய் அடைப்பு கொண்டிருந…\nஈஷாவில் உலக யோகா தினம்\nஉலக யோகா தினத்தை முன்னிட்டு ஈஷாவில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பற்றி ஒரு பார்வை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://newsigaram.blogspot.com/2017/01/Thamilp-Puththaandu-2048-Varuga-Varuga.html", "date_download": "2018-06-19T08:17:34Z", "digest": "sha1:WSYOHDFS2OI5ZOIJJGJRS4XK6737JGMK", "length": 17919, "nlines": 300, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: தமிழ்ப் புத்தாண்டு 2048 வருக வருக!", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nதமிழ்ப் புத்தாண்டு 2048 வருக வருக\n தமிழ்ப் புத்தாண்டாம் தைத்திருநாளில் அனைவரும் நலமும் வளமும் பெற்று வாழ்வு சிறக்க மனதார வாழ்த்துகிறேன். வள்ளுவராண்டு 2048 பிறந்துள்ள இந்நன்னாளில் நம் துன்பங்கள் எல்லாம் மறைந்து வாழ்வில் புதிய இன்பங்கள் பிறக்கட்டும்.\nஉண்மையான தமிழ்ப்புத்தாண்டு தை யா அல்லது சித்திரை யா என்னும் விவாதங்கள் இன்னும் முடிவுறாது தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் நம் முன்னோர்களும் அறிஞர்களும் ஆராய்ந்து நமக்குக் கூறிய அடிப்படையில் தைத்திருநாளே நம் புத்தாண்டு எனக்கொண்டு தொடர்ந்திடுமாறு 'சிகரம்' நண்பர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறது. நம் புத்தாண்டில் புதிய விடயங்களைத் தொடங்கிடுங்கள். ஆடம்பரங்களைத் தவிர்த்து புத்தாண்டைக் கொண்டாடிடுங்கள்.\nபுதிய மாற்றங்கள் இப்புத்தாண்டில் நிகழட்டும் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஇனிய தித்திக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்...\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.\nபகலவனுக்கு (சூரியனுக்கு) நன்றிக்கடன் செலுத்தும்\nபிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்\nபிக் பாஸ் தமிழ் - 02 ஜூன் 17 ஆம் திகதி முதல் உங்கள் விஜய் தொலைக்காட்சியில் துவங்கவிருக்கிறது. தற்போது பிக் பாஸ் தமிழ் - 02 குறித்த உறுத...\nபிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பருவம் ஜூன் மாதம் துவங்கப்போவது உறுதியாகியுள்ளது. கடந்த முறை போலவே இந்த முறையும் நடிகரும் மய்யம் அரசியல் க...\nபாஸ் என்கிற பிக்பாஸ் - 002\n நீ போன முறை யார் யாரெல்லாம் வர்றாங்கன்னு சொன்ன நடிகைகள் சிம்ரன், கஸ்தூரி பேரெல்லம் ...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - என்ன எப்போது\nஇதோ பிக் பாஸ் தமிழின் இரண்டாம் பருவமும் துவங்கப் போகிறது. இம்முறையும் நடிகரும் புத்தம் புதிய அரசியல் வாதியுமான கமல் தொகுத்து வழங்குகிறார்....\nபிக்பாஸ் தமிழில் முதலாம் பருவத்தை யாராலும் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. காரணம் ஓவியா. மொத்தம் பத்தொன்பது போட்டியாளர்கள் பங்குபற்றி...\nபிக்பாஸ் முன்னோட்டக் காணொளிகள் - ஒரு தொகுப்பு - Bigg Boss Tamil 2 Trailers\nபிக்பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் ஜூன் மாதம் பதினேழாம் திகதி முதல் திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இதனையொட்டி...\nபிக்பாஸ் தமிழ் பருவம் - 02 - மூன்றாவது முன்னோட்ட காணொளி\nநடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் பிக்பாஸ் தமிழ் இரண்டாம்பருவத்தின் அடுத்த முன்னோட்டக் காணொளியும் தற்போது வெளிய...\nபாஸ் என்கிற பிக்பாஸ் - 001\n ஹாய். வா மச்சி... ஆமா, நாட்டு நடப்பு என்ன சொல்லுது நாட்டு நடப்பு என்ன சொல்லுதுன்னே புரியல மச்சி... ஏன்டா சல...\nபாஸ் என்கிற பிக்பாஸ் - 003\n எல்லாம் விசேஷம் தான். உனக்கு விஷயம் தெரியாதா தெரில மச்சி, என்ன நடக்குது தெரில மச்சி, என்ன நடக்குது\nபிக் பாஸ் தமிழ் ஜூன் மாதம் முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வ...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 01 - வெளியேறப்போவது யார்\nபிக் பாஸ் தமிழ் பருவம் 02 துவக்கம் - 17/06/2018 நாள் 01 வாரம் 01 18/06/2018 முதலாம் வாரம் வெளியேற்றப்படவேண்டிய போட்டியாளர்கள் தேர...\nகில்லி முதல் பைரவா வரை...\nவாட்ஸப் தந்த தமிழ் கூறும் நல்லுலகம்\nஏறு தழுவும் உரிமை மீட்க வெகுண்டெழுந்தான் செல்லினத்...\nஏறு தழுவும் உரிமை மீட்க வெகுண்டெழுந்தான் செல்லினத...\nசிகரம் பாரதி - 0005 - சில குறிப்புக்கள்\nவர்லாம் வா... வர்லாம் வா... பைரவா\nதமிழ்ப் புத்தாண்டு 2048 வருக வருக\nசிகரம் பாரதி - 0004\nசிகரம் பாரதி - 0003\nசிகரம் பாரதி - 0002\nசிகரம் பாரதி - 0001\nவருக வருக 2017ஆம் ஆண்டே\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\nசல்வேடர் டாலி - Part 2\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nஉலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5)\nகுளோபல் இ-20 கனடா - 2018 (1)\nதமிழ் கூறும் நல்லுலகம் (4)\nபிக் பாஸ் 2 (18)\nமுகில் நிலா தமிழ் (2)\nலங்கா பிரீமியர் லீக் (1)\nவென்வேல் சென்னி வாசகர் வட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/doctorvikatan/2015-apr-16/announcement/105051.html", "date_download": "2018-06-19T08:46:22Z", "digest": "sha1:CXOWGKKV2RNBQUCGB7YKCDFTNTJ5ILE2", "length": 15393, "nlines": 363, "source_domain": "www.vikatan.com", "title": "ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல் | Hello vikatan, health tips, audio news, audio, | டாக்டர் விகடன் - 2015-04-16", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஉயிர் காக்கும் பயணத்தில் ஒரு நாள் \nகர்ப்ப காலத்தில் உடலுறவு சரியா \nநலம் வாழ 4 வழிகள்\nஹெல்த்தி ஈட்டிங் எஸ் பாப்பா...\nபுத்துணர்வு தரும் ஃபேஸ் வாஷ் \nதேங்காயில் இருக்கு அழகும் ஆரோக்கியமும் \nஒரு இதயம் ஒரே நேரம் ஐந்து அறுவை சிகிச்சைகள்\nகர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருமுன் தடுக்கலாம் \nஇடுப்புச் சதை குறைய எளிய பயிற்சி \nவீட்டு சாப்பாடு - பெருக்கிய மோர்\nஹார்மோன் கெமிஸ்ட்ரி - 3\nஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்\nடாக்டர் விகடன் - 16 Apr, 2015\nஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்\n“கல்லீரல் என்பது மாஸ்டர் ஆர்கன். நம் உடலின் மிகப்பெரிய தொழிற்சாலை. நாம் சாப்பிடும் உணவில் இருந்து கிரகிக்கப்படும் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கல்லீரல் வழியாகத்தான் உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் போய்ச் சேரும். உடலுக்கு என்ன தேவைப்படுகிறது என்பதை உணர்ந்து உணவில் இருந்து பெறப்பட�\nஹலோ விகடன் - நலம்,நலம் அறிய ஆவல்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\nஐ.ஏ.எஸ் பணியிடங்கள் கார்ப்பரேட்டுக்கு குத்தகை\nநம் தேசத்துக்கான கொள்கைகளை வகுக்கக் கூடிய மத்திய அரசின் இணைச் செயலாளர் பதவியில், பழுத்த அனுபவம்வாய்ந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்படுவது, 70 ஆண்டு கால சுதந்திர இந்தியாவின் வழக்கம்.\nஇதையும் மேலே இருக்கவன் பார்த்துக்குவானா\n‘தமிழக பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் சொத்து விவரங்கள் பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் அவரது பதவிக்கு மட்டுமல்ல, வேறு சில அமைச்சர்களின் பதவிகளுக்கும் ஆபத்து ஏற்படும் என்று அலறுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t13997-software-engineering", "date_download": "2018-06-19T08:32:55Z", "digest": "sha1:P4BH65W23PFWSFZL2S2ER5OWQIUQMRZA", "length": 18319, "nlines": 264, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ரஜினிகாந்த் Software Engineering ஆகஇருந்தால்- ஒரு நகைச்சுவை பதிவு", "raw_content": "\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nரஜினிகாந்த் Software Engineering ஆகஇருந்தால்- ஒரு நகைச்சுவை பதிவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nரஜினிகாந்த் Software Engineering ஆகஇருந்தால்- ஒரு நகைச்சுவை பதிவு\nபக் எப்ப வரும், எப்படி வரும்ன்னு யாருக்கும் தெரியாது\nஆனா, வர வேண்டிய நேரத்துல கரெக்டா வந்துடும்\nநீ விரும்புற ப்ராஜக்ட்ல ஓர்க் பண்ணுறத விட\nஉன்னை விரும்பற ப்ராஜக்டல ஒர்க் பண்ணினா\nஉன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்.\nகஷ்டப்படாம பிக்ஸ் பண்ணுற பக் க்ளோஸ் ஆகாது\nஅப்படி க்ளோஸ் ஆனாலும் ரீ-ஓபன் ஆகாம போகாது.\nஇது பின்னாடி நாம போக கூடாது\nஇதெல்லாம்தான் நம்ம பின்னாடி வரணும்\nகை அளவு லாஜிக் எழுதினா, அது நம்ம காப்பாத்தும்\nஅதுவே கழுத்தளவு எழுதினா, அதை நாம காப்பாத்தணும்.\nமேனேஜர், ஃப்ரஷ்ஷரை ரொம்ப சோதிப்பான்\nஅசந்தா அடிக்குறது கவர்மெண்ட் பாலிஸி\nஅசராம அடிக்குறது சத்யம் பாலிஸி\nடெவலப்பர் டீம் போடுறது, லாஜிக் கணக்கு\nடெஸ்ட்டர் டீம் போடுறது, டிஃபக்ட் கணக்கு\nமார்க்கட்டிங் டீம் போடுறது, ப்ராஜக்ட் கணக்கு\nமேனேஜ்மெண்ட் டீம் போடுறது, ரெவன்யூ கணக்கு\nஹெ.ஆர். டீம் போடுறது, தலை கணக்கு\nசிஸ்.அட்மின் டீம் போடுறது, வலை கணக்கு\nசேல்ஸ் டீம் போடுறது, விற்பனை கணக்கு\nரிசர்ச் டீம் போடுறது, கற்பனை கணக்கு\nலாஸ்ட் பட் நாட் த லீஸ்ட்\nஅதிகமா பெஞ்ச்ல இருக்குற எம்ப்ளாயும்\nஅதிகமா லே-ஆஃப் பண்ணுற முதலாளியும்\nநல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை.\nRe: ரஜினிகாந்த் Software Engineering ஆகஇருந்தால்- ஒரு நகைச்சுவை பதிவு\nபக் -னா என்ன ரிபாஸ்\nRe: ரஜினிகாந்த் Software Engineering ஆகஇருந்தால்- ஒரு நகைச்சுவை பதிவு\n@g.ashok wrote: பக் -னா என்ன ரிபாஸ்\nRe: ரஜினிகாந்த் Software Engineering ஆகஇருந்தால்- ஒரு நகைச்சுவை பதிவு\n@g.ashok wrote: பக் -னா என்ன ரிபாஸ்\nRe: ரஜினிகாந்த் Software Engineering ஆகஇருந்தால்- ஒரு நகைச்சுவை பதிவு\nRe: ரஜினிகாந்த் Software Engineering ஆகஇருந்தால்- ஒரு நகைச்சுவை பதிவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kaani.org/thai2013/6.html", "date_download": "2018-06-19T08:35:03Z", "digest": "sha1:T2M3LSCR2Q3ZMVLLV3SWEP7AZXBWPBQC", "length": 24106, "nlines": 50, "source_domain": "kaani.org", "title": " தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement", "raw_content": "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு\nதாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்\nதற்சார்பு இயக்கத்தின் இணைய தள வெளியீடு\nபட்டினப்பாலையும், பொருநராற்றுப் படையும் புகழ்ந்துபேசும் பெருமைக்குரிய மன்னன் கரிகாலன். இவன் வழக்கமான மன்னர்களைப்போல போர்களில் ஈடுபட்டாலும் வடநாட்டு அசோகனுக்கு இணையாக மரம் நடுவது, குளம் வெட்டுவது என்பதோடு கால்நடைகளுக்கான மருத்துவமனைகளையும் ஏற்படுத்தியுள்ளான்.\n‘தண்கேணித் தகைமுற்றத்து பகட்டெருதின் பலசாலை’\nஎன்ற பட்டினப்பாலை வரிகள் இதைக் கூறுகின்றன இவனது மிகப்பெரும் பணிகளில் ஒன்று காவிரியில் கல்லணை கட்டியது.இவன் வேளாண்மையைப் பெருக்குவதில் பெரும்பங்காற்றியவன். வடநாட்டு அசோகனுக்கு இணையாக வைத்துப் போற்றப்படவேண்டியவன்.\n‘அரிகாலின் கீழுகூஉ மந்நெல்லே சாலும் கரிகாலன் காவிரிசூழ் நாடு’ (பொருநர்)\nஎன்று இவனைப் பாடுகின்றன இலக்கியங்கள்.\nகரிகால் பெருவளத்தானின் மற்றொரு பெயர் திருமாவளவன். இவன் தொடர்ந்து வெள்ளச் சேதம் ஏற்படுத்திவந்த காவிரிக்கு அணைபோட்டான். அந்த அணை இயற்கையின் போக்கை உணர்ந்து கட்டப்பட்ட அணை. இந்த அணை கட்டடப்பட்டுள்ள தொழில்நுட்பத்தை வியந்து போற்றுகிறார் ஆங்கிலேய நாட்டுப் பொறியாளர் சர். ஆர்தர் காட்டன் என்பவர். இவர் தனது தொப்பியைக் கழற்றி ‘ஓடும் நீரில் அணை கட்டும் தொழில்நுட்பத்தை எனக்கு விளக்கிக் காட்டியுள்ள இந்தக் காவிரி அணை கட்டிய முன்னோர்களை நான் வணங்குகிறேன்’ என்றாராம். ஏனெனில் ஓடும் நீரின் மீது அணை கட்டுவது என்பது மிகவும் கடினமான பணி. காரையோ சுண்ணாம்போ கரைந்துகொண்டே போய்விடும், அல்லது நீரை வேறுபக்கம் திருப்பிவிட்டு அணையைக் கட்டிய பின்பு பாதை மாற்ற வேண்டும். ஆனால் இது காவிரியில் இயலாது. வெள்ளக் காலங்களில் இப்போதே நொடிக்கு 2 லட்சம் கனமீட்டர் நீர் பாயும் ஆற்றைத் திருப்புவத கடினம். அன்றைய காலத்தில் (இப்போதைய‌) கன்னட நாட்டில் அணை ஏதும் கட்டாதபோது, இப்போதைவிட மிகப் பெரிய அளவில் காட்டுவெள்ளம் உள்ளபோது எவ்வளவு தண்ணீர் வரும் என்று நாம் கணக்கிடலாம்\nஇதனால் பண்டைத் தமிழர்கள் மிக அருமையான நுட்பத்தைக் கடைப்பிடித்தனர். நாம் நீரோடும் ஆற்றங்கரையிலோ அல்லது அலைவந்து விழும் கடற்கரையிலோ நின்றோமென்றால் நீர் வந்து பாயும்போது நமது கால்கள் மண்ணில் மெல்ல மெல்ல பதிவதைக் காணலாம். அதாவது நீரோட்டம் மணலை அரித்துக் கொண்டுபோக கனமான நமது கால்கள் மண்ணுள் பதியும். இந்த நுட்பத்தைத்தான் அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஓடும் நீரோட்டத்தின்மீது பெரிய பாறைகளை வைப்பர். அது மெல்ல மெல்ல மணலுள் பதிந்து அடியில் பாறைப் பகுதியை அடையும். அதன்பின்னர் அதே இடத்தில் மற்றொரு பாறைத்துண்டை வைப்பர். அதுவும் கீழே சென்று தங்கும். இவ்வாறு வைக்கும்போது இரண்டு பாறைகளுக்கிடையில் ஒருவகையான கரையாத தன்மை கொண்ட களிமண்ணைப் பயன்படத்தியுள்ளனர். தஞ்சைப் பகுதியில் பெரும் பாறைகள் கிடைப்பது மிகவும் கடினம். புதுக்கோட்டையில் இருந்தோ அல்லது திருச்சிப் பகுதியில் இருந்தோ அல்லது அதைவிடத் தொலைவில் இருந்தோதான் கல் கொண்டுவர வேண்டும். இத்தகைய இடர்ப்பாடுகளைத் தாண்டி கல்லணை கட்டப்பட்டதை நினைத்தால் நமக்கு வியப்பாகவும் பெருமையாகவும் உள்ளது.\nதென்னிந்திய பாசனம் (மிக்ஷீக்ஷீவீரீணீtவீஷீஸீ வீஸீ ஷிஷீutலீ மிஸீபீவீணீ) என்ற நூலில் இது ஒரு மிகச் சிறந்த சாதனை என்று குறிப்பிடுகிறார். ஏனெனில் ஆற்றுப்படுகையில் அணைகட்டும் தொழில்நுட்பம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியால்தான் கண்டறியப்பட்டது. ஆர்தன் காட்டன் இந்த அணையை ‘பெருமித அணை’ (நிக்ஷீணீஸீபீ கிஸீணீவீநீut) என்று பெயரிட்டழைத்தார். இப்பெயர்தான் இன்று உலகெங்கும் அழைக்கப்படுகிறது.\nஏன் இந்த அணை அன்று கட்டப்பட்டது என்றால் திருவரங்கம் எனப்படும் தீவுப்பகுதியில் காவிரி பிரிந்து கொள்ளிடம் என்றும் காவிரி என்றும் ஓடி மீண்டும் கல்லணைப் பக்கம் இணைகிறது. பொதுவாக காவிரி பெருக்கெடுத்தால் கொள்ளும் இடம் கொள்ளிடம் என்று கூறுவார்கள். திருவரங்கம் அருகே கொள்ளிடத்தின் அமைப்பு நிலமட்டத்தைவிட உயர்வாக உள்ளது. அதே சமயம் கல்லணைப் பக்கம் வந்தவுடன் அதன் நிலமட்ட உயரம் குறைகிறது. இதனால் அந்தக் காலத்தில் அடிக்கடி காவிரி உடைந்து பெரும் வெள்ளச் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தடுக்கும் பொருட்டு உடைக்கின்ற இடத்தில் ஆற்றின் போக்கை மிக இயல்பாக ஒரு அணை ஒன்று கட்டி திருப்பிவிட்டுள்ளனர். இதனால் வெள்ளச் சேதம் குறைந்ததோடு வேளாண்மையும் பெருகிற்று.\nசங்ககாலத்திற்குப் பின்வந்த களப்பாளர்கள் எனப்படும் களப்பிரர்கள் பற்றிய செய்திகள் குறிப்பாக வேளாண்மை பற்றிய செய்திகள் அவ்வளவாக இன்னும் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படவில்லை. இப்பகுதி இன்னும் ஆய்வுக்கான களமாகவே உள்ளது. இவர்களை அடுத்து அரியணைக்கு வந்தவர்கள் பல்லவர்கள் இவர்கள் ஆனாலும் காஞ்சியில் ஒரு பெரிய அரசன் இப்பல்லவர்களுக்கு முன்னமே இருந்துள்ளான். சிம்மவிஷ்ணு என்று கூறப்படும் ஒருவன் திடீரென பல்லவப் பேரரசை கி.பி. ஆறாம் நூற்றாண்டின் அமைப்பதற்கு முன்பாக இந்த புகழ் பெற்ற அரசன் இருந்துள்ளான். இவன் கரிகால் பெருவளத்தான் எனப்படும் திருமாவளவனைப் பாடிய புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணணார் என்பவரால் பாடப் பெற்றுள்ளான். இவன் பெயர் இளந்திரையன். இதிலிருந்தே இவனது பெருமை காணக்கிடைக்கிறது. பொதுவாக கரிகாலன் காலத்திலேயே ஆரியமயமாக்கம் தொடங்கிவிட்டதை ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். பி.டி. சீனிவாச அய்யங்கார் போன்றவர்கள் இதைக் குறிப்பிடுகின்றனர். அதே வழியில் இளந்திரையனும் ஆரியமயமாக்கத்தில் மிகுதியாக ஈடுபட்டுள்ளனான். இன்னும் சொல்லப்போனால் இவன் காஞ்சி மாநகரை சமஸ்கிருதக் கோட்டையாக்கியதில் மிக முதன்மையானவன் என்று சொன்னால் அது மிகையாகாது. இக்காலத்தில்தான் வைதீக மதத்திற்கு மாற்றாக சமண, புத்த மதங்கள் ஆழமாகக் கால் கொண்டன அல்லது நிறுவனமயப்பட்டன. மணிமேகலை காஞ்சியின் ஒரு தமிழ்ப் புலவராகவும் சமயத் தலைவராகவும் இருந்ததை மயி¬ல் சீனி வேங்கடசாமி குறிப்பிடுகிறார். இவனுக்குப் பின்பு அரியணைக்கு வந்த வடக்கத்திய பல்லவஅரசர்கள் சமஸ்கிருதத்தை போன்றியதைக் காண முடியும். தமிழிலக்கியங்களில் இந்தப் பல்லவர்கள் பற்றிய செய்திகள் மிகக்குறைவாக அல்லது இல்லை என்று சொல்லுமளவிற்கு உள்ளதை நாம் காணலாம்.\nஇது ஒரு புறம் இருக்க இளத்திரையன் கரிகாலனின் பேரன் என்ற செய்தியும் உள்ளது. இப்படியான இந்த தமிழ் மன்னன் மிக அருமையாக பாசனப் பணிகளை மேற்கொண்டவன். இவன் அமைத்த ஏரி தென்னேரி என்று அழைக்கபடும் திரையன் ஏரி ஆகும். இந்த ஏரி காஞ்சிபுரத்திற்கு தெற்கே 10 மைல் தொலைவில் உள்ளது.\nநந்திவர்மனின் காசாக்குடிச் செப்பேடு இந்த திரையன் ஏரியைப் பற்றி குறிப்பிடுகிறது. பேரசை பல்லவர்கள் பல்வேறு வகையான பாசனக் கட்டுமானப் பணிகளைச் செய்துள்ளனர். இவர்கள் பல வாரியங்களை அமைத்துள்ளனர். இவர்களைப் பற்றிய செய்திகள் இலக்கியங்களில் குறைவாக இருந்தாலும், செப்பேடுகள், கல்வெட்டுகளின் இவர்களைப் பற்றிய செய்திகள் உள்ளன.\nஇவர்கள் தமிழரல்லாத இனத்தவர்கள் ஆயினும் பின்னர் தமிழோடு இரண்டறக் கலந்துவிட்டனர். இவர்கள் நிறையக் காடுகளை வெட்டி வயல்களாக மாற்றியுள்ளனர். தமிழகத்தின் வடபகுதியில் இவர்கள் செய்த பாசனப் பணிகளால் இன்றும் அங்கு வேளாண்மை சிறப்பாக நடைபெறுகிறது.\nகூரம் செப்பேடு ‘வித்யா விநீத பல்லவ பரமேச்சுர கரம் எடுத்து ஏரி தோண்டி’ என்று குறிக்கிறது. மகேந்திரவாடிக் கல்வெட்டு மகேந்திர தீர்த்தம் என்ற குளத்தைப் பற்றிய செய்திகளைக் கூறுகிறது. உத்திரமேரூர் கல்வெட்டு வைரமேகத் தடாகம் என்ற குளத்தை உருவாக்கியதற்கான செய்தியைக் கூறுகிறது. இது தவிர நாட்டுக்கால், ஆற்றுக்கால் என்ற இரண்டு வாய்க்கால் கட்டுமான முறை பற்றிய குறிப்புகள் உள்ளன. இது ஆற்றிலிருந்து நேரடியாக நீரை வயலுக்கு கொண்டுவரக்கூடிய அமைப்புகள் மற்றும் ஏரிக்கு நீர் கொண்டு வரும் அமைப்புகள் என்று தெரிகிறது. இது தவிர நீரூற்று வாய்க்கால்கள் ஊற்றுக்கால் என்று கூறுப்படுகின்றன. இதை ஔவையார் குறிப்பிடும் ‘ஊற்றுக்காலால் உலகூட்டும்’ என்ற தொடர் நினைவூட்டுகிறது. பாலாற்றில் இருந்து நீரானது பல ஏரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இவை தவிர கூற்றன் வாய், வாய்த்தலை, தலைவாய், முகவாய் என்று பெயருள்ள பாசனக் கட்டுமானங்கள் ஆற்றிலிருந்து நீரை வயலுக்கு கொண்டு செல்லப் பயன்பட்டுள்ளன. திருச்சி அருகே உள்ள பெட்டவாய்த்தலை இதற்கு நல்ல சான்று. இவற்றைப் பராமரிக்க நிலமானியங்கள் வழங்கப்பட்டிருந்தன.\nசிற்றூர்களில் குடியாட்சி முறை நன்கு நிலவியிருந்தது. முறையான தேர்தல்கள் நடந்துள்ளன. தன்னாட்சியுடன் கூடிய நிர்வாக அமைப்பு இருந்தது. இந்த சிற்றூராட்சியின் கீழ் அலுவல் முறைப்படி பல சிறு குழுக்கள் இருந்தன. இவற்றுக்கு வாரியங்கள் என்று பெயர். இன்றைய அரசு அமைத்துள்ள வாரியங்களுக்கு முன்னோடியாக அன்றைய பல்லவ நாட்டு மக்கள் முன்னோடியாக இருந்தததை அறிய முடியகிறது. அவை\nசம்வத்சர வாரியம்- பொது வாரியம்\nதோட்ட வாரியம் - தோட்டக்£ல் பயிர்களைப் பற்றியது\nஏரி வாரியம் - ஏரிகள் பராமரிப்பு, ஏரிப் பாசனம்.\nகழனி வாரியம் - மருத நில வயல்களைப் பற்றியது\nபஞ்ச வாரியம் - வரிவசூல் பற்றியது\nகணக்கு வாரியம் - ஏரி, மதகு, அணைக்கட்டு, கலிங்கு போன்றவற்றை நிர்வகிப்பது\nதடிவழி வாரியம் - வயல், பாத்திகளுக்கு செல்லும் பாதைகளைப் பற்றியது.\nஇவ்வளவு நுட்பான அறிவியல்முறையில் மேலாண்மை அமைப்பை உருவாக்கியமை இன்றும் வியப்பாகவே உள்ளது. இந்த வாரியங்கள் கிராமசபையின் கட்டுப்பாட்டில்தான் இயங்கி வந்துள்ளன.கொடிக்கால் தோட்டந்தோப்புகள் ஆகியவற்றின் வேலிகளைக் கவனிப்பதற்கு வேலிநாயம் என்ற அலுவலர் இருந்ததுள்ளார்.\nஏரிகள் உடைப்பொடுத்தபோது உடனடியாக அதைச் செப்பனிட்ட செய்திகள் கல்வெட்டுக்களின் பதியப்பட்டுள்ளன. சோமங்கலக் கல்வெட்டு ‘சோமங்கலமான பஞ்சநதி வாணச் சதுர்வேதி மங்கலத்து ஏரி இத்தேவர்க்கு பன்னிரண்டாவது பெருவர்ஷம் பெய்து ஒரு நாளே ஏழிடத்தில் பெருமடையாய உடைத்த இது திருச்சுரக் கண்ணப்பந் திருவேங்கம்பமுடையான் காமன் கண்டவானன் இம்மடை ஏழும் அடைப்பித்து …’ என்று குறிபிட்டுச் செல்கிறது.\nநவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்\nபொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavinesaiwrites.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2018-06-19T08:44:48Z", "digest": "sha1:EA6E4GNAS4AF2R7VJ5CEO2QYJ7ERB2LY", "length": 6090, "nlines": 53, "source_domain": "kavinesaiwrites.blogspot.com", "title": "இசையின் எண்ணங்கள்: பென் ஸ்டாண்ட் செய்முறை", "raw_content": "\nநம் அன்புக்குரியவர்களுக்கு பரிசு கொடுக்கும்போது அது சிறிய பொருளாக இருந்தாலும், நம் பங்களிப்பு அதில் இருக்கும் போது அதிக மகிழ்ச்சி தருவதாகவே உள்ளது.\nமிகக் குறைந்த செலவில் சின்ன சின்ன பரிசுப் பொருட்கள் செய்யும் முறையை சொல்லித்தருகிறேன்.\nபாப்பி குச்சிக‌ள் என‌ப்ப‌டும் ஐஸ்கிரீம் குச்சிக‌ள் 30\nதுருவிய‌ சோப் அல்ல‌து மைதாமாவு 1 க‌ப்\nக‌ல‌ர் ப‌வுட‌ர் உங்க‌ள் விருப்ப‌மான‌ க‌ல‌ர்க‌ளில் 10 கிராம்\nகலர் பவுடர்க்கு பதிலாக கட்டிப்பட்டுப் போன இங்க் கூடப் பயன்படுத்தலாம்\n7 ஐஸ் குச்சிகளை ஒன்றன் அருகில் மற்றொன்று வைத்து பெவிகால் கொண்டு ஒட்டிக் கொள்ளவும்.சற்று நேரம் காயவிடவும்.ஒரு குச்சியை குறுக்கு வாக்கில் அதன் மேல் வைத்து ஒட்டி விடவும். இது பார்ப்பதற்கு பலகை போலத் தோன்றும்.\nஇதேபோல 4 பலகைகள் செய்யவும்.\nகுறுக்கில் ஒட்டிய குச்சி உள் பக்கம் இருக்குமாறு நான்கு பலகைகளையும் சதுர வடிவில் வைத்து ஒன்றுடன் ஒன்று ஒட்டி விடவும்.தெர்மோகோல் ஒரு பகுதியை சதுர வடிவில் பென் ஸ்டாண்டின் அளவுக்கேற்றவாறு கட் செய்து அதனை பென் ஸ்டாண்டின் அடிப்பகுதியில் பெவிகால் துணையுடன் ஒட்டி விடவும்பென்ஸ்டாண்ட் தயார்.\nதுருவிய சோப் அல்லது மைதா மாவுடன் தேவையான வண்ணம்,பெவிகால் சேர்த்து நன்றாகப் பிசையவும்.\nசுண்டைக்காய் அளவு உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும்.\nஉருண்டையை நீளவாக்கில் இழுத்து பூ இதழ் போலச் செய்யவும்.இதேபோல் 5 இதழ்கள் செய்து பென்ஸ்டாண்டின் ஏதேனும் ஒரு பக்கத்தில் ஒட்டி விடவும்.இதேபோல் இலைகள் காம்பு போன்றவையும் செய்து ஒட்டி விடவும்.\nபென் ஸ்டாண்டின் மற்ற பகுதிகளுக்கு விரும்பும் வண்ணம் பூசவும்\nLabels: பரிசுப் பொருள் செய்முறை\nஅட நல்லா இருக்கே.. பகிர்வுக்கு நன்றி\nதாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/detail.php?id=1813457", "date_download": "2018-06-19T08:47:02Z", "digest": "sha1:YZEL63565IASW5BQKUEM5REVCNADLU4S", "length": 9134, "nlines": 64, "source_domain": "m.dinamalar.com", "title": "அமர்நாத் யாத்ரீகர்களுக்கு இரங்கல்; பார்லி., ஒத்திவைப்பு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஅமர்நாத் யாத்ரீகர்களுக்கு இரங்கல்; பார்லி., ஒத்திவைப்பு\nமாற்றம் செய்த நாள்: ஜூலை 18,2017 08:07\nபுதுடில்லி: பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் இன்று 17 ம் தேதி காலை துவங்கியது . புதிதாக தேர்வு செய்யப்பட்ட காஷ்மீர் முன்னாள் முன்னாள் முதல்வர் பரூக்அப்துல்லா , மற்றும் கேரளாவை சேர்ந்த ஒருவரும் பொறுப்பேற்று கொண்டனர் . புதிய உறுப்பினர்கள் பிரதமர் மோடி, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து சமீபத்தில் மறைந்த பார்லி., உறுப்பினர்கள் பஞ்சாபை சேர்ந்த வினோத்கண்ணா, மத்திய பிரதேசத்தை சேர்ந்தவரும் மத்திய அமைச்சருமான அனில்மாதவ் தேவ் , சுபேதார்பிரசாத், அஜீத்குமார், தமிழகம் பெரம்பலூரை சேர்ந்த இரா.செழியன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இது போல் சமீபத்தில் அமர்நாத்தில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட யாத்ரீகர்கள் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. இது போல் மாநிலங்களவையிலும் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஅமைதி....அமைதி ...... ஆரவாரம் இல்லாத சபை...மக்களுக்கு வேண்டியதை செய்யும் சபையாக இருக்க வேண்டும்...\nஇந்த காங்கிரஸ் சீன பாகிஸ்தான் கைக்கூலிகள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள். அந்த மல்லிகார்ஜுன கார்கே பெரிய செம்போடு பார்லிமென்டுக்கு வருவாரு. அவரிடமே ராகுல் மணியர் லூசுகளை போட்டு கொடுங்க.\nசீனத்த்தூதுவரை சந்தித்து அதை மறைக்க முயன்ற இராகுல்காந்தியை விசாரித்து தண்டனை வழங்க வேண்டும்... தவிரவும் காங்கிரஸ் கட்சியினர் வட கொரிய தலைவர்களை சந்தேகத்துக்கு உரிய முறையில் சந்தித்து இருக்கிறார்கள் - இது போன்ற கேவலங்கள் இனி நடக்காமல் இருக்க காங்கிரஸ் கட்சியை நடவடிக்கைக்குள்ளாக்க வேண்டும்... என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் உளறும் மணிசங்கர் அய்யர் போன்ற தருதலைகள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்...\nஉதய் திட்டத்தால் மின் நிறுவனங்களுக்கு இழப்பு குறைந்தது\nஎல்லையில் பாக்., அத்துமீறல் அதிகரிப்பு\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி\nஇன்றைய(ஜூன்-19) விலை: பெட்ரோல் ரூ.79.16, டீசல் ரூ.71.54\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/detail.php?id=1832762", "date_download": "2018-06-19T08:40:22Z", "digest": "sha1:D432UWEGXIEXQCMVGFKNSH77HINQA36A", "length": 14899, "nlines": 102, "source_domain": "m.dinamalar.com", "title": "தேர்தல் கமிஷன் அளித்த பதிலால் அ.தி.மு.க., அணிகள் கடும் குழப்பம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதேர்தல் கமிஷன் அளித்த பதிலால் அ.தி.மு.க., அணிகள் கடும் குழப்பம்\nமாற்றம் செய்த நாள்: ஆக் 13,2017 01:02\nதேர்தல் கமிஷன் அளித்துள்ள பதில், அ.தி. மு.க., தொண்டர்களிடம், பல்வேறு குழப் பத்தை ஏற்படுத்தி உள்ளது.ஜெ., மறைந்த பின், அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமிக் கப் பட்டார். அப்போது, அ.தி.மு.க., பிளவுபடா மல் இருந்தது.\nஜன., 25ல் நடந்த, தேசிய வாக்காளர் தின விழாவிற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் என்ற முறையில், சசிகலாவிற்கு, தேர்தல் கமிஷன் அழைப்பு அனுப்பியது.பிப்ரவரி மாதம், பன்னீர் செல்வம், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். சசிகலாவுக்கு எதிராக, போர்க்கொடிதுாக்கினார். அதன் தொடர்ச்சியாக, பன்னீர் அணி, சசிகலா அணி என, பிளவு ஏற்பட்டது. சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன், தன் அக்கா மகன் தின கரனை, துணைப்பொதுச்செயலராக நியமித்தார். அவர், சென்னை, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், சசிகலா அணி சார்பில் களம் இறங்கினார்.\nஇரு அணிகளும், இரட்டை இலை சின்னத்தை கேட்டதால், அதை தேர்தல் கமிஷன் முடக்கியது. இது தொடர்பாக, தினகரனுக்கு தேர்தல் கமிஷன் கடிதம் எழுதி உள்ளது.இந்த சூழ்நிலையில், பன்னீர் அணியை சேர்ந்த அஸ்பயர் சுவாமிநாதன், 'அ.தி.மு.க., பொதுச்செயலர் மற்றும் துணைபொதுச் செயலர் யார்' என கேட்டகேள்விக்கு, 'அக்கட்சியில் காணப்படும் பூசல் காரணமாக, முடிவு எடுக்கப்பட வில்லை' என, தேர்தல் கமிஷன் பதில் அனுப்பி உள்ளது.\nஇது, கட்சி தொண்டர்களிடம், குழப்பத்தை ஏற் படுத்தி உள்ளது. பொதுச்செயலராக, சசிகலா நிய மனத்தை ஏற்றுக் கொள்ளாத தேர்தல் கமிஷன், ஜனவரி மாதம் ஏன் அவர்பெயருக்கு, அழைப்பிதழ்அனுப்பியது என, தினகரன் அணியினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.\nஇந்த குழப்பங்கள் தீர, பொதுச்செயலர் நிய மனம் செல்லுமா, செல்லாதா என்ற முடிவை, தேர்தல் கமிஷன் விரைவாக அறிவிக்க வேண்டும் என்பது, அ.தி.மு.க., அணிகளின் ஒட்டுமொத்த விருப்பமாக உள்ளது.\n- நமது நிருபர் -\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஎந்த முடிவையும் வெட்டொன்று துண்டு இரண்டு என்று சொல்லிவிடாத தண்ட கமிஷன்\nவேண்டுமென்றே தேர்தல் ஆணையம் காலம் கடத்துகிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது........ அதிமுக தேர்தல் விதிகளின் படி நியமணமாகாத சதிகாரி எப்படி பொ. செ. ஆகா இருக்க முடியும் என்று எளிதாக அவர் நியமனம் செல்லாது என்று சொல்லிவிடலாம்...........\nதேர்தல் கமிஷன், சுப்ரீம் கோர்ட், ஹை கோர்ட் இதில் வேலை செய்யும் நீதிபதிகள் முதல் அதிகாரிகள் வரை இது வரை தங்கள் வாழ்க்கையில் ஏதேனும் முடிவை தெளிவாக விரைவாக எடுத்துள்ளார்களா என்பதே கேள்விக்குறியாக இருப்பதாகத் தெரிகின்றது, எதுவானாலும் லேட் லேட் லேட் இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை என்ற மண்ணாங்கட்டி நினைப்பில் செல்கின்றது இவர்கள் தீர்மானிக்கும் முறை. ஒரு உதாரணத்திற்கு -இவர்கள் கடவுள் ஆனால் \"கர்ப்பிணி பெண்களின் பேறுகாலம் 9 மாதம் முதல் 20 வருடம் வரை ஆனாலும் ஆகும்\".\nடி.டி.வி. தினகரன் தான் சரியான தலைவராக வர முடியும்.\nரொம்ப சிம்பிள் - ஜனவரி மாசம் பிரச்சனை இல்லாமல் இருந்தது - என்றைக்கு பன்னீரை தள்ளி விட்டார்களோ அன்று ஆரம்பித்த சனியன் தான் இது\nதேர்தல் கமிஷனா அதெல்லாம் வேணாமுங்க டெல்லி நாட்டாமகிட்ட சொல்லி வேற கமிசனுக்கு ஏற்பாடு செய்தால் அம்புட்டு கழுதையும் வந்து அடிமை சாசனத்தோட காலடியிலேயே கிடக்கபோகுது இன்னும் எங்க மந்தைகள புரிஞ்சுகவே இல்லையே\nஅணிகள் என்று சொல்லாதீர்கள் ஆட்டு மந்தை என்று சொல்லுங்கள்... பில்லை ( பணம் ) கண்டால் குதித்து ஓடும் இவை...\nமோடிஜி இன்னும் ஒரு முடிவுக்கு வரலை அதான் காலதாமதம் ஆகிறது.\nசிறையில் இருக்கும் குற்றவாளிகளுக்கு மக்களின் ஆதரவு மிகக்குறைவே... தவிரவும் அவர்களை அரசியலில் ஈடுபட அனுமதிப்பது சற்றும் பொருத்தமான செயல் அல்ல...\n\"தேர்தல் கமிஷன் விரைவாக அறிவிக்க வேண்டும் என்பது, அ.தி.மு.க., அணிகளின் ஒட்டுமொத்த விருப்பமாக உள்ளது\" அதுவே தான் மக்களின் எதிர்பார்ப்பும்...\nஅப்போ சரி தே க சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது ஏன்னா அவங்க நோக்கமே அதானே\nஉதய் திட்டத்தால் மின் நிறுவனங்களுக்கு இழப்பு குறைந்தது\nஎல்லையில் பாக்., அத்துமீறல் அதிகரிப்பு\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி\nஇன்றைய(ஜூன்-19) விலை: பெட்ரோல் ரூ.79.16, டீசல் ரூ.71.54\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/women/03/123295?ref=archive-feed", "date_download": "2018-06-19T08:31:48Z", "digest": "sha1:MSHEC3WPUSN67H3TUHGQNXPJDY4VW5TG", "length": 12472, "nlines": 147, "source_domain": "news.lankasri.com", "title": "மாதவிலக்கு காலத்தில் பெண்கள் தூய்மை இழக்கிறார்களா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமாதவிலக்கு காலத்தில் பெண்கள் தூய்மை இழக்கிறார்களா\nபெண்கள் மாதவிடாய் காலங்களில் தூய்மையற்று இருப்பார்கள், அதனால் அவர்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லக்கூடாது என்று எண்ணுபவரா நீங்கள் இந்த கருத்தைத் தெரிவித்த கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் எம். எம். ஹாசன் பலத்த எதிர்ப்பை சந்தித்து வருகிறார்.\nமூன்று நாட்களுக்கு முன்பு ஒரு பொதுநிகழ்வில் அவர் இந்த கருத்தை தெரிவித்தவுடன் பலத்த எதிர்ப்பு கிளம்பவே, இது தன்னுடைய சுயகருத்து இல்லை என்றும் சமூகத்தில் உள்ள கருத்தை தான் கூறியதாகவும் ஹாசன் தெரிவித்தார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.\nஹாசன் தெரிவித்த கருத்து தொடர்பாக கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள பெண்களிடம் பேசியபோது, பலர் தங்களது அனுபவத்தை பிபிசிதமிழுடன்பகிர்ந்து கொண்டனர்.\nகேரளாவின் கொச்சி மாவட்டத்தை சேர்ந்த ருக்குமினி கிருஷ்ணா, மாதவிடாய் இயற்கையான ஒன்று என்பதை புரிந்துகொள்ளவதற்கு பதிலாக ஓர் அரசியல் தலைவர் தூய்மையற்றது என்று கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.\n''நாம் நவீன தொழில்நுட்பம் வேண்டும் என்கிறோம், உடை, உணவு, வாழ்க்கைமுறையில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளோம். மாதவிலக்கு பற்றி மட்டும் ஏன் பழங்கால கதையை மாற்றவேண்டாம் என்று எண்ணுகிறோம்,''என்று அவர் கேள்வி எழுப்பினார்.\n''ஒரு வேளை ஆண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதாக இருந்திருந்தால் இதுபோல ஹாசன் பேசவாய்ப்பில்லை என்று நினைக்கிறன். மாதவிலக்கின் போது வழிபாட்டு தலங்களுக்கு போகலாம், போகவேண்டாம் என்பதில், ஒவ்வொரு பெண்ணும் தனக்கு ஏற்றவாறு தேர்வை செய்துகொள்ளுவது தான் சிறந்தது,'' என்று கூறினார் ருக்குமினி கிருஷ்ணா.\nதிருச்சூரில் வசிக்கும் ஜெனிஃபர் டி சில்வா, மத்திய அரசின் உலோகம் மற்றும் தாதுக்கள் வர்த்தக நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார். ஹாசனின் கருத்தை சில பெண்களும் கூறகேட்டிருப்பதாக தெரிவித்தார்.\n''என்னுடைய தோழிகள் சிலர் மாதவிடாய் காலங்களின் போது தூய்மையற்று இருப்பதாக தங்களது குடும்பத்தினர் கூறியதாக சொல்வதுண்டு. கடவுள் எல்லா இடங்களிலும், எப்போதும் இருப்பதாக நம்பும் பலர், மாதவிலக்கின் போது வழிபாடு செய்யக்கூடாது என்று எண்ணுவது முரணானது. இயற்கையை படைத்த கடவுள் இயற்கையான மாதவிலக்கை ஏற்றுக்கொள்வார்,'' என்கிறார் ஜெனிஃபர்.\nதேவாலயங்களில் பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டிய ஜெனிஃபர், எல்லா வழிபாட்டுத் தலங்களிலும் பெண்கள் சமமாக நடத்தப்படவேண்டும் என்றார்.\nதமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லுரிகளில் பெண்களின் உடல்நலம் மற்றும் மாதவிலக்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மணிமேகலை, ''சிறுவயதில் மாதவிலக்கு தூய்மையற்றது என்று கூறினால் வளர்ந்தபிறகு, அறிவியல் ரீதியாக அந்த கருத்து தவறு என்று தெரிந்தாலும் அதை ஏற்பதில் பெண்களுக்கு மனச்சிக்கல் இருக்கும்.'' என்றார்.\nதன்னுடைய கருத்தரங்கத்திற்கு வந்த பல கல்லூரி பெண்கள் தற்போது கோயில் திருவிழாக்களில் மாதவிலக்கின்போது பங்கேற்கிறார்கள் என்று மணிமேகலை தெரிவித்தார்.\n''பொதுவெளியில் பேசுபவர்கள் பெண்களின் உடல்நலத்தில் அக்கறையுடன் பேசவேண்டும். சமூகத்தின் பிற்போக்கான கருத்தை மாற்றவேண்டியது அரசியல்வாதிகளின் கடமை. அவர்களே பிற்போக்குத்தனத்தை திணிக்கக்கூடாது ,'' என்றும் அவர் கூறினார்.\nமேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://periyar.tv/video/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9/", "date_download": "2018-06-19T08:38:24Z", "digest": "sha1:ZXVKPZGH2XMNKA4LWZK3UZ25CN6CZ5HT", "length": 5660, "nlines": 82, "source_domain": "periyar.tv", "title": "காவிரி நீர்ப்பிரச்சனை இன்றைய நிலை என்ன?- பேராசிரியர் சுப. வீரபாண்டியன் | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nகாவிரி நீர்ப்பிரச்சனை இன்றைய நிலை என்ன- பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nCategory சுப. வீரபாண்டியன் உரை நிகழ்வுகள் Tag Feature\nஇங்கர்சால் நூல் வெளியீட்டு விழா – தமிழர் தலைவர் கி. வீரமணி\nஅப்துல் கலாம் நினைவேந்தல் நிகழ்ச்சி – கி.வீரமணி\nஆர்.எஸ்.எஸ் மூகமுடி மோடி – கி.வீரமணி\nதந்தை பெரியார் நினைவு நாள் சிறப்புப் பொதுக் கூட்டம் – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nதந்தை பெரியார் நினைவு நாள் சிறப்புப் பொதுக் கூட்டம் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதிருமகள் இறையன் படத்திறப்பு நிகழ்வு – தமிழர் தலைவர் கி. வீரமணி\nஉச்சநீதிமன்ற தீர்ப்பும் – ஆகமமும் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-11) – சு.அறிவுக்கரசு\nபெரியாரியல் வாழ்க்கை இன்ஸ்பயரிங் இளங்கோவுடன் சு.அறிவுக்கரசு (பகுதி-1)\nசுயமரியாதைப் போராளிகள் – எழுத்தாளர் ஓவியா\nதிராவிடர் இயக்கத்தில் மகளிர் பங்கு (பொழிவு-1) – எழுத்தாளர் ஓவியா\n – தமிழர் தலைவர் கி.வீரமணி\n – தமிழர் தலைவர் கி.வீரமணி (பகுதி-2)\n – (பகுதி-3)- ஆசிரியர் கி.வீரமணி\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nவங்கியில் இருக்கும் உங்களுடைய பணம் உங்களுடையதல்ல – ஆசிரியர் கி.வீரமணி.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nவங்கியில் இருக்கும் உங்களுடைய பணம் உங்களுடையதல்ல – ஆசிரியர் கி.வீரமணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://siva.tamilpayani.com/archives/category/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/page/2", "date_download": "2018-06-19T08:42:02Z", "digest": "sha1:FQSBEAINLTEZI75HJ6Z4HGWUYXG2OPBU", "length": 21414, "nlines": 127, "source_domain": "siva.tamilpayani.com", "title": "அனுபவம் | தமிழ்பயணி - Part 2", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்​ணை…\nதமிழ் திரட்டி { தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் இணைக்கலாமே tamilblogs.in } – Jun 14, 8:43 AM\nதமிழ் திரட்டி { தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் பதியலாமே http://tamilblogs.in/ } – May 07, 10:44 AM\nTamil Us { வணக்கம், www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள்... } – Apr 23, 3:29 PM\nஅ​சைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் ​பொது ​பொருளாதாரம ​பொருளாதாரம் ​பேஸ்புக் பொது பொருளாதாரம் வ​கைபடுத்தபடாத​வைகள் வணிகம்\nபங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது\nநண்பர்கள் அ​னைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.\nவிநாயக​ரை பற்றிய சில ஒளிபடங்கள் விக்கிபீடியாவிலிருந்து…\nமுதலாவது படமாக தற்​போது உள்ள விநாயகர் சி​லைகளில் காலத்தால் ப​ழை​மையானதாக இன்​றைய ஆப்கனில் 5ம் நூற்றாண்டில் வடிக்க பட்ட (தற்​போது பின்னமாக்கபட்ட/மூளியாக்க பட்ட நி​லையில்) Kabul ganesh சிற்பம்.\n5ம் நூற்றாண்​டை சார்ந்த ஆப்கன் விநாயகர் சி​லை. பின்னபடுத்த பட்ட/மூளியாக்க பட்ட நி​லையில்\nஅடுத்த படமாக 9ம் நூற்றாண்​​டை ​​சேர்ந்த சி​லை. இது இந்​தோ​னோசியாவின் ஜாவா வில் உள்ளது.\n9ம் . . . → Read More: விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்..\nLeave a comment அனுபவம், ஆன்மீகம், பொது அனுபவம், ஆன்மீகம், ​பொது\nநண்பர்களுக்கும், உறவுகளுக்கும் இனிய கிருஷ்ண ​ஜெயந்தி நல்வாழ்த்துகள்.\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. தென்னிந்தியாவில் ஸ்ரீஜெயந்தி,ஜென்மாஷ்டமி,கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.தமிழ்நாட்டில், குறிப்பாக, யாதவர்கள், செட்டியார்கள், பிள்ளைமார் மற்றும் பிராமிணர்கள் இவ்விழாவினைக் கொண்டாடுகின்றனர்.தற்காலத்தில் தேரோட்டம் மற்றும் உறியடி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.\nருக்மணி, கிருஷ்ணா, சத்யபாமா மற்றும் அவர் வாகனம் கருடா. ஒளிபட மூலம் : http://en.wikipedia.org/wiki/Rukmini\nஎங்கள் ஊரில் ந​டை​பெறும் உறியடி நிகழ்ச்சிகள் பற்றிய அந்த கால சிறுவயது நி​னைவுகள் மனதில் பசு​மையாக மலர்கிறது. உள்​ளே இருக்கும் தயிர்வ​டை . . . → Read More: கிருஷ்ண ​ஜெயந்தி நல்வாழ்த்துகள்..\nLeave a comment அனுபவம், ஆன்மீகம், பொது அனுபவம், ஆன்மீகம், ​பொது\nநண்பர்கள் அ​னைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்..\nOne comment அனுபவம், அரசியல், பொது அனுபவம், அரசியல், ​பொது\nஎனது ​பொருளாதார புரிதல்கள் – 1\nசமீபத்தில் படித்த செய்தியொன்று கவனத்தை பெரிதும் ஈர்த்தது.\nபெய்ஜிங்: சர்வதேச வர்த்தகத்தில் தன்னை மிஞ்ச யாருமில்லை என்ற நிலையில் கொடிகட்டிப் பறந்த அமெரிக்கா கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறது. காரணம்… சீனா வெகு வேகமாக முன்னேறி, அமெரிக்காவை இந்த ஆண்டு பின்னுக்குத் தள்ளிவிட்டது. 2012 ம் ஆண்டில் சரக்கு ஏற்றுமதி வர்த்தகத்தில் 3.82 ட்ரில்லியன் டாலர் ஈட்டியுள்ளது அமெரிக்கா. ஆனால் சீனா 3.87 ட்ரில்லியன் டாலர் ஈட்டி அமெரிக்காவை முந்தியுள்ளது.\nஇதனை அமெரிக்கா, சீனா இரு நாடுகளுமே அதிகாரப்பூர்வமாக . . . → Read More: எனது ​பொருளாதார புரிதல்கள் – 1\n2 comments அனுபவம், அரசியல், பொது, பொருளாதாரம், வணிகம் அனுபவம், அரசியல், இந்தியா, சீனா, ​பொது, ​பொருளாதாரம\nவிஷ்ணுபுரம் விருது 2012 அழைப்பிதழ் அறிவிப்பு\nவிஷ்ணுபுரம் விருது 2012 அழைப்பிதழ் அறிவிப்பு\nவிஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது , விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 2012 சனிக்கிழமை மாலை 6 மணிக்குக் கோவையில் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையங்கில் நடைபெறுகிறது.\nஎழுத்தாளர் நாஞ்சில்நாடன் ஜா.ராஜகோபாலன் விமர்சகர் மோகனரங்கன்\nஇயக்குனர் சுகா கல்பற்றா நாராயணன் (மலையாளமொழிக் கவிஞர்) இசைஞானி இளையராஜா எழுத்தாளர் ஜெயமோகன் கவிஞர் தேவதேவன்\nஆகியோர் பங்கேற்கின்றனர்,நண்பர்கள் அனைவரையும் விழாவிற்கு அன்புடன் . . . → Read More: விஷ்ணுபுரம் விருது 2012 அழைப்பிதழ் அறிவிப்பு\nLeave a comment அனுபவம், அரசியல், ஆன்மீகம், இலக்கியம், புத்தகம், பொது இலக்கியம், புத்தகம், ​பொது\nஇந்த இனிய நன்னாளில் ​நெட்அங்காடி – www.netangadi.com எனும் இ​ணைய மின்வணிக தளத்தி​னை துவங்கியுள்​ளோம். இந்த மகிழ்வான ​செய்தியி​​னை நண்பர்களுடன் பகிர்வதில் ​பெருமகிழ்ச்சிய​டைகி​றோம். மிக நீண்ட நாட்களாக திட்ட அளவி​லே​யே இருந்த வந்த இந்த ​யோச​னை​யை ​மிக குறுகிய கால அவகாசத்தில் ந​டைமு​றைக்கு ​கொண்டு வந்துள்​ளோம்.\nதற்​போ​தைக்கு கிரீன் டீ (பசுந்​தேயி​லை) தூள் விற்ப​னையுடன் துவங்கியுள்ள ​நெட்அங்காடியில் அடுத்த சில நாட்களில் ​தொடர்ந்து ​புதிய புதிய பொருட்கள் விற்ப​னைக்கு ​சேர்க்க படும். சில ​தே​வையான உள்கட்ட​மைப்பு வசதிகள் . . . → Read More: www.netangadi.com – இனிய துவக்கம்..\nLeave a comment அனுபவம், பொது, பொருளாதாரம், வகைபடுத்தபடாதவைகள், வணிகம் அனுபவம், ​பொது, ​பொருளாதாரம், வணிகம்\nஅன்பின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அ​னைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..\nLeave a comment அனுபவம், ஆன்மீகம், பொது, வகைபடுத்தபடாதவைகள் அனுபவம், ஆன்மீகம், ​பொது\nகடந்த வாரங்களில் எனது ஒளிப்படம் ஒன்​றை மற்​றொருவருக்கு அஞ்சலில் அனுப்ப ​வேண்டிய சூழல். ​கையில் இருப்ப​தை அச்சிட்டு(ப்ரிண்டு பண்ணி) அனுப்ப முயலாமல் புதியதாக​வே ஒன்​றை எடுத்து அனுப்பிடலா​மே. ஒளிப்பட க​லைஞர் ​கைவண்ணத்தில் நாம் ​மேலும் ​செழிப்பாக காட்சியளிப்​போ​மே என்ற எண்ணமும் வந்தது, சரி என்று படத்​தை​யெடுத்து அனுப்பியாச்சு. நம் ​கையிலும் ஒன்று இருக்கட்டு​மே என்று மற்​றொரு நகல் வாங்கி வந்​தேன்.\nஅடுத்த நாள் என் உடன்பிறப்பு அந்த படத்​தை எங்​கே பார்க்கலாம் ​கொடு என்று ​கேட்டு வாங்கினார். . . . → Read More: குடி\nLeave a comment அனுபவம், பொது அனுபவம், ​​பொது\nஇன்​றைக்கு சுமார் 32 வருடங்களுக்கு முன்னர் ​வெளிவந்த தி​ரைபடத்தி​னை பற்றி சிலாகித்து எழுதகி​றோம் எனில் அந்த படத்தின் தாக்கம் கு​றைவானதல்ல. முற்றிலும் நம் த​லைமு​றைக்கு முந்​தைய படம். க​டைசி வ​ரை சிரிப்பு மட்டு​மே குறிக்​கோள் என்பதாக மிக எளி​மையாக எடுக்க பட்டுள்ள படம். அப்படி பட்ட படத்தின் முதலிரண்டு பாகத்தி​னை கடந்த சில நாட்களில் பார்க்க ​​நேர்ந்தது.\n​போட்ஸ்வானா பகுதியி​னை களமாக ​கொண்டு க​தை நகர்த்த பட்டாலும் நம்மால் . . . → Read More: The Gods Must Be Crazy – 1,2\nLeave a comment அனுபவம், இலக்கியம், பொது அனுபவம், தி​ரைப் படம், ​பொது\nதமிழகத்தில் உள்ளூர் திருவிழாக்கள் பலவற்றிலும் மிக முக்கிய இடம் பிடிப்பது மாரியம்மன் திருவிழாவாகும். தற்காலத்திலும் தாக்குதல் திறனு​டைய சின்னம்​மை மற்றும் இந்தியாவிலிருந்து முற்றிலும் ஒழிக்க பட்டு விட்ட ​பெரியம்​மை ​போன்ற ​நோய்கள் மாரியம்மன் வழிபாட்​டி​னை மிகவும் முக்கியத் துவமாக்கியுள்ளன. குழந்​தைகள் மற்றும் சிறுவயதினருக்கு வந்து எளிதில் சரியாக கூடிய ​​நோய் ​தொற்றாக இருப்பதால் மாரியம்மனுக்கு ​வேண்டுதல்களும், ​நேர்த்தி கடன்களும் மிக அதிகம்,\nமற்றபடி ஒவ்​வொரு ஊரில் சிற்சில மாற்றங்களுடன் ​கொண்டாட பட்டு . . . → Read More: மாரியம்மன் திருவிழா\n2 comments அனுபவம், ஆன்மீகம், பொது அனுபவம், ஆன்மீகம், ​பொது\nதங்கள் வரு​கைக்கு மிக்க நன்றி.. தாங்கள் அளிக்கும் பின்னூட்ட கருத்துக​ளே ​மென்​மேலும் என்​னை ​செம்​மை படுத்த உதவும். மறவாது பின்னூட்ட கருத்துகள் பகிரவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthottam.forumta.net/t52699-topic", "date_download": "2018-06-19T08:37:25Z", "digest": "sha1:LKKSO6BU7XY3GFAWGI6G5EL6ZUMDYQDH", "length": 19525, "nlines": 169, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "நயன்தாராவுக்காகப் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» பத்து, 'கெட்டப்'புகளில் மிரட்டும் சதீஷ்\n» ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\n» தமன்னாவின் பிகினி சுற்று\n» தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\n» கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n» இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா\n» காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\n» கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n» இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\n» ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\n» காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\n» கோயில் திருவிழாவில் பலியாடு...\n» உன்னோடு நானுரச உலகம் பொறுக்கலியே..\n» குமுதம் வாசகர்கள் கவிதை - தொடர் பதிவு\n» புதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n» ஓவியம் என்பது மெüனமான கவிதை\n» சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n» மனிதனாகப் பிறக்க பாக்கியம் செய்திருக்கிறோம். ...\n» விரைவில் ஆரம்பமாகவுள்ள நாடோடிகள் 3: சமுத்திரக்கனி அறிவிப்பு\n» பாட்டியானார் ராதிகா சரத்குமார்\n» விரைவில் \"கும்கி 2'\n» \"சீமராஜா' படத்தில் கௌரவத் தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.\n» \"அருவா சண்ட'. - திரைபபடம்\n» \"பாரீஸ் பாரீஸ் - திரைப்படம்\n» \"துமாரி சுலு' திரைப்படத்தின் ரீமேக்\n» அவன் மீதும் ஒரு துளி நீர்... - ஒரு பக்க கதை\n» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு\n» பொன்மொழிகள் - தொடர் பதிவு\n» பல்சுவை - தொடர் பதிவு\n» காதல் முறிந்த காரணம்..\n» ஹெர்பர்ட் ஜார்ஜ் வெல்ஸ் - விஞ்ஞான புனைகதைகள் எழுதியவர்\n» பழக்கத்தால் வந்த விளைவு இது\n» 'வண்ணப் பூக்கள்' நுாலிலிருந்து:\n» 'அக்கப்போர்' என்ற சொல் எப்படி வந்தது...\n» குப்பை வண்டிக்காரருக்கு அடித்தது யோகம்;\n» துமிலன் எழுதிய, 'என்ன உலகம் பார்\n» அரசியலில் குதிக்க தயாராகும் கஸ்துாரி\n» ஆட்டோ டிரைவரான சாய் பல்லவி\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\nநயன்தாரா நடித்துள்ள ‘கோலமாவு கோகிலா’ படத்துக்காகப்\nநெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘\nகோலமாவு கோகிலா’. ஹீரோயினை முன்னிலைப்படுத்திய\nஇந்தப் படத்தில், நயன்தாரா நடித்துள்ளார்.\nசரண்யா பொன்வண்ணன், ‘கலக்கப்போவது யாரு’\nஅறந்தாங்கி நிஷா மற்றும் ஜாக்குலின் ஆகியோர் முக்கிய\nஅனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, லைகா\nபுரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் இருந்து\n‘எதுவரையோ...’ என்ற முதல் லிரிக்கல் வீடியோ, கடந்த மார்ச்\n8-ம் தேதி வெளியானது. விவேக் மற்றும் கவுதம் மேனன்\nஇருவரும் இணைந்து எழுதிய இந்தப் பாடலை\nஷான் ரோல்டன் பாட, இடையில் வரும் வசனங்களை\nஇந்நிலையில், ‘கல்யாண வயசு...’ என்ற இரண்டாவது\nலிரிக்கல் வீடியோ, வருகிற 17-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது\nஅத்துடன், இந்தப் பாடலின் மூலம் முதன்முதலாக ஒருவர்\nபாடலாசிரியராக மாறியிருக்கிறார் என சஸ்பென்ஸ் வைத்தார்.\nஅந்த சஸ்பென்ஸ் தற்போது உடைந்திருக்கிறது.\nசிவகார்த்திகேயன் தான் அந்தப் பாடலாசிரியர் என\nஅறிவித்துள்ளனர். நயன்தாராவுடன் இணைந்து ‘வேலைக்காரன்’\nபடத்தில் நடித்த சிவகார்த்திகேயன், தற்போது எம்.ராஜேஷ்\nஇயக்கத்தில் மறுபடியும் அவருடன் ஜோடி சேர இருக்கிறார்.\nஇந்நிலையில், அவருக்காகப் பாடல் எழுதியுள்ளது அனைவரையும்\nசின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளராக மீடியா வாழ்க்கையைத்\nதொடங்கிய சிவகார்த்திகேயன், இன்று பாக்ஸ் ஆபீஸின் வசூல்\nமன்னன். நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி,\nதற்போது பாடலாசிரியராகவும் தன்னுடைய அடுத்த திறமையை\nஅத்துடன், சிவகார்த்திகேயனுக்கு ரஜினி என்றால் ரொம்பப்\nபிடிக்கும். பாடகரான ரஜினி, ‘காலா’ படத்தில் இடம்பெற்றுள்ள\n‘கற்றவை பற்றவை’ பாடலில் முதன்முறையாக வசனம்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thankappanslines.blogspot.com/2011/10/blog-post_09.html", "date_download": "2018-06-19T08:35:14Z", "digest": "sha1:2DEDZQSECTYPILJY2XKT3TJZOE2LWPHE", "length": 14995, "nlines": 123, "source_domain": "thankappanslines.blogspot.com", "title": "கடுக்கரை Thankappan's Lines : மனித நேயம் கொண்ட ஒரு எழுத்தாளர்", "raw_content": "\nஎன் மனதில் மலர்ந்த மலர்களையும் மலரும் நினைவுகளையும் நாளை எனது பேரன்கள் பார்த்து சிரிக்கவும் எனை நினைக்கவும் தனிமை என்னை வாட்டும் போதெல்லாம் இந்த வரிகள் என்னை இதமாக வருடவும் மாத்திரமே பதிவு செய்கிறேன்...... தங்கம்\nமனித நேயம் கொண்ட ஒரு எழுத்தாளர்\n1983 -ஆம் வருடம் பல சூழ்நிலையால் நாகர்கோவிலுக்கு குடும்பத்தோடு தாமசத்துக்குப் போனோம்.என்னுடைய ஆசிரியரும் என் சக ஆசிரியருமான R.S.P. சாரின் உதவியால் அவரது பக்கத்து வீட்டை வாடகைக்கு வாங்கித் தந்தார்.\nராமவர்மபுரத்தில் ராமன்பிள்ளை தெருவில் சட்டனாதன் என்பவரது வீடு. பர்வதவர்த்தினித் தெருவும் பக்கத்துத் தெரு.அங்கே எனது ஊர் ஆறுமுகம்பிள்ளை அவரது மனைவியின் வீட்டில் தான் இருந்தார்.என்னை அவர் ஒரு தமிழ் எழுத்தாளர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்\nஅந்த வீட்டு மாடியில் பலர் தரையில் இருந்தனர்.சிலர் எனக்குத் தெரிந்தவர்கள்.எழுத்தாளரை எனக்குத் தெரியும்.என்னை அன்று தான் அவர் பார்க்கிறார்.\nவெகு ஜனப் பத்திரிகைகள் ,அவற்றின் செயல்பாடுகள் பற்றி எல்லோரும் பேசினர். இதுபோன்று நடக்கும் கலந்துரையாடல்களுக்கு “காகங்கள்” என்று பெயரிட்டிருந்தார். எல்லோரும் தன் கருத்துக்களை சொல்லி முடித்தபின் தன் கருத்தை எழுத்தாளர் சொல்வார்.\nஅவரது ஜே ஜே சிலக் குறிப்புகள் படித்தேன்...கடினமாக இருந்தது...என்னைப் போலவே பலரும் கூறினர்.அவர் எங்களுக்காக எழுதுகிறார் என ஒரு பத்திரிகையில் சுஜாதாவும் கூறியிருந்தார்.\nஒரு மாதப் பத்திரிகை அவரால் ஆரம்பிக்கப் பட்டது.அவர் கையெழுத்திட்ட சந்தா ரெசீது என்னிடம் இருந்தது...முதல் புத்தகத்தின் அட்டைப்படம் எனக்குப் புரியவில்லை.அதற்கான விளக்கத்தை பல நண்பர்கள்,ஆசிரியரிடம் கேட்டும் பயனில்லை.\nஅந்த ஆசிரியருக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினேன்.பத்திரிகயைப் பாராட்டியும் அட்டைப் படத்தைப் பற்றியான என் மன ஆதங்கத்தையும் அதில் குறிப்பிட்டிருந்தேன்.அதன் பிறகு\nவந்த 2-ம் இதழில் நான் எழுதிய இரண்டு வரிகள் ஆசிரியர் கடிதத்தில் இருந்தது.அந்த வரிகள் குறையைச் சுட்டிக்காட்டிய வரிகள்....தங்கம் என்ற பெயரில் வந்தது எனபதால் நான் தான் அது என்று அவருக்கும் தெரியாது...\nஅவரது எழுத்துக்களைப் படித்து எழுதும் ,சொல்லும் விமர்சனங்கள் எதுவுமே பொருத்தமாய் இருப்பதில்லை. அவர் வெகு ஜனப் பத்திரிகைக்கு எழுதுவதே இல்லை.\nஅவரதுப் பேச்சின் நியாயமும் உண்மையும்தான் என்னை கவர்ந்தவை.\nஅரசு அலுவலகத்தில் அதிகாரியின் முன்னால் இருக்கும் மேசையில் எதிர்புறம் நாற்காலிகள் எதுவும் இல்லாமல் இருப்பதையும் இருந்தாலும் மக்கள் அதில் உட்கார தயாராய் இல்லை என்பதையும் அவர் ஒரு கூட்டத்தில் கூறியதைக் கேட்டு ரசித்ததுண்டு... நானும் ஒரு அதிகாரியின் முன்னால் நின்று பேசுவது நடந்த ஒன்றுதானே.\nநான் அவருடைய ஒரு கதைகூடப் படித்ததில்லை 2011 வரை. பெங்களூருக்குக் போன போது வித்தியாசாகர் தந்த ஒரு புளியமரத்தின் கதையை முழுவதும் படித்தேன்.காலம் கடந்து தான் படித்தேன்....மிகவும் ரசித்துப் படித்தேன். இந்தியா திரும்பியதும் அவரது கட்டுரைகள் பலதைப் படிக்கணும். அவர் புத்தேரி சென்று கவிமணியைப் பார்த்ததை அவரது கட்டுரை நூலில் படித்தேன்....அதனால் எல்லாவற்றையும் படிக்கணும் போல் இருக்கிறது....\nஇந்திராகாந்தியின் இறுதி ஊர்வலத்தைப் பார்க்கணுமே முடியுமா உனக்குத் தெரிந்தவர்கள் யார் வீட்டிலாவது T.V இருக்கிறதா உனக்குத் தெரிந்தவர்கள் யார் வீட்டிலாவது T.V இருக்கிறதா கடுக்கரையில் இருந்து கோலப்பத்தான் என்னிடம் கேட்டார். நாங்கள் போனது அந்த எழுத்தாளரின் வீட்டுக்கு தான்....அந்த ஹாலில் இடம் கொள்ளாத அளவுக் கூட்டம்....எங்களை அன்பாக வரவேற்று வசதியாய் இருக்கவும் பார்க்கவும் உதவினார். அங்கிருந்த எல்லோருக்கும் tea வந்தது. ஆனால் அவர் T.V ஒளிபரப்பை பார்க்கவில்லை என்றுதான் நினைக்கிறேன்.\nஅவரிடம் ஒருவர் தன் தங்கச் செயினை விற்று பணம் வாங்கிச் சென்றார்....வருடம் ஒன்று கழிந்தது....நிர்ப்பந்தம் சூழ்னிலை காரணமாக அந்த எழுத்தாளரிடம் வந்து அழுது கொண்டே தன் நிலையைக் கூறி செயினைக் கேட்டதும் எந்த வித மறுப்பும் கூறாமல் கொடுத்த பணத்தை மட்டுமே வாங்கி செயினைத் திருப்பிக் கொடுத்த நல்ல மனிதநேயம் கொண்ட ஒரு மனிதர்தான் அவர்.\nவருடம் ஞாபகம் இல்லை. ஜனுவரி மாதம் ஒன்றாம் தேதி....பெனெடிக்ட்-ன் காரில் (20 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து முதல் சவாரியாக எங்களைத்தான் கூட்டிற்று போவார்.அவருடைய முதல் வருமானம் ஜனுவரி 1-ம் தேதி எங்களிடம் இருந்துதான் வாங்க வேண்டும் என இன்றைய தேதி வரை நடந்து கொண்டிருக்கிறது) FM radio கேட்டுக் கொண்டே போகையில் அந்த எழுத்தாளரைப் பற்றி அவரது மருமகள் பேசியதைக் கேட்டேன்.வீட்டு புரோக்கர் கூட மொபைல் போன் வைத்திருக்கிறார்....எனக்கும் போன் வைக்கணும்னு என தமாசாக கூறியதைப்பற்றி......சொல்லிக்கொண்டிருந்தார்.\nஅவர் ஆரம்பித்த பத்திரிகை காலச்சுவடு\nஎங்க வீட்டுக்கு போண் வந்த கதை\nசெயற்கரிய செயலைச் செய்த பெரியார்\nகுவைத்தில் உள்ள காய்கறிச் சந்தை\nகுவைத்தில் பேரனின் பிறந்தநாள் விழா விருந்து..........\nகுவைத்தில் பேரனின் பிறந்தநாள் விழா விருந்து..........\nஎங்கிருந்தாலும் வாழ்க நீயென் நண்பா...\nவில் வண்டியில் கல்லூரிக்குப் போன கதை\nஎனக்காக மட்டுமே எழுதுவதிலும் ஒரு சுகம் தெரிகிறது\n18-10-10ல் பிறந்த பேரனின் முதல் பிறந்தநாள் குவைத்த...\nஇளைஞர்களின் வழிகாட்டியாம் பிள்ளையுடன் ஒரு மாலைப் ப...\nதம்பி செல்லம் மறைந்த நாளில் தினேஷ் எழுதிய வரிகள்\nஇலங்கையில் இந்துக் கல்லூரி ஆசிரியர்கள்\nகதையாசிரியரே கையெழுத்திட்ட கதை யொன்று படித்தேன்\nமனித நேயம் கொண்ட ஒரு எழுத்தாளர்\nஇந்தியர்களை சந்தித்ததில் அறிந்த சில உண்மை நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://rameshbalablog.wordpress.com/2013/08/19/dhanshikaas-qa-from-vanna-thirai-magazine/", "date_download": "2018-06-19T08:36:12Z", "digest": "sha1:DJ4UNZM63FCF52LSS7IKSSYYAVR6QTXA", "length": 12530, "nlines": 123, "source_domain": "rameshbalablog.wordpress.com", "title": "Dhanshikaa’s Q&A From Vanna Thirai Magazine | rameshbalablog", "raw_content": "\nஹலோ தன்ஸ், உங்கள் பெயரே தன்ஷிகாதானா\n– துரை கார்த்திகேயன், சின்ன காஞ்சிபுரம்.\nஎன் ஒரிஜினல் பெயரே தன்ஷிகாதான். தஞ்சாவூரிலுள்ள பிலோமினா நகரில் பிறந்த தமிழ்ப் பெண் நான்.\n‘பேராண்மை’யில் நடித்ததற்கும், ‘அரவான்’ படத்தில் நடித்ததற்கும் என்ன வித்தியாசம் உணர்ந்தீர்கள்\n‘பேராண்மை’யில் ஜெனீபர் என்ற கல்லூரி மாணவி வேடம். அப்போது எனக்கு 17 வயது. ‘அரவான்’ படத்தில் வனப்பேச்சி என்ற மெச்சூரிட்டி கேரக்டர். படப்பிடிப்பு தொடங்கியபோது எனக்கு 21 வயது. இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், வசந்தபாலன் இருவருமே திறமையானவர்கள். பொறுமையாகவும், நன்கு புரிந்துகொள்ளும் விதமாகவும் எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்து உற்சாகப்படுத்தினார்கள்.\nபுதிய படத்தை எந்த அடிப்படையில் ஏற்றுக்கொள்கிறீர்கள்\nகட்டளைகள் எதுவும் போடுவது இல்லை. நல்ல கதையும், அதில் என் கேரக்டர் வித்தியாசமாகவும் இருந்தால் கால்ஷீட் கொடுத்துவிடுவேன். புதிய டைரக்டராக இருந்தாலும் சரி, கதை நன்றாக இருந்தால் கேட்பேன். முன்னணி இயக்குநர் படம் என்றால், அவருக்கே நன்கு தெரியும், படத்தில் என்னை எப்படிக் காட்ட வேண்டும் என்று. அவரை முழுமையாக நம்பி, கதைகூட கேட்காமல் நடிப்பேன்\nசந்தானம் ஜோடியாக ‘யா யா’ படத்தில் நடிக்கிறீர்களே உங்கள் இமேஜ் பற்றி கவலைப்படவில்லையா\nமுதலில் உங்கள் கேள்வியே தவறு. ‘யா யா’ படத்தில் நான் சிவாவுக்கு ஜோடி. சந்தானத்துக்கு சந்தியா ஜோடி. யார் ஹீரோவாக நடித்தாலும் சரி, திறமையானவராக இருந்தால் போதும். கதையைப் பொறுத்துதான் ஒருவர் வெற்றிகரமான ஹீரோவாக தீர்மானிக்கப்படுகிறார். சந்தானம் மிகவும் திறமையானவர். ஒவ்வொரு படத்திலும் அவரது காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மாபெரும் வெற்றிபெற்று, இன்றைக்கு மிக முக்கியமான ஒரு இடத்தில் இருக்கிறார்.\n‘விழித்திரு’ படத்தில் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். உங்களை நினைத்தால் தூக்கம் வருவது இல்லை நன்றாகத் தூங்க ஒரு வழி சொல்லுங்களேன்.\n வெறும் போட்டோவைப் பார்த்ததற்கே இவ்வளவு பெரிய பில்டப்பா படம் ரிலீசானதும் பார்த்துவிட்டு சொல்லுங்கள், வழி சொல்கிறேன்.\nபாலா இயக்கத்தில் ‘பரதேசி’ படத்தில் நடித்தபோது, அவர் எதிர்பார்த்த மாதிரி நடிக்கவில்லை என்று, கன்னத்தில் அடி வாங்கினீர்களாமே\nஇந்த தகவலில் துளிகூட உண்மை இல்லை. ஒருநாள் கூட அவர் என்னைத் திட்டியதும் இல்லை, அடித்ததும் இல்லை. ‘பரதேசி’ படத்தில் ஒப்பந்தமானபோது, ‘பாலா ரொம்ப கோபப்படுவார்… அடிப்பார்… திட்டுவார்’ என்று சொல்லி என்னை பயமுறுத்தினார்கள். ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் எனக்கு ஒரு சின்னக் குழந்தைக்கு சொல்லித்தருவது போல் சொல்லி, ஒவ்வொரு வசனத்தையும் புரியவைத்து, எல்லா காட்சியிலும் சிறப்பாக நடிக்க வைத்தார்.\n அவரை ரசிப்பதற்கு என்ன காரணம்\n– உமா மகேஸ்வரி, திண்டுக்கல்.\nஒவ்வொரு படத்தையும் பார்க்கும்போது, அதில் நடித்தவர்களின் கடினமான உழைப்பையும், சிறப்பான நடிப்பையும் பார்த்து, அதிலுள்ள நல்ல விஷயங்களை கற்றுக்கொள்வேன். ரஜினியின் ஸ்டைல், சூர்யாவின் கடினமான உழைப்பு மற்றும் தனித்துவமான நடிப்பு, தனுஷின் யதார்த்தமான நடிப்பு என, ஒவ்வொருவரிடமும் ஒரு விஷயத்தை ரசிப்பேன். நடிகைகளில் எனக்கு மிகவும் பிடித்தவர், சிம்ரன். அவரது நடிப்பும், நடனமும் என்னைப் பெரிதும் கவர்ந்தவை.\nநீங்கள் நன்றாக சமைப்பீர்கள் என்று பத்திரிகையில் படித்தேன் உங்கள் வீட்டுக்கு வந்தால், விருந்து கிடைக்குமா\nஉங்களுக்கு பதில் சொல்லும்போது, வீட்டில் ‘பெப்பர் சிக்கன்’ தயாரித்துக் கொண்டிருக்கிறேன். விருந்து கிடைக்குமா என்று கேட்கிறீர்கள். சந்தர்ப்பம் அமையட்டும், பார்க்கலாம்.\nஹன்சிகாவைப் போல் தன்ஷிகாவுக்கும் காதல் பிடிக்குமா\n– மஞ்சுளா கண்ணன், ராணிப்பேட்டை.\nகாதல் எல்லோருக்கும் பொதுவானது. அது எப்போது வரும், எப்போது போகும் என்று யாராலும் கணிக்க முடியாது. எனக்கு வந்தால் பகிரங்கமாக சொல்வேன். அதற்காக, காதல் வர வேண்டும் என்று பிளான் போட்டு காத்திருக்க மாட்டேன். அது தானாக நடக்கும். இப்போது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்துகிறேன்.\nகேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:\n229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை – 4.\n« எடுடா மேளம் அடிடா தாளம் இனிதான் கச்சேரி ஆரம்பம்…\n“சிங்கிளா இருப்பது சிரமமா இருக்கு\nஅப்பா ரஜினிதான் என் குழந்தைகளைப் பார்த்துக்கறாங்க\n“‘தல’ன்னா அஜித், ‘தளபதி’ன்னா விஜய், ‘மாஸ்’ன்னா சூர்யா\nஎன்னை அறிந்தால் – சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/WAN", "date_download": "2018-06-19T08:28:14Z", "digest": "sha1:MDRVODBXIUUL6MLW3UKIEDNNN2H64BS7", "length": 4473, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "WAN - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nWAN - 'wide area network' என்பதன் குறுக்கம் (அஃகுப்பெயர்)\nபெரும்பரப்பு வலையமைப்பு, அகல் பகுதி வலையமைப்பு\nஇரண்டிற்கு மேற்பட்ட உள்ளூர்ப் பகுதி வலையமைவுகள் சேர்ந்ததே அகல் பகுதி வலையமைப்பு. தனிப்பட்ட அகல் பகுதி வலையமைப்புகள் உரிய இணைப்புகள், ஒளி இழை வடங்கள், செயற்கைகோள் ஆகியவை மூலம் இணைக்கலாம்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 03:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.shaivam.org/campaigns-of-shaivite/thirukkoyil-markazhi-vazhipaadu", "date_download": "2018-06-19T08:11:37Z", "digest": "sha1:UNVZ423FXV5G6DQYSIBA65PO5FQO34TT", "length": 14494, "nlines": 154, "source_domain": "www.shaivam.org", "title": "Campaign to promote worship of shiva temples on Markazhi", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nமாதங்களில் சிறந்தது மார்கழி; இவ்வழக்கு, மார்கழி மாதம் இறைவழிபாட்டிற்கே உரியது என்று சான்றோர்கள் வகுத்து அவ்வண்ணமே கடைப்பிடித்து வந்தமையால் ஏற்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. மரணத்தை வெல்லும் மாதம் மார்கழி என்று மார்கண்டேய புராணம் உரைக்கின்றது; மிருத்தியுஞ்சய ஹோமம் செய்ய இந்த மாதமே சிறந்த மாதமாக சொல்லப்படுகின்றது. திருவாதிரை விழா மார்கழி மாதத்தில்தான் கொண்டாடப்படுகின்றது. திருவாதிரை விரதமிருந்து நடராஜரை வழிபாடு மேற்கொண்டால் நடனகலையில் சிறந்து விளங்கலாம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே.\nமார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை பொழுதாகக் கருதப்படுகின்றது.\nமார்கழி முழுவதும் அதிகாலையில் குளிர்ந்த நீரில் நீராடி வாசலில் வண்ண வண்ண கோலமிட்டு திருக்கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும். பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டி வழிபாடு செய்தமையில் இஃது பாவை நோன்பு என்றும் வழங்கலாயிற்று. மார்கழியில் பெண்கள் மட்டுமின்றி குடும்பத்துடன் அனைவரும் அதிகாலையில் திருக்கோயிலுக்குச் சென்று வழிபடுவது செழிப்பான வாழ்வு அமைவதுடன் வேண்டிய பலனையும் தரும்.\nதிருவருளின் துணைகொண்டு, நமது Shaivam.org மார்கழி மாத வழிபாட்டை திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அ/மி ஸ்ரீகோமதி அம்பாள் உடனுறை அ/மி ஸ்ரீசத்தியவாகீஸ்வரர் திருக்கோயிலில் தன்னார்வளர்கள் மற்றும் உள்ளூர் பெருமக்களின் ஒத்துழைப்புடன் கடந்த 5-ஆண்டுகளாக வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றது. இதனைத் தொடர்ந்து எங்கள் ஊர் சிவாலயமான பத்மனேரி சிவாலயத்திலும் மார்கழி வழிபாடு நடைபெற வேண்டும் என்று விரும்பிய அவ்வூர் அன்பர்களும் சிவனடியார்களும் Shaivam.org-ன் வழிகாட்டுதலின்பேரில் மார்கழி வழிபாடு தொடங்கப்பட்டு மிகவும் செவ்வனே செய்து கொண்டிருக்கின்றார்கள். மேலும் இதனை தொடர்ந்து கீழபத்தை அ/மி ஸ்ரீசுகுந்தகுந்தலாம்பிகை உடனுறை அ/மி ஸ்ரீகுலசேகரநாதர் திருக்கோயில், கருவேலங்குளம் அ/மி ஸ்ரீசௌந்தரபாண்டீஸ்வரர் திருக்கோயில், மேலச்செவல் அ/மி ஸ்ரீஆதித்யவர்ணேஸ்வரர் திருக்கோயில், வள்ளியூர் அ/மி ஸ்ரீசொக்கநாதர் திருக்கோயில், ஏர்வாடி அ/மி ஸ்ரீதிருவழுதீஸ்வரர் திருக்கோயில், புலியூர்குறிச்சி அ/மி ஸ்ரீஇராமலிங்கேஸ்வரர் திருக்கோயில், கடம்போடுவாழ்வு அ/மி ஸ்ரீகயிலாசநாதர் திருக்கோயில், பேய்க்குளம், சாத்தான்குளம், சிங்கிகுளம், ஓமநல்லூர், திடீயூர் ஆகிய ஊர் சிவாலயங்களிலும் மார்கழி வழிபாடு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.\nகளக்காடு மற்றும் மேற்குறிப்பிட்ட சிவாலயங்களில் மார்கழி வழிபாடு நடைபெறுவதை போல \"எங்கள் ஊர் சிவாலயங்களிலும் மார்கழி வழிபாடு நடைபெற வேண்டும்\" என்று விரும்பிய சுத்துபட்டு ஊர்களில் உள்ள தன்னார்வ அன்பர்கள், சிவனடியார்கள், ஊர்ப்பொதுமக்கள் களக்காடு மற்றும் மேற்குறிப்பிட்ட சிவாலய மார்கழி வழிபாட்டு அன்பர்களைத் தொடர்பு கொண்டு, கேட்டறிந்து இவ்வாண்டில் சுத்துப்பட்டு 20-ஊர்களில் உள்ள சிவாலயங்களில் மார்கழி வழிபாடு மிக விமரிசையாக நடத்திக்கொண்டிருக்கின்றார்கள். இதைக் கண்ணுறும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.\nஇதைப்போல அன்பர் பெருமக்களும் ஊர்ப்பொதுமக்களும் தங்கள் ஊர்களிலும் உள்ள சிவாலயங்களில் மார்கழி வழிபாட்டைத் தொடங்கி நடத்திட வேண்டுகிறோம். மார்கழி முழுவதும் திருக்கோயிலுக்குச் சென்று வழிபட்டால் வருடம் முழுவதும் சிவாலயத்திற்குச் சென்று வழிபட்ட சிவபுண்ணியம் கிட்டும் என்பது திண்ணம்.\nதங்கள் ஊர் சிவாலயங்களிலும் இதுபோல் மார்கழி வழிபாட்டை தொடங்குவதற்கு ஏதேனும் வழிகாட்டுதல் தேவைப்படின் கீழ்காணும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nஒவ்வொரு ஆண்டும் இவ்வழிபாடு மடங்கு மடங்காக அதிகரித்து பொதுமக்களும் ஊரும் நாடும் செழிப்புறவும், இயற்கை பேரழிவுகள், வறுமை, நோய், தரித்திரம் நீங்கி அனைவரும் நிம்மதியாக வாழவும் நாம் ஒவ்வொருவரும் சிவாலயங்களில் மார்கழி வழிபாட்டிற்கும் நித்திய வழிபாட்டிற்கும் தம்மால் இயன்ற ஏதேனும் ஒருவகையில் உதவி செய்திடவும் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு நல்கிடவும் உறுதிபூண்டு அதன்படி செயலாற்றவும்; இதை மற்றவர்களுக்கும் தெரிவித்து நாம் அனைவரும் ஒன்றாக கைகோர்த்து நம் உள்ளூர் சிவாலயங்களில் மட்டுமல்லாது எந்த ஒரு சிவாலயத்திலும் பூஜைகள் தடைபடாமல் இருக்க நம்மால் இயன்றதை செய்ய வேண்டுகிறோம்.\nகற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்\nஎன்ற வள்ளுவத்தின்படி மேற்குறிப்பிட்ட சிவாலயங்களில் மார்கழி வழிபாட்டைத் துவக்கி நடத்திக்கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும் பணி நிமித்தமாக வெளியூர்களில் இருப்பவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.\nஹேவிளம்பி (2017) வருட மார்கழி வழிபாடு :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://astrovanakam.blogspot.com/2016/08/blog-post_13.html", "date_download": "2018-06-19T08:38:49Z", "digest": "sha1:KDEJE5ZNSLJJYT4RQXAK4S2UB3WJ44DN", "length": 7440, "nlines": 178, "source_domain": "astrovanakam.blogspot.com", "title": "ஜாதக கதம்பம்: அம்மன் ஹோமம்", "raw_content": "\nநேற்று காலை அம்மனுக்கு சிறப்பு ஹோமம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று காலை நான் ஹோமம் செய்யும்பொழுது அம்மன் பல தோற்றங்களை கொடுத்தது. அதனை ஆன்மீக அனுபவங்கள் படிக்கும் நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் பகிர்ந்துக்கொண்டேன்.\nஅம்மன் ஹோமம் செய்ய பல நண்பர்கள் என்னை அணுகுவார்கள். அவர் அவர்களின் இல்லத்திற்க்கு அல்லது என்னுடைய வீட்டிலேயே இதனை செய்துக்கொடுப்பது உண்டு.\nஅம்மனை வைத்து செய்யப்படுகின்ற ஹோமம் என்பது மிகசிறப்பாக இருக்கும். ஒவ்வொருவரும் வாழ்வில் இதனை செய்ய சொல்லுவேன் அதற்கு காரணம் அதன் வழியாக பல மாற்றங்களை உங்களின் வாழ்வில் பெறமுடியும்.\nகொஞ்ச கொஞ்சமாக வாழ்வில் பல மாற்றங்களை உங்களின் வாழ்வில் அனுபவபூர்வமாக உணரலாம். ஒவ்வொரு முன்னேற்றம் அடைந்தவர்களின் வாழ்விலும் இப்படிப்பட்ட பூஜைகள் இருக்கின்றன.\nஇன்றைக்கு பல இலவச சேவைகளை வழங்குவதற்க்கு பல பணக்காரர்கள் எனக்கு உதவுகிறார்கள் என்றால் அவர்களின் வாழ்வில் எல்லாம் இப்படிப்பட்ட ஹோமம் இருக்கின்றது என்பது மட்டும் உண்மையான ஒரு நிகழ்வு.\nஎன்னிடம் சோதிடம் பார்க்கும் நண்பர்கள் அனைவரும் நான் சொல்லும் பலன் உங்களுக்கு நடந்தால் அதன் பிறகு இப்படிப்பட்ட ஹோமம் வேண்டும் என்பதை நீங்கள் கேட்டு என்னிடம் பெற்றுக்கொள்ளுங்கள்.\nநீண்ட ஆயுளுக்கு என்ன செய்ய வேண்டும்\nசுக்கிரனின் பலனை பெறுவதற்க்கு வழி\nசெவ்வாய் பலன் & பரிகாரம்\nஎட்டில் சந்திரன் திருமணவாழ்க்கை கேள்விகுறி\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 3\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 2\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t2578-topic", "date_download": "2018-06-19T09:08:12Z", "digest": "sha1:W42BWVEJHLNAXZVTXY2Z6F6IMMMSYZ6R", "length": 16614, "nlines": 238, "source_domain": "eegarai.darkbb.com", "title": "லொள்ளு பேசி ரொம்ப நாளாயிடுச்சிங்க", "raw_content": "\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nலொள்ளு பேசி ரொம்ப நாளாயிடுச்சிங்க\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nலொள்ளு பேசி ரொம்ப நாளாயிடுச்சிங்க\nஅஜித்: ரெட் எல்லாத்துக்கும் ஒரு டைம் கொடுப்பான்... மழ நிக்கறதுக்குள்ள\nமக்கள்: படத்தை தியேட்டரை விட்டு தூக்கணும்\nதலைவர்: ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கறான்.\nசெந்தில்: இப்படி சொல்லி சொல்லியே பிரசாதம் முழுசா நீயே தின்னுட்ட\nஅதுல்குல்கர்னி: எங்க ஆத்தா போட்ட சோத்துல ரத்தமில்லையா\nவிஜயன்: போட்டது சாம்பார் சோறு... அதுல பில்டப்புக்கு ஒண்ணும்\nசிம்பு: நீ அம்பானி பொண்ணை கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகனும்னு ஆசைப்படற...\nநாம் அம்பானியாவே ஆகனும்னு ஆசைப்படறேன்\nமக்கள்: இந்த கொடுமையெல்லாம் கேக்கக்கூடாதுனுதாண்டா அம்பானி செத்துப்\nபு.க: புயல் அடிச்சி பொழைச்சவன் இருக்கான் ஆனா இந்த பூபதி அடிச்சி\nஇளவரசு: நீங்க அடிச்சு பொழைச்சவன் கூட இருக்காங்களாம்... ஆனா உங்க படம்\nதியேட்டர்ல பாத்து பொழைச்சவங்க யாரும் இல்லையாம்\nRe: லொள்ளு பேசி ரொம்ப நாளாயிடுச்சிங்க\nரொம்ப பிரமாதம். இதெல்லாம் எப்படி ரூம் போட்டு யோசிப்பீங்களா. வல்லவன் காமெடி சூப்பர்.\nRe: லொள்ளு பேசி ரொம்ப நாளாயிடுச்சிங்க\nRe: லொள்ளு பேசி ரொம்ப நாளாயிடுச்சிங்க\nRe: லொள்ளு பேசி ரொம்ப நாளாயிடுச்சிங்க\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eettv.com/2018/02/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1/", "date_download": "2018-06-19T08:23:42Z", "digest": "sha1:3YXEFNQFDF3WYZWN3PK3GT3E32GXL3LW", "length": 6357, "nlines": 84, "source_domain": "eettv.com", "title": "இடையூறு விளைவிக்காது வெற்றியை கொண்டாடுங்கள் ; மஹிந்த – EET TV", "raw_content": "\nஇடையூறு விளைவிக்காது வெற்றியை கொண்டாடுங்கள் ; மஹிந்த\nவட்டாரங்களில் வெற்றிபெற்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nபங்காளிக்கட்சிகள், வேட்பாளர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nவெற்றிக்காக இரவு பகல் பாராது படுபட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதோல்வியடைந்தவர்களுக்கு எந்தவித இடையூறுமில்லாது வெற்றியைக் கொண்டாடுங்கள், அவ்வாறு நடந்துகொள்வது எமது பொறுப்பாகும் ஏனைய கட்சிகள் எமகு இடையூறு செய்தாலும் நாம் முன்னுதாரணமாக செயற்பட வேண்டும்.\nஅமைதியான முறையில் வெற்றியைக் கொண்டாட வேண்டும்.\nகால்டன் இல்லத்தில் இன்று இரவு ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஉள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெற்று முடிந்த நிலையில் வாக்குகளை எண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு தெரிவித்துவந்த பொதுஜன பெரமுன உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n சாவகச்சேரி, பருத்தித்துறை நகர சபைகளில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெற்றி\nகலிபோர்னியாவில் கனடிய பிரதமரின் மோட்டார் பவனியில் மோதல்\nரொறொன்ரோவில் தொடரும் வெப்ப எச்சரிக்கை\nயோர்க் பல்லைக்கழக 15-வார வேலைநிறுத்தம் முடிவிற்கு வருமா\nமன்னாரில் தொடரும் அகழ்வு பணிகள் தோண்டத் தோண்ட மனித எச்சங்கள்\nயாழில் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகிய இளைஞனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு ….\nயாழ்ப்பாணத்தில் பொலிஸாரினால் கொல்லப்பட்ட சகோதரன் யாழில் தவிக்கும் இரு சகோதரிகள்\nகொலை நடந்த இடத்திற்கு நேரில் சென்ற ஸ்ரீ லங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு\nஎதிர்கால சந்ததியைப் பாதுகாக்க சகல தரப்பும் நிபந்தனையற்ற பங்களிப்பு வழங்க வேண்டும்…\nகூட்டமைப்பின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் UNPயில் இணைகிறார்\nகிளிநொச்சியில் ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளை ஏமாற்றிய மைத்திரி\nஸ்டெர்லைட் ஆலையில் 1,000 டன் கந்தக அமிலம் அகற்றும் பணி தொடங்கியது…\n சாவகச்சேரி, பருத்தித்துறை நகர சபைகளில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெற்றி\nகலிபோர்னியாவில் கனடிய பிரதமரின் மோட்டார் பவனியில் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-06-19T08:44:12Z", "digest": "sha1:VQIFAIZZERQ3ZMBI4QY7PXTAIWD2D2WT", "length": 24026, "nlines": 145, "source_domain": "ithutamil.com", "title": "ஹரிதாஸ் விமர்சனம் | இது தமிழ் ஹரிதாஸ் விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா ஹரிதாஸ் விமர்சனம்\nஆட்டிசம் என்பது நோயல்ல. ஒரு குறைபாடே\nஆட்டிச குறைபாடுள்ள சிறுவனுக்கும், அச்சிறுவனுக்கு உறுதுணையாக இருக்கும் அவனது தந்தைக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பே படத்தின் கதை.\nஹரிதாஸ் என்னும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனாக ப்ருத்விராஜ் தாஸ் நடித்துள்ளான். படத்தில் அவன் பேசும் ஒரே வார்த்தை ‘அப்பா’. கேமிரா பற்றிய பிரக்ஞை இல்லாமல் ஆட்டிசம் என்னும் குறைபாடுள்ள சிறுவனாகவே படத்தில் வாழ்ந்துள்ளான் என்று தான் சொல்ல வேண்டும். இந்தப் படத்தின் விசேடத்தன்மைக்கு முழுப் பொறுப்பு.. இந்த சிறுவனும் அவனது நடிப்பும் மட்டுமே. கைகளை வைத்திருக்கும் பாங்கு, நடை, எங்கேயோ பார்வையைக் குவித்திருப்பது, சத்தத்தால் ஈர்க்கப்படாமல் இருப்பது, கடைகளில் உள்ள பொருட்களை நேராக்குவது, குதிரைகளைக் காணும் பொழுது தன்னை மறக்கும் லயம் என அசத்தியிருக்கும் ப்ருத்விராஜின் முதுகில் படம் பயணிக்கிறது. ஹரிதாஸ் தனக்கிருந்த குறைபாடுகளில் இருந்து மீண்டு, கின்னஸ் சாதனை புரிகிறான் என நேர்மறையாக படம் முடிகிறது. இந்தியாவில் பிறக்கும் 88 குழந்தைகளில் ஒன்று ஆட்டிசத்தால் பாதிக்கப்படுகிறது என்ற புள்ளி விவரத்தினை படத்தில் காட்டுகின்றனர். ஆட்டிசத்தை சீக்கிரமாக கண்டுபிடிப்பதனாலும், சரியான பயிற்சிகள் தருவதனாலும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும். சரியான நேரத்தில் கண்டுபிடித்து, சரியான சிகிச்சையளித்தால் முற்றிலுமாக குணப்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம்.\nபடத்தின் இன்னொரு இழை காவல்துறை அதிகாரி சிவதாஸாக வரும் கிஷோரை மையமாக கொண்டது. அவரது அறிமுகம் என்கவுன்ட்டருக்கான திட்டமிடலுடன் தொடங்குகிறது. ஆனால் மெல்ல பாசமிகு தந்தையாக உருமாறுகிறார். தன் பையனின் உலகம் எதுவென தெரியாமல் மறுகி, பின் அவன் மீது நம்பிக்கை வைத்து, அவன் கையைப் பிடித்துக் கொண்டு ஓடத் தொடங்குகிறார். ‘என் மகன் போட்டியில் (ஜூனியர் மராத்தான் 2003) பங்கேற்பதே என்னைப் பொறுத்தவரை வெற்றித் தான்’ என தேர்வுக் குழுவிடம் மகனின் எதிர்காலத்திற்காக இறைஞ்சுகிறார். இப்படிப் பொறுப்புள்ள தந்தையாக இருப்பவர் அதிகாரியாக இருக்கும் பொழுது விறைப்பாக இருக்கிறார். அதாவது தனது வாகன ஓட்டியின் தலையில் அடித்து எழுப்புவது, விடுப்பில் இருக்கும் பொழுதும் அரசு வாகனத்தை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்துவது, ஆதி (பிரதீப் ரவாத்) என்னும் ரவுடியை சுடுவதற்கென துப்பாக்கிக் குண்டில் தன் பெயரை எழுதி வைத்துக் கொள்வதென நேர்மையான(\n‘என்கவுன்ட்டர்’ என்பதை நாயகத்தனம் நிறைந்த சாகசமாக கொண்டாடும் படங்கள் மிக ஆபத்தானாவை. சில லட்சங்களைத் திருடியவர்களாக இருப்பாரோ என சந்தேகம் எழுந்துதற்கே.. வேளச்சேரியில் ஐந்து உயிர்கள் பரிதாபமாக என்கவுன்ட்டரில் பறிக்கப்பட்டது. அந்தத் துக்கக்கரமான நிகழ்வுக்கு கிடைத்த மக்களின் ஏகோபித்த ஆதரவு அதை விட கொடுமையானது. இதன் நீட்சியாக நீதிமன்றமே பெருவாரியான மக்களை மகிழ்விக்க மரண தண்டனையை நிறைவேற்றும் அபத்தமெல்லாம் இந்த நாட்டில் தான் நடக்கும். உண்மையிலேயே நாம் மரணத்தைக் கொண்டாடும் தேசத்தில் தான் வாழ்கிறோமோ என்ற ஐயம் பலமாக எழுகிறது. பரீட்சையில், காதலில் தேறாவிட்டால் தற்கொலை செய்துக் கொள்வது முதல் “மரணம்” இங்கு வெவ்வேறு வடிவங்களில் சகலவிதமான பிரச்சனைகளுக்கும் சர்வலோக நிவாரணியாக மாறி வருகிறது.\nஆசிரியை அமுதவள்ளியாக சினேகா. வகுப்பறையில் கிஷோர் அமர்ந்திருப்பதால், இயல்பாய் பாடமெடுக்க முடியாமல் அழகாக சங்கடப்படுகிறார். ‘நாம ரெண்டு பேர் இருந்தே ஒருநாள் சமாளிக்க முடியலையே.. எப்படித் தான் தினமும் தனியாளாக ஹரியைப் பார்த்திருக்கிறாரோ தெரியல’ என தன் தங்கை சொன்னதும், சினேகா ஹரிதாசின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவனுக்கு தாயாகி விட முடிவு செய்கிறார். ஆனால் சினேகாவின் முடிவை மென்மையாக மறுத்து விடுகிறார் கிஷோர். எனினும் தன் வாழ்க்கையையே “தியாகம்” செய்து ஹரிதாசின் சாதனைக்கு பக்கபலமாக இருக்கிறார். பாரம்பரிய தமிழ்ப்பட நாயகி என்ன செய்யணுமோ அதை தான் செய்துள்ளார். ஆனால் இந்தப் படத்தின் நாயகி ஓர் ஆசிரியை. மாணவர்களுக்கு ஏணியாக இருக்க வேண்டியவர். ஒரு மாணவனுக்கு ஒரு ஏணி என்ற கணக்கில் இல்லை நம் சமுதாயத்தின் ஆசிரியர் சதவிகிதம். அமுதவள்ளி என்னும் அந்தப் பாத்திரத்திற்கு உண்மையாகவே பொறுப்பென்று ஒன்றிருந்தால்.. பல மாணவர்களை நல்லபடி உருவாக்கி இந்தச் சமுதாயத்திற்கு அளித்திருக்க முடியும் எத்தகைய தியாகமும்(\nஎப்படி அரசாங்க வாகனத்தை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தும் குற்றவுணர்வு நாயகனுக்கு இல்லையோ.. அதே போல் பொறுப்புகளில் இருந்து தப்பிக்கும் குற்றவுணர்வு அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியைக்கு இல்லை. மாணவர்களால் ஏதாவது பிரச்சனை எனின் “டி.சி.” தந்து விடுவதிலேயே குறியாக உள்ளார். இன்றைய அரசு ஊழியர்களின் உண்மை முகத்தை படத்தில் நச்சென பதிந்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவெனில், இந்தப் பொறுப்பற்றத்தன்மை ஒரு குற்றம் என்ற புரிதல் கூட இல்லாமல் அவர்கள் இருப்பது தான். தலைமை ஆசிரியையாக நடித்தவர் மிரட்டியுள்ளார். இந்தப் படத்தின் கதையில் திருப்புமுனை ஏற்படுத்தும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் இராஜ் கபூர் நடித்துள்ளார். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஹரியை உதாசீனப்படுத்தும் முன்கோபி பயிற்சியாளராக அறிமுகமாகி, ஹரியின் உடல் திண்மையை வியந்து அவனுக்கான களத்தை அறிமுகப்படுத்துகிறார். இரண்டே காட்சிகளில் யூகி சேது வந்தாலும் படத்தின் மையக்கருவிற்கு வலு சேர்ப்பதே அவர் பேசும் வசனங்கள் தான். “அவன் பொம்மையை நிஜ குதிரையாக பார்க்கிறேன். குழந்தையின் உலகத்திற்குள் செல்லுங்கள்” என்று மருத்துவராக வரும் யூகிசேது சொல்வது தான் கிஷோருக்குக் கிடைக்கும் ஒரே பிடிப்பு. ஹரிதாசிற்கு குதிரை என்றால் உயிர். குதிரைகள் ஓடுவதைப் பார்த்ததும் அவனும் ஓடத் தொடங்குகிறான். உடனே கிஷோரின் கண்கள் மலர்கிறது. என் பையனை பெரிய ஓட்டப் பந்தய வீரனாக மாற்றி விட முடியும் என்று நம்பிக்கைக் கொள்கிறார். அவனது விருப்பம் ஓடுவது அல்ல. குதிரை தான். படத்தின் ஆரம்பம் முதலே ஹரிதாஸின் குதிரை மீதான காதல் அழுத்தமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மைதானத்தில் வைத்து ஓட்டப் பயிற்சி தர முயல்கிறார் கிஷோர். அதற்கு பதில் ஒரு குதிரையுடன் ஓட விட்டிருந்தால் ஹரிதாஸ் குதூகலமாக ஓடிப் பயிற்சிப் பெற்றிருப்பான். எது எப்படியோ அன்பும், அரவணைப்பும், முயற்சியும் எத்தகைய குறைபாடுகளையும் வெல்லும் என அழுத்தமாக பதிந்துள்ளனர். அது போதும்.\nஹரிதாஸ் கவனிக்கப்பட வேண்டிய படமாக இருப்பதற்கு ஒரே காரணம்.. இப்படம் எடுத்துக் கொண்ட கருவான ஆட்டிசமே. ஆட்டிசம் என்பது நோயல்ல.. குறைபாடு தான் எனப் பார்வையாளர்களின் தலையில் ஓங்கி அடித்துச் சொல்லும் படம் தான். இருப்பினும் ஒரு காட்சியில் நகைச்சுவை என்ற பெயரில் வரும் சத்தம் அசூயை வரவழைக்கிறது. ஓமக்குச்சி என்ற பருமனான மாணவனை அறிமுகம் செய்யும் பொழுது, யானை பிளிறும் ஓசையைப் பின்னணியாக கொடுத்துள்ளார் விஜய் ஆன்டனி. ஒருவரின் உருவ அமைப்பினைக் கொண்டு எள்ளி நகையாடுதல் எத்தனை அருவருப்பான விடயம் அதே போல் “துப்பாக்கியில் தூங்குது தோட்டா” என்ற வருத்தத்துடன் காவல்துறை அதிகாரிகள் பாடுவது போல் பாடல் வரிகள் வருகின்றன. எவரையாவது எதற்காகவாவது காவல்துறையினர் சுட்டுக் கொண்டே இருந்தால் பரவாயில்லை என நினைத்திருப்பார் போலும் இயக்குநர் குமரவேலன். ரமணா என்னும் ரவுடியை போக விட்டு நெற்றிப்பொட்டில் சுடுகிறார் சிவதாஸ். இறந்து சரியும் அவர் உடலின் அருகில் செல்லும் மூன்று காவல்துறை அதிகாரிகள்.. நன்றாக நெருக்கத்தில் போய் மீண்டும் சுடுகின்றனர். “ஆமான்டா.. நான் லைசென்ஸ்டு கில்லர்” என பெருமிதம் பொங்க கம்பியை ஆதி என்னும் ரவுடியின் கழுத்தில் நாயகன் சொருகுகிறார்.\nவிஜய் ஆண்டனியின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. இரவுக் காட்சிகளிலும், நாயகனின் வீட்டிற்குள்ளும் அமைக்கப்பட்டிருக்கும் ஒளி அமைப்புகள் மிக ரம்மியமான உணர்வை ஏற்படுத்துகிறது. படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் ஒளிர்கிறது. எந்திரன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ரத்தினவேலு தான் இப்படத்திற்கும் ஒளிப்பதிவாளர். படத்தின் கலர் டோன்னும் செம்மையாக உள்ளது. இரவில் நடனம் ஆடும் பொழுது எழும் தெருப் புழுதி கூட படத்தில் அழகாக தெரிகிறது.\nஹரிதாஸ் – அன்பும், அரவணைப்பும், முயற்சியும் எத்தகைய குறைபாடுகளையும் வெல்லும்.\nTAGஆட்டிசம் கிஷோர் சினேகா ஜி.என்.ஆர்.குமரவேலன் ப்ருத்விராஜ் தாஸ் விஜய் ஆண்டனி\nPrevious Postமரணிக்கும்போதும் பின்னரும் Next Postமரணம் என்றால் என்ன\nகல்கி – கிஷோரின் குறும்படம்\nஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர் – கர்ட் ஹர்பெர்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nபிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1\nபிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nஆந்திரா மெஸ் – தோற்ற ஆண்களின் கதை\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nராஜேஷுக்குக் குவார்ட்டர் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\nஸ்பைடேர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ் – ட்ரெய்லர்\nஆந்திரா மெஸ்- ட்ரெய்லர் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lankasrinews.com/mobile/03/132176?ref=section-feed", "date_download": "2018-06-19T08:30:45Z", "digest": "sha1:NL24VBABZTMZWXWOGBPC3Z7M5P4BDATR", "length": 6628, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "iPhone 8 முன்பதிவு எப்போது? இதோ திகதி வெளியாகியது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\niPhone 8 முன்பதிவு எப்போது\nஸ்மார்ட் கைப்பேசி பிரியர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருப்பது ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 8 கைப்பேசிகளைத்தான்.\nஇம் மாதம் 22 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இக் கைப்பேசிகளை கொள்வனவு செய்வதற்கான முன்பதிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மற்றுமொரு தகவல் இன்று வெளியாகியுள்ளது.\nஇக்கைப்பேசிகளின் அறிமுகம் தொடர்பான அறிவிப்பானது, ஆப்பிள் வளாகத்தில் அமைந்துள்ள புதிய ஸ்டீவ் ஜாப்ஸ் திரையரங்கில் வைத்து எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவிருக்கிறது என கூறப்படுகிறது.\nஎது எவ்வாறாயினும் இன்னும் சில தினங்களே காணப்படுவதனால் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.\nமேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://membership.worldtamilforum.com/", "date_download": "2018-06-19T08:04:44Z", "digest": "sha1:3TFLGWQTBIDIOXXV4B54QCIBCTOLJCKT", "length": 3705, "nlines": 75, "source_domain": "membership.worldtamilforum.com", "title": "உறுப்பினர் – உலகத் தமிழர் பேரவை – www.worldtamilforum.com", "raw_content": "\nஉறுப்பினர் – உலகத் தமிழர் பேரவை\nஇந்திய உறுப்பினர் – உலகத் தமிழர் பேரவை\n(இங்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பின்னர், அங்காடியில்... பணம் செலுத்துமிடத்தில் Available Options-ல் 'FREE' என்பதை தேர்வு செய்தால் இலவச உறுப்பினராகலாம் (அல்லது) விருப்பப்பட்டால் 'PAY' என்பதை தேர்வு செய்து ரூ.10 மட்டும் செலுத்தியும் உறுப்பினராகலாம்)\nவெளிநாட்டு உறுப்பினர் – உலகத் தமிழர் பேரவை\nஈழம் பகுதியின் பூர்விக குடிகளாக உள்ளோர்\n(இங்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பின்னர், அங்காடியில்... பணம் செலுத்துமிடத்தில் Available Options-ல் 'FREE' என்பதை தேர்வு செய்தால் இலவச உறுப்பினராகலாம் (அல்லது) விருப்பப்பட்டால் 'PAY' என்பதை தேர்வு செய்து $1 மட்டும் செலுத்தியும் உறுப்பினராகலாம்)\nஇந்திய, ஈழம் பகுதியில் பூர்விக குடிகளாக இல்லாதவர்கள்\nவாழ்நாள் உறுப்பினர் – உலகத் தமிழர் பேரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nadodiyinparvaiyil.blogspot.com/2010/09/", "date_download": "2018-06-19T08:09:00Z", "digest": "sha1:NT5COJR2XZGJYONAP2CSDRQFIS4EQAHS", "length": 34740, "nlines": 195, "source_domain": "nadodiyinparvaiyil.blogspot.com", "title": "நாடோடியின் பார்வையில்: September 2010", "raw_content": "\nசௌதி அரேபியாவிற்கு கட்டடத்தொழில், தோட்ட வேலை மற்றும் கூலிவேலை என்று வருபவர்களில் பெரும்பாலானவர்கள் தென் தமிழகத்தை சார்ந்தவர்களாகத் தான் இருக்கிறார்கள். இவர்கள் வெளிநாடு வருவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள், கஷ்டங்கள் இருக்கும். அந்த கஷ்டங்களில் இருந்து இவர்கள் மீண்டார்களா.. இல்லை மேலும் கஷ்டத்தில் விழுந்தார்களா.. இல்லை மேலும் கஷ்டத்தில் விழுந்தார்களா என்பதை நான் பார்த்த சில சம்பவங்களை கொண்டு இந்த இடுகையை எழுதுகிறேன்.\nசௌதி அரேபியாவில் இருந்து இந்த வேலைகளுக்கு அனுப்பிவைக்கப்படும் விசாக்களுக்கு சம்பளம் 600 ரியாலில் இருந்து 1200 ரியால் வரை இருக்கும் (8000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை). இந்த விசாவை வாங்கிய லோக்கல் டிராவல் ஏஜன்ட்கள் கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு சரியான தகவல்களை சொல்லாமல் ஒவ்வொரு விசாவையும் லட்ச ரூபாய்க்கு விற்றுவிடுகிறார்கள். இவ்வாறு வாங்கும் இளைஞர்களும் வெளிநாடு மோகத்தில் கேள்விகளை ஏதும் கேட்காமல் வாங்கிவிடுகிறார்கள்.\nவெளிநாடு செல்ல ஆசைப்படுபவர்களில் பெரும்பாலனர்வர்கள் ஊரில் ஊதாரித்தனமாக சுற்றுபவர்களும், ஏதாவது பிரச்சனையில் மாட்டியவர்களுமாகத் தான் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களைத்தான் வெளிநாட்டிற்கு போனாலாவது திருந்திட மாட்டானா என்று வீட்டில் உள்ளவர்களும் தங்களால் முடிந்த அளவுப் பணத்தை புரட்டிக் கொடுத்துவிடுகிறார்கள். இதில் சிலருடைய அம்மா/மனைவியின் தாலி செயின்கள் கூட விற்பனை அல்லது அடகுக் கடைக்குப் போவது மறுக்க இயலாது.\nஇவ்வாறு சௌதி வருபவர்களுக்கு முதலில் அறிமுகம் ஆகிறவர் கபில். இவர்தான் விசாவிற்கு சொந்த காரர், வருபவர்களை ஸ்பான்சர் செய்து அழைத்திருப்பவர். இவர் லோக்கல் அரபியாக இருப்பார். இவர்கள் கம்பெனி வைத்திருப்பவர்களாகவும் இருப்பார் அல்லது வேறு கம்பெனிகளுக்கு ஆட்களை சப்ளை பண்ணுபவராகவும் இருப்பார்.\nசௌதி வந்தவுடன் அனைவருடைய பாஸ்போர்ட்டும் முதலில் கபில் கைக்கு போய்விடும். பின்னர் இந்த நாட்டிற்கு வேலைக்காக வந்துள்ளேன் என்பதை அடையாளப்படுத்த ஒரு அட்டை கொடுக்கப்படும், அதன் அரேபிய சொல் இக்காமா(IQAMA). இந்த அடையாள அட்டை இருந்தால் தான் சௌதியில் சுதந்திரமாக சுற்றமுடியும். வாகனத்தில் அல்லது வெளியில் செல்லும் போது சௌதி போலீசார் பிடித்தால் முதலில் கேட்பது இந்த இக்காமாவை தான். வங்கியில் பணம் அனுப்ப வேண்டுமானால் கூட இந்த இக்காமாவை தான் கேட்பார்கள்.\nஇந்த இக்காமா சௌதி அரசால் வழங்கப்படும். இதை தருவதற்கு முன்பு நம்முடைய கைரேகை முதல் ஜாதகம் வரை அனைத்தும் அரசாங்க கோப்புகளில் பதிக்கப்பட்டுவிடும். பாஸ்போர்ட் உங்கள் கைக்கு கொடுக்கப்பட மாட்டாது. இக்காமா ம‌ட்டும் தான் உங்க‌ளிட‌ம் கொடுக்க‌ப்ப‌டும். சில‌ க‌பில்க‌ள் இந்த‌ இக்காமாவையும் வாங்கி வைத்து கொள்வார்க‌ள்.\nஉங்க‌ளுடைய‌ க‌பில் சொந்த‌மாக‌ க‌ம்பெனி வைத்திருந்தால் அவ‌ருடைய‌ க‌ம்பெனியில் நீங்க‌ள் வேலை செய்வீர்க‌ள். சில‌ க‌பில்க‌ள் மேன் ப‌வ‌ர் ச‌ப்ளை ம‌ட்டும் செய்வார்க‌ள். அவ‌ர்க‌ள் உங்க‌ளுக்கு வேறு க‌ம்பெனியில் வேலை வாங்கி த‌ருவார்க‌ள். வேலை நேர‌ம் 10-ல் இருந்து 12 ம‌ணி நேர‌ம் இருக்கும்.\nத‌ங்குவ‌த‌ற்கு ரூம் உங்க‌ளுக்கு கொடுத்துவிடுவார்க‌ள். ஒரு அறையில் நான்கில் இருந்து ஐந்து பேர் இருப்பார்க‌ள். அனைவ‌ரும் ச‌மைத்து தான் சாப்பிடுவார்க‌ள்.(ச‌மைய‌ல் செல‌வு + மொபைல் செல‌வு + இத‌ர‌ செல‌வுக‌ள் எல்லாம் சுமார் 300‍-ல் இருந்து 500 ரியால் செல‌வாகும், மேலே சொல்ல‌ப்ப‌ட்ட‌ ச‌ம்ப‌ள‌த்தில் இந்த‌த் தொகை போனால் மீத‌ம் எவ்வ‌ள‌வு வ‌ரும் என்ப‌தை ஊகித்து கொள்ளுங்க‌ள்)\nவெளிநாட்டிற்கு வ‌ரும் பெரும்பாலான‌ர்வ‌ர்க‌ள் முத‌லில் கொடுக்கும் ல‌ட்ச‌ ரூபாய் க‌ட‌னுக்கு வாங்கிய‌தாக‌ தான் இருக்கும். அத‌ற்கு வ‌ட்டியை கொடுக்க‌ தான் இவ‌ர்க‌ளுடைய‌ ச‌ம்ப‌ள‌ம் இருக்கும். சில‌ர் ஓவ‌ர் டைம் போன்ற‌ வேலைக‌ள் பார்த்து ஏதும் மீத‌ம் பிடித்தால் உண்டு. சௌதியில் உள்ள‌ த‌ட்ப‌வெப்ப‌ நிலைக‌ள் அனைவ‌ரும் அறிந்த‌தே. வெயில் என்றால் ம‌ண்டைய‌ பிள‌ந்துவிடும், குளிர் என்றால் மூக்கில் ர‌த்த‌ம் வ‌ழிய‌ செய்துவிடும். இந்த‌ சூழ்நிலைக‌ள் எல்லாம் ச‌மாளிக்க‌ வேண்டும்.\nஇவ‌ர்க‌ளுக்கு வேலை கொடுக்கும் க‌ம்பெனியில் ச‌ரியாக‌ வேலையிருந்தால் ப‌ர‌வாயில்லை. வேலையில்லையென்றால் க‌பில் உங்க‌ளுக்கு ச‌ம்ப‌ள‌ம் க‌ம்பெனியில் இருந்து த‌ர‌மாட்டார். உங்க‌ளிட‌ம் \"நீங்க‌ள் வெளியில் யாரிட‌மாவ‌து வேலை செய்து கொள்ளுங்க‌ள், ஆனால் என‌க்கு மாத‌ம் 200‍-ல் இருந்து 300 ரியால் கொடுத்து விட‌ வேண்டும்\" என்று சொல்லுவார். வெளியில் வேலை நீங்க‌ள் தேடி கொள்ள‌ வேண்டும்.\nஇத‌ற்கு நீங்க‌ள் உட‌ன்ப‌டாம‌ல் என்னை ஊருக்கு அனுப்பிவிடுங்க‌ள் என்றால் க‌பில் ம‌றுத்துவிடுவார். டிக்க‌ட்டிற்கு நீயே ப‌ண‌ம் பார்த்து கொள். உன்னுடைய‌ பாஸ்போர்ட் என் கையில் இருக்கிற‌து, அது வேண்டுமானால் இவ்வ‌ள‌வு ப‌ண‌ம் கொடுத்துவிட்டு செல் என்று ஒரு பெரிய‌ அமௌண்டை சொல்லுவார்க‌ள்.(இத‌ற்காக‌வாவ‌து நீங்க‌ள் வேலை செய்ய‌வேண்டிய‌ நிலைக்கு த‌ள்ள‌ப்ப‌டுவீர்க‌ள்). இந்த‌ சூழ்நிலைக்கு த‌ள்ள‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ள் ஒரு ப‌குதியின‌ர்.\nக‌ம்பெனியில் வேலை செய்ப‌வ‌ர்க‌ளுக்கு முத‌ல் மூன்று, நான்கு மாத‌ங்க‌ள் சொல்லிய‌ ச‌ம்ப‌ள‌ம் கொடுக்க‌ப்ப‌டும். பின்பு ச‌ம்ப‌ள‌ம் கொடுப்ப‌திலும் பிர‌ச்ச‌னை ப‌ண்ணுவார்க‌ள். ல‌ட்ச‌ ரூபாய் க‌ட‌னில் வ‌ந்த‌ ஒருவ‌னுக்கு ச‌ம்ப‌ள‌ம் ச‌ரியாக‌ கொடுக்க‌ப்ப‌ட‌ வில்லையென்றால் பெரிய‌ ம‌ன‌க‌ஷ்ட‌ம் வ‌ந்து சேரும். மேலும் இவ‌ர்க‌ள் த‌ங்க‌வைக்க‌ப் ப‌ட்டிருக்கும் இட‌ங்க‌ள் பெரும்பாலும் கிராம‌மாக‌த் தான் இருக்கும். க‌பிலின் உத‌வியில்லாம‌ல் இவ‌ர்க‌ள் ந‌க‌ர‌ங்க‌ளுக்கு வ‌ர‌முடியாது. என‌வே இவ‌ர்க‌ளின் க‌ஷ்ட‌ங்க‌ளையும் பிற‌ருட‌ன் ப‌கிந்து கொள்ள‌வும் முடியாது.\nச‌ரியாக‌ ச‌ம்ப‌ள‌ம் கொடுக்காம‌ல் பிர‌ச்ச‌னை ப‌ண்ணுவ‌தால் கிடைக்கும் ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் க‌பிலின் பிடியில் இருந்து இவ‌ர்க‌ள் வெளியில் சாடிவிடுவார்க‌ள். இவ‌ர்க‌ளிட‌ம் எந்த‌ பேப்ப‌ரும் இருக்காது(பாஸ்போர்ட், இக்காமா போன்ற‌வை). இந்த‌ சூழ்நிலைக்கு த‌ள்ள‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ள் ஒரு ப‌குதியின‌ர்.\nஒரு க‌ம்பெனியில் வேலை செய்து கொண்டிருப்பார்க‌ள். ஆனால் அங்கு குறைவான‌ ச‌ம்ப‌ள‌ம் த‌ருகிறார்க‌ள், வெளியில் வேலை செய்தால் அதிக‌மாக‌ ச‌ம்பாதிக்க‌லாம் என்று ஆசைப்ப‌ட்டு வெளியில் சாடும் ஒரு கூட்ட‌மும் இருக்கிற‌து. இவ‌ர்க‌ளிட‌மும் எந்த‌வித‌ பேப்ப‌ரும் இருக்காது.\nஇவ்வாறு எந்த‌வித‌ பேப்ப‌ர்க‌ளும் இல்லாம‌ல் எவ்வாறு இங்கு ச‌மாளிக்கிறார்க‌ள். எப்ப‌டி இந்தியா வ‌ருகிறார்க‌ள் என்ப‌தை அடுத்த‌ ப‌திவுக‌ளில் எழுதுகிறேன்.\n10 பேர் சௌதியில் வேலை செய்கிறார்க‌ள் என்றால் அதில் 6 பேர் நான் மேலே சொன்ன‌ மூன்று பிர‌ச்ச‌னைக‌ளில் மாட்டுப‌வ‌ர்க‌ள். அப்ப‌டியானால் எத்த‌னை ச‌த‌வீத‌ம் என்று நீங்க‌ளே க‌ண‌க்கிட்டு பாருங்க‌ள்.\nகுறிப்பு: இந்தியாவிற்கு வ‌ரும் கால‌ம் நெருங்கிவிட்ட‌தால் வேலை கொஞ்ச‌ம் அதிக‌மாக‌ இருக்கிற‌து. அத‌னால் தொட‌ர்ச்சியாக‌ ப‌திவுக‌ள் எழுத‌முடிய‌வில்லை. நேர‌ம் கிடைக்கும் போது க‌ண்டிப்பாக‌ ப‌கிருவேன்.\nLabels: அனுபவம், ச‌மூக‌ம், சவூதி அரேபியா\nபேச்சில‌ரா இருந்தா சென்னையில் வீடு வாட‌கைக்கு கிடைப்ப‌து க‌ஷ்ட‌ம் என்று சொல்வ‌து உண்டு. ஆனால் சில‌ ஹ‌வுஸ் ஓன‌ர்க‌ள் இவ‌ர்க‌ளுக்கு கொடுப்ப‌தில் ஆர்வ‌மாக‌‌ இருப்பார்க‌ள். இவ‌ர்க‌ள் ஆர்வ‌மாக‌ இருப்ப‌த‌ற்கு சில‌ கார‌ண‌ங்க‌ள் உண்டு.\n1) முன்பு குடியிருந்த‌வ‌ர்க‌ளின் வாட‌கையை விட‌ அதிக‌மாக‌ சொன்னால், கார‌ண‌ம் ஏதும் கேட்காம‌ல் ச‌ரி என்று த‌லையை ஆட்டுவ‌து. (ந‌ம்ம‌ளை வீடு பார்க்க‌ கூட்டி வ‌ருகிற‌வ‌ன் ஒரு ப‌ய‌ம் காட்டித்தான் கூட்டி வ‌ருவான், உல‌க‌த்துல‌ வேற‌ யாருமே பேச்சில‌ருக்கு வீடு கொடுக்க‌ மாட்டாங்க‌. இவ‌ங்க‌ ம‌ட்டும் தான் கொடுப்பாங்க‌, காசு கொஞ்ச‌ம் ஜாஸ்தியா இருக்குமுனு)\n2) வ‌ட‌க்கு வாச‌ல், கிழ‌க்கு வாச‌ல் என்ற‌ முறைவாச‌ல்க‌ளுக்கு நீங்க‌ளே செய்து கொள்ளுங்க‌ள் என்று அவ‌ர்க‌ளிட‌ன் பொறுப்பை ஒப்ப‌டைத்து ப‌ண‌ம் கொடுத்து விடுவ‌து. (இதுக்குனு காலையிலே எழுந்து சீலையை க‌ட்டிக்கொண்டு கோல‌மா போட‌ முடியும்)\n3) த‌ண்ணீர், கார்ப்ப‌ரேச‌ன், மின்சார‌ம் என்று எல்லாவ‌ற்றிற்கும் சேர்த்து ஒரு மொத்த‌ தொகையை மாத‌ம் மாத‌ம் கேட்டால் வாயை மூடிக்கொண்டு கொடுத்துவிடுவ‌து.(காலையிலே தூக்க‌ம் எழுவ‌தே லேட்டாக‌ தான் இருக்கும். அந்த‌ நேர‌ம் த‌ண்ணி வ‌ர‌வில்லை, பாத்ரூம் ச‌ரியில்லை என்று நிற்க‌முடியுமா\n4) காலையில் குடும்ப‌த்துட‌ன் குடியிருப்ப‌வ‌ர்க‌ள் எல்லோரும் எழுந்து ஆபிஸ் கிள‌ம்பிய‌ பிற‌குதான் அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ ப‌டுக்கையில் இருந்து எழுந்து த‌லையில் த‌ண்ணீர் தெளித்துவிட்டு ஆபிஸுக்கு ஓடுவ‌து. லீவு நாளாக‌ இருந்தால் சொல்ல‌வே வேண்டாம் இர‌வு முழுவ‌தும் டீவி/க‌ம்பியூட்ட‌ர் முன் க‌ண்விளித்துவிட்டு ப‌க‌லில் ந‌ல்லா குற‌ட்டை விட்டு தூங்குவ‌து.\n5) சுவ‌ரில் ஆணி அடித்துவிடுவார்க‌ள் என்று ப‌ய‌ப்ப‌ட‌ தேவையில்லை. கார‌ண‌ம் அறையில் சாமி ப‌ட‌ங்க‌ளோ அல்ல‌து அம்மா, அப்பா ப‌ட‌ங்க‌ளோ தொங்க‌விடுவ‌து இல்லை. அப்ப‌டியே ப‌ட‌ங்க‌ள் இருந்தாலும் அது ந‌டிக‌ர் அல்ல‌து ந‌டிகைக‌ளின் ப‌ட‌ங்க‌ளாக‌த் தான் இருக்கும். அவை அனைத்தும் செல்லோடேப் கொண்டுதான் ஒட்டுவோம். அத‌னால் எளிதில் அவ‌ற்றை அப்புற‌ப்ப‌டுத்த‌ முடியும்.\n6) த‌ண்ணீர் செல‌வாகிடும் என்று ப‌ய‌ப்ப‌ட‌ தேவையில்லை, காலையில் வீட்டை விட்டு கிள‌ம்பி போனால் இர‌வுதான் வீட்டிற்கு வ‌ருவ‌து. துணிக‌ள் துவைப்பார்க‌ளா என்று எல்லோருக்கும் ட‌வுட் இருக்கும். இத‌ற்கென்றே நான்கு ஜீன்ஸ் பேண்ட் வாங்கி வைத்திருப்போம். மூன்று மாத‌திற்கு ஒரு த‌ட‌வை ஊருக்கு போகும் போது துவைத்தால் போதும் என்று.\n7) வேலையை முடித்துவிட்டு இர‌வில் வீட்டிற்கு வ‌ந்து, போர் அடிக்குதே என்று மாடிப்ப‌க்க‌ம் போய் நின்று ஒரு த‌ம்மை போட‌லாம் என்று ப‌த்த‌வைக்கும் போதுதான் ஹ‌வுஸ் ஓன‌ர் மேலே வ‌ருவார். என்ன‌ த‌ம்பி இங்க‌ தான் இருக்கீங்க‌ளா என்று மொக்கைப்போட‌ தொட‌ங்கிவிடுவார். அப்ப‌டியே நாம‌ளும் ந‌ம்ம‌ க‌தையை கேக்க‌ ஒருத்த‌ர் சிக்கிட்டாரு நினைச்சி மொக்கை போட‌ ஆர‌ம்பிச்சிடுவோம். அவ‌ரு ந‌ம்ம‌கிட்ட‌ க‌தை கேக்குறேன் என்கிற‌ பேர்ல‌ ஊர்ல‌ என்ன‌ ப‌யிர் விளையுது, அங்க‌ என்ன‌ ஸ்வீட் பேம‌ஸு, உங்க‌ வீட்ல‌ என்ன‌ ப‌ழ‌ம் எல்லாம் இருக்குனு வாயில‌ இருந்து புடிங்கிடுவாரு. நாம‌ளும் க‌தைதானே என்று ப‌க்க‌த்து வீட்ல‌ விளையுற‌து எல்லாம் எங்க‌ வீட்டுல‌ விளையுதுனு ஜ‌ம்ப‌ம் அடிச்சி வைப்போம். இப்ப‌டி சொல்லுற‌தால‌ அப்ப‌ ஒண்ணும் பிர‌ச்ச‌னை இருக்காது, ஆனா தீபாவ‌ளி, பொங்க‌லுனு ஊருக்கு போகும் போது வீட்டை பூட்டி சாவியை ஹ‌வுஸ் ஓன‌ரிட‌ம் கொடுக்கும் போதுதான் பிர‌ச்ச‌னையே. த‌ம்பி இங்க‌ இந்த‌ ப‌ழ‌ம் எல்லாம் யானை விலை, குதிரை விலை விக்குது ஊர்ல‌ இருந்து வ‌ரும் போது அப்ப‌டியே கொஞ்ச‌ம் எடுத்து வாங்க‌ளேன்.......கிர்ர்ர்ர்ர்ர்ர்\n8) நாம் ரூம்ல‌ ப‌க‌ல்ல‌ இருப்ப‌தே அபூர்வ‌மா தான் இருக்கும். ஏதாவ‌து முக்கிய‌ ஆபிஸ் வேலையை முடிக்க‌லாம் என்று இருந்தால் அப்ப‌ தான் ஹ‌வுஸ் ஓன‌ர் அக்கா டீவி சீரிய‌ல் பார்க்க‌ விடாம‌ல் அட‌ம்பிடிக்கிற‌ ம‌க‌னை பார்த்து, மேல‌ மாடில‌ இருக்கிற‌ அங்கிளுக்கு ஆபிஸ் இன்னைக்கு லீவாம் நீ போய் அவ‌ரோட‌ விளையாடு என்று அனுப்பி வைப்பாங்க‌. அவ‌ங்க‌ ஜாலியா சீரிய‌ல் பார்க்க‌ ஆர‌ம்பிச்சிடுவாங்க‌, ஆனா பைய‌ன் ந‌ம்ம‌ளை ட‌ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆக்கிடுவான்.\n9) ச‌மைய‌ல் அறை ஒன்றை ம‌ற‌ந்தே இருப்பார்க‌ள். அங்கு தான் துணிக‌ள் உல‌ர்த்த‌ப்ப‌டும். அத‌னால் வீட்டில் புகை ம‌ற்றும் சுவ‌ர் அழுக்காகிவிடும் என்ற‌ பிர‌ச்ச‌னை ஹ‌வுஸ் ஓன‌ருக்கு இருக்காது. அப்ப‌டியே ச‌மைய‌ல் என்று ஆர‌ம்பித்தாலும் நாலு நாள் கூத்தாக‌ தான் இருக்கும். ஐந்தாவ‌து நாள் ஹோட்ட‌லை தான் தேடுவார்க‌ள். இந்த‌ நாலு நாளு கூத்துக்கு வாங்கிய‌ பாத்திர‌ங்க‌ள் எல்லாம் வீடு காலி ப‌ண்ணும் போது ஹ‌வுஸ் ஓன‌ருக்கு தான் சொந்த‌ம்.\n10) வீட்ல‌ அது ச‌ரியில்லை, இது ச‌ரியில்லை என்ற‌ புல‌ம்ப‌ல் இல்லாம‌ல் ச‌ரியா சொன்ன‌ தேதில‌ வீட்டு வாட‌கையை கொண்டு போய் ஹ‌வுஸ் ஓன‌ரிட‌ம் சேர்த்துவிடுவ‌து.\nமேலே சொல்லியிருப்ப‌து எல்லாம் என்னைப்போல் ந‌ல்ல‌வ‌ர்க‌ள் வீட்டில் வாட‌கைக்கு இருந்தால் ந‌ட‌க்கும். ஹ‌வுஸ் ஓன‌ரும் எந்த‌ பிர‌ச்ச‌னையும் இல்லாம‌ல் இருப்பார்க‌ள். நீங்க‌ ந‌ம்ப‌னும்... :)\nஆனா இதுக்கு நேர் எதிராய் ஒரு குரூப் இருக்கும் அந்த‌ குரூப்பிட‌ம் ம‌ட்டும் வீடு வாட‌கைக்கு விட்டால் அந்த‌ ஹ‌வுஸ் ஓன‌ர் வீட்டை வித்துவிட்டே ஓடிவிடுவார். அவ்வ‌ள‌வு பிர‌ச்ச‌னை கொடுப்பார்க‌ள். அதைப் ப‌ற்றி அடுத்த‌ப் ப‌திவில் எழுதுகிறேன்.\nதாய் மொழியாம் தமிழ் மொழியில் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில்...\nபிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுகுறி என்ற பேரூரில்... பிழைப்பு தேடி நாடோடியாய்..(சில காலங்கள் சென்னை, சிறிது காலம் ஹைதிராபாத், இப்போது அரபு நாடுகளில்...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://onetune.in/uncategorized/b-r-ambedkar", "date_download": "2018-06-19T08:23:15Z", "digest": "sha1:5JNSBVQ6HG5GXCTFP5IDNJRL2K5P25WE", "length": 5832, "nlines": 165, "source_domain": "onetune.in", "title": "B.R.Ambedkar - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nகழுத்தில் உள்ள கருமையை நீக்கும் எளிய வழிமுறை\nசொர்க்கத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்\nபுற்றுநோய் பரவும் விதத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://seralathan.blogspot.com/2009/11/blog-post_2270.html", "date_download": "2018-06-19T08:21:09Z", "digest": "sha1:HG65RQXE3XJE2UZ2FBSXV2VK6KEMUQUV", "length": 8590, "nlines": 222, "source_domain": "seralathan.blogspot.com", "title": "கறுப்பு வெள்ளை: பூனைகளும், சில நியதிகளும்", "raw_content": "\nகறுப்பையும் வெள்ளையையும் ஒன்றாய் ரசிக்கத் தெரிந்தவர்களுக்காக\nபுத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/\nரெண்டும் நல்லா இருக்கு சேரல்.\n'எனக்கு பூனைகளைப் பிடிக்காது’ :)\nஇரண்டாவது கவிதையில்,கைகட்டி பார்த்திருக்கும் வில்லத்தனம் இயல்பாய் பதிவாகியிருக்கிறது.\nவலைச்சரத்தில் நீங்களும் இருக்கிறீர்கள்.நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள் \nஎனக்கு பூனைகளை மிகவும் பிடிக்கும்.\nஅடக்கடவுளே ... ஆனால் உங்கள் கவிதைகள் பிடிக்கும் என்று explicit-ஆக சொல்லியிருக்க வேண்டுமோ ...\nவகு - வகுத்தல், பிரித்தல், வகைப்படுத்தல்...\nஏலியன்கள் வாசம் செய்யும் வீதி\nஎனது பழைய பனை ஓலைகள்\nமணல் வீடு & களரி தெருக்கூத்துப் பயிற்சிப்பட்டறை - ...\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : நேசமித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://siva.tamilpayani.com/archives/880", "date_download": "2018-06-19T08:51:09Z", "digest": "sha1:64BBAC25PIIATPCRZI3RJWYHAJBKIP5N", "length": 7753, "nlines": 80, "source_domain": "siva.tamilpayani.com", "title": "தூய ​கோ​​வை | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்​ணை…\nதமிழ் திரட்டி { தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் இணைக்கலாமே tamilblogs.in } – Jun 14, 8:43 AM\nதமிழ் திரட்டி { தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் பதியலாமே http://tamilblogs.in/ } – May 07, 10:44 AM\nTamil Us { வணக்கம், www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள்... } – Apr 23, 3:29 PM\nஅ​சைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் ​பொது ​பொருளாதாரம ​பொருளாதாரம் ​பேஸ்புக் பொது பொருளாதாரம் வ​கைபடுத்தபடாத​வைகள் வணிகம்\nபங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது\nமறக்காமல் எல்லாரும் துடைப்பத்தை எடுத்து கிட்டு வந்துடுங்கப்பா..\nஏற்கனவே உக்கடம் போன்ற பகுதிகளில் குளக்கரை வலுப்படுத்த பட்டு தூய்மையாக தண்ணீர் நிறைந்திருந்த காட்சிகள் கண்ணில் நிற்கிறது.\nநம்ம ஊரை நாமே தான் சுத்தம் செய்யனும்.. இது சாத்தியமானது என்பது நிரூபிக்க பட்ட ஒன்றே..\nமற்றபடி கின்னஸ் சாத​னை என்ப​தை பற்றி எனக்கு உடன்பாடு கி​டையாது. இருப்பினும் நல்லது எதன் ​பொருட்டு நடப்பினும் வர​வேற்​போமாக.\nஅனுபவம், அரசியல், இந்தியா, பொது அனுபவம், இந்தியா, சுற்றுச்சூழல், ​பொது\nதங்கள் வரு​கைக்கு மிக்க நன்றி.. தாங்கள் அளிக்கும் பின்னூட்ட கருத்துக​ளே ​மென்​மேலும் என்​னை ​செம்​மை படுத்த உதவும். மறவாது பின்னூட்ட கருத்துகள் பகிரவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://tncc.org.in/category/ask-arasar/", "date_download": "2018-06-19T08:10:45Z", "digest": "sha1:YAOKKONWRIXUBS5T2FFB2JXKKMDCMZ2R", "length": 13108, "nlines": 94, "source_domain": "tncc.org.in", "title": "Ask Arasar | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:தொண்ட‌ர்க‌ளுக்கு தாங்க‌ள் விடுக்கும் செய்தி\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது மதுபானக்கடைகளுக்கு எதிராக பெண்களே முன் நின்று போராட்டம் நடத்தக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. பல மதுபானக்கடைகள் சூறையாடப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி என்ன செய்யப்போகிறது\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:கதிராமங்கலம் பிரச்சனையில் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:புதுகோட்டையில் ஒரு சின்ன கிராமத்தில் பிறந்த நீங்கள் டெல்லி வரை சென்று பிரபலமடைந்து அரசியலில் பல்வேறு ஆளுமை சேர்த்துள்ளீர்கள். இந்த ஆளுமையை எப்படி வளர்த்தீர்கள். இளைஞர்களுக்கு பயன்படும் வகையில் உங்கள் அறிவுரை.#AskArasar Pathy Lakshman Posted by Indian National Congress – Tamil Nadu on Wednesday, July […]\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:உங்கள் பொதுவாழ்க்கை கிட்டத்தட்ட 50 வருடங்களை தொட்டுவிட்டது. உங்கள் பொதுவாழ்க்கைக்கு உங்கள் குடும்பம் எந்த அளவுக்கு பக்க பலமா இருந்திருக்கு.#AskArasar Mangatha Mani Posted by Indian National Congress – Tamil Nadu on Wednesday, July 26, 2017\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:இந்து மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை கொடுக்கப்பட வேண்டும் என்று ஜூலை போராட்டம் நடத்தினார் பொன்னார். அரசாங்கம் ஆட்சி அமைத்து 4ஆவது ஜூலை இது. இன்று வரையிலும் அது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்க்கு உங்கள் கருத்து என்ன\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:தொடர்ச்சியாக எல்லையில் நடக்கும் வன்முறை, கொலையும் தீவிரவாத தாக்குதலும் நடந்துகொண்டே இருக்கிறது. பிரதமர் மௌனமாகவே இருக்கிறார். இதை ராகுல் காந்தி பலவீனமான பிரதமர் என்று பிரதமரை சாட்டுகின்றார்#AskArasar முத்து சூர்யா Posted by Indian National Congress – Tamil Nadu on Wednesday, July 26, 2017\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:தமிழ்நாட்டிலே வன்முறையை தூண்டும்படி பேசும் பா.ஜ.க. தலைவர்கள் குறிப்பாக எச்.ராஜா போன்றவர்கள், அமைச்சராக இருந்துகொண்டே வன்முறை வெடிக்கும் என்று சொன்ன பொன்னார் இவர்களின் கருத்துக்களுக்கு எப்படி காங்கிரஸ் பதிலடி கொடுக்கப்போகிறது.#AskArasar K T L Lakshmikanthan Posted by Indian National Congress – Tamil Nadu on Tuesday, […]\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத நபரை வேட்பாளர்களாக நிறுத்துவது அந்த தொகுதியில் பணி செய்யும் சேவை செய்யும் காங்கிரஸ்காரர்களை மனம் நோகச் செய்யாதா\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:காங்கிரஸ் கட்சியில் ஏன் ஒழுங்கு, கட்டுப்பாடு என்பதே இல்லை. இது போன்ற கட்டுப்பாடுகள் இல்லாத மனநிலை கொண்டவர்களை கொண்டு எப்படி திட்டமிடப்பட்ட வெற்றியை நோக்கி நகரமுடியும். உட்கட்சி ஜனநாயகம் என்கிற பேரில் எவ்வளவு நாட்கள் இது போன்ற ஒழுங்கீன செயல்களை அனுமதிக்கப்போகிறோம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tutyonline.net/view/32_160048/20180614122010.html", "date_download": "2018-06-19T08:15:39Z", "digest": "sha1:CUPDYPC63QBAF2NFPMGS5B2FYSHUCY3E", "length": 10872, "nlines": 69, "source_domain": "tutyonline.net", "title": "மருத்துவமனையில் ஜெ.,வை பார்க்கவில்லை; மாஜி போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வாக்குமூலம்!!", "raw_content": "மருத்துவமனையில் ஜெ.,வை பார்க்கவில்லை; மாஜி போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வாக்குமூலம்\nசெவ்வாய் 19, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nமருத்துவமனையில் ஜெ.,வை பார்க்கவில்லை; மாஜி போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வாக்குமூலம்\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, ஜெயலலிதாவை பார்க்கவில்லை என, மாஜி போலீஸ் கமிஷனர், ஜார்ஜ் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், விசாரித்து வருகிறது. நேற்றைய விசாரணையில், மருத்துவமனையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த, ஜார்ஜ் ஆஜரானர். அவரிடம், ஆணைய வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி மற்றும் நிரஞ்சன் ஆகியோர், ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில், ஜார்ஜ் அளித்துள்ள வாக்குமூலம்: ஜெயலலிதா வீட்டில் இருந்து, சசிகலா, 2011ல் வெளியேற்றப்பட்டார். அப்போது, நான், சட்டம் - ஒழுங்கு, ஏ.டி.ஜி.,யாக இருந்தேன். ஜெயலலிதா - சசி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால், வெளியேற்றப்பட்டார் என, தெரிந்து கொண்டேன். சென்னையில், 2015ல் கால்பந்தட்ட போட்டி நடந்தது. அதில், அம்பானி குடும்பத்தை சேர்ந்த முகேஷ் அம்பானி, நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த தகவலை முன்கூட்டியே, ஜெயலலிதா விடம் தெரிவிக்காததால், நான் கமிஷனராக நியமிக்கப்பட்டதாக தெரிந்து கொண்டேன்.\nஅப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற நாட்களில், தினமும் மருத்துவமனை சென்று வருவேன். ஆனால், ஒரு நாளும், ஜெயலலிதாவை பார்த்ததில்லை. கண்ணாடி வழியே சில, வி.ஐ.பி.,கள் ஜெயலலிதாவை பார்த்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். ஜெயலலிதா உடல்நிலை குறித்து, சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணனிடம் கேட்டு இருக்கிறேன். கடந்த, 2016 டிச., 4ல், ஜெயலலிதாக்கு உடல்நிலை மோசமானதை, போலீஸ் வட்டாரங்கள் வழியே தெரிந்து கொண்டேன். உடனடியாக மருத்துவமனை சென்றேன். ஆனால், ஜெயலலிதா உடல்நிலை குறித்து, டாக்டர்களிடம் கேட்கவில்லை.\nஜெயலலிதா சிகிச்சை பெற்ற நாட்களில், அவரது உடல்நிலை குறித்து, பல்வேறு தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக, விசாரணை நடத்தவில்லை. மேலும், ஜெயலலிதாவின் ரத்த சொந்தம் தீபா என, அப்போது எனக்கு தெரியாது. தமிழக கவர்னராக இருந்த வித்யசாகர் ராவ், மருத்துவமனைக்கு சென்றபோது, அவரை அழைத்து சென்றேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஆனால், பெரும்பாலான கேள்விகளுக்கு, தெரியாது; ஞாபகமில்லை; இருக்கலாம்... என, மாஜி கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இதனால், இன்று மீண்டும், பிற்பகல், 2:30 மணிக்கு ஆஜராக, அவருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. மேலும், அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றும் பொது நல மருத்துவரான, திவாகரனின் மகள், ராஜ் மாதங்கி, காது - மூக்கு - தொண்டை மருத்துவர் விக்ரம் ஆகியோர் இன்று ஆஜராகின்றனர்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநெல்லையப்பர் கோவில் ஆனிபெருந்திருவிழா துவக்கம் : வரும் 27ல் தேரோட்டம்\nஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை பங்குபோட்ட தினகரன்: திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் பரபரப்பு\nஅதிமுக ஆட்சியை கவிழ்க்க முடியாது.. தினகரன் நினைத்தது நடக்காது: முதல்வர் பழனிசாமி பேச்சு\nமெரினாவில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டக்கூடாது : தலைமை நீதிபதி கருத்து\nஎம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nமத்தியஅரசு தொழிலதிபர்களுக்கான அரசாக உள்ளது : வசந்தகுமார் எம்எல்ஏ., குற்றச்சாட்டு\nகொள்கை வி‌ஷயத்தில் எதிர்த்தாலும் ரஜினியுடன் நட்பு எப்போதும் மாறாது: கமல்ஹாசன் சொல்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.mayyam.com/talk/member.php?6204-satissh_r&s=a754999602ff874a8ded83ced44bbf5e", "date_download": "2018-06-19T08:59:58Z", "digest": "sha1:MCEA2L3YZE52I7CANOQ5WQCXA6OZNKQK", "length": 16608, "nlines": 279, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: satissh_r - Hub", "raw_content": "\nஇந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன் நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தை காண்பாயோ\nகேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று ஆசை பிறந்தது அன்று* யாவும் நடந்தது இன்று Sent from my SM-G935F using Tapatalk\nசம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ உறங்கும் மிருகம் எழுந்துவிடட்டும் தொடங்கும் கலகம் குனிந்துவிடட்டும் பதுங்கும் நரிகள் மடிந்துவிடட்டும் தோள்கள்...\nஅம்பிகையே ஈஸ்வரியே எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி ஓம் காரியே வேப்பில்லைக்காரி ஒரு உடுக்கையிலே பகை விரட்டும் முத்துமாரி\nசம்மதம் தந்துட்டேன் நம்பு இந்த செவ்விழி போட்டதோ அம்பு அம்மணி உன்னைத்தான் கொஞ்ச நெஞ்சி ஏங்குதே தோளிலே துஞ்ச\nதனிமையிலே இனிமை காண முடியுமா நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா துணை இல்லாத வாழ்வினிலே சுகம் வருமா அதை சொல்லி சொல்லி திரிவதனால் சுகம் வருமா...\nநீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம் அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம் என் மாலை வானம் மொத்தம் இருள் பூசிக்கொள்ளும் சத்தம் Sent from my...\nநண்பனைப் பார்த்த தேதி மட்டும் ஒட்டிக் கொண்டதென ஞாபகத்தில் என்னுயிர் வாழும் காலமெல்லாம் அவன் நினைவுத் துடிக்கும் என் இருதயத்தில்\nதூக்கம் உன் கண்களை தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால் உன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்\nஐயோ பாவம் ஐயோ பாவம் ஆம்பள அத சொல்லப் போறேன் நானும் இந்த சாங்குல அழக ரசிப்பதுதான் ஆண்களின் விருப்பமடா பழகிக் கெடுப்பதுதான் பெண்களின் பழக்கமடா ...\nகாதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு விக்கெட்டு உன்னை நானும் பார்த்ததாலே ஆனேனே டக் அவுட்டு Sent from my SM-G935F using Tapatalk\nஆத்தாடி பாவாட காத்தாட காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட காத்தாட நெஞ்சு கூத்தாட குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து\n மலரோ நிலவோ மலைமகளோ நீதானா, அழைத்ததும் நீதானா நெடு நாளாய், நினைத்ததும் இது தானா, நீதானா அழைத்ததும் நீதானா\nகண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை , என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி Sent from my SM-G935F using Tapatalk\nபொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும் கொண்டேனம்மா பேரிம்பம் அன்பில் ஒன்று சேருங்களே இன்பம் என்றும் காணுங்களே பார்வையில் ஆயிரம் பாடுங்களே Sent...\nநெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன் இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ வெள்ளைப் பார்வை வீசிவிட்டீர் முன்னாடி Sent from my SM-G935F...\nமயங்குகிறாள் ஒரு மாது தன் மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது திருவாய் மொழியாலே திருவாய் மொழியாலே அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா Sent...\nகண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே காரணம் இன்றியே நான் சிரித்தேனே என் மனமும் ஏனோ என்னிடம் இல்லை வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே Sent from my...\nஅழகோ அழகு அவள் கண்ணழகு அவள் போல் இல்லை ஒரு பேரழகு அழகோ அழகு அவள் பேச்சழகு அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு Sent from my SM-G935F using...\nஇரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடருட்மே Sent from my SM-G935F using Tapatalk\nகாற்றோடு குழலின் நாதமே .. காற்றோடு குழலின் நாதமே .. கண்ணன் வரும் நேரம் யமுனையின் கரை ஓரம் அவன் வரும் வழி பார்த்து வழி பார்த்து தவிக்கும் மனத்தில்...\nவந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை வான் மதியும் நீரும் கடல் காற்றும் Sent from my SM-G935F using Tapatalk\nதேன் மல்லிப் பூவே பூந்தென்றல் காற்றே என் கண்ணே என் ராணி நீயின்றி நான் இல்லையே Sent from my SM-G935F using Tapatalk\nஎண்ணப்பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா உன் இமைகளிலே உறக்கம் வர கண்கள் மறுக்கின்றதா Sent from my SM-G935F using Tapatalk\nஇறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன் அதில் அறிஞனும் மூடனும் உண்டு ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று Sent from my SM-G935F using Tapatalk\nமழை மழை மழை ஓ மழை என்னை மட்டும் நனைக்கும் மழை விட்டு விட்டு துரத்தும் மழை பெண்ணே நீதான் என் மழை Sent from my SM-G935F using Tapatalk\nகை விரலில் பிறந்தது நாதம் என் குரலில் வளர்ந்தது கீதம் இசையின் மழையில் நனைந்து இதயம் முழுதும் குளிர்ந்து என் ஆசைகள் நிறைவேறும் நாள் வந்தது ...\nஅன்பே அன்பே உன் பார்வை போதும் வானம் மேலே நிலவு தேவை இல்லை உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_513.html", "date_download": "2018-06-19T08:53:02Z", "digest": "sha1:SE4232YYQ5YCJQSR3JCSY65IU6A5IVTD", "length": 8040, "nlines": 67, "source_domain": "www.tamilarul.net", "title": "கரவெட்டியில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nகரவெட்டியில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலி\nவீட்டில் தொலைக்காட்சி வேலை செய்யாத காரணத்தால், கேபிள் இணைப்பிலில் வயரைப் பொருத்த முற்பட்ட போது, அதி உயர் மின் அழுத்தம் தாக்கியதிலேயே தந்தையும், மகனும் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nயாழ்ப்பாணம் நகரில் அலைபேசி விற்பனை நிலையத்தை நடத்தும் ஜெகனாந்தன் (வயது- 50), சஞ்சீவன் (வயது- 29) ஆகிய இருவருமே உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://rameshbalablog.wordpress.com/2014/07/24/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8/", "date_download": "2018-06-19T08:29:01Z", "digest": "sha1:RCK72T5FXSFSJ7A5XBIA4V66JDJXTKPA", "length": 18272, "nlines": 104, "source_domain": "rameshbalablog.wordpress.com", "title": "“நானும் ஜோதிகாவும் சேர்ந்து நடிக்க ஒரு கண்டிஷன்!” | rameshbalablog", "raw_content": "\n“நானும் ஜோதிகாவும் சேர்ந்து நடிக்க ஒரு கண்டிஷன்\nநாகார்ஜுனா சார்கிட்ட பேசிட்டு இருந்தப்ப, ‘இது ஒரு சர்க்கிள்… நாங்க எல்லாருமே பாம்பே கதைகள்ல நடிச்சிருக்கோம். அப்படி ஒரு டிரெண்ட் எல்லா நடிகனுக்கும் ஒருகட்டத்தில் தன்னால அமையும்’னு சொன்னார். அப்படி எந்த பிளானும் இல்லாம, எனக்கும் தன்னால அமைஞ்சதுதான் ‘அஞ்சான்’. பல வருஷங்களாப் பேசிட்டு இருந்த ஒரு புராஜெக்ட், மும்பையில் ஷூட் போனது யதார்த்தமா நடந்தது. மத்தபடி அவங்க பாம்பே சினிமா பண்ணிட்டாங்களேனு நான் பண்ணலை” – ” ‘மங்காத்தா’வில் அஜித்துக்கு, ‘துப்பாக்கி’யில் விஜய்க்கு ஹிட் கொடுத்த ‘மும்பை’ ராசிதான், ‘அஞ்சான்’ படப்பிடிப்பை அங்கேயே முழுக்க நடத்தியதா” – ” ‘மங்காத்தா’வில் அஜித்துக்கு, ‘துப்பாக்கி’யில் விஜய்க்கு ஹிட் கொடுத்த ‘மும்பை’ ராசிதான், ‘அஞ்சான்’ படப்பிடிப்பை அங்கேயே முழுக்க நடத்தியதா” என்ற கேள்விக்கு சூர்யாவின் பதில் இது\n”இப்படி ஹிட், கலெக்ஷன், ரசிகர்கள்னு எங்கேயும் எப்போதும் அஜித், விஜய்யுடன் நீங்க ஒப்பிடப்படுவதை எப்படி எடுத்துக்கிறீங்க\n”தமிழ் சினிமா ஹீரோக்கள் பத்தின விகடன் கட்டுரையில் கலெக்ஷன்ல அவங்களுக்குச் சமமா நான் இருக்கேன்னு நீங்களே சொல்லியிருக்கீங்க. ஆனா, அவங்க ரெண்டு பேருமே என்னைவிட வயசுல, அனுபவத்துல சீனியர்ஸ். இப்போ அந்த இடத்துல அவங்க எஸ்டாபிளிஷ் ஆனதுக்குப் பின்னால அவங்களோட 25 வருஷ கடின உழைப்பு இருக்கு. அதுக்கான பலன்தான், அவ்வளவு பெரிய ஃபேன் ஃபாலோயிங். அது ஒரே ராத்திரியில் நடந்துடக்கூடிய விஷயம் இல்லை. இன்னொண்ணு, இப்படியான சில விஷயங்கள்னு எனக்கு எந்த இலக்கும் இல்லை. ஒவ்வொரு படத்துலயும் புதுசா ஏதாச்சும் கத்துக்கணும்னு பார்த்துப் பார்த்து புராஜெக்ட் பிடிக்கிறேன். அது இத்தனை வருஷம் கழிச்சு இந்த இடத்துல நிறுத்தும்னு எனக்கு எந்த எதிர்பார்ப்பும் வெச்சுக்காமத்தான் டிராவல் பண்றேன். அதனால் அந்த ஒப்பீடுகள் என்னைக் கொஞ்சமும் சலனப்படுத்தாது\nஇப்போது சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ அவரது கேரியரையும், தமிழ் சினிமா வசூல் ரெக்கார்டையும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச்செல்லும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவிவரும் சூழலில் பேசினேன்…\n” லிங்குசாமி சார் ஸ்கிரிப்ட்ல இது வேற வெரைட்டி. ஒரு கேரக்டருக்கே எல்லா முக்கியத்துவமும் கொடுத்துடாமல், பரபரப்பான ஸ்கிரீன்ப்ளேதான் படத்தை லீட் பண்ணும். இதுக்கு முன்னாடி நான் நடிச்ச படங்கள் ஹீரோவோட பாயின்ட் ஆஃப் வியூல இருக்கும். ஆனா, ‘அஞ்சான்’ல திரைக்கதைதான் சூப்பர் ஹீரோ. லிங்கு சார் எப்பவும் ரசிகர்களை டைட்டா வைச்சுக்க மாட்டார். ரிலாக்ஸா வெச்சிருப்பார். திடீர்னு ஒரு ஸ்பார்க் கிளம்பி, பரபரனு ஸ்பீடு எடுக்கும் படம். இந்தப் படத்துல அந்த வேகம் ரொம்ப ஜாஸ்தி\n”லுக், மேனரிசம்ல பளிச் வித்தியாசம் காட்டியிருக்கீங்க. ‘இந்தப் படத்துக்காக இப்படித்தான் தயாரானேன்’னு ஏதாவது சுவாரஸ்யம் சொல்ல முடியுமா\n”ஒரு புத்தகத்தை முழுசா படிச்சேன். மும்பை என் மாமியார் ஊர். நான் அடிக்கடி போற ஊர்தான். ஆனா, இந்தப் படத்துக்கான ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி லிங்கு சார், Dongri To Dubai: Six Decades of The Mumbai Mafia’ புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். மும்பை நிழல் உலக தாதாக்களின் வளர்ச்சி, வாழ்க்கையைப் பத்தின புத்தகம். அதைப் படிச்சதும் மும்பையை வேற கலர்ல பார்க்கத் தோணுச்சு. 1960-களில் இருந்து மும்பை யார் கன்ட்ரோல்ல இருந்தது, பஞ்சாபி, பாகிஸ்தானி, தமிழன்… இவங்க கையில இருந்து தாவூத் இப்ராஹிம் கட்டுப்பாட்டுக்கு எப்படி வந்தது, கான்ஸ்டபிள் மகன் தாவூத் இப்ராஹிம் எப்படி ஒரு டான் ஆனார்னு ஒவ்வொரு எபிஸோடுமே ஒரு ஆக்ஷன் ப்ளாக். அந்தப் புத்தகத்தின் ஃபீல் படத்தோட ஸ்கிரிப்ட்ல நிறைய இடத்தில் இருக்கும். படத்தில் என் பிரசன்ஸ் கிட்டத்தட்ட ஒரு டான் மாதிரியே இருக்கணும்னு, ஏறக்குறைய ஏழு மாசமா ரஃப் அண்ட் டஃப்பான ஒரு மூட்லயே இருந்தேன்\n”உங்க படங்களை விநியோகம் பண்ண ஏற்கெனவே ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இருக்கும்போது, ‘2டி’னு ஏன் தனியா ஒரு தயாரிப்பு நிறுவனம்\n”ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் முதலில் கார்த்தியின் நண்பர்; தூரத்து உறவினர். இப்போ ஒரு சம்பந்தம் மூலம் ரொம்ப நெருங்கிட்டார். இந்த 15 வருஷங்களா சினிமாவுல நாங்க எல்லாருமே வளர்ந்திருக்கோம். என் ரசனையிலான சினிமாக்களை அந்த பேனர்ல ஃபோர்ஸ் பண்ண விரும்பலை. ‘நாமளே சொந்த ரிஸ்க்ல பண்ணலாமே’னு உருவாக்கினதுதான் இந்தச் சின்ன தயாரிப்பு நிறுவனம். இதோட லாப, நஷ்டங்கள் எல்லாத்துக்கும் நானேதான் பொறுப்பு. அந்தச் சுதந்திரத்துக்காக ஆரம்பிச்சதுதான் 2டி. பசங்க பேர்… தியா, தேவ். அதுதான் 2டி”\n”ஜோதிகா திரும்ப நடிக்கப்போறதா ஒரு தகவல். உண்மையா\n”அவங்களுக்கான ஸ்கிரிப்ட் வந்தா நிச்சயம் நடிப்பாங்க. ஆனா, இப்ப வரை எந்த புராஜெக்ட்டையும் அவங்க கமிட் பண்ணலை. நிறைய பேர் ஸ்கிரிப்ட் சொல்லிட்டு இருக்காங்க. ‘எனக்கு இந்த ஸ்கிரிப்ட் பிடிச்சிருக்கு. நீங்க என்ன நினைக்கிறீங்க’னு ஒண்ணு ரெண்டு கதையை என்கிட்டயும் சொல்லியிருக்காங்க. ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கக்கூடிய ஸ்கிரிப்ட் கிடைச்சா, சேர்ந்து நடிப்போம். ஆனா, ஒரு கண்டிஷன். 100 நாள் கால்ஷீட்லாம் கேக்கக் கூடாது. ஏன்னா ரெண்டு, மூணு மணி நேரம்கூட பிள்ளைங்களை விட்டுட்டு அவங்களால இருக்க முடியாது’னு ஒண்ணு ரெண்டு கதையை என்கிட்டயும் சொல்லியிருக்காங்க. ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கக்கூடிய ஸ்கிரிப்ட் கிடைச்சா, சேர்ந்து நடிப்போம். ஆனா, ஒரு கண்டிஷன். 100 நாள் கால்ஷீட்லாம் கேக்கக் கூடாது. ஏன்னா ரெண்டு, மூணு மணி நேரம்கூட பிள்ளைங்களை விட்டுட்டு அவங்களால இருக்க முடியாது\n”சமீபத்துல ‘எனக்கு காமெடி செட் ஆகலை’னு கார்த்தி சொன்னார். ஆரம்ப காலத்தில் நீங்கள் சந்தித்த சில சங்கடங்களை இப்போ அவர் சந்திக்கிறார். உங்க அனுபவத்துல இருந்து அவருக்கு என்ன சொல்வீங்க\n”இது இங்கே எல்லாருக்கும் நடந்திருக்கு. எம்.ஜி.ஆர் போன்ற சூப்பர் சீனியர்கள் படங்கள்லயே சில படங்களைத்தானே நாம கொண்டாடிட்டு இருக்கோம். அவங்களுக்கே அப்படினா, இன்றைய டிரெண்டுக்கு இந்த ஏற்ற-இறக்கம் எல்லாம் சர்வசாதாரணம். இதுல கார்த்திக்கு ஸ்பெஷல் அட்வைஸ் சொல்ல எதுவுமே இல்லை. ஏன்னா, அவருக்கே சினிமாவில் நிறைய விஷயங்கள் தெரியும். அவரோட நலம் விரும்பிகள்ல ஒருத்தனா, ஒரு அண்ணனா என் சப்போர்ட் அவருக்கு எப்பவும் உண்டு\n”முதல் ரெண்டு பாகங்களைவிட பெரிய ஜம்ப் இருந்தால் பண்ணலாம். ஹரி சார் சில ஐடியாஸ் சொல்லியிருக்கார். அதில் யூனிஃபார்ம் இல்லாத போலீஸ் கதையும் ஒண்ணு. அதையே மூணாவது பாகமா எடுக்கலாமானு டிஸ்கஷன் போயிட்டு இருக்கு. பார்ப்போம்\n”பொண்ணு தியா, பையன் தேவ்… என்ன பண்றாங்க\n” ‘நல்லா படிக்கிறாங்க. ரொம்ப நல்ல பழக்கவழக்கங்களோட இருக்காங்க’னு எல்லா இடங்கள்லயும் பேர் வாங்குறாங்க. பெருமையா இருக்கு. வீட்ல செம சேட்டை, குறும்பு பண்ணுவாங்க. ஆனா வெளியே போனா, ‘அட… சமத்துப் பிள்ளைகளா இருக்காங்களே’னு வெரிகுட் வாங்கிடுறாங்க. இதுக்கான முழு கிரெடிட்டும் ஜோவுக்குத்தான். குழந்தைகள் கண்ணாடி மாதிரி. நாம என்ன பண்றோமோ, அதைத்தான் பிரதிபலிப்பாங்கனு பார்த்துப் பார்த்து வளர்க்கிறாங்க. பொண்ணுக்கு ஜிம்னாஸ்டிக் பிடிச்சிருக்கு. ஸ்விம்மிங், பாட்டனி, குழந்தைகளுக்கான தியேட்டர் பயிற்சினு நிறைய கிளாஸ் போயிட்டு இருக்காங்க. பையன், எங்க அப்பா மாதிரி. அவனுக்கும் ஓவியம் வரையப் பிடிச்சிருக்கு. ஒரு நாளைக்கு 100 படங்கள்கூட வரையுறார். அதுக்குள்ள வீடு முழுக்க அவங்களோட கிரியேட்டிவிட்டி நிறைஞ்சிருக்கு. ரொம்பச் சந்தோஷமா இருக்கேன். ஒரு அப்பாவுக்கு இவ்ளோ சந்தோஷம் கிடைக்குமாங்கிற ஆச்சர்யத்தோடவே அதை அனுபவிச்சிட்டு இருக்கேன்’னு வெரிகுட் வாங்கிடுறாங்க. இதுக்கான முழு கிரெடிட்டும் ஜோவுக்குத்தான். குழந்தைகள் கண்ணாடி மாதிரி. நாம என்ன பண்றோமோ, அதைத்தான் பிரதிபலிப்பாங்கனு பார்த்துப் பார்த்து வளர்க்கிறாங்க. பொண்ணுக்கு ஜிம்னாஸ்டிக் பிடிச்சிருக்கு. ஸ்விம்மிங், பாட்டனி, குழந்தைகளுக்கான தியேட்டர் பயிற்சினு நிறைய கிளாஸ் போயிட்டு இருக்காங்க. பையன், எங்க அப்பா மாதிரி. அவனுக்கும் ஓவியம் வரையப் பிடிச்சிருக்கு. ஒரு நாளைக்கு 100 படங்கள்கூட வரையுறார். அதுக்குள்ள வீடு முழுக்க அவங்களோட கிரியேட்டிவிட்டி நிறைஞ்சிருக்கு. ரொம்பச் சந்தோஷமா இருக்கேன். ஒரு அப்பாவுக்கு இவ்ளோ சந்தோஷம் கிடைக்குமாங்கிற ஆச்சர்யத்தோடவே அதை அனுபவிச்சிட்டு இருக்கேன்\nசதுரங்க வேட்டை – சினிமா விமர்சனம் »\nஅப்பா ரஜினிதான் என் குழந்தைகளைப் பார்த்துக்கறாங்க\n“‘தல’ன்னா அஜித், ‘தளபதி’ன்னா விஜய், ‘மாஸ்’ன்னா சூர்யா\nஎன்னை அறிந்தால் – சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sanjigai.wordpress.com/2015/05/31/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-06-19T08:17:08Z", "digest": "sha1:Z4MAFF2HHTEMWO6UVJWOCXYFVUSYP4PL", "length": 10423, "nlines": 112, "source_domain": "sanjigai.wordpress.com", "title": "காட்டுயிர்களை தொல்லைப்படுத்தும் பயணிகள் – சஞ்சிகை", "raw_content": "\nபயணம் செல்லும்போது கண்ணில் படும் அனைத்தையும் கேமராவிலும், அலைப்பேசியிலும் படம் எடுக்கும் பழக்கம் அனைத்து தரப்பினரிடமும் நீக்கமற நிறைந்துள்ளது. பந்திப்பூர் பாதையில், தன் குட்டியுடன் சாலையை கடந்த யானைக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇச்சம்பவத்தை தற்செயலாக தொலைவில் இருந்து நீண்ட குழியாடி (LENS) மூலம் படம்பிடித்த கானுயிர் ஒளிப்படக்கலைஞர் ஆஸ்டின் சேரப்புழா இதைப்பற்றி கூறுகையில், “சென்ற வெள்ளிக்கிழமை ஊட்டிக்கு செல்லும் பந்திப்பூர் பாதையில் ஒரு குடும்பம் தன் குட்டியுடன் சாலையை கடக்கும் யானையை படம்பிடித்துக் கொண்டிருந்தது. கேமராவின் ஃபிளாஷ் வெளிச்சம் யானையை பீதியடைய செய்திருக்கும். தன் குட்டியை அவர்களிடமிருந்து காக்க வேண்டி, அவர்களை நோக்கி நெருங்கியது, யானை. தங்களை நோக்கி யானை வருவதைக் கண்டதும், அக்குடும்பம் விரைவாக தங்கள் வாகனத்தில் ஏறிக்கொண்டனர். வண்டியின் கண்ணாடி ஜன்னல் திறந்திருந்ததால் தன் தும்பிக்கையினை காரினுள் விட்டு கைப்பை ஒன்றை எடுத்து, வாயில் இட்டு விரைவாக வயிற்றுனுள் தள்ளி, அந்த சாலையை விட்டு தன் குட்டியுடன் அகன்றது. அந்த யானையின் காலில் சங்கிலி இருந்தது. அது காட்டு யானை அல்ல. 24 பழக்கப்படுத்தப்பட்ட யானைகள் இந்த காட்டில் உள்ளன. அவற்றை தனியாக இனம்காண, காலில் சங்கிலி கட்டப்பட்டுள்ளன.\nபின்னர், அந்த இடத்தில் கூட்டம் கூடி விட்டது. தங்கள் கைப்பையில் பழங்கள், வங்கி அட்டைகள் (DEBIT CARDS), தங்க நகை இருந்ததாக அங்கிருந்தவர்களிடம் தெரிவித்தனர்.\nஒரு கானுயிர் புகைப்படக்காரனாக இதனை கடுமையாக எதிர்க்கிறேன். பந்திப்பூர் சாலையில் வண்டியை நிறுத்தி புகைப்படங்கள் எடுக்கக்கூடாது என்ற கடுமையான விதிகளை இங்கு யாரும் பின்பற்றுவதில்லை. இதுபோன்ற பல சம்பவங்கள் இங்கு நடைபெற்றுள்ளன.”\nபந்திப்பூர் புலிகள் காப்பகத்தின் இயக்குனர் கந்தராஜ் கூறுகையில், “பயணிகள் இவ்வாறு படம்பிடிப்பது எங்களுக்கு பெரும் தலைவலியை கொடுக்கிறது. காப்பகத்தை விட்டு வெளியேறும் போது வாசலில் எங்கள் காவலர்கள் வண்டிகளை நடுவழியில் நிறுத்தி புகைப்படம் எடுக்ககூடாது என பலமுறை எச்சரிக்கின்றனர். இது போதாதென்று, வழியெங்கும் அறிவிப்பு பதாகைகளை (NOTICE BOARDS) வைத்துள்ளோம். பயனில்லை. அடுத்த நடவடிக்கையாக, மூன்று காவலர்கள் கொண்ட ரோந்து வாகனத்தை இயக்கும் யோசனையில் உள்ளோம்.\n“அந்த கைப்பையில் இருந்த பொருட்கள் யானையின் உள்ளுறுப்புகளை கண்டிப்பாக பாதிக்கும். அந்த பை பெண்களின் பையாக இருந்திருக்குமானால், அவற்றில் அழகுசாதனப் பொருட்களும், கைவினைப் பொருட்களும் மெல்லிய சங்கிலிகளும் இருக்ககூடும். அந்த பையில் உலோகங்கள் இருந்திருக்கும் பட்சத்தில் யானையின் உள்ளுறுப்பில் தசைகள் கிழிந்து, ரத்தம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. குறிப்பிட்ட அந்த யானையை சிலகாலம் கண்காணிப்பதும், மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதும் நன்று.” என்று கானுயிர் விலங்கு மருத்துவர் அருண் ஷா தெரிவித்தார்.\n22-வது கேரள திரைப்பட விழா – 2017\nதேயிலை மனிதர்கள்: அத்தியாயம் – 3\nதேயிலை – தொடர் (3)\nஅருண் நெடுஞ்செழியன் கோ. முருகராஜ் சதீஷ் ரகுநாத் லீனஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/102-not-moves-from-december-1-due-padmavati-release-048731.html", "date_download": "2018-06-19T08:05:59Z", "digest": "sha1:IGVUC3ZVYDIUHWX3MA66LSKPECDZ4MH3", "length": 9749, "nlines": 146, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'பத்மாவதி' படத்தால் பின்வாங்கும் அமிதாப் பச்சன்! - '102 நாட் அவுட்' தள்ளிப்போகிறது | 102 not out moves from december 1 due to padmavati release - Tamil Filmibeat", "raw_content": "\n» 'பத்மாவதி' படத்தால் பின்வாங்கும் அமிதாப் பச்சன் - '102 நாட் அவுட்' தள்ளிப்போகிறது\n'பத்மாவதி' படத்தால் பின்வாங்கும் அமிதாப் பச்சன் - '102 நாட் அவுட்' தள்ளிப்போகிறது\nமும்பை : சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே மற்றும் சாஹித் கபூர் நடிப்பில் சரித்திரப் படமாக பத்மாவதி படம் உருவாகி வருகிறது.\nகடந்த சில தினங்களாக ஒவ்வொரு கேரக்டரின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடப்பட்டு வருகிறது. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில், டிசம்பர் 1-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.\nஅந்த தேதியில் தான் அமிதாப் பச்சன், ரிஷி கபூர் நடிப்பில் உருவாகி வரும் '102 நாட் அவுட்' படமும் ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது '102 நாட் அவுட்' படத்தை இருவாரங்கள் தள்ளி வைத்துள்ளனர்.\nபத்மாவதி உடனான மோதலை தவிர்க்கும் விதமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய் உள்ளதாக கூறப்படுகிறது. '102 நாட் அவுட்' படத்தில், 102 வயது அப்பாவாக அமிதாப்பும், அவரது 75 வயது மகனாக ரிஷி கபூரும் நடிக்கின்றனர். அப்பா-மகன் இடையேயான பாசத்தை வைத்து இப்படத்தை இயக்கி வருகிறார் உமேஷ் சுக்லா.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிக் பாஸால் நான் இழந்தது என்ன தெரியுமா: உண்மையை சொன்ன ஓவியா #Oviya\nநான் குடிகாரியா, நீ பார்த்த: அஜீத் பட ஹீரோயின் விளாசல்\nஎல்லோரும் தினேஷ் கார்த்திக்கை பாராட்ட அமிதாப் மட்டும் ஏன் மன்னிப்பு கேட்டுள்ளார்\nஐஸ்வர்யா ராய்னா அவ்வளவு இளக்காரமா போச்சா: சூப்பர் ஸ்டாரை விளாசிய ரசிகர்கள்\nஅமிதாப் பச்சன் 'அந்த' ட்வீட் போட்ட 20 நிமிடத்தில் இறந்த ஸ்ரீதேவி\nபாலிவுட்டிலும் உயர சர்ச்சை... பத்திரிகைக்கு அமிதாப் பச்சன் பதிலடி\nஐஸ் என் மருமகள் மட்டுமல்ல.. எனக்கு மகளாகவும் நல்ல ஃபிரண்டாகவும் இருக்கிறார்.. மனம் திறந்த அமிதாப்\nஆர்ஜே.. எழுத்தாளர்.. பல திறமையுடன் பிக்பாஸில் நுழைந்த வைஷ்ணவி\nஃபீலாகிட்டாப்ள.. பிக்பாஸ் போனா கூலாய்டுவாப்ளே.. வீட்டிற்குள் நுழைந்த ''ஆர்எஸ்எம்கே'' டேனியல்\nபழைய பாடல்கள் ஏன் தரமாக இருக்கின்றன - ஓர் ஆய்வுப் பார்வை\nபவர் மற்றும் நெட்டை நடிகரை கழட்டி விட்ட பிரபல ரியாலிட்டி ஷோ- வீடியோ\nபிக் பாஸ் 2 இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோக்கள் இதோ- வீடியோ\nபிக் பாஸ் 2வில் மும்தாஜ் கலந்துகொள்ள காரணம்- வீடியோ\nபிக் பாஸில் அனந்துக்காக நுழைந்த சூப்பர் சிங்கர் கூட்டம்- வீடியோ\nபிக் பாஸில் கலந்துகொள்வதற்காக காரணத்தை போட்டுடைத்த கமல்- வீடியோ\nபப்லிசிட்டிக்காக பிக் பாஸில் வந்து குவிந்த பிரபலங்கள் யார் யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/127187-world-sea-day-program-held-at-kanyakumari.html", "date_download": "2018-06-19T08:51:44Z", "digest": "sha1:X4MAKCK7X5PRVTY4J3EPXXUE3TU73NWY", "length": 21146, "nlines": 352, "source_domain": "www.vikatan.com", "title": "பிளாஸ்டிக் கழிவுகளால் கடலில் மீன் வளம் அழிகிறது..! எச்சரிக்கும் மீன்வளத்துறை! | world Sea Day program held at Kanyakumari", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nபிளாஸ்டிக் கழிவுகளால் கடலில் மீன் வளம் அழிகிறது..\nகடலில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டுவதால் இன்னும் 12 ஆண்டுகளில் மீன் இனங்கள் வெகுவாக குறைந்துவிடும் என உலக கடல் தின விழாவில் சின்னமுட்டம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் தீபா பேசினார்.\nகன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் மீன்வளத்துறை உதவிஇயக்குனர் அலுவலகத்தில் உலக கடல் தின விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த சின்னமுட்டம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் தீபா பேசுகையில், \"பிரேசில் நாட்டில் ரியோடிஜெனீரோ நகரில் கடந்த 1992-ம் ஆண்டு நடந்த புவி மாநாட்டில் எடுக்கப்பட முடிவின் படி ஜூன் 8-ம் தேதி உலக கடல் தினம் கொண்டாடி வருகிறோம். கடந்த 2009-ம் ஆண்டு முதல் உலக கடல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇன்று உலகில் பசுபிக் சமுத்திரம், அட்லாண்டிக் சமுத்திரம், இந்துமகா சமுத்திரம், அண்டாட்டிக் சமுத்திரம், ஆர்க்டிக் சமுத்திரம் என ஐந்து சமுத்திரங்கள் காணப்படுகின்றன. புவிமேற்பரப்பிலுள்ள சமுத்திரங்கள் தனிதனியானவை என கொள்ளப்பட்டு வந்தாலும் அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவையாகும். நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் நதியில் அல்லது கடலில் சென்று சேருகிறது. இதனால் கடல் வளம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. கடலில் சேரும் கழிவுகளை மீன்கள் உண்பதால் மீன் இனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுவருகிறது. இன்னும் 12 ஆண்டுகளில் மீன் இனங்கள் வெகுவாக குறைந்துவிடும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஉலகுக்கு அதிக ஆக்சிஜன் தரும் கடல்களுக்கு... நன்றி\nநம் பூமி நான்கில் மூன்று பகுதி கடல் பரப்பால் நிறைந்துள்ளது 80 விழுக்காடு ஆக்சிஜனை மனிதனுக்குத் தருவதன் மூலம் பூமியின் நுரையீரலாகத் திகழும் ''உலகப் பெருங்கடல் தினம்\" இன்று Oceans contribute more oxygen to this earth\nஇது ஒருபுறம் இருக்க பனிப் பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்கிறது. இதனால் இயற்கை சமநிலை பாதிக்கப்படுகிறது. செயற்கை கழிவுகளைக் கடலில் கொட்டுவதால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவது ஒருபுறம். மறுபக்கம் குறிப்பிட்ட சதவீத பவளப்பாறை அழிந்து விட்டது. கடலை நாம் கண்டு கொள்ளாவிட்டால் பெரிய பாதிப்புக்கு உள்ளாவோம். கடல் வளம் பேண உலக மக்கள் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகப் பகுதியில் துப்புரவு பணி நடந்தது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉலக கடல் தினம்,சின்ன முட்டம்,Plastic,Fish,துப்புரவு,மீன்\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\nகாய்கறிகள் உற்பத்தி 2050-க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும்... என்ன செய்வது\nகாலநிலை மாற்றத்தின் விளைவால் காய்கறிகள் உற்பத்தி 2050 க்குள் மூன்றில் ஒரு பங்கு குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள். பயிறு மற்றும் பருப்பு வகைகளுக்கும் இதே நிலைதான்\nஒரு ஃபுட்பால் ப்ளேயருக்குத் தேவையான உடல் தகுதிகள் என்னென்ன\nஇனி ஃபுட்பால் ஜூரம்தான். போட்டியைப் பார்ப்பது, அதைப் பற்றிப் பேசுவது, விமர்சனம் செய்வதோடு கால்பந்து வீரனாகிவிட வேண்டும் என்ற ஆசையும் பலருக்குத் துளிர்விடும்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றி தெரியுமா\nஏரழிஞ்சில் மரம் தரும் விதைகளோடு, இன்னும் சில விதைகளை சேர்த்து அரைத்து குளித்தைலம் முறையில் காயகற்பம் தயார் செய்கிறார்கள். இதைச் சாப்பிட்டால் நம் உடல் நீண்டகாலம்\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\nகழுகார் வந்தபோது அவரது கையில், ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழ் இருந்தது. அதில், சித்திரகுப்தனின் ‘பதினெண் கீழ்க்கணக்கு’ என்ற கவிதை வெளியாகியிருந்தது. ‘இலை கொண்ட இயக்கம் விட்டு நரி கொண்ட குகை நோக்கி, வழிமாறி சென்று, சேராத இடம் சேர்ந்து,\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nசேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் மத்திய அரசால் அமைக்கப்படவுள்ள எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், 19-வது வயதில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 47 வயது. ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோருடன் சேர்த்து பேரறிவாளனுக்கும் தூக்குத்தண்டனை\n“கருணாநிதி இடத்தை ஸ்டாலின்தான் நிரப்புவார்\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“என் மகனை விடுதலை செய்வதில் ஏன் இத்தனை பாரபட்சம்\n`ஜூலை 12 இல் ஆஜராகாவிட்டால் பிடிவாரன்ட்' - எஸ்.வி.சேகருக்கு நீதிபதி எச்சரிக்கை\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`18 பேருக்கும் அமைச்சர் பதவி தவிர எல்லாம் வரும்’ -தினகரனைப் பதற வைக்கும் எடப்பாடி பழனிசாமி தூது #VikatanExclusive\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\nசுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் திடீர் கைது\n`கொலை செய்தோம்.. கனவில் வந்தான்.. சரணடைந்தோம்'- மூன்று சிறுவர்களின் பகீர் வாக்குமூலம்\n - பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் ப்ளஸ் & மைனஸ்\n`18 பேருக்கும் அமைச்சர் பதவி தவிர எல்லாம் வரும்’ -தினகரனைப் பதற வைக்கும் எடப்பாடி பழனிசாமி தூது #VikatanExclusive\n 10 குடிசைகள் எரிந்து நாசம்\nமம்தா பானர்ஜி ஜூன் 22-ல் சீனா பயணம்: மேற்கு வங்க வளர்ச்சிக்காக ஒப்பந்தங்கள் கையெழுத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nadodiyinparvaiyil.blogspot.com/2011/09/", "date_download": "2018-06-19T08:08:13Z", "digest": "sha1:MNQDUS5MPWWQRS6KKNZUSZVXWH75WFWI", "length": 15435, "nlines": 173, "source_domain": "nadodiyinparvaiyil.blogspot.com", "title": "நாடோடியின் பார்வையில்: September 2011", "raw_content": "\nநான் படித்துக்கொண்டிருக்கும் காலங்களில் எங்கள் மாவட்டத்தில் அதிகமாக பேசப்பட்டவை கீழ்க்கண்ட முன்று திட்டங்கள்.\n# கூடங்குளம் அணுமின் நிலைய திட்டம்.\n# கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைய போகும் ரப்பர் தொழிற்ச்சாலை.\nசில ஓட்டு கட்சிகளும் ஒவ்வொரு தேர்தலின் போதும் மறக்காமல் அள்ளிவீசிய வாக்குறுதிகளில் இவைகளும் அடங்கும்.\nஇவைகளின் மூலம் எங்கள் மாவட்டத்திற்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு பெருக போகிறது. அதனால் தொழிற்நூட்பம் சார்ந்த படிப்புகளுக்கு வரும் காலங்களில் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று பாலிடெக்னிக் மற்றும் இஞ்சினியரிங் கல்லூரிகளை குறிவைத்து படித்த மாணவர்கள் அதிகம். அதில் நானும் ஒருவன்.. :))\nஇந்த கால கட்டத்தில் எங்கள் மாவட்டத்தில் அதிக அளவில் பாலிடெக்னிகள் மற்றும் இஞ்சினியரிங் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. இப்போதும் வேறு மாவட்டங்களை கணக்கிடும் போதும் எங்கள் மாவட்டத்தில் இவைகளின் எண்ணிக்கை அதிகம் தான். திரும்பிய திசையெங்கும் கல்லூரிகள்.\nபடித்து முடித்தவுடன் அனைவரும் செய்யும் முதல் காரியம், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது. காரணம் மேலே சொன்ன திட்டங்கள் நிறைவேறினால் வேலை நிச்சயம் என்பது அனைவரின் எண்ணம். நானும் பதிந்து வைத்திருக்கிறேன். ஆறு வருடம் தவறாமல் புதுப்பிக்கவும் செய்தேன்.அதற்கு மேல் எனக்கு நம்பிக்கை மற்றும் பொறுமையில்லை அப்படியே கிடப்பில் இருக்கிறது.\nமேலே கூறிய மூன்று திட்டங்களில் நடைமுறைக்கு வந்தது கூடங்குளம் அணுமின் நிலைய திட்டம் மட்டும் தான். மற்றவை என்ன ஆனது என்று அந்த அரசியல் ஆண்டவருக்கே வெளிச்சம். இத்திட்டத்திற்கு கையெழுத்து போடப்பட்ட ஆண்டு 1988. ஒரு சில காரணங்களால் பத்து ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டு பின்பு 2001 ஆம் ஆண்டில் இருந்து மிக துரிதமாக வேலைகள் ஆரம்பிக்கபட்டது.\nஇது ஆரம்பிக்க பட்ட காலத்தில் ஊடகங்களின் தாக்கமும், தகவல் பரிமாற்றங்கள் அதிகமாக இல்லாததால் மக்களுக்கு இந்த அணுமின் உலையை பற்றிய தகவல்களும், விழிப்புணர்வுகளும் அதிகம் இல்லை. அரசியல்வாதிகளும் இதைப்பற்றிய உண்மைகளை மக்களிடம் எடுத்து செல்லத் தவறிவிட்டார்கள். அதற்கு பதிலாக அணு உலையின் ஆரம்பக்கட்ட வேலைகள் நடக்கும் போதே, ஆரம்பித்தவுடன் அனைவருக்கும் வேலை என்று மட்டும் சொல்லி ஓட்டுகளாக மாற்றினர். இன்னும் சிலர் முன்பணம் கொடுங்கள் உடனே வேலைவாங்கி தருகிறேன் என்று கல்லா கட்டினார்கள்.\nஆனால் இத்திட்டம் முழுமையடைந்த பிறகு அந்த சுற்று வட்டாரத்தில் உள்ள எவருக்கும் பணிகள் வழங்கப்படவில்லை. ஒரு சில இயக்கங்களில் போராட்டங்களுக்கு பிறகு சிலரை ஒப்பந்த ஊழியர்களாக நியமனம் செய்தார்கள். அவர்களையும் முழுமையாக பணியில் வைத்துக்கொள்ளவில்லை.\nஉலகம் முழுவதும் அணு உலைகளை மூடிவரும் இந்த காலகட்டங்களில் நம்முடைய அரசு மட்டும் மீண்டும் மீண்டும் புதிய அணு உலைகளை நிறுவுகிறது. இந்த கூடங்குளம் அணு உலையிலும் இந்த வருடம் புதிய 4 ரியாக்டர்கள் (Reactors) நிறுவப்படுகிறது. இதில் இவர்கள் பாதுகாப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.\n“வெளிச்சம் எவ்வளவு முக்கியமோ, அதைவிட இந்த பூமியில் மனித உயிர்களும், இதர உயிரினங்களும் முக்கியம் அல்லவா\nஇது தான் ”தூக்கம் கெடுத்து கட்டில் வாங்குவதோ\nஇந்த கூடங்குளம் குறித்து அதிகம் கவலைப்பட மேலும் ஒரு வலுவான காரணம் உண்டும். இது சுற்றிலும் கடலால் சூழப்பட்ட பகுதி. சுனாமி போன்ற பேரலைகள் பயம் காட்டும் இந்த காலக்கட்டதில் இந்த அணு உலைகள் எவ்வளவு பாதுகாப்பாக அமைத்துள்ளார்கள் என்பது கேள்விக்குறியே\nஇந்த அழிவுகள் எல்லாம் கருத்தில் கொண்டு பல ஆயிரம் மக்கள் போரட்டத்தில் குதித்துள்ளனர். பலர் சாகும் வரை உண்ணாவிரதமும் இருக்கிறார்கள். இவர்களின் அறப்போரட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள். நம்முடைய சில பதிவர்களும் இதில் கலந்துள்ளார்கள் அவர்களுக்கும் என்னுடைய வணக்கங்கள். இந்த பதிவில் பதிவர் கூடல் பாலா அவர்கள் எழுதிய போரட்டம் பற்றிய சுட்டியும் இணைத்துள்ளேன். முடிந்தவரை இந்த போரட்டத்தை பற்றி பலரிடம் கொண்டு சேர்க்க நண்பர்களை வேண்டுகிறேன்.\nசாகும் வரை உண்ணாவிரதம் day-4\nLabels: அர‌சிய‌ல், கூடங்குளம், ச‌முதாய‌‌ம், ச‌மூக‌ம், பாதுகாப்பு\nதாய் மொழியாம் தமிழ் மொழியில் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில்...\nபிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுகுறி என்ற பேரூரில்... பிழைப்பு தேடி நாடோடியாய்..(சில காலங்கள் சென்னை, சிறிது காலம் ஹைதிராபாத், இப்போது அரபு நாடுகளில்...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-19T08:25:09Z", "digest": "sha1:UTFWXY7HN2HLJQRIFVC6LFKHXF5P5GZ7", "length": 2500, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "கேள்விகள்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : கேள்விகள்\nBigg Boss Bigg Boss Tamil Cinema News 360 Entertainment General India Law of Attraction News Review Sports Tamil Cinema Technology Uncategorized Video World health puradsifm tamil hd music tamil radio அனுபவம் அரசியல் கவிதை சினிமா சினிமா செய்திகள் செய்திகள் நகைச்சுவை நிகழ்வுகள் நிமிடச் செய்திகள் பிக் பாஸ் பிக் பாஸ் 2 பிரபஞ்ச ஈர்ப்பு விதி புரட்சி வானொலி பொது மருத்துவ செய்திகள் மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://tamilthottam.forumta.net/t52811-topic", "date_download": "2018-06-19T08:45:04Z", "digest": "sha1:4F47FGFICD5Q2NUZEN6GOFWMMOZRSF2O", "length": 28786, "nlines": 285, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்!", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» பத்து, 'கெட்டப்'புகளில் மிரட்டும் சதீஷ்\n» ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\n» தமன்னாவின் பிகினி சுற்று\n» தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\n» கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n» இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா\n» காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\n» கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n» இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\n» ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\n» காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\n» கோயில் திருவிழாவில் பலியாடு...\n» உன்னோடு நானுரச உலகம் பொறுக்கலியே..\n» குமுதம் வாசகர்கள் கவிதை - தொடர் பதிவு\n» புதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n» ஓவியம் என்பது மெüனமான கவிதை\n» சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n» மனிதனாகப் பிறக்க பாக்கியம் செய்திருக்கிறோம். ...\n» விரைவில் ஆரம்பமாகவுள்ள நாடோடிகள் 3: சமுத்திரக்கனி அறிவிப்பு\n» பாட்டியானார் ராதிகா சரத்குமார்\n» விரைவில் \"கும்கி 2'\n» \"சீமராஜா' படத்தில் கௌரவத் தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.\n» \"அருவா சண்ட'. - திரைபபடம்\n» \"பாரீஸ் பாரீஸ் - திரைப்படம்\n» \"துமாரி சுலு' திரைப்படத்தின் ரீமேக்\n» அவன் மீதும் ஒரு துளி நீர்... - ஒரு பக்க கதை\n» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு\n» பொன்மொழிகள் - தொடர் பதிவு\n» பல்சுவை - தொடர் பதிவு\n» காதல் முறிந்த காரணம்..\n» ஹெர்பர்ட் ஜார்ஜ் வெல்ஸ் - விஞ்ஞான புனைகதைகள் எழுதியவர்\n» பழக்கத்தால் வந்த விளைவு இது\n» 'வண்ணப் பூக்கள்' நுாலிலிருந்து:\n» 'அக்கப்போர்' என்ற சொல் எப்படி வந்தது...\n» குப்பை வண்டிக்காரருக்கு அடித்தது யோகம்;\n» துமிலன் எழுதிய, 'என்ன உலகம் பார்\n» அரசியலில் குதிக்க தயாராகும் கஸ்துாரி\n» ஆட்டோ டிரைவரான சாய் பல்லவி\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nகடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\nகடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\n\"நான் ஆசிர்வதிக்கப்பட்டவன். என் வாழ்க்கையில் இதுதான்\nஅருமையான நேரம் என்று நினைக்கிறேன்\n\"மதயானைக் கூட்டம்', \"விக்ரம் வேதா' என அடுத்தடுத்து\nபடங்களில் கவனம் ஈர்ப்பவர். \"சிகை', \"சத்ரு', \"பரியேறும்\nபெருமாள்' என படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.\n\"கேட்டதைவிட, நினைத்ததை விட எல்லாமே அதிசயமாக\nஅடுத்தடுத்து நடந்துக் கொண்டே வருகிறது. சினிமாவின்\nஆரம்பத்தில் இருந்து வருகிற வெற்றி எல்லோருக்கும்\nஅமையாது. பல பேர் அதற்காகத்தான் போராடி\nஎன்னை இப்போது எல்லோருக்கும் பிடித்திருக்கிறது.\nநீங்கள் என்ன செய்தாலும் பிடிக்கும் என்று சொல்ற\nவார்த்தைகள் காதில் வந்து விழுகிறது. இதில் இருந்து\nஇனி இறங்கக் கூடாது. மேலே மேலே போக வேண்டும்.\nஇப்போது எல்லாம் சாமி கும்பிடும்போது எதுவும் கேட்கத்\nதோன்றவில்லை. நன்றி மட்டும்தான் கடவுளுக்குச்\nசொல்லிக் கொண்டே இருக்கிறேன். அப்பா, அம்மா,\nமனைவி இந்த வெற்றி எல்லாம் கிடைத்த பிறகு...\nகடவுளுக்கு நன்றிதான் சொல்ல வேண்டும்\nRe: கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\nசரியான தேர்வில் கதைதளை சரியாக எடைப் போடுறீங்க..\nநிறையப் பேருக்கு இந்தக் \"கணக்கு' தப்பாகுதே..\nநான் கோவையில் சிவில் இன்ஜினீயரிங் கடைசி ஆண்டு\nபடித்துக் கொண்டு இருந்த சமயம். அங்கே ஜி.வி.பிரகாஷ்\nஉறவினர் ஒருவர் என் நண்பர்.\nஅவர்தான் \"ஜி.வி ஒரு படம் தயாரிக்கிறார். சிட்டி பையன்\nமாதிரி இல்லாம நம்ம ஊர்ப் பக்கம் இருக்கிற மாதிரியான\nபுது முகம் வேணும்னு தேடுறாங்க. அந்த ஆடிஷன்ல நீங்க\nகலந்துக்கங்களேன்' என்று அவர் சொல்லித்தான் நான்\nஅவர்கள் முதல்ல என்னை டெஸ்ட் எடுத்தார்கள். எனக்குத்\nதாடி வளருமா வளராதா என்பதுதான் அந்த டெஸ்ட். இப்படி\nஎல்லா டெஸ்டிலும் தேர்வாகி, இயக்குநர் கூடவே இருந்து\nபடத்துக்கு என்னென்ன தேவையோ அதை அப்படியே\nகொஞ்சம் கொஞ்சமாக என்னிடமிருந்து வெளியே கொண்டு\nஇப்படித்தான் \"மதயானைக் கூட்டம்' பட வாய்ப்புக் கிடைத்தது.\nஅது வேறு மாதிரி. எல்லோருக்கும் அது நினைவுகளாக\nமாறியிருந்தது. முதல் படத்திலேயே அவ்வளவு படிப்பினைகள்.\nஎல்லோருக்கும் பிடிக்கிறவனாக இருக்க வேண்டும் என்று\nஎல்லா வயதுக்கும் பிடிக்க வேண்டும். நிச்சயமாக, ஒரே மாதிரி\nபடங்கள் நடிக்க மாட்டேன். அடுத்து வருகிற \"சிகை', \"சத்ரு',\n\"பரியேறும் பெருமாள்' மூன்று படங்களுமே எனக்குப் பெரிய\nஒவ்வொரு இயக்குநரிடமும் என்னை அர்ப்பணிக்கிறேன்.\nஎன்ன கொடுக்குறாங்களோ, அதில் என் அதிகபட்ச சக்தியைத்\nRe: கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\nஹீரோவாக நல்ல அறிமுகம் இருந்தும், \"விக்ரம் வேதா'\nபடத்துக்காக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தீர்கள்...\n\"கிருமி' பட விழாவில்தான் புஷ்கர் - காயத்ரியைப் பார்த்தேன்.\n\"படம் பார்த்தேன் நல்லா இருந்தது' என்று என்னை வந்து\nபாராட்டி விட்டு மற்ற இயக்குநர்களுக்கு என்னை அறிமுகப்\nஅப்போது அவர்களை எனக்கு யாரென்றே தெரியவில்லை.\nநீங்க யாருனு எப்படிக் கேட்குறதுனு நான் கேட்கவும் இல்லை.\nசினிமாத்துறையில் ஒரு முக்கியமான நபர் போல,\nஒருவேளை தயாரிப்பாளராக இருப்பார்கள் என்று நானும்\nஅவர்கள் எனக்கு \"விக்ரம் வேதா' கதை சொன்னபோதுதான்\nஇவர்கள் இயக்குநர் என்றே தெரியும். மாதவனும்\n, \"விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். உங்களுக்கு ஒரு\nமுக்கியமான ரோல் இருக்கு பிடித்தால் நடியுங்கள்' என்று\nநான் அப்போதுதான் பா.ரஞ்சித் சார் தயாரிப்பில் ஒரு\nபடத்தில் ஒப்பந்தம் ஆகி இருந்தேன். அதன் பின்பு\nவிஜய் சேதுபதி அண்ணனிடம்தான் கேட்டேன். அவருக்கும்\nஎனக்கும் \"கிருமி' படத்தில் இருந்து நல்ல பழக்கம். நான்\nஅப்போதே அண்ணன் என்று அவரை அழைக்க ஆரம்பித்து\nஅவர்தான் \"உனக்குப் பெரிய ப்ளஸா இந்தப் படம் இருக்கவும்\nவாய்ப்பு இருக்கு. நீதான் முடிவு செய்ய வேண்டும்' என்று\nசொல்லிட்டார். அப்படிதான் அந்தப் படத்துக்குள் நான் உள்ளே\nRe: கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\n\"பரியேறும் பெருமாள்' வன்முறை அதிகம் இருக்கும் போல...\nநல்ல படம். இப்போதைய சமூகத்துக்கான படம். திருநெல்வேலி\nமண்ணின் அச்சு அசல் வாழ்க்கை. மனிதனுக்கு அழகு அன்புதான்\nஎன்று உணர்த்த வருகிற படம். ரத்தமும் சதையுமா ஒரு\nவாழ்க்கையைத் தரிசிக்கவும் வாய்ப்புள்ளது. என் கேரியரில்\nஇப்படியொரு படம் நடித்திருக்கிறேன் என்று சொல்லுவது\nகமர்ஷியல் படத்துக்கும் கலைப் படத்துக்கும் இடையில் வந்து\nநிற்கும் இந்த \"பரியேறும் பெருமாள்'.\n\"சிகை' படத்துக்கு இவ்வளவு தாமதம் ஏன்.... பெண் வேடத்தில்\nநியூயார்க் திரைப்பட விழாவுக்காக காத்திருக்கிறோம்.\nஅதன் பின்பு, இது மாதிரியான சின்ன படங்கள் ரிலீஸ் ஆகிற\nநேரம் ரொம்ப முக்கியம். படத்தில் நடிப்பதை விட ரிலீஸ்\nசெய்வதுதான் பார்த்துப் பார்த்து செய்ய வேண்டும்.\nசிகை க்ரைம் த்ரில்லர். கதை கேட்டவுடனே ரொம்ப பிடித்திருந்தது.\nபுதிதாக முயற்சி செய்யலாம் என்றுதான் இந்த பெண் வேடம்.\nஎப்போதும் போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாகத்தான்\nஇந்தப் படம் இருக்கும். இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து\nஅதற்கு இந்தப் படம் முன்னோடியாக இருக்கலாம்.\nஅடுத்து சினிமாவில் உங்கள் ஆசை என்ன...\n\"சிகை', \"சத்ரு', \"பரியேறும் பெருமாள்' இந்த மூன்று படங்களின்\nபடப்படிப்பும் முடிந்து விட்டது. அடுத்து இன்னொரு படத்தில்\nநடிக்கிறேன். இன்னும் பெயர் வைக்கவில்லை. சினிமாவில்\nஎன்னுடைய ஆசை செல்வராகவன் சார் இயக்கத்தில் நடிக்க\nஅடுத்து ரஜினி, விஜய் சாரின் படங்களில் நடிக்க வேண்டும்.\nவெறுமென ஹீரோ என்றில்லாமல் புதிதாக எதாவது செய்து\nRe: கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2017/nov/08/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2804147.html", "date_download": "2018-06-19T08:23:53Z", "digest": "sha1:W6T37VRU3UU3YXGQAWAWD22G42PZBQVA", "length": 9148, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "அமில வீச்சு: திரும்ப வந்தது அழகான முகம்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nஅமில வீச்சு: திரும்ப வந்தது அழகான முகம்\nபெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளில் ஒன்று பெண்களின் முகத்தைக் குறிவைத்து நிகழும் அமில வீச்சு. அமிலம் வீசும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலும், சில ஆண்டுகள் கழித்து விடுதலையாகி வெளியே வந்து விடுவார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆயுளுக்கும் தங்கள் முக அழகை இழந்து, வெளியே வரவே தயங்கி வீட்டுக்குள் சிறைக் கைதியாக இருக்க வேண்டிய நிலை.\n\"அமில வீச்சால் கிடைத்த கோர முகத்துடன் ஒதுங்கி வாழ்வதையும் ஒளிந்து வாழ்வதையும் தவிர்க்கும் காலம் வந்து விட்டது\" என்கிறார் ரேஷம் கான். இவரும் அமில வீச்சிற்கு இரையானவர்தான்.\nரேஷம் லண்டன் நகரின் கிழக்குப் பகுதியில் வசித்து வரும் மாணவி. மாடலிங் செய்வதிலும் நாட்டம் கொண்டவர். அதனால் தனது இயற்கையான அழகு முகத்தை ஒப்பனையின் மூலம் மேலும் மெருகேற்றி மிக அழகாக வைத்துக் கொள்பவர். ஆனால் பாருங்கள் - நான்கு மாதங்களுக்கு முன், உறவினர் ஒருவருடன், தனது 21-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய போது, ரேஷம் மீது அமிலம் வீசப்பட்டது. அவரது முகம் வெந்து ரணமாகியது. முக அழகு கரிந்து போனதுடன், இடது கண்ணும் பாதிப்புக்குள்ளானது.\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரேஷமுக்கு தொடர்ந்து சிகிச்சைகள் நவீன முறையில் நடந்தன. இறுதியில் தழும்புகள் இல்லாத அழகான முகத்தை அவர் திரும்பப் பெற்றார். \"எதிர்காலத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்\" என்று பயந்து கொண்டிருந்த ரேஷமுக்கு இப்போது நம்பிக்கை பிறந்திருக்கிறது. அந்த சந்தோஷத்தில், செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.\n\"ரேஷம் மீண்டு வந்திருப்பது, அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நம்பிக்கை, மன உறுதியைத் தந்துள்ளது' என்று அவருக்கு வலைத்தளங்களில் ஒரே பாராட்டு மழை . ரேஷம் கல்லூரிக்குப் போகத் தொடங்கிவிட்டார். இவரது சிகிச்சைக்காக மட்டும் ரூ.50 லட்சம் நிதி குவிந்தது.\nஇந்தியாவில் அமில வீச்சால் முகங்களில் தழும்புகளைக் கொண்டு தினமும் சோகத்தில் வாழும் பெண்களுக்கு ரேஷமுக்கு கிடைத்த நவீன சிகிச்சையும், சிகிச்சைக்கான நிதியும் கிடைக்க வேண்டுமே\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.keerthivasan.in/2008/10/blog-post_10.html", "date_download": "2018-06-19T08:17:45Z", "digest": "sha1:CYMVEKV3SLOBGUSICLI2JT2GMVADKLLB", "length": 18410, "nlines": 96, "source_domain": "www.keerthivasan.in", "title": "Welcome To Your Senses: டிபேட் செய்யலாம் வாங்க !", "raw_content": "\nஅமெரிக்காவில் நடந்து கொண்டிருக்கும் Presidential and Vice-Presidential Debateகளை எல்லாம் பார்த்து, நம் தமிழ் நாட்டில் தேர்தல் ஆணையருக்கு ஒரு யோசனை பிறந்தது. நம்ம ஊரிலும் இப்படி கூட்டம் கூடி வேறு வேறு இடங்களில் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டும், காரி உமிழ்ந்துகொண்டும் இருப்பதால், மக்கள் பரிபூரணமான பொழுதுபோக்கை இழக்க நேரிடுகிறது. ஆகவே, அரசியல்வாதிகளை எல்லாம் கூட்டி ஒரே இடத்தில் இப்படி ஒரு டிபேட் நடத்தினால் நன்றாக இருக்குமே என்று யோசித்தார் அவர்.\nவாருங்கள் நாமும் சேர்ந்து யோசிப்போம்.\nஇந்தச் செய்தி உளவுத்துறையின் வழியாக, முதலில் அதிமுகவுக்கும், அப்புறம் திமுகவுக்கும் சென்றடைந்தது. உடனே பரபரப்பு தொற்றிக்கொண்டது.\nபத்திரிக்கை நிருபர்களுக்கு இதை எப்படி கவர் செய்வது என்றே தெரியவில்லை. \"மச்சி நீ போயஸ் கார்டன் போ நீ போயஸ் கார்டன் போ நான் கோபாலபுரம் போறேன் போற வழில கேப்டனை எழுப்பி நோட்ஸ் ரெடி பண்ண சொல்லு.. \" என்று வீடியோ காமிரா சமேதராய் புறப்பட்டனர்.\n\"மைனாரிட்டி திமுக அரசை எதிர்கொள்ள அதிமுக என்றுமே தயங்கியதில்லை. குடும்ப அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் கருணாநிதி மேடைக்கு வந்து என்னுடன் டிபேட் செய்ய முடிந்தால், நான் வருவது நிச்சயம்.\"\n\"வாதம் செய்வது எனக்குப் பிடிக்காது. கவிதைப் போட்டி வைக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையரிடம் கேட்கலாமா என்று செயற்குழு கூடி முடிவு செய்யும்\"\n நீங்க அமெரிக்க ஜனாதிபதிக்கான டிபேட் எல்லாம் பார்த்ததில்லையா \n தம்பி ஒபாமாவும், எனதருமை நண்பர் மெக்கெய்னும் தர்கம் செய்ததை என் மகள் கனிமொழி மூலம் அறிந்து கொண்டேன்\"\n\"அப்பொ டிபேட்டுக்கு சரியான தமிழ் வார்த்தை என்னங்கைய்யா \n\"தர்க்கம் என்று சொல்லலாம். வாய்ச்சண்டை என்றும் சொல்லலாம். பட்டிமன்றம் என்றும் சொல்லலாம்.\"\n\"இது என்னய்யா புதுக் கூத்து ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் பட்டிமன்றமாமே.. ஆக்சுவலா இந்த டிபேட் கான்செப்ட்னா என்ன மாப்பு ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் பட்டிமன்றமாமே.. ஆக்சுவலா இந்த டிபேட் கான்செப்ட்னா என்ன மாப்பு \n\"சத்யராஜ் வடிவேலு காமெடி ஒன்னு ஞாபகம் இருக்கா 'என் குடும்பத்தைப் பத்தி அவன் கேவலமா பேசரதையும், அவன் குடும்பத்தைப் பத்தி நான் கேவலமா பேசரதையும்.. இதை எங்களுக்குள்ள ஒரு பொழுதுபோக்கா வெச்சிருக்கோம் 'என் குடும்பத்தைப் பத்தி அவன் கேவலமா பேசரதையும், அவன் குடும்பத்தைப் பத்தி நான் கேவலமா பேசரதையும்.. இதை எங்களுக்குள்ள ஒரு பொழுதுபோக்கா வெச்சிருக்கோம் 'ன்னு சொல்லுவாரே \n\"சரி அதெல்லாம் இருக்கட்டும். பட்டிமன்றம்ன்னா ஒரு நடுவர் இருக்கனுமே \n அதிமுகவுக்கும் திமுகவுக்கும் நடக்க இருக்கிற பட்டி மன்றத்துல நீங்கதான் நடுவர்ன்னு பேச்சு அடிபடுதே \nநடு மண்டையிலிருந்து புறப்பட்ட வியர்வையை கர்சீப்பில் துடைத்துக்கொண்டே பாப்பைய்யா பேசினார். \"ஏய்யா இதென்ன தீபாவளிப் பண்டிகைக்காக சன் டிவி எடுக்கற பட்டிமன்றமா இதென்ன தீபாவளிப் பண்டிகைக்காக சன் டிவி எடுக்கற பட்டிமன்றமா அரசியல்ய்யா \n\"சப்போஸ், உங்களை நடுவர் ஆக்கிட்டாங்கன்னா \n எதுக்கு தள்ளாத வயசுல கலைஞர் ஐய்யாவ வழக்காடுமேடைக்கு இழுக்கனும்.. அதிமுக சார்பா தா.கு.சுப்ரமணியனையும், திமுக சார்பா நம்ம ராஜாவையும் பேச விட்டா போச்சு. தற்போதைய நிலமையில் தமிழகத்துக்குத் தேவை ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்களா அல்லது உதவாத உடன்பிறவா நண்பர்களா அப்டீன்னு டைட்டில் போட்டா அமெரிக்கா பயகளே, அவிங்க டிபேட்டை விட்டுபுட்டு நம்ம பட்டிமன்றத்தை பாப்பானுகளேய்யா\"\nசாயங்காலம் பாமாகாவும், மதிமுகவும் பொறுமுகிறார்கள்.\n\"வைஸ் பிரெசிடென்ட் டிபேட்டுக்கு முக.ஸ்டாலினும், முக.அழகிரியும் எப்படிய்யா பேச முடியும் ரெண்டு பேரும் ஒரே கட்சி தானேய்யா ரெண்டு பேரும் ஒரே கட்சி தானேய்யா \n\"தமில்னாட்டுல எனக்கு புடிக்காத வார்த்தை டிபேட்டு ஒத்தைக்கு ஒத்தை சவுத்து மேல கால வைச்சு சண்டை போட நான் தயார். என்னையும் டிபேட்டுக்கு கூப்பிடுங்க.. அமெரிக்காவுல மக்கள் தொகை...\"\n நீங்களும் டிபேட்டில உண்டுன்னு அறிவிச்சிட்டாங்கன்னா, நீங்க என்னென்ன கேள்வி கேப்பீங்க \n நான் என்ன பிராண்ட் குடிப்பேன்னு உங்களுக்குத் தெரியுமா என்ன சைட் டிஷ் சாப்பிட்டேன்னு ஆதாரம் இருக்கான்னு அதிமுகவிடம் கேட்பேன்\"\n\"என்னோட கல்யாண மண்டபத்தை இடிச்சு, இந்து மக்கள் மனதை புண்படுத்திட்டீங்க வீ வில் மீட் \nசோ ராமசாமி - \"இந்த வழக்காடு மன்றத்தாலே ஒரு ப்ரயோஜனமும் இருக்கப்போறதில்லே. அமெரிக்கவிலேயே பிரயோஜனம் இல்லே.. இங்க எப்படி இருக்கும் \nரஜினிகாந்த் - \"அது.. எப்டி சொல்றதுன்னு தெரியல.. மக்கள் சந்தோஷமா இருந்தா அதுவே போதும்.... இப்படி சொன்னதால அதிமுக, திமுக யார் மனசாவது புண்பட்டிருந்துச்சுன்னா என்னை மன்னிச்சுடுங்க... கர்னாடக மக்களும் என்னை மன்னிச்சுடுங்க.. நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க... சக்தி.. நீங்களும் மன்னிச்சிடுங்க.. எல்லாரும் என்னை மன்னிச்சடுங்க \n அங்கே பேசரவங்க எல்லாம் பொறுப்பா பேசனும். அவங்களுக்கு இருக்கிற சமுதாயக் கோபம்.. அந்த சாடல் எனக்குள்ளேயும் இருக்கு.. ஆனா அதை சொல்லவேண்டிய இடம்னு ஒன்னு இருக்கு.. அது இது இல்லை.. இதுவா இருந்தா நல்லா இருக்கும்னுதான் சொல்லறேன் \nமன்மோகன் சிங் - \"நான் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்துவிட்டேன். அவ்வளவுதான். வேறு எது கேட்கவேண்டும் என்றாலும், சோனியாஜியை கேட்கவும்\"\nநேரடி ஒளிபரப்பிற்கு சன் டி.வியும் கலைஞர் டி.வியும் போட்டி போடுகின்றன.\n\"என்ன தலைவரே.. என்ன எழுதறீங்க\" என்கிறார் அன்பழகன்.\n\"வழக்காடுமன்றத்துக்கு பதில் தயாரித்துக்கொண்டிருக்கிறேன். படிக்கிறேன் கேளுங்கள். முதல் கேள்விக்கு பதில் 'அதில் சிறிதளவும் உண்மையில்லை'. இரண்டாவது கேள்விக்கு பதில் 'அம்மையாரும் அதே தவறை 1996ல் செய்திருக்கிறார் என்பதை இந்த மேடையில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்'... மூன்றாம் கேள்விக்கு பதில் 'அவாள் சொல்வதை இவாள் கேட்க அவசியமில்லை'... நான்காம் கேள்விக்கு ...\"\n கேள்வி கொஸ்டின் பேப்பர் அவுட் ஆயிடுச்சா \n எந்த கேள்வி கேட்டாலும்.. என் விடை இதுதானடா\" என்று அர்த்தபுஷ்டியுடன் சிரிக்கிறார் கலைஞர்.\nநடக்கிற கூத்துக்களையெல்லாம் பார்த்து தேர்தல் ஆணையர் டென்ஷனாகி டிபேட் கிபேட் எதுவும் நம்ம ஊருக்கு லாயக்குப்படாது என்று அறிவித்து, கான்சல் செய்கிறார்.\n\\\\சாயங்காலம் பாமாகாவும், மதிமுகவும் பொறுமுகிறார்கள்.\n\"வைஸ் பிரெசிடென்ட் டிபேட்டுக்கு முக.ஸ்டாலினும், முக.அழகிரியும் எப்படிய்யா பேச முடியும் ரெண்டு பேரும் ஒரே கட்சி தானேய்யா ரெண்டு பேரும் ஒரே கட்சி தானேய்யா \n கேள்வி கொஸ்டின் பேப்பர் அவுட் ஆயிடுச்சா \n எந்த கேள்வி கேட்டாலும்.. என் விடை இதுதானடா\" என்று அர்த்தபுஷ்டியுடன் சிரிக்கிறார் கலைஞர்\"\nஉங்களுக்கு தமிழ் படிக்கத் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraipirai.in/archives/20579", "date_download": "2018-06-19T08:13:42Z", "digest": "sha1:WAMHWHGFQR4TSZW66XG7YZYSBDE36FWF", "length": 6675, "nlines": 118, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை இமாம் ஷாபி பள்ளி செல்லும் சாலையில் ஒட்டு போடும் பணி தீவிரம்! (படங்கள் இணைப்பு) - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை இமாம் ஷாபி பள்ளி செல்லும் சாலையில் ஒட்டு போடும் பணி தீவிரம்\nஅதிரை பேருந்து நிலையம் முதல் வண்டிப்பேட்டை வரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதிய சாலை அமைக்கப்பட்டது. இருப்பினும் அதிரை இமாம் ஷாபி அருகே உள்ள உள்ள சாலை அண்மையில் பெய்த மழை காரணமாக குண்டுக் குழியுமாக பழுதடைந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் இன்னல்களை சந்தித்து வந்தனர்.\nஇந்த சாலையில் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான சரக்கு லாரிகள், பள்ளி மாணவ மாணவிகளை சவாரிக்காக ஏற்ற செல்லும் ஆட்டோ, கார்கள், இரு சக்கர வாகனங்கள் என அயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் மிக முக்கியமான சாலை இது.\nஎனவே இந்த சாலையில் வாகன ஓட்டிகள் இடையூறின்றி செல்வதற்காக குண்டும் குழியுமான பகுதிகளுக்கு பேஜ்வொர்க் (ஒட்டு) போடும் பணி நடைபெற்று வருகிறது.\n மில்கி பார் சாக்லெட்டில் பன்றியின் கொழுப்பு\nஅதிரையில் நடைபெறும் எழுத்தாளர் இப்ராஹிம் அன்சாரி அவர்கள் எழுதிய \"மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\" புத்தகத்தின் நூல் வெளியீட்டு விழா\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sanjigai.wordpress.com/2013/02/15/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-19T08:09:23Z", "digest": "sha1:YQCLKCHSQCSKZJKVWIBZUL64CNJM3NLW", "length": 12384, "nlines": 110, "source_domain": "sanjigai.wordpress.com", "title": "கருவேல மரங்கள் – சஞ்சிகை", "raw_content": "\nநம் அண்டை மாநிலமான கேரளாவில் கருவேல மரங்களைப் பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தியுள்ளனர். அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஓர் இடத்தில் கூட காண முடியாது. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு திட்டமிடலுடன் செயல்பட்டு இந்த மரத்தை அவர்கள் தேடி தேடி அழித்து இருக்கிறார்கள். அதனால் தான் இன்று கேரளா நீர் வளத்தில் அபிரிதமான நாடாக இருக்கிறது. இப்போதும், அந்த மரத்தை அவர்கள் எங்கேயாவது கண்டுவிட்டால் அலறி, அதை வெட்டி தீயிலிட்டு கொளுத்தி விட்டு தான் அப்பால் நகருகிறார்கள்.\nசீமைக் கருவேல மரங்கள்: இந்த மரத்தைப் பார்க்காத ஒரு தமிழன் கூட தமிழ்நாட்டில் இருக்க முடியாது. எந்த ஒரு வறண்ட நிலத்திலும், எந்த ஒரு தட்ப வெப்பத்திலும் இது தழைத்து வளர்ந்துகொண்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். சாலை ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்ககூடிய முள் மரம் இது. தமிழகத்தின் இன்றைய வறட்சியான நிலைக்கு இந்த மரங்கள் தான் காரணம் என்று உறுதியாக சொல்ல முடியும்.\nஇந்த கருவேல மரங்கள் எந்தவித வறட்சியிலும் , கடும் கோடையிலும் நன்கு வளரக்கூடியது. மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை வளரும். ஏனெனில், ஒரு கருவேலமரம் தனது வேர்களை பூமியின் ஆழத்தில் நாற்பது அடி வரையில் அனுப்பி, மண்ணின் நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்துக்கொள்கிறது. இதனால் நீர் முற்றிலும் வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது.\nஇதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவதில்லை. ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி இருக்கும் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தையும் இம்மரம் உறிஞ்சி விடுகிறது. காற்றில் ஈரப்பதம் இருந்தால் கூட உறிஞ்சிவிடுகிற இம்மரம், மனிதர்களையும் விட்டு வைப்பதில்லை. தன்னை சுற்றி இருக்கிற மனிதர்களின் உடலில் இருக்கிற ஈரப்ப்சையையும், எண்ணெய்ப்பசையையும் கூட உறிஞ்சிவிடுவதால் இந்த மரங்களின் அருகாமையில் வசிக்கிறவர்களின் உடல் தோல் வறண்டு விடுகின்றன. தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது பலருக்கும் இதுவரை புரியவில்லை. ஆனால், இதை அறியாமல் தமிழ் மக்கள் தங்கள் வீடுகளுக்கும் வயல்களுக்கும் வேலியாக இம்மரத்தை நட்டு வைக்கிறார்கள். வணிக ரீதியாகவும் இதை நம் தமிழ்நாட்டில் விறகிற்காக இந்த மரங்களை வளர்த்து வருகிறார்கள். இது பேராபத்தை இந்த மண்ணுக்கு செய்கிறது என்பதை அவர்கள் அறியாது இருக்கிறார்கள்.\nஇந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. ஆச்சர்யமாக இருந்தாலும் உண்மை அது தான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்தால் அவை மலடாகி விடுகின்றன. அதாவது சினை பிடிக்காமலேயே போய்விடும். ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன் தான பிறக்கும்.\nஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது. மற்றொருபுறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராது. தவிர, இம்மரத்தில் எந்த பறவையினமும் கூடு கட்டுவது இல்லை. இந்த சீமைக்கருவேல மரங்கள், பிராணவாயுவை மிகக்குறைந்த அளவே உறப்த்தி செய்கிறது. அனால், கரியமிலவாயுவை மிக அதிக அளவில் வெளியிடுவதால் சுற்றுப்புற காற்றுமண்டலமே நச்சுத்தன்மையாக மாறிவிடுகிறது.\nமரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ, அதைவிட அவசியம் இந்த சீமை கருவேல மரங்களில் ஒன்றையாவது வெட்டுவது. அமெரிக்க தாவரவியல் பூங்கா வளர்க்கக்கூடாத நச்சு மரங்கள் என்று ஒரு தனிப்பட்டியலே வெளியிட்டு உள்ளது. அதில் முன்னணியில் இருப்பதுதான் இந்த சீமை கருவேல மரங்கள். அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காக்க முடியும் என்பது விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் செய்தி. ஆகவே, கருவேல மரங்களை ஒழிப்போம், நம் மண்ணின் மாண்பைக் காப்போம் \n22-வது கேரள திரைப்பட விழா – 2017\nதேயிலை மனிதர்கள்: அத்தியாயம் – 3\nதேயிலை – தொடர் (3)\nஅருண் நெடுஞ்செழியன் கோ. முருகராஜ் சதீஷ் ரகுநாத் லீனஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t34937-topic", "date_download": "2018-06-19T08:36:09Z", "digest": "sha1:CA6YNCQZPLMUNSTYAITQELCJHRS5ZCDB", "length": 14385, "nlines": 145, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "வலி", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: கதைகள்\nமருத்துவமனையில் பிரசவத்திற்கு மனைவி வான்மதியை\nசேர்த்துவிட்டு வராண்டாவில் உலாத்தினான் மகேஷ்.\nலேபர் வார்டிலிருந்து மனைவி வலியால் கத்துவது சன்னமாக\nகேட்டது மகேஷுக்கு. பதை பதைப்புடன் காத்திருந்தான்.\nஒரு மணி நேர மனைவியின் துடிப்பிற்குப் பின் குழந்தையின்\nஅழுகைச் சத்தம். மலர்ந்த மகேஷ் லேபர் வார்டை அணுகினான்.\nவெளியே வந்த டாக்டர் புன்னகையுடன் கூறினார். பெண் குழந்தை\nஎன்று. சற்று நேரத்தில் குழந்தையும், மனைவியையும் பார்க்க\nசில மணி நேரம் கழித்துக் கண் திறந்த வான்மதி, கணவன் கையைப்\nபற்றி ஆனந்தக் கண்ணீர் விட்டாள், மகேஷ் கேட்டான்.\n நீ உள்ளே படுற பாட்டை வெளியே நின்னு\nஎன்னால் சகிச்சுக்க முடியலை. நீ எப்படிம்மா பொறுத்துக்கிட்டே\n‘’அதாங்க தாய்மையோட சக்தி…இதே வலியை அனுபவிச்சுத்தானேங்க\nஅத்தை உங்களைப் பெத்திருப்பாங்க. என்னோட சுயநலத்துக்கு\nஉங்க அம்மாவை காப்பகத்துக்கு அனுப்பினேன்.\nபிரசவ வலியை அனுபவிச்ச முதல் நிமிடத்துல இருந்து அத்தையோட\nமுகம்தான் என் மனசுல ஓடிக்கிட்டு இருந்தது. போய் உங்கம்மாவை\nசாரி…சாரி..என் அத்தையை அழைச்சுட்டு வந்துடுங்க’’ என்று கண்ணீர்\nவிட்ட மனைவியின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு தாயை\nகாப்பகத்திலிருந்து அழைத்து வர சந்தோஷமாய் கிளம்பினான்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: கதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t53329-topic", "date_download": "2018-06-19T08:48:13Z", "digest": "sha1:DZS4767PQAGLDG3SNVO4OI43ITFB3I4U", "length": 13080, "nlines": 115, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "ஜோடி இல்லாமல் திரிஷா டாக்டராக நடிக்கும் படம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nஜோடி இல்லாமல் திரிஷா டாக்டராக நடிக்கும் படம்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nஜோடி இல்லாமல் திரிஷா டாக்டராக நடிக்கும் படம்\nகதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட\nபடங்களில், திரிஷா நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.\nஅப்படி கதை கேட்டு ஒப்புக் கொண்ட ஒரு படத்தில்,\nஅவர் டாக்டர் வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடி இல்லை.\nதிரிஷாவுடன் அஜ்மல், சக்தி வாசு, டேனியல் பாலாஜி ஆகியோர்\nமுக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அம்ரிஷ்\nஇசையமைக்கிறார். திருஞானம் டைரக்டு செய்கிறார். படத்தின்\nஇது, அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த ஒரு திகில் படம்.\nபடப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.\nதிரிஷா தற்போது, மோகினி, கர்ஜனை, 96, போகி,\nசதுரங்க வேட்டை–2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nநிவின் பாலி ஜோடியாக ஒரு மலையாள படத்திலும் அவர் நடிக்கிறார்.\nஅதையடுத்து அவர் ஒப்புக் கொண்டிருக்கும் தமிழ் படம், இதுதான்.\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t120643-topic", "date_download": "2018-06-19T08:59:17Z", "digest": "sha1:TEO2MAJPXJXIPW62LBAEQTEZTWHRUCRN", "length": 20715, "nlines": 225, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இழந்ததும் பெற்றதும்!", "raw_content": "\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nஒன்றை இழக்காமல், மற்றொன்றை அடைய முடியாது என்பர். இது தெரிந்திருந்தும், கையில் உள்ளதை இழக்க விரும்பாமலும், அதேசமயம் எதிர்பார்ப்பை விட முடியாமலும், மனித மனம் அல்லாடுகிறது. ஆனால், யாருக்கு எதை, எப்போது தர வேண்டும் என்பது கடவுளுக்கு தெரியும்.\nவயது முதிர்ந்த ஒருவர், வாத நோயால் பீடிக்கப்பட்டிருந்தார். அது, குணமாவதற்காக குருவாயூர் சென்று, 48 நாட்கள் விரதமிருப்பதாக வேண்டி, பக்தியோடு குருவாயூரப்பனை வழிபட்டு வந்தார்.\nதினமும் மூன்று வேளை குளத்தில் குளிப்பதும், குருவாயூரப்பனைத் தரிசனம் செய்வதுமாக இருந்தார். அவ்வாறு அவர் குளத்தில் குளிக்கும்போது, தன் சேமிப்பு பணமான, 2,000 ரூபாயை ஒரு துணியில் மூட்டையாக கட்டி, கரையில் வைத்து விட்டுக் குளிப்பார்.\nஅவர், எட்டு வயது சிறுவனை தன் உதவிக்காக வைத்திருந்தார். அவன், இப்பெரியவரை அழைத்துச் சென்று குளிக்க வைத்து, சாமி தரிசனமும் செய்ய வைப்பான். அதற்காக, அவனுக்குச் சம்பளமும் உண்டு. அப்பையனும், தன் கடமைகளை ஒழுங்காக செய்து வந்தான்.\nகடைசி நாளான, 48வது நாள், தன் பண மூட்டையைக் கரையில் வைத்து, சிறுவனைக் காவலுக்கு இருக்கச் செய்து, குளத்தில் மூழ்கினார் பெரியவர். அவர் மனதில் ஏமாற்ற உணர்ச்சி ஏற்பட்டு, 'என்ன குருவாயூர் இது... ஒரு மண்டலமாக விரதம் இருந்து வழிபாடு செய்றேன்; துளிக்கூட முன்னேற்றம் இல்ல. சரியாக நடக்க கூட முடியலயே...' என்று வெறுப்போடு மூழ்கி எழுந்தார்.\nஅதே நேரம், கரையில் பண மூட்டைக்குக் காவலாக இருந்த பையன், பண மூட்டையை தூக்கியபடி ஓடத் துவங்கினான்.\n'டேய்... திருடன் திருடன்...' என்று கத்தியவாறு, அவனைத் துரத்தினார் முதியவர்.\nபையன் ஓட, பின்னாலேயே முதியவர் ஓட, இருவருமாக மூன்று முறை கோவிலை வலம் வந்தனர். அதன்பின், கோவிலுக்குள் நுழைந்து, கொடிமரத்தைக் கடந்து, கருவறைக்குள் மறைந்த சிறுவன், குருவாயூரப்பனாக தரிசனம் தந்தார்.\nதிகைத்துப் போன முதியவர், 'குருவாயூரப்பா... என்ன நியாயம் இது... என் வாத நோயையும் குணமாக்கல; பணத்தையும் கொள்ளையடிச் சுட்டீங்களே..' என்று கண்ணீர் விட்டார்.\nஉடனே, குருவாயூரப்பன், 'பக்தா... உன் நோயை தீர்க்கவில்லை என்றால், நீ, எப்படி இவ்வளவு தூரம் என்னைத் துரத்தி ஓடி வந்திருக்க முடியும்...' என்றார்.\nமுதியவருக்கு அப்போது தான் உண்மை புரிந்தது. தன் வாதநோய் குணமாகி, கால்கள் நன்றாக இருப்பதை உணர்ந்தார். ஆனாலும், தன் பண மூட்டை போனது வருத்தத்தை கொடுத்ததால், 'பகவானே... என் கால்கள் குணமாகி விட்டது; ஆனால், என் பணம் போய் விட்டதே...' என்றார்.\n'நீ ரோகம் போய், ஆரோக்கியம் வேண்டுமென்று கேட்டாய்; ஆரோக்கியம் கொடுத்தேன். உன்னைப் போலவே, ஓர் ஏழை, தன் மகள் திருமணத்திற்குப் பணம் வேண்டுமென்று, என்னை வேண்டிக் காத்திருந்தான். உன் பணத்தை, அவனிடம் கொடுத்தேன்...' என்றார் பகவான். உண்மையை உணர்ந்தார் முதியவர்.\nஇறைவனுக்குத் தெரியும். யாருக்கு, எப்போது, எதைக் கொடுக்க வேண்டுமோ, அப்போது அதைக் கொடுப்பார். அதனால், இறைவனை நினைப்போம்; இன்னல்கள் விலகி, சுகமாக இருப்போம்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilentrepreneur.com/tag/customer-care/", "date_download": "2018-06-19T08:41:42Z", "digest": "sha1:YIR3VB356FV64I4CJR67JE5NEOIMSHOY", "length": 7490, "nlines": 70, "source_domain": "tamilentrepreneur.com", "title": "CUSTOMER CARE Archives - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nஉங்கள் தொழிலை வாடிக்கையாளர்கள் தொடர்புக்கொள்ள : கிளவுட் சார்ந்த அழைப்பு (cloud telephony) சேவையை அளிக்கும் 5 நிறுவனங்கள்\nஒரு நிறுவனம் வாடிக்கையாளர்கள் தங்களை தொடர்பு கொள்ள பல வழிகளை கையாளுகின்றன. உதாரணமாக ஈமெயில், தொலைபேசி, live chat போன்ற பல தொடர்பு வழிகளை தொழிலுக்கு பயன்படுத்துகின்றன.\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmanam.net/tag/puradsifm/8", "date_download": "2018-06-19T08:23:15Z", "digest": "sha1:3NRUMVGHCPCU5WFKD466XY36MMN677N4", "length": 56445, "nlines": 371, "source_domain": "tamilmanam.net", "title": "puradsifm", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nபிரபல நடிகர் சத்தியராஜ் நடிக்க வரும்முன் செய்துகொண்டிருந்த வேலை என்ன ...\n“சத்தியராஜ்” இந்த பெயரை ஆரம்பத்தில் வெறுக்கும் நபர்கள் லிஸ்டில் தான் நானும் இருந்தேன். ஆரம்ப காலத்தில் சிறு வேடங்களில் நடித்து பின் ஹீரோவாகி தற்போது குணச்சித்திர ...\nஉலகமே எதிர் பார்த்த டொனால்ட் டிரம்ப் – கிம்ஜாக் ...\nவரலாற்றுச் சந்திப்பு டொனால்ட் டிரம்ப் – கிம் ஜாங் இன் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக இடம்பெற்றது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா ஜனாதிபதி ...\nஃபேஸ்புக்கினால் கணவன் மனைவி தற்கொலை… நெஞ்சை பதற வைக்கும் காட்சி.. நெஞ்சை பதற வைக்கும் காட்சி..\nபேஸ்புக் மனிதரை ஆள்கின்ற அளவு வேறு எதுவுமே அடிமை படுத்துவது இல்லை . அப்படி அடியான மரணம் தான் இதுவும்.. பெங்களூருவில் உள்ள பகல்குண்ட் ...\nதூங்கில் தொங்கிய பெண்ணின் உருக்கமான கடிதத்தை பார்த்து அதிர்ந்த உறவினர்..\nஇந்தியாவில் அடிக்கடி சில விடயங்கள் நடக்கும் அதில் இன்று தற்கொலை . இது இப்ப ஃபேஷன் என்று சொல்ல முடியும் . அந்த அளவுக்கு இருக்கிறது ...\nநீரழிவு ( Diabetes) நோய்க்கு தீர்வு இதோ…\nநீரழிவு இது கொடூரமான நோய் இல்லாவிட்டாலும் மிகவும் கடினமான நோய் . அதனை தீர்க்க பல மருந்துகள் இருந்தாலும் பாட்டி வைத்தியத்திற்கு நிகர் எதுவும் ...\n கவலையை விடுங்க நிமிடத்தில் விடுதலை..\nஅன்றாடம் வேலைக்கு செல்லும் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் வேதனை தான் மூட்டுவலி . it கொம்பனி முதல் அன்றாடம் கூலி வேலை செய்வோர் வரை இந்த பிரச்சனை ...\nவிஷ கடிக்கு நொடியில் தீர்வாகும் எருக்கம் பூ…\nஎருக்கை என்று சொல்லப் படுகின்ற தேவ மூலிகையின் மகத்துவம் தான் இவை .எருக்கையில் பல வகையான செடிகள் உண்டு . சிலவற்றை பயன்படுத்தும் ...\nஇன்றைய நாளும் இன்றைய பலனும்…\nஇன்றைய பஞ்சாங்கம் 13-06-2018, வைகாசி 30, புதன்கிழமை, அமாவாசை திதி பின்இரவு 01.13 வரை பின்பு வளர்பிறை பிரதமை. ரோகிணி நட்சத்திரம் மாலை 04.43 வரை ...\nபிரபல நடிகர் அதிரடி கைது .\nசினிமா துறை என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது ஏதாவது ஒன்று நடந்துகொண்டே தான் இருக்கும் . உண்மையில் நடிக நடிகர்கள் காதலிக்காமல் இருக்கலாம் காதலித்தாலே தினம் ...\nதிருமணத்தால் இலங்கை வரலாற்றில் இடம் பிடித்த இளைஞன் ..\nதிருமணங்கள் எல்லாமே சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக சொல்கிறார்கள் . நிச்சயம் பூமியிலும் சொர்க்கத்தை கொண்டுவரும் நல்ல உள்ளங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் திருமணங்கள் எல்லாமே சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக ...\nவீட்டில் இவை இருந்தால் போதும் வேறு எதுவும் தேவை இல்லை…\nஇன்று நிறைய விடயங்களை இழந்து நிக்கின்றோம் .குறிப்பாக இயற்கையின் கொடைகளை .இலவசமாக கிடைக்கும் இயற்கையையும் ஆரோக்கியத்தையும் விட்டு விட்டு பணத்தை கொடுத்து நோயை வாங்குகிறோம் . ...\nஎந்த பிரிவு வந்தாலும் பெண்கள் தலையணையை பிரியாது கட்டிப் பிடிப்பது ...\nஎன் தலையணை தொடாதே..என் தலையணை இன்றி தூக்கம் வராது . யார் என் தலையணையில் உறங்கியது. . இந்த வார்த்தைகள் நாம் அதிகம் கேட்ககூடிய இடம் ...\nதொகுப்பாளினி டிடி யாக மாறிய தொகுப்பாளினி பிரியங்கா…\nதொகுப்பாளினி பிரியங்கா இவர் மேல் எல்லாருக்கும் கொள்ள பிரியமுங்க …ஏன் சொல்றேன் என்றால் ஒரு நிகழ்ச்சி தொகுத்து வழங்க என்ன தகுதி இருக்க வேண்டுமோ அது ...\nபிக் பாஸ் 2 வில் 60 கேமராக்கள்..\nபிக் பாஸ் என்றாலே ரசிகர்கள் குஷியாகி விடுவார்கள் . மகிழ்ச்சிக்கு மட்டும் இல்லை கலாய்ப்புக்கும் பஞ்சம் இருக்காது. அந்த அளவு நடக்கும் . இம்முறையும் அப்படி ...\nஆண்களுக்கு நொடியில் அழகாக அழகு டிப்ஸ்..\nஎப்பவுமே பெண்கள் பெண்கள் பெண்கள் தானா. ஆண்கள் அழகாக இருக்க கூடாதா என்ன ஆண்கள் அழகாக இருக்க கூடாதா என்ன ஆண்களுக்காகவும் இதோ அழகு டிப்ஸ் கொஞ்சம் . ஆண்களுக்காகவும் இதோ அழகு டிப்ஸ் கொஞ்சம் . உதடுகள் கருமையாக இருந்தால் ...\nஊளை சதையை உடனடியாக குறைக்க … இதை செய்யுங்கள் போதும்..\nஉடலில் இருக்கும் தேவையற்ற சதைகளை உடனடியாக குறைக்கலாம் . இவற்றை செய்யுங்கள் . பூண்டில் மருத்துவ குணங்கள் மிக அதிகமாய் உள்ளது. இது நல்ல ...\nநடிகர் கமலஹாசனுடன் ரகசிய திருமணம் .. இதோ நடிகை சிம்ரன் ...\nசிம்ரன் இந்த பெயரை கேட்டால் இன்றும் இளசுகளின் ஹார்ட் பீட் வேகமெடுக்கும் . காரணம் அழகு,நடிப்பு, நடனம் என அத்தனை அம்சமும் நிறைந்த நடிகை. ...\nதிருமணத்தின் பின்பும் சமந்தாவின் வெற்றிக்கு காரணம் இது தானாம்…\nசம்மு எனப்படும் சமந்தா…அட ஆமாங்க இன்றைய இந்த செய்தி நம்ம சம்முவ பற்றியது தான் . சாதாரணமாகவே திருமணம் ஆனதுமே நடிகைகளின் மார்கட் குறைந்துவிடும் ...\nஇன்றைய நாளும் இன்றைய பலனும்…\nஇன்றைய பஞ்சாங்கம் 14-06-2018, வைகாசி 31, வியாழக்கிழமை, பிரதமை திதி இரவு 09.42 வரை பின்பு வளர்பிறை துதியை. மிருகசீரிஷம் நட்சத்திரம் பகல் 02.04 வரை ...\nவலி இன்றி எடை குறைக்க எளிய வழி …\nஉடல் எடையை குறைக்க எல்லாருக்கும் ஆசை இருக்கும் அதிலும் இலகுவாக குறைப்பதென்றால் சொல்லவும் வேண்டுமா என்ன. இதோ இலகு வழிகள்.. கொள்ளு” இதை பயன்படுத்தினாலும் இலகுவாக ...\nகாசநோய் உட்பட நுரையீரல் வியாதிகளை போக்கும் மல்லி..\nபொதுவாகவே மற்றைய அனைத்து நோய்களையும் விட கடினமாதும் கஷ்டமானதும் என்று சொன்னால் நுரையீரல் சம்மந்தமான நோய்கள் தான் . ஒரு பாடு படுத்து எடுத்துவிடும் ..\nகாதல் திருமணம். மூன்று மாதமாக முதலிரவுக்கு தடை..\nஇன்றைய காலத்தில் யார் மேல் யாருக்கு காதல் வரும் எப்போதும் வரும் என்று தெரியாது. காதல் என்ற சொல்லையே கேவல படுத்தும் அளவிற்கு காதல் ...\nநடிகை நயன்தாராவிற்கு காதலர் விக்னேஷ் சிவனின் ஸ்பெஷல் கிப்ட்…\nநயன்தாரா” அழகில் ராணி, நடிப்பில் சொல்லவே வேண்டாம் அவர் தான் தற்போதைய லேடி சூப்பர் ஸ்டார். எதிலும் தெளிவாக இருக்கும் நயன் காதல் விடயத்தில் ஏமாற்றம் ...\nமலட்டுத்தன்மை நீங்க கோயிலையும் மருத்துவமனையையும் விட்டு விட்டு ஒரு முறை ...\nகுழந்தை இல்லை என கோயிலையும் மருத்துவ மனையையும் சுற்றுவதை விட்டு ஒரே ஒரு முறை இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்கள்.. சப்பாத்திகள்ளிபழம் நல்ல சிவப்பு நிறத்தில் ...\nஇலங்கை தமிழ் இளைஞன் வெளிநாட்டில் பரிதாபமாக மரணம்..\nஇளைஞர்கள் வேலை இல்லாததால் படும் துன்பம் அளவுக்கு யாரும் படுவதில்லை. குடும்ப சுமையை மனதில் கொண்டு தவறு என தெரிந்தும் சட்டவிரோதமாக வெளிநாடு செல்கின்றனர். ...\nமரணபடுக்கையில் உயிர் பிரிய போகும் நொடியில் எம் கண்களுக்கு என்ன ...\nஒவ்வொரு மனிதனும் இறந்த பின் என்ன நடக்கும் என்று தேடிக்கொண்டிருக்கின்றோம் ஆனால் இறக்கும் போது அந்த உணர்வு எப்படி இருக்கும் என்று நாம் தேடி பார்ப்பதில்லை ...\nமாதவிடாய் நாட்களில் வரும் வயிற்று வலிக்கு நொடியில் தீர்வு இதோ…\nமாதவிடாய் நாட்களில் வரும் வலி என்பது பெண்களால் என்றுமே தாங்கிக் கொள்ள முடியாது . துடிப்பார்கள் . இதோ நொடியில் தீர்வு..\nபிரபல இந்திய நடிகைகளை வைத்து பாலியல் தொழில் செய்த தயாரிப்பாளர் ...\nநடிகைகளை வைத்து பாலியல் தொழில் செய்த தயாரிப்பாளர் கைது செய்யப் பட்டுள்ளார் . இந்திய நடிகைகள் இலகுவாக ஏமாறுவார்கள் என்று நினைக்கின்றார்கள் ...\nதமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ...\nதமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழகில் ” தமிழீழ விடுதலைப்புலிகள் குற்றவியல் அமைப்பில்லை”என்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ...\n“நெய்” கொழுப்பு என ஒதுக்குபவரா நீங்கள்.. இதை படியுங்கள் இனி ...\n“நெய்” அதிகமானோர் விரும்புவார்கள் ஆனால் சாப்பிட மாட்டார்கள் காரணம் கொழுப்பு என்று சாப்பிட மாட்டோம் . ஆனால் நெய் எத்தனை நன்மைகள் கொடுக்கின்றது. ...\nதிருமணமாகி ஒரு வாரத்தில் நண்பர்களுக்கு மனைவியை விருந்தாய் கொடுத்த கொடூர ...\nதமிழகத்தில் மனிதர்களை விட மனித உருவில் மிருகங்களையே அதிகம் பார்க்க முடிகிறது . ஆமாங்க ஈவு இரக்கம் இன்றி கட்டின மனைவியை கூட கேவலமாக ...\nஇன்றைய நாளும் இன்றைய பலனும்…\nஜூன் 15 – ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் இதோ உங்களுக்காக… இன்று பஞ்சாங்கம் நாள்: வெள்ளிக்கிழமை ...\nஅரிசி கழுவிய நீரை கொட்டி விடுகின்றீர்களா. இதை படியுங்கள் இனி ...\nஅன்று தொட்டு இன்று வரை அரிசி பாவனை அதிகம் செய்வது நாம் தான் . அட ஆமாங்க நமக்கு ஒரு வேளை சரி பழைய சாதம் ...\nபடர்தாமரை (பூச்சிக் கடி) க்கு உடனடி தீர்வு இதோ…\nபலருக்கு இருக்கும் பிரச்சனை இந்த பூச்சிக் கடி என்ற நோய் இருக்கும் .இதை வட்டக்கடி,படர்தாமரை என்றும் சொல்வார்கள். இது இதுக்கும் இடத்தில் சொரிந்துகொண்டே இருக்கும். ...\nதீய சக்திகள் தீண்டாதிருக்க தமிழ் பிக் பாஸ் வீட்டில் இப்படியா.\nபிக் பாஸ் என்றதுமே எல்லாருக்கும் மகிழ்ச்சி வந்து ஓட்டிக் கொள்ளும் . நாளை மறுநாள் தமிழில் பிக் பாஸ் 2 ஆரம்பமாக உள்ளது . ரசிகர்கள் ...\nபெண் உடலை கத்திரிக்கோலால் கிழித்துக் 10 வயது சிறுமிக்கு நடந்த ...\nமிருகங்கள் காட்டில் அல்ல நம் நாட்டில் தான் வாழ்கிறது . அதுவும் இரண்டு கால்கள் கொண்ட மனித மிருகம். முதலில் இது போன்ற மிருகங்களை அழிக்க ...\nஉடல் சூடு அதிகமாகி இதுபோன்ற விடயங்கள் நடக்கிறதா.\nவெயில் காலம் வந்தாலே எல்லாருக்கும் வாழ்க்கை வெறுக்கும் . காரணம் சூடு. இதற்கு எத்தனையோ வழிகளில் முயற்சி செய்வோம் . ஆனால் பலன் கிடைக்கிறதா என்பது ...\nதேங்காய் சிரட்டை (ஓடு) தூக்கி வீசிவிடுகின்றீர்களா.. இதை படியுங்கள் எத்தனை ...\nதேங்காய் சிரட்டை அல்லது மூடி என்று சொல்லும் இதனால் அப்படி என்ன தான் செய்ய முடியும் என நீங்கள் நினைப்பது புரிகிறது . முடியும் ...\nபிரபல நடிகை பானுப்பிரியாவா இது.. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ...\nநடிகை பானுப்ரியா என்றதுமே நினைவுக்கு வருவது பரதநாட்டியம் போல “சங்கீத ஸ்வரங்கள்” பாடல் தான் . அத்தனை நேர்த்தியான நடிப்பு அழகு என அத்தனை ...\nகாதலியை கொலை செய்து சடலத்துடன் வாழ்ந்த காதலன்..\nசந்தேகம் என்பது எந்த ஒரு நல்ல மனிதனையும் தீயவனாக்கி விடும் . எத்தனை காதல் இருந்தாலும் நொடியில் கொன்று புதைத்துவிடுகின்றது. காதலில் சந்தேகம் பிறந்தால் ...\nபத்து பேரால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப் பட்ட இளைஞன்…\nகொலை மலிவாக கிடைக்கும் எது என்று தேடாதீர்கள் காரணம் தமிழ் நாட்டில் தான் அவை இலகுவாக கிடைக்கும். யார் யாரை எப்போது ...\n இந்த எச்சரிக்கை பதிவு உங்களுக்கு தான்…\nகாது குடைவதை சாதாரண விடயம் என நாம் நினைக்கின்றோம் . ஆனால் எத்தனை ஆபத்தானது தெரியுமா.. இதை படித்து பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் . காது ...\nதிராட்சை ஜூஸ் குடிப்பது இந்த விடயத்திற்கு நல்லதாம் …\nதிராட்சைபழம் எல்லாருக்கும் பிடிக்கும் அது போல திராட்சை இரசமும் பிடிக்கும் . சோ அதனால் கிடைக்கும் நன்மைகள் உங்களுக்காக… இரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும் திராட்சை ...\nஇன்றைய நாளும் இன்றைய பலனும்…\nஇன்றைய பஞ்சாங்கம் 16-06-2018, ஆனி 02, சனிக்கிழமை, திரிதியை திதி பகல் 02.46 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. புனர்பூசம் நட்சத்திரம் காலை 08.43 வரை ...\nகாதலனுக்காக இளம் பெண் செயல் … அதிரடியாய் கைது செய்த ...\nநம்ம இந்தியாவில் தான் அடிக்கடி வித்தியாசம் வித்தியாசமா நடக்கும். அட ஆமாங்க பெண்கள் கூட தைரியமானவங்க தான். போதை பொருள் கூட காதலுக்காக எடுத்துட்டு போவாங்க ...\nபெண்களே 30 வயதை நெருங்கி விட்டீர்களா.. முகத்தில் சுருக்கம் வரும். ...\n30 வயதை நெருங்கிவிட்டாலே போதும் முகத்தில். சுருக்கங்கள் வர ஆரம்பித்துவிடும்.பெண்கள் இதற்காக செல்லாத பியூட்டி பார்லர்கள் கிடையாது . அப்படி சென்றாலும் முக சுருக்கம் ...\nநடிகர் விஜயை மிக கேவலமாக சித்தரித்த இணையம்..\nநடிகர் விஜய் பற்றி பேச தகுதி இல்லாதவர்கள் விஜய் பற்றி விமர்சித்திருப்பது ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது என்று தான் சொல்ல முடியும் . அதாவது நடிகர் ...\nவரலக்ஸ்மி சரத்குமாரின் உண்மையான அம்மா யார் தெரியுமா..\nசரத்குமாரின் மனைவியை எல்லாருமே ராதிகா என்று தான் சொல்வோம் . வரலக்ஸ்மியின் அம்மா ராதிகா இல்லை என்பது தெரிந்த உண்மை தான் ..\nஉடல் நலக்குறைவால் தலைவர் பிரபாகரன் இத்தாலியிலா..\nதலைவர் பிரபாகரன் விடயத்தில் பலர் பல விதமாக பேசிக்கொண்டிருக்கின்றனர் . அதில் சிலர் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்றும் சிலர் அவர் மரணித்துவிட்டார் என்றும் சொல்கின்றனர் ...\nஅன்பே இசையால் என்னை நாடி வந்தாய்… அன்பால் என்னை ஆட்சி செய்தாய் .. தோழனாய் தோள் கொடுத்தாய் துணைவனாய் என்னை தாங்கி நின்றாய் … ...\nதாங்க முடியாத பல்லு வலியா இதோ ஒரு நிமிடம் போதும் ...\nயார் என்ன வலி கஷ்டம் என்று சொன்னாலும் நமக்கு பல் வலி தான் கஷ்டம் . அட ஆமாங்க உயிர் போகும் அந்த வலிக்கு நொடியில் ...\nஇவர் பெண் அல்ல ஆண்… யாரென்று தெரிகிறதா…\nசினிமாவோ நிஜ வாழ்க்கையோ இரண்டிலும் வெற்றிபெற வேண்டுமாயின் அவமானங்கள் தோல்விகள் இவற்றை சந்திந்தே தீர வேண்டும் . சாதாரண பிறப்பில் பிறந்தாலே இந்த கஷ்டங்களை அனுபவிக்க ...\nஅன்பே இசையால் என்னை நாடி வந்தாய்… அன்பால் என்னை ஆட்சி செய்தாய் .. தோழனாய் தோள் கொடுத்தாய் துணைவனாய் என்னை தாங்கி நின்றாய் … ...\n நடிகை ஸ்ரீபிரியாவின் அதிரடி பேட்டி..\nநடிகர் கமலஹாசன் பற்றி புதிய விடயங்கள் பரவிக்கொண்டிருப்பது வழமை தான் . நடிப்பு அரசியல் என்று எப்போதும் பிஸியாக இருக்கும் கமல்ஹாசன் விஜய் டிவியின் பிக் ...\nகாதலெனும் பெயரால் அப்பாவி இளம் பெண்ணுக்கு நடந்த கொடூரம்..\nகாதல் எத்தனை கொடுமையானது என்றால் கண்மூடித்தனமாக வந்து பல உயிர்களை காவு கொள்கிறது என்று சொல்லலாம் . அப்படி காவு கொள்ளப்பட்ட அப்பாவி பெண் தான் ...\nநாளை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளோர் இவர்கள் ...\nநாளை பிக் பஸ் நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ள நிலையில் இன்று போட்டியாளர்களின் பெயர் வெளியாகி உள்ளது . இதில் நாம் எதிர் பார்த்த ...\nதங்கையின் மனவளர்ச்சி குன்றிய இரண்டு பிள்ளைகளுக்கு தாய்மாமன் செய்த ...\nஅன்பு சிலரை பைத்தியமாக்கும் அப்படி ஆனதால் ஒரு அண்ணன் செய்த செயல் ஒன்றும் அறியாத இரண்டு பிஞ்சுகளின் உயிர் பிரிந்திருக்கிறது. தயவு செய்து ...\nஇன்றைய நாளும் இன்றைய பலனும்..\nஇன்றைய பஞ்சாங்கம் 17-06-2018, ஆனி 03, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி பகல் 11.39 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. பூசம் நட்சத்திரம் காலை 06.20 வரை ...\nதொகுப்பாளினி டிடி எழுதி வைத்த கடிதத்தால் சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்.. ...\nதொகுப்பாளினி டிடி என்றால் உட்சாகம் என்று தான் அர்த்தம் எத்தனை சோகத்தில் இருந்தாலும் திரையில் அவரை கண்டால் மகிழ்ச்சி வந்து ஒட்டிக் கொள்ளும் காரணம் தொகுப்பாளினி ...\nஒரு வயது குழந்தைக்கு கொடூரன் செய்த கொடூர செயல்…\nபாலியல் கொடூரங்கள் அதிகரித்த படி தான் இருக்கின்றது தண்டனை அதிகரித்துள்ள நிலையிலும் பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை . ...\nஆண் பெண் பாலியல் ரீதியான பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு…\nசாதாரணமாக சில நோய்கள் எம்முடனே ஒட்டிக் கொள்ளும் . சின்ன சின்ன விடயங்களுக்கு கூட வைத்திசாலைக்கு செல்வோம் . பணம் மட்டும் தான் ...\nநடிகர் ஆர்யா வீட்டிற்கு மருமகள் வந்தாச்சி… அதுவும் ஹிந்து பெண்…\nஎத்தனை படங்கள் நடித்தாலும் ஆர்யாவை பட்டி தொட்டியெல்லாம் திட்ட வைத்தது ” எங்க வீட்டு” மாப்பிள்ளை நிகழ்ச்சி தான் . ஆர்யாவிற்காக பல பெண்கள் போட்டியிட்டனர். ...\nஆரோக்கியமான பிரசவத்திற்கு ரோஜா இதழ்களை இப்படி செய்யுங்கள்…\nமருத்துவ துறை என்ன வளர்ந்தாலும் சில கை மருத்துவம் தான் வெற்றி பெறுகிறது . அப்படி வெற்றி பெறும் மருத்துவங்களை நாம் கண்டுகொள்வதில்லை. அது ...\nபிரபல நகைச்சுவை நடிகை பாலியல் பலாத்காரம் செய்து கொலை..\nநடிகைகளின் வாழ்க்கை எப்போதும் ஆபத்தானது . எம்மை மகிழ்ச்சி படுத்தும் நகச்சுவை நடிகையின் மரணமும் பலரை வேதனை படுத்தி இருக்கிறது. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் நகைச்சுவை ...\nஒட்டுமொத்த பிக் பாஸ் நிகழ்ச்சியை உங்கள் கண்முன் கொண்டுவரும் காட்சிகள் ...\nஇன்று தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய ஒரு தொகுப்பு ..கடந்த பிக் பாஸ் 1 போல இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியும் இருக்கும் என்பதில் ...\nஇது போன்ற அறிகுறிகள் உங்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுங்கள்…\nசில விடயங்கள் எங்களுக்கு அன்றாடம் நடக்கும் ஆனால் நாம் கண்டுகொள்ள மாட்டோம் ஆனால் அது தான் ஆபத்து என்பது தெரிவதில்லை . ...\nஇன்றைய நாளும் இன்றைய பலனும்…\nsinegithi | நிமிடச் செய்திகள் | puradsifm | இன்றைய நாள் பலன்\nஇன்றைய பஞ்சாங்கம் 18-06-2018, ஆனி 04, திங்கட்கிழமை, பஞ்சமி திதி காலை 08.55 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. மகம் நட்சத்திரம் பின்இரவு 02.46 வரை ...\nஎனக்கு திருமணம் என்று ஒன்று நடந்தால் இவருடன் தான்…\nநடிகர் சிம்பு அப்பவிற்கு தப்பாமல் பிறந்த பிள்ளை என்று சொல்லலாம் திறமைகள் கொட்டிக் கிடந்தாலும் வாயினால் வம்பில் மாட்டிக் கொள்வார்கள். மொத்தத்தில் சிம்பு என்றாலே ...\nபிக் பாஸ் இடம் உள்ளாடை கேட்கும் போட்டியாளார்.. கிண்டலடிக்கும் ஓவியா..\nகடந்த வருடம் சக்கை போடு போட்டு இந்த வருடமும் பாகம் இரண்டாக நேற்று ஆரம்பித்தது பிக் பாஸ். கடந்த வருடத்தில் நடிக நடிகைகளுக்கு கிடைத்த வரவேற்பை ...\nபிஞ்சு கத்தரிக்காயை இப்படி செய்து சாப்பிடுங்கள்… அதன் பிறகு பாருங்கள் ...\nபொதுவாகவே எல்லா நோய்களுக்கும் மருந்து மாத்திரைகள் தான் எமக்கு நோய் விடுதலை கிடைக்கும் என்று நினைப்போம். ஆனால் அது தான் ஆபத்தாக முடியும். இதோ அதற்கான ...\nஅவனை பல தடவை கத்தியால் குத்தி நாங்க தான் கொலை ...\nஇன்றைய காலத்தில் ஒற்றுமை என்றாலே என்ன என்று தெரியாத நிலையில் இருக்கின்றோம் . சிறுவர்களின் மனதில் வன்மம் வளர்ந்து ஒற்றுமையை நிரந்தரமாக குழிதோண்டி புதைத்துவிட்டது என்று ...\nகெத்து காட்டிய “காலா” இதோ மொத்த விபரம்…\nகாலா திரைப்படம் குறித்து பல விடயங்கள் பேசியாகிவிட்டது . ஆனால் “காலா” காட்டும் மாஸ் குறையவில்லை . படத்தை பல முறை பார்த்தாலும் முதல் ...\nஉதவி கோரிய சிறுமி தனது அக்கா,அண்ணாவை தொடர்ந்து மரணம்…\nஇருதய நோயால் பாதிக்கப் பட்டு உறவுகளிடம் உதவு கோரிய நிலையில் சிறுமி மரணம்… கடந்த சில மாதங்களாக உயிருக்கு போராடிய நிலையில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. ...\nவிபச்சார வழக்கில் பிரபல இளம் நடிகை… ஷாக் ஆன ரசிகர்கள்… ...\nநடிகைகள் பலரது வழ்க்கை கேள்விக்குறி ஆகிக்கொண்டிருக்கின்றது. இந்திய சினிமா உலகளாவிய ரீதியில் வெற்றிவாகை சூடிக்கொண்டிருக்க இன்னொரு பக்கம் இந்திய நடிகைகளின் நிலை என இருபக்கமாக இருக்கின்றது. ...\nபிரபல தொகுப்பாளினி தேஜஸ்வனி தற்கொலை..\nஇன்றைய காலத்தில் ஏன் இப்படி நடக்குது என்று தெரியாதுள்ளது . நாம் மிகவும் நேசிப்பவர்கள் எம்மைவிட்டு பிரிந்துவிடுகிறார்கள் . ஆம் நடிகைகள் தொகுப்பாளினி கள் ...\nமரணித்த பின்பு எஜமானியின் வலி அறிந்து நாய் செய்த செயல் ...\nsinegithi | உலகச் செய்தி | நிமிடச் செய்திகள் | puradsifm\nமனிதனை விட என்றுமே நாய் நன்றி உள்ளது தான் . அதை பல தடவை நாய்கள் நிரூபித்து இருக்கின்றது. தனை வளர்த்த எஜமான் ...\nநண்பன் என நம்பி பழகிய புதிதாக திருமணமான ஜோடி…\nஇந்த காலத்தில் உறவுகளை கூட நம்ப முடியாத நிலை . ஏன் கூட பிறந்த சகோதரர்களை கூட நம்ப முடியவில்லை . பெண் என்றாலே வாழ்வது ...\nகனவுகளோடு கல்லூரிக்கு சென்ற இளைஞன் கல்லறைக்கு செல்லும் கொடுமை..\nஒவ்வொரு விடயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். இளைஞனின் கவனக் குறைவால் உயிர் போய் உள்ளது . எத்தனை எத்தனை கனவுகளை சுமந்து கல்லூரிக்கு சென்றவனை கல்லறைக்கு ...\nஇன்றைய நாளும் இன்றைய பலனும்…\nஇன்றைய பஞ்சாங்கம் 19-06-2018, ஆனி 05, செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி காலை 06.41 வரை பின்பு சப்தமி திதி பின்இரவு 04.59 வரை பின்பு வளர்பிறை ...\nசூப்பர் சிங்கர் ராஜலட்சுமி செய்த நெகிழ்ச்சி செயல் ..\nவிஜய் டிவி நடாத்தும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மக்கள் மனதை கவவர்ந்த ஜோடி என்றால் அது செந்தில் ராஜலக்சுமி ஜோடி தான். மக்கள் இசை மூலம் ...\nபாசும் பாலுடன் பூண்டு சேர்த்து கொதிக்க வைத்துக் குடியுங்கள். இந்த ...\nபொதுவாக மிகவும் இலகுவான வைத்தியங்களை நாம் எடுத்துக்கொள்வதுண்டு . அந்த வகையில் இதையும் பயன்படுத்துங்கள் . பலன் பெறுங்கள். பசும்பாலுடன் பூண்டு சேர்த்து ...\nசல சல இரட்டை கிளவியும், தாய் கிளவியும்…பிக் பாஸ் 2 ...\nபலரது எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய பிக் பாஸ் 2 கடந்த சீசனை போல் இல்லை என்பதே உண்மை . இதில் ரசிப்பதற்கு இருப்பது மஹத்,ஜனனி, டானியல் ...\nபிக் பாஸ் 2 பைனலுக்கு இந்த இருவர் தான் போக ...\nபிக் பாஸ் ஆரம்பித்து பரபரப்பாக போய்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் வரும் ப்ரோமோக்கள் எதிர்பார்ப்பை தூண்டுகின்றது . அட ஆமாங்க ப்ரோமோல இருக்கிறது எல்லாம் ...\nஇதே குறிச்சொல் : puradsifm\nBigg Boss Bigg Boss Tamil Cinema News 360 Entertainment General India Law of Attraction News Review Sports Tamil Cinema Technology Uncategorized Video World health puradsifm tamil hd music tamil radio அனுபவம் அரசியல் கவிதை சினிமா சினிமா செய்திகள் செய்திகள் நகைச்சுவை நிகழ்வுகள் நிமிடச் செய்திகள் பிக் பாஸ் பிக் பாஸ் 2 பிரபஞ்ச ஈர்ப்பு விதி புரட்சி வானொலி பொது மருத்துவ செய்திகள் மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thanikaatturaja.blogspot.com/2010/11/blog-post_02.html", "date_download": "2018-06-19T08:14:42Z", "digest": "sha1:OUAEFD4DGS5RZKG7PLMOFB75HUAWEM5O", "length": 14258, "nlines": 204, "source_domain": "thanikaatturaja.blogspot.com", "title": "தனி காட்டு ராஜா: நான் உன்னைக் காதலிக்கிறேன்..", "raw_content": "\nசெவ்வாய், 2 நவம்பர், 2010\nஇதன் பெயர் தான் காதல் வெக்கமோ \nஉன் கவிதை எல்லாம் பொய் என்றாய் ....\nஆமாம் ...நீ சொல்வது உண்மைதான் என்றேன் ...\nஎப்படி சொல்லுகிறாய் என்று கேட்டாய்....\nகாதலின் நிழல் தானே என் கவிதையெல்லாம் .....\nநிழல் பொய் தானே என்றேன் .....\nதொட்டு பறிக்கும் போது ஒவ்வொன்றும்\n\"நான் உன்னைக் காதலிக்கிறேன் \"\nஎன்று சொல்லத் துடிக்கிறது ....\nநீயோ அதன் உயிரைக் கிள்ளி\nசரமாக்கி கூந்தலில் சூடிக் கொள்கிறாய் ....\nநீ காதல் நெஞ்சுக்காரி என்றுதான்\nவெறுமை எனது உணர்வாயிற்று ..\nஉன் கண்களை கண்டேன் ..\nநீயோ உன் சந்திர காந்தப் பார்வையால் ...\nஎன் வெறுமையை காதலால் நிரப்பினாய் ...\nநான் ஆணாக பிறந்ததால் ...\nகாதல் அடையாளம் காட்டியது ...\nPosted by கோக்கி at பிற்பகல் 4:56\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜீ... 9:05 பிற்பகல், நவம்பர் 02, 2010\nநீ காதல் நெஞ்சுக்காரி என்றுதான்\nபிரசன்னா 1:33 முற்பகல், நவம்பர் 03, 2010\nஈரோடு தங்கதுரை 8:07 முற்பகல், நவம்பர் 03, 2010\nகவிதை வரிகள் அனைத்தும் அருமை நண்பரே... உங்களுக்கு என்னோட தீபாவளி நல்வாழ்த்துக்கள்... \nதனி காட்டு ராஜா 11:58 முற்பகல், நவம்பர் 03, 2010\nTank U ஜீ... [ஜீ... பேரு கெத்தா இருக்கே....]\nதனி காட்டு ராஜா 12:00 பிற்பகல், நவம்பர் 03, 2010\nநன்றி பல சொல்லுகிறேன் ......\nதனி காட்டு ராஜா 12:07 பிற்பகல், நவம்பர் 03, 2010\n//கவிதை வரிகள் அனைத்தும் அருமை நண்பரே... உங்களுக்கு என்னோட தீபாவளி நல்வாழ்த்துக்கள்... உங்களுக்கு என்னோட தீபாவளி நல்வாழ்த்துக்கள்... \nஈரோட்டு சொக்க தங்கத்துக்கு தீபாவளி நல்வாழ்த்துகள் .....:)\nஇந்த பதிவை அழகாக்கிய அனுஷ்காவிற்கு தீபாவளி நல்வாழ்த்துகள் .....:)\nஅப்புறம் .....என் சுனைனாவிற்கு ஸ்பெஷல் தீபாவளி நல்வாழ்த்துகள் ...... :-))\nஅனைத்து உயிர்களுக்கும் ...உறவுகளுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.....:)\nஆர்.கே.சதீஷ்குமார் 2:18 பிற்பகல், நவம்பர் 03, 2010\nகாதலின் நிழல் தானே என் கவிதையெல்லாம் .....\nநிழல் பொய் தானே என்றேன் ./\nதனி காட்டு ராஜா 3:13 பிற்பகல், நவம்பர் 03, 2010\nப.செல்வக்குமார் 5:44 பிற்பகல், நவம்பர் 03, 2010\nஇதன் பெயர் தான் காதல் வெக்கமோ \nப.செல்வக்குமார் 5:44 பிற்பகல், நவம்பர் 03, 2010\n//காதலின் நிழல் தானே என் கவிதையெல்லாம் .....\nநிழல் பொய் தானே என்றேன் .....\nஐயோ , எப்படிங்க இப்படியெல்லாம் ,,,,\nதனி காட்டு ராஜா 6:08 பிற்பகல், நவம்பர் 03, 2010\n//ஐயோ , எப்படிங்க இப்படியெல்லாம் ,,,, //\nநல்ல அருமையான கவிதை வாழ்த்துகள்....\nதனி காட்டு ராஜா 7:55 பிற்பகல், நவம்பர் 03, 2010\n//நல்ல அருமையான கவிதை வாழ்த்துகள்.... //\nnis 1:20 பிற்பகல், நவம்பர் 04, 2010\nஅன்புடன் மலிக்கா 11:33 முற்பகல், நவம்பர் 05, 2010\nஉலகிலுள்ள அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.\nஉங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்\n♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ 10:18 பிற்பகல், நவம்பர் 06, 2010\n♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ 10:28 பிற்பகல், நவம்பர் 06, 2010\nசுபத்ரா 4:06 பிற்பகல், நவம்பர் 07, 2010\nஇதன் பெயர் தான் காதல் வெக்கமோ \nசுபத்ரா 4:08 பிற்பகல், நவம்பர் 07, 2010\nநான் ஆணாக பிறந்ததால் ...\nகாதல் அடையாளம் காட்டியது ...\nஇதுவும் அருமை. கவிஞர்.தனிகாட்டு ராஜா வாழ்க\n(சுனேனா இருக்க வேண்டிய இடத்துல அனுஷ்கா\nஜீ... 4:36 பிற்பகல், நவம்பர் 07, 2010\n//[ஜீ... பேரு கெத்தா இருக்கே....]//\nதனி காட்டு ராஜா 12:38 பிற்பகல், நவம்பர் 08, 2010\nநன்றி nis,அன்புடன் மலிக்கா,சங்கர் ......\nதனி காட்டு ராஜா 6:00 பிற்பகல், நவம்பர் 09, 2010\nதனி காட்டு ராஜா 6:03 பிற்பகல், நவம்பர் 09, 2010\n//இதுவும் அருமை. கவிஞர்.தனிகாட்டு ராஜா வாழ்க\n[co=\"blue\"] இந்த தனிகாட்டு ராஜா பயல பாராட்டாதீங்க ...அப்புறம் அவனுக்கு அவனே அரசவை கவிஞர் -நு பட்டத்த போட்டுக்கிட்டு சினிமாவுக்கு பாட்டு எழுத போறேனு கெளம்பி போய்டுவான் ...அப்புறம் தமிழ் நாடு தாங்காது :-))[/co]\n//(சுனேனா இருக்க வேண்டிய இடத்துல அனுஷ்கா\n[co=\"blue\"] அட ..அதுதாங்க ....காதலுக்கு கண்கள் இல்லை-னு சொல்லுவங்களே.....யார புறக் கண்ணில் பார்த்தாலும் எனக்கு அகக் கண்ணில் சுனைனாவாவே தெரியுறாங்க ......:-))[/co]\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉன்னை யாரு இதெல்லாம் எழுத சொன்னா\nவெள்ளை ரோஜா -சிகப்பு ரோஜா\nஎந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று ..\nஅட ..எலிக்கு வலை விரிச்சா...புலிகளா வர்றாங்க..\nதனி காட்டு ராஜா (Tea right). சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.adirainews.net/2017/03/blog-post_97.html", "date_download": "2018-06-19T08:18:27Z", "digest": "sha1:OBYSRAIPZK3XTWNU6HQFOU3SJI6MPUMB", "length": 23398, "nlines": 219, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிரையில் தமுமுக - மமக பொதுக்குழுக் கூட்டம் ( படங்கள் )", "raw_content": "\nபுதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெறுவது எப்படி \nதுபாயில் தங்க நிறத்தில் தகதகக்கும் பிரேம் ( Frame ...\nமரண அறிவிப்பு ( ஹாஜிமா ஜெமிலா அம்மாள் அவர்கள் )\nஅதிரை அருகே வங்கி அதிகாரிகள் முகத்தில் மிளகாய் பொட...\nஇந்தோனேஷியாவில் இளைஞரை விழுங்கிய மலைப்பாம்பு (வீடி...\nமரண அறிவிப்பு ( சுல்தான் ஆரிப் அவர்கள் )\nவெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை தேவையில்ல...\nஅதிரையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு \nமரண அறிவிப்பு ( பாத்துமுத்து ஜொஹ்ரா அவர்கள் )\nதுபாயில் கட்டாய மருத்துவ இன்ஷூரன்ஸ் காலக்கெடு நாளை...\n தனக்கு தானே தண்டனை விதிப்...\nஅமெரிக்கா விசா உள்ள இந்தியர்கள் அமீரகத்தில் நுழைய ...\nஅதிரையில் மஜக பொதுக்கூட்டம் அறிவிப்பு; 11 வது வார்...\nஅதிரை அருகே வாகன விபத்தில் ஓட்டுநர் உட்பட 2 பேர் ப...\nஅமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் விடுமுறை கால சந்த...\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு \nஅமீரகத்தில் ஏப்ரல் மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் வ...\nதஞ்சை மாவட்டத்தில் தரமற்ற உணவுப்பொருள் விற்பனை: ரூ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வளாக நேர்காணல் ( படங்க...\nகள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர...\nபத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடை தளர்வு \nஅதிரை அருகே விபத்தில் மாணவர் பலி \nதுபாய் அரசு வேலைவாய்ப்புகளில் 50 சதவீத ரோபோட்டுக்க...\nதுபாய் போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு \nஅதிரை பேருந்து நிலையத்தில் தெருமுனைப் பிரசாரக் கூட...\nஅதிரை ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்டில் ரூ.3.50 லட்சம் ...\nஅதிரையில் BSNL சார்பில் இலவச சிம்கார்டு வழங்கும் ம...\nஅமீரகத்தில் 10 இந்தியர்களின் மரண தண்டனை ரத்து \nஅல் அமீன் ஜாமிஆ பள்ளியில் தினமும் இலவச ஐஸ் மோர் வி...\nகாதிர் முகைதீன் கல்லூரி 62 வது ஆண்டு விழா நிகழ்ச்ச...\n25 வருட தொடர் முயற்சிக்குப் பின் டிரைவிங் லைசென்ஸ்...\nஷார்ஜாவில் ஏப்.1 ந்தேதி முதல் பகல் நேர இலவச பார்க்...\nதுபாயில் ஜீடெக்ஸ் ஷாப்பர் நிகழ்ச்சியையொட்டி 1 மணிந...\nஅமெரிக்காவில் முதல் விபத்தை சந்தித்த டிரைவர் இல்லா...\nஅதிரை அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கு அறுசுவை உணவு \nசவூதியில் பொது மன்னிப்பு அறிவிப்பை அடுத்து இந்திய...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வேதியியல் மன்ற ஆண்டு வ...\nஅதிரை மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர்...\nமரண அறிவிப்பு ( கறிக்கடை தமீம் அன்சாரி அவர்கள் )\nஅதிரையில் மீனவர் வலையில் சிக்கிய 10 அடி நீளமுள்ள அ...\nஅதிரையில் அதிகரிக்கும் திருட்டு: வர்த்தகர்கள், பொத...\nஅஞ்சலகத்தில் ரூ.50 ல் சேமிப்பு கணக்கு துவக்கிய பயன...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி மழலையர் பட்டமளிப்பு ...\nஇளைஞர் கைதை கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈ...\nஏப்-2, 30 தேதிகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கும்...\nஅதிரை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினரின் கனிவான வேண்...\nஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும்: ஆட்...\nஅதிரை பேரூர் 11 வது வார்டில் தமுமுக-மனிதநேய மக்கள்...\nஅதிரை ஈசிஆர் சாலையில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து வி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் பொருளியல் மன்ற ஆண்டு வ...\nகுழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ கோரிக்கை \nபேராவூரணியில் ஆறடி உயரத்தில் குலை தள்ளிய அதிசய வாழ...\nதுபாயில் ஸ்காலர்ஷிப், பரிசு மழைகளுடன் துவங்கும் ஜீ...\nஅதிரை பள்ளிகளில் குழந்தைகளுக்கான ரூபெல்லா தடுப்பு ...\nஅதிரை சிறுமிக்கு டெங்கு பாதிப்பு \nஉலக தண்ணீர் தினம்: அதிரையில் என்.சி.சி மாணவர்கள் வ...\nஅதிரையில் துணிகரம்: ஷோரூம் ஷட்டரை உடைத்து பைக் திர...\nஉலக தண்ணீர் தினம்: பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்பு...\nபறக்கும் விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பாம்பு \nஅபுதாபியில் கார் ஸ்டண்ட் வித்தையில் ஈடுபட்ட இளைஞர்...\nபட்டுக்கோட்டையில் நாளை (மார்ச்.23) மின்நுகர்வோர் க...\nஅமீரக போக்குவரத்து சட்டங்களில் புதிய மாறுதல்கள் \nஅதிரை பேரூர் 14வது வார்டில் மனிதநேய ஜனநாயகக் கட்சி...\nஅமெரிக்காவில் எறும்புக்கு பயந்து வீட்டை கொளுத்திய ...\nஅமெரிக்கா செல்லும் விமானங்களில் எலக்ட்ரானிக் பொருட...\nஅமீரகத்தின் பல பகுதிகளை குளிர்ச்சியூட்டிய மழை (படங...\nஅரிய வகை வண்ணத்துப் பூச்சியை கொன்றவருக்கு சிறை தண்...\nஉம்மல் குவைனை தொடர்ந்து அஜ்மானிலும் அதிரடி ஆஃபர் அ...\nதஞ்சை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப...\nஅதிரையில் முஸ்லீம் லீக் கட்சி ஆலோசனைக் கூட்டம் \nஇறுதிக் கட்டத்தில் புனித மக்கா, மதினா அல் ஹரமைன் ர...\nஅதிரையில் TNTJ கிளை-2 சார்பில் 3 இடங்களில் தெருமுன...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் இதழியல் பயிலரங்க நிகழ்...\nசவூதியில் வெளிநாட்டவர்கள் நேரடியாக வியாபாரம் செய்ய...\nகாதிர் முகைதீன் கல்லூரி இயற்பியல் துறையின் பயிற்சி...\nஇலவச தாய் - சேய் வாகனம் (102) மற்றும் அவசரகால வாகன...\nதுபாயில் பைக் மெஸஞ்சர்களுக்கான புதிய சட்டங்கள் அறி...\nசவுதியில் 90 நாட்கள் பொது மன்னிப்பு அறிவிப்பு \nஉம்மல் குவைனில் ஒரு நாள் மட்டும் 50% போக்குவரத்து ...\nஇயல்பு நிலைக்குத் திரும்பியது 'டூ' (DU) தொலைத்தொடர...\nஅமீரகத்தில் 'டூ' (Du) தொலைத்தொடர்பு சேவை பாதிப்பு ...\nவெளிநாட்டினர் அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்காதீர...\nஜீமெயில் கணக்குகளில் இருந்து இனி தாயகத்திற்கு பணம்...\nதமிழறிஞர் அதிரை அஹமத்க்கு 'தமிழ்மாமணி' விருது அறிவ...\nஅதிரையில் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்: நேர...\nஅர்ஜென்டினாவில் ஒளிரும் பச்சை நிற தவளை கண்டுபிடிப்...\nஅபுதாபியில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் 'கட்அவுட...\nகாதிர் முகைதீன் கல்லூரி இயற்பியல் துறை சார்பில் பய...\nஇந்தியாவின் மானத்தை வானில் பறக்கவிட்டு ஏர் இந்தியா...\nஹஜ் செய்திகள்: இந்த வருட ஹஜ் யாத்திரைக்கு ஈரானியர்...\nஅபுதாபியில் ஒரே மேடையில் 129 புதுமண தம்பதிகளுக்கு ...\nதுபாய் முழுவதும் 200 மின்-கார் சார்ஜிங் ஸ்டேசன்கள்...\nராஸ் அல் கைமாவில் ஒரே நாளில் 51 மோட்டார் சைக்கிள்க...\nபழஞ்சூர் கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு ...\nதஞ்சையில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க வலியுறுத்தல...\nஅதிரையில் அதிசயம்: 1 கிலோ ஆட்டுக்கறி ₹ 400 க்கு வி...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nஅதிரை அருகே நகை பணம் திருட்டு ( படங்கள் )\nஅமீரகத்தில் மின்சாரம், தண்ணீர், மொபைல், இண்டெர்நெட...\n20 திர்ஹத்தில் எமிரேட்ஸ் விமானத்தில் உலகைச் சுற்றி...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nஅதிரையில் தமுமுக - மமக பொதுக்குழுக் கூட்டம் ( படங்கள் )\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழுக்கூட்டம் அதிரையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.\nகூட்டத்திற்கு அதிரை பேரூர் தமுமுக/மமக தலைவர் எஸ்.எம் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். தமுமுக மாவட்டச் செயலர் அதிரை அகமது ஹாஜா, பொருளாளர் செய்யது முகமது புஹாரி, தமுமுக/மமக அல் அய்ன் மண்டல பொருளாளர் அப்துல் ரஹ்மான், இஸ்லாமிய பிரசாரப் பேரவை மாவட்டச் செயலர் டாக்டர் உமர், மமக மாவட்ட துணைச் செயலர் மதுக்கூர் ஜபருல்லா, பட்டுக்கோட்டை சேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் சார்பில் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் எதிர்வரும் ( 18-032017 ) அன்று சனிக்கிழமை மாலை 6 மணியளவில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடத்த உள்ளது. இதில் திரளானோரை பங்கேற்க செய்வது,\nஅதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 21 வார்டுகள் வரை உள்ள விடுபட்ட பகுதிகளுக்கு புதிய கிளைகள் அமைப்பது, தற்போது உள்ள கிளைகளின் பொறுப்பாளர்களை தீவிரமாக சமூகப்பணியாற்ற முடுக்கி விடுவது, அதிரை பேரூர் பகுதியில் புதிதாக தொழிற்சங்கம் மற்றும் வர்த்தக அணி அமைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டன.\nகூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நெல்லை மவ்லவி. ஹீசைன் மன்பயீ கலந்துகொண்டு இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்.\nதொடக்கத்தில் மமக அதிரை பேரூர் செயலர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது\nவரவேற்று பேசினார். முடிவில் தமுமுக அதிரை பேரூர் செயலர் கமாலுத்தீன்\nநன்றி கூறினார். இக்கூட்டத்தில் தமுமுக / மமக பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cineulagam.com/reviews/page/3", "date_download": "2018-06-19T08:31:16Z", "digest": "sha1:RYSIS3QL4KAZ3ZWVVYTMRHJ46M27AXDZ", "length": 10148, "nlines": 345, "source_domain": "www.cineulagam.com", "title": "Tamil Movie Reviews | Kollywood Film Ratings | Tamil Movie Review | Tamil Cinema News", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் பிரபல தொலைக்காட்சி எடுத்த அதிரடி முடிவு- இதுவும் நன்றாக இருக்கே\nஅடுத்த காயத்ரியாக அவதாரம் எடுத்த போட்டியாளர்... பரணியாக கூனிக்குறுகி நின்ற செண்ட்ராயன்\n திட்டமிடாத வழிகளில் பணம் கொட்டும்\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்... முதல்நாளே வெடிக்கும் சண்டை.. சிரிப்பை அடக்கமுடியாமல் ஓவியா\nபிரபல தொகுப்பாளினி திடீர் தற்கொலை\n வெறித்தனமான விஜய் ரசிகர்கள் - என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள்\n கோபமான வார்த்தையில் சென்ராயனை திட்டிய மும்தாஜ்\nகோவிலுக்குள் சென்று தானாக கதவை மூடிக்கொண்ட பாம்பு\nபரணியை போல் பெண்களிடம் பிரச்சனையில் சிக்கிய பிரபலம்- மும்தாஜ் சொல்றத யாருனு பாருங்க, பிக்பாஸ் அப்டேட்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஓவியா போகும் முன் போட்டியாளர்களுக்கு சொன்ன கடைசி வார்த்தை\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந்தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nவிக்ரம் வேதா திரை விமர்சனம்\nமீசைய முறுக்கு திரை விமர்சனம்\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் திரை விமர்சனம்\nஅதாகப்பட்டது மகாஜனங்களே திரை விமர்சனம்\nஇவன் தந்திரன் திரை விமர்சனம்\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரை விமர்சனம்\nமரகத நாணயம் திரை விமர்சனம்\nஒரு கிடாயின் கருணை மனு திரை விமர்சனம்\nசச்சின் பல கோடி கனவுகள் திரை விமர்சனம்\nசங்கிலி புங்கிலி கதவ தொற திரை விமர்சனம்\nசரவணன் இருக்க பயமேன் திரை விமர்சனம்\nஎங்க அம்மா ராணி திரை விமர்சனம்\nபவர் பாண்டி திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.tamil247.info/2015/02/blog-post_25.html", "date_download": "2018-06-19T09:01:16Z", "digest": "sha1:VDXYD6PM23ETJTUKWQSVCAWLB6LTDNWM", "length": 22308, "nlines": 187, "source_domain": "www.tamil247.info", "title": "[வாட்ஸப் விபரீதம்] மாணவிகளின் மடியில் மாணவன் படுத்திருக்கும் புகைப்படத்தை வாட்ஸப்பில் வெளியிட்ட மாணவர்கள்.. ~ Tamil247.info", "raw_content": "\n[வாட்ஸப் விபரீதம்] மாணவிகளின் மடியில் மாணவன் படுத்திருக்கும் புகைப்படத்தை வாட்ஸப்பில் வெளியிட்ட மாணவர்கள்..\nமங்களூரு அருகே உள்ள சூரத்கல் பகுதிக்குட்பட்ட கிருஷ்ணாபுராவை சேர்ந்தவர் முகமது ரியாஷ்(20). இவர் மங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் முகமது ரியாஷ் தனது கல்லூரியில் பயிலும் 5 மாணவிகளின் மடியில் படுத்து கிடப்பது போன்ற படத்தை வாட்ஸப்பில் வெளியிட்டனர். இந்த சர்ச்சைக் குரிய புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில், கடந்த 21ம் தேதி முகமது ரியாஸ் தனது வீட்டில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, அவரது வீட்டுக்கு காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் முகமது ரியாஸை அருகில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு கடத்திச் சென்று தாக்கிச் சென்றனர். இதில் காயம் அடைந்த முகமது ரியாஸ், மங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇதற்கிடையே முகமது ரியாஸ் சூரத்கல் காவல் துறையில் புகார் செய்தார். புகாரில் வாட்ஸ் அப்பில் என்னுடன் பயிலும் 5 மாணவிகளின் மடியில் நான் படுத்து இருப்பது போல படம் சித்தரித்து வெளியிடப்பட்டு உள்ளது. அதில் இருப்பது நான் அல்ல. எனது படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் முகமது ரியாஸ் படிக்கும் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி, சர்ச்சைக்குரிய புகைப்படம் வெளியிட்டதாக கூறி அந்த கல்லூரியில் படித்து வரும் 6 மாணவர்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது.\nஎனதருமை நேயர்களே இந்த '[வாட்ஸப் விபரீதம்] மாணவிகளின் மடியில் மாணவன் படுத்திருக்கும் புகைப்படத்தை வாட்ஸப்பில் வெளியிட்ட மாணவர்கள்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\n[வாட்ஸப் விபரீதம்] மாணவிகளின் மடியில் மாணவன் படுத்திருக்கும் புகைப்படத்தை வாட்ஸப்பில் வெளியிட்ட மாணவர்கள்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nபிள்ளைகளை உதவாக்கரை என முத்திரை குத்தலாமா\nஉருப்படமாட்டே, உதவாக்கரை முத்திரை குத்தலாமா உங்கள் பிள்ளை படிப்பில் 'வீக்'காக இருந்தாலும், துடுக்குத்தனமாக நடந்து கொண்டாலு...\nஊக்குவித்தல்: உங்களது பிள்ளைகளை எப்படி ஊக்குவிப்பது குறிப்பிட்ட நேரம் படிப்பு உங்கள் குழந்தையை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் ப...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nமுருங்கை கீரையை சுலபமாக ஆய்வது எப்படி\nமுருங்கை இலையை விரைவாக பறிக்க சில வழிகள் மாலை ஆறு மணியில் இருந்து இரவு 11 மணி வரை ஆய்ந்தேன். வேலைக்கு செல்வதால் நேரம் எடுத்து பொறுமை...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\n[வாட்ஸப் விபரீதம்] மாணவிகளின் மடியில் மாணவன் படுத்...\nமாத்திரைகளை எப்போது, எப்படி சாப்பிட்ட வேண்டும்..\n[சமையல்] ஆரஞ்சு தோல் துவையல்..\n[சமையல்] பைன் ஆப்பிள் ரசம்\nமூளையைப் பாதிக்கும் 12 பழக்கங்கள் (கிருபானந்த வாரி...\n[சித்த மருத்துவம்] பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்த...\nதண்ணீர் பாட்டில் விலை.. [யோசிக்கவேண்டிய விஷயம் ]\nஒரு நாளைக்கு 5 லட்சம் பாலியல் புகைப்படங்கள்: சிறுவ...\nகூடிவரும் வரும் விலைவாசி குறித்து ஒரு சென்னைவாசியி...\nமூளையைப் பத்திரமாக பாதுகாக்கும் உடற்பயிற்சி\n[Foods] வல்லாரை கீரையின் நன்மைகள்\nஇயற்கை முறையில் கருமையான முடியை பெறும் 10 வழிகள்.....\nவெந்நீர் குடிப்பதால் ஏற்ப்படும் நன்மைகள்..\nவாயுத் தொல்லை ஏற்படாமல் இருக்க 13 வழிகள்\nவாட்ஸ்ஆப்பில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக தகவல்.....\nVideo: மானை போல துள்ளி ஓடும், காலால் உதைத்தால் கிழ...\nசென்னை புறா பருந்து நிலையம் - Funny pics\n16 வயதில் உலகிலேயே மிகவும் இளைய தலைமை ஆசிரியர் பட்...\nகேள்வி பதில் (Kelvi Padhil) - பதில் இங்கே கேள்வி எ...\nகேள்வி பதில் (Kelvi Padhil) - கேள்வி இங்கே பதில் எ...\nVideo: பாகிஸ்தானை கிண்டல் செய்யும் வகையில் கிரிகெட...\nVideo: நிலவின் மறுபக்கம் எப்படி இருக்குமென சமீபத்த...\nVideo: ஸ்டண்டு போட உனக்கு வேற ஆளே கிடைக்கலயாடா தம்...\nVideo: கரப்பான் பூச்சியை கொல்ல இப்படியும் ஒரு வழி ...\nVideo: இதுக்கு பேருதான் இனம் தெரியாத நட்பு\nVideo: மெரசலாயிட்டேன் song - வைகைப் புயல் வடிவேலு ...\nVideo: பீர் குடிக்கும் கரப்பான் பூச்சி\nபோன் சார்ஜில் இருக்கும் போது பேசியதால் வந்த விபரீத...\nஜலதோஷத்தைப் போக்க எளிய வீட்டு வைத்தியம்..\nநீரிழிவு நோய்க்கு தகுந்த உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://bagavathgeethai.blogspot.com/2009/11/80.html", "date_download": "2018-06-19T08:29:25Z", "digest": "sha1:WPUTQUOTJID7Z6SE5LC6CM5DD34O7R3U", "length": 8728, "nlines": 73, "source_domain": "bagavathgeethai.blogspot.com", "title": "மகாபாரதம்: 78-வாழ்க்கை ஒரு காடு", "raw_content": "\nஎதைக்கொண்டு வந்தாய்..அதை நீ இழப்பதற்கு. எதை நீ பெற்றாயோ..அது இங்கிருந்தே உனக்கு கொடுக்கப்பட்டது\nஅஸ்தினாபுரமே துயரக் கடலில் ஆழ்ந்திருந்தது.போரில் இறந்தவர்கள் வீடுகள் எல்லாம் துயரத்தில் மூழ்கி இருந்தது.மைந்தரை இழந்த திருதிராட்டிரன்,காந்தாரி இருவரும் வேரற்ற மரமாய் வீழ்ந்து வேதனையில் துடித்தனர்.விதுரர் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.இவை உலக மக்களுக்கு உரைத்த பொன்மொழிகளாக எண்ணலாம்.\nவிதுரர் - 'யாருக்குத்தான் மரணமில்லை.மரணத்திற்கு வயது வரம்பு கிடையாது.மரணம் எந்த வயதில் வேண்டுமானாலும் நிகழலாம்.போர்க்களத்தில்..போரில் ஈடுபடுவோர் பிழைப்பதும் உண்டு..வீட்டில் பலத்த பாதுகாப்போடு இருப்பவர் இறப்பதும் உண்டு.பழைய உடையை நீக்கிவிட்டு புதிய உடையை உடுத்துவது போல உயிர்கள் இந்த உடலை விட்டு வினைப்படி வேறு உடலை எடுத்துக் கொள்கிறது. வினைப்பயன் யாரையும் விடாது பற்றும் தன்மை உடையது.நாம் விதைக்கும் விதை முளைப்பது போல நாம் செய்த வினைப்பயன் நம்மை வந்து அடையும்.\nமேலும் அவர் கூறுகிறார்..ஒருவன் ஒரு கொடிய காட்டை அடைந்தான்.அங்கு சிங்கம்,புலி முதலிய கொடிய விலங்குகள் அவனைத் துரத்தின.அவன் தப்பித்து ஓடினான்.ஓட..ஓட..ஒரு புலி அவனை துரத்தியது.விரைந்து அவன் ஒரு மரத்தின் மீது ஏறும் போது தவறிப் பாழுங் கிணற்றில் வீழ்ந்தான்.பாதிக் கிணற்றில் கொடிகளைப் பற்றிக் கொண்டு தலை கீழாகத் தொங்கினான்.கிணற்றுக்கடியில் இருந்த கரும்பாம்பு சீறியது.கிணற்றுக்கருகில் இரண்டு முகமும் ஆறு கொம்புகளும் பன்னிரெண்டு கால்களும் உடைய யானை ஒன்று பயங்கரமாகச் சுற்றித் திரிந்தது.ஆதரவாகப் பிடித்துக் கொண்டிருந்த கொடிகளை கருப்பும், வெள்ளையுமான இரண்டு எலிகள் கடித்துக் கொண்டிருக்கின்றன.அப்போது மரத்திலிருந்த தேன்கூட்டிலிருந்து தேன் சொட்டு சொட்டாகத்..துளித் துளியாகச் சிந்தியது.அவனோ தன்னைச் சூழ்ந்திருக்கும்..புலி,பாழுங்கிணறு,யானை,பாம்பு,எலிகள் ஆகிய ஆபத்துகளை மறந்து சிந்தும் தேன் துளியைச் சுவைத்திருந்தான்.அந்த ஆபத்திலும் உயிர் வாழ்க்கையை விரும்பினான்..\nஎன்ற விதுரர் இந்த உருவகத்தை மேலும் விளக்கினார்..\nமனிதன் சென்றடைந்த காடுதான் சம்சார வாழ்க்கை.நோய்கள் தாம் கொடிய விலங்குகள்.துரத்தி வந்த புலிதான் யமன்.ஏற முயன்ற மரம் தான் முக்தி.நரகம் தான் பாழுங்கிணறு.பற்றி பிடித்த கொடிகள் தாம் ஆசையும், பற்றும்.யானையின் இரு முகங்கள் அயணங்கள் (தக்ஷிணாயனம்,உத்தராயணம்).ஆறு கொம்புகள் ஆறு பருவங்கள்.பன்னிரெண்டு கால்கள் பன்னிரெண்டு மாதங்கள்.வருடமே யானை.காலபாசம் தான் கரு நாகம்.கொடிகளைக் கடிக்கும் கருப்பு,வெள்ளை எலிகள் இரவு பகல்கள்.அவை மனிதனின் வாழ்நாளை குறைத்துக் கொண்டே இருக்கின்றன.அவன் பெறுகின்ற தேன் துளி போன்ற இன்பமே இந்த உலக வாழ்வு.எனவே ஒவ்வொரு வினாடியும் நமது வாழ்நாள் குறைந்துக் கொண்டே வருகிறது என்பதை உணர வேண்டும்.இறுதியில் மரணம் என்பது யாவராலும் தவிர்க்க முடியாததாகும்\nஎன நாளும் நாளும் மனிதன் சாகின்றான் என்பதை விதுரர் தெளிவாக விளக்கினார்.\nமிக நன்றாக கூறியிருக்கின்றீர்கள். மிகவும் அருமை. நன்றி.\nவருகைக்கு நன்றி பித்தனின் வாக்கு\n76-பதினெட்டாம் நாள் போர் (தொடர்ச்சி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jaybeestrishul11.blogspot.com/2011_12_15_archive.html", "date_download": "2018-06-19T08:30:06Z", "digest": "sha1:ENYA7M37ZDFHRWF4CZIYYPAFE5DPJ7PY", "length": 11096, "nlines": 192, "source_domain": "jaybeestrishul11.blogspot.com", "title": "JayBee's Trishul: 15 December 2011", "raw_content": "\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் செரம்பான் என்னும் ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கருப்பண்ண சாமியைப் பற்றி கேட்டார்.\nஎத்தனை வகையான கருப்பண்ணசாமிகள் இருக்கிறார்கள் என்பது கேள்விகளில் ஒன்று.\nபெரியகருப்பர், சின்னக்கருப்பர், முத்துக்கருப்பர், வளைதடிக்கருப்பர், சங்கிலிக்கருப்பர், ஆத்தியடிக் கருப்பர், கோட்டைக் கருப்பர், பதினெட்டாம்படி கருப்பர், கழுவக் கருப்பர், கழுவடிக் கருப்பர், மாசாணக்கருப்பர், நொண்டிக்கருப்பர், ராங்கியம் கருப்பர் என்று வரிசையாக மனதிற்கு வந்த கருப்பர் பெயர்களைச் சொன்னேன்.\nகருப்பரைப் பற்றிய நூல்கள், வலைத்தளங்கள் பற்றி கேட்டார்.\nஅதிகம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.\nவலையில் கருப்பண்ணசாமி படமே நான் ஜியோஸிட்டீஸில் போட்டுவைத்திருக்கும் படம்தான்.\nவேறேதும் இருப்பதாகத் தெரியவில்லை. வேறு இருந்தாலும் இருக்கும்.\n\"கருப்பரின் அடையாளமாக உள்ளது சூலமா\n\"கருப்பருக்கு அரிவாள்தான் நட்டுவைப்பார்கள்; அல்லது நிறுத்தி வைப்பார்கள். கருப்பர் அரிவாளை வலக்கையில் ஏந்தியிருப்பார். இடக்கையில் சுக்குமாத்தடி என்னும் ஆயுதம் இருக்கும். இடையில் சூரிக்கத்தி என்பது இருக்கும். வளைதடிக் கருப்பர் வளரியை வைத்திருப்பார்\", என்று விளக்கினேன்.\nஆசாமி வெகு ஸீரியஸாகக் கருப்பண்ணசாமியை முறையாக வழிபடப்போவதுபோல் தெரிகிறது.\nகோலாலும்ப்பூரிலிருந்து ஓர் அன்பர் வந்திருந்தார். \"நின்னது நிக்க\" என்பார்கள் அல்லவா அதுபோல \"சிறு தேவதைகள் பற்றி சொல்லுங்கள்\", என்றார்.\n'சிறு தேவதைகள்' என்று ஒரு காலத்தில் நானும் குறிப்பிட்டவன்தான்.\nரொம்பவும் சுவாரஸ்யமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். மலேசியாவில் ரொம்பவும் சுவாரஸ்யமாகக் கேட்கும் ஆட்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.\nசுவாரஸ்யமான விஷயத்தை சுவாரஸ்யமான முறையில் சொல்லக்கூடிய ஆட்கள்தாம் இல்லை.\nஅதுவும் சிறுகதை விமரிசனம், புதுக்கவிதை விமரிசனம் என்று உலர்ந்துபோய் வெளிறிப்போய் சோணியாய், சோகை பிடித்தமாதிரி உள்ள உரைகள் மிகவும் அதிகமாகத் திணிக்கப்பட்டு இங்குள்ளவர்கள் வெகுவாகப் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள்.\nஆகையால்தான் சுவாரஸ்யமான விஷயங்களை சுவாரஸ்யமாகச் சொல்லும்போது அவ்வளவு ஆர்வமுடன் கேட்கிறார்கள்.\n\"அப்படியானால் அந்த தெய்வங்களை எப்படிக் குறிப்பிடுவீர்கள் கிராம தெய்வமா\n 'காவல் தெய்வம்' என்று சொல்லவேண்டியதுதான்\".\n\"கிராமத்தில் உள்ளதை கிராம தெய்வம் என்று சொல்லலாம்தான்\".\n\"ஆனால் மொட்டைக்கோபுர முனியும் ஜடாமுனியும் 'பப்பரபாம்' என்று மதுரைக்கு நடுவேயல்லவா\n வடக்குக் கோபுர வாசலில் மொட்டைக்கோபுரத்தார் என்றால் கிழக்கு வாசலில்\nமதுரைவீர சுவாமி ஜாங்ஜாங்கென்று பொம்மி வெள்ளையம்மாளோடு காட்சி கொடுத்துக்\nகொண்டிருக்கிறார். மொகோ.முனி, ஜ.முனி, ம.வீரப்பர்களை எப்படி கிராமத்து ஆசாமிகளாக ஆக்குவது பக்கா நகரத்தார்கள் அல்லவா இவர்கள் பக்கா நகரத்தார்கள் அல்லவா இவர்கள்\n\" - இது அடுத்த கேள்வி.\nஅந்த அனுபவங்களைக் கேட்டார். விலாவாரியாகச் சொன்னேன்.\nபேய்களைப் பற்றியும் அதற்கு முன்னர் கேட்டுக் கொண்டிருந்தார்.\nஅவர் வருவதற்கு முன்னால் டெலி·போனில் அஷ்டகர்மா பற்றி கேட்டுக்கொண்டிருந்தார்.\nசொன்ன விபரங்களைக் கேட்டுவிட்டு அதைப் பற்றி ஒரு டாக்குமெண்ட்டரி செய்யலாம் என்று தீர்மானித்தார்.\nஅஷ்டகர்மா என்றால் என்ன கேட்குமுன் சொல்லிவிடுகிறேன்.....\nஸ்தம்பனம், மோஹனம், ஆகர்ஷணம், மாரணம், பேதனம், வித்வேஷணம், உச்சாடனம், வசியம் ஆகியவை.\nமேல்விபரங்களுக்கு அகத்தியர் ஆவணத்திற்குள் பார்க்கவும். ஏராளமாக எழுதிவைத்திருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/detail.php?id=1813659", "date_download": "2018-06-19T08:45:52Z", "digest": "sha1:M7QD7TZP4CKE47YKY6UON6C7BMK6OTY3", "length": 8936, "nlines": 57, "source_domain": "m.dinamalar.com", "title": "விபத்தில்லா மாவட்டமாக்க கலெக்டர் அழைப்பு:மக்கள், அதிகாரிகளிடம் கோரிக்கை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nவிபத்தில்லா மாவட்டமாக்க கலெக்டர் அழைப்பு:மக்கள், அதிகாரிகளிடம் கோரிக்கை\nபதிவு செய்த நாள்: ஜூலை 17,2017 01:11\nதிண்டுக்கல்;திண்டுக்கல்லில் கடந்த மார்ச் மாதம் வரைக்கும் 205 பேர் இறந்துள்ளனர். இதனால் விபத்துக்களை தடுக்க பொதுமக்களும், அதிகாரிகளின் ஒத்துழைப்பு தேவை என கலெக்டர் வினய் வலியுறுத்தினார்.திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விபத்து குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் கூறியதாவது: தமிழகத்தில் அதிகளவு விபத்துக்கள் திண்டுக்கல்லில் நடந்து வருகிறது. இங்கு பல தேசிய நெடுஞ்சாலைகளும், மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளன. பல இடங்களில் ஒளிரும் விளக்குகள் இல்லை.\nதேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடங்களில் சிறிய வேகத்தடைகளை அமைக்க வேண்டும். கடந்த மார்ச் 31ம் தேதி வரைக்கும் 205 பேர் இறந்துள்ளனர். இதற்கு பின்பு பலரும் இறந்தும், காயமடைந்துள்ளனர். விபத்துக்களால் அந்த குடும்பமே நிலை குலைந்து போகிறது.டிரைவரின் கவனக்குறைவு: டிரைவரின் கவனக் குறைவால் விபத்துக்கள் நடந்ததாக கணக்கு காட்டுகின்றனர். எந்த காரணத்திற்காக விபத்துக்கள் நடந்தது, அதற்கு தீர்வு காண்பதற்கு என்ன வழிகளை செய்ய வேண்டும் என்பதை விளக்குவதில்லை. இதுமாதிரி செய்தால் சம்பந்தப்பட்ட இடத்தில் விபத்துக்கள் நடக்காமல் நாம் தடுக்க முடியும்.\nநத்தம், வேடசந்துார், ஒட்டன்சத்திரம், பழநி, வத்தலக்குண்டு ரோடு உட்பட பல இடங்களில் ஒளிரும் விளக்குகள், விபத்து குறித்த எச்சரிக்கை பலகை மற்றும் குறியீடுகளை அமைப்பதற்கு நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து செயல்பட வேண்டும். திண்டுக்கல்லை விபத்தில்லா மாவட்டமாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், என்றார். இதில் சக்திவேல் எஸ்.பி., டி.ஆர்.ஓ., வேலு, டி.எஸ்.ஓ., ஜான்சன் உட்பட பலர் பங்கேற்றனர்.\n» தமிழகம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமாநகர போக்குவரத்து போலீசாருக்கு...போடலாம் ஒரு சபாஷ்\n நொய்யல் கரையில் ஆக்கிரமிப்பு அகற்றம்:ரோடு அமைக்கும் ...\nதாம்பரம் பாதாள சாக்கடை பணிகள்... இழுபறி 10 ஆண்டுகளாக திட்டம் ...\nசூழலை கெடுக்காத பசுமை பூங்காஊட்டியில் விரைவில் அமைகிறது... டூ ...\nசரி செய்யலாமே: உயிர் பலிக்காக காத்திருக்கிறது ரோடுகள்: ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/howisthis/1169432.html", "date_download": "2018-06-19T08:38:51Z", "digest": "sha1:7KTUUGV53ZEK7TEPXVPFPB7DKH4KWWCM", "length": 18433, "nlines": 168, "source_domain": "www.athirady.com", "title": "சுவிஸில் புலிகளுக்கு எதிரான வழக்கு.. இறுதித் தீர்ப்பில்; ஐவர் விடுதலை, ஏனைய எண்மருக்கும் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை ..! (வீடியோவுடன் முழுமையான விபரங்கள்) – Athirady News ;", "raw_content": "\nசுவிஸில் புலிகளுக்கு எதிரான வழக்கு.. இறுதித் தீர்ப்பில்; ஐவர் விடுதலை, ஏனைய எண்மருக்கும் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை ..\nசுவிஸில் புலிகளுக்கு எதிரான வழக்கு.. இறுதித் தீர்ப்பில்; ஐவர் விடுதலை, ஏனைய எண்மருக்கும் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை ..\nசுவிஸில் புலிகளுக்கு எதிரான வழக்கு.. இறுதித் தீர்ப்பில்; ஐவர் விடுதலை, ஏனைய எண்மருக்கும் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை ..\nசுவிட்சலாந்து நீதித்துறையின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாரிய வழக்கு என எதிர்பார்க்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்காக சுவிட்சர்லாந்தில் செயற்பட்ட WTCC எனும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் முடிவுற்று இன்று காலை 11.00 மணிக்கு Belinzona வில் அமைந்துள்ள சுவிட்சர்லாந்து குற்றவியல் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.\nகுற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதிகள் முன்னிலையில் குற்றஞ் சாட்டப்பட்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பான WTCC எனும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்கள் மற்றும் அவர்களின் வழக்கறிஞர்களின் அறிமுகத்துடன் பூர்வாங்க விசாரணைகள் ஆரம்பமாகி இன்று தீர்ப்பு வாசிக்கப்பட்டது.\nதீர்ப்பின் ஆரம்பத்தில் அரச சட்டத்தரணியின் கோரிக்கையான “அனைவரும் குற்றவாளிகள், அனைவருக்கும் 18 முதல், ஆறரை வருடத் தீர்ப்பு வழங்க வேண்டுமெனும் கோரிக்கை” நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக, சில சுவிஸ் பத்திரிகைகளில் வெளிவந்த செய்தியினையே “அதிரடி” இணையமும் பிரசுரித்து இருந்தது.\nஆயினும் இறுதியாகக் கிடைத்த தகவலின்படி, வழக்கின் முக்கிய தீர்ப்பாக, விடுதலைப் புலிகள் அமைப்பானது, “பயங்கரவாத குற்றவியல் அமைப்பு” இல்லை எனவும், இந்த அமைப்புக்காக சுவிஸ் வாழ் தமிழ் மக்களிடம் “பலாத்காரமாக நிதி சேகரித்தது” எனும் குற்றச்சாட்டு, ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட இல்லை எனவும், தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.\nஇதன் காரணமாக, மேற்படி குற்றங்கள் சாட்டப்பட்டு இருந்த, ஜேர்மன் பிரஜையான திரு.டானியல் ஷ்மித், புலிகளின் சீயோன் மாவட்ட முக்கியஸ்தரான திரு.கதிர்காமு சிவலோகநாதன், புலிகளின் லௌசான் மாவட்ட முக்கியஸ்தரான திரு.கபிதாஸ் கணபதிப்பிள்ளை, சுவிஸ் புலிகளின் முன்னாள் அலுவலகப் பொறுப்பாளர் யோகேஷ் எனும் யோகேஸ்வரன் வெள்ளையன், புலிகளின் முன்னாள் ஈவொர்டென் மாவட்டப் பொறுப்பாளரான குமார் எனும் திரு.வெங்கடாசலம் வேலும்மயிலும் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதுடன்\nஇதேவேளை சுவிஸ் விடுதலைப் புலிகளினருக்காக தவறான பத்திரங்கள் தயாரித்து தொழில் முறையில் ஏமாற்றுவேலை செய்த குற்றச்சாட்டில் “அன்சலி பைனான்ஸ்” திரு.சோமசுந்தரம் இராமலிங்கம் என்பவருக்கு 24 மாத ஒத்திவைக்கட்ட சிறைத் தணடனையும், அதே குற்றச்சாட்டில் “அனிஷ் கிரெடிற்” திரு.கனகசபை ஆனந்தராஜா என்பவருக்கு 11 மாத ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தணடனையும், அதேபோல் “மணி எக்ஸ்சஞ்சு” திரு.சின்னத்துரை, “தாய்வீடு கரண்” எனும் திரு.கருணாகரன் நடராஜா, “உண்டியல் சசி” எனும் புலிகளின் முன்னாள் பேர்ண் மாவட்டப் பொறுப்பாளரான சசிதரன் இரத்தினவேல் போன்றவர்களில் சிலருக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.,\nஅதேபோல் விடுதலைப் புலிகளின் முன்னாள் சுவிஸ் கிளைப் பொறுப்பாளரும், தற்போதைய புலிகளின் சுவிஸ் கிளை முக்கியஸ்தர்களால் ஒதுக்கப்பட்டவர் அல்லது ஒதுங்கி வாழ்பவர் ஆகிய, குலம் அண்ணர் என்று அழைக்கப்படும் திரு.செல்லையா குலசேகரசிங்கம், விடுதலைப் புலிகளின் முன்னாள் சுவிஸ் கிளை நிதிப் பொறுப்பாளரான அப்துல்லா எனும் திரு. செல்லையா ஜெயபாலன், விடுதலைப் புலிகளின் முன்னாள் சுவிஸ் கிளை முக்கியஸ்தரான மாம்பழம் என்று அழைக்கப்படும் திரு. காசி இராமகிருஷ்ணன் ஆகியோருக்கு காசைக் (கறுப்புப் பணத்தைக்) கழுவுதல் புலிகளின் நிதிவளத்தை அதிகரிப்பதுக்காக சுவிஸ் வங்கியில் தொழில் ரீதியாக ஏமாற்று வேலை செய்தல் ஆகிய குற்றச் சாட்டுக்காக, இரண்டு முதல் மூன்று வருடங்கள் வரையிலான ஒத்திவைக்கப்படட சிறைத்தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. ,\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவிய குற்றச்சாட்டின் அடிப்படையில் 13 பேரில் ஐவர் ஆதாரங்கள் இல்லாத நிலையில், இழப்பீட்டு தொகையுடன் விடுவிக்கப்பட்ட அதேசமயம் ஏனைய எண்மருக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தணடனையுடன் அபராதமும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.\nசுவிஸில் புலிகளின் முன்னாள் முக்கியதர்களுக்கெதிரான வழக்கும், அவர்களுக்கு ஆதரவான போராட்டமும்… (படங்கள்)\nபிரித்தானிய மக்களால் அதிகம் கவரப்பட்ட இளவரசி டயானா பற்றிய ஒரு தகவல்..\nகனடாவின் அதிஉயர் மலையில் முதல் தடவையாக தனியாக ஏறும் பெண்..\nகால்நடைத்துறை மேம்பாட்டுக்கு ரூ.645 கோடி நிதி வேண்டும் – அமைச்சர் உடுமலை…\nதெலுங்கு நடிகைகளை வைத்து அமெரிக்காவில் ஹைடெக் விபச்சாரம் – கணவன், மனைவி…\n“கோதாபய ராஜபக்ஷ” ஏகாதிபத்திய எதிர்ப்பாளரா தேசப்பற்றாளரா\nசாலையில் குப்பை கொட்டியவரை கண்டித்த நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு மத்திய மந்திரி…\nபிரபல அமெரிக்க பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nவிசேட நிதி ஒதுக்கிட்டின் மூலம் அபிவிருத்தி செய்க: ஜனாதிபதியிடம் கோரிக்கை மனு..\nபிக்பாஸ் பரிதாபங்கள்- கலக்கல் மீம்ஸ்..\nபெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்கும் வாய்ப்பே இல்லை: அருண்ஜெட்லி…\nவவுனியாவில் டெங்கு அதிகரிப்பு பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nயாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண் குழந்தை உயிரிழப்பு:…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nசுவிஸில் புலிகளுக்கு எதிரான வழக்கு.. இன்று அதிரடி தீர்ப்பு..\nயாழில் ஜே.சி.பி மூலம் தேர் இழுக்கப்பட்ட காரணம் இதோ : முழுமையான…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nசுவிஸில் புலிகளுக்கு எதிரான வழக்கு.. இறுதித் தீர்ப்பில்; ஐவர்…\nவிஸ்வமடுவில் இராணுவ அதிகாரியின் நிலை கண்டு கதறி அழும் மக்கள்..\nசற்றுமுன் வவுனியாவை சோகத்துள்ளாக்கிய சிறுமியின் சகோதரியும்…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\nயாழ் இளவாளையில் இரத்தம் குடிக்கும் பேய்..\nயாழில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞன் தொடர்பாக…\nகால்நடைத்துறை மேம்பாட்டுக்கு ரூ.645 கோடி நிதி வேண்டும் –…\nதெலுங்கு நடிகைகளை வைத்து அமெரிக்காவில் ஹைடெக் விபச்சாரம் –…\n“கோதாபய ராஜபக்ஷ” ஏகாதிபத்திய எதிர்ப்பாளரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cineulagam.com/reviews/page/4", "date_download": "2018-06-19T08:31:53Z", "digest": "sha1:6NYG6GXVTGD4LARQP5IDAA6HZYSO2BMD", "length": 10233, "nlines": 345, "source_domain": "www.cineulagam.com", "title": "Tamil Movie Reviews | Kollywood Film Ratings | Tamil Movie Review | Tamil Cinema News", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் பிரபல தொலைக்காட்சி எடுத்த அதிரடி முடிவு- இதுவும் நன்றாக இருக்கே\nஅடுத்த காயத்ரியாக அவதாரம் எடுத்த போட்டியாளர்... பரணியாக கூனிக்குறுகி நின்ற செண்ட்ராயன்\n திட்டமிடாத வழிகளில் பணம் கொட்டும்\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்... முதல்நாளே வெடிக்கும் சண்டை.. சிரிப்பை அடக்கமுடியாமல் ஓவியா\nபிரபல தொகுப்பாளினி திடீர் தற்கொலை\n வெறித்தனமான விஜய் ரசிகர்கள் - என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள்\n கோபமான வார்த்தையில் சென்ராயனை திட்டிய மும்தாஜ்\nகோவிலுக்குள் சென்று தானாக கதவை மூடிக்கொண்ட பாம்பு\nபரணியை போல் பெண்களிடம் பிரச்சனையில் சிக்கிய பிரபலம்- மும்தாஜ் சொல்றத யாருனு பாருங்க, பிக்பாஸ் அப்டேட்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஓவியா போகும் முன் போட்டியாளர்களுக்கு சொன்ன கடைசி வார்த்தை\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந்தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\n8 தோட்டாக்கள் திரை விமர்சனம்\nடேக் ஆப் - ஒரு உலக சினிமா திரைவிமர்சனம்\nநாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல - திரை விமர்சனம்\nஎங்கிட்ட மோதாதே திரை விமர்சனம்\nபாம்பு சட்டை திரை விமர்சனம்\nபுரூஸ் லி திரை விமர்சனம்\nகட்டப்பாவ காணோம் திரை விமர்சனம்\nமொட்ட சிவா கெட்ட சிவா திரை விமர்சனம்\nகனவு வாரியம் திரை விமர்சனம்\nஜாக்கி சான் நடித்த குங்ஃபூ யோகா திரை விமர்சனம்\nஎனக்கு வாய்த்த அடிமைகள் திரைவிமர்சனம்\nஅதே கண்கள் திரை விமர்சனம்\nகோடிட்ட இடங்களை நிரப்புக படத்தின் திரை விமர்சனம்\nதுருவங்கள் பதினாறு திரை விமர்சனம்\nமணல் கயிறு 2 திரை விமர்சனம்\nபலே வெள்ளையத் தேவா திரை விமர்சனம்\nகத்தி சண்டை திரை விமர்சனம்\nDangal (யுத்தம்) திரை விமர்சனம்\nபறந்து செல்லவா திரை விமர்சனம்\nசென்னை-28 II இன்னிங்ஸ் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49?start=3900", "date_download": "2018-06-19T08:27:01Z", "digest": "sha1:I5WS7WPL3RUHYXLTXB3SAKUYGJAHUZBL", "length": 13607, "nlines": 257, "source_domain": "www.keetru.com", "title": "கவிதைகள்", "raw_content": "\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nபிரிவு கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபறந்து போவதில்லை எழுத்தாளர்: நட்சத்திரவாசி\nஇனிய இரவில் சில வருத்தங்கள் எழுத்தாளர்: ஜனா.கே\nநேசத்திற்குரிய ஒரே காதலுக்கு... - 29 எழுத்தாளர்: எம்.ரிஷான் ஷெரீப்\nதிறந்திருக்கும் உடைத்தெறிந்த மனக்கதவு எழுத்தாளர்: லதாமகன்\nகாரணங்கள் இல்லாத பகல் பொழுதுகள் எழுத்தாளர்: இளங்கோ\nரட்சிப்பு - கிலோ என்ன விலை\nஒரு மேடையும் அதன் ஒப்பனை அறையும் எழுத்தாளர்: இளங்கோ\nமௌன‌க் குர‌ல் எழுத்தாளர்: அய்யப்பராஜ்\nஒரு ஈராக்கிய கவிஞனின் சாமத்துக் கடிதம்...\nயாழன் ஆதி கவிதைகள் எழுத்தாளர்: யாழன் ஆதி\nபொழியவிருக்கும் பெருமழையின் முதல் துளி எழுத்தாளர்: இளங்கோ\nநேசத்திற்குரிய ஒரே காதலுக்கு... - 28 எழுத்தாளர்: எம்.ரிஷான் ஷெரீப்\nமது ஊற்றப்பட்ட பாத்திரங்கள் எழுத்தாளர்: ப.கவிதா குமார்\nவீழ்ந்த பறவை எழுத்தாளர்: இப்னு ஹம்துன்\nவீடு திரும்பல் எழுத்தாளர்: கவிதா நோர்வே\nநீரில் வளரும் வளையங்கள் எழுத்தாளர்: அவனி அரவிந்தன்\nஆழ்நித்திரைப் பிரேதங்கள் எழுத்தாளர்: இளங்கோ\nஆள்வதும் செருப்பு தைப்பதும்.. எழுத்தாளர்: உதயகுமார்.ஜி\nதாத்தா வீடு எழுத்தாளர்: நீச்சல்காரன்\nபாம்புகளும், மீன்களும்... எழுத்தாளர்: ப.கவிதா குமார்\nநேசத்திற்குரிய ஒரே காதலுக்கு... - 27 எழுத்தாளர்: எம்.ரிஷான் ஷெரீப்\nதொலைவின் பொழுதுகளில்... எழுத்தாளர்: லதாமகன்\nஓளி விசிறும் சிறுபூ எழுத்தாளர்: கிண்ணியா எஸ். பாயிஸா அலி\nதிமிர் வளர்த்த காதல் எழுத்தாளர்: நாவிஷ் செந்தில்குமார்\nநிலா வெளிச்சம் எழுத்தாளர்: உதயகுமார்.ஜி\nதிற்பரப்பு அருவி எழுத்தாளர்: நட்சத்திரவாசி\nநேசத்திற்குரிய ஒரே காதலுக்கு... - 26 எழுத்தாளர்: எம்.ரிஷான் ஷெரீப்\nகடவுள் எழுத்தாளர்: சசிதரன் தேவேந்திரன்\nதொன்றுதொட்டு எழுத்தாளர்: முத்துசாமி பழனியப்பன்\nகணவன் மனைவியும் சில கவிதைகளும் எழுத்தாளர்: புகாரி\nவானவில் எழுத்தாளர்: நாவிஷ் செந்தில்குமார்\nசாபம் தந்த தேவதைக்கானவை எழுத்தாளர்: லதாமகன்\nபுனைவுக் காலத்தினுள் அமிழ்ந்த உண்மை முகம் எழுத்தாளர்: சித்தாந்தன்\nகரையைச் சேரும் அலைகள் எழுத்தாளர்: அய்யப்பராஜ்\nஜி-8 எழுத்தாளர்: என்.விநாயக முருகன்\nநெஞ்சு நனைந்தது எழுத்தாளர்: ராம்ப்ரசாத்\nவயிறு எழுத்தாளர்: செல்வராஜ் ஜெகதீசன்\nநட்பு எழுத்தாளர்: இப்னு ஹம்துன்\nநேசத்திற்குரிய ஒரே காதலுக்கு... - 25 எழுத்தாளர்: எம்.ரிஷான் ஷெரீப்\nமிதந்தலையும் வெண்ணிறப் பறவை எழுத்தாளர்: செல்வராஜ் ஜெகதீசன்\nஅவனுக்காய்... எழுத்தாளர்: செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி\nமழை... எழுத்தாளர்: நாவிஷ் செந்தில்குமார்\nநிஜம் எழுத்தாளர்: என்.விநாயக முருகன்\nகவிதை-பத்து எழுத்தாளர்: செல்வராஜ் ஜெகதீசன்\nநேசத்திற்குரிய ஒரே காதலுக்கு... - 24 எழுத்தாளர்: எம்.ரிஷான் ஷெரீப்\nமொட்டை மாடிக் கவிதை எழுத்தாளர்: நீச்சல்காரன்\nகுற்ற உணர்வு எழுத்தாளர்: முத்துசாமி பழனியப்பன்\nபக்கம் 79 / 82\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil247.info/2017/03/vettu-kayam-kunamaaga-adhisaya-mooligai-maruthuvam.html", "date_download": "2018-06-19T09:00:16Z", "digest": "sha1:N74REEGWHAYVCURRDC4IWZ3OYQQYND4Q", "length": 28209, "nlines": 222, "source_domain": "www.tamil247.info", "title": "அடிபட்ட புண், வெட்டு காய புண்களை விரைவில் ஆற்றும் அதிசய மூலிகை ~ Tamil247.info", "raw_content": "\nஅடிபட்ட புண், வெட்டு காய புண்களை விரைவில் ஆற்றும் அதிசய மூலிகை\n (மூக்குத்திப்பூ, காயப்பச்சிலை, கிணற்றடிப் பூண்டு,\nவெட்டுக்காய பூண்டு, தாத்தா செடி, உரம்புப்பூடு, தலைவெட்டியான், முறிஞ்சான் குழை என பல பெயர்கள் இதற்குண்டு )\nஎங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் குடியிருந்த அம்மையாருக்கு கணுக்காலுக்கு மேல் புண் ஏற்ப்பட்டு பெரிதாகி அழுகி இருபுறமும் ஓட்டை தெரியும் அளவு வளர்ந்து படுத்த படுக்கையாகி விட்டார். மருத்துவர்கள் முழங்காலிற்கு கீழ் காலை அகற்றிவிட வேண்டும். இல்லாவிட்டால் மேலே ஏறி ஆபத்தாகி விடும்.என்று கூறிவிட்டார்கள். அந்த அம்மையாருக்கு சர்கரை நோய் இருந்திருக்கும் போல.அந்த அம்மையார் கதறிவிட்டார்.\nபக்கத்து வீடாகையால் எங்களுடன் சண்டையில் பேசாமல் இருந்தார்கள்.என் தந்தை அந்த அம்மையாரின் மகனைக்கூப்பிட்டு விபரம் கேட்டார்.அவர் விவரத்தைக் கூறியதும் என் தந்தையுடன் நானும் (எனக்கு 12 வயதிருக்கும் அப்போது.) அவர்கள் வீட்டிற்குச் சென்றோம். என் தந்தை அந்த அம்மையாரின் காலைப் பார்த்து விட்டு கவலைப்படாதே உன்னை பழைய ஆள்மாதிரி நடக்கவைக்கிறேன் என்றார்.\nஎனக்கோ கடும் அதிர்ச்சி அவர் காலிலிருந்து சீழுடன் கடும் நாற்றம் வேறு எட்டியே நின்று கொண்டேன். அந்த அம்மையாரின் குடும்பத்தினர் மற்றும் நான் உட்பட ஏதோ ஆறுதலாக கூறுகிறார் என்றுதான் நினைத்தோம்.மறுநாள் காலை 6 மணிக்கு ஏதோ பச்சிலையுடன் வந்து அந்த அம்மையாரின் காலில் மூலிகையைக் கசக்கி சாறை வடியவிட்டு மூலிகையையும் உள்ளே வைத்து வெள்ளைத் துணியால் கட்டுப்போட்டார்.அவ்வப்பொழுது தண்ணீரை அள்ளி கட்டில் நனைத்துக் கொள்ளச் சொன்னார்.காலை, மாலை இதேபோல் செய்தார்.என்ன ஆச்சரியம் 25 நாட்களில் அந்த அம்மையார் முழு குணமாகி நீண்டகாலம் வாழ்ந்தார்.இதற்கு பத்துபைசா வாங்கவில்லை என் தந்தை. அது இன்னும் என் நினைவில் உள்ளது.\nஅந்த மூலிகை மூக்குத்திப்பூ, காயப்பச்சிலை, கிணற்றடிப் பூண்டு என பல பெயர்களில் அழைக்கப்படும் மூலிகை இது. புற்று நோயை குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது.\nSource: (ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்@ FB)\nRavi Kumar S இது மிக அதிசயமான மூலிகை எனக்கு கால் முட்டியில் மற்றும் பாதத்தில் அடிபட்டு புண் ஆகிய அதே வேலையில் முழங்கால் எலும்பிலும் அடிபட்டு வீங்கியது. உடனே இந்த தழையை பறித்து சாற்றை எடுத்து பஞ்சில் நனைத்து காயத்தில் போட்டேன் வீக்கத்திலும் தடவினேன் ஆச்சரிய படும் விதமாக வீக்கம் 5 நிமிடங்களில் காணாமல் போனது காயங்களின் மீது தொடர்ந்து தடவி வர எந்த வலி சீழ் பிடித்தல் போன்ற தொல்லை இன்றி ஒரு வாரத்தில் ஆறியது.வேறு எந்த மருத்துவமும் இல்லை.எனக்கும் சர்க்கரை நோய் உள்ளது.\nKavitha Kaliappan இது வெட்டுக்காய பூண்டு.ட்ரைடாக்ஸ் புரோக்கம்பன்ஸ் என்பது இதன் தாவரவியல் பெயர்.\nGanesh Kumar இதை நாங்கள் தாத்தா செடி என்று அழைப்போம். நான் கிரில் பட்டறை வைத்துள்ளேன், எங்களுக்கு படும் காயங்களுக்கு இந்த செடியே மருந்து.\nManickam Ramachandran இது போர்க்களத்தில் காயம்படும் வீர்களுக்கு காயம் குணமாக அரசர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்டது.\nJeyem Animalcare Trust இதனை உரம்புப்பூடு என்றும் தலைவெட்டியான் எனறும் கூறுவார்கள் இதன் இலையை எடுத்து புண் மேல் சாறு பிழிந்து விட்டால் இரண்டு மூன்று நாட்களில் புண் ஆறி விடும் முயற்சியித்து பலன் பெறுக.\nAca Ananthan முறிஞ்சான் குழை...என்போம்\nபள்ளி விட்டு வந்ததும் ...பெட்டி\nநிறைய கொண்டு வந்து ...ஆட்டுக்கு\nSujindhiran Ram அடபாவிகளா வெளிநாட்டு விசசெடிகளையெல்லாம் வீட்டுக்குள்ள வளர்த்திட்டு உள்ளுர் மூலீகை செடியெல்லாம் அழிச்சுட்டு அதை ஆபூர்வ மூலிகைனு சொல்ரிங்கலே.\nDamodharan Srinivasan வெட்டு தலக்காய் இலை வெட்டு காயத்திற்கு இலையை நன்றாக கசக்கி காயத்தில் வைத்தால் இரத்த கசிவு உடனே நின்று விடும் இது என்னுடைய அனுபவம்\nஎனதருமை நேயர்களே இந்த 'அடிபட்ட புண், வெட்டு காய புண்களை விரைவில் ஆற்றும் அதிசய மூலிகை ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஅடிபட்ட புண், வெட்டு காய புண்களை விரைவில் ஆற்றும் அதிசய மூலிகை\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nபிள்ளைகளை உதவாக்கரை என முத்திரை குத்தலாமா\nஉருப்படமாட்டே, உதவாக்கரை முத்திரை குத்தலாமா உங்கள் பிள்ளை படிப்பில் 'வீக்'காக இருந்தாலும், துடுக்குத்தனமாக நடந்து கொண்டாலு...\nஊக்குவித்தல்: உங்களது பிள்ளைகளை எப்படி ஊக்குவிப்பது குறிப்பிட்ட நேரம் படிப்பு உங்கள் குழந்தையை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் ப...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nமுருங்கை கீரையை சுலபமாக ஆய்வது எப்படி\nமுருங்கை இலையை விரைவாக பறிக்க சில வழிகள் மாலை ஆறு மணியில் இருந்து இரவு 11 மணி வரை ஆய்ந்தேன். வேலைக்கு செல்வதால் நேரம் எடுத்து பொறுமை...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nபொடி இட்லி - செய்முறை @மலர்ஸ் கிச்சன்\nஃப்ரூட் அண்ட் நட் ரவை கேசரி - செய்முறை @மலர்ஸ் ...\nமாம்பழ பாயசம் (சமையல்) @மலர்ஸ் கிச்சன்\nபல், ஈறு தொந்தரவு நீக்கும் \"மூலிகை பற்பொடி\" நீங்கள...\nஇதை செய்தால் 7 நாட்களில் தொப்பை குறைந்து, குறிகிய ...\nநெஞ்சு சளியை குறைக்கும் 'பருத்திபால்' - செய்முறை |...\nசிறுநீரக கல் கரைய - கரும்பு சாறு ரசம் - இயற்க்கை ம...\nவரதட்சணை கொடுமை செய்யப்போகும் வருங்கால மாமியார்கள்...\nகண்களை பாதுகாப்பாக வைத்திட உபயோகமுள்ள இயற்க்கை வைத...\nகண்களை பாதுகாக்க எளிய 5 வழிகள்\nகண் கருவளையம் போக்க ஆயுர்வேத வழிகள்\niPhone7 வாங்க துடிப்பவரா நீங்க, இந்த காமெடிய கொஞ்ச...\nஅடிபட்ட புண், வெட்டு காய புண்களை விரைவில் ஆற்றும் ...\nபணக்காரனாக இருந்து பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப...\nவியக்க வைக்கும் கேரளாவின் மூலிகை தண்ணீரின் ரகசியம்...\nஅழகிற்காக புருவ முடியை த்ரெட்டிங் செய்பவரா நீங்க\nதிடீரென வரும் மாரடைப்புக்கு தீர்வு கண்ட 15 வயது சி...\nWWE விரும்பி பார்ப்பவரா நீங்க. இதை பாருங்க காரி து...\nஐஸ்வர்யா தனுஷின் பரதநாட்டியம் - மரண கலாய் கலாய்க்க...\nகுளிக்க போகும் முன் இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்...\nபூனை குட்டி என நினைத்து சிறுத்தை குட்டிகளை வீட்டுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://newsigaram.blogspot.com/2017/07/PARA-VIN-ORE-ORU-ARIVURAI.html", "date_download": "2018-06-19T08:20:37Z", "digest": "sha1:DSBGJLZTK76CONVPYDOFMQ2BG4AUCL2W", "length": 17851, "nlines": 258, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: பாரா வின் ஒரே ஒரு அறிவுரை", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nபாரா வின் ஒரே ஒரு அறிவுரை\nசிலருக்கு அப்பாவைப் பிடிக்கும். பலருக்கு அம்மாவைப் பிடிக்கும். ஒரு சிலருக்கு யாரையுமே பிடிப்பதில்லை. நமக்கு அப்பாக்கள் இருக்கும் வரை அவர்களைப் பிடிக்குமா இல்லையா என்பது தெரிவதே இல்லை. ஏனெனில் கண்டிப்புடனேயே கடைசி வரை இருந்துவிடுவது தான். சிறுவயதில் அப்பாவை இழந்தவர்களுக்குத்தான் அந்த வலி அதிகம் புரியும். இது ஒரு சிறுகதை. அப்பாவை இழந்த ஒரு மகனின் கதை. இருபத்தைந்து வருடங்களாக தன் கூடவே இருந்த தந்தையின் இறுதிக் கிரியை நிகழ்வும் அந்த நிகழ்வின் தாக்கத்தினால் மகனின் எண்ண ஓட்டத்தில் வந்து போகும் சில சம்பவங்களும் தான் கதை. வலிமைமிக்க சொற்களினால் கதையை செதுக்கியுள்ளார் கதாசிரியர் பாரா. ஒவ்வொரு எழுத்துக்களும் நமது இதயத்தின் அடி ஆழத்தைத் தொட்டுவிட்டுத் திரும்புகின்றன.\nபார்த்தசாரதி ராகவன் என்னும் பாரா தமிழகத்தின் தவிர்க்க முடியாத அடையாளம் எனலாம். 'சென்னை தவிர இன்னோர் இடத்தில் என்னால் ஒரு சில தினங்களுக்குமேல் இருக்க முடியுமா என்று எப்போது வெளியூர் போனாலும் சந்தேகம் வரும். இந்நகரின் சத்தம் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. இதன் அசுத்தமும் ஒழுங்கீனங்களும் அவசரமும் என் இயல்புக்குப் பெரிதும் பொருந்துகிறது. நான் சென்னையை விரும்புபவன். சென்னைக்காரன்.' என்று தான் வாழும் சென்னையைப் பற்றிக் குறிப்பிடுகிறார். தன்னுடைய வசீகரமான எழுத்துக்களால் வாசகர்களைக் கவர்வதில் வல்லவர்.\n'எலும்புகளை ஒரு சட்டியில் போட்டு வைத்திருந்தார்கள். அவை சூடாக இருந்தன. எட்டு மணி நேரத்துக்கு முன்பு வரை அப்பாவாக இருந்து, பிறகு பிரேதமாகி, இப்போது ஒரு சிறு மண் சட்டிக்குள் அவர் எலும்புத் துண்டுகளாக இருந்தார். சாம்பல் குவியலில் இருந்து பொறுக்கியெடுத்தவர் கைகள் சுட்டிருக்கும்' என்று கதை ஆரம்பிக்கும் போதே மனதுக்குள் ஒரு சோகம் வந்து உட்கார்ந்து விடுகிறது. தொடர்ந்து கடலில் கரைப்பதற்காக எலும்புகளை பொறுக்கியெடுக்கச் சொல்கிறார் வெட்டியான்.\nமுழுப் பதிவையும் வாசிக்க 'சிகரம்' இணையத்தளத்துக்கு செல்லுமாறு நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.\nசிகரம் - பாரா வின் ஒரே ஒரு அறிவுரை\nLabels: சிகரம் பாரதி, சிறுகதை, பாரா\nபிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்\nபிக் பாஸ் தமிழ் - 02 ஜூன் 17 ஆம் திகதி முதல் உங்கள் விஜய் தொலைக்காட்சியில் துவங்கவிருக்கிறது. தற்போது பிக் பாஸ் தமிழ் - 02 குறித்த உறுத...\nபிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பருவம் ஜூன் மாதம் துவங்கப்போவது உறுதியாகியுள்ளது. கடந்த முறை போலவே இந்த முறையும் நடிகரும் மய்யம் அரசியல் க...\nபாஸ் என்கிற பிக்பாஸ் - 002\n நீ போன முறை யார் யாரெல்லாம் வர்றாங்கன்னு சொன்ன நடிகைகள் சிம்ரன், கஸ்தூரி பேரெல்லம் ...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - என்ன எப்போது\nஇதோ பிக் பாஸ் தமிழின் இரண்டாம் பருவமும் துவங்கப் போகிறது. இம்முறையும் நடிகரும் புத்தம் புதிய அரசியல் வாதியுமான கமல் தொகுத்து வழங்குகிறார்....\nபிக்பாஸ் தமிழில் முதலாம் பருவத்தை யாராலும் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. காரணம் ஓவியா. மொத்தம் பத்தொன்பது போட்டியாளர்கள் பங்குபற்றி...\nபிக்பாஸ் முன்னோட்டக் காணொளிகள் - ஒரு தொகுப்பு - Bigg Boss Tamil 2 Trailers\nபிக்பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் ஜூன் மாதம் பதினேழாம் திகதி முதல் திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இதனையொட்டி...\nபிக்பாஸ் தமிழ் பருவம் - 02 - மூன்றாவது முன்னோட்ட காணொளி\nநடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் பிக்பாஸ் தமிழ் இரண்டாம்பருவத்தின் அடுத்த முன்னோட்டக் காணொளியும் தற்போது வெளிய...\nபாஸ் என்கிற பிக்பாஸ் - 001\n ஹாய். வா மச்சி... ஆமா, நாட்டு நடப்பு என்ன சொல்லுது நாட்டு நடப்பு என்ன சொல்லுதுன்னே புரியல மச்சி... ஏன்டா சல...\nபாஸ் என்கிற பிக்பாஸ் - 003\n எல்லாம் விசேஷம் தான். உனக்கு விஷயம் தெரியாதா தெரில மச்சி, என்ன நடக்குது தெரில மச்சி, என்ன நடக்குது\nபிக் பாஸ் தமிழ் ஜூன் மாதம் முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வ...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 01 - வெளியேறப்போவது யார்\nபிக் பாஸ் தமிழ் பருவம் 02 துவக்கம் - 17/06/2018 நாள் 01 வாரம் 01 18/06/2018 முதலாம் வாரம் வெளியேற்றப்படவேண்டிய போட்டியாளர்கள் தேர...\nபாரா வின் ஒரே ஒரு அறிவுரை\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\nசல்வேடர் டாலி - Part 2\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nஉலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5)\nகுளோபல் இ-20 கனடா - 2018 (1)\nதமிழ் கூறும் நல்லுலகம் (4)\nபிக் பாஸ் 2 (18)\nமுகில் நிலா தமிழ் (2)\nலங்கா பிரீமியர் லீக் (1)\nவென்வேல் சென்னி வாசகர் வட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/2017/09/13/", "date_download": "2018-06-19T08:19:54Z", "digest": "sha1:7UP5WYKSTDE4D3ACKGQWFIEEJUDSV3BH", "length": 9236, "nlines": 138, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Filmibeat Tamil Archive page of September 13, 2017 - tamil.filmibeat.com", "raw_content": "\n மேனேஜருக்கு கல்தா கொடுத்த சர்ச்சை நடிகை\nபட்ஜெட் அதிகமாயிடுச்சு... சம்பளத்தில் கைவைத்த தயாரிப்பாளர்... கதறும் இயக்குநர்\nமார்க்கெட் நடிகையை வலைவீசி தேடும் தேவசேனா\nசைடு பிசினஸ் ரொம்ப முக்கியம்: நடிகைகளுக்கு கிளாஸ் எடுக்கும் துரையம்மா\nஜூனியர் என்.டி.ஆருக்கு வந்த வாழ்வைப் பாருங்க...\nரசிகர்களுக்கு டைம்பாஸ் ஹீரோயின்கள்... அந்த ஹீரோயின்களுக்கு டைம்பாஸ்\nநல்லவேளை கஸ்தூரியின் ட்வீட்டை குஷ்பு பார்க்கவில்லை\n' - த்ரிஷாவை உருகவைத்த ஹோட்டல் நிர்வாகம்\nபட வாய்ப்பு வேணும்னா அட்ஜஸ்ட் பண்ணச் சொன்னார்கள்: ஐஸ்வர்யா ராஜேஷ் பரபர பேட்டி\nபுது போன் வாங்க பாவனா போட்ட பிளான்\nஎம்ஜிஆரின் ஆஸ்தான கதை வசனகர்த்தா ஆர்கே சண்முகம் மரணம்\nஓகே சொன்ன ஐஸ்வர்யா ராய், ஆனால் மாதவன் தான்...\nகாஜல் அகர்வாலால் ஒரு கிராமத்து குடும்பத்துக்கு வந்த சோதனை\nவருண் மணியனின் காதலி, வருங்கால மனைவி யார் தெரியுமா\nஃபெப்சி தொழிலாளர்களி்ன் 12 நாள் வேலை நிறுத்தம் வாபஸ்.. இன்று முதல் படப்பிடிப்புகள் தொடக்கம்\nபலருக்கும் இதுதான் ஃபர்ஸ்ட் டைம்\nசொப்பன சுந்தரியை விடுங்க, 'ஷில்பா' அழகில் மயங்கிக் கிடக்கும் கோலிவுட் #SuperDeluxe\nவிஜய் அனிதா வீட்டிற்கு சென்றது பப்ளிசிட்டிக்கா\nமீண்டும் சின்னத்திரைக்கு வரும் அனு ஹாஸன்\nஇவ்ளோ தானா, இன்னும் இருக்கா, நல்லா கலாய்ங்க: கேட்டு வாங்கும் நடிகை\n'இது நம்ம ரமணா இல்ல வேற ரமணா...' - கலாய்த்துத் தள்ளிய நெட்டிசன்ஸ்\nகாயத்ரிமா, இருந்தாலும் உனக்கு தைரியம் ஜாஸ்திமா: பாராட்டும் நெட்டிசன்ஸ்\nடாப்ஸியுடன் அடுத்து ரொமான்ஸ் செய்யப்போவது இவர்தான்\nபாகுபலின்னா சும்மாவா: ஷ்ரத்தா கபூரை திக்குமுக்காட வைத்த பிரபாஸ்\nஒரு அரசியல்வாதி எப்படி இருக்கக் கூடாது என்பதைக் காட்டவே சிவா மனசில புஷ்பா படம்\nரஜினி சொல்லித்தான் இறங்கி வந்தாரா விஷால்\n'குழந்தை பாவம்மா...' - 'தெய்வமகள்' சத்யாவின் ஜிமிக்கி கம்மல்\nச்ச்சீ, என் ஆளு அப்படிப்பட்டவர் இல்லை: பாவனா\n - போட்டுத் தாக்கும் சுரேஷ் காமாட்சி\nரஜினியும் கமலும் அரசியலுக்கு வந்து மக்கள் பணி செய்ய வேண்டும்\n'ஜூலி 2' படத்துக்கு சென்சார் அதிகாரிகள் என்ன பண்ணியிருக்காங்க பாருங்க...\n'தங்கை' அனிதாவுக்கு இயக்குநர் ஷங்கர் செய்த மரியாதை\nபவர் மற்றும் நெட்டை நடிகரை கழட்டி விட்ட பிரபல ரியாலிட்டி ஷோ- வீடியோ\nபிக் பாஸ் 2 இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோக்கள் இதோ- வீடியோ\nபிக் பாஸ் 2வில் மும்தாஜ் கலந்துகொள்ள காரணம்- வீடியோ\nபிக் பாஸில் அனந்துக்காக நுழைந்த சூப்பர் சிங்கர் கூட்டம்- வீடியோ\nபிக் பாஸில் கலந்துகொள்வதற்காக காரணத்தை போட்டுடைத்த கமல்- வீடியோ\nபப்லிசிட்டிக்காக பிக் பாஸில் வந்து குவிந்த பிரபலங்கள் யார் யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://veyilaan.wordpress.com/2009/10/14/deepavali/", "date_download": "2018-06-19T08:37:56Z", "digest": "sha1:C5TVUN7U4X4WAAFM7BPUQ4EFNCNL5SBB", "length": 10670, "nlines": 178, "source_domain": "veyilaan.wordpress.com", "title": "சொக்கப்பனை | ☼ வெயிலான்", "raw_content": "\nஅனுபவம், கவித‘ஐ', கவிதை / சிறுகதை\n6:44 பிப இல் ஒக்ரோபர் 14, 2009\nஅந்த கருப்பு வெள்ளை புகைப்படமும், அதிலுள்ள மெல்லிய புன்னகையும், அப்புறம் கொஞ்சம் யோசித்து படிக்கப்பட்ட கவிதையும்………….\n8:32 முப இல் ஒக்ரோபர் 15, 2009\nயோசித்து படிக்கிற மாதிரியா இருக்கு\n6:48 பிப இல் ஒக்ரோபர் 14, 2009\n நல்லா இருக்குற மாதிரிதான் இருக்கு, படங்கள தேர்வு செய்யறதுல ரசனக்காரரய்யா நீர்\n8:33 முப இல் ஒக்ரோபர் 15, 2009\n9:03 பிப இல் ஒக்ரோபர் 14, 2009\n8:33 முப இல் ஒக்ரோபர் 15, 2009\n9:56 பிப இல் ஒக்ரோபர் 14, 2009\nஉண்மை, பகிர்ந்து அளித்து விடிய காத்து வெடித்த பட்டாசுகளும், டெய்லர் கடையில் காஜா பையன் கையில் இருந்து பிடுங்கி வந்து அணிந்த ஆடைகளும், பலகார சீட்டு இனிப்பும் ……………இனிமேல் வரவே வராது என்றே நெனைப்பே தொண்டை அடைக்க செய்கிறது. இழந்து பெற்ற இந்த தீபாவளி இனிக்கவே இல்லை.\n8:34 முப இல் ஒக்ரோபர் 15, 2009\n8:38 முப இல் ஒக்ரோபர் 15, 2009\nபுழங்குசொல்லோடு கவிதையும், படமும் அருமை.\n9:10 பிப இல் ஒக்ரோபர் 15, 2009\n8:55 முப இல் ஒக்ரோபர் 15, 2009\n9:08 பிப இல் ஒக்ரோபர் 15, 2009\n6:43 பிப இல் ஒக்ரோபர் 15, 2009\n// நம் வீட்டு பலகாரமாவும்\n9:09 பிப இல் ஒக்ரோபர் 15, 2009\nஉங்களுக்கும் என்னுடைய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்\n11:21 பிப இல் ஒக்ரோபர் 15, 2009\nஇப்படி தாங்க எனக்கு தெரியுது\n11:51 முப இல் ஒக்ரோபர் 22, 2009\nநீங்கள் நகைச்சுவைக்காக சொல்லியிருந்தாலும், நிதர்சனம் பரிதாபத்தையே வரவழைக்கிறது.\n2:25 முப இல் ஒக்ரோபர் 17, 2009\n11:46 முப இல் ஒக்ரோபர் 22, 2009\n5:34 பிப இல் ஒக்ரோபர் 18, 2009\nசூப்பர் கவிதை….. சூப்பர் போட்டோ……..\nஅது ஒரு கனாக் காலம் சார்…..\n11:44 முப இல் ஒக்ரோபர் 22, 2009\n8:22 பிப இல் ஒக்ரோபர் 18, 2009\n11:44 முப இல் ஒக்ரோபர் 22, 2009\n5:13 பிப இல் ஒக்ரோபர் 20, 2009\nகருப்பு வெள்ளை புகைப்படம் நல்லா இருக்குதுங்ண்ணா…\n11:50 முப இல் ஒக்ரோபர் 22, 2009\n8:44 பிப இல் ஒக்ரோபர் 24, 2009\n12:25 பிப இல் ஒக்ரோபர் 26, 2009\n4:26 பிப இல் திசெம்பர் 25, 2009\n11:30 முப இல் திசெம்பர் 28, 2009\nமிக்க நன்றி கணேஷ் சார்.\nபடங்கள் கூகிள் மூலம் தேடி எடுத்தது தான்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க திசெம்பர் 2013 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 மே 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 செப்ரெம்பர் 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 ஜனவரி 2011 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 ஏப்ரல் 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 ஓகஸ்ட் 2008 ஜூலை 2008 ஜூன் 2008 ஜனவரி 2008 நவம்பர் 2007 செப்ரெம்பர் 2007 ஓகஸ்ட் 2007 ஜூலை 2007 ஜூன் 2007 மே 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.xtamilnews.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-06-19T09:01:10Z", "digest": "sha1:VYTIOFGO6TVCHGSHDODTKHKECGCAAWV7", "length": 7202, "nlines": 88, "source_domain": "www.xtamilnews.com", "title": "கல்லூரி மாணவி Archives - XTamilNews", "raw_content": "\nமாணவியின் கற்பை பல கோடிக்கு ஏலம் எடுத்த அபுதாவி கோடிஸ்வரன்\nA 19-year-old model selling her virginity கல்லூரி மாணவி ஒருவர் தனது கற்பை ஏலத்தில் விட்ட நிலையில் கடும் போட்டா போட்டிக்கு நடுவே சுமார் 2.5 மில்லியன் யூரோ செலவிட்டு அபு தாபியை சேர்ந்த ஒரு தொழிலதிபர் அவரை வாங்கியுள்ளார்....\n17 பேருடன் களைகட்டியது பிக்பாஸ்-2 | #BiggBossTamil\n‘மறுபடியும் தப்பு செய்வேன்.. அப்போ வச்சு செய்யுங்க.. இப்போ விட்டுருங்க\nவேலை இடங்களில் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் அனைவருக்கும் இந்த வீடியோ செருப்படி\nபடுக்கைக்கு அழைத்த பிரபல ஹீரோ - நடிகை கஸ்தூரி பரபரப்பு பேட்டி\nகுடித்து விட்டு ஆட்டம் போட்ட ராஜா ராணி குடும்பம்\nகவர்ச்சி.. கரடி ... ஷெர்லின் சோப்ரா\nஆடை இல்லாமல் கடற்கரை மணலில் கிடந்த பிக்பாஸ் நடிகை: புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்து போன திரையுலகம்\nட்ரம்ப் கிம் ஜாங் சந்திப்புக்கு காரணமான இரண்டு தமிழர்கள்\nவாணி ராணி சீரியல் நடிகை பாலியல் தொழில் வழக்கில் கைது\nகாலா 52 கோடி வசூல்…\nவெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள்\nசினிமா நடிகையோடு, ஆசிரமத்திற்குள் சாமியார் மகன் உல்லாசம்.. டிவிகளில் வெளியான லீலை காட்சி\nஆண்கள் தாய்லாந்து செல்வது ஏன் அதிர வைக்கும் 9 காரணங்கள்\nஓரினசெயர்க்கை திருமணம் பற்றி நம்ம ஊர்காரர்கள் என்ன சொல்கிறார்கள்\nநித்யானந்தா வலையில் வீழ்ந்த மற்றொரு பிரபல நடிகை\nஇலங்கையில் இப்படி ஒரு இடமா அறியப்படாத அழகிய இடத்தின் மறுபக்கம்\nஜியோ போன்க்கு போட்டி: பிஎஸ்என்எல்-னின் பாரத்-1 4ஜி போன் அறிமுகம்\nமுற்றிலும் இலவசமாக 70+ தொலைக்காட்சிகளை காணலாம்\nவாட்ஸ் அப்பில் உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது\nவயாகரா சாப்பிட்டு மனைவிக்கு செக்ஸ் தொல்லை.\nPhotos & Videos / வைரல் செய்திகள்\nவைரலாகும் முஸ்லீம் பெண்களின் ஜிம்மிக்கி கம்மல் டான்ஸ் – வீடியோ\nVideo / வைரல் செய்திகள்\n‘மறுபடியும் தப்பு செய்வேன்.. அப்போ வச்சு செய்யுங்க.. இப்போ விட்டுருங்க\n7 வருட காதல்… வயிற்றில் குழந்தை: தூக்கியெறிந்த காதலனிடம் கதறும் பெண்\n7 நாளில் உடல் எடையை குறைக்க உதவும் இந்த இயற்கை டீயை குடிங்க\nசாய் பல்லவி நடிப்பில் ‘கரு’ படத்தின் டிரெய்லர் – VIDEO\nஓரினசெயர்க்கை திருமணம் பற்றி நம்ம ஊர்காரர்கள் என்ன சொல்கிறார்கள்\nகணவன் கள்ள தொடர்பு வச்சுருந்தா மனைவியும் கள்ள தொடர்பு வச்சுகளாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.xtamilnews.com/viral-news/writer-and-air-hostess-gilu-joseph-breastfeeding-her-baby-on-the-cover/", "date_download": "2018-06-19T08:56:06Z", "digest": "sha1:JNOYLCKPVF6ELWWUONQLIQ5FQ34AKDNE", "length": 10445, "nlines": 102, "source_domain": "www.xtamilnews.com", "title": "குழந்தைக்கு பால் கொடுப்பதை அட்டைப்படம் வெளியிட்ட எழுத்தாளர் மீது வழக்கு.. கேரளாவில் பரபரப்பு - XTamilNews", "raw_content": "\nகுழந்தைக்கு பால் கொடுப்பதை அட்டைப்படம் வெளியிட்ட எழுத்தாளர் மீது வழக்கு.. கேரளாவில் பரபரப்பு\nகேரள பெண் எழுத்தாளர் குழந்தைக்கு பால் கொடுப்பது போல வெளியான மலையாள இதழின் அட்டைப்படத்திற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.\nஅதுமட்டும் இல்லாமல் அந்த பத்திரிக்கைக்கு எதிராகவும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது மோசமான விளம்பர செயல் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nபுத்தகத்திற்கு உள்ளேயே பால் கொடுக்கும் புகைப்படங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த அட்டைப்படம் மிகவும் வைரல் ஆனது.\nஇந்த அட்டைப்படம் மிகவும் வைரல் ஆனது. பலரும் இந்த அட்டைப்படம் மிகவும் பிடித்து இருக்கிறது என்றார்கள். கேரளா மட்டும் இல்லாமல் தமிழ்நாடு தொடங்கி இந்தியா முழுக்க இந்த படம் வரவேற்பை பெற்றது.\nஅதே சமயத்தில் இதற்க்கு எதிரிப்பு கிளம்பியது. இது மோசமான விளம்பர யுக்தி என்று கூறப்பட்டது. எப்படி இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிடலாம் என்று சிலர் கேட்டு இருந்தார்கள்.\nதற்போது இதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கிரிகலட்சுமி பத்திரிகைக்கு எதிராக வக்கீல் வினோத் மேத்யூ என்பவர் கொல்லம்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். மேலும் ஜிலு ஜோசப்புக்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு மீது மார்ச் 16 ந்தேதி விசாரணை நடத்தப்பட உள்ளது.\nNext story வாய்ப்புக்காக படுக்கை: சூர்யா, கார்த்தி ஹீரோயின் ஓபன் டாக்\nPrevious story iPhone 7 ஸ்மார்ட் போன் பற்றி புதிய தகவல்\nபாகுபலி ஸ்டைலில் யானை மீது ஏற முயற்சி… தூக்கி வீசிய யானை\n17 பேருடன் களைகட்டியது பிக்பாஸ்-2 | #BiggBossTamil\n‘மறுபடியும் தப்பு செய்வேன்.. அப்போ வச்சு செய்யுங்க.. இப்போ விட்டுருங்க\nவேலை இடங்களில் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் அனைவருக்கும் இந்த வீடியோ செருப்படி\nபடுக்கைக்கு அழைத்த பிரபல ஹீரோ - நடிகை கஸ்தூரி பரபரப்பு பேட்டி\nவாணி ராணி சீரியல் நடிகை பாலியல் தொழில் வழக்கில் கைது\nகுடித்து விட்டு ஆட்டம் போட்ட ராஜா ராணி குடும்பம்\nபிக் பாஸ் மீண்டும் ஓவியா அதிர்ச்சி அடைந்த சக போட்டியாளர்கள்\nகவர்ச்சி.. கரடி ... ஷெர்லின் சோப்ரா\nநீச்சல் உடையில் கலக்கும் விஜய் டீவி ஜாக்குலின்\nட்ரம்ப் கிம் ஜாங் சந்திப்புக்கு காரணமான இரண்டு தமிழர்கள்\nடான்ஸ் மாஸ்டர் சாண்டி முதல் செய்த வேலை என்ன தெரியுமா\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர், வைரலாகும் சர்ச்சை புகைப்படங்கள்\nவைரலாகும் சோனம் கபூரில் கவர்ச்சி போட்டோ\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் திரையுலகில் உள்ளது – வரலட்சுமி சரத்குமார் கவலை\nOLD நடிகைகள் காட்டிய HOT நீச்சல் உடை புகைப்படங்கள்\nமீனுடன் இந்த உணவை மட்டும் சேர்த்து சாப்பிட்டு விடாதீர்கள்\nமுற்றிலும் இலவசமாக 70+ தொலைக்காட்சிகளை காணலாம்\nஜெயா டி.வி. மற்றும் சன் டி.வி.க்கு போட்டியாக அ.இ.அ.தி.மு.க ஆரம்பிக்கும் J TV\nவாட்ஸ்ஆப்பில் புதிய வசதி; ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு முதலில்.\nஅறிவியல் & தொழில்நுட்பம் / வைரல் செய்திகள்\nமீண்டும் ஒரு இலவசத்தை வாரி கொடுத்த ஜியோ\nஅனிருத்துடன் செம குத்தாட்டம் போட்ட ராஜாராணி செம்பா \nஏர்போர்ட்டில் பயணியை தாக்கிய இன்டிகோ ஊழியர்கள்- வீடியோ\nபெண்கள் பலான படங்கள் பார்ப்பார்களா\nமாடல் பெண்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா\nநரை முடியை நிரந்தரமாக போக்க ..இதை முயற்சி பண்ணவும்\nPhotos & Videos / வைரல் செய்திகள்\nவைரலாகி வரும் காமெடி நடிகை வித்யுலேகாவின் ஸ்லிம் கவர்ச்சி போட்டோ\nVideo / சுற்றுலா / வைரல் செய்திகள்\nசோனாகச்சி ரெட் லைட் ஏரியா லைவ் ரிப்போர்ட் – வீடியோ\nகணவன் கள்ள தொடர்பு வச்சுருந்தா மனைவியும் கள்ள தொடர்பு வச்சுகளாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thanjai-seenu.blogspot.com/2011/06/blog-post_10.html", "date_download": "2018-06-19T08:36:59Z", "digest": "sha1:TLCBNPP5R5H6RK2EAUVNY65T5CW7Q6AZ", "length": 7119, "nlines": 147, "source_domain": "thanjai-seenu.blogspot.com", "title": "* * * தஞ்சை.வாசன் * *: நண்பர் ஹாசிம் அவர்களுக்கு....", "raw_content": "என்னிதயத்தில் எழும் எண்ணங்களின் ஒருபக்கம்... எழுத்தாய் இங்கே...\nநான் ஆசைபடுகிறேன் - அதற்கு\nஅன்பு நண்பனின் பாசம் வரிகளில் கலந்திடக்கண்டு ஆனந்தம் உற்றவனாக நட்பு என்ற உயரிய பந்தம் எம்மைப்பிணைத்து இதுநாள்வரை அன்பில் கலந்திடச்செய்தது சுக துக்கங்களை பரிமாறிடச்செய்தது எமது உன்னதமான நட்பில் என்றும் எம் வாழ்நாள் வரை பயணித்திட இறைவனை பிரார்த்திப்பதோடு உம் எதிர்கால சிறப்பிற்கும் என் மனமார்ந்த பிரார்த்தனைகள்\nஉங்களின் அன்பான மறுமொழிக்கும், உன்னதமான வாழ்த்திற்கும்...\nவிருது வழங்கிய சிநேகிதிக்கு என் மனமார்ந்த நன்றி\nமுரண்பாடு: நான் கவிஞன் அல்ல - ஆனால் காதலிக்கின்றேன் கவிதைகளை. உங்களையும்...\nநான் ரெடி நீங்க ரெடியா\n நேற்றுவரை... மைசூர் என்றால் தசரா ஞாப...\nமஞ்சத்தின் மீது பஞ்சணையாய் நினைத்து நெஞ்சத்தில் உற...\nஎன்னை பின்பற்ற / தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://venmurasudiscussions.blogspot.com/2015/07/blog-post_38.html", "date_download": "2018-06-19T08:21:37Z", "digest": "sha1:JI65G67EH5EC5LCDTWN6X35YWTDFR45P", "length": 17178, "nlines": 150, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: இருகேள்விகள்- மேலும்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nநீங்கள் இரண்டு கேள்விகளை விதைத்துள்ளீர்கள்.\n1. அம்பையின் வஞ்சம்: அம்பை பீஷ்மரைக் கொல்ல வேண்டும் என சிகண்டியிடம் வேண்டுவது அவளது தாள முடியாத வஞ்சத்தால் அல்ல, அவர் மீது கொண்ட பெருங்காதலால் தான். வஞ்சங்கள், வெறுப்புகள் போன்ற எதிர் உணர்வுகள் நிறைவை நல்காது. வஞ்சமுரைத்து பழி வாங்கிய எவரும் அந்த உச்சம் உடைந்த பிறகு தீராத் தனிமையிலும், தாங்கவியலா சுய இரக்கத்திலும் மட்டுமே உழல்வர். மழு ஏந்திய பரசுராமன் இதற்கு சிறந்த உதாரணம். ஆனால் அம்பை நிறைவுடனேயே தீ புகுகிறாள். வஞ்சத்தால் அழிவை வேண்டியவளாக இருந்தால் பீஷ்மரை மீளா நரகில் தள்ளும் படியான ஒரு மரணத்தை அவருக்கு அளிக்க வேண்டும் என வேண்டியிருப்பாள். ஆனால் சிகண்டி பீஷ்மர் யாரென்றே அறியாமல் அவரைக் கொல்வதாக வாக்களித்த பிறகு, அவனிடம் அவரைப் போரிலே கொல்ல வேண்டும் என்று கேட்கிறாள். துவந்த யுத்தத்தில் அவரை வீழ்த்தி அவர் வீரசொர்க்கம் அடைய வேண்டும் என்றே அவள் விழைகிறாள். அவர் முழுமை கொள்ள வேண்டும் என்றே விரும்புகிறாள். வெறும் வஞ்சம் இதை வேண்டாது. வஞ்சத்தின் விளைவுகளை துருபதனிடம் துரோணர் நடந்து கொள்ளும் விதத்திலும், அஸ்வத்தாமனும், கிருதவர்மனும், கிருபரும் ஆடப் போகும் கொலைவெறியாட்டத்தில் பார்க்கலாம்.\nஇன்னுமொன்று, அம்பை தன் நெஞ்சையறைந்து வெளியேறிய அக்கணமே பீஷ்மர் இவ்வுலகில் இருக்க வேண்டும் என்ற கடைசி ஆசையையும் உதறிவிட்டார். அவர் தன்னைக் காக்க, தன்னை மணங்கொள்ள முன்வரும் உர்வரையிடம், 'பெண்ணின் அன்பைப் பெறாதவன் பிரம்மஞானத்தாலேயே அந்த இடத்தை நிறைத்துக் கொள்ள இயலும். ஆனால் நான் இரண்டுக்கும் தகுதியற்றவன். பழி சூழ்ந்தவன்.' என்றே சொல்கிறார். பழியிலிருந்து மீள அவருக்கிருக்கும் ஒரே வாய்ப்பு வீரனுக்குகந்த மரணம். அம்மரணத்தை அவருக்கு வழங்க வேண்டும் என்றே சிகண்டியிடம் வேண்டுகிறாள் அம்பை. நன்றாகப் பார்க்க வேண்டும், அவள் ஆணையிடவில்லை. மாறாக எனக்காக செய் மகனே என இறைஞ்சுகிறாள். இது வஞ்சமல்ல என்று என்னை எண்ண வைத்த இடம் இது தான். வஞ்சத்தால் வழிநடத்தப்பட்டவள் பாஞ்சாலன் படையெடுக்க முன் வரும் போது அவனை வாழ்த்தி நகர் நீங்கியிருக்க மாட்டாள்.\nமேலும் அவள் இறப்பைத் தேர்ந்தெடுப்பது, காசி மன்னன் பீமதேவன் தன் புது பட்டத்தரசியை வங்கத்திலிருந்து கொள்ளும் போதே. அவளுக்கென்று இருந்த கடைசி உறவும் அறுந்த பிறகே. அவள் சிதையேறுவது அஸ்தினபுரிக்கு அருகில் இருக்கும் காட்டில். ஏன் அஸ்தினபுரி அது அவள் கொழுநன் பூமி. தட்சனால் துரத்தப்பட்ட தாட்சாயணி, தன் கணவனைச் சேர தேர்ந்த வழியன்றோ எரிபுகுதல். அவள் சுயம்வரத்தின் முன் கேட்கும் கதையும் தாட்சாயணியுடையது தானே\nதன் இறப்பிற்கு அஸ்தினபுரியைத் தேர்ந்தெடுத்தது அவளது ஆழ்மனம். அங்கிருந்தது பெருங்காதலே அவள் கொண்ட வஞ்சம், அவள் நெஞ்சில் அணையாக் கனலாகி அவள் உடலை எரித்தது. அந்த வஞ்சத்தின் வதையிலிருந்து மீள இயலாததாலேயே அவள் முடிய விழைகிறாள். அத்தருணத்தில் தான் சிகண்டியை பீஷ்மரைக் கொல்லப் பணிக்கிறாள். தான் கொண்ட வஞ்சத்தால் தன்னையும், தான் கொண்ட பெருங்காதலால் பீஷ்மரையும் அழிக்கிறாள் அவள்.\n\"பெரிய பாறைகளே பெரிய பாறைகளை அசைக்கமுடியும் என்றறிவீராக. மாபெரும் அறத்திலிருந்தே மாபெரும் தீமை பிறக்கமுடியும். எல்லையற்ற கனிவே எல்லையற்ற குரூரத்தின் காரணமாகக்கூடும். பெரும்புண்ணியங்கள் பெரும் பழிகளைக் கொண்டு வரலாகும்\" என்று இதைத் தான் தீர்க்கசியாமரும் விசித்திரவீரியனுக்கு கூறுகிறார்.\n2. கதாபாத்திரங்களை உன்னதமாக்கல்: இங்கே கதாபாத்திரங்களின் எதிர் உணர்வுகளை நியாயப்படுத்தவில்லை. வெண்முரசும் எவ்விடத்திலும் அதைச் செய்யவில்லை. உண்மையில் நூறு சதவித தீமை என்ற ஒன்று இருக்க வாய்ப்பேயில்லை என்பதையே வெண்முரசு மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறது. தன்னைக் காக்க பச்சிளம் குழந்தைகளைப் பலியிடும் கம்சனிடம் கூட எஞ்சிய நீலக்குருவியைக் காட்டும் காவியமே இது. தான் முடிசூட வாரணவதத்தை நிகழ்த்திய துரியனின் உளச் சோர்வையும், சுய அழிவையும் காட்டுவதால் அவன் செய்தது நியாயம் என்று கூறுவதில்லை வெண்முரசு. துருபதன் ஐங்குலம் முன்னால் தான் அறவான் தான் என நிரூபிக்க துரோணரை அடையாளச் சிக்கலுக்கு உட்படுத்துவதால் அவன் தரப்பு நியாயமானது என வாதிடுவதில்லை வெண்முரசு.\nமாறாக இத்தருணங்களில் எல்லாம் அவர்களின் தரப்பையும் நம்மைக் காண வைப்பதன் மூலம் மானுடரை முழுமையாகக் காட்ட முயல்கிறது வெண்முரசு. எவரும் தீமை மட்டுமே கொண்டவரல்லர், அதே போல் எவருமே நன்மை மட்டுமே உடையவரல்லர். நன்மையும் தீமையும் கலந்தவரே அனைவரும். மற்றவரிடம் உள்ள நன்மையைக் காண்பதும், தீமையைக் காண்பதும் நம்மிடம் உள்ள நன்மை, தீமைகளைப் பொறுத்ததே என்பதையே வெண்முரசு நமக்கு அறியத் தருகிறது. எனவே தான் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்தவனாக கர்ணனைக் காட்ட மறுக்கிறது வெண்முரசு. மாறாக அதை ஓர் பேரறமாக, ஓர் நல்விழுமியமாக முன்வைக்க முயல்கிறது அது. இது உன்னதமாக்கல் அல்ல. ஒருவகையில் அறம் என்பதன் காட்சியாக்கல். விழுமியங்களை நிலைநாட்டல்.\nமீண்டும் மீண்டும் நாம் கருப்பாகவே கண்ட கதாபாத்திரங்களை நன்மையும் கொண்டவர்களாகக் காண்பிப்பது அவர்களை வெண்மையாக்க அல்ல. வெண்முரசு நாம் வெண்மையாகக் கண்டவர்களைக் கூட மங்கலாக்கக் கூடிய தருணங்களால் ஆனது தான். வெண்முரசு உணர்த்த முயல்வது ஒன்றே ஒன்று தான். மானுடம் இனிமையானது.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nவெண்முரசில் கனவுகள் - மகராஜன் அருணாச்சலம்\nகுலக் குழுக்களில் குறுகும் அறம்\nகாதலில் பெருகும் பெண்ணின் அகங்காரம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cineulagam.com/reviews/page/5", "date_download": "2018-06-19T08:31:35Z", "digest": "sha1:USTPWTXNYVXGHWB7MS5SR2AMHF3PAQ7Z", "length": 9313, "nlines": 345, "source_domain": "www.cineulagam.com", "title": "Tamil Movie Reviews | Kollywood Film Ratings | Tamil Movie Review | Tamil Cinema News", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் பிரபல தொலைக்காட்சி எடுத்த அதிரடி முடிவு- இதுவும் நன்றாக இருக்கே\nஅடுத்த காயத்ரியாக அவதாரம் எடுத்த போட்டியாளர்... பரணியாக கூனிக்குறுகி நின்ற செண்ட்ராயன்\n திட்டமிடாத வழிகளில் பணம் கொட்டும்\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்... முதல்நாளே வெடிக்கும் சண்டை.. சிரிப்பை அடக்கமுடியாமல் ஓவியா\nபிரபல தொகுப்பாளினி திடீர் தற்கொலை\n வெறித்தனமான விஜய் ரசிகர்கள் - என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள்\n கோபமான வார்த்தையில் சென்ராயனை திட்டிய மும்தாஜ்\nகோவிலுக்குள் சென்று தானாக கதவை மூடிக்கொண்ட பாம்பு\nபரணியை போல் பெண்களிடம் பிரச்சனையில் சிக்கிய பிரபலம்- மும்தாஜ் சொல்றத யாருனு பாருங்க, பிக்பாஸ் அப்டேட்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஓவியா போகும் முன் போட்டியாளர்களுக்கு சொன்ன கடைசி வார்த்தை\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந்தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nகவலை வேண்டாம் திரை விமர்சனம்\nகடவுள் இருக்கான் குமாரு திரை விமர்சனம்\nஅச்சம் என்பது மடமையடா திரை விமர்சனம்\nசிவநாகம் - திரை விமர்சனம்\nஎம்.எஸ்.தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி திரை விமர்சனம்\nஆண்டவன் கட்டளை திரை விமர்சனம்\nஎனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது\nமீண்டும் ஒரு காதல் கதை\nA Flying Jatt பட விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/33844-2017-09-16-03-27-28", "date_download": "2018-06-19T08:30:17Z", "digest": "sha1:RLNBDYK7DEWYQJXDV4ECM3B4DEA6JX2K", "length": 8159, "nlines": 230, "source_domain": "www.keetru.com", "title": "தற்செயல்கள்", "raw_content": "\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nவெளியிடப்பட்டது: 16 செப்டம்பர் 2017\nநீ தரும் முத்தம் போல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.shirdisaibabasayings.com/2011/06/blog-post_08.html", "date_download": "2018-06-19T08:18:10Z", "digest": "sha1:5EECUPV6MPRN64OXYRKOQAQJX3OX3W6Q", "length": 7376, "nlines": 127, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS - TAMIL: நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nஉன் போக்கை நான் எப்போதும் கவனித்துக் கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரியாமல் எதுவும் இருக்க முடியாது. எனக்கு தெரியாமல் எதுவும் நடக்கவும் நடக்காது. நான் எங்கோ தூரத்தில் இருக்கிறேன் என்ற உன் எண்ணத்தால் உனக்கு பயம் உண்டாகிறது. அப்படிப் பட்ட எண்ணத்துக்கு இடம் கொடுக்காதே. சுமப்பவன் நான் (பாபா), நீ நடப்பவன் மட்டுமே. ஷிர்டி சாய்பாபா\nபாபாவுக்கு பக்தியுடன் சேவை செய்யும் அடியவர், இறைவனிடம் ஒன்று கலந்த உணர்வை அடைகிறார். இதர சாதனைகளைத் தள்ளி வைத்து விட்டு குரு சேவையில் ...\nஸ்ரீ சாயிபாபாவின் பதினொரு உபதேச மொழிகள்\n1. ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான்.\n2. துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.\n3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.\n4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.\n5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.\n6. என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.\n7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.\n8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்.\n9. நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன்.\n10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.\n11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது.\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபாரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sstaweb.in/2018/06/blog-post_341.html", "date_download": "2018-06-19T08:24:40Z", "digest": "sha1:UMH3UKTQAHL34LWV5H2IUYBSUXVH2MFG", "length": 16811, "nlines": 275, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: மலிவு விலை வீட்டுக்கு கடன் உச்ச வரம்பு... உயர்வு! : அரசு துறை உபரி நிலத்தை பயன்படுத்த முடிவு", "raw_content": "\nமலிவு விலை வீட்டுக்கு கடன் உச்ச வரம்பு... உயர்வு : அரசு துறை உபரி நிலத்தை பயன்படுத்த முடிவு\nபுதுடில்லி: மலிவு விலை வீடுகள் திட்டத்தின் கீழ், குறைந்த வட்டியில் கடன் பெறுவதற்கான உச்ச வரம்பை, ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இதனால், மலிவு விலை வீடுகள் அதிகளவில் கட்டப்படும் வாய்ப்பு உருவாகி உள்ளது. 'நலிவடைந்த பொதுத் துறை நிறுவனங்களிடம் உபரியாக உள்ள நிலங்களை, மலிவு விலை வீடுகள் கட்ட பயன்படுத்தி கொள்ளலாம்' என, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nநலிவடைந்த பிரிவினருக்கு, குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.பி.எஸ்.எல்., எனப்படும், முன்னுரிமை துறை கடன் முறையில் வழங்கப்படும் இந்த கடன்களுக்கு, வங்கிகள் வழக்கமாக அளிக்கும் வட்டி விகிதத்தை விட, மிகக் குறைவான வட்டியே வசூலிக்கப்படும்.பெருநகரங்களில், பி.எஸ்.எல்., முறையில், மலிவு விலை வீடுகள் கட்ட, 28 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இந்த உச்ச வரம்பை, தற்போது, 35 லட்சம் ரூபாயாக உயர்த்தி, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அதேபோல், பிற நகரங்களில், பி.எஸ்.எல்., முறையில் மலிவு விலை வீடுகள் கட்ட, வழங்கப்பட்டு வந்த, 20 லட்சம் ரூபாய் கடன் உச்ச வரம்பை, 25 லட்சம் ரூபாயாக, ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளது.மலிவு விலை வீட்டுக்கு, ஒட்டு மொத்த செலவு, பெருநகரங்களில், 45 லட்சம் ரூபாய், பிற நகரங்களில், 30 லட்சம் ரூபாய் என வரையறை செய்யப்பட்டுள்ளது.'ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கையால், குறைந்த விலை வீடுகள் கட்டும் துறை,அதிகளவில் ஊக்கம் பெறும்' என, நிபுணர்கள் கூறுகின்றனர். 'நலிவடைந்த பொதுத் துறை நிறுவனங்களுக்கு சொந்தமாக ஏராளமான உபரி நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை, மலிவு விலை வீடுகள் கட்டும் திட்டத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்' என, அரசு முடிவு செய்துள்ளது. இது, மலிவு விலை வீட்டு திட்டத்துக்கு நிலம் கிடைப்பதில் உள்ள சிரமங்களை போக்கும் என கூறப்படுகிறது.இதற்கிடையே, மத்திய அரசு இயற்றிய, திவால் சட்டத்தை அமல்படுத்த, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளதாக, அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டப்படி, வீடுகள் வாங்குவோர், நிதிசார்ந்த கடன்தாரர்களாக கருதப்படுகின்றனர். ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் வீடுகள் வாங்க முன்பதிவு செய்தபின், அந்த நிறுவனங்கள், குறித்த காலத்தில் வீடுகள் கட்டி தராததால், ஏராளமானோர் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.இந்த சூழ்நிலையில், அரசின் புதிய திவால் சட்டத்தில் வீடுகள் வாங்குவோர், நிதி சார்ந்த கடன்தாரர்களாக கருதப்படுவதால், சி.ஓ.சி., எனப்படும், கடன்தாரர்கள் குழுவில், அவர்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.இதனால், 'இது தொடர்பான விவகாரங்களில் முடிவு எடுக்கும் நடைமுறையில், அவர்களும் முக்கியத்துவம் வாய்ந்த அங்கமாக கருதப்படுவர்' என, அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nரிசர்வ் வங்கி யோசனை : மலிவு விலை வீடுகள் பிரிவில் வழங்கப்படும் கடனில், வாராக் கடன்கள் அதிகரிப்பதை தடுக்கும் நோக்கில், வங்கிகள், தங்கள் சோதனை நடைமுறைகளை பலப்படுத்த வேண்டும் என்றும், கடன் வசூலிப்பதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைளை அதிகரிக்க வேண்டும் என்றும், ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.\nரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை விபரம்: வீட்டு கடன் தொடர்பான தகவல்களை கவனமாக பரிசீலித்ததில், இரண்டு லட்சம் ரூபாய் வரை அளிக்கப்படும் கடன் பிரிவில், அதிகளவு வாராக் கடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிரிவு கடன், வசூலிக்க முடியாத வகையில், அதிக ஆபத்துடன் கூடியதாக உள்ளது.எனவே, இரண்டு லட்சம் ரூபாய் வரை அளிக்கப்படும் கடன்களை, கூடுதல் சோதனைகளுக்கு பின் அளிக்க வேண்டும். அவற்றை வசூலிப்பதற்கான நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n2009&TET தொடர் போராட்டம் 2018\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nஜூலை 2 முதல் ஆசிரியர்களுக்கு MOBILE APP மூலம் ATTENDANCE - CEO அறிவிப்பு\nநாளை அறிவிக்கப்பட்டிருந்த ரம்ஜான் விடுமுறை ரத்து செய்து தமிழக அரசு அறிவிப்பு.... நாளை வழக்கம் போல் பள்ளிகள் உண்டு..\nFLASH NEWS: அனைத்து பள்ளிகளுக்கும் நாளை ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை\n1முதல் 3 ஆம் வகுப்புவரைக்கான கற்றல் கற்பித்தல் ஆசிரியர் கையேடு 2018-ன்படி \"புதிய கற்றல் கற்பித்தல் படிநிலைகள் (New Pedagogy)\" குறித்து பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு\nதொடக்க கல்வித்துறையில் அனைத்து மாவட்டங்களிலுள்ள காலிப்பணியிடங்கள், உபரி பணியிடங்கள் பற்றிய விபரம் 31.8.2017 ன் படி\n5 ஆம் வகுப்பு ஜூன் மூன்றாம் வாரத்திற்கான SALM பாடக்குறிப்பு PDF வடிவில்\nஆகஸ்ட் 15: மத்திய அரசு ஊழியர்களுக்குக் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. சம்பள உயர்வு, ஒய்வு பெறும் வயது 55இல் இருந்து 62\nமோடி தலைமையிலான ஆட்சியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..\nமோடி தலைமையிலான ஆட்சியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் அளவுகளைத் தாண்டி பல நன்மைகள் செய்துள்ள நிலையில், 2019 பொதுத் தேர்தலை ...\nபற்களுக்கு பின்னால் இருக்கும் அசிங்கமான மஞ்சள் கரையை போக்க சூப்பர் டிப்ஸ்பற்களுக்கு...\nபணிநிரவல் அனைவருக்கும் கிடையாது - எப்படி\nகாலிப்பணியிடம் குறைவாகவே உள்ளது. எல்லா மாவட்டத்திலேயும் surplus இருக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/49351", "date_download": "2018-06-19T09:01:11Z", "digest": "sha1:5ZIGIMS5VF3IH77FL7ER6KUCRX6QGAXJ", "length": 7863, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "கலகெதர - மாவத்தகம பிரதேசத்தின் நீர் விநியோகததிட்டத்தில் 18,500 பேர் நன்மையடைவர்: பரகஹதெனியவில் ரவூப் ஹக்கீம் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் கலகெதர – மாவத்தகம பிரதேசத்தின் நீர் விநியோகததிட்டத்தில் 18,500 பேர் நன்மையடைவர்: பரகஹதெனியவில் ரவூப் ஹக்கீம்\nகலகெதர – மாவத்தகம பிரதேசத்தின் நீர் விநியோகததிட்டத்தில் 18,500 பேர் நன்மையடைவர்: பரகஹதெனியவில் ரவூப் ஹக்கீம்\nகடந்த தசாப்தங்களா குருநாகல் மாவட்டம், கலகெதர – மாவத்தகம பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை முழுமையாக நிவர்த்திப்பதற்கு கலகெதர – மாவத்தகம குடி நீர் வழங்கும் திட்டத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (1/10/2016) ம் திகதி பரகஹதெனிய மற்றும் மாவத்தகம பிரதேசங்களில் வடமேல் மாகாண சபை உறுப்பினரும் தேசிய நீர் வழங்கல் திணைக்களத்தின் தேசிய இணைப்பாளர் உயர்\nநீதீ மன்ற சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா தலமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇத்திட்டத்தின் மூலம் மாவதகம மற்றும் கலகெதர நகரங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்ட்டுள்ள நீர் விநியோகதத்தை மேலும் பல பகுதிகளுக்கு விஸ்தரிக்கப்படவுள்ளது. இதனால் 18,500 பேர் நன்மையடையவுள்ளனர்.\nஇத்திட்டத்திற்க்காக 3126 மில்லியன் ரூபா செலவிடப்பட்டு நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.\nவடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஷர்ஷா மேற்கொண்ட முயற்சியினால் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துகொட உட்பட பலர் கலந்துகொண்டனர்..\nPrevious articleஆப்பிள் ஐபோன் கடைக்குள் நுழைந்து கைபேசிகளை நொறுக்கிய நபர்\nNext articleபுதிய காத்தான்குடி சமூக பொலிஸ் குழு, கிராம மட்ட சிறுவர் கண்காணிப்பு குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வு\nமண்முனைப்பற்று-ஒல்லிக்குள பிரதேசத்தில் கிறவல் வீதியொன்றினை அமைக்கும் பணிகள் NFGGயினால் ஆரம்பம்\nகிழக்கு மாகாண ஆளுநரின் வாராந்த மக்கள் சந்திப்பு வியாழக்கிழமை\nகல்குடா தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் பெருநாள் ஒன்றுகூடலும் திறந்த கலந்துரையாடலும்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\n(Photos) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் நடைபெற்ற தாருல் அதரின் நோன்புப் பெருநாள் தொழுகை\nஜம்இய்யத்துல் உலமா உடனடியாக தனது பக்கத்து நியாயத்தை மக்களுக்கு கூறவேண்டும்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமண்முனைப்பற்று-ஒல்லிக்குள பிரதேசத்தில் கிறவல் வீதியொன்றினை அமைக்கும் பணிகள் NFGGயினால் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://livelyplanet.wordpress.com/2010/04/01/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-06-19T08:15:48Z", "digest": "sha1:MIZN64BQUH5MOKOTGX5N6JTAPNJVYV7X", "length": 7062, "nlines": 69, "source_domain": "livelyplanet.wordpress.com", "title": "ஆமையும் நாய்க்குட்டியும் சண்டை போட்டா எது ஜெயிக்கும்? | டன்னிங்-க்ரூகர் எப்பக்ட்", "raw_content": "\n\"அறிந்தது, அறியாதது, தெரிந்தது, தெரியாதது, புரிந்தது, புரியாதது, அனைத்தும் யாமறிவோம்\"\nஆமையும் நாய்க்குட்டியும் சண்டை போட்டா எது ஜெயிக்கும்\nஏப்ரல் 1, 2010 வீடியோஅக்கப்போர், அஹிம்சை, ஆமை, க்யூட், நாய்க்குட்டிnatbas\nநாய்க் குட்டியை அந்த ஆமை என்ன வெரட்டு வேரட்டுது பாருங்க… நல்ல வேளை, அந்த ஹீரோ ஆமை வேகமா வந்து காப்பாத்திச்சு- இல்லன்னா நாய்க்குட்டியோட நிலைமா என்ன ஆகியிருக்குமோ, பாவம்.\nஸ்டார் ட்ரக் பின்னணி இசையை நீங்க இரசிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்…\n← வெற்றியின் விலை\tஅகிரோ குரோசவா →\nOne thought on “ஆமையும் நாய்க்குட்டியும் சண்டை போட்டா எது ஜெயிக்கும்\n12:26 முப இல் ஏப்ரல் 2, 2010\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபரபரப்பான செய்திகளை வைத்து கவிதை எழுதாதீர்கள் – வால்ட் விட்மன் பெற்ற அறிவுரை\nஅகிம்சையின் ஆதார கோரிக்கையும் எல்லைகளும்\nஏழு புத்தக முன்னட்டைகள் – ஏழாவது புத்தகம்\nஏழு புத்தக முன்னட்டைகள் – ஆறாம் புத்தகம்\nஏழு புத்தக முன்னட்டைகள் – ஐந்தாம் புத்தகம்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 திசெம்பர் 2017 ஒக்ரோபர் 2017 செப்ரெம்பர் 2017 ஓகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 திசெம்பர் 2016 நவம்பர் 2016 செப்ரெம்பர் 2016 ஓகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 நவம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மார்ச் 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூன் 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 மே 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இடுகையிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://newsigaram.blogspot.com/2012/11/blogger-town-46-4.html", "date_download": "2018-06-19T08:10:55Z", "digest": "sha1:BJGCSCGVJ5YGVQB5M3IULUKCGUNMLAAG", "length": 22789, "nlines": 315, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: 46/4", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nவணக்கங்கள் பல, அன்பு நெஞ்சங்களே.........\nநம்ம தொடர் பதிவு ஆஹா ஓஹோன்னு போய்கிட்டிருக்கதுல மிக்க சந்தோஷம். அண்மைக்காலமாக எனது நேர நெருக்கீடு காரணமாக என்னால் தங்கள் கருத்துரைகளுக்கு பதில் வழங்க முடியவில்லை. மனமார்ந்த மன்னிப்பைக் கோருவதுடன் தங்கள் கருத்துரைகளே என்னை வளப்படுத்தும் கருவியாதலால் வருபவர்கள் தங்கள் கருத்துக்களை தவறாது பதிவு செய்து செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும் நமது டுவிட்டர் (twitter) அன்பர்கள் @newsigaram என்ற எனது கணக்கை பின்தொடரவும் கருத்துக்களை பதிவு செய்திடவும் இயலும் என்பதை இத்தருணத்தில் நினைவூட்ட விரும்புகிறேன். சரி... நம்ம பயணத்தைத் தொடரலாமா\nநாம் நமது இரண்டாம் பதிவில் (46/2) இலங்கையின் பிரபல தமிழ் வானொலியான வெற்றி வானொலியில் நிலவும் சிக்கல்கள் குறித்துப் பேசியிருந்தோம். அவை பற்றி அவ்வானொலியின் தற்போதைய முகாமையாளரான லோஷன் அண்ணா தனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்திருந்த கருத்துக்களை அப்படியே இங்கே தருகிறோம்.\n\"நான் இப்போது அமைதியாகவே இருக்க விரும்புகிறேன்.\nஎன்ன நடக்கிறது என்று உங்களில் பலருக்கு நன்றாகவே தெரிகிறது.\nஅன்பு நண்பர்களே, நேயர்களே, உங்கள் அன்பு, அனுதாபங்கள், ஆத்திரம் போன்றவற்றை நான் ஆதாயமாக்கி குளிர் காய விரும்பவில்லை.\nஆனால் எனது நேர்மையான உழைப்புக்கான கோரிக்கைகளும், என் சக நண்பர்கள், தொழிலாளர்களின் உரிமைக்கான, ஊதியத்துக்கான நியாயமான வேண்டுகோள்கள், கோரிக்கைகளும் கிடைக்கும்வரை விடப்போவதில்லை.\nஉரியவர்கள் எனக்கும், எமக்கும் பதில் சொல்லியே ஆகவேண்டும்.\nஎனக்கு பதில் சொல்லாமல் இருப்பதாலோ, எங்கள் மனுக்களுக்கு பதில் அனுப்பாமல் இருப்பதாலோ, அல்லது என்னுடைய அலுவலகப் பாவனைக்கான செல்பேசியின் இணைப்பைத் துண்டித்து வைத்திருப்பதாலோ நான் பணிந்துபோகப்போவதில்லை.\nஇந்த விடயத்தில் Brand என்பதை விட எங்கள் பலரின் வாழ்க்கையும் எதிர்காலமும், நாம் தொடர்ந்து ஏமாற்றப்படாமல் இருப்பதுமே முக்கியம் என்பதை இன்னும் சிலர் புரியாமல் இருப்பதே வேதனை.\nநான்(ம்) உருவாக்கி வளர்த்த அன்புக்குரிய 'வெற்றி' மீது இருக்கும் விருப்புத் தான் இந்த அமைதிக்கான, காத்திருத்தலுக்கான முக்கிய காரணம் என்பதும் உங்களுக்குப் புரியாத ஒன்றல்ல.\nபலரின் வாழ்க்கை விடிவுக்காக சில விடியல்கள் விடியாமல் இருப்பதால் குறைவொன்றும் இல்லை.\nஉண்மையாக உழைத்து அந்தக் கோபத்தை எனக்காக அடக்கி வைத்திருக்கும் என் சக நண்பர்களுக்கும் உண்மையாக இருப்பவர்களுக்கும் அன்பு காட்டுவோருக்கும் நன்றிகள்.\n- உங்கள் அநேகரின் தனித் தனிக் கேள்விகளுக்கான பதிலாக -\"\nமக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு#\nமுக நூலில் படித்த கருத்து - தங்கள் சிந்தனைக்கு:\nபடிக்காதவன் பட்டிக்காட்டுல இருந்து கத்தி அருவாள் எடுத்துக்கிட்டு ஜாதி சண்ட போடுறான்..\nபடிச்சவன் சிட்டில கம்யூட்டர் முன்னாடி உக்காந்துக்கிட்டு இன்டர்நெட் ஃபேஸ்புக் மூலமா ஜாதி சண்ட போடுறான்..\nஇடமும், உடையும், பொருளும் தான் வித்தியாசம்.. ஆனால் மனங்களில் இன்னும் காட்டுமிராண்டியாய் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்..\nபயணம் இன்னும் தொடரும் ..........\nநல்ல பல கருத்துக்கள்... தொடர்கிறேன்...\nமுகநூலில் பொறுக்கிய கருத்துக்கள் ரொம்பச் சரி\nஎவ்வளவு அறிவியல் வளர்ச்சியானாலும் அதிலும் எப்படி காட்டுமிராண்டிகளாக இருப்பது என்பதில் மட்டும் தெளிவாக இருக்கிறார்கள்\nகிராமங்களில் புதிதாக சாலை போடுவார்கள்\nபழைய மேடும் பள்ளமும் அப்படியே இருக்கும்\nபடிக்காதவர் படித்ததும் தன் குறுகிய உணர்வை\nகொஞ்சம் நாகரீகமாக காண்பித்துக்க கொள்கிறார்கள்\nபிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்\nபிக் பாஸ் தமிழ் - 02 ஜூன் 17 ஆம் திகதி முதல் உங்கள் விஜய் தொலைக்காட்சியில் துவங்கவிருக்கிறது. தற்போது பிக் பாஸ் தமிழ் - 02 குறித்த உறுத...\nபிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பருவம் ஜூன் மாதம் துவங்கப்போவது உறுதியாகியுள்ளது. கடந்த முறை போலவே இந்த முறையும் நடிகரும் மய்யம் அரசியல் க...\nபாஸ் என்கிற பிக்பாஸ் - 002\n நீ போன முறை யார் யாரெல்லாம் வர்றாங்கன்னு சொன்ன நடிகைகள் சிம்ரன், கஸ்தூரி பேரெல்லம் ...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - என்ன எப்போது\nஇதோ பிக் பாஸ் தமிழின் இரண்டாம் பருவமும் துவங்கப் போகிறது. இம்முறையும் நடிகரும் புத்தம் புதிய அரசியல் வாதியுமான கமல் தொகுத்து வழங்குகிறார்....\nபிக்பாஸ் தமிழில் முதலாம் பருவத்தை யாராலும் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. காரணம் ஓவியா. மொத்தம் பத்தொன்பது போட்டியாளர்கள் பங்குபற்றி...\nபிக்பாஸ் முன்னோட்டக் காணொளிகள் - ஒரு தொகுப்பு - Bigg Boss Tamil 2 Trailers\nபிக்பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் ஜூன் மாதம் பதினேழாம் திகதி முதல் திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இதனையொட்டி...\nபிக்பாஸ் தமிழ் பருவம் - 02 - மூன்றாவது முன்னோட்ட காணொளி\nநடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் பிக்பாஸ் தமிழ் இரண்டாம்பருவத்தின் அடுத்த முன்னோட்டக் காணொளியும் தற்போது வெளிய...\nபாஸ் என்கிற பிக்பாஸ் - 001\n ஹாய். வா மச்சி... ஆமா, நாட்டு நடப்பு என்ன சொல்லுது நாட்டு நடப்பு என்ன சொல்லுதுன்னே புரியல மச்சி... ஏன்டா சல...\nபாஸ் என்கிற பிக்பாஸ் - 003\n எல்லாம் விசேஷம் தான். உனக்கு விஷயம் தெரியாதா தெரில மச்சி, என்ன நடக்குது தெரில மச்சி, என்ன நடக்குது\nபிக் பாஸ் தமிழ் ஜூன் மாதம் முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வ...\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 01 - வெளியேறப்போவது யார்\nபிக் பாஸ் தமிழ் பருவம் 02 துவக்கம் - 17/06/2018 நாள் 01 வாரம் 01 18/06/2018 முதலாம் வாரம் வெளியேற்றப்படவேண்டிய போட்டியாளர்கள் தேர...\nமுக நூல் முத்துக்கள் - 03\nஅடுத்த தலைமுறைக்கான அரசியல் விதிமுறைகள்\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்ணைத் தொட்டது\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 09/02\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 09\nவலைப்பூவில் அப்பாடக்கர் ஆகலாம் வாங்க\nநீ - நான் - காதல் - 02\nநீ - நான் - காதல்\nமுக நூல் முத்துக்கள் பத்து - 02 - 46/15\nஇனியவை இருபது - 46/13\nஇனியவை இருபது - 46/12\nபுரட்டாத பக்கங்கள்....... - 46/11\nஅகில இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் ஒன்று கூடல் - 2012...\nவெற்றியின் தோல்வி - நடந்தது என்ன\nஹை..... ஜாலி....... காமிக்ஸ் வரப்போகுது......\nஇன்னும் சொல்வேன் - 02\nமேதகு சிகரம்பாரதி, இலக்கம் 46/1, வலைத்தள வீதி, பிள...\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\nசல்வேடர் டாலி - Part 2\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nஉலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5)\nகுளோபல் இ-20 கனடா - 2018 (1)\nதமிழ் கூறும் நல்லுலகம் (4)\nபிக் பாஸ் 2 (18)\nமுகில் நிலா தமிழ் (2)\nலங்கா பிரீமியர் லீக் (1)\nவென்வேல் சென்னி வாசகர் வட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://azhkadalkalangiyam.blogspot.com/2011_09_15_archive.html", "date_download": "2018-06-19T08:28:18Z", "digest": "sha1:WKWZD3MWIADFPNJ5ZGISXTDSX4KK4PAU", "length": 25915, "nlines": 522, "source_domain": "azhkadalkalangiyam.blogspot.com", "title": "ஆழ்கடல் களஞ்சியம்: Sep 15, 2011", "raw_content": "\nகர்ப்ப காலம் ஆரோக்கியமாய் அமைய 10 வழிகள்.\n1. சமவீத உணவை உட்கொள்ளல்:\nபாண், தானிய வகைகள், பழவகைகள், காய்கறி வகைகள், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை உண்ண வேண்டும்.\n2. போலிக் அமிலம் மாத்திரைகள்:\nநீங்கள் கற்பம் தரிக்க தீர்மானிக்கும் போதிலிருந்து கற்பம் தரித்து பன்னிரண்டாவது வாரம் வரை தினமும் 400 அப மாத்திரையைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும். முதுகெலும்பில் ஏற்படும் குறைபாட்டைத் தடுக்க போலிக்கமிலம் உதவுவதால் சுகாதார அமைப்புக்களில் இதைச் சிபார்சு செய்து வருகிறார்கள். கீரை வகைகள், புறோக்கோழி, தானியங்கள் சேர்க்கப்பட்ட பாண், தானியங்கள் மற்றும் மாமையிற் போன்ற உணவுகள் போலிக் அமிலம் நிறைந்தவையாகும்.\n3. தவிர்க்க வேண்டிய உணவுப்பொருட்கள்:\nமென்மையான பதப்படுத்தப்படாத பாற்கட்டிகள்(ஸீஸ்), நன்றாக வேகவைக்கப்படாத இறைச்சி, அவிக்கப்படத முட்டை போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் லிஸ்டீயா, சால்மனெல்லா போன்ற கிருமிகளால் பரவும் நோய்களைத் தடுக்கலாம். விற்றமின் ஏ மாத்திரைகள் மற்றும் ஈரல் போன்ற விற்றமின் ஏ நிறைந்த உணவுப்பொருட்களை தவிர்ப்பதன் மூலம் குழத்தைக்கு பிறப்பில் ஏற்படும் குநைபாடுகளைத் தடுக்கலாம்.\n4. ஓய்வுக்காக நேரம் ஒதுக்குங்கள்:\nசிறிது நேரமேனும் ஓய்வு எடுக்காமல் வேலை செய்யின் குறைமாதப்பிரசவமாக வாய்ப்பிருக்கிறது. ஆகவே கற்பிணிகள் ஓய்வு எடுப்பது அவசியமாகும். தியானம், யோகாசனம் போன்றவை உங்களுக்கும், உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மிகவும் சிறந்ததாகும். தினமும் எளிய உடற்பயிற்கிகளைச் செய்வதன் மூலம் உற்சாகமாக இருப்பதுடன் இலகுவில் பிரவசமாகவும் உதவும். (சிலருக்கு தவிர்க்க முடியாத சில காரணங்களால் உடற்பயிற்சியைத் தவிர்க்கும்படி மருத்துவர் ஆலோசனை கூறி இருப்பின் தவிர்க்கலாம்.)\nகற்பகாலத்தின் போது மருத்துவரின் ஆலோசனையின்றிக் கடைகளிலே வாங்கி மருந்துகள் ஏதும் உட்கொள்ளக் கூடாது. நீங்கள் நீண்டகால மருந்து உபயோகிப்பவராயின் கற்பம் தரித்துவிட்டதாகத் தெரிந்தவுடனேயே மருத்துவரின் ஆலோசனையைப் பொறுவது மிகவும் அவசியம். போதை மருந்துகளுக்கு அடிமையாய் இருப்பவராயின் உங்கள் குழந்தையையும் அம்மருந்துக்கு அடிமையாக்குவது மட்டுமல்ல அக்குழந்தையின் இறப்புக்கும் காரணமாகிவிடுவீர்கள். எனவே அப்பழக்கம் இருப்பவர்கள் நிறுத்தவேண்டும்.\n6. மருத்துவரை உடனே அணுகவேண்டிய நிலைகள்:\nஉங்கள் உடல்நலனைப்பற்றி ஏதேனும் சந்தேகம் ஏற்படினும், யோனிமடல் வழியே குருதி அல்லது நீர் கசிதல், கை கால் முகம் வீக்கம், பார்வையில் ஏதேனும் மாற்றம் அல்லது அதிக ஒளி வீசுவது போன்ற உணர்வு, வயிற்றுவலி அல்லது தலைவலி முதலிய அறிகுறிகள் காணப்படின் உடனே மருத்துவரை அணுகவும்.\nஇது ஒரு ஒட்டுண்ணியால் ஏற்படும் நோய். இந்நோய் கற்பகாலங்களில் ஏற்படின் குழந்தைக்குப் பலவகை உடற்கோளாறுகளை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, தோட்ட வேலைகள் செய்யும்போது புனையின் எச்சம் கைகளில் படாமல் இருக்க கை உறைகளை அணியுங்கள். நன்றாக வேகவைக்கப்படாத இறைச்சியினை உண்ணாதீர்கள்.\nகற்பகாலத்தின்போது மருத்துவரும் தாதியும் சில பரிசோதனைகள் செய்வதற்காக உங்களை அழைப்பார்கள். இதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை தவிர்க்காதீர்கள். இப்பரிசோதைனைகள் செய்வதன் மூலம் உங்கள் உடலிலும் உங்கள் குழந்தைக்கு ஏற்படக்கூடிய பல பிர்சனைளக் முற்கூட்டியே கண்டறிந்து நிவர்த்ர்தி செய்ய வாய்ப்பிருக்கின்றது.\n9. மது அருந்துவதைக் குறைக்க வேண்டும்:\nஅதிக அளவில் மது அருந்தினால் குழந்தையின் மூளை பாதிக்கப்படும். அதனால் ஒன்று அல்லது இரண்டு அலகளவே (யுனிட்) அனுமதிக்கப்பட்டுள்ளது. (ஒரு யுனிட் என்பது அரை பயின்ட் பீயர் அல்லது ஒரு திராட்சைரசக் கிண்ணம்(வயின்) அளவு என அளவிடப்படும்.\n10. புகை பிடித்தலை தவிர்த்தல்:\nஎமது கலாசாரத்திற்கு அப்பாற்பட்டதாயினும் மேலைநாடுகளில் வாழ்ந்து வரும் நாம் இதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். கற்பம் தரிக்க வேண்டும் என தீர்மானிக்கும் போதே புகை பிடிப்பதை நிறுத்திவிடுவது நன்று. இல்லையேல் குறைப்பது மிகவும் அவசியம். புகைபிடித்தலினால் குழந்தைக்கு ஆபத்து மட்டுமன்றி குறைமாதப்பிரசவம் ஆகவும் வாய்ப்பிருக்கின்றது.\n1. நீங்கள் எங்கு செல்வதானாலும் உங்கள் கைப்பைக்குள் கற்பகால கையேட்டை எடுத்து செல்ல மறவாதீர்கள். இது ஏதும் பிரச்சனைகள் வந்தால் எந்த ஒரு மருத்துவரும் உங்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.\n2. முதல் மூன்று மாதங்கள் வரை அதிகாலையில் வாந்தி வருவது வளக்கமான ஒரு அறிகுறியாகும். வாட்டிய பாண், கிரக்கர் பிஸ்கட், உலர் தானிய வகைகள்(சீரியல்) போன்ற உணவுகளைக் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக உட்கொண்டால் வாந்தி குறையும். உணவுகளை சிறிய அளவில் அடிக்கடி உண்ணுவதாலும் பொரித்த உணவுப் பதார்த்தங்களை தவிர்ப்பதாலும் வாந்தியைக் கட்டுப்படுத்தலாம்.\n3. நீங்கள் கற்பம் தரித்த நாள் முதல் உங்கள் குழந்தைக்கு ஒரு வயதாகும் வரை உங்களுக்கு மருத்துவச் செலவும் பல் வைத்தியச் செலவும் இலவசமாக அளிக்கப்படும் என்பதை ஞாபகத்தில் வைத்து அதைப் பயனபடுத்தலாம்.\n4. சிறு வயதில் ருபெல்லா தடுப்புசி போடப்படாமல் இருப்பின் நீங்கள் கற்பமாக வேண்டும் என தீர்மானிக்கும் முன்னே உங்கள் மருத்துவரை அணு;கி தடுப்புசியைப் பெற்றுவிட்டு கற்பமாவது அவசியம்.\n5. கற்பகாலத்தின் போது அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவருடன் தொடர்பு ஏற்படின் உடனடியாக மருத்துவரை அணுகி உங்கள் உடலில் அந்த நோயை எதிர்க்க, எதிர்ப்பு சக்தி இருக்கிறதா என்பதை இரத்தப் பரிசோதனை செய்து அறிய வேண்டும்.\nஒரு குழந்தையை உருவாக்க ஆணின் பங்கும் அவசியம் என்பது மறுக்க முடியாத உண்மை. இது முழுமை பெற ஆண்களும் பின்வருவனவற்றில் கவனம் செலுத்தவேண்டும்.\n1. நல்ல ஆரோக்கியமான உணவு\n2. புகைபிடிப்பதைத் தவிர்த்தல் - புகை பிடிப்பின் ஆரோக்கியமான அணுக்கள் உருவாகாது.\n3. மது அருந்துவதில் அளவைக் குறைத்தல்\n4. இறக்கமான உள்ளாடைகள், அதிக வெப்பமான நீரில் குளித்தல், சில மருந்து வகைகளைத் தவிர்த்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 9:01\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: குழந்தைகள் நலன், சுகமாக வாழ, பெண்கள் நலன், மருத்துவம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழில் எழுத உதவும் தூண்டில்\n\" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் \"\n என்னுடைய வலைப்பதிவில் பதிவேற்றப்படுபவை யாவும் நான் படித்து, ரசித்த , நல்ல தகவலகலை என் தளத்தில் இடுகிறேன். யார் தளத்தில் இருந்து பதிவுகள் எடுத்தாலும் அவர்களுக்கு கீழே நன்றியும் சொல்லி அவர்களை கவுரவிக்கிரேன். நான் இடும் பதிவுகள் உங்கள் அனைவருக்கும் உபயோகமக இருந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சி. :)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகர்ப்ப காலம் ஆரோக்கியமாய் அமைய 10 வழிகள்.\nவாழ்வின் வெற்றிக்கு வழிகள் (65)\nபதிப்புரிமை © 1999 – 2012. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: funstickers. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t131316-topic", "date_download": "2018-06-19T08:47:01Z", "digest": "sha1:G6GLYACZNA4HU6K23AQEPQ7GGDX5NVRL", "length": 23326, "nlines": 258, "source_domain": "eegarai.darkbb.com", "title": "குறைந்த செலவில் அதிக லாபம் குவிக்கும் தொழிலாக கருநாக வளர்ப்பு!", "raw_content": "\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nகுறைந்த செலவில் அதிக லாபம் குவிக்கும் தொழிலாக கருநாக வளர்ப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகுறைந்த செலவில் அதிக லாபம் குவிக்கும் தொழிலாக கருநாக வளர்ப்பு\nகுறைந்த செலவில் அதிக லாபம் குவிக்கும் தொழிலாக கருநாக வளர்ப்பு வளர்ச்சியடைந்து வருகிறது.‘சிநேக் இந்தியா பார்ம்’ என்ற பெயரில் தமிழகத்தில் கருநாக வளர்ப்பு தொழிலை வெற்றிகரமாக நடத்திவரும் ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த பாலா இதுபற்றி எழுதியுள்ள கட்டுரை:\nநான் இந்த பாம்பு பண்ணையை 2009-ம் ஆண்டு 5 ஜோடி குட்டிகளுடன் தொடங்கினேன். ஆரம்பத் தில் நிறைய தடுமாற்றங்களைச் சந்தித்தேன். பிறகு இது தொடர்பாக நிறைய பண்ணையாளர்களுடன் கலந்துரையாடிய பின் இதை எப்படி வெற்றிகரமாகச் செய்வது என்ற தெளிவைப் பெற்றேன்.\nஅதை பின்பற்றியதிலிருந்து மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வருமானமாக பெற முடிகிறது. இன்று குறைந்த முதலீட்டில் நிறைய சம்பாதிக்க நினைக்கும் ஆட்களுக்கு இந்த தொழில் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. இன்று தமிழகம் முழுவதிலும் பலர் இதுபற்றிய விவரங்களை பெற்று பாம்பு பண்ணை தொடங்க ஆலோசனை கேட்ட வண்ணம் உள்ளனர்.\nபண்ணைவைக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு எனது பண்ணையிலிருந்தே குட்டிகளை தந்து உதவுகிறேன்.\n5 ஜோடி பாம்பு குட்டிகள் : ரூ.10,000\n25 வெள்ளை எலிகள் (தீவனம்) : ரூ.2,000\nகொட்டாய் செலவு : ரூ.10,000\nஉதவும் இன்குபேட்டர் : ரூ.60,000\nஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான முதலீட்டில் ஆறே மாதங்களில் 5 லட்ச ரூபாய்\nவரை வருமானம் பெற வாய்ப்பு உள்ளது.\nகுட்டிகளைத் தேர்வு செய்யும் முறை:\nகுட்டிகளுக்கு பார்வைத் திறனும்,கேட்கும் திறனும் உள்ளதா, நல்ல கடிக்கும் திறன் உள்ளதா என கவனித்து வாங்க வேண்டும். 3 மாதத்துக்கு மேல் உள்ள குட்டிகளை தேர்வு செய்வதே புத்திசாலித்தனம். ஏனென்றால் அப்போதுதான் அவை அதிகமாக இறக்காது. குட்டிகளை வெயில் படாத இடமாக பார்த்து வளர்க்க வேண்டும்.\n5 ஜோடி பாம்புகள் வளர்ந்த பின் ஒவ்வொரு ஜோடியில் இருந்தும் மாதத்துக்கு 200 மில்லி விஷம் கிடைக்கும். 1 லிட்டர் பாம்பு விஷத்தின் இன்றைய சர்வதேச விலை ரூ.1 லட்சம். ஒவ்வொரு பாம்பும் தன் வாழ்நாளில் 20 லிட்டர் விஷத்தை உற்பத்தி செய்யும். இந்த ஐந்து ஜோடி பாம்புகளே 200 லிட்டர் விஷத்தை உற்பத்தி செய்யும். இதன் மூலம் 2 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.\nமேலும் ஒவ்வொரு ஜோடி பாம்பும் மூன்று மாதத்துக்கு ஒருமுறை 30 முட்டைகள் வரை இடும். அவற்றை இன்குபேட்டரில் வைத்து பராமரித்தால் வருடத்துக்கு 4 முறை என்று ஆண்டொன்றுக்கு 600 பாம்பு குட்டிகள் கிடைக்கும். அவற்றை விற்பனை செய்வதன் மூலம் ரூ.60 லட்சம் சம்பாதிக்கலாம்.\n இது தவிர பாம்பின் தோல், மாமிசம் ஆகியவற்றையும் நல்ல விலைக்கு விற்கலாம்.\nஆகவே குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபத்தை பெற எங்களை அணுகுங்கள். நிறைய பணத்தை அள்ளுங்கள்.\n(ஸ்ஸப்ப்பாப்ப்ப்பபா... உங்களை நம்ப வைக்க எவ்வளவெல்லாம் எழுத வேண்டி இருக்கு. இப்படி ஒரு புருடா விட்டாலும் பணத்தை கொண்டு வந்து கொட்ட ஒரு பேராசை பிடித்த கூட்டமே இருக்கு)\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: குறைந்த செலவில் அதிக லாபம் குவிக்கும் தொழிலாக கருநாக வளர்ப்பு\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: குறைந்த செலவில் அதிக லாபம் குவிக்கும் தொழிலாக கருநாக வளர்ப்பு\nRe: குறைந்த செலவில் அதிக லாபம் குவிக்கும் தொழிலாக கருநாக வளர்ப்பு\nநமக்கு வேணாம் சாமி, இந்த பாம் பாம் பாம் பாம்பு வளக்குற வேல.\nRe: குறைந்த செலவில் அதிக லாபம் குவிக்கும் தொழிலாக கருநாக வளர்ப்பு\nநமக்கு வேணாம் சாமி, இந்த பாம் பாம் பாம் பாம்பு வளக்குற வேல.\nRe: குறைந்த செலவில் அதிக லாபம் குவிக்கும் தொழிலாக கருநாக வளர்ப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/businessdetail.php?id=39416", "date_download": "2018-06-19T08:29:09Z", "digest": "sha1:VUFA3QFE77PDTBBHX6HWR4AG5HJSFM26", "length": 9107, "nlines": 53, "source_domain": "m.dinamalar.com", "title": "‘மின்னணு பொருளாதாரம் 1 லட்சம் கோடி டாலராக உயரணும்’ | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n‘மின்னணு பொருளாதாரம் 1 லட்சம் கோடி டாலராக உயரணும்’\nபதிவு செய்த நாள்: ஜூன் 18,2017 05:20\nபுதுடில்லி : ‘‘அடுத்த நான்கு ஆண்­டு­களில், இந்­தி­யா­வின் மின்­னணு பொரு­ளா­தா­ரத்தை, 1 லட்­சம் கோடி டால­ராக உயர்த்த, ஐ.டி., துறை­யி­னர் உதவ வேண்­டும்,’’ என, மத்­திய தக­வல் தொழிற்­நுட்­பத் துறை அமைச்­சர் ரவி­சங்­கர் பிர­சாத் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.அவர், டில்­லி­யில், இந்­தி­யா­வின் மின்­னணு பொரு­ளா­தார வளர்ச்சி கருத்­த­ரங்­கில் பேசி­ய­தா­வது:தக­வல் தொழிற்­நுட்­பம் மற்­றும் தக­வல் தொழிற்­நுட்­பம் சார்ந்த சேவை­கள், மின்­னணு வர்த்­த­கம், மின்­னணு சாத­னங்­கள் தயா­ரிப்பு, மின்­னணு பணப் பரி­வர்த்­த­னை­கள், கணி­னி­யில் நாச வேலை­களை தடுக்­கும் சைபர் பாது­காப்பு துறை ஆகி­ய­வற்­றில், பல்­லா­யி­ரம் கோடி டாலர் வர்த்­தக வாய்ப்­பு­கள் உள்ளன.அத­னால், அடுத்த ஏழு ஆண்­டு­களில், இந்­தி­யா­வின் மின்­னணு பொரு­ளா­தா­ரம், 1 லட்­சம் கோடி டால­ராக உய­ரும். அது, ஒரு பெரிய இலக்கே அல்ல. ஆனால், எதற்­காக அவ்­வ­ளவு காலம் காத்­தி­ருக்க வேண்­டும் என்­பது தான், என் கேள்வி. ஏன், அந்த இலக்கை, 3 – 4 ஆண்­டு­க­ளுக்­குள் எட்ட முடி­யாதா அதற்கு, தக­வல் தொழிற்­நுட்ப நிறு­வ­னங்­கள் உதவ வேண்­டும்.இந்­திய தக­வல் தொழிற்­நுட்­பத் துறை­யின் வரு­வாய், 10 லட்­சம் கோடி ரூபாயை தாண்­டி­விட்­டது; ஏற்­று­மதி, 7.50 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.இத்­த­கைய சூழ­லில், உள்­நாட்டு மின்­னணு துறையை மேம்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மா­கும். அனை­வ­ரும் பயன்­ப­டுத்­தும் தொழிற்­நுட்­பத்தை உரு­வாக்­குங்­கள். வளர்ச்­சிக்­கான அடிப்­படை கட்­ட­மைப்பை ஏற்­ப­டுத்­துங்­கள். அனைத்­தி­லும் மின்­னணு செயல்­பா­டு­களை பிணைக்­கும் சூழலை அமை­யுங்­கள் என, தக­வல் தொழிற்­நுட்­பத் துறை­யி­னரை கேட்­டுக் கொள்­கி­றேன்.மேலும், கணி­னி­யில் நடை­பெ­றும் பல்­வேறு குற்­றங்­களை கண்­டு­பி­டிக்­க­வும், தடுக்­க­வும் உத­வும், ‘சைபர்’ பாது­காப்பு துறை­யின் வளர்ச்­சிக்­கும் பங்­க­ளிப்பை வழங்க வேண்­டும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.68.10\nபங்குச்சந்தைகள் சரிவு - சென்செக்ஸ் 140 புள்ளிகள் வீழ்ச்சி\n‘ஸ்டெர்லைட்’ ஆலை மூடல் எதிரொலி; சல்பியூரிக் ஆசிட் விலை கிடுகிடு\nபணித்திறனற்ற 10 கோடி இளைஞர்களால் என்ன பயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://seralathan.blogspot.com/2009/06/4_25.html", "date_download": "2018-06-19T08:34:11Z", "digest": "sha1:UP2RXZ5BFTHBUUFARXACNCBUD76QUERV", "length": 10380, "nlines": 189, "source_domain": "seralathan.blogspot.com", "title": "கறுப்பு வெள்ளை: இல்லாத முகவரிகள் - 4", "raw_content": "\nகறுப்பையும் வெள்ளையையும் ஒன்றாய் ரசிக்கத் தெரிந்தவர்களுக்காக\nபுத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/\nஇல்லாத முகவரிகள் - 4\nஸ்ரீவில்லிபுத்தூர் வந்து, ஆண்டாள் கோயிலுக்கு வழி கேட்டு நடந்தோம். தமிழ்நாடு அரசு சின்னத்தில் இருக்கும் கோயில் கோபுரம், இந்தக் கோயில் கோபுரம்தான். தமிழகத்தின் இரண்டாவது பெரிய கோபுரம் என்று சொல்லப்படுகிறது. கோயிலுக்கு உள்ளே செல்லும் திட்டம் எல்லாம் இல்லை. கோபுரத்தைப் பார்க்கவேண்டும், மீண்டும் பயணத்தைத் தொடர வேண்டும். அவ்வளவுதான். காவலரிடம் கோபுரத்தைப் புகைப்படம் எடுக்கலாமா என்று கேட்டோம். திருச்சியில் இருந்து வந்திருப்பதாகச் சொன்ன பிறகு, பரிதாபப்பட்டு 'இங்கு எடுக்கக் கூடாது. கொஞ்ச தூரம் தள்ளிப்போய் எடுத்துக்கொள்ளுங்கள்' என்றார். எங்கேயும் சரியான கோணம் அமையாமல், பக்கத்துத் தெருவில் போய் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். சூடிக் கொடுத்த சுடர்க்கொடியைப் பார்க்காமலேயே பயணத்தைத் தொடர்ந்தோம்.\nபயணத்தின் அடுத்த கட்டம் தான் மொத்தப் பயணத்தின் சிறப்பம்சமே ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கோவில்பட்டிக்கு பேருந்து பிடித்து போய் இறங்கியபோது பிற்பகல் இரண்டு மணியைத் தாண்டி இருந்தது. மதிய உணவை முடித்து, அங்கிருந்து நாங்கள் பயணம் செய்யத் தொடங்கிய இலக்கு, 'எட்டையபுரம்'. பயணத்தின் இந்தப் பகுதியைப் பற்றி ஏற்கனவே என் வலைப்பூவில் எழுதி இருக்கிறேன். ஒரு மாதிரியான பரவச நிலையில் எழுதப்பட்ட பதிவு அது. மீண்டும் அதுபோல் என்னால் எழுத முடியுமா என்று தெரியவில்லை. அப்பதிவின் தொடுப்பை மட்டும் இங்கே கொடுக்கிறேன்.\nசற்று இறுக்கமான நடை போலத் தோன்றினாலும் இந்த பயணக் கட்டுரை எனக்குப் பிடித்திருக்கிறது ... அவ்வப்போது படிப்பேன் ... முழு தொகுதியாக வரும் போது இடைவேளை இல்லாமல் படிக்க ஸ்வாரஸ்யமாக இருக்கும் என நினைக்கிறேன் ...\nஏற்கனவே கொஞ்சம் படித்திருக்கின்றேன். மீண்டும்\nவகு - வகுத்தல், பிரித்தல், வகைப்படுத்தல்...\nஏலியன்கள் வாசம் செய்யும் வீதி\nஎனது பழைய பனை ஓலைகள்\nஇல்லாத முகவரிகள் - 4\nஇல்லாத முகவரிகள் - 3\nஇல்லாத முகவரிகள் - 2\nஇல்லாத முகவரிகள் - 1\nபடிந்த வரிகள் - 5\nபடிந்த வரிகள் - 4\nபடிந்த வரிகள் - 3\nபடிந்த வரிகள் - 2\nபடிந்த வரிகள் - 1\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : நேசமித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilamudam.blogspot.com/2010/08/", "date_download": "2018-06-19T08:20:11Z", "digest": "sha1:2QGZ7X6KOHYJ2M5RMFJ5ZVW5TH5BYZSU", "length": 70320, "nlines": 498, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: August 2010", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nமின்னல் வெட்டாய் வந்து மறையும்\n20 ஜூலை 2010, யூத்ஃபுல் விகடனில் வெளியான கவிதை.\nபடம் நன்றி: யூத்ஃபுல் விகடன்\nLabels: ** யூத்ஃபுல் விகடன், கவிதை/வாழ்க்கை\nராஜாதி ராஜ.. ராஜ மார்த்தாண்ட.. ராஜ கம்பீர..\n’ தம்பி கேட்டதும் மருமக்களுக்கு மட்டுமல்ல அவன் அக்காக்கள் எங்கள் மூவருக்கும் கூட குஷிதான். சின்ன வயதில் போனது. அப்புறம் நெல்லைக்கு போன சமயங்களில் அது வாய்த்திருக்கவில்லை. “பொருக்காட்சின்னா..” -இது தங்கையின் புத்திரன். அமெரிக்காவில் பெரிய மால்களுக்கும் பெங்களூரில் மால்களுடன், குளிரூட்டப்பட்டு அல்லது ஒரே கொட்டகையின் கீழ் கம்பளமிடப்பட்ட பொருட்காட்சிகளுக்குமே பழகி விட்டிருந்த பிள்ளைகளுக்கு விளக்க முற்பட்ட போது “ஓ கைப்புள்ள திருவிழா மாதிரியா” -இது தங்கையின் புத்திரன். அமெரிக்காவில் பெரிய மால்களுக்கும் பெங்களூரில் மால்களுடன், குளிரூட்டப்பட்டு அல்லது ஒரே கொட்டகையின் கீழ் கம்பளமிடப்பட்ட பொருட்காட்சிகளுக்குமே பழகி விட்டிருந்த பிள்ளைகளுக்கு விளக்க முற்பட்ட போது “ஓ கைப்புள்ள திருவிழா மாதிரியா” என்றார்கள். நல்ல தெளிவுதான். வாழ்க வடிவேலு.\nகோவில் மற்றும் விசேஷ வீடுகளுக்கு செல்லுகையில் அழகாய் பாவாடை சட்டை அணியப் பழகிவிட்டிருந்த தங்கை மகளுக்கென கொட்டி வைத்திருந்தார்கள் வண்ண வண்ண வளையல்களை முதல் கடையில். அங்கேயே நேரம் எடுக்க ஆரம்பிக்க காத்திருக்கும் பாலபாடமும் ஆரம்பமாகி விட்டது. ஒலிபெருக்கியில் ஓங்கி இசைந்த பாடலுக்குத் தானாக ஆட்டம் வந்தது தம்பியின் செல்ல மகனுக்கு. தோள்களை ஸ்டைலாக அசைத்து கைகளைச் சொடுக்கிட ஆரம்பிக்க சுற்றி நின்று ரசித்திருந்தார்கள் மற்றவர்கள். ஆடிக்காற்றில் ஆளுயரத்துக்குத் திடீர் திடீரெனக் கிளம்பியப் புழுதிப் புயலைச் சமாளிக்க முதலில் திணறினாலும், ஓரிரு முறைகளில் எதிர்திசை திரும்பி இமைகளை எப்படி இறுக்கிக் கொள்வது என்பது கண் வந்த கலையாயிற்று.\n‘எதை எடுத்தாலும் ஆறு ரூபாய்’. இந்தக் கடையைப் பார்த்து தாள மாட்டாத ஆச்சரியம் . ‘ஒன்லி சிக்ஸ் ருபீஸ் எப்படி சாத்தியம்’ என ஒரே வியப்பு. சின்னத் தங்கையின் சின்ன மகன் அங்கே ஆறு ரூபாய்க்கு ஒரு அசத்தல் கண்ணாடி வாங்கி மாட்டிக் கொண்டான். அடுத்தடுத்த கடைகளில் ராமரின் வில் அம்புகள், இந்திய ரூபாய்கள் கொண்ட கீ செயின் என பார்த்துப் பார்த்து ஏதேதோ வாங்கிப் பையை நிரப்பிக் கொண்டான். தற்சமயம் அவனது அமெரிக்கப் பள்ளியில் இந்த பர்ச்சேஸ் எல்லாம்தான் ஹாட் டாபிக் என சாட்டில் தெரிவித்தாள் தங்கை. தன் மேசையில் வரிசையாக அடுக்கி வைத்து அங்கே ஒரு கண்காட்சி நடத்திக் கொண்டிருக்கிறானாம்.\nதேசம் விட்டு தேசம் வந்து..\n[ஆறு ரூபாய் அசத்தல் கண்ணாடியில் தம்பியும், முதன்முதல் பஞ்சு மிட்டாய் சுவைக்கப் போகும் பரவசத்தில் அண்ணனும்..]\nமிட்டாய் உருண்டு திரண்டு பஞ்சாகி வரும் அழகை ரசித்துப் பார்த்திருந்து வாங்கிச் சப்புக் கொட்டி மகிழ்ந்தார்கள். மைதானத்தில் பல குழந்தைகள் ஒளிரும் கொம்புகளுடன் திரிந்தார்கள். கொம்பு சீவி விட்டவர் யாரெனத் தெரிந்து போனது சிறிது தூரம் நடந்ததும். நல்ல விற்பனைதான். விளம்பர உத்தி தந்த வெற்றி. ‘ரொம்பதான் அலட்டிக்காதே. உனக்கு மட்டுமென்ன ரெண்டு கொம்பா முளச்சிருக்கு’ எனும் கேள்வியை அடிக்கடி சந்திக்க நேருபவரும் கூட வாங்கி மாட்டிக் கொள்ளலாம்:)\nஒரு பக்கம் திறந்த மேடையில், ஒளிவெள்ளத்தில், அதிரும் சினிமா பாடல்களுக்கு ஜோராக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது ஒரு ஜோடி. லைவ்வாக ‘மானாட மயிலாட’ பிடிக்காமல் போகுமா மக்களுக்கு\n’தடக் தடக்’ எனத் தூக்கித் தூக்கி அடித்த ராட்டினம் ஒன்றில், மொத்த வண்டிக்கும் தனி ஆளாய் அமர்ந்து அசராமல் பவனி வந்து வெற்றிப் புன்னகையுடன் இறங்கினாள் தங்கை மகள். அதற்கென்ன என்கிறீர்களா சொல்கிறேன். அடுத்து நாங்கள் நின்றிருந்தது பேய் வீட்டின் (ஹாண்டட் ஹவுஸ்) முன்.\nஇப்படித்தான், நான் நான்காம் வகுப்பில் இருந்தபோது நெல்லை மருத்துக்கல்லூரி பொருட்காட்சிக்குப் பள்ளியிலிருந்து அழைத்துச் சென்றிருந்தார்கள். அங்கே பேய் நடனமென எலும்புக்கூடுகள் ஆட, பார்த்து விட்டு வெளியே வந்து தேம்பித் தேம்பி அழுத வகுப்பு மாணவியர் நினைவுக்கு வர எச்சரித்தேன் அப்படியும் இருக்கலாமென. ‘ஹை ஸ்கெலட்டன் டான்ஸ். நல்லாதான் இருக்கும்’ பிள்ளைகள் அடம் செய்ய தலைக்கு பத்து ரூபாய் என டிக்கெட் வாங்கப் பட்டது.\nதயாராகக் காத்திருந்த முகமூடிப் பேய் ‘பே’ என தலையை மட்டும் நீட்டி அச்சுறுத்த, முதல் ஆளாய் காலை எடுத்து வைத்த தங்கை மகள் சற்றும் அதை எதிர்பாராத நிலையில் அழத் தொடங்கி விட்டாள். அவள் அம்மா உடனேயே வெளியே அழைத்து வந்து விட்டாலும் கொஞ்ச நேரம் அழுதுதான் நிறுத்தினாள்.\nமுன் தினம் முரப்பநாடு ஆற்றுக்குப் போயிருந்த போது ‘தண்ணீர் கலர் ப்ரெளனாக இருக்கே’ என்று ஒரு அண்ணனும், ‘இறங்கினால் மீன் கடிக்கே’ என ஒரு அண்ணனும் நீச்சல்குள நினைவுகளோடு கரையோடு நின்று விட, சின்ன அண்ணாரு மட்டும் பயமின்றி குளித்தார் என்றாலும் குளிரில் வெடவெடத்தார். இவள் மட்டுமே நடுஆற்றுக்குப் போய் கொஞ்சமும் பயமின்றி மூழ்கி மூழ்கி வெளிவந்தாள். சமீபத்திய தாய்லாந்து பயணத்தில், அடியில் அதல பாதாளமாய் இருக்க, ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்துக்கு(‘ஃப்ளைட் ஆஃப் தி கிபான்’) குரங்கு போல கயிற்றின் வழி சென்றவள், எப்போதும் தைரியசாலியாய் பாராட்டப்பட்டவள் இந்த முகமூடிப் பேயிடம் ஏமாந்து போய் விட்டாள்.\n எதையோ எதிர்பார்த்து என்னென்னவோ கணக்குப் போட்டு நாம் எடுத்து வைக்கிற அடிகள் எதிர்பாராத திருப்பத்தில் சறுக்கி விடுவதில்லையா அனுபவங்களைப் பாடங்களாய் காணும் பக்குவம் இன்றைய பிள்ளைகளுக்கு நிறையவே இருக்கிறது. தாண்டி வருவாள்.\nபேய் வீட்டுக்குள் நுழைந்த மற்ற சூரர்களைப் பற்றிப் பார்ப்போம். தங்கையை மிரட்டிய பேய் மேலே அண்ணன்களுக்கு இருந்திருக்கிறது உள்ளுக்குள்ளே கோபம். நுழைகையில் பயம் காட்டிய பேயே உள்பக்கமாக ஓடிஓடி அடுத்தடுத்த திருப்பங்களிலும் அச்சுறுத்தியதைக் கவனித்து, சுதாகரித்துக் கொண்டவர்கள் கடைசித் திருப்பத்தில் பேய் அலறும் முன் ‘பே’ எனத் தாங்கள் அலறி வெலவெலக்க வைத்து விட்டார்கள் வீரதீரப் பேயை. பிழைத்துக் கொள்வார்கள்.\nசிரித்தபடி பிள்ளைகள் வெளிவர, பேய் முகமூடியைத் தூக்கி என் தங்கையிடம் ‘யக்கா யக்கா, டீக்கு ஒரு ரெண்டு ரூவா கொடுத்துட்டுப் போக்கா’ என்றிருக்கிறது பரிதாபமாக. ஐந்து டீக்கு காசை கொடுத்து விட்டு வந்ததாக தங்கை சொன்ன போது பேயின் பிழைப்பு மேல் இரக்கமே ஏற்பட்டது.\nராசாதி ராசா யார் என்று தெரிந்து விட்டதாஇவரை சிரிக்க வைக்கக் கூட்டத்தினர் ஏதேதோ கோமாளித் தனங்கள் செய்து, தமது செய்கையை தாமே ரசித்துச் சிரித்துக் கொண்டிருந்தது நல்ல வேடிக்கை. அதுவேதான் நோக்கமெனில் பாராட்டத்தான் வேண்டும்.\nராசா விறைப்பாக நின்றாலும் எங்கோ பார்த்துக் கொண்டிருக்கவில்லை. ஒவ்வொருவரின் முயற்சிகளையும் உன்னிப்பாகக் கவனித்தபடிதான் இருந்தார். அப்படியும் நரசிம்ம ராவைத் தோற்கடிக்கும் முகத்துடனேயே நின்றிருக்க இதொன்றும் அத்தனை சிரமமில்லை போலிருக்கிறதென நினைத்து, வீடு திரும்பியதும் ஆளாளுக்கு அந்த ராசா போல இருந்து பார்த்தோம். ஊஹூம். யாராலும் ஓரிரு நிமிடம் கூடத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. உண்மையில் அதில் வெல்லும் ஆர்வம் எவருக்கும் இல்லை என்றே கொள்ள வேண்டும். கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் சிரிக்காமல் வாழ யாருக்குதான் இருக்கும் விருப்பம்\nஆனால் சவால் ராசாவோ ஐம்பதாயிரத்தில் ஐம்பது பைசாவைக் கூட யாருக்கும் விட்டுக் கொடுப்பதாய் இல்லை. மகுடம் தலைக்கு ஏறிவிட்டால் அதை கெட்டியாகப் பிடித்துக் கொள்வதிலேதானே இன்றைய சாம்ராஜ்ய சக்கரவர்த்திகளுக்குக் காலம் கழிகிறது இன்னொரு கோணத்தில் பார்த்தால் சாமான்னியர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கா எனும் சிந்தனையும் எழுகிறது. பெயர், பொருள், புகழ், வேலை, பதவி என இருப்பதைத் தக்க வைத்துக் கொள்ளவதுதான் எல்லோருக்குமே வாழ்நாள் போராட்டமாய் உள்ளது. சக்கரவர்த்திகளுக்குச் சற்றே கூடுதலான போராட்டம். அவ்வளவுதான் வித்தியாசம்.\nஇவ்வேந்தரைப் பொறுத்த மட்டில் கிரீடம் என்பது சவாலில் தோற்றுப் போகாமல் எஜமானின் ஐம்பதாயிரதைக் காப்பாற்றித் தன் வேலையைத் தக்க வைத்துக் கொள்வதே எனும் கனமான உண்மை, பளபளத்த அவரது உடைகளுக்குள் பதுங்கி விட்டுக் கொண்டிருந்தது.\nசற்றுப் பொறுத்துக் கிடைத்த காட்சிதான் என்ன அழகு நிகழ்ச்சி இடைவேளையின் போது தன் சிம்மாசனத்தில் அமர்ந்தபடி ரொம்ப அந்நியோன்மாய் மக்களிடம் அளவளாவிக் கொண்டிருந்தார் ராசா. அரியாசனத்தில் இருப்பவர்கள் இப்படிப் பொதுமக்களை அணுகினால் எத்தனை நன்றாக இருக்கும் நிகழ்ச்சி இடைவேளையின் போது தன் சிம்மாசனத்தில் அமர்ந்தபடி ரொம்ப அந்நியோன்மாய் மக்களிடம் அளவளாவிக் கொண்டிருந்தார் ராசா. அரியாசனத்தில் இருப்பவர்கள் இப்படிப் பொதுமக்களை அணுகினால் எத்தனை நன்றாக இருக்கும் எட்டிப் பார்த்த ஏக்கத்தை எளிதாகத் தட்டிவிட முடியவில்லை.\nதூத்துக்குடியிலிருந்து வரவேண்டிய பெங்களூர் எக்ஸ்பிரசுக்காக கோவில்பட்டி ரயில் நிலையத்தில் காத்திருந்தோம் நானும் மகனும். பெஞ்சில் அமர்ந்திருந்த எங்களைக் கடந்து சென்றார்கள் நாலைந்து பேர். அதில் ஒல்லியான உருவத்துடன் ஐம்பது வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ‘எங்கிட்ட நடக்குமா அப்படியே கொடல வுருவி மாலையாப் போட்டுறுவேன்ல. அந்தப் பயம் இருக்கு அவனுக்கு’ என உதார் விட்டுக் கொண்டிருந்தார்.\n” உச்சரிப்பு பிடிபடாமல் இழுத்தான் மகன். ”கொடல இல்லை, குடல்.” விளக்கினேன். உதார் மன்னன் சொன்னதன் அர்த்தம் முழுதாகப் புரியவர சிரிப்பை அடக்க முடியவில்லை அவனுக்கு. ”ஆளப் பார்த்தா அப்படியொண்ணும் ரவுடி மாதிரி தெரியலயே” என்றான். ”வெள்ளந்தி மனிதர்கள்தானடா. இப்படி உதார் விட்டுக் கொள்வதில் கிடைக்கிறது ஒரு அற்ப சந்தோஷம்” சொல்லி முடிக்கவில்லை நான்..\nஅடுத்து வந்து கொண்டிருந்தார்கள் பளீர் வெள்ளையும் சுளீர் சொள்ளையுமாய், மடித்துக் கட்டிய வேட்டியோடு மூன்று பேர். நடுவிலிருந்த பெரியவருக்கு அறுபது வயது இருக்கும். ”எங்க அக்கா வூட்ல இருக்குல அந்தச் சட்டை. அத மட்டும் நா போட்டேன்னு வையு” விரல்களைச் சொடுக்கி ”ஒரு.. ஒரு.. எளவட்டப் பயலும் எம்முன்ன நிக்க முடியாதுல்ல” ரவுசு விட்டபடி அக்கா வூட்டுச் சட்டையை அப்போதே அணிந்திருக்கும் தோரணையில் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டார். ‘ஏதேனும் டீ ஷர்டாய் இருக்கும்’ மறுபடி அடக்க மாட்டாமல் மகன் சிரிக்க எனக்கோ உலகெங்குமே வயது வரம்பின்றி ரவுசு மன்னர்கள் அடிக்கடி தங்களைப் பற்றி விடும் சவுண்டு நினைவுக்கு வந்தது. ‘யூத்து...’\nஇந்தப் பதிவின் ஒரு பகுதி ஆனந்த விகடனின் ‘என் விகடன்’ மதுரை பதிப்பின் வலையோசையில்..\nமலரோடு மலராக..-பெங்களூரு லால்பாக்கில்.. - ( Bangalore Lalbagh Flower Show )\n1.கரங்குவித்து வணங்கி வரவேற்கிறது அழகாய் ஆம்பல்\n'சுதந்திரதினக் கண்காட்சி அப்டேட்ஸ் போலிருக்கிறது' என நினைத்து வந்தீர்களானால் மன்னிக்கணும். கடந்தமுறை அலைமோதிய கூட்டத்தை நினைத்தே போகவில்லை. இந்த முறை கண்ணாடி மாளிகையை அலங்கரித்தது ஆறுலட்சம் ரோஜாக்களால் உருவாக்கப்பட்ட ‘இண்டியா கேட்’.\nஒவ்வொரு வருடமும் தாஜ்மகால், குதுப்மினார், டைனாசர் என க்ளாஸ் ஹவுஸில் இடம் பெறும் பிரமாண்ட மலர் கட்டுமானங்களே கண்காட்சியின் செண்டர் ஃஆப் அட்ராக்‌ஷனாக இருந்து வந்தாலும், தோட்டக்கலையை முழுமையாக அறிந்து கொள்ளும் விதமாகக் காட்சிப் படுத்தியிருப்பார்கள் பரந்து விரிந்த லால்பாக் எங்கிலும் பல பிரிவுகளாக.\nஇந்த சுதந்திர தினக் கண்காட்சிக்கு நாற்பத்தைந்து லட்சம் ரூபாய் செலவானதாகவும் நுழைவுக் கட்டணம் வாயிலாக ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் வந்ததாகவும் (தலைக்கு முப்பது ரூபாய் என்றால் எத்தனை பேர் பார்த்துக் களித்தார்கள் என கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்), நிகர இலாபம் ஐம்பத்தைந்து இலட்சமென்றும் செய்தி அறிக்கை வெளியாகியுள்ளது.\nசரி விஜயகாந்த் பாணியில் எதற்கு இந்தக் கதையெல்லாம் என்கிறீர்களா ஜனவரியில் குடியரசு தினக் கண்காட்சியன்று எடுத்த படங்களில் பலவற்றை சொன்னபடி பார்வைக்கு வைக்காதது இப்போதுதான் நினைவுக்கு வந்தது. என் கணக்குக்கு கூட ஒரு பதிவுமாயிற்று:) ஜனவரியில் குடியரசு தினக் கண்காட்சியன்று எடுத்த படங்களில் பலவற்றை சொன்னபடி பார்வைக்கு வைக்காதது இப்போதுதான் நினைவுக்கு வந்தது. என் கணக்குக்கு கூட ஒரு பதிவுமாயிற்று:) உங்களுக்கு மலர்களைப் பார்த்த மாதிரியும் ஆயிற்று.\nமுதல் பாகம் பார்க்காதவர்களுக்கு மாதிரிக்காக மீண்டும் ஒரு படம்..\nஆனால் மீள் படம் அல்ல:) இதே போன்ற காவேரி மாதா மற்றும் மத நல்லிணக்க, பண்டிகை மலர் அலங்காரங்கள் காண விருப்பமாயின் முதல் பாகத்துக்குச் செல்லுங்கள்.\nகூட்டத்தோடு கூட்டமாக நகருகையில் அவசரமாய் எடுத்தவையே பின் வரும் படங்களும். ஆகையால் 'பூவை மறைக்கிற இலைகள், அருகே தெரிகிற தளைகள்' போன்ற சிறிய பெரிய குறைகள் எவற்றையும் பெரிது படுத்தாமல் வாருங்களேன் கூடவே, பிழைத்துப் போகிறேன் எப்போதும் போல:)\n[படங்கள் கணினித் திரையை விட்டு விலகித் தெரிந்தால் control மற்றும் minus பொத்தான்களை பயன்படுத்துங்கள்.]\nஇவ்வகை மலரை இங்குதான் முதன் முறையாகக் கண்டேன்.\nஒற்றைப் பூதான் இத்தனை பெரிசாய்..\nஇவ்வகையே கண்காட்சியில் முதல் பரிசினைத் தட்டிச் சென்றது.\nபூந்தோட்டத்துக்கு முள்வேலி பார்த்திருப்போம். இங்கே முள் நிறைந்த ‘டிமோத்தி’ கள்ளிச்செடிக்கு பூக்களால் வேலி.\n15.கண்ணாடி மாளிகை கண்காட்சி நாயகனாய்..\nஎல்லா மலரும் அழகுதான். இருப்பினும் வண்ணம், கோணம், வடிவம் என ஏதேனும் காரணத்தால் எதுவேனும் குறிப்பாகப் பிடித்திருந்தால் சொல்லிச் செல்லுங்களேன்:)\nLabels: கட்டுரை/அனுபவம், பெங்களூர், பேசும் படங்கள், மலர் கண்காட்சி\nமேகங்களுக்குப் பின்னால்.. - உயிரோசையில்..\nயு.எஸிலிருந்து இரண்டு வார விடுப்பில் மகன்கள் இருவருடனும் வந்திருந்த சின்ன தங்கை ஒவ்வொருவர் வீடாக சென்றால் பயணத்திலேயே பாதி நாட்கள் கழியுமே என நானும் பெங்களூரில் இருக்கும் இன்னொரு தங்கையும் நெல்லையில் அம்மா வீடு செல்ல முடிவெடுத்தோம். என் மகனுக்கும் செமஸ்டர் விடுமுறை. தங்கை மகளுக்கும் விடுமுறை. வசதியாயிற்று. அத்தைகளுக்காகவும் கஸின்களுக்காகவும் அங்கே ஆவலாய் காத்திருந்தான் தம்பியின் ஒன்றரை வயது மகன். குடும்பம் ஒன்று கூடினால் குதூகலத்துக்குக் கேட்க வேண்டுமா\nகருங்குளம் சென்றிருந்தோம். குன்றின் மேல் அமைந்த பெருமாள் கோவில்.சுற்றிச் சூழ பசுமையைப் பறை சாற்றும் வயல்கள். ஆங்காங்கே மந்தை மந்தையாய் ஆடுகள். வயல்வெளிகள். சுதந்திரமாய் உலவியபடி சில குதிரைகளும் குட்டிகளும். மேலே சென்றதும் அப்படியொரு இதமான காற்று. மேகங்கள் விரைந்தபடி இருக்க வெகு அழகாய் ஆகாயம். எல்லாவற்றையும் விட என்னைக் கவர்ந்தது அங்கு காண நேர்ந்த மக்களின் மிக எளிமையான வாழ்க்கை.\nதரிசனம் முடித்து வெளிவந்த சமயம் கோவிலுக்கு எதிரே ஒரு முதியவர், வயதின் காரணமாக பார்வை குறைந்த நிலையில். பக்கத்தில் ஒரு எவர்சில்வர் கேனில் சூடான சுக்குவென்னீர். வேட்டி மடிப்பில் கட்டி வைத்திருந்த கவரில் டிஸ்போஸிபிள் கோப்பைகள். எங்கிருந்தோ ஒலிபெருக்கியில் மிதந்து வந்த பாடலுக்கு அவரது விரல்கள் விடாமல் தாளமிட்டபடி இருந்தன.\nகூடவே இளம் வயதில் சுண்டல் வியாபாரி. அவர் மகன் எனத் தெரிய வந்தது. ‘சூடாயிருக்கு கொண்டை கடலை. வாங்குங்கம்மா’ என்றார். ‘அத்தனை பேருக்கும்’ என்றதும் முகத்தில் ஒரு பளீர் சிரிப்பு. சந்தோஷமாய்ப் பொட்டலமிட ஆரம்பித்தார்.\n‘அண்ணே ரெண்ரெண்ட் ரூபாய்க்கா அஞ்சு சுண்டல்’ என வந்து நின்றார்கள் சில சிறுமியர். ‘முதலில் அவர்களுக்கு கொடுங்க’ என்றோம். பேச்சுக் கொடுத்ததில் சிலர் பக்கத்து கிராமம். அத்தை வீடு வந்தோம் வார இறுதி என்பதால் என்றார்கள் இருவர். எல்லோருமாய் சுண்டலை வாங்கிக் கொண்டு பக்கத்திலிருந்த பாறையை நோக்கி நடையைக் கட்டினார்கள்.\nஅந்த வயதிலும் பேரனைத் தூக்கிக் கொண்டு கிடுகிடுவெனப் படியேறி அவர்களிடம் வந்தார் ஒரு வயதான பெண்மணி. ‘வந்துட்டியா’ எங்களுக்காக சுக்குவென்னீர் கோப்பையை ஒன்றொன்றாக மகனிடம் தந்தபடியிருந்த முதியவர் சந்தோஷமாய் குரல் எழுப்பினார். பெண்மணி ‘ம்’ என்றிட ‘அவன்’ என்றார். ‘அவனில்லாம நா ஏன் வாரேன்’ என சிரித்தார்.\nவேலையை முடித்து விட்டு ‘கொண்டா கொண்டா’ எனக் காற்றைக் கைகளால் துழாவினார். மகன் வாங்கி அந்த சிசுவை தாத்தாவின் மடியில் வைக்க, முதியவருக்கு என்ன ஒரு சந்தோஷம். குழந்தையும் தாத்தாவிடம் தாவி வந்தமர்ந்து சிரித்து விளையாடத் தொடங்கியது. சிறிது நேரத்தில் ‘இருட்டப் போவுது. நாளை வாரேன்’ என குழந்தையை வாங்கிக் கொண்டு மறுபடி சிட்டாய்ப் பறந்தார் பாட்டி, படிகளின் வழியே.\nஅது தினசரி வழக்கம் என்பதும் குழந்தை தாத்தாவோடு வசிக்கவில்லை என்பதும் புரிந்தது. அவரிடம் காட்டுவதற்காக மட்டுமே அழைத்து வரப்படுவது கோவிலுக்குச் செல்லாமல் அப்பெண்மணி மறுபடி விடுவிடுவென படியிறங்கிச் சென்றதில் புரிந்தது. மகள் வயிற்றுப் பேரனோ கொள்ளுப் பேரனோ சகோதரியின் பேரனோ தெரியாது.\nகுன்றின் கீழிருக்கும் சிவன் கோவிலுக்கு செல்லலாமென வந்த வாகனங்களை நோக்கி நாங்கள் நடக்க ஆரம்பிக்க கண்ணில் பட்டார்கள் சுண்டல் வாங்கிச் சென்ற சிறுமியர். ஆகா என்ன ரசனையான வாழ்க்கை. பாறை மேல் அமர்ந்து மலை, வாழைத்தோப்பு, பரந்த வானம், மறையும் சூரியன், வீசும் தென்றல் எல்லாவற்றையும் அனுபவித்து ரசித்தபடி சுண்டலைக் கொறித்தவாறு அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். ‘முகம் பார்க்காமல் அலைதொலைபேசிகளிலும் இணையத்திலும் அடிக்கும் அரட்டையெல்லாம் ஒரு அரட்டையா எங்களைப் பாருங்கள்’ என ‘கப கப’க்க வைத்தார்கள்.\nஅடிவாரத்தில் சிவன் கோவில். ‘காரிலேயே செருப்பை விட்டு விடட்டுமா’ பெங்களூர் கோவில் வாசலில் இதுவரை நாலைந்து முறை குடும்பமாக, ஏழெட்டு ஜோடிகளை மொத்தமாக தொலைத்த அனுபவத்தில் மகன் கேட்டான். அதுவும் மிகச் சமீபமாக ஊர் கிளம்பும் இரண்டு தினம் முன்னர் தொலைத்ததும், அவசரமாய் வேறு வாங்கியதும் நினைவிடுக்கிலிருந்து எட்டிப் பார்த்து எச்சரிக்கை மணி அடித்திருக்க வேண்டும்:). ‘இங்கேயெல்லாம் யாரும் அப்படி எடுக்க மாட்டார்கள். தைரியமாய் அணிந்து வா. கோவில் வாசலில் விட்டுக் கொள்ளலாம்’ என்றேன்.\nஅரைமணியில் வெளிவந்தோம். குன்றின் மேல் பார்வை சென்ற போது அந்தச் சிறுமியர் கைகளை நீட்டி ஆட்டி இன்னும் அரட்டை அடித்தபடி. என் மகனுக்கும் சின்னத் தங்கைக்கும் ‘நாமெல்லாம் அப்படி உட்கார்ந்து பேசவில்லையே. எவ்வளவு ஜாலியாய் இருந்திருக்கும்’ மறுபடி காதிலே புகை. ‘சரி ஊர் போகும் முன் இன்னொரு முறை வருவோம்’ என அம்மா சமாதானம் செய்து அடுத்திருந்த ஐயப்பன் கோவிலுக்கு அழைத்துச் சென்றார்கள்.\nகுழந்தைகளுக்கு ஐயப்பன் கதையையும் புலிவாகனத்தைக் காட்டி புராணத்தையும் சொல்லியபடியே அங்கிருந்து கிளம்பிய வேளையில் மெதுவாக இருள் கவியத் தொடங்கியிருந்தது. கோவில் முன்னிருந்த குறுகிய சாலையில் கூட்டத்தின் ஊடாக மெல்ல மெல்ல நகர்ந்த வாகனத்துள் இருந்து கண்ட காட்சி.. சுண்டல் வியாபாரியின் ஒரு கை தலையிலிருந்த கூடையைப் பிடித்திருக்க மறு கையிடுக்கில் சற்று நீண்ட கம்பு. கம்பின் இன்னொரு முனையைப் பற்றியபடி அவனுடன் வேகமாய் நடந்து கொண்டிருந்தார் முதியவர்.\nநெகிழ்வாய் உணர்ந்தோம். 'பேசாம வீட்டோடு இரு’ யாரும் சொல்லவில்லை. ஒருபடி மேலாக அக்கறையுடன் அழைத்துச் செல்லும் மகன். தாத்தாவைப் பார்க்க தினசரி பேரன் அனுப்பி வைக்கப் படுகிறான். உறவுகளின் மேலான மரியாதை, முதிய காலத்தில் அவரது விருப்பங்களை நிறைவேற்ற குடும்பம் எடுத்துக் கொள்ளப்படும் சிரத்தை எதை என்று சொல்ல. பெரிய கனவுகள் லட்சியங்கள் இவர்களுக்கு இருக்குமா தெரியாது. அன்றாட உழைப்பில் அன்றைய ஜீவனம். தேவைகள் தீர்மானிக்கப்பட்டு தேடல்கள் வரையறுக்கப்பட்டு சீரான பாதையில் செல்லும் தெளிந்த நீரோடையை போன்றதான வாழ்க்கை. கிராமத்துக் காற்றைப் போல சுத்தமாய் மனம்.\nஅவரசயுகத்தில் இழந்த வாழ்க்கை முறைகளுக்காகவும், ஏன்.. அந்த சிறுமியரைப் போன்று ஏகாந்தமான சூழலில் அரட்டையடிக்க முடியாததற்கும் கூட எழுகிற நம் ஏக்கம் எத்தனை உண்மையானது தேவதை நேரில் தோன்றி ‘இனி இம்மனிதரைப் போல எளிமையாய் வாழ வரம் தருகிறேன்’ என குக்கிராமத்துக் குடில் ஒன்றுக்கு ஒருநொடியில் நம்மை இடம் மாற்றினால் எத்தனைபேர் அதை மனம் உவந்து ஏற்றுக் கொள்வோம் தேவதை நேரில் தோன்றி ‘இனி இம்மனிதரைப் போல எளிமையாய் வாழ வரம் தருகிறேன்’ என குக்கிராமத்துக் குடில் ஒன்றுக்கு ஒருநொடியில் நம்மை இடம் மாற்றினால் எத்தனைபேர் அதை மனம் உவந்து ஏற்றுக் கொள்வோம் பட்டணத்து சுகங்கள் என்னதான் அலுத்தாலும் எத்தனை செருப்புக்கள் திருட்டுப் போனாலும் கிராமத்து மண்ணோடு எவ்வளவுதூரம் நம்மால் பொருந்திப் போக இயலும் பட்டணத்து சுகங்கள் என்னதான் அலுத்தாலும் எத்தனை செருப்புக்கள் திருட்டுப் போனாலும் கிராமத்து மண்ணோடு எவ்வளவுதூரம் நம்மால் பொருந்திப் போக இயலும் எத்தனை நாள் அவை நமக்கு இனிக்கும்\nகேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாக எழுந்து, காற்றில் அங்குமிங்கும் அலைந்து, வேகவேகமாய் வெள்ளை மேகங்களுக்குப் பின்னால் சென்று ஒளிந்து கொண்டன வெட்கப்பட்டு.\nஉயிர்மை.காமின் இன்றைய உயிரோசையிலும்.., நன்றி உயிரோசை\nLabels: ** உயிரோசை, கட்டுரை/அனுபவம், நெல்லை, பேசும் படங்கள்\nபச்சை - ஆகஸ்ட் PiT போட்டிக்கு..\nபெங்களூரில் மெட்ரோ திட்டத்துக்காக நாலாயிரத்துக்கும் மேலான மரங்கள் வெட்டப்பட்டு விட்டதாக காற்று வாக்கில் செய்திகள் உலவினாலும் அரசு தரப்பு அதை மறுக்கிறது. முன் எப்போதையும் விடக் கொதிப்பாக அமைந்த இவ்வருடக் கோடை ‘நானே போதாதா ஆதரத்துக்கு’ என அச்சுறுத்திச் சென்று விட்டது. பெங்களூரின் வெதருக்காகவே முற்றுகையிட்ட பன்னாட்டு நிறுவனங்களால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்க, ஜனத்தொகை பெருக, அதற்கேற்ற வகையில் சாலை விஸ்தரிப்புகளும் மேம்பாலங்களும் தற்போது மெட்ரோவும் தேவைப்பட கடைசியில் இழந்தது கார்டன் சிட்டி தன் அடையாளத்தை.\nகாட்டை அழித்து நாடாக்குவதும் வயலை அழித்து வீடாக்குவதும் தொடருகிற வேளையில் வந்திருக்கும் PiT தலைப்பு ‘பச்சை’. பசுமை. மனதுக்குக் குளுமை.\n\"படத்தில் பச்சை பிரதானமா இருக்கணும். அது மரமா இருக்கலாம், இலையா இருக்கலாம், உடையா இருக்கலாம், ப்ளாஸ்டிக் குடமா இருக்கலாம், பெயிண்ட் டப்பாவா இருக்கலாம், வாகனமா இருக்கலாம், இதுவா இருக்கலாம், அதுவா இருக்கலாம், கிளிப்பச்சையா இருக்கலாம், ஆலிவ் பச்சையா இருக்கலாம். மொத்தத்துல பச்சையா இருக்கணும்.\"\nஇப்படியாக PiT அறிவித்திருந்தாலும் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு வெகுசிலரைத் தவிர மற்றவர் எல்லாம்..\n‘புல்லின் சிரிப்பு பச்சை நிறமே\nஇலையின் இளமை பச்சை நிறமே’\nஎனக் களத்தில் இறங்கி விட்டார்கள், பாருங்கள் இங்கே :)\n[படங்கள் கணினித் திரையை விட்டு விலகித் தெரிந்தால் Ctrl மற்றும் minus பொத்தான்களை உபயோகித்திடக் கேட்டுக் கொள்கிறேன்.]\nஅடர் பச்சைக் கானகத்தில் தனிப்பச்சையாய்..\n\"பாடித் திரிந்த பறவைகளே.. பழகிக் களித்த தோழர்களே..\nபறந்து செல்கின்றோம்.. நாம்.. பிரிந்து செல்கின்றோம்..\" என 82-ல் விடைபெற்ற இக்னேஷியஸ் கான்வென்ட் பள்ளிக்கு சமீபத்திய நெல்லை விஸிட்டின் போது சென்றிருந்தேன். (அது பற்றியொரு பதிவு எழுத எண்ணம் உண்டு). சீருடை வண்ணமாகிய ‘பச்சை’ வெள்ளையைத் தன்னிலும் தாங்கி நிற்கறது பள்ளி அலுவலகம் இயங்கும் இந்தப் பிரதான கட்டிடம். நேர் மேலே சேப்பல்:\nசன்னல்களின் பச்சை டின்டட் கண்ணாடி வழியே பாய்ந்து பரவி நிற்கும் இந்தப் பசும் ஒளி சின்ன வயதிலிருந்து ரொம்பப் பிடிக்கும். அமைதியான சூழலை இன்னும் ஆழமாக்குகிறது அந்த ஒளியெனத் தோன்றும். அதற்காகவே அடிக்கடி செல்லுவேன் அப்போது. பள்ளியினுள் பல மாற்றங்களைக் கண்டாலும் இந்த சேப்பல் அன்று கண்டது போல அப்படியே இருப்பது கண்டு வந்தது ஒரு பரவசம்.\nமலர்களின் கானமும் மரங்களின் மயக்கமும்\nமார்கழி பஜனையில் சிலிர்த்து நிற்கும் நெட்டிலிங்கங்கள்\nஇப்படியொரு back yard அமைந்தால்..\nஇருந்த பச்சைகளில் சிலவற்றைத் தேற்றிப் பார்வைக்கு வைத்திருக்கிறேன்.\nஇருத்தலின் அடையாளமாக எதைக் கொடுக்கட்டும் என நேரமிருந்தால் சொல்லிச் செல்லுங்கள். முதல் மூன்றில் ஒன்று என்பது என் எண்ணமாக உள்ளது:)\nஒரு நதியின் பயணம் - வடக்கு வாசல் கவிதை\nதன்னிலே நீந்தும் கயல்களை ரசித்துத்\nஎங்கே திருப்பம் எங்கே வளைவு\nஎங்கே பாறை எங்கே பள்ளம்\nஎங்கே குபீரென விழ நேரும்\nஜூன் 2010 வடக்கு வாசல் இதழிலும்\n\"இந்த மாத 'வடக்கு வாசல்' இதழ் மஹாகவி ரவீந்திர நாத் தாகூரின் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது..... தாகூரை மட்டுமல்ல இலக்கியத்தை விரும்பும் அனைவரும் தவற விடக்கூடாத சிறப்பிதழ் இது\" எனும் குறிப்புடனான ஓவியர் சந்திரமோகனின் பதிவு ‘மகாக்கவிக்கு ஒரு சமர்ப்பணம்..’இங்கே.\nLabels: ** வடக்கு வாசல், கவிதை/இயற்கை, கவிதை/வாழ்க்கை\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\nஇலங்கையில் இருநாள் - ஸ்ரீலங்கா (1)\nஜெகன்மோகன் அரண்மனை - மைசூர் அரண்மனைகள் (பாகம் 2)\nஉயிரோடு இருக்கிறீர்கள், ஆனால் வாழ்கிறீர்களா\nஅம்பா விலாஸ் - மைசூர் அரண்மனைகள் (1)\nகல்கி தீபாவளி மலர் 2017_ல்.. - மீனுக்குப் போடும் பொரி..\nலலித மஹால் - மைசூர் அரண்மனைகள் (3)\nதெளிவான பார்வை.. முழுமையான மனது..\nமலரோடு மலராக..-பெங்களூரு லால்பாக்கில்.. - ( Bangal...\nமேகங்களுக்குப் பின்னால்.. - உயிரோசையில்..\nபச்சை - ஆகஸ்ட் PiT போட்டிக்கு..\nஒரு நதியின் பயணம் - வடக்கு வாசல் கவிதை\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (7)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (30)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tncc.org.in/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-06-19T08:33:56Z", "digest": "sha1:4FKOUEEO7YTP7LQ2GV6JJGUNQCTOO5BH", "length": 6426, "nlines": 54, "source_domain": "tncc.org.in", "title": "பி.எஸ்.என்.எல். சேவை மையத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் அறிக்கையின் மூலம் எதிர்ப்பு தெரிவித்ததற்கு நன்றி தெரிவிக்கிற வகையில் பி.எஸ்.என்.எல். தொழிற்சங்கத்தினர் இன்று சத்தியமூர்த்தி பவனில் சந்தித்தனர். | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nபி.எஸ்.என்.எல். சேவை மையத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் அறிக்கையின் மூலம் எதிர்ப்பு தெரிவித்ததற்கு நன்றி தெரிவிக்கிற வகையில் பி.எஸ்.என்.எல். தொழிற்சங்கத்தினர் இன்று சத்தியமூர்த்தி பவனில் சந்தித்தனர்.\nஇன்று 13.07.2017 காலை 10.30 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அவர் சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nஇன்று 02.04.2016 சென்னை சத்தியமூர்த்தி பவனில் பேச்சாளர்கள் பயிற்சி முகாம் மற்றும் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.\nபேச்சாளர்கள் பயிற்சி முகாம் மற்றும் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் கலந்தாய்வுக் கூட்டம்\nகிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய தலைவர் திரு. ஜே.எஸ். ஆறுமுகம், திரு. ஆர். சொக்கலிங்கம், முன்னாள் பேரூராட்சித் தலைவர் திரு. எஸ். பூபதி, திரு. என்.எஸ். கிருஷ்ணன், திரு. ஏ. ராமமூர்த்தி, திரு. வெங்கடேசன், திரு. ஏ. சுகுமார், திரு. எம். விஸ்வநாதன், திரு. கோவிந்தசாமி, திரு. எம். குப்புசாமி, திரு. எஸ். கணபதி, திரு. எம். தங்கராஜ், திரு. கௌந்தை, திரு. எம். அண்ணாதுரை, திரு. சீனிவாசன், திரு. சி. சங்கர் உள்ளிட்ட இருநூறுக்கும் மேற்பட்டோர் இன்று நண்பகல் 12.30 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cineulagam.com/films/06/149980?ref=trending", "date_download": "2018-06-19T08:47:35Z", "digest": "sha1:YCQJ5KJIGAKX54ZRDHRDSWLXMBQMMK42", "length": 6293, "nlines": 88, "source_domain": "www.cineulagam.com", "title": "லட்சுமி குறும்பட இயக்குனரின் அடுத்தப்படைப்பு, பர்ஸ்ட் லுக் இதோ - Cineulagam", "raw_content": "\nகரும்புள்ளிகளை அடியோடு விரட்ட அற்புதமான வீட்டு வைத்தியம் இதோ\nபணத்திற்காக வந்த தாடி பாலாஜியின் மனைவி.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஎனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, விஜய் படத்தை முடித்துவிட்டு வாருங்கள்- பிரபல இயக்குனருக்கு கூறிய அஜித்\n கோபமான வார்த்தையில் சென்ராயனை திட்டிய மும்தாஜ்\n வெறித்தனமான விஜய் ரசிகர்கள் - என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஓவியா போகும் முன் போட்டியாளர்களுக்கு சொன்ன கடைசி வார்த்தை\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்... முதல்நாளே வெடிக்கும் சண்டை.. சிரிப்பை அடக்கமுடியாமல் ஓவியா\nபிரபல தொகுப்பாளினி திடீர் தற்கொலை\n திட்டமிடாத வழிகளில் பணம் கொட்டும்\nவயிற்றின் அதிகப்படியான சதைகளை குறைக்க தினமும் இதில் ஒன்றை சாப்பிடுங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந்தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nலட்சுமி குறும்பட இயக்குனரின் அடுத்தப்படைப்பு, பர்ஸ்ட் லுக் இதோ\nலட்சுமி குறும்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. யு-டியூபில் 50 லட்சத்தை கடந்து எல்லோரையும் கவனிக்க வைத்தது.\nமேலும், சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்கள் இக்குறும்படம் குறித்து வர, பெரும் வாக்குவாதமே நடந்து முடிந்தது.\nஇந்நிலையில் இந்த குறும்பட இயக்குனர் அடுத்து MAA என்ற குறும்படத்தை எடுத்துள்ளார்.\nஇதன் பர்ஸ்ட் லுக்கை கௌதம் மேனன் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், இதோ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/editorial/2017/nov/08/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2803605.html", "date_download": "2018-06-19T08:09:28Z", "digest": "sha1:7PAIGV56VFFIX6JBIAONQO3D3XAY76K5", "length": 16318, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "நினைத்ததும்... நடந்ததும்...!- Dinamani", "raw_content": "\nகடந்த ஆண்டு இதே நாள் மாலையில், சுனாமி தாக்கியதுபோல பாரதப் பிரதமரின் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாததாக்கப்பட்ட அறிவிப்பு வந்தது. ரூ.500, ரூ.1,000 செலாவணிகள் செல்லாததாக்கப்படுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி, ஊழலை எதிர்கொள்வது, கள்ள நோட்டுகளை அழிப்பது, தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவது, ரொக்கப் பரிவர்த்தனையைக் குறைப்பது,\nவரி வசூலை அதிகரிப்பது என்று ஐந்து குறிக்கோள்களை முன்வைத்தார்.\nசெலாவணி மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சரியாக ஓராண்டு கடந்துவிட்டது. இந்த ஓராண்டில் என்னென்ன இலக்குகளை முன்னிட்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதோ, அவை எந்த அளவுக்கு வெற்றி அடைந்திருக்கின்றன என்று பார்த்தால், இந்த நடவடிக்கையால் ஏற்பட்ட சாதனைகளைவிட வேதனைகள்தான் அதிகமாகக் காணப்படுகின்றன.\n2016 நவம்பர் 8-ஆம் தேதி ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை அன்று நள்ளிரவுக்குப் பிறகு செல்லாததாக்கப்பட்டபோது புழக்கத்தில் ரூ.15.44 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் இருந்தன. இவற்றில் ரூ.3 லட்சம் கோடியிலிருந்து ரூ.5 லட்சம் கோடி வரை வங்கிகளுக்கு திரும்பி வராது என்பதுதான் அரசின் நம்பிக்கையாக இருந்தது. உச்சநீதிமன்றத்திலேயே அரசின் தலைமை வழக்குரைஞர் இதைத் தெரிவித்தார். இந்தப் பணம் திரும்பி வராமல் போனால், கணக்கில் காட்டப்படாமல் புழக்கத்தில் இருக்கும் அந்த நோட்டுகள் வெற்றுக் காகிதங்களாக மாறும்போது, ரூபாயின் மதிப்பு அதிகரிப்பதுடன், பல்வேறு நலத்திட்டங்களுக்கு கூடுதல் ஒதுக்கீடு கிடைக்கும் என்பதுதான் எதிர்பார்ப்பு.\nஆனால், கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை இந்திய ரிசர்வ் வங்கிக்கு திரும்பி வந்த செல்லாததாக்கப்பட்ட நோட்டுகள் ஏறத்தாழ 99%. அதாவது, அரசு எதிர்பார்த்ததுபோல் கணக்கில் வராமல் பதுக்கிவைக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் மதிப்பிழந்த வெற்றுத் தாள்களாகிவிடவில்லை. அவை வங்கிக் கணக்குகளுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டன.\nஇங்கே இன்னொரு கேள்வியும் எழுகிறது. ரூ.500, ரூ.1000 செல்லாததாக்கப்பட்ட நிலையில் 99% பணம் திரும்பி வருவது சாத்தியம்தானா ஒரு மாத காலத்திற்கு செல்லாததாக்கப்பட்ட நோட்டுகளை வங்கிகள் மீண்டும் திரும்பப் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டால், வங்கிகளில் செலுத்தாமல் பலரும் வைத்திருக்கும் நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டிருந்தால், 120% முதல் 130% வரைகூட செல்லாததாக்கப்பட்ட நோட்டுகள் திரும்பி வரக்கூடும். அது எப்படி சாத்தியம் ஒரு மாத காலத்திற்கு செல்லாததாக்கப்பட்ட நோட்டுகளை வங்கிகள் மீண்டும் திரும்பப் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டால், வங்கிகளில் செலுத்தாமல் பலரும் வைத்திருக்கும் நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டிருந்தால், 120% முதல் 130% வரைகூட செல்லாததாக்கப்பட்ட நோட்டுகள் திரும்பி வரக்கூடும். அது எப்படி சாத்தியம் இதன் பின்னால் இருக்கும் மர்மம்தான் என்ன என்பது புரியவுமில்லை, அதை விளக்க இந்திய ரிசர்வ் வங்கியோ, மத்திய நிதி அமைச்சகமோ தயாராகவும் இல்லை.\nவங்கி அட்டைகள் மூலமும், கடன் அட்டைகள் மூலமும் ரொக்கமில்லாப் பரிவர்த்தனையை ஊக்குவிப்பது என்கிற அரசின் முயற்சி வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை. விவசாய கிராமப்புற நாடான இந்தியாவில் 78% பரிமாற்றங்கள் ரொக்கத்தில் நடைபெறுவதில் வியப்பொன்றும் இல்லை. அமெரிக்கா உள்ளிட்ட பல வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே பெரும்பாலான பரிவர்த்தனைகள் ரொக்கத்தில்தான் நடைபெறுகின்றன எனும்போது, இந்தியாவில் அது எப்படி சாத்தியமாகும் என்பது கேள்விக்குறியே.\nபண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய நன்மை என்று சொன்னால், அவை வரி ஏய்ப்பு வசதிக்காக செயல்பட்டுக்கொண்டிருந்த நிழல் நிறுவனங்களை அடையாளம் கண்டதுதான். சுமார் 28,000 நிறுவனங்கள் 49 இந்திய வங்கிகளில் 50,000-க்கும் அதிகமான வங்கிக் கணக்குகளை உருவாக்கி செயல்பட்டு வந்தன. கணக்கில் வராத செல்லாததாக்கப்பட்ட பணம் இந்த வங்கிக் கணக்குகளின் மூலம் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அந்த நிறுவனங்களின் உரிமமும் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டிருக்கின்றன. நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.\nகடந்த ஆண்டைவிட இந்தாண்டு வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்பதும், வரி வருவாய் 18% அதிகரித்து ரூ.17.1 லட்சம் கோடியாகி இருக்கிறது என்பதும் ஆறுதல் என்றாலும், ஜி.டி.பி. வளர்ச்சி குறைந்திருப்பது பின்னடைவு. பல லட்சம் பேர் வேலையிழந்து இருப்பது, பல சிறு - குறு தொழில்கள் அழிந்திருப்பது, வளர்ச்சியின் அடையாளமான மனை வணிகம் முடங்கிக் கிடப்பது ஆகியவற்றை நிச்சயமாக சாதனைகள் என்று பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது.\nஇந்தியா முழுவதும் பொதுமக்கள் ரூ.2,000 பெறுவதற்காக வங்கிகளின் முன்னால் கால்கடுக்க வரிசையில் நின்றபோது, சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட ரூ.35 கோடி, மகாராஷ்டிர மாநிலம் தாணேயில் தொழிலதிபரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.4 கோடி, அஸ்ஸாம் தொழிலதிபரிடம் இருந்த ரூ.6 கோடி என்று கட்டுக்கட்டாக புதிய ரூ.2,000 நோட்டுகள் இந்தியாவின் பல பாகங்களிலும் பிடிபட்டனவே, அது எப்படி ஊழலுக்கு எதிரான நடவடிக்கைதான் செலாவணி செல்லாததாக்கப்பட்டது என்பது உண்மையானால், இவர்களுக்கு எல்லாம் புதிய ரூ.2,000 நோட்டுகள் எப்படி, யாரால் கட்டுக்கட்டாக தரப்பட்டன என்பது ஏன் கண்டறியப்பட்டு அவர்கள் இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை\nநிர்வாக நடவடிக்கைகளால் ஊழலைத் கட்டுப்படுத்துவதையும், கருப்பப் பணத்தைக் கண்டுபிடிப்பதையும் விட்டுவிட்டு, மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டுக்குத் தீ வைத்த கதையாக, ஒட்டுமொத்த இந்தியாவையே இப்படி நிலைகுலைய வைத்திருக்க வேண்டாம். இதனால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து நாம் மீள இன்னும் பத்து ஆண்டுகளாகலாம்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.urtamilcinema.com/2016/10/r.html", "date_download": "2018-06-19T08:45:49Z", "digest": "sha1:OHDJBWF7UYIH7KPRKMD4FTPBASMIHHGF", "length": 4222, "nlines": 63, "source_domain": "www.urtamilcinema.com", "title": "R.கண்ணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நாயகன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நாயகி - \"இவன் தந்திரன்\" ~ Ur Tamil Cinema", "raw_content": "\nR.கண்ணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நாயகன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நாயகி - \"இவன் தந்திரன்\"\nR.கண்ணன் இயக்க உள்ள புதிய படத்தில் கவுதம் கார்த்திக்கின் ஜோடியாக நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒபந்தம் செய்யப்பட்டுள்ளார் .\nஇவர் கன்னடத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற \"யு - டர்ன்\" படத்தின் நாயகி ஆவார். இதுபற்றி இயக்குனர் கண்ணன் கூறும்போது,\"கதாநாயகன், நாயகி உள்ளிட்ட கதாபாதிரங்கள்போல் இப்படத்தில் மழையும் ஒரு முக்கிய கதாபாத்திரமாக வெளிப்படும்.\nஅதனால்தான் 8 மாதங்கள் காத்திருந்து அக்டோபர்,நவம்பரில் படப்பிடிப்பை தொடர்ச்சியாக நடத்த உள்ளார். நாயகன் முடிவான பிறகு,நாயகி கதாபாத்திரத்துக்கு பலக்கட்ட தேர்வுகள் நடத்தினோம்.கடைசியாக,ஒரு நடிகையாக அல்லாமல் அந்த கதாபாத்திரமாகவே பிரதிபலித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். R.J.பாலாஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், மற்ற கதாபாத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.\n\"இது காதல் கலந்து ஆக்ஷன் காமெடியுடன் இருக்கும்\"\nபடபிடிப்பு வரும் அக்டோபர் 12- ம் தேதி தொடங்கி சென்னையில் ஒரு மாதம் முழுவதும் நடைபெற உள்ளது\nதயாரிப்பாளர் : ASHAA SRI\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://eluthu.com/kavignar-kavithai/1638.html", "date_download": "2018-06-19T08:32:35Z", "digest": "sha1:EITZWTE27CWFDJTHJGGA7PSCWXKU62MB", "length": 7523, "nlines": 159, "source_domain": "eluthu.com", "title": "நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ ஏங்கேயும் காதல் - மதன் கார்க்கி வைரமுத்து கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> மதன் கார்க்கி வைரமுத்து >> நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ ஏங்கேயும் காதல்\nநெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ ஏங்கேயும் காதல்\nநெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ\nமாலை வேளை வேலை காட்டுதோ - என்\nமூலை வானம் ஜுவாலை மூட்டுதோ\nஎன் நிலாவில் என் நிலாவில் - ஒரு\nஎன் கனாவில் என் கனாவில் - உன்\nபிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்\nசிதறிச் சிதறி வழிவது ஏன்\nஉதிரம் முழுதும் அதிர்வது ஏன்\nமயிரின் இழையும் தூரம் அது\nஒரு வெள்ளைத் திரையாய் - உன்\nகவிஞர் : மதன் கார்க்கி வைரமுத்து(2-May-14, 12:15 pm)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nமெசியாவின் காயங்கள் - அனிச்சை\nயாதும் ஊரே; யாவரும் கேளிர்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-comments.135563/page-7", "date_download": "2018-06-19T08:24:18Z", "digest": "sha1:3LRLMDDKLQV3APDQCTU2UPMW7CRES76U", "length": 16083, "nlines": 433, "source_domain": "www.penmai.com", "title": "நொடிப்பொழுதும் மறவேன் Comments | Page 7 | Penmai Community Forum", "raw_content": "\nஒரு வழியாக மனசு வந்துடுச்சா சாய் ஐ ஆறு மாதங்கள் தவிக்க விட்டாச்சு... லஷ்மி , சாய் வாழ்க்கை அடுத்து எந்த அளவுக்கு போகுதுன்னு பார்க்க ஆவலாக.......\nஎன்னடா உங்க கமெண்ட்ஸ் இன்னும் காணோமேன்னு பார்த்தேன்.. வந்துட்டீங்க... நன்றி...\nஆறு மாசத்துல ஒத்துக்கிட்டாலே.. வருஷக்கணக்குல தவிக்க விடாம..\nஇதோ அடுத்த udல.. அவங்களோட வாழ்க்கை.. காதலின் அடுத்த கட்டத்துக்கு போயிட்டாங்க.. என்ன ஆகுமோ..\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\n நானும் தான்... திருச்சின்னு பார்த்தவுடனே ஊர் பாசம் என்னை இழுக்குது.. எப்படி இருக்கீங்க\nஓகே ஓகே எல்லா udயும் படிச்சுட்டு, உங்க கருத்துக்களை சொல்லுங்கப்பா.\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nசாத்வியா செய்ததை இப்பவே சொல்லிட்டா எப்படி\nஹாஹா.. ஏன் லக்ஷ்மிக்கு என்ன குறை அவளை விட சாய்க்கு பெட்டர் சாய்ஸ் யார் இருக்க முடியும்\nஅடுத்த ud போட்டுட்டேன் தேவி.. படிச்சுட்டு வா..\nஇந்த ud படிச்சிட்டேன்.. செம அழகான வரிகள்.. அதைவிட சாயின் காதல் ரொம்ப அழகு.. அவன் லஷ்மியை கூப்பிடுவதே அழகா இருக்கு..\nலஷ்மி ஸ்டாரங்கா இருக்காங்க த=சாய் ரொம்ப கூச்சப்படுறாரே.. கல்யாணத்துக்கு அப்புறம் மீனாட்சி ஆட்சி தான் போல..\nஅடக்கடவுளே அதுக்குள்ள வீட்டில் மாட்டியாச்சா.. அடுத்து என்ன ஆகும்.. லஷ்மி அம்மா என்ன செய்ய போறாங்க..\nஅன்றும்... இன்றும்... என்றும்... My ongoing story\nஅன்றும்... இன்றும்... என்றும்... comments\nஎன்னடா உங்க கமெண்ட்ஸ் இன்னும் காணோமேன்னு பார்த்தேன்.. வந்துட்டீங்க... நன்றி...\nஆறு மாசத்துல ஒத்துக்கிட்டாலே.. வருஷக்கணக்குல தவிக்க விடாம..\nஇதோ அடுத்த udல.. அவங்களோட வாழ்க்கை.. காதலின் அடுத்த கட்டத்துக்கு போயிட்டாங்க.. என்ன ஆகுமோ..\nWeek end busy athan udane vara mudiayala... ஆனாலும் சாய் உனக்கு லவ் சக்சஸ் ஆக பல பேர கரெக்ட் பண்ணணும் போல .. பாவம் பயபுள்ள.....\nஓ.. நான் செக் பண்ணிட்டு சொல்லுறேன் அனு..\nஅப்படி ஓபன் ஆகலேன்னா.. வேற லிங்க் கொடுக்க ட்ரை பண்ணுறேன்.\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nஅடுத்தது போட்டுட்டேன்.. படிச்சுட்டு கமெண்ட்ஸ் சொல்லு.\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nஇந்த ud படிச்சிட்டேன்.. செம அழகான வரிகள்.. அதைவிட சாயின் காதல் ரொம்ப அழகு.. அவன் லஷ்மியை கூப்பிடுவதே அழகா இருக்கு..\nலஷ்மி ஸ்டாரங்கா இருக்காங்க த=சாய் ரொம்ப கூச்சப்படுறாரே.. கல்யாணத்துக்கு அப்புறம் மீனாட்சி ஆட்சி தான் போல..\nஅடக்கடவுளே அதுக்குள்ள வீட்டில் மாட்டியாச்சா.. அடுத்து என்ன ஆகும்.. லஷ்மி அம்மா என்ன செய்ய போறாங்க..\nகாதல்னா காதலர்கள் ஸ்ட்ராங்கா இருந்து தானே ஆகணும்.. அவங்களோடது நேத்து பார்த்தோம்.. இன்னிக்கு சுத்துனோம்.. நாளைக்கு கழட்டி விட்டோம்னு போற காதல் இல்லையே..\nவீட்டுல மீனாட்சியா.. சிதம்பரமான்னு போகப்போக தானே தெரியும்.. அது தெரியணும்னா, முதல்ல மேரேஜ் ஆகணுமே\nலக்ஷ்மி அம்மா தானே நல்லா வச்சு செய்வாங்க..\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nWeek end busy athan udane vara mudiayala... ஆனாலும் சாய் உனக்கு லவ் சக்சஸ் ஆக பல பேர கரெக்ட் பண்ணணும் போல .. பாவம் பயபுள்ள.....\nஓகே ஓகே.. புரிஞ்சது.. உங்களால முடியும்போது வாங்க..\nஹாஹா.. ஆமா பெரியவங்க பார்த்து செய்யுற மேரேஜ்க்கு ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் செய்யணும்..(இதன் உண்மையான அர்த்தம் வேறாக இருந்தாலும், வழக்கத்துல இருக்குற அர்த்தத்தை எடுத்துப்போம்..)\nஅதுவே லவ் மேரேஜ்னா.., ஆயிரம் பேரை கரெக்ட் செய்யணும்னு கடவுள் எழுதி வைத்த விதி.. மாற்ற முடியாது.\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nதன் பிணத்தைக்கூட பிரிட்டிஷ்காரர்களை தொடவிடாமல் செய்த ’ஜான்சி கி ராணி’\nபச்சைக் கற்றாழை தெரியும்... சிவப்புக் கற்றாழை பார்த்திருக்கிறீர்களா\nஎன் பொண்ணும் பையனும் அவங்க சொந்தத் திறமையிலதான் ஜெயிக்கணும்\" - ஹரிணி திப்பு\nநிழல்கள்’ ரவி இப்போ ‘அனிபிக்ஸ்’ ரவி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://kaani.org/thai2013/kotpaadu.html", "date_download": "2018-06-19T08:31:45Z", "digest": "sha1:YP6AE4IRGJH4FQRWF76UUT7MBKRZE3B6", "length": 6665, "nlines": 48, "source_domain": "kaani.org", "title": " தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement", "raw_content": "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு\nதாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்\nதற்சார்பு இயக்கத்தின் இணைய தள வெளியீடு\nநாளை இது நமக்கும் வரும்\nநாள்: செப்டம்பர் 20, 2012. இடம்: ஹென்னபின் கௌன்டி என்னும் அமெரிக்க சிறூர் நீதிமன்றம். அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் உள்ளது. ஒரு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஆலன் சிலெங்கென் என்னும் 54 வயது இயற்கை விவசாயி குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார். அவர்மேல் மூன்று குற்றங்கள் மின்னசோட்டா மாநில அரசால் சுமத்தப்பட்டுள்ளன:யரிடலாம்.\nஒரு காட்டின் கதை - சாட்சி\nமுன்னொரு காலத்தில் திருப்தி என்றொரு காடு இருந்தது. அதில் நளிர்மணி நீரும், நயம்படு கனிகளும், சிங்கம், புலி, ஓநாய் போன்ற மாமிசம் உண்ணும் விலங்குகளும், மான், முயல், மாடு போன்ற தாவரம் உண்ணும் விலங்குகளும், ஓடை, ஆறு, நீர் வீழ்ச்சி, மரங்கள் அவற்றில் மீன்கள், பலவகைப் பறவைகள், பட்டாம்பூச்சிகள், மற்றும் பல்லி, பூரான், பாம்பு போன்ற ஊர்வன எல்லாம் ஒருமித்து வாழ்ந்தன. ஒன்றுக்கொன்று உணவாகவும், எதிரியாகவும் இருப்பினும், அவற்றின் வாழ்வாதாரங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. எந்த ஒரு குறிப்பிட்ட இனமும் அளவின்றிப் பெருகி விடாதபடி, ஒரு வகை சுழற்சியும், சமன்செய்யும் நிகழ்வுகளும் நடந்து கொண்டே இருந்தன. இதனைக் கதை ஆசிரியரான நாம் 'இயற்கை' என்று பெயரிடலாம்.\nகடந்த கால‌ நூற்றாண்டுகளில் ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் வாழ்முறையையும், எண்ணங்களையும், தன் கலாசாரத்தையும் வெளிப்படுத்தும் சுதந்திரம் இருந்தது. அவ்வப்போது இச்சுதந்திரம் வளமான நாடுகளைத் திருடுவதற்காக அண்டை நாட்டு அரசர்கள் மேற்கொள்ளும் படையெடுப்பால் இடைஞ்சற்பட்டது. சில சமயம் அவ்வரசர்களின் வாரிசுகள் அந்நாட்டிலேயே தங்கி சாம்ராஜ்ஜியங்களை ஏற்படுத்தினார்கள்.\n03. வானத்துப் பறவைகளைப் பாருங்கள்\n04. நிரம்பிய நூல் - ஆதி வள்ளியப்பன்\n06. விசும்பின்துளி - பாமயன்\n07. செவிக்குணவு இல்லாத போழ்து\n08. இயற்கைசார் மஞ்சள் சாகுபடின்\n09. கவிதைப் பக்கம் - அர. செல்வமணி\n10. பீடையிலாத‌தோர் கூடு - உழவன் பாலா\nநவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்\nபொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/3514/", "date_download": "2018-06-19T08:39:38Z", "digest": "sha1:TTECPNQ6WZXKDXZUO5R6VUCYGPNCJ5PJ", "length": 12882, "nlines": 107, "source_domain": "tamilthamarai.com", "title": "கோத்ரா சம்பவத்துக்கு மோடி உடந்தையாக இருந்தார் என்பதற்க்கு ஆதாரம் இல்லை | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாதுகாப்பு, பராமரிப்பு, சீராய்வு போன்றவற்றை உறுதி செய்யும்\nநிலக்கரி, சுரங்க ஊழல், காமன்வெல்த் ஊழல்களை விட கடன் ஊழல் மிகப்பெரியது\nஜம்மு – காஷ்மீரை அமைதி மாநிலமாக மாற்ற தொடர் முயற்சி\nகோத்ரா சம்பவத்துக்கு மோடி உடந்தையாக இருந்தார் என்பதற்க்கு ஆதாரம் இல்லை\nகோத்ரா சம்பவத்துக்கு பிறகு நடந்த வகுப்பு கலவரங்களை குஜராத் முதல்வர் நரேந்திரமோடி தூண்டி விட்டார் என்பதற்கோ,அவர் அந்த கலவரத்துக்கு உடந்தையாக இருந்தார் என்பதற்கோ வலுவான போதிய ஆதாரம் இல்லை என ஆர்.கே. ராகவன் தலைமையில் உச்சநீதிமன்றம் நியமித்த எஸ்.ஐ.டி.(சிறப்பு புலனாய்வு குழு) அறிக்கை தந்துக்கது .\n2002 பிப்ரவரி 27-ம் தேதி குஜராத்தில் வகுப்பு கலவரம் ஏற்பட்டது. அப்போது ஆமதாபாத் நகரில் இருக்கும் “குல்பர்க் சொசைட்டி’ என்ற அடுக்குமாடி குடியிருப்பு நோக்கி வன்முறைகும்பல் வந்ததாகவும் ஈஷான் ஜாஃப்ரி என்ற காங்கிரஸ் தலைவர் அந்த கும்பலைநோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் அதைதொடர்ந்து அந்தகும்பல் அந்த கட்டடத்துக்குள் நுழைந்து வன் செயல்களில் ஈடுபட்டதாகவும் படுகொலைகள் நடந்ததாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.\nகலவரங்கள் நடைபெற்றபோது ஒரு தொலைக்காட்சிக்கும் செய்தித்தாளுக்கும் முதல்வர் நரேந்திரமோடி தந்த பேட்டியால் தான் வன் செயல்கள் அதிகரித்ததாகவும் உயிரிழப்பை தடுக்க முடியாதபடிக்கு காவல்துறையை முதல்வர் மோடி தடுத்ததாகவும் ஈஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜகியா குற்றம் சுமத்தி வருகிறார்.\nஆனால் கலவரம் நடந்த போது செய்தி பத்திரிகை எதற்கும் தான் பேட்டி தரவில்லை என நரேந்திரமோடி விசாரணை குழுவிடம் வாக்கு மூலம் தரும் போது திட்ட வட்டமாக மறுத்துவிட்டார். “”தங்களுடைய அடுக்குமாடி குடியிருப்பு நோக்கி வந்த கும்பலை பார்த்து ஈஷான்ஜாஃப்ரி துப்பாக்கியால் சுட்டார்; இதனால் அவர்கள் அஞ்சி_கலைந்து ஓடாமல், மேலும் ஆவேச முற்று அந்த குடியிருப்பில் புகுந்து வன் முறையில் ஈடுபட்டுள்ளனர்.\nஈஷானின் செயலை “வினை’ என கொண்டால் கும்பலின்செயலை “எதிர்வினை’ என்றே கொள்ளவேண்டும்; குஜராத்தில் இப்போது வினையும் எதிர் வினையும் தொடர்கின்றன; நாங்கள் விரும்புவ தெல்லாம் “வினையும் கூடாது, எதிர் வினையும் கூடாது’ என்பதே. எல்லோரும் அமைதிகாக்க வேண்டும், இப்போதையதேவை அது தான்” என்று தான் அந்த பேட்டியில் கூறினேன் என மோடி வாக்கு மூலத்தில் தெரிவித்திருக்கிறார் .\n“”2002 மார்ச் 1-ம் தேதி ஜீ டி.வி.க்கு தந்த பேட்டியில் அனைவரும் அமைதி காக்கவேண்டும் என்று தான் வேண்டுகோள் விடுத்தேன்” என்றும் மோடி வாக்கு மூலம் தந்திருக்கிறார் என் சிறப்பு புலனாய்வு குழு குறிப்பிட்டுள்ளது.\nரூ.3 லட்சத்துக்கு மேற்பட்ட பண பரிவர்த்தனைக்கு தடை February 1, 2017\nகுஜராத்தில் தொடர்ந்து பாஜக வெல்வதற்கு காரணம் நரேந்திரமோடி எனும் முத்திரைதான் October 25, 2017\n மோடியின் நிழல் August 9, 2017\nகருணாநிதியே நீங்கள் தமிழர் தானா\nநாட்டை சூறையாடிய வர்களால் தான் கொள்ளையைப் பற்றி சிந்திக்க முடியும் November 29, 2017\n அர்த்தமற்றது January 17, 2017\nசகாரா குழும வழக்கு பிரதமர் மோடியிடம் விசாரணை நடத்தமுடியாது January 11, 2017\nகாஷ்மீரத்துக்கு தேவை அறுவை சிகிச்சை…. July 27, 2016\nமக்களை வீட்டுக்கே சென்று நேரடியாக சந்திக்கும் திட்டத்தை அமித் ஷா தொடங்கி வைத்தார் November 8, 2017\nஒரே இரவில் அதிரடி November 10, 2016\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nஅணை பாதுகாப்பு சட்டம் மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று கூறியிருக்கிறார் தி மு க செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள். நாடு முழுவதும் உள்ள 5300 க்கும் மேலான பெரிய அணைகளில் பெரும்பாலான அணைகள் போதிய தொழில்நுட்ப உதவியின்றி பராமரிப்பு குறைகளை ...\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nஇயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் ...\nநன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை ...\nகுடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://venmurasudiscussions.blogspot.com/2015/04/blog-post_44.html", "date_download": "2018-06-19T08:17:57Z", "digest": "sha1:ONPYDXWUMN25LWWSZZREDYKJBPNX4SAV", "length": 10254, "nlines": 173, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: மாயம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஅன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,\nவணக்கம்.புவனா எழுதிக்கொள்வது.வெண்முரசு மூன்றாம் பாகம் முடித்து விட்டேன்.மிகச் சரியாக சென்ற வண்டி சடன் பிரக் போட்டு நின்றதுபோல் வீரர்கள் களம் புகுந்ததும் முடிவடைந்து விட்டது. அடிக்கடி டிவிபார்க்கும் பாதிப்பு என்று நினைக்கிறேன்,நாளை தொடரும் என்று இழுத்து இழுத்து வெள்ளிகிழமை வரை ஒரு விஷயத்தை எதிர்பார்க்க வைத்து சட்டென்று ஒரு முடிவு வந்தால் மனம் ஏற்க சங்கடப் படுகிறது.\nவெண்முரசு மறு ஆக்கம் அல்ல என்று சொன்னீர்கள்.ஆனால் காந்தார அரசிகளின் பெயர் எல்லாம் எவ்வாறு சான்றுகள் இல்லாமல் சொல்ல முடியும்பார்க்க போனால் ஓரு இயல்பான வரலாற்று நாவலை போலவே உள்ளது.எல்லைப் பூசல்களை சொல்வதும்வணிகங்களை விவரிப்பதும் இதிகாசம் என்பதை விட வரலாற்று நூல் என்றே எண்ண வைக்கிறது.அதனாலேயே படிக்கும் ஆர்வம் அதிகரிக்கிறது.\nஇதை ஏன் இன்னும் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்யக் கூடாதுஅதாவது இணையத்தை பயன்படுத்தாத மக்களையும் இந்த நூலை படிக்க செய்யலாமேஅதாவது இணையத்தை பயன்படுத்தாத மக்களையும் இந்த நூலை படிக்க செய்யலாமே உங்களிடம் மிகவும் பிடித்த ஓன்று உங்கள் சொல்லாட்சி(vocabulary correct உங்களிடம் மிகவும் பிடித்த ஓன்று உங்கள் சொல்லாட்சி(vocabulary correct ) அன்னை விலங்கு,இளிவரல், அகம் விலகுதல்,அடுமணை என்று இன்னும் பல .\nஅன்னை என்ற சொல்லே தமிழில் மிகவும் பயன்படுத்த வில்லை என நினைக்கிறேன்.பெரும்பாலும் தாய் என்று தான் சொல்வார்கள்.அதைவிட அன்னையின் மனநிலை எப்படி இவ்வளவு துல்லியமாக சொல்ல முடிகிறதுஎப்போதும் பயம் இருக்கும் குழந்தை ஓரு வருடம் வளரும் வரை.....மைந்தனை எவ்வளவு அணைத்தும் ஆசை அடங்காத அன்னை போல என்று ஒரு இடத்தில் சொல்லி இருப்பீர்கள்.....எப்படி அதை தெரிந்து கொண்டீர்கள்எப்போதும் பயம் இருக்கும் குழந்தை ஓரு வருடம் வளரும் வரை.....மைந்தனை எவ்வளவு அணைத்தும் ஆசை அடங்காத அன்னை போல என்று ஒரு இடத்தில் சொல்லி இருப்பீர்கள்.....எப்படி அதை தெரிந்து கொண்டீர்கள்.....இவ்வாறு பல விஷயங்கள் வெண்முரசை மேலும் மேலும் படிக்கும் ஆர்வத்தை தூண்டுகின்றன..\n.எப்பொழுதும் சொல்வதை போல இந்த நாவலை என்னைப் போன்றவர்களுக்காகவும் எழுதியதற்கு மிக்க நன்றி.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆண் அணங்கும் பெண் அணங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vastushastram.com/tag/andal-vastu/", "date_download": "2018-06-19T08:33:50Z", "digest": "sha1:2TOTINLCID2M2SO2ZI6SLBF6SWV6TPNC", "length": 12928, "nlines": 135, "source_domain": "vastushastram.com", "title": "Andal Vastu Archives - Vastushastram", "raw_content": "\nபண ஈர்ப்பு விதி – 110 – உன்னாலும் முடியும் தம்பி\nசுப வீ செட்டியார் அவர்கள் ஒரு பேட்டியில் சூத்ரன் என்று கூறி #சூத்ரன்_பாதத்தில் பிறந்ததாக வேதத்தில் உள்ளது என்று கூறி இந்து தர்மத்தை இகழ்ந்துள்ளார். பொதுவாக நம் பாரத நாட்டில் ஆங்கிலேய ஆட்சியில் மிஷனரி அமைப்புகள் தங்கள் மற்ற மதத்தை பரப்ப மிகவும் தடையாக இருந்தது நமது இந்து வேதங்களே. அந்தளவிற்க்கு இந்து தர்மத்தின் அடிநாதமாக விளங்கியது வேதம். எனவே மற்ற மதத்தினர் அக்காலத்தில் அந்தணர்கள் போலவே வேடமிட்டு தங்கள் மதத்தை பரப்ப முயற்ச்சித்தார்கள். அவ்வகையில் முக்கியமாக வேதத்தை எவ்வாறாவது […]\nதமிழக முதல்வருடன் ஒரு இனிய சந்திப்பு…\nஉலகத்துக்கே படி அளக்க கூடிய லோகமாதாவான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார்க்குஅனுதினமும்பல படிக்கணக்கில் நைவேத்தியம் நடத்த வேண்டிய இடத்தில் 1990 – 1991 ம் ஆண்டு முதல் விவசாயம் இல்லாததை காரணம் காட்டி அன்றிலிருந்து இன்று வரை வெறும் 400 gm அரிசி மட்டுமே வழங்கி நைவேத்தியம் படைக்கப் பட்டு வருகிறது. இந்த விஷயம் சம்பந்தமாக, இதை சரி செய்யும் நோக்கத்தில் ஆண்டாள் வாஸ்து குழுமம் தமிழக அரசுக்கு முறையிட முடிவு செய்து, பாசமிகு அண்ணன் சேலம் மத்திய […]\nபச்சை பரப்புதல் வைபவம் – 2\nபச்சை பரப்புதல் வைபவமான 19.12.2017 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாள் ரங்கமன்னாருடன் தன் பிறந்த வீடான பெரியாழ்வார் வீட்டிற்கு வந்து போது எடுத்த படங்கள்…\nபச்சை பரப்புதல் வைபவம் – 1\nபச்சை பரப்புதல் வைபவமான நேற்று (19.12.2017) ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாள் ரங்கமன்னாருடன் தன் பிறந்த வீடான பெரியாழ்வார் வீட்டிற்கு வந்து போது எடுத்த படங்கள்…\n15. ஆண்டாள் வாஸ்து நிபுணர் ஆத்தூர் @ தமிழ்நாடு\nPosted by Vastu_Shastram In ஆண்டாள் வாஸ்து நிபுணர்\nதூரம் குலத்தில் பிறப்பு பின் காடை குலத்தில் கலப்பு மனைவிக்கு ஊக்கம் கொடுக்கும் கணவர் இவருக்கு வாய்த்தது சிறப்பு முத்தான இரண்டு அறிவு பெட்டகங்கள் இவர்களுக்கு சொந்தம் என்பதால் இவர் வீட்டில் என்றும் நிரந்தர கலகலப்பு என் சகோதரியின் நிறம் என்னை போல் கருப்பு அதனால் தான் என்னவோ என்னைப்போலவே இவரிடமும் இவர் வயிற்றில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று எப்போதும் பற்றி எரிகின்றது நெருப்பு சுருக்கமாக […]\n13. ஆண்டாள் வாஸ்து நிபுணர் தஞ்சாவூர் @ தமிழ்நாடு\nPosted by Vastu_Shastram In ஆண்டாள் வாஸ்து நிபுணர்\nதிரு.முருகா துரை ராஜா படிப்பு: பெட்ரோலியத்துறை டிப்ளமோ மற்றும் பிட்டர், வெல்டர், டர்னர் முதல் உதவி & தீயணைப்பு நிர்வாகம் இன்னும் பல… இந்தியா மற்றும் கத்தாரில் 28 ஆண்டுகள் இரசாயணம், கச்சாஎண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களில் வேலை சீரானஉழைப்பு நேர்மை கடமை அஞ்சாமை நிறைவான செல்வம் அமைதியான வாழ்க்கை என நல் மனிதம் விரும்பும் அத்தனைக்கும் சொந்தக்காரர் பேச தெரிந்த மொழிகள்: தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம் & மலையாளம் பொழுதுபோக்கு: […]\n6. ஆண்டாள் வாஸ்து நிபுணர் @ தமிழ்நாடு\nPosted by Vastu_Shastram In ஆண்டாள் வாஸ்து நிபுணர்\nபுதுக்கோட்டையை சேர்ந்த திரு. திருமாமகள் M. ராஜகுமார் அவர்களை பற்றிய அறிமுகம் பொறியியல் படித்துவிட்டு இப்பொழுது பன்னாட்டு நிறுவனத்தில் மென்பொருள் தொழில்முறையில் தொழில்நுட்ப நிபுணராக (Software – Technical Specialist) சென்னையில் பணிபுரிந்து வருகிறார். வாடிக்கையாளர்களாக அறிமுகமானவர். அவர்களுடைய உறவினர்களுக்கு என்னை நிறைய இடங்களில் அறிமுகமும் செய்து வேடிக்கையாக சில விஷயங்களை செய்தவர் ஆரம்பத்தில் பின் நிறைய மாற்றங்களை தனக்குள் செய்து கொண்டார் தன் நிதானத்தில் பலம், பலவீனம் இரண்டும் பாசம் […]\nஆண்டாள் வாஸ்து நிபுணர் @ தூத்துக்குடி மாவட்டம்:\nPosted by Vastu_Shastram In ஆண்டாள் வாஸ்து நிபுணர்\nஎன் வாழ்க்கையில் நிறைய மனிதர்கள் வருவார்கள் அவர்கள் வேலை முடிந்த பின் போவார்கள் சென்ற இடம் தெரியாத அளவிற்கு….. நானும் அப்படியே நிறைய பேருக்கு… ஒரு வகையில் வாஸ்து எனக்கு பெரிய வரப்பிரசாதம் நிறைய மனிதர்களின் அறிமுகம் கிடைத்ததற்கு…… கிட்டத்தட்ட நான் வாஸ்து பார்த்த 60 % வாடிக்கையாளர்களுடன் இன்றும் தொடர்பில் இருக்கின்றேன். அதில் நிறைய பேருக்கு ஏற்பட்ட ஒட்டு மொத்த மாற்றத்தை பார்த்து வியந்து போய் இருக்கின்றேன். அந்த […]\n24.11.2017 – இன்று ஆண்டாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – 9 நண்பர்கள் அனைவரும் சென்னை கொளப்பாக்கத்தில் உள்ள இடங்களுக்கு சென்று கள ஆய்வு செய்து கொண்டிருக்கும் போது எடுத்த படங்கள்…\nமறக்க கூடாத மனிதர்கள் – 4\nமறக்க கூடாத மனிதர்கள் – 2\nமறக்க கூடாத மனிதர்கள் – 1\nAndal P Chockalingam on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\npavithra on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nManickavelu Sadhanandham on புதுயுகம் தொலைக்காட்சியில் ஆண்டாள் வாஸ்து நிகழ்ச்சி: –\nGovindarajan on காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை\nபண ஈர்ப்பு விதி – 122 – பணம் பெருக…\nமகிமை பொருந்திய கோமதி சக்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/25593", "date_download": "2018-06-19T08:58:19Z", "digest": "sha1:YSZQG7EIYJG4WJU3DP2NAWX6UKSUXZUT", "length": 5650, "nlines": 86, "source_domain": "www.zajilnews.lk", "title": "டி-20 உலக கிண்ணத்தில் சதம் அடித்த 7–வது வீரர் தமிம் இக்பால் - Zajil News", "raw_content": "\nHome Sports டி-20 உலக கிண்ணத்தில் சதம் அடித்த 7–வது வீரர் தமிம் இக்பால்\nடி-20 உலக கிண்ணத்தில் சதம் அடித்த 7–வது வீரர் தமிம் இக்பால்\nடி-20 உலக கிண்ண போட்டியில் ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேச வீரர் தமிம் இக்பால் சதம் அடித்தார். அவர் 63 பந்தில் 10 பவுண்டரி, 5 சிக்சருடன் 103 ரன்கள் எடுத்தார்.\nடி-20 உலக கிண்ணத்தில் சதம் அடித்த முதல் வங்காளதேச வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். ஒட்டு மொத்தத்தில் 7–வது வீரர் ஆவார். இதற்கு முன்பு மெக்குல்லம் (123 ரன்), கிறிஸ்கெய்ல் (117 ரன்), ஹால்ஸ் (116 ரன்), அகமது ஷேசாத் (111 ரன்), ரெய்னா (101), ஜெயவர்த்தனே (100) ஆகியோர் உலக கிண்ணத்தில் சதம் அடித்து இருந்தனர்.\nPrevious articleபெண்கள், சிறுவர் மீதான துஷ்பிரயோகங்கள் ஒழிய வேண்டுமானால் சிறந்த ஆன்மீக அறநெறிகளால் வழிகாட்டப்பட வேண்டும்: ஷர்மிலா\nNext articleகே.எப்.சி சிக்கன் சாப்பிட்ட ஒருவர் பலி\nவெற்றி தோல்வியின்றி முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி\nஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்கு ஐந்தாம் இடம்\nமட்டக்களப்பின் மாபெரும் கிரிக்கட் சமர் மட்/சிவானந்தா மைதானத்தில் …\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\n(Photos) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் நடைபெற்ற தாருல் அதரின் நோன்புப் பெருநாள் தொழுகை\nஜம்இய்யத்துல் உலமா உடனடியாக தனது பக்கத்து நியாயத்தை மக்களுக்கு கூறவேண்டும்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமண்முனைப்பற்று-ஒல்லிக்குள பிரதேசத்தில் கிறவல் வீதியொன்றினை அமைக்கும் பணிகள் NFGGயினால் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/26880", "date_download": "2018-06-19T08:59:46Z", "digest": "sha1:X2VIU4NYHEHE4SHEWIJFHBCWN3Q7WMVZ", "length": 8978, "nlines": 93, "source_domain": "www.zajilnews.lk", "title": "உலக கிண்ணத்திற்கு பிறகு ஓய்வு பெறுவேன் - அப்ரிடி - Zajil News", "raw_content": "\nHome Sports உலக கிண்ணத்திற்கு பிறகு ஓய்வு பெறுவேன் – அப்ரிடி\nஉலக கிண்ணத்திற்கு பிறகு ஓய்வு பெறுவேன் – அப்ரிடி\nஉலகக் கிண்ண போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்து 22 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.\nமுதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்தது. தொடக்க வீரர் குப்தில் 48 பந்தில் 80 ரன்னும் (10 பவுண்டரி, 3 சிக்சர்), ரோஸ் டெய்லர் 23 பந்தில் 36 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். அப்ரிடி, முகமது இர்பான் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.\nபின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணியால் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து 22 ரன்னில் வெற்றி பெற்றது. சர்ஜில்கான் அதிகபட்சமாக 25 பந்தில் 47 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), உமர் அக்மல் 24 ரன்னும் எடுத்தனர். ஆடம் மிலின், சான்ட்னெர் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்.\nநியூசிலாந்து அணி தொடர்ந்து 3-வது ஆட்டத்தில் வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை புரிந்தது. இதன்மூலம் அரை இறுதிக்கு தகுதி பெற்றது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் இந்தியாவையும், 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி இருந்தது.\nபாகிஸ்தான் அணி 2-வது தோல்வியை தழுவியது. அந்த அணி ஏற்கனவே இந்தியாவிடம் தோற்று இருந்தது. வங்காளதேசத்தை மட்டுமே வென்று இருந்தது. 3 ஆட்டத்தில் விளையாடி 2 புள்ளி மட்டுமே பெற்றுள்ளது.\nஇந்த போட்டி முடிந்த பிறகு பாகிஸ்தான் தலைவர் அப்ரிடி கூறும்போது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் எனது கடைசி ஆட்டம் என்றார். இதன்மூலம் அவர் டி20 உலகக் கிண்ணத்திற்கு பிறகு ஓய்வு பெறுகிறார்.\nதோல்விக்கு பிறகு அப்ரிடி முகம் மிகுந்த ஏமாற்றத்துடன் இருந்தது. சோகமாகவே காணப்பட்டார். இந்தியாவுடனான தோல்விக்கு பிறகு அவரது தலைவர் பதவி பறிக்கப்படும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே அறிவித்துவிட்டது.\nபாதுகாப்பு விவகாரத்தில் தாமதாமாக பாகிஸ்தான் அணி இந்தியா வந்தபோது இந்திய ரசிகர்களின் அன்பை பற்றி அப்ரிடி பெருமையாக தெரிவித்து அந்நாட்டில் சர்ச்சையில் சிக்கினார்.\nபாகிஸ்தான் அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 25-ந்தேதியும், நியூசிலாந்து அணி வங்காளதேசத்தை 26-ந்தேதியும் சந்திக்கிறது.\nPrevious articleபிரஸ்ஸல்ஸ் தாக்குதல் சந்தேக நபர் ஒருவர் கைது\nNext articleசிசிலியாவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்\nவெற்றி தோல்வியின்றி முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி\nஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்கு ஐந்தாம் இடம்\nமட்டக்களப்பின் மாபெரும் கிரிக்கட் சமர் மட்/சிவானந்தா மைதானத்தில் …\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\n(Photos) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் நடைபெற்ற தாருல் அதரின் நோன்புப் பெருநாள் தொழுகை\nஜம்இய்யத்துல் உலமா உடனடியாக தனது பக்கத்து நியாயத்தை மக்களுக்கு கூறவேண்டும்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமண்முனைப்பற்று-ஒல்லிக்குள பிரதேசத்தில் கிறவல் வீதியொன்றினை அமைக்கும் பணிகள் NFGGயினால் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/35394", "date_download": "2018-06-19T08:58:16Z", "digest": "sha1:BKF2MBK4RE4YYCNFB7NIXKQRVRJNPD2M", "length": 7533, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "(Photos) முதலைக்கு இரையான மீனவரின் தலையும் பாகங்களும் மீட்பு: கிரான் பகுதியில் சம்பவம் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் (Photos) முதலைக்கு இரையான மீனவரின் தலையும் பாகங்களும் மீட்பு: கிரான் பகுதியில் சம்பவம்\n(Photos) முதலைக்கு இரையான மீனவரின் தலையும் பாகங்களும் மீட்பு: கிரான் பகுதியில் சம்பவம்\nகடந்த வியாழக்கிழமை (26) முதலை பிடித்த ஒருவரின் தலைப்பகுதியும் கால்களின் எழும்பு பகுதியும் நேற்று சனிக்கிழமை (28) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.\nகிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பூலாக்காடு கிராம சேவகர் பிரிவில் எரிக்கலம்கட்டு பாலத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவரை கடந்த வியாழக்கிழமை முதலை பிடித்துச் சென்றுள்ளது.\nஅவரது குடும்ப உறவினர்கள் வாழைச்சேனை பொலிஸாரின் உதவியுடன் மூன்று தினங்களாக அந்தப்பகுதியில் தேடிய நிலையிலயே நேற்றுக் காலை 08.30 மணியளவில் காணாமல் போனவரின் தலைப்பகுதி ஒரு இடத்திலும் கால்களின் எழும்புப் பகுதிகள் வெவ்வேறு இடங்களில் இருந்தும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நபர் சித்தாண்டி வேலாயுதம் வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான இளையதம்பி கந்தலிங்கம் (வயது – 63) என்று அடையாளங்கானப்பட்டுள்ளதுடன் இவர் அப்பகுதியில் வயல் காவல் வேலையில் ஈடுபட்டு வந்த நிலையில் தனது உணவுக்காக மீன்படிக்கச் சென்ற வேலையிலயே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.\nPrevious article(Photo) முச்சக்கரவண்டி வாவிக்குள் குடைசாய்ந்து விபத்து: இருவர் படுகாயம்\nNext articleஅகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் 66வது வருடாந்த மாநாடு\nமண்முனைப்பற்று-ஒல்லிக்குள பிரதேசத்தில் கிறவல் வீதியொன்றினை அமைக்கும் பணிகள் NFGGயினால் ஆரம்பம்\nகிழக்கு மாகாண ஆளுநரின் வாராந்த மக்கள் சந்திப்பு வியாழக்கிழமை\nகல்குடா தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் பெருநாள் ஒன்றுகூடலும் திறந்த கலந்துரையாடலும்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\n(Photos) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் நடைபெற்ற தாருல் அதரின் நோன்புப் பெருநாள் தொழுகை\nஜம்இய்யத்துல் உலமா உடனடியாக தனது பக்கத்து நியாயத்தை மக்களுக்கு கூறவேண்டும்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமண்முனைப்பற்று-ஒல்லிக்குள பிரதேசத்தில் கிறவல் வீதியொன்றினை அமைக்கும் பணிகள் NFGGயினால் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/46482", "date_download": "2018-06-19T08:59:42Z", "digest": "sha1:4XH5RDNH3ZVPNGCXUWAN7B4KO6B24A7A", "length": 6529, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "எத்தியோப்பிய சிறையில் துப்பாக்கிச்சூடு: 20 பேர் பலி - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் எத்தியோப்பிய சிறையில் துப்பாக்கிச்சூடு: 20 பேர் பலி\nஎத்தியோப்பிய சிறையில் துப்பாக்கிச்சூடு: 20 பேர் பலி\nகடந்த சனிக்கிழையன்று, எத்தியோப்பியா தலைநகர் அட்டிஸ் அபாபா அருகே உள்ள அதிகபட்ச பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலை தீப்பிடித்த நிலையில், தற்போது அங்கு கடும் துப்பாக்கித் தாக்குதல் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅரசியல் கைதிகளை அடைத்து வைக்கும் கிலின்டோ சிறையில் சுமார் 20 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஅந்த சிறைச்சாலையிலிருந்து தப்பிக்க நினைத்த கைதிகளால் முதலில் தீ வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஆனால், அத்தகவலை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை.\nஎத்தியோப்பியாவில் உள்ள சில பெரிய இனக்குழுக்களால் நாட்டின் பல பகுதிகளில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமகளின் புற்று நோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த பிரித்தானிய பெண்ணுக்கு வீடு திரும்பியதும் காத்திருந்த ஆச்சரியம்.\nNext articleகிழக்கை கிழக்கான்தான் ஆழுகின்றான் பரவிக் கிடக்கும் பிரதேசவாதத்தை ஒழித்து, அதிகாரத்தின் மூலமாக உரிமையை வென்றெடுப்போம்\n2,000 குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்த அமெரிக்கா\nசவுதி அரேபியாவில் ஏவுகணை தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 3 பேர் வபாத்\nசிரியாவின் இட்லிப் மாகாணத்தில் போர் விமானங்கள் தாக்குதல் 44 பேர் வபாத்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\n(Photos) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் நடைபெற்ற தாருல் அதரின் நோன்புப் பெருநாள் தொழுகை\nஜம்இய்யத்துல் உலமா உடனடியாக தனது பக்கத்து நியாயத்தை மக்களுக்கு கூறவேண்டும்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமண்முனைப்பற்று-ஒல்லிக்குள பிரதேசத்தில் கிறவல் வீதியொன்றினை அமைக்கும் பணிகள் NFGGயினால் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/grahapravesham-edarkaga", "date_download": "2018-06-19T08:36:13Z", "digest": "sha1:A54J6U4LJNCU72N24XDQBG6GE3ZVOOOU", "length": 16872, "nlines": 253, "source_domain": "isha.sadhguru.org", "title": "கிரஹப்பிரவேசம் எதற்காக? | Isha Sadhguru", "raw_content": "\nபுதிதாகக் கட்டிய வீட்டுக்கு கிரஹப்பிரவேசம் செய்வது என்பது பாரம்பரியமாக நம் கலாச்சாரத்தில் இருந்து வரும் ஒரு பழக்கம். இதன் முக்கியத்துவம் என்ன என்று கேட்டதற்கு சமீபத்தில் நடந்த தரிசன நேரத்தில் சத்குரு அளித்த பதில்...\nஇந்தியாவில் பொதுவாக இரண்டு வகையான கிரஹப்பிரவேசங்கள் கொண்டாடப்படுகின்றன. கணவன் வீட்டிற்குள் ஒரு பெண் நுழைவது என்பது மிக முக்கியம். இது ஒரு வகையான கிரஹப்பிரவேசம். அதனால்தான் அதைச் சுற்றியே பல சடங்குகளை உருவாக்கினர்.\nஇச்சடங்குகள் சிறுத்துக் கொண்டே சென்று, அவற்றில் பல சடங்குகள் இன்று அர்த்தமற்றவை ஆகிவிட்டன. ஏனெனில் இன்று அவள் திருமணத்திற்கு முன்பே கூட கணவன் வீட்டில் அனுமதிக்கப்படும் நிலையிருக்கிறது.\nஇன்று திருமணம் என்றால் ஆண், பெண் இருவருக்குள் நடக்கும் கவர்ச்சி அல்லது காதல் என்று நினைக்கின்றனர். ஆனால் அன்றோ திருமண உறவை அவ்விருவர், அவர்களின் குழந்தைகள், குடும்பத்தின் எதிர்காலம் இவற்றை நிர்ணயிக்கும் கருவியாகக் கருதினர்.\nஎந்த வகையான பெண் கணவனின் வீட்டிற்குள் நுழைகிறாள் என்பதிலும், கணவனின் வீட்டிற்குள் அவள் முறையாக நுழைவதிலும் அக்கறை செலுத்தினர்.\nகிரஹப்பிரவேசத்தில் மற்றொரு வகை நீங்கள் புதிதாக ஒரு வீடு கட்டி அதில் குடியேறும் முன் செய்வது. புது வீட்டில் குடியேறுபவர்கள் அவர்களுடைய புதிய வீடு, குடியிருப்பதற்கு உகந்த சூழலில் இருப்பதற்காக இதைச் செய்தனர்.\nஅவ்வீட்டின் வடிவம், அழகு, நிறம் இவையனைத்தும் முக்கியம்தான். ஆனால் எவ்வகையான சக்தி அவ்விடத்தில் இருக்கப் போகிறது என்பது மிக, மிக முக்கியம்.\nநம் கலாச்சாரத்தில் சக்தியூட்டப்படாத ஒரு இடத்தில் எவரும் உறங்குவதுகூட இல்லை. எனவே கிரஹப்பிரவேசம் என்பது சிறிய அளவிலான பிரதிஷ்டை ஆகும்.\nஅந்த வீட்டிற்குள் புதிதாக நுழையும் முன் அவ்விடம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் மக்கள் அங்கே சென்று வாழ்வதில்லை. இந்த செயல்முறை மூலம் அந்த வீட்டில் வசிப்போர் இயல்பாகவே நல்வாழ்வை நோக்கிச் செல்வர். ஒரு இடத்தை உயிரோட்டமாகச் செய்யும் ஒரு செயல்முறை அது.\nஎந்த ஒரு உயிரும் பிரதிஷ்டை செய்யப்படாத ஓர் இடத்தில் வாழக்கூடாது என்பது இக்கலாச்சாரத்தில் ஆழமாய் வேரூன்றிப்போன ஒரு விஷயம். ஒவ்வொரு குடும்பமும் ஒரு புதிய இடத்தில் வசிப்பதற்கு முன் அந்த இடத்தை சக்தியூட்டி பின்னரே வசித்தனர்.\nமேலும் குறைந்தது வருடத்திற்கு ஒருமுறையாவது அவ்வீட்டின் சூழலை மேம்படுத்தத் தேவையான சடங்குகளையும் செயல்முறைகளையும் செய்து வந்தனர். தனியொரு மனிதன் தன் முழுதிறனை அடையத் தேவையான உகந்த சூழ்நிலையை உருவாக்கினர்.\nதற்போது மனிதனுடைய முழுத்திறன், அவன் எவ்வளவு பணம் சேர்க்கிறான் என்பதை வைத்துதான் மதிப்பிடப்படுகிறது. வெற்றியை பற்றிய நவீன கருத்து மிகவும் மேலோட்டமானதாக உள்ளது. பணமும் அந்தஸ்தும்தான் இப்போது வெற்றியை நிர்ணயிக்கிறது.\nஅன்று வெற்றியை பற்றிய மக்களின் கருத்து இவ்வாறு இருக்கவில்லை. மாறாக அது பரந்து விரிந்த மனப்பான்மையோடு மிகுந்த ஆழமானதாக இருந்தது.\nஒருவர் தன் உணர்தலில் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருந்து, பொருளாதார நிலையிலும் ஓரளவு சிறப்புடனிருந்து, குடும்பம், நண்பர்கள் மற்றும் சமூகத்தின் அன்பைப் பெற்றிருந்தால் மட்டுமே அவரை வெற்றி பெற்றவர் என்று நினைத்தனர். இது வெறும் தத்துவமல்ல, இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இச்சமூகத்தில் இயல்பாக நடைபெற்ற நிகழ்ச்சி இது.\nகடந்த 30, 40 வருடங்களில் கணிசமான அளவு இதனை வேருடன் களைந்துள்ளோம். அதனால் கிரஹப்பிரவேசம் என்றால் அது இந்த செடி (தன்னை சுட்டிக் காட்டுகிறார்) வளர்ந்து, பூத்து, கனி கிடைப்பதற்கான சரியான நிலத்தை உருவாக்குவதே\nஆனால், துரதிருஷ்டவசமாக இந்த சடங்குகளைச் செய்வோர், தற்போது, எதனால், எப்படி செய்கிறோம் என்கிற சரியான புரிதல் இல்லாமல், ஒரு கடமை போல செய்வதால் மக்களும் இதில் ஆர்வமிழக்க ஆரம்பித்துவிட்டனர்.\nஇன்று கிரஹப்பிரவேசம் என்றால் அனைவரையும் விருந்துக்கு அழைப்பது, தேவைக்கதிகமாக சாப்பிடுவது, குடிப்பது என்று ஆகிவிட்டது. இன்றைய கிரஹப்பிரவேசம் இப்படித்தான் ஆகிவிட்டது.\nநீங்கள் சிறந்தபடி வாழ, உங்களைச் சுற்றியுள்ள சூழலை சரியான முறையில் உருவாக்குவது மிகவும் முக்கியம். குறிப்பாக குழந்தைகள் வளரும் பொழுது, சூழ்நிலைக்கேற்ப அவர்கள் மாறக்கூடிய நிலை இருக்கும்போது, சரியான சக்திநிலையை அமைத்துக் கொடுப்பது மிகவும் முக்கியம்.\n5 வருடங்கள் 11 மாதங்கள் க்கு முன்னர்\n5 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்\nஒரு இடத்திற்கு, உதாரணமாக என் வீட்டிற்கு நான் சக்தியூட்ட முடியுமா, முடியும் என்றால், எப்படி செய்வது.\n5 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்\n5 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்\n5 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்\n5 வருடங்கள் 4 மாதங்கள் க்கு முன்னர்\n4 வருடங்கள் 3 மாதங்கள் க்கு முன்னர்\nசில சமூகங்களில் ஆண்களுக்கு சிறு வயதில் பூணூல் அணிவிக்கப்படும் வழக்கம் இருக்கிறது. இது எதற்காக ஏன் சிறு வயதிலேயே இது செய்யப்படுகிறது\nகுழந்தைக்கு பெயர் வைக்கும்போது... கவனிக்க வேண்டியவ...\nகுழந்தை பிறக்கும் நேரம், பிறக்கும் இடத்தைப் பொறுத்து, அதற்குப் பெயர் சூட்டுவதன் முக்கியத்துவம் என்ன\nதமிழ்நாட்டுப் பெண்ணை மணக்க வந்த சிவன்\nஇந்தியாவின் வடப்பக்கம் இமயமலைகளிலே வாழ்ந்தவர் சிவன். நம் தமிழ்நாட்டிலிருந்து வடஇந்தியாவில் இருக்கும் காசிக்கும், இமயமலைக்கும், கைலாயத்திற்கும் நாம் இன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/solo-actress-7-roles-048866.html", "date_download": "2018-06-19T08:08:47Z", "digest": "sha1:UJPN4N3763P5LXSC7NFQBCVEJCRRJ4MP", "length": 9501, "nlines": 146, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஏழு வேடங்களில் நடிக்கும் 'சோலோ' நடிகை! | Solo actress in 7 roles - Tamil Filmibeat", "raw_content": "\n» ஏழு வேடங்களில் நடிக்கும் 'சோலோ' நடிகை\nஏழு வேடங்களில் நடிக்கும் 'சோலோ' நடிகை\nபெங்களுர் : 'லூசியா' படத்தின் மூலம் புகழ்பெற்றவர் பிரபல கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன். ஸ்ருதி ஹரிகரன், தமிழில் 'நெருங்கி வா முத்தமிடாதே', 'நிபுணன்' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தற்போது 'ரா ரா ராஜசேகர்', துல்கர் சல்மானுடன் 'சோலோ' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nஸ்ருதி தற்போது கலாத்மிகா என்ற புதிய படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். இந்த நிறுவனத்தின் மூலம் அவர் 'டெஸ்லா' என்ற படத்தைத் தயாரிக்கிறார். சயின்டிஃபிக் த்ரில்லர் கதையாக உருவாகும் இந்தப் படத்தை வினோத் ராஜ் இயக்குகிறார்.\nஇந்தப் படத்தில் ஸ்ருதி ஹரிஹரன் ஏழு வேடங்களில் நடிக்கிறார். ஒவ்வொறு கேரக்டரும் வெவ்வேறு இயல்பைக் கொண்டிருக்குமாம். இந்த 7 வேடங்களின் தோற்றத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடத் திட்மிட்டிருக்கிறார் ஸ்ருதி.\n'இது ஒரு பெண்ணை மையப்படுத்திய அறிவியல் சார்ந்த த்ரில்லர் படம். கன்னடத்தில் மட்டுமே தயாராகிறது. 7 வேடங்களில் நடிப்பதற்காக என்னை தயார்படுத்தி வருகிறேன். எனக்கு மட்டுமல்ல கன்னட சினிமா ரசிகர்களுக்கும் இந்தப் படம் புதிதாக இருக்கும்' எனக் கூறியிருக்கிறார் ஸ்ருதி ஹரிஹரன்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிக் பாஸால் நான் இழந்தது என்ன தெரியுமா: உண்மையை சொன்ன ஓவியா #Oviya\nகமல் ஹாஸனை பார்க்கத் துடிக்கும் ஸ்ருதியின் லேட்டஸ்ட் ஹீரோ\nகவுதமியை மனதில் வைத்து தான் ஸ்ருதி 'இப்படி' ட்விட்டரில் கூறியுள்ளாரா\nதந்தையர் தினம்.. மகளுடன் படம் எடுத்துப் போட்ட கமல்ஹாசன்\nவடபோச்சே... தோழா வெற்றியால் நொந்து நூடுல்ஸ் ஆன ஸ்ருதி\nதமிழ் + ஆங்கிலத்தில் கலந்து கட்டி டிவிட்டரைக் கலக்கும் கமல்...\nஅஜீத் சமைத்த பிரியாணியை சாப்பிட மறுத்த ஸ்ருதி ஹாஸன்\nஃபீலாகிட்டாப்ள.. பிக்பாஸ் போனா கூலாய்டுவாப்ளே.. வீட்டிற்குள் நுழைந்த ''ஆர்எஸ்எம்கே'' டேனியல்\nபார்ப்பவர்களை எல்லாம் 'பிரதர்' என்று அழைத்து கடுப்பேற்றும் நடிகை\nஷட்அப் பண்ணுங்க, ஸ்ப்ரே அடிச்சிடுவேன், எல்லாம் சிரிப்பா இருக்கு சார்: ஞாபகம் இருக்கா\nபவர் மற்றும் நெட்டை நடிகரை கழட்டி விட்ட பிரபல ரியாலிட்டி ஷோ- வீடியோ\nபிக் பாஸ் 2 இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோக்கள் இதோ- வீடியோ\nபிக் பாஸ் 2வில் மும்தாஜ் கலந்துகொள்ள காரணம்- வீடியோ\nபிக் பாஸில் அனந்துக்காக நுழைந்த சூப்பர் சிங்கர் கூட்டம்- வீடியோ\nபிக் பாஸில் கலந்துகொள்வதற்காக காரணத்தை போட்டுடைத்த கமல்- வீடியோ\nபப்லிசிட்டிக்காக பிக் பாஸில் வந்து குவிந்த பிரபலங்கள் யார் யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.xtamilnews.com/tag/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-06-19T09:01:08Z", "digest": "sha1:CZTYYN2BDQ4KQ4VCQTWZITFQQ4DDVWVY", "length": 7311, "nlines": 88, "source_domain": "www.xtamilnews.com", "title": "கூலிப்படை Archives - XTamilNews", "raw_content": "\nவயாகரா சாப்பிட்டு மனைவிக்கு செக்ஸ் தொல்லை.\nசேலம் மாவட்டதை சேர்ந்தவர் கவியரசு. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தன் மனைவியுடனான கருத்து வேறுபாடு காரணமாக 2 வருடங்களுக்கு முன்னர் தன் மனைவியை பிரிந்தார். அதன் பின் நிர்மலா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதால் அவரை 2...\n17 பேருடன் களைகட்டியது பிக்பாஸ்-2 | #BiggBossTamil\n‘மறுபடியும் தப்பு செய்வேன்.. அப்போ வச்சு செய்யுங்க.. இப்போ விட்டுருங்க\nவேலை இடங்களில் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் அனைவருக்கும் இந்த வீடியோ செருப்படி\nபடுக்கைக்கு அழைத்த பிரபல ஹீரோ - நடிகை கஸ்தூரி பரபரப்பு பேட்டி\nகுடித்து விட்டு ஆட்டம் போட்ட ராஜா ராணி குடும்பம்\nகவர்ச்சி.. கரடி ... ஷெர்லின் சோப்ரா\nஆடை இல்லாமல் கடற்கரை மணலில் கிடந்த பிக்பாஸ் நடிகை: புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்து போன திரையுலகம்\nட்ரம்ப் கிம் ஜாங் சந்திப்புக்கு காரணமான இரண்டு தமிழர்கள்\nவாணி ராணி சீரியல் நடிகை பாலியல் தொழில் வழக்கில் கைது\nகாலா 52 கோடி வசூல்…\nமீண்டும் ஒரு இலவசத்தை வாரி கொடுத்த ஜியோ\nநடிகை நமிதாவின் வருங்கால கணவர் யார் தெரியுமா\nபிடிப்பு தளத்தில் கீர்த்தி சுரேசுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்\nகாதல் கணவரை விவாகரத்து செய்கிறாரா பிரபல தொகுப்பாளினி.. அதிர வைக்கும் காரணம்\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nராய் லட்சுமி’யின் கவர்ச்சி போட்டோ ஜூலி 2 படத்தில் இருந்து\nஜியோ போன்க்கு போட்டி: பிஎஸ்என்எல்-னின் பாரத்-1 4ஜி போன் அறிமுகம்\nஇந்திய டிடிஹச் சேவையும் அதன் வளர்ச்சியும் ஒரு சிறப்பு பார்வை\nதொழில் பயன்பாட்டிற்கு வருகிறது புதிய வாட்ஸ் அப் செயலி – முற்றிலும் இலவசம்\nசினிமா / வைரல் செய்திகள்\nமுன்னழகை காட்டச் சொன்னார்: இயக்குனர் மீது பிரபல நடிகை புகார்\nVideo / வைரல் செய்திகள்\nகுடித்து விட்டு ஆட்டம் போட்ட ராஜா ராணி குடும்பம்\nசினிமா / வைரல் செய்திகள்\nமக்கள் செல்வன் “விஜய் சேதுபதி” அரசியல் பிரவேசம்\nஅவன் ரொம்ப ரொம்ப நல்லவன்… அதான் என் பிரச்சனையே\nவாழ்க்கை / வைரல் செய்திகள்\nஇளசுகளை தேடி ஓடும் இச்சை கணவன், 2 மகன்களுடன் அல்லாடும் மனைவி\nஉடலுறவில் ஈடுபடும் போது ஆண்கள் தவிக்க வேண்டிய 9 தவறுகள்\nராய் லட்சுமி’யின் கவர்ச்சி போட்டோ ஜூலி 2 படத்தில் இருந்து\nVideo / வைரல் செய்திகள்\nகுடித்து விட்டு ஆட்டம் போட்ட ராஜா ராணி குடும்பம்\nPhoto / வைரல் செய்திகள்\nஆடை இல்லாமல் கடற்கரை மணலில் கிடந்த பிக்பாஸ் நடிகை: புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்து போன திரையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://karampon.net/home/archives/4239", "date_download": "2018-06-19T08:21:53Z", "digest": "sha1:VCIBP2CIABCQ3HEK4F3W3RFTR24NPRAE", "length": 10636, "nlines": 51, "source_domain": "karampon.net", "title": "விளம்பி தமிழ் வருட புத்தாண்டு 2018 | karampon.net", "raw_content": "\nவிளம்பி தமிழ் வருட புத்தாண்டு 2018\nவாக்கியப் பஞ்சாங்கத்தின்படி விளம்பி வருஷம் சித்திரை மாதம் 1ந் திகதி (14.04.2018) சனிக்கிழமை காலை 7மணிக்கு அபரபக்க திரயோதசி திதியில் உத்தட்டாதி நஷத்திரத்தின் 1ம் பாதத்தில் மேடலக்கினத்தில் சிங்க நவாம்சத்தில் சனிகால வோரையில் புதன் சூக்கும வோரையில் தாமத குணவேளையில் நஷத்திர பஷியாகிய மயில் உண்டித்தொழிலும் செய்யுங்காலத்தில் இப்புதிய விளம்பி வருஷம் பிறக்கின்றது.\nஇது சித்திரை மாதம் முதலாம் திகதி அதாவது சூரியபகவான் மேட ராசிக்குள் பிரவேசிக்கும் காலம் கொண்டாடப்படுவதாகும். தமிழ் வருடங்கள் அறுபது(60) உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெயர் (நாமம்) கொண்டு அழைக்கப்படும்.\nஇந்த புதுவருடப்பிறப்பு பிரம்மா உலகப்படைப்பை ஆரம்பித்த நாள் என்பது புராண ஐதீகம். இந்நாளில் எம்மவர்கள் தமது பாவங்கள் தோஷங்கள் நீங்க வேண்டி ஆலயங்களில், அர்ச்சகர் இல்லங்களில், மருந்துவகை, பூவகை, வாசனைத் திரவியம் போன்றவை போட்டுக் காய்ச்சிய மருத்து நீரை தலையிலே தேய்த்து ஸ்நானம் செய்து உலகின் கண்கண்ட தெய்வமாய் மிளிரும் சூரியபகவானுக்கு வீடுகளில் பொங்கலிட்டு பூஜை செய்து புத்தாடை அணிந்து ஆலய வழிபாடு செய்து குரு பெரியார் ஆசிகள் பெற்று அறுசுவை உணவு உண்டு மகிழ்வா்.\nநமது முன்னோர்கள் இரு கணிப்பு முறைகள் மூலம் வருடத்தை வகுத்தனர். ஒன்று சௌரமானம். சௌரம் என்றால் சூரியன். சூரியன் மேட ராசியிலிருந்து மீன ராசி வரையுள்ள பன்னிரு இராசிகளிலும் சஞ்சரிக்கும் காலங்கள் சௌர மாதங்கள் எனப்பட்டது. சூரியன் மேட ராசிக்குள் பிரவேசிக்கும் சித்திரை முதலாம் நாள் தமிழ் வருடப்பிறப்பன்று தொடங்கி மீண்டும் சூரியன் மேட ராசியில் பிரவேசிக்கும் காலம் முழுவதும் ஒரு சௌர வருடம் ஆகும். இந்த வருடப்பிறப்பை இந்துக்களும் பௌத்தர்களும் கொண்டாடி வருகின்றனர். மற்றது சந்திரன் பூமியை வலம் வருவதை அடிப்படையாகக் கொண்டு வரும் மாதங்களும் வருடமும் சாந்திரமானம் எனப்படும். சூரியன் மேட ராசியில் சஞ்சரித்து வடக்கே செல்லும் காலம் உத்தராயணம் எனப்படும். இதை வசந்தகாலம் என அழைப்பர்.\nஇலங்கை வாழ் சைவ இந்து மக்களும் பௌத்த சிங்கள மக்களும் ஒருமித்துக் கொண்டாடும் தனிச்சிறப்புப் பெற்றது புதுவருடப்பிறப்பு. அதனால் இது ஒரு தேசிய தின விழாவாகும். பலவிதமான பட்சணங்களுடன் விருந்தினர்களை உபசரித்தல் புத்தாடை அணிதல் பெரியோரை வணங்கி ஆசி பெறுதல் பொங்கல் பொங்குதல் ஆகியன இரு மக்களிடையேயும் ஒரே மாதிரியாக கைக்கொள்ளப்பட்டு வருதல் ஆச்சரியமானதே.\nஉடல் வெப்பம் குறைந்து நோய்கள் தீரவும் தோஷ நிவர்த்திக்காகவும் பல மூலிகைகள் சேர்ந்த மருத்து நீரை தலையிலும் உடம்பிலும் தடவி முதலில் நீராடுவது வழக்கம். தாழம்பூ, தாமரைப்பூ மாதுளம்பூ, துளசி, வில்வம், வேம்பு, அறுகு, பால், கோரோசனை, கோசலம், கோமயம்,; பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, மஞ்சள, மிளகு, திற்பலி, சுக்கு, விஷ்ணு கிராந்தி சீதேவியார், செங்கழுநீர் போன்ற மருத்துவக்குணம் கொண்டவற்றை சுத்த ஜலம் விட்டு நன்கு கொதிக்க வைத்து ஆறிய கஷாயமே மருத்து நீர் எனப்படும். புத்தாண்டு பல நன்மைகளைத் தர வேண்டும் என்ற நோக்கத்தோடு அன்று மருத்து நீர் வைத்து நீராடி புத்தாடை அணிந்து கோவிலுக்குச் சென்று வழிபடுதல் வேண்டும்.\n2018.04.14ஆம் திகதி அதிகாலை 3.00மணி முதல் முற்பகல் 11.00 மணிவரை புண்ணிய காலமாகும். இப்புண்ணிய காலத்தில் யாவரும் வைகறையில் துயிலெழுந்து மருத்து நீர் தேய்த்து சிரசில் கொன்றையிலையும் காலில் ஆலிலையும் வைத்து ஸ்நானஞ்(குளித்து) செய்ய வேண்டும். பின் நல்ல சிவப்பு நிறமுள்ள புதிய பட்டாடை ஆயினும் சிவப்பு கறுப்புக் கரையமைந்த புதிய பட்டாடையாயினும் அணியவேண்டும்.\nபகல் 12.15 முதல் 2. 10 வரை\nமாலை 06.21 முதல் 08.13 வரை\nபகல் 12.30 முதல் 02.02வரை\nகடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: April 16, 2018\n‹ யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் Annual Gala Dinner-2018\nSelect Category மண்ணின் மைந்தர்கள் எமது கிராமம் அறிவித்தல்கள் நிகழ்வுகள் வாழ்த்துகின்றோம் ஆன்மீகம் சிறுவர் பூங்கா மருத்துவம் சமையல் குறிப்புகள் பொன்மொழிகள் படித்ததில் சில தகவல் துளிகள் கவிதைகள் கட்டுரைகள் கனடிய நிகழ்வுகள் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://markandaysureshkumar.blogspot.com/2010/06/", "date_download": "2018-06-19T08:39:29Z", "digest": "sha1:CAFJDDHAPG6EOFKT34VJCI3HMNJO3SQL", "length": 3447, "nlines": 75, "source_domain": "markandaysureshkumar.blogspot.com", "title": "மார்கண்டேயன் (markandeyan): June 2010", "raw_content": "மலர்சோலைக்கு வருகை தந்தவர்கள் . . .\nLabels: கவிதை, வார்ப்பில் வார்த்தவை\nமலர்ந்த இடங்கள் . . .\nஎன் கேளிர் - யாதும் ஊரே யாவரும் கேளிர் . . .\nகொஞ்சம் மலரச் செய்யுங்கள் . . .\nஇதுவரை மலர்ந்தவை . . .\nமனதில் மலர்ந்தவைகளை மகிழ்வோடு மலர்ச்சரமிடுகிறேன்,\nமலரவைப்பீர் மனதார . . .\nதிண்ணையில் வீற்றிருப்பவை. கவிதைப் போட்டி (1)\nநிலாச்சாரலில் நித்தம் நிற்பவை (2)\nமார்கண்டேயனைப் பற்றி . . .\nமதுரை மண்ணில் பிறந்தவன், ஸௌந்தர்ய ஸௌராஷ்ட்ரம் தாய்மொழி, தாலாட்டி வளர்த்ததோ தமிழ்மொழி. எமக்கு தொழில் பல்கூட்டு மூலக்கூறில் (polymer) ஆய்வு. ஸௌந்தர்ய ஸௌராஷ்ட்ரம் ஸௌந்தர்யம் பெற என் சிறு சேவை விஸ்வ சௌராஷ்ட்ரம் (www.sourashtra.info). இந்த வலைப்பூ தாலாட்டிய தமிழன்னை சூடிக்கொள்ள.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://periyar.tv/video_tag/speeches/", "date_download": "2018-06-19T08:43:33Z", "digest": "sha1:YK4BRBG5UI5GZU5GPMA4BU6XOBSGSDYT", "length": 3711, "nlines": 66, "source_domain": "periyar.tv", "title": "Speeches | Video Tag | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nதந்தை பெரியார் நினைவு நாள் சிறப்புப் பொதுக் கூட்டம் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதந்தை பெரியார் நினைவு நாள் சிறப்புப் பொதுக் கூட்டம் – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nஅறிவியலும் மூடநம்பிக்கையும் – சு.அறிவுக்கரசு\nபெரியார் கண்ட வாழ்வியல் – சுபவீ உரை\nகாதலும் சாதியும் – சுப வீ\nசிங்கப்பூர் கவிஞர் கண்ணதாசன் விழா – 2009\nவானியலும் ஜோதிடமும் – சுப.வீரபாண்டியன்\nஆன்மிகம் Vs அறிவியல் – சுப வீ\nகட்டாய இந்தி திணிக்கப்பட்ட நாள் (21.02.1938) இந்நாள்\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nவங்கியில் இருக்கும் உங்களுடைய பணம் உங்களுடையதல்ல – ஆசிரியர் கி.வீரமணி.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nவங்கியில் இருக்கும் உங்களுடைய பணம் உங்களுடையதல்ல – ஆசிரியர் கி.வீரமணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thankappanslines.blogspot.com/2011/05/blog-post_18.html", "date_download": "2018-06-19T08:32:30Z", "digest": "sha1:T6N75SDEBV4DVWDTLITDINNTU34VJUCE", "length": 10968, "nlines": 144, "source_domain": "thankappanslines.blogspot.com", "title": "கடுக்கரை Thankappan's Lines : எந்தன் கண்ணில் கட்டி ஒன்று வந்ததே", "raw_content": "\nஎன் மனதில் மலர்ந்த மலர்களையும் மலரும் நினைவுகளையும் நாளை எனது பேரன்கள் பார்த்து சிரிக்கவும் எனை நினைக்கவும் தனிமை என்னை வாட்டும் போதெல்லாம் இந்த வரிகள் என்னை இதமாக வருடவும் மாத்திரமே பதிவு செய்கிறேன்...... தங்கம்\nஎந்தன் கண்ணில் கட்டி ஒன்று வந்ததே\nதுண்டை உரைத்துப்போடு சரியாயிடும். போட்டேன்.\nஒட்டுத்துண்டுதான் கரைந்து காணாமல் போனது.\nசிறு செங்கல் துண்டு ஒன்றை கண்ணில் சுற்றிக்\nகிணற்றில் போடச்சொன்னார்கள். அந்தத் துண்டு\nகரைவது போல் கட்டிக் கரைந்துவிடும். .செங்கல்துண்டு\nகிடைத்தது. கிணறு.....கஷ்டப்பட்டு கொண்டு போட்டேன்.\nகிணற்றில் போட்ட கல் கரைந்ததா....தெரியாது. ஆனால்\nகண்னில் உள்ள கட்டி கரையவே இல்லை.\nமுன்னதை விடப் பெரியதாய் மாறி இருந்தது. +\nவலது கை விரலை இடது உள்ளங்கையில் வைத்து\nதேய்த்து சூடானதும் விரலில் கட்டியின் மேல்\nதுப்பினியை தேய்த்தால் தேய்ந்து விடும்....\nநாட்டு மருத்துவர் எண்ணெய் தந்து தலையில்\nதேய்த்து குளிக்கச் சொன்னார். எண்ணைய் தீர்ந்தது\nஆனால் கட்டி ஆணவத்துடன் அப்படியே இருந்தது.\nஎனக்கு இப்போது கட்டியை பிடித்துப்போயிற்று...\nExtra fitting ஒன்று இருந்து விட்டுப் போகட்டுமே\nஎன்ற மன நிலை... நாட்கள் நகர்ந்தன்.....\nகண்ணில் கண்ணாடி போடுவதற்காக என் மகன்,ஏப்ரில் 12\nசெவ்வாயன்று கண்மருத்துவ மனைக்குப் போகும் போது\nகாரில் எல்லோரும் போனோம். பெயரைப் பதிவு செய்யும்போது\nஎன்னைக் கேட்காமலே என் பெயரையும் 50/-ருபாய் கொடுத்து\nபதிவு செய்து அட்டையை என்னிடம் தந்தான் என் மகன்.\nஒரு வித எரிச்சலுடன் இருந்த என்னை அழைத்துப் போனாள் வெண்ணிற ஆடை\nதரித்த பணிப்பெண்....Vision test , Pressure test, blood test எல்லா சோதனைகளும் முடிந்தன. வெறும் கட்டிதான். கீறி எடுத்து விடலாம் என்றார்கள்.\nமருத்துவரைச் சந்திக்கு முன் என் முன்னால் சுவரில் கண்ணில்\nஇருக்கும் கட்டியின் படம் கேன்சர் கட்டி என்ற பெயருடன்\nஎன் மனம் அதற்கு ஒப்பாமல் கட்டியுடனே திரும்பினேன்.....\nஒரு மாத காலத்தில் எனக்கு கிடைத்த இலவச ஆலோசனைகள்\nஎன் மனதை மிகவும் நோகடித்தது. என் பேரனுக்கும் அது\nவிளையாட்டுப் பொருளானது. மனதை திடப்படுத்தினேன்.\nநாள் குறித்தேன். மே மாதம் 16 2011. திங்கள் காலையில்\nராமு கார் ஓட்ட நெல்லை பயணம் 10.30 மணிக்கு..போகும்\nமுன் என் அன்னை தந்தை படத்தை வண்ங்கினேன்.....\n“என்னா பயம் பயப்படுகிறீர்கள்.... நான் இரண்டு தடவை\nஆப்பிரேசன் பண்னியிருக்கிறேன்......” என் மனைவி\n“ உனக்கு பண்ணும்போது நான் பயந்தது எனக்கு மாத்திரம்\n12.15க்கு கட்ட வேண்டிய பணத்தை கட்டினேன்.இரண்டரை\nமணிக்கு வரச்சொன்னார்கள்.ஒரு ஹோட்டலுக்குப் போனோம்\nஅங்கே எங்களை வரவேற்றது முதல் அமைச்சர் பதவிப் பிரம்மாணம் எடுக்கும் குரல்.\nசரியாக 3.45 என் கண்ணில் ஒரு திரவத்தை சொட்டு சொட்டாக\nவிட்டார்கள்.மேசையில் ஏறிப் படுத்தேன். என் பக்கத்தில் மிகவும்\nஅதிக பிரகாசமுள்ள ஒளி என் கண்ணில் படும்படி ஒரு லைட் ஸ்டேண்ட் வைக்கப்பட்டது. மருத்துவர் அருகில் வந்தாள்...\n“இப்போ ஒரு ஊசிபோடுவேன். லைட்டா வலி இருக்கும்...\nஅதன் பிறகு வலி ஒன்றும் இருக்காது.சரியா\nஊசி போடும் போது இல்லாத வலி, எடுக்கும்போது\nஇருந்தது .கண்இமையில் இருந்த கட்டிக்கு காரணமாய்\nஇருந்த பகுதியை அகற்றியதை உணர்ந்தேன். வலி இல்லை.\nநான் THANKS என்றேன். கக்கட்டி இருந்த இடது கண்ணை\nமூடி கட்டுப் போட்டு விட்டதால் சற்று தடுமாறி வெளியே\nவந்தேன். ஒற்றைக் கண்ணுடன் வீடு வந்து சேர்ந்தேன்...\nகாலையில் மருத்துவமனையில் சென்று எல்லாம் முடிந்து\nவெளியே வரும்வரை பணியில் இருந்த பெண்கள் மிகவும்\nஅன்பாய் செய்த உதவி, செய்யும் தொழிலில் உள்ள ஆர்வம்,\nநேர்மை போற்றுதர்க்குரியது. மிகவும் பாதுகாப்பாக இருந்ததையும் உணர்ந்தேன்.\nநான் போனது அரவிந்த் கண் மருத்துவமனை\nதிங்கள் முதல் ஞாயிறு வரை.......& AGNI STAR\n1999ல் எழுதிய என் கடிதம் to Indian Express\nஎந்தன் கண்ணில் கட்டி ஒன்று வந்ததே\nஎன் முதல் மகனின் மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/33719-2017-08-24-03-18-46", "date_download": "2018-06-19T08:29:20Z", "digest": "sha1:HPOZNAHGNFDN3JEXDEMQH7SGEBUXUV5X", "length": 8882, "nlines": 238, "source_domain": "www.keetru.com", "title": "மணக்கும் கனவுகள் அவளுடையவை", "raw_content": "\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nவெளியிடப்பட்டது: 24 ஆகஸ்ட் 2017\nதாவணி, சுடி, பேண்ட் சட்டை\nசில நாட்களில் எம் எஸ் கூட\nமாதம் மூன்று நாட்கள் மட்டும்\nஅள்ளி எடுத்து சுத்தம் செய்கிறாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/26683", "date_download": "2018-06-19T08:59:29Z", "digest": "sha1:M7AR6Y3RV4UZLD2G6NBDZGIVUACTIER5", "length": 5918, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "இம்முறை 9ஏ சித்தி எத்தனை மாணவர்களுக்கு தெரியுமா? - Zajil News", "raw_content": "\nHome Education இம்முறை 9ஏ சித்தி எத்தனை மாணவர்களுக்கு தெரியுமா\nஇம்முறை 9ஏ சித்தி எத்தனை மாணவர்களுக்கு தெரியுமா\nஇம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 6,012 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுக்கொண்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.\nஇம்முறை சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய 274,324 பாடசாலை பரீட்சார்த்திகளில் 189,428 பரீட்சார்த்திகள் உயர்தரம் கற்க தகுதிப் பெற்றுக்கொண்டுள்ளனர்.\nசாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய 69.33 வீதமான மாணவ மாணவியர் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதுடன், 83,796 மாணவ மாணவியர் பரீட்சையில் சித்தியடையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleஒன்றரை வயதுக் குழந்தை நீர்ப் பாத்திரத்திற்குள் குப்புற விழுந்து பலி\nNext articleஅமேரிக்காவில் குழந்தையை oven அடுப்பில் வைத்து எரித்த கொடூர தாய்\nமண்முனைப்பற்று-ஒல்லிக்குள பிரதேசத்தில் கிறவல் வீதியொன்றினை அமைக்கும் பணிகள் NFGGயினால் ஆரம்பம்\nகிழக்கு மாகாண ஆளுநரின் வாராந்த மக்கள் சந்திப்பு வியாழக்கிழமை\nகல்குடா தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் பெருநாள் ஒன்றுகூடலும் திறந்த கலந்துரையாடலும்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\n(Photos) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் நடைபெற்ற தாருல் அதரின் நோன்புப் பெருநாள் தொழுகை\nஜம்இய்யத்துல் உலமா உடனடியாக தனது பக்கத்து நியாயத்தை மக்களுக்கு கூறவேண்டும்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமண்முனைப்பற்று-ஒல்லிக்குள பிரதேசத்தில் கிறவல் வீதியொன்றினை அமைக்கும் பணிகள் NFGGயினால் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/47176", "date_download": "2018-06-19T08:59:18Z", "digest": "sha1:VGUP3FAN543K2SHQGDLZPRORAJYWD6PK", "length": 7810, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற இருவரில் ஒருவருக்கு பிணை; மற்றவர் சிறையில் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற இருவரில் ஒருவருக்கு பிணை; மற்றவர் சிறையில்\nமுதிரை மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற இருவரில் ஒருவருக்கு பிணை; மற்றவர் சிறையில்\nதிருகோணமலை-குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் 62 முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரில் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறும் மற்றைய நபரை ஒரு இலட்சம் ரூபாய் சரீர பினையில் செல்லுமாறும் திருகோணமலை நீதிமன்ற நீதவான் நேற்று (11) உத்தரவிட்டார்.\nஇவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் லொறியில் முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற சாரதியான பாலையூற்று-முருகன் கோயில் வீதியைச்சேர்ந்த சுவேந்திரன் தியாகரன் (24 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதேவேளை மரக்குற்றிகளை லொறியில் ஏற்றிச்சென்ற சாரதிகளுக்கு முற்சக்கர வண்டியில் சென்று வீதியில் இடம் பெறும் சம்பவங்களை தொலைபேசி மூலம் தெரியப்படுத்தி வந்த பாலையூற்று பகுதியைச்சேர்ந்த சுயேந்திரன் சுபராஜா (25 வயது) எனும் முச்சக்கர வண்டி சாரதியை ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் இருவரின் கையொப்பத்துடன் செல்லுமாறும் நவம்பர் மாதம் 02ம்திகதி நீதிமன்றத்திற்கு ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.\nஅத்துடன் பொலிஸார் சோதனைக்குற்படுத்துவதற்காக லொறியை நிறுத்தும் போது தப்பிச்சென்ற மற்றைய லொறியின் சாரதியை கைது செய்யுமாறும் பொலிஸாருக்குக்கு நீதவான் உத்தரவிட்டார்.\nPrevious articleகுர்பான் கடமைகளை நிறைவேற்ற முஸ்லிம்களுக்கு தடை ஏற்படுத்தாதீர்; பொலிஸ் நிலையங்களுக்கு சுற்றுநிருபம்\nNext article(Poem) இப்படியும் ‘தியாக’த் திருநாள்\nமண்முனைப்பற்று-ஒல்லிக்குள பிரதேசத்தில் கிறவல் வீதியொன்றினை அமைக்கும் பணிகள் NFGGயினால் ஆரம்பம்\nகிழக்கு மாகாண ஆளுநரின் வாராந்த மக்கள் சந்திப்பு வியாழக்கிழமை\nகல்குடா தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் பெருநாள் ஒன்றுகூடலும் திறந்த கலந்துரையாடலும்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\n(Photos) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் நடைபெற்ற தாருல் அதரின் நோன்புப் பெருநாள் தொழுகை\nஜம்இய்யத்துல் உலமா உடனடியாக தனது பக்கத்து நியாயத்தை மக்களுக்கு கூறவேண்டும்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமண்முனைப்பற்று-ஒல்லிக்குள பிரதேசத்தில் கிறவல் வீதியொன்றினை அமைக்கும் பணிகள் NFGGயினால் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/6251/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-19T08:39:24Z", "digest": "sha1:3IJUTJO4IA6KRHEZQBXHELLRCENSEGSQ", "length": 5761, "nlines": 124, "source_domain": "eluthu.com", "title": "அபி ஜோத்புர்கர் படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nஅபி ஜோத்புர்கர் படங்களின் விமர்சனங்கள்\nஆண் வாரிசு வேண்டும் என்ற ஆசையில் இருந்து வரும் கருணாஸுக்கு ........\nசேர்த்த நாள் : 02-Jan-16\nவெளியீட்டு நாள் : 02-Jan-16\nநடிகர் : சுரேஷ், அகில், நரேன், தம்பி ராமையா, கருணாஸ்\nநடிகை : வினோதினி, மீரா கிருஷ்ணன், ரித்விக\n49-ஓ கவுண்டமணி அவர்களது திரையுலக ரிஎன்ட்ரி. இது முழுக்க முழுக்க ........\nசேர்த்த நாள் : 21-Sep-15\nவெளியீட்டு நாள் : 17-Sep-15\nநடிகர் : சாம்ஸ், பாலாசிங், குரு சோமசுந்தரம், ராஜேந்திரன், கவுண்டமணி\nநடிகை : விசாலினி, வைதேகி\nபிரிவுகள் : நகைச்சுவை, அரசியல்\nஅபி ஜோத்புர்கர் தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://arunmozhionline.blogspot.com/2009/07/", "date_download": "2018-06-19T08:42:55Z", "digest": "sha1:4UGKWWUMMMM3P3SEQCONNVFGSUOS7QV2", "length": 50560, "nlines": 237, "source_domain": "arunmozhionline.blogspot.com", "title": "My attentions: July 2009", "raw_content": "\nபிரபல மலையாள நடிகர் ராஜன் பி.தேவ் காலமானார்\nஜூலை.29: சிறிதுகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த பிரபல மலையாள நடிகர் ராஜன் பி.தேவ் இன்று அதிகாலை கொச்சியில் காலமானார். அவருக்கு வயது 58.\nராஜன் தேவ் கல்லீரல் கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது இறுதிச்சடங்கு அங்காமலையில் உள்ள செயின்ட் சேவியர் சர்ச்சில் வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது.\nஆலப்புழா மாவட்டம் சேர்தலாவில் பிறந்த தேவ், 1980ல் சிறுசிறு வேடங்களுடன் தனது திரைவாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் வில்லன் வேடத்தில் நடித்து புகழ்பெற்றார். ஏறத்தாழ 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்துவந்த தேவ், இதுவரை தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் சுமார் 180 படங்களில் நடித்துள்ளார்.\nஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ராஜிநாமா\nஜூலை 28: ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இன்று தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதற்கான கடிதத்தை அவர் ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளார்.\nசோபியான் படுகொலைகள் தொடர்பாக சட்டப் பேரவையில் நேற்று பெரும் அமளி நிலவியது.\nஇன்று வேறொரு விவகாரத்தால் அவை கொந்தளித்தது. இளம் பெண்களையும் சிறுமிகளையும் மிரட்டி விபசாரத்தில் ஈடுபடுத்தி அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள், சரணைடந்த பயங்கரவாதிகளிடம் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.\nஇன்று அவை தொடங்கியதும் இந்தப் பாலியல் மோசடி விவகாரத்தில் முதல்வர் உமர் அப்துல்லாவுக்குத் தொடர்பு இருப்பதாக முன்னாள் துணை முதல்வரும் பிடிபி மூத்த தலைவருமான முஸாபர் பெய்க் குற்றம் சாட்டினார்.\nஇதையடுத்து, கடும் உணர்ச்சிவசப்பட்டவரான உமர், இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை தம்மால் சகித்துக் கொள்ள முடியாது எனவும் தம்மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும்வரை தம்மைக் குற்றவாளி எனக் கருதமுடியாது எனவும் அவர் கூறினார்.இதை ஏற்காத எதிர்கட்சியினர், இந்த வழக்கில் 102-வது குற்றவாளியாக உமர் பெயர் இருப்பதாகக் கூறினர். இதையடுத்து, ராஜிநாமா செய்யப் போவதாக உமர் தெரிவித்தார்.\nதம்மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என்பது எனக்குத் தெரியும். எனினும், தாம் நிரபராதி என நிரூபிக்கும்வரை தாம் பதவியில் இருக்க விரும்பவில்லை என்றார் அவர்.இவ்வாறு உமர் பேசியதும், அவை கொந்தளித்தது. கடும் அமளி ஏற்பட்டது. எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் உமரை சமாதானம் செய்ய முயன்றனர். அவரது ராஜிநாமாவை கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது எனக் கூறினர். இதை ஏற்காத உமர் தொடர்ந்து அவர்களுடன் வாக்குவாதம் செய்தார்.\nஆஸ்திரேலியாவில் இந்திய பெண் பத்திரிகையாளர் மீது தாக்குதல்\nஜூலை 27- ஆஸ்திரேலியாவில் இந்தியாவைச் சேர்ந்த பெண் செய்தியாளர் ஒருவர் மிரட்டப்பட்டதுடன் அவர் மீது தாக்குதலும் நடைபெற்றுள்ளது.\nவெளிநாட்டு மாணவர்களின் குடியேற்றம் மற்றும் கல்வி தொடர்பான விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாக அவர் தான் பணியாற்றும் \"\"ஏபிசி டி.வி.\"\" என்னும் தொலைக்காட்சிக்கு செய்தி அளித்திருந்தார்.\nவெளிநாட்டு மாணவர்களுக்கான ஆங்கிலத் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவும், போலியான பணிச் சான்றிதழ் பெறவும் 2 ஏஜென்டுகள் மூலம் சம்பந்தப்பட்ட அரசுத்துறைகளை அணுகினார். இதில், 3000 அமெரிக்க டாலர்கள் முதல் 5000 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை செலுத்தினால் அத்தகைய சான்றிதழ்களைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த புலனாய்வுச் செய்தி ஏபிசி டி.வி.,யில் அண்மையில் வெளியானது.\nஇதையடுத்து அந்த பெண் செய்தியாளரை சிலர் மிரட்டியதாகவும் அவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்தியாவைச் சேர்ந்த பெண் செய்தியாளர் ஒருவர் தாக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமுதலாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nஜூலை 26: உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட முதலாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை பிரதமர் மன்மோகன் சிங் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். \"ஐஎன்எஸ் அரிஹந்த்' என்ற இக்கப்பல், விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பல் கட்டும் துறைமுகத்திலிருந்து கடற்படையிடம் முறைப்படி வழங்கப்பட்டது. கார்கில் வெற்றியின் 10-ம் ஆண்டு விழாவில் பங்கேற்ற பிரதமர், தனது மனைவியுடன் தனி ஹெலிகாப்டரில் விசாகப்பட்டினம் வந்தார். பிரதமரின் மனைவி குர்ஷரண் கெüர், தேங்காய் உடைத்து கப்பலை முறைப்படி தொடக்கிவைத்தார்.\n6 ஆயிரம் டன் எடை கொண்ட இக்கப்பலின் நீளம் 110 மீட்டர், அகலம் 11 மீட்டர். இதற்கான செலவு ரூ.30 ஆயிரம் கோடி. இக்கப்பலை கட்டிமுடிக்க 20 ஆண்டுகள் ஆனது. ரஷியாவின் சார்லி அணுசக்தி கப்பலைப் போன்று தோற்றமுடைய ஐஎன்எஸ் அரிஹந்த், முதல் இரண்டு ஆண்டுகள் கடலில் முன்னோட்டம் பார்க்கப்படும். பின்னர் முழுவதுமாக பணியில் ஈடுபடுத்தப்படும்.\nஇக்கப்பலில் 12 கே-15 வகை ஏவுகணைகள் இடம்பெற்றுள்ளன. இவை ஒவ்வொன்றும் 500 கிலோ எடைகொண்டது. சுமார் 750 கி.மீ. தூரம் இலக்கை தாக்கவல்லது. இக்கப்பலில் கடற்படை வீரர்கள் 95 பேர் உள்ளனர்.\nவிழாவில் பங்கேற்று பிரதமர் பேசியதாவது: உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட முதலாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது பெரிய சாதனையாகும். அணுசக்தி நீர்மூழ்கி கப்பலைத் தயாரிக்கும் உலக நாடுகளுடன் (அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் சீனா) நாமும் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது பெருமையளிக்கிறது என்றார்.\nஇந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா, ஆந்திர பிரதேச முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nவிடுதலைப் புலிகள் தலைவராக செல்வராஜா பத்மநாதன் நியமனம்\nஜூலை 21: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ தலைவராக செல்வராஜா பத்மநாதன் என்ற குமாரன் பத்மநாதன், செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.\n\"கே.பி.' என்று அழைக்கப்படும் இவர் புலிகளுக்கு சர்வதேச அளவில் நிதி திரட்டுவது மற்றும் ஆயுங்களை கொள்முதல் செய்து தருவது போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தார். தற்போது பிரபாகரனுக்கு அடுத்தபடியாக இவர் புலிகள் இயக்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nவிடுதலைப் புலிகளின் இந்த அறிக்கை எங்கிருந்து வெளியிடப்பட்டது என்பது தெரியவில்லை.\nஅச்சமுண்டு அச்சமுண்டு - விமர்சனம்\nஇந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் அதிகம் நடைபெறுகின்றன என்பதை சொல்ல வந்திருக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்களின் தமிழ்படம்\nகதைப்படி, அமெரிக்கா - நியூஜெர்சி புறநகர் பகுதியில் வசிக்கும் தமிழ்குடும்பம் பிரசன்னா- சினேகாவினுடையது. தங்களது செல்லமகள் அக்ஷயாதினேஷுடன் வசிக்கும் அவர்கள் வீட்டிற்குள் பெயிண்டர் ரூபத்தில் அடியெடுத்து வைக்கிறான் குழந்தை பாலியல் கொடூரம் புரியும் அமெரிக்கன்- வில்லன் ஜான்ஷே அமெரிக்கன், இந்தியன், தமிழன் என்ற பாகுபாடில்லாமல் பல குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து கொள்ளும் ஜான்ஷே, பிரசன்னாவின் பெண் குழந்தை அக்ஷயாவையும் அடையத்துடிக்கிறான். அவனது ஆசை வென்றதா அமெரிக்கன், இந்தியன், தமிழன் என்ற பாகுபாடில்லாமல் பல குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து கொள்ளும் ஜான்ஷே, பிரசன்னாவின் பெண் குழந்தை அக்ஷயாவையும் அடையத்துடிக்கிறான். அவனது ஆசை வென்றதா அல்லது அவனை பிரசன்னா கொன்றாரா அல்லது அவனை பிரசன்னா கொன்றாரா\nமேக்கப்பும், மீசையும் இல்லாமல் பிரசன்னா அமெரிக்காவாழ் தமிழராகவே அசத்தியிருக்கிறார். குழந்தை மீதான பாசத்திலும் சரி, மனைவி சினேகா மீதான காதலிலும் சரி நடிப்பில் வெளுத்து வாங்கி இருக்கிறார். வில்லனுடன் மோதி குழந்தையை காப்பாற்றும் காட்சிகளில் கூட பிரசன்னா புதிய பரிமாணம் காட்டி பிரமிப்பூட்டுகிறார். கீப் இட் அப்\nபிரசன்னா - சினேகா இருவரையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் அமெரிக்க வில்லன் ஜான்ஷே என்றால் மிகையல்ல. குழந்தைகள் மீது அப்படி ஒரு விரகதாபம் கொள்வதாக நடிக்க ஜான் ஷாவால் மட்டுமே முடியும் என சொல்ல வைத்து விடுகிறார் இந்த ஹாலிவுட் நடிகர். குழந்தை நட்சத்திரம் அக்ஷயாதினேஷûம் பிறற அமெரிக்கா வாழ் இந்தியர்களும்கூட பேஷ் பேஷ் சொல்ல வைத்து விடுகின்றனர்.\nகிரிஸ் ப்ரெய்லிச்சின் \"ரெட் ஒன்' காமிரா ஒளிப்பதிவும், கார்த்திக் ராஜாவின் இசையும் படத்திற்கு பலம் என்றாலும் முழுக்க முழுக்க அமெரிக்க பின்னணி சற்றே பலவீனம். அதுவும் இந்தியாவில் குழந்தை பாலியல் கொடூரங்கள், குற்றங்கள் ஜாஸ்தி எனக் க்ளைமாக்ஸில் கூற முழுக்க முழுக்க அமெரிக்காவிலேயே படம் எடுத்திருப்பது \"அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தை அந்நியப் படுத்துகிறதென்றால் மிகையல்ல\nஅருண் வைத்யநாதனின் எழுத்தும் இயக்கமும் ஒரு \"ஏ' கிளாஸ் பிரச்னையை பி.சி. சென்டருக்கும் புரிய வைக்க முயற்சித்துள்ளன என்றால் மிகையல்ல ஆனால், அதற்கான களம் அமெரிக்காவாக இருப்பது சில இடங்களில் பலம் ஆனால், அதற்கான களம் அமெரிக்காவாக இருப்பது சில இடங்களில் பலம் பல இடங்களில் பலவீனம் மொத்தத்தில் \"அச்சமுண்டு அச்சமுண்டு' உலகத்தில் மனிதர்கள் \"இப்படியும் உண்டு என குழந்தை பாலியல் கொடூரர்களை அடையாளப்படுத்தி அறை கூவல் விடுத்துள்ளது\nவிமானநிலையத்தில் கலாமிடம் பாதுகாப்பு சோதனை: விசாரணைக்கு உத்தரவு\nபுதுதில்லி, ஜூலை.21: தில்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில் அமெரிக்க விமான நிறுவனத்தால் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த ஏப்ரல் 24 அன்று அமெரிக்கா செல்லும் கான்டினென்டல் ஏர்லைன்ஸ் விமானத்தில் கலாம் ஏறுவதற்கு முன்பு அவ்விமான பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் சாதாரண பயணியைப் போல சோதனை நடத்தியதாக கலாமுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.\nகலாம் இவ்விவகாரத்தை அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லவில்லை. எனினும் தற்போது இவ்விவகாரம் வெளியே வந்துள்ளதையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்புக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரபுல் படேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\n'இப்போதுதான் இச்சம்பவம் குறித்து எனக்குத் தெரியவந்தது. இதில் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும், சம்மந்தப்பட்டவர்களை மன்னிப்புக் கேட்குமாறும் கூற உள்ளோம்' என்றார் அவர்.\nஇந்நிலையில், அவ்விமான நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி அபர்ணா கூறுகையில், இது விமான பாதுகாப்பின் வழக்கமான சோதனைதான் என்றும் விஐபி மற்றும் விவிஐபிக்களுக்கு என சிறப்பு விதிகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.\nமும்பை, ஜூலை 8: விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற்றாலும், கிரிக்கெட்டுடன் தொடர்ந்து தொடர்பு வைத்துக் கொள்ள விரும்புகிறேன் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் செüரவ் கங்குலி தெரிவித்தார்.\nபுதன்கிழமை தனது 37-வது பிறந்த நாளைக் கொண்டாடிய கங்குலி கூறியதாவது: சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாடுவதை 6 மாதங்களுக்கு முன் நிறுத்தி விட்டேன். ஆனால், கிரிக்கெட்டுடன் தொடர்ந்து தொடர்ந்து தொடர்பு வைத்திருப்பேன்.\nமேற்கு வங்கத்தில் ஏராளமான திறமை உள்ளது. அது குறித்து கவனம் செலுத்த விரும்புகிறேன். பிசிசிஐ பொறுப்புகள் குறித்து கவனம் செலுத்தவில்லை. ஒரு நேரத்தில் ஓரடி மட்டுமே எடுத்து வைக்க விரும்புகிறேன். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது.\nடால்மியாவுக்கு எதிராக...: பெங்கால் கிரிக்கெட் வாரியத் தேர்தலில் தற்போதைய தலைவராக உள்ள ஜக்மோகன் டால்மியாவுக்கு எதிராக கங்குலியை நிறுத்த டால்மியாவின் எதிரணி திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.\nபிசிசிஐ தலைவராக...: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவி 2014-ல் கிழக்கு மண்டலத்துக்கு என ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கும் கங்குலி முயற்சி செய்யக் கூடும் என்ற கருத்து எழுந்துள்ளது. ஆனால், பிசிசிஐ தலைவராக ஆக வேண்டும் எனில், வாரியத்தின் வருடாந்திர பொதுக் குழுவில் குறைந்தது 2 முறையாவது கங்குலி கலந்து கொண்டிருக்க வேண்டும்.\nடால்மியா கருத்து: \"பெங்கால் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்கு கங்குலி போட்டியிடப் போவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. சர்ச்சையை உருவாக்கவே இது போன்ற செய்திகள் பரப்பப்படுகின்றன' என டால்மியா தெரிவித்தார்.\nஇந்தியாவின் வெற்றிகரமான கேப்டனான கங்குலி 113 டெஸ்டுகளில் 7,212 ரன்களும் (சராசரி 42.17 ரன்), 311 ஒருதின ஆட்டங்களில் 11,363 ரன்களும் (சராசரி 41.02) குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகரீபிய மண்ணில் தொடரை வென்றது இந்தியா (2-1)\nஉலககோப்பை வீழ்ச்சிக்குப் பின், கரீபிய மண்ணில் எழுச்சி கண்டுள்ளது இந்திய அணி. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று அசத் தியுள்ளது. கேப்டன் தோனி, யுவராஜ் சிங்கின் அபார ஆட்டம், இந்தியா தொடரை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தது. வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது.\nமுதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி, 2-1 என முன்னிலை பெற்றது. 4வது போட்டி நேற்று முன் தினம் செயின்ட் லூசியாவில் நடந்தது. மழையின் காரணமாக வெறும் 7.3 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் இந்திய அணி தொடரை வென்றது. இதன் மூலம் கரீபிய மண்ணில் 2வது முறையாக ஒரு நாள் தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி. இதற்கு முன் சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி கடந்த 2002 ம் ஆண்டு முதல் முறையாக வெஸ்ட் இண்டீசில் சாதித்திருந்தது.\nஒரு நாள் தொடரில் இந்திய அணியின் வெற்றி நடை தொடர்கிறது. கடந்த 2008 ம் ஆண்டு முதல் தொடர்ச் சியாக ஐந்து ஒரு நாள் தொடர்களில் கோப்பை (எதிர்-இலங்கை (2008), இங்கிலாந்து (2008), இலங்கை (2009), நியூசிலாந்து (2009), வெஸ்ட் இண்டீஸ் (2009)வென்று அசத்தியுள்ளது.\nமக்களவையில் பட்ஜெட் தாக்கல் 2009-10\nநாடாளுமன்ற மக்களவையில் 2009-10 ம் நிதியாண்டுக்கான் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார்.\nவேளாண் துறையில் 4% சதவீத வளர்ச்சியை எட்ட உறுதி.\n2014-ம் ஆண்டுக்குள் நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்க நடவடிக்கை.\nஅனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு முக்கியத்துவம்.\nஆண்டுக்கு 1.2 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கத் திட்டம்.\nஆரம்பர சுகாதாரத்துறை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\n9% வளர்ச்சியை எட்டுவதற்குத் தீவிர முயற்சி.\nஅன்னிய மூலதன வரவுகள் அதிகரிக்கப்பட வேண்டும்.\nசமூக நலத் திட்டங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு.\nபெட்ரோலியப் பொருள்களின் விலையை நிர்ணயம் செய்ய நிபுணர் குழு அமைக்கப்படும்.\nதேசிய நெடுஞ்சாலைத் துறைக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்படும்.\nவிவசாயிகளுக்கு 7% வட்டியில் ரூ.3 லட்சம் வரை கடன். உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்துவோருக்கு சலுகை வட்டியில் கடன்.\nஅரசு, தனியார் ஒத்துழைப்புடன் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அமைக்கத் திட்டம்.\nதேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு 144% அதிகரிப்பு.\nஜவாஹர்லால் நேரு நகர புனரமைப்புத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு 80 % அதிகரிப்பு.\nஇலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.\nஏழைக் குடும்பங்களுக்கு ரூ. 3 விலையில் 25 கிலோ அரிசி அல்லது கோதுமை.\nபாரத் நிர்மாண் திட்ட ஒதுக்கீடு 45% அதிகரிப்பு.\nஆறுகள் மற்றும் ஏரிகள் பாதுகாப்புக்காக ரூ.562 கோடி ஒதுக்கீடு.\nகாவல்துறையை நவீனப்படுத்து ரூ.430 கோடி.\nஎல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்து ரூ.2284 கோடி.\nவருமான வரி உச்ச வரம்பு ரூ.1,60,000 ஆக உயர்வு. மூத்த குடிமக்களுக்கு ரூ.2,40,000-ஆகவும், பெண்களுக்கு ரூ.1,80,000 ஆகவும் உயர்வு. நிறுவன வரியில் மாற்றமில்லை.\nகாமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.3172 கோடியாக அதிகரிப்பு.\nஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மத்தியப் பல்கலைக்கழகம் ஏற்படுத்த முடிவு.\nஎல்சிடி மானிட்டர்கள் மீதான இறக்குமதி வரி பாதியாகக் குறைப்பு.\nசெட்-டாப் பாக்ஸ் மீது 5% இறக்குமதி வரி.\nதங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு.\nகிட்னியில் கல் - சிகிச்சை அனுபவம்\nஇன்று டியுப் எடுபதர்காக சென்றேன் , டாக்டர் செக் செய்துவிட்டு டியுப் எடுக்கலாம் என்று உறுதி . நர்ஸ் டிரெஸ்ஸை மாற்ற சொன்னார், நானும் பச்சை கலர் உடைக்கு மாறினேன். மனதில் சிறு பயம் இருந்தது , அதை வெளிக்காட்டவில்லை. ஆபரேஷன் தியேட்டரில் கால்களை தூக்கி சரியாக படுத்துக்கொண்டேன். டாக்டர் மயக்க மருந்து கொடுக்காமல் தன் வேலையை தொடங்கினார். முதலில் உறுப்பை சுற்றி மருந்து தடவினார், அடுத்து வேறு மருந்தை உறுப்பினுள் செலுத்தினர். அப்பொழுது கொஞ்சம் வலி இருந்தது பொறுத்துக்கொண்டேன். அடுத்து ஒரு இரும்பு குச்சிபோல் இருந்த ஒன்றை வைத்து உறுப்பில் உள்ள டியுபை எடுத்தார், வலி பொறுக்கவில்லை. டாக்டர் அந்த டியுபை என்னிடம் காண்பித்தார், அதை வெறுப்பாய் பார்த்தேன். நர்ச்ஸ் உதவியுடன் எழுந்து பாத்ரூமுக்கு சென்றேன், சுத்தமாக கிளீன் செய்தேன். இந்த அனுபவம் வெறுப்பாய் இருந்தது, ஆனால் தவிர்க்க முடியாதது. வழியை விட சிகிச்சை முறை வெறுப்பாய் இருந்தது. கடைசியில் டாக்டருக்கும் நர்ச்சுக்கும் நன்றியை சொல்லி பணத்தை கட்டி கிளம்பினேன்.\n2009-10 ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி மக்களவையில் தாக்கல் செய்தார்.\nரயில்வே பட்ஜெட் முக்கிய அம்சங்கள்\nசென்னை சென்ட்ரல் உள்ளிட்ட 50 ரயில்நிலையங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்.\nதில்லி, சென்னை, கொல்கத்தா ஆகிய பெருநகரங்களில் 'மகளிர் மட்டும்' ரயில்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இத்தகைய ரயில்கள் பணிபுரியும் பெண்களுக்கு வசதியாக அலுவலக நேரங்களில் மட்டும் இயங்கும். ஏற்கெனவே இதுபோன்ற ரயில் மும்பையில் இயங்கி வருகிறது.\nரயில் நிலையங்களில் பல்நோக்கு வணிக வளாகங்கள் கட்டப்படும்\nநீண்டதூர ரயில்களில் பயணிகளுக்கு அவசரச் சிகிச்சை அளிப்பதற்காக டாக்டர்கள் நியமனம்.\nகூடுதலாக 200 டிக்கெட் முன்பதிவு மையங்கள் திறக்கப்படும்.\nகூடுதலாக 3000 சாதாரண டிக்கெட் பெறும் கவுன்டர்கள் திறக்கப்படும்.\n5000 அஞ்சலகங்களில் ரயில் டிக்கெட் பெறும் வசதி.\nபெருநகரங்களுக்கு இடையேயான ரயில்களில் இரண்டடுக்கு கோச்கள் அறிமுகம்\nசென்னை உள்ளிட்ட 7 இடங்களில் நர்சிங் கல்லூரிகள் திறக்கப்படும்.\n18 ஆயிரம் புதிய சரக்கு ரயில் பெட்டிகளை வாங்கத் திட்டம்.\nமாத வருமானம் ரூ.1500க்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு 100 கி.மீ.வரை பயணம் செய்ய ரூ.25 க்கு மாதாந்திர சீசன் டிக்கெட் வழங்கப்படும்.\nபத்திரிகையாளர்களுக்கான கட்டணச் சலுகை 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படும்.\nசென்னை-தில்லி, சென்னை-அலகாபாத், புவனேசுவர் - தில்லி, எர்ணாகுளம்-தில்லி உள்ளிட்ட 12 பாயிண்ட் டூ பாயிண்ட் (இடையில் நிற்காத) ரயில் சேவைகள் தொடங்கப்படும்.\nதத்கல் முன்பதிவு செய்யும் நாள்கள் 5-லிருந்து 2-ஆகக் குறைப்பு. தத்கல் கட்டணமும் குறைப்பு.\nபயணிகள் மற்றும் சரக்குக் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.\nஉன் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே டைட்டில் கார்டு முதல் கடைசி சீன் வரை நட்புக்கு நம்பிக்கை கொடி பிடித்திருக்கிறார்கள். சுப்ரமணியபுரம் சசிகுமாரும் நெறஞ்ச மனசு சமுத்திரக்கனியும்\nஇதெல்லாம் நமக்கு அசால்ட்டு மச்சி... என்கிற மாதிரியான அலட்சியமும் நம்பி வந்தவனுக்கு பிரச்னை என்றால் வரிந்து கட்டுகிற கிராமத்து கரிசனமும் சசிகுமாருக்கு அழகாய் கை கூடுகிறது.\nமுறைப்பெண்ணை திருமணம் செய்து தர நிபந்தனை போடுகிற மாமாவிடம் பதிலுக்கு உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு மாமா... என பிரேம்ஜி ஸ்டைலில் சசி அடிக்கும் டயலாக் அக்மார்க் மதுரை குசும்பு.\nஅத்தானின் வறட்டு தாடியை வலிக்காமல் பிய்த்து வாயில் போட்டுக்கொள்ளும் அனன்யாவின் காதல் பாவனைகள் ச்சோ ஸ்வீட். கம்ப்யூட்டர் சென்டர் நடத்துகிற கேரக்டருக்கு விஜய் சரியான பொருத்தமென்றாலும், காதலி அபிநயாவை சர்வ சாதாரணமாக மடிப்பது நம்பும்படி இல்லீங்கண்ணா. எப்போதும் நண்பர் கூட்டத்தில் கலகலப்புக்கு கேரன்ட்டி தருகிற வெள்ளந்தி பையனாக கல்லூரி பரணி கலக்கியிருக்கிறார்.\nகாதல் திருமணத்துக்கான ஆள் கடத்தல் வைபவத்தில் மொக்கை பிகருக்காகல்லாம் என்னால ரிஸ்க் எடுக்க முடியாதுடா... என அலம்பல் செய்து காமெடி, சரவெடி.. தடதட தறி ச்சத்தத்துடன் காட்டப்படுகிற பரணியின் குடும்ப பின்னணி உள்ளிட்ட விஷயங்கள் கதையை உண்மை சம்பவமாக உயர்த்துகிறது.\nதிடீர் பரபரப்பையோ, சஸ்பென்ஸையோ நம்பாமல் காதலுக்காக ஒரு கடத்தல், அவசர கல்யாணம் என மெதுவாக ஆரம்பித்து வேகம் கூட்டியிருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம்.காதல் கல்யாணம் நடத்தி வைக்கிற நண்பர்களுக்கு ஏற்படும் இழப்புகளை காட்டியிருப்பதும் தமிழுக்கு புதுசுதான்.\nவிஜய்க்கு அப்பாவாக வரும் அந்த நடுத்தர வயது நபர், விளம்பர விரும்பியாக வந்து கிச்சுகிச்சு மூட்டும் நமோ நாராயணன் என சின்ன சின்ன கேரக்டர்கள் நம்மை வசீகரிக்கின்றன. இந்த மண் வாசனை கதைக்கு துளியும் பொருத்தமில்லாமல் பெண் அரசியல்வாதி கேரக்டர் ஓவராக கர்ஜிப்பது மட்டும் மகா டார்ச்சர்.ரத்தம் சிந்தி நடத்தி வைத்த காதல் கல்யாணம் அபத்தமாக அல்பாயுசில் முடிவது சற்றும் எதிர்பாராத சுவாரஸ்யம். ஆனால் அரிசி கடத்தல், ஈவ்டீசிங் ரேஞ்சுக்கு அதற்கு எதிராக பில்டப் வசனங்கள் தேவையா\nநாடோடிகள் : நம் மனதில் நிரந்தர வீடு கட்டுகின்றனர்.\nபிரபல மலையாள நடிகர் ராஜன் பி.தேவ் காலமானார்\nஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ராஜிநாமா\nஆஸ்திரேலியாவில் இந்திய பெண் பத்திரிகையாளர் மீது தா...\nமுதலாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் நாட்டுக்கு அர்...\nவிடுதலைப் புலிகள் தலைவராக செல்வராஜா பத்மநாதன் நியம...\nஅச்சமுண்டு அச்சமுண்டு - விமர்சனம்\nவிமானநிலையத்தில் கலாமிடம் பாதுகாப்பு சோதனை: விசாரண...\nகரீபிய மண்ணில் தொடரை வென்றது இந்தியா (2-1)\nமக்களவையில் பட்ஜெட் தாக்கல் 2009-10\nகிட்னியில் கல் - சிகிச்சை அனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-19T08:44:38Z", "digest": "sha1:GC5YBD2WM3MLD4KUFIBJUSTG7XGCPPJO", "length": 11436, "nlines": 138, "source_domain": "ithutamil.com", "title": "உப்பு கருவாடு விமர்சனம் | இது தமிழ் உப்பு கருவாடு விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா உப்பு கருவாடு விமர்சனம்\nசினிமாவைத் தவிர வேறொன்றினை அறியாத சந்திரனுக்கு, படம் இயக்க காசிமேடு தயாரிப்பாளர் ஒருவர் கிடைக்கிறார். பல சிக்கில்களுக்கு மத்தியில், சந்திரனால் அந்தப் படத்தை இயக்க முடிந்ததா இல்லையா என்பது தான் படத்தின் கதை.\nராதாமோகனின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவரான குமரவேல் தான் படத்தின் நாயகன். அவர் பீடி பிடித்துக் கொண்டே முதற்பாதி படத்தில் பட்டும் படாமலும் திரையில் தோன்றினாலும், இரண்டாம் பாதியில் ஒட்டுமொத்த படத்துக்கே தான் தான் நாயகனென கருணாகரனை மில இலகுவாக முந்தி விடுகிறார். மாஞ்சா என்ற அந்தக் கதாபாத்திரத்தின் பலம், அது பிரதிபலிக்கும் சாமானிய முகமே சாமானியர்களை சினிமா எவ்வளவு கவர்கிறது என்பதற்கும், சினிமாவில் ஒரு வாய்ப்பு கிடைத்தால் தங்கள் திறமையை வெளிக்காட்டிக் கொள்ள எந்த எல்லைக்குப் போவார்கள் என்பதற்கும் அந்தப் பாத்திரம் ஒரு சான்று.\nமொழி படத்தில் எம்.எஸ்.பாஸ்கரை குணசித்திர வேடத்தில் நடிக்க வைத்து, அவருக்கு இறவாப் புகழ் தேடித் தந்தவர் இயக்குநர் ராதாமோகன். இப்படத்திலும், கவிஞர் நெய்தல் ஜெயராமன எனும் குணசித்திரக் கதாபாத்திரத்தைத் தந்துள்ளார். ஒரு காட்சியில் பாஸ்கர் நம் மனதைக் கனக்க வைக்கிறார் என்றாலும், படம் ‘நகைச்சுவை டிராமா’ வகையைச் சேர்ந்தது என்பதால் கதாபாத்திரங்களின் எமோஷ்னல்கள் சட்டென நீர்த்துப் போய் விடுகின்றன. மகாலெட்சுமி எனும் பாத்திரத்திற்கு தன்னை அழகாகப் பொருத்திக் கொண்டுள்ளார் நந்திதா.\nபடம், சில காட்சிகளில் தரும் ‘சீரியல் பார்க்கும்’ உணர்வையும் மீறி படத்தோடு ஒன்ற வைப்பது பொன் பார்த்திபன் தான். படத்தின் வசனகர்த்தா இவர். ‘வலி இல்லாதவன் மனிதனே இல்லை’ என்ற சீரியஸ் வசனங்களாகட்டும், Impotent/important, encagement/encouragement போன்ற ஆங்கில வார்த்தைகளைக் கொண்டு உருவாக்கும் வசனங்களாகட்டும், பொன் பார்த்திபன் கலக்கியுள்ளார். அதுவும் தப்பும் தவறுமாக ஆங்கில வார்த்தையை ‘டவுட்’ செந்தில் (டாடி, எனக்கொரு டவுட் நிகழ்ச்சியில் மகனாக வருபவர்) உபயோகிக்கும் காட்சிகள் பெரிதும் ரசிக்க வைக்கின்றன. ஒரு கலைஞரிடம் மாட்டிக் கொண்டு டவுட் செந்தில் படும் அவஸ்தை இன்னும் சூப்பர். அதே தொலைகாட்சி நிகழ்ச்சியில், செந்திலுக்கு தந்தையாக நடிக்கும் சரவணன் இப்படத்தில் சாமியாராக அசத்தியுள்ளார்.\nராதாமோகனின் ‘நான்-லீனியர்’ திரைக்கதை, ஒரு அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்த தவறிவிடுகிறது. ஆனால், வசனங்களின் உதவியோடு கிச்சுகிச்சு மூட்டத் தவறவில்லை. சினிமா கனவுகளோடு திரியும் எண்ணற்ற இளம் உதவி இயக்குநர்களின் அன்றாட அவஸ்த்தையை மெல்லிய நகைச்சுவை இழையோட அழுத்தமாகப் பதிந்துள்ளது படம். ‘எல்லாம் நன்மைக்கே, அனைவரும் நல்லவர்கள்’ என படம் முழுமையையும் நிறைவையும் தருகின்ற சுபத்தோடு முடிகிறது.\nTAGஉப்பு கருவாடு எம்.எஸ்.பாஸ்கர் கருணாகரன் சாம்ஸ் நந்திதா ராதாமோகன்\nPrevious Postஇஞ்சி இடுப்பழகி விமர்சனம் Next Postசாகசக் குற்றவாளிகளைத் தேடி..\nஹர ஹர மஹாதேவகி விமர்சனம்\nஎனக்கு வாய்த்த அடிமைகள் விமர்சனம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nபிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1\nபிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nஆந்திரா மெஸ் – தோற்ற ஆண்களின் கதை\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nராஜேஷுக்குக் குவார்ட்டர் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\nஸ்பைடேர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ் – ட்ரெய்லர்\nஆந்திரா மெஸ்- ட்ரெய்லர் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://neervelyarasakesaripillayar.blogspot.com/p/blog-page_24.html", "date_download": "2018-06-19T08:02:40Z", "digest": "sha1:6XK4ETTAQMGBBD3JVDETWGYDFR7GRFDL", "length": 13092, "nlines": 56, "source_domain": "neervelyarasakesaripillayar.blogspot.com", "title": "skip to main | skip to sidebar", "raw_content": "\nஅரசகேசரியான் கருத்துக்களத்திற்கான விதிமுறைகள் கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இந்த விதிமுறைகள் காலத்துக்குக் காலம் தேவைகளைப் பொறுத்து செப்பனிடப்படும். விதிமுறைகளை மாற்றியமைக்கப்படவும், புதிய விதிமுறைகள் சேர்த்துக்கொள்ளப்படவும் முடியும். கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்ற விதிமுறைகள் நாளையிலிருந்து (25.09.2010 - 00:00 மணி) நடைமுறைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. விதிமுறைகளை மீறும் பதிவுகள் மீதோ,பதிவர்கள் மீதோ நடவடிக்கை எடுக்கப்படும்.\nஅரசகேசரியான் இணைய கருத்துக்களத் தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக் கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல் லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு அரசகேசரியான் இணையம் பொறுப்ப ல்ல + பொறுப்பேற்காது.\nஅதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினரு டையதே - அன்றி - அரசகேசரியான் நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் அரசகேசரியான் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம்.\nகருத்து/விமர்சனம் பண்பான முறையிலும்,கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும். சங்கங்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களை (செயற்பாடுகளை) விமர்சிப்பவர்கள்,ஆதாரங்களோடு விமர்சிக்கவேண்டும்.\nஊகங்களின் அடிப்படையிலான விமர்சனங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.\nகருத்துக்கள்/ஆக்கங்கள் சொந்தமானதாக இருத்தல் வேண்டும். வேறு இடத்திலிருந்து பெறப்பட்ட ஆக்கங்களாயின் மூலம் றிப்பிடப்படவேண்டும். (பார்க்க: மூலம்) சக கருத்துகள உறுப்பினரை சீண்டும் வகையில் கருத்துக்கள் அமைதல் ஆகாது. தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்கி கருத்து/விமர்சனம் வைக்கப்படல் ஆகாது.\nநீங்கள் தொடங்கும் ஆக்கங்களின் தலைப்புகள் அனைத்தும் தமிழில் எழுதப்படல் வேண்டும். தலைப்புகள் நீளமானவையாக இருத்தல் ஆகாது.\nசுருக்கமான, பொருள்பொதிந்த தலைப்புகளாக எழுத முயற்சிக்கவும்\nகருத்துக்களத்தை பார்வையிடும் பார்வையாளர்களை ஏமாற்றும் வகையில் தலைப்புகள் அமைதல் ஆகாது. தலைப்புகள் பின்வரும் வகையில் அமைதல் ஆகாது: வன்முறையையும், வக்கிரங்களையும் தூண்டும் வகையிலான தலைப்புகள் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையிலான தலைப்புகள்\nகருத்தில்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தமிழிலேயே எழுதப்படல் வேண்டும். ஏனைய மொழி ஆக்கங்களாக இருப்பின்:\nஅவற்றுக்குரிய பகுதியில் மட்டும் இடப்படல் வேண்டும். அல்லது மொழிபெயர்க்கப்பட்டு இணைக்கப்படல் வேண்டும் அல்லது செய்திகளாக இருப்பின் அவற்றின் உள்ளடக்கத்தை தமிழில் சுருக்கமாக எழுதி, மூலச் செய்திக்கு இணைப்புக்கொடுக்கப்படல் வேண்டும்.\n\"நீ, வா, போ, அவன், அவள்\" என்று ஒருமையில் கருத்துக்கள உறுப்பினர்களை அழைத்தல்/குறிப்பிடுதல் ஆகாது. \"நீர், உமது, உமக்கு, உம்முடைய\" என்றும் கருத்துக்கள உறுப்பினர்களை அழைத்தல்/குறிப்பிடுதல் ஆகாது.\nகருத்துக்களத்தில் உங்களால் இணைக்கப்படும் ஆக்கம், உங்கள் சுய ஆக்கம் இல்லாது விடின்: அது எங்கிருந்து பெறப்பட்டது என குறிப்பிடப்படல் வேண்டும்\nஅது யாரால் எழுதப்பட்டது என்பது குறிப்பிடப்படல் வேண்டும் அது எப்போது எழுதப்பட்டது என்பது குறிப்பிடப்படல் வேண்டும். மூலம் பற்றிய விபரங்கள் தெரியாதவிடத்து, அது உங்களது ஆக்கம் இல்லை என்பதையாவது குறிப்பிடல் வேண்டும். அதேபோல், கருத்துக்களத்தில் இணைக்கப்படும் ஆக்கங்களை வேறெங்கும் (வேறு ஊடகங்களில்) பயன்படுத்தும் போது: மூலம் குறிப்பிடப்பட வேண்டும். அந்த ஆக்கத்தை எழுதிய கருத்தக்கள உறுப்பினரின் பெயர் குறிப்பிடப்பட வேண்டும். ஆக்கத்துக்கான நேரடி இணைப்பு கொடுக்கப்படல் வேண்டும்.\nகருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்களுக்கு இணையம் பொறுப்பேற்காது. கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்களுக்கு அவரவரே (உறுப்பினர்கள்) முழுப் பொறுப்பேற்க வேண்டும். அவரவர் எழுதும் கருத்துக்கு வருகின்ற எதிர்வினைகளுக்கும்,விளைவுகளுக்கும் அரவரவரே பொறுப்பேற்க வேண்டும்.\nகருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் யாவும் unicodeஎழுத்துருவில் எழுதப்படல் வேண்டும். கருத்துக்கள் அனைத்தும் \"சாதாரண அளவு\" எழுதிலேயே எழுதப்படல் வேண்டும். தலைப்புகளுக்கு மட்டும் \"அளவு 2\" இனை பயன்படுத்தலாம். வேறுபடுத்திக் காட்டுவதற்கு \"மொத்த(bold) - சரிந்த - கோடிட்ட\" எழுத்து வடிவங்களைப் பயன்படுத்தலாம்.\nவேறுபடுத்திக் காட்டுவதற்கு மட்டுமே நிறங்களைப் பயன்படுத்தவும். (எ.கா.: கருத்துக்கள் முழுவதையும் சிவப்பு நிறத்தில் எழுதுவதை தவிர்க்கவும்)\nஎண்ணங்கள் என்பது முடிச்சுகளாய்விழும் போழுதே அவிழ்த்துவிடு – வார்த்தைகளாய்\nதனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவே தாக்கி கருத்துக்கள், விமர்சனங்கள் இங்கு வைக்கக்கூடாது.\nCopyright (c) 2010 பிள்ளையார் களம். வடிவமைப்பு சி.வரதன்\nஇக் கருத்துக்களத்தில் தங்கள் கருத்தை தெருவிக்கும் அத்னை நல்லுள்ளங்களுக்கும் நன்றி மற்றும், தொடர்புகளுக்கு , neervely.arasakesarippillayar@googlemail.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalaichotkovai.blogspot.com/2017/11/demography.html", "date_download": "2018-06-19T08:07:41Z", "digest": "sha1:WEMA6BF5HQ6F2DSSHSQD53WDWVTPYDHV", "length": 20803, "nlines": 455, "source_domain": "kalaichotkovai.blogspot.com", "title": "கலைச்சொற்கோவை: DEMOGRAPHY = குடிவிபரவியல்", "raw_content": "\nவயது குறித்த கருவள வீதம்\nவயது-பால் குறித்த இறப்பு வீதம்\nகாரணம் குறித்த இறப்பு வீதம்\nபொருளாதார செயற்பாட்டுக் குடித்தொகை; தொழிற் படை\nகட்டாய இடப்பெயர்வு; வலிந்த இடப்பெயர்வு\nபிறந்தொரு மாதத்துள் சிசு இறப்பு\nபிறந்தொரு மாதத்துக்குப் பிந்திய இறப்பு\nதுறைவாரியாக 40 கோவைகள் இவ்வலைப்பூவில் இடம்பெற்றுள்ளன. ஏறத்தாழ 15,000 பதங்கள் இவற்றுள் அடங்கியுள்ளன. “ஆங்கிலம்-தமிழ்ச் சொற்றொடர்க் கோவை” மேலதிக பதங்களைக் கொண்டுள்ளது.\n“இயல்கள், இலக்கணம், இலக்கியம், தாவரங்கள், பலசரக்கு, மீன்கள், மெய்யியல், வாதங்கள், விலங்குகள்” முதலிய கோவைகள் பெரிதும் தனிச் சொற்களால் ஆனவை. ஏனைய கோவைகள் பெரிதும் தொடர்களால் ஆனவை. ஒரு சொல் அல்லது தொடர் ஒரு வசனத்தில் அமையும்பொழுது இச்சொற்கோவையில் இட்டவாறு பொருள்படுகிறதா இல்லையா என்னும் வினாவுக்கு விடையளிக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. எங்கெல்லாம் ஒரே சொல் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு பொருள்களில் இடம்பெறுகிறதோ அங்கெல்லாம் தனிச் சொல்லை விடுத்து தொடர்களை இட்டுப் பொருள்வேறுபாடு உணர்த்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டுகள்:\npersonal effects =கைவசப் பொருட்கள்\npersonal secretary = அணுக்கச் செயலாளர்\nfree light = தங்குதடையற்ற வெளிச்சம்\nfree trade = கட்டில்லா வணிகம்\nfree verse = புதுக் கவிதை\nfree vote = சுதந்திர வாக்கு\nfree will = சொந்த விருப்பு\nமாணவர்கள், படைப்பாளிகள், கட்டுரையாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், ஊடகர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், ஒலி-ஒளிபரப்பாளர்கள், சொற்கோவையாளர்கள் அனைவரையும் உள்ளத்தில் இருத்தி முன்வைக்கப்படும் இக்கோவைகளுக்கு அடிப்படையாய் அமைந்த வெளியீடுகள் வருமாறு:\nதுறைஞர்களுடன் உசாவும் நோக்குடன் இக்கோவைகள் இங்கு முன்வைக்கப்பட்டுள்ளன. துறைஞர்களின் மீள்தரவுகளைக் கருத்தில் கொண்டு அவை தொடர்ந்து மீள்நோக்கப்பட்டு வருகின்றன. உங்கள் கருத்துரைகளை அறியத்தரவும். அவை கருத்தில் கொள்ளப்படல் திண்ணம்.\n“99 தமிழ் மலர்ககள், சுகாதாரம், தாவரங்கள், மீன்கள், உளமருத்துவம்” கோவைகளை ஆக்குவதில் முறையே திரு. வைரம் பழனியப்பன், கலாநிதி இ.லம்போதரன், கலாநிதி பால சிவகடாட்சம், கலாநிதி முரளி வல்லிபுரநாதன், கலாநிதி எம். எஸ். தம்பிராஜா ஆகியோர் பேருதவி புரிந்தார்கள். “குடிவிபரவியல்”\nகோவையின் மூலகர்த்தா கலாநிதி முரளி வல்லிபுரநாதன் அவர்களே. அவர்கள் அனைவருக்கும் நாம் நன்றியும் கடப்பாடும் உடையோம்.\nஅளவையியற் போலிகள் = LOGICAL FALLACIES\nமனித உரிமைகள் = HUMAN RIGHTS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bagavathgeethai.blogspot.com/2009/09/61.html", "date_download": "2018-06-19T08:31:17Z", "digest": "sha1:CXUFUUMOXVN6AGWH5OP4ITEXZETHLKBZ", "length": 8135, "nlines": 71, "source_domain": "bagavathgeethai.blogspot.com", "title": "மகாபாரதம்: 61 - முதலாம்..இரண்டாம் நாள் போர்", "raw_content": "\nஎதைக்கொண்டு வந்தாய்..அதை நீ இழப்பதற்கு. எதை நீ பெற்றாயோ..அது இங்கிருந்தே உனக்கு கொடுக்கப்பட்டது\n61 - முதலாம்..இரண்டாம் நாள் போர்\nவிதிமுறைகளுக்கு உட்பட்டுப் போர் தொடங்கும் நேரம்..தருமர்..தன் போர்க்கருவிகளைக் கீழே வைத்தார்.போருக்குரிய கவசங்களை நீக்கினார்.எதிரணியிலிருந்த பீஷ்மரை நோக்கிப் போனார்.இதைப் பார்த்தவர்கள் வியந்தனர்.\nபீஷ்மர்..முதலியவர்களிடம் ஆசி பெறவே தருமர் செல்வதாக கண்ணன் நினைத்தார்.துரியோதனன் பக்கம் இருந்தவர்கள்..அவர் சரணடைய வருவதாக எண்ணினர்.\nஆனால் தருமர்..பீஷ்மரிடம் சென்று அவரை வணங்கி அவருடன் போரிட அனுமதி வேண்டினார்.அதுபோலவே.துரோணர்,கிருபர் ஆகியோருடனும் அனுமதி வேண்டிப் பெற்றார்.பிறகு தமது இடம் சென்று..போர்க்கோலம் பூண்டார்..\nமுதலாம் நாள் போர் சங்குல யுத்தம் என அழைக்கப் படுகிறது.ஓர் ஒழுங்குக்கு உட்படாமல் முறை கெடப் போரிடல் 'சங்குல யுத்தம்' ஆகும்.இருதிறத்துப் படைகளும் மோதின.வீரர்கள் சிங்கம் போல கர்ஜித்தனர்.யானைப்படையும்..குதிரைப்படையும் மூர்க்கத்தனமாக மோதிக் கொண்டன.அதனால் எழுந்த தூசு விண்ணை மறைத்தது.வீரர்கள் ஈட்டி,கத்தி,கதை,வளைதடி,சக்கரம் முதலியக் கொண்டு போரிட்டனர்.பீஷ்மர் வீராவசத்தோடு போர் புரிந்து..எண்ணற்ற வீரர்களைக் கொன்றார்.சுவேதனுடன் அவர் போர் பயங்கரமாய் இருந்தது.பீஷ்மரால் அவன் கொல்லப்பட்டான்.அவன் மரணம் பாண்டவ வீரர்களை நடுங்க வைத்தது.கௌரவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.\nமுதலாம் நாள் போரில் உத்தரனும்..சுவேதனும் கொல்லப்பட்டதால்..அதை மனதில் கொண்டு இரண்டாம் நாள் போர் படைகள் திருத்தி அமைக்கப் பட்டன.கிரௌஞ்சப் பறவை வடிவில் படைகளை அமைப்பதால்..அதற்கு கிரௌஞ்ச வியூகம் என்று பெயர்.துருபத மன்னன் அதற்குத் தலையாக நின்றான்.தருமர் பின் புறத்தில் நின்றார்.திருஷ்டத்துய்மனும்,பீமனும் சிறகுகளாக இருந்தனர்.\nஅந்த வியூகத்தை..எளிதில் உடைத்து உள்ளே சென்று போரிட்டார் பீஷ்மர்.கண்ணபிரான் தேரை ஓட்ட..அர்ச்சுனன்..பாட்டனாரைப் பயங்கரமாக தாக்கினான்.பீஷ்மர் ..அர்ச்சுனன் மீது எழுபத்தேழு அம்புகளை செலுத்தினார்.மற்றொரு புறம்..துரோணரும்,திருஷ்டத்துய்மனும் கடும் போர் புரிந்தனர்.திருஷ்டத்த்ய்மனுக்கு..உதவியாக பீமன் வந்தான்,அவனைத் தடுத்து நிறுத்த துரியோதனன்..கலிங்கப் படையை ஏவினான்.ஆனால் பீமன் ..அப்படையைக் கதிகலங்க வைத்தான்.அப்படைக்கு உதவ பீஷ்மர் வந்தார்.அவரை அபிமன்யூவும்..சாத்யகியும் சேர்ந்து தாக்கினார்.அவர்களது தாக்குதலால்..பீஷ்மரின் தேர்க் குதிரைகள் நிலை குலைந்து தாறுமாறாக ஓடின.இதனால்..அர்ச்சுனனை..எதிர்ப்பார் இல்லை.அவன்..விருப்பம் போல கௌரவ வீரர்களைக் கொன்று குவித்தான்.அவன் யாராலும் வெல்ல முடியாதவனாகக் காட்சியளித்தான்.அப்போது சூரியன் மறைய..அன்றைய போர் முடிவுற்றது.\n64-ஆறாம் .ஏழாம், எட்டாம் ..நாட்கள் போர்\n61 - முதலாம்..இரண்டாம் நாள் போர்\n60 - கண்ணனின் அறவுரை ( பகவத்கீதையின் ஒரு பகுதி)\n59 - அர்ச்சுனனின் மனகலக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tncc.org.in/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF-50/", "date_download": "2018-06-19T08:17:03Z", "digest": "sha1:4BUFMNFZASJPTTGAZD4DPVH4SEQONMFS", "length": 8142, "nlines": 59, "source_domain": "tncc.org.in", "title": "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை\nகாங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான திரு. ப. சிதம்பரம் மற்றும் அவரது மகன் ஆகியோர் வீட்டிலும், அலுவலகத்திலும் மத்திய புலனாய்வுத் துறையினர் சோதனை நடத்தியிருக்கிறார்கள். மத்திய பா.ஜ.க. அரசை தொடர்ந்து நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் கடுமையாக திரு. ப. சிதம்பரம் விமர்சித்து வந்ததை சகித்துக் கொள்ள முடியாத நிலையில் அவரை அச்சுறுத்துவதற்காகவே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக கருதுகிறேன். இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.\nஇந்நிலையில், பொதுவாழ்க்கையில் நீண்டகாலமாக செயல்பட்டு வருகிற திரு. ப. சிதம்பரம் அவர்களின் நன்மதிப்பை சிதைக்கிற முயற்சியாக மத்திய பா.ஜ.க. அரசு இச்சோதனையை நடத்தியிருக்கிறது. பா.ஜ.க.வின் இத்தகைய அடக்குமுறைகளை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி என்றுமே தயார் நிலையில் இருக்கிறது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியை அடக்கி விடலாம் என நினைக்கும் பா.ஜ.க.வின் கனவு பலிக்காது.\nஇத்தகைய நடவடிக்கைகள் மூலம் பா.ஜ.க.வை விமர்சித்து வருகிற திரு. ப. சிதம்பரத்தின் செயல்பாடுகளை எவரும் தடுத்து நிறுத்திவிட முடியாது. பா.ஜ.க.வின் பழிவாங்கும் நடவடிக்கைகளை எதிர்கொள்கிற திரு. ப. சிதம்பரம் அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி என்றும் துணை நிற்கும்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் 28.09.2016 ஐஎன்டியுசி மாநில துணைத் தலைவர் திரு.கே.எஸ்.கோவிந்தராஜன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 21.11.2016\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை - 21.11.2016 தமிழகத்தில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக இடஒதுக்கீட்டு அடிப்படையில் சமூகநீதியை நோக்கமாகக் கொண்டு கல்வி, வேலை வாய்ப்புகளில் ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2010...\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 31.10.2016\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை - 31.10.2016 நாளை நவம்பர் 1ஆம் நாள் மொழிவாரி மாநிலம் பிரிந்து அறுபது ஆண்டுகள் நிறைவு பெறும் நாளாகும். மொழிவாரி மாநிலம் அமைய பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tutyonline.net/view/31_160019/20180613203132.html", "date_download": "2018-06-19T08:35:11Z", "digest": "sha1:GUJXES47CMOERUOYSC7K7AOVYJSLZ6CQ", "length": 7323, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "மீன்வளத்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகை : துாத்துக்குடியில் பரபரப்பு", "raw_content": "மீன்வளத்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகை : துாத்துக்குடியில் பரபரப்பு\nசெவ்வாய் 19, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nமீன்வளத்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகை : துாத்துக்குடியில் பரபரப்பு\nபெரிய விசைப்படகு மீனவர்களை கடலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி துாத்துக்குடியிலுள்ள மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டனர்.\nதூத்துக்குடியில் சிறிய மற்றும் பெரிய விசைப்படகு மீனவர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 8 மாதங்களாக விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. தூத்துக்குடி மீனவர்களின் பிரச்சனையை தீர்த்துவைக்க மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பெரிய விசைப்படகு மீனவர் களை கடலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்,அரசின் விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என வலியுறுத்தி இன்று மாலை துாத்துக்குடியிலுள்ள மீன் வளத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தை நுாற்றுகணக்கான மீனவர்கள் முற்றுகையிட்டனர்.\nஇதனால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.இருப்பினும் முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது.துாத்துக்குடி சார்ஆட்சியர் பிரசாத்,டவுன் டிஎஸ்பி பிரகாஷ் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஸ்டெர்லைட் ஆலையில் 2வது நாளாக கந்தக அமிலம் அகற்றும் பணி தொடர்கிறது\nகுற்றாலத்தில் கார் விபத்து: மேலும் ஒரு வாலி்பர் பலி\nதூத்துக்குடியில் பிருந்தா காரத் மீது வழக்குப் பதிவு\nஸ்டெர்லைட் ஆலையில் அத்தியாவசிய பராமரிப்புப் பணி: வேதாந்தா கோரிக்கை\nதிருமண்டல தேர்தல்: நாசரேத் சேகரத்தில் வெற்றி பெற்றவர்கள் விபரம்\nபெண் அடித்துக்கொலை: பாதிரியார் உள்பட 5 பேரிடம் போலீஸ் விசாரணை\nபழமையான சத்திரம் இடிப்பு: இந்து முன்னணி எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cineulagam.com/films/06/149007", "date_download": "2018-06-19T08:42:28Z", "digest": "sha1:MPIBNONV4OZNQDPOVFEKK73CIXKW4BOR", "length": 6061, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "2017ல் அதிகம் பேர் பார்த்த முதல் 10 டிரைலர்கள்- பாகுபலி2, விவேகம், VIP2 படங்கள் பிடித்த இடம்? - Cineulagam", "raw_content": "\nவயிற்றின் அதிகப்படியான சதைகளை குறைக்க தினமும் இதில் ஒன்றை சாப்பிடுங்கள்\nஎனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, விஜய் படத்தை முடித்துவிட்டு வாருங்கள்- பிரபல இயக்குனருக்கு கூறிய அஜித்\nசிவகார்த்திகேயனின் டீச்சர் இந்த அழகான பெண் தானாம் பலரையும் சிலிர்க்க வைத்த புகைப்படம் இங்கே\nகதை சொல்லி சூப்பர்ஹிட் ஆன அஜித் பாடலை கலாய்த்த யாஷிகா ஆனந்த்\n திட்டமிடாத வழிகளில் பணம் கொட்டும்\nஇறந்து கிடந்த தாய், தந்தை மற்றும் அக்கா... தூங்கி எழுந்த 12வயது சிறுவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nஅச்சுறுத்திய நாகப்பாம்பை கண்டு அலறி அடித்து ஓடிய பயணிகள் : விரட்ட முயற்சித்த பெண்ணுக்கு கிடைத்த அதிஷ்டம்\nவேற எந்த ரசிகர்களும் இல்லை, இந்தியாவிலேயே விஜய் ரசிகர்கள் மட்டும் செய்த சாதனை\nகரும்புள்ளிகளை அடியோடு விரட்ட அற்புதமான வீட்டு வைத்தியம் இதோ\n பிக்பாஸ் வீட்டில் முதல் நாளே சண்டைப்போட்ட ஜனனி ஐயர்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந்தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\n2017ல் அதிகம் பேர் பார்த்த முதல் 10 டிரைலர்கள்- பாகுபலி2, விவேகம், VIP2 படங்கள் பிடித்த இடம்\nஇந்த வருடம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் நிறைய வெளியாகியுள்ளது. அதில் பல படங்கள் பாக்ஸ் ஆபிஸை தாண்டி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்த நிலையில் இவ்வருடம் வெளியான படங்களின் டிரைலர்களில் அதிகம் பார்க்கப்பட்ட முதல் 10 டிரைலர்களின் விவரம் இதோ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=109323", "date_download": "2018-06-19T08:08:30Z", "digest": "sha1:ULGUUWNPWFE7PQQJZWFAZ22XGOGDATZE", "length": 16737, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "| வடகாடு கூ.வங்கியில் கம்ப்யூட்டர் சேவை துவக்கம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் புதுக்கோட்டை மாவட்டம் பொது செய்தி\nவடகாடு கூ.வங்கியில் கம்ப்யூட்டர் சேவை துவக்கம்\nசென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் துவக்கம்\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி ஜூன் 19,2018\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார் ஜூன் 19,2018\nசமூக வலைதளத்தில் சட்ட விரோத செயல்: ராஜ்நாத்சிங் எச்சரிக்கை ஜூன் 19,2018\nஜெ., நினைவிட கட்டுமான வழக்கு: தலைமை நீதிபதி கருத்து ஜூன் 19,2018\nஆலங்குடி: \"புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகிலுள்ள வடகாடு வேளாண் கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு பதிவு உட்பட பல்வேறு கம்ப்யூட்டர் சேவை துவங்கப்பட்டுள்ளது' என வங்கி செயலாளர் சின்னப்பா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: விவசாயிகளின் பல்வேறு அவசியத் தேவைக்கு கணிணி சிட்டா மிக அவசியமானதாக உள்ளது. இதை பெற ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் மட்டுமே விண்ணப்பித்து பெற முடியும்.\nஇதேபோல வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சென்று மாணவர்கள் தங்களது பதிவை பதிய வேண்டியிருந்தது. ஆனால், தற்போது நவீன முறையில் இன்டர்நெட் மூலம் இம்மையத்தில் வேலைவாய்ப்பு பதிவு, கணிணி சிட்டா, கலர் ஃபோட்டோ, உரம் இருப்பு விபரம் அனுப்புதல், பிற சங்கங்களின் இருப்பு விபரம் அறிதல், கணிணி ஜாதகம் கணித்தல், பி.எஸ்.என்.எல்., மொபைல் ஃபோன் பில் கட்டுதல், காப்பீடு பிரிமீயம் செலுத்துதல், மொபைல் ஃபோன் ரீசார்ஜ் செய்தல், பஸ், ரயில்வே, விமானம் டிக்கெட் முன்பதிவு, தமிழ், ஆங்கிலம் டைப்பிங் பயிற்சி, ஸ்கேனிங் மற்றும் \"சிடி'யில் காப்பி செய்தல், இன்டர்நெட் வசதி, ஃபோன் என பல சேவை குறைந்த கட்டணத்தில் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nமேலும் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள் :\n1.இடமாறுதல் கவுன்சிலிங்கில் விதிமீறல்: ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்\n2.வேளாண் டிப்போக்களில் விதைகள் தட்டுப்பாடு\n» புதுக்கோட்டை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://islamicnews.wordpress.com/2007/03/24/%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-06-19T08:28:38Z", "digest": "sha1:QELQV73CRYSWAC5UKJCY6UQIKEMQJDBZ", "length": 6281, "nlines": 73, "source_domain": "islamicnews.wordpress.com", "title": "சற்றுமுன்: கேரள பத்திரிகையாளர் மீது சிபிஐ விசாரணைக்கு சிபிஐ கோரிக்கை | Islamic News", "raw_content": "\nசற்றுமுன்: கேரள பத்திரிகையாளர் மீது சிபிஐ விசாரணைக்கு சிபிஐ கோரிக்கை\nகேரளா பத்திரிக்கையாளர்கள் சிஐஏ உளவாளிகள் என்ற கேரள முதல்வரின் கூற்றை அடுத்து கம்யூனிஸ்ட் கட்சி (ஐ)்(CPI) யின் மாநில செயலர் வெளியம் பார்கவன் மத்திய புலனாய்வு துறை ( CBI or RAW) மூலம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பத்திரிகையாளர்களிடம் கூறினார்.\nஇஸ்லாமிய செய்திகளை உடனுக்குடன் வழங்கும் ஒப்பற்ற இணையதளம்.\nஅபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த ஒரு கறுத்த ஆண் அல்லது கறுத்த பெண்மணி இறந்துவிட்டார். அவரைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் விசாரித்தபோது அவர் இறந்துவிட்டதாகக் கூறினார்கள். `இதை (முன்பே) என்னிடம் நீங்கள் சொல்லியிருக்க வேண்டாமா அவரின் அடக்கத் தலத்தை எனக்குக் காட்டுங்கள் அவரின் அடக்கத் தலத்தை எனக்குக் காட்டுங்கள் என்று நபி(ஸல்) கூறிவிட்டு அவரின் அடக்கத்தலத்துக்கு வந்து அவருக்கு ( என்று நபி(ஸல்) கூறிவிட்டு அவரின் அடக்கத்தலத்துக்கு வந்து அவருக்கு (\nஅனுமதி அபுதாபி அமைதி அரசியல் அரசு அரபி அறிமுகம் ஆங்கிலம் ஆமிர் ஆலிம் ஆலோசனை இணையம் இயக்கம் இலக்கியச்சோலை இஸ்லாம் உரை உர்தூ எய்ட்ஸ் ஏற்காடு ஐக்கிய அரபு அமீரகம் கணினி கல்லூரி கல்வி கழகம் கீழக்கரை குத்பா குறுந்தகடு சங்கமம் சட்டவிரோதம் சமுதாயம் சமூகம் சவுதி அரேபியா சவூதி சிமி சிறப்பு சென்னை செயல்பாடு சேலம் சொற்பயிற்சி சொற்பொழிவு தடை தமிழ் தமிழ்நாடு தமுமுக தவ்ஹீத் தாயகம் தாளாளர் திருமறை துபாய் தேர்ச்சி தொகுப்பு தொழுகை நல்லிணக்கம் நாகர்கோவில் நாடு நூல் பயிற்சி பயிலரங்கு பள்ளிவாசல் பாதுகாப்பு மருத்துவம் மாணவர் மார்க்கம் மின்னஞ்சல் முகாம் முன்னுரிமை முஸ்லிம் ரத்ததானம் ரியாத் வருடம் விழா விழிப்புணர்வு ஷேக் ஸையித் ஹஜ்\nத மு மு க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://livelyplanet.wordpress.com/2016/08/10/the-age-of-wrath/", "date_download": "2018-06-19T08:22:35Z", "digest": "sha1:M56NHTD2KZIWAINH5O3UWYOXQZQREKBB", "length": 8900, "nlines": 68, "source_domain": "livelyplanet.wordpress.com", "title": "ஒரு நீண்ட புத்தக அறிமுகக் கட்டுரை குறித்த சிறு அறிமுகப் பதிவு | டன்னிங்-க்ரூகர் எப்பக்ட்", "raw_content": "\n\"அறிந்தது, அறியாதது, தெரிந்தது, தெரியாதது, புரிந்தது, புரியாதது, அனைத்தும் யாமறிவோம்\"\nஒரு நீண்ட புத்தக அறிமுகக் கட்டுரை குறித்த சிறு அறிமுகப் பதிவு\nஓகஸ்ட் 10, 2016 சமுதாயம், வரலாறுஆபிரகாம் எராலி, வெ. சுரேஷ்natbas\nThe Times Literary Supplement, The London Review of Books போன்ற புத்தக மதிப்பீட்டு பத்திரிக்கைகளில் வெகு நீண்ட கட்டுரைகளை நம்மால் பார்க்க முடிகிறது. இணையத்தில் தமிழில் எழுதுபவர்கள் யாரும் அடிக்கடி அவ்வளவு சிரமப்படுத்திக் கொள்வதாகத் தெரியவில்லை.\nஆபிரகாம் எராலின் சரித்திர நூல், தில்லி சுல்தான்களின் ஆட்சிக் காலத்தை விவரிக்கும் ‘The Age of Wrath’ பற்றி நண்பர் வெ. சுரேஷ் ஆம்னிபஸ் தளத்தில் விரிவான ஒரு அறிமுகம் அளித்திருக்கிறார். விரிவான என்றால் புத்தம் புதிய காப்பி கணக்கில் விரிவு என்று சொல்லிக்கொள்வதல்ல, இது நான்காயிரம் சொற்களுக்கும் மிகுதியாக விரியும் அறிமுகம்.\nஎராலி இத்தொடரில் எழுதிய முந்தைய நூல்கள் குறித்து சொல்வனம் இணைய இதழில் வெ. சுரேஷ் ஒரு சிறு அறிமுகம் அளித்திருக்கிறார். அதைப் படித்த எழுத்தாளர் பாவண்ணன் கூறியிருப்பது, புத்தகங்களின் பின்னட்டையில் ப்ளர்ப்பாகப் பயன்படுத்தி பெருமைப்பட்டுக் கொள்ளத்தக்கது (இந்தக் கட்டுரை மின்னூல் வடிவில் இருந்தாலும், பின்னட்டை எதுவும் இணைக்கப்படவில்லை):\nபாவண்ணன் அவர்களின் நம்பிக்கையை இந்தக் கட்டுரை மெய்ப்பித்திருக்கிறது என்று நினைக்கிறேன், படித்துப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.\n← சுட்டி காட்டாமல் பேசவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபரபரப்பான செய்திகளை வைத்து கவிதை எழுதாதீர்கள் – வால்ட் விட்மன் பெற்ற அறிவுரை\nஅகிம்சையின் ஆதார கோரிக்கையும் எல்லைகளும்\nஏழு புத்தக முன்னட்டைகள் – ஏழாவது புத்தகம்\nஏழு புத்தக முன்னட்டைகள் – ஆறாம் புத்தகம்\nஏழு புத்தக முன்னட்டைகள் – ஐந்தாம் புத்தகம்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 திசெம்பர் 2017 ஒக்ரோபர் 2017 செப்ரெம்பர் 2017 ஓகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 திசெம்பர் 2016 நவம்பர் 2016 செப்ரெம்பர் 2016 ஓகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 நவம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மார்ச் 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூன் 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 மே 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இடுகையிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://rameshbalablog.wordpress.com/2013/10/21/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-19T08:15:49Z", "digest": "sha1:FPYB5WZ43YLFXJ3FZGCG3RTJU34TXLPD", "length": 12828, "nlines": 102, "source_domain": "rameshbalablog.wordpress.com", "title": "விஜய் காஜல் ஜில்லா காதல்! | rameshbalablog", "raw_content": "\nவிஜய் காஜல் ஜில்லா காதல்\nவிஜய் காஜல் ஜில்லா காதல்\nஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டி…\nஅனல் பறக்க சுழன்று வில்லனின் அல்லக்கைகளை பெண்டு நிமிர்த்திக் கொண்டிருந்தார் விஜய். ‘ஜில்லா’வுக்கான ஆக்ஷன் அவதாரத்தில் இருந்த விஜய்யை தொந்தரவு செய்யாமல், இயக்குனர் நேசனை ஓரங்கட்டினோம்…\n‘‘சின்ன பொறியா ஆரம்பிச்சது தான் ‘ஜில்லா’ கதைக் கரு. அதுக்குள்ள விஜய், மோகன்லால்னு ரெண்டு சூப்பர்ஸ்டார்கள், சூப்பர் குட் பேனர் தயாரிப்புன்னு இவ்வளவு பெரிசா வளர்ந்து நிற்குது. ‘வேலாயுதம்’ படத்தில் செகண்ட் யூனிட் டைரக்டரா வொர்க் பண்ணினப்போதான் விஜய் அண்ணனோட பழகும் வாய்ப்பு கிடைச்சது. அப்போ அவர்கிட்ட ரெண்டு கதைகள் சொன்னேன். அதில் ஒண்ணுதான் ‘ஜில்லா’. மூணு வருஷத்துக்கு முன்னாடியே அவர்கிட்ட கதை சொல்லிட்டாலும், ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் ‘ஜில்லா’ டைட்டிலைப் பிடிச்சேன்’’ என்ற நேசன், டைட்டில் உருவான கதையைத் தொடங்கினார்.\n‘‘எல்லாரும் நினைச்சிட்டிருக்குற மாதிரி ‘ஜில்லா’ன்னா மாவட்டத்தைக் குறிக்கிற பெயர் இல்லை. லொகேஷன் பார்க்கறதுக்காக மதுரைக்கு போயிருந்தப்போ சின்னச்சின்ன பசங்க கும்பலா நின்றுகொண்டு ‘ஜில்லா’ன்னு பெயர் சொல்லி ஒரு பையனைக் கூப்பிட்டாங்க. நான் டக்குன்னு திரும்பிப் பார்த்து, ‘ஜில்லான்னு ஒரு பேரா’ன்னு கேட்டேன். ‘அந்தப் பையன் தெனாவெட்டான ஆளு சார். அந்த டைப் பசங்கள நாங்க அப்படித்தான் கூப்பிடுவோம்’னு சொன்னாங்க. எனக்கு அந்தப் பெயர் கேட்சிங்கா தெரிஞ்சது. விஜய் அண்ணன்கிட்ட அதைச் சொன்னப்போ, ‘எல்லாருக்கும் ஈஸியா ரீச் ஆகும்… அதையே வச்சிடுங்க’ன்னு சொன்னார். அடுத்த நிமிஷத்திலிருந்து பாசிட்டிவ் வைப்ரேஷனோட மடமடன்னு மற்ற வேலைகள் ஆரம்பமாச்சு…’’\n‘‘அப்போ படத்தில விஜய் கேரக்டர் பெயர்தான் ஜில்லாவா\n‘‘ஆமா, பட்டப் பெயரா கூப்பிடுவாங்க. தெனாவெட்டான கேரக்டர்தான். சென்டிமென்ட், காமெடி, ஆக்ஷன்னு விஜய் படத்தில் என்ன எதிர்பார்த்து வருவாங்களோ… அந்த எல்லாம் கலந்த ஒரு நியாயமான படமா உருவாக்கிக்கிட்டு இருக்கோம். இதுக்கு முன்னாடி விஜய்யோட நாலஞ்சு படங்களில் இல்லாத மாதிரியான ஒரு கேரக்டரை விஜய் பண்ணியிருக்கார். விஜய்க்கும் லாலுக்கும் உள்ள உறவு, அதனைச் சுற்றிய விஷயங்கள்தான் கதை. இந்தக் கதை எழுதும்போது மோகன்லால் சார் மனசிலேயே இல்ல. திடீர்னு கதைக்குள்ள மோகன்லால் வந்தா எப்படி இருக்கும்னு தோன்றி, விஜய்கிட்ட ஐடியா கேட்டடேன். ‘நல்ல விஷயமா தெரியுதே… கேட்டுப் பாருங்க’ன்னு கிரீன் சிக்னல் கொடுத்தார். என்ன சொல்வாரோன்னு தயக்கத்தில் லால் சார்கிட்ட கதை சொன்னதும், ‘நான் பண்றேன்’னு அவரும் ரெடி ஆகிட்டார். ரொம்ப ரொம்ப இயல்பான கேரக்டர் அவருக்கு\n‘‘விஜய் – காஜல் கெமிஸ்ட்ரி..\n‘‘ ‘துப்பாக்கி’ல அவங்களோட காம்பினேஷன் மிகப் பெரிய அளவில் வொர்க் அவுட் ஆகியிருந்ததாலதான் மறுபடியும் காஜலைப் பிடிச்சோம். ஜோவியலான ஒரு மதுரைப் பொண்ணா வர்றாங்க. விஜய்க்கும் காஜலுக்குமான லவ் ஏரியாவில் ‘துப்பாக்கி’யை விட ஒரு படி கெமிஸ்ட்ரி தூக்கலாவே இருக்கும். இதோ… ஜப்பான் கிளம்பிக்கிட்டே இருக்கோம். ஒசாகாவில் விஜய் – காஜல் டூயட் பாட்டை எடுக்கப் போறோம். வைரமுத்து அந்தப் பாட்டை இழைச்சிக் கொடுத்திருக்கார். ‘தமிழன்’ படத்துக்குப் பிறகு விஜய் படத்துக்கு இசையமைக்கிறார் இமான். ஜப்பான்ல எடுக்குற பாட்டுங்கறதுனால நம்மூர் புல்லாங்குழல் மாதிரியான ஜப்பான் இசைக்கருவி ஒண்ணைப் பயன்படுத்தி மியூசிக் போட்டிருக்கார். ரொம்ப பிரமாதமா வந்திருக்கு. ‘ஆதவன்’ படத்துக்கு ஒளிப்பதிவு செஞ்ச கணேஷ், இந்திய அளவில் பெரிய ஆளு. சச்சின் டெண்டுல்கர், அமிதாப்பச்சனோட விளம்பரப் படங்களெல்லாம் பண்ணியவர். அவரோட ஒளிப்பதிவில் ‘ஜில்லா’ புது டோன்ல இருக்கும். பெரிய வீடு செட், பாடல் காட்சிகளுக்கு பிரமாண்டமான அரங்குகள்னு டெக்னிக்கலாவும் ‘ஜில்லா’ ரசிகர்களை திருப்திப்படுத்தும்\n‘‘ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய், மோகன்லால் எப்படி இருக்காங்க\n‘‘ரெண்டு பெரிய ஸ்டார்கள்… ஒரே நேரத்தில் எப்படி இவங்களைக் கையாளப் போறோமோ எனும் பயம் ஆரம்பத்தில் இருந்தது. ஷூட்டிங் கிளம்பினதும் நிஜமான அண்ணன் – தம்பி மாதிரி ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்து ரொம்ப யதார்த்தமா பழகினதைப் பார்த்து பிரமிச்சிட்டேன். ரெண்டு பேருக்குமான அன்யோன்யத்தை வச்சே இன்னொரு படம் பண்ணலாம் போல இருக்கு.’’\n பன்ச் டயலாக்கெல்லாம் நிச்சயமா இல்லை சார் கதை என்ன கேட்குதோ அதை மட்டும் செஞ்சிருக்கார் விஜய். புது ஸ்டைல், புது எனர்ஜியோடு பின்னியெடுக்கும் விஜய், யதார்த்தம் மீறாமலும் நடிச்சிருக்கார். சுருக்கமா சொன்னா, ‘ஜில்லா’ இருக்கும் நல்லா கதை என்ன கேட்குதோ அதை மட்டும் செஞ்சிருக்கார் விஜய். புது ஸ்டைல், புது எனர்ஜியோடு பின்னியெடுக்கும் விஜய், யதார்த்தம் மீறாமலும் நடிச்சிருக்கார். சுருக்கமா சொன்னா, ‘ஜில்லா’ இருக்கும் நல்லா\n« ‘ஐ’ ஆச்சர்யங்கள் சொல்கிறார் ஷங்கர்\nஎன்னோட மனசுல அஜித் இருக்கார்… »\nஅப்பா ரஜினிதான் என் குழந்தைகளைப் பார்த்துக்கறாங்க\n“‘தல’ன்னா அஜித், ‘தளபதி’ன்னா விஜய், ‘மாஸ்’ன்னா சூர்யா\nஎன்னை அறிந்தால் – சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eettv.com/2018/02/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-06-19T08:24:16Z", "digest": "sha1:QAITVD7F3BVX6HZ5W7576TYEOEC2K3VD", "length": 5988, "nlines": 78, "source_domain": "eettv.com", "title": "வல்வெட்டித்துறை நகரசபையைக் கைப்பற்றுகிறது கூட்டமைப்பு! – வெடி கொளுத்தி கொண்டாட்டம் – EET TV", "raw_content": "\nவல்வெட்டித்துறை நகரசபையைக் கைப்பற்றுகிறது கூட்டமைப்பு – வெடி கொளுத்தி கொண்டாட்டம்\nவல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியைப் பெறும் நிலையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வல்வெட்டித்துறை நகரசபையின் 9 வட்டாரங்களில் 7 வட்டாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.\nவல்வெட்டித்துறை நகரம், சிவன்கோவிலடி வட்டாரம், மயிலியதனை, கொம்மந்தறை, ரேவடி, பொலிகண்டி, வல்வெட்டி வடக்கு ஆகிய ஏழு வட்டாரங்களிலும் தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தொண்டைமானாறு வட்டாரத்தை ஈபிடிபி கைப்பற்றியுள்ளது. ஆதிகோவிலடி வட்டாரத்தில் சுயேட்சைக்குழு வெற்றி பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவல்வெட்டித்துறை நகரசபையின் மொத்த ஆசனங்கள் 15 ஆகும். இங்கு ஆட்சியமைப்பதற்கு கூட்டமைப்புக்கு இன்னும் ஒரு ஆசனமே தேவைப்படுகிறது. விகிதாசார முறையிலான உறுப்பினர்கள் தெரிவு இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இதனிடையே, வல்வெட்டித்துறையில் கூட்டமைப்பு பெற்றுள்ள வெற்றியை, ஆதரவாளர்கள் வெடிகொளுத்தி கொண்டாடி வருகின்றனர்.\nதற்போதைய நிலைவரப்படி மஹிந்த ஆதரவு அணி முன்னிலையில் \n சாவகச்சேரி, பருத்தித்துறை நகர சபைகளில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெற்றி\nரொறொன்ரோவில் தொடரும் வெப்ப எச்சரிக்கை\nயோர்க் பல்லைக்கழக 15-வார வேலைநிறுத்தம் முடிவிற்கு வருமா\nமன்னாரில் தொடரும் அகழ்வு பணிகள் தோண்டத் தோண்ட மனித எச்சங்கள்\nயாழில் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகிய இளைஞனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு ….\nயாழ்ப்பாணத்தில் பொலிஸாரினால் கொல்லப்பட்ட சகோதரன் யாழில் தவிக்கும் இரு சகோதரிகள்\nகொலை நடந்த இடத்திற்கு நேரில் சென்ற ஸ்ரீ லங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு\nஎதிர்கால சந்ததியைப் பாதுகாக்க சகல தரப்பும் நிபந்தனையற்ற பங்களிப்பு வழங்க வேண்டும்…\nகூட்டமைப்பின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் UNPயில் இணைகிறார்\nகிளிநொச்சியில் ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளை ஏமாற்றிய மைத்திரி\nஸ்டெர்லைட் ஆலையில் 1,000 டன் கந்தக அமிலம் அகற்றும் பணி தொடங்கியது…\nதற்போதைய நிலைவரப்படி மஹிந்த ஆதரவு அணி முன்னிலையில் \n சாவகச்சேரி, பருத்தித்துறை நகர சபைகளில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hindutemples-iyyappan.blogspot.com/2011/04/", "date_download": "2018-06-19T08:29:33Z", "digest": "sha1:SV7XHQPELXKKEW3VQEK6YUL2ZGXI6U3V", "length": 150413, "nlines": 926, "source_domain": "hindutemples-iyyappan.blogspot.com", "title": "இறைவழிபாடு (ஸ்லோகங்கள்): April 2011", "raw_content": "\nபகவான் என்பதை பசும்+ஆன் என்று பிரிக்கலாம். பசும் என்றால் ஆறு. ஆன் என்றால் உடையவன். நானே எல்லாம் என்கிற ஞானம் உலகத்தை எப்படி வேண்டுமானாலும் ஆட்டிப் படைக்கும் பலம், <உலகிலுளள செல்வத்துக்கெல்லாம் சொந்தமாகிய ஐஸ்வர்யம், எதையும் வெற்றி கொள்ளும் வீரியம் அல்லது தைரியம், உலகத்திலுள்ள எல்லக கிரகங்கள், பொருட்களை அந்தந்த இடத்தில் இருந்து மாறவிடாமல் செய்யும் ஆற்றல், சூரிய, சந்திர நட்சத்திரங்கள் என ஒளிவீசும் தேஜஸ் என்ற பிரகாசம் ஆகியவை அவனது ஆறு குணங்களாகும். மொத்தத்தில் ஞானம், பலம், வீரியம், ஐஸ்வர்யம், ஆற்றல், தேஜஸ் ஆகிய ஆறு குணங்களுக்கு அதிபதி என்பதே\nஎது இனிய இல்லற வாழ்கை முறை\nஆண் - பெண் உறவையோ, இயக்கத்தையோ உலகத்தின் எந்த மதமும் மறுத்ததில்லை. அப்படி எந்த மதமாயினும் மறுத்திருக்குமானால் உலக இயக்கமே தடுமாறிப் போயிருக்கும் இஸ்லாம், கிறிஸ்தவம், இந்துமதம் இவை அனைத்துமே முழுக்க இல்லறத்தை ஆதரித்தவையாகும். பெண்டு பிள்ளைகளைத் துறந்து விட்ட மாத்திரத்திலேயே ஒருவன் முக்திக்குத் தகுதி உடையவன் ஆக மாட்டான் என்று ஸ்ரீ கிருஷ்ண பகவான் கீதையில் உபதேசிக்கிறார். பெண்டுகள், பிள்ளைகள், சுற்றத்தார், இனத்தார், நாட்டாரை துறந்து செல்பவன் கடவுளுடைய இயற்கை விதிகளைத் துறந்து செல்கிறான். மனவலிமை இல்லாமையே அதன் காரணம். வசிஷ்டர், வாமதேவர் முதலிய மகரிஷிகள் அத்தனை பேரும் மணம் புரிந்து கொண்டு மனைவி மக்களுடனேயே இன்புற்று வாழ்ந்தனர். புலன்களை அடக்கியாளும் பொருட்டாக அக்காலத்து ரிஷிகள் பிரம்மச்சாரிகளாக இருந்த, நெடுங்காலம் பலவகைக் கொடிய தவங்கள் செய்து முடித்து, பின்பு இல்வாழ்க்கையில் புகுதலே மஹரிஷிகளுக்குள் வழக்கமாக நடைபெற்று வந்தது. ஆண் - பெண் உறவு என்பது வெறும் காம இச்சை அன்று. உடல் உறவின் புனிதத் தன்மையைக் கோயில் பிரகாரத்தில் இருந்து கோயிலின் உள்ளேயும் பார்க்கிறோம் அல்லவா அப்படியே வாழ்க்கையையும் வாழ்ந்து பார்க்க வேண்டும்.\nஉற்சாகமான ஒரு தாம்பத்ய வாழ்க்கையை மேற்கொள்வதை, ஆடவர்கள் புனிதமான கோயில் வாழ்க்கையாக எண்ணிக் கொள்ள வேண்டும். வெறும் வரட்டுத்தனமும், வெறும் காம வேட்கையுமல்ல இல்லற வாழ்க்கை என்பது. பல கடமைகளுக்கு நடுவே காதல் என்றாலும், காதல் தான் முதலிடம் வகிப்பது அந்த முதலிடத்தைக் கணவன் தான் மனைவிக்குத் தந்தாக வேண்டும். கற்புடைய மனைவியுடன் காலதலுற்று அறமும் தர்மமும் தவறாமல் வாழ்தலே இவ்வுலகத்தில் சுவர்க்க வாழ்க்கையை ஒத்ததாகும். ஒருவனுக்குத் தன் வீடே கோயில், வீட்டிலே தெய்வத்தைக் காணத் திறமையில்லாதவன் மலைக்குகையிலோ, மற்ற கோயிலிலோ கடவுளைக் காண மாட்டான். மனைவியுடன் துயிலும் போது, மனைவியின் கையால் சாப்பிடும் போது, மனைவி தமக்குப் பெற்றெடுத்துத் தந்த குழந்தை தொட்டிலில் தூங்கும் போது இந்தப் புனிதமான வாழ்க்கை உலகில் எவருக்கும் அமையாது என்கின்ற உற்சாகம் வேண்டும். பல கடமைகளுக்கு மேலே தான் அவள் காதலை வைத்திருக்கிறாள் என்றாலும் அவளுடைய உடம்பையும் அமைதிப் படுத்த வேண்டியது, நிம்மதிப்படுத்த வேண்டியது கணவனின் கடமையாகும். ஒரு பெண் வாழ்ந்தாள் என்று சொல்வதே அவள் கணவனோடு வாழ்ந்தாள் என்பதைத் தான் குறிக்கும்.\nஇல்லறமல்லது நல்லறமில்லை. அனுசரித்துப் போவது தான் இல்லறத்தில் மிக முக்கியம். நல்ல குழந்தை ஒரு வீட்டில் பிறந்திருக்கிறதென்றால் கணவன், மனைவி நன்றாக வாழந்திருக்கிறார்கள் என்பது அதன் பொருளாகும். கணவன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விடக்கூடாது. மனைவியிடம் இருந்து கணவனும் கடமையை எதிர்பார்க்கலாம். அதை நிறைவேற்ற அவள் தயங்கக் கூடாது. ஒரு இந்துப்பெண் - ஒரு இந்தியப்பெண் தன்னுடைய கணவனின் தேவைகளை எந்தக் காலத்திலும் மறுக்கவும் மாட்டாள். மறக்கவும் மாட்டாள். எனவே கணவன் - மனைவி உறவு என்பது புனிதமானது; கோயில் போன்றது; கோபுரத்துச் சிலை போன்றது என்பதை மனதிலே கொண்டு வாழ்வைத் துவக்குங்கள். உங்களுக்குப் பிறக்கின்ற குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். அவனுக்கு வருகின்ற மனைவியும் - அவளுக்கு வருகின்ற மண மகனும், ஆக மாப்பிள்ளை வந்தாலும் மருமகள் வந்தாலும் உங்களைப் பார்த்து அவர்கள் வாழக் கற்றுக் கொள்வார்கள். ஆரோக்கியமான சந்ததி உருவாகும். உங்களாலே நீங்கள் மட்டுமல்ல, உங்கள் குழந்தைகள் வாழ்கின்றன. உங்கள் பேரன் பேத்திகள் வாழ்கின்றார்கள். உங்களைப் பார்த்து அடுத்த வீடு, அக்கம் பக்கம் வாழ்கின்றது. அத்தோடு சமுதாயமே வாழ்கின்றது. நல்ல சமுதாயத்துக்கு அடிப்படை ஒரு நல்ல குடும்பம்.\nகடந்த ஜென்மம் அல்லது மறுபிறவி உண்டா\nஆன்மிக நோக்கிலும், அறிவியல் நோக்கிலும் கடந்த ஜென்மம் உண்டா இல்லையா என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். ராமாயணம், மகா பாரதம் போன்ற புராணங்கள் மறுபிறப்பைப் பற்றிக் என்ன கூறுகிறது விஞ்ஞானிகள், சிந்தனையாளர்கள், பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாசங்கள் புனர்ஜென்மங்களைப் பற்றிக் கூறும் நூற்றுக்கணக்கான சம்பவங்கள் மிகவும் சுவையானவை. பெரிய ஆராய்ச்சிக்கு உரியவை. பதினெட்டு புராணங்கள் தரும் மறுபிறப்பு சம்பவங்களில் நிறைய உண்மைகளை உணரலாம்.\nமுதலில் ராமாயணத்தில் முக்கியமான சம்பவத்தைப் பார்க்கலாம் சுந்தரகாண்டத்தில் அசோகவனத்தில் துன்பப்படும் சீதை, முன் ஜன்மாந்தரத்தில் எப்படிப்பட்ட பாபம் என்னால் செய்யப்பட்டதோ சுந்தரகாண்டத்தில் அசோகவனத்தில் துன்பப்படும் சீதை, முன் ஜன்மாந்தரத்தில் எப்படிப்பட்ட பாபம் என்னால் செய்யப்பட்டதோ ஆகவேதான் கொடுமை கொண்டு மிக வருத்துகின்ற இந்தத் துயரம் என்னால் அனுபவிக்கப்படுகிறது (கீத்ருஸம் து மயா பாபம் புராஜன்மாந்தரே க்ருதம் / யேநேதம் ப்ராப்யதே துக்கம் மயாகோரம் ஸுதாருணம் / 26ம் அத்தியாயம் 18ம் சுலோகம்) என்று கூறுவது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஆகவேதான் கொடுமை கொண்டு மிக வருத்துகின்ற இந்தத் துயரம் என்னால் அனுபவிக்கப்படுகிறது (கீத்ருஸம் து மயா பாபம் புராஜன்மாந்தரே க்ருதம் / யேநேதம் ப்ராப்யதே துக்கம் மயாகோரம் ஸுதாருணம் / 26ம் அத்தியாயம் 18ம் சுலோகம்) என்று கூறுவது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் சீதைக்கு ஏது முன் ஜென்மம் என்று ஆச்சரியப்படும்போதே, யுத்த காண்டத்தில் மீண்டும் ஒரு குட்டி சம்பவத்தைப் பார்க்கிறோம். ராவணன் வதம் செய்யப்பட்ட நிலையில் ஹனுமன், சீதையைக் கொடுமைப்படுத்திய ராக்ஷஸிகளைக் கொல்வதற்கு சீதையிடம் அனுமதி கேட்கிறான். நன்கு யோசித்து விட்டு சீதை கூறுகிறாள். அவர்கள் வெறும் ஊழியர்கள்தான் சீதைக்கு ஏது முன் ஜென்மம் என்று ஆச்சரியப்படும்போதே, யுத்த காண்டத்தில் மீண்டும் ஒரு குட்டி சம்பவத்தைப் பார்க்கிறோம். ராவணன் வதம் செய்யப்பட்ட நிலையில் ஹனுமன், சீதையைக் கொடுமைப்படுத்திய ராக்ஷஸிகளைக் கொல்வதற்கு சீதையிடம் அனுமதி கேட்கிறான். நன்கு யோசித்து விட்டு சீதை கூறுகிறாள். அவர்கள் வெறும் ஊழியர்கள்தான் அவர்கள் மீது ஏன் கோபப்படுகிறாய் அவர்கள் மீது ஏன் கோபப்படுகிறாய் நான் அடைந்த துன்பங்கள் அனைத்தும் எனது முன் ஜென்மங்களில் செய்த செயல்களின் விளைவுதான் என்று திட்டவட்டமாக கூறுகிறாள். (யுத்தகாண்டம் 113ம் அத்தியாயம், 39ம் சுலோகம்) சீதையின் முன் ஜென்மக் கதை சுருக்கமாக இதுதான். ஒருமுறை ராவணன் பூமியைச் சுற்றி வரும்போது இமயமலைக் காட்டுப் பகுதியில் தவம் புரியும் ஒரு மாபெரும் அழகியைப் பார்க்கிறான். காம வசப்பட்ட ராவணன் இளமை பொங்கி வழியும் அழகியிடம் தவத்தை விட்டு விட்டுத் தன்னை மணம் புரிய வேண்டுகிறான். அந்த அழகியோ, பிருஹஸ்பதியின் புத்திரரான பிரம்ம ரிஷி குஸத்வஜரின் புதல்வி தான் என்றும், வேதங்களின் பிறப்பாகத் தான் பிறந்ததாகவும், தன்னை அடையத் தக்கவர் விஷ்ணு ஒருவரே என்று தன் தந்தை கருதியதாகவும், இதைக் கேட்டுக் கோபம் கொண்ட தைத்ய அரசன் சம்பு இரவில் தூங்கிக் கொண்டிருந்த தந்தையைக் கொன்றதாகவும், இதனால் துக்கப்பட்டுத் தனது தாயார் அவருடன் சிதை ஏறியதாகவும், அதன் பின்னர் தந்தையின் ஆசையை நிறைவேற்ற நாராயணரை நோக்கித் தவம் புரிவதாகவும் கூறினாள்.\n என்று ஏளனமாகக் கூறியவாறே வேதவதியின் கூந்தலைப் பிடித்து ராவணன் தூக்கவே வேதவதி தன் கையைத் தூக்கினாள். அது வாளாக மாற தன் கூந்தலை அறுத்துக் கொண்டு தீயை மூட்டி, நான் இனியும் உயிர் வாழ ஆசைப்படவில்லை; பெண்ணான என்னால் உன்னைக் கொல்ல முடியாது; நான் சாபமிட்டாலோ என் தவத்தை இழக்க வேண்டியிருக்கும். ஆகவே, அக்னியில் புகுந்து என் தவ வலிமையால் அயோனிஜையாக (கர்ப்பத்தில் பிறக்காதவளாக) மீண்டும் வருவேன் என்று கூறி அக்னியில் புகுந்தாள். பின்னர் மீண்டும் ஒரு தாமரை மலரிலிருந்து தோன்றினாள். அவளை மீண்டும் பிடித்த ராவணன் தன் அரண்மனைக்குக் கொண்டு வந்து தனது மந்திரியிடம் காண்பித்தான். அவளது சாமுத்ரிகா லட்சணத்தைக் கூர்ந்து கவனித்த மந்திரி, இவள் இங்கு இருந்தால் உன் அழிவுக்குக் காரணமாவாள் என்று கூறினார். இதனால் ராவணன் அவளை கடலில் தூக்கி எறிந்தான். கரையை நோக்கி வந்த அவள் ஒரு யாகபூமியை அடைந்தாள். அங்கு ஜனக மஹாராஜன் உழும்போது பூமியிலிருந்து அவள் வெளிப்பட்டாள். உழு சாலிலிருந்து (சீதை) வெளி வந்ததால் சீதை என்ற நாமகரணத்துடன் வளர்ந்தாள். ராமனை மணம் புரிந்தாள். கிருத யுகத்தில் வேதவதியாய் இருந்து த்ரேதா யுகத்தில் சீதையாக வெளிப்பட்ட சீதையின் முற்பிறப்பு ரகசியம் பற்றிய கதையின் சுருக்கம் இது தான்\nஉத்தரகாண்டம் தரும் முன்பிறப்பு இரகசியங்கள்\nசாதாரணமாக ராம பட்டாபிஷேகத்துடன் சுபம் என்று நாம் ராமாயணத்தை முடித்து விடுவதால் உத்தர காண்டத்தில் உள்ள அரிய ரகசியங்களை நாம் தெரிந்து கொள்ள முடியாமல் போய் விடுகிறது. வால்மீகி அரிய முன்பிறப்பு ரகசியங்களையும், ராமாயணத்திற்கு ஆதாரமாக விளங்கும் பல ரகசியங்களையும் (பிருகு முனிவர் விஷ்ணுவை பூமியில் மானிடனாக அவதரிக்க சாபம் தந்ததால் அவர் ராமனாக அவதரித்தது உள்ளிட்டவற்றை) உத்தர காண்டத்திலேயே விளக்குகிறார். சீதையின் முற்பிறவியைப் போலவே ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் உள்ளிட்ட ராமாயண கதாபாத்திரங்களின் முற்பிறவி பற்றிய சம்பவங்கள் சுவையானவை. படித்து அறிந்து கொள்ள வேண்டியவை.\nஇந்து மதத்தின் அடிநாதமான உண்மை மறுபிறப்பு\nசெமிடிக் மதங்கள் என்று கூறப்படும் யூத மதம், கிறிஸ்துவம், இஸ்லாமியம் ஆகியவற்றிற்கும் இந்து மதத்திற்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளில் முக்கியமான ஒன்று புனர்ஜென்மம். மனிதப் பிறவியில் ஒருவர் ஆற்றும் நல்வினை, தீவினைக்கேற்ப அடுத்த பிறவி அமைகிறது. அனைத்து மானுடரும் படிப்படியாக முன்னேறி முக்தி அடையலாம்; அடைவர் என்பது இந்து மதம் கூறும் உண்மை. மாறாக செமிடிக் மதங்கள் ஒரே ஒரு பிறவிதான் ஒருவருக்கு உண்டு. அவர் இறந்தவுடன் தீர்ப்பு நாள் வரும் வரை காத்திருந்து தீர்ப்பிற்கேற்ப சுவர்க்கத்தையோ அல்லது நரகத்தையோ அடைய வேண்டும் என்று கூறுகின்றன. தர்க்கரீதியாக சிந்தித்துப் பார்த்தால் ஒரே ஒரு பிறவிதான் ஒருவருக்கு உண்டு என்றால் ஒருவர் நீண்ட ஆயுளுடன் இருக்க, பிறந்த குழந்தை ஒன்று ஏன் மரிக்க வேண்டும் ஒருவர் ஏன் செல்வந்தராகவும், இன்னொருவர் ஏழையாகவும் இருக்க வேண்டும் ஒருவர் ஏன் செல்வந்தராகவும், இன்னொருவர் ஏழையாகவும் இருக்க வேண்டும் என்பன போன்ற ஏராளமான கேள்விகள் எழுந்து விடை காண முடியாமல் தவிக்க வேண்டியிருக்கிறது.\nமறுபிறப்பில் நம்பிக்கை கொண்ட மாமனிதர்கள்\nபிளேட்டோ, பித்த கோரஸ், லியனார்டோ டா வின்ஸி, பெஞ்சமின் ஃப்ராங்க்ளின், எமர்ஸன், ஷெல்லி, மாஜினி, தோரோ, ஹென்றி ஃ போர்டு, சி.ஜே.ஜங், உள்ளிட்ட ஏராளமான அறிஞர்கள் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கையான மறுபிறப்பில் நம்பிக்கை உடையவர்கள் அன்னி பெஸண்ட் அம்மையார் இது பற்றித் தீவிரமாக ஆராய்ந்து ரீ இன்கார்னேஷன் என ஒரு அரிய புத்தகத்தையே எழுதி இந்தத் தத்துவத்தை விளக்கியுள்ளார்.\nவர்ஜீனியா மாநில பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானியான ஐயான் ஸ்டீவன்ஸன் 1040 புனர் ஜென்ம கேஸ்களை ஆராய்ந்து இது உண்மைதான் என ஆய்வு முடிவில் கூறியுள்ளார் மிகவும் பிரபலமான எட்கர் கேஸ் 2000 பேரின் பூர்வஜென்மத்தைக் கூறி அவை சரி பார்க்கப்பட்டு அனைவரையும் பிரமிப்பின் உச்சிக்கே ஏற்றியிருக்கிறது.\nவீடு கட்டுவதற்குறிய மனையடி சாஸ்திரப் பலன்\nமனையடி சாஸ்திரப் பிரகாரம் வீடு கட்டுவதற்கும் வீட்டிற்குள் அறைகள் கட்டுவதற்கும் அவ்வீட்டின் எஜமானனால் காலடி அளந்ததன் பேரில் அடியைக் கண்டு அறிந்துள்ள அகலத்திற்கும் நீளத்திற்கும் பலன்கள் அறியவும். 6- அடி நன்மை, 7- அடி தரித்திரம், 8- அடி நல்ல பாக்கியம் தரும், 9- அடி கெடுதல் தரும், 10- அடி ஆடுமாடு சுபிட்சம், 11- அடி பால்பாக்கியம், 12- அடி விரோதம், செல்வம் குறையும், 13- அடி ஆரோக்கியம் குறைவு, 14- அடி சஞ்சலம், மனக்கவலை நஷ்டம், 15- அடி காரியபங்கம், பாக்கியம் சேராது, 16- அடி மிகுந்த செல்வமுண்டு, 17- அடி அரசனைப்போல் பாக்கியம் சேரும். 18- அடி அமர்ந்த மனை பாழாம், 19- அடி மனைவி, புத்திரர், கவலைதரும், 20- அடி ராஜயோகம், 21- அடி பசுக்களுடன் பால் பாக்கியம் தரும், 22- அடி எதிரி அஞ்சுவான். மகிழ்ச்சி 23- அடி வியாதிகளுடன் கலங்கி நிற்பான், 24- அடி வயது குன்றும், மத்திம பலன், 25- அடி தெய்வ கடாக்ஷமில்லை, 26- அடி இந்திரனைப் போல் வாழ்வார், 27- அடி மிக்க செல்வ சம்பத்துடன் வாழ்வார், 28- அடி செல்வம் சேரும், 29- அடி பால்பாக்கியம், செல்வம் தரும், 30- அடி லக்ஷ்மி கடாக்ஷம் பெற்று வாழ்வார், 31- அடி சிவ கடாக்ஷத்துடன் நன்மை பெருகும், 32- அடி முகுந்தனருள் பெற்று வையகம் வாழ்வார், 33- அடி நன்மை, 34- அடி விட்டோட்டும், 35- அடி தெய்வகடாக்ஷமுண்டு, 36- அடி அரசரோடு அரசாள்வார், 37- அடி இன்பமும் லாபமும் தரும், 38- அடி பேய் பிசாசு குடியிருக்கும், 39- அடி இன்பம் சுகம் தரும், 40- அடி என்றும் சலிப்புண்டாகும், 41- அடி இன்பமும் செல்வமும் ஓங்கும், 42- அடி லக்ஷ்மி குடியிருப்பாள், 43- அடி சிறப்பில்லை, தீங்கு ஏற்படும், 44- அடி கண் போகும், 45- அடி துர்புத்திரர் உண்டு, 46- அடி வீடு ஓட்டும், 47- அடி எந்நாளும் வறுமை தரும், 48- அடி வீடு தீப்படும், 49- அடி மூதேவி வாசம், 50- அடி பால்பாக்கியம் ஏற்படும், 51- அடி வியாஜ்யம், 52- அடி தான்யமுண்டு, 53- அடி வீண்செலவு, 54- அடி லாபம் தரும், 55- அடி உறவினர் விரோதம், 56- அடி புத்திரர் உற்பத்தி, 57- அடி புத்திர அற்பம், 58- அடி விரோதம், 59- அடி சுபதரிசனம், 60- அடி பொருள் விருத்தி உண்டு, 61- அடி விரோதமுண்டு 62- அடி வறுமை தரும், 63- அடி இருப்பு குலையும், 64- அடி நல்ல சம்பத்து தரும், 65- அடி பெண் நாசம், 66- அடி புத்திரபாக்கியம், 67- அடி பயம், 68- அடி திரவிய லாபம், 69- அடி அக்னி உபாதை, 70- அடி அன்னியருக்கு பலன் தரும், 71- அடி இராசியுப்பிரியம், 72- அடி வெகுபாக்கியம், 73- அடி குதிரை கட்டி வாழ்வான், 74- அடி பிரபல விருத்தி, 75- அடி சுகம், 76- அடி புத்திர அற்பம், 77- அடி யானை கட்டி வாழ்வான், 78- அடி புத்திர அற்பம், 79- அடி கன்று காலி விருத்தி, 80- அடி லக்ஷ்மிவாசம், 81- அடி இடி விழும், 82- அடி தோஷம் செய்யும், 83- அடி மரண பயம், 84- அடி சௌக்கிய பலன், 85- அடி சீமானாவான் 86- அடி இம்சை உண்டு, 87- அடி தண்டிகை உண்டு, 88- அடி சௌக்கியம், 89- அடி பலவீடுகள் கட்டுவான், 90- அடி யோகம், பாக்கியம் தரும், 91- அடி வித்துவாம்சமுண்டு, 92- அடி ஐஸ்வரியம், 93- அடி தேசாந்திரம் வாழ்வான், 94- அடி அன்னிய தேசம் போவான், 95- அடி தனவந்தன், 96- அடி பிறதேசம் செல்வான், 97- அடி கப்பல் வியாபாரம், விலை மதிப்புள்ள வியாபாரம் போவான், 98- அடி பிறதேசங்கள் போவான், 99- அடி இராஜ்ஜியம் ஆள்வான், 100- அடி ÷க்ஷமத்துடன் சுகத்துடன் வாழ்வான்.\nஅவரவர்கள் ஜனித்த ராசிக்கு வாசற்கால் வைக்கும் திக்குகள் விவரம்\nரிஷபம். மிதுனம், கடக ராசியில் ஜெனனமானவர்கள் வடக்கு வாயில் வீடும், சிம்மம், கன்னி, துலாம் ராசியில் ஜெனனமானவர்கள், கிழக்கு வாயில் வீடும், தெற்கு வாயில் வீடும், விருச்சிகம், தனுசு, மகர ராசியில் ஜெனனமானவர்கள் தெற்கு வாயில் வீடும், கும்பம், மீனம் மேஷ ராசியில் ஜெனனமானவர்கள் தெற்கு வாயில் வீடும் கட்டினால் சுபங்கள் விசேஷமாக நடக்கும்\nவீடு கட்ட வேண்டிய மாதங்கள் விவரம்:\nவைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, உத்தமம்.\nசெவ்வாய் வருவாய் நலம் பல தருவாய்\nதமிழகத்தில் செவ்வாய் கிழமையில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதில்லை, பொருட்கள் வாங்குவதில்லை என்று வழக்கம் இருக்கிறது. உண்மையில் இந்தக் கிழமை மங்களகரமானது, சிறப்புக்குரியது. செவ்வாய்க்கு மங்களன் பூமிகாரகன் என்று பெயர் உண்டு. பெயரிலேயே மங்களம் இருப்பதால், அந்நாளில் தொடங்கும் செயல் சுபமாக நிறைவேறும். செவ்வாய்கிழமையை மங்கள்வார் என்று குறிப்பிடுவர். அந்நாளில், வடமாநிலங்களில் மங்கல நிகழ்ச்சி நடத்த தயங்குவதில்லை. தமிழ்க்கடவுளான முருகப்பெருமான் செவ்வாய்க்குரியவர். இவரை வணங்கி துவங்கும் செயல்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. கேரள மக்கள் செவ்வாய்க்கிழமையில் திருமணம் நடத்துகின்றனர். கல்வியறிவு மிக்க இந்த மாநிலத்தில் செவ்வாய் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆடியை சூன்ய மாதம் என்பர். ஆனால், தள்ளுபடி விற்பனையோ அமோகமாக நடக்கிறது.\nநிலம் வழங்கும் கிரகம்: பெருமாளின் மனைவியான பூமாதேவியின் கர்ப்பத்தில் உதித்தவர் செவ்வாய். எனவே, செவ்வாயை ஒதுக்குவது பூமித்தாயைப் புறக்கணிப்பதாகும். இந்நாளில் மங்கலப்பொருட்களை வாங்குவதும், சுபநிகழ்ச்சி நடத்துவதும் நம்மைச் சுமக்கும் பூமித்தாய்க்கு செலுத்தும் நன்றிக்கடனாகும். பொறுமையின் இலக்கணமான பூமாதேவியின் ஆசியைப் பெற்றால் வாழ்வு சிறக்கும். சொந்தவீடு அமையவும், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சேரவும் செவ்வாயை வழிபடுவது நன்மை தரும். பூமாதேவியின் கர்ப்பத்தில் உதித்தவனும், மின்னலைப் போன்ற ஒளி கொண்டவனும், குமரனும், சக்தி ஆயுதம் தாங்கியவனும், பெருமை மிக்க மங்கலனுமாகிய செவ்வாயைப் போற்றுகிறேன் என்று பெரியவர்கள் போற்றி வழிபடுகின்றனர்.சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் அங்காரகன் ஆச்ரயாமி என்று செவ்வாயைப் போற்றுகிறார். நலத்தைத் தருபவனே பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவனே என்று பாடுகிறார். செவ்வாயையும், முருகப்பெருமானையும், பூமாதேவியையும் வழிபட்டு செவ்வாயில் மங்கலப்பொருள் வாங்கினால் பன்மடங்கு பெருகுவதோடு, எல்லாச் சிறப்புகளும் நம்மைத் தேடி வரும்.ஜாதகத்தில், செவ்வாயின் பலத்தை பொறுத்தே நீதிபதிகள், ராணுவ தளபதிகள், காவல்துறையினர், பொறியியல் வல்லுனர்கள், அரசியல் தலைவர்களுக்குரிய செல்வாக்கு அமையும். ரத்தத்திற்கும் செவ்வாயே அதிகாரி. ரத்த ஓட்டம் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக உள்ளது. செவ்வாயை வழிபட்டால் ரத்தஅழுத்தம், உஷ்ணம், கோபத்தில் இருந்து விடுதலை பெறலாம்.\nகிழமை ஒரு தடையல்ல:அட்சயதிரிதியை, ஆடிப்பெருக்கு நாட்களில் மக்கள் பொன், பொருளை வாங்குவதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். 1988 ஏப்ரல்19, 1992 மே5, 1995 மே2ல், அட்சயதிரிதியை செவ்வாயன்று வந்தது. 2010 ஆகஸ்ட்3ல் ஆடிப்பெருக்கு செவ்வாயில்அமைந்தது. இந்த நாட்களில் பொன், பொருள் வாங்கியவர்கள், கிழமையை மனதில் கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால், செவ்வாயன்று பொருள் வாங்கும்\nதிருமணம் செய்ய இருக்கும் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் கீழ்கண்ட பொருத்தங்கள் பார்த்து திருமணம் நடத்தி வைப்பது வழக்கம்.\n1. தினப் பொருத்தம்: மணப் பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து துவங்கி, மணமகன் நட்சத்திரம் வரை எண்ணி, அந்தக் கூட்டுத் தொகையை ஒன்பதால் வகுத்தால், ஈவு 2,4,6,8,9 என்று வருமானால் இருவருக்கும் தினப்பொருத்தம் உண்டு என்று கொள்ளலாம். இந்தப் பொருத்தத்தை இன்னொரு வகையிலும் கணக்கிடலாம். அதாவது பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணிக்கொண்டு வரும்போது அந்த எண் தொகை 2,4,6,8,9,11,13,15,17,18,20,22,26,27 என்று வருமானால் இதுவும் தினப் பொருத்தம்தான் என்று சொல்வார்கள். மணமகன், மணமகள் இருவருக்கும் ஒரே நட்சத்திரமானால், அதுவும் தினப் பொருத்தம்தான். ஆனால், பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் இருவருக்கும் ஒன்றாக இருக்குமானால், இது பொருந்தாது என்பதும் ஒரு கணிப்பு. மணமகள், மணமகன் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருக்கும் பட்சத்தில், மணமகனுக்கு அந்த நட்சத்திரத்தில் முதல் பாதமாகவும், மணமகளுக்கு அடுத்த பாதங்களில் ஏதாவதொன்றாகவும் அமையுமானால், அது சுபப் பொருத்தம் என்று கொள்ளப்படுகிறது. உதாரணமாக, இருவருக்கும் கிருத்திகை நட்சத்திரம் என்று இருக்குமானால், மணமகனுக்கு கிருத்திகை முதல் பாதம்; மணமகளுக்கு கிருத்திகை 2,3 அல்லது 4-வது பாதம் என்று இருந்தால், மணமகனுக்கு மேஷ ராசியாகவும், மணமகளுக்கு ரிஷப ராசியாகவும் இருக்கும். இதில் மேஷ ராசி முதலில் வருகிறது என்பதால், இந்தப் பொருத்தமும் ஏற்புடையதுதான்.\nஅதேபோல மணமகனுக்கும், மணமகளுக்கும் ஒரே ராசியாக இருந்து, அதில் மணமகனுடைய நட்சத்திரம் முதலில் இருக்குமானால், இதுவும் சரியான பொருத்தமாகத்தான் கொள்ளப்படுகிறது. உதாரணமாக மணமகன், மணமகள் இருவருக்கும் மிதுன ராசி என்று வைத்துக்கொள்வோம். இந்த ராசியில் உள்ள நட்சத்திரங்களில் (மிருக சீரிஷம் 2,3-ம் பாதங்கள், திருவாதிரை மற்றும் புனர்பூசம் 1,2,3-ம் பாதங்கள்) மணமகனுக்கு மிருக சீரிஷமாக இருந்து மணமகளுக்கு திருவாதிரை அல்லது புனர்பூசமாக இருக்குமானால் இந்தப் பொருத்தமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.\n2. கணப் பொருத்தம்: மூன்றுவகை கணங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. 1. தேவ கணம், 2. மனித கணம், 3. ராட்சஸ கணம்.\nதேவகணத்தில் அசுவினி, மிருக சீரிஷம், புனர்பூசம், பூசம், ஹஸ்தம், ஸ்வாதி, அனுஷம், திருவோணம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் அடங்கும். மனித கணத்தில் பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகியவை அடங்கும். ராட்சஸ கணத்தில் கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம் இவை அடங்கும். இவற்றில் மணமகன் மற்றும் மணப்பெண் இருவரும் ஒரே கணத்தைச் சேர்ந்தவர்களானால், இருவருக்கும் மணம் செய்விக்கலாம். இருவருக்கும் முறையே தேவகணம், மனித கணமாக இருந்தால் இதுவும் கணப்பொருத்தம்தான். மணமகன் ராட்சஸ கணத்தைச் சார்ந்தவராக இருந்து மணமகளும், அதே கணத்தவளாக இருந்தால், மணமகளின் நட்சத்திரத்திலிருந்து மணமகனுடைய நட்சத்திரம் பதினான்காவதாக இருக்குமானால், இதுவும் கணப்பொருத்தம் என்றே கொள்ளலாம். மணமகள் ராட்சஸ கணமாகவும், மணமகன் தேவ கணமாவோ, மனித கணமாகவோ இருத்தல் கூடாது. ஆனால், மணமகள் மனித கணமாகவும், மணமகன் ராட்சஸ கணமாகவும் இருந்தால் இந்தப் பொருத்தம் சரியானதே.\n3. மகேந்திரப் பொருத்தம்: பெண் நட்சத்திரம் துவங்கி, ஆண் நட்சத்திரம் முடிய வரும் எண்ணிக்கை 4,7,10,13,16,19,22,25 என்று அமையுமானால் இது மகேந்திரப் பொருத்தம் எனப்படும். இந்தப் பொருத்தத்தின் மூலம் மணமக்களின் தாம்பத்திய வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. அதாவது புத்திர பாக்கியம் நிறைவானதாக இருக்கும்.\n4. பெண் தீர்க்கப் பொருத்தம்: மணப்பெண் நட்சத்திரம் துவங்கி, மணமகன் நட்சத்திரம் வரையிலான எண்ணிக்கை ஏழுக்கு மேல் இருக்குமானால் பெண் தீர்க்கப் பொருத்தம் உண்டு என்று கொள்ளலாம். இந்த எண்ணிக்கை 13க்கு மேல் இருப்பின், மிக மிகப் பொருத்தம் என்று கூறுவதுண்டு, ஏழு என்ற எண்ணிக்கை பொருத்தமானது என்றும், அதற்கு மேல் அதிகரிக்கக்கூடும் எண்ணிக்கை அதிகப் பொருத்தமானது என்றும் கொள்ளலாம். இந்தப் பொருத்தத்தால் வளமான குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான சகல சம்பத்தும் கிட்டும்.\n5. யோனிப் பொருத்தம்: இல்லற சுகத்துக்கு இந்தப் பொருத்தத்தைப் பார்ப்பது மிகவும் அவசியம் என்பார்கள். இன்னின்ன நட்சத்திரத்துக்கு இன்னின்ன மிருக அம்சம் என்று ஜோதிடத்தில் கணித்திருக்கிறார்கள். எந்த மிருக அம்சத்தோடு எது சேருவது பொருத்தமாயிருக்கும் என்று பார்ப்பதுதான் இந்தப் பொருத்தம். அதாவது, அசுவினி, சதயம் - குதிரை; பரணி, ரேவதி - யானை; கார்த்திகை, பூசம் - ஆடு; ரோகிணி, மிருக சீரிஷம் - பாம்பு; திருவாதிரை, மூலம் - நாய்; புனர்பூசம், ஆயில்யம் - பூனை; மகம், பூரம் - எலி; உத்திரம், உத்திரட்டாதி-பசு; ஹஸ்தம், சுவாதி - எருமை; சித்திரை, விசாகம் - புலி; அனுஷம், கேட்டை - மான்; பூராடம், திருவோணம் - குரங்கு; உத்திராடம் -கீரி; அவிட்டம், பூரட்டாதி - சிங்கம்.\nஇந்த மிருக அம்சங்களில், குதிரை - எருமை, யானை - சிங்கம், ஆடு- குரங்கு, பாம்பு - எலி, பசு - குதிரை, எலி- பூனை, கீரி - பாம்பு, மான்-நாய் ஆகிய இவை ஒன்றுக்கொன்று பகையாகும். இந்த எதிர் அம்சங்கள் இல்லாத வகையில் பிற மிருக அம்சங்கள் ஒன்றுக்கொன்று இணையுமானால், அது யோனிப் பொருத்தம் என்று சொல்லப்படுகிறது. இல்லற இன்பம் எந்நாளும் நிலைத்திருக்க இந்தப் பொருத்தம் அவசியம்.\n6. ராசிப் பொருத்தம்: மணப்பெண் ராசியிலிருந்து மணமகனின் ராசி வரையிலான எண்ணிக்கை ஆறுக்கு மேற்பட்டால் அது ராசிப் பொருத்தம் எனப்படுகிறது. ஒன்பதுக்கு மேற்பட்டாலும் அதி பொருத்தம் என்பார்கள். எண்ணிக்கை எட்டாக இருத்தல் கூடாது. மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் இவை பெண் ராசியாக அமையுமானால் ஆறாமிட தோஷம் இல்லை என்று கொள்ளலாம். அதேபோல ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் இவை பெண்ணுக்குரிய ராசியானால் இதற்குப் பன்னிரண்டாவது ராசியாக ஆண் ராசி அமைந்தால், பன்னிரண்டாமிட தோஷம் இல்லை என்று கொள்ளலாம். இந்தப் பொருத்தம் ஆண் வாரிசுக்கு வழி வகுக்கும் என்கிறது சாஸ்திரம்.\n7. ராசி அதிபதிப் பொருத்தம்: ஒவ்வொரு ஜாதகருக்கும் அவரவருடைய ராசிக்குரிய அதிபதி யார் என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள் 114ம் பக்கத்தில். மணமகன், மணப்பெண் இருவருக்கும் ஒரே அதிபதியாக அமைந்துவிட்டால் அது சரியான பொருத்தம். அல்லது இரு அதிபதிகளும் நட்பானவர்களாக இருந்தால் இதுவும் விசேஷம்தான். பகை அதிபதிகளாக இருத்தல்கூடாது. இந்தப் பொருத்தம் மூலமாக இரு தரப்பிலும் சம்பந்திகள் மிகவும் அன்னியோன்யமாக இருப்பார்கள்.\n8. வசியப் பொருத்தம்: ராசிகளில் ஒன்றுக்கொன்று எதெல்லாம் உடன்பாடானவை; எதெல்லாம் அல்லாதவை என்பதை அறிவதன் மூலம் இந்தப் பொருத்தத்தைத் தீர்மானம் செய்யலாம். மேஷத்துக்கு - சிம்மம், விருச்சிகம்; ரிஷபத்துக்கு - கடகம், துலாம்; மிதுனத்துக்கு - கன்னி; கடகத்துக்கு - விருச்சிகம், தனுசு; சிம்மத்திற்கு - துலாம்; கன்னிக்கு - மிதுனம், மீனம்; துலாத்துக்கு - கன்னி, மகரம்; விருச்சிகத்திற்கு - கடகம், கன்னி; தனுசுக்கு - மீனம்; மகரத்துக்கு - மேஷம், கும்பம்; கும்பத்துக்கு - மேஷம், மீனம்; மீனத்துக்கு -மகரம் என்று வசியப் பொருத்தம் சொல்லப்பட்டிருக்கிறது. பெண் ராசிக்கு ஆண் ராசி மேற்கண்ட அமைப்புப்படி பொருந்துமானால், அதுவே சரியான வசியப் பொருத்தமாகும். மற்றவை பொருத்தமற்றவை. இப்பொருத்தம் அமைவதன் மூலம் தம்பதியர் ஒருவருக்கொருவர் வசியமாகி, எந்த சந்தர்ப்பத்திலும் ஒருவரை மற்றவர் விட்டுக் கொடுக்காமல் பூரண அன்புடன் இனிய வாழ்க்கை நடத்துவார்கள்.\n9. ரஜ்ஜுப் பொருத்தம்: அசுவினி, மகம், மூலம் - ஆரோகபாத ரஜ்ஜு, ஆயில்யம், கேட்டை, ரேவதி - அவரோகபாத ரஜ்ஜு; பரணி, பூரம், பூராடம் - ஆரோக தொடை ரஜ்ஜு; பூசம், அனுஷம், உத்திரட்டாதி - அவரோக தொடை ரஜ்ஜு; கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - ஆரோக உதர ரஜ்ஜு, புனர் பூசம், விசாகம், பூரட்டாதி - அவரோக உதர ரஜ்ஜு; ரோகிணி, அஸ்தம், திருவோணம் - ஆரோக கண்ட ரஜ்ஜு; திருவாதிரை, சுவாதி, சதயம் - அவரோக கண்ட ரஜ்ஜு; மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் - சிரோ ரஜ்ஜு.\nஇந்த ரஜ்ஜு அமைப்பில் மணமகன், மணப்பெண் இருவரது நட்சத்திரமும் ஆரோகத்திலாவது அவரோகத்திலாவது ஒரே வரிசையில் இருக்குமானால், ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்று கொள்ளலாம். ஒன்று ஆரோகத்திலும், ஒன்று அவரோகத்திலும் வெவ்வெறு வரிசையில் இருந்தாலும் சரி; இரண்டு நட்சத்திரங்களுக்கும் ஒரே ரஜ்ஜுவாக இருந்தாலும் சரி, இருவருக்கும் ரஜ்ஜுப் பொருத்தம் உண்டு என்று சொல்லலாம். மாங்கல்ய பலம் பெருக இந்தப் பொருத்தம் அவசியம்.\n10. நாடிப் பொருத்தம்: அசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி ஆகிய இந்த நட்சத்திரங்கள் தட்சிண பார்சுவ நாடியைச் சேர்ந்தவை. பரணி, மிருக சீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி இவை மத்திய நாடி. கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், ஸ்வாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி இவை வர்ம பார்சுவ நாடி. மணப்பெண், மணமகன் இருவரும் ஒரே நாடியைச் சேர்ந்தவர்களானால் நாடிப்பொருத்தம் இருக்கிறது என்று அர்த்தம். இந்தப் பொருத்தமும் மாங்கல்ய பலத்தை அதிகரிக்கச் செய்யும்.\n27 நட்சத்திரங்களுக்குரிய வணங்க வேண்டிய கிரகங்கள்\n27 நட்சத்திரங்களுக்குரிய வணங்க வேண்டிய கிரகங்கள்\nபுனர்பூசம் - குரு (வியாழன்)\nவிசாகம் - குரு (வியாழன்)\nபூரட்டாதி - குரு (வியாழன்)\n27 நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பெயர்கள் எந்த எழுத்தில் துவங்க வேண்டும்\nஒரே கருவறையில் 3 லிங்கம்\nபொள்ளாச்சி அருகிலுள்ள தேவனாம்பாளையம் அம்மணீஸ்வரர் கோயிலில் ஒரே கருவறைக்குள் மூன்று லிங்கங்கள் இருக்கிறது. இவற்றை மும்மூர்த்திகளாக கருதி பூஜை செய்கிறார்கள். மேற்கு நோக்கி அமைந்த தலம் இது. தனது கற்பை சோதிக்க வந்த மும்மூர்த்திகளை, தன் கற்பு வலிமையால் குழந்தைகளாக மாற்றி பாலூட்டினாள் அத்திரி முனிவரின் மனைவியான அனுசூயா. இந்த சம்பவத்தின் அடிப்படையில் இத்தலம் எழுப்பப்பட்டதால், மூன்று தெய்வங்களையும் லிங்கத்தின் வடிவமாக படைத்து விட்டனர். இப்பகுதியில் ஓடும் கற்பக நதியின் மத்தியிலுள்ள பாறையில் இக்கோயில் அமைந்துள்ளது. மழைக்காலங்களில் இந்நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அப்போது, இக்கோயிலுக்கு செல்ல முடியாது. ஆடி, ஐப்பசி, மாசி மாதங்களில் மாலையில் நடுவில் உள்ள சிவலிங்கத்தின் மீது மட்டும் ஒளி விழும்.\nஅள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம் \nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே\nவரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா\nஇருபத்தெட்டு அட்சரங்களை உடைய இம்மந்திரம் பலவிதமான சக்திகளையும், சித்திகளையும் அளிக்கவல்லது.செல்வம், பூமி, ஆகர்ஷணம், வசியம், குண்டலி வின்யாசம் முதலிய அனேக சித்திகள் இம்மந்திர ஜபத்தால் கைகூடும்.\nஅருகம்புல், தாமரை, வில்வதளம், செவ்வரளி போன்ற நறுமணம் உடைய புஷ்பங்களால் விநாயகரை பூஜை செய்தால் செல்வச் செழிப்பும் ஞானவளமும் கைகூடும். செல்வத்திறவுகோலாக இம்மந்திர உபாசனை நிகழ்ந்து வந்துள்ளது.\nகணபதியை மட்டும் வழிபடுபவர்கள் கணபதி உபாசகர்கள் என அழைக்கப்படுகிறார்கள். கர்ண வழிபாடு என்று இதைக் கூறுவர். கணபதி உபாசகர்கள் கருப்பு, நீலம் போன்ற வண்ண ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.சிவப்பு, பொன் வண்ண உடைகள் மிகவும் ஏற்றவை. துளசியை இவர்கள் கிள்ளக் கூடாது.துளசியை விநாயகருக்கு அணிவிக்கக்கூடாது.\nகணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை எனப்படும் அதிகாலை 4.30 முதல் 6.00க்குள் ஜபிப்பது மிக நன்று என கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.\nவிநாயகரை தேய்பிறை சதுர்த்தி தோறும் வழிபடுவது சங்கடகர சதுர்த்தி என்று வழங்கப்படும்.அதுவும் அந்நாளில் வன்னிமரத்தடியில் வழிபடுவது மிக நன்று. மாசி மாதம் வரும் சதுர்த்தி செவ்வாய்க்கிழமையன்று(தகுந்த ஜோதிடரை அணுகி உரிய நாளை அறிக) துவங்கி ஓராண்டு சங்கடஹர சதுர்த்தியை மாதந்தோறும் பின்பற்றிவர வேண்டும்.இதனை செவ்வாய்க் கிரக அதிபதி பின்பற்றினார்.\nவன்னிமர விநாயகருக்கு அரிசி போடுவதன் மூலம் , நீங்கள் ஏழரை சனி, அஷ்டமச் சனி இலிருந்து தப்பிக்கலாம். இதைப் பற்றி நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.\nஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய\nஉச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரேம் ஹ்ரீம்\nவேப்பங்குச்சி, ஊமத்தம்பூ,நெய் இவைகளால் இவருக்கு ஹோமம் செய்ய வேண்டும்.\nகடன் தீர கணபதி மந்திரம்\nஓம் கணேசருணம் சிந்தி வரேண்யம் ஹீம் பட்ஸ்வாஹா\nஹே பார்வதி புத்ரா ருணம் நாசம் கரோதுமே\nஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் அபீஷ்ட சித்திம்மே தேஹி சரணாகத வத்ஸல\nபக்த்யா ஸமர்ப்பயே துப்யம் ஸ்வாஹா\nஸ்ரீசக்ரேசாய ஸ்ரீமகா கணபதயே ஸ்வாஹா\nகருங்காலி குச்சியால் கணபதி ஹோமம் செய்ய எவ்வளவு பெரியளவில் கடன் இருந்தாலும் அது மிக விரைவாக தீர்ந்துவிடும்.\nபெரிய துதிக்கையை உடைய இவர் பெரும் தனத்தை (அதாவது கோடிக்கணக்கில் ரூபாய்களாக) அள்ளி வீசுபவராக இருக்கிறார்.\nஅப்படி நமக்க இவரது அருள் கிடைக்க பின்வரும் மந்திரத்தை லட்ச உருவேற்றினால் போதும்.நமது பாவங்களும் தீரும்.செல்வமும் ஞானமும் நமக்குக் கிடைத்துவிடும்.\nஓம் ஆதூன இந்த்ர க்ஷீமந்தம் சித்ரம் க்ராபம் ஸ்ங்க்ருபாய\nநமது சகல விருப்பங்களையும் அள்ளி வழங்குவதால் இவருக்கு வாஞ்சை கணபதி என்ற பெயர் ஏற்பட்டது.\nபின்வரும் மந்திரம் 100 கோடி சூரியனுக்குச் சமமானதாகும். தகுந்த குரு உபதேசம் மூலமாக இந்த மந்திரத்தை தினமும் ஜபித்துவரவும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும்.\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம்\nக்லீம் ஹஸகஸல ஹ்ரீம் பர்க்கோ தேவஸ்யதீமஹீ\nவரவரத சவு ஸஹல ஹ்ரீம்\nஸர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா\nகோமாதாவில் (பசு) முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம். அதன் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். எனவே, கோமாதா பூஜை செய்யும் போது, பசுவை முன்புறமாக தரிசிப்பதைவிட, பின்புறம் தரிசனம் செய்வது மிகவும் நன்மை தரும். பசுவை வணங்கும்போது முன்நெற்றி மற்றும் வால் பகுதியில் சந்தனம், குங்குமம் வைத்து, மலர் அணிவித்து வழிபட வேண்டும். பசுவின் சாணமும் லட்சுமி அம்சமாகும். எனவேதான், அதிகாலையில் சாணத்தை வீட்டு வாசலில் தெளிக்கிறார்கள்.\nசிவனுக்கு எந்த நேரமாக இருந்தாலும் வெள்ளை பட்டு அணிவிக்க வேண்டும். ஆனால், அம்மனுக்கு காலையில் சிவப்பு பட்டும், மாலையில் நீலம் அல்லது பச்சை பட்டும், அர்த்த ஜாமத்தில் சிவப்பு அல்லது பச்சை கரையுள்ள வெள்ளை பட்டும் சார்த்த வேண்டும்.\nபெண் குழந்தை என்றாலே ஓடிப்போகிறார்கள் பெற்றவர்கள். காரணம், அவளைத் திருமணம் செய்து கொடுக்க பெரும் பொருள் சம்பாதிக்க வேண்டியிருக்கிறதே என்ற பயத்தால். ஆனால், பெண்ணைப் பெற்று சிரமப்பட்டு கல்யாணம் செய்து வைப்பவர்களுக்கு மோட்சம் நிச்சயம் கிடைக்கும். திருமணத்தின் போது, பெண்ணைத் தாரை வார்த்துக் கொடுக்கும் போது, புரோகிதர் ஒரு மந்திரம் சொல்வார். அதன் பொருள் என்ன தெரியுமா\n நீ எப்போதும் என் எதிரில் காட்சி தருவாயாக நீ அம்பிகையின் அருள் பெற்ற உத்தமி. உன் இருபுறத்திலும் அந்த அம்பிகை காட்சியளிக்கிறாள். நீ எனக்கு எல்லாவகையிலும் பெருமையைக் கொடு. மிகச்சிறந்தவனான இந்த மணமகனுக்கு நான் உன்னை தானம் அளிப்பதால், நான் நற்கதியை அடைவேன். மோட்சத்தை உன் மூலமாகப் பெறும் பாக்கியசாலியாகத் திகழ்கிறேன், என்று ஒரு தந்தை சொல்வது போல் அமைகிறது.\nபிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவது எப்படி\nபிரதோஷ வேளையில் ஈசனை வழிபட அனைத்தும் சித்திக்கும். இக்காலத்தில் நந்தி தேவரை வழிபடுவது சிறப்பாகும். வலம் வருதல் : சாதாரண நாளில் சிவ சந்நிதியை மூன்று முறை வலம்வர வேண்டும். ஆனால் பிரதோஷ காலத்தில், சோம சூத்திரப் பிரதட்சணம் செய்ய வேண்டும்\nசோமசூத்தகப் பிரதட்சிணம் என்பது முதலில் சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்கிக் கொண்டு அப்பிரதட்சணமாக (தட்சிணாமூர்த்தி சன்னதி வழியாக) சண்டேசுவரர் சன்னதி வரை சென்று அவரை வணங்கிக் கொண்டு, அப்படியே திரும்பி வந்து, முன்போல் சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்கிக் கொண்டு, வழக்கம் போல் அப்பிரதட்சணமாக ஆலயத்தை வலம் வரவேண்டும். அப்படி வலம் வரும் பொழுது சுவாமி அபிஷேக தீர்த்தம் வரும் தொட்டியை (கோமுகத்தை) கடக்காமல் அப்படியே வந்த வழியே திரும்பி, அப்பிரதட்சணமாக சன்னதிக்கு வந்து சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்க வேண்டும். இப்படி மூன்று முறை வரவேண்டும். இது அநேக அசுவமேதயாகம் செய்த பலனைத் தரும் என சான்றோர் கூறியுள்ளனர். அந்தந்த திசாபுத்திகள் நடைபெறுபவர்கள் அந்தந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்தன்று இறைவனை இவ்வாறு வலம் வருவதால் இன்னல்கள் நீங்கி நன்மைகள் பெறுவர்.\nவிரதம் அனுஷ்டிக்கும் முறை: வளர்பிறை தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று அதிகாலையில் எழுந்து நீராடி நித்தியக் கடன்களை முடிக்கவேண்டும். சிவாலயம் சென்று வழிபடவேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்கவேண்டும். திருமுறைகளை ஓத வேண்டும். பிரதோஷநேரம் மாலை 4.30 முதல் 6.00 மணி வரை. இந்நேரத்தில் சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாயநம) ஓதி வழிபட வேண்டும். வசதி உள்ளவர்கள் சுவாமிக்கும் அம்பிகைக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்தல் அவசியமாகும்.\nநந்திஎம் பெருமான்தன்னை நாள்தோறும் வழிப்பட்டால்\nபுந்தியில் ஞானம் சேரும் புகழ்கல்வி தேடிவரும்\nஇவ்வுலக இன்பம்யாவும் இவரடி தொழ உண்டு\nஅவ்வுலக அருளும்கூட அவர்துதி பாட உண்டு\nமுற்பிறவி வினைகள்யாவும் தீயிட்ட மெழுகாகும்\nநந்தியின் பார்வை பட நலங்கள்உடன் கிட்டும்\nஈசனுக்கு எதிர் அமர்ந்து இறைஊஞ்சல் ஆட்டுவிக்கும்\nநந்தீசர் நற்பாதம் நாம் தொழுவோமே\nகந்தனின் தந்தையைத் தான் கவனமாய்ச் சுமந்து செல்வாய்\nநந்தனார் வணங்குதற்கு நடையினில் விலகி நின்றாய்\nஅந்தமாய் ஆதியாகி அகிலத்தைக் காக்க வந்தாய்\nநந்தியே உனைத்துதித்தேன் நாடி வந்தெம்மைக் காப்பாய்\nஒன்பது கோள்களுக்கும் உயரிய பலன் கொடுப்பாய்\nபொன் பொருள் குவிய வைப்பாய் புகழையும் வளர்த்து வைப்பாய்\nசிந்தனை வளங்கொடுப்பாய் சிகரத்தில் தூக்கி வைப்பாய்\nநந்தியே உனைத்துதித்தேன் நாடிவந்தெம்மைக் காப்பாய்\nமாலைகள் ஏற்க வைப்பாய் மழலைகள் பிறக்க வைப்பாய்\nவேலைகள் கிடைக்க வைப்பாய் விதியையும் மாற்றி வைப்பாய்\nசோலையின் வண்ணப்பூவைச் சூடிடும் நந்தி தேவா\nநாளும் நான் உனைத் துதித்தேன் நாடி வந்தெம்மைக்காப்பாய்\nதஞ்சையில் பெரிய நந்தி தளிருடல் வெண்ணை சாத்தி\nஅஞ்சாத வேந்தன் நந்தி அழகிய நெகமம் நந்தி\nகுஞ்சர முகத்தான் தந்தை குந்திடும் ரிஷப நந்தி\nதஞ்சமாம் உனையடைந்தேன் தயங்காது எம்மைக் காப்பாய்\nசிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி\nசேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி\nகவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி\nகைலையிலே நடம்புரியும் கனிந்த நந்தி\nபள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்தி\nபார்வதியின் சொல்கேட்டுச் சிரிக்கும் நந்தி\nநல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்தி\nநாள்தோறும் தண்ணீரில் குளிக்கும் நந்தி\nசெங்கரும்பு உணவு மாலை அணியும் நந்தி\nசிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்தி\nமங்களங்கள் அனைத்தையும் கொடுக்கும் நந்தி\nமனிதர்களின் துயர் போக்க வந்த நந்தி\nஅருகம்புல் மாலையையும் அணியும் நந்தி\nஅரியதொரு வில்வமே ஏற்ற நந்தி\nவரும் காலம் நலமாக வைக்கும் நந்தி\nவணங்குகிறோம் எமைக்காக்க வருக நந்தி\nபிரதோஷ காலத்தில் பேசும் நந்தி\nபேரருளை மாந்தருக்கு வழங்கும் நந்தி\nவரலாறு படைத்து வரும் வல்ல நந்தி\nகெட்டகனா அத்தனையும் மாற்றும் நந்தி\nகீர்த்தியுடன் குலம் காக்கும் இனிய நந்தி\nவெற்றிவரும் வாய்ப்பளிக்க உதவும் நந்தி\nவிதியினைத்தான் மாற்றிட விளையும் நந்தி\nவேந்தன் நகர் செய்யினிலே குளிக்கும் நந்தி\nவியக்க வைக்கும் தஞ்சாவூர்ப் பெரிய நந்தி\nசேர்ந்த திருப்புன்கூரிலே சாய்ந்த நந்தி\nசெவி சாய்த்து அருள் கொடுக்கும் செல்வ நந்தி\nகும்பிட்ட பக்தர் துயர் நீக்கும் நந்தி\nகுடம் குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி\nபொன் பொருளை வழங்கிடவே வந்த நந்தி\nபுகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி\nநந்தியிது நந்தியிது நாட்டமுள்ள நந்தியிது\nநந்தனுக்கு நலம்புரிந்த நலமான நந்தியிது\nசெந்தூரப் பொட்டுவைத்து சிலிர்த்துவரும் நந்தியிது\nசிந்தையில் நினைப்பவர்க்குச்செல்வம்தரும் நந்தியிது (நந்தி)\nதில்லையில் நடனமாடும் திவயநாதன் நந்தியிது\nஎல்லையில்லா இன்பம்தரும் எம்பெருமான் நந்தியிது\nஒற்றை மாடோட்டியெனும் உலகநாதன் நந்தியிது\nவெற்றிமேல் வெற்றிதரும் வேந்தன்நகர் நந்தியிது\nபச்சைக்கிளி பார்வதியாள் பவனிவரும் நந்தியிது\nசங்கம் முழங்குவரும் சங்கரனின் நந்தியிது\nஎங்கும் புகழ்மணக்கும் எழிலான நந்தியிது (நந்தி)\nகொற்றவன் வளர்த்துவந்த கொடும்பாளுர் நந்தியிது\nநற்றவர் பாக்கியத்தால் நமக்குவந்த நந்தியிது\nநெய்யிலே குளித்துவரும் நேர்மையுள்ள நந்தியிது\nஈஎறும்பு அணுகாமல் இறைவன்வரும் நந்தியிது (நந்தி)\nவானவரும் தானவரும் வணங்குகின்ற நந்தியிது\nகாணவரும் அடியவர்க்கும் கருணைகாட்டும் நந்தியிது\nஉலகத்தார் போற்றுகின்ற உத்தமனின் நந்தியிது\nநகரத்தை வளர்த்துவரும் நான் மறையின் நந்தியிது (நந்தி)\n(ஆடுக ஊஞ்சல் ஆடுகவே என்ற மெட்டு)\nவையகம் வளர வழிவிடுவே. (வழிவிடு)\nஎன்றும் அருளைச் சுரப்பவனே. (வழிவிடு)\nபொங்கும் கருணை வாரிதியே. (வழிவிடு)\nதேவர் எல்லாம் அருள் பெற்றார்\nதேனாய் இனிக்கும் செய்தி அப்பா. (வழிவிடு)\nவழியே காட்டி அமைந்திடுவாய். (வழிவிடு)\nநந்தனார் போற்றும் நந்தி தேவா \nஎன்றுந் துணையாய் நிற்பவனே. (வழிவிடு)\nபிரதோஷம் என்றால் உன் மகிமை\nதெரியச் செய்த பெரியவனே. (வழிவிடு)\nபிரதோஷ காலத்தில் பேசும் நந்தி\nபேரருளை மாந்தர்க்கு வழங்கும் நந்தி\nவரலாறு படைத்து வரும் வல்ல நந்தி\nவறுமையினை எந்நாளும் அகற்றும் நந்தி.\nகும்பிட்ட பக்தர்துயர் நீக்கும் நந்தி\nகுடங்குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி\nபொன்பொருளை வழங்கிடவே வந்த நந்தி\nபுகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி.\nநமசிவாய பரமேஸ்வராய சசிசேகராய நம ஓம்\nபவாய குண சம்பவாய சிவதாண்டவாய நம ஓம்.\nசிவாய நம ஓம் சிவாய நம:\nசிவாய நம ஓம் நமசிவாய\nசிவாய நம ஓம் சிவாய நம:\nசிவாய நம ஓம் நமசிவாய\nசிவ சிவ சிவ சிவ சிவாய நம ஓம்\nஹர ஹர ஹர ஹர நமசிவாய - சிவாய நம\nஓம் நமசிவாய ஓம் நமசிவாய\nஓம் நமசிவாய நமசிவாய - சிவாய நம\nஓம் சிவாய நமசிவாய ஓம் சிவாய சங்கரா\nசசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா\nசுந்தரக் கலாதரனே ஓம் சிவாய சங்கரா\nசசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா\nகங்கையைத் தரித்தவரே ஓம் சிவாய சங்கரா\nசசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா\nகாசிநாதா விசுவநாதா ஓம் சிவாய சங்கரா\nசசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா\nபார்வதி மணாளனே ஓம் சிவாய சங்கரா\nசசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா\nஆடும்பாம்பை அணிந்தவனே ஓம் சிவாய சங்கரா\nசசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா\nஆனைமுகம் தந்தையாரே ஓம் சிவாய சங்கரா\nசசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா\nஆறுமுகம் தந்தையாரே ஓம் சிவாய சங்கரா\nசசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா\nஐயப்பன் ஐயனாரே ஓம் சிவாய சங்கரா\nசசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா\nநந்தி வாகன நாக பூஷண\nகிரிஜா ரமணா சதாசிவா (போலோ)\nபம் பம் பம் பம் டமருகநாத\nபார்வதி ரமணா சதாசிவா (போலோ)\nஓம் நமசிவாயஓம் ஓம் நமசிவாய\nஓம் நமசிவாயஓம் ஓம் நமசிவாய\nஆதியான அஞ்சிலும் அனாதியான நாலிலும்\nசோதியான மூன்றிலும் சொரூபமற்ற ரெண்டிலும்\nநீதியான தொன்றிலும் நிறைந்து நின்ற வஸ்துவை\nஆதியான தொன்றுமே யற்றதஞ் செழுத்துமே\nசக்தி நீ தயவு நீ தயங்கு சங்கினோசை நீ\nசித்தி நீ சிவனும் நீ சிவாய மாமெழுத்து நீ\nமுத்தி நீ முதலும் நீ மூவரான தேவர் நீ\nஅத்திபுர மும்முளே யறிந்துணர்ந்து கொள்ளுமே\nஆறு நாடு தேடினும் ஆனை சேனைதேடினும்\nகோடிவாசி தேடினும் குறுக்கே வந்து நிற்குமோ\nஓடி இட்ட பிச்சையும் உகந்து செய்த தர்மமும்\nசாடிவிட்ட குதிரைபோல் தர்மம் வந்து நிற்குமே\nகண்ணிலே இருப்பவனே கருங்கடல் கடந்துமால்\nவிண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே\nதன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன்\nஎன்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே\nஅண்டமேழு முழலவே யனிந்தயோனி யுழலவே\nபண்டு மாலயனுடன் பரந்து நின்றுழலவே\nஎண்டிசை கடந்து நின்றிருண்ட சக்தியுழலவே\nஅண்டரண்ட மொன்றதாய் ஆதி நடமாடுமே\nஅகார காரணத்திலே யனேகனேக ரூபமாய்\nஉகார காரணத்திலே யுருத்தரித்து நின்றனன்\nமகார காரணத்திலே மயங்குநின்ற வையகம்\nசிகார காரணத்திலே தெளிந்ததே சிவாயமே\nபூவும் நீரும் என்மனம் பொருதுகோயில் என்னுளம்\nஆவியோடு லிங்கமா யகண்ட மெங்குமாகிலும்\nமேவுகின்ற ஐவரும் விளங்கு தீப தீபமாய்\nஆடுகின்ற கூத்தனுக்கோர் அந்தி சந்தியில்லையே\nஒன்று மொன்று மொன்றுமே யுலகனைத்து மொன்றுமே\nஅன்று மின்று மொன்றுமே அனாதியான தொன்றுமே\nகன்றல் நின்ற செம்பொனைக் களிம்பறுத்து நாட்டினால்\nஅன்று தெய்வ மும்முள அறிந்ததே சிவாயமே\nஐயன் வந்து மெய்யகம் புகுந்தவாற தெங்கனே\nசெய்ய திங்களங்குரும்பை நீர்புகுந்த வண்ணமே\nஐயன்வந்து மெய்யகம் புகுந்து கோவில்கொண்டபின்\nவையகத்தில் மாந்தரோடு வாய் திறப்பதில்லையே\nஆதியுண்டு அந்தமில்லை யன்று நாலு வேதமில்லை\nஆதியான மூவரில் அமர்ந்திருந்த வாயுவும்\nமூன்று மூன்று மூன்றுமே மூவர் தேவர் தேடிடும்\nமூன்று மஞ்செழுத்துமாய் முழங்கு மவ்வெழுத்துளே\nஈன்ற தாயும் அப்பரும் இயங்குகின்ற நாதமும்\nதோன்று மண்டலத்திலே சொல்ல வெங்குதில்லையே\nகானமற்ற காட்டகத்தில் வெந்தெழுந்த நீறுபோல்\nஞானமற்ற நெஞ்சகத்தில் வல்லதேது மில்லையே\nஊனமுற்ற ஜோதியோடு உணர்வு சேர்த்தடக்கினால்\nதேனதத்தினூரல் போல் தெளிந்ததே சிவாயமே\nதங்கமொன்று ரூபம்வேறு தன்மையான வாறுபோல்\nசெங்கண்மாலு மீசனும் சிறந்திருந்த தெம்முளே\nவிங்களங்கள் பேசுவாய் விளங்குகின்ற மாந்தரே\nஎங்குமாகி நின்ற நாமம் நாமறிந்த நாமமே\nதாய் தந்தை குருவும் நீ சகல தேவகணங்கள் நீ\nசிந்தை நீ தெளிவும் நீ சித்தி முக்தி தானும் நீ\nவிந்தும் நீ வினையும் நீ மேலதாய வேதம் நீ\nஎந்தை நீ இறைவன் நீ என்னையாண்ட ஈசன் நீ\nசித்தமற்று சிந்தையற்று சீவனற்று நின்றிடம்\nசக்தியற்று சம்புவற்று ஜாதி பேதமற்றுநன்\nமுக்தியற்று மூலமற்று மூல மந்திரங்களும்\nவித்தை யித்தை யீன்றவிதத்தில் விளைந்ததே சிவாயமே\nநல்லதல்ல கெட்டதல்ல நடுவில் நின்றதொன்றுதான்\nநல்லதென்ற போது நல்லதாகி நின்றபின்\nநல்லதொன்று நாடிநின்று நாமஞ் சொல்லவேண்டுமே\nபார்த்து நின்ற தம்பலம் பரமனாடுந் தம்பலம்\nகூத்து நின்ற தம்பலம் கோரமான தம்பலம்\nவார்த்தையான தம்பலம் வன்னியான தம்பலம்\nசீற்றமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே\nவிண்ணினின்று மின்னெழுந்து மின்னோடுங்குவாறு போல்\nஎண்ணுள் நின்று எண்ணுமீசன் என்னகத்திருக்கையால்\nகண்ணினின்று கண்ணில் தோன்றும் கண்ணறி விலாமையால்\nஉருக்கலந்த பின்னலோ வுன்னை நானறிந்ததும்\nஉருக்கலந்து நின்றபோது நீயும் நானும் ஒன்றலோ\nதிருக்கலந்த போதலோ தெளிந்ததே சிவாயமே\nசிவாய வென்ற வக்ஷரம் சிவனிருக்கு மக்ஷரம்\nஉபாய மென்று நம்புதற்கு உண்மையான வக்ஷரம்\nகபாடமற்ற வாசலைக்கடந்து போன வாயுவை\nஉபாய மிட்டழைத்துமே சிவாய வஞ்செழுத்துமே\nசிவாய மஞ்செழுத்திலே தெளிந்து தேவராகலாம்\nசிவாய மஞ்செழுத்திலே தெளிந்து வானமாவலாம்\nசிவாய மஞ்செழுத்திலே தெளிந்து கொண்டவான் பொருள்\nசிவாய மஞ்செழுத்திலே தெளிந்து கொள்ளுமுண்மையே\nதலையே நீ வணங்காய் - தலை\nதலையாலே பலி தேருந் தலைவனைத்\nகண்காள் காண்மின்களோ - கடல்\nஎண்டோள் வீசி நின்றாடும் பிரான்தன்னைக்\nசெவிகாள் கேண்மின்களோ - சிவன்\nஎரிபோல் மேனிப் பிரான் திறமெப்போதுஞ்\nமூக்கே நீமுரலாய் - முது\nவாக்கே நோக்கிய மங்கை மணாளனை\nவாயே வாழ்த்து கண்டாய் - மத\nபேய் வாழ் காட்டகத்தாடும் பிரான்தன்னை\nநெஞ்சே நீ நினையாய் - நிமிர்\nகைகாள் கூப்பித்தொழீர் - கடி\nபைவாய்ப் பாம்பரை ஆர்த்த பரமனைக்\nஆக்கையால் பயனென் - அரன்\nபூக்கை யால் அட்டிப் போற்றியெண்ணாத இவ்\nகால் களாற் பயனென் - கறைக்\nகோலக் கோபுரக் கோகரணஞ் சூழாக்\nஉற்றார் ஆருளரோ - உயிர்\nஇறு மாந்திருப்பன் கொலோ - ஈசன்\nசிறுமானேந்தி தன் சேவடிக் கீழ்ச் சென்றங்கு\nதேடிக் கண்டுகொண்டேன் - திரு\nபொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்\nகற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்\nநற்றுணை யாவது நமச்சி வாயவே\nபூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை\nஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்\nகோவினுக் கருங்கலம் கோட்ட மில்லது\nவிண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்\nஉண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்\nபண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை\nநண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே\nஇடுக்கண்பட் டிருக்கினும் இரந்து யாரையும்\nவிடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்\nஅடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாம்உற்ற\nநடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே\nவெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்\nஅந்தணர்க் கருங்கலம் அருமறை ஆறங்கம்\nதிங்களுக் கருங்கலம் திகழு நீண்முடி\nநங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே\nசலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்\nநலமிலன் நாடொறும் நல்கு வான்நலன்\nகுலமில ராகிலும் குலத்துக் கேற்பதோர்\nநலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே\nவீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்\nகூடினார் அந்நெறி கூடிச் சென்றாலும்\nஓடினேன் ஓடிச் சென் றுருவங் காண்டலும்\nநாடினேன் நாடிற்று நமச்சி வாயவே\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நமச்சி வாயவே\nமுன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்\nதன்னெறி யேசர ணாதல் திண்ணமே\nஅந்நெறியே சென்றங் கடைந்தவர்க் கெல்லாம்\nமாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்\nபூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ\nஏத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.\nஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய\nஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய\n1. ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை\nநாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்\nவாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்\nகோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே (ஓம்)\n2. என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்ததில்லையே\nஎன்னிலே இருந்த ஒன்றையான் அறிந்து கொண்டபின்\nஎன்னிலே இருந்த ஒன்றையாவர் காணவல்லரோ\nஎன்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டவனே (ஓம்)\n3. நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா\nகோனதேது குருவதேது கூறிடும் குலாமரே\nஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்\nஈனதேது ராம ராம ராமவென்ற நாமமே (ஓம்)\n4. அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து\nஅஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்\nஅஞ்செழுத்திலோர் எழுத்து அறிந்துகூற வல்லரேல்\nஅஞ்சல் அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே. (ஓம்)\n5. இடதுகண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்\nஇடக்கை சங்குசக்கரம் வலக்கை சூலமானமழு\nஎடுத்தபாதம் நீள்முடி எண்திசைக்கும் அப்புறம்\nஉடல்கலந்து நின்றமாயம் யாவர்காண வல்லரே (ஓம்)\n6. உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றைமேவி நின்றதல்ல\nமருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல\nபெரியதல்ல சிறியதல்ல பேசுமாவி தானுமல்ல\nஅரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே (ஓம்)\n7. மண்கலங் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்\nவெண்கலங் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார்\nநண்கலங் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்\nஎண்கலந்து நின்றமாயம் என்ன மாய மீசனே (ஓம்)\n8. ஆனவஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்\nஆனவஞ் செழுத்துளே ஆதியான மூவரும்\nஆனவஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்\nஆனவஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே (ஓம்)\n9. நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை\nநினைப்புமாய் மறப்புமாய் நின்றமாய்கை மாய்கையை\nஅனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்\nஎனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாறு எங்ஙனே (ஓம்)\n10. பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை\nபாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை\nமிண்டராய்த் திரிந்தபோது இரைத்தநீர்கள் எத்தனை\nமீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை (ஓம்)\n11. அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ\nகம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ\nஇன்பமற்ற யோகியை இருளும்வந் தணுகுமோ\nசெம்பொன் னம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே (ஓம்)\n12. அவ்வெனும் எழுத்தினால் அகண்டம் ஏழுமாகினாய்\nஉவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை\nமவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்\nஅவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே (ஓம்)\n13. மூன்று மண்டலத்திலும் முட்டுநின்ற தூணிலும்\nநான்றபாம்பின் வாயினும் நவின்றெழுந்த அட்சரம்\nஈன்றதாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம்\nதோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதிலையே (ஓம்)\n14. நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளும்\nநமச்சிவாய மஞ்சுதஞ்சும்பு ராணமான மாய்கையை\nநமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முள்ளே இருக்கவே\nநமச்சிவாய உண்மையை நன்குரை செய்நாதனே (ஓம்)\n15. இல்லை இல்லை இல்லையென்று இயம்புகின்ற ஏழைகாள்\nஇல்லையென்று நின்றஒன்றை இல்லை என்னலாகுமோ\nஇல்லையல்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை\nஎல்லைகண்டு கொண்டோரினிப் பிறப்பதிங் கில்லையே (ஓம்)\n16. கார கார கார கார காவல் ஊழிக் காவலன்\nபோர போர போர போர போரில் நின்ற புண்ணியன்\nமார மார மார மார மரங்கள் ஏழும் எய்தசீ\nராம ராம ராம ராம ராம என்னும் நாமமே (ஓம்)\n17. விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்\nகண்ணில் ஆணியாகவே கலந்துநின்ற எம்பிரான்\nமண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின்\nஅண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வதுண்மையே (ஓம்)\n18. அகாரமான தம்பலம் அனாதியான தம்பலம்\nஉகாரமான தம்பலம் உண்மையான தம்பலம்\nமகாரமான தம்பலம் வடிவமான தம்பலம்\nசிகாரமான தம்பலம் தெள ந்ததே சிவாயமே (ஓம்)\n19. உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்\nதண்மையான மந்திரம் சமைந்த ரூபமாகியே\nவெண்மையான மந்திரம் விளைந்து நீறதானதே\nஉண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே (ஓம்)\n20. ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்துபின்\nஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் தெளிந்துபின்\nஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்\nஓம்நம சிவாயமே உட்கலந்து நிற்குமே (ஓம்)\nநமசிவாய நமசிவாய நமசிவாய மந்திரம்\nநாவினுக்கு உகந்த நாமம் நமசிவாய மந்திரம்\nஐந்தெழுத்து சிவபெருமான் ஆட்சி செய்யும் பீடமாம்\nஆறெழுத்து சரவணனும் காட்சி நல்கும் மாடமாம்\nநைந்து வாழும் மக்களுக்கு நோய்நொடியைப் போக்கிட\nநன்மருந்தைத் கொடுக்க வந்த நீலகண்டன் மந்திரம் (நம)\nவைத்தியராய்ப் பணிபுரிந்து வையகத்தைக் காக்கவே\nவைத்தியமும் பாதகமும் இங்கு வந்து சேராமல்\nபனிபோல் விலக வைக்கும் நமசிவாய மந்திரம் (நம)\nதந்தை தாயும் தனயனோடு வாழுகின்ற வீடிது\nசந்தனமும் பன்னீரும் கமகமக்கும் நாடிது\nவிந்தையோடு வியாதியெல்லாம் வேகமாக ஓடவே\nவெற்றிவேலன் துணை இருக்கும் வீரசேகர் மந்திரம் (நம)\nபுள்ளிருக்கும் வேளூரெனப் புனிதமிகு பூமியாம்\nபூதநாத கணங்களுக்கும் கனிவு காட்டும் சாமியாம்\nவள்ளி தெய்வானையோடு வரங்கொடுக்கும் முருகனை\nவளர்த்தெடுத்து நமக்களித்த அம்மையப்பன் மந்திரம் (நம)\nதிருமூலர் அருளியது பத்தாம் திருமுறை\nசிவசிவ என்கிலர் தீவினை யாளர்\nசிவசிவ என்றிடத் தீவினை மாளும்\nசிவசிவ என்றிடத் தேவரு மாவர்\nசிவசிவ என்னச் சிவகதி தானே.\nபேராயிரம் பரவி வானோ ரேத்தும்\nபெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்\nவாராத செல்வம் வருவிப் பானை\nதீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்\nதிரிபுரங்கள் தீயெழத்தின் சிலைகைக் கொண்ட\nபோற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.\nபால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ\nஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி\nதேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த\nயானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்\nகற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்\nமற்றவர் அறியா மாணிக்க மலையை\nசெற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத்\nகொற்றவன் தன்னைக் கண்டு கண்டுள்ளம்\nஉலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்\nஅலகில் சோதியன் அம்பலத் தாடுவான்\n1. ஓம் பவாய நம பகவானே என்னைக்காப்பாற்று\n2. ஓம் ருத்ராய நம என் குற்றங்களைச் சிந்தனையிலிருந்து மறைய வேண்டுகிறேன்\n3. ஓம் மிருடாய நம என் துன்பங்களைப்போக்கி சுகம் தரும்படி கேட்கிறேன்\n4. ஓம் ஈசனாய நம நல்ல வழி, நற்புகழ் அடைவதற்கு வழிகாட்ட வேண்டுகிறேன்\n5. ஓம் சம்பவே நம எனக்கு உயர்வு அடைய வழி காட்டுதல்\n6. ஓம் சர்வாய நம கொடியவர்களைத்தண்டிக்க தாங்கள் முன்வர வேண்டும்\n7. ஓம் ஸ்தாணவே நம பகவான் சிறிதும் அசைவின்றி நிலை பெற்றிருப்பவர்\n8. ஓம் உக்ராய நம ஆசை, பாசம், எதிலும் நிலையான ஆட்சி செய்பவர்\n9. ஓம் பார்க்காய நம பகவானின் சிறப்பான உருவம் தருமாறு கேட்டல்\n10. ஓம் பரமேஸ்வராய நம பகவானுக்கு ஒரு ஒளிமயமான திருவுருவம் தோன்றுதல்\n11. ஓம் மஹா தேவாய நம பகவானுக்கு ஒரு ஒளிமயமான திருவுருவம் தோன்றுதல்\n1. ஓம் சிவசிவ சிவனே\n2. ஓம் மஹா, ஈசா மகேசா\n3. ஓம் மூவுலகிற்கதிபதியே முதல்வா\n4. ஓம் ஐந்தெழுத்தின் உட்பொருளே\n5. ஓம் சத்தியமே சத்தியத்திற்கோர்\n7. ஓம் உலகமே நாயகனே லோக\n8. ஓம் உருத்திர பசுபதியே\n9. ஓம் உருத்திர தாண்டவ சிவனே\n10. ஓம் ஓம் அகோர மூர்த்தியே\n11. ஓம் உமையே அம்பிகையே அம்பிகையின்\n12. ஓம் பஞ்சாட்சரனே பஞ்சமுகங் கொண்ட\n13. ஓம் சாம்பசிவ சதா சிவனே\n14. ஓம் ஜடையுடைய ஜடாதரனே ஜம்பு\n15. ஓம் சந்திரனை சூரியனை நெருப்பைக்\nகொண்ட முக்கண்ணா போற்றி போற்றி\n16. ஓம் கங்காதரனே கங்களா\n17. ஓம் இடபத்தூர்ந்து செல்லும்\nஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ\nபிரதோஷ பூஜை அன்று முக்கிய அபிஷேகப் பொருட்களும் பலனும்\n1. அபிஷேக வேளையில் பால் கொடுத்தால் - நோய் தீரும், நீண்ட ஆயுள் கிடைக்கும்\n2. தயிர் கொடுத்தால் - பல வளமும் உண்டாகும்\n3. தேன் கொடுத்தால் - இனிய சாரீரம் கிட்டும்\n4. பழங்கள் கொடுத்தால் - விளைச்சல் பெருகும்\n5. பஞ்சாமிர்தம் தந்தால் - செல்வச் செழிப்பு ஏற்படும்\n6. நெய் கொடுத்தால் - முக்திப் பேறு கிட்டும்\n7. இளநீர் தந்தால் - நல்ல மக்கட்பேறு\n8. சர்க்கரை கொடுத்தால் - எதிர்ப்புகள் மறையும்\n9. எண்ணெய் தைலம் கொடுத்தால் - சுகவாழ்வு\n10. சந்தனம் கொடுத்தால் - சிறப்பான சக்திகள் பெறலாம்\n11. மலர்கள் கொடுத்தால் - தெய்வ தரிசனம் கிட்டும்\nமனிதர்களாகிய நாம் எத்தனை தோஷங்களுடன் ஜென்மம் எடுத்துள்ளோம் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் பிரதோஷ உபாசனையால் அத்தனை தோஷங்களையும் போக்கிக் கொள்ள முடியும். எனவே பிரதோஷ பூஜை செய்து நன்மை பெறலாம்.\nபிரதோஷ பூஜை செய்தால் ஒருவருக்குக்கிட்டும் பலன்கள்\n1. துன்பம் நீங்கி - இன்பம் எய்துவர்.\n2. மலடு நீங்கி - மகப்பேறு பெறுவர்\n3. கடன் நீங்கி - தனம் பெறுவர்\n4. வறுமை ஒழிந்து - செல்வம் சேர்ப்பர்\n5. நோய் நீங்கி - நலம் பெறுவர்.\n6. அறியாமை நீங்கி - ஞானம் பெறுவர்\n7. பாவம் தொலைந்து - புண்ணியம் எய்துவர்\n8. பிறவி ஒழித்து - முக்தி அடைவர்\nஐந்து வருட பலன் சனிக்கிழமையில் வரும் பிரதோஷ வேளையில் நாள் முழுவதும் உபவாசம் இருந்து சிவாலயத்திற்கு சென்று இறைவழிபாடு செய்தால் 5 வருடம் தினமும் தவறாமல் ஆலய வழிபாடு செய்த பலன் கிடைக்கும். அது மட்டுமில்லாமல் யார் ஒருவர் பஞ்சமா பாதகம் அதாவது மது, மங்கை, கொலை, கொள்ளை, பொய் இவைகள் செய்கின்றார்களோ அவர்களுக்கு மஹாபாதகம் ஏற்படும். இந்த மஹா பாதகத்தை சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ பூஜை அன்று கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டால் இந்த பஞ்சமா பாதகம் விலகும்.\nஒரு வருட பலன் சனிக்கிழமை தவிர மற்ற கிழமைகளில் வரும் பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேளையாகிய மாலை 4.30 முதல் 6.00 மணிக்குள் அன்று முழுவதும் உபவாசம் இருந்து சிவாலயத்திற்குச் சென்று ஆலய வழிபாடு செய்தால் ஒருவருக்கு ஒரு வருடம் தினமும் ஆலயம் சென்று வழிப்பட்ட பலன் கிட்டும்.\nசங்கடஹர சதுர்த்தியின் மகிமை தெரியுமா\nசங்கடஹர சதுர்த்தியின் மகிமை தெரியுமா\nசங்கடஹர சதுர்த்தி: நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம். ஆவணி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி தினத்தில் இவ்விரதத்தைத் தொடங்க வேண்டும். இரவு சந்திரன் உதயமாகும் பொழுது விநாயகரை வழிபட்டுச் சந்திரனுக்கு அர்க்கியம் தர வேண்டும் என்கிறது சாத்திரம். அன்று சந்திரன் தெரியாமல் இருந்தால் அடுத்த நாள் பூஜை செய்ய வேண்டும். மாசி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி மிகமிக உயர்வானது. அதுவும் செவ்வாய்க்கிழமை அந்நாள் அமைவது மிகவும் விசேஷம். அது மஹா சங்கடஹர சதுர்த்தி என்றழைக்கப்படுகிறது. அந்த நாளில் காலையிலிருந்து உபவாசம் இருந்து கணபதியைத் தியானிக்க வேண்டும். இரவு பூஜை முடித்த பின் கணேச நிவேதனத்தை மட்டும் உண்டு தனிமையில் உறங்க வேண்டும்.\nசதுர்த்தியின் மகிமை : சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப் பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார். பார்வதி ஆண்டுக்காலம் இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மகிமையால் தான்.\nஇறைவனை வணங்கும்போது இரண்டு கைகளையும் ஒன்றுக்கொன்று அழுத்தமாக சேர்ந்திருக்கும் வகையில் வணங்கக்கூடாது. கைகளை தாமரை மொட்டுப் போல் குவித்து வைத்தே வணங்க வேண்டும். அப்போது விக்ரகத்திலிருந்து ஒருவித காந்த சக்தி வெளிப்படும். அவை பஞ்சபூத சக்தியாகப் பிரிந்து விரல்கள் வழியாக மூளையைச் சென்றடைந்து உடல் முழுவதும் வேகமாகப் பரவும். அப்போது புத்துணர்ச்சி ஏற்படும்.\nபூமி சக்தி சுண்டு விரல் மூலமாகவும், தண்ணீர் சக்தி மோதிர விரல் மூலமாகவும், அக்னி சக்தி நடுவிரல் மூலமாகவும், வாயு சக்தி ஆட்காட்டி விரல் மூலமாகவும், ஆகாய சக்தி பெருவிரல் மூலமாகவும் நம்மை வந்தடைகிறது. இத்தகைய புத்துணர்ச்சியுடன் செய்யும் செயல்கள் வெற்றி பெறும் என்றும்; இதுவே இறையருள் என்றும் நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.\nஎது இனிய இல்லற வாழ்கை முறை\nகடந்த ஜென்மம் அல்லது மறுபிறவி உண்டா\nவீடு கட்டுவதற்குறிய மனையடி சாஸ்திரப் பலன்\nசெவ்வாய் வருவாய் நலம் பல தருவாய்\n27 நட்சத்திரங்களுக்குரிய வணங்க வேண்டிய கிரகங்கள்\nஒரே கருவறையில் 3 லிங்கம்\nஅள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம் \nபிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவது எப்படி\nசங்கடஹர சதுர்த்தியின் மகிமை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavithaimathesu.blogspot.com/2013_12_29_archive.html", "date_download": "2018-06-19T08:23:29Z", "digest": "sha1:ZIGUT2F33JNTWUONFGW7DI6Q7TQRW76Z", "length": 19914, "nlines": 238, "source_domain": "kavithaimathesu.blogspot.com", "title": "OM SIVAYA NAMAHA: December 2013", "raw_content": "\nஎம் நெருங்கிய நன்பர் ஒருவர் பெண் சித்தர் ஒருவர் இருக்கிறார் அவரை வந்து தரிசித்து செல்லுங்கள் பல நன்மைகள் நடக்குமென கூற சென்ற வாரத்தில்ஈரோட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் நன்பருடன் பயணத்தை துவங்கினேன் .\nசுமார் 50கி.மீட்டர் தாண்டி கொடுமுடி தாண்டி சாலைப்புதூர் வழியாக\nசென்றால் நொய்யல் ஆற்றுப்பாலம் கடந்து சென்றால் சரவணபவன் ஹோட்டல்வருகிறது . அந்த ஊருக்கு வேட்டை மங்கலம் என்று பெயர் .சரவண பவன் எதிர்புறம் உள்ள ரோட்டில் பயணித்தால் 1 கி.மீ தூரத்தில் இடதுபுறம் செல்லும் மண் ரோட்டில் பயணித்தால் பெண் சித்தர் தங்கியுள்ள வீடுஅமைந்துள்ளது . இப்பகுதியில் உள்ள முக்கியஸ்தர் வீட்டில் இந்த\nபெண்சித்தர் பராமரிக்கப்பட்டு வருகிறார் .\nநாங்கள் சென்றபோது 10பேருக்கு மேலாக தரிசனம் பெற்று வந்தனர் . சித்தர் பித்தர்கள் போல காட்சி அளிப்பார்கள் ஆனால் பித்தர்கள் எல்லாம் சித்தர்கள் அல்ல. ஆனால் பெண் சித்தர் தெளிந்த முகம் . வாடா மகனே என அழைக்கின்ற பாங்கு . வயதில் முதிர்ந்தாலும் அன்பால் தடவுகின்ற கரங்கள் என பெண் சித்தர் பார்வைவித்தியாசமானது .\nமுதலாக நான் சென்று வணங்கினேன் , முதுகை தொட்டு\nஆசிர்வாதம் செய்தார்கள் . தோல்பட்டை இரண்டு தட்டு தட்டி போக சொன்னார்கள். நான் வந்து உட்கார்ந்து கொண்டேன் .பின் என் நன்பர் சென்றார் அவருக்கு அங்கே இருந்த உணவுகளை ஊட்டி விட்டார் . 6 கவளம் ஊட்டி பின் ஆசிர்வாதம்செய்து அனுப்பினார் .\nபின் குடும்ப சகிதமாக வந்து உணவு ,கேக், புகையிலை என\nபக்தர்கள் வரிசையாக கொண்டு வந்து கொண்டே இருந்தார்கள் . அந்த பெண்\nசித்தரை பார்த்தது புது வித அனுபவம் . பெண் சித்தர் அருகில் நகைகள்\nஅணியாமல் தான் செல்ல வேண்டும் என அறிக்கையுடன் முன்னே போர்டில்\nஒருமணி நேரமாக தரிசனம் செய்த பின் கிளம்ப வணங்க வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட கேக் கொடுத்து வாழ்தினார்கள் . பெண்\nசித்தரை தரிசிக்க செல்பவர்களை சில நேரம் சரமாரியாக கெட்டவார்த்தைகளில்திட்டுகிறார் . சில நேரத்தில் கோபப்பட்டு அடித்தும் விடுவாரம் . அப்படிஅடிபட்டு திட்டு வாங்கியவர்கள் கூட மறுபடி அம்மையை தரினசம் செய்யவருகிறார்கள் .\nபழனி கணக்கன்பட்டி மூட்டை சித்தரே ஒரு பக்தரிடம் என் அக்கா கருர் பக்கமாகஇருக்கிறார் என கூறியதாக கூட தகவல் உண்டு . பலன் பெற்ற பல பக்தர்கள் வருகிறார்கள் முடிந்தால் சென்று தரிசியுங்கள் . சில பக்தர்கள் திட்டு\nவாங்கிவிட்டு சித்தர்களின் பரிபாஷையை அறிய முடியவில்லையென\nவியக்கிறார்கள் . சில தொலைக்காட்சிகளில் இவரைப்பற்றிய பதிவுகளை\nநாம் அறிந்த தகவல் அவ்வளவே , அளப்பதற்கரிய\nசக்தியை அளக்க அளவிட முடியாத சக்தி வேண்டும் . நம்மால் உணர முடிந்ததுகொஞ்சமே , வாய்ப்பு கிடைப்பின் சந்தியுங்கள் . உங்கள் வாழ்வில்\nமாற்றமும் ஏற்றமும் நிகழும் .நன்றி\nபழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504\nஇந்த வலைப்பூ காண வந்த உங்களுக்கு எனது வணக்கங்கள், சிவாலயம், சிவன், சித்தர்கள் ஜீவ சமாதி' சித்த மருத்துவ நூல் தேடல் என ஒர் ஆய்வு பயணம், சில வருட பயணத்தில் என் அனுபவங்களை பகிர்ந்துள்ளேன், இந்த தேடலே தான் 'இவ்வலைப்பூ, இந்த தேடலே நான், உங்கள் கருத்துகளே மேலும் என்னை விரிவாக்கும் ' நன்றி\nஎனது பதிவுகள் படிக்க கீழே கிளிக் செய்யவும்\nஇன்னும் நேரம் ஆகலை ....\nஎனது புகைபடங்களைக் பார்க்க கீழே சொடுக்குங்கள்\nஆன்மீக‌ம், சித்தர்கள், ஜீவசமாதிகள், சிவாலயங்கள்\nபயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை\nதிருப்பங்கள் தரும் திருப்பதி ஸ்ரீஏழுமலையான் தரிசனம்\nதிருப்பங்கள் தரும் திருப்பதி நடைப்பயணம் கடந்த ஒருமாதங்களுக்கு முன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆசைப்பட்டு திருப...\nதிருவண்ணாமலை கிரிவலம் செல்வதால் ஏற்படும் பலன்களும் சிறப்பும்\nதிருவண்ணாமலையை கிரிவலத்தின் பெருமையும் பலன்களும் உண்ணாமலை உடனமர் அண்ணாமலையாரை திருக்கார்த்திகை தீபத்திருநாளில் திருவண்ணாம...\nஸ்ரீ மாசாணி அம்மன் ஸ்தல வரலாறு\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் ஆலயம் கொடுமணல்,தம்மரெட்டி பாளையம் கிராமம் ARULMIGU THANGAMMAN KOVIL ,KODUMANAL, THAMMAREDDIYUR VILLAGE ,KANGAYAM TALUK, THIRUPPUR D.T\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் வரலாற்று அகழ்வராய்ச்சிக்கு புகழ் பெற்ற குறிப்பு நாடு கொடுமணல் பகுதில் நொய்யல் ஆற்றங்கரையில் அமர்ந்து...\nகண் கண்ட சித்தமருத்துவரும் சித்த மருத்துவமும்\nதிருக்கோவில் வரலாற்றை மட்டும் நமது வலைப்பூவில் எழுதிக் கொண்டிருக்கிற இந்நேரத்தில் சற்றே விலகி சித்த மருத்துவரும் சித்த மருத்துவமும் என்...\nசித்தர்கள் அருளிய எண்ணைய் குளியல்\nபழங்காலத்தில் மனிதன் நோயின்றி வாழ பல வழிகளை சித்தர்கள் எடுத்துரைத்தார்கள். எண்ணைய் தேய்த்து குளித்தால் உடலுக்கு நல்லது என அதற்கான வழிமு...\nஅருள்மிகு குருநாத சாமி தோன்றிய வரலாறு பாகம் -2 arulmigu gurunatha swamy temple history part -2\nமுதல் பாகம் அந்தியூர் குருநாதசாமி வரலாற்றை படித்து விட்டு தொடரவும் - குலுக்கை எனப்படும் பெட்டகத்தில் குருநாதசாமியை பாதுகாக்க அந்நியர் ய...\nகருவூரார் என அழைக்கப்ப்படும் கருவூர்ச்சித்தர் பதிணென் சித்தர்களில் ஒருவராவார் . கருர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாணபசுபதிஷ்வரர் திருக்...\nஸ்ரீ மலைக்கருப்பசாமி திருக்கோவில் தரிசனம் .அந்தியூர்\nஅருள்மிகு அந்தியூர் மலைக்கருப்பசாமி திருக்கோவில் ARULMIGU ANTHIYUR SRI MALAI KARUPPASAMY TEMPLE மேற்குத்தொடர...\nசித்தர்களை தேடி பயணப்பது ஒர் சுகமான ஆன்மீக தேடல் ,ஆயினும் ஓர் பெண் சித்தர் ஜீவசமாதியை தரிசிக்க ஆர்வத்துடன் துவங்கியது நம்பயணம் .மாயம்மா அவர்...\nசேலம் மாவட்டம் கொளத்தூர்க்கு அருகில் பாலமலை உள்ளது. புகழ்பெற்ற பாலமலை ஸ்ரீ சித்தேஷ்வரர் இங்குதான் அமைந்துள்ளது. பாலமலையில் வாழும் மக்கள்...\nஸ்ரீ மாசாணி அம்மன் ஸ்தல வரலாறு\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் ஆலயம் கொடுமணல்,தம்மரெட்டி பாளையம் கிராமம் ARULMIGU THANGAMMAN KOVIL ,KODUMANAL, THAMMAREDDIYUR VILLAGE ,KANGAYAM TALUK, THIRUPPUR D.T\nஅருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் வரலாற்று அகழ்வராய்ச்சிக்கு புகழ் பெற்ற குறிப்பு நாடு கொடுமணல் பகுதில் நொய்யல் ஆற்றங்கரையில் அமர்ந்து...\nதிருப்பங்கள் தரும் திருப்பதி ஸ்ரீஏழுமலையான் தரிசனம்\nதிருப்பங்கள் தரும் திருப்பதி நடைப்பயணம் கடந்த ஒருமாதங்களுக்கு முன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆசைப்பட்டு திருப...\nஅருள்மிகு குருநாத சாமி தோன்றிய வரலாறு பாகம் -2 arulmigu gurunatha swamy temple history part -2\nமுதல் பாகம் அந்தியூர் குருநாதசாமி வரலாற்றை படித்து விட்டு தொடரவும் - குலுக்கை எனப்படும் பெட்டகத்தில் குருநாதசாமியை பாதுகாக்க அந்நியர் ய...\nகருவூரார் என அழைக்கப்ப்படும் கருவூர்ச்சித்தர் பதிணென் சித்தர்களில் ஒருவராவார் . கருர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாணபசுபதிஷ்வரர் திருக்...\nஎம் நெருங்கிய நன்பர் ஒருவர் பெண் சித்தர் ஒருவர் இருக்கிறார் அவரை வந்து தரிசித்து செல்லுங்கள் பல நன்மைகள் நடக்குமென கூற சென்ற வாரத்த...\nதிருவண்ணாமலை உருவான கதை thiruvannamalai story\nதிருத்தலப் பெயர் : திருவண்ணாமலை THIRUVANNAMALAI இ...\nஸ்ரீ கொங்கணர் சித்தர் திருக்கோவில் . அலைவாய்மலை , அத்தனூர்புதூர்\nஅன்மையில் கொல்லிமலை சென்றுவிட்டு வருகையில் அழகியதோர் சித்தர் ஆலயம் கண்டேன் ,சித்தர்கள் கோவில்கள் ஜீவசமாதிகள் பல இருந்தும் பதிவுகளாக பிளா...\nகுருபகவான் தட்சிணாமூர்த்தி வழிபாடு : குருவை வழிபடும் முன் சொல்லவேண்டிய துதி ; கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறங்கமுதற் கற்றவேள்வி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/spl_detail.php?id=1808513", "date_download": "2018-06-19T08:35:16Z", "digest": "sha1:XZ236Q3MEGRKJXR23D26ROZ226V4F66N", "length": 23109, "nlines": 106, "source_domain": "m.dinamalar.com", "title": "இது உங்கள் இடம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஜூலை 09,2017 21:06\nஅடிச்சுவடி படிப்போருக்கு அருமை தெரியுமா\nவீ.ராஜகோபால், சென்னையிலிருந்து எழுதுகிறார்: நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல, பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய அரசு படாத பாடுபட்டு வருகிறது.\nஅவரது செயலுக்கும், சிந்தனைக்கும் மகுடம் வைத்தாற்போல், நாடெங்கும் ஒரே சீரான வரி விதிப்பு முறையான, ஜி.எஸ்.டி., ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்து விட்டது.\nபுதிய வரி விதிப்பால், ஓரிரு ஆண்டுகளுக்குள்ளாக அதன் தாக்கம் தெரியும். குறிப்பாக, பொருளாதார வளர்ச்சியில், வளர்ந்த நாடுகளுக்கு இணையாக முன்னேற அதிக வாய்ப்புள்ளது.\nஜி.எஸ்.டி., வரி முறையில் முக்கியமாக, எப்.டி.ஐ., எனப்படும், அன்னிய முதலீட்டு திட்டங்கள், ஒரு வரி விதிப்பு முறைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், முதலீடுகள் அதிகமாகி, எல்லா மாநிலங்களிலும் பரவலாக்கப்படும் நிலை உருவாகும்.\nஇதுவரை, பல முனை வரி செயல்பாட்டால், குழம்பி இருந்த அன்னிய முதலீட்டாளர்களுக்கு, ஒரு புரிதல் ஏற்பட, இத்திட்டம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. வேளாண் குடிமக்களுக்கு, உரம், டிராக்டர், விவசாய, உதிரி பாகங்கள் ஆகியவற்றுக்கு, 18 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது. இது, மிக ஆறுதலானது.\nவிவசாய கொள்முதலுக்கு நல்ல விலை நியாயமாக கிடைக்கும் பட்சத்தில், அவர்கள் வாழ்வாதாரம் உயர வாய்ப்புண்டு. முக்கியமாக, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறையில், குடியிருப்பு கட்டுமான செலவீனங்கள் குறையும்; வீடுகளின் விலையும் குறையும். இத்துடன், ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை சட்டமும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.\nஇது போன்ற எண்ணற்ற சிறப்பு அனுகூலங்கள், ஜி.எஸ்.டி., ஒருங்கிணைந்த வரி விதிப்பில் உள்ளது; அதன் பயனை வெகு விரைவில் மக்கள் உணர்வர்.புதிய வரி திட்டத்தின் அடிப்படையின் பயனை நன்குணர்ந்திருந்த போதும், வெறும் வெற்று பேச்சிற்காக, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன; ஜி.எஸ்.டி., அறிமுக விழாவையும் புறக்கணித்தன.எதிர்க்கட்சிகளால் நாட்டிற்கு நஷ்டமில்லை. அவர்களுக்கு உள்ள ஒரே சிந்தனை, மோடியும், மத்திய அரசும், திட்டத்தின் வெற்றியில் பயனடைகின்றனரே என்பது தான்.\nஅரசியலில் இன்னமும் அடிச்சுவடி படித்து வரும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலுக்கு, இத்திட்டத்தின் சிறப்பு அம்சம் தெரியவில்லை போலும் அவரது அறிக்கையை எல்லாம், மக்கள் அறவே புறம் தள்ள வேண்டும்\nநா.மு.நாச்சியப்பன், காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: காங்கிரஸ் ஆட்சிக்கு பின், 1967 முதல், இன்று வரை, பள்ளிக் கல்வித் துறையில் தொடர்ந்து ஏமாற்றங்களையே சந்தித்து வந்தது, தமிழகம்.\nதிராவிட கட்சிகளின், 50 ஆண்டு கால ஆட்சிகளில், பள்ளிக் கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படவில்லை.\nஆனால், இன்று, பழனிசாமி தலைமையிலான, அ.தி.மு.க., அமைச்சரவையில், கல்வித் துறை பொறுப்பேற்று இருக்கும், அமைச்சர் செங்கோட்டையன் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்; அவருக்கு, பக்கபலமாக பள்ளி கல்வித் துறை செயலர் உதயசந்திரனும் செயல்படுகிறார்.\nசட்டசபையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்த, அமைச்சர் செங்கோட்டையன், 'பள்ளிக் கல்வித் துறையில் இன்னும் நிறைய மாற்றம் வரும்' என கூறியுள்ளார்; இது வரவேற்கக் கூடியது.\nபிளஸ்2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியிட்டதில், முதன் முறையாக, மாநில, மாவட்ட அளவிலான, 'ரேங்க்' பட்டியல் ரத்து செய்யப்பட்டது.\nஅரசுப் பள்ளிகள் எல்லாம், செங்கோட்டையன் காலத்தில், எல்லா வகைகளிலும் தன்னிறைவு பெற வேண்டும். தமிழகத்தின் எதிர்காலம் பள்ளிக் கல்வியில் தான் உள்ளது என்பதை சமுதாயம் உணர வேண்டும்.\nதேசிய அளவில், தமிழகம் எல்லா வழிகளிலும் முன்னேற்றம் பெற வேண்டும். தேசிய, உலக அளவிலான போட்டித் தேர்வுகளில் பங்கேற்று, வெற்றி பெற வேண்டும்.\nஎத்தனையோ கல்வி அமைச்சர்களை, திராவிட ஆட்சியில் தமிழகம் கண்டுள்ளது. செங்கோட்டையன் காலம், பள்ளிக் கல்வியின் பொற்காலம் என்ற பெயர் நிலை பெற வேண்டும்.\nதனியார் பள்ளிகளை தவிர்த்து, அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு பெற்றோர் மனதிலும் எழ வேண்டும்.\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களும், தங்கள் கடமைகளை உணர்ந்து, செவ்வனே பணியாற்ற வேண்டும். இதுவெல்லாம் நடந்தால், நிச்சயம் மாநில கல்வித் துறையில் புரட்சி ஏற்பட்டு விடும்.\n'ஏழைகள் கல்வியில் உன்னத நிலையை அடைய வேண்டும்' என்ற காமராஜரின் கனவு எதிர்காலத்தில் நிஜமாக வேண்டும். கல்வி நிறைந்த மாநிலமாக, தமிழகம் வளர வேண்டும் என்பது அனைவரின் விருப்பம்\nகோ.மங்கையர்க்கரசி, கடலுாரிலிருந்து எழுதுகிறார்:நாங்கள் வசிக்கும் பகுதியில், பெரும்பாலான வீடுகளில், பிரிஜ், மின் மோட்டார், மிக்சி, மின் விசிறி, அயர்ன் பாக்ஸ் போன்ற மின்சாரத்தில் இயங்கும் பொருட்களின் பயன்பாடு அதிகம்.\nஜூனில் எடுத்த மின் கணக்கெடுப்பில், எங்கள் வீட்டு மின் கட்டணம், 4,300 ரூபாய் வந்துள்ளது. அதுபோல், சில வீடுகளில், 3,000 - 4,000 - 5,000 ரூபாய் என, மின் கட்டண ரசீது வந்துள்ளது.\nஆனால், சில வீடுகளில், பிரிஜ், மிக்சி, கிரைண்டர், மின் மோட்டார், மின் விசிறி, அயர்ன் பாக்ஸ், 'ஏசி' போன்ற மின்சாதன பொருட்களை அதிகமாக பயன்படுத்தியும், மின் கட்டணம், 50 - 100 - 200 - 300 ரூபாய் என, மிக மிக குறைவாக வந்து உள்ளது.\nஇதுபற்றி, சம்பந்தப்பட்ட மின்சார உதவி செயற்பொறியாளரை தொடர்பு கொண்டோம். 'பார்க்கிறோம், விசாரிக்கிறோம்' என, ஒரே வரியில் பதில் கூறினர்.\nஇதுபற்றி நாங்கள் விசாரித்த வகையில், அதிர்ச்சியூட்டும் விதத்தில் தகவல் கிடைத்தது...\nமின் திருட்டை சுருக்கமாக, 'பைபாஸ்' என்று அழைக்கின்றனர். அதாவது, மின் கம்பத்தில் இருந்து வரும் மின் ஒயர், மின் மீட்டருக்கு வராமல், நேரடியாக இணைப்பு எடுத்து வீட்டில் படுக்கை அறை, சமையல் அறை, ஆகியவற்றில், 'பிளக் பாயின்ட்' வைத்து, திருடுகின்றனர்.\nஇதுபோன்ற மின்சார திருட்டு பல இடங்களில் நடக்கிறது.\nசமீபத்தில், மணலுார் என்ற பகுதியில், அரசு ஊழியர் ஒருவர் வீட்டில் நடந்த மின் திருட்டை கண்டறிந்து, மின் வாரிய அதிகாரிகள் அபராதம் விதித்தனர். இதுபோல், பல இடங்களில் மின் திருட்டு, 'பைபாஸ்' முறையில் நடப்பதாக தெரிகிறது.\nமின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறுகின்றனர். மின் திருட்டு செய்வோரை கண்டறிந்து, கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்தால், நஷ்டத்தை தவிர்க்கலாம்.\nமின் திருட்டில் ஈடுபடுவோருக்கு, மிக அதிகப்படியான அபராதம் விதிக்க வேண்டும். உடனடி நடவடிக்கை எடுக்குமா, தமிழ்நாடு மின்சார வாரியம்\n» இது உங்கள் இடம் முதல் பக்கம்\nநெல்லைபோல் , திருமங்கலம் மதுரையிலும் அங்குள்ள வட்டாட்சியர்கள் மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களும் பணத்தைவாங்கிக்கொண்டு சகிட்டுமேனிக்கு நிலஅபகரிப்பு ,பட்டாமாறுதல்கள் எல்லாவேலைகையெலாம் வெகுஜோராக செய்துவருகிறார்கள் ,நடவடிக்கை தேவை\nமோடியின் ஆட்சியில் பொதுவாகப் பார்த்தால் ஒன்றும் பெரிதாக நடக்கவில்லை ,வளர்ச்சியும் வெறும் மாயையே என்னமோ ஏதோ வெட்டியாய் பல செயல்கள் நடக்கிறது .ஹூம் ஜி.எஸ்.ராஜன் சென்னை\nமங்கையற்கரசி மின் திருட்டு தொடர்பாக குறிப்பிட்டுள்ள தகவல் முற்றிலும் உண்மையானதே. மின் மீட்டரில் மின் இணைப்பு கொடுத்தவுடன் அதன் ஜங்க்சன் பாக்ஸ் ல் மின் வாரியத்தின் சீல் வைப்பது அவசியம். இப்போது பெரும்பாலான மின் இணைப்புகளில் இவ்வாறு சீல் வைப்பதே இல்லை. இதனால் இரவு நேரங்களில் மின் மீட்டரிலேயே சிறிய துண்டு ஒயரால் பை பாஸ் செய்து மின் மீட்டரை நிறுத்துவது சாத்தியமே.\nவீ.ராஜகோபால் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையை கொண்டு வர அரும்பாடு பட்டது மோடி அரசாங்கமா இதை கொண்டு வர கடுமையான எதிர்ப்பை தந்ததுதான் ப.ஜ.க அதிலும் இப்போது உள்ள முறையில் நிறைய குறைபாடுகள் உள்ளது இதை சுட்டி காட்டினால் மோடி எதிர்ப்பா\nமோடியை பெரும்பான்மை சிறுபான்மையினரும், காங்கிரஸ், தி மு க, கம்யூனிஸ்டு போன்ற கட்சிகளின் அனுதாபிகளும், ரூபாய் நோட்டில் பணம் மாற்ற முடியாமல் போனவர்களும், பணம் கணக்கில் வந்து விட்டதே என்று வயிறு எரிபவர்களும் வெறுக்கிறார்கள்.ஆனாலும் ஆண்டவன் அவர் தலையில் நீங்கள்தான் நாட்டின் பிரதமர் என்று எழுதி வைத்து விட்டாரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://periyar.tv/video/2016-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-06-19T08:40:38Z", "digest": "sha1:7HKMUDAGZ4V54BW4PAIQWCURE4DPBBBL", "length": 5568, "nlines": 82, "source_domain": "periyar.tv", "title": "2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் – கவிஞர் கலி. பூங்குன்றன் | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\n2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் – கவிஞர் கலி. பூங்குன்றன்\nCategory கவிஞர் கலி.பூங்குன்றன் உரை Tag Feature\nஇங்கர்சால் நூல் வெளியீட்டு விழா – தமிழர் தலைவர் கி. வீரமணி\nஅப்துல் கலாம் நினைவேந்தல் நிகழ்ச்சி – கி.வீரமணி\nஆர்.எஸ்.எஸ் மூகமுடி மோடி – கி.வீரமணி\nதந்தை பெரியார் நினைவு நாள் சிறப்புப் பொதுக் கூட்டம் – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nதந்தை பெரியார் நினைவு நாள் சிறப்புப் பொதுக் கூட்டம் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதிருமகள் இறையன் படத்திறப்பு நிகழ்வு – தமிழர் தலைவர் கி. வீரமணி\nஉச்சநீதிமன்ற தீர்ப்பும் – ஆகமமும் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-11) – சு.அறிவுக்கரசு\nபெரியாரியல் வாழ்க்கை இன்ஸ்பயரிங் இளங்கோவுடன் சு.அறிவுக்கரசு (பகுதி-1)\nசுயமரியாதைப் போராளிகள் – எழுத்தாளர் ஓவியா\nதிராவிடர் இயக்கத்தில் மகளிர் பங்கு (பொழிவு-1) – எழுத்தாளர் ஓவியா\n – தமிழர் தலைவர் கி.வீரமணி\n – தமிழர் தலைவர் கி.வீரமணி (பகுதி-2)\n – (பகுதி-3)- ஆசிரியர் கி.வீரமணி\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nவங்கியில் இருக்கும் உங்களுடைய பணம் உங்களுடையதல்ல – ஆசிரியர் கி.வீரமணி.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nவங்கியில் இருக்கும் உங்களுடைய பணம் உங்களுடையதல்ல – ஆசிரியர் கி.வீரமணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tncc.org.in/18062016-2/", "date_download": "2018-06-19T08:19:35Z", "digest": "sha1:JICEMEOQXVQKQR5OE7CXP6ZFKUH4HGEY", "length": 5048, "nlines": 56, "source_domain": "tncc.org.in", "title": "தூய்மையின் வடிவம் கக்கன் அவர்களின் 109 ஆவது பிறந்த நாள் விழா… | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nதூய்மையின் வடிவம் கக்கன் அவர்களின் 109 ஆவது பிறந்த நாள் விழா…\nஇன்று (18.6.2016) சனிக்கிழமை – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்ட கக்கன் அவர்களின் திருவுருப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகளும், மாவட்ட தலைவர்களும், இணை அமைப்புகளின் தலைவர்களும் மற்றும் ஏராளமான தொண்டர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.\nதமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்-28.12.2015\nஇந்திய தேசிய காங்கிரஸ் 131வது நிறுவன நாள் விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் சேவதள மாவட்ட நிர்வாகிகள் சத்திய மூர்த்தி பவனில் அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில் கட்சி கொடி ஏற்றியப்பின் அதற்கு மரியாதை செய்தனர். பின்பு தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள மாவட்ட நிர்வாகிகள்...\nஇன்று 13.07.2017 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அவர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் வாழ்த்து பெற்றார்\nஇன்று 09.10.2016 பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1160859.html", "date_download": "2018-06-19T08:42:25Z", "digest": "sha1:S4KJD7DU5II3Q3ZTCPVBUYSOSBD6ZFAN", "length": 10212, "nlines": 162, "source_domain": "www.athirady.com", "title": "அயர்லாந்தில் கருகலைப்புக்கு அனுமதிக்கும் சட்டத்திருத்தத்துக்கான பொது வாக்கெடுப்பு தொடங்கியது..!! – Athirady News ;", "raw_content": "\nஅயர்லாந்தில் கருகலைப்புக்கு அனுமதிக்கும் சட்டத்திருத்தத்துக்கான பொது வாக்கெடுப்பு தொடங்கியது..\nஅயர்லாந்தில் கருகலைப்புக்கு அனுமதிக்கும் சட்டத்திருத்தத்துக்கான பொது வாக்கெடுப்பு தொடங்கியது..\nஅயர்லாந்து நாட்டில் கருகலைப்பு செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து அங்கு பல்வேறு போராட்டங்களை நடைபெற்று வருகின்றன.\nஇதையடுத்து, அந்த சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வாக்கெடுப்பு இன்று காலை 7 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) தொடங்கியது. இதில் 3.2 கோடி மக்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பு உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிவரை நடைபெற உள்ளது.\nஇந்த வாக்கெடுப்பில் கருகலைப்புக்கு ஆதரவாக வெற்றி பெரும் பட்சத்தில் 12 வார காலம் வரை கருகலைப்பு செய்யலாம் என்று சட்டம் மாற்றியமைக்கப்படும்.\nமரணமடைந்த இந்திய பல் மருத்துவர் சவீதா\nஅயர்லாந்து நாட்டில் கருகலைப்பு செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் இந்தியாவை சேர்ந்த பல் மருத்துவர் சவீதா கடந்த 2012-ம் ஆண்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாகிஸ்தான் பொதுத்தேர்தலில் போட்டியிடும் 13 மாற்றுபாலினத்தவர்கள்..\n70 பெண்களிடம் பாலியல் அத்துமீறல் – பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் கைது..\nஹொரோயின் கடத்தலில் ஈடுபட்ட தம்பதி கைது..\nகால்நடைத்துறை மேம்பாட்டுக்கு ரூ.645 கோடி நிதி வேண்டும் – அமைச்சர் உடுமலை…\nதெலுங்கு நடிகைகளை வைத்து அமெரிக்காவில் ஹைடெக் விபச்சாரம் – கணவன், மனைவி…\n“கோதாபய ராஜபக்ஷ” ஏகாதிபத்திய எதிர்ப்பாளரா தேசப்பற்றாளரா\nசாலையில் குப்பை கொட்டியவரை கண்டித்த நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு மத்திய மந்திரி…\nபிரபல அமெரிக்க பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nவிசேட நிதி ஒதுக்கிட்டின் மூலம் அபிவிருத்தி செய்க: ஜனாதிபதியிடம் கோரிக்கை மனு..\nபிக்பாஸ் பரிதாபங்கள்- கலக்கல் மீம்ஸ்..\nபெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்கும் வாய்ப்பே இல்லை: அருண்ஜெட்லி…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nயாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண் குழந்தை உயிரிழப்பு:…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nசுவிஸில் புலிகளுக்கு எதிரான வழக்கு.. இன்று அதிரடி தீர்ப்பு..\nயாழில் ஜே.சி.பி மூலம் தேர் இழுக்கப்பட்ட காரணம் இதோ : முழுமையான…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nசுவிஸில் புலிகளுக்கு எதிரான வழக்கு.. இறுதித் தீர்ப்பில்; ஐவர்…\nவிஸ்வமடுவில் இராணுவ அதிகாரியின் நிலை கண்டு கதறி அழும் மக்கள்..\nசற்றுமுன் வவுனியாவை சோகத்துள்ளாக்கிய சிறுமியின் சகோதரியும்…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\nயாழ் இளவாளையில் இரத்தம் குடிக்கும் பேய்..\nயாழில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞன் தொடர்பாக…\nஹொரோயின் கடத்தலில் ஈடுபட்ட தம்பதி கைது..\nகால்நடைத்துறை மேம்பாட்டுக்கு ரூ.645 கோடி நிதி வேண்டும் –…\nதெலுங்கு நடிகைகளை வைத்து அமெரிக்காவில் ஹைடெக் விபச்சாரம் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cineulagam.com/films/06/149404", "date_download": "2018-06-19T08:43:17Z", "digest": "sha1:GRSPYYI5EG4WPGIL7JNZ727NTRLZ53A5", "length": 6477, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "தமிழில் மெர்சலுக்கு கிடைக்காத கௌரவம், ஒரு படத்தால் பின்னால் சென்றது - Cineulagam", "raw_content": "\nகரும்புள்ளிகளை அடியோடு விரட்ட அற்புதமான வீட்டு வைத்தியம் இதோ\nபணத்திற்காக வந்த தாடி பாலாஜியின் மனைவி.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஎனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, விஜய் படத்தை முடித்துவிட்டு வாருங்கள்- பிரபல இயக்குனருக்கு கூறிய அஜித்\n கோபமான வார்த்தையில் சென்ராயனை திட்டிய மும்தாஜ்\n வெறித்தனமான விஜய் ரசிகர்கள் - என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஓவியா போகும் முன் போட்டியாளர்களுக்கு சொன்ன கடைசி வார்த்தை\nநான்கு பேருக்கு ஆப்பு வைத்த கம்பீரக்குரல்... முதல்நாளே வெடிக்கும் சண்டை.. சிரிப்பை அடக்கமுடியாமல் ஓவியா\nபிரபல தொகுப்பாளினி திடீர் தற்கொலை\n திட்டமிடாத வழிகளில் பணம் கொட்டும்\nவயிற்றின் அதிகப்படியான சதைகளை குறைக்க தினமும் இதில் ஒன்றை சாப்பிடுங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகை ஜனனியின் இதுவரை பார்த்திராத கியூட் புகைப்படங்கள்\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந்தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nதமிழில் மெர்சலுக்கு கிடைக்காத கௌரவம், ஒரு படத்தால் பின்னால் சென்றது\nமெர்சல் தமிழ் சினிமாவின் வசூலில் மாபெரும் புரட்சி செய்த படம். ரஜினியின் நீண்ட நாள் சாதனையான எந்திரன் வசூலை தகர்த்தது மெர்சல்.\nஅப்படியிருக்கையில் தற்போது இந்தியளவில் புக்மை ஷோ ஆப் மூலம் எந்த படத்திற்கு அதிக வசூல் வந்துள்ளது என்ற விவரம் வெளிவந்துள்ளது.\nஇதில் இந்தியளவில் பாகுபலி-2 முதலிடத்திலும், கோல்மால் எகைன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.\nதமிழில் மெர்சல் தான் வரும் என பலரும் எதிர்ப்பார்க்க, ஆனால், தமிழிலும் பாகுபலி-2வே முதலிடத்தில் உள்ளது, இரண்டாவது இடம் மெர்சலுக்கு கிடைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2017/nov/06/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2802335.html", "date_download": "2018-06-19T08:24:38Z", "digest": "sha1:SLZGJW4D43BMNP3EQKWEJTC3KA5YPVPS", "length": 25061, "nlines": 127, "source_domain": "www.dinamani.com", "title": "புதிய மொந்தையில் பழைய சிங்களக் கள்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள்\nபுதிய மொந்தையில் பழைய சிங்களக் கள்\nஇலங்கையில் இனப் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் புதிய அரசியல் யாப்புச் சட்டம் வகுக்கப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையமும் மற்றும் பல்வேறு நாடுகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் நாளில் அரசியல் யாப்பு அவையை அமைக்கும் தீர்மானமும் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டு ஏப்ரல் 5-ஆம் தேதி அரசியல் யாப்பு அவை கூடி அரசியல் யாப்பு வழிகாட்டும் குழு ஒன்றை தலைமையமைச்சர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் அமைத்தது.\nகிட்டத்தட்ட 18 மாதங்கள் கழித்து இக்குழு வெளியிட்ட அரசியல் யாப்பின் நகல் தமிழர்களின் உரிமைகளைச் சிறிதளவுகூட ஏற்கவில்லை. அரசியல் சட்டம் பிரிவு 1 மற்றும் 2 ஆகியவற்றில் 'இலங்கை என்றென்றும் பிரிக்கப்பட முடியாத ஒரே நாடாகத் திகழும். பிரிவினையைத் தடுக்கும் பல சிறப்புப் பிரிவுகளும் இச்சட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கும். இந்தச் சட்டத்தை மாற்றவோ, திருத்தவோ நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உண்டு' என்று கூறப்பட்டுள்ளது.\nஎந்த நாட்டின் அரசியல் சட்டமாக இருந்தாலும் அது நீதியான மதிப்பீட்டிற்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும். இந்த மதிப்பீடு காலப்போக்கில் மாற்றம் பெறக்கூடியதாகும். அதற்கேற்ப இச்சட்டம் நெகிழ்வுத் தன்மை கொண்டதாக வகுக்கப்பட வேண்டும். இதன் அடிப்படையில் இலங்கையின் அரசியல் யாப்புச் சட்டத்தின் நகலில் முன் மொழியப்பட்டுள்ளவை உலக சட்ட வரையறைகளுக்கே முற்றிலும் முரணானது.\nதமிழர்கள் ஒரு தனித்துவ தேசிய இனத்தினர் என்பதையும், தமிழையும் சிங்களத்தோடு ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொள்ளவே சிங்களர் மறுத்ததன் விளைவாகவே தமிழர்களின் தனிநாடு கோரிக்கை எழுந்தது என்பதே வரலாறாகும். புதிய அரசியல் யாப்பு நகலும், தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக்க முயலுகிறது.\nஅரசியல் சட்டம் இரண்டாவது அதிகாரம் பிரிவு 9, 'புத்த சமயத்திற்கு முதலிடம் அளிக்கப்படும். புத்த சாசனத்தை பாதுகாக்க வேண்டியதும் வளர்க்க வேண்டியதும் அரசாங்கத்தின் தலையாயக் கடமையாகும். அதே வேளையில் மற்ற சமயங்களும் மதிப்புடன் நடத்தப்படும்' எனக் கூறுகிறது.\nஇலங்கையின் அரச சமயமாக புத்த சமயம் அறிவிக்கப்பட்டதன் மூலம் அச்சமயத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே குடியரசுத் தலைவராகவும் தலைமையமைச்சராகவும் வர முடியும் என்பதும், இலங்கையில் வாழும் மக்கள் அனைவரும் புத்த சமயத்தின் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதும் எழுதப்படாத சட்டமாகும்.\nஇந்தியாவின் அரசியல் சட்டம், சமய சார்பற்ற நாடாக இந்தியாவை அறிவித்துள்ளது. எனவேதான் இந்தியாவில் சிறுபான்மைச் சமயங்களைச் சார்ந்த முசுலிம்கள் மூவரும், சீக்கியர் ஒருவரும் குடியரசுத் தலைவர்களாகவும், சீக்கியர் ஒருவர் தலைமையமைச்சராகவும் சனநாயக ரீதியில் வர முடிந்துள்ளது. ஆனால், இலங்கையில் பிற சமயங்களைச் சார்ந்தவர்கள் இந்த உயர் பதவிகளுக்கு ஒருபோதும் வரவே முடியாது.\n31.10.2017 அன்று நாடாளுமன்றத்தில் புதிய அரசியல் யாப்பு வழிகாட்டும் குழு அளித்த இடைக்கால அறிக்கையின்மீது நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு இலங்கை அமைச்சரவையின் பேச்சாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமான ராஜித சேனாரத்ன பேசும்போது, 'புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படுகின்ற அனைத்துக் கட்டங்களிலும் புத்த பிக்குகளின் முறையற்ற தலையீடுகள்' இருந்து வருவதாகக் குற்றம் சாட்டினார். இலங்கை அரசியலில் புத்த பிக்குகளின் ஆதிக்கம் கையோங்கி இருப்பதற்கு இதைவிடச் சிறந்த சான்று தேவையில்லை.\nஅத்தியாயம் 2, 2ஆவது பிரிவின்படி, 'தமிழ் மக்களின் தாயகமாகக் கருதப்ப டும் வடக்கு - கிழக்கு மாநிலங்களின் இணைப்பு என்பது வாக்கெடுப்பின் மூலம் முடிவு செய்யப்படும். அல்லது இணைப்பே ஒருபோதும் கூடாது' என இருவேறு வகையாகக் கூறப்பட்டுள்ளது.\n1987-ஆம் ஆண்டு இந்தியத் தலைமையமைச்சர் இராஜீவ் காந்தியும், இலங்கை குடியரசுத் தலைவர் ஜெயவர்த்தனாவும் செய்துகொண்ட உடன்பாட்டின்படி, வடக்கு -கிழக்கு மாநிலங்கள் இணைக்கப்பட்டு ஒரே மாநிலமாக ஆக்கப்பட்டது. இந்த உடன்பாட்டில் கூறப்பட்ட வேறுசில முக்கியப் பகுதிகளை இலங்கையின் அரசியல் யாப்புச் சட்டத்தில் இடம்பெறச் செய்வதற்காக 1988-ஆம் ஆண்டில் 13-ஆவது அரசியல் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.\nஅதே நாளில் மாகாண சட்டப்பேரவைகள் அமைப்பதற்கான சட்டமும் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. சிறிய நாடான இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு மாநிலமும் சிங்களர்களுக்கு ஏழு மாநிலங்களும் ஆக மொத்தம் எட்டு மாநிலங்கள் அமைக்கப்பட்டன. சிங்களர்களுக்கு தனி மாநிலம் தேவையில்லை. இலங்கையின் மத்திய அரசே சிங்கள அரசாக விளங்கும்போது தனியாக ஏழு மாநில அரசுகள் வேண்டுமென்றே திட்டமிட்டு உருவாக்கப்பட்டன. தமிழர்களுக்கென்று தனியான ஒரு தீர்வை அளிக்க சிங்கள அரசு விரும்பவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.\nஆனால், 2006-ஆம் ஆண்டு அக்டோபரில் ஜே.வி.பி. என்னும் சிங்கள தீவிரவாத அமைப்பு உச்சநீதிமன்றத்தில் 'நிருவாக உத்தரவு ஒன்றின் மூலமே வடக்கு - கிழக்கு மாநிலங்கள் இணைக்கப்பட்டன. அரசியல் சட்ட ஒப்புதல் இதற்கு இல்லை. எனவே, அரசியல் சட்டப்படி இது செல்லாது என வழக்குத் தொடுத்தது. அதை ஏற்று உச்சநீதிமன்றமும் இந்த இணைப்பு சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்ற தீர்ப்பை வழங்கியது. இந்திய - இலங்கை உடன்பாட்டிற்கு எதிராக இவ்வாறு செய்யப்பட்டதை ஏன் என்று இந்திய அரசும் தட்டிக் கேட்கவில்லை.\nபுதிய அரசியல் யாப்பு நகலில் வாக்கெடுப்பின் மூலம் இரு மாநிலங்களும் இணைக்கப்பட வேண்டும் என்று கூறுவது பித்தலாட்டமாகும். ஏனென்றால், கிழக்கு மாநிலத்தில் சிங்களக் குடியேற்றங்கள் மூலம் அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுவிட்டது.\nகிழக்கு மாநிலத்திலும், வடக்கு மாநிலத்திலும் தனித்தனியாக வாக்கெடுப்பு நடத்தப்படுமானால் கிழக்கு மாநிலத்தை ஒருபோதும் வடக்கு மாநிலத்துடன் இணைக்க முடியாது. இரு மாநிலங்களையும் இணைத்து வாக்கெடுப்பு நடத்தினால்தான் தமிழர்கள் வெற்றி பெற முடியும். எனவேதான் சிங்கள அரசு ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறது.\nமேலும், சுமார் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் இலங்கையில் தொடர்ந்து வாழ முடியாத சூழலில் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் வாக்களிப்பதற்கு வழியில்லை. எனவே இரு மாநில இணைப்பு என்பது ஒரு போதும் நடைபெற இயலாது.\nஅரசியல் சட்டத்தின் 3-ஆவது அத்தியாயத்தில் 17-ஆவது பிரிவின்படி, 'மாநில ஆட்சிக்குட்பட்ட நிலம், இராணுவத்தின் பயன்பாட்டிற்குத் தேவையென தலைமையமைச்சர் ஆலோசனை வழங்கினால், அதை ஏற்று குடியரசுத் தலைவரின் ஆணையின் மூலம் நிலத்தை எடுத்துக்கொள்ளலாம்' எனக் கூறப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் இராணுவத்தின் தேவைக்காகவோ அல்லது மத்திய அரசின் தேவைக்காகவோ நிலத்தைப் பறிக்க முடியாது. மாநில அரசின் ஒப்புதலும் நில உரிமையாளர்களின் ஒப்புதலும் தேவை. அது மட்டுமல்ல, உரிய இழப்பீடும் சட்டப்படி வழங்கப்பட வேண்டும். அதை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு செய்ய முடியும். ஆனால், எத்தகைய எதிர்ப்பையும் மதிக்காமல் இராணுவத்தின் தேவைக்காக தமிழர்களின் நிலங்களைப் பறிக்கும் அதிகாரம் இலங்கை அரசுக்கே வழங்கப்படுகிறது.\nஏற்கெனவே ஈழத் தமிழர்களுக்குச் சொந்தமான பெரும் பகுதி நிலம் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்செயலை நியாயப்படுத்தும் வகையில் புதிய அரசியல் யாப்பு நகல் வகுக்கப்பட்டுள்ளது. கொல்லைப்புற வழியாகத் தமிழர்களின் நிலங்களைப் பறிக்கும் திட்டமாகவே இது அமைந்துள்ளது.\nஇலங்கையின் இனப் பிரச்னைக்கு முக்கியக் காரணம் நிலப்பறிப்பே ஆகும். தமிழர் நிலங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் ஒருபுறமும், சிங்கள இராணுவத்தின் தமிழர் நிலப்பறிப்பு மற்றொரு புறமும் சொந்த மண்ணிலேயே தமிழர்களை அந்நியப்படுத்தும் செயலாகும். இதை எதிர்த்துத்தான் தமிழர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.\nகாஷ்மீர் மாநிலத்தில் இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் யாரும் நிலமோ, அசையாதச் சொத்துகளோ வாங்குவதை அரசியல் சட்ட ரீதியாக இந்திய அரசு தடை செய்து, அம்மக்களின் சொத்துரிமைகளைப் பாதுகாத்துள்ளது. அதே உரிமையை ஈழத் தமிழர்கள் கோரினால் சிங்கள அரசு மட்டுமல்ல இந்திய அரசும் பாராமுகமாக உள்ளது.\nமொத்தத்தில், இலங்கையின் புதிய அரசியல் யாப்பின் நகல் ஈழத்தமிழர்களின் உரிமைகளை அடியோடு பறிப்பதைச் சட்டப்பூர்வமாக ஆக்கும் பல கூறுகளைக் கொண்டதாகவே அமைந்திருக்கிறது.\n1972-ஆம் ஆண்டிலும், 1978-ஆம் ஆண்டிலும் கூட்டாட்சி முறைக்கு எதிராக ஒற்றையாட்சி முறையை வலியுறுத்தும் வகையில் வகுக்கப்பட்ட இலங்கை அரசியல் யாப்புகளை தமிழர்கள் ஏற்கவில்லை. அரசியல் யாப்பு அவையிலும் பங்கேற்கவில்லை. இப்போதும் புளித்துப்போன அதே பழைய கள்ளையே புதிய மொந்தையில் ஊற்றித் தருகிறது சிங்கள அரசு.\nஐரோப்பிய நாடுகள் பலவற்றில் வாழும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் பொது வாக்கெடுப்பின் மூலம் தங்களது சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை வலியுறுத்துவதை ஏற்றுக் கொள்கின்றன. எனவே அந்நாடுகளும் ஐ.நா. பேரவையும் இலங்கை இனப் பிரச்னையில் தலையிட்டு ஈழத்தமிழர்களின் உரிமைகளைக் காப்பாற்றவும், நிலை நிறுத்தவும் முன்வரவேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.philosophyprabhakaran.com/2010/12/blog-post_04.html", "date_download": "2018-06-19T08:26:54Z", "digest": "sha1:X2ZIN2RJ6F26B6YSTMJPVHWV2MAXVRO5", "length": 45694, "nlines": 393, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: எம்.ஜி.ஆர். படத்தில் எந்திரன் கதை", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். படத்தில் எந்திரன் கதை\nஎந்திரன் படத்தை வைத்து சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டதன் விளைவே இந்தப் பதிவு. பதிவிற்கு போவதற்கு முன்னால் ஒரு புதிர் கேள்வி. எந்திரன் படத்தின் கதையின் படி சனாவின் வயது என்ன... விடை பதிவின் இறுதியில்... யாரும் ஸ்க்ரோல் பண்ணாதீங்க மக்களே.\nசில வாரங்களுக்கு முன்பு ஒரு மாலைப்பொழுதில் நடந்த சம்பவம். தொலைகாட்சியின் ஆட்சி, அதாங்க ரிமோட் கண்ட்ரோல் அந்த கருமாந்திரம் என் தந்தையின் கையில் இருந்தது. மனிதர் மக்கள் தொலைக்காட்சிக்கும் மாக்கள் (டிஸ்கவரி) தொலைக்காட்சிக்கும் தாவிக்கொண்டிருந்தார். இன்ட்லியில் எழுபது வாக்குகள் வாங்கச் சொன்னால் கூட வாங்கிவிடலாம், ஆனால் இவரிடம் இருந்து ரிமோட்டை வாங்குவது கடினம். திருதிருவென்று முழித்துக் கொண்டிருக்கும்போது டபக்கேன்று கே டி.வி வைத்துவிட்டார். அதில் ஏதோ ஒரு எம்.ஜி.ஆர் படம் ஓடிக்கொண்டிருந்தது. போச்சுடா இனி படம் முடியும் வரை சேனல் மாறாதென்று பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.\n“ஹீரோவும் ஹீரோயினும் ஒருவரை ஒருவர் லவ்வுகிறார்கள். ஆனால் வில்லனுக்கு ஹீரோயின் மீது ஒருதலைக் காதல். தன் காதலுக்கு இணங்க மறுக்கும் ஹீரோயினை வில்லன் கடத்திக் கொண்டுபோய் வீட்டுக்காவலில் வைத்திருக்கிறார். ஹீரோ அங்கே வில்லனுக்கு தெரியாதபடி மாறுவேஷம் () போட்டுக்கொண்டு உள்ளே நுழைகிறார். ஆனால் ஹீரோயினுக்கே ஹீரோவை அடையாளம் தெரியவில்லை. வில்லன் கண் அசரும் நேரத்தில் ஹீரோ தனது அடையாளத்தை ஹீரோயினிடம் நிரூபிக்கிறார். இருவரும் அங்கிருந்து தப்பிக்க முயல்கின்றனர். அதற்குள் வில்லன் இருவரையும் பிடித்துவிடுகிறான்....”\nஎன்ன மேலே படித்த கதையை எங்கேயோ கேட்டதுபோல இருக்கிறதா... இது தான் நம்ம எந்திரன் படத்தோட இரண்டாம் பாதியில் வரும் கதை. இதே கதைதான் அந்த எம்.ஜி.ஆர் படத்திலும் ஓடிக்கொண்டிருந்தது. ஹீரோயினாக புரட்சித்தலைவலி... ச்சே சாரி... புரட்சித்தலைவி. வில்லனாக நடிகர் அசோகன். அப்பாவிடம் என்ன படமென்று கேட்டதற்கு “நீரும் நெருப்பும்” என்று சொன்னார். யூடியூபில் தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. பின்னர் கூகிள் கூடையில் தேடித் பார்த்ததில் ஒரு இணைப்பில் முழு படத்தையும் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.\nஇரட்டை வேடத்தில் எம்.ஜி.ஆர். வெள்ளையாக இருப்பவர் நல்லவர், கறுப்பாக இருப்பவர் கெட்டவர் (அவ்வ்வ்வ்வ்....). மேலே சொன்ன எந்திரன் கதைக்கும் கறுப்பு எம்.ஜி.ஆருக்கும் (விஜயகாந்தை சொல்லவில்லை) எந்த சம்பந்தமும் இல்லை. வெள்ளை எம்.ஜி.ஆர் தான் ஜெ.வை காதலிக்கிறார். வில்லன் கடத்திக்கொண்டு போன தகவல் அறிந்ததும் மாறுவேடம் பூணுகிறார். வழக்கமாக பழைய படங்களில் மாறுவேடமென்றால் கன்னத்தில் மரு ஒன்றை ஒட்டிக்கொண்டு வில்லனை ஏமாற்றுவதாக காட்டி மக்களை ஏமாற்றுவார்கள். ஆனால் இந்தப் படத்தில் கொஞ்சம் வித்தியாசமாக ஹீரோ ஜப்பான் நாட்டை சேர்ந்த வைர வியாபாரியாக உள்ளே நுழைகிறார்.\nவைர வியாபாரியாக தலைவர் பண்ணும் அட்டகாசங்கள் எல்லாம் செம காமெடி. அசோகனிடம் வந்து “யங் பிங் மங் சங்...” என்று ஏதேதோ உளறுகிறார். ஜப்பானிய மொழியில் பேசுறாராம். அதைவிட தலைவர் நடக்கும் நடை இருக்கிறதே. அப்பப்பா.... அதை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக ஜப்பான் நாட்டுக்காரர்கள் அந்தக் காட்சியை பார்த்தால் தங்கள் நாட்டை அவமானப்படுத்திவிட்டதாக வழக்கு தொடர்ந்துவிடுவார்கள். இங்கே இணைப்பை கொடுக்கிறேன். நேரம் கிடைக்கும்போது பாருங்கள் மனதுவிட்டு சிரிக்கலாம். (எப்பா எம்.ஜி.ஆர் ரசிகர்கள் யாரும் கோவிச்சிக்காதீங்கப்பா... ச்சும்மா தமாஷ்....)\nஎந்திரன் படத்தை ஆர்வமாக பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். இரண்டாம் பாதியில் சிட்டி மற்றும் அவரது அடிமை ரோபோக்கள் ஐஸை “ஹைனஸ்” என்று அழைப்பார்கள். நான் முதலில் இதனை “HYNUS” என்று புரிந்துக்கொண்டேன். ஏதாவது கிரேக்கக்கடவுளின் பெயராக இருக்கும் அல்லது சுஜாதா கொசுவுக்கு ரங்குஸ்கி என்று பெயர் வைத்தது போல ஐஸுக்கும் ஏதாவது பெயர் வைத்திருப்பார் என்று எண்ணிக்கொண்டேன். பின்னர் ஒருநாள் கூகிளில் தேடிப்பார்த்தும் “HYNUS” என்ற வார்த்தையை பற்றிய எந்தக் குறிப்புகளும் கிடைக்கப் பெறவில்லை. சென்ற வாரம் ட்விட்டரில் நண்பர் ஒருவர் அது “HYNUS” இல்லைப்பா “HIGHNESS” என்று தகவல் சொன்னார். நீங்க என்ன சொல்றீங்க....\nஇறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டோம். ஆரம்பத்தில் கேட்ட புதிருக்கான விடை 23 வயது. எப்படி என்று நிச்சயம் கேட்பீர்கள். ஐஸின் பிறந்தநாள் காட்சியில் சிட்டி சொல்லும் வசனம், “நீ இந்த பூமிக்கு வந்து இன்னையோட 2 லட்சம் மணிநேரம் ஆகுது.\nபாஸ்... பாஸ்... பேச்சு பேச்சா இருக்கணும். மொதல்ல அந்த கல்ல கீழே போடுங்க.\nஇப்படித்தான் நம்ம நண்பர் ஒருத்தர் ஆராய்ச்சி பண்ணி எந்திரன் படத்தில் ஒரு இயக்கப் பிழையை கண்டுபிடித்திருக்கிறார். எவ்வளவோ தேடி பார்த்தேன் அந்த பழைய லிங்க் கிடைக்கவில்லை. ஒருவேளை நீக்கிவிட்டாரோ என்னவோ. அதாவது ரெட் சிப்பை சிட்டிக்கு செலுத்தும்போது ஒரு வசனம் பேசுவார் வில்லன். பின்னர் க்ளைமாக்ஸ் கோர்ட் காட்சியில் சிட்டி தனது மெமரியில் இருந்து அதே காட்சியை ஒளிபரப்பி காட்டும். ஆனால் இந்த முறை வில்லன் வசனத்தை வேறுவிதமாக சொல்லுவார். எப்படியெல்லாம் ஆராய்ச்சி பண்ணுறாங்க பாருங்க.\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 07:15:00 வயாகரா... ச்சே... வகையறா: எந்திரன்\n//புதிருக்கான விடை 23 வயது. //\nபரவாயில்லையே... அரிய கண்டுபிடிப்பு. நான் கூட இப்படிலாம் யோசிச்சு கூட பாக்கல. :))\n///வழக்கமாக பழைய படங்களில் மாறுவேடமென்றால் கன்னத்தில் மரு ஒன்றை ஒட்டிக்கொண்டு வில்லனை ஏமாற்றுவதாக காட்டி மக்களை ஏமாற்றுவார்கள்.///\nஅது எப்பிடி , கவுண்ட மணி சொன்ன மாதிரி, நடிகைகளுக்கு வயது கூடுது இல்லை.\nடைமுக்கு தூங்கப்போனா இந்த மாதிரி எல்லாம் யோசனை வராது.\nஉங்கள் வழிகாட்டலுக்கு (melanam matter)நன்றி.\nகண்ணா இது தான் ஆரம்பம் போக போக நாம் எங்க இருக்கோம்ங்கற எண்ணம் உங்களுக்கு வரும் தொடர்ந்து வாங்க ஆனா தொட்டுடாதீங்க .....\nஇது ஒரு கொடிய பயணம்.\nதமிழ்மணத்தில் இந்த வாரமும் (16-வது இடம் )\nஇடம்பிடித்து ஹாட்ரிக் அடித்த நண்பர் பிரபாவுக்கு வாழ்த்துக்கள்.\nநீரும் நெருப்பும் இயக்குனர் இப்போது உயிருடம் இருக்கிறாரா என்று தெரியவில்லை. இல்லாவிட்டால்....அவரும் எந்திரன் கதை என்னுடையது என்று வழக்கு போட்டிருப்பார்.\nHIGHNESS எதுக்காக அப்படி ஒரு பேரு ஐஸ்க்கு. அப்டின்னா\nஎந்திரன் படத்தில் எம்.ஜி.ஆர்- கதை என்றுதான் தலைப்பு இருக்கவேண்டும். ஏனென்றால் நீரும் நெருப்பும் தானே ஹைதர் காலத்து படம்\nகே டிவி எல்லாம் பார்த்தா அப்படித்தான் தோணும், ஷங்கரு சுஜாதா கதைங்கறாரு, அப்படின்னா சுஜாதா எம்ஜியார் படத்த காப்பி அடிச்சிருக்காரா\nஇப்படி வேற ஐடியா கொடுத்தாச்சா \"உலகம் சுற்றும் வாலிபன்\" விஞ்ஞானி கதை மாதிரி என்று சேர்த்து சொல்லுவீங்க போல...... ha,ha,ha,ha.....\nஎன்னைய்யா இப்படி ஆரம்பிச்சிட்டீங்க :) பிரிட்டிஷ் காலத்து கவர்னர்கள், அந்த மாதிரி எல்லாரையும் 'highness' (இதுவும் நம்ம படங்கள் பார்த்து தான் தெரிஞ்சிகிட்டேன்)என்று அழைப்பார்களே அதுமாதிரி..\nஎந்திரனுக்கும் நீரும் நெருப்புக்குமிடயிலுள்ள மிகப்பெரும் வித்தியாசம் என்ன தெரியுமா எந்திரன் ரஜினியின் படங்களிலேயே மிகப்பெரும் வெற்றிப்படம், நீரும் நெருப்பும் எம்.ஜி.ஆரின் ப்படங்களிலேயே மிகப்பெரும் தோல்விப்படம்.\nபிரபா ஐஸ் என்னையவே பாத்துக்கிட்டுருந்தாங்க அதனால இந்த பதிவ என்னால படிக்கவே முடியல\nஅந்த கடைசி டவுட் எனக்கும் வந்தது அப்ப நான் பெரிசா எடுத்துக்கலையே\n//பிரபாகர் சார்.... சூப்பரா எழுதி இருக்கீங்க...ஆனா இந்தக் கதை தான் தமிழ் நாட்டின் ஐம்பது சதவிகத்திற்கும் மேற்பட்ட படங்களின் கதை என்று நினைக்கிறேன்..//\nபின் குறிப்பு: நீங்க பாக்க என் அண்ணன் மாறியே இருக்கீங்க.. இதுல இன்னொரு விஷயம் என்னன்னா.. அவரது பேரும் பிரபாகரன் தான்..\n//follow பட்டனை அமுக்கினா Request URI=too large அப்படீன்னு error message வருதுப்பா...\nஆ.. இப்ப ஒத்துகிச்சு பா..\nஉங்களுடைய ஆராய்ச்சி இதேபோல் தொடர எனது வாழ்த்துக்கள்.\nஎன்ன இருந்தாலும் படிச்சவங்க படிச்சவங்கதான்.. எப்டியெல்லாம் நோட் பண்றாங்க..\nசிவா என்கிற சிவராம்குமார் said...\nஎல்லாம் நல்லா இருக்கு, ஆனா MGRல ஆரம்பிச்சு அம்மா, கேப்டன் எல்லாரையும் ஒரே பதிவுல கலாச்சிட்டீங்க...\nதலை சுத்துது ....நல்ல சிந்தனை.\nஎப்படி உங்களால மட்டும் இப்படி யோசிக்க முடியுது\nஓக்கே தொடர்ந்து 3 முறை தமிழ்மனம் டாப் 20 இல் இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்\nஎப்புடி புடிச்சிருக்கீங்க பாருங்க எம்.ஜீ.ஆர் படத்துல இருந்து எந்திரன் கதையை.. வாழ்த்துக்கள்..\nசரி.. தேர்வு என்ன ஆச்சு \nஉடுங்க பாஸ்.. கோடிகணக்குல பண்ணும்போது இப்படி தப்பு வரது எல்லாம் சாதாரணம்................. இருந்தாலும் இதெல்லாம் ஓவர்...\nவயதுனு சொன்னா நாம இந்த உலகத்துக்கு வந்து இத்தனை வருடம்..\nஅந்த வயது முடியும் போது பிறந்த நாள் கொண்டாடுறோம்...\nஉங்க கணக்குபடி பாத்தா... 22.83 Years இப்படி வர கூடாது..\nஅப்படியே வேறுபாடு இருந்தாலும் அது அதிகமாக தான் இருந்திருக்கும்.. குறைவாய் இருந்திருக்காது.. அதாவது 23.10, 23.05 இந்த மாதிரி... எங்கோ தப்பு நடந்திருக்கு...\nசிட்டி, குழந்தை பிறப்பதையே வினாடிகளில் துல்லியமாகச் சொன்னவர். அதனால் அவர் குறிப்பிட்டுள்ள வயதை நாம் கேள்வியே கேட்க முடியாது. ஆனா ஒரு லாஜிக் படி பாத்தா, ஐஸு தனது எம்.பி.பி.எஸ். முதமாண்டோ, இரண்டாமாண்டோ படிக்கிறார் [ஏன்னா இரட்டை குழந்தைகள் எத்தனை விதம்னு நான்காமாண்டிலா படிக்கப் போகிறார்கள்] 15 வயதில் +2 முடித்திருந்தால் அவருக்கு 17 வயதுதான் ஆகியிருக்க வேண்டும். அதிக பட்சம் 15[for +2]+5[MBBS]= 20 தான் இருக்க முடியும். ஒரு வேலை ஐஸு இரண்டு வருடம் பல்டியடித்து பெயில் ஆகியிருந்திருந்தால்.... அப்ப சிட்டி கணக்கு சரியாக இருக்கும்] 15 வயதில் +2 முடித்திருந்தால் அவருக்கு 17 வயதுதான் ஆகியிருக்க வேண்டும். அதிக பட்சம் 15[for +2]+5[MBBS]= 20 தான் இருக்க முடியும். ஒரு வேலை ஐஸு இரண்டு வருடம் பல்டியடித்து பெயில் ஆகியிருந்திருந்தால்.... அப்ப சிட்டி கணக்கு சரியாக இருக்கும்[எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்கப்பா \n@ அன்பரசன், LK, ஆமினா, nis, விக்கி உலகம், ரஹீம் கஸாலி, karthikkumar, இரவு வானம், Chitra, Prasanna, எப்பூடி.., Srinivas, நா.மணிவண்ணன், எஸ்.கே, சாமக்கோடங்கி, நாகராஜசோழன் MA, சேலம் தேவா, சிவா என்கிற சிவராம்குமார், அந்நியன் 2, T.V.ராதாகிருஷ்ணன், சி.பி.செந்தில்குமார், பதிவுலகில் பாபு, பார்வையாளன், தம்பி கூர்மதியன், Jayadev Das\nவருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவை சிறப்பியுங்கள்...\n// கணக்குல புலியோ //\n// அது எப்பிடி , கவுண்ட மணி சொன்ன மாதிரி, நடிகைகளுக்கு வயது கூடுது இல்லை //\nஐஸுக்கு மட்டும் கூடுரதுக்கு பதிலா குறைஞ்சுட்டே போகுமாம்...\n// கண்ணா இது தான் ஆரம்பம் போக போக நாம் எங்க இருக்கோம்ங்கற எண்ணம் உங்களுக்கு வரும் தொடர்ந்து வாங்க ஆனா தொட்டுடாதீங்க .....\nஇது ஒரு கொடிய பயணம் //\nகலக்குங்க... செம பார்ம் போல...\n// தமிழ்மணத்தில் இந்த வாரமும் (16-வது இடம் )\nஇடம்பிடித்து ஹாட்ரிக் அடித்த நண்பர் பிரபாவுக்கு வாழ்த்துக்கள் //\nவாராவாரம் எனக்கு முன்பு என்னுடைய ரேங்கை பார்த்து சொல்வதற்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்...\n// எந்திரன் படத்தில் எம்.ஜி.ஆர்- கதை என்றுதான் தலைப்பு இருக்கவேண்டும். ஏனென்றால் நீரும் நெருப்பும் தானே ஹைதர் காலத்து படம் //\nயாராவது இந்த மாதிரி கேட்பார்கள் என்று முன்பே தெரியும்... நீங்கள் சொல்வது சரிதான்... ஆனால் தலைப்பில் மோனை நயம் பொருந்திவந்ததால் இப்படி வைத்தேன்...\n// அப்படின்னா சுஜாதா எம்ஜியார் படத்த காப்பி அடிச்சிருக்காரா\nசுஜாதா isaac asimov கதைகளில் இருந்து காப்பி அடித்த கதையை ஏற்கனவே எனது பதிவொன்றில் விளக்கியிருக்கிறேன்...\n// \"உலகம் சுற்றும் வாலிபன்\" விஞ்ஞானி கதை மாதிரி என்று சேர்த்து சொல்லுவீங்க போல... //\nஅடடே நான் அந்த படத்தை பார்த்ததில்லையே...\n// பிரிட்டிஷ் காலத்து கவர்னர்கள், அந்த மாதிரி எல்லாரையும் 'highness' என்று அழைப்பார்களே அதுமாதிரி.. //\nஆ... நீங்கள் தான் உருப்படியான தகவல் ஒன்றைக் கொடுத்திருக்கிறீர்கள்... நன்றி நண்பரே...\n// நீரும் நெருப்பும் எம்.ஜி.ஆரின் ப்படங்களிலேயே மிகப்பெரும் தோல்விப்படம் //\nஅடடே அப்படியா... இப்போதான் உண்மை புரியுது... நீங்க எங்க அப்பாவை விட வயசுல பெரியவர் போல இருக்கே...\nசரியாக சொன்னீர்கள்... உங்கள் ஞாபக சக்திக்கு எனது பாராட்டுக்கள்...\n// பிரபா ஐஸ் என்னையவே பாத்துக்கிட்டுருந்தாங்க அதனால இந்த பதிவ என்னால படிக்கவே முடியல //\nஇனி பதிவுல பிகர் படமே போடக்கூடாது போல... நீங்க என்ன விட மோசமா இருக்குறீங்களே...\n// நீங்க பாக்க என் அண்ணன் மாறியே இருக்கீங்க.. இதுல இன்னொரு விஷயம் என்னன்னா.. அவரது பேரும் பிரபாகரன் தான்.. //\nஅப்படியா... ஆச்சர்யம் தான்... ஆனால் வயதளவில் நான் உங்களுக்கு தம்பிதான்...\n// என்ன இருந்தாலும் படிச்சவங்க படிச்சவங்கதான்.. எப்டியெல்லாம் நோட் பண்றாங்க..\nகல்லூரிக்கு போனவங்கன்னு சொல்லுங்க... ஆனா படிச்சவங்கன்னு மட்டும் சொல்லாதீங்க ப்ளீஸ்... நான் அழுதுடுவேன்...\n// ஓக்கே தொடர்ந்து 3 முறை தமிழ்மனம் டாப் 20 இல் இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள் //\nநன்றி நண்பரே... இரண்டாம் இடத்தை பிடித்த உங்களுக்கும் பாராட்டுக்கள்... அடுத்த வாரம் முதலிடம் பிடிக்க வேண்டும்... சரியா...\n// தேர்வு என்ன ஆச்சு \nஅது செவ்வாய்க்கிழமை தான்... ஆனால் அதற்கு முன்னதாகவே நானும் அம்பேத்கர் படம் பார்க்க முடிவு செய்துவிட்டேன்... ஞாயிறு காலை பார்க்கப்போகிறேன்...\n@ தம்பி கூர்மதியன் & Jayadev Das\nநீங்க ரெண்டு பெரும் என்னவிட மிகப்பெரிய ஆராய்ச்சியாளரா வருவீங்க போல...\n// 15 வயதில் +2 முடித்திருந்தால் அவருக்கு 17 வயதுதான் ஆகியிருக்க வேண்டும் //\nஇந்தியகல்வி முறையின் படி ஒருவர் +2 முடிக்கும்போது 17 அல்லது 18 ஆகியிருக்கும்... அப்படியே என்றாலும் சனாவுக்கு 20 வயதே ஆகியிருக்க வேண்டும்...\nபிரபாகரன் சார், எந்திரன் படத்தில் சனாவின் [ஐஸ்] முழுப் பெயர் தெரியுமா அவங்கப்பா பேரு தெரியுமா அவர் எங்கே குடியிருந்தார்ன்னு தெரியுமா ரஜினி எங்கே குடியிருந்தார்ன்னு தெரியுமா ரஜினி எங்கே குடியிருந்தார்ன்னு தெரியுமா இவையெல்லாம் எனக்குத் தெரியுமே ஐஸ் காதல் ரத்து பண்ண கொண்டு வரும் இருபது ரூபாய் பத்திரத்தில் கீழ்க் கண்ட விவரங்கள் உள்ளன.\nAnnanagar 4 -வது குறுக்குத்தெரு Everest Apartments குடியிருப்பைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் மகளாகிய சஞ்சனா என்கிற சனாவிற்க்கும் பெசன்ட் நகரைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் வசீகரனுக்கும் ஏற்ப்பட்ட காதல் அவரது அக்கறையின்மையால் இன்று ஆகஸ்ட் 18 2009 முதல் ரத்து செய்யப் படுகிறது என்பதை அனைவரும் அறியவும்.\nஇது முதல் பக்கம்,அதற்க்கு அடுத்த பக்கம் [அதான் காற்றில் பறக்குமே] என்ன தெரியுமா எவனோ வீட்டு வாடகைக்கு எழுதிய பத்திரம், சூட்டிங்கிற்காக வைத்துள்ளனர். அதிலுள்ளவைகளையும் படிக்க முடிகிறது, [வீட்டை குடியிருக்க மட்டுமே பயன் படுத்த வேண்டும், பதினோரு மாதங்களுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும் போன்ற அந்த விவரங்கள் முக்கியமில்லை என்பதால் இங்கே எழுதவில்லை.] சரி, இதை நான் எப்படி படித்தேன் என்று சொல்லுங்களேன் பார்ப்போம் எவனோ வீட்டு வாடகைக்கு எழுதிய பத்திரம், சூட்டிங்கிற்காக வைத்துள்ளனர். அதிலுள்ளவைகளையும் படிக்க முடிகிறது, [வீட்டை குடியிருக்க மட்டுமே பயன் படுத்த வேண்டும், பதினோரு மாதங்களுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும் போன்ற அந்த விவரங்கள் முக்கியமில்லை என்பதால் இங்கே எழுதவில்லை.] சரி, இதை நான் எப்படி படித்தேன் என்று சொல்லுங்களேன் பார்ப்போம் [ஆராய்ச்சி பண்றதுல எப்படியும் உங்களை விஞ்ச வேண்டும் என்ற ஒரே நோக்கில் உள்ளேன். ஹா.. ஹா..].\nகலக்கிட்டீங்க ஜெயதேவ்... உங்களோட ஆராய்ச்சி வியக்க வைக்கிறது... எனினும் இதை நீங்கள் எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று சொல்லுவதற்கு எனக்கு ஓரிரு நாட்கள் நேரம் தேவைப்படுகிறது.... அதன்பின்பு விரிவான பதிலிடுகிறேன்...\nஅருமை ஜெயதேவ்... இருப்பினும் இதை நீங்கள் எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று எனக்கு தெரிந்துவிட்டது... எந்திரன் படத்தின் டி.வி.டி. வைத்திருக்கிறீர்கள்... அதில் குறிப்பிட்ட காட்சி வரும்போது அதை snapshot எடுத்திருக்கிறீர்கள்... பின்னர் அந்த snapshotஐ zoom செய்து பார்த்திருக்கிறீர்கள்...\nநானும் உங்களைப்போல முயற்சி செய்தேன்... என்னிடம் உள்ள பிரிண்ட் அந்த அளவிற்கு தெளிவான பிரிண்ட் இல்லை ஆதலால் குறுக்குத்தெரு, கிருஷ்ணகுமார் மகளாகிய சஞ்சனா, சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் வசீகரனுக்கும் போன்ற வார்த்தைகள் மட்டும் தெளிவாக தெரிய மற்றவை மங்கலாக தெரிந்தன... உங்களிடம் தெளிவான பிரிண்ட் உள்ளது என்று எண்ணுகிறேன்...\nஅடுத்த பக்கத்தை நீங்கள் படித்ததும் அப்படியே.... உங்களுடைய இந்த dedication உண்மையிலேயே வியக்க வைக்கிறது... Hats Off to you...\nகிட்டத்தட்ட கண்டுபிடிச்சிட்டீங்க. யாருக்கும் சொல்லாம இந்த லிங்கை பாருங்க. சூப்பரா தெரியுது. அந்த பத்திரம் வரும் இடத்தில் Pause பண்ணிட்டு படிங்க. அருமையா படிக்கலாம். Pause பட்டனை தட்டுவது கடினம் என்றால் Space Bar-ஐப் பயன்படுத்தவும். இந்த கடிதத்தை வெளியிட வேண்டாம். நான் இன்னமும் முழுதாக டவுன்லோடு பண்ணவில்லை. பணிய பின்பு வெளியிடுங்கள். நான் லினக்ஸ் பயன்படுத்துகிறேன், அதில் டவுன்லோடு பண்ணுவது ரொம்ப சுலபம், YouTube- ல் வந்து முடித்த அடுத்த கணமே Temp Folder- ல் .flv வடிவில் தயாராக இருக்கும், அதை அப்படியே Home Folder -க்கு அனுப்பிவிடுவேன்.\nபார்த்தேன் ரசித்தேன்... அடடே, இவ்வளவு அருமையான எந்திரன் பட பிரிண்ட் வெளிவந்துவிட்டதா... எனக்கு எந்த தளத்திலும் கிடைக்கவில்லையே... எப்படியோ என்னால் யூடியூபில் இருந்து பொறுமையாக பதிவிறக்கிக் கொண்டிருக்க முடியாது...\nகனவுக்கன்னி 2010 – பாகம் 2\nTOP 25 தமிழ்ப்படங்கள் – 2010\nகனவுக்கன்னி 2010 – பாகம் 1\nமன்மதன் அம்பு – கேள்விக்குறியா..\n34வது சென்னை புத்தகக் காட்சி 2011\nஎனக்குப் பிடித்த பாடல்கள் - பாகம் 2\nIPL 2011 – உள்ளே வெளியே\nஎனக்குப் பிடித்த பாடல்கள் - பாகம் 1\nஅலெக்ஸா – ஓர் அலசல்\nநானும் கோதாவில் இறங்கிட்டேன் - தமிழ்மணம்\nஎந்திரனின் முன்னோடி – Astro Boy\nBlogger – சில சந்தேகங்கள்\nIPL 2011 – வச்சிக்கவா உன்னை மட்டும்...\nஎம்.ஜி.ஆர். படத்தில் எந்திரன் கதை\nகனவுதுரத்தி குறிப்புகள் - பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/37378", "date_download": "2018-06-19T08:56:54Z", "digest": "sha1:HVQ27Q53324KHFG3WEOSTN7ULLJOIJ3M", "length": 7984, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஊக்க மருத்து விவகாரம்: 2 ஆண்டு தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்தார் ஷரபோவா - Zajil News", "raw_content": "\nHome Sports ஊக்க மருத்து விவகாரம்: 2 ஆண்டு தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்தார் ஷரபோவா\nஊக்க மருத்து விவகாரம்: 2 ஆண்டு தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்தார் ஷரபோவா\nரஷியாவை சேர்ந்த நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவா(28) தனது 17 வயதில் விம்பிள்டன் பட்டத்தை (2004) வென்று அனைவரையும் வியக்க வைத்தார். கடந்த 15 ஆண்டுகளாக டென்னிஸ் களத்தில் கலக்கி வரும் ஷரபோவா இதுவரை 5 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். 2014-ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் பட்டத்துக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லாவிட்டாலும் ஷரபோவா, தோள்பட்டை காயத்துக்கு மத்தியிலும் ஆட்டத்தில் தொய்வின்றி ஜொலித்தார்.\nஇந்த நிலையில், அண்மையில் ஊக்க மருந்து சோதனையில் தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியதால் சிக்கினார். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் தற்காலிக தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், மரியா ஷரபோவா டென்னிஸ் விளையாட 2 ஆண்டுகள் தடை விதிப்பதாக சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் கடந்த வாரம் தெரிவித்தது.\nஇந்த நிலையில் விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் ஷரபோவா தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு தடையை எதிர்த்து மரியா ஷரபோவா மேல் முறையீடு செய்துள்ளார்.\nமுன்னதாக, உடல்நலனில் பல்வேறு பிரச்சினைகள் இருந்ததால், மெல்டோனியம் என்ற மருந்தை உட்கொண்டு வந்ததாகவும், இந்த மருந்து பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருந்தது பற்றி தனக்கு தெரியாது என்று ஷரபோவா விளக்கம் அளித்து இருந்தார்.\nமெல்டோனியம் என்பது நீரிழிவு மற்றும் குறை மெக்னீசியம் ஆகிய சிகிச்சைகளுக்கு பயன்படும் மருந்தாகும். கடந்த ஜனவரி 1-ம் தேதி உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் மெல்டோனியத்தை தடை செய்தது கவனிக்கத்தக்கது.\nPrevious articleஊழல் புகார் எதிரொலி: ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகர மேயர் திடீர் ராஜினாமா\nNext articleகோபா கால்பந்து தோல்வி எதிரொலி: பிரேசில் கால்பந்து பயிற்சியாளர் நீக்கம்\nவெற்றி தோல்வியின்றி முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி\n2,000 குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்த அமெரிக்கா\nஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்கு ஐந்தாம் இடம்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\n(Photos) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் நடைபெற்ற தாருல் அதரின் நோன்புப் பெருநாள் தொழுகை\nஜம்இய்யத்துல் உலமா உடனடியாக தனது பக்கத்து நியாயத்தை மக்களுக்கு கூறவேண்டும்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமண்முனைப்பற்று-ஒல்லிக்குள பிரதேசத்தில் கிறவல் வீதியொன்றினை அமைக்கும் பணிகள் NFGGயினால் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/ration-card-camp-in-tamilnadu/", "date_download": "2018-06-19T08:08:13Z", "digest": "sha1:X3NP57YDENGUSP373JEJDWLGP3QS3J5H", "length": 10726, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காலையில் 10 மணிக்கே தொடங்கியாச்சு....சீக்கிரம் போங்க...! - ration card camp in tamilnadu", "raw_content": "\nமுஸ்லீம் நபர்களின் வேலையில் எனக்கு நம்பிக்கை இல்லை.. பெண்ணின் பேச்சை கேட்டு ஏர்டெல் செய்த செயல்\nFIFA World Cup 2018: இன்றைய போட்டிகள் விவரம் (ஜூன் 19)\nகாலையில் 10 மணிக்கே தொடங்கியாச்சு….சீக்கிரம் போங்க…\nகாலையில் 10 மணிக்கே தொடங்கியாச்சு....சீக்கிரம் போங்க...\nநுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது குறித்தும் ஏதேனும் குறைகள் இருப்பின் அதையும் கூறலாம்...\nரேஷன் கார்டில் மாற்றங்கள் செய்வது மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவது குறித்து, தமிழகம் முழுவதும் வட்டங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்ட முகாம் இன்று (சனிக்கிழமை) நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் இந்த குறைதீர் கூட்ட முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஅதன்படி, அந்தந்த மண்டல உதவி ஆணையர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த முகாம், மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.\nகுடும்ப அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும், பொது விநியோக திட்ட பொருள்கள் கிடைப்பது குறித்தும் சந்தேகங்கள் கேட்கலாம். மேலும், தனியார் துறையில் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது குறித்தும் ஏதேனும் குறைகள் இருப்பின் அவற்றை இக்கூட்டத்தில் தெரிவிக்கலாம்.\nதமிழ்நாடு : தொழில்துறை மையமாக மாறி வருகிறதா\nதமிழகத்தில் கொத்தடிமை தொழிலாளர்கள்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n”ரஜினிக்கு கிடைக்கும் விளம்பரம் எங்களுக்கு கிடைப்பதில்லை”: தமிழிசை ஆதங்கம்\nவீடியோ: கொள்ளுப்பேரனுடன் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடும் கருணாநிதி\nசென்னை ஐஐடியில் தமிழ் தாய் வாழ்த்துக்கு பதிலாக சமஸ்கிருதப்பாடல் : தலைவர்கள் கண்டனம்\n15வது நிதிக்குழு: தவறான நிதி கொள்கையால் மோசமாக வஞ்சிக்கப்படும் தமிழகம், கேரளா\nநாளை முதல் மின் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: மின்சார வினியோகம் பாதிக்கும் அபாயம்\nஉலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டுக்கு மாற்றம் 75 கோடி நிதி ஒதுக்கீடு\nஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை தொடருகிறதா தமிழக அரசு\nபாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: 2 பேர் பலி\nபுதிய அனுபவத்துக்கு தயாராகும் சென்னை: நாளை முதல் சுரங்க பாதையில் ரெயில்\nசன்னி லியோன் தூக்கி வைத்திருக்கும் இந்த சிறுமி யாரென்று தெரியுமா\nசன்னியின் வாழ்க்கை பயணத்தை கூறும் வெப் சீரியஸ்\n”எங்களின் இரட்டை ஆண் குழந்தைகள் இதோ”: இன்ப அதிர்ச்சிக் கொடுத்த சன்னி லியோன்\nவாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. இதுகுறித்து, சன்னி லியோன் தன் ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.\nமுஸ்லீம் நபர்களின் வேலையில் எனக்கு நம்பிக்கை இல்லை.. பெண்ணின் பேச்சை கேட்டு ஏர்டெல் செய்த செயல்\nBigg Boss 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி தொடக்கம்\nபிரபல வங்கியிடம் ரூ. 3250 கோடி கடன் வாங்க வீடியோகான் நிறுவனம் அளித்த பரிசு என்னவென்று தெரியுமா\nமுஸ்லீம் நபர்களின் வேலையில் எனக்கு நம்பிக்கை இல்லை.. பெண்ணின் பேச்சை கேட்டு ஏர்டெல் செய்த செயல்\nFIFA World Cup 2018: இன்றைய போட்டிகள் விவரம் (ஜூன் 19)\nஎஸ்பிஐ வங்கி ஏடிஎம் உள்ளே எலி… 12லட்சம் ரூபாய் அம்பேல்\nஃபிபா உலகக் கோப்பை 2018: நேற்றைய(ஜூன் 18) போட்டிகளின் முடிவுகள்\nவிடுமுறைக்கு சென்றதாக சொல்லப்பட்ட ஐசிஐசிஐ சிஇஓ சந்தா கொச்சார் அதிரடி நீக்கம்\nகாலா இரண்டாவது வார வசூல்… கபாலி, மெர்சலை தாண்டியதா\nகடல் காற்று மெதுவாக வீசுவதால் 3 நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும்\nநெஞ்சை பதற வைக்கும் வீடியோ: மலைப்பாம்பின் உடலில் காணமல் போன பெண்ணின் சடலம்\nமுஸ்லீம் நபர்களின் வேலையில் எனக்கு நம்பிக்கை இல்லை.. பெண்ணின் பேச்சை கேட்டு ஏர்டெல் செய்த செயல்\nFIFA World Cup 2018: இன்றைய போட்டிகள் விவரம் (ஜூன் 19)\nஎஸ்பிஐ வங்கி ஏடிஎம் உள்ளே எலி… 12லட்சம் ரூபாய் அம்பேல்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hindutemples-iyyappan.blogspot.com/2012/04/", "date_download": "2018-06-19T08:28:02Z", "digest": "sha1:Y2A2YZ5C56VONBPUN2FCZE5R5UVZMNHU", "length": 121037, "nlines": 372, "source_domain": "hindutemples-iyyappan.blogspot.com", "title": "இறைவழிபாடு (ஸ்லோகங்கள்): April 2012", "raw_content": "\nஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள் தெரியுமா\nகோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்று சொல்லலாம். சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான் இந்த உயர் காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள் இந்த உயர் காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள் பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர். கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது.\nஇதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது. இதனால் கர்ப்பக்கிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது. மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது. கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன. பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது.\nபெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான். கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது. கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது.\nலட்சுமி ஹோமம் (செல்வ விருத்தி)\nசர்வமங்களங்களையும், மேன்மையையும், 16 செல்வங்களையும் அடையவும், நீண்ட நாள் வராதிருந்த பொருள் வந்துசேரவும், ஐஸ்வர்யம் அடைய தடையாக இருக்கும் எதிர்மறை சக்திகள், சாபங் களை நீக்கி செல்வ விருத்திக்கு வழிவகுக்கவும் \"லட்சுமி ஹோமம் செய்ய வேண்டும்.\nஇன்று அட்சயதிரிதியை: எல்லாவளமும் பெற்று பல்லாண்டு வாழ்க\nவாழ்வின் வளர்ச்சிக்கு வழிகாட்டும் உன்னதமான நாள் அட்சயதிரிதியை. அக்ஷய என்றால் வளர்வது என பொருள். இந்நாளில் தான் கிருஷ்ணரின் அருளால் குலேசர் வீட்டில் செல்வம் செழித்தது. கோவிந்தநாமம் ஜெபித்த திரவுபதியின் ஆடை இடைவிடாமல் வளர்ந்தது. முதலாவது யுகமான கிருதயுகத்தின் தொடக்கநாள் அட்சயதிரிதியை அன்று அமைந்தது. திருமாலின் அவதாரங்களில் ஒன்றான பரசுராமர் இந்நாளில் அவதரித்தார். கிருஷ்ணரின் சகோதரர் பலராமர் இந்நாளில் பிறந்ததாக சொல்வதுண்டு, லட்சுமியைக் கிருஷ்ணர் திருமணம் செய்ததும் இந்நாளில் தான்.\nவளர்ச்சிக்கான இந்நாளில் செய்யும் வழிபாட்டிற்கு பலன் அதிகம். இந்த நாளின் பெருமையை உத்தரகால மிருதம் என்ற வடமொழிநூல் கூறுகிறது. வீட்டில் செல்வ வளம் கொழிக்க வேண்டும் என்பதற்காக லட்சுமியின் அம்சமான பொன்பொருள், ஆபரணங்கள், மஞ்சள், குங்குமம் மற்றும் வீட்டுத் தேவைக்கான அனைத்து பொருட்களையும் வாங்க நல்ல நாளாகக் கருதப்படுகிறது. செல்வத்தின் அதிபதி குபேர லட்சுமி. அட்சயதிரிதியை நாளில் இவளை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்நாளில், வடமாநிலங்களில் வியாபாரிகள் லட்சுமிபூஜை செய்வர். இன்று காலை அல்லது மாலையில் குபேரலட்சுமியை பூஜிப்பது மிகுந்த நன்மை தரும். மங்கல திரவியங்களான மஞ்சள், குங்குமம், வெற்றிலைபாக்கு, வெள்ளை நிற வாசனை மலர்கள், சந்தனம், பழம், அட்சதை, நவதானியம் ஆகிய பொருட்களை லட்சுமி பூஜையின் போது படைக்க வேண்டும். ஓம் குபேராய நமஹ ஓம் மஹாலட்சுமியை நமஹ ஆகிய மந்திரங்களை 108 முறை ஜெபிக்க வேண்டும். லட்சுமி அஷ்டோத்திரத்தைப் பாராயணம் செய்யலாம்.\nவாசலிலே மாக்கோலம், வீட்டினிலே லட்சுமிகரம் என்பர். இன்று மாலை வாசலில் பசுஞ்சாண நீர் தெளித்து, மாக்கோலம் இட்டால் வீட்டில் திருமகள் நித்யவாசம் செய்வாள். பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவை லட்சுமிக்குரியவை. இவற்றை பஞ்சலட்சுமி திரவியங்கள் என்று குறிப்பிடுவர். இவற்றைத் தானமாக அளித்தால் திருமகள் மனம் குளிர்ந்து அருள்புரிவாள். பாலை குழந்தைகளுக்கும், தாமரையை ஆலய வழிபாட்டுக்கும், தேனைப் பெண்களுக்கும், தானியத்தைப் பறவைகளுக்கும், நாணயத்தை ஏழைகளுக்கும் தானமாக வழங்கவேண்டும். தயிர்ச்சாதமும் வழங்கலாம். இவற்றைத் தானம் செய்வதால், லட்சுமியின் அருளால் செல்வந்தர்களாக வாழும் பாக்கியம் உண்டாகும்.\nபொருள் வரவு, உடல் நலம், அன்பான மனைவி, சிறந்த பிள்ளைகள்,நல்ல நண்பர்கள்,\nகல்விக் செல்வம் இந்த ஆறும் குறைவின்றிபெற்றவர்களே லட்சுமி கடாட்சம் பெற்றவர்கள்\nஆவர்.இந்த ஆறையும் பெற மகாலட்சுமியை 12 நாமங்கள்\nகமலா: தாமரையை வீற்றிருப்பவள் முகுந்த\nதிரிலோகேஸ்வரி: மூன்று உலகங்களையும் ஆள்பவள்\nஸரோஜன்யாசனா: தாமரை ஆசனத்தில் இருப்பவள்\nஸர்வாபீஷ்ட பலப்ரதா: சகல விருப்பங்களையும் நிறைவேற்றுபவள்\n14 உலகங்களில் வசிப்பவர்கள் யார் தெரியுமா\nஇறைவன் ஏழு உலகங்களை உருவாக்கி இருக்கிறாராம். சத்தியலோகத்தில் பிரம்மன், தபோலோகத்தில் தேவதைகள், ஜனோலோகத்தில் பித்ருக்கள், சொர்க்கத்தில் இந்திரன் முதலான தேவர்கள், மஹர்லோகத்தில் முனிவர்கள், புனர்லோகத்தில் கிரகங்கள், நட்சத்திர தேவதைகள், பூலோகத்தில் மனிதர்கள், விலங்குகள் வசிக்கின்றனர். இவையெல்லாம் பூமிக்கு மேலிருப்பவை. பாதாளத்திலும் இதே போல ஏ ழு லோகங்கள் உண்டு. இதனால் தான் அசுரர்கள் ஈரேழு 14 லோகங்களையும் அடக்கியாண்டதாக புராணங்களில் சொல்லப்படும். கீழுள்ள அதல, விதல லோகங்களில் அரக்கர்கள், சுதல லோகத்தில் அரக்கர் குலத்தில் பிறந்தாலும் உலகளந்த நாயகனால் ஆட்கொள்ளப்பட்ட மகாபலி, தலாதல லோகத்தில் மாயாவிகள், மகாதல லோகத்தில் புகழ்பெற்ற அசுரர்கள், பாதாள லோகத்தில் வாசுகி முதலான பாம்புகள், ரஸாதல லோகத்தில் அசுர ஆசான்கள் வசிப்பதாக நம்பிக்கை.\nசிதம்பர ரகசியம் என்பது எது தெரியுமா\nபஞ்சபூதங்களாக விளங்குபவன் இறைவன். அதில் ஆகாய ரூபமாக திகழ்கிற தலம் தான் சிதம்பரம். இங்கே உருவம், அருவம், அருவுருவம் என்று மூன்று நிலைகளில் சிவப்பரம்பொருள் காட்சி கொடுப்பது இத்தலத்தின் கூடுதல் சிறப்பு. அதாவது ஆனந்தத் தாண்டவக் கோலத்தில், ஆனந்த நடராஜராகவும், சிவகாமி அம்மையாகவும் காட்சி தருவது உருவநிலை. சிவலிங்க ரூபத்தில் திருமூலராகவும், ஸ்ரீசக்ரமாக உமையபார்வதியும் காட்சி தருவது அருவுருவ நிலை. அடுத்து அருவமாக தரிசனம் தருவது தான் சிதம்பர ரகசிய ஸ்தானம். பொற்சபையில் ஆடல்வல்லாரின் வலப்பக்க சுவற்றில் சக்கரம் இருக்கும் இடம் தான் இது. இதை திருவம்பலச் சக்கரம், அன்னாகர்ஷண சக்கரம் என்றும் கூறலாம். சுதர்சன சக்கரத்தில் செல்வம் கொழிக்கும் தலமாக திருப்பதி விளங்குவது போல் அன்னாகர்ஷண சக்கரத்தால் அன்னத்தில் செழிக்கிறது சிதம்பரம். அந்தக் காலத்தில் அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் என்று போற்றப்பட்ட தலம் இது.\nநான்கு வேதங்களோட விழுப்பொருள், அண்ட சராசரங்களோட முழுமுதற்பொருள் ஆகியவற்றைக் குறிக்கிறது தான் அருவ நிலை. அதனால் தான் இந்தத் தலத்துக்கு சிதம்பரம் என்ற பெயர் அமைந்தது. (சித்-அறிவு; அம்பரம்-வெட்டவெளி) அதனால் தான் பரந்து விரிந்த ஆகாய தலமாகப் போற்றப்படுகிறது. இங்கே நம் கண்ணுக்குப் புலப்படும் நிலையில் தங்க வில்வ மாலைகள் சார்த்தப்பட்டிருக்கும். சர்வம் சிவமயமாகத் திகழும் இறைவனை, அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவனை, கருவறைச் சன்னதியின் திரையை விலக்கியதும், தங்க வில்வ மாலையை தரிசிக்கலாம். உலகப் பற்று, அறியாமை ஆகியவற்றுடன் வாழ்கிறவன், அவற்றிலிருந்து விலகி மெய்ப்பொருளை உணரும் நிலையைப் பெற, மூடிய திரையினுள்ளே இருக்கிற சிவப்பரம்பொருள் அருள்பாலிப்பதாக ஐதீகம் இதனை ஆழ்ந்த பக்தியால் உணரமுடியுமே தவிர, எவருக்கும் உணர்த்த முடியாது. இங்கே தினமும் இரவு 7.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் உண்டு. இந்த பூஜையில் கலந்து கொண்டால் உடலுக்கும், மனதுக்கும் புது சக்தியையும், முக்தியையும் கொடுக்கும். சிதம்பரத்தில் இந்த அருவ நிலைதான் மூலஸ்தானம். அதுதான் ரகசிய ஸ்தானமும். திரையை விலக்கியதும், நம் அறியாமை என்கிற இருளை விலக்கி அருள்கிறார் இறைவன்; அஞ்ஞானத்தில் இருக்கிற நமக்கு மெய்ஞ்ஞானத்தை உணர்த்துகிறார். உலகத்தால் அனைவருமே, ஒரு திரையைப் போட்டபடியே பேசுகிறோம், பழகுகிறோம், வாழ்கிறோம். சகஉயிர்களைப் பார்ப்பதையும் இறைவனை அடைவதையும் உணர்த்துவதே சிதம்பர ரகசியத்தின் நோக்கம்.\nநம்மிடமுள்ள கெட்ட பழக்கத்தை விடுவது எப்படி\nகெட்ட பழக்கங்கள் வருவது எளிது. அவற்றை எப்படி விடுவது என்று தெரியாமல் நாள்தோறும் சிலர் திண்டாடிக் கொண்டிருகின்றனர். அதற்கு ஞானி ஓருவர் கூறிய எளிய வழி ..\nஒருசமயம் பக்தன் ஒருவன், ஞானியிடம் சென்று தனக்கு ஏற்பட்ட சூதாடும் பழக்கத்தை எப்படி விடுவது என்று கேட்டான். ஞானி உடனே தன் பக்கத்தில் உள்ள ஒரு தூணைப் பிடித்துக் கொண்டு, தூண் என்னை விடமாட்டேன் என்கிறதே என்றார். பக்தன், சுவாமி என்றான். இதுபோலத்தான் நீயும் கெட்ட பழக்கத்தைவிட வேண்டும். அது உன்னை பிடித்துக்கொண்டு இருக்கவில்லை. நீதான் அதைப் பிடித்துக் கொண்டு இருக்கிறாய் எனக் கூற, பக்தன் சூதாடும் பழக்கத்தை விட்டுவிட்டான். எனவே எந்த தீய பழக்கமும் நன்மை பிடிக்க வில்லை.நாம் தான் அவற்றை பிடித்துள்ளோம் என்பதை உணர வேண்டும்.\nஉங்கள் லட்சியத்தில் வெற்றியடைய எளிய வழி என்ன\nஒரு நாட்டில் உள்ள அரசன் ஒருவன் இறைவன் மீது மிக்க பக்தி கொண்டிருந்தான். தினமும் கடவுளுக்கு பூஜை செய்யாமல் அவன் உணவு அருந்தியதே இல்லை. ஒரு சமயம் வேட்டையாடுவதற்காக காட்டுக்குள் சென்ற மன்னன், இரவு நெடுநேரம் ஆகிவிட்டதால், அங்கேயே தங்க வேண்டி வந்தது. மறுநாள் வழக்கம்போல் விழித்தெழுந்த மன்னன், காலைக்கடன்களை முடித்தபின் இறைவனை பூஜிக்கத் தயாரானான். சற்றே மேடான இடத்தில் மண்ணைக் குவித்து அதனையே கடவுளாக பாவித்து, காட்டு மலர்களால் பூஜித்துவிட்டு தியானத்தில் ஆழ்ந்தான். அப்போது, அந்தப் பக்கமாக ஒரு வேடன், மான் ஒன்றைத் துரத்திக் கொண்டு வந்தான். மான் ஓடிய பாதையில் தாண்டி, தாவிக் குதித்து ஓடித் துரத்தினான். அப்போது அவனது கால், மன்னன் கடவுளாக பாவித்து வழிபட்ட மண்மேட்டின் மேல் போடப்பட்டிருந்த பூக்களின் மேல் பட்டது. ஆனால், வேடன் அரசனையோ அங்கிருந்த மற்றவர்களையோ அர்ச்சிக்கப்பட்டிருந்த மலர்களையோ கொஞ்சமும் சட்டை செய்யவில்லை. அவனது கவனம் முழுக்க மான்மீதே இருந்தது.\nதொடர்ந்து மானைத் துரத்தியபடி ஓடினான். எல்லாவற்றையும் கவனித்த அரசனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. பூஜிக்கப்பட்ட பூக்களை மிதித்ததோடு என்னையும் மதிக்காமல் போகிறான். என்ன ஆணவம் பிடியுங்கள் அந்த வேடனை... என்று ஆணையிட்டான். உடனே புறப்பட்ட வீரர்கள், காட்டில் ஓடிப் பழக்கப்படாததால் வேடனின் வேகத்துக்கு ஈடுதர முடியாமல் தோல்வியோடு திரும்பினார்கள். அதனால் மன்னனின் கோபம் மேலும் அதிகரித்தது. கொஞ்சநேரம் கழிந்தது. அந்த வேடன், வேட்டையாடிய மானை சுமந்து கொண்டு அந்தப் பக்கமாக வருவதைப் பார்த்தார்கள் வீரர்கள். ஓடிப்போய் அவனைப் பிடித்து அரசன் முன் நிறுத்தினார்கள். அப்போதுதான் மன்னரைப் பார்த்தான் வேடன். வேந்தே வணக்கம். வேடர்களின் வசிப்பிடமான இங்கே வந்திருக்கும் உங்களை வரவேற்கிறேன். வணங்குகிறேன் என்று அரசரைப் பணிந்தான். அவனை எரித்து விடுபவர் போல் பார்த்தார் மன்னர். இதே வழியாக மானைத் துரத்தியபடி சென்ற நீ, நான் இறைவனுக்கு சமர்ப்பித்த பூக்களை மிதித்ததோடு என்னையும் கவனிக்காதவன் போல் அவமானப் படுத்திவிட்டல்லவா போனாய். இப்போது மாட்டிக்கொண்டதும், பணிவானவன்போல் நடிக்கிறாயா என்று அரசரைப் பணிந்தான். அவனை எரித்து விடுபவர் போல் பார்த்தார் மன்னர். இதே வழியாக மானைத் துரத்தியபடி சென்ற நீ, நான் இறைவனுக்கு சமர்ப்பித்த பூக்களை மிதித்ததோடு என்னையும் கவனிக்காதவன் போல் அவமானப் படுத்திவிட்டல்லவா போனாய். இப்போது மாட்டிக்கொண்டதும், பணிவானவன்போல் நடிக்கிறாயா\nமன்னிக்க வேண்டும் மன்னா, வேட்டையின் போது என் கவனம் முழுதும் மான் மேல்தான் இருந்தது. அதனால்தான் நான் எதையும் கவனிக்கவில்லை. வேடன் சொல்ல அரசனுக்கு ஏதோ உறுத்தியது; வேட்டையில் இருந்த வேடனின் கவனம் இரை மீது குவிந்திருந்திருக்கிறது. ஆனால் தியானத்தில் ஆழ்ந்திருந்த நம் மனம் இறை மீது குவிந்திருக்கவில்லையே.. அதனால் அல்லவா நாம் வேடனை கவனிக்க முடிந்தது.. நினைத்த அரசன், தனக்குப் பாடம் உணர்த்திய வேடனுக்கு வெகுமதியளித்து அனுப்பினான். பிறகு மவுனமாக அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தான். தன் மனம் இறை நினைவில் இருந்து விலகியது ஏன் வழக்கம்போல் தன்னால் இறை தியானத்தில் ஆழமுடியாமல் போனது எதனால் வழக்கம்போல் தன்னால் இறை தியானத்தில் ஆழமுடியாமல் போனது எதனால் புதிய சூழல், அச்சமூட்டும் இடம், முதல் நாள் வேட்டையாடிய களைப்பு, சுற்றிலும் விதவிதமான பறவை, விலங்குகளின் சத்தம் இப்படி ஒவ்வொன்றாகப் புரிந்தது அரசனுக்கு. இந்த மன்னனைப் போன்றுதான் நாம் ஒவ்வொருவரும். லட்சியப் பாதையில் இருந்து மனம் விலகி சோர்வடைவதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்.லட்சியத்துக்குத் தடையாக இருப்பதைக் கண்டுபிடித்து நீக்கிவிட்டால் போதும், வெற்றி நிச்சயம் நமக்கு கிட்டும்.\nசிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன\nசிவம் என்றால் மங்களம். லிங்கம் என்றால் அடையாளம். மங்கள வடிவம் அது. மங்களம் என்றால் சுபம். சிவத்தை அதாவது சுபத்தை மனதில் இருத்தினால், சித்தம் சிவமாக மாறிவிடும். பிறப்பின் குறிக்கோள் அதுதான். பிறப்பின் முழுமையை சிவத்தின் சிந்தனை தந்துவிடுகிறது. நான் உன்னை வணங்குகிறேன் என்று சித்தத்தில் சிவனை இருத்திவிடு; உனது தேவைகள் அத்தனையும் உன்னை வந்தடையும் என்கிறது உபநிடதம் (தன்னம இத்யுபாசீத நம்யந்தெஸ்மைகாமா:) சிவத்தின் இணைப்பால் அம்பாளுக்கு ஸர்வமங்களா என்ற பெயர் கிடைத்தது. இயற்கை தெய்வன் அவன். பனி படர்ந்த மலையில் அமர்ந்து பனி வடிவாகவும் காட்சியளிப்பான். பாண லிங்கம் இயற்கையில் விளைந்தது. தாருகா வனத்தில்... ஈச்வரரின் அம்சம் பூமியில் விழுந்து லிங்க வடிவமாகக் காட்சியளித்ததாகப் புராணம் கூறும். மார்க்கண்டேயனை சிரஞ்ஜீவியாக்கியதும், கண்ணப்பனை மெய்யப்பனாக்கியதும் சிவலிங்கம்தான். கிடைத்த பொருளை, பிறருக்கு ஆதரவுடன் வாரி வாரி வழங்க, பொருளில் இருக்கும் பற்று படிப்படியாகக் குறைந்து, பற்றற்ற நிலை தோன்றிடும். அதற்குத் தியாகம் என்று பொருள்.\nதியாகத்தின் பெருமையைச் சுட்டிக்காட்டுகிறது சிவலிங்கம். பிறக்கும்போது எந்தப் பொருளும் நம்முடன் ஒட்டிக்கொண்டு வருவதில்லை; இறக்கும்போதும் நம்முடன் சேர்ந்து வருவதில்லை. வாழ்நாளில் ஒட்டாத பொருளை ஒட்டிக்கொண்டு கவலைப்படுகிறோம் பொருளை உன்னோடு ஒட்டிக்கொள்ளாதே. விட்டுவிடு. என்னைப்பார்... என்னில், எந்தப் பொருளும் ஒட்டுவதில்லை என்று சொல்லாமல் சொல்கிறது சிவலிங்கம். வாழ்க்கையின் முழுமை தியாகத்தில் விளையும் என்கிறது உபநிடதம் (த்யாகே நைகெ அமிருதத் தவமானசு:) லிங்கத்தில் எதை அர்ப்பணித்தாலும் ஒட்டிக்கொள்ளாது. அபிஷேகத் தண்ணீர் தங்காது, அணிகலன்கள் அணிய இயலாது; வஸ்திரம் உடுத்த இயலாது. அங்க அடையாளங்கள் தென்படாததால் அவன் உருவமற்றவன் என்பதை உணர்த்தும். சிலைக்கு அதாவது கல்லுக்கு, தட்பவெட்பத்தின் தாக்கம் தெரியாது; அதாவது, அது உணராது. சுக துக்கங்கள் தெரியாது. சொல்லப்போனால் சுகமும் துக்கமும் அதற்கு ஒன்றுதான். பனிப்பொழிவு என்றாலும் சரி, வெயில் கொளுத்தினாலும் சரி... அது அசையாது. சுக-துக்கங்களை சமமாகப் பார்க்கச் சொல்கிறது சிவலிங்கம். கண்ணனும் சுக - துக்கங்களைச் சமமாகப் பார் என்றே சொல்கிறான்.\nசிவலிங்கம், மௌனமாக மனிதனுக்கு வழிகாட்டுகிறது. அசையாத சிவலிங்கம், உலகை அசைய வைத்து இயக்குகிறது. அவன் அசையாமலே உலகம் அசையும். உடல். உடலுறுப்புகள், மனம், வாக்கு, செயல்பாடு, அத்தனையும் இன்றி, எங்கும் நிறைந்து உலகை இயக்கும் உலகநாதனான பரம்பொருள் நான்தான் என்று அடையாளம் காட்டுகிறது சிவலிங்கம். உடல் உறுப்புகள் இருந்தால்.. அவற்றின் மூலம் ஆசாபாசங்களில் சிக்கித் தவித்து, வெளிவர முடியாமல் திண்டாடி, கிடைத்த பிறவியை பயனற்றதாக்கும் நிலை ஏற்படும். ஆசைகளை அறுத்தெறிந்தால், நம் உடலுறுப்புகள் சிவத்தோடு இணைந்துவிடும்; பிறவிப் பயன் கிடைக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது சிவலிங்கம். வாயால் உபதேசிக்காமல், செயல்முறையில் விளக்கம் தருகிறது சிவலிங்கம். நடைமுறையில், நிகழ்வின் நிறைவில் மங்களம் பாடுவோம். மங்கள ஆரத்தி எடுப்போம். கச்சேரியின் முடிவு மங்களம். சுப்ரபாதம் மங்களத்தில் நிறைவுபெறும். பஜனையில் அத்தனைபேருக்கும் மங்களம் பாடுவோம். ஏன்... வெண்திரையில், திரைப்படத்தின் முடிவிலும்கூட, சுபம் என்று போடுவார்கள். மங்களம், சுபம், சிவம் அத்தனையும் சிவலிங்கத்தின் நிறைவு. எங்கும் எதிலும் இருப்பது சிவம். அதுதான் சிவலிங்கம். உருவமற்ற பொருள் நமக்காக இறங்கி வந்து சிவலிங்க உருவத்தோடு விளங்குகிறது.\nவிஷ்ணு அவதார சன்னதிகள்: அவதாரங்கள் எண்ணற்கரியன. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முக்கிய மும்மூர்த்திகளும் பல உருவில் பன்முறை அவதரித்திருந்தாலும், பொதுவாக, அவதாரம் என்றவுடன் நாம் விஷ்ணுவையே நினைக்கிறோம். அவரின் முக்கியப்பத்து அவதாரங்களிலும் சில மட்டுமே புராணங்களிலும், இதிகாசங்களிலும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, ராமனையும், கிருஷ்ணனையும் போற்றுகின்ற அளவுக்கு பிற அவதாரங்கள் பாடப்படவில்லை. மேலும் வராக அவதாரம், மத்ஸ்ய அவதாரம், கூர்ம அவதாரம், வாமனஅவதாரம் போன்றவற்றின் அவதாரப் பணி சீக்கிரமே நிறைவேறி விடுவதால். அந்த அவதார மூர்த்திகட்கு, தனிக்கோயில், தனிச்சன்னதி அதிகமில்லை. பெரிய அளவிலான பெருமாள் ஆலயங்களில் கூட, எல்லோருக்குமாக சேர்ந்தே தசாவதார சன்னதி உள்ளது. சில கோயில்களில் மட்டுமே, மூலவர் சன்னதியோடு, பிற அவதார மூர்த்திகளுக்கு தனிச் சன்னதிகள் உள்ளன. அவற்றிலும் ராமர், கிருஷ்ணருக்கே அதிகமாக உள்ளன. மே<லும், சுதர்சனர் (சக்கரத்தாழ்வார்) சன்னதியுள்ள ஆலயங்களில், சக்கரத்தாழ்வாரின் பின்புறம் நரசிம்மரின் உருவம் அமைக்கப்படுவதால், திருச்சுற்றில், நரசிம்மருக்கு தனிச்சன்னதி இருப்பது குறைவே. தனிச்சன்னதி ஏற்படுத்தும் போது, வடமேற்கு (வாயு) மூலையில் அமைப்பது வழக்கமாக உள்ளது.\nநரசிம்மர் அவதார வரலாறு: மகாவிஷ்ணு இரண்யகசிபுவின் கொடுமையில் இருந்து பிரகலாதனைக் காப்பாற்றவும், இரண்யகசிபுவின் அறியாமையைப் போக்கவும் எடுத்த அவதாரமே நரசிம்ம அவதாரமாகும். பக்தனோ, பகைவனோ யாராயினும் சரி எவர் காட்டிய இடத்திலும் தான் இருப்பதை மெய்ப்பிப்பதற்காகவே நரசிம்ம மூர்த்தி தூணிலிருந்து தோன்றுகிறார்.\nநரசிம்ம அவதார தத்துவம்: கோள்களும் நக்ஷத்திர மண்டலங்களும் எண்ணற்கரியவை. கணக்கிட இயலாத அளவுக்கு, அவை கோடிக் கோடிக் கோடி வருடங்கள் பழமையும் ஆனவை. அவற்றில் எல்லாம் நம்மால் நம்பமுடியாத அளவுக்கு, பூதாகாரமான மிகமிகப் பெரிய உயிரினங்கள் பல வினோத வடிவங்களில் இருக்கின்றன. இவ்வுண்மையை, பல நாட்டவரும், கலாச்சாரத்தவரும், அண்மைக் காலத்தில் தான், அகழ்வு ஆராய்ச்சிகள் மூலமாக, அறியத் துவங்கியுள்ளனர். அது வரை, பாரத மண்ணினர், வேதங்களிலும் புராணங்களிலும், இதிகாசங்களிலும் விவரித்த, ஒட்டு (ஹைப்ரிட்)த்தாவரங்கள் போன்ற, வினோதமான உருவங்களை மிருக உறுப்பும், மனித உறுப்பும் இணைந்த நரசிம்மர் போன்ற வடிவங்களை பொய் என்றே சாதிக்க முயன்றனர். இருந்திருக்காலம் என்று கூட ஏற்றுக் கொள்ளவில்லை. கிராமத்திலேயே வாழ்பவர்களுக்கு, நகரங்களில் உள்ள சுகபோகப் பொருட்கள் தெரிவதில்லை; உயிரைப் பறிக்கும் பல ஆபத்துக்களிருப்பதும் தெரிவதில்லை. அதே போல, பண்டைக் காலத்தில் வாழ்ந்தவனுக்கு எதிர்கால உலகின் போகங்களும் தெரிந்திருக்காது; மனிதனை மாய்க்கக்கூடிய பொருள்களும் , நிலைகளும் பெருகிவிடுவதும் தெரிந்திருக்காது. இந்த நிலையினால் தான், பல அசுரர்களும், தேவர்களும், தம் பேராசைகள் நிறைவேறுவதற்காகத் தவம் செய்து , பின்னர், பெருநஷ்டம் அடைந்ததைக் காண்கிறோம். கற்பனை செய்யவும், அனுமானிக்கவும் முடியாத அண்ட சராசரங்களில் அவர்கள் ஆசைப்பட்டதின் பரிமாணமும், சாவு ஏற்படுத்தக் கூடியதாக நினைத்த சூழல்களும் மிகமிகக் குறைவே. பிறந்தவை மறைந்தே ஆக வேண்டும்; எதுவுமே, என்றுமே ஒரே உருவில் இருக்க முடியாது என்பதும் இயற்கை நியதி. இதை உணராது, பின்னால் தேவையாயிருக்கும் என்று எண்ணி, நாம் தற்போதைய செலவைக் குறைத்துக் கொண்டு, நீண்டகால சேமிப்புத் திட்டங்களில் பணம் கட்டுகிறோம். இன்னின்ன வகைச் செலவினமோ, ஆபத்தோ வந்தால் அவற்றைச் சமாளிப்பதற்காக, அலுவலகங்களிலும், வங்கிகளிலும், ஆயுள் காப்பீட்டுக் கழகங்களிலும், இன்னும் பல சேமிப்புத் திட்டங்களிலும் சேருகிறோம். இது போன்ற செயல்பாடே, முன்பு, பல்லோரும் தவத்தினால் போகங்கள் பெற்றதும், இறப்பை ஒத்திப்போட முயன்றதும் ஆகும். காப்பீட்டுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடியே நாம் இறக்கப் போவதில்லை. அவ்வகையிலேயே இறந்தாலும் கூட சேமித்த பணத்தை, நாம் அனுபவிக்கப் போவதில்லை. மேலும், பின் சந்ததியினரை நாம் நினைத்தபடியே, நம் சேமிப்பை பயன்படுத்திடச் செய்யவும் நம்மால் முடியாது. பிறப்பும், மறையும் நிரந்தர தோற்ற - அழிவு அல்ல, இதை உணராது, சாமர்த்தியராக நினைத்துக்கொண்டு, நமக்குத் தெரிந்த அனைத்து வகைகளாலும் இறப்பு வரக் கூடாது என வரம் வேண்டுவது அசட்டுத்தனமே.\nஉதாரணமாக, அருகிலுள்ள சிறு பள்ளத்தில் விழுந்தாலும் சாவு ஏற்படலாம் என்பதை உணராது, நாம் மலையிலிருந்து உருண்டாலும் சாகக் கூடாது என்று வரம் கேட்கிறோம்; தன் காதுக்குள் அல்லது தும்பிக்கையுள் நுழைந்த மிகச் சிறு எறும்போ, சிலந்தியோ கூடத் தன் உயிரைப் போக்கலாம் என்பதை அறியாத யானை, பெரிய உயிரினங்களால் ஆபத்து வரக்கூடாது என்று கேட்கிறது. இது போலவே தான் இராவணன், மனிதன் தன்னை என்ன செய்திட முடியும் என்ற இறுமாப்பில், அவனை மட்டும் குறிப்பிடாது, பிற எல்லாவற்றிலிருந்தும் சாகாவரம் பெற்று, வரங்களின் பயன்கள் விரயமானவுடன், மனித வடிவில் வந்த இராமனால் அழிந்துபடுகிறான்.\nபல்-இன இணை-உருவங்கள் இருக்க முடியும் என்றும், அவற்றாலும் இறப்பு ஏற்படலாம் என்றும் அறியாததால் தான் இரண்யகசிபுவும், இணை உருவாக அவதரித்த நரசிம்ம மூர்த்தியால் அழிகிறான். தொன்று தொட்டு, சிலர், தானே தெய்வமெனவும், தனக்கு மேலான சக்தியில்லை; யாவரும் தன்னை மட்டுமே வழிபட வேண்டும் என்றும் கூறி, பல்லோரை, பல்வகையிலும் பயமுறுத்தி, பலாத்காரப்படுத்தி வந்துள்ளனர். அவர்களில் இரண்யகசிபுவும் ஒருவன். அத்தகையவரின் போக்கைக் கண்டிப்பதற்காகவும், களைவதற்காகவும் பரம்பொருள் எடுத்த அவதாரங்களில் நரசிம்ம அவதாரமும் ஒன்று. நமக்கு ஆசைப்படவும் தெரியவில்லை; அழியக் கூடிய நிலைகளும் தெரியவில்லை. நம் சிற்றறிவுக்கு எட்டியதே முழுமை - உண்மை என்று நினைத்து, செயல்பட்டு, சீரழிவதை விட நம்மை உருவாக்கிய சக்தி, நமக்கு நன்மையானதையே நவிலும் என்பதை உணர்த்திட நிகழ்ந்தவையே, அனைத்து அவதாரங்களும் ஆகும்.\nநரசிம்மர் வழிபாடு: நரசிம்மர் பாரதம் முழுதும் வணங்கப்பட்டாலும், தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் தான், அவருக்குத் தனிக்கோவிலும், சிறப்பு வழிபாடும் அதிகம்.\nவைகாசி மாதம் வளர்பிறை சதுர்தசியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை சந்திப்பொழுதில் நரசிம்மரை வழிபடுவதே நரசிம்ம ஜயந்தியாகும். சோமப்பிரதோஷமும், சனிப்பிரதோஷமும் சிறப்பு போல நரசிம்ம ஜெயந்தி திங்கட்கிழமையிலும், நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான சுவாதியிலும் வழிபடுதல் சிறப்பு. இவ்விரதத்தை அனுஷ்டித்ததாலேயே, கயவனாக இருந்த சுவேதன், மறுபிறவியில், பிரகலாதனாகப் பிறந்து, பெருமாள் அருள் பெற்றதாக, விஷ்ணுவே கூறியிருப்பதால், அவர் நரசிம்மராக உருவெடுத்தது பிரகலாதனுக்காக மட்டுமல்ல, ஒரு முறை தான் அல்ல என்பதும் தெரிகிறது. இறைவனை வழிபட எந்நேரமும் உகந்ததே என்றாலும், நம் வசதி கருதி, சில நல்-நிகழ்வுகளோடு தொடர்புடைய நாட்களில் அல்லது நேரத்திலாவது வழிபட வேண்டும் என்பதற்காகவே சதுர்த்தியில்/ சஷ்டியில்; செவ்வாய்/வெள்ளியில்; காலை அல்லது மாலையில் என்று வெவ்வேறு சமயத்தில் வெவ்வெறு தெய்வங்களை வழிபடுவது மரபாக உள்ளது. அன்றாட நரசிம்மர் வழிபாட்டில், பிரதோஷ வேளை (சூரியன்மறைவுக்கு முன் 1.30 மணியும், பின் 1.30 மணியும்) ஆக மொத்தம் (மாலை 4.30 முதல் 7 .30 வரை 3 மணி) நேரம் சிறப்பு. அதுவும், சதுர்தசி நாளில் சிறப்பு. சித்திரை மாத வளர்பிறை அக்ஷய திருதியை வழிபாடும் சிறப்பு.\nநரசிம்மர் விஷ்ணுவே என்பதால், பொதுவாக, விஷ்ணு வழிபாட்டில் பயன்படுத்தும், மலர்கள், வஸ்திரம், நைவேத்யம் ஆகியவற்றை உபயோகிக்கலாம். எனினும் செவ்வரளி போன்ற சிகப்பு வண்ண மலர்களும், சர்க்கரைப் பொங்கல், பானகம் போன்ற இனிப்புகளும் சிறப்பு. ஹோமத்திற்கு தேன் கலந்த மல்லிகை மலர்கள் உகந்தது. குளுமைப் பொருளான சந்தனத்திலும் செஞ்சந்தனமும், சந்தனாதி தைலக்காப்பும் சிறப்பு. அவரவருக்கு ஏற்றபடி 1,3,6,8,10,19,32,62 அக்ஷர நரசிம்ம மந்திரத்தை ஜபிக்கலாம்; துதிகளைக் கூறிடலாம்.\nவிஷ்ணு மூலவராக உள்ள ஆலயங்கள் தமிழகத்தில் சுமார் 5,200 உள்ளன. அவற்றில் பெருமாளுக்கு வழங்கும் சுமார் 6000 நாமங்களில், பரவலாக உள்ளதில் நரசிம்மரும் ஒன்று அப்பெயரோடு சுமார் 100 கோயில்கள் உள்ளன. அங்கெல்லாம், பெருமாள் வெறுமனே நரசிம்மர் என்று மட்டும் அழைக்கப் படுவதில்லை. உருவ அமைப்பு ஏந்தியுள்ள ஆயுதங்கள், பார்வை நிலை, அணிந்துள்ள ஆபரணங்கள், இருக்கும் பாங்கு, அருட்தன்மை போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு அடைமொழியோடு 30 திருப்பெயர்கள் உள்ளன. அவை\n1. அகோபில நரசிம்மர் 2. அழகிய சிங்கர்\n3. அனந்த வீரவிக்ரம நரசிம்மர் 4. உக்கிர நரசிம்மர்\n5. கதலி நரசிங்கர் 6. கதலி லக்ஷ்மி நரசிம்மர்\n7. கதிர் நரசிம்மர் 8. கருடாத்ரிலக்ஷ்மிநரசிம்மர்\n9. கல்யாணநரசிம்மர் 10. குகாந்தர நரசிம்மர்\n11. குஞ்சால நரசிம்மர் 12. கும்பி நரசிம்மர்\n13. சாந்த நரசிம்மர் 14. சிங்கப் பெருமாள்\n15. தெள்ளிய சிங்கர் 16. நரசிங்கர்\n17. பானக நரசிம்மர் 18. பாடலாத்ரி நரசிம்மர்\n19. பார்க்கவ நரசிம்மர் 20. பாவன நரசிம்மர்\n21. பிரஹ்லாத நரசிம்மர் 22. பிரஹ்லாத வரதநரசிம்மர்\n23. பூவராக நரசிம்மர் 24. மாலோல நரசிம்மர்\n25. யோக நரசிம்மர் 26. லட்சுமி நரசிம்மர்\n27. வரதயோக நரசிம்மர் 28. வராக நரசிம்மர்\n29. வியாக்ர நரசிம்மர் 30. ஜ்வாலா நரசிம்மர்\nமிகப்பிரபலமான நரசிம்மர் தலங்களும் அவற்றைப் பற்றி சில முக்கிய குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.\nஅ) ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த தலங்கள்\nஜோதிஷ்மட்: உ.பி. மாநிலம். ஆதிசங்கரர் எழுப்பிய ஆலயத்தில் உக்ர நரசிம்மர். 246449.\nஅகோபிலம் (சிங்கவேள் குன்றம்) : ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் நந்தியாலின் தென்கீழ் 48 கி.மீ. நவநரசிம்ம ÷க்ஷத்ரம். மலையில் 9 கி.மீ. ல் அகோபில நரசிம்மர் கோயில். குடவரை நரசிம்மர் வெளியான தூண் 2கி.மீ ல் உள்ளது. அடிவாரத்து பிரகலாத வரதன் கோயிலே அகோபில மடத்தின் தலைமையகம். இம்மடத்தின் அழகிய சிங்க ஜீயர், ஸ்ரீரங்கத்தில் செய்த அபூர்வ கோபுரத் திருப்பணியை எவரும் மறக்க முடியாது. ஆதிசங்கரரை, காபாலிகர்களிடமிருந்து, நரசிம்மர் காப்பாற்றிய தலம். (மங்க-திருமங்) (பாசு - 10) 518454.\nசோளிங்கபுரம் (திருக்கடிகை): தமிழ்நாடு, வேலு<õரின் வடகீழ் 40கி.மீ. மலையில் 500 அடி உயரத்தில் யோகநரசிம்மர் ஆலயம். அடிவராத்தில் உத்ஸவமூர்த்தி மட்டுமே <உள்ளார். சிறிது நேரம் தங்கினாலே முக்தியளிப்பது (மங்க-பேயா, திருமங்) (பாசு-4) 631102.\nவேளுக்கை: காஞ்சிபுரத்தில் திருத்தண்கா சமீபம். ஸ்ரீ அழகியசிங்கர் கோயில். மேற்கு திசையில் அசுரர்களை தடுத்தபின், பெருமாள், யோக நரசிம்மராக, தானே விரும்பித் தங்கிவிட்ட இடம். (மங்க-பே) (பாசு - 4) 631501\nதிருவாழித் திருநகரி: சீர்காழியின் தென்கீழ் 6 கி,மீ ல் திருவாழி. அங்கிருந்து வடகீழ் 4 கி.மீ திருநகரி. தேவாரத்தில் வலஞ்சுழியும், கொட்டையூரும் போல திருவாலி லக்ஷ்மி நரசிம்மரும், திருநகரி தேவராஜனும் சேர்ந்தே போற்றப்பட்டுள்ளனர். நாங்கூர் 11 திருப்பதிகளுள் ஒன்று.\nசிவத்தலம். சத்திமுத்தத்தில் சிவனும், அம்பிகையும் போல பிராட்டியும் பெருமாளும் ஆலிங்கனக் கோலம். திருமங்கையாழ்வாரைத் தடுத்து ஆட்கொண்டு அஷ்டாக்ஷரம் உபதேசித்த பதி. (மங்க -குல , திருமங்) (பாசு -42) 609106.\nநாகை (நாகப்பட்டினம்) : நீலமேகப்பெருமாள் கோயில் தஞ்சையின் கிழக்கே 90 கீ.மீ அபூர்வமான அஷ்டபுஜநரசிம்மர் திருமேனி உள்ளது. துருவனும் ஆதி சேடனும் பணிந்தது. (மங்க - திருமங்) (பாசு - 10) 611001.\nதஞ்சைமாமணிக்கோயில் (வெண்ணாற்றங்கரை): தஞ்சைக்கு வடக்கே திருவையாறு வழியில் 6 கி.மீ. அருகருகே 3 பெரிய விஷ்ணு கோயில்கள். ஒன்றாகவே பாடப்பட்டவை. நீலமேகப் பெருமாள், மணிகுன்றப் பெருமாள் மற்றும் நரசிம்மன் கோயில்கள்.\nதஞ்சகன், தண்டகன், கஜமுகன் ஆகியோரின் கெடுமையிலிருந்து மக்களைத் திருமால் காத்த பதி. திவ்யப்ரபந்தம் கூறி வணங்கிடலாகாத தினங்களில் தேசிகப்ரபந்தம் பாராயணம் செய்யுமாறு நயினாச்சாரியார் நியமித்த பதி. (மங்க-நம், பூத, திருமங்) (பாசு - 5) 613003.\nதிருக்கோஷ்டியூர் : (தென்) திருப்பத்தூரிலிருந்து சிவகங்கை வழி 7 கி.மீ. உரகமெல்லணையான் கோயில்.\nமகாவிஷ்ணு நின்று, இருந்து, கிடந்த, நடந்து, கூத்தாடும் 5 நிலையில் தரிசனமளிக்கும் பதி. 1000 ஆண்டுகட்கு முன்பே, கீழோர் எனப்பட்டவரை, திருக்குலத்தோர் என்று கூறி, தான் நரகம் சென்றாலும், அனைவரும் உய்வதற்காக ,யாவரும் அறியுமாறு ராமானுஜர் நாராயண மந்திரத்தை உரக்கக் கூவிய தலம்.\nமகாமகக்கிணறு சிறப்பு. வைணவ மறுமலர்ச்சியில் முக்கிய ஸ்தலம். சிவனும் சேர்ந்து அருளும் பதி. மயனும், விஸ்வகர்மாவும் இணைந்து எழுப்பியது. தென்புற நரசிம்மர் தெற்காழ்வார் இரண்யனைப் பிடித்த கோலம். வடபக்க நரசிம்மர் வடக்காழ்வார் இரண்யவதம் செய்த கோலம். இரண்டுமே மிகப்பெரிய திருவுருவங்கள். (மங்க - பெரி, திருமங், பூத, பேயா, திருமழிசை) (பாசு - 39) 623210.\nஆ) பிற நரசிம்மத் தலங்கள்\n1. எர்ரகுண்டா - கடப்பாவிலிருந்து 40 கி.மீ. லக்ஷ்மி நரசிம்மர், யோக நரசிம்மர் ஆலயங்கள். 523327.\n2. யாதகிரி - ஐதராபாத்திலிருந்து 70 கி.மீ மலையில் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம். 375 படிகள்.\n3. தர்மபுரி - கோதாவரி நதி மேற்குக் கரை (கரிம் நகரிலிருந்து 16 கி.மீ) இரு நரசிம்மர் ஆலயங்கள். 505425.\n4. பாபட்லா - தெனாலியிருந்து 43 கி.மீ. ஜ்வாலா நரசிம்மர் கோயில். 422101\n5. அகிரபள்ளி - விஜயவாடாவிலிருந்து செல்லலாம். வியாக்ர நரசிம்மர் ஆலயம்.\n6. மங்களகிரி - பெசவாடாவிலிருந்து 13 கி.மீ. மலையில் 400 படிகள். நரசிம்மருக்கு வாயில் பானகம் விடுகிறார்கள். 522503.\n7. சிம்மாசலம் - வால்டேரிலிருந்து 8 கி.மீ. மலைமேல் 1000 படிகள். வராஹ நரசிம்மர். உக்ர மூர்த்தி என்பதால் எப்போதும் சந்தனக்காப்பு. சித்திரை மாத வளர்பிறை அக்ஷய திருதியையில் மட்டும் புது சந்தனக்காப்பு - 530004.\n8. பூமினிபட்டினம் : விஜய நகரத்திலிருந்து 20 கி.மீ. லக்ஷ்மி நரசிம்மர்.\n9. கொருகொண்டா: ராஜமுந்திரியிலிருந்து 20 கி.மீ. மலையில் 600 படிகள். சாத்வீக நரசிம்மர். 533289.\n10. லக்ஷ்மி புரம்: கரிம் நகர் மாவட்டம் மலையில் நவநரசிம்மர். இரண்டாவது அகோபிலம் என்பர். 521131.\n11. திராக்ஷõராமம் : காகினநாடா சமீபம் புகழ் பெற்ற பீமேஸ்வரர் கோயிலில் ஷேத்ராபாலராயுள்ள நரசிம்மர். 533262.\n12. திருப்பதி: <உலகப்புகழ் வேங்கடாசலபதி கோயிலில் உள் பிரகாரத்தில் தனி நரசிம்மர் சன்னதி. 517504.\n13. கம்மம் : ஸ்தம்பம் (தூண்) என்பது கம்மம் ஆகிவிட்டது. ஸ்தம்ப நரசிம்மர் கோயில். 507001.\n1. நரசிப்பூர் திருமுக்கூடல் - மைசூரின் தென்கீழ் 30 கீ.மீ. காவிரி, கபில, ஸ்படிக நதிகளின் சங்கமத்தலம். குஞ்சால நரசிம்மர். ஒரு கையில் குண்டுமணியும், மறு கையில் தராசும் ஏந்திய அபூர்வத் திருமேனி. 502313.\n2. அகர: மைசூர் மாவட்டம் ஏலந்தூர் தாலுக்கா. ஒரே திருமேனியில் யோக, லக்ஷ்மி, உக்கிர, ஜ்வால, பிரகலாத வரத முகங்களுடைய பஞ்சமுக நரசிம்மர். 571485.\n3. பாண்டவபுரம் :ஸ்ரீ ரங்கப் பட்டிணத்திலிருந்து 32 கி.மீ. 400 படிகள். மலையில் யோக நரசிம்மர் ஆலயம். 571484.\n4. சாளக்கிராம் : மைசூர் மாவட்டம் கிருஷ்ணராஜ நகரின் வடமேற்கு 15 கி.மீ. 571604.\n5. ஹோலே நரசிப்பூர் : ஹாஸனிலிருந்து தென்கீழ் மைசூர் வழி 32 கி.மீ. பிரஸன்ன நரசிம்மர். 573211.\n6. சிபி: தும்கூர் மாவட்டம், சிரா தாலுக்காவில் சாளக்கிராம வடிவில் நரசிம்மர்.\n7. ஹம்பி : பெல்லாரி மாவட்டம் ஹாஸ்பேட் தாலுக்கா 22 அடி <உயர நரசிம்மர். 583289.\n8. கனககிரி : ராய்சூர் மாவட்டம், கங்காவதி தாலுக்கா வடமே. 20 கி.மீ. லிங்க வடிவில் லக்ஷ்மி நரசிம்மர். 584119.\n9. கர்பரா: பிஜப்பூர் மாவட்டம் தாலுக்காவில் அரசமரமே நரசிம்மராக வழிபாடு.\n10. ஹலசி : பெல்காம் மாவட்டத்தில் தெற்கே காநாபுர தாலுக்கா. பூவராக அனந்தவீர விக்கரம நரசிம்மர். 591142.\n11. முடுதகாண ஹுப்ளி : பெல்காம் சமீபம் சம்பகாவ் வட்டம். அஸ்வத்த நரசிம்மர். 591118.\nமஹாராஷ்டிரா மாநிலத்தில் ராகேர் மற்றும் சார்தானா ஆகியவை நரசிம்மத் தலங்கள்.\nஒரிசா மாநிலம் ந்ருசிங்கநாத் ஒரு நரசிம்மர் தலம்.\n1. குறையலூர் : சீர்காழியிலிருந்து 8 கி.மீ. நரசிம்மர் கோயில். நாங்கூர்ப் பகுதி பஞ்ச நரசிம்மத்தலத்தில் ஒன்று.\nபிற ஊர்கள்: மங்கைமடம் ; திருநகரி; திருவாலி. 609106.\n2. நாமக்கல் : ஊரின் நடுவே உள்ள மலைமுகட்டில், மேற்புறம் நரசிம்மர் சன்னதி. 637001.\n3. சிங்கப்பெருமாள் கோயில் : சென்னையிலிருந்து (தாம்பரம் வழி) 48 கி.மீ. உக்ர நரசிம்மர் கோயில். 603204.\n4. திருவதிகை : பண்ருட்டி அருகே 1 கி.மீ. சரநாராயணர் கோயிலில் பள்ளி கொண்ட நரசிம்மர் சிறப்பு. 607106.\n5. காஞ்சிபுரம் : சங்கராச்சாரியார் மடத்தில் நரசிங்க சாளக்கிராமம் பூஜிக்கப்படுகிறது. 631501.\n6. ஸ்ரீரங்கம் : பார்புகழ் ரெங்கநாதர் கோயிலில் கம்பனின் இராமாயணத்தை அங்கீரிப்பதற்கு விமான சிற்பத்திலிருந்து வெளிவந்த நரசிம்மரை மேட்டழகிய சிங்கர் என்பர். 620006.\n7. அவனியாள்புரம்: அண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகில் விஷ்ணு ஆலயத்தில் 5 நரசிம்மர்கள் வழிபாடு. 604504\nபாண்டிச்சேரி மாநிலம் : சிங்கரி கோயில் என்ற ஊரில் 18 கை நரசிம்மர். 605007.\n1. கடுங்கலுர் : ஆலவாயிலிருந்து 2 கி,மீ. நரசிம்மர் கோயில். 683103.\n2. துறவூர் : ஆலப்புழையிலிருந்து 35 கி.மீ. இரண்டு நரசிம்மர் கோயில்கள். 688532.\n3. குருவாயூர் : கிருஷ்ணன் கோயிலில் நாராயண பட்டத்ரி தன் குருவிடம் வாங்கிக் கொண்ட நோய் நீங்கிட நாராயணீயம் இயற்றும் போது விஷ்ணு நரசிம்மக்காட்சி அளித்த தலம். 680101.\nமதுரை ஆனைமலை நரசிங்கம் யோக நரசிங்கப் பெருமாள் ஆலயம்\nமதுரைக்கு வடகிழக்கே, மேலூர் வழியில், 4 கி.மீ. தொலைவிலுள்ள ஒத்தக்கடைக்கு அருகே, யானை படுத்திருப்பது போல், தென்மேற்கு - வடகிழக்குப் போக்கில் சுமார் 250 அடி உயரமும், 5 கி.மீ. நீளமும் உள்ள மலையே ஆனைமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆனைமலையின் வடபுறம் உள்ள நரசிங்கம் கிராமப்பகுதியில் பழமையான முருகன் குடவரைக் கோயிலுக்கு அருகில், யோக நரசிங்கப் பெருமாளுக்கும் ஒரு குடவரை ஆலயம் உள்ளது. ஆலய வாச<லுக்கே செல்லும் வகையில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து அடிக்கடி மினிபஸ் வசதியுள்ளது. இரண்யகசிபுவை அடக்கிட நரசிம்மராக வந்தவர்க்குக் கோயில் உள்ள ஊரை நரசிங்கம் என்பது பொருத்தமாக இருப்பது போல, இதன் பண்டைப் பெயர்களான நரசிங்க மங்கலமும் இரணியமுட்டமும் பொருத்தமாகவே உள்ளன. கி.பி. 8,9ம் நூற்றாண்டுகளில் மிக வளப்பமாக இருந்த இப்பகுதியில், மதுரையை ஆண்ட சடையவர்மன் பராந்தக பாண்டியனின் அமைச்சர் மாறன் காரி யோக நரசிம்மருக்குக் கோயில் எழுப்பியதாகத் தெரிகிறது. சுமார் 6 அடி அகல, நீள, உயரக் கருவறையும், யோக நரசிம்மப் பெருமாள் திருவுருவும், கருவறைக்கு முன் உடையவரும் நம்மாழ்வாரும் உள்ள அர்த்த மண்டபமும் குடைவு அமைப்புகள். பிற மண்டபங்கள் கட்டுமானமே. கருடாழ்வார் மண்டபமும், ஆலய வளாகத்தின் வடகீழ் பகுதியில் உள்ள நரசிங்கவல்லித் தாயாரின் தனிக்கோயிலும் பிற்கால அமைப்புகளாகத் தெரிகின்றன. ஆலயத்தை ஒட்டி கிழக்கு, வடகிழக்காக, மலையின் அடிவாரத்திலேயே சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் சதுரவடிவ நன்னீர்ப் பொய்கை உள்ளது. காலவசத்தால், சம்பு, தர்ப்பை மற்றும் காட்டுச் செடிகள் வளர்ந்து, நீர்ப்பரப்பே தெரியாத அளவுக்கு மறைந்திருந்த பொய்கையின் நிலை தற்போது மாறிவிட்டது. பக்தர்கள் மனதில் பெருமாள் ஏற்படுத்திய உந்துதலால், பொய்கை பழைய பொலிவை மீளப் பெற்றுள்ளது. குடவரைக் கோயிலை திருச்சுற்றிட வாய்ப்பில்லாததால் பண்டைய மரபுப்படி, திருக்குளத்தைச் சுற்றி வந்த பின் ஆலய தரிசனம் செய்தல் சிறப்பு. கங்கை நீரும், காவிரி நீரும் போற்றப்படுவது போல, மிகச் சுவையாக உள்ள இந்தப் பொய்கையின் தீர்த்தமும் பல உடல், மன அல்லல்களைப் போக்கும் தனித்தன்மையும், சிறப்பும் பெற்றிருப்பதை, முந்தைப் புராணங்களும், இன்றையோரின் விவரிப்புக்களும் தெரிவிக்கின்றன.\nஇத்திருக்குளத் தீர்த்தத்தைப் பெருமாள் வழிபாட்டிற்கு எடுத்து வருவதற்காக, ஆலயத்தின் கிழக்குத் திருமதிலில் உள்ள வாயில், எப்பொழுது, எதற்காக அடைபட்டது என்பதை அறிய இயலவில்லை. வசிக்கும் இல்லமாயினும், வழிபட்டுப் பயனடையும் இறைக் கோயிலாயினும் கிழக்கு அல்லது வடகிழக்கில் இருந்த வாயில்கள் அடைப்படுவது உகந்தது அல்ல. பல்லோரும் நாடி வருகின்ற நிலை குறைவதோடு, அருகி<லுள்ளோர் வருவதும் கூடக் குறைந்து விடுவதும், அனுபவ உண்மை; வாஸ்து சாஸ்திர செய்தியுமாகும். ஆலயநிர்மாண வல்லுனர்களும், ஆலய நிர்வாகிகளும் ஆருடம் சொல்லும் அருளாளர்களும் கூடி அடைக்கப்பட்ட வாயிலை திறந்துவிட்டால், யோக நரசிம்மரின் அருளைப் பெறுவோரின் எண்ணிக்கை கூடிடும். மாசிப் பவுர்ணமியில், பெருமாள் ஆலயத் திருக்குளங்களில் நடைபெறும் கஜேந்திர மோக்ஷ திருவிளையாடல் இத்திருக்குளத்தில் இன்றும் நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் கொடி மரம் இல்லாததால், நின்ற கோலத்திலுள்ள நரசிம்ம உற்சவர் திருமேனி கோயிலுக்கு வெளியே வருவதில்லை. இங்கிருந்து 4 கி.மீ.ல் உள்ள, ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த திருமோகூர் காளமேகப் பெருமான் உற்சவ மூர்த்தியே இத்திருவிழாவிற்காக நரசிங்கத்திற்கு எழுந்தருளுகிறார். ஆலயங்களில் நிறுவப்படும் கொடிமரத்தின் உயரம் கருவறைக்கு மேல் எழுப்புகின்ற விமானத்தின் நீள, அகல, உயர பரிமாணத்தின் படி அமைப்பதே பொது மரபு. யோக நரசிம்மரின் குடவரைக் கருவறைக்கு மேல் ஆனைமலை வானளாவி இருப்பதும், இங்கு கொடிமரம் வைக்கப்படாமைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். பத்துப்பாடல் ஆசிரியர் பெருங்கௌசிகனார் பிறந்த ஊர் யோக நரசிம்மர் அருளும் இந்த நரசிங்கம் கிராமமே.\nதிருவண்ணாமலை போல, தமிழகத்தில், நெடுங் காலமாக, கிரிவலம் செய்யப்படும் தலங்களுள் மதுரை மாவட்ட ஆனைமலையும் ஒன்று. இதை ஒட்டி உள்ள கொடிக்குளம், வெளவால் தோட்டம், ஒத்தக்கடை, நரசிங்கம், அரும்பனூர் புதூர் ஆகிய ஊர்களிலிருந்து பக்தர்கள் பவுர்ணமி தோறும் ஆனைமலையை கிரிவலம் வருகின்றனர். எல்லோரும் ஒரே இடத்திலிருந்து திருச்சுற்றை தொடங்கி முடிப்பதில்லை. தத்தம் ஊரிலிருந்தே புறப்பட்டு திரும்புகின்றனர். சுமார் 12 கி.மீ. திருச்சுற்றை, அதிகாலை 3 மணிக்குத் துவங்கி ஆரோக்கியமும், அமைதியும் அருளும் பெற்று விடியும் போது வீடு திரும்பி, அன்றாடப் பணியில் ஈடுபடுகின்றனர். விநாயகர், முருகன், சிவபெருமான், அம்மன், பெருமாள், கிராம தேவதைகள் உட்பட பரம்பொருளின் பல்வித அவதார ரூபங்களையும் தரிசித்த பயனை ஒருசேர அளிக்கின்ற ஆனைமலை கிரிவல வழிபாட்டை யாவரும் செய்திட இறையருள் கூடட்டும்.\nஇல்லற வாழ்வு பற்றியும் வாதிடும் நிலையைப் பெறுதற்காக ஆதிசங்கரர், தன் உடலை ஒரு காட்டு மரத்தில் மறைத்து விட்டு, இறந்துவிட்ட அமரசன் என்பவனின் உடலில் புகுந்து, சிலகாலம் கழித்து, அறிய வேண்டியது நிறைவானவுடன், தம் பழைய உடலைத் தேடிச் செல்கிறார். அப்போது, உடல் பாதி எரிந்து கொண்டிருந்தாலும் சங்கரர் அதனுள் புகுந்தவுடன் ஏற்பட்ட தாங்க முடியாத உஷ்ணத்தைத் தணிக்க, சுவர்ண நரசிம்மரைத் துதித்த பின்னரே முன்பிருந்த தேகப் பொலிவை மீளப் பெறுகிறார். பின்னொரு சமயம், காபாலிகர்கள் சங்கரரைக் கொல்ல முற்பட்டபோது, அவரின் சீடரான பத்மபாதரின் மூலம், சங்கரரைக் காப்பாற்றியது நரசிம்ம மூர்த்தியே. இதனால் தான், கொலை செய்யப்படுவோமோ என பயப்படுபவரும், தீக்காயத்தால் அவதிப்படுபவர்களும், ஆதிசங்கரர் இயற்றிய கராவலம்பனத் துதியையும் பஞ்சரத்தினத்தையும் நரசிம்மர் வழிபாட்டில் மிக முக்கியமாகக் கருதுகின்றனர்.\nநரசிம்மர் பற்றியுள்ள பல இலக்கியங்களில் நரசிம்மரின் உருவ எண்ணிக்கை மிக அதிகமாக 74 ஆகவும், அடுத்து 23 ஆகவும் கருதப்பட்டாலும், நவ (9) நரசிம்மர் என்ற எண்ணமே பரவலாக உள்ளது. அவை:\nசிங்க முகமும், மனித உடலுமுள்ள நரசிம்மருக்குப் பொதுவாக இருப்பது ஒரு தலை, நான்கு கைகளே.\nஎனினும் சில தலங்களில் நரசிம்மர் 5 முகமும், 8,10,16,18,26,32,64 கரங்களும் உடையவராகவும்; லக்ஷ்மியுடன் அல்லது ஸ்ரீ தேவி பூதேவியோடு சேர்ந்திருப்பராகவும்; அமர்ந்து, நின்று நகருபவராகவும்; வராகமும் சிம்மமும் சேர்ந்த வடிவிலும் மாறுபட்ட இன்னும் பல உருவங்களோடும் பல ஆயுதங்களோடும் காணப்படுகிறார்.\nநரசிம்மரைப் பற்றிய முக்கிய நூல்கள்\n1. பாகவதம் 2. ஹரிவம்சம்\n3. விஷ்ணுபுராணம் 4. விஹகேந்திரஸம்ஹிதை\n5. பத்ம ஸம்ஹிதை 6. ஈசுவர ஸம்ஹிதை\n7. பராசர ஸம்ஹிதை 8. ஸாத்வத ஸம்ஹிதை\n9. சேஷ ஸம்ஹிதை 10. வைகானச ஆகமம்\n11. விஷ்ணு ஸம்ஹிதை 12. ஸ்ரீ ப்ரஸன்ன ஸம்ஹிதை\n13. விஷ்ணு தந்திரம் 14. விஷ்வக்சேன ஸம்ஹிதை\n15. ஹயசீர்ஷ ஸம்ஹிதை 16. பரமேசுவர ஸம்ஹிதை\n17. மத்ஸ்ய புராணம் 18. சில்ப ரத்தினம்\n19. ப்ரபஞ்ச சார ஸங்கிரஹம் 20. நரசிம்ம புராணம்.\nகலைகளுக்கு அதிபதியான சரஸ்வதி (பேச்சு + அம்மன்) பேச்சியம்மன் ஆகவும்; ஓம் காளீஸ்வரி அங்காளேஸ்வரி ஆகவும்; பிரும்மன் விரும்பன் ஆகவும் மாறியது போலவே ஸ்தம்பம் (தூண்) கம்பம் ஆகி, கம்பத்திலிருந்து வெளிப்பட்ட விஷ்ணு கம்பப் பெருமாள் ஆகிவிட்டார். தென் தமிழ்நாட்டில், குறிப்பாக மதுரைக்குத் தெற்கே கம்பப்பெருமாள் கோயில்கள் அதிகமாகவுள்ளன. கர்நாடகத்தில் நரசிம்மரை கம்படய்யா என்பது குறிப்பிடத்தக்கது.\nமதுரைக் கூடலழகர் கோயில் போன்ற மிகத் தொன்மையான சில திருமால் ஆலயங்களில் கூட நவக்ரஹ சன்னதியிருந்தாலும், பொதுவாக, பெருமாள் கோயில்களில் நவக்ரஹ சன்னதி மிகக் குறைவே. சைவ மரபில், குரு கிரகத்தை வணங்கிட தக்ஷிணாமூர்த்தியை வழிபடுவது போல, வைஷ்ணவ மரபிலும், நவக்கிரகங்களில் ஒவ்வொருவரையும், வழிபட விஷ்ணுவின் ஒரு அவதார மூர்த்தியை வழிபடுவது வழக்கமாக உள்ளது. இதுவே, விஷ்ணு ஆலயங்களில் நவக்கிர சன்னதி அதிகமின்மைக்கு காரணம்.\nகுழந்தையை சீர்திருத்திட சீற்றம் கொள்ளும் தாய் ஒரே நொடியில், கோபம் தணிந்து, குழந்தையைக் கொஞ்சிப் பராமரிக்கிறாள். இது போலவே தான், இரண்யனைத் திருத்த, உக்ரவடிவமாக வந்த நரசிம்மரும் சீக்கிரமே யோகத்தில், அமைதியில் ஆழ்ந்து விடுகிறார். விஷ்ணுவை போகமூர்த்தி என்றே பரவலாக கருதினாலும், அவர் தக்ஷிணமூர்த்தி போல தன்னுள்ளேயே நிறைவு காணும் ஞானமூர்த்தியாக, தரிசிப்போர் ஞானநிலை அடைய உதாரணமாக இருப்பதே யோக நரசிம்ம ரூபம் ஆகும்.\nகிரகங்களை வழிபட்ட பலனை அளிப்பதாகக் கருதப்படும் முக்கிய விஷ்ணு அவதாரங்கள்.\nமத்ஸ்ய அவதாரம் - கேது கல்கி அவதாரம் - புதன்\nவராக அவதாரம் - ராகு நரசிம்மர் அவதாரம் - செவ்வாய்\nகூர்ம அவதாரம் - சனி கிருஷ்ண அவதாரம் - சந்திரன்\nபரசுராம அவதாரம் - சுக்ரன் ராம அவதாரம் - சூரியன்\nவாமன அவதாரம் - குரு பலராமர் அவதாரம் - குளிகன்\nநரசிம்மர், செவ்வாய் கிரக தாக்கத்தை நமக்கு நன்மை பயப்பதாக மாற்றுவதால், செவ்வாய் கிரகத்தை வழிபட வேண்டியவர்கள் நரசிம்மரை, குறிப்பாக, செவ்வாய் கிழமைகளிலும். அன்றாடம், செவ்வாய் ஹோரையிலும் வணங்குவது சிறப்பாக கருதப்படுகிறது.\nதினமும் பகலில் செவ்வாய் ஹோரை நேரம்\nசெவ்வாய் 6 மணி முதல் 7 மணி வரை, 1 மணி முதல் 2 மணி வரை\nபுதன் 10 மணி முதல் 11 மணி வரை, 5 மணி முதல் 6 மணி வரை\nவியாழன் 7 மணி முதல் 8 மணி வரை, 2 மணி முதல் 3 மணி வரை\nவெள்ளி 11 மணி முதல் 12 மணி வரை\nசனி 8 மணி முதல் 9 மணி வரை, 3 மணி முதல் 4 மணி வரை\nஞாயிறு 1 மணி முதல் 2 மணி வரை\nதிங்கள் 9 மணி முதல் 10 மணி வரை, 4 மணி முதல் 5 மணி வரை.\nபூஜை அறையில் சுவாமி படங்களுடன் மறைந்த பெரியவர்களின் படங்களை வைக்கலாமா\nசுவாமி படங்களுடன் சேர்த்து வைப்பது கூடாது. சற்று தள்ளி தனியாக வைத்து வழிபடலாம். மறைந்த பெரியவர்கள், பிதுர்கள் என்று அழைக்கப்படுவர். தெய்வநிலை வேறு. பிதுர்நிலை வேறு.\nதிருமணம், காதுகுத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் முன்னதாக குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும் என்கிறார்களே ஏன்\nதிருமணம், காதுகுத்தல் போன்றவை நம் குலம் அபிவிருத்தியடைவதற்காகச் செய்யப்படும் சுப நிகழ்ச்சிகளாகும். இவை நல்ல முறையில் நடந்து நம் குலம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக முதலில் குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும்.\nவாழ்க்கை நவக்கிரகங்களுக்கு கட்டுப்பட்டதா அல்லது முற்பிறவி பாவபுண்ணிய அடிப்படையில் அமைக்கப்படுகிறதா\nமுற்பிறவி பாவ புண்ணிய பலன்களின் அடிப்படையில் தான் வாழ்வு அமைகிறது. அதற்கான பலனைத் தரும் அதிகாரம் நவக்கிரகங்களின் கையில் உள்ளது. இதனால் தான் நவக்கிரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுகிறோம்.\nசுபநிகழ்ச்சிகளுக்கு வளர்பிறையை தேர்ந்தெடுப்பது ஏன்\nநவக்கிரகங்களில் ஒருவரான சந்திரனே நம் மனதை இயக்குபவர். வளர்பிறையில் சந்திரன் ஆற்றலோடு திகழ்வார். அந்நாட்களில் நிலவின் அமுத கிரணங்கள் பூமியில் விழுவதால், மனம் உற்சாகத்துடன் இருக்கும். உற்சாகமாக இருக்கும்போது, சுபநிகழ்ச்சிகள் குறைவின்றி சிறப்பாக நடந்தேறும் என்பதற்காகவே வளர்பிறையைத் தேர்ந்தெடுக்கின்றனர்\nகோயில் விக்ரகங்களை எப்படி அலங்கரிக்க வேண்டும்\nஇறைவனுக்குத் திருமேனியை உருவாக்கியது நாம். புராணத் தகவல்கள் நமக்கு உதவின. பீதாம்பரதாரி என்ற விளக்கத்தை வைத்து கண்ணணுக்குப் பீதாம்பரத்தை அளிக்கிறோம். பலராமனுக்கு நீலாம்பரத்தை அளிக்கிறோம். ஆனால், திகம்பரன் என்ற விளக்கத்தை வைத்து, ஈசனுக்கு வஸ்திரம் அளிக்காமல் இருப்பது இல்லை. சுப்ரவஸ்திராவிருதா என்பதை எண்ணி, கலைமகளுக்கு வெண்ணிற ஆடையை அளிப்போம். வண்ண ஆடைகளைத் தவிர்ப்பவர்களும் உண்டு\nஅழகுக்கு இலக்கணம் இறைத் திருமேனி. சுந்தரேஸ்வரன் என்று சாஸ்திரம் (ஆபரணார்த்தம் புஷ்பாணி ஸமர்ப்பயாமி). பொன் வைக்கும் இடத்தில் புஷ்பத்தை வை என்று சொல்வதுண்டு; போலியை வை என்று சொல்வதில்லை. சுவர்ண புஷ்பத்தை அளிக்கும் விதமாக புஷ்பத்தை அளிப்பது உண்டு. இறைவனின் படைப்பை அப்படியே அவனுக்கு அளித்தால் போதும். நாம் படைத்த போலி நகைகளை அவனுக்கு அளிப்பது சிறந்த நடைமுறை அல்ல. பாதுகாப்பு இல்லாததால் கவரிங் நகைகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. மாற்றுக் குறையாதவனை மாற்றுக் குறைந்தவனாகச் சித்திரிப்பது நமது மனம். இறையுருவத்தின் உள்ளே கடவுள் மறைந்திருக்கிறார். வெளித் தோற்றமான திருவடியை அவனாகவே பார்ப்பதால் ஏற்பட்ட எண்ணம், போலியைப் பயன்படுத்தத் தூண்டியது.\nகுடும்பத்தில் பாகப்பிரிவினை, விவாகரத்து என்று வந்துவிட்டால் கோர்ட்,கேஸ் என்று அலைவதைத் தவிர்க்க முடியாது. வழக்கு விவகாரம் ஆஞ்சநேயர் வால் போல நீண்டு கொண்டு சென்று கொண்டே இருக்கும். இதிலிருந்து தப்பி நல்ல தீர்ப்பு விரைவில் கிடைக்க ஆஞ்சநேயரின் திருவடிகளைச் சரணடைவது ஒன்று தான் வழி. சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெயும், வெற்றிலை மாலையும் சாத்தி வழிபடுங்கள். சாதகமான தீர்ப்பு கிடைத்த பின், வடைமாலை சாத்துவதாக வேண்டிக்கொள்ளுங்கள். மூலம் நட்சத்திரத்தன்றும் இவ்வழிபாட்டை செய்து பிரச்னைக்கு தீர்வு பெறலாம்.\nதூக்கத்தையும் கெடுக்கும் பயங்கரமான கனவுகள்\nதூக்கம் நம் கண்களைத் தழுவட்டுமே\nசிலருக்கு இரவில் நிம்மதியாக உறங்கவே முடிவதில்லை. ஏதோ சிந்தனை, எதிர்காலம் குறித்த பயம், குழந்தை இல்லையே என்ற கவலை, குழந்தைகள் இருந்தால் அவர்களைப் பற்றிய கவலை...இவையெல்லாம் நிம்மதியையும் தூக்கத்தையும் கெடுக்கும். இதனால் பயங்கரமான கனவுகள், அதைக்கண்டு அலறுவது போன்ற துன்பம் ஏற்படுகிறது. இவர்கள் ஒன்பது வெள்ளிக்கிழமை தொடர்ந்து காளி அல்லது துர்க்கை அம்மன் சந்நிதியில், ஒரு எலுமிச்சம்பழத்தை அம்மனின் பாதத்தில் வைத்து வாங்கிக் கொள்ள வேண்டும். அதை தலையணை அருகில் வைத்து தூங்கினால், கனவுத்தொல்லை இருக்காது. இது முடியாதவர்கள் காலையில் நீராடியதும், திருவிளக்கின் முன் அமர்ந்து ஓம்காளி மந்திரத்தை 108 முறை ஜெபிப்பது சிறந்த பரிகாரம்.\nசெவ்வாய் தோஷ நிவர்த்திக்கான எளிய பரிகாரத்தைச் சொல்லுங்கள்\nசெவ்வாய் கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செவ்வாய் ஹோரை வேளையில், செவ்வாய் கிரகத்திற்கு தீபம் ஏற்றி, சிவப்பு மலர் சாத்தி வழிபடுங்கள்.\nஇழந்த செல்வம் மீண்டும் கிடைக்க...\nதிருநள்ளாறு-காரைக்கால் செல்லும் சாலையில், 20 கி.மீ., தொலைவில் உள்ளது திருத்தண்டிகை என்னும் தலம். இங்கு சவுந்தரநாயகி உடனுறை சனத்குமாரேஸ்வரர் அருள்புரிகிறார். ஒருசமயம் வடதிசை அதிபதியான குபேரன் தர்மம் தவறியதால் சாபம் பெற்றான். சப்தரிஷிகளின் ஆலோசனைப்படி திருத்தண்டிகை வந்து வழிபட்டு சாப விமோசனமும் இழந்த செல்வங்களையும் பெற்றான். தான் வரம் பெற்ற நாளில் இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கும் இழந்த செல்வத்தை அடையும் வரம் அருள வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினான்; இறைவனும் அவ்வாறே அருளினார். குபேரன் பேறு பெற்ற நாள் மாசி மாதப் பவுர்ணமி.\nஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா\nஒருவரின் பிறவிகளை ஏழு என்று குறிப்பிடுகிறார். தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் ஆகியவையே ஏழுபிறவிகள்.\nபுல்லாகிப் பூண்டாகிப் புழுவாகி மரமாகி\nகல்லாய், மனிதராய்ப் பேயாய் கணங்களாய்\nசெல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்ததுள்\nஎல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்\nஎன்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் குறிப்பிடுகிறார். பல பிறவி எடுத்து இளைத்துவிட்டேன் என்று ஈசனிடம் கதறுகிறார்.\nஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படு...\nலட்சுமி ஹோமம் (செல்வ விருத்தி)\nஇன்று அட்சயதிரிதியை: எல்லாவளமும் பெற்று பல்லாண்டு ...\n14 உலகங்களில் வசிப்பவர்கள் யார் தெரியுமா\nசிதம்பர ரகசியம் என்பது எது தெரியுமா\nநம்மிடமுள்ள கெட்ட பழக்கத்தை விடுவது எப்படி\nஉங்கள் லட்சியத்தில் வெற்றியடைய எளிய வழி என்ன\nசிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன\nபூஜை அறையில் சுவாமி படங்களுடன் மறைந்த பெரியவர்களின...\nதிருமணம், காதுகுத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் முன்னதா...\nவாழ்க்கை நவக்கிரகங்களுக்கு கட்டுப்பட்டதா அல்லது மு...\nசுபநிகழ்ச்சிகளுக்கு வளர்பிறையை தேர்ந்தெடுப்பது ஏன்...\nகோயில் விக்ரகங்களை எப்படி அலங்கரிக்க வேண்டும்\nதூக்கத்தையும் கெடுக்கும் பயங்கரமான கனவுகள்\nசெவ்வாய் தோஷ நிவர்த்திக்கான எளிய பரிகாரத்தைச் சொல்...\nஇழந்த செல்வம் மீண்டும் கிடைக்க...\nஒருவரின் ஏழு பிறவிகள் எவை என்று தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-02/", "date_download": "2018-06-19T08:29:10Z", "digest": "sha1:7K3U4XRVL4L36YFEJT2CL7OHDHE7SI64", "length": 12496, "nlines": 150, "source_domain": "ithutamil.com", "title": "கணினி ஆய்வில் தமிழ் – 02 | இது தமிழ் கணினி ஆய்வில் தமிழ் – 02 – இது தமிழ்", "raw_content": "\nHome தொடர் கணினி ஆய்வில் தமிழ் – 02\nகணினி ஆய்வில் தமிழ் – 02\nகணினி ஆய்வில் தமிழ் – 01\nமுந்தைய கட்டுரையில் தமிழ் மொழியை கணினியில் பயன்படுத்துவதில் உள்ள ‘எழுத்துரு’ பிரச்சனைகளை பார்த்தோம். ஒரு மொழியை எழுத்து வடிவத்திலோ ஒலி/ஒளி வடிவத்திலோ ஆராய்வதை “நேட்சுரல் லாங்குவேஜ் ப்ராசெசிங்” என்பார்கள். இதில் பல்வேறு வகையான ஆய்வுகள் அல்லது பயன்பாடுகள் இருக்கின்றன. அவை பின்வருமாறு..\n* இன்ஃபர்மேஷன் ரெட்ரீவல் (கூகுள் தேடு பொறி)\n* இன்ஃபர்மேஷன் எக்ச்டிராக்ஷன் (கூகுள் தேடு பொறியில் உள்ள இமேஜ் சர்ச் வசதி)\n* மெஷின் ட்ரான்ஸ்லேஷன் (கூகுளில் உள்ள மொழிபெயர்ப்பு வசதி)\n* ட்ரான்சிலரேஷன் (கூகுளில் உள்ள ஆங்கிலம் மூலம் தமிழ் தட்டச்சு செய்யும் முறை)\nதகவல்கள் சேகரித்தல், எடுத்தல், மொழிபெயர்த்தல், ஆங்கிலத்தில் தமிழை எழுதி தமிழ் சொற்கள் பெறுதல் என இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம். இம்முறைகளை பற்றி ஒவ்வொன்றாக வரும் கட்டுரைகளில் பார்ப்போம். முதலில் ஒரு மொழியை ஆராய அதன் “மார்ஃபாலாஜி (சொல்லமைப்பு)” பற்றி அறிவது மிக்க அவசியம். மார்ஃபாலாஜி என்பது ஒரு மொழியின் சொற்களின் அமைப்பு பற்றி அறிவதாகும். அவ்வகையில் தமிழை, “மார்ஃபாலஜிகலி ரிச் லாங்குவேஜ் (வளமான சொல்லமைப்புடைய மொழி)” என்று சொல்வார்கள். அதாவது தமிழின் மொழி அமைப்பானது சொற்களின் விவரத்தை அறிய மிகவும் ஏதுவாக அமைந்துள்ளது. ஒரு சொற்களிலிருந்தே அது குறிக்கும் பால், காலம், வினை(செயல்) போன்றவற்றை எளிதில் அறியும் விதத்தில் தமிழ்மொழி அமைந்துள்ளது. அதை ஒரு எடுத்துக்காட்டுடன் பார்க்கலாம்.\n“சீதா பாட்டு பாடுகிறாள்” என்ற வாக்கியத்தில் ‘பாடுகிறாள்’ என்ற வார்த்தையின் சொல்லமைப்பை நாம் இப்போது ஆராய்வோம். இதை தான் “மார்ஃபாலஜிகல் அனாலிசிஸ் (சொற்களை பிரித்தாராய்தல்)” என்பார்கள்.\nசொல்லமைப்பை ஆராயும் முன் அச்சொலைப் பிரித்து எழுதுதல் வேண்டும். பாடுகிறாள்= பாடு+கிறு+ஆள். “பாடு”என்ற சொல் உள்ளதால் இச்சொல் வினைச்சொல் ஆகிறது. “ஆள்” என்று முடிவதால் பெண் பால் ஆகிறது.\nஇதையே நாம் ஆங்கிலத்தில் பார்ப்போம். “Seetha is singing”. “Singing” என்ற சொல்லில் இருந்து சீதா என்ற பெயர்ச்சொல் ஆண் பாலா, பெண்பாலா என்று கணினியால் கணிக்க முடியாது. அதனால் தான் தமிழை வளமான சொல்லமைப்புடைய மொழி என்கிறோம்.\nமேலே சொல்லப்பட்டுள்ள வாக்கியத்தை கணினி கொண்டு ஆராய பல விதிகள் கணினிக்கு நாம் அளிக்க வேண்டும். உதாரணத்திற்கு “கிறு” என்ற வார்த்தை வந்தால் வினைச்சொல்லாக விடையளி போன்ற விதிகள் கணினிக்கு நாம் கொடுக்க வேண்டும். விதிகள் பொதுவானதாகவும் அனைத்து வார்த்தைகளையும் பிரித்தாராயும் திறன் வாய்ந்ததாக இருத்தல் வேண்டும். ஏனெனில் தமிழ் வாக்கியங்கள்/வார்த்தைகள் பல அமைப்புகளை கொண்டது. அனைத்து அமைப்புகளையும் விதிகள் அரவணைத்தல் வேண்டும். விதிகளை மொழி ஆராய்ச்சியாளர் (Linguist) உருவாக்குவார். கணினி பொறியாளர்/ஆய்வாளர் அதை கணினி மொழி மூலம் கணினியில் இணைப்பார்.\nஇம்மாதிரியான மார்ஃபலஜிகல் அனாலிசிஸ், கூகுள் போன்ற தேடு பொறியில் நாம் தருகிற கேள்விக்கேற்ப (query) தகுந்த ஆவணங்களை அளித்தல், கணினி மூலம் வேறு மொழியில் மொழி பெயர்த்தல் என பல வகையில் பயன்படுகிறது. இது போன்று தமிழ் மொழியை கணினியில் ஆராய்வதில் உள்ள தகவல்களை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.\nகணினி ஆய்வில் தமிழ் – 03\nTAGகணினி ஆய்வில் தமிழ் சுபலலிதா\nPrevious Postதீராத விளையாட்டுப் பையன் Next Postகணினி ஆய்வில் தமிழ் - 01\nகணினி ஆய்வில் தமிழ் – 10\nகணினி ஆய்வில் தமிழ் – 09\nகணினி ஆய்வில் தமிழ் – 08\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nபிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1\nபிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nஆந்திரா மெஸ் – தோற்ற ஆண்களின் கதை\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nராஜேஷுக்குக் குவார்ட்டர் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\nஸ்பைடேர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ் – ட்ரெய்லர்\nஆந்திரா மெஸ்- ட்ரெய்லர் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/spl_detail.php?id=1809207", "date_download": "2018-06-19T08:35:28Z", "digest": "sha1:ARKDDC63TPE6HEVV4B5GXR5VK5FNUELJ", "length": 7537, "nlines": 59, "source_domain": "m.dinamalar.com", "title": "அக்கம் பக்கம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஜூலை 10,2017 20:39\n'நரேந்திர மோடி பிரதமரானதுமே, எனக்கு ஏதாவது தொல்லை கொடுப்பார் என நினைத்தேன்; ஆனால், என் அரசியல் வாழ்வுக்கே, ஒட்டு மொத்தமாக, 'ஆப்பு' அடிப்பார் என, கனவில் கூட நினைக்கவில்லை' என, கண்ணீர் வடிக்கிறார், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், பீஹார் முன்னாள் முதல்வருமான, லாலு பிரசாத் யாதவ்.முந்தைய, காங்., தலைமையிலான மத்திய அரசில், லாலு பிரசாத் யாதவ், ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, ரயில்வே துறையில் நடந்த முறைகேடுகளை எல்லாம், இப்போது தோண்டி எடுத்து, விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது, தற்போதைய, பா.ஜ., தலைமையிலான, மத்திய அரசு.லாலு, அவரது மனைவி ரப்ரி தேவி, மகன்கள் தேஜஸ்வி, தேஜ்பிரதாப் என, ஒட்டு மொத்த குடும்பமும், சி.பி.ஐ., அதிகாரிகளின் விசாரணை வளையத்திற்குள் வந்து விட்டது.சி.பி.ஐ., சோதனைக்குப் பின், சிறிது, 'பிரேக்' கிடைக்கும் என, நினைத்திருந்தார், லாலு. ஆனால், அடுத்த அதிரடியாக, லாலுவின் மகளும், எம்.பி.,யுமான, மிசா பார்திக்கு எதிராக, அமலாக்க துறையும் களத்தில் இறங்கியுள்ளது.\nபோலி நிறுவனங்களை துவக்கி, நிதி முறைகேடு செய்ததாக, மிசா பார்திக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை சற்றும் எதிர்பார்க்காத லாலு, 'அவ்வளவு தான், நம் அரசியல் அஸ்திவாரத்தின் கடைசி செங்கல்லையும் பெயர்த்து எடுத்து விட்டனர்; ஆட்டம் குளோஸ்' என, விரக்தியுடன் கூறி வருகிறார்.\n» அக்கம் பக்கம் முதல் பக்கம்\nஉப்பு தின்னா தண்ணி குடிங்க லொள்ளு பிரசாத் யாதவ் ஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ss-sivasankar.blogspot.com/2013/05/", "date_download": "2018-06-19T08:20:20Z", "digest": "sha1:IAQGVA5IEXL2WYZVB75E5LITFODQUNG4", "length": 54439, "nlines": 358, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: May 2013", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nஅன்பில் பொய்யாமொழி - தளபதியின் நிழல்\nஅண்ணன் அன்பில் பொய்யாமொழி நினைவு நாள் ( 28.08.2012). நமது தளபதி அவர்களின் உற்ற நண்பர். இறக்கும் வரை அவரது உடன் இருந்து கழகப் பணியாற்றியவர...\nஊரில் எவ்வளவோ பேர் இருக்க, அக்கறையோடு நூலகம் வேண்டும் என்று கேட்ட மாணவி செம்பருத்தியை கவுரவிக்க வேண்டும். செம்பருத்தியை உற்சாகப்படுத்துவ...\nஒரு மணி நேரமாகும், சாப்பாடு தயாராக என்றார்கள். அது மலையடிவாரத்தில் இருக்கும் காட்டுக் கொட்டகை. சிக்னல் இல்லை, வேறு பொழுது போக்கவும் வழி இல...\nசெவ்வாய், 28 மே, 2013\nஅது ஒரு கிரிக்கெட் காலம்....\n\"சண்முகா தியேட்டர் முனையிலிருந்து, ஆண்டிமடம் அணியை சேர்ந்த சந்திரமோகன் பந்து வீசுகிறார். பாளையங்கோட்டை அணியை சேர்ந்த மோசஸ் எதிர்கொள்கிறார். சற்றே மிதமான வேகத்தில் வந்த பந்தை அடித்தாட முயல்கிறார். ஏமாற்றிய பந்து கீப்பரின் கையில் தஞ்சமடைகிறது\"\nபள்ளி மைதானத்தின் இலையுதிர்ந்த மரத்தின் உச்சியில் கட்டிய புனல் ஒலிப்பெருக்கியிலிருந்து உள்ளூர் கமெண்டேடரின் வர்ணனை காதை பிளக்கும்.\nகோடை வெயிலை வீணாக்காமல், மதிய உணவு குறித்த கவலை இல்லாமல், நண்பகல் இரண்டு மணிக்கு உச்சி வெயிலில் கிரிக்கெட் தவமிருந்த காலம்.\nவரும் பந்தை தாண்டவிட்டு, மண்ணை தட்டுகிறாரா பந்தை தட்டுகிறாரா எனத் தெரியாமல் தட்டி நான்குக்கு விரட்டும் அசாருதீன்,\nசீறி வரும் பந்தை பார்க்காமல் அலட்சியமாக நின்று கொண்டிருந்து எப்போது பாய்ந்தார், பிடித்தார் எனத் தெரியாமல் லாகவமாக கேட்ச் பிடித்து ஃபீல்டிங்கில் கலக்கிய அஜய் ஜடேஜா.\nஇருந்த சாதனைகளை எல்லாம் முறியடித்து, புதிய சாதனைகளை படைத்து, அதையும் தானே முறியடித்து கிரிக்கெட்டின் சிறுகடவுளாக அவதாரமெடுத்த சச்சின் டெண்டுல்கர்.\nஅலட்டிக் கொள்ளாமல் அமைதியாய் சாந்தசொரூபியாய் சாதித்த அணில் கும்ப்ளே, சிக்ஸ் சித்து... இப்படி கிரிக்கெட் ஒரு மதமாக இந்தியாவில் அவதாரமெடுத்த காலம்.\nடெஸ்ட் கிரிக்கெட் என ரிலாக்ஸாக ஆடி பிறகு லிமிட்டெட் ஓவராக டிரிம் செய்யப்பட்டு, 5 நாள், 3நாள் போய் ஒரு நாள் கிரிக்கெட்டாகி அதுவும் 20-20 என அவசர உலகின் பாஸ்ட்ஃபுட் கலாச்சாரத்தில் சுருங்கி...\nஅதற்கேற்ப வீரர்களும் பிஃக்ஸிங்கில் இறங்கி மேட்ச் பிஃக்ஸிங், ஸ்பாட் பிஃக்சிங், பால் பிஃக்சிங் என கண்டுபிடித்து....\nசோடா மூடியால் பந்தை சுரண்டியது போல், லலித் மோடியால் கிரிக்கெட் சுரண்டப்பட்டு ஐ.பி.எல்-லோடு கிரிக்கெட் மீதான நம்பிக்கை சுரண்டப்பட்டு...\n# அது ஒரு கிரிக்கெட் காலம்....\n26.05.2013 அன்று நடைபெற்ற IPL போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் நடைபெற்ற இறுதி போட்டியின் முடிவு பிக்ஸ்சிங்கின் அருமையை வெளிப்படுத்துகிறது...\nயோவ் சுத்தி சி.பி.ஐ நின்னு பாத்துகிட்டு இருக்கான்யா. 1 பால், 2 பால்ல அவுட் ஆகாதிங்கய்யா. 10 பால்க்காவது நில்லுங்கைய்யா...\n# சி.பி.ஐ ஆபிச்சர்ஸ் கொஞ்சம் கண்ணயும் காதயும் மூடுங்க....\nஸ்ரீசாந்த் போட்ட பந்து இன்னும் ஸ்பின்னாயி சுத்துதோ\nசி.எஸ்.கே 41/6 (7.5 ஓவர்ஸ்)\nஅண்ணே, சீக்கிரம் கைல துண்டு போடுங்க....\nமும்பை இந்தியன்ஸ் : 148/8 (20 ஓவர்ஸ்)\nசென்னை சூப்பர் கிங் : 125/9 (20 ஓவர்ஸ்)\nடோனி சார், டோனி சார்... இவனுங்க அப்பவே படம் போட்டு காட்டிக் கொடுத்துட்டானுங்க...\n( மும்பை இந்தியன்ஸ் வெற்றி)\n# பெரும் பேரங்களின் கடவுள் \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 11:53\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 27 மே, 2013\nஇன்ப சக்கரம் சுத்துது... அதில் நீங்கள் தான் எங்கள் சக்கரவர்த்தி \nகேமரா விரிகிறது. பனிமலை, சிம்லா. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சிகப்பு நிற சூட்கேஸோடு ஓடி வருகிறார். பனிமலையை கண்ட ஆனந்தத்தில் கண்கள் விரிகிறது. உற்சாகமாகிறார்...\n“ புதிய வானம் புதியபூமி\nஎங்கும் பனி மழை பொழிகிறது\nநான் வருகையிலே என்னை வரவேற்க\nஉற்சாகம் நம்மையும் தொற்றுகிறது. நாமே சிம்லாவில் இருக்கிறோம். இப்போது நாமே சிகப்பு சூட்கேஸோடு ஓட ஆரம்பிக்கிறோம், ஆட ஆரம்பிக்கிறோம்.\nநடிகர் திலகம் சிவாஜி குழந்தையின் தொட்டிலை ஆட்டிக் கொண்டிருக்கிறார். மெல்ல மெல்ல அசைகிறது தொட்டில்.\n“ ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ\nஇல்லை ஒரு பிள்ளை என்று\nஇங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வமகனே”\nகடும் சோகம் நம்மை கவ்வுகிறது. நாமே தொட்டிலை ஆட்டுகிறோம். நாம் பாட ஆரம்பிக்கிறோம்.\nநம்மை அறியாமல் அந்தக் குரல் மெல்ல நம்மை ஆக்கிரமிக்கிறது...\nநாமே பாடுவதாக தோன்றுகிறது. மகிழ்ச்சியோ, துக்கமோ நம்மை அதில் ஆழ்த்துகிறது.\nஎம்.ஜி.ஆர், சிவாஜி மாத்திரமல்ல தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பல நடிகர்களுக்கு உயிர் கொடுத்த குரல் பிரிந்துவிட்டது.\nபல மனிதர்களுக்கும் உற்சாகமோ, அமைதியோ தேவைபடுவதை கொடுக்கும் குரல் மருத்துவர்.\nவசந்த மாளிகையில் சிவாஜி சுழல்கிறார்....\n“ஒரு சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை\nஹ ஹ ஹ ஹா....\n# இன்ப சக்கரம் சுத்துது... ஆம் நீங்கள் தான் எங்கள் சக்கரவர்த்தி \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 9:37\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: டி.எம்.சௌந்தரராஜன், டிஎமெஸ், TMS\nபுதிய தலைமுறை தொலைக் காட்சியில் MLA-க்கள் குறித்த சர்வேயில் எனக்கு இடம் கிடைக்குமா என நண்பர்கள் விவாதித்து வருகிறார்கள், என்னையும் கேட்கிறார்கள். எனக்கு வாய்ப்பு இல்லை என்பதே என் அனுமானம்.\nசட்டமன்ற உறுப்பினர்கள் செயல்பாடு குறித்த மக்கள் மதிப்பீடு நிகழ்ச்சியில் முதல் 50 இடங்களை பிடித்த ச.ம.உக்களில் 11-50 வரை இடம் பிடித்தவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. முதல் பத்து இடங்களுக்கான பட்டியல் இன்று வெளியிடப்பட இருக்கிறது. இதில் இடம் பெற வாய்ப்புகள் இல்லை. காரணம்...\n(சர்வே வருமுன் முக நூலில் இட்ட பதிவு )\nசாம்பிள் சர்வே எடுக்க வாய்ப்பில்லாத பரந்து, விரிந்த தொகுதி, குன்னம். அள்ளி தெளித்தது போல் திருச்சியிலிருந்து வரும் போது பாடாலூர் அருகே துவங்கும் தொகுதி ஜெயங்கொண்டம் கிட்டத்தட்ட செல்கிறது. இன்னொரு புறம் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் வரை . எப்படி பார்த்தாலும் 100கிமீ பயணம் செய்ய வேண்டும்.\nகுன்னம் முற்றிலும் கிராமங்கள் நிறைந்த தொகுதி. பெரும்பாலான தொகுதிகள் ஒரு நகரத்தை சுற்றி அமைந்திருக்கும். நகரத்தில் அடிக்கடி மக்களை சந்தித்தாலே போதுமானது. 400க்கும் மேற்பட்ட கிராமங்களை கொண்ட குன்னத்தில் இது சாத்தியமில்லை.\nகுன்னம் சென்று கேட்டால் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பதில்லை என்ற புகார் சொல்வார்கள். உண்மை தான். செந்துறை, ஆலத்தூர், வேப்பூர் ஆகிய மூன்று ஒன்றியங்களுக்கும் மையப் பகுதி குன்னம் அல்ல, அரியலூர் தான். அரியலூரில் எனது சொந்த அலுவலகம் செயல்படுகிறது. ( குன்னம் ச.ம.உ-ஆனதால் வசிப்பிடத்தை ஆண்டிமடத்திலிருந்து அரியலூருக்கு மாற்றிக் கொண்டது தனி செய்தி).\nகடந்த முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தப் போதே, என்னை அலுவலத்தில் பார்க்க முடியாது என்ற குறை உண்டு. காரணம் அலுவலத்தில் உட்காராமல் சுற்றுப் பயணத்தை விரும்புபவன். நேரில் கிராமத்திற்கு சென்றால் தான் தேவைகளை உணரமுடியும் என்பது என் எண்ணம்.\nஇது போல இன்னும் சில காரணங்களால்..... வாய்ப்பு இல்லை...\nஆயிரம் காரணம் சொன்னாலும் சர்வேயில் இடம் பெறாவிட்டால் ஃபெயில் தான்.\n# இறுதித் தேர்வுக்கு தயாராக இருக்க வேண்டும்....\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 5:10\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇரவு பதினோரு மணி, செல்லிடப்பேசி அழைக்கிறது. கழக சொற்பொழிவாளர் அண்ணன் பெருநற்கிள்ளி.\n\" அய்யா, ஒரு பிரச்சினை \"\n\"ஏற்கனவே காதலாம், இங்கே எல்லோரும் அதிர்ச்சியில்\"\nகாலையில் நடைபெறுவதாக இருந்த திருமணம், சுயமரியாதை திருமணமாக. இப்போது இப்படி இக்கட்டு. மணமகன் எனக்கு வேண்டிய கழகத் தோழர்.\n\" என்ன செய்யலாம்\" -நான்\n\"திருமணத்தை நிறுத்தக் கூடாது, இப்போதே பெண் தேட துவங்குகிறோம்\"\n\" சரி அய்யா, முயற்சி செய்யுங்கள்”\n“ மணமகனுக்கு தைரியம் சொல்லுங்கள்\" செல் கைமாறுகிறது.\n\" தம்பி, தைரியமாக இருங்க. திருமணத்திற்கு பிறகு என்றால் எவ்வளவு சங்கடம். இந்த நிலையில் தெரிய வந்தது பரவாயில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள். அடுத்த வேலையை பாருங்கள்\"\n\" சரிங்க அண்ணா\"- மணமகன்\nமீண்டும் நள்ளிரவு ஒரு மணிக்கு செல் அழைப்பு.\n\" அய்யா, பையனின் அத்தை பெண் கொடுக்க ஒப்புக் கொண்டார். திருமணம் உறுதி. வந்து நடத்திக் கொடுங்கள்\"\n\"மகிழ்ச்சி. ஆக வேண்டிய வேலையை பாருங்கள். சரியாக வந்துவிடுகிறேன்\"\n“ மணமகன் தந்தை சங்கட்த்தில் இருக்கிறார், ஒரு வார்த்தை அவரிடமும் பேசிவிடுங்கள்”\n“ அண்ணா, திருமண வேலையை பாருங்கள். எந்த சங்கடமும் வேண்டாம்” ஆறுதல் கூறினேன்.\nகாலை மூன்று திருமண விழாக்களில் கலந்து கொண்டு, இந்த திருமண நிகழ்விற்கு செல்ல வேண்டிய சூழல். காத்திருந்தார்கள், சிறப்பான முறையில் திருமணத்தை நடத்தி வைத்தோம்.\nமணமக்களுக்கான வாழ்த்துரையில், மணமகள் பெற்றோருக்கு நன்றி சொன்னேன். மணமகள் பெற்றோர் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டிராவிட்டால், மணமகன் குடும்பம், சொல்லொணா நிலைக்கு ஆளாகி இருப்பார்கள்.\nஅதே போல அண்ணன் பெருநற்கிள்ளி அவர்கள் இல்லையென்றால், இந்த திருமணம் நடந்திருக்காது.\nமணமகன் குடும்பம் இடிந்து போயிருந்த சூழ்நிலையில், அவர்களுக்கு தைரியம் சொல்லி, இரவே பெண் தேடி, அவர்களை அழைத்து பேசி, திருமணம் சிறப்பாக நடக்க காரணமாக இருந்தார், நண்பர் என்ற முறையில்.\n# ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பும் உறவும்....\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at முற்பகல் 9:57\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 23 மே, 2013\nபேரின்பமே உன் இசைதானய்யா - அதை மக்களிடம் தந்தாயய்யா...\nமாலை சென்றிருந்த திருமண வரவேற்பில், இசைநிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. தொடர்ந்து புதிய பாடல்கள். அப்போது அடுத்த பாடல் ஆரம்பித்தது..\nதுவக்க இசையின் இதமே இதயத்தை வருடியது. பப பப... பப பப....\nதமிழ் மகளின் பொன்னே சிலையே\nகாதல் தேவதை பார்வை கண்டதில்\nநான் எனை மறந்தேன் ...\nமனம் டைம் மெஷினில் ஏறி பின்னோக்கி சென்றாகிவிட்டது. நிகழ்வு முடிந்து காரில் ஏறினேன். நீண்ட பயணம். மீண்டும் ராஜா, அட....\nகாதல் நாயகன் பார்வை கண்டதில்\nஎஸ்.பி.பியும் ஜானகியும் போட்டி போட்டுக் கொண்டு குரலில் துள்ள, இடைவெளியில் ராஜாவின் இசை பிளிறல், மெல்லிசை என காதுகளை கட்டிப் போடுகிறது.\nகண்ணை மூடிக் கொண்டு கேட்டால், வெளிநாட்டில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் இசை. தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலக்கட்டத்தில் இருக்கின்ற இசைக் கருவிகளைக் கொண்டு உன்னத இசை.\nகேட்கும் போதே நம் மனதை துள்ளச் செய்யும் துள்ளல் இசை. அதே சமயம் வார்த்தைகளை அழுத்தாத இசை. ராஜாவின் விரலசைவுக்கு வாத்தியங்கள் நம் காதில் புது வெள்ளமாய் நிறைக்கிறது.\nபூங்கோதையின் நெஞ்சோடு நீ - இனி\nலா ல லா லா லா குளிர் நிலவின் ஒளி நீயே\nலா ல லா லா லா எனதன்பின் சுடர் நீயே\nசுகம் நூறாக வேண்டும் பா பா ப பா பா\nவாத்தியங்கள் மட்டும் இல்லாமல் குரலை கொண்டு இசைக் கோர்வையாக்கி மனதை வயப்படுத்தும் மாயஜாலம் ராஜாவுக்கு மட்டுமே கைவந்த கலை.\nபேரின்பமே என்றாலென்ன - அதை\n# பேரின்பமே உன் இசைதானய்யா - அதை\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 10:57\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகிளியூருக்கு இவர் தான் ஒளி வீசும் கண்கள் \n“சார், கிளியூர்லருந்து பிளைண்ட் கொளஞ்சிநாதன் பேசறேன்” அடிக்கடி செல்லில் கணீரென கேட்கும் குரல். பொதுப் பிரச்சினைகளுக்காக மட்டுமே பேசுபவர், நேரில் வந்தார்.\nமுற்றிலும் பார்வை இல்லாதவர். அவர் ஊரில் இருக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள் சேர்ந்து கட்டியிருக்கும் சிறு கோவிலுக்கு மின் இணைப்பு பெறுவதில் இருக்கும் இடர்பாடை நீக்குவது தொடர்பாக சந்தித்தார்.\nஉடன் அவரது மகன் ஜெகநாதன் வந்திருந்தார், ஒன்பதாம் வகுப்பு படிப்பவர். பொதுப் பிரச்சினைகளுக்கு மனு எழுதுபவர் அவர் தான். சமீபத்தில் ஆங்கிலத்தில் தந்தி எழுதி கொடுத்த மகன் குறித்து பெருமைப்பட்டார். ஈழப்பிரச்சினையில் தலையிடக் கோரி குடியரசு தலைவருக்கு தந்தி அது.\nபார்வையில்லாத நிலையில் எப்படி பொதுப் பணிக்கு வந்தீர்கள் எனக் கேட்டேன். பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளியில் படித்தப் பிறகு, சென்னையிலேயே பேஸின் பிரிட்ஜ் பகுதியில் டெலிபோன் பூத் நடத்தியிருக்கிறார்.\nஒரு கட்டத்தில் டெலிபோன் பூத்கள் நசிந்துவிட, ஆவடி ரயில் நிலையம் அருகே தெருவோரக் கடை போடுகிறார். புதிய கட்டிடம் கட்ட கடை காலி செய்யப்பட திரும்ப ஊருக்கே வந்துவிட்டார்.\nபெரமபலூர் பஸ் ஸ்டாண்டில் கடை வைக்கிறார். தினம் பெரம்பலூர் சென்று வருவதால், ஊரிலிருப்பவர்கள் மனுக்களை இவரிடம் கொடுக்க, மாவட்ட ஆட்சியர் வசம் கொடுத்து, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி எடுக்கிறார்.\nஅப்படி மூன்று பேருக்கு முதியோர் உதவித் தொகை கிடைக்க, கிளியூரில் அரசு உதவி பெற வேண்டுமானால் கொளஞ்சிநாதனை தொடர்பு கொள்ளும் நிலை வருகிறது. அந்த நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல் வருகிறது.\nமக்கள் இவரை ஊராட்சிமன்ற உறுப்பினர் பொறுப்பிற்கு நிற்க சொல்ல, செல்வாக்கு மிக்க உறவினர் ஒருவர் எதிர்த்து போட்டியிட்டும் வெற்றி பெறுகிறார். “பார்வையில்லை என்று அனுதாபப் பட்டு வாக்களிக்காதீர்கள், நம்பிக்கையிருந்தால் மட்டும் வாக்களியுங்கள் என்றே வாக்கு கேட்டேன்” என்கிறார்.\n210 வாக்குகளில் 125 வாக்கு இவருக்கு. ஒன்றரை வருட்த்தில் 60 பேருக்கு முதியோர் உதவி தொகை பெற்று தந்திருக்கிறார். தாலுக்கா அலுவலகத்தில் சான்றிதழ் பெற ஒருவரும் அலுவலகம் போவதில்லை, அனைத்தும் இவர் தான்.\nஎப்பொழுது வேண்டுமானாலும் இடியக் கூடிய நிலையில் வீடு, முழு நேரமும் தொழிலில் ஈடுபட முடியவில்லை, தினக்கூலி வேலைக்கு செல்லும் மனைவி, மூன்று பிள்ளைகள் இவை எதுவும் இவரது பொதுப்பணிக்கு தடையில்லை.\n“வேறு என்ன செய்ய வேண்டும் ” என நான் கேட்க, “எனக்கு எதுவும் வேண்டாம் சார், ஊர் பிரச்சினைகள் சொல்வதை மட்டும் செஞ்சு கொடுங்க” என்கிறார் கொளஞ்சிநாதன்.\n“ போன வாரம் சென்னை சென்று போக்குவரத்துத் துறை அமைச்சரை பார்த்தேன். பக்கத்து ஊருக்கு வரும் பேருந்தை ஒரு கி.மீ நீட்டித்து எங்கள் ஊர்வரை விட மனு கொடுத்தேன். அது தொடர்பாக துறை அதிகாரிகளை சந்திக்க நாளை திருச்சி செல்கிறேன்” என விடை பெற்றார்.\n# கிளியூருக்கு இவர் தான் ஒளி வீசும் கண்கள் \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 12:45\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 20 மே, 2013\nஅனைத்து குடிசை வீடுகளையும் கான்கிரீட்டு வீடுகளாக மாற்றும் “கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை“ நீக்கிய ஜெயலலிதா, எங்கள் மக்களின் வயிற்றெரிச்சலுக்கு பதில் சொல்லியே தீரவேண்டும்.\n12.05.2013 மாலை செந்துறை ஒன்றியம், மருங்கூர் கிராமத்தில் மின்கசிவு காரணமாக ஒரு குடிசை வீடு எரிந்து விட்டது, முற்றிலுமாக. ஒரு சிறு பொருளும் தப்பவில்லை, ரேசன் அட்டையிலிருந்து பிள்ளைகளின் மாற்றுசான்றிதழ், வீட்டு உபயோகப் பொருட்கள், உணவு தானியங்கள் வரை.\nதீயை அணைக்க முயன்றதில் வீட்டுக்காரரின் கையில் தீக்காயம். குடும்பத்தாருக்கு மனக்காயம். இவரது குடும்பம் சகஜ நிலைக்கு திரும்ப ஆண்டுகள் பல ஆகும்.\nஇன்று நேரில் சென்று, உதவி செய்து ஆறுதல் கூறி வந்தோம். உடன் பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், கவுன்சிலர் கனிமொழி, பொன்னுசாமி, பாஸ்கர், ஜெயராமன், வாசு.\n“கலைஞர் வீடு வழங்கும் திட்டம்“ நீக்கப்படாமல் தொடர்ந்திருந்தால் இந்த வீடு, கான்கிரீட்டு வீடாக மாறியிருக்கும். எங்கள் பகுதியில், இன்னும் பல வீடுகள் குடிசை வீடுகளாகவே இருக்கின்றன.\nகோடை முடியும் வரை அனைவரும் நெருப்பை வயிற்றில் கட்டிக் கொண்டு தான் இருக்க வேண்டும்.\nஜெயலலிதாவின் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு பலியாவது பொதுமக்களே...\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at முற்பகல் 1:05\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 16 மே, 2013\nஅரசியலில் உழைக்கும் வர்க்கமான, மீடியாக்களின் பார்வையில் அவுட் ஆப் ஃபோகஸில் இருக்கும்\nஅரசியலில் உழைக்கும் வர்க்கமான, மீடியாக்களின் பார்வையில் அவுட் ஆப் ஃபோகஸில் இருக்கும், ஆனால் கட்சிகளின் ரத்த நாளங்களாக விளங்கும் வட்ட செயலாளர்கள் குறித்து விவாதத்திற்கு எடுத்துக் கொண்டமைக்கு விஜய் டிவிக்கு பாராட்டுக்கள். 12.05.2013 அன்று ஒளிபரப்பானது.\nஆனால் எதிர்தரப்பில் அமர்த்தப்பட்டவர்கள் தான் வேறு வகையறா. அய்.டியில் பணிபுரியும் அவர்கள் பார்வை வேறாகத் தான் இருக்கும், அவர்களையும் குறை சொல்ல முடியாது.\nகோட்-சூட் போட்டிருக்க வேண்டும், லேப்டாப் தெரிந்திருக்க வேண்டும், சீனாவை போன்று, அமெரிக்காவை போன்று என்ற அவர்களது எதிர்பார்ப்புகளை எம்.எல்.ஏக்களே பூர்த்தி செய்ய முடியாது. இதை எம்.பிக்களிடம் எதிர்பார்ப்பதே பொருத்தமாக இருக்கும்.\nவட்ட செயலாளர்கள் போல் களத்தில் அவர்களுக்கு இணையாக பணியாற்றும் வேறொரு பிரிவை அழைத்திருக்கலாம். பங்கேற்ற இணைய நண்பர்கள் அண்ணன் ஜெயின் கூபி, சிவானந்த அரசன், பாபு சாந்தி, நவநீதகிருஷ்ணன் மற்றும் நமக்கு அறிமுகமில்லாத சிலர் ( முருகானந்தம், நகராட்சி தலைவர்) சிறப்பாக பேசினார்கள்.\nசிறப்பு விருந்தினராக பேசிய எழுத்தாளர் இமையம் மிக யதார்த்தமாக பேசினார், வலுவான வாதம். ஆழி செந்தில்நாதன் சொன்ன கருத்து , \"அரசியல் வர்க்கம்\" என்பது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது.\nமிக்ஸிக்கு போராடிய அய்.டி பணியாளரின் அறிவார்ந்த வாதமும், லைசன்ஸ் இல்லாத நபரை போலீஸிலிருந்து விடுவிக்கும் செல்வாக்கான வட்டத்தின் பேச்சும், கட்டப்பஞ்சாயத்தை லைவாக நடித்துக் காட்டிய இன்னொரு வட்டத்தின் பாடி லாங்க்வேஜும் ரசிக்கப்பட வேண்டியவை.\n# கோபிக்கு வேர்த்து களைக்கும் அளவுக்கு செம ஹாட் ( காய்ச்சல்)\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 11:27\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகண்கள் ஒத்துழைக்காமலே ஒளிரும் கல்விமணி, கலைமணி\n“வரலாறுல 200 சார். மாநிலத்தில இரண்டாமிடம்.”\n“காமர்ஸ் 200, எக்கனாமிக்ஸ் 198, அக்கவுண்டன்சி 186, தமிழ் 185, ஆங்கிலம் 179, மொத்தம் 1148 சார் “\nபெயர் கலைமணி, குடும்பத்தின் கண்மணி, கண்கள் ஒத்துழைக்காமலே ஒளிரும் கல்விமணி, 90% பார்வை குறைப்பாட்டோடு இன்று சாதனைமணி.\nஅரியலூர் மாவட்டத்தின் உள்ளடங்கிய பரணம் கிராமத்தை சேர்ந்தவர். உள்ளூர் அரசு துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை பயின்றார்.\nபுத்தகத்தை கண்ணின் மிகஅருகே வைத்து படிக்க வேண்டிய சூழலில், படிப்பே சுமையானது. பத்து வருடத்திற்கு முன்பே தந்தையை இழந்த சூழலில் தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார் கலைமணி.\nபாட்டி சரஸ்வதிக்கு பெருமிதம் “ இங்க படிக்க கஷ்டப்பட்டுச்சி, பெரம்பலூர் ஸ்கூல்ல சேர்த்தோம். அவிங்க புள்ளைங்க மாதிரியே பார்த்துக்கிட்டாங்க. இப்போ மாநிலத்தில இரண்டாமிடமாம். அதுவும் இதுமாதிரி பசங்கள்ள முதலிடமாம்”.\nஅது பெரம்பலூரில் உள்ள அன்னை ஈவாமேரி ஹாக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி. அங்கிருக்கும் பயிற்றுனர்களே அன்னையராக திகழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் பாடங்களை கேசட்டில் பதிந்து கொடுத்ததை கேட்டு இந்தத் தேர்ச்சி.\nஹெலன் ஜெயராணி, ஹேமா ஆரோக்கிய மேரி, ஜெயா மேரி, பெல்சி என நான்கு ஆசிரியத் தாய்களையும் நன்றி பாராட்டுகிறார். தேர்விலும் கலைமணி சொல்வதை கேட்டு எழுதிய ஆசிரியர் அப்போதே பாராட்டியிருக்கிறார், “ நீ சாதிக்கப் போகிறாய்”.\nஇன்று சென்று பாராட்டி வந்தேன் மண்ணின் பெருமைக்குரிய மகளை. மேலே படிப்பது எதுவரை முடியுமோ, அதுவரை படிக்க வலியுறுத்தி, உதவிட நாங்களிருக்கிறோம் என்று தைரியமளித்து வந்தேன்.\n# கலைமணி நீ எங்கள் பொன்மணி \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at முற்பகல் 8:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅது ஒரு கிரிக்கெட் காலம்....\nஇன்ப சக்கரம் சுத்துது... அதில் நீங்கள் தான் எங்கள்...\nபேரின்பமே உன் இசைதானய்யா - அதை மக்களிடம் தந்தாயய்ய...\nகிளியூருக்கு இவர் தான் ஒளி வீசும் கண்கள் \nஅரசியலில் உழைக்கும் வர்க்கமான, மீடியாக்களின் பார்வ...\nகண்கள் ஒத்துழைக்காமலே ஒளிரும் கல்விமணி, கலைமணி\nஇப்போ பரிதி தளபதியின் \"பெட் பாய்...\nலூர்துசாமி சார்'களால் தான் ஊர்களின் முன்னேற்றம்......\nமத்திய அரசு - பலி துவங்கியிருக்கிறது....\nவிஜய் டி.வியின் நானா நீயா - அரசியல் குறித்து மாணவ்...\nநியாயங்களும் மாறத் தான் செய்கின்றன....\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nசட்டமன்ற விமர்சனம் (28,29-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\n28.10.2013 திங்கட்கிழமை , சபை ஆரம்பிக்கும் போதே அமர்களமாய் ஆரம்பித்தது. முதல் ஓவர் முழுதும் சிக்ஸராய் அடிக்கும் பேட்ஸ்மேன் கணக்காய் சுழற...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thankappanslines.blogspot.com/2011/12/blog-post_21.html", "date_download": "2018-06-19T08:17:15Z", "digest": "sha1:2DA4JP7LWK22I4HEQCAZQQPQKRIP7LCQ", "length": 5210, "nlines": 89, "source_domain": "thankappanslines.blogspot.com", "title": "கடுக்கரை Thankappan's Lines : இரு தலைமுறையினரின் சதாபிஷேகவிழா", "raw_content": "\nஎன் மனதில் மலர்ந்த மலர்களையும் மலரும் நினைவுகளையும் நாளை எனது பேரன்கள் பார்த்து சிரிக்கவும் எனை நினைக்கவும் தனிமை என்னை வாட்டும் போதெல்லாம் இந்த வரிகள் என்னை இதமாக வருடவும் மாத்திரமே பதிவு செய்கிறேன்...... தங்கம்\nகடுக்கரையில் 1960 ஜனுவரி மாதம் 25-ஆம் தேதி (1135-ஆம் ஆண்டு தை மாதம் 12-ஆம் தேதி) திங்கள் கிழமை எங்க வீட்டில் அதாவது ஈஸ்வரிபவனத்தில் எங்க தாத்தா மெய்க்கும்பெருமாள் பிள்ளைக்கும் ஈஸ்வரவடிவுக்கும் சதாபிஷேக விழா நடந்தது. வீட்டுக் களத்தில் பெரிய பந்தலில் சாப்பாடு விருந்தும் நடந்தது.\nமெய்க்கும்பெருமாள் பிள்ளையின் மகள் மீனாட்சி பெருமாள்பிள்ளையின் மகனான பேரனின் பெயர் மெய்க்கும்பெருமாள் பிள்ளை. அவரது மூத்த மகன் ஆறுமுகப்பெருமாள் -பகவதி அம்மாள் மகளான பேத்தியின் பெயர் ஈஸ்வரவடிவு. இவர்களது சதாபிஷேகம் 2011-11-30 புதன்கிழமை பெருமாள் கோவில் திருமணமண்டபத்தில் நடந்தது.\nசீமந்த தங்கம் ,வெள்ளி வளைகாப்பு விலை 60 ருபாய் கிர...\nமுப்பது வருடம் போனபின் நினைவஞ்சலி\nஅடுத்தவர் வீட்டு மனையில் பூமி பூஜை\nஇது வரை நான் போகாத பூதப்பாண்டி கோயில்\nவடக்குத்தெரு ராமன் பிள்ளை செய்த மோர்\nவடக்குத்தெரு ராமன்பிள்ளையும் புதுக் கண்ணாடியும்\nஇரண்டு சூரியன் கடுக்கரைப் புதுக்குளத்தில்\nகம்பர் ராமன்பிள்ளையும் கல்யாணச் சாப்பாடும்\nஜீவா என்ற சொரிமுத்து கடுக்கரையில் ஒருநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tncc.org.in/2016/02/", "date_download": "2018-06-19T08:14:11Z", "digest": "sha1:CRGAWGEBTKUQIH75EQMDAKYOKIE32O36", "length": 19150, "nlines": 99, "source_domain": "tncc.org.in", "title": "2016 February | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nமூன்றாவது முறையாக நிதியமைச்சர் அருண்ஜெட்லி சமர்ப்பித்துள்ள நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு ஆதரவாகவோ, ஏழைஎளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கோ எந்த நடவடிக்கையும் எடுக்காதது மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத போக்கையே மீண்டும் உறுதி செய்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 29.2.2016\nமத்திய பா.ஜ.க. அரசின் நிதியமைச்சர் அருண் ஜெட்லி சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கை அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்ததையே வெளிப்படுத்துகிறது. தொழில் உற்பத்தியையோ, விவசாய வளர்ச்சியையோ ஏற்படுத்துவதற்கு எந்தவகையிலும் துணைபுரியாத நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை எந்த வகையில் ஆளுவது என்பது குறித்து பா.ஜ.க.வுக்கு இருக்கிற தெளிவற்ற கொள்கை வறட்சியை அருண் ஜெட்லியின் நிதிநிலை அறிக்கை படம்பிடித்து காட்டுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூன்று மாதத்தில் கருப்பு பணத்தை ஒழிப்போம் ; ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் […]\nவிவசாயிகள் வருமானம் என்பது நிலையற்ற ஒன்றாகும். . 2003-04 இல் பா.ஜ.க. ஆட்சியில் ரூ.83 ஆயிரம் கோடியாக இருந்த விவசாயிகளின் கடன், மத்திய காங்கிரஸ் ஆட்சியில் 2014-15 இல் ரூ.8 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது. வட்டி விகிதம் 9 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஆனால் பா.ஜ.க. ஆட்சியில் தற்போது 7 சதவீதமாக உயர்த்தப்பட்டு விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள். விவசாய வருமானத்திற்கு வரி விதிக்க வேண்டும் என்கிற கொடூரமான பரிந்துரையை ரத்து செய்யவேண்டும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 27.2.2016\nநேற்று வெளியிடப்பட்ட பா.ஜ.க.வின் பொருளாதார ஆய்வறிக்கையில் விவசாய வருமானத்திற்கு வரி விதிக்க வேண்டும் என்கிற கொடூரமான பரிந்துரை வெளியிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே பா.ஜ.க. ஆட்சியில் பலமுனைகளில் பல்வேறுவிதமான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் விவசாயத்திற்கு வருமான வரி என்பது ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்றாகும். விவசாயிகள் வருமானம் என்பது நிலையற்ற ஒன்றாகும். விவசாயிகள் உப்பு விற்கச் சென்றால் மழை பெய்வதும், மாவு விற்கச் சென்றால் காற்று அடிப்பதும் காலம் காலமாக இருந்து வருகிற நடைமுறையாகும். ஏற்கனவே மத்திய காங்கிரஸ் ஆட்சியில் […]\nமத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு சமர்ப்பித்துள்ள பட்ஜெட் மூலமாக தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருவதையே காட்டுகிறது.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 25.2.2016 நாடாளுமன்றத்தில் மத்திய பா.ஜ.க. அரசு சமர்ப்பித்துள்ள ரயில்வே பட்ஜெட்டில் ரயில் கட்டணம் உயர்த்தப்படாத அதே நேரத்தில் புதிய ரயில்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தமிழக ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சென்னை – மகாபலிபுரம் – புதுச்சேரி – கடலூர் மார்க்கத்தில் புதிய […]\nஇளைஞர், மாணவர்களுக்கு அரசியல் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார்கள்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் இன்று (23.2.2016) சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியவை :-\n1. தமிழகத்தில் சமீபகாலமாக சில ஊடகங்கள் வெளியிட்டு வரும் கருத்துக் கணிப்புகள் உள்நோக்கம் கொண்டவையாகும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 5 சதவீத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு மிகமிக குறைவாக கருத்துக் கணிப்பு வெளியிடுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. காங்கிரஸ் கட்சியின் உண்மையான வலிமையை வெளிப்படுத்தாமல், குறைத்து மதிப்பிடுவதை வன்மையாக கண்டிக்கிறேன். இத்தகைய செயல்களால் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை யாரும் தடுத்துவிட முடியாது. 2. தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் நிறைய […]\nசொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத் 40-வது நினைவுநாள் – 23.02.2016\nமுன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும், சொல்லின் செல்வருமான ஈ.வெ.கி. சம்பத் அவர்களின் 40-வது நினைவுநாளையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் தலைமையில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் டாக்டர் நாசே ஜெ. ராமச்சந்திரன், டி. யசோதா, கு. செல்வப்பெருந்தகை, ஆ. கோபண்ணா, சி.ஆர். கேசவன், எம். ஜோதி, என். ரங்கபாஷ்யம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nவரும் (24.2.2016) புதன்கிழமை அன்று மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் அந்தந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கீழ்கண்ட பார்வையாளர்கள் சம்மந்தப்பட்ட வருவாய் மாவட்டத்தைச் சார்ந்த விருப்பமனு கொடுத்துள்ளவர்களை நேர்முகம் காண்பார்கள்.\n1. சென்னை – திருமதி D.யசோதா Ex.MLA 2. திருவள்ளூர் – டாக்டர் இந்திரா காந்தி 3. காஞ்சிபுரம் – திரு.கீழானூர் ராஜேந்திரன் 4. வேலூர் – திரு.எஸ்.மணிபால், திரு.ஜெ.பிராங்களின் பிரகாஷ் 5. கிருஷ்ணகிரி – திரு.U.பலராமன் Ex.MLA 6. தர்மபுரி – திரு.U.பலராமன் Ex.MLA 7. திருவண்ணாமலை – டாக்டர் கே.ஐ.மணிரத்தினம் 8. விழுப்புரம் – திரு.ஜி.கணேசன் 9. சேலம் – செல்வி சுதா ராமகிருஷ்ணன் 10. நாமக்கல் – திரு.கே.எம்.பாலசுப்பிரமணியம் 11. ஈரோடு – திரு […]\nஇன்று 21.02.2016 ஞாயிற்றுக்கிழமை- சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மைனாரிட்டி துறை சார்பாக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மைனாரிட்டி துறை தலைவர் திரு. குர்ஷித் அகமது சையதுஜி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.\nகட்டுரைகள் / நிகழ்ச்சிகள் / புகைப்படம்\nநேற்று (19.2.2016) வெள்ளிக்கிழமை – ஈரோட்டில் விவசாயிகள் மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.\nகும்பகோணத்தில் நடைபெற உள்ள மகாமக விழாவிற்கு முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் குளிக்கச் செல்லாமல் தவிர்ப்பதே தமிழக மக்களுக்கு செய்யும் பேருதவியாக இருக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் அறிக்கை – 12.02.2016\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 12.2.2016 கும்பகோணத்தில் நடைபெற உள்ள மகாமக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் அவர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளது. மகாமக விழாவில் முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் கலந்து கொண்டு குளிப்பார்கள் என்ற செய்தியே மக்களுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற பெயரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புனித நீராட வரும் பக்தர்களை அவஸ்தைகளுக்கு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tutyonline.net/view/31_160021/20180614080634.html", "date_download": "2018-06-19T08:19:04Z", "digest": "sha1:ZM6QHALHO6G2XKUD4F2E534FTXNQI45J", "length": 9666, "nlines": 69, "source_domain": "tutyonline.net", "title": "ஜூன் 16ம் தேதி மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிப்பு", "raw_content": "ஜூன் 16ம் தேதி மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிப்பு\nசெவ்வாய் 19, ஜூன் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஜூன் 16ம் தேதி மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிப்பு\nதூத்துக்குடி மாவட்டத்தில் 16ம் தேதி நாளை மறுநாள் (சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.\nஇதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வினியோக செயற்பொறியாளர் சகர்பான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: கழுகுமலை, கோவில்பட்டி, எப்போதும்வென்றான், விஜயாபுரி, சிட்கோ, எம்.துரைச்சாமிபுரம், சிவஞானபுரம், செட்டிக்குறிச்சி, சன்னதுபுதுக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.\nஎனவே அங்கிருந்து மின் வினியோகம் பெறும் கழுகுமலை, குமாரபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பனேரி, குருவிகுளம், எப்போதும்வென்றான், எட்டயபுரம், கீழமங்கலம், பசுவந்தனை, நாகலாபுரம், கடம்பூர், ஒட்டநத்தம், குளத்தூர், சூரங்குடி, வானரமுட்டி, காலாங்கரைப்பட்டி, குமரெட்டியாபுரம், காளாம்பட்டி, சங்கரலிங்கபுரம், நாலாட்டின்புத்தூர், இடைசெவல், சத்திரப்பட்டி, வில்லிசேரி, மெய்தலைவன்பட்டி, செட்டிகுறிச்சி, சிதம்பரம்பட்டி, கட்டாலங்குளம், வெள்ளாளங்கோட்டை, ஓலைகுளம், திருமங்கலகுறிச்சி, பெரியசாமிபுரம், மூர்த்தீசுவரபுரம்,\nகயத்தாறு நகர பஞ்சாயத்து பகுதிகள், ராஜாபுதுக்குடி, டி.என்.குளம், ஆத்திகுளம், தெற்கு இலந்தைகுளம், வடக்கு இலந்தைகுளம், சாலைப்புதூர், மு.கைலாசபுரம், கீழக்கோட்டை, கொடியன்குளம், என்.புதூர், நாரைக்கிணறு, புளியம்பட்டி, சவலாப்பேரி, ஆலந்தா ஒரு பகுதி, பிராஞ்சேரி, இத்திகுளம், வடக்கு செழியநல்லூர், காங்கீசுவரன்புதூர், குப்பனாபுரம், பருத்திகுளம், சன்னதுபுதுக்குடி, வடகரை, காற்றாலை மின்தொடர்1, 2 ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது.\nகோவில்பட்டி, புதுகிராமம், இலுப்பையூரணி, சங்கரலிங்காபுரம், லாயல் மில் பகுதி, முகமதுசாலியாபுரம், இளையரசனேந்தல், அய்யனேரி, அப்பனேரி, திட்டங்குளம், பாண்டவர்மங்கலம், ஈராச்சி, கசவன்குன்று, துறையூர், காமநாயக்கன்பட்டி, முத்துநகர், சிட்கோ, ஜோதிநகர், புதுரோடு, சிவஞானபுரம், வாகைத்தாவூர், சவலப்பேரி, தளவாய்புரம், நாகம்பட்டி ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஸ்டெர்லைட் ஆலையில் 2வது நாளாக கந்தக அமிலம் அகற்றும் பணி தொடர்கிறது\nகுற்றாலத்தில் கார் விபத்து: மேலும் ஒரு வாலி்பர் பலி\nதூத்துக்குடியில் பிருந்தா காரத் மீது வழக்குப் பதிவு\nஸ்டெர்லைட் ஆலையில் அத்தியாவசிய பராமரிப்புப் பணி: வேதாந்தா கோரிக்கை\nதிருமண்டல தேர்தல்: நாசரேத் சேகரத்தில் வெற்றி பெற்றவர்கள் விபரம்\nபெண் அடித்துக்கொலை: பாதிரியார் உள்பட 5 பேரிடம் போலீஸ் விசாரணை\nபழமையான சத்திரம் இடிப்பு: இந்து முன்னணி எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalarnellai.com/index.php/web/news/33305", "date_download": "2018-06-19T08:39:37Z", "digest": "sha1:ZXNUYZBKX2ZWSH6TU4272QOEGTVFGV7W", "length": 7827, "nlines": 100, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "மோ பரா­வும் ஓய்வு அறி­விப்பு வெளி­யிட்­டார் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் -2017\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் விளையாட்டு\nமோ பரா­வும் ஓய்வு அறி­விப்பு வெளி­யிட்­டார்\nபதிவு செய்த நாள் : 20 ஆகஸ்ட் 2017 11:07\n: சர்­வ­தேச தட­கள சாம்­பி­யன்­ஷிப் போட்­டி­க­ளில் 5 ஆயி­ரம் மற்­றும் 10 ஆயி­ரம் மீட்­டர் நீண்ட தூர ஓட்­டங்­க­ளில் இங்­கி­லாந்து நாட்­டின் மோ பரா ஆதிக்­கம் செலுத்தி வரு­கி­றார். கடந்த 2011ம் ஆண்டு முதல் நீண்ட தூர ஓட்­டங்­க­ளில் அவரை மிஞ்­சு­வ­தற்கு எந்த ஒரு வீர­ரும் இல்லை என்று, ஆதிக்­கம் செலுத்­தி­வந்­தார். கடை­சி­யாக கடந்த வாரம் லண்­ட­னில் நடை­பெற்ற உலக தட­கள சாம்­பி­யன்­ஷிப் போட்­டி­யில் மோ பரா 10 ஆயி­ரம் மீட்­டர் ஓட்­டத்­தில் தங்­கம் வென்­றார். 5 ஆயி­ரம் மீட்­டர் ஓட்­டத்­தில் வெள்ளி வென்­றார்.\nஇந்­நி­லை­யில், இன்று பெர்­மிங்­ஹாம் நக­ரில் தொடங்­க­வுள்ள டைமண்ட் லீக் போட்­டித் தொட­ரில் 3 ஆயி­ரம் மீட்­டர் ஓட்­டத்­தில் மோ பரா ஓடு­கி­றார். இதைத் தொடர்ந்து, ஜூரிச் நக­ரில் ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்­க­வுள்ள சர்­வ­தேச தட­கள\nகூட்­ட­மைப்­பின் டைமண்ட் லீக் தொட­ரில் 3 ஆயி­ரம் 5 ஆயி­ரம் மீட்­டர் ஓட்­டங்­க­ளில் பங்­கேற்­கி­றார். இத்­து­டன் தன் தட­கள வாழ்க்­கைக்கு விடை கொடுக்­கப்­போ­வ­தாக மோபரா அறி­வித்­துள்­ளார்.\nசோமா­லி­யா­வில் நடை­பெற்ற உள்­நாட்டு போரில் தப்பி, தன் குடு ம்­பத்­து­டன் 8 வய­தில் இங்­கி­லாந்து வந்த மோ பரா தட­க­ளத்­தில் கவ­னம் செலுத்தி, பிர­ப­ல­மா­னார். இங்­கி­லாந்­துக்­காக ஓடத் தொடங்­கி­னார். வெற்­றி­க­ளைக் குவித்­தார். ஜூரிச் நக­ரில் நடை­பெ­ற­வுள்ள தன் கடைசி போட்டி குறித்து பேசிய அவர், ‘கடைசி போட்டி என் வாழ்க்­கை­யில் முக்­கி­ய­மான போட்­டி­யா­கும். இதில் வெற்றி பெற்று, ஒரு வெற்­றி­யா­ள­னா­கவே களத்­தில்\nஇரு ந்து விடை­பெற விரும்­பு­கி­றேன். பெர்­மிங்­ஹாம் நக­ரில் நான் 5 ஆயி­ரம் மற்­றும் 3 ஆயி­ரம் மீட்­டர் ஓட்­டத்­தில் பங்­கேற்­கி­றேன். இங்­கி­லாந்­தில் என் கடைசி ஓட்­டம் என்­ப­தால், ரசி­கர்­களை நான் ஏமாற்­ற­மாட்­டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://amaruvi.in/2013/11/16/vainavam_uravunilai/", "date_download": "2018-06-19T08:54:16Z", "digest": "sha1:DXFT4LYPIMAMHDDM3GERKKWHTVWD6Y67", "length": 17911, "nlines": 140, "source_domain": "amaruvi.in", "title": "வைணவம் காட்டும் உறவு நிலைகள் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nவைணவம் காட்டும் உறவு நிலைகள்\nஇராமானுசரது வைணவ சித்தாந்தம் வழி இறைவனுக்கும் ( பரமாத்மாவுக்கும் ) உயிரினங்களுக்கும் (ஜீவான்மாக்களுக்கும்) இடையே உள்ள உறவு நிலை சிறப்பானது. பல மதங்களில் உள்ளது போல் இறைவனைக் காப்பவனாக மட்டுமே விசிட்டாத்வைதம் பார்ப்பதில்லை . இறைவனுக்கும் உயிரினங்களுக்கும் உள்ள உறவு ஒன்பது வகைப்படும் என்று கூறுகிறது. இதனை ‘நவ வித சம்பந்தம்’ என்று சம்ஸ்க்ருதம் கூறுகிறது.\nகாப்பவன் – காக்கப்படுபவன் ( ரக்ஷ்ய – ரஷ்யக சம்பந்தம் )\nதந்தை/தாய் – மகன் (பிதா – புத்திர சம்பந்தம் )\nஆண்டான் – அடிமை (சேஷ – சேஷி சம்பந்தம் )\nகணவன் – மனைவி (பர்த்ரு – பார்யா சம்பந்தம் )\nஅறிபவன் – அறியப்படுபவன் ( ஞாத்ரு – ஞேய சம்பந்தம் )\nஉடையவன் – உடைமை (ஸ்வ – ஸ்வாமி சம்பந்தம் )\nஉயிர் – உடல் (சரீர – சரீரி சம்பந்தம் )\nதாங்குபவன் – தாங்கப்படுபவன் (ஆதார ஆதேய சம்பந்தம் )\nஅனுபவிப்பவன் – அனுபவிக்கப்படுபவன் (போக்த்ரு – போக்ய சம்பந்தம்)\nஇந்த உறவு நிலைகளை ஆழ்வார்களின் பாசுரங்களில் காணலாம்.\nஇதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் ஆழ்வார்கள் இராமானுசருக்கு முந்நூறு ஆண்டுகள் முற்பட்டவர்கள். இராமானுசர் விசிஷ்டாத்வைதம் என்று ஒரு முறையை நெறிப்படுத்தும் முன்பே அத்தத்துவத்தின் கூறுகளை ஆழ்வார் பாசுரங்களில் காண்கிறோம். இது ஒரு வியப்பே.\nகாப்பவன் – காக்கப்படுபவன் ( ரக்ஷ்ய – ரஷ்யக சம்பந்தம் )\n“வாளா லறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளா காதலநோ யாளன்போல் மாயத்தால்\nமீளாத் துயர்தரினும் வித்துவக்கோட் டம்மாநீ ஆளா வுனதருளே பார்ப்ப னடியேனே”\nமருத்துவன் வாளால் அறுத்துச் சுடுவது நோயாளனுக்கு நன்மை செய்யத்தான். அதுபோல் இறைவன் நமக்குச் சில சமயங்களில் சோதனைகள் தருவதும் நம்மைத் திருத்திப் பணி கொள்வதற்காக மேற்கொள்ளும் ரட்சகக் காரியமே என்று குலசேகர ஆழ்வார் கூறுகிறார்.\nதந்தை/தாய் – மகன் (பிதா – புத்திர சம்பந்தம் )\nநம்மாழ்வார் பாசுரம் பின்வருமாறு :\n“என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்\nபொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்…”\nஇந்தப் பாசுரத்தில் இறைவனை தாய் என்றும் தந்தை என்றும் அழைக்கிறார்.\nஆண்டான் – அடிமை (சேஷ – சேஷி சம்பந்தம் )\nஇந்த ஆண்டான் அடிமை உறவு நிலை குறித்துப் பல ஆழ்வார்கள் பாடியுள்ளார்கள் என்றாலும் திருக்குடந்தை என்னும் கும்பகோணம் பாசுரத்தில் நம்மாழ்வார் பாடுவது அருமையானது. இறைவனை ‘ஆரா அமுதே’ என்று அழைப்பது தமிழின் அழகையும் உணர்த்துகிறது. ( வைணவர்களில் ‘ஆராவமுதன்’ என்று குழந்தைகளுக்குப் பெயரிடுவது சில காலம் முன்பு வரை பிரபலம். அப்பெயர் மருவிப் பல சமயம், ‘ஆராமுது’ என்றும் ‘ஆமுடு’ என்றும் அழைக்கப்படுவது வேடிக்கை.)\n“வாரா வருவாய் வருமென் மாயா மாயா மூர்த்தியாய்\nஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்\nதீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்\nஊரா உனக்காட் படும் அடியேன் இன்னம் உழல்வேனோ”\nஇப்பாசுரத்தில் ‘ஆண்டாய்’ என்பதால் ஆண்டான் தன்மையும் ‘உனக்காட்படும்’ ( உன்னுடைய ஆளுமைக்கு உட்படும் ) என்பதால் அடிமைத்தனத்தையும் ஆழ்வார் காட்டுகிறார்.\nகணவன் – மனைவி (பர்த்ரு – பார்யா சம்பந்தம் )\nகணவன் மனைவி நிலையில் திருமாலுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவைக் குறிக்கும் விதமாக குலசேகராழ்வார் பாசுரம் :\n“கண்டா ரிகழனவே காதலன்றான் செய்திடினும்\nகொண்டானை அல்லால் அறியாக் குலமகள்போல்\nவிண்டோய் மதில்புடைசூழ் விற்றுவக்கோட் டம்மா நீ\nகொண்டாளா யாகிலுமுன் குரைகழலே கூறுவனே”\nகுலமகள் கணவனைக் கை விடாமல் எந்நிலையிலும் அவனுடன் இருப்பாள் என்னும்போது ஆழ்வார் தன்னை மனைவியாகவும் திருமாலைக் கணவனாகவும் கொண்டு பாடுகிறார்.\nஅறிபவன் – அறியப்படுபவன் ( ஞாத்ரு – ஞேய சம்பந்தம் )\n“பெயரும் கருங்கடலே நோக்குமாறு ஒண்பூ\nஉயரும் கதிரவனே நோக்கும் – உயிரும்\nதருமனையே நோக்கும்மொண் தாமரையால் கேள்வன்\nபொய்கையாழ்வார் பாசுரம் கூறுவது : ஆறுகள் கடலை நோக்கி ஓடுவதும், தாமரைப்பூ பகலவனை நோக்கி மலர்வதும், உயிர்கள் எமனையே நோக்கிக் கிட்டுவதும் ( கிடைக்கப்பெறுவதும்) எப்படி இயல்பாக நிகழ்கின்றனவோ அப்படியே ஞானம் என்பதும் திருமாலைப் பற்றி அல்லாது வேறு எதைப் பற்றி உண்டாவதும் அல்ல. எனவே அறியப்படும் பொருள் திருமாலே. அறிபவர்கள் நாம்.\nஉடையவன் – உடைமை (ஸ்வ – ஸ்வாமி சம்பந்தம் )\n“தொக்கிலங்கி ஆறெல்லாம் பரந்தொடித் தொடுகடலே\nபுக்கன்றிப் புறம் நிற்க மாட்டாத மற்றவைபோல்\nமிக்கிலங்கு முகில்நிறத்தாய் விற்றுவக்கோட் டம்மா\nபுக்கிலங்கு சீரல்லால் புக்கிலன் காண் புண்ணியனே”\nகடல் உடையது. ஆறுகள் கடலின் உடைமை. கடலைச் சேர்ந்து தான் ஆறுகள் சிறப்புப் பெறுகின்றன. அதுபோல் தலைவனாகிய திருமாலைச் சேர்ந்தே நாம் சிறப்படையே இயலும் என்று இறைவனை உடையவன் என்றும் நம்மை அவனது உடைமை என்றும் கூறுகிறார் குலசேகர ஆழ்வார்.\nஉயிர் – உடல் (சரீர – சரீரி சம்பந்தம் )\n“திடவிசும் பெரிவெளி நீர்நில மிவைமிசைபடர்பொருள் முழுவது மாயவை யவைதொரும் உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்”\nஎன்னும் நம்மாழ்வார் பாசுரத்தில் “உலகில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் உடலில் உயிர் உறைவது போல் இறைவன் மறைந்திருந்து எல்லாவற்றிலும் நிறைந்திருப்பவன்” என்று உயிர் – உடல் உறவை விளக்குகிறார்.\nதாங்குபவன் – தாங்கப்படுபவன் (ஆதார ஆதேய சம்பந்தம் )\nகுலசேகர ஆழ்வார் பாசுரம் ஒன்று இந்த உறவை விளக்குகிறது.\n“எங்கும் போய் உய்கேன் உன் இணையடியே யல்லால்\nஎங்கும்போய்க் கரைகாணாது எறிகடல்வாய் மீண்டேயும்\nவங்கத்தின் கூம்புஏறும் மாப்பறவை போன்றேனே”\nஎங்கும் கடலாக உள்ளது. ஆகவே பறவை நான்கு திசைகளிலும் பறக்க முடியவில்லை. திரும்பவும் எப்படி கடலில் உள்ள மரக்கலத்தில் வந்து அப்பறவை சேருமோ அப்படி உன் பாதங்களில் என்னைத் தாங்குபவனாகிய உன்னிடம் நான் சரண் அடைந்து கிடக்கிறேன் என்று ஆழ்வார் இறைவனைத் தாங்குபவனாகவும் தன்னைத் தாங்கப்படுபவராகவும் கூறுகிறார்.\nஅனுபவிப்பவன் – அனுபவிக்கப்படுபவன் (போக்த்ரு – போக்ய சம்பந்தம்)\nஉயிர்களை உண்ணப்படும் பொருளாகவும் இறைவனை உண்பவனாகவும் கொள்வது இந்த உறவு நிலையின் விளக்கம். இந்த உறவு நிலையை விளக்கும் விதமாக நம்மாழ்வாரும் குலசேகரரும் பலவாறு பாடியுள்ளார்கள்.\nநம்மாழ்வாரின் “வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில்..” என்று தொடங்கும் பாசுரமும் குலசேகரரின் “நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான் …” என்று தொடங்கும் பாசுரமும் விளக்குகின்றன.\nஉறவு நிலை சரி. ‘நாராயணா’ என்பதன் பொருள் என்ன வைணவர்கள் யார் அவர்களுக்கு மிக முக்கியமான ‘மூன்று’ என்ன \nPrevious Post கதைப்போம் வாருங்கள்..\nNext Post கம்பன் பட்டிமன்றம் – ஒரு மறுபிறவி அனுபவம்\nKannan on தமிழக மாணவர்கள் கவனத்திற்கு\nAmaruvi Devanathan on பிரமர் மோதியின் இந்தோநேசியப்…\nnparamasivam1951 on பிரமர் மோதியின் இந்தோநேசியப்…\nபிரதமர் மோதியின் சிங்கப்பூர்ப் பயணம்\nபிரமர் மோதியின் இந்தோநேசியப் பயணம்\nதமிழகப் ‘போராட்டங்கள்’- தீர்வு என்ன \nகுழந்தைகளைத் தெய்வம் தான் காக்க வேண்டும்\nஶ்ரீரங்கம் நிகழ்வு – கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hindutemples-iyyappan.blogspot.com/2013/04/", "date_download": "2018-06-19T08:26:02Z", "digest": "sha1:7GL73ODCCX5P5Z2MAM3K6WHRXH4KSF5S", "length": 38250, "nlines": 171, "source_domain": "hindutemples-iyyappan.blogspot.com", "title": "இறைவழிபாடு (ஸ்லோகங்கள்): April 2013", "raw_content": "\nகுழந்தையில்லாத பெண்மணிகள் அரசமரத்தை சுற்றிவருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு சில விதிமுறைகள் உள்ளன.\n1. அரசமரத்தை வலம்வரும்போது வேகமாக நடக்கக் கூடாது. சரியான இடைவெளிவிட்டு மெதுவாக நடக்கவேண்டும்.\n2. கைகளை ஆட்டாமல் உடலோடு ஒட்ட வைத்துக் கொண்டோ, வணங்கிக் கொண்டோ சுற்றி வர வேண்டும்.\n3. சக பெண்களுடன் பேசிக் கொண்டே சுற்றக் கூடாது. இதற்கு பதிலாக ஏதாவது ஒரு துதிப்பாடலை பாடி வர வேண்டும்.\n4. குறைந்தபட்சம் 7 முறை வலம்வர வேண்டும். அதிகபட்சமாக 108 முறை சுற்றிவரலாம்.\n5. சனிக்கிழமைகளில் அரசமரத்தை சுற்றுவது மிகவும் நல்லது. சுற்றி முடித்தபின் அரசமரத்தை கட்டிக் கொள்ள வேண்டும். வயிறு மரத்தின்மீது பட்டால் கர்ப்பம் தரிக்கும் என்பது நம்பிக்கை. மலட்டுத்தனத்திற்கு காரணமான பீடைகள் நீங்கிவிடும்.\n6. அரசமரத்தை காலை வேளையில்தான் வலம்வர வேண்டும். மதிய வேளையில் நிச்சயமாக வலம்வரக்கூடாது.\n7. ஆண்கள் தினமும் 108 முறை வீதம் 3 ஆண்டுகள் தொடர்ந்து வலம்வந்தால் கடன் தொல்லை நீங்கும். பயஉணர்ச்சி அகன்று விடும். தீராத நோய்கள் தீர்ந்துவிடும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். உத்தியோக உயர்வு கிடைக்கும்.\nகோயில்களுக்கு சென்று இறைவனை வணங்கும் போது முக்கியமான மூன்று வழிமுறைகள் உள்ளதாக ஆகம சாஸ்திரங்கள் கூறுகின்றன\n1. உத்தம நமஸ்காரம்: லட்சுமி வாசம் செய்யும் வேதரேகைகள், மந்திர உபதேசங்கள் நிறைந்த நமது இரண்டு கரங்களை இணைத்து, இதயத்திற்கு\nஅருகில் மார்பிற்கு நேரே மையத்தில் வைத்து, மனதில் மட்டுமே மந்திரங்களைக் கூறி இறைவனை ஒருநொடியேனும் மனதார வணங்க வேண்டும்.\nமனிதனின் ஆத்ம இருப்பிடமான இதயத்தில் இருந்து வணங்குவதை இறைவன் செவிசாய்த்து கேட்பான் என்பது ஐதீகம்.\n2. அஷ்டாங்க நமஸ்காரம்: இவ்வகையான நமஸ்காரமுறை ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது. இம்முறையில் அஷ்டாங்கமும் (அஷ்டம் எட்டு;\nஅங்கம் உடற்பாகம்) தரையில் படும்படியாக வீழ்ந்து, இறைவனிடம் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வணங்க வேண்டும். தலை, முகம், இரண்டு\nதோள்பட்டைகள், உடல், இரண்டு முழங்கால்கள் மற்றும் பாதநுனி ஆகிய உடற்பாகங்களை தரையில் படும்படியாக படுத்துக்கொண்டு இறைவனின்\nதிருப்பாதத்தை சரணடைந்தால் வாழ்வில் பாவங்கள் நீங்கி நற்கதி உண்டாகும்.\n3. பஞ்சாங்க நமஸ்காரம்: இந்த நமஸ்காரமுறை பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். இவ்வகையான வணங்கல் முறையில் பெண்கள் தங்களது பஞ்சாங்கத்தையும் (பஞ்சம் ஐந்து; அங்கம் உடற்பாகம்) இறைவனிடம் முழுமையாக சமர்ப்பணம் செய்து வணங்க வேண்டும். இம்முறையில் தலை, இரண்டு முழங்கால்கள் மற்றும் இரண்டு பாதநுனிகளை பூமியில் வைத்து இறைவனை வணங்கிட நற்பலன்கள் கிட்டும்.\nகிழக்கு முகத் தீபம் - துன்பம் நீங்கும்\nமேற்கு முகத் தீபம் - பகை விலகும்\nவடக்கு முகத்தீபம் - மங்களம் பெருகும்\nதெற்கு முகத்தீபம் - பாவம் பெருகும்.\nபஞ்சாங்கம் படிக்கும் போது வாரத்தைப் பற்றிச் சொல்வதால் ஆயுள் அதிகரிக்கும். திதியைப் பற்றிச் சொல்வதால் ஐஸ்வர்யம் கிடைக்கும். நட்சத்திரம் பற்றிச் சொல்வதால் பாவங்கள் நீங்கும். யோகத்தைப் பற்றிச் சொல்வதால் நோய்கள் குணமாகும். கரணத்தைப் பற்றிச் சொல்வதால் காரியம் பலிதமாகும்.\nதெய்வ முத்திரைகள் உணர்த்தும் தத்துவம்\nபாதுகாப்பு அறிக்கிறேன், விருப்பத்தை நிறைவேற்றுகிறேன் என்பது அபய வரத முத்திரையின் விளக்கம், நம் எண்ணத்துக்கு உகந்தவாறு பரம்பொருளின் பல வடிவங்களான இறையுருவங்களுக்கு முத்திரைகள் அமைந்திருக்கும். ஆன்ம ஞானத்துக்கு சின்முத்திரை ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும். இடையூறு வருமோ என்ற எண்ணம் மேலோங்கும்போது, ஸ்ரீவிக்னேஸ்வரரை அணுகுவோம். குழந்தைச் செல்வம் வேண்டும் என்றால், ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ணனை அணுகுவோம். குடும்ப ÷க்ஷமத்தை நிறைவு செய்ய ஸ்ரீசோமாஸ்கந்த பரமேஸ்வரரை ஏற்போம். அரக்கர் பயம் அகல மகிஷாசுரமர்த்தினியை வழிபடுவோம். அதேபோன்று கலையில் தேர்ச்சி பெற கலைமகளையும், வீரம் பெற்று விளங்க மலைமகளையும் வழிபடுவோம். இப்படி, நம் எண்ணத்துக்கு உகந்த முத்திரை அல்லது வடிவம் பெற்ற இறையுருவங்களை அணுகும்போது, மனம் அதில் எளிதில் லயித்துவிடும்.\nபரம்பொருள் பல இறையுருவங்களாகக் காட்சியளிக்க நமது எண்ணம்தான் காரணம். உலகமே நான்தான் என்று காட்ட விஸ்வரூபம் எடுத்தார் ஸ்ரீகிருஷ்ணர். நீரில் மூழ்கித் தேடுவதற்காக மத்ஸ்யாவதாரம், மந்திர பர்வதத்தைத் தாங்க ஆமை வடிவம், பூமியைத் துறைபோட்டு இறங்க வராஹம்... இப்படிச் செயலுக்கு உகந்த வடிவங்களை எடுத்தார் ஸ்ரீமந் நாராயணன், பக்தனைக் காக்க நரசிம்மம், பலியை ஒடுக்க வாமனன், அரசர்களை அடக்க பரசுராமர், அரக்கனை அழிக்க ஸ்ரீராமன், எதிரிகளை வெல்ல பலராமன், அறிவைப் புகட்ட ஸ்ரீகிருஷ்ணன்....... இப்படி, அவரது செயல்பாடுகள் அத்தனையும் செயலை ஒட்டிய வடிவமைப்பில் நிறைவேறின அலை அலையாக வெளிவரும் ஆசைகளின் ஊற்று மனம் நிலைக்கும் திறன் மனம் (மனனாத்மன) ஆசைகளை நிறைவேற்ற ஆண்டவனை அணுகுவோம். ஆசைக்கு உகந்த இறையுருவத்தை ஆராதிப்போம். மாறுபட்ட ஆசைகள் தோன்றும்போது, மாறுபட்ட இறையுருத்தை அணுகத் தோன்றும். எல்லாப் பொருட்களிலும் தெய்வத்தன்மையைப் பார்க்கச் சொல்கிறது ஸனாதனம்.\nநாக ப்ரதிஷ்டை, அச்வத்த ப்ரதிஷ்டை, கூப ப்ரதிஷ்டை, தடாக ப்ரதிஷ்டை, ஆராம ப்ரதிஷ்டை, இப்படிப் பாம்பிலும், மரத்திலும், குளத்திலும், குட்டையிலும், கிணற்றிலும் தெய்வாம்சத்தைப் பார்ப்பது உண்டு. பிரபஞ்சம் முழுவதையும் பரம்பொருளின் வடிவமாகப் பார்க்கும் பக்குவம் வரும்போது, நாமே எல்லாமும் என்று தெரிய வரும்(ஆத்மவத் ஸர்வ பூதானி ய பச்யதி ஸபச்யதி) ஆரம்ப காலத்தில் முத்திரையிலும் வடிவத்திலும் தெய்வாம்சத்தைப் பார்த்து, படிப்படியாக எல்லாவற்றிலும் காணும் பக்குவம் வந்துவிட்டால், துயர் தொடாத ஆனந்தத்தை உணரலாம்.\nகுறிப்பிட்ட தத்துவ முத்திரையாகச் சுட்டிக் காட்டப்படும் சின்முத்திரை- ஜீவ ப்ரம்ம ஐக்கியத்தைச் சொல்லும் (அங்குஷ்ட தர்ஜனி யோக முத்ரா வ்யோஜேன தேஹினாம். க்ருத்யுக்தம ப்ரம்ம ஜீவைக்யம் தர்சயன் னோவதாத் சிவ) கந்தம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்தியம் ஆகியவற்றை முத்திரை வழி செயல்படுத்தும்போது, ஆன்மாவை அமுதமாக நிவேதனம் செய்ய காமதேனு முத்திரை பயன்படும். மானசீக பூஜையில் முத்திரை பயன்படும். புராண விளக்கங்களில் உருப்பெற்றவை மூர்த்தங்களின் உருவங்கள். மகாபாரதம் எழுதுவதற்கு ஒரு தந்தம் பயன்பட்டதால், ஏகதந்தன் ஒரு தந்தம் பயன்பட்டதால் ஏகதந்தன் ஆனார் விக்னேஸ்வரர். மேலும் பஞ்சமுக கணபதி, ஸித்தி-புத்தி கணபதி போன்ற பல உருவங்களும் பக்தர்கள் மனதில் உருப்பெற்று உருவமாக வடிக்கப்பட்டன. நிர்குண தெய்வத்தை ஸகுணமாக்கும் முறை ஏற்றுக் கொள்ளப்பட்டதால், மனதின் கற்பனைக்கு உகந்தவாறு பலப்பல திருவுருவங்கள் தென்பட ஆரம்பித்தன.\nபூஜை முறையிலும் முத்திரை உண்டு. சொல்லுக்குப் பதிலாக முத்திரை பயன்பட்டது. நாட்டிய சாஸ்திரத்தில் அபிநயங்களிலும் முத்திரை அரங்கேறியிருக்கும். இரண்டு கரங்களையும் சேர்ப்பதை நமஸ்கார முத்திரை என்றும் சொல்லலாம். மொழி வருவதற்கு முன்னால் கை, கால், கண், உடம்பு ஆகியவற்றின் அசைவுகளும் முகபாவங்களுமே எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ளப் பயன்பட்டதாக மொழி ஆராய்ச்சியாளர்கள் சொல்வார்கள். அவையும் ஒரு தகவலை விளக்கும் முத்திரைதான். பேச இயலாதவர்கள் கண், கைகள் மற்றும் கால்களின் குறிப்பால் கருத்தை வெளியிடுவர். ஆக, முத்திரைகள் என்பவை தகவல்களை உள்ளது உள்ளபடி விளக்குவதற்குப் பயன்படுகின்றன. வார்த்தைகள் மூலம் வெளிவரும் தகவல்கள் கேட்பவரின் சிந்தனைக்கு உகந்தவாறு மாறுபட வாய்ப்பு உண்டு. ஆனால், முத்திரைக்கு அது இல்லை.\nபுத்தரின் விளக்கவுரையை நான்கு சீடர்கள் நான்கு விதமாக எடுத்துக்கொண்டதாகச் சரித்தரம் கூறும். ஹீனயானம், மஹாயானம் யோகாசாரம், மாத்யமிகம் எனும் பிரிவுகள் அப்படி வந்ததாகச் சொல்லலாம். பிரம்ம சூத்திரத்துக்கு, படிப்பவரின் சிந்தனை மாற்றத்தால் பல விளக்கங்கள் உண்டு. பகவத் கீதையின் விளக்கவுரைகள் ஏராளம். பார்த்த காட்சியை சொல்லால் விளக்கும்போது காட்சியின் தரத்தை மாற்றிச் சொல்ல இயலும், கண்ணால் பார்த்த காட்சியை கண் மாற்றிக் கூறாது. வேதம், கண்ணால் பார்த்தது உண்மை என்று சொல்லும் (சக்ஷüர்வை ஸத்யம்) உண்மையை விளக்கும் தகுதி முத்திரைக்கும் உண்டு.\nபிறக்கும் போது என்ன கொண்டு வந்தோம்\nநாம் பிறக்கும் போது என்ன கொண்டு வருகிறோம் என்ற கேள்விக்கு ஒன்றும் கொண்டு வருவதில்லை; ஒன்றையும் எடுத்துப் போவதில்லை... என்று ஒரு வேதாந்தமான பதிலை சொல்லி வருகிறோம். இதில் சொல்லப்பட்டது, உடமைகளைப் பற்றிய விஷயம். ஆனால், நாம் பிறக்கும் போது பாவ, புண்ணியம் என்ற ஒரு மூட்டையை கொண்டு வருகிறோம். அது, பலனை கொடுக்க ஆரம்பிக்கிறது. இதை, \"சஞ்சித கர்மா என்றனர். இது, பல ஜென்மாக்களில் செய்த பாவ, புண்ணியங்களின் மூட்டை. மற்றவர் கண்களுக்கு தெரியாது; பிறரால் அபகரிக்கவும் முடியாது. இது நமக்கே நமக்கு உரிமையானது.இந்த மூட்டையிலுள்ள கர்ம பலனை, ஒரே ஜென்மாவில் அனுபவித்து விடவும் முடியாது. மூட்டையிலிருந்து ஒவ்வொரு ஜென்மாவிலும், கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்து, பல ஜென்மாக்களுக்குப் பின் காலியாகும்.இந்த ஜென்மாவில் அந்த சஞ்சித கர்மாவின் ஒரு பாகம், பலனை கொடுக்கிறது. இதை, பிரார்த்த கர்மா என்றனர். \"என்ன சார்... உங்க பையன் இப்படி இருக்கிறானே என்ற கேள்விக்கு ஒன்றும் கொண்டு வருவதில்லை; ஒன்றையும் எடுத்துப் போவதில்லை... என்று ஒரு வேதாந்தமான பதிலை சொல்லி வருகிறோம். இதில் சொல்லப்பட்டது, உடமைகளைப் பற்றிய விஷயம். ஆனால், நாம் பிறக்கும் போது பாவ, புண்ணியம் என்ற ஒரு மூட்டையை கொண்டு வருகிறோம். அது, பலனை கொடுக்க ஆரம்பிக்கிறது. இதை, \"சஞ்சித கர்மா என்றனர். இது, பல ஜென்மாக்களில் செய்த பாவ, புண்ணியங்களின் மூட்டை. மற்றவர் கண்களுக்கு தெரியாது; பிறரால் அபகரிக்கவும் முடியாது. இது நமக்கே நமக்கு உரிமையானது.இந்த மூட்டையிலுள்ள கர்ம பலனை, ஒரே ஜென்மாவில் அனுபவித்து விடவும் முடியாது. மூட்டையிலிருந்து ஒவ்வொரு ஜென்மாவிலும், கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்து, பல ஜென்மாக்களுக்குப் பின் காலியாகும்.இந்த ஜென்மாவில் அந்த சஞ்சித கர்மாவின் ஒரு பாகம், பலனை கொடுக்கிறது. இதை, பிரார்த்த கர்மா என்றனர். \"என்ன சார்... உங்க பையன் இப்படி இருக்கிறானே என்று கேட்டால், \"என்ன சார் செய்றது என்று கேட்டால், \"என்ன சார் செய்றது ஏதோ பிரார்த்தம் இப்படி வந்திருக்கு... என்று தலையிலடித்துக் கொள்கிறார்.\nஇதில் சுகம், துக்கம் எல்லாம் கலந்திருக்கும். எது வேண்டும் என்று பொறுக்கி எடுத்துக் கொள்ள முடியாது; அனுபவிக்க வேண்டும்.இந்த ஜென்மத்தில் நாம் சும்மாவா இருக்கிறோம். எத்தனையோ பாவ, புண்ணியங்களைச் செய்கிறோம். இதற்கு, \"ஆகாமி கர்மா என்று பெயர். இதனுடைய பலன்கள் கொஞ்சம் காலியாக இருக்கும் சஞ்சித கர்மா என்ற சஞ்சியில் (மூட்டையில்) போய் சேர்ந்து விடுகிறது. இதனாலேயே தான், நாம் இப்போது செய்யும் காரியத்தின் பலனை, உடனே அனுபவிக்க முடிவதில்லை.நாம் இப்போது அனுபவிப்பது, பிரார்த்த கர்மாவின் பலன். நாம் செய்யும் நல்ல காரியத்தின் பலன் சஞ்சித கர்மாவோடு சேர்ந்திருக்கிறது. அந்த பலனை, வரும் ஜென்மங்களில் அடையலாம். நாம் செய்யும் காரியத்துக்கும், அனுபவத்திற்கும் சம்பந்தம் இல்லாதது போல் தோன்றலாம். அப்படியல்ல... சஞ்சித கர்மா, பிரார்த்த கர்மா இரண்டும் வேலை செய்யும்போது, இன்று நாம் செய்யும் கர்மாக்கள் ஒன்றும் செய்ய முடியாது.இன்று கோவில் கட்டி, கும்பாபிஷேகம் செய்யலாம். அபிஷேக ஆராதனை செய்யலாம். இதெல்லாம் இப்போது அனுபவிக்க வேண்டியவைகளை ஒன்றும் செய்யாது. நல்லது, கெட்டது எது செய்தாலும், அதன் பலன், \"ஸ்டாக் செய்யப்பட்டு விடுகிறது. காலம் வரும் போது பலன் தரும்.பூர்வ ஜென்ம கர்மாவின் பலனாக, நம் சித்தம் அழுக்கடைந்து விடுகிறது. கர்மத்தளைகளால் கட்டுப்பட்டிருக்கிறோம். இதை எப்படி அறுத்து தள்ளுவது ஞானத்தால் தான் முடியும். சித்த சுத்தி ஏற்பட்டு ஞானத்தை அடைந்தவுடன் அந்த ஞானக் கனியானது, கர்மத்தளைகளை அறுத்து விடுகிறது. கர்மத் தளைகள் நீங்கி, ஞானம் பிரகாசிக்க ஆரம்பித்தால், பிரம்மத்தைக் காணலாம். அதிலேயே லயித்து விட்டால், பிரம்மத்தை அடையலாம். அதை அடைந்து விட்டால் மீண்டும் பிறவியே இராது. முடியுமா என்று பாருங்கள்.\nகோயில் வழிபாட்டுக்கு சமமானது எது\nசித்தர்கள் முற்போக்கு சிந்தனையாளர்களாக இருந்தனர். வெறும் பூஜை, சடங்கு, சம்பிரதாயத்தை விட, யதார்த்தத்தையே அவர்கள் விரும்பினர். நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் சுற்றி வந்து மொணமொண என சொல்லும் மந்திரம் ஏதடா என்கிறார் சிவவாக்கியர். உள்ளத்தில் இருக்கும் கடவுளை கல்லிலும் மண்ணிலும் தேடுகிறீர்களே என்கிறார் சிவவாக்கியர். உள்ளத்தில் இருக்கும் கடவுளை கல்லிலும் மண்ணிலும் தேடுகிறீர்களே என கேள்வி கேட்கிறார். நடமாடும் கோயிலாக இருக்கும் உயிர்களுக்கு நன்மை செய்வது, கோயில் வழிபாட்டுக்குச் சமம். ஆனால், கோயிலில் நடத்தும் அபிஷேக ஆராதனையால் என்ன பயன் என்னும் நோக்கத்தில் படமாடுங்கோயில் பகவற்கு ஒன்றீயில் நடமாடுங்கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா என்று திருமந்திரத்தில் திருமூலர் பாடுகிறார்.\nசித்ரா பவுர்ணமி: (சித்திரை) அனைவரின் செயல்களையும் பதிவு செய்யும் சித்ரகுப்தனின் பிறந்த நாள். அவரை நினைவதன் மூலம் நம் கடந்த வருட செயல்பாட்டை நாமே மதிப்பிடும் தினம். மதுரையில் மிகு சிறப்பு.\nவைகாசி பவுர்ணமி: (விசாகம்) நல்லோரையும், நலிந்தோரையும் துன்புறுத்திய சூரனை அடக்கிட முருகன் அவதரித்த நாள். தீது அழிந்து, நன்மை நிலைக்கும் என்பதை உறுதிப்படுத்தும் தினம். திருச்செந்தூரின் தென்மேற்கே 30 கி.மீ. கடற்கரைத்தலமான உவரியில் மிகு சிறப்பு.\nஆனிப் பவுர்ணமி : (மூலம்) தாயினும் மேலான இறைவனுக்கு தித்திக்கும் நல்கனிகளையெல்லாம் (குறிப்பாக மா, பலா, வாழை) படைக்கும் நாள். திருவையாற்றில் மிகு சிறப்பு.\nஆடிப் பவுர்ணமி: (பூராடம்/உத்ராடம்) விஷ்ணு வழிபாட்டுக்கு உகந்த நாள். காஞ்சியில் மிகு சிறப்பு.\nஆவணிப் பவுர்ணமி: (அவிட்டம்) வட பாரதத்தில் ரக்ஷõபந்தனம் என்று மிகக் கோலாகலமாக அனைவரிடையிலும் நல்லுறவை வளர்க்கும் திருநாள். கேரளத்தின் மிக மிக முக்கிய ஓணவிழா நாள்.\nபுரட்டாசி பவுர்ணமி: (பூரட்டாதி/உத்ரட்டாதி) சிவசக்தியாக அருளும் உமாமகேஸ்வர பூஜை நாள். வட நாட்டில் பிரபலம்.\nஐப்பசி பவுர்ணமி: (அசுவதி) வடநாட்டில் லக்ஷ்மி விரதமும், தென்னாட்டில் சிவனுக்கு அன்னாபி÷க்ஷகமும் வி÷க்ஷம் கங்கை கொண்ட சோழபுரத்தில் மிகு சிறப்பு.\nகார்த்திகைப் பவுர்ணமி: (கார்த்திகை) பரம்பொருள் அளத்தற்கரியது என்பதை நமக்கு உணர்த்துவதற்காக மும்மூர்த்திகளும் சேர்ந்து திருவிளையாடல் நடத்திய நாள். நம்முடைய நிலை கருதி பெருஞ்சோதி அண்ணாமலையில் மலையாகி அருளுகிறது. திருவண்ணாமலையில் மிகு சிறப்பு.\nமார்கழிப் பவுர்ணமி: (திருவாதிரை) இக்காலம் பலரும் பணிப்பித்தராய் இருப்பது போல, முன்பும் சில முனிவர்கள் கர்மாவே பெரிது என்ற எண்ணியபோது, எல்லாவற்றையும் ஆட்டுவிப்பவராக இறைவன் நடராஜனாய் காட்சியளித்த திருநாள். சிதம்பரத்திலும், திரு உத்தர கோசமங்கையிலும் மிகு சிறப்பு.\nதைப் பவுர்ணமி: (பூசம்) மிகு சிறப்புடைய பூச நக்ஷத்ரத்தன்று பரம்பொருளுக்கு பெருவிழா நடத்தும் நாள். மதுரையிலும், பழனியிலும் மிகு சிறப்பு.\nமாசிப் பவுர்ணமி: (மகம்) ஒரு முறை படைப்பு துவங்கிய நாளில், அனைவரும் புனித நீராடி பரமனை வழிபடும் நாள். தெற்கே கும்பகோணத்திலும், வடக்கே அலகாபாத்திலும் மிகு சிறப்பு.\nபங்குனிப் பவுர்ணமி: (உத்திரம்) இல்லறமே நல்லறம் என்று உணர்த்துவதற்காக, சிவன் உமையை மணக்கும் திருவிளையாடல் நிகழ்ந்த நாள். பழனியோடு, பல்லாயிரம் தலங்களிலும் சிறப்பு.\nமாங்கல்யத்தை மஞ்சள் சரட்டில் தான் அணிய வேண்டும் என்பது ஏன்\nதிருமணத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கும் போது மாங்கல்ய தந்துனானேன என்று மந்திரம் சொல்லுவார்கள். தந்து என்றால் கயிறு. மஞ்சள் கயிறு தான் தந்து என குறிப்பிடப்படுகிறது. மஞ்சள் சரடில் தாலி இருந்தால் தான் மங்களம். வறுமையில் வாடும் பெண்கள் கூட தங்கத்தாலியை அடகு வைத்து விட்டு, மஞ்சள் கயிறில் மஞ்சள் கிழங்கை கட்டி தாலியாக அணிந்து கொள்வார்கள். ஆக தாலி என்பது மஞ்சள் சரடில் தான் இணைந்து இருக்க வேண்டும். கன்னா பின்னாவென்று அழகு சாதனப் பொருட்களை உபயோகிக்கும் இந்தக் காலத்தில் மஞ்சள் கயிறு அணிவதால் அலர்ஜி ஏற்படுகிறது என்று கூட சில பெண்கள் கூறுவது இதென்ன கலாச்சார சீரழிவு என்ற வருத்தத்தை ஏற்படுத்துகிறது. தரமான மஞ்சள் சரடில் தாலியை அணிந்தால் அலர்ஜி எல்லாம் வராது. இன்றும் கூட மிகப்பெரும் பணக்காரர்கள் கூட கழுத்தில் மஞ்சள் சரடில் தான் தாலியை அணிகிறார்கள். கழுத்தில் எத்தனை வகையான நகைகள் அணிந்தாலும், மஞ்சள் சரடினால் ஆன தாலியை அணிந்தால் அதன் மகத்துவம் தனி தான். இதைத்தான் இறைவனும் விரும்புவான். கணவருக்கும் ஆயுள் நீடிக்கும் என்கின்றனர் மகான்கள்.\nதெய்வ முத்திரைகள் உணர்த்தும் தத்துவம்\nபிறக்கும் போது என்ன கொண்டு வந்தோம்\nகோயில் வழிபாட்டுக்கு சமமானது எது\nமாங்கல்யத்தை மஞ்சள் சரட்டில் தான் அணிய வேண்டும் என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/spl_detail.php?id=1808515", "date_download": "2018-06-19T08:32:05Z", "digest": "sha1:XAR5GY6SGTVJSAPJE4O2Z7EJHTONGQIS", "length": 7698, "nlines": 61, "source_domain": "m.dinamalar.com", "title": "அக்கம் பக்கம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஜூலை 09,2017 21:10\n'நல்ல ஜோதிடராக பார்த்து, நமக்கு நேரம் நன்றாக இருக்கிறதா என, கேட்க வேண்டும்' என, புலம்பி வருகிறார், மத்திய கலாசார துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, மகேஷ் சர்மா.\nமத்திய அமைச்சர்களுக்கெல்லாம், டில்லியில், அரசு பங்களா ஒதுக்கப்படுவது வழக்கம். இவருக்கு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வசித்த, ராஜாஜி மார்க் பங்களா ஒதுக்கப்பட்டது.\nதற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவதால், அவர், ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறி விடுவார். அவருக்கு, டில்லியில் வேறு பங்களா ஒதுக்கப்பட வேண்டும்.\nஇதனால், தீவிரமாக ஆலோசனை நடத்திய அதிகாரிகளுக்கு, மகேஷ் சர்மாவின் பங்களா தான் ஞாபம் வந்தது. 'நீங்கள் வசிக்கும் பங்களாவை, பிரணாப் முகர்ஜிக்கு கொடுக்க வேண்டும்; உங்களுக்கு, அக்பர் ரோட்டில் உள்ள பங்களாவை தருகிறோம்; அங்கு செல்லுங்கள்' என, அவரிடம்,\nமகேஷ் சர்மாவும், மறுப்பு எதுவும் தெரிவிக்காமல், அக்பர் ரோட்டில் உள்ள பங்களாவுக்கு சென்று விட்டார். ஆனால், சில மாதங்களிலேயே, மீண்டும் மகேஷ் சர்மா வீட்டுக்கு வந்த அதிகாரிகள், 'தே.ஜ., கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர், ராம்நாத் கோவிந்துக்கு, இந்த பங்களா தேவைப்படுகிறது; உங்களுக்கு வேறு பங்களா ஒதுக்குகிறோம்' என்றனர்.\nகடுப்பான மகேஷ் சர்மா, 'அதென்னவோ தெரியவில்லை; இத்தனை அமைச்சர்கள் இருக்கும் போது, அதிகாரிகளுக்கு, நான் வசிக்கும் பங்களா தான், கண்களுக்கு தெரிகிறது' என, புலம்பி வருகிறார்.\n» அக்கம் பக்கம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://seralathan.blogspot.com/2009/04/blog-post_8081.html", "date_download": "2018-06-19T08:25:03Z", "digest": "sha1:L3MF54ZJNPH4CQMN36BQ6MCS2FUDBTDS", "length": 9187, "nlines": 260, "source_domain": "seralathan.blogspot.com", "title": "கறுப்பு வெள்ளை: வெட்கம்", "raw_content": "\nகறுப்பையும் வெள்ளையையும் ஒன்றாய் ரசிக்கத் தெரிந்தவர்களுக்காக\nபுத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/\nஇக்கவிதை 02/09/2009 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் பிரசுரமானது\nLabels: ஆனந்த விகடன், கவிதை\nஅந்த தெருவில்தான் உங்கள் வீடா\nஅந்தத் தெரு இல்லை, என்னுடையது அதன் பக்கத்துத் தெரு. ஹி...ஹி... :)\n இல்லையே...அது வேறோ எதோ ஒன்னு இல்லை\nஅது வெட்கமாகவும் இருக்கலாம். இல்லையா\nம். அப்படித்தான் தோன்றுகிறது நண்பரே :)\nஐயோ வெக்கத்தப் பாரு.. வாழ்த்துக்கள் நண்பா\nவகு - வகுத்தல், பிரித்தல், வகைப்படுத்தல்...\nஏலியன்கள் வாசம் செய்யும் வீதி\nஎனது பழைய பனை ஓலைகள்\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : நேசமித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://ss-sivasankar.blogspot.com/2014/05/", "date_download": "2018-06-19T08:10:38Z", "digest": "sha1:JHZRWHEPGYP7ALZFXOK6IQOVBJPI2IQY", "length": 34211, "nlines": 210, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: May 2014", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nஅன்பில் பொய்யாமொழி - தளபதியின் நிழல்\nஅண்ணன் அன்பில் பொய்யாமொழி நினைவு நாள் ( 28.08.2012). நமது தளபதி அவர்களின் உற்ற நண்பர். இறக்கும் வரை அவரது உடன் இருந்து கழகப் பணியாற்றியவர...\nஊரில் எவ்வளவோ பேர் இருக்க, அக்கறையோடு நூலகம் வேண்டும் என்று கேட்ட மாணவி செம்பருத்தியை கவுரவிக்க வேண்டும். செம்பருத்தியை உற்சாகப்படுத்துவ...\nஒரு மணி நேரமாகும், சாப்பாடு தயாராக என்றார்கள். அது மலையடிவாரத்தில் இருக்கும் காட்டுக் கொட்டகை. சிக்னல் இல்லை, வேறு பொழுது போக்கவும் வழி இல...\nஇரு சக்கரப் பேரணி - புல்லட் பிரச்சாரம் ஆனது...\nஆண்டிமடத்தில் பெரிய பரிசு காத்திருந்தது...\nஆண்டிமடம் போன உடன் திறந்த வாகனத்தில் உரை நிகழ்த்தி, பேரணியை துவக்கி வைத்து விட்டு இறங்கினேன். பைக் அங்கே நிற்கிறது என்றார்கள், கூட்டத்தின் முன் பகுதியை காட்டி. முன்னே சென்றேன். அங்கே கம்பீரமாக நின்றது அந்த பரிசு.\nRoyal Enfield Bullet. பார்த்தவுடன் சற்று மிரட்சி தான். சின்ன பைக்குகளை ஓட்டிய பழக்கம் இருக்கிறது, புல்லட் இந்த புல்லட் ஜெயங்கொண்டம் மகேஷுடையது. ஏற்கனவே மகேஷ் வாங்கிய போது, கொண்டு வந்து காட்டிய அன்று 50 மீட்டர் ஓட்டி பார்த்த அனுபவம் மட்டும் தான்.\nபட்டன் ஸ்டார்ட், தட் தட் தட் என ரெடியானது. இன்று ஒருவரும் பின்னால் உட்காரவில்லை (துணியவில்லை). கிளம்பியது பேரணி. சின்ன பைக்குகளை விட இதுவே ஓட்டுவதற்கு இலகுவாகவும் லாகவாகமும் இருந்தது. எளிதாக சைக்கிளை கையாளுவது போல வளைவுகளில் ஒத்துழைத்தது.\nநிறுத்தும் இடங்களில் மட்டும் சிரமப்பட்டேன். அதுவும் போக போக சரியானது. என் கல்லூரி நண்பர் ஹரிகிருஷ்ணா ஒரு குழுவோடு பைக்கிலேயே கொடைக்கானல், இமயமலை போய் வந்த போது கிண்டல் அடித்தது உண்டு. இப்போது தான் பைக்கின் அருமை புரிந்தது.\n100 கி.மீ போனதே தெரியவில்லை. பேரணி சிறப்பாக நடந்தேரியது. 20-ந் தேதி திருமானுர் ஒன்றியம், 21-ந் தேதி வேப்பூர் ஒன்றியம் என புல்லட் பயணம் தொடர்ந்தது. அதில் நிறைய சுவாரஸ்ய சம்பவங்கள். திருமானூரில் வி.சி.கட்சி மா.செ அன்பானந்தம் பின் சீட்டில் அமர்ந்தார். ஒ.செ கென்னடி ஒரு பைக்கை ஓட்டி வழிகாட்டியானார்.\nவேப்பூரில் பத்து நிமிடம் பின்னால் உட்காருகிறேன் என்று உட்கார்ந்த ஒ.செ அண்ணன் குன்னம் ராசேந்திரன் மதியம் வரை இறங்கவில்லை, \"புல்லட் கம்பர்ட்டா இருக்குங்க\" என்று. பெரம்பலூர் மா.செ அண்ணன் துரைசாமி ஒரு பைக்கில். வெங்கடாசலம் ஒரு பைக்கில், வெற்றிசெல்வன் ஒரு பைக்கில், தங்கதுரை ஒரு பைக்கில் என உட்கார்ந்து கொண்டு கல்லூரி மாணவர்கள் போல் இனிமையான பைக் ரைட்\nஆங்காங்கு நிறுத்தி இளநீர், மோர், ஜூஸ் என வழங்கி பயணக் களைப்பு தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள் கழகத் தோழர்கள். சில இடங்களில் எம்.எல்.ஏ-வை பின்னால் காரில் எதிர்பார்த்து, எங்களை போக சொல்லி கையாட்டி விட்டு தடுமாறிய காட்சிகள் வெயிலின் சூட்டை மறந்து சிரிக்கச் செய்தன\nமைக் வைத்து பேச சொல்லும் இடங்களில் பைக்கிலிருந்து இறங்கப் போனால், நீண்ட தூரம் பயணம் செய்வதால், வேண்டாம் உட்கார்ந்து கிட்டே பேசுங்க என சொல்ல, வேன் பிரச்சாரம் போல பைக் பிரச்சாரம் அமைந்தது.\nமுதல் நாள் வெயிலின் கொடுமையாலும், புழுதி பறந்து கண்களில் தூசி நிரம்பியதாலும் அண்ணன் ஞானமூர்த்தி தனது \"ரேபான்\" கிளாஸை இரவல் கொடுத்தார். அது தான் மீதி மூன்று நாளும் கைக்கொடுத்தது. நல்லாத் தான் இருக்கு.\nஎப்படியோ பிரச்சாரப் பயணம் புல்லட் மீது ஒரு காதலை ஏற்படுத்திவிட்டது...\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 2:03\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 8 மே, 2014\nஇரு சக்கரப் பேரணி - \"ஓட்டுவீங்க இல்ல\nகலவர முகத்தோடு அண்ணன் ஞானமூர்த்தி கேட்டார், \"ஓட்டுவீங்க இல்ல\". மையமாக தலையசைத்தேன். பக்கத்தில வர்ற பைக் எல்லாம் இடிக்கிற மாதிரி வரும் போது நீங்க மட்டும் பதில் சொல்லிடுவீங்களா \nஅப்போது பார்த்து அண்ணன் செல்வராஜ், \"கியர்லாம் பின்னாடி அமுக்கனும்\" என்றார். இதற்குள் கிளட்ச் கைப்பழக்கமானது. ஒரு ஃபர்லாங்கில் செந்துறை பஸ்ஸ்டாண்ட் அடைந்தோம். இதற்குள் கியர் கால்பழக்கத்திற்கு வந்துவிட்டது. நிதானமாக 25 கி.மீ வேகத்தில் வாகனத்தை செலுத்தினேன்.\nஎங்கள் பைக்கிற்கு இணையாக ஒரு பைக், மற்ற பைக்குகள் பின்னால் என பேரணி ஒழுங்கானது. சிறுதெருவை காட்டினார் அண்ணன் ஞானமூர்த்தி,\"உள்ளே போவதா\" என்றார். \"மெயின் ரோடு மட்டுமே\" என்றேன். என் கஷ்டத்தை உணர்ந்தவராக, மற்றோரை நேரே வரக் கைக்காட்டினார்.\nசெந்துறை தாண்டியது. பைக் பழகியிருந்தது. \"பேரணியில் நான் தொடர்ந்தால், ஒருவரை ஒருவர் முந்தாமல் வருவார்கள் போலிருக்கே\" என்று கேட்டேன். \"உண்மை தான். உங்க பின்னாடியே வருவாங்க. ஸ்பீடையும் கண்ட்ரோல் பண்ணிட்டீங்க. ஓட்டுங்க, பேசிப்போம்\"என்றார் அண்ணன் ஞானமூர்த்தி. அவருக்கும் நம்பிக்கை வந்துடுச்சி போல.\nசேடக்குடிகாடு, மருவத்தூர் கிராமங்களை மெயின் ரோடிலேயே கடந்தோம். பொன்பரப்பிக்கு முன்பாக சிறுகளத்தூர் செல்ல திருப்பினோம். சிறுகளத்தூரில் சந்துபொந்துகள் வழியாக செல்ல வேண்டிய நிலை. சர்வசாதாரணமாக பைக் செல்ல ஆரம்பித்தது.\nஉச்சி வெயிலில் முந்திரிக்காடுகளின் வழியே புகுந்து புறப்பட்டன பைக்குகள். கீழமாளிகை, மருங்கூர், மாத்தூர் வழியாக கோட்டைக்காடு கிராமத்தை அடைந்த போது மதியம் 2.30. மதிய உணவு நேரம். அது கோட்டைக்காடு முனியப்பா கோவில். சுற்றிலும் இருந்த மர நிழலில் அமர்ந்தனர். உணவு வந்து கொண்டிருந்தது.\nகிட்டத்தட்ட 80 கிமீ பயணம். சாலையில் இருந்த புழுதி அனைத்தும் வந்தோர் உடையிலும், தலை முடியிலும். செம்மண் பூமி. என் உடை செக்கக்செவேல் என ஆகியிருந்தது. புதுத் துண்டை தண்ணீரில் நனைத்து தலையை துடைத்தேன், துண்டு சிகப்பு நிறமானது. நீரில் அலசி முகம் துடைத்தேன். மீண்டும் சிகப்பானது.\nஅந்தக் கோவில் புகழ் வாய்ந்தது. முனியப்பா பலருக்கும் குலதெய்வம். அப்போது தான் ஒரு குடும்பம் படையல் போட்டிருந்தனர். எங்கள் முகத்தைப் \"பார்த்து\" பிரசாதம் கொடுத்தனர். புளிசாதம், தயிர்சாதம். திருப்தியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன், பிரசாதம் கொடுத்தவரை கூப்பிட்டு அறிமுகப்படுத்தினார்கள்.\n\"இவர் தான் எங்க எம்.எல்.ஏ\". சோற்றுக் கையோடு வணக்கம் வைத்தேன். அவர் மகிழ்ச்சியோடு, \"நாங்களும் கழகம் தாங்க, கள்ளக்குறிச்சி\" என்றார். வயிறார நன்றி சொன்னேன். உணவோடு பயணத்தை நிறைவு செய்தேன். 19.04.2014 ஆண்டிமடம் பேரணி.\nமுதல் பயணத்தில் சிறப்பாக பைக் ஓட்டியதற்கு (பெரிய\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 1:19\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 7 மே, 2014\nஇரு சக்கரப் பேரணி - கிளட்ச் கண்ட்ரோல் கிடைக்காமல்...\nமுதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மட்டும் தான் இரு சக்கரப் பேரணி நடத்துவதாக திட்டமிட்டிருந்தார்கள், செந்துறையில். கழகத் தோழர்களையும் கலந்து கொள்ள சொன்னேன். முதலில் திட்டமிட்ட தேதி மாறி, 17.04.2014 அன்று நடத்துவதென முடிவானது.\nஅன்று காலை வேறு நிகழ்ச்சி இல்லாததால், நானே வந்து துவங்கி வைக்கிறேன் என்று சொன்னேன், கழகத் தோழர்கள் கூடுதலாக கலந்து கொள்வார்கள் என்பதால். காலையில் பேரணியை துவக்கி வைக்க சென்றேன்.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக தலைவரின் தனி செயலாளர் அண்ணன் மடிப்பாக்கம் வெற்றிசெல்வன் மற்றும் கருத்தியல் செயலாளர் சிபிசந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். கொடியசைத்து துவக்கி வைக்கும் எண்ணத்தில் நின்று கொண்டிருந்தேன்.\nபொதுக்குழு உறுப்பினர் அண்ணன் பூ.செல்வராஜ் தனது பைக்கை கொண்டு வந்து நிறுத்தினார், ஹீரோ ஹோண்டா. போட்டோ செஷன் என ஏறி உட்கார்ந்தேன். \"ஓட்டப் போகிறீர்களா \" என்று கேட்டார் ஒன்றிய செயலாளர் அண்ணன் ஞானமூர்த்தி.\n\"ஆமாம்\" என்றேன். \"நான் பின்னால் உட்காரட்டுமா\"என்று கேட்டார் அண்ணன் ஞானமூர்த்தி. \"உட்காருங்கள்\" என்றேன். பத்திரிக்கையாளத் தோழர்கள் புகைப்படம் எடுத்தனர். அண்ணன் சிபிசந்தர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.\nஅண்ணன் வெற்றிச்செல்வன் தனது வழக்கமான நமட்டுச் சிரிப்போடு என்னைப் பார்த்து கொண்டிருந்தார். \"இன்னாண்ணே, ஓட்டப் போறியா \" என்று தனது டிரேட்மார்க் சென்னைத் தமிழில் கேட்டார்.\n\"ஆமாண்ணே\" என்றேன். வெளியே தெம்பாக சொல்லிவிட்டேன். பைக் ஓட்டி ரொம்ப நாளானது நமக்கு தானே தெரியும். 1993-1996ல் ஒரு பஜாஜ் M-80 வாகனத்தை பிழிந்து எடுத்திருக்கிறேன். பிறகு ஒரு ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் பைக்கை கொஞ்சம் நாள் ஓட்டினேன்.\n1996 டிசம்பரில் மகேந்திரா அர்மடா ஜீப் வாங்கிய பிறகு, இரு சக்கர வாகனம் ஓட்டும் வாய்ப்பு குறைந்து விட்டது. டச் விட்டுப் போய் விட்டது, அதிகம் ஓட்டவில்லை, ஆனால் அவ்வப்போது ஓட்டுவதால் மறக்கவில்லை.\nசரி, சொல்லியாச்சி, செந்துறை நகர் வரை ஓட்டிவிடுவோம் என ஸ்டார்ட் செய்தேன். கிளட்ச் கண்ட்ரோல் கிடைக்காமல், சற்று தடுமாறினேன். பைக் லேசாக வளைந்து, வளைந்து கிளம்பி நேர் கோட்டுக்கு வந்தது. இப்போது தான் அண்ணன் ஞானமூர்த்திக்கு நிலவரம் புரிந்தது, முகம் கலவரம் ஆனது..\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 6:26\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 5 மே, 2014\nஓட்டுக்கு பணம் கொடுப்பது சரியே...\nஓட்டுக்கு பணம் வாங்குவது, கொடுப்பது குறித்த விவாதம் உச்சம் தொடுகிறது.\nஓட்டுக்கு பணம் கொடுப்பது சரியே...\nஓட்டுக்கு பணம் வாங்குபவர்கள் “எல்லோரும்”, ஓட்டை விலைக்கு விற்கிறார்கள் என்று சொல்வது சரி கிடையாது. வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்போர், தினம் கூலி வேலைக்கு சென்றால் தான் உணவு நிச்சயம். ஓட்டு போட செல்ல ஒரு நாள் வேலையை இழக்கிறார்கள்.\nசம்பளம் இல்லையென்றால், அன்றைய குடும்ப நிலை அதோகதி தான். அவர்கள் வங்கி கணக்கு உள்ளவர்கள் கிடையாது, எனவே கையிருப்பு இருக்காது. கூடுதல் பணம் இருந்தால், அது தான் டாஸ்மாக்கிற்கு போய்விடுமே. இவர்களை பொறுத்த வரை இந்தப் பணம் அன்றைய கூலி.\nபொதுவாக மத்திய தட்டு மக்கள் மன நிலை, ஒரு சில விஷயங்களில் ஒரே நிலையில் இருக்கும். பொருட்காட்சிகளில் பார்த்திருக்கலாம், பாப்கார்ன் இயந்திரம் போன்ற உணவுப் பொருட்கள் தயாரிப்பு ஸ்டாலில், சாம்பிள் கொடுப்பார்கள். அங்கு கூட்டம் மொய்த்தெடுக்கும்.\nஇலவசப் பொருட்கள் குறித்த மன நிலை அது தான். தங்களுக்கு தேவை இருக்கிறதோ இல்லையோ, வாங்கி தான் விடுவோமே என்ற எண்ணம். இதை கடந்த ஆட்சிக் காலத்தில் நேரடியாக உணர்ந்தேன், இலவச தொலைக்காட்சி பெட்டி வழங்குவதில்.\nவீட்டில் ஹாலில், படுக்கையறையில், டைனிங் ஹாலில் என்று தனித்தனி டி.வி வைத்திருப்பார்கள். அவர்கள் தான் முதல் ஆளாகக் கேட்பார்கள், “எங்களுக்கு எப்போ டி.வி தருவீங்க”. இவர்களில் எல்லோரும் இலவசம் என்பதால் மாத்திரம் கேட்பதில்லை.\nஇது நாம் கொடுக்கும் வரிப்பணத்தில், திருப்பி தரும் இலவசப் பொருள் தானே, எனவே நமக்கு கேட்கும் உரிமை இருக்கிறது என்ற எண்ணம் தான். வரிசையில் நின்று வாங்கவும் தயங்குவது இல்லை. உரிமையோடு கேட்கவும் தயங்குவது இல்லை.\nஅது போன்று நடுத்தர வர்க்கத்தின் மனநிலை, ஏன் நாம் செலவு செய்து, ஆட்டோவிலோ, பைக்கிலோ சென்று வாக்களிக்க வேண்டும் யாரோ ஆட்சிக்கு வரப்போகிறார்கள், யாரோ சம்பாரிக்கப்போகிறார்கள் அதற்கு நாம் ஏன் கஷ்டப்பட வேண்டும் என்ற எண்ணமும்.\nஅன்றைய சம்பளமோ, ஆட்டோ செலவோ ஏதோ ஒன்றை கொடுத்தல் அவர்களை வாக்களிக்க வர செய்ய தூண்டும் என்றால் ஓட்டுக்கு பணம் கொடுப்பது சரியே...\nஅதை அரசியல் கட்சிகள் கொடுப்பது தான் தவறு. இந்த ஆண்டு தேர்தல் நடத்த ரூபாய் 3500 கோடி செலவாகும் என தேர்தல் ஆணையம் கணக்கிட்டுள்ளது.\nகட்சிகள் செய்யும் செலவு ரூபாய் 30,000 கோடியை தாண்டி விடும். 81.45 கோடி வாக்காளர்களுக்கு செலவுக்கு அரசே கொடுத்துவிட்டால், ரூபாய் 200 கொடுத்தால் 16,290 கோடி செலவாகும்.\n# ஆம், அரசே பணம் கொடுத்து விடலாம் \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 3:58\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇரு சக்கரப் பேரணி - புல்லட் பிரச்சாரம் ஆனது...\nஇரு சக்கரப் பேரணி - \"ஓட்டுவீங்க இல்ல\nஇரு சக்கரப் பேரணி - கிளட்ச் கண்ட்ரோல் கிடைக்காமல்....\nஓட்டுக்கு பணம் கொடுப்பது சரியே...\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nசட்டமன்ற விமர்சனம் (28,29-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\n28.10.2013 திங்கட்கிழமை , சபை ஆரம்பிக்கும் போதே அமர்களமாய் ஆரம்பித்தது. முதல் ஓவர் முழுதும் சிக்ஸராய் அடிக்கும் பேட்ஸ்மேன் கணக்காய் சுழற...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilkamakalanjiyam.blogspot.com/2010/03/blog-post_03.html", "date_download": "2018-06-19T08:14:23Z", "digest": "sha1:TQYGPWQQENXOD7NZZPOSTS7ZASXKL7R5", "length": 2853, "nlines": 47, "source_domain": "tamilkamakalanjiyam.blogspot.com", "title": "தமிழ் காமக் களஞ்சியம்: தமிழ் காமக் கதைகள்", "raw_content": "\nஉங்களுடைய கதைகள், ஜோக், படங்கள், வீடியொ, சரக்குகளின் விபரம்,(பெயர் இடம் பணம் தொலைபேசி இலக்கம்) அனைத்தையும் தயவு செய்து tamilkamakalanjiyam@googlemail.com க்கு அனுப்புங்கள்\nபுதன், 3 மார்ச், 2010\nஇடுகையிட்டது தமிழ் காமக் களஞ்சியம்\ng 8 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 6:39\nparthi 2 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:33\nBaski 26 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 7:45\nkarthik777 6 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 5:14\nkaran 7 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 12:15\nuthand raman 29 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 3:24\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/tag/2-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-19T08:52:08Z", "digest": "sha1:IEZ6GYLYEGE3AHAYGFMDPMOEYUEWJIZ6", "length": 5425, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "2 ஜி ஸ்பெக்ட்ரம் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாதுகாப்பு, பராமரிப்பு, சீராய்வு போன்றவற்றை உறுதி செய்யும்\nநிலக்கரி, சுரங்க ஊழல், காமன்வெல்த் ஊழல்களை விட கடன் ஊழல் மிகப்பெரியது\nஜம்மு – காஷ்மீரை அமைதி மாநிலமாக மாற்ற தொடர் முயற்சி\nஸ்பெக்ட்ரம் ஊழல் அதிகாரிகள் சிலருக்கு அமலாக்க பிரிவு சம்மன்\n2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராசாவின் உதவியாளர்கள் உள்ப்பட அரசு அதிகாரிகள் சிலருக்கு அமலாக்க பிரிவு அதிகாரிகள் விரைவில் சம்மன் அனுப்புவார்கள் என தெரிகிறது. சட்டவிரோத பண ......[Read More…]\nNovember,28,10, — — 2 ஜி ஸ்பெக்ட்ரம், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், அமலாக்க பிரிவு அதிகாரிகள், சட்டவிரோத பண பரிமாற்ற, ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nஅணை பாதுகாப்பு சட்டம் மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று கூறியிருக்கிறார் தி மு க செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள். நாடு முழுவதும் உள்ள 5300 க்கும் மேலான பெரிய அணைகளில் பெரும்பாலான அணைகள் போதிய தொழில்நுட்ப உதவியின்றி பராமரிப்பு குறைகளை ...\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nகூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க\nவாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், ...\nபசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nஉடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.keerthivasan.in/2009/01/blog-post.html", "date_download": "2018-06-19T08:32:11Z", "digest": "sha1:NSCZOSWGODHPORAUIIJP3ZVSEAVFRGU3", "length": 4861, "nlines": 32, "source_domain": "www.keerthivasan.in", "title": "Welcome To Your Senses: உலக சினிமா - வீட்டுக் கூடத்தில்", "raw_content": "\nஉலக சினிமா - வீட்டுக் கூடத்தில்\nUTV புண்ணியத்தில் இந்த \"உலக சினிமா\" சேனல், என் வீட்டுக் கூடத்தில் என்னைக் கட்டிப்போட்டிருக்கிறது. நாடு, மொழி பேதமில்லாமல் படங்கள் போட்டுத்தள்ளுகிறார்கள். சில படங்கள் பார்க்க வேண்டியவை. பர்மா பஜாரில் கால் தேய தேடி அலைந்தாலும் கிடைக்காத பொக்கிஷங்கள்.. இந்த சேனலில் பார்க்கலாம்.\nஇதில் \"டிக்கெட் வாங்கும் முன் பார்க்கவேண்டிய ஐம்பது படங்கள்\" என்றொரு சீரீஸ் வருகிறது (50 movies you must watch before you die). இதில் திரையிடப்படும் படங்கள் அனைத்தும் நம்மை உலுக்குபவை அல்லது உருக்குபவை.\nஇந்த நிகழ்ச்சி அல்லாது, இன்று மதியம் \"பேரடைஸ் நௌ\" என்ற படம் பார்த்தேன். பாலஸ்தீன இளைஞர்கள் இருவர், இஸ்ரேலின்மீது தற்கொலைத் தாக்குதல் நடக்கத் தேர்ந்தெடுக்கப்படுவதில் ஆரம்பித்து, அந்த இளைஞர்களின் கடைசி நாளை உணர்ச்சி கொப்பளிக்க படம் பிடித்துக் காண்பிக்கின்றனர். இந்தப்படம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும், ஒரு மாதிரியாக \"ஹெவி\" டோஸ் கொடுக்கும் படம்.\nஅடுத்த படம் போடுவதற்குள் போய் டிவி முன் சென்று ஐக்கியமாகிறேன்\nஉங்களுக்கு தமிழ் படிக்கத் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} {"url": "http://www.padasalai.net/2016/06/blog-post_506.html", "date_download": "2018-06-19T08:50:21Z", "digest": "sha1:N4UCLEWFEZTVJHGTW5GEPOIG32GQBHIH", "length": 17383, "nlines": 430, "source_domain": "www.padasalai.net", "title": "இன்ஜி., பொதுப்பிரிவு கவுன்சிலிங் இன்று துவக்கம்:இடைத்தரகர்களுக்கு அண்ணா பல்கலையில்தடை - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஇன்ஜி., பொதுப்பிரிவு கவுன்சிலிங் இன்று துவக்கம்:இடைத்தரகர்களுக்கு அண்ணா பல்கலையில்தடை\nதமிழகத்தில் உள்ள, 524 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 1.92 லட்சம் இடங்களுக்கான பொதுப்பிரிவு கவுன்சிலிங், அண்ணா பல்கலையில் இன்று துவங்குகிறது. பல்கலை வளாகத்தில், இடைத்தரகர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.\nஅண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, 524 இன்ஜி., கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டில், 1.92 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு, ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், தமிழக அரசு சார்பில் அண்ணா பல்கலை மூலம் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங், 23ம் தேதி துவங்கியது. முதல் நாளில், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடந்தது. இதில், 500 இடங்களில், 352 இடங்கள் மட்டுமே நிரம்பின. மாற்றுத்திறனாளிகளுக்கான, 5,000 இடங்களுக்கு, 221 பேர் மட்டுமே தகுதி பெற்றனர்.\nஇந்நிலையில், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங், இன்று துவங்குகிறது. காலை, 7:30 மணி முதல் இரவு, 8:00 மணி வரை தினமும் கவுன்சிலிங் நடக்கிறது. ஜூலை, 23, 24ல், தொழிற்கல்வி மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடக்கிறது.அழைப்பு கடிதங்கள், அண்ணா பல்கலையின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. மாணவர்கள் அதைப் பார்த்து, 2 மணி நேரத்திற்கு முன்னதாக பல்கலை வளாகத்துக்கு வர அறிவுறுத்தப்பட்டுஉள்ளனர்.இதற்கிடையில், பல்கலை வளாகத்தில் மாணவர்களை குழப்பும் விதமாக, வணிக நோக்குடன் செயல்படும் கல்லுாரி களின் இடைத்தரகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பல்கலை வளாகத்திற்குள், எந்த பெற்றோரையும் மாணவரையும் சந்தித்து பேசவும், அவர்களிடம் தங்களின் கல்லுாரி குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கவும், தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை கமிட்டி தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக, பல்கலை வளாகத்தில் எச்சரிக்கை அறிவிப்புகளும் வைக்கப்பட்டுள்ளன.\nஅங்கீகாரம் பெற்ற கல்லுாரிகள் பட்டியல் வெளியாகுமா\nஇன்று துவங்கும் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், 1.30 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். கவுன்சிலிங்கில் விருப்ப பாடங்கள் மற்றும் கல்லுாரிகளை தேர்வு செய்ய, எளிதாக கல்லுாரிகளின் தேர்ச்சி சதவீத பட்டியலை அண்ணா பல்கலை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அதேபோல, கல்லுாரிகளின் கட்டண விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.\nவரும் கல்வி ஆண்டில் இன்ஜி., கல்லுாரிகளுக்கான இணைப்பு அங்கீகார அந்தஸ்து, கடந்த வாரம் வழங்கப்பட்ட நிலையில், எந்தெந்த கல்லுாரிகள் இணைப்பு பெற்றன; எந்தெந்த கல்லுாரிகள் இணைப்பு பெறவில்லை; எந்த கல்லுாரிகள் புதிதாக சேர்ந்தன என்பன போன்ற விவரங்களை, அண்ணா பல்கலை இதுவரை வெளியிடவில்லை.மாறாக இணையதளத்தில், கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட கல்லுாரிகள் மற்றும் இடங்களின் எண்ணிக்கை மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பெற்றோரும், மாணவர்களும் ஏமாறாமல் தடுக்க, அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளின் பட்டியலை இணையதளத்தில் வெளியிட பெற்றோர் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.\nவிடுதி வசதி:கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்காக வெளியூர்களிலிருந்து வரும் மாணவர்கள், அவர்களுடன் துணைக்கு வரும் ஒருவருக்கு, தமிழக அரசு பேருந்துகளில், 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுகிறது. அதேபோல், வெளியூர்களிலிருந்து வரும் மாணவியர், உறவுப் பெண் துணையுடன் வந்தால் அவர்கள் தங்குவதற்கு, பல்கலை வளாகத்திலுள்ள ரோஜா விடுதியில் வசதி செய்யப்பட்டுள்ளது.\nகவுன்சிலிங்குக்கு முந்தைய நாள் வருவோர், மாலை, 6:30 மணிக்கு மேல் விடுதியில் தங்கி, மறுநாள் காலையில் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். பின், கவுன்சிலிங் முடிந்ததும், மாலையில் விடுதியை காலி செய்து அடுத்த மாணவிக்கு இடம் கொடுக்கவேண்டும் என, பல்கலை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுஉள்ளனர்.பல்கலை வளாகத்தில் விசாரணை மையம், உடற்பரிசோதனை மையம் மற்றும் கல்லுாரி வைப்புத்தொகைசெலுத்துவதற்கான வங்கி கவுன்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன. பல வங்கிகள் சார்பில், கடன் வசதிக்கான உதவி முகாம்களும் அமைக்கப்பட்டு உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://www.urtamilcinema.com/2017/08/2_15.html", "date_download": "2018-06-19T08:56:19Z", "digest": "sha1:KJYKD226H5NUEMBNAICRAU5JW5VFT462", "length": 4745, "nlines": 56, "source_domain": "www.urtamilcinema.com", "title": "'கோலி சோடா 2'' படத்திற்கு பின்னணி வர்ணனை கொடுத்த கெளதம் மேனன் ~ Ur Tamil Cinema", "raw_content": "\n'கோலி சோடா 2'' படத்திற்கு பின்னணி வர்ணனை கொடுத்த கெளதம் மேனன்\nசரியான முறையில் பயன்படுத்தப்பட்ட 'பின்னணி வர்ணனை' எந்த ஒரு படத்துக்கும் மதிப்பு சேர்க்கும். அதுவும் ஒரு பிரபலமான ஒருவரின் குரலில் அது செய்யப்படும் பொழுது , அந்த காட்சியமைப்புக்கு அது இன்னும் தீவிரத்தை பெற்று தரும். விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகிவரும் 'கோலி சோடா 2' படத்தில் டீஸர் தயாராகியுள்ளது. இந்த டீசருக்கு பின்னணி வர்ணனை வழங்க பிரபல இயக்குனர் கவுதம் மேனனை அணுகினார் விஜய் மில்டன். இதனை ஏற்றுக்கொண்டு கவுதம் மேனன் கொடுத்துள்ள பின்னணி வர்ணனை பிரமாதமாக இருப்பதாக கூறப்படுகிறது.\n'' மிக அருமையாக வந்திருக்கும் 'கோலி சோடா 2'' வின் டீசருக்கு ஒரு அழுத்தமான பின்னணி வர்ணனை தேவைப்பட்டது. இயக்குனர் கவுதம் மேனனின் குரலும் அதன் தனித்தன்மையும் எனக்கு எப்பொழுதுமே பிடிக்கும். எனக்கும் எனது படங்களுக்கும் என்றுமே பக்கபலமாக இருக்கும் இயக்குனர் லிங்குசாமி மூலம் கவுதம் அவர்களை அணுகி இந்த பின்னணி வர்ணனை பற்றி கூறி , செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டோம். எங்கள் கோரிக்கையை உடனே ஒப்புக்கொண்ட கவுதம் அவர்கள் எதிர்பார்த்ததை விட மிக பிரமாதமாக பின்னணி வர்ணனை செய்து கொடுத்தார். இந்த டீசரை ரசிகர்கள் நிச்சயம் விரும்புவார்கள் என நம்புகிறேன். இது போன்ற நல்ல உள்ளம் படைத்த இயக்குனர்கள், எங்கள் படங்களுக்கு கொடுக்கும் பெரிய ஆதரவிற்கு நான் என்றுமே கடமைப்பட்டுள்ளேன் '' என நன்றி தெரிவித்தார் விஜய் மில்டன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://livelyplanet.wordpress.com/2014/09/22/a-blog-to-read/", "date_download": "2018-06-19T08:27:26Z", "digest": "sha1:S5WZBIWNBARA7EF5LCFXFKQWBUPRLRI4", "length": 8672, "nlines": 70, "source_domain": "livelyplanet.wordpress.com", "title": "இணையதள அறிமுகம் | டன்னிங்-க்ரூகர் எப்பக்ட்", "raw_content": "\n\"அறிந்தது, அறியாதது, தெரிந்தது, தெரியாதது, புரிந்தது, புரியாதது, அனைத்தும் யாமறிவோம்\"\nசெப்ரெம்பர் 22, 2014 வினோதரசமஞ்சரிகுலவரலாறுnatbas\nஇவ்வாறு சில வருடங்கள் கழிந்தன. வெய்யில் கொளுத்தும் பங்குனி மாதத்தில் ஒருநாள் ஆறுமுகத்தார் வெக்கை தாங்க முடியாமல், அந்த ஆயில் மர நிழலில் படுத்து சிறிது நேரம் நித்திரை செய்தார். அச்சமயம் அவரது கனவில் ஒரு வயது முதிர்ந்த பெண் கையில் ஒரு திரிசூலத்துடன் தோன்றி அச்சூலத்தை ஆறுமுகத்தாரிடம் கொடுத்து அதை வைத்து ஆராதிக்கச் சொல்லிவிட்டு மறைந்துவிட்டார். இக்கனவை கேள்விப்பட்ட அவரது வீட்டார் “கனவில் வந்து அருள் செய்தது தில்லைக் காளியம்மனேதான். எனவே தில்லையம்மனுக்கு ஒரு கொட்டில் அமைத்து வழிபடவேண்டும்” என்று முடிவெடுத்தனர். ஆறுமுகத்தார் கொட்டில் அமைப்பதற்கு குழிதொண்டும்போது அங்கு ஒரு திரிசூலம் சுயம்புவாக வெளிப்பட்டது. இதை அறிந்த ஊர்மக்கள் இது தெய்வ செயல்தான் என நம்பி அவ்விடத்தில் பனைமரங்களினாலும் பனை ஒலையாலும் ஒரு கொட்டில் அமைத்து, அந்தத் திரிசூலத்தை அக்கொட்டிலில் நட்டு வெள்ளி செவ்வாய் கிழமைகளில் ஆராதித்து வந்தனர்.\n– வடமராட்சியில் ஒரு வைரவர் கோயில்,\nஅந்தக் காலத்தில… – கடந்த நூற்றாண்டில் இலங்கை: 85 வயது யாழ்ப்பாணத்தவரின் பார்வையில்\n← பதிவரின் பெருஞ்சுமை\tஇணையதள அறிமுகம் →\nOne thought on “இணையதள அறிமுகம்”\n3:27 பிப இல் செப்ரெம்பர் 23, 2014\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபரபரப்பான செய்திகளை வைத்து கவிதை எழுதாதீர்கள் – வால்ட் விட்மன் பெற்ற அறிவுரை\nஅகிம்சையின் ஆதார கோரிக்கையும் எல்லைகளும்\nஏழு புத்தக முன்னட்டைகள் – ஏழாவது புத்தகம்\nஏழு புத்தக முன்னட்டைகள் – ஆறாம் புத்தகம்\nஏழு புத்தக முன்னட்டைகள் – ஐந்தாம் புத்தகம்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 திசெம்பர் 2017 ஒக்ரோபர் 2017 செப்ரெம்பர் 2017 ஓகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 திசெம்பர் 2016 நவம்பர் 2016 செப்ரெம்பர் 2016 ஓகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 நவம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மார்ச் 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூன் 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 மே 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இடுகையிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861981.50/wet/CC-MAIN-20180619080121-20180619100121-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}