{"url": "http://keelakaraitimes.blogspot.com/2011/10/3.html", "date_download": "2018-05-25T18:28:56Z", "digest": "sha1:UR6ISCW4ZF4KN2LCNVNJLSSCWSYIS6NN", "length": 16506, "nlines": 142, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: முன் மாதிரி வார்டாக மாற்றுவேன் !3வது வார்டு வேட்பாளர் அட்டப்பா", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nமுன் மாதிரி வார்டாக மாற்றுவேன் 3வது வார்டு வேட்பாளர் அட்டப்பா\nகீழக்கரை நகராட்சிக்கு நடைபெற உள்ள் தேர்தலில் 3வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அட்டப்பா என்ற நல்ல இப்ராகிம் இவர் சிறு தொழில் மீனவர் சங்க செயலாளராக உள்ளார் .இவர் கூறியதாவது...\nநான் வெற்றி பெற்றால் 3வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சுகாதாரமற்ற நிலையை போக்க ஒவ்வொரு நாளும் சேரும் குப்பைகளை உடனே அகற்றவும்,கழிவு நீரை தேங்க விடாமல் அப்புறப்படுத்தவும்,தெரு விளக்கு இல்லாத மின் கம்பங்களில் விளக்குகள் அமைத்து தரவும் ,சாலை இல்லாத இடங்களில் சிமெண்ட் சாலை அமைக்கவும்,முக்கிய பிரச்சனையான குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவும், எனது பகுதியில் உள்ள மீனவர்களுக்கும் மற்றும் அனைத்து சமுதாய மக்களுக்கும் அரசு சலுகைகளான முதியோர் உதவி தொகை ,இலவச திருமண உதவி அனைத்தும் தடையின்றி கிடைத்திடவும் தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் உதவியுடன் பாடுபடுவேன்.\nசிறு தொழில் மீனவர் சங்க தலைவர் லுக்மானுல் ஹக்கீம் கூறியதாவது, நல்ல இப்ராகிமின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n“இங்லீஸ் வாத்தியார் வகுப்புடா அடுத்து மாப்புல, மதுல ஏறிக்குதிச்சி ஓடுடா மாப்புல, மதுல ஏறிக்குதிச்சி ஓடுடா\nஆங்கிலம் எளிதாக கற்று கொள்வது குறித்த கட்டுரை கட்டுரையாளர்: சஹிருதீன் மனிதன் கல் கொண்டு தீ உருவாக்கிய காலம் முதல் IPHONE 5S...\n கீழக்கரைடைம்ஸ் செய்திகளை www.keelakaraitimes.com என்ற இணையதள முகவரியில் காணலாம்\n கீழக்கரை டைம்ஸ் இணையதளமாக புது பொலிவுடன் செயல்...\nஉரிமம் இல்லாமல் வியாபாரம் ரூ1லட்சம் வரை அபராதம் \nதிருப்புல்லாணி ஒன்றியத்துட்பட்ட 33 பஞ்சாயத்துக்கள்,கீழக்கரை நகராட்சி பகுதிகளில் வருடத்திற்கு 12லட்சத்திற்கும் அதிகமான வருமானம் வரும் வியாபா...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nகீழக்கரை வழியாக காரைக்குடி-கன்னியாக்குமரி ரயில் பா...\nகீழக்கரை நகராட்சி துணை தலைவர் போட்டியின்றி தேர்வு\nந‌வ‌ 7ல் ப‌க்ரித் பெருநாள்கீழக்கரை டவுன் காஜி காத...\nகீழக்கரையில் பிரம்மாண்டமாக புதுப்பிக்கப்பட்ட பள்ளி...\nகீழக்கரை நகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்றனர்.(படங்...\nகீழக்கரை நகராட்சி தலைவராக ராபியத்துல் காதரியா இன்ற...\nசாலைக‌ளில் கழிவுநீர் தேங்கி நோய் அபாய‌ம்\n58 தாசிம்பீவி கல்லூரி மாணவிகள் ரத்ததானம் \nஇஸ்லாமியா பள்ளி 9ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி சேவ...\nதுபாய் ஹலோ எப்.எம் 89.5 வானொலி விவாதத்தில் கீழக்கர...\nராபியத்துல் காதரியாவுக்கு மாஜி எம்.எல்.ஏ ஹசன் அலி ...\nகீழக்கரை 19,20 வார்டுகளில் வெற்றி பெற்ற கணவன்,மனைவ...\nகீழக்கரை தேர்தல் முடிவும் ,கீழக்கரை டைம்ஸின் கருத்...\nகீழ‌க்க‌ரை ம‌க்க‌ள் அனைவ‌ருக்கும் ந‌ன்றி \nகீழக்கரை வார்டுவாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்கு வ...\n11,12,13,14,15,16,17 வார்டுக‌ள் வெற்றி பெற்றவர்கள்...\n13 வார்டுக‌ள் முடிவில் ராபிய‌த்துல் காத‌ரியா (அதிம...\nகீழக்கரை 8,9,10 வார்டு வெற்றி பெற்றவர்கள் விபரம்\nகீழ‌க்க‌ரை 7 வார்டுக‌ளில் வெற்றி பெற்ற‌வ‌ர்க‌ள் வி...\nஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு விழா நாளை உள்ளூர் அரசு ...\nகீழக்கரையில் பூத்சிலிப் முறையாக‌ வழங்காததால் வாக்க...\nகீழக்கரையில் 53 சதவீத வாக்குப்பதிவு\nகாலை நிலவரம் :கீழக்கரையில் வாக்குப்பதிவு மந்தம்\nகீழக்கரையில் நடைபெற்ற இறுதி கட்ட பிரச்சாரம் \nகீழக்கரையில் நடைபெற்ற இறுதி கட்ட பிரச்சாரம் \nசதக் அறக்கட்டளை செயலாளர் மறைவுக்கு மாணவ,மாணவிகள் இ...\nஇவர்களில் ஒருவர் கீழக்கரை நகராட்சி தலைவராவார் \nபோட்டியிட வலியுறுத்தி பின் வாங்கிய‌ தமுமுக \nஜ‌வாஹிருல்லாஹ் எங்க‌ளை தமுமுகவிலிருந்து நீக்க‌ முட...\nவார்டு குறைதீர்க்க எந்நேரமும் அணுகலாம் \nஊழல் இல்லாத நகராட்சியாக மாற்றுவேன்\nகீழக்கரை பகுதியில் வாகன சோதனையால் வியாபாரிகள் அவதி...\nகீழக்கரையில் உள்ள ஏழைகளுக்கு அரசு உதவிகள் எளிதாகக்...\nமுன் மாதிரி வார்டாக மாற்றுவேன் \nதமுமுகவிலிருந்து கீழக்கரை முஜீப்,ஹீசைன் உள்பட மூவர...\nஏர்வாடியில் இலங்கையை சேர்ந்த 2 பேர் கைது \nமுன்னாள் எம்.எல்.ஏ ஹசன் அலி வாக்கு சேகரிப்பு \nகீழக்கரை அரசு மருத்துவமனைக்கு நிரந்தர பெண் டாக்டர்...\nஅதிமுக வேட்பாளர் ராபியத்துல் காதரியா வாக்கு சேகரிப...\nதனிநபர் விமர்சனம் கூடாது வேட்பாளர்களுக்கு அட்வைஸ்\nதனிநபர் விமர்சனம் கூடாது வேட்பாளர்களுக்கு அட்வைஸ்\nகீழக்கரையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பிரியாண...\nகீழக்கரையை சிங்கப்பூராக மாற்றுவேன் என்பது போன்ற வா...\nவிஷ‌மிகளின் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் \nகும்பிடுமதுரையில் கைராத்துல் ஜலாலியா பள்ளி சார்பில...\nவெளிநாட்டு வாழ் இந்தியர்களின் மறுவாழ்வுக்கு அரசு உ...\n20வது வார்டு சுயேச்சை வேட்பாளர் சிராஜீதீன் வாக்கு...\nகீழக்கரை குப்பை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு\nமாவட்ட ஊராட்சி கவுன்சிலருக்கு எஸ்.டி.பி.ஐ வேட்பா...\nகீழக்கரை வடக்குதெருவில் 57 ஆயிரம் ரொக்கம் மற்றும் ...\nநகராட்சி தலைவர் பதவிக்கு யாரையும் ஆதரிக்கவில்லை \nகீழக்கரையில் வாக்காளர் எண்ணிக்கை 9லட்சம் \nநகராட்சி தலைவராக மெஹர் பானுவை வெற்றி பெற செய்வோம் ...\n வார்டு வாரியாக போட்டியிடுவோர் ...\nகீழக்கரையில் இன்று மின் தடை\nதுபாயில் தாசிம் பீவி கல்லூரி முன்னாள் மாணவியர் பேர...\n3வது வார்டு மற்றும் 4வது வார்டு கவுன்சிலருக்கு வேட...\n புதிய தமிழகம் மற்றும் தேமுதிக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_230.html", "date_download": "2018-05-25T18:52:38Z", "digest": "sha1:KYRVM65EKB53RUSEHXRDWTPDGUIFZEFN", "length": 16438, "nlines": 68, "source_domain": "www.pathivu.com", "title": "இரணைதீவு:மீண்டும் திரும்பும் மிடுக்கு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இரணைதீவு:மீண்டும் திரும்பும் மிடுக்கு\nடாம்போ April 27, 2018 இலங்கை\nஅரசாங்கத்திடமிருந்தோ அல்லது அரச அதிகாரிகளிடமிருந்தோ இரணைதீவில் மீள் குடியேறுவதற்கான எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. இதனால் சொந்த ஊருக்குச் சென்ற மக்களுக்கு அரச தரப்பிலிருந்து இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை. பாழடைந் கட்டிடங்களில் எந்தவித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் நிர்க்கதியான நிலையில் தமது சொந் ஊரில் இருக்கின்றோம் என்ற மன நின்மதியோடு மட்டும் வாழ்வை தொடங்கியிருப்பதாக அங்கு சென்று திரும்பிய மனித நேய செயற்பாட்டாளர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.\nபூநகரி நாச்சிக்குடா கடற்கரையில் இருந்து மேற்குப்பக்கமாக சுமார் 12 கடல் மைல்களுக்கு அப்பால் இருக்கின்ற ஒரு சிறிய அழகிய தீவுதான் இரணைதீவு. சிறிய சிறிய இரண்டு தீவுகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருப்பதால் இந்தத்தீவுக்கு இரணை தீவு என பெயர் வந்ததாக அந்த ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். சுமார் 8 கிலோமீற்றர் நீளமும், 3கிலோமீற்றர் அகலமும் கொண்ட இந்த தீவு 1992 ஆம் ஆண்டு தொடக்கம் சிறிலங்கா கடற்படையின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு அங்கு பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.\n24 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட ஒரு அழகிய தீவுக்குள் வாழ்ந்த மக்கள் தமக்கு தேவையைன உணவுப்பொருட்களை அங்கேயே உற்பத்தி செய்வந்திருக்கின்றனர். வயல்,விலங்கு வேளாண்மை, மரக்கறித்தோட்டங்கள்,பிரதானமாக மீன்பிடித்தொழில் என வாழ்ந்த மக்கள் கடந்த 26 ஆண்டுகளாய் அகதி வாழ்வை வாழ்ந்து வருகின்றனர்.\nஇரணைதீவில் இருந்து சிறிலங்கா கடற்படையின் தாக்குதலால் 1992 இல் இடம் பெயர்ந்து பூநகரி முழங்காவில் இரணைமாதா நகரில் குடியேறிய மக்கள் கடந்த 26 ஆண்டுகளாகவும் தமது சொந்த இடத்தில் குடியேறுவதற்கு காத்திருந்தனர் ஆனால் இரணைதீவு மக்களை இரணைதீவில் குடியேற்ற அரசாங்கமோ அல்லது அரச அதிகாரிகளோ ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அந்த மக்களை தொடர்ந்தும் இரணை மாதா நகரிலேயே குடியிருக்குமாறும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை தாம் வழங்குவதாகவும் கூறிவந்தனர்.\nஇந்த நிலையில் இரணைதீவு றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையை இரணைமாதா நகரில் இரண்டு மாடிகள் கொண்ட நிரந்தர பாடசாலையாக அமைத்துக்கொடுத்து அந்த மக்களை இரணைமாதா நகரிலேயே நிரந்தரமாக குடியிருக்கும் ஏற்பாடுகளை அரசாங்கமும் அரச அதிகாரிகளும் மேற்கொண்டனர். என்ன வசதி வாய்ப்புக்கள் வழங்கப்பட்டாலும் எமது சொந்த நிலம் தான் எமக்கு வேண்டும் என்ற குறிகோலுடன்செயற்பட்ட இரணைதீவு மக்கள் தமது சொந்த நிலத்திற்கு செல்ல தங்களை அனுமதிக்க வேண்டும் என கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக முழங்காவில் இரணைமாதா நகரில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nமக்களின் கவனயீர்ப்பு போராட்டம் ஒருவருடத்தை எட்டியும் அரசாங்கத்தினால் ஆக்கபூர்வமான பதில் கிடைக்காததையிட்டு ஆத்திரமடைந்த மக்கள் யாருடைய சொற்களையும் பொருட்படுத்தாது தாங்களாகவே தங்களது மீன்பிடி படகுகளில் ஏறி தமது சொந்த நிலத்திற்கு சென்றுவிட்டனர். தற்போது முழுமையும் சிறிலங்கா கடற்படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தத்தீவில் இப்போது பற்றைக்காடுகளும்,சோடை விழுந்த தென்னை மரங்களும் பாழடைந்த கட்டிடங்களும்,உடைந்த மக்களின் வாழ்விடங்களும்,கட்டாக்காலியாக திரியும் ஒரு தொகுதி மாடுகளுமே அந்த மக்களுக்கு மிச்சமாய் இருக்கின்றன.\n1992 ஆம் ஆண்டு தாங்கள் தமது சொந்த ஊரை விட்டு இடம் பெயரந்த போது அங்கு 2000 இற்கும் அதிகமான செம்மறி ஆடுகள் இருந்ததாகவும் அந்த செம்மறி ஆடுகளை இரணைதீவு செம்மறி இனம் என்றே எல்லோரும் விரும்பி வேண்டியதாகவும் இரணைதீவு செம்மறி என்ற ஒரு இன ஆடுகள் இப்போது இல்லாமல் போயிருப்பதாகவும் மருந்துக்கு கூட ஒரு செம்மறி ஆட்டை தமது ஊரில் பார்க்க முடியவில்லை என்கிறார்கள் அவ்வூர் மக்கள்.\nசொந்த ஊரில் குடியேற வேண்டும் என்ற அவாவில் அந்தப்பகுதி மக்கள் இராணுவக்கெடுபிடிகளைத்தாண்டி அங்கு குடியேறுகின்றனர். இருப்பினும் இது வரையில் அரசாங்கத்திடமிருந்தோ அல்லது அரச அதிகாரிகளிடமிருந்தோ இரணைதீவில் மீள் குடியேறுவதற்கான எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. இதனால் சொந்த ஊருக்குச் சென்ற மக்களுக்கு அரச தரப்பிலிருந்து இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை. பாழடைந் கட்டிடங்களில் எந்தவித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் நிர்க்கதியான நிலையில் தமது சொந் ஊரில் இருக்கின்றோம் என்ற மன நின்மதியோடு மட்டும் வாழ்வை தொடங்குகின்றனரென அவர் கருத்து பகிர்ந்துள்ளார்.\nபுலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்\nதமிழ் மக்களிற்கு எதிராக ஹற்றன் நஸனல் வங்கி\nமுள்ளிவாய்க்கால படுகொலையை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்திய ஊழியர்களை ஹற்றன் நஸனல் வங்கியின் தலைமை இடைநிறுத்தியுள்ளது. உதவி முகாமையாளரும...\nதீவிரமடைகிறது தூத்துக்குடி சம்பவம்.. களமிறங்கிய மாணவர்கள்.. திணறும் போலீசார்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக ஒன்று தி...\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nவங்கிக்கு எதிராக பொங்கியெழும் மக்கள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கெடுத்த ஏற்றிய ஹற்றன் நஸனல் வங்கியின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள வி...\nவடபுலத்திற்கு படையெடுத்து வந்து படம் பிடித்துக்காட்டும் கொழும்பு அரசினது நாடகத்தின் ஓர் கட்டமாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ய...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதமிழக காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ ஆதரவாளர் தமிழரசன் பலி\nதமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு அஞ்சலிகள். முத்து நகரமான தூத்துக்குடியை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவ...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\n நாளைய பிரித்தானியாவில் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத்தில் பறித்த உயிர்களின் வலிகள் அடங்க முன்னரே தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் உயிர்களை காவு கொள்வதே இந்திய வல்லரசின் நோக்கமா\nபுலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்\nஈழத்தில் முற்றாக மக்களால் ஒதுக்கப்பட்டு அரசியலற்றுப்போயுள்ள முன்னாள் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியினர் தற்போது ஜரோப்பிய நாடுகளினில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://rajasugumaran.blogspot.com/2007/02/blog-post.html", "date_download": "2018-05-25T18:18:35Z", "digest": "sha1:DU7IV3DPXUPTB4T4BMWKZG7VMYNXQZCM", "length": 7807, "nlines": 153, "source_domain": "rajasugumaran.blogspot.com", "title": "புதுச்சேரி இரா.சுகுமாரன்: கடலூர் மாவட்ட நீதிபதிக்கு வழக்கறிஞர்கள் கண்டனம்", "raw_content": "\nகடலூர் மாவட்ட நீதிபதிக்கு வழக்கறிஞர்கள் கண்டனம்\nபண்ருட்டி வழக்கறிஞர்கள் சங்கசெயற்குழு உறுப்பினர் திரு. இரா. வைத்தீஸ்வரன், மற்றும் கடலூர் வழக்கறிஞர் ம. இரவி ஆகியோர் அளித்த கூட்டறிக்கை.\nகடலூர் மாவட்ட நீதிபதி திரு கே. பாஸ்கரன் அவர்கள் தனது B.R. No. 78/2007 நாள் 08-01-2007 அன்றைய உத்தரவின் மூலம் பண்ருட்டி சார்பு நீதிபதி நீதிமன்றம் மற்றும் பண்ருட்டி மாவட்ட உரிமையியல் நீதிபதி நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களுக்கு INVERTOR மற்றும் UPS ஆகிய கருவிகளை பண்ருட்டி வழக்கறிஞர் திரு.சீனு. ஜெயராமன் அவர்கள் தனது சொந்த பணத்தில் நிறுவுவதற்கான அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். மேற்படி உத்தரவின் பேரில் மேற்படி சீனு.செயராமன் இரு நீதிமன்றங்களுக்கும், மேற்படி மின்சாதனங்களை சுமார் ரூ. 25, 000/- செலவில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் நிறுவியுள்ளார்.\nஉயர்நீதிமன்றத்தின் அனுமதி பெறாமல், கடலூர் மாவட்ட நீதிபதி இத்தகைய அனுமதி வழங்கியது தவறு.\nதனிப்பட்ட ஒருவரின் நிதி கொண்டு நீதிமன்றத்திற்கு வசதி ஏற்படுத்தி தறுவது தவறான முன்னுதாரணம், அதிலும் அந்த தனிப்பட்ட நபர் ஒரு வழக்கறிஞராக இருக்கும் போது நீதிமன்றத்தின் நடுநிலை கேள்விக்குள்ளாகிறது.\nநீதிமன்றம் என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். நீதிபதிகளின் செயல்பாடுகளும் பொதுமக்கக்கு நம்பிக்கை அளிக்கும் வண்ணம் இருக்க வேண்டும். தேவையற்ற சந்தேகங்கள் எழ இடம் அளிக்கக்கூடாது.\nஎனவே, நாங்கள் கடலூர் மாவட்ட நீதிபதியின் உயர்நீதிமன்ற அனுமதி பெறாமல் தன்னிச்சையாக அவர் மேற்கொண்ட செயலை வன்மையாக ஆட்சேபிக்கின்றோம் என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.\nஅனாதையாய் கிடந்த ஆஸ்திரேலிய பாஸ்போர்ட்\nகடலூர் மாவட்ட நீதிபதிக்கு வழக்கறிஞர்கள் கண்டனம்\nதமிழ் பின்ன எழுத்துக்கள் தொடர்பாக மருத்துவர் இராமதாசு அறிக்கை\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/recent-places-jayalalitha-visited-about-her-end-journey-000836.html", "date_download": "2018-05-25T18:43:26Z", "digest": "sha1:C3Q4ATS7U7VOIQLLXHMHOPEVVY7L7BLP", "length": 16617, "nlines": 140, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Recent Places Jayalalitha Visited & About her End Journey - Tamil Nativeplanet", "raw_content": "\n»ஜெயலலிதா சென்ற சமீபத்திய இடங்களும் இறுதி பயணமும்\nஜெயலலிதா சென்ற சமீபத்திய இடங்களும் இறுதி பயணமும்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் காலடி பதிந்த முக்கிய இடங்கள்\nஇந்தியாவை பற்றி எவ்வளவு தெரியும் உங்களுக்கு \nசெப்டம்பர் 22ம் தேதியில் இருந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த ஜெயலலிதாவுக்கு கடந்த திங்கள்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு இரவு 11.30 மணிக்கு உயிரிழந்தார். பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் தமிழ்நாட்டிற்கு மட்டும் அல்லாது இந்தியாவிற்கே மீளாத சோகமாக மாறிவிட்டது என்பது நிதர்சனமான உண்மை. தமிழ்நாட்டின் தங்க தாயாக வீற்றிருந்த செல்வி ஜெயலலிதா சென்ற சமீபத்திய இடங்களும் இறுதி பயணமும் பற்றி இதோ சில விவரங்கள்..\nதன் தாயாரின் நினைவாக தேனாம்பேட்டை போயஸ் தோட்டத்தில் வீடு ஒன்றைக் கட்டிய ஜெயலலிதா, அந்த வீட்டிற்கு \"வேதா நிலையம்\" என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். (சந்தியாவின் இயற்பெயர் `வேதா'). வேதா நிலையம் ஜெயலலிதாவிற்கு மிகவும் முக்கியமான இடமாகவும் இந்த உலகில் அவருடைய உணர்வோடு கலந்த ஒரு இடமாகவும் அறியப்பட்டது. அப்படிப்பட்ட இந்த வேதா நிலையத்தில் தான் செப்டம்பர் 22-ம் தேதி, ஜெயலலிதாவின் உயிரைப் பறித்த உடல்நிலைக் கோளாறுகள் வெளிப்படத் தொடங்கி, அவர் மயங்கி விழுந்தார். அன்றுதான் அவர் வேதா நிலையத்தில் இருந்த கடைசி நாளாகும்.\nஜெயலலிதாவின் கனவு கோட்டையாக விளங்கிய செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி ஜெயலலிதா வருகை புரிந்து, சென்னை விமானநிலையம் முதல் சின்னமலை வரையிலான மெட்ரோ ரயில் சேவை, மெட்ரோ ரயில் நிலையங்கள், 200 புதிய அரசுப் பேருந்துகளை தொடங்குவது போன்ற சில நற்பணிகளை தொடங்கி வைத்தார். அதுதான் அங்கு அவர் காலடித் தடம் பதிந்த கடைசி நாள். மேலும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் தேயிலை தோட்ட தொழிற்குழுக்களுக்கு வாகனங்கள், கடனுதவி வழங்கும் நிகழ்ச்சிகளிலும் அவர் பங்குயேற்றார். அங்கு வந்திருந்த தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் தான் நடமாடும் ஜெயலலிதாவை கடைசியாகப் பார்த்த பொதுஜனங்கள்.\nதமிழகத்தில் இருந்து ஜெயலலிதா கடைசியாக சென்ற வெளிமாநிலம் கர்நாடகம். பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை பெறுவதற்காக 2014 செப்டம்பர் 27-ம் தேதி அங்கு சென்றார், ஜெயலலிதா. ஆனால், 20 வருடமாக இழுத்தடிக்கப்பட்ட அந்த வழக்கின் தீர்ப்பு ஜெயலலிதாவை பழிவாங்கியது. குற்றவாளி என்று தீர்ப்பு வந்ததால், பரப்பன அக்ரஹாரா சிறையில் 22 நாட்களை கழிக்க வேண்டியதானது.\nகடைசி வழக்கு - ஜெயலலிதாவின் வாழ்வில் 20 ஆண்டுகள் அவரை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டிருந்த வழக்கு, சொத்துக்குவிப்பு வழக்கு. அவர் 1996-ம் ஆண்டு சிறையில் இருக்கும்போது தொடரப்பட்டு, 2014-ம் ஆண்டு ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பிய வழக்கு. இன்று ஜெயலலிதா இறந்துவிட்டார். ஆனால், அவர் சந்தித்த அந்த கடைசி வழக்கு இன்னும் உயிரோடு தான் இருக்கிறது.\nஅப்போலோ... அறை எண்: 2008:\nகடந்த 75 நாட்களாக ஜெயலலிதாவின் முகவரியாக மாறிவிட்டது க்ரீம்ஸ் ரோட்டிலுள்ள அப்போலோ மருத்துவமனை. அப்போலோ மருத்துவமனையில் அறை எண் 2008ல் ஜெயலலலிதா அனுமதிக்கப்பட்டார் என்று செய்திகளில் அடிபட்டது. பிறகு அறை மாற்றப்பட்டார் , என்ற செய்தியும் சொல்லப்பட்டது. ஆனால், வெளியில் இருக்கும் அதிமுக பிரமுகர்கள், தொண்டர்கள், பத்திரிகையாளர்கள் என்று அனைவரும் அம்மா மீண்டு வருவார் என 75 நாட்களாக காத்துக்கிடந்தனர்.\nபுகழ் பெற்ற மருத்துவமனை, தலை சிறந்த டாக்டர்கள், வெளிநாட்டு மருத்துவர்கள், என பல்வேறு தரப்பினரும் முயற்சித்தும் பயனளிக்காமல் ஜெ-வின் உயிர் பிரிந்தது. மேலும் முதல்வர் இருந்த அறையாகச் சொல்லப்பட்ட அறை எண் 2008, இரண்டாவது தளத்தில் இருந்தது. மருத்துவமனை ஊழியர்களும், மருத்துவர்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். இன்று அப்பல்லோ மருத்துவமனையை ஜெயலலிதாவின் இன்னொரு வீடு மாதிரியாக கருதி பலரும் புகைப்படம் எடுத்துச் செல்வது சற்று விநோதமாகவே உள்ளது.\nபல தமிழ்ப்படங்களில் நீதிமன்றப் படிக்கட்டுகளாகக் காட்டப்படும் பிரம்மாண்ட படிக்கட்டுகளைக் கொண்ட சென்னை ராஜாஜி ஹாலில் தான் மறைத்த ஜெயலலிதாவின் உடல் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.அவரது உடலுக்கு லட்சக்கணக்கான பொதுமக்கள், அதிமுக தொண்டர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.\nஇதே ராஜாஜி ஹாலில் 1987 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் இறுதி ஊர்வலத்தின் போது ஜெயலலிதாவை சிலர் அவமரியாதை செய்து இறக்கி விட்டனர். ஆனால் அந்த பெண்மணிக்கு,அதே ராஜாஜி ஹாலில் \"தேசிய கொடி\" போர்த்தபட்டு அரசு மரியாதை செய்யப்பட்டது இது தான் அந்த மாபெரும் பெண்ணின் சாதனை..\nமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலிலதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி அமைந்துள்ள வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் விரைவில் நினைவிடம் அமைக்க உள்ளதாக தெரிகிறது.\nசமாதியைப் பொறுத்தவரை, தமிழக அரசின் செய்தித்துறை கட்டுப்பாட்டில் வருகிறது. இதை பொதுப்பணித்துறை பராமரித்து வருகிறது. தற்போது, இந்த இடத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.\nகடற்கரை ஒழுங்குமுறைச் சட்டப்படி கடற்கரை ஓரங்களில் எந்த கட்டுமானங்களையும் எழுப்பக் கூடாது. ஏற்கெனவே அனுமதி பெறப்பட்ட வளாகம் என்பதால் தமிழக அரசின் ஒப்புதலுடன் இந்த இடத்தில் தற்போது அடக்கம் செய்யப்பட்டது. அதே நேரம், நினைவிடம் அமைக்க தமிழக அரசு மத்திய அரசின் உதவியை நாட வேண்டும். எனவே, மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.\nஅண்ணா, எம்.ஜி.ஆரைப் போலவே ராஜாஜி மண்டபத்தில் உடல் வைக்கப்பட வேண்டும்; எம்.ஜி.ஆர் சமாதியில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதை வேண்டுகோளாகவே சசிகலாவிடம் கூறியிருந்தார் ஜெயலலிதா' என்று சொல்லப்படுகிறது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penniyam.com/2010/11/blog-post_26.html", "date_download": "2018-05-25T18:59:38Z", "digest": "sha1:4HFBIYVP2GN4DXV3DRPJHIJ4RLWYAL32", "length": 25146, "nlines": 245, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: பூவரசி விடுதலை செய்யப்பட வேண்டும் - ஆதிரை", "raw_content": "\nபூவரசி விடுதலை செய்யப்பட வேண்டும் - ஆதிரை\nபூவரசி வழக்கில் குறுக்கு விசாரணைகள் நடந்து கொண்டிருக்கிறது. பூவரசி குழந்தையைக் கடத்திக் கொலை செய்யும் செயலுக்கு தூண்டுதலாக இருந்த ஜெயக்குமார் தன்னை ஒரு உலக மகா யோக்கியனாக நீதிமன்றத்தில் நிறுவுகிறான். ஆணாதிக்க பொது ஒழுக்கத்தை பாதுகாக்கும் நீதியும் அதை ஏற்றுக் கொள்கிற போக்கிலேயே வழக்கு செல்கிறது. நான் அநேகமாக இன்னும் நான்கு மாதங்களுக்குள் நீதிமன்றம் பூவரசிக்கு தூக்குத் தண்டனையை வழங்கி தன்னை பரிசுத்தப்படுத்திக் கொள்ளும். ஜெயக்குமாரின் ஏமாளி மனைவியோ தூக்குத்தண்டனை விதிப்பதோடு மட்டுமல்ல உடனடியாக பூவரசியின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு தூக்கில் போட வேண்டும் என்று பேட்டி கொடுப்பார். சொல்ல முடியாது விருகம்பாக்க வாசிகள் வெடி கொளுத்தி இனிப்பு வழங்கி பூவரசியின் தீர்ப்பை வரவேற்றாலும் வரவேற்பார்கள்.\nகொடூர குற்றவாளிகளுக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதன் மூலம் கொடூர குற்றங்களையும் ஆதரிக்கிறீர்கள் என்று சில நண்பர்கள் என் மீது குறைபடுகிறார்கள். கொடூர குற்றங்கள் நடைபெறக் கூடாது என்பதுதான் நமது கவலையே தவிற கொடூர குற்றங்களுக்கு தண்டனையே தேவை இல்லை என்பதல்ல என் வாதம். ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை அவர் குற்றம் சுமத்தப்பட்டவர்தான் அவருக்கான உரிமைகள் உண்டு. அவரை குற்றவாளி என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு குற்றம் சுமத்தியவர்களுக்கு உண்டு அதை சட்டத்தின் வழி நின்று நிரூபிக்க வேண்டுமே தவிற பொதுப்புத்தி, பொது மனச்சாட்சி, மக்கள் விருப்பங்களுக்கெல்லாம் இங்கே இடம் கொடுக்கக் கூடாது. ஆனால் இந்தியாவில் பெரும்பலான தீர்ப்புகளில் சட்டத்தின் அளவுகோல்களை விட பொதுப்புத்தியும், நம்பிக்கையும், பெரும்பான்மனை மக்கள் விருப்பமுமே நீதியின் முடிவாய் இருக்கிறது. கோவை மோகன்ராஜ் என்கவுண்டரிலும், பூவரசி விஷயத்திலும் இதுதான் நடக்கிறது. நான் பூவரசி செய்த குழந்தைக் கொலையை எதை வைத்தும் நியாயப்படுத்த வில்லை. பூவரசியை மிக மோசமான முறையில் ஜெயக்குமார் மீண்டும் மீண்டும் ஏமாற்றி பாலியல் வன்முறை செய்திருக்கிறார். பூவரசி எல்லா இந்திய பெண்களையும் போல தன்னை திருமணம் செய்யும் படி ஜெயக்குமாரை வற்புறுத்த அவரோ ஒரு கட்டத்தில் பூவரசியை உதாசீனப்படுத்தியிருக்கிறார்.ஆண்களின் விஷக் கொடுக்குகளுக்கு தன்னை பலியாக்கிக் கொண்ட ஒரு பெண்ணின் மனப்போராட்டம் ஒரு பக்கம். இதை எதையும் கண்டு கொள்ளாத ஜெயக்குமார் மனைவி குழந்தைகளோடு சந்தோசமாக வாழ்ந்தது இன்னொரு பக்கம் என பூவரசி மன ரீதியான துன்பங்களுக்கு ஆளான நிலையில் ஜெயக்குமாரை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு அவரது குழந்தையைக் கடத்திக் கொன்று விட்டார். இப்போது ஜெயக்குமார் கதையை இப்படித் திரிக்கிறார். பூவரசி மீது தான் இரக்கப்பட்டு வேலை கொடுத்ததாகவும் அவர் விரும்பியே தான் அவருடன் பழகியதாகவும் கடைசியில் தன் குழந்தையைக் கொன்று விட்டதாகவும் சொல்கிறார். ஊடகங்களும் ஜெயக்குமாரின் வாதங்களை மட்டுமே ஒரு தலைப்பட்சமாக வெளியிடுகின்றன. பூவரசிகள் மீது ஊடகங்கள் கட்டும் வன்மத்தைப் பார்க்கும் போது அநேகமாக அந்தத் தீர்ப்பை ஆண்கள் எழுதி முடித்து விட்டார்களோ என்று தோன்றுகிறது.ஜெயக்குமாரின் மனைவிக்குமே தன் கணவன் இப்படி ஒரு அப்பாவிப் பெண்ணின் வாழ்வில் விளையாடிய விளையாட்டால்தான் இக்கொலை நடந்தது என்ற எண்ணம் இருப்பது போலத் தெரியவில்லை. இந்த இடத்தில் ஜெயக்குமாரின் மனைவிக்கு இம்மாதிரியான தொடர்பு இருந்தால் அதை ஜெயக்குமார் மன்னித்து ஏற்றுக் கொள்வாரா என்கிற கேள்வியும் உண்டு. ஆக சொத்துடமை சமூகத்தின் இறுகிய கட்டமைப்பான ஆண் தலைமை தன் சகல அதிகாரங்களையும் பெண் மீது செலுத்துகிறது. ஜெயக்குமார் பூவரசியை ஏமாற்றியது ஆண் என்ற இயல்பில் என்பதை ஒரு பெண்ணின் தலை மீது சுமத்துகிறது.\nஊடகங்கள் நிகழ்த்தும் பாலியல் வன்முறை\nபூவரசியை ஜெயக்குமார் பல முறை ஏமாற்றி பாலியல் வன்முறை செய்தார். ஊடகங்களோ அவர் விசாரணைக்கு வரும் போதெல்லாம் அந்த பெண்ணை அம்மணமாக்கி பாலியல் வன்முறை செய்கின்றது. ஓவ்வொரு முறை அவர் நீதிமன்றம் அழைத்து வரப்படும் போதும் மீண்டும் சிறைக்குக் கொண்டு செல்லப்படும் போது வெளியில் ஒரு கூட்டம் பெண்கள் துடைப்பங்களோடு திரண்டு வந்து அவரை அடிக்கிறோம் பேர்வழி என்று நிற்கிறார்கள். கையில் துடைப்பங்களோடு நிற்கும் அவர்களும் ஒவ்வொரு பூவரசிகள்தான் என்பதை அவர்களுக்கு உணர்த்தாத வரை அது இந்த சமூக அமைப்பிற்கு சாதகம் என்பதால் போலீசே சில நேரங்களில் குற்றம் சுமத்தப்பட்டவரை அடிக்க ஆள் திரட்டுகிறார்கள். பெண் போலீசின் பிடியில் அழைத்து வரப்படும் பூவரசியை இரண்டு நிமிடங்கள் பெண் போலீசே மீடியா முன்னால் நிறுத்துகிறார்கள். இது ஏதோ தற்செயலாக நடக்கிற நிகழ்வல்ல, அன்றைக்கு ஒரு புது பூவரசி கிளிப்பிங்ஸ் கிடைத்தால் செய்திக்கு முக்கியத்துவம் என்பதால் இவர்களின் போலீஸ் கூட்டு என்னும் அடிப்படையிலேயே பாளாஷ்களை அந்தப் பெண்ணின் மீது இறக்குகிறார்கள். ஆக அவர் தினம் தோறும் ஊடகங்களாலும் தொந்தரவு செய்யப்படுகிறார்.\nஇரண்டு இளம் பெண்கள் ஒரு ஆணை காதலித்தார்கள். அதில் எடிகாவும் ஒருத்தி. தன்னைவிட மற்றவளிடம் அவன் நெருக்கமாக இருப்பதாக எடிகா பொறாமைகொண்டாள். எடிகா சமயம் பார்த்து அந்த இன்னொருத்தியையும் அவளது குழந்தையையும் கொன்று போட்டாள். எடிகாவுக்கு அப்போது வயது 21 அல்லது 22 தான் இருக்கும். அவளுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்ய, வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தது. நமது மரியாதைக்குரிய பெரியவர் கிருஷ்ணய்யரிடம் வந்த வழக்கில் அவர் எடிகாவை கருணை காட்டி விடுதலை செய்தார் ( நான் கிருஷ்ணய்யரைக் கண்ட நேர்காணலை கீழே இணைத்துள்ளேன்) வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தத் தீர்ப்பில் கிருஷ்ணய்யர் \"கடவுள் தந்த உயிரைப் பறிக்க மனிதனுக்கு உரிமை இல்லை. உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் கிடையாது\" என்று காந்தி சொன்னதை அந்த தீர்ப்பில் குறிப்பிட்டார்.இங்கு எடிகாவோடு பூவரசியையும் பொறுத்திப் பார்க்கலாம் தன்னை காதலித்தவன் ஏமாற்றியதால் அவன் மீது வரவேண்டிய கோபம் அந்த பெண்ணுக்கு அவனது குழந்தை மீது வந்து கொலையும் செய்து விடுகிறாள். இங்கே கொடூரமான குற்றங்களையோ பாலியல் சார்ந்த கொலைகளையோ பூவரசி மீதான குற்றச்சாட்டுகளோடு ஒப்பிடவே முடியாது.\nபூவரசி கொலை செய்த சூழல், அவர் ஏமாற்றப்பட்ட நிகழ்வு, அவரது சமூகப் பின்னணி, தனிமை, ஏற்கனவே அவர் உளவியல் ரீதியாகவும், சிறை ரீதியாகவும் அனுபவித்து விட்ட தண்டனை உள்ளிட்ட சகல விஷயங்களையும் கணக்கில் கொண்டு பூவரசி விடுதலை செய்யப்பட வேண்டும். அவருக்காக மனித உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுக்க வேண்டும்.\nபூவரசி மன்னிக்கப்பட வேண்டும். மேலும் அவருக்கு நல்ல அரவணைப்பும் வேண்டும்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\n29வது பெண்கள் சந்திப்பு - நிகழ்ச்சி நிரல்\nதிருமணம் vs லிவிங் டு கெதர் - ஜெயந்தி\nஇன்பம் ஆணுக்கு தண்டனை பெண்ணுக்கு - மாலதி மைத்ரி\nசு.வேணுகோபாலின் ஒரு துளி துயரம்: விரியும் கடல் - ...\nபூவரசி விடுதலை செய்யப்பட வேண்டும் - ஆதிரை\nபெண்ணியம் - ஒரு பார்வை\nஒரு அபலையின் அகிம்சைப் போராட்டம்\nஎன‌க்கு நிறைய‌ க‌ண்க‌ள் உண்டு\nபொம்பளை வண்டி.. - எம்.ஏ.சுசீலா\n\"அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்\" - கொற்றவை\nமணிவிழாக் காணும் கோகிலா மகேந்திரன்\nலெச்சுமி : 14 ஆணிகள் ஏற்றப்பட்டட உடலுடன்... - வெறோ...\nபிழைப்புக்காக வேலை செய்யவேண்டிய நிலையில் ஒருபோதும்...\nமொழி ஆணால் உருவாக்கப்பட்டது…- வீ.அ.மணிமொழி\nவேளச்சேரி டைம்ஸ் : ஜெனியின் யாத்திராகமம் - சந்தனமு...\nஆங் சாங் சூச்சி விடுதலை (வீடியோ இணைப்புடன்)\nதபால்காரரின் பயம் - கவிதா முரளிதரன்\nபணத்துக்காகச் செல்வோர் பிணமாகத் திரும்பும் அவலம்\nவாடகைத் தாய்மார்கள் - ரவிக்குமார்\nஅம்பையின் \"காட்டில் ஒரு மான்\" உணர்த்தும் நியாயங்கள...\n ரிசானா நபீக் எந்த நேரத்திலும் கொல்லப்பட...\nதர்மினியின் \"சாவுகளால் பிரபலமான ஊர்\" வெளிவந்துவிட்...\nஇஞ்சித் தேத்தண்ணியும் குருட்டுப் பட்சியும்....\n'கள்ள உறவு' காதலின் ஜனநாயகம் - ரவிக்குமார்\nமின்வெளி - குட்டி ரேவதி\nமறுமணம், காதல் - பெரியார்\nபின்னோக்கி நீளும் கனவின் தடம்...\nநோக்கியா 100 மில்லியன் வெறிக்கு தொழிலாளி அம்பிகா ந...\nஇந்தியப் பெண்கள் எய்ட்ஸ் ஆராய்ச்சிக்கு சோதனை எலிகள...\nபெண்ணியம்.கொம் முதல் வருட நிறைவில்...\nஅருந்ததி ராயின் வீடு முற்றுகை... (வீடியோ இணைக்கப்ப...\nபதினெட்டுப் பெண்களின் தன்வரலாற்றுக் கதைகளாலான ஓர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/2444", "date_download": "2018-05-25T19:11:43Z", "digest": "sha1:ENSYDES7EP4THJQXIKTL73CM43L25FBR", "length": 10659, "nlines": 81, "source_domain": "globalrecordings.net", "title": "Kanauri மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 2444\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A63722).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A63723).\nஇயேசுவின் கதை 1 of 2\nகிறிஸ்தவ வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றின ஒரு ஒலிவடிவ நாடகம் படச்சுருளாக எடுக்கப்பட்டுள்ளது. (A35890).\nஇயேசுவின் கதை 2 of 2\nகிறிஸ்தவ வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றின ஒரு ஒலிவடிவ நாடகம் படச்சுருளாக எடுக்கப்பட்டுள்ளது. (A35891).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nKanauri க்கான மாற்றுப் பெயர்கள்\nKanauri க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Kanauri தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kovaihappening.blogspot.com/2013/02/blog-post_27.html", "date_download": "2018-05-25T18:29:15Z", "digest": "sha1:F3BJWLUJ6ZLFEVEXR5KA4DG3M56IDXYG", "length": 7843, "nlines": 89, "source_domain": "kovaihappening.blogspot.com", "title": "Kovai Happenings: வேளாண் கண்காட்சி", "raw_content": "\nபுதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்தும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு மார்ச் 1 முதல் மார்ச் 3ஆம் தேதி வரை கோவை வ.ஊ.சி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மேலதிக விபரங்களுக்கு: http://puthiyathalaimurai.tv/events/2013/agri-fest/fpc-events.htm\nLabels: 01-03-03, கோயம்புத்தூர், புதிய தலைமுறை, வேளாண் கண்காட்சி\nஆனந்த விகடன் குழுமத்தில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பின் அர்த்த மண்டபம் எனும் காப்பிரைட்டிங் மற்றும் சோஷியல் மீடியா மார்க்கட்டிங் சேவைகளை வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். கோயம்புத்தூர்வாசி.\nகௌதம சித்தார்த்தனின் ‘தமிழ் சினிமாவின் மயக்கம்’\nதமிழ் சினிமாவின் மயக்கம் நூல் வெளியீட்டு விமர்சன நிகழ்வு. குமுதம் பு(து)த்தக வெளியீடாய் வெளிவந்திருக்கும் இந்த நூல் ஒரு எளிய விமர்சன நி...\nஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா கோவையில்\n'Celebrating Women' - ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் வரும் மார்ச்8-ஆம் தேதி முதல் மார்ச் 14-ஆம்...\nஆன்மீகத்தின் முக்கிய பகுதியாகிய மந்திர சாஸ்திரத்தை கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு 1. மந்திர ஜபம் செய்யும் முறை மற்றும் மந்த...\nபி.எஸ்.ஆர் சில்க் சாரிஸ், தாய்மடி\nபி.எஸ்.ஆர் சில்க் சாரிஸ் தாய்மடி பழமைக்கும் புதுமைக்கும் தொப்புள் கொடி நானும் என் வாழ்வும் திருநங்கை. ப்ரியா பாபு நான...\nஅரசு பொருட்காட்சி வரும் 24ல் துவக்கம்\nகோவை மத்திய சிறை மைதானத்தில் , வரும் 24 ம் தேதி அரசு பொருட்காட்சி துவங்குகிறது . பொருட்காட்சியில் அரசின் திட்டங...\nமூவி மேஜிக் - இந்திய சினிமாவைக் கொண்டாடும் நிகழ்ச்சி\nசினிமா ரசிகர்களே, இந்திய சினிமாவின் 100வது ஆண்டினைக் கொண்டாடுகிறது ஃப்ரூக்பீல்ட்ஸ் வணிக வளாகம். மார்ச் 10 முதல் மார்ச் 24 வரை. ஒவ்வொரு வ...\nகோவையில் தமிழ்ப் பண்பாட்டு மையம்\nஇடம்: டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் நாள்: 19.03.2013 நேரம் காலை 10.00 மணி தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்...\nகொங்கு மணம் கமழும் படைப்புகள் கோவை தமிழ் பண்பாட்டு மையத்தின் சார்பில், கொங்கு மணம் கமழும் படைப்புகள் என்ற தலைப்பில் திறனாய்வுக் கருத்தரங்கு...\nகோவை ஷாப்பிங் உணவுத் திருவிழா\nநீர்நாடி - பேரூர் படித்துறையில்\nடாக்டர். ராஜேந்திரா கே. பச்சோரி பேசுகிறார்\nரைஸ் & கறி - உணவுத் திருவிழா 2013\nபடம் எடுங்கள்... பரிசினை வெல்லுங்கள்\nதமிழ் இணையம் - வளர்ச்சியும் வாய்ப்பும்\nகோவை இலக்கியத் திருவிழா நிகழ்ச்சி நிரல்\nYAKSHA - 2013 நிகழ்ச்சி நிரல்\nSecret Race - கல்லூரி மாணவர்களுக்கான போட்டி\nலிட்டில் ஜீனியஸ் அறிவியல் கண்காட்சி 2013\nடோஸ்ட் மாஸ்டர் கழகத்தின் விசிட்டர்ஸ் டே\nலைஃப் ஸ்டைல் எக்ஸ்போ - 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maattru.blogspot.com/2011/11/blog-post_4650.html", "date_download": "2018-05-25T18:49:29Z", "digest": "sha1:WRMIUDWFZAV3PBSAK3U7JELIFNTUXWHP", "length": 66242, "nlines": 63, "source_domain": "maattru.blogspot.com", "title": "கருத்தால் ஒன்று கூடிய கலை இலக்கியப் பட்டாளம் ~ மாற்று", "raw_content": "\nகருத்தால் ஒன்று கூடிய கலை இலக்கியப் பட்டாளம்\nமதுரையில் இருந்து தொடர் வண்டி மூலம் விருதுநகர் சென்று கொண்டிருந்த போது தமுஎகசவை உருவாக்க அரும்பாடுபட்ட ப.ரத்தினம் எங்களோடு பயணித்துக் கொண்டிருந்தார். ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து கொண்டு சிறுகுழந்தையைப் போல, ஓடிக்கொண்டிருக்கும் மரங்களுக்கும், ஓடிக்கொண்டிருக்கும் பெட்டியை நோக்கி கையசைத்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கும் கையசைவைக் கொடுத்துக் கொண்டிருந்த அவர் ரயிலடியில் இறங்கிய போது குதூலகத்துடன் சொன்னார் : \"தோழர் ஜன்னல் ஓரத்தில் ரயில்பிரயாணம் செய்ய வேண்டும் என்ற நெடுநாள் ஆசை இன்றுதான் நிறைவேறியுள்ளது”.\nஉலக இலக்கியங்கள் பலவற்றைத் தமிழுக்கு வழங்கிய மிகச்சிறந்த மொழிப்பெயர்ப்பு ஆளுமையின் உள்மனம் குழந்தையின் உலகத்தில் இருந்தது என்ற சந்தோசத்தை தமுஎகச மாநில மாநாடு நடைபெறும் அந்த மண்டபம் செல்லும் வரை உணர முடிந்தது.\nதமிழகத்தில் எந்த அமைப்புகள் இலக்கியப் போட்டிகள் நடத்தினாலும் அதில் கட்டாயம் பரிசு பெறும் படைப்பாளிகளைத் தன்னகத்தில் கொண்டு - தவிர்க்க முடியாத சக்தியாய் இலக்கியக் கொடைகளை வழங்கி வரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 12 வது மாநில மாநாடு செப்டம்பர் 15,16,17,18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.\nஇளைய படைப்பாளிகள் முதல் இச்சங்கத்தை உருவாக்கிய காலத்தில் இருந்து தனது இலக்கியப்பணியைத் துவங்கியவர்கள் வரை குழுமியிருந்த கரிசல்காட்டு மண்ணான விருதுநகரில் தமிழுக்காக உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனார் திடலில் எம்.எப்.உசேன் நினைவரங்கத்தில் செப்டம்பர் 15 ம் தேதி கண்காட்சிகள் திறப்பு நடைபெற்றது.\nசங்கரன்கோவில் நீ.மணியன், செந்தில்வேல், வள்ளி ஆகியோரின் ஓவியங்களும், ஆண்டனியின் புகைப்படக்கண்காட்சியும், தீக்கதிர் கார்டூனிஸ்ட் வீராவின் கார்ட்டூன் கண்காட்சி, தமுஎகச படைப்பாளிகள் குறித்த கண்காட்சி திறப்புவிழா ஓவியக்கவிஞர் ஸ்ரீரசா தலைமையில் நடைபெற்றது. திரைப்பட எடிட்டர் பீ.லெனின், ஓவியர் தி.வரதராசன் ஆகியோர் கண்காட்சிகளைத் திறந்து வைத்தனர். பண்பாட்டின் அடையாளங்களை உணர்த்தும் வகையிலான படங்கள் ஓவியங்களாக, புகைப்படங்களாக கண்காட்சியை அலங்கரித்தன.\nதமுஎகச மாநில மாநாட்டிற்காக மகாகவி பாரதியின் நினைவாக எடுத்து வரப்பட்ட ஜோதியை எஸ்.ஏ.பெருமாள், தியாகி சங்கரலிங்கனார் நினைவு ஜோதியை ப.ரத்தினம், பன்மொழிப்புலவர் மு.கு.ஜெகந்நாத ராஜா புத்தகத் தேரிலிருந்து எடுத்துவரப்பட்ட அவரது படத்தை கு.சின்னப்பபாரதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.\nஎந்த ஊர் சென்றாலும் குடையை மறக்காமல் வெற்றுடம்போடு “புரட்சி வாழ்த்துக்கள்” என முழங்கிய மூ.சி.கருப்பையா பாரதி,\nசென்னைப்பட்டினத்தின் கடற்கரையோர மக்கள், மீனவ மக்கள் தொடர்பான வாழ்க்கையையும் அவர்களது அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளையும் அவர்களது சொந்த மண்ணின் பண்பாட்டு மொழியிலேயே தமது கதைகளில் எழுதி ஆச்சரியப்பட வைத்த\nபா.ராமச்சந்திரன், நாடகக்கலைஞர் கே.பி.பாலச்சந்தர், புதுவையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை வளர்த்தெடுக்கப் பாடுபட்ட இரா.நாகசுந்தரம் ஆகியோரின் படங்களுக்குத் தலைவர்களும், மாநாட்டுப் பிரதிநிதிகளும் மலரஞ்சலி செலுத்தினர். மனதை விட்டு நீங்காத அவர்களின் நினைவுகளை எழுத்தாளர் உதயசங்கர் பகிர்ந்து கொண்டார்.\nஓவியக்கவிஞன் வெண்புறாவின் தூரிகையில் அழகுற அமைக்கப்பட்டிருந்த மேடையில் கம்பீரமாய் மிளிர்ந்த காலநிதி கார்த்திகேசு சிவத்தம்பி படத்துடன் கூடிய அரங்கத்தில் இசையுடன் துவங்கியது மாநில மாநாடு. கரிசல் திருவுடையான், கருணாநிதி, வைகறை கோவிந்தன், உமா ஆகியோரின் இனிய பாடல்களைத் தொடர்ந்து தமுஎகச மாநிலத்தலைவர் பேரா.அருணன் தலைமை வகித்து உரையாற்றினார்.\nவிருதை மண்ணில் மாநாட்டை மிகச்சிறப்பான முறையில் நடத்திட அயராது உழைத்த மாநாட்டின் வரவேற்புக்குழுச் செயலாளர் தேனி வசந்தன், தியாகி சங்கரலிங்கனாரின் தியாகத்தினை நினைவு கூர்ந்து தனது முன்னிலை உரையை வழங்கினார். ஏழை, எளிய மக்கள் கல்விக்காக தொடர்ந்து கரம் கொடுக்கும் மெரிட் எஸ்.சுப்புராஜ், மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவராய் இருந்து மாநாட்டை நடத்தியதுடன், வந்திருந்த அனைவரையும் தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் வரவேற்றார்.\n“சூடிய பூ சூடற்க” சிறுகதைத் தொகுதிக்காக சாகித்யா அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் மாநாட்டைத் துவக்கி வைத்தார். செம்மலரில் எனது கதைகளைத் தேர்வு செய்து பிரசுரித்த கே.முத்தையாவை நான் என்றும் மறக்க முடியாது. என் எழுத்தை செம்மைப்படுத்தியவர்களில் அவரும் ஒருவர் எனக்குறிப்பிட்ட நாஞ்சில் நாடன், தமுஎகச தொடர்ந்து தன்னைப் பாராட்டி வருவதைக் குறிப்பட்டார். இம்மாநில மாநாட்டைத் துவக்கி வைக்க தன்னை அழைத்ததற்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்படுத்துள்ளதாகக் குறிப்பிட்ட நாஞ்சில் நாடன்,தற்போது பொறியியல் படிப்பிற்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் கல்விக்கட்டணம் கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது குறித்து எந்த படைப்பாளியும் மௌனம் சாதிக்க முடியாது. எழுத்து என்பது நான்கு புறமும் சுடும் நெருப்பு. சாமானிய மனிதனையும், ஜீவராசியையும் நேசிக்காத எதுவும் கலையல்ல. கலை என்பது ஒரு போதும் தீங்கிழைக்காது. சமூகப் பொறுப்பற்ற எந்த எழுத்தும் எழுத்தல்ல என்று தனது துவக்கவுரையில் அவர் குறிப்பட்டார். முதல்நாள் மாநாட்டில் பங்கேற்று துவக்கி வைத்த நாஞ்சில் நாடன் மாநாடு நடைபெற்ற மூன்று நாளும் அரங்கில் பார்வையாளராக இருந்து பங்கேற்றார். அவரைப் போன்றே மூன்று நாட்களும் மாநாட்டில் பங்கேற்றவர்களில் தமிழகத்தின் மூத்த படைப்பாளி தி.க.சிவசங்கரனும் ஒருவர்.\nமாநாட்டின் மிக முக்கிய உரையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் என்.சங்கரய்யாவின் பேச்சு அமைந்திருந்தது. “இலக்கியம் என்றால் ஒரு இலக்கு இருக்க வேண்டும். இலக்கு இல்லாமல் இலக்கியம் இல்லை. எழுத மட்டுமின்றி நடவடிக்கைகளிலும் நீங்கள் இறங்க வேண்டும். ஜீவா மூலம் கலை இலக்கியப் பெருமன்றம் உருவாக நாம் தான் காரணமாக இருந்தோம். தமுஎகச உருவாகவும் நாம் தான் காரணம். இடதுசாரி இயக்கத்தை வலுப்படுத்த இந்த இரண்டு கலை இலக்கிய அமைப்புகளும் பண்பாட்டுத்தளத்தில் கூட்டு நடவடிக்கையில் ஈடுபடுவது செய்வது அவசியமாகும் என்று குறிப்பிட்ட என்.சங்கரய்யா, பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோர் பிறந்த நாளன்று எட்டயபுரம், புதுச்சேரி, பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களில் தமுஎகச சார்பில் ஆண்டு தோறும் விழா நடத்த வேண்டும் எனக்கேட்டுக் கொள்கிறேன் என்றார். அதில் பல தரப்பட்ட அறிஞர்களைப் பங்கேற்கச் செய்ய வேண்டும். மாணவ, மாணவிளுக்கான பேச்சுப்போட்டி.பாடல் நிகழ்ச்சி நடத்திட வேண்டும்” என்ற ஆலோசனையையும் முன்வைத்தார்.\nகேரள புரோகமன கலாசாகித்ய சம்மேளன மாநிலச் செயலாளர் வி.என்.முரளி மாநாட்டில் பங்கேற்று வாழ்த்திப் பேசினார். \"இந்தியாவில் நாம் என்ன செய்தோம் என சிலர் கேள்வி கேட்கின்றனர். முதன் முதலில் கலையும், இலக்கியமும் மக்களுக்கே என முழங்கியது நாமே. சமூகம் வர்க்கங்களாகத்தான் உள்ளது. எனவே, வர்க்கப் போராட்டம் நடக்கத்தான் செய்யும். என்றைக்கு சுரண்டல் ஒழிக்கப்படுகிறதோ அன்று தான் போராட்டம் நிற்கும். ஒரு காலத்தில் இலக்கியம் என்பது அதிகாரம் செலுத்துபவர்களிடமே இருந்தது. ஆனால், இப்போது நமது அமைப்பால் அடித்தட்டில் உள்ள மக்களின் மனதாய் எழுத்து பேசுகிறது. நாம் ஏழை எளிய மக்களிடம் கலையை கொண்டு செல்ல வேண்டியுள்ளது” என்று குறிப்பிட்டார். ஆந்திராவின் எழுத்தாளர் சங்க பொதுச்செயலாளர் கே.அனந்தச்சாரி பேசுகையில், “தமிழகத்தின் பல படைப்புகள் ஏராளமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கு.சின்னப்பபாரதியின் கதைகளுக்கு ஆந்திராவில் நல்ல வரவேற்பு உள்ளது. இலக்கியப்பரப்பிற்கு தமிழகத்தில் தமுஎகச ஆற்றி வரும் பங்களிப்பைப் பாராட்டுகிறேன்” என்று அவர் குறிப்பிட்டார்.\nதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலப் பொதுச்செயலாளர் இரா.காமராசு மாநாட்டில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். “புதுக்கவிதை வந்த போது எழுத்து குழுவினர் மௌனக்குரலாய் சமூகத்தில் இருந்து அந்நியப்பட்டு பாலியலையும், விரக்தியையும் எழுதிக்கொண்டிருந்த போது மனிதம் பாடிய வானம்பாடிகள் முற்போக்கு எழுத்தாளர்கள். தமிழ்நாட்டில் ஒரு மாற்று நடவடிக்கையைக் கொண்டு வந்ததில் தமுஎகசவின் கலை இலக்கிய இரவிற்கு முக்கிய பங்கிருக்கிறது” என எடுத்துரைத்தார். புதுச்சேரி மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர் என்.ஜி.பன்னீர்செல்வம் தமுஎகச மாநாட்டினை வாழ்த்தி வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.\nதலைவர்களின் வாழ்த்துரைகளுக்குப் பிறகு பிரதிநிதிகள் மாநாடு துவங்கியது. பேரா.அருணன், எஸ்.ஏ.பெருமாள், ச.செந்தில்நாதன், என்.நன்மாறன், நந்தலாலா, மதுக்கூர் ராமலிங்கம், நா.முத்துநிலவன் ஆகியோர் தலைமை வகித்தனர். கலை இலக்கிய ஆய்வு அறிக்கையை மாநிலப்பொதுச்செயலாளர் ச.தமிழ்ச்செல்வன், அமைப்பு அறிக்கையை துணைப்பொதுச்செயலாளர் கே.வேலாயுதம், வரவு செலவு அறிக்கையை மாநிலப் பொருளாளர் இரா.தெ.முத்து ஆகியோர் முன்வைத்தனர். அதன்மீது பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றது.\nஇதனைத் தொடர்ந்து மேலாண்மை பொன்னுச்சாமி தலைமையில் 40 புத்தகங்கள் மற்றும் குறும்பட, ஆவணப்படங்கள் வெளியிடப்பட்டன. நூல்களை அறிமுகப்படுத்தி ஆதவன் தீட்சண்யா, ஜீவி ஆகியோர் பேசினர். புத்தகம் மற்றும் ஆவண, குறும்படங்களை உதயநிலா, லிவிங் ஸ்மைல் வித்யா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.\nஉலகப் புகழ் பெற்ற படங்கள் மாநாட்டு அரங்கில் திரையிடப்பட்டன. நாம் எப்படி திரைப்படங்களை அணுகுவது என்பதுடன் திரைப்படம் எடுப்பது குறித்த நுணுக்கங்களையும் இயக்குநர் எம்.சிவகுமார் எடுத்துரைத்தார்.\" திரை இயக்கம் என்று நாம் நினைத்து திட்டமிட்டது உலக சினிமாவை,உன்னத சினிமாவை தமிழ்நாட்டின் உள்ளூர்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பது தான். அதற்காக நாம் மண்டலவாரியாக சிறப்பு முகாம்களை நடத்தி, திரை இயக்கத்தை எப்படிக் கொண்டு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு ஐந்து மண்டலங்களில் நடத்தியுள்ளோம். தமிழ்நாட்டின் எல்லா ஊர்களிலும் திரை இயக்கம் ஒரு பதிவு செய்யப்பட்ட கழகமாக செயல்பட வேண்டும். இந்த கழகங்கள் இந்த ஊர் மக்களுக்கு முக்கியமான இந்திய உலக திரைப்படங்களை தொடர்ச்சியாகத் திரையிட வேண்டும். திரைப்படங்களை தமிழில் புரிந்து கொள்ள, தமிழில் அறிமுகமும், தேவைப்பட்டால் நேரடி வர்ணனையும் விவாதமும் நடத்தப்பட வேண்டும். இப்பணிகளை செய்ய நம் தோழர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். எஸ்.கருணா தலைமை வகித்தார். இந்நிகழ்வில் எடிட்டர் பீ.லெனின் 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள புரஜெக்டர் கருவியையும், உலகத்திரைப்பட குறுந்தகடுகளையும் சங்கத்தின் மாநிலப்பொதுச்செயலாளர் ச.தமிழ்ச்செல்வனிடம் வழங்கினார். கடந்த மாநாட்டில் ஒரு புரொஜெக்டரை அவர் தமுஎகசவிற்கு வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nமாநாட்டின் நிறைவு நாளான செப்டம்பர் 18 ம் தேதி தந்தை பெரியாரின் 133 வது பிறந்த நாள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ச.செந்தில்நாதன் தலைமையில் சிறப்புக்கருத்தரங்கு நடைபெற்றது.\n“வர்க்க உணர்வை மழுங்கடிக்கும் வேலையை ஊடகம் செய்து வருகின்றன. திரைப்படங்களில் மதவாத அரசியல் பரப்பப்படுகிறது. ராமனை முன்னிறுத்தி இந்த முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. தமிழகத்தில் கம்பன் கழகங்களை இதற்குப் பயன்படுத்துக்கின்றனர். கம்பனுக்கு முகமூடி அணிவித்து ராமனையும், அவனைச் சார்ந்தவர்களையும் இக்கழகம் தூக்கிப் பிடிக்கிறது” என்று குறிப்பிட்டார்.\nஆசிய ஊடக வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் சசிக்குமாரின் பேச்சு இந்தியா முழுவதும் ஊடகம் பரப்பிய உண்ணாவிரத நாடகத்தை நன்றாக படம் பிடித்துக் காட்டியது. “ இன்றைய நிதிமூலதனக் காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தைப் பெருக்கித் தரும் கருவியாக ஊடகங்கள் மாறி நிற்கின்றன. இந்த சூழலில் ஊடக சுதந்திரம் பற்றி புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய திரிபு நிலை வந்ததற்கு என்ன காரணம் காலந்தோறும் ஊடங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வந்தன. தொழிற்புரட்சி காலத்தில் முக்கிய சக்தியாக இருந்த ஊடகம் இன்றைய தகவல் தொழில் நுட்பப் புரட்சிக்காலத்தில் தீவிர மாற்றமடைந்துள்ளது எனக்குறிப்பிட்டார். ஒரு மிகச்சிறிய வர்க்கத்தின் நலனைப் பாதுகாக்கக் கூடிய கருவியாக ஊடகங்கள் இன்று செயல்படுகின்றன. பத்திரிகை ’வாசகர்கள்’ தொலைக்காட்சி. ரேடியோ நேயர்கள் என்பதெல்லாம் இப்போது நுகர்வாளர் என்ற ஒற்றைச் சொல்லில் சுருக்கப்பட்டு விட்டனர். ஊடகம் ஒரு சரக்காக மாற்றப்பட்டு விட்டது- இது பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் சசிக்குமார் சுட்டிக்காட்டினார். அவரது ஆங்கில உரையை அ.குமரேசன் மொழிபெயர்த்து வழங்கினார்.\n“மௌனமாய் பெருகும் மதவாத அரசியல்” என்ற தலைப்பில் மதுக்கூர் ராமலிங்கம் பேசினார். “தமிழகத்தில் பிள்ளையார் சதுர்த்தி உள்ளிட்ட தினங்களில் நடத்தப்படும் ஊர்வலங்களில் துவங்கும் மதவெறி கோஷங்கள் மோதலுக்கு பந்தல் கால் ஊன்றி விடுகின்றன. ராணுவ அணிவகுப்பு போல பிள்ளையார் சிலைகள் கரைப்பதற்கு எடுத்துச்செல்லப்படுவதைப் பார்க்கும் போது,\nசாதுவாக காட்சி தரும் பிள்ளையாரை இப்படி மததுவேசத்திற்கு பயன்படுத்துகிறார்களே என பலர் வருத்தப்படுகிறார்கள். காதல் தினத்தன்று இந்து முன்னணி அமைப்பினர் தாலிக்கயிறுகளுடன் அலைகின்றனர். தேனி மாவட்டத்தில் காதல் ஜோடியை வழிமறித்த அவர்கள்,அப்பெண்ணின் செல்போனைப் பறித்து அவரது தாயிடம் பேசியுள்ளனர். அப்பெண் வீட்டிற்குச் செல்லும் முன் அவரது தாயார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கலாச்சார காவலர்கள் போல வேடம் அணியும் இந்துத்துவா அமைப்பினர் பண்டிகைகளையும், திருவிழா நாட்களையும் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு தங்களுடைய அஜெண்டாக்களை தயார் செய்கிறனர்” என மதுக்கூர் ராமலிங்கம் கூறினார்.\n“தமிழ் அரசியலின் தடம் பற்றி” என்ற தலைப்பில் சு.வெங்கடேசன் எழுச்சிமிகுந்த உரையாற்றினார். தமிழ் அரசியலை யாழ்ப்பாணத்தில் ஆறுமுக நாவலர் துவக்கி வைத்தார்.சாதி, சமயத்தை முன்னிறுத்திய அவரது வலது மரபிற்கு எதிராக இடது மரபில் தோன்றிய வள்ளலார் பசி,கருணை, ஜீவகாருண்யத்தை கருத்தாய் முன்வைத்தார். இலங்கையில் கோயிலுக்குள் யார், யார் போக வேண்டும் என ஆறுமுக நாவலர் வரையறுத்தார். அவர் கட்டமைத்த அரசியலின் நீட்சி இன்றும் தொடருகிறது. எந்த இனவாதமும் ஜனநாயகத்தை அனுமதிப்பதில்லை என்பதற்கு அவர் துவக்கி வைத்த மரபு இன்னும் அடையாளமாய் இருக்கிறது என சு.வெங்கடேசன் குறிப்பிட்டார்.\nஇந்தியாவில் பெருகி வரும் மதவாத அபாயத்திற்கு எதிராக கருத்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள வரலாற்றுப் பேராசிரியர் கே.என்.பணிக்கர் மாநாட்டில் ஆற்றிய உரை குறிப்பிடத்தகுந்ததாக அமைந்தது. அவருடைய உரையில் நவீனமயம் என்ற பெயரில் நடக்கும் அழிவைச் சுட்டிக்காட்டினார்.” நான்கு வழிச் சாலைகளுக்காக எண்ணற்ற கிராமங்கள் மறைந்து போய்விட்டன. 70 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மக்கள் நாளொன்றுக்கு 20 ரூபாய் கூட செலவிட முடியாத நிலையில் இதை நவீனமயம் என்று சொல்ல முடியுமா ஆனால் இதை நாம் விமர்சிக்கத் தயங்கக்கூடாது. முதலாளித்துவத் தத்துவார்த்தத் தாக்குதல் மிக வலிமையானதாக இருக்கிறது. இந்த சூழலில் நாம் பயன்படுத்தும் முற்போக்கு என்ற வார்த்தை தற்போது முன்வைக்கப்படும் வளர்ச்சி என்பதை குறைத்து மதிப்பிடுவதாக இருக்கிறது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய வளர்ச்சி என்பது ஆங்காங்கே தீவுகளாக தனித்தனியானதாக ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. மிகப்பெரும்பான்மையான கிராமங்கள், சிறு நகரங்கள் தனித்து விடப்பட்டதாக இந்த வளர்ச்சி இருக்கிறது. இவற்றை உள்ளடக்காத வளர்ச்சி எப்படி உண்மையான வளர்ச்சியாக இருக்க முடியும் ஆனால் இதை நாம் விமர்சிக்கத் தயங்கக்கூடாது. முதலாளித்துவத் தத்துவார்த்தத் தாக்குதல் மிக வலிமையானதாக இருக்கிறது. இந்த சூழலில் நாம் பயன்படுத்தும் முற்போக்கு என்ற வார்த்தை தற்போது முன்வைக்கப்படும் வளர்ச்சி என்பதை குறைத்து மதிப்பிடுவதாக இருக்கிறது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய வளர்ச்சி என்பது ஆங்காங்கே தீவுகளாக தனித்தனியானதாக ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. மிகப்பெரும்பான்மையான கிராமங்கள், சிறு நகரங்கள் தனித்து விடப்பட்டதாக இந்த வளர்ச்சி இருக்கிறது. இவற்றை உள்ளடக்காத வளர்ச்சி எப்படி உண்மையான வளர்ச்சியாக இருக்க முடியும் இதைப் பற்றி நாம் மக்களிடம் பேச வேண்டும். சந்தை என்பது பண்பாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தும் முக்கிய அம்சமாக மாறிவிட்டது. எனவே இது போன்ற விசயங்களைப் பற்றியெல்லாம் படைப்பாளிகள் படைப்புகளை உருவாக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.\nகவிஞர் ஜீவி தலைமையில் நவகவி, நா.வே.அருள், வையம்பட்டி முத்துச்சாமி, இரா.தனிக்கொடி. வெண்புறா, லட்சுமிகாந்தன், ப.கவிதாகுமார், ச.விஜயலட்சுமி, ரத்திகா, கிருஷ்ணவேணி, வில்லியனூர் பழனி, உமாமகேஸ்வரி ஆகியோர் கவிதை வாசித்தனர்.\nமாநாட்டின் நிறைவாக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமுஎகசவின் கௌரவத்தலைவராக அருணன், மாநிலத்தலைவராக ச.தமிழ்ச்செல்வன், மாநிலப் பொதுச்செயலாளராக சு.வெங்கடேசன், பொருளாளராக சு.ராமச்சந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், துணைத்தலைவர்களாக எஸ்.ஏ.பெருமாள், என்.நன்மாறன், ச.செந்தில்நாதன், மேலாண்மை பொன்னுச்சாமி, நந்தலாலா, மதுக்கூர் ராமலிங்கம், ஆர்.நீலா ஆகியோரும் துணைப் பொதுச்செயலாளர்களாக கே.வேலாயுதம், இரா.தெ.முத்து, ஆதவன் தீட்சண்யா, சைதை ஜெ, கருணா, ஜீவி ஆகியோரும், துணைச்செயலாளர்களாக டி.தங்கவேல், பிரகதீஸ்வரன், ஸ்ரீரசா, ஈஸ்வரன், அ.குமரேசன், போடி மாலன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அத்துடன் 18 மாநில செயற்குழு உறுப்பினர்களும், 10 சிறப்பு அழைப்பாளர்களும் என 113 பேர் கொண்ட புதிய மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது.\nதமிழகம் மற்றும் புதுவையில் இருந்து இம்மாநாட்டில் 467 பிரதிநிதிகள் பங்கேற்றனர். அரசு ஊழியர்கள் 151 பேர், வழக்கறிஞர்கள் 10 பேர், பொறியாளர், மருத்துவர் தலா 4 பேர், தனியார்,கைத்தறி உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த 398 பேர் பங்கேற்றனர். சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட 88 பேர் இம்மாநாட்டில் பங்கேற்றனர் என்ற செய்தி அரங்கை அதிர வைத்தது. சடங்கு மறுப்பு திருமணத்தை 57 பேரும், இலக்கியப் போட்டிகளில் பரிசு பெற்றவர்கள் 57 பேரும் இம்மாநாட்டில் பங்கேற்றனர் என்ற செய்தி சுயவிபரக்குறிப்பு மூலம் அறிவிக்கப்பட்டது.\nசென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப்பெயரிடுக எனச்சொல்லி உண்ணாவிரமிருந்து உயிர்நீதித்த தியாகி சங்கரலிங்கனாருக்கு விருதுநகர் தேசபந்து மைதானத்தில் சிலை நிறுவ வேண்டும். அவர் பெயரில் ஆய்வு மையம் ஒன்றை விருதுநகரில் அமைத்திட வேண்டும். மகாகவி பாரதி,பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரின் அடியொற்றி தமிழ்க்கலை இலக்கிய உலகில் தனது கவிதைகளால் படைப்புகளைப் பங்களிப்புச் செய்தவர் கவிஞர் தமிழ்ஒளி. புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பெருமுயற்சியால் புதுச்சேரி அரசு விழவாக தமிழ் ஒளியின் பிறந்த நாளை கடைப்பிடிக்கிறது. தமிழக அரசும் அவருடைய பிறந்தநாளை அரசு விழவாகக் கொண்டாட வேண்டும் என மாநாடு கேட்டுக்கொள்கிறது. அவருடைய படைப்புகளை அரசுடமையாக்க வேண்டும். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 7 தலித்துகள் காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர். இதற்குப் பொறுப்பான காவல்துறை அதிகாரிகளை இடைநீக்கம் செய்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.\nஉலக வரைப்படத்தில் கண்ணீர் துளிப்போல காட்சியளிக்கும் இலங்கைத் தமிழ் மக்களின் துன்ப துயரம் இன்னமும் நீடிப்பது ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்ட உள்நாட்டுப் போரில் 40 ஆயிரம் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா.சபை நியமித்த ஆய்வுக்குழுவே கூறியுள்ளது. இலங்கை ராணுவத்தால் நடத்தப்பட்ட இந்தப்படுகொலைகளை மனித உரிமை மீறல்களை தமுஎகச 12 வது மாநில மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தப்படுகொலைகள்,மனித உரிமை மீறல்கள் குறித்து சுயேச்சையான சர்வதேச தரத்திலான விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றமிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்மக்களை அவர்களது சொந்த வாழ்விடங்களில் உடனடியாக மீள்குடியமர்த்த வேண்டும்.தமிழர்களின் பகுதியிலிருந்து ராணுவம் விலக்கிக் கொள்ள வேண்டும். ஒன்றுபட்ட இலங்கைக்குள் வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைத்து அதற்கு அதிகபட்ச சுயாட்சி அதிகாரம் அளிக்க அந்த நாட்டு அரசு முன்வரவேண்டும். அண்டை நாடு என்ற முறையிலும். சார்க் கூட்டமைப்பில் முக்கியமான நாடு என்ற வகையிலும் இலங்கை அரசை ராஜ்யரீதியாக இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமாநாட்டின் நிறைவு நாளான செப்டம்பர் 18 ல் மாநாட்டு வளாகத்திலிருந்து கலைப் பேரணி துவங்கியது. பேரணியை கலைமாமணி பாவலர் ஓம் முத்துமாரி தப்பிசையை முழங்கி துவக்கி வைத்தார். மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் சிவப்புத் துண்டை வானில் சுழற்றி பேரணியை உற்சாகப்படுத்தி உடன் வந்தார்.\nபேரணியில் திண்டுக்கல் சக்தி போர்ப் பறையின் தப்பாட்டம். மதுரை சுடர் கலைக் குழு, திருப்பூர் லெஜிம், திருவில்விப்புத்தூர் புயல் தப்பாட்டம் உள்ளிட்ட கலைக் குழுக்கள் பங்கேற்றன. முடிவில் தேபந்து மைதானத்தில் கலை இலக்கிய இரவு நடைபெற்றது. அபிராமி உணவுக் குழுமத்தின் சுப்பாராமன் தலைமையேற்றார். வரவேற்புக்குழு செயலாளர் தேனிவசந்தன் வரவேற்புரையாற்றினார். விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்தாகூர், மாவட்ட ஆட்சியர் மு.பாலாஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.\nகலைஇரவை துவக்கி வைத்து மாநில துணைத் தலைவர் என்.நன்மாறன் பேசினார். மேடையில் திண்டுக்கல் சக்தி போர்ப்பறை, புயல் தப்பாட்டம், பாப்பம்பட்டிஜமா, புதுகை பூபாளம் ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நந்தலாலா, பாரதி கிருஷ்ணகுமார்,கு.ஞானசம்பந்தன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.\nதிரைப்பட இயக்குனர்கள் எஸ்.பி.ஜனநாதன், சசி, சுசீந்திரன், வசனகர்த்தா பாஸ்கர் சக்தி ஆகியோரிடம் மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் சினிமாத்துறைக்கும், எழுத்துத்துறைக்கும் உள்ள வித்தியாசம் பற்றிய கேள்விகளை எழுப்பினார். அதற்கு அவர்கள் உற்சாகமாக பதிலளித்தனர்.பொதுமக்கள் மத்தியில் நடைபெற்ற இந்த சுவாரஸ்மான நிகழ்ச்சியில் பல்வேறு கேள்விகளை தமிழ்செல்வன் எழுப்ப அதற்கு இயக்குநர்கள் பதிலளித்தனர் .\nகின்னஸ் சாதனை புரிந்த கலை இயக்குநர் மார்த்தாண்டம் ராஜசேகருக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது. புதியகோணம் என்ற சினிமா வலைத்தள இதழும் கலைஇரவில் வெளியிடப்பட்டது. கரிசல் கிருஷ்ணசாமி, திருவுடையான், கருணாநிதி, ஈரோடு ராஜேஸ்வரி, வைகறை கோவிந்தன் உள்ளிட்ட பலர் பாடல்கள் பாடினர். நிகழ்ச்சிகளை கவிஞர்கள் மதுக்கூர் ராமலிங்கம், ஜீவி, எழுத்தாளர் ம.மணிமாறன் ஆகியோர் தொகுத்து வழங்கினார். முடிவில் ஜே.ஜே.சீனிவாசன் நன்றி கூற மாநில மாநாடு இனிதே நிறைவு பெற்றது.\nCoca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)\nபதிவுகளை மின் அஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/cricket/03/166902", "date_download": "2018-05-25T18:47:49Z", "digest": "sha1:OHCDSNDPH25RRANHGXWXETGSAGTS7ZDK", "length": 7254, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "இந்தியாவுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் ஐசிசி-யிடம் புகார் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்தியாவுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் ஐசிசி-யிடம் புகார்\nஇந்தியாவுக்கு எதிராக டெல்லி காற்று மாசுபாடு குறித்து ஐசிசி-யிடம் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் புகார் அளித்துள்ளது.\nஇலங்கை - இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்தது.\nஇப்போட்டியின் இரண்டாவது நாள் முதலே இலங்கை அணி வீரர்கள் மூச்சுவிட முடியாமல் திணறினர்.\nஇதற்கு டெல்லியில் நிலவிய ஆபத்தான காற்று மாசு தான் காரணம் என தெரிவிக்கப்பட்டது. இதனால் இலங்கை வீரர்கள் பல முறை போட்டியை நடத்தாமல் குறுக்கிட்டு நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில் இந்திய ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க கொழும்புவில் இருந்து கிளம்பிய சுமார் 10 இலங்கை வீரர்களை அந்நாட்டு நிர்வாகம் மாசுபாட்டை காரணம் காட்டி தடுத்து நிறுத்தியது.\nதற்போது இது குறித்து இந்தியாவுக்கு எதிராக, இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் சார்பில் ஐசிசி-யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://venmurasudiscussions.blogspot.com/2016/09/blog-post_84.html", "date_download": "2018-05-25T18:25:42Z", "digest": "sha1:3XADRRPFYDOJYQZRXBPUVL62B4YSJYKW", "length": 7618, "nlines": 170, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: தாயுமானவன்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nயுவனாஸ்வனின் கதை மிகவும் சுருக்கமாகவெ மகாபாரதத்தில் உள்ளது. வேள்விநீரை தவறுதலாகக்குடித்ததனால் அவன் கருவுற்றான். அவன் விலாவைவெட்டி குழந்தையை எடுத்தார்கள். அவன் குழந்தை பசியால் அழுதபோது இந்திரன் வந்து அவன் வாயில் கையை வைத்து என்னை குடிப்பான் என்றான். அதனால் அக்குழந்தைக்கு மாந்ததா என்று பெயர் வந்தது.\nபத்துப்பதினைந்து வரிதான். அதிலிருந்து ஒரு நீண்டபயணம் செய்திருக்கிறீர்கள். யுவனாஸ்வன் பெண்மைகொள்வது, கருவுறுவது அன்னை ஆவது முலையூட்டுவது என்று சொல்லி அவன் தலைமுறைகள் வழியாகக்கனிந்து பேரன்னையாக ஆகி சமையலறையில் தெய்வமாகக்குடிகொள்வதுவரை ஒரு மிகப்பெரிய கதை. ஒரு கருவிலிருந்து இந்த அளவுக்கு எப்படி பறந்து விரிகிறீர்கள் என்பதை நினைப்பதே பெரும் சவாலாக உள்ளது. வெண்முரசின் அற்புதமே இந்த விரிவுதான்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆத்மா - சாங்கியமும் சமணமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thagaval.net/f16-forum", "date_download": "2018-05-25T18:48:12Z", "digest": "sha1:5S64Z75TVBKFIKEPJFCA5FKBU54D6YIM", "length": 21697, "nlines": 499, "source_domain": "www.thagaval.net", "title": "படித்த கவிதை", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை\nஅறிவிப்பு & முக்கிய திரி\nமுனைவர் ப. குணசுந்தரி Last Posts\nசென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nஆண்ட்ராய்ட் மொபைல்/டேப்லெட் வைத்திருக்கும் உறவுகளுக்கு அமர்க்களம் அப்ளிகேஷன் (Android Apps)\nமகா பிரபு Last Posts\nஇந்த வார சிறப்பு கவிஞர் விருது\nஉறவுகளுக்கு ஒரு இனிய அறிவிப்பு.\n2000 உறுப்பினர்களுக்கு மேல் பெற்று தகவல்.நெட் தளம் வெற்றி நடை போடுகிறது.\nதகவல்.நெட் தளத்தில் புதிய உறுப்பினராக இணைய வழிமுறைகள்\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\n1, 2by மகா பிரபு\nஇரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்\nமகா பிரபு Last Posts\nநீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\nமண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\nகவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nமழை ஓய்ந்த இரவு -\nஎன் மௌனம் கலைத்த கொலுசு\nசக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nவாஸ்து மீன் ஆனாலும் வறுவலுக்கு ஆகும்...\nநீர்ப்பிடிப்பு நிலம் - ஸ்ரீதர் பாரதி\nநதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\nநதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\nவேற்றூரில் ஒரு காலை – கவிதை\nஅதிசயக் கனி – கவிதை\nஅம்மாவின் கொடி – கவிதை\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--அரட்டைப்பகுதி| |--அரட்டை அடிப்போம் வாங்க...| |--மூளைக்கு வேலை| |--விவாதக்களம்| |--தமிழ் இலக்கியங்கள்| |--திருக்குறளும் அதன் விளக்கமும்| | |--திருக்குறள் - சென்ரியூ| | | |--நாலடியார்| |--சமய இலக்கியங்கள்| | |--தேவாரம்| | | |--தமிழ் இலக்கியம்| |--செய்திக் களம்| |--முக்கிய நிகழ்வுகள்| |--உலகச் செய்திகள்| |--விளையாட்டுச் செய்திகள்| |--சமூக சேவைகள்| |--பொது அறிவுக்களம்| |--பொது அறிவு| | |--மாவட்டங்கள் வரிசை| | |--மாநிலங்கள் வரிசை| | |--இன்றைய தகவல்| | | |--தெரிந்துகொள்ளுங்கள்| |--TNPSC & TET தகவல்கள்| | |--வேலைவாய்ப்புத் தகவல்கள்| | | |--அறிவியல் கட்டுரைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--வரலாற்று நிகழ்வுகள்| |--தொழில்நுட்பக்களம்| |--கணினித் தகவல்கள்| | |--கணினி கல்வி| | |--முகநூல் தகவல்கள்| | |--பயனுள்ள தளங்கள்| | | |--கைத்தொலைப்பேசி தகவல்கள்| | |--ஆண்ட்ராய்ட்| | | |--மென்பொருட்கள் தரவிறக்கம்| | |--தமிழ் பாடல்கள்| | | |--மென்நூல் தரவிறக்கம்| |--கலைக் களம்| |--சிரிக்கலாம் வாங்க.....| | |--இம்சை அரசன் கலாட்டாக்கள்| | |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| | | |--சொந்த கவிதைகள்| | |--விருதுக்கான கவிதைகள்| | | |--படித்த கவிதை| |--கதைக் களம்| | |--ஜென் கதைகள்| | |--சிறுவர் கதைகள்| | |--பீர்பால் கதைகள்| | |--முல்லா கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | |--நாவல்கள்| | | |--கட்டுரைக் களம்| |--தத்துவங்கள்| | |--சிந்தனை துளிகள்| | | |--சுற்றுலாத்தலங்கள்| |--ஊரும் பெருமையும்| |--பொழுதுபோக்கு| |--சினிமாச் செய்திகள்| |--புகைப்படங்கள்| |--வீடியோக்கள்| |--மருத்துவம் / உடல் நலம்| |--உணவு பொருளும் அதன் பயன்களும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகள் & இலைகள்| | |--தானியங்கள்| | | |--உடல் நலம்| | |--தலை| | |--கண்| | |--வாய் & பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--ரத்த அழுத்தம்| | |--சர்க்கரை நோய்| | | |--வீட்டு வைத்தியம்| |--ஆன்மீகப் பகுதி| |--இந்து மதம்| | |--ஆலய தரிசனம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்துவ மதம்| |--மகளிர் களம் |--சமைக்கலாம் வாங்க | |--காலை உணவு | |--சாதம் | |--குழம்பு | |--ரசம் | |--ஊறுகாய் | |--காரம் | | |--பக்கோடா | | | |--இனிப்பு | |--மகளிர் கட்டுரைகள் | |--வளர் இளம் பெண்களுக்கு | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு | |--குழந்தை வளர்ப்பு | |--பொது | |--அழகு குறிப்புகள்\nManik, முழுமுதலோன், ஸ்ரீராம், இணை வலைநடத்துணர், மன்ற ஆலோசகர், Amarkkalam, Admin, நிர்வாகக் குழுவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://kaakitham.wordpress.com/2014/02/07/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2018-05-25T18:42:45Z", "digest": "sha1:NLSEL443UXGZYUYMCCZ4DZHFRKLVSPSS", "length": 9348, "nlines": 177, "source_domain": "kaakitham.wordpress.com", "title": "எனக்காக புறந்தாயே – பண்ணையாரும் பத்மினியும் | காகிதத்தில் கிறுக்கியவை", "raw_content": "\nஎனக்காக புறந்தாயே – பண்ணையாரும் பத்மினியும்\nபிப்ரவரி 7, 2014 இல் 3:52 பிப\t(சினிமா பாடல் வரிகள்)\nTags: விஜய் சேதுபதி பாடல்கள்\nபாடியவர்கள்: எஸ்.பி.சரண், அனு ஆனந்த்\nஎனக்கு என்மேலெல்லாம் ஆசை இல்ல\nஉன் மேல தான் வச்சேன்\nஎனக்கு என்மேலெல்லாம் ஆசை இல்ல\nஉன் மேல தான் வச்சேன்\nலைய் லாய் லாய் லல்லே லல்லாய்\nலைய் லாய் லாய் லல்லே லல்லாய்\nநாக்குல நெஞ்சில பச்சைய குத்தி வச்சேன்\nநா ராசாத்தி ராசனா ஊர்வலம் வந்திடுவேன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nவானத்தில நிலவு இருக்கும் – பிரம்மன்\nஆல் யுவர் ப்யூட்டி – கோலி சோடா\nஅறிவில்லையா அறிவில்லையா – இங்க என்ன சொல்லுது\nநான் தான்டா அப்பாடக்கரு – இங்க என்ன சொல்லுது\nஎன் உயிரின் உயிராக – பிரம்மன்\n« ஜன மார்ச் »\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம் (18)\nசினிமா பாடல் வரிகள் (600)\nநான் செய்து பார்த்தவை (9)\nபொடுகு தொல்லை நீங்க வேண்டுமா\nமளிகை சாமான்களின் ஆங்கிலப் பெயர்கள்\nபொடுகு தொல்லை நீங்க வேண்டுமா\nஎன் தாய் எனும் கோயிலை காக்க மறந்திட்ட பாவியடி கிளியே - அரண்மனை கிளி\nபேரிச்சம் பழம் பற்றிய தகவல்கள்\nஇரவா பகலா குளிரா வெயிலா - பூவெல்லாம் கேட்டுப்பார்\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் - கேடி பில்லா கில்லாடி ரங்கா\nஅழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே - நினைத்தாலே இனிக்கும்\nசேக்காளி on எதுக்காக என்ன நீயும் பாத்த…\navila on பொடுகு தொல்லை நீங்க வேண்ட…\nஇரா.இராமராசா on ஆல் யுவர் ப்யூட்டி – கோல…\nதேவி on அறிவில்லையா அறிவில்லையா…\npasupathy on அறிவில்லையா அறிவில்லையா…\nதேவி on OHP சீட்டில் ஓவியம்\nதேவி on பல்லு போன ராஜாவுக்கு – க…\nதிண்டுக்கல் தனபாலன் on பல்லு போன ராஜாவுக்கு – க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124585-fish-rates-increased-due-to-fishing-ban.html", "date_download": "2018-05-25T18:25:27Z", "digest": "sha1:N4WOOGDDPGEULUOSDJLF7SKENZIY763A", "length": 21828, "nlines": 364, "source_domain": "www.vikatan.com", "title": "`தடை காலத்தால் வரத்து குறைவு!’ - உச்சத்தில் மீன் விலை | fish rates increased due to Fishing ban", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n`தடை காலத்தால் வரத்து குறைவு’ - உச்சத்தில் மீன் விலை\nதமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள இரண்டு மாத மீன்பிடி தடைக்காலம் காரணமாக மீன்களின் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிக விலை கொடுத்து மீன் வாங்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஒவ்வோர் ஆண்டும் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்காக ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்படும். இந்த நாள்களில் மீனவர்கள் விசைப்படகு மூலம் ஆழ்கடலுக்குச் சென்று மீன் பிடிக்க மாட்டார்கள். இந்த ஆண்டும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டது. மீனவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான நாகை மாவட்டம், பூம்புகார், வானகிரி, திருமுல்லை வாசல் உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகு மூலம் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. ஆனால், இந்நாள்களில் சிறிய வகை கட்டுமரங்கள், படகுகள் மூலம் கடலில் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை சென்று மீன் பிடிக்க அனுமதி உள்ளது.\nஎனவே, மீனவர்கள் சிறிய வகை கட்டுமரங்கள் மற்றும் பைபர் படகுகள் மூலம் சென்று மீன் பிடித்து வருகின்றனர். ஆனால், ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை செல்ல மட்டுமே அனுமதி உள்ளதால் மிகக் குறைந்த அளவு மீன்களே வலைகளில் சிக்குகின்றன. மேலும், பெரிய வகை மீன்கள் ஆழ்கடல் பகுதிகளில் மட்டுமே அதிகம் காணப்படும் என்பதால் தற்போது சிறிய வகை மீன்களை மட்டுமே பிடித்து வருகின்றனர். இதனால் மீன்களின் விலை முன்பு இருந்ததைக் காட்டிலும் இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் பொது மக்கள் அதிக விலை கொடுத்து மீன் வாங்க முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.\nஇது பற்றி நாகை மாவட்டம், பூம்புகார் பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரிகளிடம் கேட்டபோது, `இப்போது மீன்பிடி தடைக்காலம் தொடங்கி நடந்துகொண்டிருப்பதால் மீன் வரத்து மிகவும் குறைந்துள்ளது. மேலும், குறிப்பிட்ட சிறிய வகை மீன்களே கிடைக்கின்றன. இதனால் மற்ற மீன்களைப் பிற பகுதிகளிலிருந்து கொள்முதல் செய்ய வேண்டிய நிலை உள்ளதால் மீன்களை அதிக விலைக்கு ஏலம் எடுக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாகவே தற்போது மீன்களின் விலை உயர்ந்துள்ளது\" என்றனர்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nதான் பிறந்த ஊர் மக்களின் நலனில் அக்கறையில்லாத தமிழக முதல்வர் - திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு\nசேலம் மாவட்டத்திலுள்ள செயில் ரெஃப்ரேக்டரி நிறுவனத்தின் மூடப்பட்ட சுரங்கம் திறப்பதுக்கு உடனடியாக தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. TN congress chief thirunavukarasar slams CM EPS\nகடந்த மாதங்களில் 100 ரூபாய்க்கு விற்ற மீன்கள் தற்போது 200 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. கடலிலிருந்து குறைந்த அளவு இறால்களே கிடைப்பதால் முன்பு 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட கைப்பிடி இறால் இப்போது 200 ரூபாய்க்கு விற்கப்படுகிது. விலை உயர்வு காரணமாகப் பொது மக்கள் குறைந்த அளவு மீன்களையே வாங்கிச் செல்கின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\n`வெளியில் பூட்டிவிட்டு உள்ளே திருமணம்’ - தொடரும் தூத்துக்குடி அவலம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\n“காங்கிரஸ் ஆட்சி, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 60 மாதங்களில் செய்வோம்” என்று 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில்...\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nசெய்தியாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும், ‘என்னைப் பொறுத்தவரையில்...’ என்ற முன்னுரையோடு பேச ஆரம்பிப்பதும், சிக்கலான கேள்விகளுக்கு ‘அது அவரோட சொந்தக் கருத்து’\nஇன்னும் இறுக்கம் தளரவில்லை நெடுவாசலில். போராட்டக் களமான நாடியம்மன் கோயில் திடல் இப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது, இளைஞர்கள் திடலில் குவிவதும் கலைவதுமாக இருக்கிறார்கள்.\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம் 8 பக்தர்களுக்கு நடந்த சோகம்\nஅம்மா உணவகத்தில் 3 நாள் இலவச சாப்பாடு... இயல்பு நிலைக்குத் திரும்பும் தூத்துக்குடி\n' - ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொதிக்கும் சீமான்\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\n`வெளியில் பூட்டிவிட்டு உள்ளே திருமணம்’ - தொடரும் தூத்துக்குடி அவலம்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம்\nஓ.பன்னீர்செல்வத்துக்காக வளைந்த 144, எடப்பாடி பழனிசாமிக்காக வளையாதா\n`என் மகளை இழந்திருக்கிறேன்; கடைசிவரை போராடுவேன்’ - விஷ்ணுபிரியாவின் தந்தை உருக்கம்\nவாயில் கறுப்புத்துணி... கையில் பதாகை... சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த ஊட்டி தொழிலாளர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://konguthendral.blogspot.com/2011/09/blog-post_2746.html", "date_download": "2018-05-25T18:45:24Z", "digest": "sha1:Y4SVVWN5ZWCHEGULX5BOHLHGFAANOHS5", "length": 43075, "nlines": 343, "source_domain": "konguthendral.blogspot.com", "title": "கொங்குத் தென்றல்: தங்கம் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்", "raw_content": "\nநல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும் ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.\nநாளுக்கு நாள் அதிகரித்து வரும் தங்க முதலீடு காரணமாக 2014-ல் ஒரு பவுன் தங்கம் 36 ஆயிரம் ரூபாயைத் தொடும் என்பது நிச்சயம். இது கற்பனையோ, சாத்தியமில்லாத யூகமோ இல்லை. கண்டிப்பாக இனி தங்கத்தின் விலை இறங்க வாய்ப்பே இல்லை. உயர்ந்து கொண்டேதான் இருக்கும். நிலத்திலும், தங்கத்திலும் முதலீடு செய்பவர்களுக்கு எப்போதும் ஏறுமுகம் தான் என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் ஒரு நிறுவனத்தின் வட்ட மேலதிகாரி.\nதங்கம் எவ்வளவு விலை கூடினாலும், மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கேட்கிறதை குறைச்சுக்க மாட்டாங்களே வரும் காலங்களில், ''வாடி என் தங்கம் வரும் காலங்களில், ''வாடி என் தங்கம்'' என்று கொஞ்சுவதற்கான வார்த்தையாக மட்டுமே தங்கம் மாறிப் போகுமோ....\nஅமெரிக்காவிடம் உள்ள தங்கத்தின் இருப்பு 8133.5 டன். கடந்த 2009ம் ஆண்டு கணக்கின்படி இந்திய ரிசர்வ் வங்கி வசமுள்ள தங்கம் கையிருப்பு 558 டன்னாகும். (ஒரு டன் என்பது ஆயிரம் கிலோவாகும்.) இந்தியா உலக தங்கம் தர வரிசையில் பத்தாவது இடத்தில் இருக்கிறது. அதே சமயம் பொதுமக்களிடமும், கோவில்களிலும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தங்கத்தின் அளவை கணக்கெடுத்தால் அது அமெரிகாவின் தங்க இருப்பைவிட அதிகமிருக்க வாய்ப்புண்டு. யார் அறிவார் அந்த ரகசியத்தை\nநம் நாட்டில் தங்கத்திற்கான தேவை, அடுத்த பத்தாண்டுகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து 1,200 டன்னாக அதிகரிக்கும் என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சி.எம்.ஐ) தெரிவித்துள்ளது ஆதலால் தற்போதைக்கு தடையில்லாமல் தாறுமாறாக தங்கம் ஏறிக் கொண்டுதானிருக்கும்.]\nதங்கத்தின் விலை கடந்த சில ஆண்டுகளாகவே ஏறிக்கொண்டிருக்கிறது. ஆனால் பலருடைய மனதில் இது இறங்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்துக் கொண்டுதானிருக்கிறது.\nஇந்த ஒரு வாரக்காலத்தில் தங்கத்தின் போக்கு வரலாறு காணத அளவில் தாறுமாறாக விலை ஏறிக் கொண்டிருக்கிறது. இப்படி தாறுமாறாக விலை ஏறுவதின் காரணம் என்ன\nஎஸ் அண்டு பி என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஸ்டாண்டர்டு அண்டு புவர் நிறுவனம் அமெரிக்காவின் கடன் தகுதிக்கான ஏஏஏ குறியீட்டை ஏஏ+ ஆக குறைத்தது. அமெரிக்காவின் கடன் பெறும் தகுதி குறைந்ததால் அதன் தாக்கம் தங்கத்தின் மீது பாய்ந்துள்ளது.\nடாலரை நம்பிக்கொண்டிருந்த நாடுகள், தங்களை காப்பாற்றிக் கொள்ள தங்கத்தை நம்புகிறார்கள். இதில் சீனா தங்கம் சேமிப்பில் கடந்த சில ஆண்டுகளாக அதிதீவிரம் காட்டிவருகிறது, தற்போது சீனாவிடம் தங்கத்தின் கையிருப்பு 1051.10 டன்னாக இருக்கிறது.\nஎத்தனை இடருகள் அமெரிக்காவிற்கு வந்தாலும் அதைப் பற்றி அது கவலைப்பட போவதில்லை; காரணம் உலகில் அதிகமாக தங்கம் வைத்திருக்கும் நாடு அமெரிக்கா என பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருப்பதே காரணம். இறுதி ஆயுதமாக அமெரிக்கா நாட்டை காப்பாற்ற தங்கத்தில் கை வைக்கலாம் அமெரிக்காவிடம் உள்ள தங்கத்தின் இருப்பு 8133.5 டன்.\nஇரண்டாவது இடத்தில் ஜெர்மனியும் 3406.8 டன், மூன்றாவது இடத்தில் இத்தாலி 3005.3 டன், நான்காவது இடத்தில் பிரான்ஸ் 2435.4 டன் தங்கம் வைத்திருக்கிறது.\nகடந்த 2009ம் ஆண்டு நவம்பரில் 200 டன் தங்கத்தை நம் பாரத இந்தியா வாங்கியது. இதையடுத்து ரிசர்வ் வங்கி வசமுள்ள தங்கம் கையிருப்பு 558 டன்னாக உயர்ந்து நம்இந்தியா உலக தங்கம் தர வரிசையில் பத்தாவது இடத்தில் இருக்கிறது.\nஇந்தியாவை பொறுத்த வரை தனது அன்னிய பரிமாற்ற இருப்பை, பிற நாடுகளில் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியின் விளைவுகளிலிருந்து பாதுகாக்க பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது.\nமுதலாவதாக தனது அன்னிய செலாவணி இருப்பில் தங்கத்தின் அளவை கூட்டுதல், டாலர் தவிர யுரோ, ஏன் போன்ற பிற நாடு செலாவணிகளையும் தேவையான அளவிற்கு பரந்துபட்ட அளவில் வைத்திருத்தல் போன்றவைகளை செய்து தனது அந்நிய செலாவணியின் மதிப்பை பாதுகாத்து கொள்கிறது\nஅமெரிக்கா டாலரை உலக கரன்சியாக அனைத்து நாடுகளும் பயன்பாட்டில் வைத்திருக்கிறது. முதல்முறையாக அமரிக்காவின் கடன் பெறும் தகுதி தரம் குறைந்ததால் டாலரின் மதிப்பும் குறைந்து விட்டது வெகுவிரைவில் உலக கரன்சியிலிருந்து டாலர் நீக்கப்படலாம் அதன் முதல் குரலை சீனாவும் அதற்கு ஆதரவாக பிலிப்பைனும் கொடுத்திருக்கிறது.\nஇந்த இறுக்கமான சூழலில் கரன்சியிலிருந்து தங்கத்திற்கு நாடுகள் மட்டுமல்ல நாட்டின் கடைநிலை மக்களும் தங்கள் சேமிப்பு பாதுகாப்பனது தங்கமே எனக் கருதி தங்கத்தின் மீது செலுத்த தொடங்கிவிட்டார்கள். அதன் காரணமாக தங்கம் கடந்த ஒருவாரத்தில் மட்டும் ஒருநாளில் 50 டாலரிலிருந்து 80 டாலர் வரை விலை ஏறிக்கொண்டிருக்கிறது.\nஉலக பங்குசந்தைகள் சரிந்துக் கொண்டிருக்கும் நிலையில் தங்கம் மட்டும் ராக்கெட் வேகத்தில் மேலே சென்றுக் கொண்டிருக்கிறது. இது 2013 வரையில் செல்லும் என்பது பல நிபுணர்களின் கணிப்பாக இருக்கிறது.\nஇந்திய பங்குசந்தையில் கோல்டு ஈடிஎப் என்ற பெயரில் ஆன்லைன் தங்கம் வர்த்தகமாகிறது. டிமேட் அக்கோண்ட் வைத்திருப்பவர்கள் தங்கத்தை தங்கமாக அல்ல அதன் ஒருகிராம் விலையில் வாங்கி டிமேட் அக்கவுண்டில் வைத்துக்கொள்ளலாம்.\nஅவ்வபோது தங்கத்தின் விலையில் சிறு சிறு வீழ்ச்சியும் நிகழும் அந்த தருணங்களில் முதலீடு செய்ய எண்ணக்கூடியவர்கள் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.... நம் நாட்டில் தங்கத்திற்கான\nதேவை, அடுத்த பத்தாண்டுகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து 1,200 டன்னாக அதிகரிக்கும் என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சி.எம்.ஐ)தெரிவித்துள்ளது ஆதலால் தற்போதைக்கு தடையில்லாமல் தாறுமாறாக தங்கம் ஏறிக் கொண்டுதானிருக்கும்.\nஒரு பவுன் ரூ.36 ஆயிரம் கல்யாண கனவுகளைக் காப்பாற்றுவது எப்படி\nஇருபத்தி நான்கு கேரட் தங்கம், ஒரு பவுன் 20,648 ரூபாயாக உயர்ந்திருக்கிறது....\nதலைப்புச் செய்திகளில் தொடங்கி தெரு பெண்களின் குழாயடிச் சந்திப்பு வரை இப்போது பேசப்படுகிற விஷயம்... இதுவரை காணாத அளவுக்கு எகிறிக் கொண்டிருக்கும் தங்கத்தின் விலை உயர்வு பற்றித்தான்.\nநடுத்தர மக்களின் சேமிப்பு என்பதே தோடு, செயின், மூக்குத்தி, மோதிரம்... என்பது போன்ற நகைகள்தான். ஆத்திர அவசரத்துக்கு அடகு வைக்கவும் உதவும் என்பதால், இந்த மக்களின் முழு முதலீடும் தங்கமாகத்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், வயிற்றில் அடுத்தடுத்து இடியை இறக்கிக் கொண்டே இருக்கும் தங்க விலை உயர்வு செய்தி... மக்களை மிகுதியாகவே கலங்கிப் போகச் செய்திருக்கிறது\nஎந்த ஒரு விஷயத்துக்கும் முடிவு என்று ஒன்று கணிக்கப்படும். ஆனால், கணிப்புக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கிறது தங்கத்தின் விலை. கண்டிப்பா ஒருநாள் சடார்னு தங்கத்தோட விலை குறையும் பாருங்க... அப்போ தங்கத்துக்கு மதிப்பே இல்லாமப் போகப்போகுது’ என்பது மாதிரியான நம்பிக்கை’ பேச்சுக்கள், தங்கம் விலையேறும் சமயத்தில் எல்லாம் எழுகிறது. ஆனால், அதற்கெல்லாம் சான்ஸே இல்லை என்று சொல்லிச் சிரிக்கிறது தங்கம்\nநிலைமை இப்படியேதான் போகுமா... இதன் எதிர்காலம் எப்படி என்பது பற்றி கோயம்புத்தூரில் இருக்கும் ஏஞ்ஜல் புரோக்கிங் லிமிடெட்’ நிறுவனத்தின் வட்ட மேலதிகாரியான சிவகுமாரிடம் பேசினோம்.\nதங்கம் விலை உயர்ந்திருப்பதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஒரு பவுன் தங்கத்தின் விலை இருபதாயிரத்தைத் தொடும் என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் எதிர்பார்த்தோம். அது இன்று நடந்திருக்கிறது என்று அதிரடியாக ஆரம்பித்தவர்,\nஅத்தியாவசியப் பொருட்களில் இருந்து பள்ளிக் கட்டணம் வரை அனைத்தும் முன்பைவிட பல மடங்கு அதிகரித்திருக்கிறது. அதற்காக அதையெல்லாம் நாம் வாங்காமல் இருப்பதில்லை. தங்கமும் அப்படித்தான். விலை உயர்கிறது என்பதற்காக யாரும் வாங்காமல் இருக்கப் போவதில்லை. வாங்கும் அளவு வேண்டுமானால் குறையலாம்.\nஉலகளவில் தங்கச் சுரங்கங்கள் சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் அதிகமாக இருக்கின்றன. தங்கச் சுரங்கங்களில் வேலை பார்ப்பது மிகக்கடினம் மற்றும் ஆபத்தான வேலையும்கூட. ஆனால், அவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற சம்பளம் குறைவு என்பதால், சம்பள உயர்வு கேட்டு அடிக்கடி போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள் அந்நாட்டு மக்கள். இதனால் தங்கம் எடுக்க முடியாமல் போய், கையிருப்புத் தங்கத்தை அதிகம் பேருக்கு கொடுக்க வேண்டிய கட்டாயம் வருகிறது... விலையும் அதிகரிக்கிறது.\nஇதுபோன்ற காரணங்களால்தான், தங்கத்தை கண்ணில் காட்டாமலே நடத்தப்படும் ஆன் லைன் கோல்ட் இன்வெஸ்ட்மென்ட் பிளான்’ அறிமுகமாகியிருக்கிறது. கூடிய விரைவில் இது எல்லா வங்கிகளிலும் வந்துவிடும். இன்னொரு பக்கம், உனக்குப் போட்டியாக நானும் வருகிறேன்’ என்று துள்ளிக் கொண்டிருக்கும் வெள்ளியின் விலை ஏற்றத்தால், தங்கத்துக்கு இணையாக வெள்ளியில் முதலீடு செய்வதும் அதிகரித்துள்ளது என்ற சிவகுமார், அடுத்துச் சொன்ன தகவல்... அதிர்ச்சி ரகம்.\nநாளுக்கு நாள் அதிகரித்து வரும் தங்க முதலீடு காரணமாக 2014-ல் ஒரு பவுன் தங்கம் 36 ஆயிரம் ரூபாயைத் தொடும் என்பது நிச்சயம். இது கற்பனையோ, சாத்தியமில்லாத யூகமோ இல்லை. கண்டிப்பாக இனி தங்கத்தின் விலை இறங்க வாய்ப்பே இல்லை. உயர்ந்து கொண்டேதான் இருக்கும். நிலத்திலும், தங்கத்திலும் முதலீடு செய்பவர்களுக்கு எப்போதும் ஏறுமுகம் தான் என்று ஆணித்தரமாகச் சொன்னார்.\nதங்கம் விலை ஏறிக் கொண்டிருக்கிற இந்நிலையில், தங்க நகைக் கடைகளின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை அறிய சென்னை, ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸின் மேனேஜிங் டைரக்டர் அனந்த பத்மநாபனிடம் பேசினோம். இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலை ஏறிக்கொண்டு இருந்தாலும், முன்பைவிட அதிகமாக மக்கள் வாங்கத் துவங்கிஇருக்கிறார்கள் என்பதும் உண்மை. தங்கம் என்பது மதிப்புமிக்க விஷயம் என்பதால் மக்களிடம் எப்போதும் அதற்கு மதிப்பு உண்டு. விலை ஏற ஏற... எந்தெந்த வழிகளில் எல்லாம் தங்கத்தை வாங்கலாம் என்று மிடில் கிளாஸ் மக்கள் யோசிக்க துவங்கிவிட்டார்கள். அதற்கெனவே தங்க நகைச் சீட்டு போன்ற விஷயங்கள் இருப்பதால், விலை ஏறும்போதும் சிறுகச் சிறுக சேமித்து அதற்கேற்ப தங்கம் வாங்கி விடுகிறார்கள் என்று தன்னுடைய பார்வையைச் சொன்னார்.\nபொதுவாக அப்பர் மிடில் கிளாஸ், அப்பர் கிளாஸ் சமூகத்து மக்களுக்கு, தங்கம் விலை ஏறினாலும் அதற்கேற்ப தங்கள் வருமானமும் ஏறுவதால், அங்கே பாதிப்பு தெரிவதில்லை. ஆனால்... மிடில் கிளாஸ் மற்றும் லோயர் மிடில் க்ளாஸ் மக்களின் நிலை\nகோவையைச் சேர்ந்த வளர்மதி பேசியது... அந்த மக்களின் பிரதிநிதித்துவமாகவே தோன்றியது நமக்கு. அவர் சொன்னது... என் கணவர் டிரைவரா இருக்கார். நான் அக்கவுன்டன்ட்டா இருக்கேன். எனக்கு ரெண்டு பொண்ணுங்க. தங்கம் விலை கிடுகிடு உயர்வு’னு நியூஸ்ல கேட்கற அன்னிக்கு ராத்திரி எல்லாம் என் தூக்கம் தொலைஞ்சு போயிடுதுங்க. பசங்க ஸ்கூல் ஃபீஸ், காலேஸ் பீஸ், வீட்டு செலவுனு எல்லாத்தையும் சமாளிச்சு நிமிர்ந்தா... விலைவாசி உயர்வு, தங்கம் விலை உயர்வுனு அப்பப்போ குண்டைத் தூக்கி போடுறாங்க. ஒவ்வொரு தடவையும் சிறுகச் சிறுக ஒரு பத்தாயிரம் ரூபா அளவுக்கு சேர்த்து தங்கம் வாங்கலாம்னு நினைச்சுட்டு இருப்பேன். சேர்த்து முடிக்கறதுக்குள்ள கூடுதலா ஆயிரம், ரெண்டாயிரம் விலை கூடியிருக்கும். இப்போ நான் சேமிக்கற பணத்துல கிராம்லதான் தங்கம் வாங்க முடியும் போல என்றவர்,\nதங்கம் எவ்வளவு விலை கூடினாலும், மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கேட்கிறதை குறைச்சுக்க மாட்டாங்களே என்று வருந்தினார் மிடில் கிளாஸ் அம்மாவாக.\nவரும் காலங்களில், வாடி என் தங்கம்’ என்று கொஞ்சுவதற்கான வார்த்தையாக மட்டுமே தங்கம் மாறிப் போகுமோ\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 9/22/2011 10:14:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம்ம சத்தியமங்கலத்தில் சமுதாய விழிப்புணர்வுக்காக பண்ணாரி அம்மன் கல்லூரி\n90.4 MHZஅலைவரிசையில் தினசரி காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலும்,மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் புத்தகங்கள்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- (1)\nஇப்படி ஒரு தியாகி இனி நமக்கு கிடைக்க மாட்டார் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 இந்தியாவின் சாதனை பெண்கள் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nஒளி மற்றும் ஒலி அலைகள் (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nசமூக சேவை என்றால் ...... (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழ் எண்கள்(எழுத்து வடிவில்) (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் -மாநில மையம்.2011 (1)\nதியாகி கோபி அய்யர் அவர்கள் (1)\nதேனீக்கள் சேவை அமைப்பு (1)\nபிளாஸ்டிக் பைகள்-சுற்றுப்புற சீர்கேடு (1)\nபிளாஸ்டிக்’ – சில உண்மைகள் (1)\nபெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி (1)\nமாநில தேர்தல் ஆணையர் (1)\nமுதல் உதவிப் பெட்டி (1)\nமூல நோய் விரட்ட (1)\nரகசிய கேமரா உசாருங்க உசாரு (1)\nவிப்ரோ-பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம்-2012 (1)\nஅட்ச ரேகை, தீர்க்க ரேகை\nநான்கு பிரதான ஊட்டச் சத்துக்கள் சர்க்கரை நோய் கொ...\nசுகாதார வாழ்விற்காக பின்பற்ற வேண்டிய உணவு பழக்கங்...\nஉப்பைக் குறைவாக பயன்படுத்தவும் செல்களில் உள்ள ...\nசமையல் எண்ணெய்கள் மற்றும் மாமிச உணவுகளை குறைந்த அ...\nபச்சைக் கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக...\nசமவிகித உணவுப் பட்டியலின் நோக்கங்கள் 1. மக்...\nஊட்டம் நிறைந்த திட்ட உணவை, பல்வேறு உணவுகள் மூலம்...\nஉணவுப் பட்டியல் குறிப்புகள் 1. ஊட்டச் சத்...\nஞாபக சக்தியை அதிகரிக்கும் எளிய உணவு முறைகள் ...\nமனித குரோமோசோம்கள் மனிதனுக்கு மட்டும்தான் 23 ...\nமாதங்களும் தாக்கும் நோய்களும் ஜனவரி - பிப்ரவரி...\nநீண்ட ஆயுளுடன் வாழ தேரையர் சித்தரின் அறிவுரைகள். ...\nஉடல் ஒரு அதிசயம் மனிதனின் உடல், அதிசயங்கள் ...\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள் நம் உடல் பா...\nஇளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்... எப்போ...\nகல்வி கண் திறக்கும் கடவுள் என்று சொல்லக்கூடிய ஆசிர...\nகணிணியை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்...\nஉயர் இரத்த அழுத்தம் (இரத்த கொதிப்பு) என்பது சமீபக...\nமாற்றத்தை விரும்பும் யாரும் கீழ்க்காணும் நான்கு நி...\nஅன்பு நண்பர்களே,வணக்கம். தங்கம் பற்றி ...\n1) அடுத்தவர்களை பின்னுக்குத் தள்ளியோ, அழி...\nமோட்டாரோலாவின் செங்கல் போன்ற மொபைல் போனி ல...\nகதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழ...\nவங்கி கணக்கு ஆரம்பிப்பது எப்படி\nசு. சி. பிள்ளைகுறுந்தொடுப்பு [காட்டு] சுப்பையா ...\nசி. ஜே. எலியேசர்குறுந்தொடுப்பு [காட்டு] பேரா...\nகே. ஆனந்த ராவ்குறுந்தொடுப்பு [காட்டு]கட்டற்ற கல...\nஏ. நரசிங்க ராவ்குறுந்தொடுப்பு [காட்டு]கட்டற்ற க...\nஎஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்குறுந்தொடுப்பு [காட்டு...\nஆர். வைத்தியநாதசுவாமி (1894-1960) சென்னைப் பல்கலைக...\nதனிமங்கள் நீர் மூலக்கூறில் இரண்டு ஹைட்ரஜன் அணுக...\nமரங்களின் வளையங்கள் மரங்களின் குறுக்குவெட்டுத் ...\nகணித மேதைகள் கணிதத்துறையில் பல்வேறு புதுமைகளை ...\nகணித மேதை சிவசங்கர நாராயண பிள்ளையின் வாழ்வில...\nபயனுள்ள இணைய தளங்கள் சில ...\nஒளி =ஒலி =அலை =அதிர்வெண்\nமேலோட்டம் நீர் மாசுபாடு என்பது எஏதேனும் அன்னிய பொ...\nகாற்று மாசுபடுதல் பயிர்சாகுபடியைக் குறைக்கும...\nஉலக சுற்றுச்சூழல் தினம் ஜூன்-05\nஎல்லா பொருள்களிலும் மின்னணு என்ற எலக்ட்ரான் (ele...\nஒளி விலகல், எதிரொளிப்பு குவாண்டம் இயற்பியல் பார்...\nகுவாண்டம் இயற்பியல் -2. Quantum Physics-2 இப்ப...\nஒளி விலகல், எதிரொளிப்பு - குவாண்டம் இயற்பியல் பா...\nஐ.சி. தயாரிப்பு பற்றிய சில விவரங்கள். சில சுவ...\n Yield) எந்த ஒரு நிறுவனமு...\nபரிசோதித்தல் -1 . Testing-1 இண்டெல் பென்டியம் ...\nசெயல்முறைகளை ஒருங்கிணைத்தல்-1 (Process Integarati...\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nPARAMES DRIVER- SATHYAMANGALAM. எத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maattru.blogspot.com/2011/12/blog-post_7840.html", "date_download": "2018-05-25T18:51:07Z", "digest": "sha1:JGXOERAZ5L6YADYLFX6RV3DBNYXKTP6A", "length": 36281, "nlines": 45, "source_domain": "maattru.blogspot.com", "title": "வெள்ளை பலூன் : உலக சினிமா ~ மாற்று", "raw_content": "\nவெள்ளை பலூன் : உலக சினிமா\nகொண்டாட்டங்களை விரும்பாத மனித மனம் இருக்க முடியுமா பண்டிகைகளையும், திருவிழாக்களையும் நாளும் கிழமைகளையும் கொண்டாடிப் பார்க்க யாருக்குத்தான் ஆசையிருக்காது. வேட்டை நாயாய் விரட்டிக் கொண்டேயிருக்கும் வறுமையையும், வாழ்க்கையையும் அன்றைக்கு ஒரு பொழுதாவது வென்று பார்த்துவிடும் முயற்சியின் வெளிப்பாடுதானே இந்தக் கொண்டாட்டங்களும் திருவிழாக்களும்.\nமற்ற எல்லாக் காலங்களைக் காட்டிலும், கொண்டாட்டக் காலங்களில் மனிதர்களின் அன்பு அபரிமிதமாய் ஊற்றெடுத்து பூரிக்கிறது. தனக்கென்று மட்டும் வைத்துக் கொள்ளாமல் எல்லோருக்கும் எதையாவது வாரி வழங்குகிறது, வாழ்த்துக்களாலும் பரிசுகளாலும் சகமனிதனை திணறடித்து விடுவது இது போன்ற கொண்டாட்டத் தருணங்களில்தானே அதிகமாய் சாத்தியப்படுகிறது.\nஅதிலும் குறிப்பாக பெரியவர்களை காட்டிலும், குழந்தைகளுக்குத்தான் விழாக்காலங்களில் புதுசா றெக்கை முளைத்து விடுகிறது. பள்ளிக்குப் போக வேண்டிய தொல்லை இல்லை என்கிற உற்சாகத்தில் பட்டாம்பூச்சிகளாகி சிறகு விரித்து பறக்கிறார்கள் குழந்தைகள். சின்னச்சின்ன பரிசுகளைக் கொடுத்து சக குழந்தைகளை சிலிர்க்க வைத்துவிடுகிறார்கள். காக்கா கடி கடித்து பலகாரங்களை பரிமாறிக் கொள்கின்றார்கள். இந்த சந்தோசத்தை அடைய பெற்றோர்களை படாத பாடுபடுத்தியும் விடுவார்கள் சமயத்தில் தாங்கள் விரும்பியதை அடைவதற்காக அழுது அடம் பிடித்து கையில் கிடைப்பதை போட்டு உடைத்து.. வீட்டையே ரணகளமாக்கி விடுகிற குழந்தைகளும் உண்டு. இதெல்லாமுமே தாங்கள் விரும்பியதை அடைவதற்காகத்தான்.\nஅப்படி ஒரு சிறுமிதான் ரஸியா. தான் விரும்பிய தங்க மீனை வாங்குவதற்காக அவள்படும் பாடுகளும், அதனூடே கடந்து செல்லும் துன்பமிக்க மனிதர்களும் நிறைந்த படம்தான் தி ஒயிட் பலூன் (The White Baloon).\nபுத்தாண்டை வரவேற்க நகரமே உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அன்றைய தினம்தான் புத்தாண்டு பிறக்கப்போகிறது. அதற்கான அறிவிப்பும் வானொலிப் பெட்டியில் வந்து கொண்டேயிருக்கிறது. புத்தாண்டை சந்திக்கவும் கொண்டாடவும் கேக்குகளையும் விதவிதமான இனிப்புகளையும் வாங்கிக் கொண்டு எல்லோரும் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nநமது கதாநாயகியான ரஸியா, கையில் ஒரு பலூனை வைத்துக்கொண்டு இனிப்புகளும் மீன்களும் விற்கும் கடை ஒன்றின் முன்பு நின்று கொண்டிருக்கிறாள். அவளைத் தேடிக்கொண்டு வரும் தனது தாயிடம் அந்தக் கடையில் இருக்கும் தங்க மீனை வாங்கித்தருமாறு கேட்கிறாள் பேசாமல் வா என்று அதட்டி விட்டு செல்லும் தாயையே ஏக்கத்துடன் பின் தொடர்கிறாள். நம்ம வீட்டுலேயே நிறைய தங்க மீன் இருக்கே என்று தட்டிக்கழிக்கும் தாயிடம் போம்மா அதெல்லாம் ஒல்லிக் குச்சியாட்டம் இருக்கு... கடையில இருக்கும் மீன் குண்டா அழகாயிருக்கு அது நீந்தும் போது டான்ஸ் ஆடுற மாதிரியே இருக்கு என்று சிணுங்குகிறாள்.\nகண்ணைக் கசக்கிக்கொண்டே அழும் தங்கைக்காக அவளது அண்ணன் தாயிடம் பரிந்து பேசுகிறான். நச்சரிப்பு தாங்காத தாயும் தன்னிடமிருக்கும் கடைசியான ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டை மகனிடம் கொடுக்க, அதை அவன் தனது தங்கையிடம் தருகிறான் அதை ஒரு கண்ணாடி குடுவைக்குள் போட்டுக் கொண்டு மீன்கடைக்கு ஓடுகிறாள் ரஸியா. வழியில் பாம்பாட்டி வித்தையை வேடிக்கை பார்க்கும் போது அவளது பணம் பாம்பாட்டியிடம் போய் விடுகிறது, அதை அழுது அடம் பிடித்து திரும்பப் பெற்றுக் கொண்டு மீன் கடைக்கு வருகிறாள்.\nஅவளின் வருகைக்காக காத்திருப்பதைப் போலவே நீந்திக் கொண்டிருக்கும் தங்க மீனைப் பார்த்து புன்னகைத்து விட்டு கடைபெரியவரிடம் பேரம் பேசிமுடிக்கும் போது குடுவையைப் பார்க்கும் ரஸியா அதில் இருந்த பணத்தை காணாமல் அய்யோ... இதுலதானே வச்சிருந்தேன்.... இப்போ காணோமே பணத்தை தொலைச்சிட்டேன் என அழத்துவங்குகிறாள். வந்த வழியே சென்று தேடுமாறு பெரியவர் வழிகாட்டுகிறார். அப்போது அங்கே வரும் ஒரு கிழவியின் உதவியுடன் பணத்தைத் தேடத்துவங்குகிறாள்.\nஅப்போது சற்று தொலைவில் தான் தவறவிட்ட பணத்தைக் காணும் ரஸியா அதை எடுக்கச் செல்லும் போது அந்தவழியே ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக செல்கிறது. அதன் வேகத்தில் அடித்துச் செல்லப்படும் அந்த 500 ரூபாய் நோட்டு அருகிலுள்ள கடையின் முன்புறம் கம்பியால் மூடப்பட்டிருக்கும் குழிக்குள் விழுந்து விடுகிறது. கண்ணுக்கு எட்டிய பணம் கைக்கு எட்டாததால் ஏமாற்றமடையும் ரஸியா எப்படி பணத்தை எடுப்பது என யோசிக்கிறாள்.\nஅருகில் இருக்கும் தையல் கடைக்காரரிடம் பணம் விழுந்த விஷயத்தை சொல்லி உதவுமாறு கூறிவிட்டு கிழவி போய்விடுகிறாள். புது வருடப் பிறப்புக்காக துணி தைக்கக் கொடுத்தவர்களுக்கும் தையல் கடைக்காரருக்குமிடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டு விடுவதால் சோர்வடையும் ரஸியா இடையே மீன் விற்கும் கடைக்கு சென்று என்பணம் கிடைத்துவிட்டது, அதை எடுத்து வருகிறேன் என் மீனை யாருக்கும் விற்று விடாதீர்கள் என்று சொல்லிவிட்டு மீண்டும் பணம் கிடக்கும் கடைக்கு வருகிறாள்.\nதங்க மீன் வாங்கப் போன தங்கையைத் தேடிவரும் அவளது அண்ணன் பணம் தொலைந்த விஷயத்தை அறிந்து தையல்கடைக்காரரின் உதவியை கேட்கிறான். அவரோ, பக்கத்துக் கடை முதலாளி புது வருடப் பிறப்புக்கு சொந்த ஊருக்கு போய்விட்டார் ஒருவாரம் கழித்துத்தான் வருவார் பணம் பத்திரமாகத்தான் இருக்கும் அடுத்த வாரம் வந்த எடுத்துக்கலாமே என்கிறார். புத்தாண்டு பிறப்பு நெருங்கிவரும் அறிவிப்பு வந்து கொண்டேயிருக்கிறது. அவர்களின் தேடலும் தொடர்கிறது. பணத்தை குழிக்குள் இருந்து எடுக்க அண்ணனும் தங்கையும் பல முயற்சிகளை எடுக்கிறார்கள். எதுவும் பலனளிக்க வில்லை. பணம் விழுந்து கிடக்கும் கடைக்காரரின் வீட்டு முகவரியை கண்டுபிடித்து அவரது வீட்டுக்குப் போய் பார்த்துவிட்டு வருகிறான் அண்ணன்.\nஅப்போது அந்த வழியே பலூன் விற்கும் சிறுவன் ஒருவன் வருகிறான் அவனிடமிருந்து பலூன் கட்டப்பட்ட குச்சியை பறித்து வருகிறான் அண்ணன். திருடன்.. திருடன்.. என கத்திக்கொண்டு துரத்திவரும் சிறுவனும் ரஸியாவின் அண்ணனும் கட்டிப்புரண்டு சண்டையிட்டு, பிறகு விஷயமறிந்து பலூன் சிறுவன் சமாதானமாகி அவர்களுடன் சேர்ந்து பணத்தை எடுத்துவிட மூவரும் முயற்சிக்கிறார்கள். சூயிங்கம் வாங்கி வந்து குச்சியில் ஒட்டி எடுக்கலாமே என திட்டமிட்டு சூயிங்கமுக்கு அலைகிறார்கள். அதுவும் கிடைக்கவில்லை பலூன்களை விற்கணும் லேட்டாகுது எனச் சொல்லிவிட்டு பலூன் சிறுவன் சென்றுவிடுகிறான்.\nமழை வருகிற சூழல் இடி இடிக்கிறது தூறலும் ஆரம்பமாகிறது. அதிக மழை பெய்து வெள்ளம் வந்துவிட்டால் பணத்தை எடுக்க முடியாது. ஒன்றும் புரியாமல் கடை வாசலில் அமர்ந்தபடி அண்ணனும் தங்கையும் விழிக்க புது வருடம் பிறக்க இன்னும் சில நிமிடங்கள்தான் இருக்கிறது. அதற்குள் பணம் கிடைக்காதா.. தங்க மீன் வாங்கி விட மாட்டார்களா என பார்வையாளர்களும் யோசிக்க சூயிங்கமுடன் மீண்டும் வருகிறான் பலூன் சிறுவன் அங்கே கவிதையாய் அரங்கேறுகிறது ஒரு விளையாட்டு. மூன்று பேரும் புன்னகையோடு சூயிங்கம்மை போட்டி போட்டுக்கொண்டு மென்று எடுத்து பலூன் குச்சியின் அடிப்பாகத்தில் ஒட்டி பணம் கிடக்கும் குழிக்குள் இறக்குகிறார்கள்.\nசில நிமிட முயற்சிக்குப்பின் குச்சியில் ஒட்டியபடி பணம் மேலே வருகிறது. பணத்தை எடுத்துக்கொண்டு ஓடி தங்க மீனோடு வருகிறார்கள். புத்தாண்டு பிறப்பதற்கு அடையாளமாக வெடிச்சத்தம் கேட்கிறது. புத்தாண்டு பிறந்து விட்ட அறிவிப்பும் வருகிறது. கொண்டாட்ட இசையுடன் படம் நிறைவடைகிறது.\nபுகழ்பெற்ற ஈரானிய இயக்குநர் அப்பாஸ் கியாரெஸ்தெமியின் நேர்த்தியான திரைக்கதையை படமாக்கிய இயக்குநர் ஜாபர் பனாஹிக்கு இதுதான் முதல் படம். மனிதாபிமானம் வழியும் சம்பவங்களை கவிதையாகச் சொல்வதே தனது பாணி என அறிவித்து படம் எடுத்திருக்கும் இவரது படங்களில் கெட்டவர்கள் என்று யாரும் இல்லை.\n1995 இல் வெளியான இந்தத் திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒளிப்பதிவுக்கான விருதைப் பெற்றது. உலக சினிமா வரிசையில் வைத்து கொண்டாடப்படுகிற இப்படத்தின் இயக்குநர் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர். படம் நெடுக வரும் பாம்பாட்டி, கிழவி, தையல் கடைக்காரர், பலூன் விற்கும் சிறுவன் பணம் விழுந்து கிடக்கும் கடைக்காரர், ரஸியாவின் அண்ணன் என எல்லோருமே அன்பொழுகும் மனிதர்களாகவே உலா வருகின்றனர்.\nநிமிடத்திற்கொரு சதி செய்யும் வில்லன்களையும், வன்மம் மிகுந்த மனிதர்களையும் வீச்சரிவாளோடு திரியும் வீர சாகச நாயகர்களையும் பார்த்துப் பழகிய நமக்கு இப்படத்தின் பாத்திரங்கள் வித்தியாசமாகவே தெரிகிறார்கள். இவர்களெல்லாம் சேர்ந்து ரஸியாவின் புத்தாண்டை கொண்டாட்ட நாளாக்கி விடுகிறார்கள். படத்தை பார்த்தால் நீங்களும் கொண்டாடுவீர்கள் ரஸியாவை.\nவெள்ளை பலூன் படத்தை நானும் பார்த்திருக்கிறேன். மிக அற்புதமான படம். அந்த சிறுமியின் நடிப்பு அருமையாக இருக்கும். கடைசியாக வரும் பலூன்காரனும் அருமையாக நடித்திருப்பார். நல்ல படம். சில்ரன்ஸ் ஆஃப் ஹெவன், வெள்ளை பலூன் இரண்டும் அற்புதமான படங்கள். பகிர்விற்கு நன்றி.\nCoca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)\nபதிவுகளை மின் அஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilhealth.com/2018/04/20/cesarean-birth-women-sex-tips-tamil/", "date_download": "2018-05-25T18:37:04Z", "digest": "sha1:RZ2XLRDGWGXQUQCCDVMJ3U7R3IGRJ33K", "length": 29287, "nlines": 351, "source_domain": "tamilhealth.com", "title": "Cesarean Birth Women Sex Tips, Women Sex Tips in Tamil", "raw_content": "\nகோழிக்கறியால் ஆண்களுக்கு ஆண்மை பறிபோகும் நிலை ஏற்படுமா\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nமாதவிடாய் காலங்களில் பெண்கள் மது அருந்தலாமா\nகுழந்தைகளின் உடல் நலம் பேண சரியான வழிகள்..\nபெண்கள் கர்ப்பம் தரிக்க உகந்த வயது\nகர்ப்ப கால தூக்கமின்மைக்கு காரணமும் தீர்வும்..\nகுழந்தைகளின் உடல் பருமனாக காரணமாக அமையும் பழக்கங்கள்…\nபெண்களின் அழகிற்கு அழகு சேர்க்கும் இயற்கை அழகு குறிப்புகள்..\nஇடுப்பு சதை குறைய எளிய வழி..\nசோளமாவைக்கொண்டு இயற்கை முறையில் வெண்மையாகும் 2 பேஸ் பேக்…\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஇரவு தூக்கத்தை பரிசளிக்கும் 5 உணவுகள்..\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nதலையில் சொட்டை விழாமல் இருக்க இதை சாப்பிட்டு பாருங்க..\nஇரத்த குழாய் அடைப்பு நொடியில் நீங்க சூப்பர் பானம்\nஇடுப்பு சதை குறைய எளிய வழி..\nஇளைமையிலே தொப்பை எட்டி பார்க்கிறதா\nஉடல் எடையை குறைக்க உதவும் சோயா பீன்ஸ்\nஉங்கள் எடையை குறைக்க இரவில் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்\nகொழுப்பு உணவுகள் சாப்பிட்டதும் உடனே இதை குடிங்க\nAllஉடற் பயிற்சிகள்சித்த மருத்துவம்நவீன மருத்துவம்பாட்டி வைத்தியம்\nஇடுப்பு சதை குறைய எளிய வழி..\nகருப்பு திராட்சையில் இத்தனை மருத்துவ பயன்களா..\nஇளைமையிலே தொப்பை எட்டி பார்க்கிறதா\nஉடற்பயிற்சிக்கு நிகராக கலோரிகளை குறைக்கும் ‘ஹாட் பாத்’\nநம்முடைய நுரையீரலை பாதிக்க கூடிய நோய்கள்…\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nபக்கவாதம், புற்றுநோய் வராமல் இருக்க இதை தவறாமல் செய்ங்க…\nபெண்களின் அழகிற்கு அழகு சேர்க்கும் இயற்கை அழகு குறிப்புகள்..\nசோளமாவைக்கொண்டு இயற்கை முறையில் வெண்மையாகும் 2 பேஸ் பேக்…\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஅதிகாலையில் எழுந்தால் உடற்பருமனை தடுக்கலாம்..\nசனி பிடியிலிருந்து விலக எறும்புகளுக்கு உணவு அளியுங்கள்\nதொடர்ந்து டை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்…\nமரணத்தை தோற்றுவிக்கும் கருப்பைப் புற்றுநோய்\nநெருப்புக் காய்ச்சலா கவனம் எடுங்க\nமார்பகப் புற்றுநோயா பயம் வேண்டாம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை ட்ரை பண்ணுங்க…\nமுகத்தில் உள்ள மருக்களை ஒரு நொடியில் போக்கும் மந்திர வீடியோ உள்ளே…\nமூட்டு வலிக்கு எளிய வீட்டு வைத்தியங்கள்…\nஉங்களுக்கு இந்த வழிகள் இருந்தால் அலட்சியம் செய்து விடாதீர்கள்…\nஒல்லியானவர்கள் சதைப்பிடிப்போடு இருக்க ஒரு எளிய மருந்து\nHome Family & Sex சிசேரியனுக்கு பிறகு உடனே செக்ஸா\nசிசேரியனுக்கு பிறகு உடனே செக்ஸா\nஒரு ஆய்வின்படி தெரிய வருவது என்னவென்றால் சிசேரியனோ அல்லது சுகப்பிரசவமோ, குழந்தை பிறப்புக்கு பின்பு செக்ஸ் வைத்துக்கொள்வதன் மூலம் ஒருவித வலியை ஏற்படுத்தும் என்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.\nஅதிலும் சிசேரியனால் குழந்தை பெற்றுக்கொண்ட தாய்மார்களுக்கு வலி என்பது இரண்டு மடங்கு அதிகம் இருக்குமாம். சிசேரியனுக்கு பிறகு ஒரு பெண் உடலுறவு கொள்ளும்போது எதிர்பாரா அளவுக்கு அந்த வலி இருக்குமெனவும் அந்த ஆய்வு கூறுகிறது.\nசிசேரியனுக்கு பிறகு எப்போது செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும்\nநீங்கள் சிசேரியன் செய்துக்கொண்டிருந்தால் குழந்தையை பெற்றெடுத்த முதல் 6 வாரம் வரையிலும் செக்ஸ் வைத்துக்கொள்வதை தவிர்க்க பரிந்துரை செய்கின்றனர். இது சுகப்பிரசவம் அல்லது சிசேரியன் என எந்த முறையில் குழந்தை பெற்றுக்கொண்டாலும் குறைந்தது ஆறு வாரங்களுக்கு உடலுறவில் ஈடுபடுவதை தவிர்க்க பரிந்துரை செய்யப்படுகிறது.\nகுழந்தையை நீங்கள் பெற்றுக்கொள்ளும் போது கருப்பை என்பது விரிவடைகிறது. ஆனால், இந்த கருப்பை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப சுமார் 6 வார காலங்கள் உங்களுக்கு ஆகிறது. அத்துடன் பிறப்புறுப்பிலிருந்து வழியும் இரத்தமும் முற்றிலும் நிற்பதற்கு இந்த 6 வார காலங்கள் உங்களுக்கு தேவைப்படுகிறது. இந்த ஆறு வார காலத்தில் சிசேரியனால் போடப்பட்ட தையலும் முற்றிலும் குணமடைய உதவுகிறது. இந்த நேரத்தில் நீங்கள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் போது சில நேரங்களில் போடப்பட்ட தையலில் கோளாறு ஏற்படகூட வாய்ப்பு இருக்கிறது. கருப்பை இயல்பு நிலையை எட்டும் முன்னே நீங்கள் செக்ஸ் வைத்துக்கொள்வதன் மூலம் தேவையற்ற பிரச்சனையை அதன்பிறகு சந்திக்கவும் நேரிடலாம்.\nசிசேரியனுக்கு பிறகு செக்ஸ் வந்தால் என்ன ஆகும்\nஎஸ்ட்ரோஜன் அளவு குறைபாடு :\nஇந்த எஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன்கள் பிறப்புறுப்பின் திசுக்களை மேம்படுத்த உதவுகிறது. இதனால் உராய்வு தன்மையுடன் கூடிய பிசுபிசுப்பை ஏற்படுத்துகிறது. நீங்கள் குழந்தை பெற்ற பிறகு செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது இந்த எஸ்ட்ரோஜன் அளவு என்பது குறையத் தொடங்குகிறது. இதனால் தாய்ப்பால் தரும் தாய்மார்களுக்கு தேவையான எஸ்ட்ரோஜன் அளவு என்பது குறைந்து போக, தாய்ப்பால் பற்றாக்குறையும் ஒரு தாய்க்கு ஏற்படுகிறது.\nசிசேரியன் கீறலால் வலி ஏற்படும் :\nஇன்றைய நாளில் பெரிதும் செய்யப்படும் ஒரு சிசேரியன் முறை தான் இந்த ‘பிகினி’ அல்லது படுக்கை வடிவத்தில் கீறலிடும் சிசேரியனாகும். அதாவது அடிவயிற்றில் அந்தரங்க முடிக்கு சற்று மேலே கத்தியால் கிழிப்பார்கள். நீங்கள் சிசேரியனுக்கு பிறகு செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது அந்த கீறிய இடத்தின் காயம் ஆறாமல் இருக்க, இதனால் பெண்ணுக்கு வலியை ஏற்படுத்துகிறது.\nகர்ப்பத்தில் உங்கள் இடுப்பு என்பது மிகப்பெரிய பணியில் ஈடுபட, தசைகள் மற்றும் திசுக்கள் இடுப்பின் முன் மற்றும் பின்புறங்களில் இணைந்தும் காணப்படுகிறது. இதனால் சிசேரியன் செய்த பெண்கள் செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது தேவையற்ற வலியை சந்திப்பார்கள். குறிப்பாக பிறப்புறுப்பில் வலி அதிகமிருக்க, அந்த வலியானது கருப்பை நோக்கி செல்கிறது. இதனால் பெண்கள் ஒருவித மன அழுத்தத்துடன் எந்நேரமும் இருக்கின்றனர்.\nசிசேரியனுக்கு பிறகு செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்பும் ஜோடிகள், குறைந்தது 6 வாரமாவது பொறுமையாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். ஒரு பெண் பிரசவ காலத்தில் அனுபவிக்கும் வேதனையை ஆண் புரிந்துக்கொண்டாலே போதுமானது. அப்படியே உங்கள் மனைவியுடன் நெருக்கமாக இருக்க விரும்பினால், முத்தம் தந்து மகிழ்விக்கலாம். நீங்கள் எல்லை தாண்டுவதை உணர்ந்தால் தயவுசெய்து பொறுத்திருந்து உடலுறவு கொள்வது நாளை உங்கள் மனைவிக்கு ஏற்படப்போகும் பிரச்சனையை தவிர்த்து நலம் புரியும்.\n<<தமிழ் ஹெல்த் தளத்தில் அதிகமாக வாசிக்கப்பட்ட செய்திகள்>>\nசிறுநீரகக் கல் பிரச்சினை இவங்களுக்கெல்லாம் வரும்; கவனமா இருங்க…\nபக்கவாதம், புற்றுநோய் வராமல் இருக்க இதை தவறாமல் செய்ங்க…\nதலையில் சொட்டை விழாமல் இருக்க இதை சாப்பிட்டு பாருங்க..\nPrevious articleதினமும் சிறுநீர் கழிக்கும்போது இதை கவனிக்கத் தவறாதீர்கள்\nNext articleநாவில் எச்சில் ஊற வைக்கும் ஆட்டுக் குடல் குழம்பு\nஇரவு தூக்கத்தை பரிசளிக்கும் 5 உணவுகள்..\nநம்முடைய நுரையீரலை பாதிக்க கூடிய நோய்கள்…\nகுழந்தைகளின் உடல் நலம் பேண சரியான வழிகள்..\nபெண்களின் அழகிற்கு அழகு சேர்க்கும் இயற்கை அழகு குறிப்புகள்..\nகோழிக்கறியால் ஆண்களுக்கு ஆண்மை பறிபோகும் நிலை ஏற்படுமா\nஇடுப்பு சதை குறைய எளிய வழி..\nசோளமாவைக்கொண்டு இயற்கை முறையில் வெண்மையாகும் 2 பேஸ் பேக்…\nதொடர்ந்து டை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்…\nகருப்பு திராட்சையில் இத்தனை மருத்துவ பயன்களா..\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nபெண்கள் கர்ப்பம் தரிக்க உகந்த வயது\nஇரவு தூக்கத்தை பரிசளிக்கும் 5 உணவுகள்..\nநம்முடைய நுரையீரலை பாதிக்க கூடிய நோய்கள்…\nகுழந்தைகளின் உடல் நலம் பேண சரியான வழிகள்..\nபெண்களின் அழகிற்கு அழகு சேர்க்கும் இயற்கை அழகு...\nகோழிக்கறியால் ஆண்களுக்கு ஆண்மை பறிபோகும் நிலை ஏற்படுமா\nஇடுப்பு சதை குறைய எளிய வழி..\nசிசேரியனுக்கு பிறகு உடனே செக்ஸா\nபிரசவம் முடிந்த சில நாட்களுக்குள்ளேயே உடலுறவு வைத்துக்...\nகணவன் – மனைவிக்குள் உருவாகும் சண்டை திருமண...\nதாம்பத்திய உறவு மேம்பட உதவும் கற்றாழை\nகணவருக்கு புகைப்பழக்கம் இருந்தால் மனைவி கருத்தரிக்க இயலுமா\nகுழந்தைகளின் உடல் நலம் பேண சரியான வழிகள்..\nபெண்கள் கர்ப்பம் தரிக்க உகந்த வயது\nகர்ப்ப கால தூக்கமின்மைக்கு காரணமும் தீர்வும்..\nகுழந்தைகளின் உடல் பருமனாக காரணமாக அமையும் பழக்கங்கள்…\nபிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்லும் முன்பு சாப்பிடலாமா\nபெண்களின் அழகிற்கு அழகு சேர்க்கும் இயற்கை அழகு...\nசோளமாவைக்கொண்டு இயற்கை முறையில் வெண்மையாகும் 2 பேஸ்...\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஅதிகாலையில் எழுந்தால் உடற்பருமனை தடுக்கலாம்..\nசனி பிடியிலிருந்து விலக எறும்புகளுக்கு உணவு அளியுங்கள்\nஇன்றைய ராசி பலன் 17-05-2018\nஇடுப்பு சதை குறைய எளிய வழி..\nகருப்பு திராட்சையில் இத்தனை மருத்துவ பயன்களா..\nஇளைமையிலே தொப்பை எட்டி பார்க்கிறதா\nஉடற்பயிற்சிக்கு நிகராக கலோரிகளை குறைக்கும் ‘ஹாட் பாத்’\nதீராத இருமல் சளித்தொல்லையிலிருந்து விடுபட வீட்டு வைத்தியக்...\nமுதியோர்களின் உடல் தள்ளாடுவதை குறைக்கும் உடற்பயிற்சிகள்\nகருப்பு திராட்சையில் இத்தனை மருத்துவ பயன்களா..\nதினமும் பாதத்தின் 4-ஆம் விரலை 2 நிமிடம்...\nவாய்ப்புண் வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nநடந்தாலே கால் ரொம்ப வலிக்குதா\nதோல் நோய் குணமாக இதை பின்பற்றுங்கள்\nஇரவு தூக்கத்தை பரிசளிக்கும் 5 உணவுகள்..\nநம்முடைய நுரையீரலை பாதிக்க கூடிய நோய்கள்…\nகுழந்தைகளின் உடல் நலம் பேண சரியான வழிகள்..\nஇரவில் உள்ளாடை இல்லாமல் உறங்கலாமா\nஉடல் எடையை அதிகரிக்கும் உலர்திராட்சை\nஇரவு தூக்கத்தை பரிசளிக்கும் 5 உணவுகள்..\nநம்முடைய நுரையீரலை பாதிக்க கூடிய நோய்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://viduthalai.in/2011-08-04-12-53-29/139160-2017-03-06-10-40-52.html", "date_download": "2018-05-25T18:43:45Z", "digest": "sha1:ICO5K4YNTLGFYAVOZRF27HK4LUDSUNBR", "length": 8045, "nlines": 64, "source_domain": "viduthalai.in", "title": "பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தமிழர் தலைவர் கடும் கண்டனம்", "raw_content": "\nசாகச் செய்வானை சாகச் செய்யாமல் சாகாதே தமிழா » தொடர்ந்து தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது ஒரே தீர்வு: மத்திய - மாநில ஆட்சிகளை விரட்டுவதே » தொடர்ந்து தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது ஒரே தீர்வு: மத்திய - மாநில ஆட்சிகளை விரட்டுவதே நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் சூளுரை சென்னை, மே 25 தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்ப...\nபோராட்டம் நடத்தினால் துப்பாக்கிச் சூடுதான் என்று அச்சுறுத்தவே அரசு - காவல்துறை இப்படி நடந்திருக்கிறதா » ஸ்டெர்லைட்: துப்பாக்கி பிரயோகத்திற்குமுன் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை கடைப்பிடிக்காதது ஏன் » ஸ்டெர்லைட்: துப்பாக்கி பிரயோகத்திற்குமுன் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை கடைப்பிடிக்காதது ஏன் ஒரு நபர் விசாரணை ஓர்ந்து கண்ணோடாது நடக்கட்டும் ஒரு நபர் விசாரணை ஓர்ந்து கண்ணோடாது நடக்கட்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று...\nஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள் » ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தைவிட மோசமான குருகுலக் கல்வித் திட்டம் வருகிறது, உஷார் » ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தைவிட மோசமான குருகுலக் கல்வித் திட்டம் வருகிறது, உஷார் உஷார் கல்வி பயங்கரவாதக்'' கூட்டத்திடமிருந்து கல்வியை மீட்டெடுக்க ஓரணியாக திரண்டு முறியடிப்போம...\nகுறுவை சாகுபடிக்குத் தண்ணீரைத் திறந்துவிடுக » தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய - மாநில ஆட்சிகளுக்குக் கண்டனம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் சென்னை, மே 22 தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க...\n2019 மீண்டும் பி.ஜே.பி. வந்தால் அது ஹிட்லர் ஆட்சியாகவே இருக்கும் - எச்சரிக்கை » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி காரணமான அனைவருக்கும் பாராட்டுகள் பி.ஜே.பி. - பி.ஜே.பி. எதிரணி என்ற இரண்டே அணிகள் மட்டுமே\nஆசிரியர் அறிக்கை» பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தமிழர் தலைவர் கடும் கண்டனம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தமிழர் தலைவர் கடும் கண்டனம்\nதிங்கள், 06 மார்ச் 2017 16:03\nவாட் வரி விதிப்பின் கைமேல் பலன் இதுதானா\nபெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு நியாயந்தானா\nபெட்ரோலுக்கு 27 சதவிகிதம் இருந்தது 34 சதவிகிதமும், டீசலுக்கு 2.1.43 சதவிகிதம் என்று இருந்த வரி, தற்போது 5.3.2017 முதல் மதிப்புக் கூட்டு வரியாக 25 சதவிகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது\nஇதனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.78, டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.76 அளவுக்கு உயர்ந்துள்ளது.\nஇந்த விலையேற்றம் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.)மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்\nவிவசாயிகள் தற்கொலை, மக்களுக்கு வறட்சி, ரேஷன் கடையில் பொருள்கள் தட்டுப்பாடு, வங்கியில் போட்ட சொந்தப் பணத்தை எடுக்கவே கட்டுப்பாடு, குறைந்தபட்ச சேமிப்பு குறைந்தால் அபராதம் - இப்படி பலப்பல அன்றாட வாழ்க்கைச் சூழல்களில், மாட்டித்தவிக்கும் நடுத்தர, ஏழை - எளிய மக்களின் வாழ்க்கை, நாளும் தவிக்கும் வாழ்க்கையாக மாறியுள்ளது.\nஉடனே, விலை உயர்வைத் திரும்பப் பெறுக\nஇல்லையேல், மக்கள் கிளர்ச்சி வெடிப்பது உறுதி\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2015/10/blog-post.html", "date_download": "2018-05-25T18:43:24Z", "digest": "sha1:DKW5QFVSU6JVKDUVEMDCCVOYIC73PYQR", "length": 27707, "nlines": 354, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இந்திய நாத்திகர்கள்", "raw_content": "\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nவீடு கட்டுவதிலுள்ள மகிழ்ச்சியும், வூடு கட்டிக்கினு அலைவதிலுள்ள புளகாங்கிதமும்\nசிறிய வீட்டுக்குள் ஒரு போலீஸ் பட்டாளம்…\nதூத்துக்குடிப் படுகொலைகள்: தமிழ் மக்கள் என்ற கற்பனை\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nகடந்த இரண்டு ஆண்டுகளில் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே என்ற இரு மராட்டியர்களும் மிகச் சமீபத்தில் கல்புர்கி என்ற கன்னட எழுத்தாளரும் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். இன்றுவரை இவர்களைக் கொன்றது யார் என்று துப்பு துலக்கப்படவில்லை. இவர்கள் எல்லாம் தங்களுடைய நாத்திக அல்லது மூடநம்பிக்கைக்கு எதிரான அல்லது இந்துமத விரோதக் கருத்துகளுக்காகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.\nஇதில் தபோல்கர்தான் மிகத் தெளிவாக நாத்திகத்தை முன்வைத்து, மூடநம்பிக்கைக்கு எதிரான குரலைத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறவர். இந்தியாவில் இம்மாதிரியான குரல்கள் இதற்குமுன்னும் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளன. ஆந்திராவில் கோபராஜு ராமச்சந்திர ராவ் (கோரா), தமிழகத்தில் பெரியார், கேரளத்தில் ஆபிரஹாம் கோவூர் போன்றோர் மத மறுப்பு, நாத்திகம், மூட நம்பிக்கை எதிர்ப்பு ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். பெரியாரின் இயக்கம் தமிழக அரசியலையே ஆட்டம் காணச் செய்தது. கோரா, கோவூர் போன்றோர் அரசியல் தளத்தில் பெரிய மாறுதலைக் கொண்டுவரவில்லை.\nகோராவின் An Atheist with Gandhi என்ற சிறு நூல் சமீபத்தில் எனக்குப் படிக்கக் கிடைத்தது. மிக ஆச்சரியமான புத்தகம். அதைத் தொடர்ந்து அவருடைய வாழ்க்கை வரலாறு ஒன்றை வாங்கியிருக்கிறேன் (The Life and Times of Gora, Mark Lindley, Popular Prakashan, ISBN: 978-81-7991-457-1).\nஇன்றைய தேதியில் மதமும் மதவாதமும் வலுவாக இருப்பதுபோலத் தோன்றலாம். ஆனால் வருங்காலச் சமுதாயம் அறிவியலை ஆழ்ந்து கற்கும்போது, அனைத்து மதங்களுமே பொய்யானவை, மனிதர்களால் உருவாக்கப்பட்டவை, அவற்றின் நன்மைகளைவிடத் தீமைகளே அதிகம் என்ற கருத்து பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும்.\nகோரா, கோவூர் போன்றவர்களின் உயிருக்கு வராத ஆபத்து, இன்று தபோல்கருக்கு என் வந்தது இந்துத்துவ உதிரி இயக்கம் எதற்காவது இதில் பங்கு உள்ளதா இந்துத்துவ உதிரி இயக்கம் எதற்காவது இதில் பங்கு உள்ளதா இது ஆராயப்படவேண்டிய ஒன்று. யார் இச்செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, செயலிழக்கச் செய்யப்படவேண்டும்.\nகல்புர்கி, பன்சாரே, தபோல்கர் மூவரையும் ஒரே தட்டில் வைத்துப் பேசுவது சிலருக்கு இன்று அரசியல் காரணங்களுக்காக ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால் அது உண்மையைக் கண்டறிவதற்கு உதவாது என்று நினைக்கிறேன்.\nகோராவின் நாத்திகக் கருத்துகளை இவ்வாறு சாராம்சப்படுத்தலாம்: மதங்கள் மனிதனால் தோற்றுவிக்கப்பட்டவை. அறிவியல்பூர்வமாகப் பார்க்கும்போது கடவுளுக்கான தேவை என்பது இல்லை. சூப்பர்நேச்சுரல் (அமானுஷ்யம்) என்று எதுவுமே இல்லை. மதங்களைத் தாண்டிய மனிதமே அவசியம். இந்துமதத்தின் சாதிக் கட்டுமானமும் தீண்டாமையும் ஒழிக்கப்படவேண்டும்.\nஇதையேதான் தமிழகத்தின் பெரியாரும் கூறினார். ஆனால் இருவரும் கூறும் முறைகளில் மிகப் பெரிய வித்தியாசத்தைப் பார்க்க முடிகிறது.\nகோரா, கோவூர் ஆகியோரின் சில புத்தகங்களையாவது தமிழுக்குக் கொண்டுவரவேண்டும். முரட்டுத்தனமாக இல்லாமல், நாத்திக, இறைமறுப்பு, சாதிமறுப்பு, தீண்டாமை எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்புக் கருத்துகளைப் பரப்பவேண்டியது இன்றைய காலத்தில் அவசியமாகிறது.\nகோவூர் அவர்களின் ஒரு புத்தகம் தமிழில் வெளி வந்துள்ளது. பதிப்பகம் நினைவில்லை. அவரது வாழ்க்கை இலங்கை கேரளம் என விரிந்தபோதும் ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தி சாய் பாபா செய்யும் சில வித்தைகளை அறிவியல்பூர்வமாக எதிர்த்து இருக்கிறார். அவரை சந்திக்க இவர் விரும்பி இருக்கிறார். அவர் அனுமதிக்கவில்லை. இவரே அவர் நம்பமுடியாத படிக்கு அவர் முன்னே ஆஜராகி இருக்கிறார். அப்போது அவர் வியக்கும் வகையில் சில பல ஜாலங்களை நடாத்தி இருக்கிறார்.நிற்க.... நீங்கள் குறிப்பிடுவது போல நாத்திக, இறைமறுப்பு, சாதிமறுப்பு, தீண்டாமை எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்புக் கருத்துகளைப் பரப்ப எத்தனித்தாலே அது ஒரு வித முரட்டுத்தனமாகத்தான் தோன்றும் ஆத்திகர்களுக்கு...\n\"பெரியார் புத்தக நிலையம்\" itself have publishied ஆபிரஹாம் கோவூர்'s book(s) in Tamil.\n/இன்றைய தேதியில் மதமும் மதவாதமும் வலுவாக இருப்பதுபோலத் தோன்றலாம். ஆனால் வருங்காலச் சமுதாயம் அறிவியலை ஆழ்ந்து கற்கும்போது, அனைத்து மதங்களுமே பொய்யானவை, மனிதர்களால் உருவாக்கப்பட்டவை, அவற்றின் நன்மைகளைவிடத் தீமைகளே அதிகம் என்ற கருத்து பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும்./ சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு நானும் உங்களைப் போல் தான் சாதியும் கடவுளும் நம் நாகரீக சமூகத்தில் இருந்து சீக்கிரமே காணாமல் போய் விடும் என்று நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் இரண்டுமே இந்திய சமூகத்தில் இன்னும் பல்கிப் பெருகி யிருக்கின்றன என்பது தான் வேதணையான நிதர்சனம். கடல் கடந்து வேலைக்குப் போனாலும் அங்கும் தன்னுடைய சாதியையும் கடவுளையும் சுமந்து கொண்டு போய் அங்கும் அதை நிறுவி வழிபடும் இந்திய மனோபாவம் அவ்வளவு சீக்கிரம் மாறாது என்று தான் தோன்றுகிறது. மாறினால் மிகச் சந்தோஷமே\nஈ வெ ரா - தலித்களுக்கு ஆதரவாக பேசவும் இல்லை, சிந்திக்கவும் இல்லை. மு. கருணாநிதியின் கேலிச்சித்திரமே அதற்க்கு சான்று. அவரது ஒரே இலக்கு பிராமணர்கள் தான். Its nothing but his own personal agenda. நீதி கட்சியில் இருந்த தலைவர்கள் அனைவரும் உயர்சாதி இந்துக்களே.\nஇறைமறுப்பு என்பது தன்னளவில் இறை நம்பிக்கையை மறுப்பது, மற்றும் இதை\nஅறமுறையில் பிரச்சாரம் செய்வது, அவ்வளவே., ஆனந்த மூர்த்தி செய்த்து போல\nகடவுள் திருமேனிகள் மீது சிறுநீர் கழித்து, அதனால் எனக்கு ஏதும் நடக்கவில்லை\nஎன்று கொக்கரித்து, அதை குல்பர்க்கியும் எள்ளி நகையாடி மேலும் அவதூறு செய்த்தாக கிடைக்கு ம் செய்திபற்றி என்ன கூறுகிறீர்கள்\nவந்து, நம் அரிய கோயில் சிலைகளை உடைத்து அவற்றின் மீது ஏறி நின்று,\nஎனக்கு ஒன்றும் நடக்கவில்லை, பார், அதனால் இந்துக்கடவுள்கள் சக்தியற்றவர்கள்\nஎன்று ஆர்பரித்து, கத்தி முனையில் மதமாற்றம் செய்த மூட முகமதியர்கள் பற்றி\nமுரட்டுத்தனமாக இல்லாமல், நாத்திக, இறைமறுப்பு, சாதிமறுப்பு, தீண்டாமை எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்புக் கருத்துகளைப் பரப்பவேண்டியது இன்றைய காலத்தில் அவசியமாகிறது.\nஜார் இன கொடுங்கோல் ஆட்சி அஸ்தமனமான பின், ரஷ்ய அதிபரான லெனின், கம்யூனிச ஆட்சியை பிரகடனப்படுத்தினார். அப்போது, தன் நெருங்கிய சகாக்களின் கூட்டத்தைக் கூட்டி, அவர்கள் மத்தியில் அவர் ஆற்றிய உரையின் முக்கியப் பகுதி இது...\n'நாம், நம்முடைய ஆட்சியை நிறுவுவதில் வெற்றி பெற்று விட்டோம். இந்த ஆட்சி நீடிக்க வேண்டுமானால், மானிட இயலுக்கு ஒத்து வருகிற ஒரு வாழ்வியலைக் கடைபிடிக்க வேண்டியது மிக அவசியமாகிறது. மானிடத் தன்மைகள் பூர்த்தி அடைய, வெறும் ரொட்டி மட்டும் போதாது.\n'அவன் ஆத்மாவைத் திருப்திப்படுத்த, ஒரு மதமும் தேவைப்படுகிறது. நான் எல்லா மதங்களையும் மிக ஆழமாக அலசி ஆராய்ந்து பார்த்தேன். கம்யூனிச சித்தாந்தங்களுடன் ஒத்து வருவது போல் எந்த மதமும் என் அறிவுக்கு புலப்படவில்லை ஒரே ஒரு மார்க்கத்தைத் தவிர\n'தற்சமயம் அந்த மார்க்கத்தின் பெயரை நான் வெளியிட விரும்பவில்லை. இதைப் பற்றி நீங்கள் நன்கு சிந்திக்கவும், ஆலோசிக்கவும் உங்களுக்கு கால அவகாசம் தருகிறேன். அவசரப்படாமல் ஆற, அமர நன்றாக சிந்தியுங்கள்\n'இந்தக் கேள்வி, கம்யூனிசத்திற்கு வாழ்வா, சாவா என்ற கேள்வி. எந்த அளவு நேரம் வேண்டுமோ, அந்த அளவு நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை நான் கொண்டுள்ள கருத்து, தவறாக இருக்கலாம். ஆனாலும், நாம் நிதானமாக, பொறுமையாக யோசிக்க வேண்டும்.\n'கம்யூனிச கோட்பாட்டின் உலகவியல் கொள்கைக்கு ஒத்து வருகிற மார்க்கம் இஸ்லாம் ஒன்றே என, நான் நினைக்கிறேன்...' என்றார் லெனின்.\nலெனினின் இந்தப் பேச்சைக் கேட்ட கூட்டத்தினர் மத்தியில் சலசலப்பு.\nலெனின் குறுக்கிட்டு, 'ஓராண்டு கழித்து, இதே இடத்தில் நாம் கூடுவோம். அப்போது எந்த மதத்தை நாம் ஏற்றுக் கொள்வது என்பது பற்றி ஒரு முடிவுக்கு வருவோம்...' என்று கூட்டத்தை முடித்தார்.\nகோரா, கோவூர் ஆகியோரின் சில புத்தகங்களையாவது தமிழுக்குக் கொண்டுவரவேண்டும். முரட்டுத்தனமாக இல்லாமல், நாத்திக, இறைமறுப்பு, சாதிமறுப்பு, தீண்டாமை எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்புக் கருத்துகளைப் பரப்பவேண்டியது இன்றைய காலத்தில் அவசியம....முன்னது சரி...கலைச்செல்வங்களை கொண்டு வாருங்கள்..பின்னது\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/Tamilnadu/1502968572492?Commission-to-be-formed-to-investigate-Jayalalitha-s-death'+", "date_download": "2018-05-25T18:34:14Z", "digest": "sha1:IUJYVMVADU2BEEA7LAE3OADCOIJBMKBM", "length": 7785, "nlines": 85, "source_domain": "www.newstm.in", "title": "ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன்!!", "raw_content": "\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன்\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் செய்தியாளர்கள் சந்திப்பை அழைத்தார். அணிகள் இணைப்பு பற்றியும், ஜெயலலிதா மரண விசாரணை தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்நிலையில் சற்று முன் முதல்வர் அளித்த பேட்டியில், \"ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும். ஜெயலலிதா பெற்ற சிகிச்சை தொடர்பாக விசாரணை செய்து அரசுக்கு விசாரணைக்குழு அறிக்கை சமர்ப்பித்த பிறகு அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். விசாரணை கமிஷனுக்கான நீதிபதி யார் என்பது பின்னர் அறிவிக்கப்படும். மேலும் ஜெயலலிதாவின் சாதனைகளையும் சிறப்புகளையும் கூறும் வகையில், அவர் வாழ்ந்த சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லம் ஜெயலலிதாவின் நினைவிடமாக மாற்றப்படும்\" என்று கூறினார்.\n60 நடிகைகளிடம் சில்மிஷம்; பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் போலீசில் சரண்\n60 நடிகைகளிடம் சில்மிஷம்; பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் போலீசில் சரண்\nகோலியின் சவாலை ஏற்றுக் கொண்ட அனுஷ்கா ஷர்மா\nஹோட்டலில் பெண்ணுடன் ராணுவ மேஜர்; நடவடிக்கை எடுக்கப்படுமா\nநாளை சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு தேர்வு ரிசல்ட்\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு\nஹோட்டலில் பெண்ணுடன் ராணுவ மேஜர்; நடவடிக்கை எடுக்கப்படுமா\nநாளை சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு தேர்வு ரிசல்ட்\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு வெற்றி\nமருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்காலத்தடை : உச்சநீதிமன்றம்\nராஜீவ்காந்தி கொலைவழக்கு இன்று விசாரணை\nகேரளாவில் உயிரிழந்த முருகன் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் நிதியுதவி\nநீண்ட நாள் காதலரை மணந்தார் இரோம் சர்மிளா\nதலித்துகளுக்கு எதிரான குற்றங்களில் முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு\nமருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்காலத்தடை : உச்சநீதிமன்றம்\nராஜீவ்காந்தி கொலைவழக்கு இன்று விசாரணை\nகேரளாவில் உயிரிழந்த முருகன் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் நிதியுதவி\nநீண்ட நாள் காதலரை மணந்தார் இரோம் சர்மிளா\nதலித்துகளுக்கு எதிரான குற்றங்களில் முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு\nசூடான செய்திகள், சுவையான தகவல்கள், சினி கேலரி, ராசி பலன் - தமிழில் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://antrukandamugam.wordpress.com/2017/03/", "date_download": "2018-05-25T18:19:10Z", "digest": "sha1:ZTJI6QMIHSN3UOWUJTEEVRTJ35HBOPCB", "length": 10111, "nlines": 133, "source_domain": "antrukandamugam.wordpress.com", "title": "March | 2017 | Antru Kanda Mugam", "raw_content": "\nதமிழ்ப் பட உலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நித்யா. விசுவின் இயக்கத்தில் உருவான வெற்றிப்படைப்பான ‘குடும்பம் ஒரு கதம்பம்’, கே.பாலாஜியின் வெற்றிப் படமான ‘தீர்ப்பு’, கே.பாக்யராஜின் தயாரிப்பான Continue reading →\nஇவர் பிறந்தது ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடா அருகிலுள்ள கங்கனப்பள்ளி. இவர் நடிக்கத் துவங்கியது இவரது சொந்த அசோசியேட் அமெச்சூர் கம்பெனி நாடகங்களில். Continue reading →\nநடிகர் கமலஹாசனின் அண்ணனும், தயாரிப்பாளருமான சந்திரஹாசன் தனது 82-ஆவது வயதில் இலண்டனில் தனது மகள் அனுஹாசனுடன் தங்கியிருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று முன் தினம் [18.3.2017] மரணமடைந்தார். இவர் ராஜபார்வை படத்தில் ஒரு சிறு காட்சியில் நடித்திருக்கிறார்.\nமலையாளத் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக 30 ஆண்டுகள் விளங்கிய பிரேம் நசீர் அவர்களின் மகனே இந்த ஷாநவாஸ். இவரது சித்தப்பா பிரேம் நவாஸ் என்பவரும் நடிகராக இருந்தவர். Continue reading →\nமாடர்ன் தியேட்டர்ஸ் 1963-ஆம் ஆண்டு தயாரித்த ‘கொஞ்சும் குமரி’ படத்தில் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கு முன் 1959-ஆம் ஆண்டில் நாராயணன் கம்பெனி தயாரித்த ‘கண் திறந்தது’ படத்தில் நடனமணியாக ஏ.கருணாநிதிக்கு இணையாக நடித்திருந்தார். Continue reading →\nபிரபல பாலிவுட் நடிகர் ஜிதேந்திராவின் உறவினரும், நடிகை ஜெயசுதாவின் கணவருமான நிதின் துவர்காதாஸ் கபூர் [வயது 58] நேற்று [14.3.2017] மும்பையிலுள்ள தனது குடியிருப்புப் பகுதியின் மொட்டை மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.\nஇயக்குநர் செய்யாறு ரவி மரணம்… அரிச்சந்திரா, தர்மசீலன் படங்களை இயக்கியவர்\nஇயக்குநர் செய்யாறு ரவி இன்று சென்னையில் காலமானார். இவர் தர்ம சீலன், அரிச்சந்திரா, தர்மயுத்தா (சிங்களம்) ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கோபுரம், பணம், ஆனந்தம் போன்ற பிரபலமான தொடர்களையும் இயக்கியுள்ளார். தர்மயுத்தா படம், மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படத்தின் ரீமேக் ஆகும். விரைவில் வெளியாக உள்ளது.\nஆர்ப்பாட்டமில்லாமல் அடக்கமாக வெற்றிகரமாக நூறாவது நாளை நெருங்கிய “ஏழாவது மனிதன்” திரைப்படத்தின் இயக்குனரான ஹரிஹரன் திரை உலகத்திற்கு புதியவர் அல்ல.தமிழுடன் மராத்தி, இந்தி திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவர் பிறந்தது மும்பை.இவர் திருமணம் முடித்ததும் வாழ்ந்து வருவதும் சென்னையில். Continue reading →\nசின்னாளப்பட்டி சக்திவேல் [நாடக-திரைப்பட நடிகர்]\nசின்னாளப்பட்டியில் வெள்ளையத் தேவரின் மகன் இவர். 15 வயதிலேயே அரிதாரம் பூசிக்கொண்டவர். கலைஞர் மு.கருணாநிதியின் ‘நச்சுக் கோப்பை’ நாடகத்திலியேயிருந்து நடிக்கத் துவங்கியவர். Continue reading →\nசிராஜ் [கதை, திரைக்கதை, வசனகர்த்தா]\nஅன்றைய மதுரை மாவட்டம், கம்பத்தில் பள்ளிப் படிப்பை முடித்ததும், உத்தமபாளையம் கல்லூரியில் பி.யு.சி.யைத் தொடர இவரது வீட்டில் கொடுத்த குறைந்த அளவு பணத்தை எடுத்துக் கொண்டு நிறைய ஆசைகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் சென்னைக்கு வந்தவர். எந்த வாய்ப்பும் கிட்டாததால் மீண்டும் ஊருக்கேச் சென்று கவிதைகள் எழுதினார். Continue reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2017/11/27/tamilnadu-it-union-fite-gets-huge-reponse-form-it-ites-employees-009570.html", "date_download": "2018-05-25T18:11:43Z", "digest": "sha1:CDTNWZ4RNQGQP7QYXFI76AZ76TRRWRHB", "length": 21951, "nlines": 181, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கூட்டம் கூட்டமாக சேரும் ஐடி ஊழியர்கள்.. இனிமேல் கொஞ்சம் சிக்கல் தான்..! | TamilNadu IT union FITE gets huge reponse form IT and ITES employees - Tamil Goodreturns", "raw_content": "\n» கூட்டம் கூட்டமாக சேரும் ஐடி ஊழியர்கள்.. இனிமேல் கொஞ்சம் சிக்கல் தான்..\nகூட்டம் கூட்டமாக சேரும் ஐடி ஊழியர்கள்.. இனிமேல் கொஞ்சம் சிக்கல் தான்..\nமோடி ஆட்சியில் ஊழல் பெருகிவிட்டது.. தமிழ்நாடு தான் நம்பர் 1\nதமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் அதிரடி விரிவாக்கம்.. சபாஷ் சியோமி..\nதமிழ் நாடு பட்ஜெட் 2018 இன்று தாக்கல்.. உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன..\n2018-ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் தேதி அறிவிப்பு\nதமிழ்நாட்டு எம்எல்ஏக்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. சம்பளத்தில் அதிரடி உயர்வு..\nமூட்டை தூக்கும் தொழிலாளியும் கோடிஸ்வரர் ஆக முடியும் என்பதற்கு இவர் உதாரணம்..\nஇந்தியாவிலேயே ஐடி நிறுவனங்கள் மற்றும் ஐடி ஊழியர்கள் யூனியன் அமைப்பதற்காக முதல் முறையாக ஒப்புதல் அளித்தது தமிழ்நாடு தான்.\nஇந்நிலையில் புதிதாக உருவாகியுள்ள ஐடி ஊழியர்களுக்கான யூனியன், தற்போது தமிழக அரசால் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வமைப்பில் சேரும் ஐடி ஊழியர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகிறது\nஐடி மற்றும் ஐடிஸ் ஊழியர்களுக்கான தமிழ்நாட்டில் உருவாகியுள்ள புதிய யூனியன் அமைப்பு தான் போரம் பார் ஐடி எம்பிளாயிஸ் என்ற FITE அமைப்பு.\nதற்போது இந்த அமைப்பில் மாநிலத்தில் உள்ள ஐடி, பிபிஓ மற்றும் கேபிஓ ஆகிய நிறுவனங்களில் இருக்கும் ஊழியர்கள் இந்த அமைப்பில் ஆர்வமுடன் சேர்ந்து வருகின்றனர்.\nFITE அமைப்பு வர்த்தக யூனியன் சட்டம் 1926 கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்கான அனைத்து உரிமைகளையும் முறையாகக் கோருவதற்காகவும், காரணமில்லாமல் செலவுகளைக் குறைப்பதற்காக நிறுவனம் ஒரு ஊழியர்களை வெளியேற்றுவதை எதிர்த்துக் கடுமையாகப் போராடவும் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்திய ஐடித்துறையில் ஒரு ஊழியரின் திறனை ஆய்வு செய்வதிலும், மதிப்பிடு செய்வதிலும் ஒரு முறையான வடிவமைப்பை உருவாக்க வேண்டும். இதன் வாயிலாகவே ஊழியர்கள் தனித்தனியாகச் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும் என FITE அமைப்பின் தலைவர் பரிமலா பஞ்சாச்சரம் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் இருக்கும் ஐடி நிறுவனங்கள் ஒவ்வொன்றும் பல்வேறு விதமாக ஊழியர்களின் திறனை ஆய்வு செய்கிறது. இதனை ஊழியர்கள் அமைப்பு கண்டுக்கொள்ளவதும் இல்லை. இதனால் நிறுவனங்கள் அவர்களின் விருப்பத்தின் பெயரில் ஊழியர்களை வெளியேற்றுவதும், குறைந்த அளவிலான ஊதிய உயர்வு அளிப்பது எனப் பலவேறு சிக்கல்களை இத்துறை ஊழியர்கள் சந்தித்து வருகின்றனர்.\nஐடி மற்றும் ஐடிஸ் நிறுவனங்களில் ஊழியர்கள் சந்திக்கும் அடிப்படை பிரச்சனைகளைக் களைய முதல் நாடு முழுவதும் நிலையான மற்றும் ஏதுவான திறன் ஆய்வு முறையை வடிவமைத்து, அதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று பரிமலா பஞ்சாச்சரம் கூறியுள்ளார்.\nநாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமாகத் திகழும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம், 2014ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ளது தனது ஊழியர்களைப் பெரிய அளவில் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டு அதற்கான பணியில் சில நூறு ஊழியர்களை வெளியேற்றிய போது இதனை எதிர்த்துச் சென்னையில் FITE அமைப்பு 29, டிசம்பர் 2014ல் துவங்கப்பட்டது.\nதற்போது FITE அமைப்பில் ஐடி துறை ஊழியர்கள் தொடர்ந்து சந்தித்து வரும் நிலையில், முதற்கட்டமாக ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும், அவர்களின் தேவைகளையும் நிர்வாகங்கள் மற்றும் அரசுகளுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.\nவளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் ஐடி போன்ற துறைகளில் யூனியன் அமைப்புகளுக்கான தாக்கமும், தேவையும் குறைந்துள்ளது. மேலும் இன்று இந்திய ஐடி துறை நாட்டையும் தாண்டி உலகளாவிய சந்தையாக உருவெடுத்துள்ளது.\nதமிழ்நாட்டைத் தொடர்ந்து இந்தியாவின் டெக் ஹப் ஆக விளங்கும் பெங்களூரிலும் ஐடி ஊழியர்களுக்கான யூனியன் துவங்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டைத் தொடர்ந்து கர்நாடகா வெற்றிகரமாக யூனியன் அமைப்புகளைத் துவங்கியுள்ள நிலையில், தற்போது கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களும் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.\nஇப்படி நாடு முழுவதும் ஐடி யூனியன்கள் வங்கி யூனியன்களைப் போல் வலிமை அடைந்தால் ஐடி நிறுவனங்களுக்கு ஊழியர்களை வெளியேறுவதில் இருந்து ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்கள் நிலவும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசென்னையில் வரலாறு காணாத அளவிற்குப் பெட்ரோல் விலை உயர்வு..\n5 நாள் சரிவில் இருந்து மீண்டது மும்பை பங்குச்சந்தை.. 35 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..\nசீனாவின் திடீர் முடிவால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மகிழ்ச்சி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://thozhirkalamseo.blogspot.com/2013/03/blog-post_10.html", "date_download": "2018-05-25T18:52:41Z", "digest": "sha1:77MGE2347MH5RNLSQENA26SI2S6ZPZBZ", "length": 6626, "nlines": 87, "source_domain": "thozhirkalamseo.blogspot.com", "title": "காலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள் ~ தொழிற்களம்", "raw_content": "\nகாலை தேநீர் – இன்றைய சிந்தனைத் துளிகள்\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை தேநீர் வணக்கம். ‘துன்பம் இல்லா வாழ்க்கை இன்பமே’. இன்றைய உங்கள் பொழுது இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது.\n· பணமும் நிம்மதியும் பிறவிப்பகைவர்கள். இரண்டும் ஓரிடத்தில் இருப்பது அரிது.\n· அழகு என்பது சக்தி புன்னகை என்பது அதன் கத்தி.\n· உழைப்பினால் சொந்தமான பொருளுக்கு உள்ள சிறப்பு கடன் வாங்கிய முதலுக்குக் கிடையாது.\n· தன்னை அறிவது அறிவு,தன்னை மறப்பது மடமை.\n· ஆழ்ந்த அன்பிலேயே உண்மையான இன்பம் மலர்கிறது.\nமிக்க நன்றி தேநீருக்கும் உங்கள் நற்சிந்தனைக்கும் ...:)\nதமிழ் என் அடையாளம் (3)\nபணம் பணம் பணம் (35)\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/1000000025390.html", "date_download": "2018-05-25T18:18:18Z", "digest": "sha1:YMA6S66RNZ23LTJOYF2ROFM45J3SUQD4", "length": 5630, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "இலக்கியம்", "raw_content": "Home :: இலக்கியம் :: பூனைகள் சொர்க்கத்திற்குச் செல்வதில்லை\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபூனைகள் சொர்க்கத்திற்குச் செல்வதில்லை, தமிழச்சி தங்கபாண்டியன், Uyirmmai\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகாய்கறிகள் - பழங்கள் ஏமத்தத்துவம் என்னும் பஞ்சகாவிய நிகண்டு கண்ணியப் பெருமக்கள் - பாகம் 1\nசாந்தி முகூர்த்தம் Ambedkar ரவீந்திரநாத் தாகூர்\n எனது பயணங்களும் மீள்நினைவுகளும் (முதல் தொகுதி) வெற்றிபெறப் பிறந்தோம் நாம்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kesavamanitp.blogspot.com/2016/07/blog-post.html", "date_download": "2018-05-25T18:26:11Z", "digest": "sha1:XSHFRS7FCOIY5ZQGE6OTM7ETZYFY4US3", "length": 36593, "nlines": 216, "source_domain": "kesavamanitp.blogspot.com", "title": "books forever: தி.ஜானகிராமனின் 'கங்கா ஸ்நானம்'", "raw_content": "\nதி.ஜானகிராமனின் கங்கா ஸ்நானம் ஓர் அற்புதமான சிறுகதை. இந்தக் கதையை அவ்வப்போது பலமுறை வாசித்திருக்கிறேன். அதைப் பற்றி இப்படி இப்படி, இன்ன இன்ன எழுதவேண்டும் என்றுகூட யோசித்து வைத்திருந்தேன். ஆனால் இதுவரை எப்படி எழுதாமல் விட்டேன் என்றுதான் தெரியவில்லை இன்றுகூட எதேச்சையாகத்தான் கங்கா ஸ்நானம் என்ற சொல் உள்ளத்தில் திரும்பத் திரும்ப ஓடியது. அந்தச் சொல்லைத் தொடர்ந்து தி.ஜா. நினைவுக்கு வர, எழுத ஆரம்பித்துவிட்டேன்.\nஇந்தக் கதையை தற்போது வாசித்தபோது உடனடியாக மனதில் எழுந்த எண்ணம், “He was such a wonderful craftsman\" என்பதுதான். இந்தக் கதையை முன்னர் வாசித்தபோதும் மனதில் இதே எண்ணம்தான் எழுந்தது. அவர் கதைகளை திரும்ப வாசிக்கையில், முந்தைய வாசிப்பின் வியப்பும், கதையின் மீதான விமர்சனமும், அடுத்தடுத்த வாசிப்புகளில் மேலும் மேலும் மேம்படுகின்றனவே அல்லாமல் ஒருபோதும் குறைவு படுவதில்லை. ஆக, அவருடைய கதைகள் என்றென்றும் எப்போதைக்கும் பூரணத்துவத்துடன் மிளிர்பவை. சிற்பியின் இலாவகத்துடன் கதையைச் செதுக்கும் அவரின் எழுத்தாற்றால் எப்போதும் வியந்து போற்றுதற்குரியது; நாளும் நினைந்து ரசிப்பதற்குரியது.\nஇந்த இரண்டாவது பத்தியை எழுதி முடித்த வேளையில் ஜெயமோகனின் நதி சிறுகதை நினைவில் எழ, அதை எடுத்து வாசித்தேன். இரண்டு கதைகளுக்கும் உள்ள ஒற்றுமை என்னை வியப்பில் ஆழ்த்தியது. கதையின் அமைப்பும், கதையின் சில வாக்கியங்கள் வெளிப்பட்டிருக்கும் தன்மையும் மிகவும் ஒத்துப்போக, மனவெழுச்சி ஏற்பட்டது. அதைவிட முக்கியமானது இரண்டு கதைகளையும் ஒருசேர வாசித்து முடித்ததும் நம் அகத்தே எழுகின்ற உணர்வுகள் ஒரே மாதிரியாக இருப்பது. கங்கா ஸ்நானம் தி.ஜாவின் எத்தனையாவது கதை என்று தெரியவில்லை ஆனால் நதி ஜெயமோகனின் முதல் கதை இந்த ஒற்றுமைகளை சுட்டிக் காட்டுவது, நான் பருகிய இலக்கிய இன்பத்தை மற்றவர்களும் சுவைக்கவேண்டும் என்பதற்காகத்தான்.\nஇரண்டு கதைகளுமே நதியில் ஆரம்பித்து நதியில் முடிகிறது. அதற்கிடையே கதை சொல்லப்படுகிறது. “கங்கா நதி சுழித்து ஓடுவதைப் பார்த்துக்கொண்டு நின்றார் சின்னசாமி” என்று தி.ஜா கதையைத் தொடங்க, “ஆறு, பனியில் நனைந்துபோய்க் கிடந்தது” என கதையை ஆரம்பிக்கிறார் ஜெயமோகன். “நீருக்கும் ஊருக்குமாக அலைந்தது நினைவு. காசி, கங்கை என்ற பிரக்ஞை இல்லை அவருக்கு” என சின்னசாமியின் நினைவுகளின் மூலமாக அவரது பிரச்சினையை சொல்ல முற்படுகிறார் தி.ஜா. “மனமும் உடலும் அறிவும் குளிரில் உறைந்து செயலற்றுப் போயிருந்ததுபோலத் தோன்றியது” என்பதாக கதையை முன்னெடுக்கிறார் ஜெயமோகன். அகவுலகிலிருந்து திரும்பி புறவுலகைக் காட்சிப்படுத்தும் போது, “ஆற்றின் நீர்ப்பரப்பில் ஒரு வாழை மட்டை மிதந்துபோனது” என்பதாக ஜெயமோகன் காட்சிப்படுத்த, “லடக் லடக்கென்று ஒரு படகு ஓசையிட்டுக் கொண்டே கடந்து போயிற்று” என்கிறார் தி.ஜா.\nதனது கதையின் முடிவில், “திரும்பிப் பார்க்கவேண்டாம். திரும்பிப் பார்த்தவன் வாழ்ந்ததில்லை” என்று சொல்லி, “எதுவும் நடக்காததுபோல நதி ஓடிக்கொண்டிருந்தது, மௌனமாக” என கதையை முடிக்கிறார் ஜெயமோகன். தி.ஜாவோ, சின்னசாமியின் மனைவி, “அவரைப் பார்த்து பழசெல்லாம் கிளற வாண்டாம். இத்தனை நாழி வந்திருந்தார்னா 'உன் பாவத்துக்கும் முழுக்குப் போட்டுட்டேண்டா'ன்னு நினைச்சுண்டு சாதாரணமாப் பேசுங்கள்” என்று சொல்வதாக கதையை முடிக்கிறார். இரண்டு கதைகளும் முடியும்போது, ஜெயமோகன் கதையில் மனிதன் இறந்துபோக, தி.ஜா. கதையில் மனிதம் இறந்துபோகிறது. இருவரும் கதையைக் கட்டமைத்திருக்கும் விதத்தில் இருக்கும் மிகப்பெரிய வேறுபாடு எதிர்பார்ப்பு. கதை தொடங்குவதிலிருந்து முடியும் வரையிலும் நம்முள் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அதை கடைசிவரையிலும் தக்கவைக்கிறார் தி.ஜா. அவர் காலகட்டத்தில் அனைத்து எழுத்தாளர்களுமே சிறுகதைகளில் பெரும்பாலும் இத்தகைய போக்கையே கையாண்டார்கள் என்பதைக் காணலாம்.\n” என்ற தன்னுடைய கட்டுரையில் தி.ஜா, “சிறுகதையில் வரும் கதையோ நிகழ்ச்சியோ ஒரு ஷணத்திலோ, நிமிஷத்திலோ, ஒரு நாளிலோ, பல வருடங்களிலோ நடக்கக்கூடியதாக இருக்கலாம். காலையில் தொடங்கி இரவிலோ, மறுநாள் கலையிலோ அல்லது அந்த மாதிரி ஒரு குறுகிய காலத்திலோ முடித்துவிட வேண்டும் என்று அவசியமில்லை. சொல்லப்பட வேண்டிய பொருளின் ஒருமைதான் முக்கியமானது. எட்டு நாளில் நடந்த சங்கதியை முதல் நாளிலிருந்து வரிசையாகச் சொல்லிக்கொண்டு போகலாம். இரண்டாவது, மூன்றாவது, நாலாவது நாளிலிருந்தோ அல்லது கடைசிக் கணத்திலிருந்தோ ஆரம்பித்து, பின் பார்வையாகப் பார்த்துச் சொல்லிக்கொண்டு போகலாம். நடந்தது, நடக்கப்போவது இரண்டுக்கும் இடையே ஒரு வசதியான காலகட்டத்தில் நின்றுகொண்டு நிகழ்ச்சியைச் சித்தரித்துக்கொண்டு போகலாம். எப்படிச் சொன்னாலும், ஒரு பிரச்சினை, ஒரு பொருள், ஓர் உணர்வு, ஒரு கருத்துதான் ‘ஓங்கியிருக்கிறது’ என்ற நிலைதான் சிறுகதைக்கு உயிர்” என்கிறார். இது முற்றுமாக இந்த இரு கதைகளுக்கும் பொருந்திப் போகிறது.\nசின்னசாமியின் அக்கா, அவள் இறக்கும் தறுவாயில் அவரிடம் நான்காயிரம் ரூபாய் கொடுத்து, தனது கணவன் துரையப்பாவிடம் வாங்கிய மூவாயிரம் கடனை அடைத்துவிட்டு, மீதி ஆயிரத்தில் சின்னசாமியும் அவன் மனைவியும் காசிக்கு சென்றுவர வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உயிரை விடுகிறாள். சின்னசாமியும் அந்தப் பணத்தை வட்டியும் முதலுமாக துரையப்பாவிடம் கொடுக்கிறார். அப்போது இருவருக்கும் பின்வரும் சம்பாஷணை நடக்கிறது:\n“எங்கே இப்படி இவ்வளவு தூரம்\n“கணக்கு தீர்க்கலாம்னு வந்தேன், மாமா.”\n“முத நாளைக்குக் கூப்பிட்டு கணக்கெல்லாம் பார்க்கச் சொன்னா அக்கா. கடனோட போறமேன்னு அவளுக்குக் குறைதான்.”\n“மூவாயிரத்து நாற்பத்தேழு ஆயிருந்தது அப்ப…”\n“அப்புறம் ஒரு மாசம் ஆயிருக்கே.”\n“ஆமாண்டா, ஒரு மாச வட்டியிலே இன்னொரு கிராமம் வாங்கப் போறேன். அசடு\n“பார்க்கலாமா இப்ப. தயாராத்தான் வந்திருக்கேன்.”\n“பணம் கொண்டு வந்திருக்கியா என்ன\n“ஜாடா கொண்டு வந்திருக்கேன் மாமா.”\n சிரமமாயிருக்கு. களத்திலே காலமே புடிச்சி நின்னிருக்கேன். பசிக்கிறது. தூக்கம் தூக்கமா வேற வரது. காலமே வரவு வச்சிண்டாப் போறது…”\n“இதுக்காகவா வந்தே இவ்வளவு தூரம் ரயில்லியும் பஸ்லியும், வெயில்லியும்\n ஒரு லெட்டர் போட்டா நான் வந்து வாங்கிண்டு போகமாட்டேனா… நன்னா அலைஞ்சே போ\n“அழகாயிருக்கே. நான் வந்து கொடுக்கிறது மரியாதையா\n“சரிடா சரி, காலமே வரவு வச்சிக்கலாம். போ.”\n“அப்ப பணத்தை வாங்கி வெச்சுக்குங்கோ. காலமே வரவு வச்சுக்கலாம். நானே இங்கேதான் படுத்துக்கப் போறேன். காத்து கொட்றது இங்கே.”\n“இப்ப என்னைக் கிளப்பணும் உனக்கு.. ம்.. சரி… கொடு.”\nதுரையப்பா அந்த ஊரில் பெரிய மனிதர். அவரைப் பற்றி “யார் எப்போது போனாலும் துரையப்பா வீட்டில் சாப்பாடு கிடைக்கும். ‘அன்னதாதா அன்னதாதா’ என்று அவர் பெயர் ஜில்லா முழுவதும், சுற்றம் முழுவதும் முழங்கிக் கொண்டிருந்தது” என்று குறிப்பிடுகிறார் தி.ஜா. மேற்கண்ட உரையாடலை படிக்கும் நமக்கும் துரையப்பாவைப் பற்றி பெரியமனிதர் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அடுத்த நாள், இருவருக்குமிடையே சம்பாஷணை இப்படி நிகழ்கிறது:\n” என்று அவர் எங்கோ நினைத்துக்கொண்டு பேசுகிறதைப் பார்த்துப் புன்னகை புரிந்தார் சின்னசாமி.\n“ஆமாம், மாமா. ராத்திரி வாங்கி வச்சேளே\n மூவாயிரத்து நாற்பத்தேழு கொடுத்தேனே. சேப்புக் கடுதாசியிலே, கன கடுதாசியிலே பொட்டணமா கட்டிருந்துதே\n“என்னடா சின்னசாமி விளையாடறே, பச்சைக் குழந்தை மாதிரி\n“பீரோவைத் திறந்து பாருங்கோ, மாமா.”\n“என்னடா இது, பணம் கொண்டு வரலையா நீ\nசின்னசாமிக்கு வயிற்றைக் கலக்கிற்று. மாமா சும்மாவாவது விளையாடுகிறார் என்ற நினைவு போகவில்லை.\n“என்னடா, எடுத்திண்டு வாங்கோ, எடுத்திண்டு வாங்கோங்கிறியே. விளையாட்டு வேடிக்கைக்கா இது நேரம்\n“சரி. நான் எழுந்து போகட்டுமா\nசின்னசாமிக்கு பகீர் என்றது. வயிறு கல் விழுந்தாற்போல் கனத்தது.\n“சரிடா, ரயில்லே வந்தியோ, பஸ்ஸிலே வந்தியோ\n“பையிலே… ஜாக்ரதையா வச்சுண்டு உங்ககிட்டே கொடுத்தேனே. காலமே வரவு வச்சுக்கலாம்னு சொல்லி நீங்க கூட ‘என்னைக் கிளப்பனும் உனக்கு’ன்னு சொல்லிண்டே வாங்கி உள்ளே கொண்டு பூட்டிவச்சேளே\n” என்றார் துரையப்பா. பேயறைந்தாற் போலிருந்தது அவர் முகம். “இங்க வந்து பார்டா பாரு… உடம்பெல்லாம் கூசறதே எனக்கு…” என்று உள்ளே போய் பீரோவைத் திறந்து போட்டார். இரும்புப் பெட்டியைத் திறந்து போட்டார். பெட்டிகளைத் திறந்து போட்டார். “பார்றா, பாரு… உன் கண்ணாலெ பாரு.”\nகதையைப் படித்துவரும்போது, பெரிய மனிதத் தோரணையாகத் தெரியும் துரையப்பாவின் உரையாடல், இந்த கட்டத்தில், ஏமாற்றுக்காரனின் பசப்பு வார்த்தைகள், வாய் சாதூர்யம் என்பதாகத் தோற்றம்கொண்டு விடுகிறது. முந்தைய உரையாடல் அவ்வாறெனில், இந்த உரையாடலில் துரையப்பா சொல்லும் வார்த்தைகள் சின்னசாமி சொல்லவேண்டியவை. ஏமாந்தவன் சொல்லும் வார்த்தைகளை ஏமாற்றியவன் சொல்கிறான். இது தி.ஜா. எழுத்தின் சாகசம். கதைகளிலும், நாவல்களிலும் அவர் உரையாடல்களைக் கட்டமைக்கும் விதம் அபாரமானது. அது இந்தக் கதையில் உச்சமாக வெளிப்படுகிறது.\nஏமாற்றப்பட்டதையும், தான் சொல்வதை யாரும் நம்புவதாக இல்லை என்பதையும் அறிகிறார் சின்னசாமி. அதன் பிறகு துரையப்பா கோர்ட்டுக்கு இழுக்க, மீண்டும் வட்டியோடு கடனை அடைக்கிறார் சின்னசாமி. சாகும் தறுவாயில் கடனை அடைக்கவேண்டும் என்று நினைத்த சின்னசாமியின் அக்கா எங்கே கொடுத்த பணத்தை ஏமாற்றி மீண்டும் பணத்தை பிடுங்கிக்கொண்ட துரையப்பா எங்கே கொடுத்த பணத்தை ஏமாற்றி மீண்டும் பணத்தை பிடுங்கிக்கொண்ட துரையப்பா எங்கே அப்படிப்பட்ட துரையப்பாதான் காசிக்கு வந்திருப்பதாக அறிகிறார் சின்னசாமி. “இவன் முகத்திலா விழிக்கவேண்டும் அப்படிப்பட்ட துரையப்பாதான் காசிக்கு வந்திருப்பதாக அறிகிறார் சின்னசாமி. “இவன் முகத்திலா விழிக்கவேண்டும்… இது யார் விஷமம்…… இது யார் விஷமம்…” என்று கலங்குகிறார் சின்னசாமி.\nமனித வாழ்க்கையில் பிறப்பு-இறப்பு, சந்தோஷம்-துக்கம் என்று எல்லாமே இருக்கத்தான் செய்யும். சந்தோஷத்தில் குதிக்காமலும், துக்கத்தில் சோராமலும் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். எல்லாமே தன்னிடத்தில் கலந்தபோதும் நதி ஓடிக்கொண்டேதான் இருக்கிறது; இருக்கும். வாழ்க்கையில் நாமும் நதிபோல் போய்க்கொண்டே இருக்கத்தான் வேண்டும்; தேங்கி குட்டையாக நின்றுவிடக்கூடாது. எல்லாம் சரிதான், ஏமாற்றியவன்தான் காசிக்கு வரவேண்டும், ஏமாற்றப்பட்டவனும் வரவேண்டிய அவசியம் என்ன சின்னசாமி காசிக்கு வருவது புண்ணியத்தை ஈட்ட. துரையப்பா வருவது பாவத்தைத் தொலைக்க. இரண்டுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது. இருந்தும் இருவரும் முங்குவது ஒரே கங்கை நதியில்தான்\nLabels: கங்கா ஸ்நானம், சிறுகதைகள், தி.ஜானகிராமன், நதி, ஜெயமோகன்\nஇன்றைய சூழலில் மொழியாக்கங்கள், புனைவல்லாத எழுத்துக்களைப் பொறுத்தவரை வாசிக்க முடிகிறதா என்பதுதானே முக்கியமான அளவுகோல் – தொண்ணூறு விழுக்காடு நூல்களையும் வாசிக்க முடியாது என்பது அனுபவ உண்மை. எளிய, நவீனத் தமிழில் மகாபாரதத்தின் தொடக்கக்கதையைச் சொல்லியிருக்கிறீர்கள். முழுமை செய்ய வாழ்த்துக்கள். எழுதி முடியுங்கள் தமிழில் ஒரு கொடையாக அமையும் என நினைக்கிறேன்.\nதி.ஜானகிராமனின் அம்மா வந்தாள்: படைப்பின் சிகரம்\nஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்-1: ஓர் அபூர்வமான படைப்பு\nஜெயமோகனின் சோற்றுக் கணக்கு –படித்துத் தீராத கதை\nஎன் வாசிப்பில் சாண்டில்யனும் கல்கியும்\nபுயலிலே ஒரு தோணி: தமிழின் பெருமிதம்\nஎனக்குப் பிடித்த முன்னுரைகள்: ஜெயமோகன் -விஷ்ணுபுரம்\nஜெயமோகனின் சோற்றுக் கணக்கு –படித்துத் தீராத கதை\n‘காந்தி’ -அசோகமித்திரன்: உண்மையும் பொய்யும்\nகரமாஸவ் சகோதரர்கள் -தஸ்தயேவ்ஸ்கி: மானுட வாழ்வின் சாசனம்\nஜெயமோகனின் வண்ணக்கடல்-1: தீராப் பகை\nஜெயமோகனின் வணங்கான் மற்றும் நூறு நாற்காலிகள்\nஜெயமோகனின் மழைப்பாடல்-1: மழை இசையும் மழை ஓவியமும்\nஜெயமோகனின் வண்ணக்கடல்-2: துரோணரின் அகப் போராட்டம்\nஜெயமோகனின் முதற்கனல்: கனவுப் புத்தகம்\nClick to choose a label அ.மாதவையா (1) அ.முத்துலிங்கம் (11) அசோகமித்திரன் (25) அப்துல் கலாம் (1) அரும்பு சுப்ரமணியன் (1) ஆ.மாதவன் (2) ஆர்.சண்முகசுந்தரம் (3) ஆல்பர் காம்யு (2) ஆன்டன் செகாவ் (1) இந்திரா பார்த்தசாரதி (4) இவான் துர்க்கனேவ் (1) இளையராஜா (1) எர்னஸ்ட் ஹெமிங்வே (2) எஸ்.சம்பத் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (25) ஓ.வி.விஜயன் (2) ஓரான் பாமுக் (2) ஓஷோ (16) ஃப்ரன்ஸ் காஃப்கா (1) க.நா.சு (1) க.நா.சு. (5) கண்ணதாசன் (1) கண்மணி குணசேகரன் (2) கலீல் ஜிப்ரான் (1) கல்கி (2) காசியபன் (3) காந்தி (8) கி.ராஜநாராயணன் (4) கி.வா.ஜகந்நாதன் (2) கிருஷ்ணன் (2) கு.அழகிரிசாமி (4) கு.ப.ரா. (5) கேசவமணி (84) கோபிகிருஷ்ணன் (3) சா.கந்தசாமி (2) சாண்டில்யன் (2) சாரு நிவேதிதா (7) சார்லஸ் புகோவெஸ்கி (2) சி.சு.செல்லப்பா (2) சி.மோகன் (12) சிவாஜி (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (20) சுப்ரபாரதிமணியன் (2) சுரேஷ்குமார இந்திரஜித் (1) சுஜாதா (5) செகாவ் (2) செல்லம்மாள் (2) டால்ஸ்டாய் (1) தஞ்சை ப்ரகாஷ் (1) தல்ஸ்தோய் (1) தஸ்தயேவ்ஸ்கி (13) தாகூர் (2) தாராசங்கர் பந்யோபாத்யாய (1) தி.ஜானகிராமன் (15) திருவள்ளுவர் (20) ந.சிதம்பர சுப்ரமண்யன் (1) நகுலன் (2) நாஞ்சில் நாடன் (2) நேதாஜி (2) ப.சிங்காரம் (2) பஷீர் (5) பாரதியார் (7) பாலச்சந்திரன் சுள்ளிக்காடு (1) பி.ஏ.கிருஷ்ணன் (2) பிரபஞ்சன் (5) புதுமைப்பித்தன் (3) பூமணி (2) பெருமாள் முருகன் (2) பௌலோ கொய்லோ (2) மனுஷ்ய புத்திரன் (5) மௌனி (1) ராபின்சன் குரூஸோ (1) ராய் மாக்ஸம் (1) ரே பிராட்பரி (2) லா.ச.ராமாமிருதம் (1) லாவோட்சு (2) லியோ டால்ஸ்டாய் (3) வ.வே.சு. ஐயர் (1) வண்ணதாசன் (6) வண்ணநிலவன் (3) விக்தோர் ஹ்யூகோ (2) விக்ரமாதித்யன் (1) விட்டல்ராவ் (1) ஜி.குப்புசாமி (1) ஜி.நாகராஜன் (10) ஜியாங் ரோங் (1) ஜெயகாந்தன் (7) ஜெயமோகன் (76) ஜோ.டி.குரூஸ் (1) ஸ்டிபன் (1) ஹெனர் சலீம் (1)\nகண்மணி குணசேகரனின் 'அஞ்சலை': கடலில் தத்தளிக்கும் ப...\nநாஞ்சில் நாடனின் மூன்று கதைகள்\nகரமாஸவ் சகோதரர்கள் -தஸ்தயேவ்ஸ்கி: மானுட வாழ்வின் ச...\nகி.ராஜநாராயணனின் 'பூவை': கடைசி வரியின் மாயாஜாலம்\nசிறுகதைகள் விமர்சனம் வாசிப்பது குறித்து சில சொற்கள...\nகி.ராஜநாராயணனின் கதவு: எக்காலத்துக்குமான கதை\nபனி -ஓரான் பாமுக்: மதம், அரசியல், மானுடம் எனும் மு...\nவெண்முரசு நூல் வரிசைக்கு இதுவரை எழுதியவை\nஜெயமோகனின் 'இந்திரநீலம்'-2: இனி ஒரு போதும் நிகழாத...\nஜெயமோகனின் 'இந்திரநீலம்'-1: பெருங்கனவும் பேரின்பமு...\n'கி.ராஜநாரயணன் கதைகள்' வாங்கிய கதை\nபுதுமைப்பித்தனின் 'செல்லம்மாள்': ஆகச்சிறந்த காதல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-05-25T18:41:50Z", "digest": "sha1:ZLJY5JTOCVYLAE6O4NGU76R6GO5DQ4QA", "length": 10791, "nlines": 106, "source_domain": "selliyal.com", "title": "ஏர் இந்தியா | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags ஏர் இந்தியா\nஏர் இந்தியாவில் பங்குகள் வாங்கும் எண்ணம் இல்லை – ஏர் ஆசியா இந்தியா அறிவிப்பு\nகோலாலம்பூர் - ஏர் இந்தியாவில் பங்குகள் வாங்கும் எண்ணம் இல்லையென ஏர் ஆசியா இந்தியா அறிவித்திருக்கிறது. மேலும், அடுத்த ஆண்டு முதல், தங்களது நிறுவனத்தை மேம்படுத்தி, அனைத்துலக அளவில் விமானங்களை இயக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் ஏர்...\nஏர் இந்தியா 4 பிரிவுகளாக தனியாருக்கு விற்பனை செய்யப்படுகிறது\nபுதுடில்லி - ஏறத்தாழ 7.9 பில்லியன் அமெரிக்க டாலர் கடனில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சேவைகள் நான்கு நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டு தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு இந்திய அரசாங்கம்...\nதங்கும் விடுதியில் பேய், அமானுஷ்யம் – ஏர் இந்தியா ஊழியர்கள் புகார்\nசிகாகோ - அமெரிக்காவின் சிகாகோ நகரில் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தங்கும் விடுதியில் அமானுஷ்ய சக்திகள் உலவுவதாக ஏர் இந்தியா ஊழியர்கள் தங்களது நிறுவனத்திற்கு புகார் கடிதம் அனுப்பியிருக்கின்றனர். நீண்ட தூரப் பயணிகளில் பணியாற்றும் விமானப்...\nசிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமானச் சேவை\nசிங்கப்பூர் - சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமானச் சேவையை வழங்கவிருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இச்சேவை வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்படவிருக்கிறது. இதற்காக இரு நாட்டு ஒப்புதல்களையும் ஏர் இந்தியா நிறுவனம்...\nஏர் இந்தியாவை வாங்க இண்டிகோ விருப்பம்\nநியூடெல்லி - ஏர் இந்தியாவை தனியார் மயமாக்குவது குறித்த அமைச்சரவையின் அறிவிப்பை கடந்த புதன்கிழமை மாலை நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். அதனையடுத்து, இந்தியாவின் மலிவுக் கட்டண விமான நிறுவனமான இண்டிகோ, ஏர் இந்தியாவை...\nஅதிக எடை கொண்ட 57 ஏர் இந்தியா விமானப் பணியாளர்கள் பணிமாற்றம்\nபுதுடெல்லி - இந்திய அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியா, தனது விமானப் பணியாளர்களில் அதிக எடையுடன் இருந்த 57 பேரை விமானப் பணிகளிலிருந்து தரைப் பணிகளுக்கு மாற்றம் செய்திருக்கிறது. விமானப் பணிப்பெண்கள் உட்பட...\nசென்னை – சிங்கப்பூர் இடையே தொடர் விமானச் சேவைகள் – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...\nசென்னை - சென்னை - சிங்கப்பூர் இடையே வாரத்திற்கு 5 நிறுத்தமில்லா (Non - Stop) விமானச் சேவைகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் வழங்கவுள்ளது. இச்சேவைகள் வரும் நவம்பர் 20-ம் தேதி...\nஏர் இந்தியாவின் 49% பங்குகளை விற்க மத்திய அரசு திட்டம்\nபுதுடெல்லி - ஏர் இந்தியா நிறுவனத்தின் 49 சதவிகித பங்குகளை விற்பனை செய்வது குறித்து மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. ஏர் இந்தியா நிறுவனம் கடைசியாக கடந்த 2007-ஆம் ஆண்டு லாபம் ஈட்டியது. சமீப...\nஏர் இந்தியா பாங்காக்கில் வெடிகுண்டு மிரட்டலால் அவசரத் தரையிறக்கம்\nபேங்காக் - நேற்று வெடிகுண்டு மிரட்டல் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து பேங்காக் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அதன் பயணிகளும், பணியாளர்களும் விமானத்தின் அவசர வாயில்களின் வழி...\nபாங்காக்கில் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nபாங்காக் - தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலுள்ள அனைத்துலக விமான நிலையத்தில் ஏர் இந்தியா 332 விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த விமானத்தின் அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தை விமான...\nசரவாக் சார்பில் 2 அமைச்சர்கள்\nஜஸ்டோ: 1எம்டிபி ஊழலை உலகுக்குத் திறந்து காட்டிய பெட்ரோ சவுதி அதிகாரி\nசங்கப் பதிவிலாகாவுக்கு புதிய தலைமை இயக்குநர் – மாஸ்யாத்தி அபாங் இப்ராகிம்\nநஜிப் தொடர்பு இல்லங்களில் கைப்பற்றப்பட்டது அதிகாரபூர்வமாக 114 மில்லியன் ரிங்கிட்\nமூசா வீட்டில் ஊழல் ஒழிப்பு ஆணையம் சோதனை – ஆவணங்களைக் கைப்பற்றியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.com/1787/pambusattaireview/", "date_download": "2018-05-25T18:28:32Z", "digest": "sha1:ZSY77YQHDKM4VJZHMFBQV2DKNYCJLCQK", "length": 11610, "nlines": 143, "source_domain": "tamilcinema.com", "title": "‘பாம்பு சட்டை’ – விமர்சனம் - Tamilcinema.com", "raw_content": "\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\n‘பாம்பு சட்டை’ – விமர்சனம்\n‘சதுரங்க வேட்டை’ படத்திற்கு பிறகு இயக்குனர் மனோபாலா தயாரித்து வெளிவந்திருக்கும் படம்தான் ‘பாம்பு சட்டை’. முதல் படத்தில் அப்பாவி மக்களை ஏமாற்றும் ‘சதுரங்க வேட்டை’ கும்பலை மையப்படுத்திய கதையை தேர்ந்தெடுத்தவர் இதில் ‘சதுரங்க வேட்டை’ கும்பலால் பாதிக்கப்படும் அப்பாவி இளைஞன் கதையை தேர்வு செய்துள்ளார்.\nதண்ணி கேன் போடும் வேலை செய்யும் பாபி சிம்மா ஒரே வீட்டில் தனது அண்ணி பானுவுடன் வசிக்கிறார். ஊராரின் எள்ளல் பேச்சைக் கண்டுக்காமல் வாழும் அவரின் தற்போதைய ஒரே லட்சியம் அண்ணிக்கு இரண்டாம் திருமணம் மூலம் நல்வாழ்வை அமைத்துத் தருவது. அண்ணியின் மனதை கரைத்து நல்ல மனிதரான ஆட்டோ டிரைவரை மாப்பிள்ளையாக மணமுடிக்க முயல, அவருக்கோ எட்டு லட்சம் கடன். அந்த கடனை தீர்த்தால் அண்ணி கல்யாணம் சுபமாக நடக்கும் என்பதால் எட்டு லட்சம் பணத்திற்காக கள்ள நோட்டு கும்பலிடம் சகவாசம் வைத்து, மொத்த பணத்தையும் இழக்க, வீறு கொண்டெழுந்த சிம்மா ‘சதுரங்க வேட்டை’ கும்பலை எப்படி சட்டையை கிழித்து ஓட விடுகிறார் என்பதே இந்த ‘பாம்பு சட்டை’.\nகலப்பு திருமணத்தால் பானுவின் கணவன் மர்மான முறையில் ரயில்வே ட்ராக்கில் இறந்திருப்பது, வேறு சாதி பையனுடன் வாழ்ந்த ஒரே காரணத்தால் பெற்ற பெண்ணையே வீட்டில் சேர்க்காமல் அடித்து விரட்டுவது, அண்ணியை அம்மாவாகவும், கொழுந்தனை குழந்தையாகவும் பார்க்கும் பாபி சிம்மா, பானு உறவின் புனிதம், சாக்கடை சுத்தம் செய்பவரின் குழந்தைகளை ஏளனமாக பார்க்கும் சமூகம், எல்லாவற்றிற்கும் மேலாக படத்தின் முக்கிய மையச் சரடான கள்ள நோட்டு கும்பலின் இருள் பக்கங்களை விஸ்தாரமாக விளக்கியிருப்பது என முதல் படத்திலேயே சமூகத்திற்கு நல்கருத்துக்களை படம் முழுக்க தெறிக்கவிட்டு சிக்சர் அடித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஆடம் தாசன்.\n‘’உங்கப்பா செத்துட்டா உங்கம்மாவ வீட்டை விட்டு துரத்திடுவியா…’’, ‘’உங்கப்பா வேலையைப் பத்தி அவன் கேவலமா சொன்னதைவிட, நீ அதுக்காக அழுவறதுதான் உண்மையிலேயே பெரிய தப்பு’’, ‘’தப்பான வழில போய் பணம் சம்பாதிக்கிறதுக்கு நடு ரோட்டுல அம்மணமா ஓடலாம்’’ என சின்ன சின்ன வசனங்களில் கூட சமூக அக்கறை மினுமினுக்கிறது.\nஇவ்வளவு பாசிட்டிவ் விஷயங்கள் இருக்கும் படத்தில் லவ் போர்ஷன் மட்டும் திருஷ்டி பொட்டு. இரண்டாம் பாதியின் இழுவையும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.\nகணீர் குரலோன் பாபி சிம்மாவிற்கு ‘ஜிகர்தண்டா’விற்குப் பிறகு நிஜமாலுமே நடிக்க வாய்ப்பு. நன்றாகவே செய்திருக்கிறார். ஆனால் அசால்ட்டாக செய்ய வேண்டிய லவ் சீன்களில் மட்டும் இன்னும் ‘அசால்ட் சேது’வாகவே இருக்கிறார். ‘’இந்த மூஞ்சில ஏன் ரொமான்ஸே வர மாட்டேங்குது…’’ என்ற அவரின் முந்தைய பட டயலாக் நினைவுக்கு வருகிறது.\nகீர்த்தி சுரேஷ் மேக்கப் இல்லாமல் நிஜ அழகுடன் வருகிறார். லவ்வுகிறார். சிம்மாவை திருத்துகிறார்.\nபடத்தில் நிஜ ஹீரோயின் அண்ணியாக வரும் பானுதான். உயர் ரக அழகுடன் குடிசையில் எளிமையாக வாழும் பாந்தமான கேரக்டரில் காந்தமாக நம்மை ஈர்க்கிறார்.\nசார்லி, குரு சோமசுந்தரம், மொட்டை ராஜேந்திரன், கே.ராஜன் என அனைவருமே கவனம் ஈர்க்கிறார்கள்.\nபலம் சேர்க்க வேண்டிய அஜீஸின் இசை பலவீனமானதுதான் பிரச்சினை. அதுவும் பின்னணி இசை.. ம்கூம்.. இன்னும் நிறைய தூரம் போக வேண்டும் அஜீஸ்.\nவெங்கடேஷின் ஒளிப்பதிவு நம்மை திரைக்குள் இழுக்கிறது.\n‘பாம்பு சட்டை’ – கனகச்சிதம்.\n#bobbi simma#keerthi suresh#manobala#pambusattai#கீர்த்தி சுரேஷ்#பாபி சிம்மா#பாம்பு சட்டை#மனோபாலா\nகழுவி ஊற்றிய இயக்குனரின் கதைக்கு ஓகே சொன்ன லாரன்ஸ்\nநயன்தாராவின் உண்மை முகத்தை உரக்க சொன்ன ‘உத்தம வில்லன்’\n‘பேரன்பு’ படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குனர் வசந்த்\n‘’சினிமாவைக் காப்பாற்ற ஸ்ட்ரைக்கிற்குத் துணை நிற்க வேண்டும்’’ – ஒளிப்பதிவாளர்…\n‘’எங்களின் ஜீவாதாரத்துக்கு ஒரே தீர்வு காவிரி மேலாண்மை’’ – சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntjaym.com/2012/11/tntj-aym.html", "date_download": "2018-05-25T18:43:12Z", "digest": "sha1:KINVCG3SW6MLHFSFZWORM2LQW7QVJ7DO", "length": 33201, "nlines": 372, "source_domain": "www.tntjaym.com", "title": "நபிவழி திருமணத்திற்கு தடைபோட்ட சுன்னத் ஜமாஅத்(?), தகர்தெறிந்த TNTJ AYM... | TNTJ - அடியக்கமங்கலம்", "raw_content": "\n- கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்...\nFLASH NEWS: அல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ரயிலடித்தெரு தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு பின்புறம் உள்ள 1800 சதுரடி மனையை ரூ .6,30,000 க்கு விலை பேசி மூன்று மாதத்திற்குள் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்து கடனாக ரூ 50,000 வாங்கி கொடுத்துள்ளது... மீதம் உள்ள தொகையை வசூல் செய்யும் பணியில் நிர்வாகம் இறங்கியுள்ளது.ஓரு நபர் தொழக்கூடிய 8 சதுர அடியாக பொருளாதாரம் கொடுக்க விரும்பும் சகோதரர்கள் 350*8 = 2,800 ரூபாயை வழங்கி நன்மைகளை அள்ளிக்கொள்ளுமாறு கேட்டுக்கொழ்கிறோம். தொடர்புக்கு : 9894658983,9994339367\nஅல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்...\nநபிவழி திருமணத்திற்கு தடைபோட்ட சுன்னத் ஜமாஅத்(), தகர்தெறிந்த TNTJ AYM...\n(மணமகன் கமருதீன் அவர்கள் TNTJ AYM திருமண பதிவேட்டில் கையெழுத்திடும் போது)\nதிருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் TO நாகை சாலையில் அமைந்துள்ள ஊரான அடியக்க்கமங்கலத்தில் முஸ்லிமகள் பெரும்பாண்மையாக வசிக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு அறக்கட்டளை தொடர்பாக பிரச்சனையில் தவ்ஹீத் ஜமாத்தினர் தனியாக பிரிந்து மர்க்கஸ் அமைத்து சிறப்பாக செயல்படுகின்றனர்.\nமார்க்கம் மற்றும் சமுதாய பணிகளில் இவர்களின் திறன்பட்ட செயல்பாட்டால் மக்கள் ஈர்க்கப்படுவதை பொறுக்க முடியாத ஏகத்துவ எதிரிகள் தொடர்ந்து நமது TNTJ சகோதரர்களுக்கு தொந்தரவு கொடுத்துவந்தனர்.\nகடந்த ரமலானில் ஏழைகளுக்காக கொடுக்கப்படும் பித்ராவை கூட யாரும் வசூலிக்க கூடாது, பொதுமக்கள் அனைவரும் சுன்னத் ஜமாஅதினரிடம்() மட்டும் தான் பித்ராவை கொடுக்கவேண்டும் என்றும் எந்த அமைப்பினரும் அடியக்கமங்கலத்தில் பித்ரா விநியோகம் செய்யகூடாது என்று சர்வாதிகார தோரணையில் மிரட்டல் விடுத்தனர். இவர்களின் மிரட்டலுக்கு அஞ்சாத நமது சகோதரர்கள் வழக்கம் போல் பித்ரா தொகைய வசூல் செய்தனர்.\nஅல்லாஹ்வின் கிருபையால் கடந்த ஆண்டைவிட அதிகமாகவே வசூல் ஆனது.அதை ஏழைகளுக்கு விநியோகம் செய்ய போலி சுன்னத் ஜமாத்தினர் தடுக்க முயன்றதால், R.D.O உதவியுடன் பித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன.\n( மஹர் கொடுக்கும் போது)\nஇந்நிலையில் தான் அடியக்கமங்கலம் சுன்னத் ஜமாத்தினர்() நபிவழி திருமணத்திற்கு தடை விதித்தனர். அடியக்கமங்கலத்தில் இது நாள் வரை நபிவழி திருமணம் நடைபெற்றதில்லை. அப்படி யாரும் திருமணம் செய்ய விரும்பினால் உள்ளுரில் நிலவிய எதிர்ப்பின் காரணமாக வெளியூரில் தான் செய்யும் நிலை இருந்தது.\nஇந்நிலையில் அடியக்கமங்கலம் TNTJ கிளையின் முன்னாள் துணை தலைவர் அமானுல்லாஹ் அவர்களின் தங்கையும், நஜீர் அஹ்மது அவர்களின் மகளும் ஆன N.ஜுலைஹா என்ற பெண்ணுக்கும் (இவர் அடியக்கமங்கலத்தில் பெண்கள் பயான் உள்ளிட்ட மார்க்க பிரச்சாரம் செய்யும் பெண் அழைப்பாளர் ஆவார்), நாகை மாவட்டம் கீழ்வேளூர் சந்தைதோப்புவை சார்ந்த அப்துல் முத்தலிப் அவர்கள் மகன் M.கமர்தீன் அவர்களுக்கும் 5-11-2012 திங்கள்கிழமை அன்று அடியக்கமங்கலம் ராஜாத் தெரு TNTJ மஸ்ஜீதுல் அக்ஸா (மர்க்கஸில்) நபிவழி திருமணம் செய்வதாக முடிவு செய்து மேற்படி குடும்பத்தினர் நமது ஜமாத்திற்கு தெரிவித்தனர்.\nஉடனே நமது கிளை நிர்வாகிகள் திருமணத்திருக்கான ஏற்பாடுகளை செய்தனர். இதனை அறிந்த போலி சுன்னத் ஜமாத்தினர் மூட நம்பிக்கையின் கேந்திரமாக திகழும் நமது நிர்வாக எல்லைக்குள் நபிவழி திருமணம் நடப்பதா இத்திருமணம் நடந்தால் தமது கேடுகெட்ட கலாசாரம் அழிந்து விடுமே என்று பயந்து வெளிநாட்டில் உள்ள பெண்ணின் தகப்பனாருக்கு போன் செய்து இந்த திருமணம் TNTJ மர்க்கஸில் நடைப்பெற்றால் பெண்ணையும், மாப்பிள்ளையையும் மர்க்கஸோடு வைத்து கொழுத்திவிடுவோம் என்று மிரட்டி உள்ளனர். அத்துடன் பெண்ணின் தாயாருக்கும் இதே மிரட்டலை விடுத்துள்ளனர்.\n( திருமணத்திற்க்கு கலந்துக்கொண்ட ஏகத்துவ சொந்தங்களின் ஒரு பகுதி)\nமேலும் 4-11-2012 ஞாயறு காலை ஊர் மகாஜன சபை கூட்டத்தை கூட்டி எப்படியாவது இந்த திருமணத்தை தடுக்கவேண்டும் என்று ஆலோசித்துள்ளனர். இக்கூட்டதிருக்கு ஆட்டோ மூலம் ஊரில் உள்ள தெருக்களில் விளம்பரம் செய்து \"நபி வழி திருமணத்திற்கு எதிராக முடிவு எடுக்க வேண்டும், எனவே ஊர் கூட்டத்திற்கு கார்டு உள்ளவர்களும் கார்டு இல்லாதவர்களும் கலந்து கொள்ள வேண்டும்\" என்று அறிவிப்பு செய்து உள்ளனர்.\n(தெருவுக்கு 2பிரதிநிதிகளை தேர்வு செய்து கார்டு வழங்குவார்கள். அக்கார்டு உள்ளவர்கள் மட்டுமே ஊர் கூட்டத்தில் பேச முடியும் என்பது அவ்வூர் வழக்கம், வழக்கத்திற்கு மாறாக நபிவழி திருமணத்தை எதிர்ப்பதற்காக கார்டு உள்ளவர்கள் மட்டுமின்றி கார்டு இல்லாதவர்களையும் கூட்டத்திற்கு அழைத்துள்ளனர்)\nஉடனே பெண்வீட்டார் நமது ஜமாஅத்திற்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட நிர்வகத்தின் அறிவுறுத்தல் படி காவல் துறைக்கு கிளை மூலம் புகார் செய்யப்பட்டு திருமணத்திற்கு பாதுகாப்பு கோரப்பட்டது.\nஇதை தொடர்ந்து 4-11-2012 மாலை 4 மணிக்கு தாசில்தார் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் முடிவு எட்டபடாத நிலையில் மீண்டும் இரவு 8 மணிக்கு RDO முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்திய நாட்டு குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் தமது விருப்பபடி திருமணம் செய்ய உரிமை உள்ளது என்பதால் யாரும் தடுக்ககூடாது என RDO கூறிவிட்டு , இத்திருமணத்திற்கு பாதுகாப்பு அளிக்குக்மாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.\nஇதனால் கோபம் அடைந்த போலி சுன்னத் ஜமாஅதினரும் , TNTJ எதிரிகளும் அவர்களுடைய பள்ளிவாசலில் பல முறை சங்கு ஊதி அவசரகூட்டம் போட்டனர் . இக்கூட்டத்தில் திருமணத்தன்று TNTJ பள்ளியை முற்றுகை இட்டு திருமணத்தை தடுக்கவேண்டும் என்று முடிவு செய்ததோடு, ஊர்க்காரர்கள் யாரும் வேலைக்காகவோ, வேறு விசயமாகவோ வெளியூர் செல்லகூடாது என கட்டளை இட்டனர்.\nமேலும் மாப்பிள்ளை வீட்டாருக்கு போன் செய்து திருமணம் செய்ய அடியக்கமங்கலம் வந்தால் பிரச்னை செய்வோம் , மண்டை உடைக்கப்படும் என்று மிரட்டி உள்ளனர்.\nஆனால் அல்லாஹ்வின் கிருபையால் மாப்பிள்ளை வீட்டார் மிரட்டலுக்கு அஞ்சாது அடியக்கமங்கலத்திலேயே நடத்த முன்வந்தனர்.\nஇந்நிலையில் 5-11-2012 அன்று மர்க்கஸில் கிளை நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஏகத்துவ சொந்தங்கள் என அனைவரும் குழுமினர். இவர்களுடன் காவல்துறையும் வேனில் வந்து பாதுகாப்பு கொடுத்தது\nதிருமணதிற்கு சற்று முன்பு நம் மர்க்கஸிற்க்கு வந்த RDO மற்றும் தாசில்தார் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை நடித்திய பிறகு திருமணத்தை நடத்திக்கொள்ளுமாறு கேட்டுகொண்டனர்.\nஇது மேலும் பிரச்சணைக்கு வழி வகுக்கும் என்று உணர்ந்த மாவட்ட நிர்வாகிகள் மாப்பிள்ளை வீட்டார் வந்தவுடன் உடனடியாக நபி வழி திருமணத்தை நடத்தினர்.\nதிருமணம் நடந்த செய்தியை அறிந்த சுன்னத் ஜமாத்தினர்() பள்ளியில் பல முறை சங்கு ஊதி ஊரில் பதட்டத்தை ஏற்படுத்தினர்.\n(திருமணத்தின் போது காவல்துறையின் முழு பாதுகாப்பு)\nதிருமணதிற்கு பிறகு இருதரப்பிலும் சமாதான பேச்சுவார்த்தை நடத்த காவல்துறை திட்டமிட்டு மாவட்ட நிர்வாகிகளை காத்திருக்க சொன்னார்கள். ஆனால் சுன்னத் ஜமாஅத்தினற்க்குள் வாக்குவாதம் வந்து அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு ஓயாததால் காவல்துறை நமது நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தற்போது பேச்சுவார்த்தை நடத்த இயலாது என்று கூறி நமது நிர்வாகிகளை செல்லுமாறு கேட்டு கொண்டது.\nஅல்லாஹ் சூழ்ச்சிகாரனுக்கெல்லாம் சூழ்ச்சிகாரன் . அல்லாஹ அக்பர் \nஇதன் பிறகு தங்களது எண்ணம் தோல்வியடந்த கோபத்தில் \"வாடகை வீட்டில் வசிக்கும் நமது ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் சிலரை 24 மணி நேரத்தில் காலி செய்யவேண்டும்\" என்று வீட்டு உரிமையாளர்களுக்கு கட்டளையிட்டுள்ளனர்.\nபெண்வீட்டார் உள்பட கிளை நிர்வகிகள் 8 பேர் ஊர நீக்கம் செய்ப்பட்டனர்...\n(அனைத்து செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்த TNTJ மாவட்ட தலைவர் அப்துல் ரஹ்மான்)\nதிருமணதிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தலைவர் அப்துல்ரஹ்மான் \"அடியக்கமங்கலத்தில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது சமுகத்தில் உள்ள வரதட்சணை ,வட்டி மூடநம்பிக்கைகளுக்கு எதிரக எங்கள் ஜமாஅத் களம் கண்டு வருகிறது . லட்சகணக்கான வரதட்சனை இல்லா திருமணங்களை நடத்திவருகிறோம் இப்படிப்பட்ட திருமணங்களை சட்டத்திற்கு புறம்பாக தடுக்க முற்படுவோர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தவறினால் ஜனநாயக உரிமையைகாக நாங்கள் களத்தில் இறங்கி போராட நேரிடும்\" என்று சூளுரைத்தார் .\n-TNTJ AYM செய்தி தொடர்பாளர்...\nஉங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்\nLabels: நபி வழி திருமணம்\nநபிவழி திருமணத்திற்கு தடைபோட்ட சுன்னத் ஜமாஅத்(), தகர்தெறிந்த TNTJ AYM...\nஅடியக்கமங்கலமே காறி துப்பும் இவன் யார்\nசுமையா டிரஸ்ட் AYM : போலி தவ்ஹீத் வாதிகளின் முகத்திரை கிழிந்தது...\nஅவதூறு கட்டுரையாளர்களுக்கு ஒரு அறிவுபூர்வமான பதில்...\nஅரசு அதிகாரிகளுக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பு\n8 தவ்ஹீத் குடும்பங்கள் ஊர் நீக்கம்\nவாரந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nஅவதூறு கட்டுரையாளர்களுக்கு ஒரு அறிவுபூர்வமான பதில்...\nநபிவழி திருமணத்திற்கு தடைபோட்ட சுன்னத் ஜமாஅத்(\nகாவல்துறை அதிகாரிகளுக்கு இஸ்லாமிய மார்க்க புத்தகங்...\nமாற்று மத நண்பர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு...\nஅன்புள்ள சகோதர சகோதரிகளே இந்த லிங்கில் உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் விமர்சணங்களையும் எங்களுக்கு அனுப்பலாம். அனுப்ப :\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nஇக்ரா தவ்ஹீத் நூலகம் (28)\nஇஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்டம் (1)\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் (3)\nகுர்ஆன் பயிற்சி வகுப்பு (1)\nகுர்ஆன் பியிற்சி வகுப்பு (1)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2013 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2015 (9)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2016 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2017 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம்-2013 (1)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2011 (8)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2012 (6)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2014 (3)\nசிறை நிரப்பும் போராட்டம்(2014) (20)\nசெயல் வீரர்கள் கூட்டம் (19)\nதனி நபர் தாவா (23)\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் (3)\nநபி வழி திருமணம் (5)\nநபி வழி ஜனாஸா (1)\nநிலவேம்பு குடிநீர் வினியோகம் (10)\nநீலவேம்பு கசாயம் வினியோகம் (1)\nமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (96)\nமாற்று மத தாவா (89)\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் (5)\nமெகா போன் பிரச்சாரம் (35)\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (4)\nஹஜ் பெருநாள் 2012 (3)\nஹஜ் பெருநாள் 2013 (2)\nஹஜ் பெருநாள் 2014 (1)\nஹஜ் பெருநாள் 2015 (2)\nஹஜ் பெருநாள் 2016 (2)\nஹஜ் பெருநாள் 2017 (2)\nதினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை...\nமொபைல் குர்ஆன் டவுண்லோடு செய்ய\nமாணவர் அணியின் செயல்பாடுகளை அறிய\nஆன்லைன் பி.ஜே யில் உங்களது கேள்விகளைக் கேட்க\n© 2013 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - அடியக்கமங்கலம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://shaivam.org/temples-special/lord-shiva-temples-on-the-bank-of-river-cooum-kuvam-in-thiruvallur", "date_download": "2018-05-25T18:23:02Z", "digest": "sha1:33I6435CZJWR6UGETHHPOEGS2GTIEVCA", "length": 16665, "nlines": 244, "source_domain": "shaivam.org", "title": "Cooum (Kuvam) river side Siva Temples - கூவம் நதிக்கரை சிவாலயங்கள்", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nகூவம் நதி திருவள்ளூர் மாவட்டத்தில் கூவம் ஏரியில் உற்பத்தி ஆகின்றது 64 கி.மீ தூரம் திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஓடிச் சென்னை பூங்கா நகரில் கடலில் கலக்கின்றது. இந்த நதி கூகம் என சம்பந்தர் தேவாரத்தில் குறிக்கப்படுகின்றது. இதன்கரையில் இலம்பையங்கோட்டூர், திருவிற்கோலம் மற்றும் திருவேற்காடு ஆகிய பாடல்பெற்ற தலங்களும், எழுமூர் மற்றும் நெற்குன்றம் ஆகிய வைப்புத் தலங்களும் உள்ளன.\nமுந்தினான் மூவருள் முதல்வ னாயினான்\nகொந்துலாம் மலர்ப்பொழிற் கூகம் மேவினான்\nஅந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை\nசிந்துவான் உறைவிடந் திருவிற் கோலமே.\nதொகுத்தவன் அருமறை யங்கம் ஆகமம்\nவகுத்தவன் வளர்பொழிற் கூகம் மேவினான்\nமிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்தறச்\nசெகுத்தவன் உறைவிடந் திருவிற் கோலமே.\nகோடல்வெண் பிறையனைக் கூகம் மேவிய\nசேடன செழுமதில் திருவிற் கோலத்தை\nநாடவல் லதமிழ் ஞானசம் பந்தன\nபாடல்வல் லார்களுக் கில்லை பாவமே.\nதிருவள்ளூர் மாவட்டம் (Thiruvallur District)\nஇலம்பையங்கோட்டூர் ஸ்ரீதெய்வநாகேஸ்வரர் கோயில் - Ilambaiyankottur Deiva nageswarar temple\nஇருளஞ்சேரி சாலை ஸ்ரீகலிங்கேசநாதர் கோயில்- Irulanchery Road Kalingesanathar Temple\nகூவம் ஸ்ரீதிரிபுராந்தகேஸ்வரர் கோயில் - Coovam Sri Tripuranthaka Swami Temple\nமாப்பேடு ஸ்ரீசிங்கீஸ்வரர் கோயில் - Mappedu Singeeswarar Temple\nபேரம்பாக்கம் ஸ்ரீகாசிவிஸ்வநாதர் கோயில் - Perambakkam Kasi Vishvanathar\nபேரம்பாக்கம் ஸ்ரீசோழீஸ்வரர் கோயில் - Perambakkam Chozhishwarar\nபேரம்பாக்கம் ஸ்ரீமங்களேஸ்வரர் கோயில் - Perampakkam Mangaleshwarar\nபேரம்பாக்கம் ஸ்ரீஇஷ்டசித்திலிங்கேஸ்வரர் கோயில் - Perampakkam Ishta Siddhi Lingeshwarar\nசிற்றம்பாக்கம் ஸ்ரீகும்பேஸ்வரர் கோயில் - Chitrambakkam Kumbeswarar\nசெஞ்சி ஸ்ரீஜனமேஜயேஸ்வரர் கோயில் - Senji Janamejayeshwarar Temple\nசாத்தரை ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் கோயில் - Satharai Vasishteshwarar Temple\nஏகாட்டூர் ஸ்ரீகைலாசநாதர் கோயில் - Ekattur Kailasanathar Temple\nசேலை ஸ்ரீமுக்தீஸ்வரர் கோயில் - Selai Mukthiswarar Temple\nமணவாளநகர் ஸ்ரீமங்களேஸ்வரர் கோயில் - Manavalanagar Mangaleshwarar Siva Temple\nமணவாளநகர் ஈஸ்வரர் கோயில் - Manavalanagar Siva Temple\nகாக்கலூர் சிவாவிஷ்ணு கோயில் - Kakkalur ShivaVishnu Koil\nஒண்டிக்குப்பம் ஸ்ரீகங்காதீஸ்வரர் கோயில் - Ondikuppam Gangatheeswarar Siva Temple\nதொழூர் ஸ்ரீதிருக்கண்டீஸ்வரர் கோயில் - Thozhur Thirukandiswarar Temple\nதிருவூர் ஸ்ரீசிகண்டீஸ்வரர் கோயில் - Thiruvur Sigandeesvarar Temple Thiruvur\nஅரண்வாயில் ஸ்ரீதிருத்தாளீஸ்வரர் கோயில் - Aranvayil Thiruthalishwarar Temple\nசெவ்வாப்பேட்டை ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயில் - Sevvapettai Kalahasthiswarar Temple\nகொரட்டூர் ஈஸ்வரர் கோயில் - Korattur Lord Shiva Temple\nநேமம் ஸ்ரீஅருணாச்சலேஸ்வரர் கோயில் - Nemam Arunachaleshwarar Temple\nமேல்மணம்பேடு ஸ்ரீசாந்தீஸ்வரர் கோயில் - Melmanambedu Santeeswarar Alayam\nகோதியம்பாக்கம் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயில் - Kothiyampakkam Kalahasthiswarar Temple\nசித்துக்காடு மேற்கு ஸ்ரீஅருணாச்சலேஸ்வரர் கோயில் - Sithukadu West Arunachaleshwarar Temple\nசித்துக்காடு ஸ்ரீநெல்லையப்பர் கோயில் - Sithukaadu Nelliyappar Temple\nஅணைக்கட்டுச்சேரி சத்தியாநகர் ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயில் - Anaikattucheri Satyanagar Jalakanteshwarar Temple\nஅணைக்கட்டுச்சேரி ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் கோயில் - Anaikattucherry Agasthiswarar Temple\nதண்டுறை ஸ்ரீகாசிவிஸ்வநாதர் கோயில் - Thandurai Kasi Vishvanathar Temple\nமேட்டுப்பாளையம் ஸ்ரீநிருதிலிங்கேஸ்வரர் கோயில் - Mettupalaiyam Nirutilingeshwarar Temple\nவயலநல்லூர் ஈஸ்வரர் கோயில் - Vayalanallur Shiva Temple\nகோலப்பன்சேரி ஸ்ரீகோமலீஸ்வரர் கோயில் - Kolappancheri Komalishwarar Temple\nபாரிவாக்கம் ஸ்ரீபாலீஸ்வரர் கோயில் - Parivakkam Palishwarar Temple\nசென்னை மாவட்டம் (Chennai District)\nதிருவேற்காடு ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயில் - Thiruverkadu Vedapurieswarar Temple\nவள்ளிகொல்லைமேடு ஸ்ரீஇந்திரசேனாபதீஸ்வரர் கோயில் - Vallikollaimedu Indrasenapathishwarar Temple\nதிருவேற்காடு ஸ்ரீபார்வதிலிங்கேஸ்வரர் கோயில் - Thiruverkadu Parvathilingeshwarar Temple\nதிருவேற்காடு மகரிஷி சாலை ஈஸ்வரர் கோயில் - Thiruverkadu Maharshi Salai shiva temple\nபூந்தமல்லி ஸ்ரீவைத்தியநாதர் கோயில் - Poonamalle Vaidyanatha Swamy Temple\nபூந்தமல்லி செட்டித்தெரு ஸ்ரீபூதீஸ்வரர் கோயில் - Poonamalle Chetty Street Bhutishwarar Temple\nநூம்பல் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் கோயில் - Noombal Agasthiswarar Temple\nஇராஜன்குப்பன் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயில் - Rajankuppam Ekambareshwarar Temple\nவானகரம் ஸ்ரீகைலாசநாதர் கோயில் - Vanagaram Kailasanathar Temple\nவானகரம் மேற்கு ஈஸ்வரர் கோயில் - Vanagaram West Shiva Temple\nசிவபூதம் ஸ்ரீஅக்னீஸ்வரர் கோயில் - Sivabootham Agnishwarar Temple\nநெற்குன்றம் ஸ்ரீஆத்மலிங்கேஸ்வரர் கோயில் - Nerkundram Atmalingeshwarar Temple\nநெற்குன்றம் ஸ்ரீதிருவாலீஸ்வரர் கோயில் - Nerkundram Thiruvalishwarar Temple\nகோயம்பேடு ஸ்ரீவன்னீஸ்வரர் கோயில் - Koyambedu Vannishwarar Temple\nகோயம்பேடு ஸ்ரீகுறுங்காலீஸ்வரர் கோயில் - Koyambedu Kurungalishwarar Temple\nஅரும்பாக்கம் ஸ்ரீமங்களேஸ்வரர் கோயில் - Arumbakkam Mangalishwarar Temple\nஅமிஞ்சிக்கரை ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயில் - Aminjikarai Ekambareshwarar Temple\nமேதாநகர் ஸ்ரீசக்திபுரீஸ்வரர் கோயில் - Mehthanagar Shaktipurishwarar\nகீழ்பாக்கம் ஸ்ரீநாகலிங்கேஸ்வரர் கோயில் - Kilpaukkam Nagalingeshwarar Temple\nஎழும்பூர் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயில் - Egmore Ardhanarishvara Temple\nகோமலேஷ்வரன்பேட்டை ஸ்ரீகோமலீஸ்வரர் கோயில் - Komaleshwaranpet Komalishwarar Temple\nசிந்தாதரிபேட்டை ஸ்ரீஆதிபுரீஸ்வரர் கோயில் - Chindadripet Adhipureeswarar Temple\nபூங்காநகர், தங்கசாலை ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயில் - ParkTown Thangasalai Ekambareshwarar Temple\nஓமந்தூரார் தோட்டம், பெல்ஸ் சாலை ஸ்ரீஇஷ்டலிங்கேஸ்வரர் கோயில் - Omandurar garden, Bells Road Ishtalingeshwarar Temple\nகாவிரி நதிக்கரை சிவத் திருத்தலங்கள்\nநகரி என்ற குசஸ்தலை ஆற்றின் கரையில் உள்ள திருக்கோயில்கள்\nதிருநாங்கூர் பதினோரு ரிஷபக் கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=673513-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81:-460,000-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-25T18:51:00Z", "digest": "sha1:PQ4JU7ZY7CQWCG5ZHMPLC4DAJG2LOJER", "length": 10462, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | சட்டவிரோத மணல் அகழ்வு: 460,000 ரூபாய் அபராதம்", "raw_content": "\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nசட்டவிரோத மணல் அகழ்வு: 460,000 ரூபாய் அபராதம்\nமட்டக்களப்பு, கித்துள் ஆற்றில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 10 பேருக்கும் நான்கு இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதத்தை ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றம் விதித்துள்ளது.\nகுறித்த சந்தேகநபர்களை நேற்று (புதன்கிழமை) சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nஅபராதப் பணம் செலுத்திய பின்பு உழவு இயந்திரங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.\nமட்டக்களப்பு, கித்துள் ஆற்றில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 6 சாரதிகள் 3 உதவியாளர்கள், மற்றும் மணல் ஏற்றி செல்வதற்காக பயன்படுத்திய உழவு இயந்தரத்தின் சாரதி ஆகியோரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்து கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nவவுனியாவில் SLFP, UNP, EPDP வேட்புமனு தாக்கல்\nகிழக்கில் பாரிய அரசியல் மாற்றம் ஏற்படும்: அமீர் அலி\nஇலஞ்ச ஊழல் சட்டத்தில் மாற்றம்\nஜனாதிபதி விதித்த தடையை அவரே நீக்குவது ஏன்\nஉங்கள் கருத்துக்கள் Cancel reply\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *\nதமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.\nதூத்துக்குடிச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nதேசிய செய்திப் பத்திரிகைகளில் தவறான செய்திகள்: விசாரணைக்கு உத்தரவு\nதற்கொலைகளைத் தடுக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.tntam.in/2017/08/10.html", "date_download": "2018-05-25T18:37:16Z", "digest": "sha1:FPXTMMSEJKSCDPQDU4MCSXA52WIRK56H", "length": 14195, "nlines": 254, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): மிரட்டல்களுக்கு பணியப் போவதில்லை! போராட்டத்தில் 10 லட்சம் பேர் பங்கேற்க முடிவு", "raw_content": "\n போராட்டத்தில் 10 லட்சம் பேர் பங்கேற்க முடிவு\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமல்படுத்தப்படும் ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த\nவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் வருகிற 22-ந் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ- ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.\nஇந்த வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்திட நேற்று தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள் அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.\nஇந்த வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் தலைவர் பி.கே.சிவக்குமார், பொதுச்செயலாளர் கணேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\n12 லட்சம் ஆசிரியர்கள், அரசு பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் சங்கங்களை அழைத்து பேசி தீர்வு காண்பதற்கு தயாராக இல்லாத அரசின் நிலை வருத்தம் அளிப்பதாக உள்ளது.\nபோராட்டத்தில் ஈடுபடும் அரசு பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார். கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும். வருகிற 22-ந் தேதி திட்டமிட்டபடி அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n10 லட்சம் பேர் பங்கேற்க முடிவு\nஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் இம்மாதம் 22-ம் தேதி நடைபெறவுள்ள ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்க முடிவு செய்திருப்பதாக அந்த அமைப்பின் உயர்மட்டக்குழு உறுப்பினர் மு.சுப்பிரமணியன் தெரிவித்தார்.\nராமநாதபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தையே அமல்படுத்திட வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் கலைந்து 8-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்திட வேண்டும், அதுவரை 20 சதவிகித இடைக்கால நிவாரணம் வழங்கிட வேண்டும். சிறப்புக் காலமுறை மற்றும் தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் 4 கட்டப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.\nமுதற்கட்டமாக ஜூலை 18-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு இந்த ஆர்ப்பாட்டத்தை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இதையடுத்து இம்மாதம் 5-ம் தேதி சென்னையில் மாபெரும் பேரணியை நடத்தினோம். அதற்கும் அரசு செவி மடுக்கவில்லை. எனவே இதன் தொடர்ச்சியாக 3-வது கட்டமாக இம்மாதம் 22-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை நடத்த முடிவுசெய்துள்ளோம். இந்த வேலைநிறுத்தத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 12 ஆயிரம் பேர் பங்கேற்க இருப்பதுடன் தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்க முடிவு செய்துள்ளோம். அந்த ஒரு நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் யாரும் பணிக்கு வரமாட்டார்கள். அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது. இந்த 3-வது கட்டப் போராட்டத்தையும் அரசு கண்டுகொள்ளாமல் இருந்தால் வரும் செப்டம்பர் மாதம் 7-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கவுள்ளோம்.\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்காக அஞ்ச மாட்டோம். மாறாக போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம், மிரட்டல்களுக்கு பணியப் போவதில்லை' என்றார்.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://nadappu.com/sasika-not-recomed-cm-post-palanisamy/", "date_download": "2018-05-25T18:32:39Z", "digest": "sha1:7YBXEOMOEGSVNODCNGOADWWXCF2YSMXX", "length": 8731, "nlines": 82, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் சசிகலா என்னை முதல்வராக்கவில்லை : மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஐபிஎல்: கொல்கத்தா அணியை வீழ்த்தி ஐதரபாத் அணி வெற்றி..\nபாமக நிர்வாகி காடு வெட்டி குரு காலமானார் ..\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு- சிபிஐ விசாரணை கோரி வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்..\nகர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி…\n“செம” : திரை விமர்சனம்..\nஒரு குப்பை கதை : திரை விமர்சனம்..\nஅந்தமானில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது..\nதூத்துக்குடி கலவரம் தொடர்பாக நேரில் சென்று விசாரிக்க முடியுமா தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு கேள்வி..\nசென்னையில் 2 புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்..\nசசிகலா என்னை முதல்வராக்கவில்லை : மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி\nசிவகங்கையில் நடைபெற்ற எம்ஜிஆர் நுாற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு மதுரை விமான நிலையம் வந்த முதல்வர் எடப்பாடி மழனிச்சாமி செய்தியார்களைச் சந்தித்து அவர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.\nஅப்போது அவர் சசிகலா ஒன்றும் என்னை முதல்வராக்கவில்லை என்றும் ஒட்டுமொத்த எம்எல்ஏக்களும் சேர்ந்து என்னை முதல்வராக தேர்ந்தெடுத்தனர் என் தெரிவித்தார். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். வருமான வரித் துறை சோதனைக்கும் மாநில அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இந்த சோதனை எதனால் நடைபெற்றது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஜெயலலிதா அறையில் எந்த சோதனையும் நடத்தப்படவில்லை. வரி ஏய்ப்பு புகாரின் பேரில் சசிகலா குடும்பத்தினரிடம் சோதனை நடைபெற்றது\nசசிகலாதான் என்னை முதல்வராக்கினார் என்று தினகரன் கூறிவருகிறார். அதுபொய். என்னை முதல்வராக்கியது ஒட்டுமொத்த எம்எல்ஏக்களும்தான். அதிமுகவுக்கு முதல்வர் யார் என்று தேர்வு செய்யும் இடத்தில் அவர் இருந்திருந்தால் இன்று எம்எல்ஏக்கள் அனைவரும் அவருக்கு ஆதரவாகத்தானே இருந்திருப்பர். கட்சிக்கும் ஆட்சிக்கும் விசுவாசமாக இருந்ததால்தான் இப்பதவிக்கு வந்துள்ளேன்.\nதினகரன் கடந்த 10 ஆண்டுகளாக கட்சியில் இல்லை. டிடிவி தினகரனுக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இருக்காது. சில பேர் செய்துள்ள தவறுகளால் கட்சிக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்துள்ளேன்.\nநான் சேலத்தில் இருந்தபோது டிடிவி தினகரன் தன்னை ஆர்.கே. நகர் வேட்பாளராக அவராகவே அறிவித்துக் கொண்டார். கட்சியில் பிரச்சினை ஏற்படக் கூடாது என்பதற்காக அவரை நாங்கள் ஆதரித்தோம் என்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\nPrevious Post2017 உலக அழகி மனுஷி சில்லா... பட்டம் வென்ற மகிழ்ச்சித் தருணத்தில்... (வீடியோ) Next Postநீதிக்கட்சி 101 ஆம் ஆண்டு விழா ( வீடியோ - 18.11.2017)\nஐபிஎல்: கொல்கத்தா அணியை வீழ்த்தி ஐதரபாத் அணி வெற்றி.. https://t.co/WBgnyWXLhT\nபாமக நிர்வாகி காடு வெட்டி குரு காலமானார் .. https://t.co/9IVAzC6Kkv\nகாலக்கூத்து : திரைவிமர்சனம்.. https://t.co/rwmXJB23Ys\nகர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி… https://t.co/NcmtgrhfGg\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://literaturte.blogspot.com/2016/07/blog-post_17.html", "date_download": "2018-05-25T18:24:19Z", "digest": "sha1:OOYJNGU3WFDG6E37DUPJSQFUS7IFTNES", "length": 8624, "nlines": 176, "source_domain": "literaturte.blogspot.com", "title": "இலக்கியம் - literature: தீவாக்கிய அலைபேசி – கருமலைத்தமிழாழன்", "raw_content": "\nதீவாக்கிய அலைபேசி – கருமலைத்தமிழாழன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 சூலை 2016 கருத்திற்காக..\nசெல்லிடக்கை அலைபேசி என்றே இன்று\nசெப்புகின்ற அறிவியலின் பேசி யாலே\nஇல்லத்தில் இருந்தபடி உலகில் எங்கோ\nஇருப்பவரைத் தொடர்புகொண்டு பேசு கின்றோம்\nசெல்கின்ற இடத்திருந்தே வீட்டா ரோடு\nசெய்திகளைப் பரிமாறி மகிழு கின்றோம்\nஎல்லைகளை நாடுகளைக் கடந்தி ருந்தும்\nஎதிர்நின்று பேசுதல்போல் பேசு கின்றோம் \nஎழுத்தாலே அனுப்பிவைத்த செய்தி தம்மை\nஏற்றவகை படங்களொடு அனுப்ப லானோம்\nகழுத்துவலி எடுக்கமேசை முன்ன மர்ந்து\nகணிணியிலே செய்கின்ற பணியை யெல்லாம்\nஅழுத்திவிரல் படுத்தபடி சாய்ந்த மர்ந்தும்\nஅடுத்தஊர்க்குச் செலும்போதும் செய்ய லானோம்\nபழுதின்றி முகநூலைக் கூடக் கையுள்\nபடமாகக் காண்கின்ற வசதி பெற்றோம் \nகற்பனைக்கும் எட்டாத அற்பு தங்கள்\nகரத்திருக்கும் பேசியிலே செய்யும் நாமோ\nநற்காலம் காட்டுகின்ற கடிகா ரத்தை\nநாள்காட்டி கணக்கியினைத் துறந்து விட்டோம்\nபற்றியெங்கும் எடுத்துச்சென்று செய்தி யோடு\nபாடல்கேட்ட வானொலியைத் தொலைத்து விட்டோம்\nநற்றமிழில் நலம்கேட்டு எழுதி வந்த\nநற்கடிதப் பழக்கத்தை விட்டு விட்டோம் \nபக்கத்தில் பெற்றோர்கள் அமர்ந்தி ருக்கப்\nபக்கத்தில் உடன்பிறந்தோர் அமர்ந்தி ருக்கப்\nபக்கத்தில் சுற்றத்தார் அமர்ந்தி ருக்கப்\nபக்கத்தில் நின்றிருந்தும் வாயால் பேசித்\nதுக்கத்தை இன்பத்தைப் பகிர்ந்தி டாமல்\nதூரத்தே யாரிடத்தோ பேசிப் பேசித்\nதிக்கில்லா தீவினிலே இருத்தல் போன்று\nதிரிகின்றோம் காதினிலே பேசி வைத்தே \nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 9:22 AM\nLabels: akaramuthala, அகரமுதல, கருமலைத்தமிழாழன், கவிதை, தீவாக்கிய அலைபேசி\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.18 : புறஞ்சொல்லல் வ...\nவிரல் நுனிகளில் தீ – இரவி கல்யாணராமன்\nஇமயம் முதல் குமரி வரை – கருமலைத்தமிழாழன்\nபிறக்காத தமிழ்க் குழந்தைக்கு …. : க.சச்சிதானந்தன்\nகுருதிக்கொடை என்னும் அறம் – ப.கண்ணன்சேகர்\nகல்வியே கண் – கி. பாரதிதாசன்\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.17. : பொய்ம்மை விலக...\nகாக்கையாரே காக்கையாரே எங்கே போனீர்\nதமிழ்நாடு – கவிஞர் தமிழ்ஒளி\nதீவாக்கிய அலைபேசி – கருமலைத்தமிழாழன்\nஅறிவியல் பூக்கள் நிறைந்த தொல்காப்பியம்போல் எம்மொழி...\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.16. மயக்குவ விலக்கல...\nகருமலைத்தமிழாழனின் செப்பேடு – நூலாய்வு : பொன்.குமா...\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.15. இரவு விலக்கல்\nபொழிவது அனல் மழை தானே\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.14. சூது விலக்கல்\nதோல்வி என்பது தோல்வி அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://nizardeen.blogspot.com/2009/04/42.html", "date_download": "2018-05-25T18:21:10Z", "digest": "sha1:5JAF2UE6U66DJAVM33K4NXSLLTERJ245", "length": 5548, "nlines": 85, "source_domain": "nizardeen.blogspot.com", "title": "அஸீஸ் நிஸாருத்தீன்: அஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 42", "raw_content": "\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 42\nஅரசை ஆதரிப்பது சமுதாய வளர்ச்சிக்கு தானாம்\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 49\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 47\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 46\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 45\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 44\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 43\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 42\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 41\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 40\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 39\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 38\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 37\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 36\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 35\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 34\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 33\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 32\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 31\nஅஸீஸ் நிசாருத்தீனின் ஹைக்கு கவிதை 30\nஅசீஸ் நிசாருத்தீனின் ஹைக்கு கவிதை 29\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 28\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 27\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 26\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 25\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 24\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 23\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 22\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 21\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 20\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 19\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 18\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 17\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 16\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 15\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 14\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 13\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 12\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 11\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 10\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 09\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 08\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 07\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 06\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 05\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 04\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 03\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 02\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B5-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2018-05-25T18:36:28Z", "digest": "sha1:476WXO56FEBRFD3P5LBC3GDINT7SLQQZ", "length": 3287, "nlines": 65, "source_domain": "srilankamuslims.lk", "title": "மொறவெவ : .பைசர் மூன்றாவது தடவையாக வெற்றி » Sri Lanka Muslim", "raw_content": "\nமொறவெவ : .பைசர் மூன்றாவது தடவையாக வெற்றி\nதிருகோணமலை மொறவெவ பிரதேச சபை ரொட்டவெவ வட்டாரத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக போட்டியிட்ட ஏ.எஸ்.எம்.பைசர் மூன்றாவது தடவையாகவும் மொறவெவ பிரதேச சபைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.\nரொட்டவெவ வட்டாரத்தில் 584 வாக்காளர்கள் காணப்பட்ட போதிலும் பிரதான கட்சிகளான் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஜக்கிய தேசிய கட்சி ஆகிய கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது.\nஇதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதன் முறையாக இப்பிரதேசத்தில் போட்டியிட்டதுடன் இக்கட்சியும் 77 வாக்குகளையும் பெற்றுக்கொண்டது.\nபலத்த மழை: 16 பேர் உயிரிழப்பு\n20 ஆவது அரசியலமைப்பு திருத்த பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nபொய்யான செய்தியை அனுப்பியவர் யார்: ஜனாதிபதி விசாரணைக்கு உத்தரவு\nகுடியிருப்புப் பகுதியில் ரெஸ்டோரன்ட் மற்றும் லொட்ஜ் அமைப்பதற்கு எதிரான ஆர்ப்பாட்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://viduthalai.in/2011-07-25-07-58-59/145329-2017-06-22-10-14-57.html", "date_download": "2018-05-25T18:28:19Z", "digest": "sha1:3BIYEI6PAPZOM56OI2JGIWPL3DFPS2R5", "length": 20978, "nlines": 100, "source_domain": "viduthalai.in", "title": "திராவிட சித்தாந்தம் தீர்ந்து போய் விட்டதா?", "raw_content": "\nசாகச் செய்வானை சாகச் செய்யாமல் சாகாதே தமிழா » தொடர்ந்து தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது ஒரே தீர்வு: மத்திய - மாநில ஆட்சிகளை விரட்டுவதே » தொடர்ந்து தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது ஒரே தீர்வு: மத்திய - மாநில ஆட்சிகளை விரட்டுவதே நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் சூளுரை சென்னை, மே 25 தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்ப...\nபோராட்டம் நடத்தினால் துப்பாக்கிச் சூடுதான் என்று அச்சுறுத்தவே அரசு - காவல்துறை இப்படி நடந்திருக்கிறதா » ஸ்டெர்லைட்: துப்பாக்கி பிரயோகத்திற்குமுன் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை கடைப்பிடிக்காதது ஏன் » ஸ்டெர்லைட்: துப்பாக்கி பிரயோகத்திற்குமுன் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை கடைப்பிடிக்காதது ஏன் ஒரு நபர் விசாரணை ஓர்ந்து கண்ணோடாது நடக்கட்டும் ஒரு நபர் விசாரணை ஓர்ந்து கண்ணோடாது நடக்கட்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று...\nஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள் » ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தைவிட மோசமான குருகுலக் கல்வித் திட்டம் வருகிறது, உஷார் » ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தைவிட மோசமான குருகுலக் கல்வித் திட்டம் வருகிறது, உஷார் உஷார் கல்வி பயங்கரவாதக்'' கூட்டத்திடமிருந்து கல்வியை மீட்டெடுக்க ஓரணியாக திரண்டு முறியடிப்போம...\nகுறுவை சாகுபடிக்குத் தண்ணீரைத் திறந்துவிடுக » தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய - மாநில ஆட்சிகளுக்குக் கண்டனம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் சென்னை, மே 22 தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க...\n2019 மீண்டும் பி.ஜே.பி. வந்தால் அது ஹிட்லர் ஆட்சியாகவே இருக்கும் - எச்சரிக்கை » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி காரணமான அனைவருக்கும் பாராட்டுகள் பி.ஜே.பி. - பி.ஜே.பி. எதிரணி என்ற இரண்டே அணிகள் மட்டுமே\nவெள்ளி, 25 மே 2018\nமின்சாரம்» திராவிட சித்தாந்தம் தீர்ந்து போய் விட்டதா\nதிராவிட சித்தாந்தம் தீர்ந்து போய் விட்டதா\nவியாழன், 22 ஜூன் 2017 15:42\nதமிழ்நாட்டில் தி.மு.க. விற்கு வாய்ப்பு இனிமேல் இல்லை. திராவிட இயக்கச் சித்தாந்தம் என்பது திமுகவிற்கு வெறும் சடங்காக மாறி பல காலம் ஆகி விட்டது.\nஅ.தி.மு.க காலத்தில் எம்.ஜி.ஆர். அந்தச் சடங்கை கொஞ்சம் பகிர்ந்து கொண்டார்.\nஜெயலலிதா காலத்தில் இம்மாதிரிச் சடங்குகள் எல்லாம் உதறித் தள்ளப்பட்டன.\nஇப்பொழுது அ.தி.மு.க. பல கிளையாகி விட்டது. இந்த நிலையில் இக் கட்சிகளுக்கு மாற்றாக தேசிய கட்சிகளுக்கு நன்கு வாய்ப்பு இருக்கிறது.\nஇந்த மாநிலக் கட்சிகளுக்கு எதிராக காங்கிரஸ் அல்லது பா.ஜ.க. என்கிற தேசிய கட்சிகள் முன்னி லைப்படுத்துவது தமிழக அரசியல் களத்தை ஆரோக்கியமானதாக்கும் எனும் வகையில் இவ் வார ‘துக்ளக்’ இதழில் (28.6.2017) கட்டுரை ஒன்று தீட்டப்பட்டுள்ளது.\n‘துக்ளக்’ இதன் மூலம் என்ன சொல்ல வருகிறது. தி.மு.க, அ.தி.மு.க . வுக்கு எதிர்காலம் இல்லை. திராவிட சித்தாந்தம் என்பதெல்லாம் இனி எடுபடாது. எனவே தேசிய கட்சிகள் தான் வேரூன்ற வாய்ப்பு உண்டு.\nஅந்தத் தேசிய கட்சிகள் காங்கிரசும் - பா.ஜ.க.வும் தான் என்பது ‘துக்ளக்‘ கட்டுரையின் சாரமாகும்.\n தமிழ்நாட்டில் திராவிட சித்தாந்தத்திற்கு மதிப்பு இல்லையா அது காலாவதியாகி விட்டதா இந்த சித்தாந்ததுக்கு எதிராக தேசிய கட்சிகள் இங்கே செயல்படப் போகிறதா என்பது மிக முக்கியமான கேள்விகளாகும்.\nஇந்தி இந்தியாவின் ஆட்சி மொழி என்று பா.ஜ.க. தமிழ்நாட்டு மக்கள் முன் வைக்கப் போகிறதா சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப் போகிறதா\nஇடஒதுக்கீடு இனி தேவையில்லை என்று பிரகடனப் படுத்தப் போகிறதா\nதமிழ்நாட்டின் பெயரை மறுபடியும் சென்னை மாநிலம் என்று பெயர் மாற்றம் செய்யப் போகிறதா சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று சட்டம் செய்யப் போகிறதா\nதலைமைச் செயலகத்தில் பொறிக்கப்பட்டுள்ள “வாய்மையே வெல்லும்” என்பதற்குப் பதிலாக ‘சத்தியவே ஜெயதே’ என்று மறுபடியும் பலகையை மாட்டப் போகிறதா\nதொடர் வண்டி நிலையங்களில் பெயர் பலகைகளில் முதல் இடத்தில் இந்தி எழுத்துகளை முன்பு இருந்தது போல) மீண்டும் இடம் பெறச் செய்யப் போகிறதா\nஜாதிப் பெயர்களில்தெருக்களின் பெயர்கள் இருக் கலாம் என்று சுற்றறிக்கை விடப் போகிறதா\nதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை நீக்கி விட்டு ‘சரஸ்வதி வந்தனா’வை அறிமுகம் செய்யப் போகிறார்களா\nதிருவள்ளுவர் ஆண்டை தீர்த்துக் கட்டப் போகிறார்களா குமரி முனையில் இருக்கும் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையை நீக்கி விட்டு மனுவின் சிலையை நிறுவப் போகிறார்களா\nகலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு நிதி உதவி, பெண்களுக்கான மறுமலர்ச்சித் திட்டங்களை எல்லாம் ஊத்தி மூடுவோம் என்று பொங்குவார்களா\nவிளம்பரப் பலகைகளில் முதல் இடத்தில் தமிழ் இருக்க வேண்டும் என்ற ஆணையை விலக்கிக் கொள்ளப் போகிறார்களா\nமறுபடியும் வணக்கம் போய் நமஸ்காரமா நன்றிக்கு விடை கொடுத்து, வந்தனோபசாரமா நன்றிக்கு விடை கொடுத்து, வந்தனோபசாரமா சொற்பொழிவு போய் பிரசங்கம் தானா\n‘திரு’ போய் ‘ஸ்ரீ’ தானா\n திருமணம் நீங்கி விவாஹ சுப முகூர்த்தம் தானா\nநீத்தார் நினைவேந்தலுக்கு விடை கொடுத்து உத்தரகிரியை தானா\nபுதுமனைப்புகு விழா போய் கிரகப்பிரவேசம் தானா\nஇவற்றையெல்லாம் முன்னிறுத்தி எந்தத் தேசிய கட்சி தமிழ்நாட்டில் கடை விரிக்கப் போகிறது எந்த புதிய கட்சிக்கு இந்தத் துணிவுண்டு\nகாங்கிரசிஸ் தேசிய கட்சி தான். வெறும் காமராசர் அல்ல - பச்சைத் தமிழராக இருந்துதானே ஆள முடிந்தது - திராவிட இயக்கச் சித்தாந்தமான சமூக நீதியைத் தோளில் சுமந்துதானே கர்ம வீரர் காமராசர் வீரர் உலா வந்தனர்.\nகல்வி வளர்ச்சிக்குக் காரணம் பெரியார், காரியம் காமராசர் என்று ஆனந்தவிகடன் எழுதியது எந்த அடிப்படையில்\nதேசியத் திலகமான காமராசரை கதர்ச் சட்டைக்குள் கருப்புச் சட்டை என்று ‘கல்கி’ கருத்துப் படம் போட்டது. தேசிய அடிப்படையிலா- திராவிட சித்தாந்தத்தின் அடிப்படையிலா\nஇந்தியாவிலேயே ஒரு கருப்புக் காக்கை இங்கே இருக்கிறது. அதைக் கல்லால் அடிக்க வேண்டும் என்று ஆச்சாரியார் ராஜாவா சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் பேசியது - எந்த அடிப்படையில் காக்கை என்றால் கருப்புத்தான்.\nகருப்புக் காக்கை என்று அவர் அழுத்திச் சொன்னதன் அர்த்தம் என்ன காமராசரை அவரின் அரசியல் எதிரி என்று திராவிட சித்தாந்தத்தின் அடிப்படையில் தானே பார்க்கிறார்\nஏன், பாரதீய ஜனதா வடமாநிலங்களில் பேசும் அதே தொனியைத் தமிழ்நாட்டில் காட்டுவதுதானே\nதமிழ்நாட்டுப் பா.ஜ.க.வுக்கு ஒரு தமிழிசையைத் தானே தலைவராக நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கிறது, ராஜாக்களும், சோக்களும், கஜக்குட்டிக்கரணம் போட்டாலும் அந்த நாற்காலி ஒரு பிற்படுத்தப்பட்டவருக்குதானே கிடைத்திருக்கிறது இங்கே\nதமிழ்நாட்டில் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் என்றால் (இப்பொழது 233) பார்ப்பனர் ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணுதானே\nஎந்தக்கட்சியும் பார்ப்பனரை சீண்டாதது ஏன்\nஇவை எல்லாம் இருக்கிற வரை இங்கு திராவிடச் சித்தாந்தம் உயிர் துடிப்புடன் உயர்ந்து பறக்கிறது என்று தானே பொருள்\nஇந்தப் பாரதீய ஜனதாக்கள் தமிழ்நாட்டில் ஏதோ இருக்கின்றன என்று சொல்வது கூட திராவிட அரசியல் கட்சிகள்\nஇப்பொழுது தீட்டிய மரத்தில் கூர்ப்பாய்ச்சப் பார்ப்பது என்பது பார்ப்பனீயத்துக்கே உரித்தான மரபணு.\nதருண் விஜய்களைக் காட்டி திருவள்ளுவரைக் காட்டி கூழைக் கும்பிடு போட்டாலும், குரக்களி வித்தை காட்டினாலும், அதன் ஆணி வேர் வரை ஊடுருவிச் சென்று அடையாளம் காட்டும் ஈரோட்டுக் கண்ணாடி இங்கு உண்டு - மறவாதே துக்ளக்கே - ஆரியமே\n1977 செப்டம்பரில் தமி ழகத்துக்கு வந்த பிரபல சோசலிஸ்டும், பொருளா தார மேதையுமான அசோக் மேத்தா அவர்கள் சென்னையில் செய்தியாளர் களிடையே பேசும்போது கீழ்க்கண்ட கருத்தைச் சொன்னார்.\nதென்னகத்தில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே பிற்படுத்தப்பட்ட மக்களின்மீது உயர்ஜாதிக்காரர்கள் செலுத்திய ஆதிக்கத்தை எதிர்த்து சுயமரியாதை இயக்கம் அறைகூவல் விடுத்தது.\nபிற்படுத்தப்பட்ட மக்கள் அதிலே வெற்றி கண்டு அரசியலையும் கைப்பற்றினார்கள். தமிழகத்தில் ஏற்கெனவே நடந்துள்ள இத்தகைய மாற்றத்தின் எதிரொலியை அண்மையில் சில மாதங்களாக வட மாநிலங்களில் நடந்துள்ள அரசியல் மாற்றங்களில் காண முடிகிறது.\nஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களாக இருப்பவர்கள் விவசாயிகள்தான். அத்தகைய பிற்படுத்தப்பட்ட மக்கள் இப்பொழுது வட மாநிலங்களில் அரசியலைக் கைப்பற்றிக் கொண்டு வருகிறார்கள். வடநாட்டுக்கும் தென் னாட்டுக்கும் இடையே இப்படிப்பட்ட சிந்தனைப் பூர்வமான ஒற்றுமை ஏற்பட்டு இருக்கிறது என்று அசோக் மேத்தா அவர்கள் குறிப்பிட்டார்கள்.\nதிராவிட இயக்க சித்தாந்தம் தான் வடக்குக்குத் தேவையே தவிர. திராவிட இயக்கத் தமிழ் நாட்டுக்குத் தேசிய கட்சிகள் தேவையில்லை என்பது இப்பொழுது புரிகிறதா\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.unavuulagam.in/2010/09/blog-post_19.html", "date_download": "2018-05-25T18:43:22Z", "digest": "sha1:KSIH7BJ7NB7BYLETVDOUH6YWRXQ6L4X2", "length": 15369, "nlines": 185, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: மாசு படுத்தும் மருத்துவமனைகள்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\n(மகத்தான மருத்துவ சேவை செய்யும் பல மருத்துவர்களுக்கல்ல,\nமனசாட்சியில்லா ஒரு சிலருக்கு மட்டுமே)\nநோய்கள் தீர மருத்துவமனை சென்ற காலம் மாறி, சுற்றுச்சூழலை மாசுபடுத்தி பல நோய்களை மனிதனுக்கு மருத்துவமனைகளே வாரிவழங்கும் காலமிது. இன்று இருக்கும் பல வசதிகள் இல்லாதபோது கூட, இன்னல்கள் பல தீர்த்த மருத்துவர்கள் உண்டு. மருத்துவத்துறையில் மகா உன்னதமான கண்டுபிடிப்புகள் உலா வந்தவுடன், இன்னல்களும் இனிதே உடன் வந்தன.\nதலைவலி, காய்ச்சல் என்றால் கூட, நம்மைத் தவிடு பொடியாக்கிட பட்டியலிடப்படும் பல சோதனைகள். இரத்தம், மலம்,நீர், கபம், எக்ஸ்ரே, ஸ்கேன் இன்னும் பல இத்யாதிகள்.\nஉண்மையில், மனசாட்சிக்கு பயந்து இத்தனையும் எழுதாத மருத்துவர்கள் பலரை நோயாளிகளே சந்தேகிப்பதுமுண்டு, எழுத நிர்ப்பந்திப்பதுமுண்டு. எங்கு செல்கின்றன இதனால் உருவாகும். கழிவுகள்\nஒருமுறை பயன்படுத்தி உதறுகின்ற சிரிஞ்சுகள், ஊசிகள், புண்களைத் துடைக்கும் பஞ்சு, காயங்களில் கட்டப்படும் துணிகள், அறுவைசிகிச்சை செய்யும்போது அகற்றப்படுபவை, பிரசவ காலத்தில் வெளியாகும் நஞ்சுக்கொடி என இவையனைத்தும் மருத்துவக்கழிவுகள். இவற்றை முறைப்படி அப்புறப்படுத்தாவிட்டால், மனிதனுக்கு இவையே எமனாகும்.\nஎத்தனை மருத்துவமனைகளில் அதற்குரிய வசதிகளுள்ளது எத்தனை மருத்துவர்களுக்கு முறையாக அகற்றுவதற்கு மனமிருக்கிறது எத்தனை மருத்துவர்களுக்கு முறையாக அகற்றுவதற்கு மனமிருக்கிறது மத்திய அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், அதிர்ச்சி தகவலொன்று உண்டு. மருத்துவக்கழிவுகள் சட்டத்தின்படி, மருத்துவக்கழிவுகளை அழிப்பதற்கென்று வழிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அதனை பின்பற்றும் மருத்துவமனைகள் மிகச்சில என்பதே அது. விளைவு: இந்தியாவில் சுமார் 15,000 மருத்துவமனகைளுக்கு, வாரியம் விளக்கம் கேட்டு அறிவிப்பு அனுப்பியுள்ளது.\nஇந்தியாவில் தினசரி சுமார் 4 இலட்சம் கிலோ மருத்துவக்கழிவுகள் உருவாகுவதாக கணக்கிடப்பட்டிருக்கின்றது. அவற்றில் சுமார் 55சதவிகிதம் மட்டுமே விதிகளுக்கிணங்க அழிக்கப்படுகின்றன. மீதமுள்ளவை, வீதிகளில் எறியப்படுகின்றன அல்லது குப்பைத்தொட்டிகளில் கொட்டப்படுகின்றன.\nசமீபத்தில் கூட நெல்லையிலுள்ள பிரபல மருத்துவமனைக்கு அருகிலுள்ள குப்பைத்தொட்டியில், மனித உறுப்பொன்று கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மருத்துவமனை நிர்வாகம் எச்சரிக்கப்பட்டு, பின்னர் அதனை அவர்களே எடுத்துச் சென்ற நிகழ்வொன்று உண்டு.\nஅதற்கு அவர்கள் தந்த விளக்கம் அதனினும் கொடுமையானது. சர்க்கரை நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்து அப்புறப்படுத்தப்பட்டதாம், அந்த உடலுறுப்பு. மருத்துவமனை துப்புரவுப்பணியாளர் கவனக்குறைவாய் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டார்களென்று, விளக்கம் வேறு தந்தார்கள்.நாங்கள் விசாரித்து அறிந்துகொண்டதெல்லாம், அதிக எடையிருக்குமென்பதால் மட்டுமே, அது குப்பைத்தொட்டிக்கு வந்ததென்று.\nதனியார் நிறுவனத்துடன், மருத்துவக்கக்கழிவுகளை அப்புறப்படுத்த ஒப்பந்தம் செய்துகொண்டால், கிலோவிற்கு ரூ.20 முதல் 40 வரை வசூலித்துக்கொண்டு, அதனை தனியார் நிறுவனம் முறையாக அப்புறப்படுத்த ,மாசுகட்டுப்பாட்டு வாரியம் வசதியளித்துள்ளது.\nமுறையாக அப்புறப்படுத்தப்படாத மருத்துவக்கழிவுகளால், காச நோய் உள்ளிட்ட கடும் நோய்கள் பரவுமென்பதால், தேசத்தின்மேல் நேசம் கொண்டு, தெளிவான நடைமுறைகளைப் பின்பற்றுவோம்.\nநோய் தீர நாடுமிடமே, நோய்கள் தர வேண்டாமே\nவணக்கம்.ஒவ்வொரு உள்ளாட்சி நிர்வாகமும் மருத்துவ கழிவுகளை எரிக்க இன்சினரேடர் வசதிகளை மருத்துவ மனைகளில் கண்டிப்பாக கொண்டுவரவேண்டும் என மருத்துவமனைகளை நிர்ப்பந்திக்கவேண்டும் என்பது என் கருத்து.\nதனி தனியே ஒவ்வொரு மருத்துவமனையும் இன்சினரேட்டர் நிறுவ மாசு கட்டுபாட்டு வாரியம் அனுமதிப்பதில்லை. எனவேதான் பல நகரங்களில் சேரும் மருத்துவ கழிவுகளை ஊருக்கு வெளியே ஒரே இடத்தில் முறையாக கழிக்கவே தனியார் வசம் இப்பணி ஒதுக்கப்படுகிறது.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nபிளாஸ்டிக் ஒழித்து பூமியைக் காப்போம்\nஇருக்கும்போது இரத்த தானம். இறந்த பின்னும் உடல் தான...\nஉணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் விரைவில் ...\nஉணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கான பயிற்சி\nநாளைய உலகம், நம் கைகளில் அடங்கும்.\nகாய்கறிகளில் கலப்படம்- மல்லிகை மகளில்.\nகுழந்தைகள் விரும்பும் பண்டங்களிலும் குதர்க்கங்கள்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nadappu.com/fire-breaks-out-in-new-dana-mandi-a-vegetable-market-in-ludhiana-punjab/", "date_download": "2018-05-25T18:47:36Z", "digest": "sha1:OKJJBFREJNYX5E6X7W5676LDJWA2YPMH", "length": 10686, "nlines": 145, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் பஞ்சாப் லுதியானா காய்கறி வளாகத்தில் பயங்கர தீ விபத்து.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஐபிஎல்: கொல்கத்தா அணியை வீழ்த்தி ஐதரபாத் அணி வெற்றி..\nபாமக நிர்வாகி காடு வெட்டி குரு காலமானார் ..\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு- சிபிஐ விசாரணை கோரி வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்..\nகர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி…\n“செம” : திரை விமர்சனம்..\nஒரு குப்பை கதை : திரை விமர்சனம்..\nஅந்தமானில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது..\nதூத்துக்குடி கலவரம் தொடர்பாக நேரில் சென்று விசாரிக்க முடியுமா தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு கேள்வி..\nசென்னையில் 2 புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்..\nபஞ்சாப் லுதியானா காய்கறி வளாகத்தில் பயங்கர தீ விபத்து..\nபஞ்சாப் மாநிலம் லுதியானவில இயங்கி வரும் காய்கறி சந்தை வளாகத்தில் பயங்கர தீ விபத்த ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். சேத விபரம் முழுமையாகத் தெரியவில்லை.\nPrevious Postமாசி மகா சிவராத்திரி திருவிழா: ராமேஸ்வரத்தில் கொடியேற்றம்.. Next Postகாதலர் தின கொண்டாட்டத்திற்கு தடைக் கோரி புகார் மனு\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nதமிழக வறட்சிக்கு காரணம் ஆக்கரமிப்புக்களே : தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் கருத்து..\nகாவேரியும் திப்பு சுல்தானும்.: கே.எஸ் இராதாகிருஷ்ணன்.\nகுரங்கிணி தீ விபத்து : திருந்தாத வனத்துறை..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nஐபிஎல்: கொல்கத்தா அணியை வீழ்த்தி ஐதரபாத் அணி வெற்றி.. https://t.co/WBgnyWXLhT\nபாமக நிர்வாகி காடு வெட்டி குரு காலமானார் .. https://t.co/9IVAzC6Kkv\nகாலக்கூத்து : திரைவிமர்சனம்.. https://t.co/rwmXJB23Ys\nகர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி… https://t.co/NcmtgrhfGg\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nadappu.com/sugar-price-hike-ration-shop-against-front-22nd-dmk-protest/", "date_download": "2018-05-25T18:27:12Z", "digest": "sha1:LNUQQIJYXY5ENC5SPK2VT3LNMH2XXXSK", "length": 22068, "nlines": 155, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து ரேஷன் கடைகள் முன்பு 22-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஐபிஎல்: கொல்கத்தா அணியை வீழ்த்தி ஐதரபாத் அணி வெற்றி..\nபாமக நிர்வாகி காடு வெட்டி குரு காலமானார் ..\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு- சிபிஐ விசாரணை கோரி வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்..\nகர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி…\n“செம” : திரை விமர்சனம்..\nஒரு குப்பை கதை : திரை விமர்சனம்..\nஅந்தமானில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது..\nதூத்துக்குடி கலவரம் தொடர்பாக நேரில் சென்று விசாரிக்க முடியுமா தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு கேள்வி..\nசென்னையில் 2 புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்..\nசர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து ரேஷன் கடைகள் முன்பு 22-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு..\nசர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் முன்பு வரும் 22-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் விலை கிலோவுக்கு ரூ. 13.50-லிருந்து ரூ. 25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நவம்பர் 1-ம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு குறைந்த விலையில் கொடுப்பது தான் பொது விநியோகத் திட்டத்தின் மிக முக்கிய நோக்கம். இன்று தமிழகத்தில் பட்டினி சாவுகள் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது என்றால் திமுக ஆட்சியில் தலைவர் கருணாநிதி அமல்படுத்திய ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் என்பதை நாடே அறியும். இதனால்தான் உச்ச நீதிமன்றமே திமுக செயல்படுத்திய பொது விநியோகத் திட்டத்தை பாராட்டியது.\nதேசிய உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு திமுக முதலில் எதிர்ப்பதாகவே முடிவு எடுத்தது. பிறகு தலைவர் கருணாநிதிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் உணவு அமைச்சர் கே.வி.தாமஸ், ‘சட்டம் இயற்றப்படுவதால் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கும் அத்தியாவசியப் பொருட்கள் ஒதுக்கீடுகள் குறைக்கப்படாது. குறிப்பாக அதே விலையில் வழங்கப்படும்’ என்று தலைவர் கருணாநிதிக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியதோடு மட்டுமின்றி, நாடாளுமன்றத்திலும் அந்த உறுதிமொழியை அளித்தார். இந்த உறுதிமொழிக்குப் பிறகுதான் திமுக உணவு பாதுகாப்பு சட்ட மசோதாவை ஆதரித்தது.\nநாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதியை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியிலிருந்த வரை காப்பாற்றியது என்பதை அதிமுக அமைச்சர்களால் புரிந்து கொள்ள முடியாது. தற்போதைய மத்திய பாஜக அரசின் கட்டளைக்கு பணிந்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை மாநிலத்தில் அமல்படுத்த ஒப்புக் கொண்ட அதிமுக அரசு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நாடாளுமன்றத்தில் மத்திய உணவு அமைச்சர் கொடுத்த வாக்குறுதியை நினைவூட்டி, தமிழகத்தின் பொது விநியோகத் திட்டத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் தடுத்திருக்க வேண்டிய பொறுப்பை தட்டிக் கழித்து விட்டது.\nகடமையைச் செய்யத் தவறி, பொது விநியோகத்திட்டத்திற்கு கிடைக்க வேண்டிய மத்திய அரசின் மானியங்களை எல்லாம் பறி கொடுத்துக் கொண்டிருக்கும் அதிமுக அரசு இன்றைக்கு திடீரென்று சர்க்கரை விலையை இரு மடங்கு உயர்த்தி, அப்பாவி மக்களுக்கு தாங்க முடியாத பேரிடியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பாஜக அரசுக்கு அஞ்சி நடுங்கி ஏற்கெனவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, நீட் தேர்வு போன்றவற்றால் மக்களுக்கும், மாணவர்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பை எப்படி தட்டிக் கேட்காமல் அமைதி காத்ததோ அதே போல் இப்போது சர்க்கரை மானியம் ரத்து செய்யப்பட்டது குறித்து மத்திய அரசிடம் முறையிடவே இல்லை.\nமத்திய நிதிநிலை அறிக்கையில் சர்க்கரை மானியத்திற்காக சென்ற வருடம் நிதி ஒதுக்காத போதும் உணவுத்துறை அமைச்சரோ, முதல்வரோ வாய் திறக்கவில்லை. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதற்கு கையெழுத்து போட்ட அதிமுக அரசு பொது விநியோகத் திட்டத்திற்கு வழங்கப்பட்டு வரும் மத்திய அரசு மானியத்தை விட்டுக் கொடுக்க மனப்பூர்வமாக சம்மதித்து விட்டது என்பதுதான் உண்மை. அதனால்தான் இன்றைக்கு சர்க்கரை விலை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. நாளடைவில் பொது விநியோகத் திட்டத்தையே ரத்து செய்வதற்கு கூட அதிமுக அரசு சம்மதித்து அனைத்து தரப்பு மக்களையும் இருட்டில் தள்ள தயங்காது என்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது.\nஆகவே ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரைக்கு விலை உயர்வை அறிவித்துள்ள அதிமுக அரசை கண்டித்தும், பொது விநியோகத் திட்டத்தில் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான மானியங்கள் ரத்து செய்யும் போக்கை மத்தியில் உள்ள பாஜக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு; கடும் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம் வருகின்ற நவ.22-ம் தேதி புதன்கிழமை காலை 10 மணி அளவில் திமுக சார்பில் அனைத்து ரேஷன் கடைகள் முன்பும் நடைபெறும்.\nமாவட்ட – மாநகர – ஒன்றிய – நகர – பகுதி – பேரூர் – ஊராட்சிக் கழகச் செயலாளர்கள், திமுக நிர்வாகிகள், மாணவர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி, மருத்துவ அணி, பொறியாளர் அணி, வழக்கறிஞர் அணி, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி, மகளிர் தொண்டர் அணி, இலக்கிய அணி, மீனவர் அணி, தொண்டர் அணி, நெசவாளர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, கலை,இலக்கிய பகுத்தறிவு பேரவை, வர்த்தகர் அணி, சிறுபான்மை நலஉரிமை பிரிவு உள்ளிட்ட அனைத்து அணிகளின் நிர்வாகிகளுடன் இணைந்து, ஆங்காங்கே உள்ள மக்களை அரவணைத்துக் கொண்டு இந்த கண்டன ஆர்பாட்டத்தை வெற்றி பெற வைக்க வேண்டும்” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.\nPrevious Postநலிந்தோருக்கு 2 லட்சம் நிதி உதவி வழங்கினார் திமுக தலைவர் கருணாநிதி.. Next Postபேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக அரசு மத்தியஅரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் : ஸ்டாலின்\nபொறியியல் சேர்க்கையில் நேரடி கலந்தாய்வு : ஸ்டாலின் வலியுறுத்தல்..\nகாவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட போராட்டம் தொடரும்: ஸ்டாலின் எச்சரிக்கை..\nசமஸ்கிருதத்தை சீராட்டி, தமிழை புறக்கணிப்பதா\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nதமிழக வறட்சிக்கு காரணம் ஆக்கரமிப்புக்களே : தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் கருத்து..\nகாவேரியும் திப்பு சுல்தானும்.: கே.எஸ் இராதாகிருஷ்ணன்.\nகுரங்கிணி தீ விபத்து : திருந்தாத வனத்துறை..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nஐபிஎல்: கொல்கத்தா அணியை வீழ்த்தி ஐதரபாத் அணி வெற்றி.. https://t.co/WBgnyWXLhT\nபாமக நிர்வாகி காடு வெட்டி குரு காலமானார் .. https://t.co/9IVAzC6Kkv\nகாலக்கூத்து : திரைவிமர்சனம்.. https://t.co/rwmXJB23Ys\nகர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி… https://t.co/NcmtgrhfGg\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://uspresident08.wordpress.com/2008/02/24/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-05-25T18:28:57Z", "digest": "sha1:6Q7YLCVRAOMTZRVCFQX4G7LII2BTUBOU", "length": 18736, "nlines": 249, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "வந்து விட்டார்…அமெரிக்காவின் அங்கண்ண (செட்டியார்).ரால்ப் நாடர் | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nதம்பி டைனோ செய்த பத்… on Dyno Buoyயிடம் சில கேள்வி…\nsathish on சுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க…\nolla podrida «… on ஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த…\nsheela on பராக் ஒபாமாவும் சாரு நிவே…\nSnapJudge on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nஇலவசக்கொத்தனார் on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nTheKa on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nSridhar Narayanan on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nதுளசி கோபால் on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nabdulhameed on டெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு…\nbsubra on ஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன…\nPadma Arvind on ஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன…\nRamani on ஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன…\nbsubra on ஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்…\nஇலவசக்கொத்தனார் on ஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்…\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nவந்து விட்டார்…அமெரிக்காவின் அங்கண்ண (செட்டியார்).ரால்ப் நாடர்\nவந்து விட்டார்…அமெரிக்காவின் அங்கண்ண (செட்டியார்)….. ரால்ப் நாடர்\nதேர்தலில் நிற்கப்போவதாக அதிகாரபூர்வாமன செய்தியை இன்று வெளியிட்டார்.\nஇவரால் ஒரு நல்ல பயனும் கிடையாது. இவரது கொள்கைகள் பெரும்பாலும் டெமாக்ரட் கட்சியை ஒத்ததே. தனக்கு இரண்டு கண்ணும் போனலும் பராவில்லை;டெமாக்ரட் கட்சிக்கு ஒரு கண் போவது முக்கியம் என நினைக்கும் நல்லவர் குடியரசு கட்சிக்கு இது ஒரு ஆனந்தமான செய்தி\nடெமாக்ரட் கட்சிக்கு நல்ல செய்தி அல்ல.\nFiled under: கருத்து, செய்தி, தகவல், துணுக்கு, பொது |\n—இவரால் ஒரு நல்ல பயனும் கிடையாது. இவரது கொள்கைகள் பெரும்பாலும் டெமாக்ரட் கட்சியை ஒத்ததே.—\n🙂 இப்படி சொல்லிட்டீங்களே 😀\n—குடியரசு கட்சிக்கு இது ஒரு ஆனந்தமான செய்தி\nஅந்தப் பக்கம் ரான் பால் நின்றார் என்றால், குடியரசு கட்சியின் வாக்கும் அமர்க்களமாக சிதறும் வாய்ப்புள்ளது; ஆனால், அவர் நிற்கப் போவதற்கான எந்த அறிகுறியும் இல்லை 😉\nமேலும் ரால்ப் நாடெரின் பிரகாசம் ஃப்யூஸ் பிடுங்கப்பட்டு ரொம்ப நாளாகி விட்டது. க்ரீன் கட்சி சார்பாக நிற்பதற்கும் வாய்ப்பில்லை.\nUnited States presidential election, 2000 தேர்தலில் 2,883,105 வாக்குகள் (2.7%) க்ரீன் கட்சி சார்பாக நின்று பெற்றார். அப்பொழுதே இவர் மீதிருந்த புதுக்கருக்கு தேய்ந்து விட்டது.\nசென்ற 2004 தேர்தலில் 465,650 வாக்குகள் (0.38 %) மட்டுமே கிடைத்தது. க்ரீன் கட்சி இவருக்கு வாய்ப்பளிக்க மறுத்துவிட்டது.\n2000- ம் ஆண்டு – 97,421 வாக்குகள் விழுந்தது.\n2004 தேர்தலில் – 32,971 ஆகக் குறைந்தது.\n2004 ஃப்ளோரிடாவில் ஜார்ஜ் புஷ் 380,978 வாக்குகள் அதிகம் பெற்று கெர்ரியை சவுகரியமாகத் தோற்கடித்திருந்தார். என்றாலும், நியூ மெக்சிகோ போன்ற இடங்களில் கெர்ரி தோற்றதற்கு இவரை குற்றஞ்சாட்டலாம்.\nஇந்த மாதிரி வாக்குச்சீட்டை விட்டே நீக்கப்படுவது… பாசிசம்/கருத்து சுதந்திரம்/உண்மையான ஜனநாயகம் இத்யாதி கேள்விகளை எழுப்பியது.\nஒருவர் நிற்பதால், இன்னார் தோற்றுவிடுவார் என்று கவலை வரும் என்றாலும், அதையும் மீறி ஜெயிக்க வேண்டாமா\nஇந்தியாவில் ஒத்த பெயருள்ள வேட்பாளர்களை நிறுத்தி படுத்துவார்கள். இங்கே ராஸ் பெரோவும் ரால்ப் நாடெரும் பயன்படுகிறார்கள்\nரொம்ப வருடங்களுக்கு முன்பு நம் ஊரில் அங்கண்ணசெட்டியார் என்பவர் எந்த தேர்தல் வந்தாலும் (ஜனாதிபதி தேர்தல், இடைதேர்தல் உட்பட) நின்று விடுவார். பெரும்பாலான இடங்களில் மனு தள்ளுபடி ஆகி விடும் எந்த தேர்தல் வந்தாலும் தமிழ் பத்திரிகைகள் ” வந்து விட்டார் அங்கண்ணச்செட்டியார்” என்று நகை சுவை ஆக நியூஸ் போடும் எந்த தேர்தல் வந்தாலும் தமிழ் பத்திரிகைகள் ” வந்து விட்டார் அங்கண்ணச்செட்டியார்” என்று நகை சுவை ஆக நியூஸ் போடும்). எனக்கு என்னவோ சட்டென இவர் ஞாபகம் வந்தது.\n//ஒருவர் நிற்பதால், இன்னார் தோற்றுவிடுவார் என்று கவலை வரும் என்றாலும், அதையும் மீறி ஜெயிக்க வேண்டாமா\nரொம்ப சரி, ஆனால் நிற்பவருக்கு தான் ஜயிக்க வெண்டும் என்ற நோக்கம் இருக்க வேண்டும். கொள்கைகள் பெரும் வித்தியாசம் இருக்க வேண்டும். இந்த மனிதருக்கு அதெல்லாம் ஒன்றுமில்லை… குறைந்த வாக்குகள் வாங்கினார் என்றாலும் ஒவ்வொரு முறையும் ஜனநாயக கட்சியின் வாக்குகளை சிதரடித்து விடுவார். அதுவே இவரது நோக்கம். வேலையே மற்ற இடங்களை விட்டு விட்டு battle ground state’ ல் போய் நின்று குழி தோண்டுவார். புளோரிடா, நியூ மெக்ஸிகோ ….இந்த தடவை எங்கே குழி வெட்டுவாரோ இவர் நிற்பதை வரவேற்ற ஒரு ஆள் ஹக்கபீ \n//அந்தப் பக்கம் ரான் பால் நின்றார் என்றால், குடியரசு கட்சியின் வாக்கும் அமர்க்களமாக சிதறும் வாய்ப்புள்ளது//\nநிற்பதார்கான அறிகுறிகள் தெரிய வில்லை… இவரே இப்பொது காங்ரெஸ்சுக்கும் நிற்கிறார் என நினைக்கிறேன்.\nநல்ல காலம் Bloomberg நிற்க வில்லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keelaiilayyavan.blogspot.com/2013/07/2013-7.html", "date_download": "2018-05-25T18:36:59Z", "digest": "sha1:DSDY4KUSQZUEDKEUIRJO64LEKJOOGIEJ", "length": 25293, "nlines": 203, "source_domain": "keelaiilayyavan.blogspot.com", "title": "கீழை இளையவன்: இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் 'ரமலான் நோன்பு 2013' - அழகிய கண் கவர் புகைப்படங்களின் அணி வகுப்பு ! (ரமலான் ஸ்பெசல் பகுதி - 7)", "raw_content": "\nவிழித்தெழு தோழா.. இனியொரு விதி செய்வோம் \nஇஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் 'ரமலான் நோன்பு 2013' - அழகிய கண் கவர் புகைப்படங்களின் அணி வகுப்பு (ரமலான் ஸ்பெசல் பகுதி - 7)\nஇஸ்லாமிய பெருமக்களின் புனித ரமலான் நோன்பு மாதம் துவங்கி, இறைவன் அருளால் வெகு சிறப்பாகவும், அதி விரைவாகவும் நம்மை விட்டு கடந்து சென்று கொண்டிருக்கிறது. உலகமெங்கும் வாழும் இஸ்லாமியர்கள், இறைவனின் கட்டளையை அடியொட்டி, இறைவனின் நேசத்தை, அன்பை பெறும் நோக்கோடு, நோன்பெனும் மாண்பினை நல்ல முறையில் நிறைவேற்றி வருகிறார்கள்.\nஅந்த நோன்பு நிகழ்வுகளை, சவூதி அரேபியாவின் ஜித்தாஹ், மதினா, பாகிஸ்தானில் கராச்சி, லாகூர், இந்தியாவில் நியூ டெல்லி, கொல்கத்தா, ஹைதராபத் மற்றும் ஜெருசேலம், இந்தோனேசியா, பாலஸ்தீனம், பிரான்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புகைப்படக் கலைஞர்கள், மிக அழகாக புகைப்படம் எடுத்து தந்திருக்கிறார்கள்.\nஇந்த அற்புதமான புகைப்படங்களின் கோர்வையை 'முதுவை ஹிதாயத்' அவர்கள், தன் முக நூலில் நண்பர்களுடன் பகிர்ந்திருந்தார். அவற்றை நீங்களும் இரசித்துப் பார்வையிடுங்களேன்...\nமுதல் நோன்பின் போது, ஒரு பாகிஸ்தானிய சிறுவன் நோன்பு திறப்பதற்கான உணவுகளை வரிசையாக வைக்கிறான். (இடம் : மெமான் மசூதி, கராச்சி, பாகிஸ்தான்)\nநோன்பின் முந்தைய தினம் ஒன்றில், தொழுது கொண்டிருப்பவர்களை ஒரு மழலை உற்று நோக்குகிறது. (இடம் : ஸ்ட்ராஸ் பக் கிராண்ட் மசூதி, பிரான்ஸ்)\nஒரு இளம் சிறுமி, நோன்பு திறப்பதற்கான உணவுகளை அடுக்கி வைக்கிறார் (இடம் : ஜும்மா மசூதி, புது டெல்லி)\nஒரு பாகிஸ்தானியர், நோன்பு திறப்பதற்கான, ரோஸ்மில்க் போன்ற உணவு வகையை, ஊற்றி வைக்கிறார்.\nஒரு பள்ளியில் நோன்பு திறப்பதற்கான உணவுகள் வைக்கப்படுகிறது. அருகில் ஒரு பாகிஸ்தானிய சிறுவன் இறைவனை இறைஞ்சுகிறான். (இடம் : கராச்சி பள்ளிவாசல், பாகிஸ்தான்)\nமுதல் நோன்பு தினத்தில், தொழுகைக்குப் பின்னர், இறைவனுடன் கையேந்தும் இந்தியர் (இடம் : முகல் இரா மசூதி, புது டெல்லி)\nரமலான் இரண்டாம் நாளன்று வெள்ளிக் கிழமை தொழுகையை நிறைவேற்றும் பெண்மணிகள் (இடம் : லாகூர் பள்ளிவாசல், பாகிஸ்தான்)\nரமலான் முதல் நோன்பை திறக்க, கண்ணியமுடன் அமர்ந்திருக்கும் சவூதியர்களும், வெளி நாட்டவர்களும் (இடம் : துறைமுக நகரம் ஜித்தாஹ், சவூதி அரேபியா)\nமழைப் பொலிவுக்கு மத்தியிலும், ரமலான் இரண்டாம் நோன்பன்று, வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுகையை, சாலையில் நிறைவேற்றும் இஸ்லாமிய பெருமக்கள் (இடம் : கொல்கத்தா)\nரமளானில் முதல் வெள்ளிக் கிழமை தொழுகையை நிறைவேற்றிய பின்னர், இறை வேதத்தை ஓதும் ஈரானியர் (இடம் : ஈரானிய தலை நகரம், டெஹ்ரான்)\nஒரு பாரம்பரிய தொப்பி வியாபாரியின் கடை (இடம் : பாகிஸ்தான்)\nஇப்தார் விருந்து நிகழ்ச்சி (இடம்: முஹம்மது நபியவர்கள் பள்ளி, மதீனா)\nரமலான் துவங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, பள்ளியை சுத்தம் செய்யும் பணியாளர்கள் (இடம்: பத்சாஹி பள்ளிவாசல், லாகூர், பாகிஸ்தான்)\nரமலான் முதல் நாளன்று தொழுகையை நிறைவேற்றும் இந்தோனேசியா இஸ்லாமிய பெருமக்கள் (இடம் : ஜகார்தா பள்ளிவாசல், இந்தோனேசியா)\nதொழுகைக்குப் பின்னர், சற்று ஓய்வெடுக்கும் பாலஸ்தீனிய நோன்பாளிகள்\nரமளானின் முதல் ஜும்மா தொழுகைக்குப் பின்னர், மகிழ்வோடு வெளிவரும் சிறுமிகள் (இடம் : அல் அக்ஸா பள்ளி வளாகம், ஜெருசேலம்)\nரமலான் பிறையை காணும் முன்னதாக, மாலை தொழுகையை நிறைவேற்றும் இஸ்லாமியர்கள் (இடம் : மெக்கா மஸ்ஜித், ஹைதராபாத், இந்தியா)\nநோன்பு திறக்க ஆயத்தமாக இருக்கும் இஸ்லாமிய பெருமக்கள் (இடம் : சவூதி ரெட் சீ போர்ட், ஜித்தாஹ்)\nநாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த ' ரமலான் ஸ்பெசல்' பதிவுகளை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கி பார்வையிடலாம்.\nகீழக்கரையில் 'நோன்புக் கஞ்சி' வாங்கி செல்ல ஆர்வமுடன் அணி திரண்ட பொது மக்கள் - ரமலான் ஸ்பெஷல் \nகீழக்கரை மசூதிகள், சங்கங்களில் வழங்கப்படும் மணம் கமழும் 'நோன்புக் கஞ்சி' - ரமலான் ஸ்பெஷல் (பகுதி-2)\nகீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் வழங்கப்படும் சுவைமிகு நோன்புக் கஞ்சி - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 3)\nகீழக்கரையில் நோன்பு திறக்க பழங்களை ஆர்வமுடன் வாங்கி செல்லும் நோன்பாளிகள் - ரமலான் ஸ்பெசல் (பகுதி - 4)\nகீழக்கரை நகரில் திறக்கப்பட்டிருக்கும் ரமலான் மாத ஸ்பெஷல் கடைகள் - நோன்பாளிகள் மகிழ்ச்சி ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 5)\nகீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் தினமும் நடைபெறும் இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்பு - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 6)\n<<<<< ரமலான் ஸ்பெசல் - இன்னும் வரும்....\nகீழக்கரை நகராட்சி எதில்அதிக கவனம் செலுத்த வேண்டும்\nகீழக்கரை நகரின் அழகியல் பக்கம்.. புகைப் பட வரிசை\nகீழை இளையவன் IAS வழிகாட்டி\nஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற, கடை பிடிக்க வேண்டிய 7 வழி கோட்பாடுகள் \nகீழக்கரையின் மாயை தோற்றமும், மாற வேண்டிய மாற்றங்களும் - கட்டுரையாளர் கீழக்கரை எஸ். ஏ.ஸஹீருதீன்\nகீழக்கரையில் களை கட்டும் விற்பனையில் தித்திக்கும் 'அச்சார் ஊறுகாய்' - சகோதரர் சர்புதீன் அவர்களின் ஸ்பெசல் தயாரிப்பு \nகீழை இளையவன் 'பேசும் சட்டம்'\nவங்கிக்கடன் வசூலிப்பில் தொடரும் அத்துமீறல்கள் - \"கடன் வாங்கலியோ, கடன்..\nகீழக்கரை வடக்குத் தெரு தைக்காவில் வழங்கப்படும் கமக...\nகீழக்கரையில் SDPI கட்சியினர் நடத்திய ரமலான் இஃப்தா...\nகீழக்கரை நகராட்சியின் சீர்கேடுகளை கண்டித்து தமுமுக...\nஇஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் 'ரமலான் நோன்பு 2013...\nகீழக்கரை நகராட்சி சார்பாக வெளியிடப்பட்டுள்ள இரண்டா...\nகீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் தினமும் நடைபெ...\nகீழக்கரையில் அழகிய தேக்கு மர வேலைப் பாடுகளுடன் அற்...\nதுபாயில் சென்னை புதுக்கல்லூரி' (NCIM) மாணவர்கள் ஏற...\nதமிழகம் முழுவதும் ரமலானில் உலமாக்களை கண்ணியப்படுத்...\nதடம் பதிக்கும் IP முகவரிகள்\nஅபு பைசல் (இணைய ஆலோசகர் ) அஹமது அஷ்பாக் (இணை ஆசிரியர்) தொடர்பு எண் : 0091 9791742074\nஎங்கள் வலை பதிவில் தடம் பதிக்கும்அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்\nதமிழக 'முதல்வரின் தனிப் பிரிவு இணைய தளம்' பற்றி தெரிந்து கொள்ளுங்கள் - இனி புகார்களை இருந்த இடத்தில் இருந்தே அனுப்பலாம் \n'மீண்(டும்)ட நினைவுகள் ரமலானில்' - கீழக்கரை 'நசீர் சுல்தான்' அவர்களின் கவிதை மழை \nகீழக்கரை ஹமீதியா தொடக்கப் பள்ளியில் நடை பெற்ற ஆசிரியர் தின விழா நிகழ்ச்சி \nகீழக்கரையில் சோதனை முயற்சியாக வழங்கப்படும் 'இலவச குப்பை கூடைகள்' - சமூக ஆர்வலர்களின் சிறப்பான முயற்சி \nகீழக்கரையில் பட்டையை கிளப்பும் 'பட்டை சோறு பிக்னிக்ஸ்' - களை கட்டும் உள்ளூர் தோட்டங்கள் \nகீழக்கரையில் சுற்றித் திரியும் ஆதரவற்ற மன நோயாளிகள் - ஏர்வாடியில் அரசு சார்பில் மனநல காப்பகம் அமைக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் \nகீழக்கரை நகராட்சிக்கு எச்சரிக்கை - தமிழ்நாடு தகவல் ஆணையம் தீர்ப்பு \nஇனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.\nகீழக்கரையில் தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் வீட்டு கிணறுகள் - வீடுகளில் மழை நீர் சேகரிப்பை வலியுறித்தி நகராட்சி சார்பாக விழிப்புணர்வு நோட்டீஸ் \nகீழக்கரையின் பழமைகள் பேசும் தெருக்களின் வரிசை - 'கோக்கா அஹ்மது தெரு' சரித்திர பக்கம் (பகுதி -1)\nதமிழக 'முதல்வரின் தனிப் பிரிவு இணைய தளம்' பற்றி தெரிந்து கொள்ளுங்கள் - இனி புகார்களை இருந்த இடத்தில் இருந்தே அனுப்பலாம் \nகீழக்கரையில் சுவையான 'சுக்கு மல்லி காபி' - முதிய தம்பதியின் இயற்கையான தயாரிப்பில் களை கட்டும் விற்பனை \nகீழக்கரையில் தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் வீட்டு கிணறுகள் - வீடுகளில் மழை நீர் சேகரிப்பை வலியுறித்தி நகராட்சி சார்பாக விழிப்புணர்வு நோட்டீஸ் \nகீழக்கரை அத்தியிலை தெருவில் சிறப்பாக செயல்பட்டு வரும் 'அல் மதரஸத்துல் பிர்தௌஸ்' சிறுவர்கள் மதரஸா \nகீழக்கரை லெப்பை தெருவில் பத்து நாளில் கட்டி முடிக்கப்பட்ட 'சாதனை' வீட்டின் பால்கனி சுவர் இடிந்து விபத்து \nமதினாவில் விபத்து - ஹஜ் கடமையை முடித்து சுற்றுலா சென்ற இருவர் மரணம் - கீழக்கரை இளைஞருக்கு காயம் \nகீழக்கரையில் இன்றும் சிறப்புற நடை பெற்று வரும் சங்கு முத்து வணிகம் - வரலாற்று பார்வை \nகீழக்கரை நகராட்சிக்கு எச்சரிக்கை - தமிழ்நாடு தகவல் ஆணையம் தீர்ப்பு \nசெல்போன் கலாச்சாரமும், சீரழியும் பெண்களும் - 'கண்ணாடிகள் ஜாக்கிரதை' - விழிப்புணர்வு ரிப்போர்ட் \nதகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005 , பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்\nகருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :\n1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\n2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.\n3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n4. அதை விடுத்து, தங்கள் உண்மையான முகத்தை வெளிக் காட்டியும், முகத்திரையை வெளிக் காட்டாமலும், தவறான சொற் பிரயோகங்களால் கருத்துகள் பதிந்தால், அதற்கு கீழை இளையவன் நிர்வாகக் குழு பொறுப்பல்ல.\n5. மேலும் அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n6. இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய சொந்தக் கருத்துக்களே; அதற்கு கீழை இளையவன் வலை தளமோ, வலை தள நிர்வாகிகளோ எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://makkalmurasu.com/it-was-little-nervous-for-me-to-act-with-national-award-winning-actress-aishwarya-rajesh-says-sibiraj/", "date_download": "2018-05-25T18:49:51Z", "digest": "sha1:OQX7UUMBPGKP5NI6UHAHPRW7JOSCU35G", "length": 15520, "nlines": 114, "source_domain": "makkalmurasu.com", "title": "\"தேசிய விருது பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷோடு இணைந்து பணியாற்றிய போது, எனக்கு சற்று பதட்டமாகவே இருந்தது\" என்று கூறுகிறார் சிபிராஜ் - மக்கள்முரசு", "raw_content": "\n“தேசிய விருது பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷோடு இணைந்து பணியாற்றிய போது, எனக்கு சற்று பதட்டமாகவே இருந்தது” என்று கூறுகிறார் சிபிராஜ்\nசிபிராஜ் – ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம், கற்பனை கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும் ‘கட்டப்பாவ காணோம்’. அறிமுக இயக்குநர் மணி சேயோன் (இயக்குநர் அறிவழகனின் இணை இயக்குநர்) இயக்கி, ‘விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்’ நிறுவனத்தின் சார்பில் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ், மற்றும் லலித் ஆகியோர் தயாரித்து இருக்கும் ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படம் வருகின்ற மார்ச் 17 ஆம் தேதி அன்று வெளியாகின்றது. இந்த படத்தை ‘ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் சரவணன் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.\nசாந்தினி தமிழரசன், காளி வெங்கட், மைம் கோபி, யோகி பாபு, திருமுருகன், ஜெயக்குமார், லிவிங்ஸ்டன், சித்ரா லக்ஷ்மன், ‘டாடி’ சரவணன், பேபி மோனிக்கா மற்றும் சேது ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘கட்டப்பாவ காணோம்’ படத்தில், ஒளிப்பதிவாளராக ஆனந்த் ஜீவா, இசையமைப்பாளராக சந்தோஷ் தயாநிதி, படத்தொகுப்பாளராக சதீஷ் சூர்யா, கலை இயக்குநராக எம் லக்ஷ்மி தேவ், பாடலாசிரியர்களாக முத்தமிழ் மற்றும் உமா தேவி ஆகியோர் பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு.\n‘கட்டப்பாவ காணோம்’ – குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய ஒரு திரைப்படம். ஒரு அறிமுக இயக்குநரோடு இணைந்து பணியாற்றுவதில் பொதுவாகவே எல்லா கலைஞர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் சற்று தயக்கமாக தான் இருக்கும். ஆனால் என் மீதும், என் கதை மீதும் முழு நம்பிக்கை வைத்து, தங்களின் முழு ஒத்துழைப்பையும் கொடுத்த சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் என்னுடைய தயாரிப்பாளர்கள் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ், மற்றும் லலித் ஆகியோருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். இந்திய சினிமாவில் முதல் முறையாக ஒரு மீனை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் இந்த ‘கட்டப்பாவ காணோம்” என்று கூறினார் இயக்குநர் மணி சேயோன்.\n“சிலர் தாங்கள் வளர்க்கும் நாய் அல்லது பூனையை அதிர்ஷ்டமாக கருதலாம்; இன்னும் சிலர் தாங்கள் உடுத்தும் குறிப்பிட்ட நிற ஆடையை அதிர்ஷ்டமாக கருதலாம். அந்த வகையில், எனக்கு இந்த கட்டப்பாவ காணோம் திரைப்படம் என் வாழ்க்கையில் அமைந்த மிகவும் அதிர்ஷ்டமான ஒரு திரைப்படம். ஏனென்றால், இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது தான் எனக்கு இந்தி திரையுலகில் கால் பதிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2017 ஆம் ஆண்டில் நான் நடித்து வெளியாகும் முதல் திரைப்படம் கட்டப்பாவ காணோம். நிச்சயமாக அனைத்து தரப்பு ரசிகர்களையும், குறிப்பாக குழந்தைகளை அதிகளவில் கவரக்கூடிய ஒரு திரைப்படமாக இந்த கட்டப்பாவ காணோம் இருக்கும் ” என்று உற்சாகமாக கூறினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.\n“இந்த படத்தில் கதாநாயகன், கதாநாயகிக்கு மட்டும் இல்லாமல் படத்தில் நடித்த அனைவருக்கும் சமமான முக்கியத்துவத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குநர் மணி சேயோன். ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு தேசிய விருது பெற்ற நடிகை என்பதால், அவரோடு நடிக்க முதலில் எனக்கு பதட்டமாக தான் இருந்தது. முந்தைய படங்களில் பேயுடனும், நாயுடனும் ரொமான்ஸ் செய்து நடித்த எனக்கு, இந்த படத்தில் படத்தின் முக்கிய கதாபாத்திரமாக மீன் இருந்தும் கதா நாயகி ஐஸ்வர்யாவுடனும் ரொமான்ஸ் செய்ய வாய்ப்பு கிடைத்தது. முதலில் காதல் காட்சிகளில் நடிக்க தயக்கமாக தான் இருந்தது. ஆனால் அவருடைய சகஜமாக பழக கூடிய குணம், என்னை அந்த பதட்ட நிலையில் இருந்து வெளியே கொண்டு வந்துவிட்டது. இந்த படம் குழந்தைகளுடன் பெரியவர்களும் உற்சாகமாக பார்க்க கூடிய ஒரு படமாக இருக்கும்” என்று கூறினார் சிபிராஜ்.\nFiled under: சினிமா செய்திகள்\nபெரிய நடிகர்களுக்கு வடநாட்டில் இருந்துதான் வில்லன்கள் வரவேண்டுமா என்ன\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக் 1970…\nகந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்\nகந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்\n← காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பி.பொன்னையா நியமனம் மொட்ட சிவா கெட்ட சிவா படம் வெளியிட தடை நீடிக்கிறது →\nபொங்கலை முன்னிட்டு கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள்\nசென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரங்கில் பொங்கலை முன்னிட்டு ‘தஸ்த்கார் நேச்சர் எக்ஸ்போ’ என்கிற கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி…\nவணிக செய்திகள் | January 8, 2018\nபெரிய நடிகர்களுக்கு வடநாட்டில் இருந்துதான் வில்லன்கள் வரவேண்டுமா என்ன தீ- தீக்கக்கும் பாலைவனத்தில், ரன்- ஓடிக்கொண்டே இரு = தீரன்…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக் 1970 மற்றும் 1971 களில் சென்னையில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக நடந்த குத்துச்சண்டையை…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nஅறிமுகம்: எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பவர் பேங்க்.\nஎலெக்ட்ரானிக் கார் தயாரிப்பாளரான டெஸ்லா, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களை சார்ஜ் செய்யும் டெஸ்லா பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது.…\nசினிமா டிரெய்லர்கள் | November 22, 2017\nதினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்செல் பிளான் விபரம்\nஏர்செல் நிறுவனம் தங்களுடைய ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ. 88, ரூ.104, மற்றும் ரூ.199 ஆகிய மூன்று புதிய திட்டத்தை அறிமுகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://makkalmurasu.com/kanimozhi-prohibited-to-enter-in-rk-nagar/", "date_download": "2018-05-25T18:38:16Z", "digest": "sha1:QTIL6XPRTLSTSMQKDEYQ4MCVWNHAFASP", "length": 9205, "nlines": 113, "source_domain": "makkalmurasu.com", "title": "ஆர்.கே.நகரில் நுழைய கனிமொழிக்கு தடை! - மக்கள்முரசு", "raw_content": "\nஆர்.கே.நகரில் நுழைய கனிமொழிக்கு தடை\nஆர்.கே.நகர் இடைத் தேர்தல் குறித்த கருத்து கணிப்பில் திமுக-வுக்கு பெரும் ஆதரவு கிடைத்திருப்பதால் அக்கட்சி உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.\nஅதே சமயம், செயல் தலைவர் என்ற கம்பீரத்துடன் தொடர்ந்து நடக்க ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் ஸ்டாலின் இருக்கிறார்.\nஅதிமுக-வின் கோட்டையாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதி தற்போது ஆட்டம் கண்டுள்ளதை பயன்படுத்தி வெற்றி பெற நினைக்கும் ஸ்டாலின், இந்த வெற்றி தனக்கானதாக மட்டுமே இருக்க வேண்டும், என்ற முடிவிலும் இருக்கிறாராம். இதற்காக, அத்தொகுதியில் கனிமொழி பிரச்சாரம் செய்வதற்கு அவர் தடை விதித்துள்ளதாகவும், இதனால் கனிமொழி தரப்பு அதிருப்தி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஏற்கனவே டெல்லி விவகாரங்களை கவனிப்பதிலும் கனிமொழியை கழட்டிவிட்டுள்ள ஸ்டாலின், தற்போது தமிழக அரசியலிலும் கனிமொழியை ஓரம்கட்டி வருவதாக திமுக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறதாம்.\nவருமான வரி சோதனை: சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறையில் தனி அறை தயார்\nவருமான வரி சோதனை: சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறையில்…\nஇரு அணிகள் மனம் இணைந்தே செயல்படுகிறது: ஓபிஎஸ் ஆதரவாளர் பொன்னையன் பேட்டி\nஇரு அணிகளின் மனம் இணைந்தே செயல்படுகிறது என தூத்துக்குடியில்…\nமுட்டை உற்பத்தி செலவை விட விற்பனை விலை அதிகம்\nமுட்டை உற்பத்தி செலவை விட விற்பனை விலை அதிகம்…\n← ரஜினிகாந்தின் வீட்டில் மலேசிய பிரதமர் தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கமலஹாசனும், ரஜினிகாந்த் அவர்களும் அடிக்கல் நாட்டி வாழ்த்தினர் →\nபொங்கலை முன்னிட்டு கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள்\nசென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரங்கில் பொங்கலை முன்னிட்டு ‘தஸ்த்கார் நேச்சர் எக்ஸ்போ’ என்கிற கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி…\nவணிக செய்திகள் | January 8, 2018\nபெரிய நடிகர்களுக்கு வடநாட்டில் இருந்துதான் வில்லன்கள் வரவேண்டுமா என்ன தீ- தீக்கக்கும் பாலைவனத்தில், ரன்- ஓடிக்கொண்டே இரு = தீரன்…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக் 1970 மற்றும் 1971 களில் சென்னையில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக நடந்த குத்துச்சண்டையை…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nஅறிமுகம்: எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பவர் பேங்க்.\nஎலெக்ட்ரானிக் கார் தயாரிப்பாளரான டெஸ்லா, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களை சார்ஜ் செய்யும் டெஸ்லா பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது.…\nசினிமா டிரெய்லர்கள் | November 22, 2017\nதினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்செல் பிளான் விபரம்\nஏர்செல் நிறுவனம் தங்களுடைய ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ. 88, ரூ.104, மற்றும் ரூ.199 ஆகிய மூன்று புதிய திட்டத்தை அறிமுகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/market-update/happy-diwali-15-solid-stock-which-give-you-profit-009212.html", "date_download": "2018-05-25T18:20:10Z", "digest": "sha1:PLHZFFGFDUCDJDDJNDUDYXXGBMJCHCMQ", "length": 17969, "nlines": 220, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்த தீபாவளிக்கு இதை வாங்குங்க.. நிச்சயம் லாபம் கிடைக்கும்..! | Happy Diwali: 15 solid stock which give you profit - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்த தீபாவளிக்கு இதை வாங்குங்க.. நிச்சயம் லாபம் கிடைக்கும்..\nஇந்த தீபாவளிக்கு இதை வாங்குங்க.. நிச்சயம் லாபம் கிடைக்கும்..\n262 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..\nசரிவில் இருந்து தப்பித்த மும்பை பங்குச்சந்தை.. வேதாந்தா பங்கு நிலை என்ன..\nதூத்துக்குடி பிரச்சனையால் பங்குச்சந்தை சரிந்தது..\n5 நாள் சரிவில் இருந்து மீண்டது மும்பை பங்குச்சந்தை.. 35 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..\n5வது நாளாகத் தொடர் சரிவில் மும்பை பங்குச்சந்தை..\nஜூன் மாதத்தில் முதலீடு செய்ய ஏற்ற பங்குகள்.. நிச்சயம் 11 சதவீதம் லாபம்..\nபொதுவாக தீபாவளி காலத்தில் சந்தையில் செலவினங்கள் அதிகரிப்பதை போலவே முதலீடும் அதிகரிக்கும். இதனை மையமாக கொண்டே முதலீட்டாளர்களின் தேவையை உணர்ந்து பங்குச்சந்தையில் ஒவ்வொரு வருடமும் சிறப்பு வர்த்தகம் செய்யப்படுகிறது.\nஇதன் படி இந்த தீபாவளிக்கு எந்த பங்குகளை வாங்கலாம், எது அதிக லாபம் தரும் என்ற வகையில் 15 நிறுவனங்களை தமிழ் குட்ரிட்டன்ஸ் பட்டியலிட்டுள்ளது.\nடார்கெட் விலை: 113 ரூபாய்\nஸ்டாப் லாஸ்: 94 ரூபாய்\nநிறுவனத்தின் பெயர்: ரெப்கோ ஹோம்\nடார்கெட் விலை: 690 ரூபாய்\nஸ்டாப் லாஸ்: 597 ரூபாய்\nநிறுவனத்தின் பெயர்: ஏசியன் பெயின்ட்ஸ்\nடார்கெட் விலை: 1,268 ரூபாய்\nஸ்டாப் லாஸ்: 1, 118ரூபாய்\nநிறுவனத்தின் பெயர்: பார்க் மில்ஸ் புட்ஸ்\nடார்கெட் விலை: 300-315 ரூபாய்\nஸ்டாப் லாஸ்: 244 ரூபாய்\nநிறுவனத்தின் பெயர்: சுவென் லைப் சையின்ஸ்\nடார்கெட் விலை: 235-245 ரூபாய்\nஸ்டாப் லாஸ்: 177 ரூபாய்\nடார்கெட் விலை: 485 ரூபாய்\nஸ்டாப் லாஸ்: 440 ரூபாய்\nநிறுவனத்தின் பெயர்: அசோக் லெய்லாண்டு\nடார்கெட் விலை: 135 ரூபாய்\nஸ்டாப் லாஸ்: 117 ரூபாய்\nநிறுவனத்தின் பெயர்: டாடா ஸ்டீல்\nடார்கெட் விலை: 739 ரூபாய்\nஸ்டாப் லாஸ்: 670 ரூபாய்\nநிறுவனத்தின் பெயர்: ராடிகோ கெய்தாந்\nடார்கெட் விலை: 220 ரூபாய்\nஸ்டாப் லாஸ்: 175 ரூபாய்\nடார்கெட் விலை: 800 ரூபாய்\nஸ்டாப் லாஸ்: 667 ரூபாய்\nடார்கெட் விலை: 350 ரூபாய்\nஸ்டாப் லாஸ்: 305 ரூபாய்\nடார்கெட் விலை: 480-486 ரூபாய்\nஸ்டாப் லாஸ்: 451 ரூபாய்\nடார்கெட் விலை: 467-475 ரூபாய்\nஸ்டாப் லாஸ்: 434 ரூபாய்\nடார்கெட் விலை: 1,830 ரூபாய்\nஸ்டாப் லாஸ்: 1,730 ரூபாய்\nடார்கெட் விலை: 580 ரூபாய்\nஸ்டாப் லாஸ்: 515 ரூபாய்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசென்னையில் வரலாறு காணாத அளவிற்குப் பெட்ரோல் விலை உயர்வு..\nஜூன் மாதம் முதல் கார்கள் விலை 1.9% உயரும்.. மாருதி சுசூகி அதிரடி..\nசீனாவின் திடீர் முடிவால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மகிழ்ச்சி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://cinemaparvai.com/popular-actress-tweet-about-rajini-kamal-political-entry/", "date_download": "2018-05-25T18:37:27Z", "digest": "sha1:T5W6MYSBUHUN55ZMZTKX724WG4VDAMQJ", "length": 7880, "nlines": 137, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai ரஜினி, கமல் அரசியல் வருகை குறித்து பிரபல நடிகை ட்வீட் - Cinema Parvai", "raw_content": "\nஐஸ்வர்யா ராஜேஷ்க்கு வாழ்த்து சொன்ன வாட்மோர்\nகன்னட சினிமாவில் கால்பதிக்க இருக்கும் சிம்பு\nஆர்யாவை தேடிய அபர்ணதிக்கு ஜோடி ஜிவி பிரகாஷ்\nஇந்த யுகத்துக்கான காதல் படம் பியார் பிரேமா காதல்\nபிரபல நடிகர்களுடன் இந்திப் படத்தில் வேதிகா\nரசிகையாக உணர்ந்த தருணத்தை சொன்ன அர்த்தனா\nரஜினி, கமல் அரசியல் வருகை குறித்து பிரபல நடிகை ட்வீட்\nரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் ஈடுபடுவது குறித்து நடிகர்கள், நடிகைகள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.\nஅந்த வகையில் நடிகை ஸ்ரீப்ரியா தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒவ்வொரு டெலிவிஷன் சேனல்களிலும் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலுக்கு வருவதைப் பற்றியே விவாதங்கள் நடத்தப்படுகின்றன. அவர்களால் ஏன் நல்லதொரு ஆக்கப்பூர்வமான மாற்றத்தைக் கொண்டு வர முடியாது ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஸ்ரீப்ரியாவிடம் ரசிகர் ஒருவர், “போன தடவை 1000 ரூபாய் கொடுத்தீங்க. இப்போது எவ்வளவு கொடுப்பீங்க என்று வேட்பாளரிடம் மக்கள் வெளிப்படையாக கேட்கிறார்கள். அவ்வளவு பணத்துக்கு ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் எங்கே போவார்கள்” என்று டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதற்கு பதில் அளித்த ஸ்ரீப்ரியா, “உங்கள் ஓட்டை ஒரு தடவை விற்று விட்டீர்கள் என்றால் அரசின் தரம் பற்றி கேள்வி கேட்கும் உரிமையை இழந்து விடுகிறீர்கள். அந்த பணம் கணக்கில் வராத பணம்” என்று கூறியுள்ளார்.\nkamal kamal haasan Politics Rajini Rajinikanth Reply to Fan Sripriya Tweet அரசியல் கமல் கமல்ஹாசன் ட்வீட் பதில் ரசிகர் கேள்வி ரஜினி ரஜினிகாந்த் வருகை ஸ்ரீப்ரியா\nPrevious Postமீண்டும் வருகிறாள் ”ஆல்தியா”\nவரும் தேர்தலில் ரஜினிகாந்த் தமிழக முதல்வர், அடுத்ததில் பிரதமர் – ஜீவா\nஅவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் விமர்சனம்\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nகெளதம் வாசுதேவ் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\nஐஸ்வர்யா ராஜேஷ்க்கு வாழ்த்து சொன்ன வாட்மோர்\nகன்னட சினிமாவில் கால்பதிக்க இருக்கும் சிம்பு\nஆர்யாவை தேடிய அபர்ணதிக்கு ஜோடி ஜிவி பிரகாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://makkalmurasu.com/uyire-neeyum-priyathey-folk-music-launch/", "date_download": "2018-05-25T18:43:08Z", "digest": "sha1:5TCVJH7PYJAHNCEF4BG6KRRJRJZY7R5J", "length": 10533, "nlines": 112, "source_domain": "makkalmurasu.com", "title": "உயிரே நீயும் பிரியாதே கிராமிய இசை வெளியீட்டு விழா - மக்கள்முரசு", "raw_content": "\nஉயிரே நீயும் பிரியாதே கிராமிய இசை வெளியீட்டு விழா\nM.S.K Music தயாரிப்பில் “உயிரே நீயும் பிரியாதே” கிராமிய பாடல்கள் இசை வெளியீட்டு விழா சென்னையில் வடபழனி தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தில் நடைபெற்றது. கலைப்பட்டறை எஜுகேஷனல் சாரிட்டபிள் டிரஸ்ட் ஒருங்கிணைத்திருந்த இந்த விழாவில் பிரபல திரைப்பட இசையமைப்பாளர் சங்கர்கணேஷ் அவர்கள் “உயிரே நீயும் பிரியாதே” இசைக்குறுந்தகடை வெளியிட பிரபல திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் சினேகன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். திரைப்பட இசையமைப்பாளர்கள் சௌந்தர்யன்,இலக்கியன்,திரைப்பட இயக்குநர் வ.கீரா போன்றோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியின் முன்னதாக கலைப்பட்டறை எஜுகேஷனல் அண்ட் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் பி.இயேசுதாஸ் அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் “உயிரே நீயும் பிரியாதே” கிராமிய பாடல்களுக்கு நடன நிகழ்ச்சிகளும், பறையாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.\nபிரவீன்குமார் இசையமைத்து கருங்குயில் கணேசன் எழுதிய பாடல்களை பொன்னூஞ்சல்,தாமரை,கந்தபுராணம், டார்லிங் டார்லிங் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்த சின்னத்திரை நடிகை ஆனந்தியும் பிரபல நாட்டுப்புற பாடகரான கருங்குயில் கணேசனும் மண்வாசனையுடன் இளைய தலைமுறையை கவரும் வண்ணம் பாடி இருக்கின்றனர்.\nபாடகியும் நடிகையுமான ஆனந்தி வசந்த்,சத்தியம்,இமயம்,பொதிகை,தீபம் போன்ற தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராகவும்,நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nFiled under: சினிமா செய்திகள்\nபெரிய நடிகர்களுக்கு வடநாட்டில் இருந்துதான் வில்லன்கள் வரவேண்டுமா என்ன\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக் 1970…\nகந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்\nகந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்\n← குரங்கு பொம்மை படத்தின் இசை உரிமையை பெற்ற யுவன் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக விஷால் ஏப்ரல் 6-ம் தேதி பதவியேற்க முடிவு →\nபொங்கலை முன்னிட்டு கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள்\nசென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரங்கில் பொங்கலை முன்னிட்டு ‘தஸ்த்கார் நேச்சர் எக்ஸ்போ’ என்கிற கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி…\nவணிக செய்திகள் | January 8, 2018\nபெரிய நடிகர்களுக்கு வடநாட்டில் இருந்துதான் வில்லன்கள் வரவேண்டுமா என்ன தீ- தீக்கக்கும் பாலைவனத்தில், ரன்- ஓடிக்கொண்டே இரு = தீரன்…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக் 1970 மற்றும் 1971 களில் சென்னையில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக நடந்த குத்துச்சண்டையை…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nஅறிமுகம்: எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பவர் பேங்க்.\nஎலெக்ட்ரானிக் கார் தயாரிப்பாளரான டெஸ்லா, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களை சார்ஜ் செய்யும் டெஸ்லா பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது.…\nசினிமா டிரெய்லர்கள் | November 22, 2017\nதினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்செல் பிளான் விபரம்\nஏர்செல் நிறுவனம் தங்களுடைய ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ. 88, ரூ.104, மற்றும் ரூ.199 ஆகிய மூன்று புதிய திட்டத்தை அறிமுகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamiljokes.info/tamil-jokes/november-2012-collections/", "date_download": "2018-05-25T18:59:21Z", "digest": "sha1:ZUGK5KWHQIHSTZEQOMBBMIU56S37PJRH", "length": 11028, "nlines": 160, "source_domain": "tamiljokes.info", "title": "November 2012 TamilJokes collections -", "raw_content": "\n“கணவனும் மனைவியும் ஒருத்தரை ஒருத்தர் நல்லாப் புரிஞ்சிக்கிட்டு நடந்துக்கிட்டா வாழ்க்கையிலே எந்தச் சிக்கலும் வராது சார்\nவிட்டுக் கொடுக்கிற மனப்பான்ம… வேணும்… எங்க வீட்டுலே பாருங்க…\nஎப்பவும் அப்படித்தான்.. சின்னச் சின்ன பிரச்சனைகளை அவகிட்டே விட்டுடுவேன்.. பெரிய பிரச்சனைகளையெல்லாம் நான் எடுத்துக்குவேன்\n““பையனை கல்லூரியிலே சேர்க்கறது.. ‌பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடரது\n..புதுசா வீடு கட்டறது.. இதெல்லாம்தான்…\nஈராக்.. ஈரான்… இது மாதிரி”…..\n .ஒரு பெண்ணை காதலிக்கற விஷயத்தை அவகிட்டே சொன்னா அவளுக்கு தாங்குற சக்தி இருக்க வேண்டும்…\nஅந்த விஷயத்தை அவ அண்ணன்கிடே சொன்னா,\nநமக்கு தாங்கற சக்தி இருக்க வேண்டும்..\nஎன் பொண்டாட்டிய ஒரு வருஷமா காணலைங்க ஐய்யா..\nஅதை ஏன்யா ஒரு வருஷத்துக்கு அப்புறம் வந்து புகார் கொடுக்கறே…\nமுதல் வருடத்த கொண்டாடனுமுன்னுதான் ஐய்யா….\nகலவர கும்பலை அடக்க வந்த இன்ஸ்பெக்டர்\nபோதையில இருக்கார்னு எப்படிக் கண்டுபிடிச்சே\nஸ்பாட்ல ‘சார்ஜ்’ னு கத்தறதுக்கு பதிலா ‘லார்ஜ’ னு\nசென்னைக்கு எத்தனை மணிக்கு பஸ்..\nஅதுக்கு முன்னாடி எதுவும் இருக்கா..\nஓ இருக்கே.. ரெண்டு டயர், லைட், கண்ணாடி எல்லாம் இருக்கு.\nபடிச்ச பையனா இருக்கே ஏன் சொந்தமா ரூபாய் நோட்டு அடிச்சே\nநான் சுயநிதி கல்லூரியில படிச்சேன் சார்….\nநீங்க நடிச்ச சீரியலைப்பார்த்து நீங்களே அழறீங்களே ஏன்\n“போன மாசம் எங்கிட்ட ஆயிரம் ரூபா கடன் வாங்கினியே.. மறந்துட்டியா\n“சேச்சே.. வாங்கி ஒரு மாசம்தானே ஆச்சு அதுக்குள்ள மறப்பேனா\nஎதுக்குங்க உங்க வீட்டு நாய்க்கு வேப்பிலை அடிக்கச் சொல்றீங்க\nநேத்து ராத்திரி எங்க வீட்டுக்கு வந்த திருடனைப் பார்த்து பயந்துடுச்சுங்க\nஅந்த பேஷண்டிடம் கிட்னியைத்தான் திருடியாச்சே,\nஅவர் கிட்னியில் ‘இந்த கிட்னி குப்புசாமியிடம் திருடியது’ ன்னு எழுதியிருக்கு டாக்டர்\nஇந்த ஜாதகருக்கு பணம் கொட்டோ கொட்டோன்னு கொட்டும்…\nஅப்படின்னா…இந்த ஜாதகத்தை வெச்சுக்கிட்டு இரண்டு லட்சம் பணம் கொடுங்க ஜோசியரே…\n“நம்ம கூட்டணியிலிருந்து எதிர்க்கட்சிக்குப் போன கட்சித் தலைவரைப் பற்றி கூட்டத்தில\n“அவர் திரும்ப நாளைக்கே நம்ப பக்கம் வந்துட்டா…”\n“நம் குடும்பத்திலிருந்து பிரிந்துச் சென்று மீண்டும் இணைய வந்துள்ள உடன் பிறப்பேன்னு பேசிடலாம்.”\nகட்சிப் பொருளாளர் பொய்க்கணக்கு காட்டுறதை தலைவர் எப்படிக் கண்டு பிடிச்சார்\nபிரசார பீரங்கிக்கு வெடிமருந்து வாங்கின செலவுன்னு ஒரு தொகையை கணக்குல எழுதியிருந்தாராம்\nநம்ம ஓட்டலிலே சாப்பிட்ட ஒருவர் பர்மிஷன் கேட்கிறார் சார்\nசாப்பாட்டிலே இருக்கற கல்லை வீட்டுக்கு எடுத்துக்கிட்டு போகணுமாம், துணி துவைக்கிறதுக்கு\n“பிச்சை கேட்க ஆபீசிற்கா வருவது\n“வீட்டிலே போய் கேட்டேன். ஐயா ஆபீசுக்கு போயிட்டாங்கன்னு அம்மா சொன்னாங்களே\n“என் மனைவி என்னை லூஸூ,முட்டாள்,கிறுக்குன்னு\nஅடிக்கடி திட்டுறா..உங்க மனைவி எப்படி..\n“உங்களைப் பத்தி அவளுக்கு அவ்வளவு தெரியாதுங்க\n“என்னங்க… டிரைவர் இல்லாம பஸ் வருது\n‘என்னாலும் என் மகனாலும் முடியாததை என் பேரன்\n“மூணாங் ” கிளாஸ் பாஸ் பண்ணிட்டானாம்..\nஅந்த ஜோசியர் உங்களை பிரச்னைல மாட்டிவிடப்\n“எனக்கு ராசியான கல் எதுன்னு கேட்டா,\nஎன்ன பாத்து ஏன்டா இந்த கேள்விய கேட்ட\nஇந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t54389-topic", "date_download": "2018-05-25T18:30:07Z", "digest": "sha1:NRFBQAU47UVQSFUPOC447CEINCRCFH3G", "length": 12845, "nlines": 151, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nஉன்னை துாங்க வைத்த வாய்\nசொன்னதையே திரும்ப ஒரு முறை\nபல மணி நேரம் உணவூட்டிய நான்\nஒரு கவளம் உணவை வாயருகே\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gtamilcinema.in/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2018-05-25T18:21:07Z", "digest": "sha1:EW4VLMCGYW35SCAA3INGLL4WKGYH6WEA", "length": 9170, "nlines": 150, "source_domain": "www.gtamilcinema.in", "title": "சுனைனா Archives - G Tamil News", "raw_content": "\nவெற்றியைச் சென்றடையும் பாதைகளில் ஆளுக்கொரு ஃபார்முலா இருக்கிறது. இதில் விஜய் ஆண்டனியின் ஃபார்முலா, ‘அட’ தலைப்பு + அனைவரும் ரசிக்க முடிகிற எளிதான லைன் + அம்மா சென்டிமென்ட் + தொய்வில்லாத படத் தொகுப்பு என்பதாக இருக்கிறது. இந்தப் படத்தில் இவற்றுடன் ‘ஆட் ஆன் பேக்’காக காதலும், ஆக்‌ஷனும் சேர்ந்து கொண்டிருக்கின்றன.. அமெரிக்காவில் மருத்துவராக இருக்கும் விஜய் ஆண்டனியின் அம்மாவுக்கு திடீரென்று சிறுநீரகம் பழுதுபட, பாசக்காரப் பிள்ளைக்குத் தாங்குமா.. அமெரிக்காவில் மருத்துவராக இருக்கும் விஜய் ஆண்டனியின் அம்மாவுக்கு திடீரென்று சிறுநீரகம் பழுதுபட, பாசக்காரப் பிள்ளைக்குத் தாங்குமா.. தன் சிறுநீரகத்தைத் தர முன்வருகிறார். ஆனால்… அவரது […]\nகாளியில் பெண்கள் ஆளுமைக்கு காரணம் விஜய் ஆண்டனி – கிருத்திகா உதயநிதி\nதமிழ்சினிமாவில் மரபுரீதியான ‘ரூல்’களை உடைத்தவர்கள் பட்டியலில் கண்டிப்பாக விஜய் ஆண்டனிக்கு இடம் உண்டு. எதிர்மறையான தலைப்புகளைக் கண்டாலே தூர ஓடும் தமிழ் சினிமாவில் கொஞ்சம் கூட பயமின்றி அப்படிப்பட்ட தலைப்புகளிலேயே படங்களை எடுத்து வெற்றியும் கண்டவர் முதல்முறையாக படத்தின் பத்து நிமிடக் காட்சியை படம் வெளியாவதற்கு முன்பே வெளியிட்டு புதிய பாதையையும் வகுத்தவர். அந்த வகையில் அவரது சொந்தப்பட நிறுவனமான விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் அஞ்சலி, சுனைனாவுடன் கிருத்திகா உதயநிதி […]\nசென்ட்ரல் வழித்தட மெட்ரோ ரயிலில் இலவச பயணம் செய்யலாம்\n2ஜி – ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு..\nரஜினி அரசியல் குறித்த கரு.பழனியப்பன் கேள்விகள்- வீடியோ\nஎன் காதல் பதட்டத்தைப் போக்கினார் விஜய் ஆண்டனி – காளி அம்ரிதா\nகாலா இசை வெளியீடு பற்றிய தனுஷ் அறிவிப்பு\nவிஷாலும் அர்ஜுனும் ஹாட்டஸ்ட் ஹீரோக்கள்- சமந்தா அக்கினேனி\nசென்ட்ரல் வழித்தட மெட்ரோ ரயிலில் இலவச பயணம் செய்யலாம்\nகர்நாடகா – நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி\n2ஜி – ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு..\nசென்ட்ரல் வழித்தட மெட்ரோ ரயிலில் இலவச பயணம் செய்யலாம்\nகர்நாடகா – நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி\n2ஜி – ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு..\nஇந்தியா வெல்லாமல் போயிருந்தால் துரதிருஷ்டம் – அதிரடி தமிழன் தினேஷ் கார்த்திக்\nயாழ் திரைப்படம் – ஒரு விமர்சனப் பார்வை\n12 லட்சம் பார்வைகளைக் கடந்த நடிகையர் திலகம் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/03/blog-post_172.html", "date_download": "2018-05-25T18:20:00Z", "digest": "sha1:JKCOL6J7XGEH3CF75YVWAG7HUF2WO34B", "length": 36425, "nlines": 132, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மஹிந்த தரப்பும் ஜெனீவா செல்கிறது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமஹிந்த தரப்பும் ஜெனீவா செல்கிறது\nபுலிகள் மேற்கொண்டதாக கூறப்படும் போர்க்­குற்­றச்­சாட்­டுக்­களை ஜெனிவா மனித உரி­மைகள் சபை­யில் முன்­வைப்­ப­தற்கு மகிந்த தரப்பு தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த காலங்களில் யுத்தம் இடம்பெற்ற போது இலங்கை இரா­ணு­வத்­துக்கு எதி­ரான போர்க்­குற்­றச்­சாட்­டுக்­கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இதனை முறியடிக்கும் நோக்கிலேயே மஹிந்த குழு இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.\nஅந்த வகையில் வருகின்ற 13ஆம் திகதி விடுதலைப்புலிகளுக்கு எதிராக குற்­றச்­சாட்­டுக்­கள் அடங்­கிய ஆவ­ணத்தை முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ரியர் அட்­மி­ரல் சரத் வீர­சே­க­ர­வின் தலை­மை­யி­லான குழு­வொன்று ஜெனிவாவிற்கு கொண்டு செல்லவுள்ளது.\nஇந்த நிலையில் இவர்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்வானது கொழும்பு - தும்­புள்ள சந்­தி­யில் அமைந்­துள்ள கிராம விம­ல­ஜோதி தேரரின் அலு­வ­ல­கத்­தில் இடம்பெறவுள்ளது.\nமுன்­னாள் பாது­காப்பு செய­லா­ளர் கோத்­த­பாய ராஜபக்ச இவர்களை ஜெனிவாவிற்கு வழியனுப்பி வைக்­க­வுள்­ளார் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇதன் போது படை­யி­னர் போர்க் குற்­றங்­க­ளில் ஈடு­ப­ட­வில்லை என்று நிரூ­பிக்­கும் ஆதா­ரங்­க­ளும், புலி­கள் தான் போர்க்குற்­றங்­க­ளில் ஈடு­பட்­ட­னர் என்­ப­தற்­கான ஆதா­ரங்­க­ள் அடங்கிய போர்க்­குற்­றச்­சாட்டு அறிக்கையை, இந்த நிகழ்­வில் கலந்து கொள்­ள­வுள்ள முப்­ப­டை­க­ளின் முன்­னால் கையளிக்கப்படவுள்ளது.\nஅத்துடன் அறிக்கையானது ஆராய்ந்து முடிந்­த­வு­டன் அங்­கி­ருந்­த­வாறே சரத் வீர­சே­க­ர­வின் தலைமையிலான குழு­வினர் குறித்த அறிக்கையுடம் ஜெனிவா நோக்­கிப்புறப்­ப­டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகோழிக் கள்ளனும் கூட நின்று உலாவுவதாம்,\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம் பெற்ற (MBBS...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅமித் பற்றி வெளியான புதிய தகவல் - குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லையாம், வழக்கும் தொடரவில்லை\nதிகன பகுதியில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உதவி புரியுங்கள் என்று கண்டி பிரதி பொலிஸ் ...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} {"url": "http://www.new.kalvisolai.com/2015/12/2-10.html", "date_download": "2018-05-25T18:39:35Z", "digest": "sha1:BLKEALEOVQ7K7BMY33QEHARVYS3ASZXF", "length": 17180, "nlines": 143, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 மாணவர்களின் தேர்ச்சியை அதிகரிக்க 10 லட்சம் கையேடு .", "raw_content": "\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 மாணவர்களின் தேர்ச்சியை அதிகரிக்க 10 லட்சம் கையேடு .\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர்,கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 மாணவ–மாணவிகளுக்கு 10 லட்சம் கையேடுகள் இந்த வாரத்திற்குள் விலை இன்றி வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது.மாணவர்களுக்கு கையேடுகள்சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில்சமீபத்தில் பெய்த மிக கனமழை காரணமாக வரலாறு காணாத வகையில் பெரிய அளவில் வெள்ளச்சேதம் ஏற்பட்டது. தொடர்ந்து மழையின் காரணமாக 33 நாட்களுக்கு மேலாக பள்ளிகளுக்கு விடுமுறைவிடப்பட்டது.எனவே மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக மேற்கண்ட அந்த 4 மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 மாணவ–மாணவிகளுக்கு கற்றலில் குறைபாடு வரக்கூடாது என்பதற்காக அவர்களின் தேர்ச்சியை அதிகரிக்க கையேடு வழங்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.அச்சடிக்கும் பணிஇதையொட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் கையேடுகள் தயாரிக்கும் பணியை செய்து முடித்தது. எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ஒரே கையேடுவும், பிளஸ்–2 மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் பாடங்களுக்கு ஒரே கையேடுவும், வேதியியல், இயற்பியல், கணிதம், உயிரியல் முதலிய பாடங்களுக்கு கையேடுகள் தனியாகவும் வழங்கப்பட உள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகள் அனைவருக்கும் விலை இன்றி வழங்கப்பட உள்ளன. மொத்தத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கையேடுகள் வழங்கப்பட இருக்கிறது. தற்போது கையேடுகள் அச்சடிக்கும் பணி அரசு அச்சகத்தில் நடைபெற்று வருகிறது. விலை இன்றி வழங்கப்பட உள்ள அந்த கையேடுகளை படித்தால் கண்டிப்பாக நல்ல தேர்ச்சி விகிதம் இந்த மாவட்டங்களில் இருக்கும் என்று கருதப்படுகிறது.இந்த வார இறுதிக்குள் கிடைக்க ஏற்பாடுஇந்த கையேடுகள் எப்போது வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதாவிடம் கேட்டதற்கு அவர் பதில் அளிக்கையில், ‘மாணவர்கள் நலன் கருதி கையேடு அச்சடிக்கப்படுகிறது.இந்த வார இறுதிக்குள் கையேடு வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது’ என்றார்.\nSSLC RESULT MARCH 2018 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 23.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ SSLC RESULT MARCH 2018 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 23.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும். 16.03.2018 முதல் 20.04.2018 வரை நடைபெற்ற மார்ச் / ஏப்ரல் 2018, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 23.05.2018 அன்று காலை 09.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்க் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். 1. www.tnresults.nic.in 2. www.dge1.tn.nic.in 3. www.dge2.tn.nic.in 4. www.tnschools.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres), அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளல…\nபள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக மாற்றம் - புதிய அரசாணை வெளியீடு - மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்...உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியை வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம்...\nமாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியும், உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியை வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம் செய்தும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 37,211 அரசு பள்ளிகள், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகள், 12,419 தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளை ஆய்வு செய்து கண்காணிக்க 32 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், 67 மாவட்ட கல்வி அதிகாரிகள், 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், 836 உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள், ஓர் ஆங்கிலோ-இந்தியன் பள்ளி ஆய்வாளர் உள்ளனர். நிர்வாக அமைப்பு மாற்றம் ஒவ்வொரு அதிகாரியும் தங்கள் அதி கார வரம்பில் வரும் அனைத்துப் பள்ளிகளையும் ஆய்வு செய்வது இயலாத காரியம். இதைக் கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக அமைப்பு மாற்றி அமைக்கப்படுவதுடன் கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரமும் அளிக்கப்படுகிறது. அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் …\nFTP PRIVATE SCHOOLS TEACHERS VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது\n​ தனியார் பள்ளி தாளாளர்களே.. இதுவரை உங்கள் பள்ளிக்கான ஆசிரியர் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லையா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா (தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது) தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை சி பி எஸ் சி பள்ளிகள் சங்கத்தின் பொது செயலாளர் திரு கே. ஆர். நந்தகுமாரின் வேண்டுகோளை படியுங்கள். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: | DOWNLOAD VACANT LIST\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinetalk.com/konjam-konjam-movie-promo-song/", "date_download": "2018-05-25T18:13:00Z", "digest": "sha1:ULFL7MIIWGMTKDGONENQH6M25HHXPYE2", "length": 7642, "nlines": 107, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘கொஞ்சம் கொஞ்சம்’ படத்தின் விளம்பரப் பாடல்..!", "raw_content": "\n‘கொஞ்சம் கொஞ்சம்’ படத்தின் விளம்பரப் பாடல்..\nactor gokul actress neenu director udasankaran konjam konjam movie konjam konjamaai song இயக்குநர் உதயங்கரன் கொஞ்சம் கொஞ்சமாய் பாடல் கொஞ்சம் கொஞ்சம் திரைப்படம் நடிகர் கோகுல் நடிகை நீனு\nPrevious Postகாஸி – சினிமா விமர்சனம் Next Post'அரசகுலம்' படத்தின் 'உன் பார்வை என் மேல' பாடல் காட்சி\nகொஞ்சம் கொஞ்சம் – சினிமா விமர்சனம்\n‘கொஞ்சம்.. கொஞ்சம்…’ பாசத்தைச் சொல்லும் படம்.\n‘கொஞ்சம் கொஞ்சம்’ படத்தின் ‘தளிரே’ பாடல் காட்சி..\nதயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் குழுவினர் மீது தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கடும் குற்றச்சாட்டு..\n‘செம’ திரைப்படத்தின் ரிசல்ட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நடிகை அர்த்தனா..\nசரத்குமார் – நானி – அமலா பால் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன் எட்டுத் திக்கும்’\n“யாருக்காகவும் பயந்து படத்தின் தலைப்பை மாற்றாதீர்கள்…” – நடிகர் விஷாலின் தைரிய பேச்சு\nஆர்.ஜே. பாலாஜி-பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் ‘எல்.கே.ஜி.’ திரைப்படம்..\n‘பியார் பிரேமா காதல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது..\n‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன்…\nதென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இசையமைப்பாளர் தினா தேர்வு\n“எனக்கு கட்அவுட்டெல்லாம் இனிமேல் வேண்டாம்…” – நடிகர் சிம்பு வேண்டுகோள்..\nமும்முரமான படப்பிடிப்பில் ‘கொரில்லா’ திரைப்படம்..\nசெயல் – சினிமா விமர்சனம்\nகாளி – சினிமா விமர்சனம்\nபெண் குழந்தையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘கண்மணி பாப்பா’ திரைப்படம்\nஇயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட ‘சந்தோஷத்தில் கலவரம்’ பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்..\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் – சினிமா விமர்சனம்\nதயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் குழுவினர் மீது தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கடும் குற்றச்சாட்டு..\n‘செம’ திரைப்படத்தின் ரிசல்ட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நடிகை அர்த்தனா..\nசரத்குமார் – நானி – அமலா பால் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன் எட்டுத் திக்கும்’\n“யாருக்காகவும் பயந்து படத்தின் தலைப்பை மாற்றாதீர்கள்…” – நடிகர் விஷாலின் தைரிய பேச்சு\nஆர்.ஜே. பாலாஜி-பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் ‘எல்.கே.ஜி.’ திரைப்படம்..\n‘பியார் பிரேமா காதல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது..\n‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன்…\nதென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இசையமைப்பாளர் தினா தேர்வு\nகாலா படத்தின் இசை வெளியீட்டு விழா…\nதமன்குமார், அக்சயா நடிக்கும் ‘யாளி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘செம போத ஆகாத’ படத்தின் டிரெயிலர்\n‘டிராபிக் ராமசாமி’ படத்தின் டீஸர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-25T18:20:48Z", "digest": "sha1:CKF5F3J6S2FUO3KHA2JDLKVTODQLIOSK", "length": 12434, "nlines": 206, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூடல சங்கமப் போர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(குடல சங்கமப் போர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமேலைச் சாளுக்கியர் சோழப் பேரரசு\nமுதலாம் சோமேஷ்வரா இரண்டாம் இராஜேந்திர சோழன்\nகூடல சங்கமப் போர் 1062 இல் சோழ அரசன் இரண்டாம் இராஜேந்திர சோழனின் படைகள் மேலைச் சாளுக்கியர் அரசன் முதலாம் சோமேஷ்வராவுடன் கிருஷ்ணா ஆறும் துங்கபத்திரை ஆறும் சந்திக்கும் இடத்திலுள்ள கூடல சங்கமத்தில் இடம் பெற்றது.[1]\nகொப்பம் போருக்கு வஞ்சம் தீர்ப்பதற்காக, மேலைச் சாளுக்கிய அரசன் முதலாம் சோமேஷ்வரா தன் கட்டளைத் தளபதி வலதேவா தலைமையில் பெரும் படையினை அமைத்தான்.[2] இப்படை இரண்டாம் இராஜேந்திர சோழனின் படையினை கிருஷ்ணா ஆறும் துங்கபத்திரை ஆறும் சந்திக்கும் கூடல சங்கமத்தில் சந்தித்தது.[2]\nசேரமான் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி\nசோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி\nசோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி\nசோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி\nசோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன்\nசோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்\nசோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி\nசோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்\nதூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்\nவிசயாலய சோழன் (கி.பி. 848-871(\nஆதித்த சோழன் (கி.பி. 871-907 CE)\nபராந்தக சோழன் I (கி.பி. 907-950)\nஅரிஞ்சய சோழன் (கி.பி. 956-957)\nசுந்தர சோழன் (கி.பி. 956-973)\nஆதித்த கரிகாலன் (கி.பி. 957-969)\nஉத்தம சோழன் (கி.பி. 970-985)\nஇராசராச சோழன் I (கி.பி. 985-1014)\nஇராசேந்திர சோழன் (கி.பி. 1012-1044)\nஇராசாதிராச சோழன் (கி.பி. 1018-1054)\nஇராசேந்திர சோழன் II (கி.பி. 1051-1063)\nவீரராஜேந்திர சோழன் (கி.பி. 1063-1070)\nஅதிராஜேந்திர சோழன் (கி.பி. 1067-1070)\nகுலோத்துங்க சோழன் I (கி.பி. 1070-1120)\nவிக்கிரம சோழன் (கி.பி. 1118-1135)\nகுலோத்துங்க சோழன் II (கி.பி. 1133-1150)\nஇராசராச சோழன் II (கி.பி. 1146-1163)\nஇராசாதிராச சோழன் II (கி.பி. 1163-1178)\nகுலோத்துங்க சோழன் III (கி.பி. 1178-1218)\nஇராசராச சோழன் III (கி.பி. 1216-1256)\nஇராசேந்திர சோழன் III (கி.பி. 1246-1279)\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2015, 13:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hari1103.blogspot.com/2013/06/", "date_download": "2018-05-25T18:15:58Z", "digest": "sha1:KEUKLBSDDDQLJNRBJN3VPCGRXOB7G5LZ", "length": 130053, "nlines": 895, "source_domain": "hari1103.blogspot.com", "title": "Hari Shankar's blog: June 2013", "raw_content": "\nசொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா\nபொதுவாகவே ஈஸீ(EC - Encumbrance Certificate) எனப்படும் என்கும்பரன்ஸ் சர்டிஃபிக்கட் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆஃபிஸுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம். இனிமேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்துவிடலாம். அது போக இதை வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பி வைக்க இந்த அரசாங்கம் ரெடி நீங்க ரெடியா\nஈஸி எடுக்க 1 ரூபாய். முதல் வருடத்திற்க்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷம் கூடுதல் ரெக்கார்ட் பெற 5 ரூபாய், பத்து வருடத்திற்க்கு தோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவு. இதை உங்கள் வீட்டுக்கே கொரியர் செய்ய ரூபாய் 25 தான் செலவு. ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள வெறும் 100 ரூபாய் தான் மொத்த செலவு. இது போக ரெஜிஸ்டர் டாக்குமன்ட் காப்பி, சிட்டா அடங்கல் கூட இங்கு காப்பி கிடைக்கும். சென்னை, கடலூர்,கோயம்புத்தூர்,திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர் நம்ம திருநெல்வேலி ஆலுவுலகங்களூக்கு இது பொருந்தும். அது போக ஆங்கிலத்திலும், தமிழிலும் ஃபார்ம் ஃபில் செய்யலாம்.\nஅது போக பதிவு திருமண சான்றிதழ் கூட உங்களுக்கு இங்கே ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்யலாம். அதற்க்கு சார்ஜ் 1ருபாய். கொரியரில் அனுப்ப ஒரு காப்பிக்கு 2 ரூபாய் மற்றூம் கொரியர் சார்ஜ் 25 ரூபாய் மட்டுமே.\nஅது போக சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் டாக்குமென்ட்களை பற்றி தெரிந்து இன்வெஸ்ட் செய்யுங்கள் அது கிடைக்க கூட ஆன்லைன் லின்க் உள்ளது\nஉங்களின் அரசாங்க லேன்ட் வேல்யு கைட்லைன்ஸ் பெறவும் முடியும். இதனால் நீங்கள் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு ஸ்டாம்ப்பேப்பர் என முன்னமே திட்டமிட முடியும் (2012 வரை அப்டேட் செய்யபட்டது)\nயார் அதிக மகிழ்ச்சியாக இருக்கா \nநன்றி : சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா\nமனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்\nமனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா நீயா\nகணவன்: இதுல என்ன சந்தேகம்… நான் தான்\n நீ காலைல வேலைக்கு போனா, இரவு தான் வர.. உனக்கு தான் உலகத்தை ரசிக்க நேரமே இல்லையே….\nகணவன்: ம்ம்.. சரி, உனக்கு ஒரு நாள் முழுவதும் நேரம் தரேன் உனக்கு என்ன என்ன பண்ணனும்னு தோணுதோ எல்லாம் செய், நாளைக்கு இரவு நான் பதில் சொல்றேன்..\nகணவன்: ஏய்… இன்று என்னலாம் பண்ண\nமனைவி: அதிகாலை பனித்துளியோடு விளையாடினேன், பூக்களை ரசித்தேன், கோவிலுக்கு போனேன், அம்மா, அப்பா, நண்பர்களோடு பேசினேன், நமது கல்யாண ஆல்பம் பார்த்தேன், நமக்கு பிடித்த பாடல்கள் கேட்டேன், கவிதைகள் படித்தேன், கார்ட்டூன் நெட்வொர்க் பாத்தேன், மாலை கடற்கரைக்கு சென்று அலைகளின் அமைதியில் கரைந்தேன், இன்று மாலை பெய்த, மழையிலும் நனைந்தேன், நீ வர நேரம் ஆனதால் மொட்டை மாடியில் பௌர்ணமி நிலவின் அழகையும் ரசித்தேன், அனால் ஒன்னு தான் பன்னல…. இந்தா உம்மா…. இதோ என் செல்லத்தையும் முத்தமிடுவிடேன்… எனக்கு இந்த உலகத்தையே சுற்றிவந்த மாதிரி இருக்கு… இப்ப சொல்லு யார் அதிக மகிழ்சியா இருக்காங்கனு\nகணவன்: இப்பவும் சொல்றேன், எனக்கு தான் அதிக மகிழ்ச்சி…\nமனைவி: ம்ம்… எப்படி டா\nகணவன்: அட முட்டாள், உலகத்தை பலமுறை சுற்றி, அதில் உள்ள அணைத்து அழகான பூக்களில் இருந்தும் தேனை சேகரித்து, என் இதழ்களில் வந்து சிந்திவிட வண்ணத்து பூச்சி போல, என் தோள்களில் சாய்ந்து நீ கொடுத்த ஒரு முத்தத்தில் அடைந்துவிட்டேன் உன்னைவிட நூறு மடங்கு மகிழ்ச்சியை…\nநல்ல வேளை, ஒருவன் வாழ்வில் இவ்வளவு மகிழ்ச்சிதான் இருக்க வேண்டும் என்று வரைமுறையை கடவுள் விதிக்கவில்லை, இல்லையெனில் நீ முத்தமிட்ட நொடியில் சென்றிருப்பேன் நரகத்திற்கு…\nகணவன்: (நீ இல்லாத சொர்கமும், நரகம் தானடி எனக்கு…), உனக்கு இந்த உலகத்தையே சுற்றி வந்தமாதிரி இருந்தது என்று சொன்னாய், எனக்கு என் உலகமே என்னை சுற்றி வந்து முத்தமிட்ட மாதிரி இருந்தது…. இப்பொழுது சொல் யாருக்கு அதிக மகிழ்ச்சி\n(வெட்கத்தில் இன்னும்சில தேன்துளிகளை சிந்தியது, வண்ணத்து பூச்சி...)\nநன்றி : தமிழால் இணைவோம்\nஉன்னுள் கருவேற்றி ஈரைந்து மாதங்கள் கருவறையில்சுமந்து உன் கண்ணீருக்கும் என் அழுகைக்கும் இடையேமறுப்பிறப்பெடுத்தவள்…\nஎன் அழுகைக்கு நேரம் அறிந்து காரணம் அறிபவள்…\nநான் நடை பழக எனக்கு கால்களாக இருந்தவள்…\nநான் விழுந்து அழும் முன்னே கண்களில் நீர்கோர்த்து என் வலி உணர்பவள்…\nநான் படிக்கும் வயதில் தூக்கத்தை தொலைத்தவள்…\nஉள்ளத்தில் வேதைனை பல இருந்தும் நெஞ்சத்தில்வைராக்கியத்தோடு என்னை வளர்த்தவள்…\nஅதிக வேலையென்றாலும் என்னை தூங்க வைக்க தன்தூக்கம் தொலைத்தவள்… என் உடல்நிலை கோளாறில் தன்னை வருத்திக்கொள்பவள்…\nஇன்றும்எனக்கு இரண்டாம் உயிராய் வாழ்பவள்…\nஉன்னை வர்ணிக்கும் அளவு கவிஞன் ஆகிவிட்டேனோ தெரியாது ஆனால் என்னை கவிஞன் ஆக்கி விட்டதும் நீ தான்…\nசொல்லியவன் பிழை ஏதும் இல்லாமல் சரியாக சொல்லியிருக்கிறான் மாதா பிதா குரு தெய்வம் என்றுஇதில் உன்னை மறந்திருந்தால் வாக்கிய பிழையாக மாறியிருக்கும்…\nகையேந்துபவன் கூட அன்னையின் பாசத்தில் வீழ்ந்தவனாய் அம்மா என்றே அழைக்கிறான்…\nஉனக்கு ஆஸ்கார் பரிசோ நோபல் பரிசோ வாழ்நாள் தியாகி பட்டம் ஏதும் தேவையில்லை நான் உன்னை தினம் தினம் அழைக்கும் “அம்மா “ என்ற சொல்லைவிட.\nLabels: கவிதை, ஞாபகங்கள் நெஞ்சில் நின்றவை, தமிழ், வாழ்க்கை\nநன்றி: சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா\nஉடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.\nபானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை வி...ட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.\nஎடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.\nகாரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.\nஇரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.\nஉடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.\nதொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.\nஎப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்கிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.\nஇவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.\n-நலம், நலம் அறிய ஆவல்.\nLabels: ஆரோகியம், டிப்ஸ், தமிழ்\nநன்றி : ரிலாக்ஸ் ப்ளீஸ்\nஒரு சின்ன பையன் கடவுளை பார்க்க வீட்டில் இருந்து கிளம்பினான். அதிக தூரம் பயணம் செய்ய வேண்டி இருக்குமே என்று தின்பண்டங்களையும் மதிய உணவையும் பையில் எடுத்து கொண்டான்.\nகாலையில் இருந்து நடக்க ஆரம்பித்தவன் சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று அருகில் உள்ள பூங்காவுக்குள் நுழைந்தான்.அங்கு வயதான பெண்மனி ஒருவர் புறாக்கள் சாப்பிடுவதை பார்த்து கொண்டே இருந்தார்.\nநடந்து வந்த களைப்பில் தாகம் எடுக்கவே தண்ணீர் பாட்டிலை திறந்து தண்ணீர் குடிக்க ஆரம்பித்தான்.அந்த பாட்டி அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.ஒரு வேளை பாட்டிக்கு தாகமாக இருக்குமோ என்றென்னி தண்ணீர் பாட்டிலை நீட்டினான்.பாட்டியும் அவனை பார்த்து அழகாக புன்னகைத்துவிட்டு தண்ணீரை வாங்கி குடித்தாள்.\nஅந்த சிறுவன் இதுவரை அவ்வளவு அழகான புன்னகையை பார்த்ததில்லை அதனால் திரும்பவும் அவர்கள் புன்னகையை பார்க்க தான் கொண்டு வந்து உணவு பொட்டலத்தை பிரித்து கொடுத்தான்.\nஅந்த பாட்டியும் மீண்டும் அவனை பார்த்து புன்னகைத்துவிட்டு அவன் கொடுத்த உணவை சாப்பிட ஆரம்பித்தாள்.இரண்டு பேரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ஆனால் அடிக்கடி ஒருவரை பார்த்து ஒருவர் புன்னகைத்து கொண்டே இருந்தனர்.\nநேரம் ஆக ஆக அம்மா நியாபகம் வந்தது சிறுவனுக்கு அதனால் எழுந்து வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தான்.சிறிது தூரம் நடந்தவன் சட்டென திரும்பி குடுகுடுவென்று ஓடி சென்று பாட்டியை கட்டி அணைத்தான்.பாட்டி அவன் செயலை பார்த்ததும் மிகவும் பிரகாசமாக சிரித்தாள்.\nசிறுவன் வீட்டிற்குள் நுழைந்ததும் அவன் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பதை பார்த்த அவன் அம்மா என்ன நடந்தது என்று கேட்டாள்.’நான் மதியம் கடவுளுடன் சாப்பிடேன்’ என்றான் கடவுளின் புன்னகை மாதிரி நான் இதுவரை எங்கும் பார்த்ததில்லை என்றான்.\nஅதே நேரம் அந்த பாட்டி அவர்கள் வீட்டில் நுழையும்போது என்ன அம்மா இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்று அவள் மகன் கேட்டான்.’இன்று மதியம் நான் கடவுளுடன் சாப்பிட்டேன்’ என்றாள் அது மட்டும் இல்லை நான் நினைத்ததை விட கடவுள் மிக சிறிய வயது கொண்டவராக இருந்தார் என்றாள்.\nஅறிமுகம் இல்லாதவர்களிடம் ஒரு சின்ன புன்னகை, ஆறுதலான வார்த்தை, சின்ன உதவி செய்து பாருங்கள் நீங்களும் கடவுள்தான். கடவுள் வேறெங்கும் இல்லை நம்மிடம் தான் இருக்கிறார்.\nLabels: சிந்திக்க சில விஷயங்கள், ஞாபகங்கள் நெஞ்சில் நின்றவை, தமிழ்\nகற்பூரவள்ளி இலையின் சாற்றை சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகளின் கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேனில் குழைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை அனைவரும் செய்யலாம்.\nவெங்காயம் 150 கிராம், சர்க்கரை 150 கிராம் எடுத்து வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். பிறகு அதை மெல்லிய துணியில் வடிகட்டவும். இந்த வெங்காயச் சாற்றில் சர்க்கரையைச் சேர்த்து பாகுபதமாகக் காய்ச்சி இறக்கவும். இந்த வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி உட்கொண்டால் எப்பேர்ப்பட்ட இருமலும் சரியாகும்.\nஇருமல் தொடர்ந்து ஏற்பட்டு தொல்ல அளிக்கும்போது, பத்து கிராம் சிற்றரத்தையை உடைத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் நீர்விட்டு பாதியாகச் சுண்டுமளவு கஷாயமாக்கிக்கொண்டு அதில் இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து, அத்துடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாற்றை கலந்து உள்ளுக்குக் கொடுத்து வந்தால் குணமாகும்.\nநீங்கள் நன்றாகக் காய்ச்சிய பசும் பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளுடன் சிறிது மிளகுத்தூளையும் சேர்த்துக் கலக்கி அருந்த இருமல் தணியும்.\nஇஞ்சிச் சாறு, ஈர வெங்காயச் சாறு, எலுமிச்சம்பழச்சாறு இவைகளை சம அளவு எடுத்து வேளைக்கு ஒரு தேக்கரண்டி அளவு மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரைப்பு இருமல் சாந்தியாகும். இருமல் அதிகமாயிருந்தால் ஒரு நாளைக்கு இரு வேளை சாப்பிடலாம்.\nநாய் துளசியைக் கொண்டு வந்து தினம் கொஞ்சம் சாப்பிட்டு வந்தால் கோழை இருமல் போன்ற குறைகளை அகற்றும். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல போஷாக்கு பெறும்.\nவறட்டு இருமல் ஏற்பட்டிருந்தால், ஆழாக்களவு பசும்பாலுடன் அரைத் தேக்கரண்டியளவு மிளகை உடைத்துப் போட்டுக் கொதி வரும் வரைக் கொதிக்க வைத்து, இறக்கி வடிகட்டி, சிறிதளவு பனங்கற்கண்டையும் சேர்த்துக் கலக்கிப் படுக்கப் போகுமுன் குடித்துவிட வேண்டும். இது போல மூன்று நாள் சாப்பிட்டால் போதும், வறட்டு இருமல் குணமாகும்.\nஉடல் சூட்டினால் ஏற்படும் இருமலைத்தான் இந்த மருத்துவம் கண்டிக்கும். மிளகுத் தூளையும் பனை வெல்லத்தையும் சேர்த்துப் பிசைந்து வைத்துக்கொண்டு ஒரு சுண்டைக்காய் அளவு உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால், இரண்டொரு நாட்களில் சூட்டு இருமல் சரியாகும்.\nபொதுவாக எந்த வகையான இருமலையும் சீரகம் குணப்படுத்திவிடும். 10 கிராம் சீரகத்தைச் சுத்தம் பார்த்து அதை இலேசாக வறுத்து எடுத்து அம்மியில் வைத்துத் தூள் செய்து அது எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவு கற்கண்டைத் தூள் செய்து அத்துடன் கலந்து, ஒரு சீசாவில் வைத்துக்கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டியளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க ஐந்தே நாளில் இருமல் குணமாகும்.\nகக்குவான் இருமலின்போது வெள்ளைப் பூண்டை உரித்து அதை நெய்யில் வதக்கி வைத்துக்கொண்டு சாதத்துடன் சுமார் இரண்டு கிராம் எடை வீதம் சேர்த்துக் கொடுத்து வந்தால் கக்குவான் இருமல் குணமாகும்.\nஜலதோஷம் காரணமாக இருமல் ஏற்பட்டிருந்தால் ஒரு சுத்தமான சட்டியை அடுப்பில் வைத்து சட்டியைக் காயவிட்டு அதில் இரண்டு தேக்கரண்டியளவு மிளகைப் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு வறுபட்டு சிவந்து வருகி, அதில் தீப்பொறி பறக்கும் சமயம் ஆழாக்குத் தண்ணீரை அதில் விட்டு மூடி நன்றாகக் கொதிக்க விட வேண்டும். கொதித்தபின் இறக்கி அதில் பாதியை மட்டும் ஒரு டம்ளரில் இறுத்துக்கொண்டு, அதில் தேவையான அளவு சர்க்கரைச் சேர்த்துக் காலையில் குடித்துவிட வேண்டும். மறுபகுதியை மிளகுடன் வைத்திருந்து மாலையில் குடித்துவிட வேண்டும். இருமல் குணமாகும்.\nதமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.\nLabels: ஆரோகியம், டிப்ஸ், தமிழ்\nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்:-\nமல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.\nவெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.\nஇந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.\nஇதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.\nநோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.\nஇது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.\nமல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.\nஎங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.\nமன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.\nஇதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ.\nLabels: ஆரோகியம், சிந்திக்க சில விஷயங்கள், டிப்ஸ், தமிழ்\nமனிதத்துவம் இருப்பவர்கள் பட்ட வேதனை\nநன்றி: சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா & நல்லதோர் வீணை செய்தே\nபெற்ற குழந்தைக்கு காய்ச்சல் வந்தாலே மனம் உடைந்து போகும் பெற்றோர்கள் இருக்க சாலை விபத்தில் மூளை சிதைவு ஏற்பட்டு இறந்த தனது மகனின் உடல் உறுப்புக்களை தானம் செய்த பெற்றோரைப் பற்றி கேள்விப் பட்டவுடன் மனதிற்குள் சொல்ல முடியா பாரம் குடி கொண்டுவிட்டது.\nமகன் இறந்து விட்ட சூழ்நிலையில் அவன் உறுப்புகளை தானமாகக் கொடுத்த அந்தப் பெற்றோர் என்னைப் பொறுத்த வரையில் வணங்கப்பட வேண்டியவர்கள். அப்படி பட்ட அவர்களை இறந்த மகனின் உடலை வாங்க அங்கும் இங்கும் அலையச் செய்து, அவர்களின் மன வேதனை அதிகமாக்கும் செயல்களைச் செய்த மருத்துவ நிர்வாகத்தை என்னவென்று சொல்வது..\nநடந்த சம்பவம் இதோ உங்கள் பார்வைக்கு..\nசென்னை, போரூரை அடுத்த காரம்பாக்கம், தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் மதன்குமார். மருந்துக் கடை வைத்துள்ளார். இவர், தன் மனைவி, மகன் அனீஷ்குமார், 6, ஆகியோருடன், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தியேட்டரில், சினிமா பார்த்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார்.\nசேத்துப்பட்டு, ஸ்பர்டேங்க் சாலை அருகே சென்றபோது, நாய் ஒன்று, திடீரென குறுக்கே வந்தது. நிலைத்தாடுமாறிய மதன்குமார், மனைவி மற்றும் மகனுடன், இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில், அனீஷ்குமாருக்கு, தலையில் பலத்த அடி பட்டது. சிகிச்சைக்காக, சேத்துப்பட்டில் உள்ள, பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு, அனீஷ்குமார், மூளைச்சாவு அடைந்ததை, மருத்துவர் உறுதி செய்தனர். இதையடுத்து, தன் மகனின் உறுப்புகளை தானம் செய்ய, மதன்குமார் ஒப்புக் கொண்டார்.\nஉடனே, அனீஷ்குமாரின் கண்கள், சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகிய உறுப்புகளை, தனியார் மருத்துவமனை நிர்வாகம் தானமாக பெற்றது.\nஅனீஷ்குமாரின் உடல் உறுப்புகளை தானமாக பெற்ற, தனியார் மருத்துவமனை நிர்வாகம், அவனின் உடலை, பிரேத பரிசோதனை செய்ய, அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. அங்கு, \"விபத்து நடந்த இடம், எங்கள் மருத்துவமனை நிர்வாக எல்லைக்குள் வராது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள்' என, கூறினர்.\nஅனீஷ்குமாரின் உடல் உறுப்புகளை தானமாக பெற்ற, தனியார் மருத்துவமனை நிர்வாகம், அதுகுறித்து எங்களிடம் முன்கூட்டியே தெரிவித்து, அனுமதி பெறவில்லை. எனவே, பிரேத பரிசோதனை செய்ய முடியாது' என, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.\nஇதனால், ஆத்திரமடைந்த மதன்குமாரின் உறவினர், 50க்கும் மேற்பட்டோர், மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அதன்பின், ஒருவழியாக, நேற்று மாலை, 5:00 மணிக்கு பிரேத பரிசோதனை முடிந்து, அனீஷ்குமாரின் உடல், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nLabels: சிந்திக்க சில விஷயங்கள், தமிழ், முன்மாதிரி\nநன்றி: சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா\nநம் வாழ்க்கை பயணத்தில் சந்திக்கும் மனிதர்கள், நிகழும் சம்பவங்கள் அனைத்தும் நம் மனதில் பதிந்து விடுவதில்லை. ஒரு சில மனிதர்கள் மட்டுமே பதிவார்கள். அப்படி என்னை அயல்நாட்டில் அசத்தி, என் மனதில் பதிந்தவர்களைத் தான் எழுதியிருக்கிறேன்.\n1) சரவணபவனில் மெனு கார்டை பார்க்காமலேயே thaali rice, thosa என்று வேண்டியதைப் பெற்று கையாலேயே சாப்பிடும் வெள்ளையர்கள்.\n2) கடைத்தெரு சுற்றி வருகையில் திடீரென வழிமறித்து , நீ இந்தியப் பெண்ணா உனக்கு சேலைக் கட்டத் தெரியுமாஉனக்கு சேலைக் கட்டத் தெரியுமாஎப்படிக் கட்டுவதென்று எனக்குச் சொல்லித் தர முடியுமா எப்படிக் கட்டுவதென்று எனக்குச் சொல்லித் தர முடியுமா என்றுக் கேட்ட வெள்ளைக்காரப் பெண்கள் கூட்டம்.\n3) பிரான்சிலேயே பிறந்து வளர்ந்த குழந்தையாயிற்றே என்று \"salut , tu vas bien\" என்றால் \"அக்கா நான் நல்லாத் தமிழ் பேசுவேன்\" என்றென்னை செருப்பால் அடித்த என் நண்பரின் குழந்தை.\n4) உள்ளூரில் இருக்கும் பெண்களில் பலரும் அயல் நாட்டு மோகத்தில் அலைகையில், அயல் நாட்டின் அன்றாட வாழ்வில் ஊறிப்போன பின்னர் கூட உடையில் கவனமாய் இருந்து , இன்னும் கல்லு வச்ச மூக்குத்தியை மாற்றி வளையமாக்காத எம் குலப் பெண்கள் (ஒரு சிலரே).\n5) ஐரோப்பிய வெள்ளை அழகிகள் ஆயிரம் இருக்க, அயல் நாட்டிலேயே வளர்ந்தும் தமிழ் பெண்களையே தேடிப்பிடித்து காதலிக்கும் எம் குல ஆண்கள் (ஒரு சிலரே).\n6) உனக்குப் பரத நாட்டியம் ஆடத் தெரியுமா என்று என்னைப் பார்த்துக் கேட்ட என் அலுவலக சக ஊழியர். இதில் என்ன அசத்திபுட்டாங்கன்னு கேட்கறிங்களா என்று என்னைப் பார்த்துக் கேட்ட என் அலுவலக சக ஊழியர். இதில் என்ன அசத்திபுட்டாங்கன்னு கேட்கறிங்களா. அவர் ஒரு ஆப்பிரிக்கர். தென் ஆப்பிரிக்காவின் மிகவும் பின் தங்கிய குக்கிராமத்திலிருந்து வந்தவர்.\nசென்னையை பற்றியும் தமிழ் நாட்டைப் பற்றியும் தமிழ் கலாச்சாரத்தைப் பற்றியும் கேள்வி கேட்டே என்னைக் கொல்லுபவர்.\n7) 18 வயதானால் போதும் பெற்றோரைப் பிரிந்துப் பிள்ளைகள் தனியே வாழலாம் எனும் கலாச்சாரத்திலும் பிள்ளைகளை கைக்குள்ளேயே வைத்து வளர்த்து எங்கே செல்கிறாய் யாருடன் செல்கிறாய் என்று கேள்வி கேட்கும் பெற்றோர்கள்.(பிள்ளைகளை இந்திய முறைப் படி வளர்க்கும் பெற்றோர்களும் ஒரு சிலரே)\n8 ) ஐரோப்பாவின் தட்பவெப்ப சூழலிலும் வாழ்கை முறையிலும் நன்றாக பழகிவிட்டாலும் \"சொர்க்கமே கண்ணுல காமிச்சாலும் என் சொந்த ஊரப் போல வராது \"என்று ஆண்டுக்கொரு முறை ஊரை எட்டிப் பார்த்திட ஏங்கும் உள்ளங்கள்.\n9) ஆங்கில வார்த்தைக் கலக்காமல் தமிழில் ஒரு நிமிடம் ஒரே ஒரு நிமிடம் பேசினால் பரிசு எனும் போட்டி நடத்தும் நிலைமை உள்ளூரில் இருக்க, தமிழை பள்ளியில் கற்க வாய்பில்லாத போதும், தனியே தமிழ் பயின்று இசை முதல் கவிதை போட்டி வரை கலக்கும் மாணவர்கள்.\n10) இவைகளையெல்லாம் தாண்டி பாரீஸ் நகரத்தில், நகரின் முக்கியப் பகுதியில் இயங்கும் தமிழ் கடைகளில் பெரிய தமிழ் எழுத்துக்களில் பெயர் பலகை வைத்திருக்கும் வணிகர்கள். வரிச்சலுகை வேண்டுமானாலும் தருகிறோம் தமிழில் பெயர் பலகை வையுங்கள் என்று எவரையும் கெஞ்ச வேண்டிய நிலைமை இல்லை.\nஇதில் இருந்து என்னத் தெரிகிறது என்றால், நாம் யார் என்று நம்மில் பலருக்குத் தெரியாவிட்டாலும் நம்மவர் இல்லாத பலருக்குத் தெரிந்திருக்கிறது.\nLabels: சிந்திக்க சில விஷயங்கள், ஞாபகங்கள் நெஞ்சில் நின்றவை, தமிழ்\nநன்றி: சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா\nஅன்று இரட்டை ஜடை, பள்ளி சீருடை , சைக்கிள் பயணம் , சாப்பாட்டு கூடை ,வீட்டு பாடம் , ரெகார்ட் நோட் , maths tution, ரேங்க் கார்ட், லீவ் லெட்டெர் , punishment, கோடை விடுமுறை என்றிருந்த எளிமையான உலகம் எத்தனை இனிமையாக இருந்தது.\nஇன்று லேப்டாப் , ஸ்மார்ட் போன், ஜீன்ஸ் , flight travel, sandwhich , ப்ராஜெக்ட் , presentation , டீம் வொர்க் , மீட்டிங் , deadline , client support ,fb ,browsing ,chatting என்ற உலகம் எத்தனை மொக்கையாக இருக்கு.\n# பள்ளிக் காலத்திற்கு ஈடாய் இங்கு எதுவுமே இல்லை.\nLabels: ஞாபகங்கள் நெஞ்சில் நின்றவை, தமிழ், வாழ்க்கை\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த - 'தூங்கா நகரம்'\nஉலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா\nஉலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும் அவை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும் தோன்றியிருக்கின்றன. மிகப் பழமையான கிரேக்க, ஏத்தன்ஸ், ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும் போது அடுக்கடுகான அமைவிடங்கள் இருப்பது தெரியவந்தது. அதாவது அந்த நகரம் புதையுண்டு அதன் மேல் மீண்டும் ஒரு நகரம் உருவாக்கப்பட்டது. ஆனால் சுமார் 6000 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே நகரம் மதுரை தான் என்று ஆய்வாளர்கள் பிரம்மிக்கிறார்கள். நகரம் மட்டும் இயங்கவில்லை தனது கலாச்சாரத்தை இன்று வரை தொடர்ச்சியாக எடுத்து வந்துள்ள காரணத்தினால் மதுரையை \"The World's only living civilization\" என்று டிஸ்கவரி தொலைக்காட்சியின் \"The Story of India\" ஆவணப்படத் தொகுப்பாளர் மைக்கெல் வுட்ஸ்.\nமேலும் மதுரையை ஒட்டி அமைந்துள்ள பெருமாள் மலையின் அருகில் நரசிங்கம்பட்டி கிராமத்தில் சமீபத்திய தொல்லியல் துறை ஆய்வில் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமக்காடு (இறந்தவர்களை புதைக்கும் இடம்) கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வியக்கத்தக்க விடயம் என்னேன்றால் இறந்தோரைப் புதைத்த இடத்தினை அடையாளம் கொள்ள புதைத்த இடத்தின் மீது அடையாளமாய் கற்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் இது இறந்தோரை தாழியில் அடைக்கும் நாகரீகத்திற்கும் முந்தையது. இந்த இடத்தை இப்போது நீங்கள் சென்று பார்த்தாலும் கற்குவியலைக் காணலாம். அங்கு வந்து குறிப்பிட்ட நாட்களில் வந்து பூஜித்து வழிபடும் வழக்கத்தையும் சிலர் கொண்டுள்ளனர். அவர்களை விசாரித்த போது பரம்பரை, பரம்பரையாக பாரம்பரியமாக அழிபடுவதாகவும் இதற்கான காரணம் தெரியாது அங்கு முன்னோர்கள் இருப்பதாக நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். அது அவர்களது முன்னோர்கள் புதையுண்ட இடம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் சொன்னதைக் கேட்டு பிரம்மித்தனர். ஆம் நண்பர்களே சுமார் 6000 வருடமாக தொடர்ந்து ஒரு நகரம் இயக்கம் கொண்டு வருவது மட்டுமல்ல, ஒரு கலாச்சாரமும் தொடர்ந்து இடைவெளியில்லாமல் இயங்கி வருகிறது என்றால் பிரம்மிப்பாக உள்ளதல்லவா\nஅது மட்டுமல்ல மதுரைக்கு தூங்கா நகரம் என்ற பெயரும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன் இட்ட பெயர் அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு இரவு நேரக் கடைகள் பிரசித்தம். அவற்றை அல் அங்காடி என்று கூறுவதுண்டு. இதன் காரணமாகவே இன்று வரை இது தூங்கா நகரம் என்று அழைக்கப்படுகிறது.\nஆறாயிரம் ஆண்டுகளாக உலகிலேயே ஒரு நாகரீகத்தின் கலையையும், கலாச்சாரத்தையும், மொழியையும் சுமந்து தொடங்கி இயங்கி வரும் நகரம் மதுரை மட்டும் தான் என்பது பெருமைபடக்கூடிய விடயம் தானே\nகுறிப்பு: அன்றைய மதுரை என்பது இன்றைய மதுரயைக் காட்டிலும் மிகப் பெரிய அளவுடையது. மதுரையுடைய துறைமுகமாக தொண்டி செயல்பட்டது மேலும் கீழ் திசையில் நெல்லை வரையிலும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது\nLabels: சிந்திக்க சில விஷயங்கள், தமிழ்\n\"அங்கோர் வாட்\" - உலகின் பெரிய வழிபாட்டுத்தலம்\nநன்றி: Sasi Dharan & தமிழ் -கருத்துக்களம்-\nஉலகின் பெரிய வழிபாட்டுத்தலம் எது என்பது உங்களுக்கு தெரியுமா அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா \nஇது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்றாக நானே இதை கூறுவேன் . இந்த அதிசயத்தைப் பற்றி எழுதவே நான் பெருமையடைகிறேன்.இந்த இடத்திற்கு சென்று பார்ப்பதையே என் வாழ்நாள் ஆசையாக கொண்டுள்ளேன்.தினமும் என் கணினியை தொடங்கியவுடன் இதன் படங்களை பார்த்த மகிழ்ச்சியில் தான் அன்றைய வேலைகளே தொடங்குவேன். நானும் இந்த தொகுப்பபை எவ்வளவோ சுருக்கி சிறியதாக எழுதலாம் என்று தான் நினைதேன்.அனால் குறைக்கப்படும் ஒவ்வொரு வரியும், இதன் ஒரு வருட உழைப்பை குறைத்து விடும் . இந்த அதிசயத்தைப் பற்றி எழுதவே நான் பெருமையடைகிறேன்.இந்த இடத்திற்கு சென்று பார்ப்பதையே என் வாழ்நாள் ஆசையாக கொண்டுள்ளேன்.தினமும் என் கணினியை தொடங்கியவுடன் இதன் படங்களை பார்த்த மகிழ்ச்சியில் தான் அன்றைய வேலைகளே தொடங்குவேன். நானும் இந்த தொகுப்பபை எவ்வளவோ சுருக்கி சிறியதாக எழுதலாம் என்று தான் நினைதேன்.அனால் குறைக்கப்படும் ஒவ்வொரு வரியும், இதன் ஒரு வருட உழைப்பை குறைத்து விடும் நீங்கள் உங்கள் நேரத்தை நிச்சயம் ஒதுக்கி இதை படிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் வெளியிடுகிறேன் .ஆம் அது தான் \"கம்போடியா\" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய \"அங்கோர் வாட்\" கோயில்.\nஇரண்டாம் \"சூர்யவர்மன்\" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான்.இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது .ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா , \"விஷ்ணு\" கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே \" பெரியது \", \"விஷ்ணு\" கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே \" பெரியது \" .இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம்,திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர் . இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட \"சூர்யவர்மன்\" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் \"ஜெயவர்மன்\" கைக்கு மாறியது.\nபின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக \"புத்த\" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு.இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது .பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்கியது.பின்னர் 1586 ஆம் ஆண்டு \" António da Madalena \" என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது ,அதை அவர் \" is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of.\" என்று கூறியுள்ளார்.பின்னர் Henri Mouhot' என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது .அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged.\" என்று குறிப்பிட்டுள்ளார் அதாவது \"கிரீஸ்\", அல்லது \"ரோமன்\" காலத்தில் இவர்கள் யாரோ இதை கட்டி இருக்கிறார்கள் என்று தவறாக எழுதிவிட்டார் .பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது.\nஇன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு \"கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் \"தேசிய சின்னமாக\" பொறிக்கப்பட்டுள்ளது .இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம்,ஆனால் இப்போதைய கால சூழ்நிலையில் இதை படிப்பதற்கே சிரமம் என்பதால், இதை இதோடு முடித்துக்கொள்கிறேன். கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை .இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம்,ஆனால் இப்போதைய கால சூழ்நிலையில் இதை படிப்பதற்கே சிரமம் என்பதால், இதை இதோடு முடித்துக்கொள்கிறேன். கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே \n, History, சாதனை, சிந்திக்க சில விஷயங்கள், தமிழ், முன்மாதிரி\nநன்றி : கார்த்திக் ராசா புகழேந்தி\nவாழ்க்கையிலே நமக்கு என்ன பிடிக்கும், எது பிடிக்காது என்பதில் நாம் எப்போதாவது தெளிவாய் இருந்திருக்கிறோமா\nநாம் என்னவாக வேண்டும் என்பதில் நாம் தெளிவாக இல்லாதபோது ஆழ்மனதிற்கு எப்படி அதனைச் சொல்லிவிடமுடியும்\nஆழ்மனதில் பதிந்திடாத நம் ஆசைகளையும் கனவுகளையும் எப்படி நம்மால் கட்டுப்படுத்திட முடியும் .\nஉங்களுக்குப்பிடித்த பத்து விஷயங்களை அடுக்கிப்பாருங்களேன்.\nஉங்களைப் பற்றிய உங்களுக்கே உரிய பிம்பம் எப்படியானதென்று புரிதல் படும்.\n போலிச்சாயம், தேவையற்ற அதிபுத்திசாலித்தனம் இவையெல்லாவற்றையும் விட்டு விட்டு ஒரு குழந்தை மனோபாவத்தோடு உங்களை நீங்களே அணுகுங்கள்.\nநாமெல்லாம் சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு நகைச்சுவை ஒன்றைப் படித்து லைக் போடும் மனோபாவத்தில் ஊறிப்போய்விட்டோம் கிட்டத்தட்ட ஒரு சின்ன ரிலாக்ஸ் \nஅடுக்குங்க பத்து விஷயம் உங்களுக்குள்ளாககூட..\nLabels: சிந்திக்க சில விஷயங்கள், டிப்ஸ், வாழ்க்கை\nஅழகாக சிரித்தது அந்த நிலவு\nபாடியவர்கள்: ஜெயசந்திரன், S ஜானகி\nஅழகாக சிரித்தது அந்த நிலவு...அதுதான் இதுவோ\nஅனலாக கொதித்தது இந்த மனது...இதுதான் வயதோ\nநிழல் மேகங்கள்...லல லல லலா\nசிறு தூரல்கள்...லல லல லலா\nலல லல லல லல\nஅழகாக சிரித்தது அந்த நிலவு...அதுதான் இதுவோ\nஅனலாக கொதித்தது இந்த மனது...இதுதான் வயதோ\nநிழல் மேகங்கள்...லல லல லலா\nசிறு தூரல்கள்...லல லல லலா\nலல லல லல லல\nஅழகாக சிரித்தது அந்த நிலவு...அதுதான் இதுவோ\nஅனலாக கொதித்தது இந்த மனது...இதுதான் வயதோ\nநதியே நீராடத்தான் உன்னை அழைத்தேன்\nபூவே நான் சூடத்தான் நாள் பார்த்தேன்\nநாணல் நானாகத்தான் காத்துக் கிடந்தேன்\nகாற்றே உனை பார்த்ததும் கை சேர்த்தேன்\nஓவியம் வரைந்தேனே கண் ஜாடை சொல்ல\nநானே என் இதயத்தை தானே\nஎடுத்துக் கொடுத்தேனே நீ சொந்தம் கொள்ள\nஒரு நாள் திருநாள் இதுதான்\nஅழகாக சிரித்தது அந்த நிலவு...அதுதான் இதுவோ\nஅனலாக கொதித்தது இந்த மனது...இதுதான் வயதோ\nஉன்னை நானல்லவோ கண்ணில் வரைந்தேன்\nநாளும் என் ஓவியம் நீதானே\nகண்ணே உன் கண்ணிலே செய்தி படித்தேன்\nகாதல் போராட்டமே நான் பார்த்தேன்\nகொண்டதொரு தாகம் நான் பெண்ணல்லவோ\nநானும் கொஞ்சிட அது தீரும்\nகட்டிலில் இணை சேரும் என் கண்ணல்லவா\nஅழகாக சிரித்தது அந்த நிலவு...அதுதான் இதுவோ\nஅனலாக கொதித்தது இந்த மனது...இதுதான் வயதோ\nநிழல் மேகங்கள்...லல லல லலா\nசிறு தூரல்கள்...லல லல லலா\nலல லல லல லல\nஅழகாக சிரித்தது அந்த நிலவு...அதுதான் இதுவோ\nஅனலாக கொதித்தது இந்த மனது...இதுதான் வயதோ\nLabels: தமிழ், தமிழ் பாடல் வரிகள்\n*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க\n*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க\n#*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய\n*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர\n*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய\n*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய\n*#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய\n#*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய\n*#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்க\n2945*#01*# – எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர\n2945#*70001# – போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட\n1945#*5101# – எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட\n2945#*5101# – எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட\n2947#* – எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட\n#*3849# – சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய\n, சிந்திக்க சில விஷயங்கள்\nஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்” என்பதன் அர்த்தம் என்ன\nநம் முன்னோர்கள் கூறிய பழமொழிகளில் சில காலப்போக்கில் மாற்றப்பட்டுள்ளதற்கு இதுவும் நல்ல உதாரணம். ஏனென்றால், “ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய்” என்பதே உண்மையான பழமொழியாகும். காலப்போக்கில் “போய் சொல்லி” என்ற வார்த்தை “பொய் சொல்லி” என மாற்றப்பட்டு விட்டது.\nபழங்காலத்தில், சுற்றத்தினர் பற்றி அவ்வளவாக அறியப்படாத காரணத்தால் பெண் கொடுக்கும் முன் அந்தக் குடும்பத்தினர் பலமுறை யோசனை செய்வர். அதனால் மாப்பிள்ளை வீட்டிற்கு நெருக்கமானவர்கள், பெண் வீட்டாரிடம் பலமுறை சென்று, “நல்ல வரன்தான், நீங்கள் தாராளமாக பெண் கொடுக்கலாம்” என வலியுறுத்துவர். இதைத்தான் “ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய்” என்று குறிப்பிட்டனர்.\nஆனால் தற்போது இந்தப் பழமொழி மருவி, “ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்” எனக் கூறப்படுவதால், பலர் மாப்பிள்ளை, பெண் வீட்டாரிடம் சில உண்மைகளை மறைத்து திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். இதனால் தம்பதிகளின் வாழ்க்கைதான் பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் கொண்டால் நல்லது.\nLabels: சிந்திக்க சில விஷயங்கள், தமிழ், வாழ்க்கை\nமுதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன்வந்தாய்\nமுதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன்வந்தாய்\nநீ மறுபடி ஏன் வந்தாய்\nவிழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா\nவிழி திறக்கையில் கனவென்னை துறத்துது நிஜமா நிஜமா\nமுதற் கனவு முதற் கனவு மூச்சுள்ளவரையிலும் வருமல்லவா\nகனவுகள் தீர்ந்துபோனால் வாழ்வில்லை அல்லவா\nகனவல்லவே கனவல்லவே கண்மணி நாமும் நிஜமல்லவா\nசத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா\nமுதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன்வந்தாய்\nநீ மறுபடி ஏன் வந்தாய்\nவிழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா\nவிழி திறக்கையில் கனவென்னை துறத்துது நிஜமா நிஜமா\nஎங்கே எங்கே......... நீ எங்கே என்று\nகாடு மேடு தேடி ஓடி இரு விழி தொலைத்துவிட்டேன்\nஇங்கே இங்கே நீ வருவாயென்று\nசின்ன கண்கள் சிந்துகின்ற துளிகளில் துளிகளில் உயிர்வளர்த்தேன்\nதொலைந்த என் கண்களை பாத்ததும் கொடுத்து விட்டாய்\nகண்களை கொடுத்து இதயத்தை எடுத்துவிட்டாய்\nஇதயத்தை பறித்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய்\nமுதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன்வந்தாய்\nநீ மறுபடி ஏன் வந்தாய்\nவிழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா\nவிழி திறக்கையில் கனவென்னை துறத்துது நிஜமா நிஜமா\nஊடல் வேண்டாம் ஓடல்கள் வேண்டாம்\nஓசையோடு நாதம் போல உயிரினில் உயிரினில் கலந்துவிடு\nகண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம்\nஆறு மாத பிள்ளை போல மடியினில் மடியினில் உறங்கிவிடு\nநிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை\nநீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை\nவண்ண போக்கள் வேர்க்குமுன்னே வரச்சொல்லு தென்றலை\nதாமரையே தாமரையே நீரினில் ஒளியாதே\nதினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன்\nஅனுதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன்\nசூரியனே சூரியனே தாமரை முகவரி தேவை இல்லை\nவிண்ணில் நீயும் இருந்து கொண்டே விரல் நீட்டி திறக்கிறாய்\nமரம் கொத்தியே மரம் கொத்தியே மனதை கொத்தி துளையிடுவாய்\nகுளத்துக்குள் விளக்கடித்து தூங்கும் காதல் எழுப்புவாய்\nதூங்கும் காதல் எழுப்புவாய்...........தூங்கும் காதல் எழுப்புவாய்\nநீ தூங்கும் காதல் எழுப்புவாய்...\nLabels: தமிழ், தமிழ் பாடல் வரிகள்\nநன்றி : தமிழ் -கருத்துக்களம்\n1) பட்டா / சிட்டா அடங்கல்\n2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட\n4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்\n5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்\n6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்\nC. E-டிக்கெட் முன் பதிவு\n1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு\n2) விமான பயண சீட்டு\n1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி\n2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி\n3) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி\n4) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி\n5) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி\n6) Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி\nE. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)\n1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்\n2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி\n3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய\n4) இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி\n5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய\n6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி\n7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி\n8) .இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய\n9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய\nF. கணினி பயிற்சிகள் (Online)\n1) அடிப்படை கணினி பயிற்சி\n2) சிறார்களுக்கு கணினி பயிற்சி\n3) இ – விளையாட்டுக்கள்\n4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்\nG. பொது சேவைகள் (Online)\n1) தகவல் அறியும் உரிமை சட்டம்\n2) சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி\n3) திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி\n4) குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய\n5) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள\n6) இனையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி\n7) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்\n8) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்\n9) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்\n10) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக கண்டு மகிழலாம்\n11) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இனையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்\nH. மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய\n1) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொறுளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்\n1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம்\n2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்\nH. அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)\n2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய\nJ. அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)\n2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்\n3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்\n4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு\n5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு\n6) புல எல்லை அளந்து அத்து காட்டக் கோருவதற்கான விண்ணப்பம்\n7) திருமணப்பதிவிற்கான குறிப்பாவணம் மற்றும் விண்ணப்ப படிவம்\n8) பட்டா பதிவு மாற்றம் கோருவதற்கான விண்ணப்ப படிவம் – சாதாரண பெயர் மாற்றம் / உட்பிரிவு மாற்றம்\nK. விவசாய சந்தை சேவைகள் (Online)\n1) தேசிய அளவிலான விற்பனை நிலவரம்\n2) பதிவு செய்து தினசரி சந்தை விலைகளை பெறும் வசதி\n3) தோட்டப்பயிரகளின் சந்தை நிலவரம்\n4) முக்கிய வியாபாரிகள் பற்றிய விவரம்\n5) தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள் / சங்கங்கள்\n6) கொள்முதல் விலை நிலவரம்\n7) ஒழுங்குமுறை விற்பனை கூடம்\n8) தினசரி சந்தை விற்பனை விலை நிலவரம்\n1) பயிர் சாகுபடி, பாதுகாப்பு மற்றும் பயிர் பெருக்கம்\n2) விதை கொள்முதல் செய்ய இருப்பு நிலை விவரம்\n4) அறுவடை பின்சார் தொழில் நுட்பம்\n3) பண்ணை சார் தொழில்கள்\nN. திட்டம் மற்றும் சேவைகள்\n1) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்டங்கள் & சேவைகள்\n2) வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான திட்டங்கள் & சேவைகள்\n4) வங்கி சேவை & கடனுதவி\n9) கிசான் அழைப்பு மையம்\n10) பல்லாண்டு மேம்பாட்டு குறிக்கோள்\nO. ஈ – வேளாண்மை செய்தி மற்றும் சேவைகள்\n7) மீன்வளம் மற்றும் கால்நடை\n8) தினசரி வானிலை, மழைப்பொழிவு மற்றும் நீர்த்தேக்க நிலைகள்\n9) விதை மற்றும் உரம் தயாரிப்பாளர் விபரம்\n10) உரங்களின் விலை விபரம்\n1) ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு\n3) வாகன வரி விகிதங்கள்\n5) ஓட்டுனர் உரிமம் சேவை முன்பதிவு\n6) தொடக்க வாகன பதிவு எண்\nசிந்திக்க சில விஷயங்கள் (152)\nஞாபகங்கள் நெஞ்சில் நின்றவை (20)\nதமிழ் பாடல் வரிகள் (9)\nயார் அதிக மகிழ்ச்சியாக இருக்கா \nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்:-\nமனிதத்துவம் இருப்பவர்கள் பட்ட வேதனை\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த - 'தூங்கா நகரம்'\n\"அங்கோர் வாட்\" - உலகின் பெரிய வழிபாட்டுத்தலம்\nஅழகாக சிரித்தது அந்த நிலவு\nசெல்லிடப்பேசி முக்கிய எண்கள்... [Mobile Phone Impo...\nமுதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன்வந்தாய்\nஎது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும் உன்னுடையதை எதை நீ இழ...\nகண்ணதாசன் பாடல்கள் ஒரு பார்வை\n“கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது” இ றைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட – அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன...\nதேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ ம...\nநாட்டை வளமாக்கும் நதி நீர் இணைப்பு\nகர்ம வீரர் காமராஜர் - படிக்காத மேதை\nகல்வி \"கதாநாயகன்' : 15.07 - காமராஜரின் 109 வது பிறந்தநாள் நம்மை வழிநடத்துவோரை தலைவர்கள் என்கிறோம் நாட்டை வழிநடத்துவோரை அரசியல் தலை...\nஎந்தன் வாழ்கையின் அர்த்தம் சொல்ல\nபாடல்: எந்தன் வாழ்கையின் அர்த்தம் சொல்ல படம்: சின்னக் கண்ணம்மா வருடம் : 1993 வரிகள்: பஞ்சு அருணாசலம் பாடியவர்கள்: மனோ, S. ஜானகி இசை: இ...\nசில்வர் ஃபாயல் ஸ்வீட் வகைகள்\nபகிர்வுக்கு நன்றி : Ravi Nag வாழ்க்கை ஒரு போராட்டம் ஆரம்பித்த காரணமே நம்மையும் அறியாமல் நாம் உபயோகிக்கும் பொருட்களின் ஆபத்தை வெளிகொனற்வதே ...\nதீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் - Happy Diwali\nஅனைவருக்கும் என் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்... Wish you all a very happy & Safe Diwali.. காலம் யார் பற்றியும் கவலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kusumbuonly.blogspot.com/2008/09/blog-post_07.html", "date_download": "2018-05-25T18:52:48Z", "digest": "sha1:TKVIKETLRMUGLALTVYWDMXRIDTK7F4ND", "length": 23437, "nlines": 351, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: சஞ்சய்க்கு ஒரு அட்வைஸ் + சிவாவுக்கு மொய்", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\nசஞ்சய்க்கு ஒரு அட்வைஸ் + சிவாவுக்கு மொய்\nஎல்லோருக்கும் பொடியனாக அறிமுகம் ஆகி பொடிப்போட்டு திகட்டாமல் பதிவு எழுதிக்கொண்டு வந்த நீங்கள் இன்று அனைவருக்கு தெரிந்த தொழிலதிபர்.சஞ்சய் ஆனபிறகு பதிவுகள் எல்லாம் செம காட்டு காட்டுகிறது.\nவிவசாய பதிவாகட்டும் , பட விமர்சனம் ஆகட்டும் எல்லாவற்றிலும் அரசியல் சூடுபறக்கிறது. நல்ல மாற்றம் அப்படியே அரசியலிலும் ஒருகலக்கு கலக்க வாழ்த்துக்கள்.\nஅடுத்த பிறந்தநாளை கல்யாணம் கட்டிக்கிட்டு மனைவியோடு கொண்டாடவும் வாழ்த்துக்கள்.\n(நந்து: ”கல்யாணம் கட்டிக்கிட்ட பிறகு கொண்டாட்டமா சஞ்சய் மண்டையில் முடி முளைக்கவைக்கிறது கூட ஈசி இது அம்புட்டு ஈசி இல்ல குசும்பா”)\nஅரசியல் பதிவர் பர்த்டே கொண்டாட்டங்கள்.\nஎன்னைமாதிரி ஒருவன் கேக் செஞ்சு இருக்கான் போல சஞ்சய் காந்திக்கு பதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ராகுல் காந்தின்னு போட்டு இருக்கான்.\nமங்களூர் மைனர் குஞ்சு சிவா உன் கல்யாணத்துக்கு என்னால் வரமுடியவில்லை என்ற வருத்தத்தைவிட சஞ்சய், நந்து எல்லாம் உன் கல்யாணத்துக்கு வருகிறார்களே என்ற வருத்தம் தான் அதிகமாக இருக்கிறது.(மொய் பணம் உசார்)\nநந்து வருகிறார், ஜீவ்ஸ் வருகிறார் என்ற நம்பிக்கையில் போட்டோகிராப்பர்ஸ் யாரையும் வைக்காமல் இருந்து விடாதே, அவர்கள் எடுத்த போட்டோவுக்கு போஸ்ட் புரோடக்ஸன் செய்யுறேன் செய்யுறேன் என்று செய்வார்கள் அதுக்குள் உன் பொண்ணுக்கு புட்டு சுத்தும் விழாவுக்கு போட்டோ எடுக்க திரும்ப கூப்பிடும் படி ஆகிவிடும்.\nஉன் கல்யாணத்துக்கு பதிவுலக நண்பர்கள் சார்பாக நாங்கள் வைக்க போகும் மொய்.\nதலை பாலபாரதி -----10001 ரூபாய்.\n(நந்து: ”கல்யாணம் கட்டிக்கிட்ட பிறகு கொண்டாட்டமா சஞ்சய் மண்டையில் முடி முளைக்கவைக்கிறது கூட ஈசி இது அம்புட்டு ஈசி இல்ல குசும்பா”)\nதலை பாலபாரதி -----10001 ரூபாய்.\n//தலை பாலபாரதி -----10001 ரூபாய்.//\nஎன் பிறந்தநாள் கொண்டாட்டங்களை படம் பிடித்து காட்டிய குசும்பன் மாமாவுக்கு நன்றிகள்.. :)\n( தலையில் முடியுடன் சஞ்சய் வழக்கத்தை விட கேவலமாக தெரிகிறான்.. :P )\nஅடப்பாவி மொய்க்கு கூட ரிப்பீட்டா \nசொந்தமாக யாரும் வைக்க மாட்டாங்களா \nநான் சென்னையில் இருந்தால் யானைமேல் தம்பியை ஏற்றி ஊர்வலம் நடத்தி அசத்திவிடுவேன்.\n//”கல்யாணம் கட்டிக்கிட்ட பிறகு கொண்டாட்டமா//\n குசும்பனின் திருமண போட்டோக்களை இப்படித்தான் ஜீவ்ஸும், நந்து சாரும் பிராஸஸில் வச்சு இருக்காங்களாம்... வாழ்த்துக்கள்\nலேபிளில் பா.க.ச மட்டும் மிச்சம் இருக்கு போல... பா.கு.சன்னு கூட போட்டு இருக்கலாம்.. :)\nம்ம்ம்ம்ம் - சஞ்செய்க்குப் பிறந்த நாள் வாழ்த்தும் - சிவாவிற்கு இனிய இல்லற வாழ்க்கைக்கு வாழ்த்தும்\n//என்னைமாதிரி ஒருவன் கேக் செஞ்சு இருக்கான் போல சஞ்சய் காந்திக்கு பதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ராகுல் காந்தின்னு //\nஎன்னிய மாதிரியே நண்பா நீங்களும் :))))\n//ஜீவ்ஸ் வருகிறார் என்ற நம்பிக்கையில் போட்டோகிராப்பர்ஸ் யாரையும் வைக்காமல் இருந்து விடாதே, அவர்கள் எடுத்த போட்டோவுக்கு போஸ்ட் புரோடக்ஸன் செய்யுறேன் செய்யுறேன் என்று செய்வார்கள் அதுக்குள் உன் பொண்ணுக்கு புட்டு சுத்தும் விழாவுக்கு /\nஎன்னங்க தொழில் அதிபர்ன்னு சொன்னீங்க \nஅடப்பாவி மொய்க்கு கூட ரிப்பீட்டா \nசொந்தமாக யாரும் வைக்க மாட்டாங்களா \nநான் சென்னையில் இருந்தால் யானைமேல் தம்பியை ஏற்றி ஊர்வலம் நடத்தி அசத்திவிடுவேன்.\nநாங்களும் சென்னையில் ”இருந்தால்” பிளைட்டு மேலயே ஏத்தி ஊர்வலம நடத்துவோமாக்கும் என்ன குசும்பா நான் சொல்லுறது கரீக்ட்டுதானே\n//( தலையில் முடியுடன் சஞ்சய் வழக்கத்தை விட கேவலமாக தெரிகிறான்.. :P )//\n :) அதனாலதான் சஞ்சய் (மொய்யோடு) அப்பீட்டா\nநானும் ஒரு ரிப்பீட்டு போட்டுக்கறேன்\nஅடப்பாவி மொய்க்கு கூட ரிப்பீட்டா \nபிறந்த நாள் வாழ்த்துக்கள் சஞ்சய் அண்ணாச்சி\nBTW, அந்த கேக் வெட்டும் காட்சி, எந்தக் கட்சி-ண்ணே\nமொய்க்கு நானும் ஒரு ரிப்பீட்டு போட்டுகிறேன்\nவருங்கால பிரதமர் சஞ்சய்னு போட மறந்துட்டீங்களே குசும்பன்.\n//நான் சென்னையில் இருந்தால் யானைமேல் தம்பியை ஏற்றி ஊர்வலம் நடத்தி அசத்திவிடுவேன்.//\nஅவரே தூக்கிட்டு போவாருனு சொல்ல வர்றாருப்பா... அன்டர்ஸ்டுட் கோவி...\nதலையில் முடியுடன் சஞ்சய் வழக்கத்தை விட கேவலமாக தெரிகிறான்.. :P )\nஅவன் இவன் என்ற ஏக வசனம் வேண்டாம் அவர் வருங்கால பெரும் புள்ளி\nசொந்தமாக மொய் வைக்க நாங்க என்ன கோவி.கண்ணனா நீங்க நினைச்சா யானை என்னா டயனோசர்\nநன்றி நரசிம், அது என்னா கல்யாணம் ஆன பிறகு கொண்ட்டமாக இருக்குமுடியுமா\nஆமாம் இதுக்காகவே வேறு ஒரு நல்ல போட்டோ கிராப்பருங்களை வெச்சு ஸ்ரேயாகோசலை கல்யாணம் செய்யலாமா\nநன்றி விஜய், வாழ்த்து சொல்ல நிறையப்பேர் பதிவு போட்டு இருக்காங்க இது இவுங்க ரெண்டு பேரை கும்ம மட்டும்.:))\nதஞ்சாவூரான் நன்றி: சஞ்சய் வருங்கால அரசியல் தலை இல்லையா அதான் இப்பொழுதில் இருந்தே டிரைனிங்.\nநன்றி ஆயில்யன். பூங்கொடி அப்பாவையும் சொல்லவெச்சுட்டா போச்சு:)))\nஜ்யோவ்ராம் சுந்தர் ஜீ என்ன செய்வது இப்ப கும்மினாதா இவுங்களை உண்டு இல்லை என்றால் எஸ் ஆகிவிடுவார்கள்.\nநன்றி KRS, அந்த கட்சி நம்ம காமெடி கிங் மன்மோகன் ஜீ இருக்கும் கட்சி\nபுதுகைத்தென்றல் அவரு அமெரிக்க அதிபர் ஆகபோறேன் என்று சொல்லிட்டு இருக்கார்.\nஅடப்பாவி மொய்க்கு கூட ரிப்பீட்டா \nசொந்தமாக யாரும் வைக்க மாட்டாங்களா \nநான் சென்னையில் இருந்தால் யானைமேல் தம்பியை ஏற்றி ஊர்வலம் நடத்தி அசத்திவிடுவேன்//\nசிவா என்ன தண்ணி லாரியா யனை மேல ஏத்த\nநான் பொறந்ததை எல்லாம் ஒரு மேட்டரா எடுத்துகிட்டு வாழ்த்து சொன்ன எல்லா நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி..நன்றி..நன்றி.. :)\nவருங்கால பிரதமர் சஞ்சய்னு போட மறந்துட்டீங்களே குசும்பன்.\nஉங்க தம்பிய பார்த்து அவருக்கு பொறாமைக்கா.. :)\nஎன்னங்க தொழில் அதிபர்ன்னு சொன்னீங்க \nதொழிலதிபர்னு காமெடி பண்ணா சும்மா சிரிச்சி வைக்கனும்.. காமெடியில லாஜிக் எல்லாம் பாக்க கூடாது மிஸ்டர் ஆயில்ஸ்.. :)\n :) அதனாலதான் சஞ்சய் (மொய்யோடு) அப்பீட்டா\nசுந்தர் சார் .. நீங்களுமா\nகுசும்பா விநாயகர் சதுர்த்திக்கு நீங்க செஞ்ச கொழுக்கட்டையாலயே உம்ம அடிக்கனும்யா.. :(\nமேலும் சக வலைப்பதிவு நண்பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nகாமெடி செய்கிறார்கள் நம்ம தலைவர்கள்\nஇவர்களுக்கு மரணதண்டனை கொடுக்க கூடாது\nவலைபதிவர்களே உங்க பதிவுகள் பத்திரம்- உசார்\nஇரு நல்லவர்கள் + ஒப்புதல் வாக்குமூலம் + தமிழ்மணம் ...\nஅழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை\nதமிழகத்தில் திரும்ப மன்னர் ஆட்சி வருமா\nஆற்காடு வீராசாமிக்கு சில யோசனைகள்.\nசரோஜாதேவி மன்னித்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்\nசஞ்சய்க்கு ஒரு அட்வைஸ் + சிவாவுக்கு மொய்\nமீண்டும் மீண்டும் சிரிப்பு + காமெடி டைம்\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ahimsaiyatrai.com/2014/", "date_download": "2018-05-25T18:11:24Z", "digest": "sha1:6K2NJUWAUKBIW3Y432HAHR4FJZQJUWU3", "length": 32805, "nlines": 261, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: 2014", "raw_content": "\nசமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : ஆரணிப்பாளையம் கிளிக் செய்யவும் (தமிழ்நாடு / கேரளா )\nதிண்டிவனம் → வந்தவாசி → ஆரணி → ஆரணிப்பாளையம் = 78 கி.மீ.\nகாஞ்சிபுரம் → ஆற்காடு → ஆரணி → ஆரணிப்பாளையம் = 72 கி.மீ.\nவேலூர் → ஆரணி → ஆரணிப்பாளையம் = 31 கி.மீ.\nவிழுப்புரம் → செஞ்சி → சேத்பட் → ஆரணி → ஆரணிப்பாளையம் = 93 கி.மீ.\nதிருவண்ணாமலை → போளுர் → ஆரணி → ஆரணிப்பாளையம் = 60 கி.மீ.\nவந்தவாசி → ஆரணி → ஆரணிப்பாளையம் = 44 கி.மீ.\nஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ\nஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து நமோஸ்து\nஆரணி நகரின் பாளையம் என்ற பகுதியில் தர்மராஜா தெருவில் ஒரு பழமையான ஜிநாலயம் உள்ளது. அவ்வாலயம் பல ஆண்டுளாய் தேய்ந்தும், சிதிலமடைந்த நிலையில் இருந்ததால் அங்குள்ள சமண குடும்பத்தினர்கள், கச்சிதமான அளவில் அனைத்து அம்சங்களுடன், புதிய ஜிநாலயம் ஒன்றை அதே தெருவில் கட்டியுள்ளனர்.\nஅதன் கருவறையில் ஸ்ரீஆதிநாதரின் நீள்சதுர கருங்கல்லில் சமவ சரண ஜிநரின் எட்டு அம்சங்களுடன் செதுக்கப்பட்டு மெருகேற்றப்பட்ட சிலை வேதிகையில் நிறுவப்பட்டுள்ளது. அதன் மேற்புறம் அழகான சிறிய விமானம் நான்கு திசைகளிலும் தீர்த்தங்கரர் சிலைகளுடன் சிகர கலசங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. ...\nகருவறைக்கு அடுத்துள்ள வழிநடையில் உள்ள மேடையில் உலோகச் சிலைகளான தீர்த்தங்கரர்கள், யக்ஷ, யக்ஷிகள் அனைத்தும் அமர்த்தப்பட்டுள்ளனர். முன் மண்டபத்தில் இரு வளைவு மாடங்கள் அமைத்து அதனுள் ஸ்ரீபிரம்மதேவர் மற்றும் ஸ்ரீதர்மதேவியின் கற்சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அவை அனைத்தும் இரும்புக் கதவுகளுடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஆலய திருச்சுற்றில் ஸ்ரீபத்மாவதி அம்மன் சன்னதி ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. பலிபீடத்துடன் உள்ள திருச்சுற்று வடதிசை நோக்கிய நுழைவு வாயிலும் சுற்றுச் சுவருடன் பாதுகாக்கப்பட்டுள்ளது.\nஅவ்வழகிய ஜிநாலயத்தில் சமணர்களின் அனைத்து பூஜைகளும், விழாக்களும் அந்தந்த வேளைகளில் நடைபெற்று வருகிறது.\nதொடர்புக்கு: ஸ்ரீநாகராஜ் - +91 9442424001\nசமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : புதுக்காமூர் கிளிக் செய்யவும்\n(தமிழ்நாடு / கேரளா )\nதிண்டிவனம் → வந்தவாசி → ஆரணி → புதுக்காமூர் = 78 கி.மீ.\nகாஞ்சிபுரம் → ஆற்காடு → ஆரணி → புதுக்காமூர் = 72 கி.மீ.\nவேலூர் → ஆரணி → புதுக்காமூர் = 31 கி.மீ.\nவிழுப்புரம் → செஞ்சி → சேத்பட் → ஆரணி → புதுக்காமூர் = 93 கி.மீ.\nதிருவண்ணாமலை → போளுர் → ஆரணி → புதுக்காமூர் = 60 கி.மீ.\nவந்தவாசி → ஆரணி → புதுக்காமூர் = 44 கி.மீ.\nஓம் ஹ்ரீம் ஸ்ரீ மஹாவீர தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ\nஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து குண்டலபுர நகரத்து நாத வம்சத்து சித்தார்த்த மஹாராஜாவிற்கும், பிர்யகாருணி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 7 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 72 வருடம் ஆயுள் உடையவரும், சிம்ம லாஞ்சனத்தை உடையவரும், மாதங்க யக்ஷ்ன், சித்தாயினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் கௌதமர் முதலிய 11 கணதர பரமேட்டிகளை உடையவரும் 2 நட்கள் ப்ரதிமா யோகம் கொண்டவரும் பாபாபுரி சரோவர மத்தியில் கார்த்திகை கிருஷ்ண சதுர்தசி திதியில் 26 முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்த வருமான ஸ்ரீவர்த்தமான தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து நமோஸ்து\nஆரணி நகரின் ஒரு பகுதியான புதுக்காமூரில் வசிக்கும் சமண இல்லறத்தார்கள் ஸ்ரீமகாவீரருக்காக ஒரு ஜிநாலயத்தை கட்டி அர்ப்பணித்துள்ளனர். வட இந்திய ஜிநாலய கலையம்சத்துடன் (மத்திய பிரதேச ஜிநாலய வடிவம் போல்) கட்டப்பட்டுள்ளது. எண்கோண வடிவ இரு கட்டமைப்புகளை ஒன்றாக இணைத்து அதன் நடுப்பகுதியில் மாடிப்படிகள் அமைத்துள்ளனர். முன் பகுதியை வழிபாட்டு மண்டபமாகவும், பின் பகுதியை இரண்டு தள கருப்பக்கிருஹங்களாகவும் பாவிக்கப்பட்டுள்ளது. கீழ் தளம் ஸ்ரீமகாவீரருக்காகவும், மேல் தளம் ஸ்ரீசாந்திநாதருக்காவும் அமைத்து அவற்றின் மீது கூம்பு பட்டை வடிவ விமானமும், அதன் உச்சியில் கலசமும் வைக்கப் பட்டுள்ளது. வடக்கு நோக்கிய வாசலுடன் ஆலய சுற்றுச் சுவர்கள் இணைக்கப்பட்டுள்ளது. ஆலய திருச்சுற்றின் மேற்கு பகுதியில் நந்தவனமும் உள்ளது.\nஅடித்தள கருப்பக் கிருஹத்தில் ஸ்ரீமகாவீரரின் சிலை, அமர்ந்த தியான நிலையில், கருமை நிற பளிங்கு கல்லால் முழுவடிவ சிற்பமாக செதுக்கப் பட்டு வேதிகையில் நிறுவப்பட்டுள்ளது. அத்துடன் உலோகச் சிலைகளான முக்கிய தீர்த்தங்கரர் வடிவங்களும், நவதேவதை, பஞ்சபரமேட்டிகள், சித்த பகவான், நந்தீஸ்வர தீப மாதிரி வடிவம் போன்றவைகளும் அலங்கரிக்கின்றன.\nமேல்தள கருப்பக் கிருஹத்தில் ஸ்ரீசாந்திநாதர், நின்ற நிலையில், வெண் பளிங்கு கல்லால் முழுவடிவ சிற்பமாக செதுக்கப்பட்டு மேடையில் நிறுவப்பட்டுள்ளார்.\nஇவ்வாலயத்திலும் மற்ற ஜிநாலயங்களில் நடைபெறும் அனைத்து பூஜைகளும், பண்டிகைகளும் சமண ஆகம விதிமுறைப்படி அந்தந்த பருவத்தில் நடைபெறுகிறது.\nசமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : சைதாப்பேட்டை கிளிக் செய்யவும்\n(தமிழ்நாடு / கேரளா )\nதிண்டிவனம் → வந்தவாசி → ஆரணி → அனந்தபுரம் (சைதாப்பேட்டை) = 78 கி.மீ.\nகாஞ்சிபுரம் → ஆற்காடு → ஆரணி → அனந்தபுரம் (சைதாப்பேட்டை) = 72 கி.மீ.\nவேலூர் → ஆரணி → அனந்தபுரம் (சைதாப்பேட்டை) = 31 கி.மீ.\nவிழுப்புரம் → செஞ்சி → சேத்பட் → ஆரணி → அனந்தபுரம் (சைதாப்பேட்டை) = 93 கி.மீ.\nதிருவண்ணாமலை → போளுர் → ஆரணி → அனந்தபுரம் (சைதாப்பேட்டை) = 60 கி.மீ.\nவந்தவாசி → ஆரணி → அனந்தபுரம் (சைதாப்பேட்டை) = 44 கி.மீ.\nஓம் ஹ்ரீம் ஸ்ரீ அனந்த தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ\nஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து சிம்மசேன மஹாராஜாவிற்கும், ஜயஸ்யாமா மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 50 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 30 லக்ஷம் வருடம் ஆயுள் உடையவரும், வல்லூகம் (கரடி) லாஞ்சனத்தை உடையவரும், பாதாள யக்ஷ்ன், அனந்தமதி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் ஜெயராதி முதலிய 50 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் சைத்ர அமாவாசை திதியில் 96 கோடா கோடி 70 லட்சத்து 70 ஆயிரத்து 700 முனிவர்களுடன் ஸ்வயம்பிரப கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீஅனந்த தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து நமோஸ்து\nஆரணியில் அமைந்துள்ள சைதாப்பேட்டை பகுதிக்கு அருகில் அனந்தபுரம் என்ற இடத்தில் ஸ்ரீஅனந்தநாதருக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஸ்ரீஜிநாலயம் ஒன்று உள்ளது. அவ்வாலயம் அங்குள்ள சமண வழிக் குடும்பத்தினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. பல சீரமைப்புகளைக் கண்டதால் அவ்வாலயத்தின் தொன்மைக்கான ஆதாரங்கள் மறைக்கப்பட்டுள்ளது.\nவடதிசை நோக்கிய அவ்வாலயத்தின் நுழைவு வாயிலுடன் அதன் சுற்றுச் சுவர்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் திராவிட பாரம்பரிய கலைஅம்சங்களான கருப்பக் கிருஹம், அர்த்தமண்டபம், திறந்த திருச்சுற்று, பலிபீடம் போன்றவற்றுடன் விளங்குகிறது.\nஜிநாலய கர்ப்பக்கிருஹ வேதிகையில் ஸ்ரீஅனந்த நாதரின் முழுஉருவ கருங்கற் சிலை பீடம், பிரபை வட்டத்துடன் செதுக்கப்பட்டு ஆகம விதிப்படி நிறுவப்பட்டுள்ளது. அதன் மேற்புறம் துவிதள விமானத்துடன், ஒவ்வொரு தளத்தின் நாற்திசையிலும் தீர்த்தங்கரர் சிலைகளும், சிகர கலசங்களுடன் அமைக்கப் பட்டுள்ளன. கர்ப்பக்கிருஹத்தின் அடுத்த பகுதியில் இருபுறமும் உள்ள மேடைகளில் ஆலய தெய்வங்களின் முக்கிய உலோகச் சிலைகளை அமர்த்தியுள்ளனர். ....\nவழிபாட்டு மண்டபத்தின் நடுவில் தின பூஜைக்கான மேடை அமைக்கப்பட்டுள்ளது. அதன் இருமருங்கிலும் உள்ள மேடைகளில் பழைய மூலவரான ஸ்ரீஅனந்தநாதர் சிலையும், ஸ்ரீபிரம்மதேவர் சிலையும் அமர்த்தப் பட்டுள்ளன. மேலும் தனி மேடையில் ஸ்ரீதர்மதேவி, ஸ்ரீபத்மாவதி தேவி, ஸ்ரீஜ்வாலாமாலினி தேவி யர்களின் கற்சிலைகள் அலங்கரிக்கின்றன. மேலும் ஸ்ரீபத்மாவதி தேவியின் சுதைச் சிற்பம் தனி சன்னதியாக நிறுவப்பட்டுள்ளது.\nபழைய மூலவர் சிலை மிகவும் தொன்மையானதாகும். அதன் கலையம்சங்கள் 600 ஆண்டுகளை கடந்துள்ளதாக தெரிகிறது. மேலும் அதன் சில பகுதிகள் தேய்வடைந்தும் காணப்படுகிறது. தற்போது ஆலயத்தில் வண்ணப்பூச்சு வேலை நடைபெற்று வருகிறது.\nஅனைத்து சமணர் ஆலயங்களிலும் நடைபெறும் தினபூஜை, காலாண்டிற் கொருமுறை வரும் பூஜைகள், ஆண்டிற்கொரு முறை வரும் விசேஷங்கள், சடங்குகள் அனைத்தும் வளமைபோல் இந்த ஜிநாலயத்திலும் நடைபெறுகிறது. ஆரணிக்கு அருகில் செல்லும் அன்பர்கள் அனைவரும் அவ்வாலயத்திற்கும் சென்று தரிசித்தால் நலமுண்டாகும்.\nதொடர்புக்கு: ஸ்ரீநாகராஜ் - +91 9442424001\nPopular Posts - பிரபலமானவைகள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nMuktha giri - முக்தாகிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://raattai.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-05-25T18:51:38Z", "digest": "sha1:SFOFJNSE7K3AGSIL6YYHPPV3PGE67LNQ", "length": 8566, "nlines": 74, "source_domain": "raattai.wordpress.com", "title": "சி.வி.ராமன் | இராட்டை", "raw_content": "\nமலர்வு :- நவம்பர் 7, 1888 திருவானைக்காவல் || மறைவு :- நவம்பர் 21, 1970 பெங்களூரு திருவானைக்காவலில் பிறந்த இவர் ;படு சுட்டியாக படிப்பில் இருந்தவர். அப்பொழுதே ஆங்கிலத்திலும் இயற்பியலிலும் தங்க பதக்கம் பெற்றவர்;முதலில் அக்கவுண்டண்டாக அரசாங்கத்தில் வேலை பார்த்து வந்தவர் இரவெல்லாம் ஆய்வுகள் செய்வார் .பின் இணை பேராசிரியராக கல்கத்தா பல்கலைகழகத்தில் இருக்கிற பொழுது ஹவுராவில் எளிய பொருட்களை வாங்கிவந்து சிக்கனமாக பல கருவிகளை உருவாக்கி பயன்படுத்துவார் ; மெடிடேரியன் கடலின் ஊடாக பயணம்…\nநவம்பர் 21, 2013 in இன்று.\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nஸ்வராஜ்ய அரசு நிறைவு செய்ய வேண்டிய மூன்று முக்கியமான மக்கள் கோரிக்கைகள் - காந்தி\nமகாத்மாவும் அவரது ஹரிஜனக் குடும்பமும் – துஷார் பட்\nகாந்தியின் வாழ்க்கையே ஒரு பாடம் – திலகர்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அ.மார்க்ஸ் (3) அண்ணா (15) அண்ணாமலை (1) அம்பேத்கர் (44) அருந்ததிராய் (1) ஆண்ட்ரூஸ் (1) ஆயுர்வேதம் (1) இன்று (12) இரட்டை வாக்குரிமை (3) ஈ.வெ.கி. சம்பத் (1) உப்பு சத்தியாகிரகம் (1) எம்.சி.ராஜா (1) எம்.ஜி.ஆர் (1) ஏசு கிறிஸ்து (1) ஐன்ஸ்டீன் (2) ஒளவை (1) ஓமந்தூரார் (1) க.சந்தானம் (1) கலப்புமணம் (1) கல்கி (1) கவிதை (5) கஸ்தூரிபா (2) காந்தி (143) காந்தியின் மறைவு (14) காமராஜர் (8) கிரிப்ஸ் (1) கொண்டா வெங்கடப்பையா (1) கோகுலே (1) கோட்சே (5) கோரா (1) கோல்வால்கர் (3) சகஜானந்தர் (2) சந்திரசேகர சரஸ்வதி (1) சாவர்க்கர் (2) சாவி (1) சின்ன அண்ணாமலை (3) சிவ சண்முகம் பிள்ளை (2) டால்ஸ்டாய் (1) தக்கர் பாபா (2) தமிழ்நாட்டில் அம்பேத்கர் (10) தாகூர் (2) தினமணி (5) திரு.வி.க (1) திருக்குறள் (1) திலகர் (2) நரசிங் மேத்தா (2) நாத்திகம் (1) நிறவெறி (1) நேரு (5) பசு வதை (4) பஞ்சம் (1) படேல் (2) பூகம்பம் (1) பூனா ஒப்பந்தம் (1) பெரியார் (40) போஸ் (5) மகாகவி பாரதியார் (13) மகாத்மா (4) மதம் (2) மது விலக்கு (1) மருத்துவம் (2) மார்க்சியம் (1) மார்க்ஸ் (1) மின்னூல்கள் (10) முத்துலட்சுமி ரெட்டி (3) ராஜாஜி (16) லா.சு.ரங்கராஜன் (5) லூயி ஃபிஷர் (1) வ.உ.சி (2) வினோபா (3) விவேகானந்தர் (2) வைத்தியநாதய்யர் (3) ஹரிஜன் (18) Bhangi (3) harijan (8) Langston Hughes (5) SCF (5)\nBhangi Gandhi Harijan Jawaharlal Nehru Langston Hughes Narsinh Mehta RSS SCF Shyam Lal Jain அ.மார்க்ஸ் அண்ணா அம்பேத்கர் அருந்ததிராய் ஆனந்த தீர்த்தர் இரட்டை வாக்குரிமை ஈ.வெ.கி. சம்பத் எம்.சி.ராஜா எம்.ஜி.ஆர் ஏசு கிறிஸ்து ஐ.மாயாண்டி பாரதி ஐன்ஸ்டீன் ஒளவை கக்கன் கவிதை கஸ்தூரிபா காந்தி காந்தியர்கள் காந்தியின் மறைவு காப்புரிமை காமராஜர் கிரிப்ஸ் கோகுலே கோட்சே கோல்வால்கர் சகஜாநந்தர் சந்திரசேகர சரஸ்வதி சாவர்க்கர் சி.வி.ராமன் சின்ன அண்ணாமலை சிவ சண்முகம் பிள்ளை சுபாஷ் சுவாமி சிரத்தானந்தர் ஜோதிராவ் புலே டால்ஸ்டாய் தக்கர் பாபா தமிழ்நாட்டில் அம்பேத்கர் தாகூர் தினமணி திருக்குறள் திலகர் நரசிங் மேத்தா நேரு பகத்சிங் பசு வதை பஞ்சம் படேல் பெரியார் போஸ் மகாகவி பாரதியார் மகாத்மா மதம் மருத்துவம் மார்க்சியம் மின்னூல்கள் முத்துலட்சுமி ரெட்டி ராஜாஜி லா.சு.ரங்கராஜன் லூயி ஃபிஷர் வ.உ.சி வன்கொடுமை வரலாறு வினோபா விவேகானந்தர் வைத்தியநாதய்யர் ஹரிஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://paramaaanu.wordpress.com/tag/zeno-paradox/", "date_download": "2018-05-25T18:31:11Z", "digest": "sha1:CGBUL7R3FZMSZ4V7ETI3MJGBIRXSZ3UK", "length": 18729, "nlines": 106, "source_domain": "paramaaanu.wordpress.com", "title": "Zeno paradox | ParamAnu", "raw_content": "\nநேரம் எனும் கோட்பாடு, நம்மைச்சுற்றியுள்ள எதோவொன்று மாறுவதில் இருந்தே உதிக்கிறது. ஒருவேளை ஒருவரை வெளியில் நடக்கும் விசயமெதுவும் தெரியாதவாறு பூட்டிவைத்திருக்கிறோமெனக்கொள்வோம். மேலும்,அவர் நேரம் மாறுவதைக் கணக்கிட முயல்வதாகக் கொள்வோம், அவரின் சிர்க்காடியன் ரிதம்/உடற்கடிகாரம் மூலம் உறக்க-விழிப்பு சுழற்சி அதுவாகவே நடக்கும் ஆனால், நாட்கள் போகப்போக அவருடைய உறக்க-விழிப்பு சுழற்சி மொத்தமாக மாறிவிடும் ஆனால், நாட்கள் போகப்போக அவருடைய உறக்க-விழிப்பு சுழற்சி மொத்தமாக மாறிவிடும் அவரின் ஒரு நாள் என்பது நம்முடைய ஒரு நாளவைவிட மாறியிருக்கும்.\nநமது ஒருநாள் என்பதை சூரியோதயம் அஸ்தமனத்தை வைத்தே வரையறுத்திருந்தோம் அல்லவா ஆனால் விண்வெளியில் பயணிக்கும் ஒரு விண்வெளிவீரர் விண்வெளியில் “நம்முடைய ஒரு நாள்கணக்கில்” பலமுறை உதயத்தையும் அஸ்தமனத்தையும் காண்கிறார் ஆனால் விண்வெளியில் பயணிக்கும் ஒரு விண்வெளிவீரர் விண்வெளியில் “நம்முடைய ஒரு நாள்கணக்கில்” பலமுறை உதயத்தையும் அஸ்தமனத்தையும் காண்கிறார் அப்படியானால் நம்முடைய-ஒரு-நாள் என்பது அவருக்கு பற்பலநாட்கள்\nசாதாரணமாக, மணல் கடிகாரத்தில் மணல் விழுந்து மணலின் மட்டம் மாறுவதை வைத்து நேரம் அறிவோம். ஒருவேளை என்னுடைய மணற்கடிகாரத்தில் உள்ள மணலை அல்லது துகளின் அளவை மாற்றினால்… மணற்துகள் சல்லிக்கல் போல் பெரிதாக இருப்பின், அந்த மணல் கடிகாரத்தில் மணல் கீழேவிழும் அளவுக்குறையும், சிறியக்குருணையானால் கீழேவிழும் அளவு அதிகமாகும் ஆக நேர அளவீடுகள் வெவ்வேறுமாதிரியிருக்கும்.\nபூமியில் இருந்துகொண்டு நேரத்தை வரையறுக்க, இயற்கையின் வரங்களான சந்திரப்பிறையையோ, சூரியோதய அஸ்தமனத்தையோ வைத்து நேரத்தைக் கணக்கிடலாம், இவற்றை வைத்து நேரத்தைக் கணக்கிடுவதில் பிரச்சினையில்லையென்றாலும், தற்காலத்தில் நாம் உபயோகப்படுத்தும் செயற்கைக்கோள் கட்டுப்பாடு, அதனால் விளையும் தொடர்பாடல்கள், இணையம் என நம் அறிவியல் வளர்ச்சியில் முன்னேறிப்போகும் போது, பழங்கால சோதிடத்தையொட்டிய காலக்கணக்கீடுகள் போதாது, மேலும் அவற்றில் பிழைகள்வர வாய்ப்பதிகம் உள்ளது. மேலும் அணு அறிவியல் வளர்ந்தப்பின்னர் அளவையியலிலும் நிறைய மாற்றம் வந்துவிட்டது\nநவீன அறிவியலில் சீசியம்(133) அணுவின் கீழ்மட்ட அணுசக்திநிலையின் ஆற்றல்பிரிநிலை/hyperfine splitting-க்கிடையிலான சக்திவேறுபாட்டை( ) வைத்து ஒருநொடியைத் தீர்மானிக்கிறோம். -க்குசமமான ஒரு ஆற்றலை, நுண்ணதிர்வுக்கறறை/மைக்ரோவேவ் மூலம் நாம் அளித்தால், அந்த ஆற்றலின் அதிர்வெண்ணானது ( ) 91,92,631,770 Hz ~ கிட்டத்தட்ட ,92 கோடிமுறை ஒருநொடிக்கு அதிர்வுறும், அதாவது, அணுவின் ஆற்றல், அதுவும் கீழ்மட்டப்படிநிலையென்பது இயற்கைக்கட்டமைத்த எல்லையைப் போன்றது, ஆக அதைப் பயன்படுத்தினால், இவ்வண்டத்தில் எங்கிருந்தாலும் ஒரு நொடியென்பதை நாம் வரையறுத்துக்கொள்ளலாம். சீசியம் போன்ற அணுக்களைக் கையில் கொஞ்சம் வைத்துக்கொண்டு, ஒரு கடிகாரத்தை உருவாக்கி ஒரு நொடியை அதில் அமைத்துக்கொள்ளமுடியும்.\n“நேரகாலம் இல்லாமல் பொழுதென்றைக்கும் பேசிக்கிட்டேயிருக்க” என பெற்றப்பிள்ளைகளையோ, அல்லது வீட்டில் கட்டியவர்களிடம் கூறக்கேட்டிருப்போம். இந்த “நேரகாலம் இல்லாமல்” எனும் சொற்றொடர் மிகுந்த அறிவைத் தன்னுள்ளடக்கியது என்று தான் கூறவேண்டும்.\nஒருவேளை நிசமாகவே “நேரகாலம் இல்லாதது” என்பது எதைக் குறிக்கும் பேசிக்கொண்டேயிருப்பது ஒரு செயல் என்றால், அதுவும் அது ஒரேயடியாக பேசிக்கொண்டேயொருவர் இருந்தார் என்றால், அவருக்கு நேரகாலம் என்பது மாறாமல் இருக்கிறது எனப் பொருள்படுமாறு வருவது அல்லவா பேசிக்கொண்டேயிருப்பது ஒரு செயல் என்றால், அதுவும் அது ஒரேயடியாக பேசிக்கொண்டேயொருவர் இருந்தார் என்றால், அவருக்கு நேரகாலம் என்பது மாறாமல் இருக்கிறது எனப் பொருள்படுமாறு வருவது அல்லவா புரிகிறது தானே. ஒரு விசயம் மாறாது இருந்தால், அவர்களுக்கு நேரத்தின் அளவு மாறுபடுகிறது. நமக்குப் பிடித்த வேலையைச் செய்யும்போது, பல மணிநேரம் ஆனாலும் நமக்கு நேரம் செல்லாதது போலவே, அதாவது மாறாதது போலவேயிருக்கும். ஆனால் ஒரு சின்ன பிடிக்காத வேலையை நாம் செய்யும் பொழுது, சில நிமிடம் ஆனாலும், பல மணிநேரம் செய்தது போன்றதொரு எண்ணம் வருகின்றது.\nஇது உளவியலோட்டத்தைப் பொறுத்தது எனினும். ஒரு வேளை நமக்குப் பிடித்ததை மட்டும் நாம் செய்துகொண்டேயிருக்கிறோம் என வைத்துக்கொள்வோம், அவ்வாறெனில், இன்றிலிருந்து நமக்கு நேரமென்பது மாறாதது போலவேயிருக்கும், ஆக நமக்கு வயதே ஏறாது\nகாலத்தில் நிலைத்திருப்பது ஒருமாதிரி என்றால், காலத்தில் பின்னோக்கிப் போவதென்பது எப்படி ஹெ. ஜி. வெல்ஸ் கதைகள், back to the future, time machine போன்றவை உண்மையில் நடக்குமா ஹெ. ஜி. வெல்ஸ் கதைகள், back to the future, time machine போன்றவை உண்மையில் நடக்குமா கதைகளுக்கு கால்கள் முளைக்குமென்றால் எவ்வாறு, நடக்காது என்றால் அது ஏன் என்பதையும் மெதுவாகக் காண்போம்.\nகுவாண்டம் சீனோ (Zeno) விளைவு\nகதிரியக்கத் தனிமங்களின் அரைவாழ்வுக்காலம் பற்றிய விவாதத்தில் குவாண்ட சீனோ விளைவு எப்படிவந்தது என்பது பற்றிய ஒரு சிறுகுறிப்பையிட்டிருந்தேன். அது ….\nஅரைவாழ்வுக்காலம் என்பது நிகழ்தகவின் அடிப்படையிலானதே. அணுக்களின் எண்ணிக்கை மாறுபாட்டின் விகிதம் அணுவின் எண்ணிக்கைக்கு நேர்விகிதத்தில் இருக்கும் (d N/dt = -k N). இதிலிருந்து தான் குந்தாங்கூறான மடக்கை/பன்மடங்கானச் சிதைவிற்கு (exponential decay)க்கு வழிவகுப்பது. ஒரு அணு எப்பொழுது சிதைவுறும் என்பதைக் காணமுடியாததன் அடிப்படையிலேயே, குவாண்டவியலின் ஸ்ரோடிங்கரின் பூனை எடுத்துக்காட்டு வருகிறது. ஒரு வேளை ஒரு அணு எப்பொழுதுச்சிதைவுறும் என்பதைக் காணவிழைந்து தொடர்ந்து அதைப்பார்த்துக்கொண்டேயிருந்தால் அவ்வணு சிதைவுறவேச் செய்யாது என்பதை புகழ்பெற்ற இயற்பியலர் ஈசிஜி சுதர்சன் கோட்பாட்டளவில் கண்டறிந்தனர். அவ்விளைவு குவாண்டம் ஜீனோ விளைவு (2-ஆம் ஜீனோ தோற்றமுரணின் குவாண்ட வடிவம்) என இந்நாளில் அறியப்படுகிறது.\nஇது சார்ந்த அணுக்கரு ஒத்திசைவு சோதனைகளையும், சில கோட்பாட்டுக்கணக்கீடுகளையும் என்னுடைய பிஹெச்டி ஆய்வில் செய்திருந்தேன். தற்போதும் சூப்பர்சிம்மட்ரி/ மீச்சமச்சீர்மையில் சீனோவிளைவு சார்ந்த தொடர்புகளையும் காண்கிறேன். வழக்கம்போல “பொறுமையா…க” இது பற்றி எழுதலாம் என நினைக்கிறேன்.\nசுஜாதா ஒரு புத்தகத்தில் Photon Decay\nபற்றி கூறியிருந்தார் அதுவும் நீங்கள் சொல்வதும் ஒன்றா \nஅவர் எப்பொருளில் ஒளியன் சிதைவு/Photon decay பற்றிக்குறிப்பிட்டிருந்தார் எனத் தெரியவில்லை. ஆயினும் பொதுவாக ஒளியனின் சிதைவு நிகழ 10^{15} அல்லது 10^{18} வருடங்கள் (நாம் இருக்கும் இடத்தைப் பொருத்து) ஆகக் கூறியுள்ளனர். அதாவது 100 கோடி கோடி வருடங்கள் பொறுத்திருக்கவேண்டும். ஆக சீனோ விளைவினால் மாறாதிருக்க வேண்டிய அவசியமில்லை.\nஒரு வேளை சுஜாதா, ஒரு பொருண்மையும் அதன் எதிர்பொருண்மையும் கூடும்/சிதறும் போது அது ஒளியாக மாறும் என்பது ஒரு கணக்கு, என்பதைக்குறிப்பிட்டிருக்கலாம். அவ்வொளியன் மீண்டும், பொருண்மையையும் எதிர்பொருண்மையும் உண்டுபண்ணவும் வாய்ப்புள்ளது, ஆனால் இச்சிதறலை/மோதலை சிதைவாகக் கொள்ளமுடியாது. ஒரு பொருண்மையானது ஆற்றல்வடிவில் (அதாவது ஒளி வடிவில் ) மாறி திரும்பவும்பொருண்மையாக மாறுந்நிலையிது (ஆற்றல் அழிவின்மைவிதி).\nஆயினும் சிதைவுறுமொன்றை பார்த்துக்கொண்டேயிருந்தால் சிதைவுறாது என்ற நினைப்பே தலைவலியை உண்டுபண்ணினாலும், அவை பல தலைவலிகளைத்தவிர்க்கக்கூடிய ஒன்று\nஇது சார்ந்த அணுக்கரு ஒத்திசைவு சோதனைகளையும், சில கோட்பாட்டுக்கணக்கீடுகளையும் என்னுடைய பிஹெச்டி ஆய்வில் செய்திருந்தேன். தற்போதும் சூப்பர்சிம்மட்ரி/ மீச்சமச்சீர்மையில் சீனோவிளைவு சார்ந்த தொடர்புகளையும் காண்கிறேன். வழக்கம்போல “பொறுமையா…க” இது பற்றி எழுதலாம் என நினைக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kusumbuonly.blogspot.com/2011/05/us.html", "date_download": "2018-05-25T18:52:38Z", "digest": "sha1:NRXIGP5ATPI4WEHWSTTLAJ25L5IIY3Q4", "length": 5082, "nlines": 173, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: US ஸ்டைலில் இந்தியா அட்டாக் கார்ட்டூன்", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\nUS ஸ்டைலில் இந்தியா அட்டாக் கார்ட்டூன்\nமேலும் சக வலைப்பதிவு நண்பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nUS ஸ்டைலில் இந்தியா அட்டாக் கார்ட்டூன்\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://onetune.in/uncategorized/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-10-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87", "date_download": "2018-05-25T18:48:31Z", "digest": "sha1:WII3NBR2QKMJCEUD2AKYQ2YSBOZWKEVM", "length": 7488, "nlines": 166, "source_domain": "onetune.in", "title": "விண்டோஸ் 10 இலவசம் இலவசம் இலவசம்... - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nHome » விண்டோஸ் 10 இலவசம் இலவசம் இலவசம்…\nவிண்டோஸ் 10 இலவசம் இலவசம் இலவசம்…\nவிண்டோஸ் 7 அல்லது 8-ஐ பயன்படுத்திக்கொண்டிருப்பவர்கள் அனைவரும் அந்நிறுவனம் இன்னும் சில மாதங்களில் அறிமுகப்படுத்த உள்ள விண்டோஸ் 10 இயங்குதளத்தை இலவசமாக அப்டேட் செய்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதன்மூலம் அனுமதியில்லாமல் விண்டோசை பயன்படுத்துபவர்களை நேர்மையான பயனாளர்களாக மாற்ற முடிவு செய்துவுள்ளது மைக்ரோசாப்ட். இதனால் தரமான விண்டோஸ் இயங்குதளத்தின் பயன்களை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்றும் அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nஇந்த தகவலை சீனாவில் நடைபெற்ற கருத்தரங்கில் மைக்ரோசாப்ட் இயங்குதளத்தின் இயக்குனர் டேர்ரி மைர்சன் சூசகமாக உறுதிப்படுத்தியுள்ளார். சீனாவில் பயன்படுத்தப்படும் மென்பொருட்களில் நான்கில் மூன்று பங்கு உரிமம் அற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nகழுத்தில் உள்ள கருமையை நீக்கும் எளிய வழிமுறை\nசொர்க்கத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்\nரெய்னா–பிரியங்கா திருமணம் வருகிற ஏப்ரல் மாதம் 3–ந்தேதி\nவங்கக் கடலில் மீன் பிடிக்க 45 நாள்கள் தடை\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://somethingvary.blogspot.com/2013/08/blog-post_5664.html", "date_download": "2018-05-25T18:27:27Z", "digest": "sha1:3E2YWGU7J2ELOQHFKAV4NKLN3Y6YCH2C", "length": 16974, "nlines": 136, "source_domain": "somethingvary.blogspot.com", "title": "தாஜ்மஹால் புராதன சிவன் கோவில்!!! ~ Simple Search", "raw_content": "\nதாஜ்மஹால் புராதன சிவன் கோவில்\nThursday, August 08, 2013 அறிவியல், உங்களுக்கு தெரியுமா\nகாதல் மனைவி மும்தாஜ் நினைவாக மாமன்னர் ஷாஜகானால் கட்டப்பட்ட நினைவுச்சமாதி தான் தாஜ்மஹால் என்றுதான் நாம் எல்லோரும் நம்பிக்கொண்டு இருக்கின்றோம். ஆயினும் இது ஒரு பழைய சிவன்கோவில் என்கிற அதிரடி உண்மை வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.\n[படம்: தாஜ் மகாலில் கண்டெடுக்கப்பட்ட லிங்கம் மற்றும் நந்தி வடிவத்தில் உள்ள சிலை ]\nதாஜ்மஹால் விடயத்தில் முழு உலகமும் ஏமாற்றப்பட்டுள்ள து, தாஜ் மஹால் மும்தாஜின் சமாதி அல்ல, புராதன சிவன் கோவில் என்று ஆதாரங்களுடன் அடித்துக் கூறுகின்றார் பேராசிரியர் பி.என். ஓக். முன்பு தேஜோ மஹாலயா என்கிற பெயரால் தாஜ் மஹால் அழைக்கப் பெற்றது என்கிறார்.\nஜெய்ப்பூர் ராஜா ஜெய் சிங்குக்கு சொந்தமாக இருந்த சிவாலயத்தை ஷாஜகான் மன்னர் பிடுங்கிக்கொண்டார் என்றும் ஷாஜகான் மன்னரின் சொந்த வாழ்க்கைக் குறிப்பான பாத்ஷா நாமாவில் ஆகராவில் மிகவும் அழகான மாளிகையை மும்தாஜின் உடலை அடக்கம் செய்கின்றமைக்கு தேர்ந்தெடுத்தமை குறித்து குறிப்புக்கள் உள்ளன என்றும் பேராசிரியர் கூறுகின்றார்.\nஇச்சிவன்கோவிலை கையளிக்க சொல்லி ஷாஜகான் மன்னரால் ஜெய் சிங் ராஜாவுக்கு அனுப்பப்பட்ட இரு ஆணைகள் இன்றும் பத்திரமாகவே உள்ளன என்கிறார் பேராசிரியர். கைப்பற்றிக் கொள்கின்ற கோயில்கள், பெரிய மாளிகைகள் ஆகியவற்றில் முகாலய மன்னர்கள் மற்றும் இராணிகள் ஆகியோரின் உடல்களை வழக்கமாக புதைத்து வந்திருக்கின்றனர் முகாலய மன்னர்கள், ஹுமாயூன், அக்பர், எத்மத் உத்தவுலா, சப்தர் ஜங் ஆகியோரின் உடல்கள் புகைக்கப்பட்ட இடங்கள் இதற்கு சான்று என்கிறார் பேராசிரியர்.\nதாஜ்மஹால் என்கிற பெயரை எடுத்துக் கொள்கின்றபோது ஆப்கானிஸ்தான் முதல் அல்ஜீரியா வரையான எந்தவொரு இஸ்லாமிய நாட்டிலும் மஹால் என்கிற பெயர் எக்கட்டிடத்துக்கும் கிடையாது, மும்தாஜின் முழுப் பெயர் மும்தாஜ் உல் ஜமானி என்பது. மும்தாஜ் நினைவாக ஷாஜகான் சமாதி கட்டி இருப்பாரானால் மும்தாஜ் என்கிற பெயரில் இருந்துமும் என்பதை அப்புறப்படுத்தி விட்டு தாஜ் என்பதை மாத்திரம் நினைவுச் சின்னத்துக்கான பெயரில் ஏன் பயன்படுத்தி இருக்கவேண்டும் என்று பேராசிரியர் ஒரு நியாயமான கேள்வியை கேட்கின்றார்.\nதாஜ்மஹாலின் உண்மையான வரலாற்றை மறைக்க பிற்காலத்தில் புனையப்பட்ட பொய்தான் சாஜகான்–மும்தாஜ் காதல் கதை என் கின்றார். நியூயோர் க்கை சேர்ந்த பேராசிரியரான மார்வின் மில்லர் தாஜ்மஹாலின் மாதிரிகளை எடுத்து கார்பன் டேட்டிங் முறைப்படி தாஜ்மஹாலின் ஆயுளை கணித்தார். மில்லரின் கருத்துப்படி தாஜ்மஹாலின் வயது 300 வருடங்களுக்கு மேல். இதையும் பேராசிரியர் ஓர் ஆதாரமாக சொல்கின்றார். ஐரோப்பிய நாட்டு சுற்றுலா பயணி யான அல்பேர்ட் மாண்டேஸ்லோ என்பவர் 1638 ஆம் ஆண்டு அதாவது மும்தாஜ் இறந்து ஏழு ஆண்டுகளுக்கு பின் ஆக்ரா வந்திரு ந்தார். இவரது குறிப்புக்களில் ஆக்ரா பற்றி விதந்து எழுதப்பட்டு இருக்கின்றன, ஆனால் தாஜ்மஹால் கட்டப்படுகின்றமை சம்பந்தமாக எக்குறிப்புக்களும் இடம் பெற்று இருக்கவில்லை.\nஆனால் மும்தாஜ் இறந்து ஒரு வருடத்துக்குள் ஆங்கில பயணியான பீட்டர் மண்டி ஆக்ரா வந்தி ருந்தார். இவரது குறிப்புக்களில் தாஜ் மஹாலின் கலைநயம் பற்றி விதந்து எழுதப்பட்டு இருக்கின்றது. ஆனால் இன்று சொல்லப்படு கின்ற வரலாற்றின்படி மும்தாஜ் இறந்து 20 வருடங்களுக்கு பிறகல்லவா தாஜ் மஹால் கட்டப்பட்டு இருக்கின்றது இவற்றையும் ஆதாரங்களாக முன்வைக்கி ன்றார் பேராசிரியர் ஓக்.\nதாஜ் மஹாலின் பெரும்பகுதி பொதுமக்களின் பாவனைக் கு இன்னமும் அனுமதிக்கப் படவில்லை, காரணம் கேட் டால் பாதுகாப்பு என்று சொல்லப்படுகின்றது, தாஜ் மஹா லினுள் தலையில்லாத சிவ ன் சிலையும், இந்துக்கள் பூசைகளுக்கு பயன்படுத்துகின்ற பொருட்களும் இருக்கின்றன என்கிற பேராசிரியர் தாஜ் மஹாலின் கட்டிடகலை நுட்பங்களை பார்க்கின்றபோதும் இது ஒரு இந்துக்கோவில் என்பது தெ ளிவாக தெரிகின்றது என்கிறார்.\nபேராசிரியர் இவ்வளவு விபரங்களையும் தாஜ் மஹால்–உண்மையான வரலாறு என்கிற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டு இருக்கின்றார். ஆனால் அரசியல் காரணங்களுக்காக இவரது புத்தகம் இந்திரா காந்தி தலைமையிலான அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.\nஉண்மை இனியாவது வெளி வர வேண்டுமானால் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் சர்வதேச நிபுணர் கொண்ட குழுவால் தாஜ் மஹாலில் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்கிறார் பேராசிரியர்.\nஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்கள் வழிபடும் முற...\n*வீட்டில் திருவிளக்கு ஏற்றுவதற்கு விளக்கெண்ணெய் தீபம் மிகவும் நல்லது. * வீட்டில் குறைந்தது இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்...\nஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகம் கணிக்கும்போதும் பலன்கள் சொல்லும்போதும் “பதவி பூர்வ புண்ணியானாம்“ என்ற முக்கியமான வார்த்தையை சொல்வார்கள். நம்மு...\nகுலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிடமுடியாது. குலதெய்வத்திற்க்கு அப்...\nசந்திராஷ்டமம் - சந்தோஷம் கிடைக்க பரிகாரம்...\n'சந்திராஷ்டமம்' என்றாலே, அனைவரும் பயப்படுவர். நவக்கிரகங்களில் முக்கியமானவர் சந்திரன், இவர் மனதுகாரகன்.மனிதனின் மனநிலைகள் இவற்றின்...\nமனைவிகளை கணவன்மார்கள் ஏன் ஏமாற்றுகிறார்கள்\nஇந்து ஆலயங்களில் புதைந்துள்ள அறிவியல் உண்மை\nசந்திராஷ்டமம் - சந்தோஷம் கிடைக்க பரிகாரம்...\nவீர மங்கை வேலு நாச்சியார்\nகாப்பி பேஸ்ட் ஜாப்.. இணைந்துகொள்ளுங்கள்\nவீரபாண்டிய கட்டபொம்மன் அல்ல, கெட்டி பொம்மு நாயக்கன...\nஅழிந்து போன நம் குமரிக்கண்டம்\nகேன் வாட்டர் - ஒரு எச்சரிக்கை\n உலகின் எந்த மூலையிலிருந்தும், வீட்டி...\nதாஜ்மஹால் புராதன சிவன் கோவில்\nபாதங்களைப் பயமுறுத்தும் கால் ஆணி\nசூடு சொரணை ஏதும் உனக்கு இல்லையா\nபிரதோஷ பிரதட்சணம் செய்யும் முறை\nகாட்டுக்குள் மறைந்து கிடக்கும் நகரம்\n‘லூயிஸ் பிரவுன்’ - முதல் டெஸ்ட் டியூப் பேபி\nகாய்கறிகளின் மகத்துவம் - 1\nஇஸ்லாமியப் பயங்கரவாதிகளின் கூடாரமாகும் தமிழகம்\nநம்பிக்கை மூலம் நோய் குணமடையுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-05-25T18:32:19Z", "digest": "sha1:U2Q7TOXPZU7QKZYYQC3JN7XI6DLVHDUB", "length": 10971, "nlines": 148, "source_domain": "tamilcinema.com", "title": "#சீனு ராமசாமி Archives - Tamilcinema.com", "raw_content": "\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\n‘மக்கள் அன்பன்’ – உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பட்டம்\nஉதயநிதி ஸ்டாலின் நடித்த படங்களில் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ தவிர வேறெந்த படங்களும் ஓடவில்லை. ‘மனிதன்’, ‘நிமிர்’ படங்களில் தன்னை ஒரு சிறந்த நடிகராக நிரூபித்தார். அதே வரிசையில் சீனு ராமசாமி இயக்கத்தில் ‘கண்ணே கலைமானே’ படத்தில் நடித்து முடித்து…\n’’ – பெருமிதத்தில் தமன்னா\nதனது அதிரடிக் கவர்ச்சியால் இளைஞர்களை சுண்டி இழுக்கும் தமன்னா தான் ஒரு சிறந்த நடிகை என்பதை பல படங்களில் நிரூபித்திருக்கிறார். அப்படி அவர் நிரூபித்த படங்களில் ஒன்றுதான் சீனு ராமசாமி இயக்கிய ‘தர்ம துரை’. இப்போது மீண்டும் சீனு ராமசாமி…\nதமன்னாவை விடாத தேசிய விருது இயக்குனர்\n‘தென்மேற்குப் பருவக் காற்று’, ‘நீர்ப் பறவை’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘தர்மதுரை’ ஆகிய படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. முதல் படத்திலிருந்து இவரின் படங்களுக்கு ஏதேனும் ஒரு டிபார்ட்மெண்டில் தேசிய விருது கிடைத்து விடும். ‘தர்மதுரை’ நூறு நாட்கள் ஓடி…\nகவனமாக கனமான கதைகளை தேர்ந்தெடுக்கும் உதயநிதி ஸ்டாலின்\nதயாரிப்பாளராக இருந்து ஹீரோவாக மாறியவர் உதயநிதி ஸ்டாலின். ஆனால் அவர் நடித்த படங்களில் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தைத் தவிர வேறெந்த படங்களும் ஓடவில்லை. இதனால் மனம் நொந்து போனார் அவர். ஆனால் ஒரு விஷயம் அவருக்குப் பிடிபட்டது. அவர் நடித்த…\nகழுவி ஊற்றிய ரசிகர்கள் தெறித்து ஓடிய சீனு ராமசாமி\nபைனான்சியர் அன்பு செழியனின் அராஜக டார்ச்சர் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரையுலகில் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சியிலுள்ள பெரிய தலைகளின்…\n‘’சினிமா டிக்கெட் விலை உயர்வால் ஏழை மக்களுக்கு பாதிப்பு’’ – சீனு ராமசாமி\nகேளிக்கை வரி, டிக்கெட் விலை 25% ஏற்றம் என அரசின் சினிமாவை நசுக்கும் இந்த நடவடிக்கைக்கு தேசிய விருது இயக்குனர் சீனு ராமசாமி டிவிட்டரில் அதிருப்தி தெரிவித்துள்ளார். ‘’தியேட்டர் கட்டண உயர்வால் ஏழை நடுத்தர மக்களுக்கு சினிமா எட்டாக்கனியாகி…\n‘’ஜாதிப் போஸ்டர்களை அரசு தடை செய்ய வேண்டும்’’ இயக்குனர் சீனு ராமசாமி\nசென்ற வாரம் சென்னையில் நடந்த நீட் தேர்வுப் பிரச்சினைக்கு எதிரான ஒரு விழாவில் இயக்குனர் அமீரும், இயக்குனர் பா.ரஞ்சித்தும் மேடையிலேயே காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் பா.ரஞ்சித் மிகவும் ஆவேசமாகவும் ஆதங்கத்துடனும் ஜாதி நம் நாட்டில்…\nஅக்டோபரில் விஜய் சேதுபதி சீனு ராமசாமி கூட்டணியின் புதிய படம்\nதனது ‘தென்மேற்குப் பருவக் காற்று’ படத்தில்தான் விஜய் சேதுபதியை முதல் முதலாக ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் சீனு ராமசாமி. சில வருடங்களிலேயே விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் மாஸ் முன்னணி ஹீரோவாகிவிட்டார். சீனு ராமசாமியும் தரமான இயக்குனர் என்ற…\nஉலகத் தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம்\nஇலங்கைத் தமிழர் நிரோஜன் என்பவர் இயக்கி, ஹீரோவாகவும் நடித்திருக்கும் படம்தான் கூட்டாளி. இந்தப் படத்தில் இன அழிப்புக்குப் பின் புலிகளின் நிலையை பதிவு செய்திருக்கிறார் நிரோஜன். இப்படம் சென்னையில் புதன்கிழமை திரையிடப்பட்டது. மதிமுக பொதுச்…\n‘’கமல் அரசியலுக்கு வருவார்’’ – அடித்துச் சொல்லும் தேசிய விருது இயக்குனர்\nதமிழகம் முழுக்க இன்று உச்சரிக்கப்படும் ஒரே வார்த்தை கமல்ஹாசன். தன்னை பெரிய வீரனாக மக்கள் மத்தியில் காட்டிக் கொண்டிருக்கும் சினிமாக்காரர்கள், அரசியல் தலைவர்களுக்கெல்லாம் இல்லாத துணிச்சலுடன் ஆளும் கட்சியை வறுத்தெடுத்துக் கொண்டிருப்பவர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.unmaikal.com/2013/03/blog-post_1820.html", "date_download": "2018-05-25T18:42:58Z", "digest": "sha1:QT5G4QK7LJ3WLXUIIRQ2OVIDLRFS746C", "length": 26989, "nlines": 436, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: சுற்றுக்கு விடப்பட்ட ஜெனிவா தீர்மான வரைபு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\n“சுதந்திர இளைஞர் முன்னணியின் எழுச்சி”\n“வரலாறு யாரையும் விடுதலை செய்ததில்லை. (வாசிப்பு மன...\nமட்டு. உட்பட 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வட்டார மு...\nமட்டக்களப்பில் உள்ளுராட்சி சபை தேர்தலுக்கு தயாராகி...\nஇலங்கை இலக்கியச் சந்திப்புக் குழுவின் ஊடக அறிக்கை\nஈழம்: வாக்கெடுப்பு நடத்த ஐ.நாவை இந்தியா வலியுறுத்த...\nவட மாகாண சபை தேர்தல் நெருங்குகிறது முதலமைச்சர் வேட...\nமட்டக்களப்பில் 'திவி நெகும' சுயதொழில் ஊக்குவிப்பு ...\nமாஸ்கோவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 6வது தேசிய மாநா...\nஒபாமாவின் பயணம் பற்றிய அரபு நாடுகளின் செய்தி ஊடகங்...\nபாகிஸ்தான் இராணுவச் சோதனை நிலையத்தில் தாக்குதல்\nமீன்பாடும் தேனாட்டுக்கு வழங்கி வந்த 90 வருட சேவையி...\nஇராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்ட தமிழ் யுவதிகள்\nகல்லடி பாலத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் த...\nபர்மா வன்செயல்: 10 பேர் பலி, பள்ளிவாசல் எரிப்பு\nஜெனீவா தீர்மானம் நிறைவேறியது இலங்கை அரசு நம்பகமான ...\nதமிழ் மக்கள் விடுதலைப்பலிகள் கட்சியின் தேசிய அமைப்...\nபுத்த பிக்கு மீதான தாக்குதலை தயவு தாட்சணியமின்றி த...\nமட்டக்களப்பில் 9 உள்ளூராட்சி சபைககளில் தமிழ் மக்கள...\nவெலிக்காகண்டி மக்களின் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்...\nதமிழகத்தில் பௌத்த மதகுருமார், யாத்திரிகர்கள் தாக்க...\nமத்திய அரசிலிருந்து திமுக விலகுகிறது-- கருணாநிதி\nஉலகை தாய்நாட்டோடு பிணைப்ப தற்கான நடவடிக்கைகளின் ஒர...\nவிடுமுறை நாட்களில் தனியார் கல்வி நடவடிக்கைகளை இடைந...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பனை உற்பத்தியை அதிகரிக்க...\nவவுணதீவில் உழவுயந்திரம் ஏறி இந்திய பிரஜை பரிதாப மர...\nகல்லடி வேலூரில் மகளீர் தினம்\nஇலங்கையின் ஸ்திரத்தன்மையை குலைப்பதே நோக்கம்' - சமர...\nதஞ்சையில் இலங்கையச் சேர்ந்த புத்த பிக்கு மீது தாக்...\nஹலால் போன்று ஹிஜாபையும் முஸ்லிம்கள் விலக்க வேண்டும...\nதேசிய நல்லிணக்கத்துக்கான இலங்கை அரசின் நடவடிக்கைகள...\nவைரமுத்து அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுச் சுருக்கம...\n'வேடுவர்களின் உரிமைகளும் ஐநா தீர்மானத்தில் வரவேண்ட...\nமட்டு. கல்லடி பாலம் 22 ஆம் திகதி ஜனாதிபதியால் திறப...\nதனது பிறந்த நாளில் ஆதரவற்ற பிள்ளைகளின் முன்னேற்றத்...\nபொய் பொய் பொய் கொங்கோ குடியரசை வெள்ளாம் முள்ளிவாய்...\nமுனைப்பினால் குடும்பத்துக்கு தலைமைதாங்கும் பெண்களு...\nமுன் பள்ளி ஆசிரியர்களுக்கு டிப்ளோமா பாடநெறி அங்குர...\nமகளீர் தினத்தை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் ப...\nமகளீர்தினத்தை சிறப்பாக அனுஸ்டித்த தமிழ்மக்கள் விடு...\nசுற்றுக்கு விடப்பட்ட ஜெனிவா தீர்மான வரைபு\nமகிளவட்டவான் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்...\nமட்டக்களப்பு இணையத்துடன் முன்னாள் முதலமைச்சர் சந்த...\nஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் எஞ்சியிருந்த நம்பிக்...\nமட்டக்களப்பின் கிராமப்புறத்திலிருந்து ஒரு மாணவன் ப...\nஜெனிவா அமர்விற்கு என வந்து படுத்துறங்கிய கூட்டமைப்...\nமட்டக்களப்பில் மேலும் மூன்று இந்தியர்கள் கைது\nவடமாகாண சபைத்தேர்தல் செப்டெம்பரில்: ஜனாதிபதி\nதமிழ் மக்களுக்கு ஒரு கல்லைக் கூட வழங்காத கூட்டமைப்...\nகிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் இல்ல விளையாட்டு...\nகவிஞர் ஞானமணியத்தின் 'மரபு நாதம் ஒலிக்கும் மதுரகான...\nஅம்பாறையில் அதிகளவு நெல் கொள்வனவு\nஅமெரிக்கா உலக நாடுகளுக்கு உத்தரவிட முடியாது\nஜெனீவா மனித உரிமைப் பேரவை எமது நாட்டின் இறைமையை பற...\nசுற்றுக்கு விடப்பட்ட ஜெனிவா தீர்மான வரைபு\nஇலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மன்ற மனித உரிமைகள் கவுன்சிலின் தற்போதைய அமர்வில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மான வரைவு உறுப்பு நாடுகளுக்கு சுற்றுக்கு விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.\nஇந்த வரைவுத் தீர்மானம் இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும், தேசிய நடவடிக்கைத் திட்டமும், சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டதாக எழுந்த பாரிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவில்லை என்று கூறுகிறது.\nமேலும் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக வரும் செய்திகள், மக்கள் காணாமல் போகடிக்கப்படுவது, மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோர் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாவது, நீதித்துறையின் சுதந்திரத்துக்கு எழும் அச்சுறுத்தல்கள் ஆகியவை குறித்து இந்தத் தீர்மானம் கவலை வெளியிடுகிறது.\nமேலும், இலங்கை அரசு, அரசியல் அதிகாரப் பரவலைச் செய்யத் தவறியது உட்பட வெளிப்படையாகக் கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்றும் அந்த தீர்மான வரைவு கூறுகிறது.\nமேலும் ஐ.நா மன்ற மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை இலங்கையில் நல்லிணக்கத்தையும், பொறுப்புகூறலையும் மேம்படுத்த ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவி தருவது குறித்து வெளியிட்ட அறிக்கையை வரவேற்கும் இந்த தீர்மான வரைவு, சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தையும், மனித நேய சட்டத்தையும் மீறிய செயல்கள் குறித்து ஒரு நம்பகமான, சுயாதீனமான, சர்வதேச விசாரணைய கோரி ஆணையர் விடுத்த அழைப்பையும் கவனத்தில் எடுத்துக்கொள்கிறது.\nஇந்த ஆணையரின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் பரிந்துரைகளை இலங்கை அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் அந்த தீர்மான வரைவு கோருகிறது.\nமேலும் இலங்கை அரசு, ''ஐ.நா மன்ற நீதிபதிகள் சுதந்திரத்துக்கான சிறப்புத்தூதர்'' மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் போன்ற குழுக்கள் இலங்கைக்கு வந்து செல்ல தங்குதடையற்ற அனுமதி தருமாறும் இந்த வரைவுத்தீர்மானம் கோருகிறது.\nஇத்தீர்மான வரைவு பின்னர் வாக்கெடுப்புக்கு எடுத்துகொள்ளப்படக் கூடும்.\n''ஒட்டுமொத்ததில் இது ஒரு பலமான தீர்மானம். கடந்த வருடத்தில் இருந்து இது வாதங்களை மேலும் முன்னெடுத்துச் செல்கிறது.'' என்று அம்னஸ்டி இண்டர்நாஷனல் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளது.\n“சுதந்திர இளைஞர் முன்னணியின் எழுச்சி”\n“வரலாறு யாரையும் விடுதலை செய்ததில்லை. (வாசிப்பு மன...\nமட்டு. உட்பட 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வட்டார மு...\nமட்டக்களப்பில் உள்ளுராட்சி சபை தேர்தலுக்கு தயாராகி...\nஇலங்கை இலக்கியச் சந்திப்புக் குழுவின் ஊடக அறிக்கை\nஈழம்: வாக்கெடுப்பு நடத்த ஐ.நாவை இந்தியா வலியுறுத்த...\nவட மாகாண சபை தேர்தல் நெருங்குகிறது முதலமைச்சர் வேட...\nமட்டக்களப்பில் 'திவி நெகும' சுயதொழில் ஊக்குவிப்பு ...\nமாஸ்கோவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 6வது தேசிய மாநா...\nஒபாமாவின் பயணம் பற்றிய அரபு நாடுகளின் செய்தி ஊடகங்...\nபாகிஸ்தான் இராணுவச் சோதனை நிலையத்தில் தாக்குதல்\nமீன்பாடும் தேனாட்டுக்கு வழங்கி வந்த 90 வருட சேவையி...\nஇராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்ட தமிழ் யுவதிகள்\nகல்லடி பாலத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் த...\nபர்மா வன்செயல்: 10 பேர் பலி, பள்ளிவாசல் எரிப்பு\nஜெனீவா தீர்மானம் நிறைவேறியது இலங்கை அரசு நம்பகமான ...\nதமிழ் மக்கள் விடுதலைப்பலிகள் கட்சியின் தேசிய அமைப்...\nபுத்த பிக்கு மீதான தாக்குதலை தயவு தாட்சணியமின்றி த...\nமட்டக்களப்பில் 9 உள்ளூராட்சி சபைககளில் தமிழ் மக்கள...\nவெலிக்காகண்டி மக்களின் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்...\nதமிழகத்தில் பௌத்த மதகுருமார், யாத்திரிகர்கள் தாக்க...\nமத்திய அரசிலிருந்து திமுக விலகுகிறது-- கருணாநிதி\nஉலகை தாய்நாட்டோடு பிணைப்ப தற்கான நடவடிக்கைகளின் ஒர...\nவிடுமுறை நாட்களில் தனியார் கல்வி நடவடிக்கைகளை இடைந...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பனை உற்பத்தியை அதிகரிக்க...\nவவுணதீவில் உழவுயந்திரம் ஏறி இந்திய பிரஜை பரிதாப மர...\nகல்லடி வேலூரில் மகளீர் தினம்\nஇலங்கையின் ஸ்திரத்தன்மையை குலைப்பதே நோக்கம்' - சமர...\nதஞ்சையில் இலங்கையச் சேர்ந்த புத்த பிக்கு மீது தாக்...\nஹலால் போன்று ஹிஜாபையும் முஸ்லிம்கள் விலக்க வேண்டும...\nதேசிய நல்லிணக்கத்துக்கான இலங்கை அரசின் நடவடிக்கைகள...\nவைரமுத்து அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுச் சுருக்கம...\n'வேடுவர்களின் உரிமைகளும் ஐநா தீர்மானத்தில் வரவேண்ட...\nமட்டு. கல்லடி பாலம் 22 ஆம் திகதி ஜனாதிபதியால் திறப...\nதனது பிறந்த நாளில் ஆதரவற்ற பிள்ளைகளின் முன்னேற்றத்...\nபொய் பொய் பொய் கொங்கோ குடியரசை வெள்ளாம் முள்ளிவாய்...\nமுனைப்பினால் குடும்பத்துக்கு தலைமைதாங்கும் பெண்களு...\nமுன் பள்ளி ஆசிரியர்களுக்கு டிப்ளோமா பாடநெறி அங்குர...\nமகளீர் தினத்தை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் ப...\nமகளீர்தினத்தை சிறப்பாக அனுஸ்டித்த தமிழ்மக்கள் விடு...\nசுற்றுக்கு விடப்பட்ட ஜெனிவா தீர்மான வரைபு\nமகிளவட்டவான் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்...\nமட்டக்களப்பு இணையத்துடன் முன்னாள் முதலமைச்சர் சந்த...\nஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் எஞ்சியிருந்த நம்பிக்...\nமட்டக்களப்பின் கிராமப்புறத்திலிருந்து ஒரு மாணவன் ப...\nஜெனிவா அமர்விற்கு என வந்து படுத்துறங்கிய கூட்டமைப்...\nமட்டக்களப்பில் மேலும் மூன்று இந்தியர்கள் கைது\nவடமாகாண சபைத்தேர்தல் செப்டெம்பரில்: ஜனாதிபதி\nதமிழ் மக்களுக்கு ஒரு கல்லைக் கூட வழங்காத கூட்டமைப்...\nகிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் இல்ல விளையாட்டு...\nகவிஞர் ஞானமணியத்தின் 'மரபு நாதம் ஒலிக்கும் மதுரகான...\nஅம்பாறையில் அதிகளவு நெல் கொள்வனவு\nஅமெரிக்கா உலக நாடுகளுக்கு உத்தரவிட முடியாது\nஜெனீவா மனித உரிமைப் பேரவை எமது நாட்டின் இறைமையை பற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://devapriyaji.wordpress.com/2010/04/08/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C/", "date_download": "2018-05-25T18:46:31Z", "digest": "sha1:S2UIALQWBHTPANMC6INZXX3JM2Y63KSX", "length": 9262, "nlines": 94, "source_domain": "devapriyaji.wordpress.com", "title": "கைலி அணிந்து உலா வர ஷார்ஜாவில் திடீர் தடை | தேவப்ரியா", "raw_content": "\nபைபிள்-குலைக்கப் படுகிறதா -அகழ்வாய்வு உண்மைகளில்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nபுனித தோமா -புனித தோமையர் கட்டுக்கதைகள்\n← சென்னையில் பஸ் ஊழியர்களுடன் சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் வியாழக்கிழமை, ஏப்ரல் 8, 2010, 8:55[IST]\nசெக்ஸ் புகாரில் சிக்கிய ஊட்டி பாதிரியார் அமெரிக்கா செல்ல பிஷப் உத்தரவு →\nகைலி அணிந்து உலா வர ஷார்ஜாவில் திடீர் தடை\nஷார்ஜா: கால்கள் வெளியும் தெரியும்படி, லுங்கி அணிந்து வெளியில் நடமாட ஷார்ஜாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகோடானுகோடி இந்தியர்களின் குறிப்பாக தென்னிந்தியர்களின் பாரம்பரிய உடைகளில் ஒன்று லுங்கி எனப்படும் கைலி ஆகும். வீட்டில் ஹாயாக இருக்கும்போது இந்த வசதியான உடையை அணிவது தென்னிந்தியர்களின் பழக்கமாகும். குறிப்பாக வெயில் காலத்தில் மிகவும் சவுகரியமான உடை இது.\nஆனால் இந்த பாரம்பரிய உடைக்கு ஷார்ஜாவில் தடை விதித்து விட்டனர். கால்கள் வெளியில் தெரியும் வகையில் லுங்கிகளை அணிவது ஆபாசமாக இருப்பதாக கூறி தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇருப்பினும் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமான உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. ஆனால் போலீஸ் தரப்பில் லுங்கிக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nசில நாட்களுக்கு முன்பு லுங்கி அணிந்து வெளியில் நடமாடிய ஆசியர்கள் சிலரை போலீஸார் கைது செய்துள்ளனர். அப்போது அவர்களிடம் பொது இடங்களில் இதுபோன்ற ஆபாசமான உடைகளை அணியக் கூடாது என்று போலீஸார் கூறியுள்ளனர்.\nஇந்த திடீர் தடைக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இந்தியர்களிடையே கடும் ஆட்சேபனை எழுந்துள்ளது. எப்போதாவதுதான் லுங்கி அணிந்து நடமாடுகிறோம். அதற்குத் தடை விதித்தால் எப்படி என்று அவர்கள் குமுறியுள்ளனர்.\nஇதுகுறித்து துபாயில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீகுமார் கூறுகையில், வீட்டுக்கு வெளியே நான் எப்போதும் லுங்கி அணிவதில்லை. அணியவும் மாட்டேன். ஆனால் லுங்கியை முறையாக, உடல் தெரியாத அளவுக்கு அணியும்போது அதில் என்ன தவறு இருக்கிறது என்று புரியவில்லை. லுங்கி கிழிந்து, உடல் பாகங்கள் வெளியில் தெரியும் வகையில் அணிந்தால் தவறு என்று கூறலாம். ஆனால் முறையாக தைக்கப்பட்ட லுங்கியை அணிவதை தடுப்பது சரியல்ல என்றார்.\nஇதுகுறித்து ஷார்ஜாவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், நாகரீகமான உடை அணிவது தொடர்பான சட்டம் 10 ஆண்டுகளுக்கு முன்பே ஷார்ஜாவில் வந்து விட்டது. அதன் ஒரு பகுதிதான் இந்த்த் தடை என்றார்.\nபொது இடங்களில் நாகரீகமான முறையில் உடைகள் அணிய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஇந்தியர்கள் தவிர பாகிஸ்தான், மியான்மர், தெற்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் லுங்கிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://raattai.wordpress.com/2015/02/25/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-05-25T18:31:17Z", "digest": "sha1:GGS34GJNRRKHVXUOVWBFSKEYBIWSET3U", "length": 10586, "nlines": 111, "source_domain": "raattai.wordpress.com", "title": "பஞ்சத்தைப் பற்றி அம்பேத்கர் | இராட்டை", "raw_content": "\nஇராட்டை / பிப்ரவரி 25, 2015\nபிப்ரவரி 25, 2015 in அம்பேத்கர், பஞ்சம். குறிச்சொற்கள்:அம்பேத்கர், பஞ்சம்\nதமிழ்நாட்டில் அம்பேத்கர் – I\nதமிழ்நாட்டில் அம்பேத்கர் – VII\nதமிழ்நாட்டில் அம்பேத்கர் – VI\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nஸ்வராஜ்ய அரசு நிறைவு செய்ய வேண்டிய மூன்று முக்கியமான மக்கள் கோரிக்கைகள் - காந்தி\nமகாத்மாவும் அவரது ஹரிஜனக் குடும்பமும் – துஷார் பட்\nகாந்தியின் வாழ்க்கையே ஒரு பாடம் – திலகர்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அ.மார்க்ஸ் (3) அண்ணா (15) அண்ணாமலை (1) அம்பேத்கர் (44) அருந்ததிராய் (1) ஆண்ட்ரூஸ் (1) ஆயுர்வேதம் (1) இன்று (12) இரட்டை வாக்குரிமை (3) ஈ.வெ.கி. சம்பத் (1) உப்பு சத்தியாகிரகம் (1) எம்.சி.ராஜா (1) எம்.ஜி.ஆர் (1) ஏசு கிறிஸ்து (1) ஐன்ஸ்டீன் (2) ஒளவை (1) ஓமந்தூரார் (1) க.சந்தானம் (1) கலப்புமணம் (1) கல்கி (1) கவிதை (5) கஸ்தூரிபா (2) காந்தி (143) காந்தியின் மறைவு (14) காமராஜர் (8) கிரிப்ஸ் (1) கொண்டா வெங்கடப்பையா (1) கோகுலே (1) கோட்சே (5) கோரா (1) கோல்வால்கர் (3) சகஜானந்தர் (2) சந்திரசேகர சரஸ்வதி (1) சாவர்க்கர் (2) சாவி (1) சின்ன அண்ணாமலை (3) சிவ சண்முகம் பிள்ளை (2) டால்ஸ்டாய் (1) தக்கர் பாபா (2) தமிழ்நாட்டில் அம்பேத்கர் (10) தாகூர் (2) தினமணி (5) திரு.வி.க (1) திருக்குறள் (1) திலகர் (2) நரசிங் மேத்தா (2) நாத்திகம் (1) நிறவெறி (1) நேரு (5) பசு வதை (4) பஞ்சம் (1) படேல் (2) பூகம்பம் (1) பூனா ஒப்பந்தம் (1) பெரியார் (40) போஸ் (5) மகாகவி பாரதியார் (13) மகாத்மா (4) மதம் (2) மது விலக்கு (1) மருத்துவம் (2) மார்க்சியம் (1) மார்க்ஸ் (1) மின்னூல்கள் (10) முத்துலட்சுமி ரெட்டி (3) ராஜாஜி (16) லா.சு.ரங்கராஜன் (5) லூயி ஃபிஷர் (1) வ.உ.சி (2) வினோபா (3) விவேகானந்தர் (2) வைத்தியநாதய்யர் (3) ஹரிஜன் (18) Bhangi (3) harijan (8) Langston Hughes (5) SCF (5)\nBhangi Gandhi Harijan Jawaharlal Nehru Langston Hughes Narsinh Mehta RSS SCF Shyam Lal Jain அ.மார்க்ஸ் அண்ணா அம்பேத்கர் அருந்ததிராய் ஆனந்த தீர்த்தர் இரட்டை வாக்குரிமை ஈ.வெ.கி. சம்பத் எம்.சி.ராஜா எம்.ஜி.ஆர் ஏசு கிறிஸ்து ஐ.மாயாண்டி பாரதி ஐன்ஸ்டீன் ஒளவை கக்கன் கவிதை கஸ்தூரிபா காந்தி காந்தியர்கள் காந்தியின் மறைவு காப்புரிமை காமராஜர் கிரிப்ஸ் கோகுலே கோட்சே கோல்வால்கர் சகஜாநந்தர் சந்திரசேகர சரஸ்வதி சாவர்க்கர் சி.வி.ராமன் சின்ன அண்ணாமலை சிவ சண்முகம் பிள்ளை சுபாஷ் சுவாமி சிரத்தானந்தர் ஜோதிராவ் புலே டால்ஸ்டாய் தக்கர் பாபா தமிழ்நாட்டில் அம்பேத்கர் தாகூர் தினமணி திருக்குறள் திலகர் நரசிங் மேத்தா நேரு பகத்சிங் பசு வதை பஞ்சம் படேல் பெரியார் போஸ் மகாகவி பாரதியார் மகாத்மா மதம் மருத்துவம் மார்க்சியம் மின்னூல்கள் முத்துலட்சுமி ரெட்டி ராஜாஜி லா.சு.ரங்கராஜன் லூயி ஃபிஷர் வ.உ.சி வன்கொடுமை வரலாறு வினோபா விவேகானந்தர் வைத்தியநாதய்யர் ஹரிஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=673544-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-05-25T18:50:16Z", "digest": "sha1:3QCKLNDXSDV3QAIWRH5Z4TIHAT6MUYZ3", "length": 10043, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | தியத்தலாவ விமானப்படை தளத்தில் குண்டுவெடிப்பு!", "raw_content": "\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nதியத்தலாவ விமானப்படை தளத்தில் குண்டுவெடிப்பு\nதியத்தலாவ விமானப்படை பயிற்சிக் கல்லூரிக்குள் இடம்பெற்ற வெடிப்பு சம்பவமொன்றில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.\nபயிற்சி நடவடிக்கையொன்றின்போது இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில், இரு பயிற்றுவிப்பாளர்களும், ஒரு பெண் பயிற்சாளரும் காயமடைந்துள்ளனர்.\nகைக்குண்டொன்று வெடித்ததிலேயே குறித்த அனர்த்தம் இடம்பெற்றிருப்பதாக விமானப் படை ஊடகப் பேச்சாளர் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.\nகாயமடைந்தவர்கள் தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nவவுனியாவில் SLFP, UNP, EPDP வேட்புமனு தாக்கல்\nகிழக்கில் பாரிய அரசியல் மாற்றம் ஏற்படும்: அமீர் அலி\nஇலஞ்ச ஊழல் சட்டத்தில் மாற்றம்\nஜனாதிபதி விதித்த தடையை அவரே நீக்குவது ஏன்\nஉங்கள் கருத்துக்கள் Cancel reply\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *\nதமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.\nதூத்துக்குடிச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nதேசிய செய்திப் பத்திரிகைகளில் தவறான செய்திகள்: விசாரணைக்கு உத்தரவு\nதற்கொலைகளைத் தடுக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://keelaiilayyavan.blogspot.com/2013/07/8.html", "date_download": "2018-05-25T18:50:36Z", "digest": "sha1:GLOXKDIM4WJN2RAJHK3QMESQRGVC3KVA", "length": 21457, "nlines": 176, "source_domain": "keelaiilayyavan.blogspot.com", "title": "கீழை இளையவன்: கீழக்கரை நகரின் முதன்மை பிரச்சனைகளுக்கு தீர்வு காண, 8 அம்ச கோரிக்கை மனு - கீழக்கரை நகர் நல இயக்கத்தினர் கமிஷனரை சந்தித்து வழங்கினர் !", "raw_content": "\nவிழித்தெழு தோழா.. இனியொரு விதி செய்வோம் \nகீழக்கரை நகரின் முதன்மை பிரச்சனைகளுக்கு தீர்வு காண, 8 அம்ச கோரிக்கை மனு - கீழக்கரை நகர் நல இயக்கத்தினர் கமிஷனரை சந்தித்து வழங்கினர் \nகீழக்கரை நகரில், இன்னும் தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சனைகளை களையும் நல்ல நோக்கோடு, கீழக்கரை நகர் நல இயக்கத்தின் நிர்வாகிகள், நேற்று (16. 07.2013) கீழக்கரை நகராட்சிக்கு புதியதாக நியமிக்கப்பட்டுள்ள கமிஷனர் அய்யூப் கான் அவர்களை நகராட்சி அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு கோரிக்கை மனுவும் அளித்தனர்.\nஅந்த மனுவில், கீழக்கரை நகரின் சுகாதார சீர்கேட்டை சீர் படுத்துவது, சாலைகளில் கொட்டப்படும் கட்டுமானப் பொருள்களை அகற்ற ஆவன செய்வது, தகுதியான ஒப்பந்ததாரர்களுக்கு பணி ஆணைகள் வழங்குவது, கடற்கரை ஓரங்களில் மீண்டும் கொட்டப்படும் குப்பைகளை தடுத்து நிறுத்துவது, சாலை இரு மருங்கிலும் நிழல் தரும் மரங்களை நட்டு வளர்ப்பது உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த சந்திப்பில் கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர். செய்யது இபுறாஹீம் (ஸ்டேசன் மாஸ்டர் - ஓய்வு), செயலாளர் பசீர் அஹமது, பொருளாளர். ஹாஜா அனீஸ், உறுப்பினர்கள் விஜயன், முஹம்மது சாலிஹ் ஹுசைன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு, நகரின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து, நிரந்தர தீர்வு காண முயற்சிக்க வேண்டுகோள் விடுத்தனர். இந்த கலந்துரையாடலின் போது சுகாதார ஆய்வாளர் திண்ணாயிர மூர்த்தி உடனிருந்தார்.\nகடந்த திங்கட் கிழமை (15/07/13) சுமார் காலை 9.45 மணி அளவில் ரிபாய் தைக்கா வெளித் திண்ணையில் பலர் துர் நாற்றத்தை சுவாசித்துக் கொண்டு இருக்கையில் அவ்வழியே நமது நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் திரு. திண்ணாயிரமூர்த்தி அவர்கள் அவ்வழியே சென்றார்.13/07/13 சனிக்கிழமை கீழை இளையவன் வளைத்தளத்தில் சுகாதார கேடு சமபந்தமான பதிவில் கண்ட விஷயத்தை காரசாரமாக விவாதிக்கப்பட்டது.அதற்கு முறையான பதில் கொடுக்க அவரால் முடியவில்லை.ஆனால் ஒரு உன்னதமான காரியத்தை செய்தார்.அடுத்த ஒரு மணி நேரத்தில் ஒரு டிராகடர், 7,8 துப்பரவு பணியாளர்களை ஒரு சூப்பர்வைஸர் தலைமையில் முஸ்லீம் பஜாரிலிருந்து பழைய குத்பாப் பள்ளி செல்லும் சாலையில் பல நாட்களாக நாறி போய் இருந்த குப்பைகளை பலரும் மூக்கில் விரல் வைத்து ஆச்சரியப்படும் வண்ணம் துப்பரவு செய்தார்கள். இது எப்படி சாத்தியாமாயிற்று. இது போல இன்றும் (18/07/13) துப்பரவு பணி செய்தார்கள்.ஆக, அவர்கள் மனம் வைத்தால் எதுவும் சாத்தியமே.\nமக்களின் எழுச்சிக்கு முன்பே இப் பணியை நகராட்சி தலைவியும் சம்பந்த பட்ட வார்டு மக்கள் பிரதிநிதிகளும் முயற்சி எடுத்திருக்கலாமே. விதண்டா வாதம் பண்ணூவதை விட்டு விட்டு மக்கள் நலப் பணியில் மக்கள் பிரதிநிதிகள் கவனம் செலுத்தினால் அவர்களுக்கும் நல்லது. நகருக்கும் நல்லது.\nகீழக்கரை நகராட்சி எதில்அதிக கவனம் செலுத்த வேண்டும்\nகீழக்கரை நகரின் அழகியல் பக்கம்.. புகைப் பட வரிசை\nகீழை இளையவன் IAS வழிகாட்டி\nஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற, கடை பிடிக்க வேண்டிய 7 வழி கோட்பாடுகள் \nகீழக்கரையின் மாயை தோற்றமும், மாற வேண்டிய மாற்றங்களும் - கட்டுரையாளர் கீழக்கரை எஸ். ஏ.ஸஹீருதீன்\nகீழக்கரையில் களை கட்டும் விற்பனையில் தித்திக்கும் 'அச்சார் ஊறுகாய்' - சகோதரர் சர்புதீன் அவர்களின் ஸ்பெசல் தயாரிப்பு \nகீழை இளையவன் 'பேசும் சட்டம்'\nவங்கிக்கடன் வசூலிப்பில் தொடரும் அத்துமீறல்கள் - \"கடன் வாங்கலியோ, கடன்..\nகீழக்கரை நகராட்சியின் சீர்கேடுகளை கண்டித்து ஆர்ப்ப...\nகீழக்கரை நகரில் திறக்கப்பட்டிருக்கும் ரமலான் மாத ஸ...\nகீழக்கரை நகரின் முதன்மை பிரச்சனைகளுக்கு தீர்வு காண...\nகீழக்கரையில் அழகிய தேக்கு மர வேலைப் பாடுகளுடன் அற்...\nகீழக்கரையில் நோன்பு திறக்க பழங்களை ஆர்வமுடன் வாங்க...\nகீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் வழங்கப்படும் ...\nகீழக்கரையில் முஹைதீனியா பள்ளிகள் சார்பாக நடை பெற்ற...\nதுபாயில் 'சென்னை புதுக்கல்லூரி' இன்ஸ்டிடியூட் ஆஃப்...\nகீழக்கரையில் பட்டாசுக் குடவுனில் தீ விபத்து - நெரு...\nதடம் பதிக்கும் IP முகவரிகள்\nஅபு பைசல் (இணைய ஆலோசகர் ) அஹமது அஷ்பாக் (இணை ஆசிரியர்) தொடர்பு எண் : 0091 9791742074\nஎங்கள் வலை பதிவில் தடம் பதிக்கும்அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்\nதமிழக 'முதல்வரின் தனிப் பிரிவு இணைய தளம்' பற்றி தெரிந்து கொள்ளுங்கள் - இனி புகார்களை இருந்த இடத்தில் இருந்தே அனுப்பலாம் \n'மீண்(டும்)ட நினைவுகள் ரமலானில்' - கீழக்கரை 'நசீர் சுல்தான்' அவர்களின் கவிதை மழை \nகீழக்கரை ஹமீதியா தொடக்கப் பள்ளியில் நடை பெற்ற ஆசிரியர் தின விழா நிகழ்ச்சி \nகீழக்கரையில் சோதனை முயற்சியாக வழங்கப்படும் 'இலவச குப்பை கூடைகள்' - சமூக ஆர்வலர்களின் சிறப்பான முயற்சி \nகீழக்கரையில் பட்டையை கிளப்பும் 'பட்டை சோறு பிக்னிக்ஸ்' - களை கட்டும் உள்ளூர் தோட்டங்கள் \nகீழக்கரையில் சுற்றித் திரியும் ஆதரவற்ற மன நோயாளிகள் - ஏர்வாடியில் அரசு சார்பில் மனநல காப்பகம் அமைக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் \nகீழக்கரை நகராட்சிக்கு எச்சரிக்கை - தமிழ்நாடு தகவல் ஆணையம் தீர்ப்பு \nஇனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.\nகீழக்கரையில் தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் வீட்டு கிணறுகள் - வீடுகளில் மழை நீர் சேகரிப்பை வலியுறித்தி நகராட்சி சார்பாக விழிப்புணர்வு நோட்டீஸ் \nகீழக்கரையின் பழமைகள் பேசும் தெருக்களின் வரிசை - 'கோக்கா அஹ்மது தெரு' சரித்திர பக்கம் (பகுதி -1)\nதமிழக 'முதல்வரின் தனிப் பிரிவு இணைய தளம்' பற்றி தெரிந்து கொள்ளுங்கள் - இனி புகார்களை இருந்த இடத்தில் இருந்தே அனுப்பலாம் \nகீழக்கரையில் சுவையான 'சுக்கு மல்லி காபி' - முதிய தம்பதியின் இயற்கையான தயாரிப்பில் களை கட்டும் விற்பனை \nகீழக்கரையில் தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் வீட்டு கிணறுகள் - வீடுகளில் மழை நீர் சேகரிப்பை வலியுறித்தி நகராட்சி சார்பாக விழிப்புணர்வு நோட்டீஸ் \nகீழக்கரை அத்தியிலை தெருவில் சிறப்பாக செயல்பட்டு வரும் 'அல் மதரஸத்துல் பிர்தௌஸ்' சிறுவர்கள் மதரஸா \nகீழக்கரை லெப்பை தெருவில் பத்து நாளில் கட்டி முடிக்கப்பட்ட 'சாதனை' வீட்டின் பால்கனி சுவர் இடிந்து விபத்து \nமதினாவில் விபத்து - ஹஜ் கடமையை முடித்து சுற்றுலா சென்ற இருவர் மரணம் - கீழக்கரை இளைஞருக்கு காயம் \nகீழக்கரையில் இன்றும் சிறப்புற நடை பெற்று வரும் சங்கு முத்து வணிகம் - வரலாற்று பார்வை \nகீழக்கரை நகராட்சிக்கு எச்சரிக்கை - தமிழ்நாடு தகவல் ஆணையம் தீர்ப்பு \nசெல்போன் கலாச்சாரமும், சீரழியும் பெண்களும் - 'கண்ணாடிகள் ஜாக்கிரதை' - விழிப்புணர்வு ரிப்போர்ட் \nதகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005 , பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்\nகருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :\n1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\n2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.\n3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n4. அதை விடுத்து, தங்கள் உண்மையான முகத்தை வெளிக் காட்டியும், முகத்திரையை வெளிக் காட்டாமலும், தவறான சொற் பிரயோகங்களால் கருத்துகள் பதிந்தால், அதற்கு கீழை இளையவன் நிர்வாகக் குழு பொறுப்பல்ல.\n5. மேலும் அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n6. இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய சொந்தக் கருத்துக்களே; அதற்கு கீழை இளையவன் வலை தளமோ, வலை தள நிர்வாகிகளோ எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/162700", "date_download": "2018-05-25T18:32:06Z", "digest": "sha1:KUL4WFK3RWMKVTOMOYZJAH5423WKYVYL", "length": 8581, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "சைருலை நாடு கடத்தும் வழிகளை யோசித்து வருகிறோம் – சாஹிட் பதில்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு சைருலை நாடு கடத்தும் வழிகளை யோசித்து வருகிறோம் – சாஹிட் பதில்\nசைருலை நாடு கடத்தும் வழிகளை யோசித்து வருகிறோம் – சாஹிட் பதில்\nகோலாலம்பூர் – கடந்த 3 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருக்கும், அல்தான்துயா கொலைக் குற்றவாளிகளில் ஒருவரான முன்னாள் காவலர் சைருல் அசார் உமாரை, நாடுகடத்தி மலேசியா கொண்டு வருவதற்கான அனைத்து வழிகளையும் அரசாங்கம் யோசித்து வருவதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.\nசைருலை நாடு கடத்துவது குறித்து ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்ப்பால் சிங் எழுப்பியக் கேள்விக்கு எழுத்துப்பூர்வப் பதிலளித்திருக்கும் சாஹிட் ஹமீடி, “காவலர் சைருல் வழக்கில், கூட்டரசு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்திருப்பதால், ஆஸ்திரேலியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த புத்ராஜெயாவுக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை”\n“எனவே அரசாங்கம் இந்த விவகாரத்தில் தீர்வு காண சிறந்த வழிகளை யோசித்து வருகின்றது” என்று சாஹிட் தனது பதிலில் குறிப்பிட்டிருக்கிறார்.\nமங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபு படுகொலை வழக்கில், காவலர்கள் சைருல் அசார் மற்றும் அசிலா ஹட்ரிக்கு கடந்த 2015-ம் ஆண்டு, ஜனவரி 13-ம் தேதி, கூட்டரசு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.\nஇத்தீர்ப்புக்குப் பின்னர், ஆஸ்திரேலியா தப்பிச் சென்ற சைருல், அங்கு பதுங்கியிருந்தார்.\nஇந்நிலையில், ஆஸ்திரேலிய குடிநுழைவு அதிகாரிகள் சைருலைக் கைது செய்து, வில்லாவுட் குடிநுழைவு தடுப்புக் காவல் மையத்தில் தடுத்து வைத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅல்தான்துன்யா கொலை வழக்கு (*)\nPrevious article“அன்வார் மீது நான் நடவடிக்கை எடுத்திருக்கக் கூடாது” – மனம் மாறும் மகாதீர்\nNext articleதென்கொரியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் 5,000 மலேசியர்கள்\n“முழு மன்னிப்பு வழங்குங்கள் – நடந்தது அனைத்தையும் சொல்கிறேன்” – சைருல் கூறுகிறார்\n“அல்தான்துயா வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும்” – அன்வார் இப்ராகிம்\nஅம்னோ தலைவர் பொறுப்புகளை சாஹிட் ஹமிடி வகிப்பார்\nஇராமகிருஷ்ணன்: ஜோகூர் ஆட்சிக் குழுவில் அமரும் நீண்ட காலப் போராளி\nமாசாய் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் ஹாங்காங் புறப்பட்டனர்\nகுலசேகரன் விளக்கம்: “தமிழ்க் கலாச்சாரம் என்பதால்தான் தலைப்பாகை அணிந்தேன்”\nஹாங்காங் அனைத்துலக ஆங்கில நாடகப் போட்டி: மாசாய் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு\nஅன்று சாலையில் படுத்துறங்கிய போராளி – இன்று தற்காப்பு அமைச்சர்\nசரவாக் சார்பில் 2 அமைச்சர்கள்\nஜஸ்டோ: 1எம்டிபி ஊழலை உலகுக்குத் திறந்து காட்டிய பெட்ரோ சவுதி அதிகாரி\nசங்கப் பதிவிலாகாவுக்கு புதிய தலைமை இயக்குநர் – மாஸ்யாத்தி அபாங் இப்ராகிம்\nநஜிப் தொடர்பு இல்லங்களில் கைப்பற்றப்பட்டது அதிகாரபூர்வமாக 114 மில்லியன் ரிங்கிட்\nமூசா வீட்டில் ஊழல் ஒழிப்பு ஆணையம் சோதனை – ஆவணங்களைக் கைப்பற்றியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://subahome2.blogspot.com/2013/01/", "date_download": "2018-05-25T18:22:15Z", "digest": "sha1:C2KMTMVK4VLYACERASCZISU3A7RCUD3P", "length": 22293, "nlines": 121, "source_domain": "subahome2.blogspot.com", "title": "ஜெர்மனி நினைவலைகள்...!: January 2013", "raw_content": "\nஜெர்மனியில் சில சுவாரசியமான நிகழ்வுகள்\nஏறக்குறைய ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் ஜெர்மனியில் முந்தைய ஜெர்மன் அதிபர் கிறிஸ்டியான் உல்வின் பெயர் செய்தித் தாட்களிலும் தொலைக்காட்சிகளிலும் இடம்பெறுகின்றது. அவரும் அவரது துணைவியாரும் அதிகாரப்பூர்வமாகப் பிரியும் செய்தியை சில நாட்களுக்கு முன்னர் இருவரும் வெளியிட்டதிலிருந்து இப்போது இது பரவலாகப் பேசப்படும் செய்தியாக அமைந்திருக்கின்றது. ஜெர்மனியின் க்லேமரஸ் பார்ட்னர் என சில வருடங்கள் இவர்களை மீடியாக்கள் வர்ணித்தன. பெட்டினா உல்வ் Jenseits des Protokolls என்ற ஒரு நூலையும் எழுதி வெளியிட்டிருந்தார்.\nஇவ்வருடம் நடைபெறவிருக்கும் தேர்தலில் ஆளும் கட்சியின் அங்கேலா மெர்க்கலை எதிர்த்துப் போட்டியிட தயாராகிக் கொண்டிருக்கும் SPD கட்சியின் ஸ்டையின்ப்ரூக் பற்றியது.\nஅரசியல் ஆய்வாளர்கள் தங்கள் வேலையைத் தொடங்கி விட்டனர். இவரை பேச வைத்து இவரது குறை நிறைகளை அவர் பேச்சிலிருந்து பிடுங்கி எடுத்து அதனை ஆராய்வது இவர்களுக்கு நல்ல வேலையாக இப்போது அமைந்துள்ளது. மனதில் படுவதை வெளிப்படையாகச் சொல்லும் அடிப்படை குணம் உள்ளவர். ஆக இவர் ஒரு அரசியல் கட்சிக்கு தகுதியானவர் அல்ல என சிலர் அபிராயம் தெரிவித்திருக்கின்றனர். திறமைசாலி.. குறிப்பாக பொருளாத மேம்பாடு எனும் போது இவர் திறமை அளப்பறியது. ஆக இவர் தகுதியானர் என சிலர் அபிப்ராயம் சொல்கின்றனர். உள்ளூரில், வரும் நாட்களில் மிக அதிகமாப் பேசப்படும் ஒரு ஜெர்மானிய ஆண் என்றால் இவராகத் தான் இருக்கும்.\nபல விஷயங்கள் நாம் விரும்புகின்றோமோ விரும்பவில்லையோ நடந்தேவிடுகின்றன. ஆனால் எல்லாவற்றிலுமே புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்கின்றேன் என்றே எப்போதும் நான் நினைக்கின்றேன். அனுபவங்கள் தானே வாழ்க்கையில் விலை மதிக்க முடியாத விஷயங்களாக அமைகின்றன.\nநேற்று மட்ரிட்டிலிருந்து ஸ்டுட்கார்ட் திரும்ப வேண்டும். எனது விமான பயணம் மட்ரிட்டிலிருந்து மூன்ஷன் பின்னர் மூன்ஷனிலிருந்து ஸ்டுட்கார்ட் என்பதாக அமைத்திருந்தேன். மதியம் 2:45க்கு தயாராகவேண்டிய முதல் விமானம் அடர்ந்த பனியினால் தாமதப்படுத்தப்பட்டு 5 மணிக்குத்தான் புறப்படும் என்று கூறிவிட்டனர். முதல் விமானம் சரியான நேரத்திற்குச் சென்றால் தான் நான் 2வது கனெக்டிங் ப்ளைட்டை எடுக்க முடியும். அது முடியாது என்றாகி விட்டது. Lufthansa எனக்கு கனெக்டிங் ப்ளைட்டை மாற்றி கொண்டோர் நிறுவனத்தைத் தொடர்வு கொண்டு 9 மணிக்கு மூன்ஷனிலிருந்து ஸ்டுட்கார்ட் புறப்படும் ஒரு விமானத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.\n5 மணிக்காவது புறப்படுமா என காத்திருந்தால் அதிலும் தாமதம். மூன்ஷனிலிருந்து சிக்னல் வராததால் விமானத்தை எடுக்க முடியவில்லை. 6:10க்கு ஒரு வழியாக விமானத்தை எடுத்தனர். 2 மணி 10 நிமிட பயணம். ஆனால் மூன்ஷன் வந்தடையும் போது விமானம் இறங்க Terminal 2ல் இடம் கிடைக்கவில்லை. ஆக விமானம் வானத்திலேயே 40 நிமிடம் மீண்டும் பறந்து இறுதியில் வந்து இறங்கும் போது 9:15. அதிலும் இறங்குவதற்கும் இடமே கிடைக்காமல் எல்லா இடங்களிலும் பனி கொட்டி கிடந்ததால் இந்த விமானத்தை கார்கோ விமானம் வந்திறங்கும் இடத்தில் இறக்கினர்.\nஎனது கனெக்டிங் ப்ளைட் 9 மணிக்கானது அதற்குள் போய்விட்டது. நான் மட்டுமல்ல என்னைப்போல ஏறக்குறைய 9000 பேர் நேற்று பாதிக்கப்பட்டனர் . நான் விமான நிலையம் வந்து பார்த்தால் கனெக்டிங் ப்ளைட் உதவி கேட்டு ஒரு நீண்ட வரிசை. Lufthansa ஊழியர்கள் 20 பேருக்குமேல் அவர்களைக் கவனித்து தண்ணீர் வழங்கி புதிய விமானப் பயணத்தைத் தேடி உறுதி செய்து உதவிக் கொண்டிருந்தனர்.\nஎனக்கு இரண்டு வழிகள் தான் இருந்தன ஸ்டுட்கார்ட் திரும்ப.\n1. மறுநாள் அதாவது இன்று காலை தயாராகும் ஏதாவது ஒரு விமானத்தில் ஸ்டுட்கார்ட் வரலாம் ஆனால் எத்தனை மணிக்கு அது அமையும் என்று தெரியாது.\n2.ரயில் எடுத்து ஸ்டுட்கார்ட் வந்து விடலாம்.\nவரிசையில் 10 நிமிடம் நின்று பார்த்தேன். மனம் கேட்கவில்லை. ஏதாவது செய்வோமே என வரிசையிலிருந்து விலகி முன்னே சென்று அங்கு நின்று கொண்டிருந்த ஒரு Lufthansa ஊழியரை அணுகினேன்.\nஅவரைச் சுற்றி சில பேர் நின்று அவர்கள் பிரச்சனைக்குத் தீர்வு கேட்டுக் கொண்டு இருந்தனர். என் முறை வந்தபோது என் நிலையைச் சொன்னேன். அவர் இன்றே நான் ஸ்டுட்கார்ட் திரும்ப வேண்டுமா எனக் கேட்க ஆமாம் என்றேன். உடனே தன் மோபைல் போனில் ரயில் தொடர்பை பார்த்து சரி.. 10க்கு ஒரு ரயில் விமான நிலையத்திலிருந்து மத்திய ரயில் நிலையம் செல்கின்றது. அதில் ஏறினால் 10:50க்கு அங்கிருந்து செல்லும் ரயிலில் ஏறி இரவு/காலை 1:10க்கு ஸ்டுட்கார்ட் ரயில் நிலையம் வந்து விடலாம் என்றார். சரி என்று கடிகாரத்தைப் பார்த்தால் மணி 9 33.\nஉடனே எனது விமான டிக்கட்டை ரயில் டிக்கெட்டாக மாற்றும் முயற்சியை செய்ய வேண்டும். அதற்கு இன்னொரு இடம் போக வேண்டும். அவர் உடனே என்னை தன்னுடன் அழைத்துக் கொண்டு வேகமாக வரும்படி சொல்லி அழைத்துச் சென்றார். அங்கு சென்றால் அங்கேயும் பலர் வரிசையில். என்ன நினைத்தாரோ தெரியவில்லை. எனக்காக அந்த கவுண்டரில் இருந்த Lufthansa ஊழியரை அனுகி எனக்கு உடனடி உதவி தேவை எனச் சொல்லி முயற்சித்தார். ஆனால் ..கம்பியூட்டரில் அப்போது பிரச்சனை ஏற்பட எனக்கு வவுச்சர் தர அந்த Lufthansa ஊழியரால் முடியவில்லை.\nஉடனே அவரே முடிவு செய்தார். வவுச்சர் வேண்டாம். நேராக ரயிலில் சென்று ஏறி விடுங்கள். பிரச்சனை இருந்தால் விவரத்தை சொல்லுங்கள். பணம் கட்டும்படி அமைந்தால் பணம் கட்டி புதிய டிக்கட் வாங்கி விட்டு அதனை நாளை ரீ இம்பர்ஸ் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு எனது பையையும் எடுத்துக் கொண்டு என்னுடன் ரயில் நிலையத்திற்கு விரைந்தார். அங்கிருந்த விரைவு வண்டியில் ஏற்றி விட்டு மத்திய ரயில் நிலையத்தில் இறங்கி ப்ளாட்பார்ம் 23ல் ஸ்டுட்கார்ட் செல்லும் ரயிலை பிடிக்கச் சொல்லி விடை கொடுத்தார்.\nஎனக்கு அந்த அசதியிலும் ஆச்சரியம். மனித ரூபத்தில் தெய்வம் என்று சொல்வோமே.. அப்படி.. இனம் மொழி கடந்த தேசங்களிலும் மனித நேயம், ஒருவருக்கு ஒருவர் உதவுதல் என நல்ல உள்ளங்களை அவ்வப்போது நான் பார்க்கின்றேன். அதில் நேற்று இப்படி ஒரு அனுபவம்.\nஇந்த ரயில் 10:37க்கு வந்து சேரவேண்டும். துரதிர்ஷ்டம். 10:58க்கு தான் மூன்ஷன் மத்திய ரயில் நிலையம் வந்தது இந்த ரயில். இங்கேயும் சோதனையா என நினைத்துச் சென்றால் நான் போக வேண்டிய ரயில் நின்று கொண்டிருந்தது. பனி கொட்டி தண்டவாளம் நிரம்பிய பிரச்சனையால் ரயில்களின் வருகை தாமதிக்கப்பட அக்காரணத்தால் இந்த நிலை. இந்த சூழலிலும் ஒரு நல்லது நடந்திருக்கின்றது என்று மனதிற்குள் எனக்கு சந்தோஷம்.\nஉள்ளே அமர்ந்து சற்று நேரத்தில் ரயில் புறப்ப ட்டது. டிக்கட் பரிசோதிக்கும் அதிகாரி வர அவரிடம் என் நிலையை தெரிவித்தேன். பொதுவாக ஜெர்மனியில் டிக்கட் பரிசோதிக்கும் அதிகாரிகள் எந்த காரணங்களையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனக்கு நேற்று அதிர்ஷ்டம் இருந்திருக்கின்றது. என்னிடம் மிக அன்பாகப் பேசி கவலையே வேண்டாம். இந்த விமான டிக்கட்டே போதும் என்று சொல்லி விட்டார். உங்களை பாதியில் எங்கும் இறக்கிவிடமாட்டேன். கவலைப்படாமல் இருங்கள் என்று சொல்லி புன்னகை செய்து விட்டு சென்றார் அந்த மனிதர். மீண்டும் மனித வடிவில் தெய்வம்.\nஸ்டுட்கார்ட் ரயில் நிலையம் வந்து சேர மணி காலை 2:50 ஆகிவிட்டது. எனது வாகனத்தை நான் ஸ்டுட்கார்ட் விமான நிலையத்தில் வைத்திருந்தேன். ஆக என் வாகனத்தை எடுத்துக் கொண்டே வீடு போய்விடலாமே.. அதற்கு டாக்ஸி வந்தால் நன்றாக இருக்குமே என நினைக்கையிலேயெ ஒரு டாக்ஸி வந்தது. அதில் ஏறிக் கொண்டு ஸ்டுட்கார்ட் விமான நிலையம் போகச் சொன்னேன். டாக்ஸி ஓட்டி வந்தவர் ஒரு பாக்கிஸ்தானியர். என்னுடன் கொஞ்சம் கதை பேசிக் கொண்டே வந்தார். 25 நிமிடத்தில் விமான நிலையத்தில் என் வாகனம் இருக்கு மிடம் வந்து சேர்ந்தேன். அந்த மனிதரும் டாக்ஸி ஓட்டி என்றில்லாமல் நான் பார்க்கிங் காசை கட்டி விட்டு பனியை காரிலிருந்து சுத்தம் செய்து காரில் ஏறும் வரை காத்திருந்து பின்னர் கையசைத்து பை சொல்லி விட்டு புறப்பட்டார். மீண்டும் மனித வடிவில் தெய்வம்.\nவீடு வந்து சேரும் போது காலை 3:15 ஆகியிருந்தது.\nமூன்ஷனில் நேற்று இரவு மட்டும் 160 விமானங்கள் தடை செய்யபப்பட்டிருந்தன. ஆக எத்தனை பயணிகள் என்னென்ன சிரமத்திற்குள்ளானார்களோ.. எப்படி சமாளித்து வீடு சேர்ந்தார்களோ என்ற நினைப்பே எனக்கு மனதில் இன்று காலையில்.\nஇன்றும் பனி கொட்டிக் கொண்டிருக்கின்றது. பனியில் விமான நிலயத்தை சுத்தம் செய்யும் ஊழியர்களாகட்டும் விமான கம்பெனிகளின் ஊழியர்களாகட்டும்.. இம்மாதிரியான ச்=சூழலில் அவர்களது சேவை பாராட்டுதற்குறியது. இன்று காலை Lufthnsa வலைப்பக்கத்தில் எனது நன்றியை தெரிவித்து சிறு கடிதம் அனுப்பினேன். மனதிற்குள் அவர்களை நினைத்து பெறுமிதமும் மகிழ்ச்சியும் கொண்டேன்.\nஜெர்மனியில் சில சுவாரசியமான நிகழ்வுகள்\nதமிழர் கோயிற்கலை கட்டுமான அமைப்பில் குடைவரைக் கோயில்கள்\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nமலேசியா இன்று - 3\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_590.html", "date_download": "2018-05-25T18:14:08Z", "digest": "sha1:P4AE24CJPPJKNR7WDMXNIQISLTVVFHNN", "length": 41611, "nlines": 134, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "உள்ளங்களை காயப்படுத்துதல், மிகப் பெரிய பாவமாகும்... ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஉள்ளங்களை காயப்படுத்துதல், மிகப் பெரிய பாவமாகும்...\nஇயல்பிலேயே வயது மற்றும் தராதர வேறுபாடின்றி ஒவ்வொறு ஆன்மாவும் மன அமைதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது.\nஅதனால் தான் தனது நாவினாலும், நடத்தைகளினாலும் அடுத்தவனுக்கு நோவினை தொந்தரவு செய்யாத ஒருவனே உன்மை முஸ்லிமாக இருக்க முடியும் என எமது உயிரிலும் மேலான தலைவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.\nஉங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உன்டாவதாக என்ற அழகிய பிரார்தனையே ஒரு முஸ்லிம் மொழிகின்ற முகமன் வாழ்த்தாகும்.\n எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோவினை செய்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கின்றான்; மேலும், அவர்களுக்கு இழிவுதரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றான்.(ஸூரத்துல் அஹ்ஸாப்,33:57).\nஈமான் கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட பெண்களையும் செய்யாத (எதையும் செய்ததாகக்) கூறி எவர்நோவினை செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக அவதூறையும், வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள்.(ஸூரத்துல் அஹ்ஜாப்,33:58).\nபிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். மேலும் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டவற்றைவிட்டு ஒதுங்கியவரே முஹாஜிர் எனும் துறந்தவராவார்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.(ஸஹீஹுல் புகாரி:10).\nஇவ்வுலகத்தில் மனிதர்களுக்கு வேதனை செய்பவர்களை அல்லாஹ் வேதனை செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறவிப்பவர்: ஹிஷாம் இப்னு ஹகீம் (ரலி)\nபுறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)\n ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.” (ஸுரத்துல் ஹுஜ்ராத் 49:11)\n (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.” (ஸுரத்துல் ஹுஜ்ராத் 49:12)\n“நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் என்று கூறியுள்ளார்கள்.” (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்).\nஒரு அடியான் சில வார்த்தைகளை மொழிகிறான். ஆனால் அதைப் பற்றி நல்லதா அல்லது கெட்டதா என்று சிந்திப்பதில்லை. இதன் காரணமாக கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடைப்பட்ட தூரம் அளவிற்கு நரகத்தின் அடிப்பாகத்தில் வீழ்ந்து விடுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) ஆதாரம் : புகாரி)\nPosted in: கட்டுரை, செய்திகள்\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம் பெற்ற (MBBS...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅமித் பற்றி வெளியான புதிய தகவல் - குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லையாம், வழக்கும் தொடரவில்லை\nதிகன பகுதியில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உதவி புரியுங்கள் என்று கண்டி பிரதி பொலிஸ் ...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} {"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2018-05-25T18:45:45Z", "digest": "sha1:QXB7B6CG2UYMFABLGR4VQOSYDC6ZZMBJ", "length": 9095, "nlines": 108, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை கீர்த்தி சுரேஷ்", "raw_content": "\nTag: actor dulquor salman, actor gemini ganesan, actress savithiri, art director amaran, Nadigaiyar Thilagam Movie, nadigaiyar thilagam movie preview, இயக்குநர் நாக் அஸ்வின், சினிமா விமர்சனம், நடிகர் ஜெமினி கணேசன், நடிகர் துல்கர் சல்மான், நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகை சாவித்திரி, நடிகையர் திலகம் சினிமா விமர்சனம், நடிகையர் திலகம் திரைப்படம்\nநடிகையர் திலகம் – சினிமா விமர்சனம்\nநடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை...\n‘நடிகையர் திலகம்’ படத்தின் டீஸர்\nதானா சேர்ந்த கூட்டம் – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின்...\n“விக்னேஷ் சிவனிடம் நிறையவே கற்றுக் கொண்டேன்…” – ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் பற்றி நடிகர் சூர்யா..\nஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் சூர்யா, கீர்த்தி...\n‘Special-26’ படத்தின் கதைக் கருதான் ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம்\nஸ்டுடியோ கீரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளரான...\nநடிகை கீர்த்தி சுரேஷ் ஸ்டில்ஸ்\n“என் கேரக்டருக்கு பெயரே கிடையாது..” – ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் பற்றி கீர்த்தி சுரேஷ் பேட்டி\nஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளரான...\n‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் டீஸர்\nசூர்யா-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ஸ்டில்ஸ்\nதயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் குழுவினர் மீது தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கடும் குற்றச்சாட்டு..\n‘செம’ திரைப்படத்தின் ரிசல்ட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நடிகை அர்த்தனா..\nசரத்குமார் – நானி – அமலா பால் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன் எட்டுத் திக்கும்’\n“யாருக்காகவும் பயந்து படத்தின் தலைப்பை மாற்றாதீர்கள்…” – நடிகர் விஷாலின் தைரிய பேச்சு\nஆர்.ஜே. பாலாஜி-பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் ‘எல்.கே.ஜி.’ திரைப்படம்..\n‘பியார் பிரேமா காதல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது..\n‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன்…\nதென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இசையமைப்பாளர் தினா தேர்வு\n“எனக்கு கட்அவுட்டெல்லாம் இனிமேல் வேண்டாம்…” – நடிகர் சிம்பு வேண்டுகோள்..\nமும்முரமான படப்பிடிப்பில் ‘கொரில்லா’ திரைப்படம்..\nசெயல் – சினிமா விமர்சனம்\nகாளி – சினிமா விமர்சனம்\nபெண் குழந்தையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘கண்மணி பாப்பா’ திரைப்படம்\nஇயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட ‘சந்தோஷத்தில் கலவரம்’ பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்..\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் – சினிமா விமர்சனம்\nதயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் குழுவினர் மீது தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கடும் குற்றச்சாட்டு..\n‘செம’ திரைப்படத்தின் ரிசல்ட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நடிகை அர்த்தனா..\nசரத்குமார் – நானி – அமலா பால் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன் எட்டுத் திக்கும்’\n“யாருக்காகவும் பயந்து படத்தின் தலைப்பை மாற்றாதீர்கள்…” – நடிகர் விஷாலின் தைரிய பேச்சு\nஆர்.ஜே. பாலாஜி-பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் ‘எல்.கே.ஜி.’ திரைப்படம்..\n‘பியார் பிரேமா காதல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது..\n‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன்…\nதென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இசையமைப்பாளர் தினா தேர்வு\nகாலா படத்தின் இசை வெளியீட்டு விழா…\nதமன்குமார், அக்சயா நடிக்கும் ‘யாளி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘செம போத ஆகாத’ படத்தின் டிரெயிலர்\n‘டிராபிக் ராமசாமி’ படத்தின் டீஸர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/global-41141508", "date_download": "2018-05-25T18:53:13Z", "digest": "sha1:MJYX2BGKEI2PX7BHJVZ3WBSKTTPZVPLM", "length": 8118, "nlines": 121, "source_domain": "www.bbc.com", "title": "மியான்மரை விட்டு வெளியேறிய 73,000 ரொஹிஞ்சா முஸ்லிம்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nமியான்மரை விட்டு வெளியேறிய 73,000 ரொஹிஞ்சா முஸ்லிம்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nமியான்மரில் தீவிரவாதிகளுக்கு எதிரான பிரசாரத்தை அந்நாட்டு ராணுவத்தினர் தொடங்கிய இரண்டு வாரத்திற்கும் குறைவான காலத்திற்குள், 73,000 ரொஹிஞ்சா முஸ்லிம்கள் மியான்மரில் இருந்து வங்கதேசம் சென்றுள்ளதாக ஐ.நாவின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇன்னும் பலர் வந்துகொண்டிருப்பதாக ஐ.நா செய்தி தொடர்பாளர் விவின் டான் பிபிசியிடம் கூறினார்.\nஇன்று, மேற்கு மியான்மரில் புகை மேலேழும்பி வருவதைப் பார்க்க முடிந்தது. பற்றி எரியும் கிராமங்களில் இருந்து அப்புகை வந்திருக்கலாம்.\nராணுவப் படையினர் தங்களைச் சுட்டதுடன், வீடுகளுக்கும் தீ வைத்ததாக அகதிகள் கூறுகின்றனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை அரசு மறுக்கிறது.\nவன்முறைக்குக் காரணமானவர்கள் என அதிகாரிகளால் குற்றம்சாட்டப்படும் ரொஹிஞ்சா முஸ்லிம்களைப் பாதுகாப்பு படையினர் தேடி வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.\nவங்கதேச எல்லையோரம் உள்ள கிராமங்கள் அகதிகளால் நிரம்பி வழிகின்றன. அங்கு கடுமையான உணவுப்பற்றாக்குறை உள்ளதாக உதவிப் பணியாளர்கள் எச்சரித்துள்ளனர்.\nஅணு ஆயுத சோதனை 'வெற்றி' : வட கொரியா அறிவிப்பு\nபண மதிப்பு நீக்கத்தின் தோல்விக்கு இந்தியர்கள் ஏன் கோபப்படவில்லை\nஅனிதா மரணம்: திமுக நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்பு\nசக்திவாய்ந்த அணு ஆயுதமொன்றை வட கொரியா உருவாக்கியுள்ளதா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-41457996", "date_download": "2018-05-25T18:59:47Z", "digest": "sha1:V5D62L5ZB56V6AB26JM36GV4LBHQ6MZ2", "length": 10721, "nlines": 123, "source_domain": "www.bbc.com", "title": "இலங்கை: பாம்பு கடியால் இறப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஇலங்கை: பாம்பு கடியால் இறப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption இலங்கையில் பாம்புக் கடியால் இறப்போர் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்து வருகிறது\nஇலங்கையில் பாம்புக் கடி காரணமாக ஆண்டுதோறும் 400 பேர் வரை உயிரிழப்பதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.\nகளனி பல்கலைக்கழகத்தின் ராகம மருத்துவ பீடத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் இந்த தகவல்கள் வெளிவந்துள்ளது.\nஇதன்படி வருடமொன்றுக்கு பாம்புக் கடி காரணமாக 80,000 பேர்வரை பாதிக்கப்படுவதாகவும் அதில் 400 பேர் வரை மரணத்தை சந்திப்பதாகவும் அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.\nஇது குறித்து பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் களன மாதுவகே கருத்து தெரிவித்த போது முன்னர் பாம்புக் கடி காரணமாக வருடமொன்றுக்கு 40,000 பேர் வரை மாத்திரமே பாதிக்கப்படுவதாக புள்ளி விபரங்களின் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்ததாக கூறினார்.\nஆனால், தற்போது இந்த தொகை 80,000 பேர் வரை அதிகரித்துள்ளதாவும் இது பாரிய அதிகரிப்பென்று அவர் கூறினார்.\nகிராமிய பகுதிகளில் வசிக்கும் மக்களே பாரிய அளவில் பாம்புக் கடிகளுக்கு முகம் கொடுக்கின்றனர். அதிலும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் கூடுதலாக பாம்புக் கடிகளுக்கு ஆளாகின்றதாக கூறிய பேராசிரியர் களன மாதுவகே பாம்புக் கடி ஏற்பட்டதுடன் சிகிச்சை பெற தாமதம் ஏற்படுத்துவதன் காரணமாக பெரும் எண்ணிக்கையில் இறப்புக்கள் ஏற்படுவதாகவும் கூறினார்.\nபாம்புக் கடி ஏற்பட்டதுடன் பாதிக்கப்பட்ட நபர்களை சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வதில் எமது மக்கள் தாமதம் காண்பித்து வருவதாகவும் இதன் மூலம் விஷம் உடல் முழுவதும் பரவுவதன் காரணமாகவே உயிரிழப்புக்கள் ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.\nஎனவே பாம்புக் கடி ஏற்பட்டதுடன் பாதிக்கப்பட்ட நபரை தகுந்த சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்த அவர், இது குறித்து பொது மக்களை தெளிவு படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்க சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மேலும் வேண்டுகோள் விடுத்தார்.\n''முஸ்லீம்களுக்கு மட்டுமே'' - மலேசியாவில் ஆடை வெளுப்பு நிலையத்தின் அறிவிப்பால் சர்ச்சை\nஒன்றாய் பிறந்து, ஒன்றாய் பறந்து, ஒன்றாய் ஓய்வு பெற்ற இரட்டையர் விமானிகள்\nஇலங்கை : கடந்த ஐந்து ஆண்டுகளில் கிழக்கு மாகாண சபை - ஓர் பார்வை\nபாலியல் சீண்டல்களால் பழுதடைந்த பெண் ரோபோ\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=673301", "date_download": "2018-05-25T18:44:10Z", "digest": "sha1:CW64QERK3WY6FVXAJ2QAMDRLXJLPRPSR", "length": 12299, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மத்திய அரசு தான் நினைத்ததையே செய்கின்றது – சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா", "raw_content": "\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nமத்திய அரசு தான் நினைத்ததையே செய்கின்றது – சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nநாங்கள் எந்த மட்டங்களிலும் கதைத்தாலும் மத்திய அரசு, தான் நினைத்ததையே செய்து கொண்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.\nநேற்று (செவ்வாய்க்கிழமை) புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் அரச திணைக்களங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் தகுதியானவர்கள் உள்ளபோதும், வெளிமாவட்டங்களில் வசிக்கும் பெரும்பான்மையினரைச் சேர்ந்தவர்களை நியமித்துள்ளமை காரணமாக முல்லைத்தீவு மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர்,\n“எமது மாவட்டத்தில் அல்லது வடக்குப் பகுதியில் காணப்படுகின்ற அரச திணைக்கள வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் நாங்கள் பல்வேறு சந்தப்பங்களில் பல உயர்மட்டங்களுடன் கலந்தரையாடி வருகின்றோம்.\nஆனாலும், நாங்கள் எந்த மட்டத்தில் கதைத்தாலும் மத்திய அரசு, தான் நினைப்பதையே இங்கு செய்து கொண்டிருக்கின்றது.\nஎமது மாவட்டத்தில் திணைக்களங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்களை நிரப்புவதற்குத் தகுதியானவர்கள் உள்ளபோதும், தென்பகுதிகளில் இருக்கின்ற பெரும்பான்மையினத்தவர்களைக் கொண்டுவந்து இங்குள்ள வெற்றிடங்களை நிரப்புகின்றனர்” என்று தெரிவித்தார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமுள்ளிவாய்க்காலில் ஒன்றிணையுங்கள் – காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை\nமுல்லைத்தீவில் பெருமளவான இராணுவம் குவிப்பு\nகாணி அளவீட்டை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை\nமக்களுக்கு உரிய சேவைகளை வழங்க மத்திய அரசு தடையாக உள்ளது – விவசாய அமைச்சர்\nஉங்கள் கருத்துக்கள் Cancel reply\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *\nதமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.\nதூத்துக்குடிச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nதேசிய செய்திப் பத்திரிகைகளில் தவறான செய்திகள்: விசாரணைக்கு உத்தரவு\nதற்கொலைகளைத் தடுக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://ayinkaran.blogspot.com/2012/", "date_download": "2018-05-25T18:36:45Z", "digest": "sha1:WWE4A36OE4NCCBWG247QLYCV3WGBC3HS", "length": 13432, "nlines": 117, "source_domain": "ayinkaran.blogspot.com", "title": "2012 | பல்சுவைப்பதிவுகள்", "raw_content": "\nநீண்ட நாட்களுக்குப் பிறகு வாசகர்களே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அந்த வகையில் பல சந்தர்ப்பத்தில் பல விதமான உதாரணம் பாவிப்பது நம்மோர் வழக்கம். அந்த வகையில் நம்ம இளைஞர்களுக்கு 25,26 வயது வந்தவுடன் கல்யாண ஆசை வந்துவிடும். இது ஒன்றும் புது விடயம் இல்லாவிடினும் இயற்கையும் அதுதானே. இதை இப்படியும் ஒருவர் சந்திக்கிறார். அதற்காக இப்படியும் ஒரு உதாரணம் சொல்லாலமா\nஇம்ரான்: எண்ட நண்பன் ஹாசனுக்கு வரும் சனிக்கிழமை கல்யாணம் உம்மா. நீயும் இருக்கிறாயே எண்ட கல்யாணம் பத்தி யோசித்தாயா\nஉம்மா: ஆமாம் இது ஒன்றுதான் குறைச்சல் நீ கெட்ட கேட்டுக்கு அவன் ஹாசன் அவண்ட வாப்பாவின்ட தொழிலை பார்க்கிறான் நீயும் இருக்கிறாயே\n(இப்படியாக இம்ரானின் வாப்பா மதியம் கடையிருந்து பள்ளிக்குச் சென்ற்று விட்டு வீட்டுக்கு வந்தவுடன் இம்ரானின் உம்மா அவருக்கு மதிய உணவை பரிமாறிக்கொண்டே.....)\nஇம்ரானின் உம்மா: உங்க மகன் இம்ரான்,அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்குமாறு என்னை தொந்தரவு பாடுத்துகிறான்.\nஇப்படியாக இம்ரானின் வாப்பா மதியம் சாப்பிட்டு வெளியில் வரும் வேளை.\nஇம்ரானின் வாப்பா: இம்ரான் இங்க வா. நான் காலை பார்த்தேன் நம்ம கிணற்றடியில் இருக்கிற பப்பாசி மரத்தில பழம் ஒன்று பழுத்திருந்தது. அதை உடனே பறித்துக் கொண்டு வா\nஇம்ரான்: பழத்தை பறித்து வாப்பாவின் அருகே வருகிறான்.\nஇம்ரானின் வாப்பா: மகன் இம்ரான் இந்த பழத்தின் இருக்கும் கொட்டையை\nஇம்ரான்: இது என்ன வாப்பா 200,300 கொட்டைகள் இருக்கும். இதை எப்படி எண்ணுவது\nஇம்ரானின் வாப்பா: இம்ரான் இதில் 200,300 கொட்டைகள் இருக்கும் என்று எடுப்போம். சரி இங்க பாருங்க இம்ரான் இந்த பப்பாசிப் பழமே 200,300 கொட்டைகளைவைத்துக்கொண்டு சும்மா இருக்கிறது. ஆனால் நீங்கலோ டேஸ் டேஸ் வைத்துக் கொண்டு என்ன பாடு பாடுகிறீர்கள். உங்க ப்ரெண்ட் ஹாசன் சொந்தமாக தொழில் செய்கின்றான். நீங்க இன்னும் வெட்டி ஆபிசறாகத்தானே இருக்கீங்க முதலில் சொந்தமாக ஒரு தொழில் பண்ணுங்க,வாப்பா பணம் தருகிறேன். அதன் பிறகு கல்யாணத்தைப் பற்றி யோசிக்கலாம்.\n(விளையாட்டா உம்மாகிட்ட சொன்னது, ஒரு தொழில் பண்ண வாய்ப்பை ஏற்படுத்தியதை நினைத்து மகிழ்ச்சியில் திளைக்கத்தொடங்கினான் இம்ரான்.)\nசந்தோசம் + தானம்(நகைச்சுவை) = சந்தானாமா\nஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்திலிருந்து எனக்கு பிடித்த சில நகைச்சுவையான வசனங்களை பகிர்ந்துருக்கிறேன்.\n1.நான் முதன் முதலா எட்டாவது படிச்சப்ப ஒரு பொண்ணை டாவட்ச்சேன்.ஃ அதுதான் ஒரிஜினல் லவ் இதெல்லாம் சும்மா பிராஜட் மாதிரிடா மச்சான்.\n2.கேக்கிறவன் கேனையனா.. கேரம்போர்ட கண்டு பிடிச்சது கே.எஸ்.ரவிக்குமாரு சொல்வியா\n3.ஏன் இந்த காவி டிரஸ்\nகாதல்ல தோத்தவன் காவி டிரஸ் போடாமஇ பின்ன நேவி டிரஸ்ஸா போடுவான்\n4.டேய் ஆணவத்தில ஆடாதடா. ராணுவத்தில அழிஞ்சவங்கள விட ஆணவத்தில அழிஞ்சவங்கத்தான் அதிகம்.\n5.FACT..FACT..FACT.. இந்தப் பொண்ணுங்க ஒருநாளைக்கு பத்து பேருக்கு ஓகே சொன்னா.. பத்தாயிரம் பேரை கழட்டி விடுறாங்க.\n6.நீ கரக்ட் பண்ற பொண்ண விட உன்ன கரக்ட் பண்ணுற பொண்ணுதான் ஒர்க் அவுட் ஆகும் .\n7.டேய்... சினேகாடா... புன்னகை அரசிடா...\nநான் என்ன... புழுங்கல் அரிசின்னா சொன்னேன்.\n8.பொண்ணுங்களோட ரத்தமும் சிவப்பு.பையன்களோட ரத்தமும் சிவப்பு.அப்பறம் ஏன் பொண்ணுங்களோட எண்ணம் மட்டும் கருப்பா இருக்கு.\n9.டேய்... நான் மொடாக் குடிகாரனுவ கூட சேர்ந்துக் குடிப்பேன். ஆனா மோந்துப் பாக்குறவன் கூடெல்லாம் குடிக்க மாட்டேன்.\n10.ஏரி உடைஞ்சா மீனு ஏரியாவுக்கு வந்துதானே ஆகணும்.\n11. தண்ணியடிக்கிற பழக்கம் என்பது தலையில வர்ற வெள்ள முடி மாதிரி.. ஒன்னு வந்துட்டா போதும். ஜாஸ்தியா ஆகுமேத் தவிர கம்மி ஆகவே ஆகாது.\n12.அயன் பன்றவங்க அழக் கூடாது.\nசந்தோசம் + தானம்(நகைச்சுவை) = சந்தானாமா\nமட்டக்களப்பு, கிழக்கு, Sri Lanka\nஎன்னைப்பற்றி நான் சொல்வதைவிட வேற ஒருவர் சொல்வதே நல்லது என நினைக்கிறன்.\nஇந்த வலைப்பின்னலை தொடரும் நல்லவர்கள்\nஎன்னுடைய பதிவுகளை இமெயில் மூலம் பெற்றுக்கொள்ளுங்கள் நண்பர்களே\nமனித நேயம் என்ற கவிதையின் தொடர்ச்சி..... இறையும் வணக்க வேண்டியதில்லை இக வழிக்குப் பணிய வேண்டியதில்லை முறையை பயில வேண்டியதில்லை மற்றைய சாஸ...\nதமிழ் தத்துவங்கள் என்ன கொடுமை சேர்\nதமிழ் தத்துவங்கள் நிறைந்த இவைகள் மிகவும் கொடுமைதாங்கோ ஆகவே பொறுமையாக படியுங்கள். 1. என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் அவனை துப்பாக்கிக்...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சொன்ன கருத்துமிக்க கதை.\nமனித வாழ்கையை பலர் பேர் பல மாதிரியான தத்துவங்களை வாரி இறைத்தாலும் நமது அனுபவத்தில் சிம்பு வானம் படத்தில் சொல்வது போன்று என்ன வாழ்க்கடா இது ...\nபல்சுவைப்பதிவில் பல பல்சுவையான பதிவுகளில் கவிதையானது முக்கியமானதாகும். மேலும் நான் 09/12/2010ம் திகதி வெளியிட்ட ''கவிதைத் துளிகள்\u0003...\nநான் எனது முதல் பதிவில் எனது தந்தையின் கவிதையை பிரசுரித்தேன்.அதன் அடுத்த கட்டமாக மீண்டும் இந்த பதிவில் எனது தந்தையின் கவிதையை பிரசுரிக்கலாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://change-within.blogspot.com/2014/05/blog-post.html", "date_download": "2018-05-25T18:24:08Z", "digest": "sha1:OSFDWERD62OADZB7ISSVLXIYDVPM4ZXM", "length": 24417, "nlines": 123, "source_domain": "change-within.blogspot.com", "title": "அகமாற்றம்: மனிதர்களின் உருவாக்கம்", "raw_content": "\nஇன்றைய நம் குழந்தைகள், நாளைய நம் சமூகத்தின் மனிதர்கள். குழந்தைகள் அவர்கள் இயல்பு மற்றும் சூழலிற்கேற்ப, ஒரு பகுதி அவர்களாகவே மனிதராகிறார்கள். அவர்களின் இன்னொரு பகுதி, சுற்று சூழலால் உருவாக்கப்படுகிறது. சுற்று சூழல் என்பதன் பெரும் பகுதி பெற்றோர் என்றாகிறது. குழந்தைகளின் சுற்றுசூழல், பெற்றோராலும், பெற்றோரால் அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் புறஉலகாலும் ஆனது. அவர்கள் சுற்று சூழலின் மற்றொரு பகுதி, அவர்களாகவே அறிமுகப்படுத்திக்கொள்ளும் புறஉலகினால் ஆனது. குழந்தைகளின் சுற்று சூழலின் இந்த இரு பகுதிகளின் விகிதங்களும், அவர்களின் இயல்பிற்கேற்ப மாறலாம்.\nநம் இயல்பு என்ன என்பதையே பெரும்பாலும் அறியமுடியாத நம்மால் குழந்தைகளின் இயல்பு என்ன என்பதை அறிந்து கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. இதுவே மனிதர்களின் உருவாக்கத்தில் உள்ள பெரும் தடைகல். ஆம், குழந்தைகளின் இயல்பை அறியாதவரை, அவர்களை பெற்றோரால் மனிதர்களாக உருவாக்க முடியாது. அவர்கள் தாங்களாகவே மனிதர்களாக உருமாற வழிவிடுவதும், அதற்கான சூழலை அமைத்து கொடுப்பதும்தான் பெற்றோரால் ஆனது. ஆனால் அவர்களின் இயல்பை அறியாமல் எவ்வாறு அவர்களுக்கான சூழலை அமைத்து கொடுப்பது நாம் அமைத்து கொடுக்கும் சூழல் அவர்களை நேர்மறையாகவா அல்லது எதிர்மறையாகவா பாதிக்கிறது என்பதை எவ்வாறு அறிவது\nமனிதர்கள், அவர்கள் வாழும் முறையை, விழுமியங்களை (Axiom), சிந்தனை முறைகளை, எண்ணங்களின் ஓட்டங்களை, சமூகத்தின் இயல்புகளிடமிருந்தே பெறுகிறார்கள். இந்த சமூகத்தின் இயல்புகளை சராசரி சமூக இயல்பு எனலாம். இருந்தாலும் அந்த சமூகத்தில், சமூகத்திலிருந்து தாம் பெற்றவற்றை தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கும் மனிதர்களும் உருவாகிக்கொண்டே இருப்பார்கள். அவ்வாறு கேள்விகேட்பவர்கள், தாம் கேட்கும் கேள்விகளுக்கு அடையும் பதில்களுக்கு ஏற்ப சராசரியிலிருந்து நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ விலகி இருக்கலாம் - பெரும்பாலும், உலகியல் வாழ்க்கையின் விதிகளையும் தன்மையையும் புரிந்து கொள்ளாதவர்கள், எத்தகைய கேள்விகளை அடைந்தாலும், தங்களின் புரிதலின்மையால் சராசரியையே வந்தடைவார்கள். ஆக ஒரு சமூகத்தில் பெரும்பாலானவர்கள் சராசரியாகவே இருப்பார்கள் - தங்கள் வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சராசரிகளிடமிருந்து விலகியிருந்தாலும்\nமனிதர்கள் உருவாக்கத்தில் உள்ள எதிர்மறை அம்சம், பெரும்பாலும் எந்த பெற்றோரும் தாம் ஒரு சமூகசராசரி என்பதை அறிந்திருப்பதில்லை. சமூகத்தின் எந்த நிலையில் இருந்தாலும், ஒருவர், தம்மை தன்நிலையில் உள்ளவர்களிடமிருந்து வேறுபட்டவர் என்றே உணர்ந்து கொண்டிருப்பார். உண்மையில் எந்த இரு மனிதர்களும் ஒன்றுபோலானவர்கள் இல்லை. ஆனால் சமூகத்தில் உள்ள எல்லா மனிதர்களும், அந்த சமூகத்திலிருந்தே செயல்படும் வழிமுறைகளையும் எனவே முன்முடிவுகளையும் பெற்றுக் கொள்கிறார்கள். எனவே முழுமையான சமூகவிதிகளின் புரிதலுடன் சமூக வழிமுறைகளை கேள்விக்குட்படுத்துபவர்கள் தவிர மற்றவர்களின் சமூக செயல்பாடுகள் சாராசரித்தன்மையுடனே பெரும்பாலும் இருக்கும். ஆனாலும் மனிதர்களுக்கிடையேயான இயல்பான வேறுபாடும், அவர்கள் தன்முனைப்பும் (Ego) சேர்ந்து, அவர்கள் தங்களை சராசரிகளிடமிருந்து வேறுபட்டவர்கள் என்னும் எண்ணத்தை உருவாக்குகிறது. இந்த மாயையிலிருந்து வெளிவருவது அத்தனை எளிதானது அல்ல (இதை உணர்ந்து அல்லது புனைந்து எழுதும் எனக்கும் கூட - இந்த எழுத்தும் அத்தகைய மாயையிலிருந்து வெளிவர முயலும் சிறு முயற்சியே)\nஆம் உண்மையில் மனிதர்கள் உருவாக்கம் அல்லது (பெரும்பாலும்) அழிப்பில் பெற்றோரின் இந்த சராசரித் தன்மையிலிருந்து தம்மை விலக்கி காணும் மாயை பெரும் பங்கு வகிக்க கூடும். மனிதர்களுக்கு அவர்கள் வாரிசு என்பது தங்களின் நீட்சியே. வாரிசுகளை ஒரு தனிப்பட்ட, முற்றிலும் தனிமையான ஒரு உயிராக காண்பது, இவற்றைபற்றி வாய்கிழிய கதறுவோருக்கும் (என்னையும் சேர்த்து) எளிதானது அல்ல - சமூக சராசரித்தனத்தின் காரணமாக நாம் என்பது நமது எண்ணங்களும், நிறைவேறிய மற்றும் நிறைவேறாத ஆசைகளும், மற்றும் இவற்றைப் போன்றவையும். எனவே நமது நீட்சிகளாக நாம் கருதும் நம் வாரிசுகளையும் நமது எண்ணங்களின், ஆசைகளின் நீட்சியாக கருதுவதும் இயல்பே. எனவே நமது ஆசைகளையும் எண்ணங்களையும், நம்மை அறியாமலே அவர்கள் மேல் சுமத்த தொடங்குகிறோம்.\nஅடுத்ததாக, பெற்றோர் என்பவர்கள், முற்றிலும் தனித்தன்மைகள் கொண்ட, வெவ்வேறு எண்ணங்களும் ஆசைகளும் கொண்ட வெவ்வேறான இரு மனிதர்கள். அவர்களின் குழந்தைகள், அந்த இருவருக்கும் தனித்தனியாக தத்தமது நீட்சியே. ஆக ஒரு குழந்தை அதன் பெற்றோரின் பார்வையிலேயே இரண்டு வெவ்வேறான ஆளுமைகளாக பிரிந்து விடுகிறது. அந்த இரு ஆளுமைகளுக்குமான சூழல் தொடர்ந்து ஒரே நேரத்தில் அந்த குழந்தைக்கு வழங்கப்படுகிறது. மனிதர்களின் உருவாக்கத்தில் ஏற்படும் முதல் ஆளுமை பிழவு (split personality) பெற்றோராலேயே, அவர்களுக்குத் தெரியாமல், உருவாக்கப்பட்டு விடுகிறது. இந்த இரட்டை ஆளுமை சூழலில், தன்னை தன் இயல்பால் சமன் செய்து முன்னகர இயலும் குழந்தைகளால் மட்டுமே சமூக சராசரித்தன்மையிலிருந்து விலகியிருக்க முடியலாம். அல்லது, சமூக சராசரியிலிருந்து விலகியிருக்கும் (இரு) பெற்றோர்களாலும், ஆளுமை பிளவு இல்லாமல் வளர்க்கப்படும் குழந்தைகளாலும் அவ்வாறு சமூக சராசரியிலிருந்து விலகியிருக்க முடியலாம். சமூக சராசரியிலிருந்து, நேர்மறையாக, விலகியிருப்பவர்களால் மட்டுமே எல்லா சமூகங்களும் முன்னோக்கி நகர முடிகிறது.\nவளரும் சூழல் இயல்பாக இருக்கும்வரை, குழந்தைகளை நாம் வளர்க்க வேண்டிய தேவை இல்லை. அவர்களாகவே, அவர்கள் இயல்பிற்கேற்ப, மனிதர்களாகி விடுவார்கள். ஆனால், இன்றைய குழந்தைகள் வளரும் சூழல் இயல்பாக உள்ளதா என்பதை அனுமானிக்க முடியவில்லை. உதாரணமாக, குழந்தைகளை அவர்கள் இயல்பான விளையாட்டு தன்மையிலிருந்து தனிமைப்படுத்தும் தொலைக்காட்சி, இணையம், கணினி விளையாட்டுகள் போன்றவை, மூன்று வயதிலிருந்தே போட்டியை மட்டும் குறிக்கோளாக கொண்ட கற்பதற்கும் கற்பனைக்கும் சிறிதும் வாய்ப்பளிக்காத கல்வி முறை, வீட்டிலோ, வீட்டிற்கு அருகிலோ, சுயமாக பெற்றோரின் வழிநடத்தல் இல்லாமல் பிற குழந்தைகளுடன் கலக்கும் சுதந்திரம் இல்லாமை, இன்னும் இவற்றை போன்ற பல காரணிகள். ஒருவேளை, முந்தைய தலைமுறையில் இதே அளவிலான வேறு காரணங்கள், அன்றைய குழந்தைகளுக்கு இருந்திருக்கலாம். ஆனால் அவற்றை வரிசைப்படுத்த, தற்போதைய எண்ண ஒட்டங்களின் அடிப்படையில், இயலவில்லை.\nதம் இயல்பையே அறியாத பெற்றோரால் குழந்தைகளின் இயல்பை அறிந்து அவர்களுக்கு தேவையான சூழலை உருவாக்கி வழங்குவது என்பது இயலாதது. அதே வேளையில், தொலைக்காட்சி, இணையம் போன்றவற்றால் முற்றிலும் திசைதிருப்பப்பட்ட குழந்தைகள், அவர்களாகவே அவர்கள் இயல்பை அடைவது என்பதும், பெரும்பாலான குழந்தைகளுக்கு எட்டாததாகவே இருக்க கூடும். இத்தகைய ஒரு தலைமுறை மனிதர்கள் சமூகத்தில் உருவாகி வந்து விட்டார்கள். அவர்களின் உள்ளீடு(Content) எவ்வாறு இருக்கும் என்பதையும் அனுமானிக்க முடியவில்லை. பொதுவான ஒரு அவதானிப்பில், தற்போதைய சமூக வாழ்க்கை மிகவும் மெலிதான புறவயமான, மேற்பரப்பில் மட்டும் நிகழும் ஒன்றாகவே தெரிகிறது. ஆம், எப்போதுமே சராசரி சமூக வாழ்க்கை புறவயமானதாகவே இருந்துள்ளது. ஆனால் முந்தைய தலைமுறையில் அது சற்று ஆழமானதாக இருந்திருக்க கூடும்.\nஎனவே, தற்போதைய குழந்தைகளுக்கு, அவர்களை அவர்களே அடையாளம் காணும்வரைக்கும் முன்முடிவுகளற்ற, ஒரு குறிப்பிட்ட புள்ளியை மட்டும் குறிக்கோளாக கொண்டிருக்காத வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடுகள் தேவை என்றே தோன்றுகிறது. உதாரணமாக தொலைக்காட்சி, இணையம் போன்றவற்றுக்கான கட்டுப்பாடுகள், வாசிப்பு, விளையாட்டு போன்றவற்றுக்கான ஊக்குவிப்புகள் ஆகியவை. ஆனால், தொலைக்காட்சிக்கு அடிமையாவது என்பது மிக எளிமையான ஒன்று. தொலைக்காட்சியிலிருந்து வாசிப்புக்கு குழந்தைகளை வழிப்படுத்த வேண்டுமென்றால், அதற்கு ஒத்த எண்ண ஓட்டமுள்ள தேவையான அளவு கண்டிப்பை செலுத்தும் உறுதியுள்ள பெற்றோரும் இன்றியமையாத தேவையாகும். அல்லது தற்போதைய போட்டி சார்ந்த கல்வி முறை, சுயவாசிப்பை நிகழ்த்தும் தகுதி பெற்ற குழந்தைகளை அத்தகைய வாசிப்பிலிருந்து விலக்குவதற்கு தேவையன அழுத்தத்தை அளிக்கிறது. இங்கும் பெற்றோரின் பங்கு இன்றியமையாதது - குழந்தைகளை போட்டி மனநிலையிலிருந்து விலக்கி அவர்கள் சுயஅறிதலின், கற்பனையின் வாய்ப்புகளை பெருக்குவது ஆனால் போட்டி மனநிலையிலிருந்து குழந்தைகளை விலக்கும்போது, போதிய கண்காணிப்பு மற்றும் கண்டிப்பு இல்லாதபோது, அவர்களை ஊடகங்களின் பரப்பு விசைகளில் இழந்து விடவும் வாய்ப்புள்ளது. குழந்தைகள் மேலான கண்டிப்பு, தற்போதைய நடுத்தர மட்டும் மேல்தர குடும்பங்களில், ஊடகங்களில் பெருமளவு காணக்கிடைக்கும் குழந்தைகள் உளவியல் குறித்த கருத்துக்களால், ஏறத்தாழ இல்லை என்ற அளவுக்கு வந்து விட்டது. குழந்தைகள் மேலான கண்டிப்பு, தேவையா இல்லையா என்பது எளிதில் முடிவு செய்யக்கூடிய ஒன்றாக தோன்றவில்லை. கண்மூடித்தனமான கண்டிப்பு தேவை இல்லை. ஆனால் இடம், பொருள், காலம் அறிந்து தேவையான இடத்தில் கண்டிப்பு நிச்சயம் தேவையான ஒன்றாக இருக்கலாம்.\nஇத்தகைய எண்ணற்ற வளரும் சாத்தியங்களின் நடுவில் குழந்தைகள் மனிதர்களாக மாறுவது, முற்றிலும் அந்த குழந்தைகளின் அனைத்தையும் கடந்து செல்லும் இயல்பிலேயே உள்ளது. அவ்வாறு கடந்து செல்ல முடியாதவர்கள், சமூக சராசரியில் சென்று சேர்கிறார்கள். பெற்றோர்களாலும், தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் சமூக சராசரியிலிருந்து நேர்மறையாக விலகியிருக்க, செய்யக்கூடியதென்று ஒன்றும் இல்லை. எனினும், பெற்றோர் தம் இயல்பிற்கேற்ற சூழ்நிலைகளை குழந்தைகளுக்கு வழங்குவதும், அல்லது தமது இயல்பிற்கேற் சூழல் குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கும் என தோன்றினால் தம் இயல்பை அதற்கேற்ற முறையில் மாற்றுவதன் மூலம் குழந்தைகளுக்கான சூழலை வழங்குவதும், குழந்தைகள் எந்த வகை மனிதர்களாக மாறினாலும், அதனால் பாதிக்கப்படாமல் இருக்கும் மனநிலையை அடைவதுமே பெற்றோர்களால் செய்யக்கூடியதாக இருக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nidurseasons.blogspot.com/2017/06/1.html", "date_download": "2018-05-25T18:39:53Z", "digest": "sha1:HRAOP7W2T7CEV43K36HKELB66ZMFCVU2", "length": 23195, "nlines": 251, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: பலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை...பகுதி - 1", "raw_content": "\nபலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை...பகுதி - 1\nபள்ளியில் படிக்கும் காலத்தில் வாத்தியார் எங்களை (முஸ்லிம் மாணவர்களை) பார்த்து கூறுவார்..உங்களுக்கு என்ன எத்தனை பொண்டாட்டி வேண்டுமானாலும் கட்ட வேண்டியது..ஜாலியா இருக்க வேண்டியது..\nஎன்ன கணக்கு என்று நக்கலாகவும்,குத்தலாகவும் பேசுவார்..\nஆனால் அன்று அவர் கேள்விக்கு பதில் கூற திராணி இல்லை என்று சொல்வதை விட அதற்குரிய அறிவை பெற்றிருக்கவில்லை என்று சொல்வது ஏற்புடையதாக இருக்கும்....\nஎவ்வளவு அபத்தமாக சொல்லியிருக்கிறார்.அப்படி ஜாலியாக தெரிய கூடிய விஷயமா என்ன.. என்று ஆழ்ந்து சிந்திக்கும் போது தான் தெரிகிறது..இதில் எவ்வளவு விஷயங்கள் உட்புதைத்து கிடக்கிறது ..படிக்கும் போது உங்களுக்கே புரியும்..\nநீண்ட காலமாகவே முஸ்லிம்களின் மீது இந்த குற்றச்சாட்டுகளை பலரும் சுமத்தி வருகிறார்கள்..\nஅடிக்கடி இதைப் பற்றி யோசிப்பதுண்டு..சமீப\nகாலத்து பதிவுகளின் தாக்கத்தில் கூட இது பிரதிபலித்தது..\nஇதற்கு பதில் சொல்ல பல புத்தங்களிலும்,பல அறிஞர்களிடமும் அறியப் பெற்ற விஷயங்களை உங்களுடன் சுருக்கமாக பகிர்ந்துக் கொள்கிறேன்...\nஇவ்வுலகத்தில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை பொதுவான அதிகமாகவே இருக்கிறது...\nஒருவனுக்கு ஒருத்தி என்ற ரீதியில் வைத்துக் கொண்டாலும் பெரும்பாலான பெண்களுக்கு துணை அமையாமல் போய்விடுகிறது....இது புள்ளி விபர கணக்கு...\nஇந்து மதத்திலும் சரி,கிருஸ்தவ மதத்திலும் சரி ஒரு திருமணம் தான் செய்ய வேண்டும் என்று சொல்லப் படவில்லை..\n1954 ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்து திருமணச் சட்டத்தில் தான் ஆண்கள் பல திருமணம் செய்வது தடுக்கப் பட்டுள்ளது..இந்து வேதங்களில் எந்த குறிப்பும் இல்லை..\nஇன்றும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் தான் இந்து ஆண் ஒன்றுக்கு மேல் மணமுடிக்க தடை விதித்துள்ளது..\nஅதே போன்று கிருஸ்தவர்களின் தேவாலயங்கள் தான் சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக ஆண்கள் பல திருமணங்கள் செய்வதை தடை செய்தது..பைபிளில் எந்த குறிப்பும் இல்லை..\nமேலும் நமது நாட்டில் முஸ்லிம்களை குறை சொல்பவர்கள் திருமணம் செய்யாமலேயே ஒன்றுக்கு\nமேற்பட்ட பெண்களை நிரந்தரமாகவோ,தற்காலிகமாகவோ வைத்துக் கொள்வதும் சர்வ சாதாரணமாக நடக்கிறது...\nஇதெல்லாம் யாருக்கும் குற்றமாக தெரியவில்லை..\nஅப்படி ரகசியமாக வைத்துக் கொள்ளாதே ..அவளையும் திருமணம் செய்து சொத்திலிருந்து எல்லா தேவைகளையும் முதல் மனைவிக்குச் செய்ததைப் போல் அவளுக்கும் செய் என்றுச் சொன்னால் பெண்களை அடிமைப் படுத்துவதாக ஆகுமா அல்லது அவர்களை வாழ வைப்பது போலாகுமா...\nயாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஒரு பெண்ணை வைத்திருந்தால் அவளுக்கு அந்த நபரிடமிருந்து என்ன கிடைக்கும்..எந்த உரிமையும் கிடைக்காது..பிள்ளை பெற்றால் கூட அப்பா பெயர் தெரியாமல் ரகசியமாகத் தான் வளர்க்க வேண்டும்..இப்படி ஒரு வாழ்க்கைக்கு பெண்கள் ஆசைபடுவார்களா..\nஇது கள்ளத்தனம் செய்பவர்களுக்கு இறைவன் வைத்த ஆப்பு என்று தான் சொல்ல வேண்டும்..அதேநேரம் பெண்களுக்கு தானே பாதுகாப்பு...\nதேசிய மகளிர் கமிஷன் நடத்திய ஆய்வில் இன்னொரு பெண்ணை பேருக்கு வைத்து கொள்ளக் கூடாது அவர்களையும் இஸ்லாமியர்கள் போல் இரண்டாவதாக திருமணம் செய்து அவர்களுக்கும் எல்லா உரிமைகளையும் கொடுக்க வேண்டும் என அறிக்கை கொடுத்துள்ளது..\nஆப்பிரிக்காவை பொறுத்த வரை கிருஸ்தவர்கள் முதலில் நான்கு, ஐந்து பிள்ளை பெற்ற பிறகு அந்த பிள்ளைகளை எல்லாம் காரில் தூக்கி வைத்து ஊர்வலமாக சென்று திருமணம் செய்யும் முறை தினந்தோறும் பார்க்கக் கிடைக்கிறது...இங்கு திருமணம் என்பது சும்மா தான்..இது இந்த நாட்டின் கலாச்சாரம்..\nஇப்படி பிள்ளை பெற்ற பிறகு அவளை பிடிக்கவில்லை என்றால் கல்யாணம் செய்யாமலேயே டைவர்ஸும் செய்து விடுகிறார்கள்..\nஇதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்..நம்ம வரலாற்றுக்கு வருவோம்..\nஅன்றைய அரபுலகம் அறியாமையில் மூழ்கி கிடந்தது..\nவிபசாரம்,குடி எல்லாம் மலிந்து கிடந்த நேரம் அது.திருமணம் செய்யாமலேயே பெண்கள் பலரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கையும் இருந்தது...\nஒருவர் திருமணம் செய்யாமலேயே எத்தனை பெண்களை வேண்டுமாலும் வைத்துக் கொள்ளலாம் .\nஅந்த நேரத்தில் தான் நபிக்கு இறைபுறத்திலிருந்து வந்த இறைவசனத்தில் நான்கு திருமணம் செய்யலாம் என்ற வரைமுறையை இறைவன் ஏற்படுத்தி வைத்தான்.\nஇப்படிப் பட்ட ஒரு கட்டுப்பாடு எப்படி தவறாகும்..ஒரு வரையறையை சட்டத்தை உரிமையை பெண்களுக்காக வடிவமைத்த பெருமை இஸ்லாத்திற்கே உரிமையானது..\nமேலும் அவன் படைத்த மனிதனை பற்றி இறைவனுக்கு தெரியாதா என்ன..\nஅதனாலேயே கீழ்கண்ட வசனமும் வந்தது..\nஅன்றியும், அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்கு இலேசாக்கவே விரும்புகிறான்;.\nஏனெனில் மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான் (4:28)\nஇப்படி பலஹீனமாக படைக்கப் பட்டுள்ள மனிதன் தப்புகளை செய்து விடுவான்..என்று நினைத்து தான் ரகசியமாகச் இன்னொரு பெண்ணை வைத்துக் கொள்ளாதே..அது உனக்கு ஹராம் ஆகி விடும்..முறைப்படி திருமணம் செய்து ஹலாலாக வைத்துக் கொள் என இறைவன் கூறுகிறான்..\nஇப்படி சொன்ன இறைவன் மனிதன் திருமணம் செய்வதில் மற்ற மனைவியவருக்கும் சரிபாதி பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு அதை நடைமுறை படுத்த இயலாவிட்டால் ஒரு திருமணத்தோடு நிறுத்திக் கொள்வது தான் நல்லது..\nஅநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நான்கு நான்காகவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.( 4:3 )\n) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும், மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது. ஆனால் (ஒரே மனைவியின் பக்கம்) முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் தொங்க விடப்பட்டவள் போன்று ஆக்கிவிடாதீர்கள்;. நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து சமாதானமாக நடந்து கொள்வீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான் (4:129)\nஇதிலிருந்து பலதாரமணம் கட்டாய கடமையல்ல என்பதும் தெளிவாகிறது..\nவிதிமுறைகளும் இருப்பதால் பெரும்பாலனவர்கள் ஒரு தாரத்தோடு வாழ்வதை தான் விரும்புகிறார்கள்..என்பதை புரிந்துக் கொண்டாலே போதுமானது....\n#நபிகள் நாயகம் வாழ்வில் பலதாரமணங்கள் நிகழ்ந்ததும் அது எதனால் என்பதையும் இறை நாடினால் அடுத்த பதிவில் சொல்லலாம்.\nஇவர்கள் கட்டுரைகளை இந்த வலைப்பூவில் பார்க்கலாம்\nபலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை...பகுதி - 3\nபலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை...பகுதி -2\nஒருவருக்கொருவர் விருந்து பரிமாறி மகிழ்வது வாடிக்கை...\nஇந்தியாவில் இஸ்லாம் பரவிய பிறகு எத்தனையோ கலாச்சார...\nநண்பருக்காக தனது மடி வழக்கத்தை துறக்கத் தயாராக இரு...\nபலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை...பகுதி - 1\nஇஸ்லாமிய விரோத நாட்டின் நாடாளுமன்றத்தில் அவர், பாங...\nஇறைவன் தந்த பெருநாள் பரிசு💰\nஒரு நோன்பாளியின் மரணம் ...\nபுனித ரமலானில் ரஹ்மானிடம் சேர்ந்த கவிக்கோ அப்துல் ...\nஈமான் என்பதன் பொருள் நம்பிக்கை.\nஇது முகநூலுக்கும் ரெம்ப முக்கியம்\nஅன்பைத் தேடி ஒரு தப்பித்தல்\nஆட்சியாளனை புகழும் இந்த வரிகள் எப்போதுமே என்னை நெ...\nதாங்கிக் கொள்ள இயலாத வேதனை என்றால் என்ன\nவேலை வாய்ப்புக்கான தகவலை மற்றும் அது சார்ந்த தரவுக...\nகடமைகளை நிறைவேற்றிட அருள் புரிந்திடு இறைவா\nமூன்றரை இலட்சம் பேருக்கும் மேலானோர் பார்த்துக்கொண்...\n\"சார் உங்க பெயர் ரஃபீக் தானே\" என்று அவர் உறுதி செ...\nசேவைக்கு எல்லையோ முடிவோ கிடையாது.\n- மன அமைதி ..\nவீடு என்பது இறைவனின் அருட்கொடை\nகண்ணீர் வரவழைக்கும் கவிதை :\nஐக்கிய அரபு அமீரகத்தை இருளடைய விடாமல் காக்கும் கத்...\nஅப்துல் ரகுமான் என்ற கவி ஆளுமை\nமுளைவிடும் விதையின் புத்தம்புது வேரினைப்போல ..\nஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றி மவுலவி இம்ரான் ரஷீத்\n“ஃபேஸ் புக் மாவீரர்கள் கவனிக்கவும்”\nவல்லோனே…. ஏகனே இறையோனே ….\nஅணிந்துரை - கலாம் - உணர்வுகளை உயர்த்திப் பிடித்து ...\nகலைஞர் 94 வாழ்த்துரை ....\nபற்று வரவு -கவிக்கோ அப்துல்ரகுமான்\nநலம் நலமறிய ஆவல்–10– ஸ்வீட் எடு, கொண்டாடு\nகவிக்கோ அப்துல் ரஹ்மான் இன்று 02.06.2017 வெள்ளிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://subahome2.blogspot.com/2014/01/", "date_download": "2018-05-25T18:22:36Z", "digest": "sha1:ZHBCULDDX5NEI7CIGVWEQVQXR4PFLJAA", "length": 10717, "nlines": 108, "source_domain": "subahome2.blogspot.com", "title": "ஜெர்மனி நினைவலைகள்...!: January 2014", "raw_content": "\nஜெர்மனியில் சில சுவாரசியமான நிகழ்வுகள் - ஜெர்மனியின் புதிய பாதுகாப்பு அமைச்சர்\nஜெர்மனியில் தேர்தல் முடிந்து புதிய கூட்டணியும் ஆட்சிக்கு வந்தாகி விட்டது. பெரும் போட்டியிட்ட ஆளும் கட்சியும் எஸ்.பி.டி கட்சியும் இணைந்து கூட்டணி கட்சியை அமைக்க வேண்டிய சூழல்.\nஇந்த புதிய அரசில் பாதுகாப்பு அமைச்சராக ஜெர்மனியில் முதன் முறையாக ஒரு பெண் அமைச்சர் பொறுப்பேற்றுள்ளார். இவர் சான்ஸலர் அங்கேலா மெர்க்கலின் மிக நம்பிக்கைக்கு உரியவரான திருமதி ஊர்சுலா ஃபோன் டெர் லைன்.\nதிருமதி ஃபோன் டெர் லைன் (மஞ்சள் உடையில்) - அருகில் திருமதி மெர்க்கல்\n55 வயதான இவர் ஏற்கனவே குடும்ப-சமூக நல அமைச்சராக 4 ஆண்டுகளும் பின்னர் தொழில் துறை அமைச்சராக நான்கு ஆண்டுகளும், அதன் பின்னர் இப்போது இந்த புதிய அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராகவும் பதவி ஏற்றுள்ளார்.\nஜெர்மனியின் அமைச்சர்கள் பட்டியலில் மிக உயர்ந்த மதிப்பைக் கொண்டவர் இவர் என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். ஆப்கானிஸ்தான், சிரியா, லெபனான், லிபியா ஆகிய நாடுகளின் அரசியல் நிலைத்தன்மையில் ஜெர்மனியின் பாதுகாப்பு உதவிகள் தொடர்பான பிரச்சனைகள் முந்தைய அமைச்சர்களுக்கு பிரச்சனையை தந்த விஷயங்கள். அவற்றை சமாளிக்க இவர்தான் சரியானவர் என்ற எண்ணம் சான்ஸலருக்கு இருப்பது தெரிகிறது.\nஉலக நாடுகளில் பல பெண் அமைச்சர்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்திருக்கின்றனர். நல்லதொரு பட்டியல் அவர்களின் புகைப்படங்களோடு இங்கே உள்ளது. http://www.guide2womenleaders.com/Defence_ministers.htm\nஜெர்மனியில் சில சுவாரசியமான நிகழ்வுகள் - ஜெர்மனியில் வேலைக்கு வருவோர்..\nஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் பெரும் நாடுகள் ஏனைய உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு வேலை தேடிச் செல்ல சட்டப்படி தடையில்லை. இந்தச் சட்டத்தின் அடிப்படையில் கடந்த ஆண்டில் ரோமானியாவிலிருந்தும் பல்கெரியாவிலிருந்தும் ஜெர்மனிக்கு வந்து சேர்ந்த வேலை தேடுபவர்கள் எண்ணிக்கை அரசாங்கத்தை சற்றே திகைக்க வைத்து விட்டது.\nஇந்த ஆண்டு தொடக்கமே இந்த அண்டை நாடுகளிலிருந்து வேலை தேடிவருவோரை சமாளிப்பது பற்றிய விஷயத்துடனேயே தொடங்கியது. இவ்விஷயம் தொடர்பாக சற்றே கடுமையான விவாதங்களும் விமர்சனங்களும் வந்தன. இந்த விவாதங்கள் எழுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது ஒரு விஷயம் தான். அதாவது ரோமானியாவிலிருந்து வேலை தேடி வரும் ஒரு நபர், ஜெர்மனியில் நுழைந்தவுடன் தான் வேலை தேடுவதாக தெரிவித்து தனக்கு வருமானம் இல்லா நிலையை முதலில் பதிந்து விடுவார். அப்படி வருபவர்களில் பெண்கள் அதிகம். அதோடு தனியாக குழந்தைகளுடன் வரும் பெண்களும் கணிசமான எண்ணிக்கையினர். இப்படி வருவோர்களில் சிலர் இந்த வாய்ப்பை தவறாகப் பயண்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. உதாரணமாக ஜெர்மனிக்கு வந்து தான் வேலை தேடுவதைப் பதிந்த உடனேயே அரசாங்கம் அப்பெண்ணுக்கும் அவர் குழந்தைக்கும் மாதா மாதம் ஒரு தொகையை வழங்கும். ஒரு வருட காலம் அவர் வேலை தேடுவதிலேயே காலதை கழித்து விட்டு பின்னர் ரோமானியா திரும்பி விடுவார் 1 வருட காலம் குழந்தைக்காகக் கிடைத்த பணத்துடன். மீண்டும் வருவார் .. அதே பதிவு.. அதே நிலை... \nஇப்போது ஜெர்மனி இதனை தடைசெய்ய சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. வேலை தேடி வருவோர் முதல் மூன்று மாதத்திற்குள் வேலை தேடிக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அவர் அவர் நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட வேண்டும் என பேச்சுக்கள் செய்திகள் வந்துள்ளன. இன்னும் விவாதங்கள் தொடர்கின்றன.\nஜெர்மனியில் சில சுவாரசியமான நிகழ்வுகள் - ஜெர்மனியி...\nஜெர்மனியில் சில சுவாரசியமான நிகழ்வுகள் - ஜெர்மனியி...\nதமிழர் கோயிற்கலை கட்டுமான அமைப்பில் குடைவரைக் கோயில்கள்\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nமலேசியா இன்று - 3\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/Tamilnadu/1503216359151?Lt-Governor-Kiran-Bedi-goes-rounds-on-Puducherry-roads-during-midnight", "date_download": "2018-05-25T18:50:50Z", "digest": "sha1:BUY3SCU6BNDJ43SBV6FLRAE2JF7SLQHW", "length": 8973, "nlines": 86, "source_domain": "www.newstm.in", "title": "நள்ளிரவில் ரோந்து செல்லும் கிரண் பேடி", "raw_content": "\nநள்ளிரவில் ரோந்து செல்லும் கிரண் பேடி\nநள்ளிரவில் ரோந்து செல்லும் கிரண் பேடி\nபுதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, அம்மாநிலத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆளுநர்களின் வழக்கத்திற்கு மாறாக ரோந்து செல்வது, அதிகாரிகளை கேள்வி கேட்பது என அவர் செய்த பல நடவடிக்கைகள் அவருக்கும் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பெரும் சண்டையை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடந்த வெள்ளியன்று இரவு, ஆளுநர் அலுவலக ஊழியர்களுடன் இரு சக்கர வாகனத்தில், ரகசியமாக புதுச்சேரி சாலைகளில் ரோந்து சென்றுள்ளார் பேடி.\nபெண்களுக்கு நள்ளிரவில் புதுச்சேரி பாதுகாப்பாக உள்ளதா இல்லையா என சோதிப்பதற்காக சென்றதாகவும், வேண்டுமென்றே தான் ஹெல்மெட் அணியாமல் சென்றதாகவும் அவர் தெரிவித்தார். \"புதுச்சேரி பாதுகாப்பாகவே உள்ளது. எந்த குற்றங்களும் நடக்கவில்லை. ஆனால், ரோட்டில் போலீசார் ஒருவர் கூட இல்லை. அவர்களும் மாறுவேடத்தில் இருந்தார்களோ என்னவோ. பலர் பைக்கில் 3 பேராக சென்றனர். வேகமாகவும், அதிக சத்தத்துடனும் பல பைக்குகள் சென்றன. அவர்களை யாரும் தடுக்கவில்லை,\" என அவர் கூறினார்.\nஇதைத் தொடர்ந்து, இனி நள்ளிரவு போலீஸ் ரோந்து செல்லவும், இரு சக்கர வாகனங்களில் கண்காணிக்கவும் காவல்துறையிடம் கேட்டுள்ளார். சினிமா தியேட்டர், பஸ் நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகள் மட்டுமல்லாமல், எந்நேரத்திலும் மக்கள் காவல்துறையை தொடர்பு கொண்டால் உடனே செல்வதற்கு தயாராக இருக்கே வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார்.\n60 நடிகைகளிடம் சில்மிஷம்; பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் போலீசில் சரண்\n60 நடிகைகளிடம் சில்மிஷம்; பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் போலீசில் சரண்\nகோலியின் சவாலை ஏற்றுக் கொண்ட அனுஷ்கா ஷர்மா\nஹோட்டலில் பெண்ணுடன் ராணுவ மேஜர்; நடவடிக்கை எடுக்கப்படுமா\nநாளை சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு தேர்வு ரிசல்ட்\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு\nஹோட்டலில் பெண்ணுடன் ராணுவ மேஜர்; நடவடிக்கை எடுக்கப்படுமா\nநாளை சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு தேர்வு ரிசல்ட்\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு வெற்றி\nபசு காப்பகத்தில் மேலும் 90 பசுக்களின் உடல்கள் கண்டெடுப்பு: பா.ஜ.க பிரமுகர் கைது\nஜெ. பங்களா விவகாரம்: கருத்து கூற பொது அறிவு இருந்தாலே போதும்... தி.மு.க பதிலடி\nசசிகலா ஒப்புதலின்றி வேதா நிலையத்துக்குள் நுழைய முடியாது\nஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக்க முடியுமா\nசசிகலாவை நீக்கினால் ஆட்சி கவிழும்: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ மிரட்டல்\nபசு காப்பகத்தில் மேலும் 90 பசுக்களின் உடல்கள் கண்டெடுப்பு: பா.ஜ.க பிரமுகர் கைது\nஜெ. பங்களா விவகாரம்: கருத்து கூற பொது அறிவு இருந்தாலே போதும்... தி.மு.க பதிலடி\nசசிகலா ஒப்புதலின்றி வேதா நிலையத்துக்குள் நுழைய முடியாது\nஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக்க முடியுமா\nசசிகலாவை நீக்கினால் ஆட்சி கவிழும்: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ மிரட்டல்\nசூடான செய்திகள், சுவையான தகவல்கள், சினி கேலரி, ராசி பலன் - தமிழில் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-05-25T18:19:57Z", "digest": "sha1:ZDHR7K5CEG3ETZLV7GSJZSY7AFWHFPPM", "length": 7670, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாத்தூர் ஊராட்சி (திருச்சிராப்பள்ளி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மாத்தூர் ஊராட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கே. எஸ். பழனிச்சாமி இ. ஆ. ப. [3]\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nமாத்தூர் (Mathur) தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரங்கம் வட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு ஊராட்சி. [4][5]\nஇது திருவரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nசத்திரப்பட்டி, தேசிய நெடுஞ்சாலை 45 ,தேசிய நெடுஞ்சாலை 45பி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஆகத்து 2016, 17:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2017/10/20/today-gold-rate-tamilnadu-is-hiked-rs-22-632-009231.html", "date_download": "2018-05-25T18:21:22Z", "digest": "sha1:I74QHIJWENSRXUASJ3SAOMRZ7E5YYDKV", "length": 15676, "nlines": 171, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்ந்தது..! | Today Gold rate in Tamilnadu is hiked to Rs 22,632 - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்ந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்ந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 104 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று (20/10/2017) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து 2829 ரூபாய்க்கும், சவரனுக்கு 32 ரூபாய் உயர்ந்து 22,632 ரூபாய்க்கும் விற்கிறது.\n24 காரட் தங்க விலை நிலவரம்\nஇதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2970 ரூபாய்க்கும், ஒரு சவரன் 23,760 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.\n24 கார்ட் 10 கிராம் தங்கம் 29,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n1 கிராம் வெள்ளியின் விலை இன்று 43.10 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 43,100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nடாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு காலை 11:35 மணி நிலவரத்தின் படி 65.06 ரூபாயாக குறைந்துள்ளது.\nசென்னையில் இன்று முட்டை விலை 4.05 ரூபாயாகவும், நாமக்கல்லில் 3.90 ரூபாயாகவும் உள்ளது.\nWTI கச்சா எண்ணெய் பேரலுக்கு 51.29 டாலர்களாகவும் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 57.23 டாலராகவும் இன்று விலை உயர்ந்துள்ளத\nசென்னையில் இன்றைய பெட்ரோல் விலை நிலவரத்தை தெரிந்துக்கொள்ள இங்கு கிளிக் செய்யவும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவில் 7 மாதத்தில் 39 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது: ஈபிஎப்ஓ\nவிரைவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளிநாட்டு முதலாளிகளுக்கு100% அனுமதி\nகடைசியாக பிளிப்கார்ட் பங்குகளை வால்மார்ட்டுக்கு விற்க முடிவு செய்தது சாப்ட் பாங்க்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} {"url": "http://literaturte.blogspot.com/2016/01/blog-post_81.html", "date_download": "2018-05-25T18:36:12Z", "digest": "sha1:PLQLD4R577CKJIDAMM2NACEBWNL6HSF2", "length": 21185, "nlines": 175, "source_domain": "literaturte.blogspot.com", "title": "இலக்கியம் - literature: தமிழுக்குப் பெயர் வைத்தவர் தமிழரே! – கி.வா.சகந்நாதன்", "raw_content": "\nதமிழுக்குப் பெயர் வைத்தவர் தமிழரே\nதமிழுக்குப் பெயர் வைத்தவர் தமிழரே\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 சனவரி 2016 கருத்திற்காக..\n“தமிழின் பெயரை அப்படியே சொல்லாமல் ஏன் மற்றவர்கள் மாற்றிச் சொன்னார்கள்” என்று கேட்கலாம். மாற்றவேண்டிய அவசியம் வந்துவிட்டது. தமிழிலன்றி மற்ற மொழிகளில் ழகரம் இல்லை. அதனால் மாற்றிக்கொண்டார்கள்.\nபழங்காலத்தில் தமிழுக்குத் திராவிடமென்ற பெயர் இயற்கையாக வழங்கியிருந்தால், அந்தச் சொல்லைப் பழைய தமிழர்கள் எங்கேனும் சொல்லியிருக்கவேண்டும். தொல்காப்பியத்திலோ அதன்பின் வந்த சங்க நூல்களிலோ திராவிடம் என்ற சொல் இல்லை. தமிழ் என்ற சொல்லே வழங்குகிறது. தமிழ் நாட்டார் தாங்கள் வழங்கும் மொழிக்குரிய பெயரைப் பிறரிடமிருந்து கடன்வாங்கினார் என்பது கேலிக் கூத்து.\nதமிழ் என்ற பெயர் முதல் முதலில் தமிழ் நாட்டுக்கு வழங்கி யிருக்க வேண்டு மென்று தோன்றுகிறது. பிறகு அங்கே வழங்கும் மொழிக்கும் ஆயிற்று. முதலில் நாட்டுக்குப்பெயர் வைத்து அதைக்கொண்டு மொழிக்கும் பெயர் வைக்கும் மரபை மற்ற நாடுகளில் காண்கிறோம். மூன்று (இ)லிங்கங்களைத் தன்பாற் கொண்டமையால் ஆந்திரதேசத்தைத் திரிலிங்க மென்றார்கள். அது பிறகு தெலுங்கம் ஆயிற்று. அதிலிருந்து அந்நாட்டில் வழங்கும் மொழிக்குத் தெலுங்கு என்ற பெயர் வந்தது. தமிழ் என்ற சொல்லுக்கே தமிழ்நாடு என்ற பொருள் உண்டு. பழைய நூல்களில் அந்தப் பொருளில் புலவர்கள் வழங்கியிருக்கிறார்கள எப்படி ஆனாலும், தமிழ் என்னும் பெயரைத் தமிழ் நாட்டினரே வைத்து வழங்கி யிருக்கவேண்டுமே யன்றிப் பிறர் சொல்ல, அதையே தமிழர் வழங்கினரென்று சொல்வது முறையன்று.\nதமிழ் என்ற சொல்லைத் தமிழர்கள் ஆண்டு வந்தார்கள். தமிழ் மொழியில் அவர்களுக்கிருந்த அன்பு அளவற்றது. தங்கள் மொழி இனியது என்று எண்ணிப் பாராட்டி இன்புற்றார்கள். நாளடைவில் தமிழ் என்ற சொல்லுக்கே இனிமை என்ற பொருள் உண்டாயிற்று. “இனிமையும் நீர்மையும் தமிழ்எனல் ஆகும்” என்று பிங்கல நிகண்டில் வருகிறது. இனிமை, ஒழுங்கான இயல்பு இரண்டையும் தமிழ் என்ற சொல்லால் குறிக்கும் வழக்கம் ஏற்பட்டது. பெண்களின் வருணனை வரும் ஓர் இடத்தில் சீவக சிந்தாமணியின் ஆசிரியர், “தமிழ் தழீஇய சாயலவர்” என்று சொல்லுகிறார். “இனிமை பொருந்திய சாயலையுடைய மகளிர்” என்பது அதன்பொருள். கம்பரும் இனிமையென்னும் பொருளில் தமிழ் என்னும் சொல்லை வழங்கியிருக்கிறார்.\nஇப்படி அருமையாகப் போற்றும் அந்தச் சொல் தமிழர் வைத்த பெயர்தான். தமிழ் என்ற சொல்லில் வரும் ழகரம் மற்றவர்களுக்கு உச்சரிக்க வருவதில்லை. ஆகவே தமிழ் தமிளாகி, த்ரமிளம், த்ரவிடம் என்று பல அவதாரங்களை எடுத்தது என்று சொல்வதுதான் பொருத்தம். கமுகு என்ற தமிழ்ச் சொல் வட மொழியில் ரகரம் பெற்று ‘க்ரமுகம்’ என்று வழங்குகிறது. மீனை மீனம் என்றும், தாமரையைத் தாமரச மென்றும் வழங்குவதுபோல அம் என்ற பகுதியைப் பின்னே சேர்த்துக் கொண்டார்கள். முன்னும் பின்னும் கூட்டிய இந்த அலங்காரங்களோடு தமிழ், த்ரமிளம் ஆனது வியப்பல்ல.\nதொல்காப்பியப் பாயிரத்தில் அதன் ஆசிரியர் தமிழ் நாட்டை, “தமிழ் கூறும் நல்லுலகம்” என்று சொல்கிறார். அப்படிப் பாடியவர் தொல்காப்பியருடைய தோழராகிய பனம்பாரனார் என்பவர். மேலும், “செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம்” என்றும் சொல்லுகிறார்.\nதொல்காப்பியத்தில் ஒரு சொல்லும் மற்றொரு சொல்லும் சேர்ந்தால் என்ன என்ன மாறுபாடுகள் உண்டாகும் என்ற செய்தி எழுத்ததிகாரத்தில் வருகிறது. தமிழ் என்னும் சொல்லோடு வேறு சொற்கள் வந்து சேர்ந்தால் எவ்வாறு நிற்கும் என்பதைப் பற்றி ஒரு சூத்திரம் சொல்கிறது.\n“தமிழ் என் கிளவியும் அதனோ ரற்றே” என்பது அந்தச் சூத்திரம். தமிழ் என்ற சொல்லுக்குப் பிறகு கூத்து என்ற சொல் வந்தால் தமிழ்க் கூத்து என்று ஆகும். இதற்குரிய விதி இந்தச் சூத்திரம். தமிழர்கள் பேச்சிலும் நூலிலும் வழங்கும் மொழிக்கு இலக்கணம் வகுத்தவர் தொல்காப்பியர். தமிழ் என்ற சொல் மற்ற சொல்லோடு சேர்ந்து வழங்கும்போது இப்படி ஆகும் என்று சொல்வதனால், அப்படி ஒரு சொல் அவர் காலத்திலே வழங்கியது என்று நிச்சயமாகச் சொல்லலாம்.\nதொல்காப்பியத்தில் சொல்லைப் பற்றி ஆராயும் பகுதிக்குச் சொல்லதிகாரம் என்று பெயர். இயற்கையாக யாவருக்கும் விளங்கும்படி உள்ள சொற்களை இயற்சொல் என்று அங்கே பிரிக்கிறார். ‘இயல்பாகவே விளங்கும் சொல்’ என்று சொன்னால், ‘யாருக்கு விளங்குவது’ என்ற கேள்வி வரும் அல்லவா’ என்ற கேள்வி வரும் அல்லவா தமிழ் நாட்டில் தமிழ் வழங்கினாலும் எல்லாப் பகுதிகளிலும் ஒரே மாதிரி தமிழ் வழங்குவதில்லை. சென்னைப் பக்கத்துத் தமிழுக்கும் திருநெல்வேலித் தமிழுக்கும் வித்தியாசம் உண்டு. யாழ்ப்பாணத் தமிழுக்கும் மதுரைத் தமிழுக்கும் வேறுபாடு உண்டு. சில சொற்கள் யாழ்ப்பாணத்தாருக்கு எளிதில் விளங்கும்; மற்ற நாட்டாருக்கு விளங்கா. ‘தெண்டித்தல்’ என்ற சொல்லை யாழ்ப்பாணத்துப் பேச்சில் சர்வசாதாரண மாக வழங்குகிறார்கள். தமிழ் நாட்டில் உள்ளவர்கள் அதற்குத் ‘தண்டனை தருதல்’ என்ற அர்த்தத்தையே கொள்வார்கள். ‘முயலுதல்’ என்ற பொருளில் அதை யாழ்ப்பாணத்தார் வழங்குகிறார்கள். ஆகையால், எளிய சொல் என்பது இடத்தைப் பொறுத்தது என்று தெரியவரும்.\nஇதைத் தொல்காப்பியர் உணர்ந்தவர். இயல்பாக விளங்கும் சொல்லாகிய இயற்சொல் இன்னதென்று சொல்ல வருபவர், இன்ன பகுதியில் இயல்பாக வழங்கும் சொல் என்று குறிப்பிடுகிறார். ‘இயற் சொற்கள் என்பன, செந்தமிழ் நிலத்தார் வழங்கும் வழக்கத்துக்குப் பொருந்தித் தம் பொருளிலிருந்து மாறாமல் நடப்பவை’ என்று சொல்லுகிறார். அங்கே தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகிய செந்தமிழ் நிலத்தைக் குறிக்கிறார். மதுரையை நடுவாகக் கொண்ட பாண்டி நாட்டுப் பகுதியைச் செந்தமிழ் நாடென்று முன்பு வழங்கி வந்தனர். “செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி” என்று வருகிறது சூத்திரம். அங்கே தமிழ் என்ற சொல்லை ஆண்டிருக்கிறார்.\nதொல்காப்பியருக்குப் பின் எழுந்த நூல்களில் தமிழ் என்ற பெயர் வந்ததற்குக் கணக்கே இல்லை. இப்படி நூல்களில் தமிழ் என்ற சொல்லாட்சி பல விடங்களில் வரும்போது “தமிழுக்குப் பெயர் வைத்தவர் தமிழரே” என்று சொல்வதுதானே நியாயம்\nஅகரமுதல 113 மார்கழி 18, 2046 / சனவரி 03, 2016\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 8:55 AM\nLabels: akaramuthala, அகரமுதல, கன்னித்தமிழ், கி.வா.சகந்நாதன், தமிழுக்குப் பெயர், திராவிடம்\nஎழிலரசி அல்லது காதலின் வெற்றி 17 – பேரா.சி.இலக்குவ...\nஎழிலரசி அல்லது காதலின் வெற்றி 16– பேரா.சி.இலக்குவன...\nஆரியர் நெடும்படை வென்றதிந் நாடு\nஊழித் தொடக்கத்தில் பிறந்தவன் யார்\nவளந்தரும் வாழ்த்து - பொன் தங்கவேலன்\nதொழூஉப்புகுதல்(சல்லிகட்டு) இலக்கியத்தில் சான்று – ...\nவான் புகழ் தமிழ் நாட்டின் புத்தாண்டு வாழ்த்துகள்\nநற்றமிழ்ப் பற்றோடு பொங்கலிட்டு வாழியவே\nவளந்தரும் வாழ்த்து - பொன் தங்கவேலன்\n – பாவலர் அன்பு ஆறுமுகம்\nதமிழெல்லாம் எந்தமக்கே அருளு வாயே\nகன்னித் தமிழ் மிகப் பழையவள்; ஆனாலும் மிகப் புதியவள...\nஎழிலரசி அல்லது காதலின் வெற்றி 15 – பேரா.சி.இலக்குவ...\nவாயிலுக்கு வெளியேதான் ஓட வேண்டும்\nமுதலும் நடுவும் முடிவும் அருட்பெருஞ்சோதியே\nகடின சந்திகளை எப்பொழுதும் பிரித்தெழுதுக\nதமிழுக்குப் பெயர் வைத்தவர் தமிழரே\nதமிழ்நாடு ஒருமையுடன் உழைத்தால் பெருமையடையும்\nநம் தமிழ்மொழிக்குப் பெயர் வைத்தவர் யார்\nதமிழ்க்கொடி யேற்றம் – இரா.பி.சேதுப்பிள்ளை\nபலவாகி நின்ற ஒருவனை வாழ்த்துவோம்\nஎழிலரசி அல்லது காதலின் வெற்றி 14 – பேரா.சி.இலக்குவ...\nபாரதி கும்மி – கவிக்கோ ஞானச்செல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://literaturte.blogspot.com/2016/07/blog-post_21.html", "date_download": "2018-05-25T18:41:31Z", "digest": "sha1:GOSRYXMKKD6G2LEXHDK36WOY2BUBGWYU", "length": 7359, "nlines": 182, "source_domain": "literaturte.blogspot.com", "title": "இலக்கியம் - literature: இனிப்புத் தோப்பே! – ஆரூர் தமிழ்நாடன்", "raw_content": "\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 சூலை 2016 கருத்திற்காக..\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 5:08 AM\nLabels: akaramuthala, அகரமுதல, ஆரூர் தமிழ்நாடன், இனிப்புத் தோப்பே, கவிதை, நக்கீரன்\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.18 : புறஞ்சொல்லல் வ...\nவிரல் நுனிகளில் தீ – இரவி கல்யாணராமன்\nஇமயம் முதல் குமரி வரை – கருமலைத்தமிழாழன்\nபிறக்காத தமிழ்க் குழந்தைக்கு …. : க.சச்சிதானந்தன்\nகுருதிக்கொடை என்னும் அறம் – ப.கண்ணன்சேகர்\nகல்வியே கண் – கி. பாரதிதாசன்\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.17. : பொய்ம்மை விலக...\nகாக்கையாரே காக்கையாரே எங்கே போனீர்\nதமிழ்நாடு – கவிஞர் தமிழ்ஒளி\nதீவாக்கிய அலைபேசி – கருமலைத்தமிழாழன்\nஅறிவியல் பூக்கள் நிறைந்த தொல்காப்பியம்போல் எம்மொழி...\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.16. மயக்குவ விலக்கல...\nகருமலைத்தமிழாழனின் செப்பேடு – நூலாய்வு : பொன்.குமா...\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.15. இரவு விலக்கல்\nபொழிவது அனல் மழை தானே\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.14. சூது விலக்கல்\nதோல்வி என்பது தோல்வி அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://subahome2.blogspot.com/2005/02/", "date_download": "2018-05-25T18:31:57Z", "digest": "sha1:IPQSNS3UK2N2RLMKLQD6B3DYBTYDSW3L", "length": 46661, "nlines": 151, "source_domain": "subahome2.blogspot.com", "title": "ஜெர்மனி நினைவலைகள்...!: February 2005", "raw_content": "\nசில நாட்களுக்கு முன்னர் இந்த மாத (Feb) திசைகள் இதழில் திரு.நரசய்யா எழுதியிருந்த மூச்சை நிறுத்திவிடு என்ற தலைப்பிலான சிறுகதையைப் படித்தேன். கடந்த சில நாட்களாக எனது மனதில் இந்தக் கதையைப் பற்றிய சிந்தனைகளே ஓடிக்கொண்டிருக்கின்றன. ஒரு உண்மை சம்பவத்தை கதையாக வடித்திருக்கின்றார் திரு.நரசய்யா. அருமையான கதை கதையை விமர்சிப்பது இந்த பதிவின் நோக்கமல்ல. இதனை ஒட்டி என் மனதில் தோன்றிய எண்ணங்களைத்தான் இங்கு பதிவாக்க விரும்புகிறேன்.\nமனதில் தோன்றுகிற எல்லா எண்ணங்களையும் நம்மால் உண்மையிலேயே எந்த பாகுபாடும் இல்லாமல் ப஡ர்க்க முடிகின்றதா என்பதுதான் கேள்வி. மனிதர்களாக பிறந்த அனைவருமே சலனங்களுக்கும் சபலங்களுக்கும் ஆட்பட்டவர்களே. ஆனால் அந்த சலனத்தையும் சபலத்தையும் நம்மால் உற்றுப் பார்த்து நானும் தவறு செய்யும் ஒரு மனிதர்தான் என்று நம்மால் சொல்லிக் கொண்டு இந்த நிலையிலிருந்து வெளியேறி நம் அழுக்குப் படிந்த மனத்தின் ஒரு பகுதியை சுத்தம் செய்ய துணிவு இருக்கின்றதா என்பதும் ஒரு கேள்வி. பொதுவாகவே நமது மக்களிடையே மேற்கத்தியர்கள் என்றால் இரண்டு விதமான பொதுப்படையான எண்ணம் தான் இருக்கின்றது. ஒன்று மேற்கத்தியர்கள் அறிவியல், தொழில்நுட்பம் பொருளாதாரம் ஆகியற்றில் மிக மிக மிக உயர்ந்தவர்கள் என்பது. மற்றொன்று மேற்கத்தியர்கள் கலாச்சாரம், பண்பாடு, குடும்ப ஒழுக்கம் ஆகியற்றில் மிக மிக குறைந்தவர்கள் என்பது. வெள்ளைக்காரிதானே, அவளுக்கு உடம்பு தெரியத் தெரிய உடை உடுத்திக் கொள்ளத்தான் தெரியும்; அவர்களுக்கெல்லாம் கணவன் குடும்பம் என்ற பக்தி பண்பாடு எல்லாம் சுத்தமாக இருக்காது, என்று மேம்போக்காக பேசுபவர்கள் பலர் நம்மிடையே உண்டு. இப்படி பிறரை தாழ்வாக சுட்டும் நமது விரல்கள் நமது பண்பாட்டில் உள்ள ஓட்டைகளை சுட்டிக் காட்ட எழுகின்றனவா\nமிகத் துரிதமாக வாழ்க்கைத்தரம் உயர்ந்து கொண்டிருக்கும் இந்த கால கட்டத்திலும் நம்மிடையே எத்தனையோ தாழ்வான குணங்கள் மனதில் பதிந்திருக்கின்றன, மாற்றம் அடையாமலேயே ஜாதி என்ற பெயரில் மக்களை பிரித்து வைத்து சொல்லாலும் செயலாலும் துன்பப்படுத்தும் நிலை இன்று மாறி விட்டதா ஜாதி என்ற பெயரில் மக்களை பிரித்து வைத்து சொல்லாலும் செயலாலும் துன்பப்படுத்தும் நிலை இன்று மாறி விட்டதா ஆண் பெண் என்று பேதம் பிரித்து வைத்து ஆலயத்திலும், சடங்குகளிலும் கலாச்சார நிகழ்வுகளில் பெண்களுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் குறைந்து விட்டனவா ஆண் பெண் என்று பேதம் பிரித்து வைத்து ஆலயத்திலும், சடங்குகளிலும் கலாச்சார நிகழ்வுகளில் பெண்களுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் குறைந்து விட்டனவா திருமணம் செய்து கொண்ட பெண்களில் பலர் சுயமாக, சுதந்திரமாக இன்பகரமான வாழ்க்கையை வாழ முடிகிறதா திருமணம் செய்து கொண்ட பெண்களில் பலர் சுயமாக, சுதந்திரமாக இன்பகரமான வாழ்க்கையை வாழ முடிகிறதா சுய முடிவு எடுக்கும் சுதந்திரம் இருக்கின்றதா சுய முடிவு எடுக்கும் சுதந்திரம் இருக்கின்றதா இந்தக் கேள்விகளெல்லாம் பலர் பல நேரங்களில் கேட்ட கேள்விகள் தான். இவற்றையெல்லாம் படிக்கிறோம், கேட்கிறோம் ஆனால் வாழ்க்கையில் நமக்கென்று வரும் போது எப்படி செயல்படுகிறோம் என்பது தான் கேள்வி.\nமலேசியாவில் இருக்கும் என் தோழி ஒருத்தியோடு சில நாட்களுக்கு முன்னர் பேசிக் கொண்டிருந்தேன். 6 வருடக் காதல் இப்போது இனிக்கவில்லை. கசக்க ஆரம்பித்துவருகிறது என்று புலம்பினாள். தற்கொலை செய்து கொள்ளலாம் போல இருக்கின்றது என்று அழுதாள். இவளது காதல் நிலவரம் இப்போதுத஡ன் எனக்குத் தெரிய வந்தது. அதுவும் நானே வற்புறுத்திக் கேட்ட பிறகுதான் என்னிடம் சொல்ல அவளுக்கு தைரியம் வந்தது. எனக்கு மிகுந்த வருத்தம். \"இப்படி நெருக்கமாக பழகும் என்னிடமே இத்தனை நாள் இந்த பிரச்சனையை மறைத்து உனக்குள்ளேயே வருந்திக்கொண்டிருந்தாயே. உன்னிடம் என்னுடைய எல்லா விஷயங்களையும் ஒளிவு மறைவில்லாமல் பகிர்ந்து கொண்டிருக்கின்றேனே. அதில் என்னுடைய சலனங்களும் சபலங்களும் கூட அடங்குமே. இப்படியிருக்க நீ மட்டும் ஏன் என்னிடம் மறைத்து மறைத்து இப்படி ஏமாற்றுகிறாய் என்று மனதில் பட்டதை கேட்டு விட்டேன். அதற்கு அவள் தந்த பதில் இதுதான். \"நீ இப்போது மலேசியக்காரி இல்லை. நீ வெளியூர்காரி. உன்னுடைய மனதில் தோன்றும் எண்ணங்களை நீ சுலபமாக வெளியிட முடியும். இதனால் உனக்கு உன் சுற்றுப் புறத்தில் உள்ளவர்களால் உனக்கு பாதிப்பு ஏற்பட்டாது. ஏனென்றால் அவர்களுக்கு உன்னுடைய சொந்த விஷயம் என்பது உன்னுடைய தனிப்பட்ட விஷயம். உன் மனமும் இந்த வாழ்க்கை முறைக்கு ஏற்றார்போல அப்படி பக்குவப்பட்டு விட்டது. உன்னால் தைரியமாக பல விஷயங்களைச் சொல்ல முடியும். ஆனால் என் நிலமை அப்படியல்ல. என்னைச் சுற்றி உள்ளவர்கள் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை மிக மிக கவனமாக பார்த்து வருகின்றார்கள். இதில் சின்ன தவறு ஏற்பட்டாலும் அதனால் என்னுடைய மானமே போய்விடும். நான் மறைத்து மறைத்து தான் வாழ முடியும். இல்லாவிட்டால் இந்த சமூகத்தில் என்னுடைய பெயர் கெட்டுவிடும். காமம் சார்ந்த விஷயம் என்பது மக்களுக்கு பேசி அலசுவதற்கு சுவையான ஒரு விஷயம். அதிலும் மற்ற பெண்களைப் பற்றி பேசுவதென்றால் ஆண் பெண் இருபாலருக்குமே அல்வா சாப்பிடுவது மாதிரி\" என்று சொன்னாள். இப்படி சொல்லும் இவள் காதலிப்பது திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள மனைவியுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் ஒருவரை.\nமுதலில் உருகி உருகி காதலித்த இந்த திருமணமானவருக்கு இப்போது தான், தான் செய்வது தவறு என்று புரிய ஆரம்பித்திருக்கிறதாம். அதனால் இந்த உறவை படிப்படியாக முறித்துக் கொள்ளலாமே என ஆலோசனை கூறியிருக்கிறார். இவரை நம்பி, வந்த வரனையெல்லாம் தடுத்துவிட்ட இந்த நாற்பதை எட்டும் பெண் இப்போது தலையில் இடி விழுந்த மாதிரியான அதிர்ச்சியில் இருக்கிறாள். அவருக்கும் உனக்கும் தெரிந்த நண்பர்களிடம் கூறி பேசிப் பார் என்றேன். \"வெளியே சொல்லமுடியாது சுபா. அவரை யாரும் குறை சொல்ல மாட்டார்கள். என்னுடைய பெயர் தான் கெட்டுப் போகும். சேலையில் முள் விழுந்தாலும், முள்ளில் சேலை விழுந்தாலும் சேலைக்குத்தான் பாதிப்பு. அப்படிப்பட்ட சமுதாயத்தில் தான் நான் வாழ்கிறேன்\" என்றாள் என் தோழி.\n ஏன் இந்த பாகுபாடு. உண்மையிலேயே நமது சமுதாயம் இந்த பாகுபாட்டை ஆதரிக்கின்றது என்றால் இது ஒரு குறையுள்ள சமுதாயம் தான். பண்பாட்டில் நாம் உயர்ந்தவர்கள் என்று பேசுகின்றோம். எப்போது இம்மாதிரியான மனித பாகுபாடு, ஜாதி பாகுபாடு, ஏற்றத்தாழ்வு எல்லாம் நமது மக்கள் சிந்தனையிலிருந்து ஒழிகின்றதோ அப்பாதுதான் நாம் பண்பாட்டில் உயர்ந்தவர்களாக நம்மை கருதமுடியும். நமது மனதில் உள்ள அழுக்கான சிந்தனைகளை வெளியே காட்டாமல் வெற்றிகரமாக மறைத்து வைத்துக் கொண்டு, மற்றவர்கள் வாழ்க்கையில் நிகழ்கின்ற சிறிய சிறிய பிரச்சனைகளையும் பேசி பேசி அவர்களைத் துன்பப்படுத்துவதுதான் பெரும்பாலும் நிகழ்ந்து வருகின்றது. இதையெல்லாம் யோசிக்கும் போது என் தோழிக்காக மனம் வருந்தாமல் இருக்க முடியவில்லை\nசனிக்கிழமை உள்ளூர் ஜெர்மானிய தொலைக்காட்சி சேனல் ZDF -ல் ஒலியேறிய Wetten Dass நிகழ்ச்சியில் சுவாரசியமான ஒரு நிகழ்ச்சியை பார்க்க நேரிட்டது. இது மக்களிடையே புதைந்துள்ள வித்தியாசமான திறமைகளை வெளிக்காட்டும் ஒரு நிகழ்ச்சி.\nஇதில் கலந்து கொள்ள 4 குழுக்கள்/தனிபர் வந்திருந்தனர். அதில் ஒன்று என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.\n2 நண்பர்கள். இவர்களுடைய திறமை என்னவென்றால் எந்த விதமான ரெடி மேட் பீஸா (Pizza) வாக இருந்தாலும் கண்களை மூடிக் கொண்டே அந்த பீஸாவின் பெயரை சொல்லிவிடுவதுதான். இந்த இருவரும் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் காலத்தில் மிக அதிகமாக பீஸாவையே முக்கிய உணவாக எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையிருந்ததால் அவர்களுக்கு உள்ளூரில் கிடைக்கக்கூடிய எல்லா brand பீஸாவும் அத்துப்படி. \"எந்த பீஸாவாக இருந்தாலும் கொடுங்கள். கண்களை மூடிக் கொண்டு அது என்ன பீஸா என்று சொல்லி விடுவோம்\" என்று சவால் விட்டுக் கொண்டு வந்திருந்தனர்.\nஇவர்களுக்கு நான்கு வாய்ப்புக்கள் தான் வழங்கப்படும். இந்த நான்கிலும் சரியான பீஸாவை பெயரைச் சொன்னால் அடுத்த கட்ட சோதனைக்குச் சென்று பிரமாதமான பரிசுகளைத் தட்டிச் செல்ல முடியும்\nஇவர்களை சோதிப்பதற்காக ஜெர்மனியில் கிடைக்கக்கூடிய ஏறக்குறைய 200 விதமான பீஸாக்களை வரவழைத்து அதனை பெரிய குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டனர். இது கண்ணாடியால் ஆன குளிர்சாதனப் பெட்டி. நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களுக்கும் தெரியும் வகையில் பீஸாக்களை இந்த கண்ணாடி குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டனர். இதில் இத்தாலியன், ஆசியன், கொரியன், அமெரிக்கன் பீஸாக்களும் அடங்கும். இப்போது மிகப் பிரபலமாக உள்ளூர் அங்காடிகளில் கிடைக்கக்கூடிய Big Pizza வகைகளும் அடங்கும்.\nஇரண்டு நண்பர்களையும் கண்களைக் கட்டி ஒருவருக்கு முன் ஒருவரை அமர வைத்து விட்டனர். கண்கள் நன்றாக மறைக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டபின் சோதனை ஆரம்பமானது. இந்த பீஸா குவியலிலிருந்து ஒன்றை எடுத்து அதன் அட்டைகளை உருவி விட்டு ஒருவர் கையில் வைக்க, அதனை விரல்களால் தொட்டுப் பார்த்தே அதில், காளான் அல்லது மிலகாய், அல்லது டூனா, காய்கறிகள் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டே 4 பீஸாக்களையும் நண்பர்கள் கண்டு பிடித்து விட்டனர். ஒவ்வொரு பீஸாவையும் நிகழ்ச்சி நடத்துனர் இவர்கள் கையில் கொடுக்கும் போது எனக்கு சந்தேகம் தான். எப்படி இவர்கள் சரியாக இதன் brandஐ கண்டுபிடிக்கப் போகின்றார்கள் என்று. ஒவ்வொரு சோதனைகளையும் இரண்டு நிமிடங்களுக்குள் செய்து முடித்து வெற்றி பெற்றனர் இந்த நண்பர்கள். ஏந்த வகை பீஸா என்று கூட சுலபமாக சொல்லிவிட முடியும். ஆனால் அது எந்த brand என்று கண்டு பிடிப்பது அவ்வலவு சுலபமான காரியம் இல்லையே. சீஸ் பீஸாவிலேயே 30 வகை இங்கு கிடைக்கின்றன. அதேபோலத்தான் டூனா பீஸாக்களிலும் 20 / 30 வகைகள். இப்படியிருக்க இவர்களால் இப்படி பிரித்து இனம் கண்டு பிடிக்க முடிந்ததைப் பார்த்து என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. இதுவரை பார்த்திராத, மிக மிக ஆச்சரியப்பட வைத்த சுவாரசியமான போட்டி இது.\nகடந்த ஒரு வருடமாக நான் ஸ்டுட்கார்ட் நகரத்திலுள்ள விநாயகர் ஆலயத்தில் வீணை வாசிக்கக் கற்றுக் கொண்டிருக்கின்றேன். ஆசிரியர் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த இசை தம்பதியர். கணவர் வயலின் கற்றுக் கொடுக்க மனைவி வீணையும் வாய்ப்பாடும் சொல்லித் தருகின்றார். இதுவரை வகுப்பு மிக நன்றாக நடந்து கொண்டுதானிருந்தது. ஏறக்குறைய 30 மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தனர். கடந்த வாரம் வகுப்புக்குச் சென்ற போது ஆசிரியர் தம்பதிகள் வகுப்புக்களை நிறுத்தப்போவதாக சொன்ன போது அதிர்ச்சியடையாமல் இருக்க முடியவில்லை. காரணம் இது தான்.\nமுதலில் ஸ்டுட்கார்ட் நகரில் ஒரு விநாயகர் ஆலயம் இருந்தது. நிர்வாகத்தில் ஏற்பட்ட பூசலில் இந்த ஆலயம் இரண்டாகப் பிரிந்து மூலவிக்ரகத்தை எடுத்துக் கொண்டு சென்று விட்டனர் ஒரு குழுவினர். அதன் பிறகு தொடக்கத்திலிருந்து இந்த ஆலயத்தை ஆரம்பித்து நடத்தி வருபவர்கள் இந்தியாவிலிருந்து சுவாமி சிலைகளை வரவழைத்து, ஒரு கட்டிடத்தின் 2ம் தளத்தில் இந்தக் கோயிலை ஆரம்பித்து நடத்தி வருகின்றனர். மூலவிக்ரகத்தை எடுத்துச் சென்ற மற்றொரு குழுவினர் இந்த கோயில் இருக்கும் இடத்திலிருந்து 15 கிமீ தூரத்திலேயே இன்னொரு ஆலயத்தை அமைத்து அதனை பராமரித்து வருகின்றனர். இரண்டு ஆலயங்களுக்கும் ஒரே பெயர். ஒரு ஆலயத்திற்குச் செல்பவர்கள் மற்ற ஆலயத்திற்குச் செல்லக்கூடாது என்பது மாதிரியான எழுதா சட்டம் வேறு. ஆக ஒரு ஆலயத்தில் இசை வகுப்பு நடப்பதால் மற்ற கோயிலுக்குச் செல்பவர்கள் இந்த இசை வகுப்பில் கலந்து கொள்ளமுடியாத நிலை. படிப்படியாக வந்து கொண்டிருந்த 30 மாணவர்களில் பலர் நின்று விடவே இப்போது 10 மாணவர்கள் மட்டுமே ஆசிரியர் குடும்பத்திற்கு மிஞ்சியிருக்கின்றனர்.\nஇந்த வகுப்புக்களின் வழி தான் அவருக்கு மாத வருமானமே. இப்படிப் பட்ட நிலையில் இவர்கள் என்ன செய்ய முடியும்\nஜெர்மனியில் பொதுவாக மூலைக்கு மூலை Volkshochschule எனப்படும் கல்விக் கூடங்கள் இருக்கின்றன. பொதுவாக இங்கு ஜெர்மானிய, ஆங்கில, ப்ரெஞ்சு போன்ற மொழிகளோடு மற்ற ஏனைய இசைக் கருவிகள் வாசித்தல், சமையல், தையல் கலை, கைவினைப் பொருட்கள் செய்யும் கலை போன்றவற்றிற்கான வகுப்புக்களும் நடக்கின்றன. ஆக எங்கள் இசை ஆசிரியரிடம் இந்த Volkshochschule மாதிரியான பள்ளிகளில் பதிந்து கொண்டு வகுப்புக்களை நடத்த ஆரம்பிக்க வேண்டியது தானே. தமிழர்கள் மட்டுமன்றி மற்ற இனத்தவரும் சேர்ந்து படித்து தெரிந்து கொள்ள பயனுள்ளதாக இருக்குமே என்று சொல்லிப் பார்த்தேன். அதற்கு அவர் கூறிய பதில் வேதனைக்குறியது.\nஇப்போது 30EUR ஒரு மாணவருக்குக் கட்டணம் விதிக்கிறோம். அதையே அங்கே செய்ய முடியாது. ஏனென்ற஡ல் குறைந்த பட்சம் 50EUR கட்டணம் வசூலிக்க வேண்டும். மற்ற இனத்தவர் நடத்தும் வகுப்புக்களின் சராசரி கட்டணம் இப்படித்தான் இருக்கின்றது. அதோடு இந்த வகுப்புக்களை நடத்த இடம் தருவதால் பள்ளி நிர்வாகத்தினருக்கும் குறைந்த பட்சத் தொகையாக (ஏறக்குறைய 100 அல்லது 200 EUR ) தரவேண்டியிருக்கும். 50க்கு கட்டணத்தை உயர்த்திவிட்டால் இப்போது வருகின்ற தமிழ் மாணவர்கள் கூட அப்போது வரமாட்டார்கள். 50 EUR என்பது மிகப்பெரிய தொகையாகிவிடும். வகுப்புக்களைத் திறமையாக சிறப்பாக நடத்த Volkshochschule பள்ளிகளில் நடத்துவது தான் சிறந்தது. ஆனால் இது எங்களுக்கு ஒரு விஷப்பரீட்சையாக முடிந்து விட்டால் எங்களுக்குத்தான் பிரச்சனை\" என்று சொல்லி வருந்தினார்.\nஆக இரண்டு பிரச்சனைகள் இங்கு முன் நிற்கின்றன.\n1. பிளவு பட்டுக் கிடக்கும் ஸ்டுட்கார்ட் தமிழ் மக்களால் பரிதாபமாக இந்த இசை வகுப்பு பாதியிலேயே நிற்க வேண்டிய நிலை வந்து விட்டதே என்பது.\n2. தெய்வீக அனுபவத்தை ஈட்டித் தரும் இசையைக் கற்றுக் கொள்ள பணத்தை ஒரு காரணமாகக் காட்டி வகுப்புக்களுக்கு வராமல் நின்று விடுவதா என்பது.\nநல்ல பண்புகளையும் நல்லனவற்றையும் தூரத்தள்ளி வைத்து வெறுப்பை வளர்த்துக் கொள்வதால் யாருக்குப் பயன் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த விதண்டாவாதப் போக்கினால் யாருக்கும் நண்மை ஏற்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. இழப்புக்கள் தான் அதிகரிக்கின்றன\nஜெர்மனிக்கு வருகை தரவிருக்கும் VIP\n1989ல் ஹெல்முட் கோல் அவர்கள் சேன்சலராக இருந்த பொழுது, இப்போதைய அமெரிக்க அதிபரின் தந்தை புஷ் ஜெர்மனிக்கு சிறப்பு விஜயம் செய்திருந்தார். அப்போது அவருக்கு ஜெர்மானிய மக்களிடமிருந்து மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. ஆனால் வருகின்ற 23ம் தேதி ஜெர்மனிக்கு வருகை தரவிருக்கும் புஷ் எப்படிப்பட்ட வரவேற்பை பொதுமக்களி\nடமிருந்து பெற்றுக் கொள்ளப்போகிறார் என்பது இப்போது ஒரு புதிராகத்தான் இருக்கின்றது. BBCயின் ஒரு ஆய்வில் 77% ஜெர்மானிய மக்களின் சிந்தனையில் அமெரிக்க அதிபர் புஷ் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வு ஒரு அபாயகரமான ஒன்று என்று அவர்கள் நினைப்பதாக சில வாரங்களுக்கு முன்னர் படித்ததாக ஞாபகம்.\nஇப்போதைய சூழ்நிலையில் பொதுவாக ஜெர்மானிய மக்களுக்கு அமெரிக்க அதிபர் புஷ் மக்களின் மனம் கவர்ந்த ஒருவரல்ல. ஈராக் போர் ஆரம்பித்த காலம் தொட்டு இந்த மனப்போக்கு பெரிதாக வளர்ந்து வந்திருக்கின்றது. பொதுமக்கள் மட்டுமன்றி அரசாங்கத் தலைவர்களும் புஷ்ஷுக்கு எதிர்ப்பான தங்கள் அபிப்ராயங்களையே முன் வைத்து செயல்பட்டனர், அச்சமயத்தில். போர் ஆரம்பித்த பின்னர் சிலமுறை இரண்டு நாடுகளின் அரசியல் தூதுவர்களிடையே பல சமாதான தூது போகும் நிகழ்வுகள் நடந்தன. கடந்த ஆண்டு ஜெர்மானிய வெளியுறவு அமைச்சர் பிஷர் அமெரிக்கா சென்று வந்தததும் இந்த முக்கிய நோக்கத்தோடுதான். ஆனாலும் பெரிதாக எந்த பலனும் கிடைத்தபாடில்லை. இதற்கிடையே ஜெர்மனியின் மிகப் பிரபலமான ஒரு எதிர்கட்சியின் தலைவியான அங்கேலா, புஷ்ஹுக்கு சாதகமாக பல வேளைகளில் தனது அபிப்ராயங்களை வெளியிட்டிருக்கின்றார். மிக வித்தியாசமாக சிந்திக்கக் கூடிய அங்கேலா இப்படி புஷ்ஷுக்குச் சாதகமாகப் பேசுவதை அவருடைய ஆதரவாளர்களில் சிலர் கூட எதிர்த்திருக்கின்றனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற பனிப்பேய் விரட்டும் வைபவமான ரோஸன் மோண்டாக் வீதி உலா வைபவத்தின் போது புஷ்ஷையும் அங்கேலாவையும் கேலி பேசும் ராட்ஷச பொம்மைகளையும் ஊர்வலத்தில் சேர்த்திருந்தனர்.\nஇது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது ஜெர்மனிக்கு ஒரு நாள் வருகை மேற்கொள்ளவிருக்கும் புஷ்ஷைப் பாதுகாப்பாக ஊருக்கு அனுப்பி வைக்கவேண்டுமே என்பதில் தான் பாதுகாப்பு அதிகாரிகள் குறியாக இருக்கின்றார்கள். தொலைக்காட்சி\nசெய்தியில், ஒரு அதிகாரி குறிப்பிடும் போது, \"கிளிண்டண், கோர்பாஷொவ், போப், ரீகன், ஷீராக் என் பல முக்கியஸ்தர்களை வரவேற்றிருக்கின்றோம். ஆனால் இப்போது புஷ்ஷை பாதுகாப்போடு வரவேற்பது தான் எங்களுக்கு வந்திருக்கும் மிகப் பெரிய சவால்\" என்று குறிப்பிடுகின்றார்.\n23ம் தேதி ப்ராங்பெர்ட்டின் ஒரு பகுதி நெடுஞ்சாலை புஷ் வருகைக்காக மூடப்படவிருக்கின்றது. மிக அழகிய நகரமான மைன்ஸ் நகரைக் கடந்து ரைன் நதிக்கரை ஓரத்தில் இருக்கும் குர்பூர்ஸ்லிஷஸ் அரண்மனையில் புஷ் அரசியல் பிரமுகர்\nகளை சந்திப்பதற்கு ஏற்பாடுகள் நடக்கின்றன.\nஅருகாமையில் உள்ள சில பள்ளிகளுக்கும் அன்று விடுமுறையாம். இப்படி ஏகப்பட்ட ஏற்பாடுகள்.\nதேசிய காற்பந்து விளையாட்டு ஊழல்\nதமிழகத்தில் எப்படி கொலை செய்திகள் தற்பொழுது தொலைகாட்சிகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனவோ அதே போல உள்நாட்டு ஜெர்மானிய தொலைகாட்சி செய்தி நிறுவனங்களுக்கு அல்வா சாப்பிடுவது போல அமைந்து விட்டது தற்போதைய காற்பந்தாட்ட ஊழல் விவகாரம். காற்பந்து விளையாட்டு என்பது ஜெர்மானியர்களுக்கு மிக முக்கியமான ஒரு விஷயம். அதிலும் கடந்த 2 வாரங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட தேசிய காற்பந்தாட்ட போட்டி (Bundesliga) என்பது எல்லா தரப்பு மக்களிடையேயும் பெருத்த வரவேற்பை ஏற்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வு. அடுத்த ஆண்டு உலகப் பந்தயத்தை ஏற்று நடத்தவிருக்கும் ஜெர்மனி தனது இளம் காற்பந்து வீரர்களையும் மக்களுக்கு இந்த போட்டியின் வழி அறிமுகப்படுத்துகின்றது என்றே சொல்லலாம். தமிழகத்தில் ரஜினிகாந்த் விஜய் போன்றவர்களுக்கு இருப்பது போன்ற வரவேற்பு இங்கு ஓலிவர் கான், மிஷயல் பாலாக், குரானி போன்றவர்களுக்கு இருக்கின்றது என்றால் எந்த அளவுக்கு மக்கள் இந்த விளையாட்டின் மேல் பற்று வைத்திருக்கின்றார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.\nஇந்த நிலையில் தற்போது வெளியாகி பரபரப்பாகி இருக்கும் விஷயம் இந்த தேசிய காற்பந்து விளையாட்டில் மறைமுகமாக நடந்து கொண்டிருக்கும் ஊழல் விஷயம். கடந்த வார ஆரம்பத்தில் பெரும் அளவில் லஞ்சம் வாங்கிய விளையாட்டு வீரர்கள், மற்றும் ரெப்ரி ஆகியோரின் பெயர்களை காவல்துறை வெளியிட்டது. இவர்களில் குற்றம் நிரூபிக்கப்பட்ட அனைவரும் தகுந்த தண்டனையை அனுபவிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.\nஇந்த காற்பந்து ஊழலை துருவி ஆராய்ந்து வரும் காவல்துறையினர், இதில் ஐரோப்பிய அளவில் மாபியா தொடர்புடைய ஊழல் திட்டங்கள் இருக்கும் என்று நம்புகின்றனர். பெரும் அளவில் பணத்தை வாரிக் குவிக்கக்கூடிய காற்பந்து விளையாட்டில் இம்மாதிரியான அநாகரிகமான விஷயங்கள் எப்படியோ புகுந்து விடுகின்றன. ஜெர்மனியைப் பொறுத்தவரை இம்மாதிரியான விஷயம் நடப்பது இது இரண்டாவது முறை. 34 வருடங்களுக்கு முன்னர் இதே போன்ற பந்தயம் நிர்மானிக்கும் ஊழல் ஜெர்மனியை கலக்கியது. புகழ்பெற்ற பீலபெல்ட் நகர குழு அப்போது இந்த \"நல்ல\" செயலைச் செய்து பெறும் புகழ் பெற்றது. இப்போது பாடர்போன் குழு.\nஇந்த நிலைத் தொடர்ந்தால் காற்பந்தாட்ட வீரர்கள் மேல் பொது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படும் என்பது உண்மை. அதிலும் அடுத்த ஆண்டு உலகக் காற்பந்தாட்ட விளையாட்டு நடக்க இருக்கும் வேளையில் உலகம் முழுதும் ஜெர்மனியை நோக்க ஆர்ம்பிக்கும் போது ஜெர்மானிய காற்பந்து விளையாட்டு வீரர்கள் கட்டுப்பாட்டை மேற்கொண்டு நல்ல பெயரை தக்கவைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டியது மிக அவசியம்.\nஜெர்மனிக்கு வருகை தரவிருக்கும் VIP\nதேசிய காற்பந்து விளையாட்டு ஊழல்\nதமிழர் கோயிற்கலை கட்டுமான அமைப்பில் குடைவரைக் கோயில்கள்\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nமலேசியா இன்று - 3\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srinivasgopalan.blogspot.com/2011/04/soundarya-lahari-93.html", "date_download": "2018-05-25T18:32:03Z", "digest": "sha1:MPOTZOXSBGX4HN3VFL5ZDYTG77JMRXVN", "length": 3579, "nlines": 76, "source_domain": "srinivasgopalan.blogspot.com", "title": "A Pilgrims' Progress: Soundarya Lahari 93", "raw_content": "\nஓம் கணானா''ம் த்வா கணபதிக்ம் ஹவாமஹே கவீம் கவீனாம் உபமக்ச்ர வஸ்தமம். ஜ்யேஷ்ட ராஜம் ப்ரம்மநாம் பிரமனஸ்பத ஆன:ச் ஸ்ருன்வன் நூதிபிஸ் ஷீத சாதனம். ஒம் ஸ்ரீ மகாகணபதையே நம:\nஅராலா கேசேஷு ப்ரக்ருதி ஸரலா மந்த ஹஸிதே\nசிரீஷாபா சித்தே த்ருஷத் உபல சோபா குச தடே\nப்ருசம் தந்வீ மத்யே ப்ரிதுர் உரஸி ஜாரோஹ விஷயே\nஜகத் த்ராதும் சம்போர் ஜயதி கருணா காசித் அருணா\nசிவனின் வார்த்தைகளுக்கும், மனதையும் தாண்டிய அவளின் கருணை ஆனது, அருணனைப் போல இவ்வுலகைக் காக்க எப்பொழுதும் வெற்றி பெறக் கூடியதாகவும், உள்ளது. அக் கருணையின் வடிவமானது அவளின்\nஇயற்கையான இனிமையுடன் கூடிய புன்னகையிலும்,\nஅழகிய, மென்மையான மலர் போன்ற மனத்திலும்,\nமாணிக்கக் கல்லின் உறுதியுடன் கூடிய மார்பிலும்,\nமெல்லிய கவர்ச்சியுடன் கூடிய இடுப்பிலும்,\nசெழுமையான மார்பிலும், பிருஷ்டத்திலும் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://veeduthirumbal.blogspot.com/2012/09/who-moved-my-cheese.html", "date_download": "2018-05-25T18:55:09Z", "digest": "sha1:FIAJEQXARTHJKIW6STJSAIKB4MWCQH2N", "length": 30957, "nlines": 392, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: Who moved my cheese - சுய முன்னேற்ற புத்தக விமர்சனம்", "raw_content": "\nWho moved my cheese - சுய முன்னேற்ற புத்தக விமர்சனம்\nWho moved my Cheese- மிக சிறிய ஆனால் செறிவான புத்தகம்.\nகதை வடிவில் சுய முன்னேற்ற கருத்துகள் சொல்லும் இந்நூலை எழுதியவர் ஸ்பென்சர் ஜான்சன்.\nகல்லூரி படிப்பை முடித்து சில வருடங்கள் கழித்து சில நண்பர்கள் சந்திக்கிறார்கள். யார் யார் எந்த நிலையில் உள்ளனர் என்று பேசி கொள்கின்றனர். இதை சொல்லி விட்டு நேரே ஒரு கதைக்குள் நுழைகிறார் ஆசிரியர்.\nநான்கு குட்டி எலிகள் ஒரு இடத்தில் உள்ள Cheese-ஐ மகிழ்வுடன் உண்டு வருகின்றன. இவை நான்கின் குணாதிசயமும் விரிவாய் சொல்லப்படுகிறது. எலிகளுக்கு என்று வெவ்வேறு பெயர்கள் சொல்கிறார்கள். இந்த பெயர்கள் அந்நியமாய் இருப்பதால் நாம் A, B, C & D என்று எடுத்து கொள்வோம். இதில் A மற்றும் B சற்று புத்திசாலி மற்றும் சுறுப்பான எலிகள். C மற்றும் D சற்று சோம்பேறி எலிகள்.\nC மற்றும் D எப்போதும் சீஸ் கிடைக்கும் என உறுதியாய் நம்புகின்றன. ஆனால் A -யும் B-யும் சீஸ் ஸ்டேஷனில் என்ன நடக்கிறது என உற்று கவனிக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாய் சீஸ் ஸ்டேஷனில், சீஸ் கிடைப்பது குறைகிறது. இதனால் A , B அந்த சீஸ் ஸ்டேஷனை விட்டு வேறு சீஸ் ஸ்டேஷன் தேடி அலைந்து, சற்று சிரமத்துக்கு பின் ஒரு நல்ல சீஸ் ஸ்டேஷன் சென்று சேர்ந்து விடுகின்றன.\nC -யும் D -யும் எந்த கவலையும் இன்றி இருக்கும் சீஸ் சாப்பிட்டு வருகின்றன. அங்கு சீஸ் கொஞ்சம் கொஞ்சமாய் காலி ஆனது பற்றி கூட அவர்களுக்கு மிக தாமதமாய் தான் தெரிகிறது. ஒரு நேரத்தில் சுத்தமாய் சீஸ் தீர்ந்து விடுகிறது. அதன் பின்னும் C & D அந்த இடத்துக்கு தினம் வந்து பார்த்து செல்கின்றன.\nஒரு நிலையில் இங்கு சீஸ் கிடைக்காது என D இங்கிருந்து வேறு இடம் தேடி போகலாம் என்கிறது. ஆனால் C \" நமக்கு வயதாகி விட்டது. இனி வேறு இடம் தேடி போக முடியாது. நாம் என்ன தப்பு செய்தோம் நமக்கு கொஞ்ச நாளில் இங்கேயே சீஸ் கிடைக்கும்\" என்கிறது.\nவேறு வழியின்றி C ஐ விட்டு விட்டு D அங்கிருந்து வேறு இடம் தேடி செல்கிறது. மிக சிரமத்க்கு பின் நல்ல சீஸ் ஸ்டேஷன் ஒன்றை பார்க்கிறது. அங்கு தான் அதன் பழைய நண்பர்கள் A மற்றும் B உள்ளனர். கொஞ்ச நாளில் C யும் கூட இந்த சீஸ் ஸ்டேஷனை தேடி வர கூடும் என்று D நினைப்பதுடன் குட்டி கதை முடிகிறது.\nபின் நண்பர்கள் இந்த கதை குறித்து பேசி கொள்கிறார்கள். இந்த கதையில், தான் எந்த பாத்திரத்தை ஒத்து போகிறேன்; கதையில் சொன்னது போன்ற சம்பவம் தனக்கு என்ன நடந்தது, தான் அப்போது எப்படி நடந்து கொண்டேன் என பேசுகிறார்கள். மிக சுவாரஸ்யமான இந்த உரையாடலுடன் கதை நிறைவடைகிறது\nகதை சொல்கிற முக்கிய விஷயம் : உங்கள் சுற்றி நடப்பதை எப்போதும் கூர்ந்து கவனியுங்கள் மாறுதலுக்கு தயாராகுங்கள் .. என்பதே.\nகதையை படிக்கும் அவரவருக்கும் அவரவர் அப்போது சந்திக்கும் பிரச்சனைக்கான தீர்வு எதோ ஒரு இடத்தில் கிட்ட வாய்ப்புகள் அதிகம்.\nநான் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் அப்போதைய பிரச்னையை மனதின் பின்புலத்தில் வைத்து கொண்டு படிப்பேன். நிறைய புது விஷயமும் தீர்வும் கிடைக்கும்.\nபுத்தகத்தில் சொல்லப்பட்ட சில அழகிய வரிகள் இதோ உங்கள் பார்வைக்கு (ஆங்கிலத்தில் படித்த நூலின் தமிழாக்கம் தருகிறேன். அது சரியாக இருக்குமோ இல்லையோ என்கிற எண்ணத்தில் அதன் ஆங்கில மூலமும் சேர்த்து தருகிறேன். பொறுத்தருள்க \n*** சில நேரம் வாழ்க்கையில் சில விஷயங்கள் மாறி விடும். பின் அவை முன்பு போல் இருக்கவே இருக்காது. வாழ்க்கை இப்படி தான் இருக்கும் நகர்ந்து சென்று கொண்டே இருக்கும் வாழ்க்கை நகர்ந்து சென்று கொண்டே இருக்கும் வாழ்க்கை அதனுடன் சேர்ந்து நாமும் நகரத்தான் வேண்டும் அதனுடன் சேர்ந்து நாமும் நகரத்தான் வேண்டும் (Sometimes things change and they are never the same again. That's life \n## உங்கள் சுற்றி நடப்பதை எப்போதும் கவனித்தபடியே இருங்கள். அப்போது தான் பிரச்னை ஆரம்பிக்கும் போதே நீங்கள் சீக்கிரம் உணர முடியும்\n*** சிறு மாறுதல்களை சீக்கிரம் உணர்வது பெரிய மாற்றங்களுக்கு உங்களை தயார் படுத்தி விடும் ( Noticing small changes early helps you adapt to the Bigger changes that are to come)\n## மாறுதல்களை சந்தோஷமாக அனுபவியுங்கள். புது அனுபவம் மற்றும் சவால்களுக்கு தயங்காதீர்கள் ( Enjoy the change Savor the Adventure and Enjoy the taste of New cheese\nநான் இதுவரை படித்தவற்றில் ஒரு மிக சிறந்த புத்தகம் என்றும், ஒவ்வொரு மனிதரும் தவற விடாமல் படிக்க வேண்டிய புத்தகம் என்றும் நிச்சயம் பரிந்துரைப்பேன் \nபுத்தகம் இணையத்திலேயே PDF மற்றும் PPT வடிவில் இலவசமாக கிடைக்கிறது.தேடிப் பார்த்து அவசியம் வாசியுங்கள் இந்த அரிய புத்தகத்தை \nதிண்ணை ஆகஸ்ட் 13, 2012 இதழில் வெளியானது\nLabels: திண்ணை, புத்தக விமர்சனம்\nகோவை நேரம் 1:41:00 PM\nமோகன் குமார் 1:43:00 PM\nசின்ன புக்கு தான் ஜீவா. தமிழிலும் வந்திருக்கு. நான் படிச்சது ஆங்கிலத்தில் அம்புட்டு தான் :)\nமோகன் குமார் 1:43:00 PM\nவரலாற்று சுவடுகள் 1:48:00 PM\nநல்ல அறிமுகம். தேடிப் பார்க்க வேண்டும்.\nசின்ன புக்னா தேடிப் பார்த்து வாசிக்கிறேன். :)\nதங்கள் மதிப்புரை மீண்டும் படிக்கத் தூண்டுகிறது\nஅன்புடன் அருணா 3:46:00 PM\nஒரே மூச்சில் முதல் தடவை படிச்சுட்டு அப்புறம் நிதானமாக ரெண்டு தடவை படிச்சுருக்கேன்...நல்லா எழுதிருக்ககீங்க\nதேடித் பிடித்து படிக்க முயற்சி செய்கிறேன்.நன்றி.\nநல்ல புத்தகம் , ஒவ்வொரு முறை பொருளாதார சீர்குலைவு வரும்போதும் சஞ்சலத்தில் இருப்பவர்களை சமாதானம் செய்யக் கூடியது. அமெரிக்காவில் , சில நிர்வாகத் தலைவர்கள் தங்கள் துறை ஊழியர்களுக்கு இதனை பரிசாக வழங்குவார்களாம் அவர்களில் சிலரை வேலையை விட்டு தூக்குவதற்கு முன்னால். யுடூப் இல் விடீயோவாகவும் கூட பல மொழிகளில் உலா வருகிறது இந்த புத்தகம்.\nபதிவர்களுக்கு கண்ணதாசன் சொன்ன அறிவுரை\nஇந்த புத்தகம் இங்கே எல்லா லைப்ரரிலையும் விஷ் லிஸ்டில் இருக்கு secondary மற்றும் ஸிக்ஸ்த் பாரம் செல்லும் பிள்ளைகள் கண்டிப்பா படிக்க இங்கே ரெகமன்ட் செய்றாங்க மோகன் ..நானும் படிச்சிட்டேன் என் பொண்ணு எடுத்தப்போ:))\nதிண்டுக்கல் தனபாலன் 8:10:00 AM\nபடித்திருந்தாலும் பல பேர் அறிய பதிவு செய்து செய்தமைக்கு நன்றி...\nஇது தமிழில் வருமுன்காப்பான், வந்தபின்காப்பான், வந்தபின்னும் காவதான் என்று பறவைகளை வைத்து சொல்லப்பட்ட கதையாக வந்துள்ளது.\nதமிழில் இந்தப் புத்தகம் ‘எங்கே போனது என் அல்வா துண்டு’ என்கிற வித்தியாசமான டைட்டிலில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. ‘புதிய தலைமுறை’ இதழில் முதன்முதலாக எழுதப்பட்ட புத்தக விமர்சனம் இந்த புத்தகத்துக்குதான்.\nவேங்கட ஸ்ரீநிவாசன் 11:41:00 AM\nசுயமுன்னேற்றப் புத்தகமாக இல்லாமல் கதையைக் கூறி படிக்கத் தூண்டுகிறீர்கள். நல்ல முயற்சி\nஇதில் ‘அழிந்து போவீர்கள்’ என்பதை விட ’காணாமல் போவீர்கள்’ என்பது சரியாக இருக்குமோ\nமோகன் குமார் 3:15:00 PM\nநன்றி வரலாற்று சுவடுகள். நீண்ட நாள் கழித்து வருகை தந்தமைக்கு நன்றி\nமோகன் குமார் 3:16:00 PM\nமோகன் குமார் 3:16:00 PM\nமோகன் குமார் 3:16:00 PM\nஹாலிவுட் ரசிகன்: ஒரு மணி நேரத்தில் படிச்சிடலாம் நண்பா\nமோகன் குமார் 3:16:00 PM\nநன்றி ரமணி சார் மகிழ்ச்சி\nமோகன் குமார் 3:16:00 PM\nஅருணா: ஆம்; ஒரே மூச்சில் படிக்க வைக்கும் புத்தகம்\nமோகன் குமார் 3:16:00 PM\nமுரளி சார்: ஆம் படியுங்கள் நன்றி\nமோகன் குமார் 3:17:00 PM\n//ஒவ்வொரு முறை பொருளாதார சீர்குலைவு வரும்போதும் சஞ்சலத்தில் இருப்பவர்களை சமாதானம் செய்யக் கூடியது. அமெரிக்காவில் , சில நிர்வாகத் தலைவர்கள் தங்கள் துறை ஊழியர்களுக்கு இதனை பரிசாக வழங்குவார்களாம் அவர்களில் சிலரை வேலையை விட்டு தூக்குவதற்கு முன்னால். யுடூப் இல் விடீயோவாகவும் கூட //\nமோகன் குமார் 3:17:00 PM\nஏஞ்சலின் : உங்க பொண்ணா\nமோகன் குமார் 3:17:00 PM\nமோகன் குமார் 3:17:00 PM\nமோகன் குமார் 3:17:00 PM\nஎங்கே போனது என் அல்வா துண்டு’ என்பது செம கேட்சி ஆன பெயர். நன்றி லக்கி\nமோகன் குமார் 3:17:00 PM\nசீனி: நீங்கள் சொன்னது சரியே. மாற்றி விடுகிறேன்\nதங்களின் வரிகள் மூலம் நல்ல புத்தகம் என்று தெரிகிறது. வாய்ப்பு கிடைக்கும் போது படிக்கிறேன்.\nஎன்னுடைய இன்றைய பதிவு ”சில இடங்களில் சில மனிதர்கள்” அப்டேட் ஆகவில்லை.\nவெங்கட் நாகராஜ் 9:14:00 PM\nபடிக்க நினைத்திருந்த புத்தகம். இணையத்தில் கிடைக்கிறது என்பதால் சீக்கிரம் படித்து விடுகிறேன்.\nஅருமையான புத்தகம் நீங்கள் கூறுவது போல் ஒவ்வொரு முறை படிக்கும்போதும் ஒவ்வொன்றை தெரிந்து கொண்டேன் . உங்கள் விமர்சனம் அதனை முழுமையாக்கியுள்ளது. நன்றி. நானும் என் முக நூலில் இதனை பகிர்கிறேன்\n100க்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் அனைத்து புத்தகங்களும் நூல் உலகத்தில்.. தற்போது 10% தள்ளுபடியில் கிடைக்கின்றன. மேலும், 500 ரூபாய்க்கு மேல் ஆர்டர் செய்தால் டெலிவரி முற்றிலும் இலவசம்...click me...\nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nWho moved my cheese - சுய முன்னேற்ற புத்தக விமர்சன...\nசாட்டை -அரிதாய் ஓர் நல்ல படம் -விமர்சனம்\nஉணவகம் அறிமுகம் : மடிப்பாக்கம் துர்கா பவன்\nசிம்லா டு குளுமணாலி -மறக்க முடியாத பேருந்து பயணம்\nவானவில் : De வில்லியர்ஸ்சும், T .ராஜேந்தரும்\nதொல்லை காட்சி பெட்டி - 2\nஎன் விகடனில் எங்க ஊர் நீடாமங்கலம் \nமாவு மில்காரர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nசிம்லா பயணம்: 2 கோவில்கள் -சிம்லா புகைப்படங்கள்\nசுந்தர பாண்டியன் - விமர்சனம்\nவானவில்: பாலுமகேந்திரா - KRP செந்தில் -நாயுடு ஹால்...\nதுளசிகோபால் மணிவிழா சிறப்பு பதிவு: பதிவர் பேட்டி\nதொல்லை காட்சி பெட்டி -1\nஎன் காதல்கள் : கவிதை\nபரபரப்பான காந்தி கொலை வழக்கு - ஒரு பார்வை\nவிஜயகாந்த் கலக்கல் காமெடி போஸ்டர் + சட்ட ஆலோசனை\nசிம்லா பயணம்: சிம்லா அரண்மனையும் மால் ரோடும்\nவானவில்: அட்ட கத்தியும், சுந்தர பாண்டியனும்\nஉணவகம் அறிமுகம்: மயிலாப்பூர் செந்தில்நாதன் மெஸ்\nகூர்க்கா வாழ்க்கை அறியாத தகவல்கள்: பேட்டி\nஇளையராஜா - நீதானே என் பொன்வசந்தம் \nவெட்கி தலைகுனிய வேண்டும் தென்னக ரயில்வே\nசென்னை பதிவர் மாநாடு மக்கள் டிவியில் ஒளிபரப்பாகிறத...\nபெங்களூரு - காமிரா கண்களில் -படங்கள் +அனுபவம்\nவானவில்: லியோனி- சச்சின் -சுனைனா ....\nசூப்பர் சிங்கர் ஜூனியர்: ஜட்ஜுகளை Judge பண்ணுவோமா\nசென்னை பதிவர் மாநாடு என்ன சாதித்தது \nபதிவர் மாநாடு: கற்றதும் பெற்றதும்\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nஉடல் எடை குறைக்க செய்யும் ஹெர்பாலைப் - ஒரு நேரடி அனுபவம்\nஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்\nபாடகர் நரேஷ் அய்யருடன் ஓடிய மாரத்தான் + மினி பேட்டி-படங்கள்\nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2018-05-25T18:54:15Z", "digest": "sha1:JGSUW5GEORC4PS2LR7SI5MRDCZUQAJ4G", "length": 9486, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ் மரபு அறக்கட்டளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஎண்மிய நூலகத் திரட்டை எளிதாக்கல்\nதமிழ் கலாச்சார புத்தகம், ஆவணங்கள்\nசுபாஷிணி கனகசுந்தரம், நாராயணன் கண்ணன்\nதமிழ் மரபு அறக்கட்டளை அல்லது தமிழ் முதுசொம் அறக்கட்டளை என்பது உலகு தழுவிய ஒரு இயக்கமாகும். பல்லாயிரமாண்டு தொன்மையுள்ள தமிழ் மரபுச் செல்வம் தமிழ் மொழியாகவும், அதன் இலக்கியமாகவும், அதன் கலைகளாகவும் பல்வேறு வடிவங்களில் பரிணமித்துள்ளது. இவை தமிழ் கூறும் நல்லுகங்களான தமிழ் நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா மற்றும் சமீபத்தில் தமிழர் இடப்பெயர்வு கண்ட ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய கண்டங்களில் காணக் கிடைக்கின்றன. ஓலைசுவடிகளில் பதிவுற்ற இலக்கியமும் மற்ற பிற கலை வளங்களும், நாட்டிய கர்நாடக இசை வடிவங்களும் காலத்தால் அழிவுற்ற நிலையில் காக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளன.\nஇத்தகைய தமிழ் மரபுச் சின்னங்கள் காலத்தை வென்று நிற்கக்கூடிய ஒரு வாய்ப்பைச் சமீபத்திய கணினி சார்ந்த தொழில்நுட்பத் திறன் அளித்துள்ளது. ஒலி, ஒளி மற்றும் வரி வடிவங்களை இலக்கப்பதிவாக்கி வைய விரிவு வலை மற்றும் மின்காந்த இலத்திரன் வடிவாக நிரந்தரப் படுத்த முடியும். தமிழ் மரபு அறக்கட்டளை தமிழ் மரபை இலத்திரன் வடிவில் நிரந்தரப்படுத்த ஏற்பட்டிருக்கும் அகில உலக இயக்கமாகும்.\"\nஇவ்வமைப்பானது தலபுராணம் என்னும் திட்டத்தையும் முன்னெடுத்து இலகுவாக தலங்களின் பெருமைகளை வெளிப்படுத்தும் வகையில் 2007 தைப்பொங்கல் அன்று வெளியிடப்பட்டது.\nமின்தமிழ் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக முனைவர் சுபாஷிணி கனகசுந்தரத்தினால் நடத்தப்படும் ஓர் இணையக் குழுமமாகும்.\nஇ-சுவடி தமிழ் மரபு அறக்கட்டளைக்காக முனைவர் நா. கண்ணனால் நடத்தப்படும் ஓர் இணையக் குழுமமாகும்.\nதமிழ் மரபு அறக்கட்டளையின் சின்னம்\nதமிழ் மரபு அறக்கட்டளையில் கிடைக்கும் மின்னூல்கள்\nதமிழ் மரபு அறக்கட்டளை விளக்கங்கள் பகுதி 1, நா. கண்ணனின் வலைப்பதிவு\nதமிழ் மரபு அறக்கட்டளை விளக்கங்கள் பகுதி 2, நா. கண்ணனின் வலைப்பதிவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 அக்டோபர் 2017, 20:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/article.php?aid=125373", "date_download": "2018-05-25T18:45:52Z", "digest": "sha1:EPIGIMYZ4RYJRWZLGSCO5WJ7Z6KD3JG5", "length": 20938, "nlines": 362, "source_domain": "www.vikatan.com", "title": "ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் ஆயுள் தண்டனைக் கைதிகள்! | 1,850 prisoners in TN jails waiting for governors sign over release", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் ஆயுள் தண்டனைக் கைதிகள்\nஎம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பத்து ஆண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து, 5 மாதங்கள் கடந்தும் இன்னும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை. இதற்காக கமிட்டி அமைத்து அனைத்து ஆய்வுகளும் முடித்த பின்பும், விடுதலைக்கான கோப்பில் ஆளுநர் கையொப்பமிட தாமதித்து வருவதால், 1,850 ஆயுள் தண்டனைக் கைதிகளின் விடுதலை கேள்விக்குள்ளாகி வருகிறது என்று சொல்லப்படுகிறது.\nவிருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் இது சம்பந்தமாக ஆளுநரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அவரிடம் பேசினோம், ``என் மகன் வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்று 12 ஆண்டுகளாக மதுரை சிறையில் இருக்கிறார். வயதான காலத்தில் மகன் துணையில்லாமலும், அவருடைய குடும்பமும் மிகவும் கவலையோடு காலம் கழித்து வருகிறோம். பத்து வருடங்களுக்கு மேல் சிறையில் காலத்தைக் கழித்து வரும் ஆயுள் தண்டனைக் கைதிகளை தலைவர்களின் பிறந்த நாள்களில் விடுதலை செய்வது வழக்கமாக இருந்து வந்தது. இந்தநிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பத்தாண்டுகள் சிறையில் கழித்த 1,850 கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று கடந்தாண்டு டிசம்பர் 30 ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல்லில் அறிவித்தார். இதற்கான அனைத்து நடைமுறைகளும் முடிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இதில் எந்தத் தலையீடும் இல்லாமல் சட்ட விதிகளுக்கு உட்பட்டு கைதிகளைத் தேர்வு செய்திருக்கிறார்கள். தற்போது இந்தக் கோப்பில் ஆளுநர் கையெழுத்து இட வேண்டும். ஆனால், அவர் இன்னும் கையெழுத்திடாமல், காலதாமதமாகி வருகிறது. என்ன காரணமென்று தெரியவில்லை. அதற்காக அவரிடம் மனு கொடுத்துள்ளேன்'' என்றார். பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் நன்னடத்தையுடன் இருப்பவர்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ, அரசு வழங்கும் கருணையை ஆளுநர் தாமதிக்காமல் நிறைவேற்ற வேண்டும் என்கிறார்கள்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nவிருதுநகர் விசிட்... கவர்னர் சந்திக்க மறுத்த வி.ஐ.பி-க்கள்\nதமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் இன்னும் அடங்காத நிலையில், நிர்மலாதேவியின் சொந்த மாவட்டமான விருதுநகருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வுக்காகச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\n`வெளியில் பூட்டிவிட்டு உள்ளே திருமணம்’ - தொடரும் தூத்துக்குடி அவலம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\n“காங்கிரஸ் ஆட்சி, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 60 மாதங்களில் செய்வோம்” என்று 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில்...\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nசெய்தியாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும், ‘என்னைப் பொறுத்தவரையில்...’ என்ற முன்னுரையோடு பேச ஆரம்பிப்பதும், சிக்கலான கேள்விகளுக்கு ‘அது அவரோட சொந்தக் கருத்து’\nஇன்னும் இறுக்கம் தளரவில்லை நெடுவாசலில். போராட்டக் களமான நாடியம்மன் கோயில் திடல் இப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது, இளைஞர்கள் திடலில் குவிவதும் கலைவதுமாக இருக்கிறார்கள்.\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம் 8 பக்தர்களுக்கு நடந்த சோகம்\nஅம்மா உணவகத்தில் 3 நாள் இலவச சாப்பாடு... இயல்பு நிலைக்குத் திரும்பும் தூத்துக்குடி\n' - ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொதிக்கும் சீமான்\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\n`வெளியில் பூட்டிவிட்டு உள்ளே திருமணம்’ - தொடரும் தூத்துக்குடி அவலம்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம்\nஓ.பன்னீர்செல்வத்துக்காக வளைந்த 144, எடப்பாடி பழனிசாமிக்காக வளையாதா\n``இந்தப் புத்தகம் படிங்க... உலகமே நல்லாருக்கும்..” - பில் கேட்ஸ் பரிந்துரை\n’ - கொதிக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavithaini.blogspot.com/2014/11/blog-post_84.html", "date_download": "2018-05-25T18:46:57Z", "digest": "sha1:CDUZFXZXIKMJC2CNNV2LGY2Z7CRSVQMB", "length": 8399, "nlines": 214, "source_domain": "kavithaini.blogspot.com", "title": "கவிதாயினி: அஸ்கா", "raw_content": "\nபூவொன்று மலர்ந்ததுவோ எம் அகம்தனில் அழகாக....\nகுறும்புகளை கரும்பாக்கு மிந்த அரும்பின் குதுகலத்தில் .........\nநேரங்கள் நகர்வது தெரிவதில்லை கடிகாரத்திற்கே\nபாசம் காட்டும் மழலை மலர்ந்த நாளை (12.11.2014)...\nஎம் வாழ்த்துக்களின் செறிவில் தித்திக்கட்டுமே\nஅல்லாஹ்வின் கிருபையால் அஸ்கா எல்லாச் செல்வமும் பெற்று வாழ நாமும் வாழ்த்துவோம்\nஎன் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......\nஎன் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்\nயப்பானின் 5 S முறை\nஎனக்குக் கிடைத்த சில விருதுகள்\nஇயற்கை - கவிதை (15)\nநல்வழி காட்டும் ரமழானே (13)\nஉனக்கான என் வரிகள் (6)\nஎன்னைச் சிந்திக்க வைத்தோர் (5)\nநிகழ்வு - கவிதை (4)\nபிரபல்யம் - கட்டுரை (3)\nபிறப்பிடம் - கவிதை (3)\nவிழா பற்றிய பார்வை (2)\nஅறிவோம் - எம் சுற்றுப்புறம் (1)\nஅறிவோம் - நாடு (1)\nஏணிகள் - கவிதை (1)\nகவிதை - தீன் (1)\nசர்வதேச தினம் - கவிதை (1)\nதரிசனம் - கவிதை (1)\nமருத்துவம் - கட்டுரை (1)\nபுதிய மோட்டார் வாகனச் சட்டம்\nகல்விமாணிப் பட்டப்படிப்பு நடைபெறும் கூடம்\nகுறைந்த லீவுக்கான விருது Z.M.V\nB.Ed பயிற்சி நிறுவனம் - NIE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2010-05-07-09-25-04/10/8762-2010-05-20-13-23-55", "date_download": "2018-05-25T18:52:56Z", "digest": "sha1:H2Y4VDG5QCXIJ37A5RVFWTCVTEGLCO35", "length": 24593, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "சிங்கராயர் - தமக்கான பாதையை செதுக்கிக் கொண்ட ஓர் மானுடன்", "raw_content": "\nதூக்கிலிருந்து மீண்ட மக்கள் பேராளி - ஏ.ஜி.கே. விடைபெற்றார்\nதமிழ் ஒளி நினைவில் சோவியத் அன்னை\nசாதியை அழித்தொழிப்பவர்கள் உண்மையில் யார்\nசிறைக் கைதிகளுக்கான வாக்களிக்கும் உரிமை\nகியூப சமூகமும் கலைஞனின் சுதந்திரமும்...\nலெனின் காலத்தில் அவர் பற்றிய படைப்புகள்\nகியூப மக்கள் வென்று வருவார்கள் - ஃபிடல் காஸ்ட்ரோ ருஸ்\nஆலை நின்று கொன்றது, அரசு அன்றே கொன்றது\nஎடப்பாடியே உடனே பதவி விலகு\nஅய்.ஏ.எஸ். - அய்.பி.எஸ் தேர்வுகளில் இடஒதுக்கீட்டு உரிமைகளைப் பறிக்கும் மற்றொரு சதி\nஇந்தியாவை ஆரிய மயமாக்கும் சதி\n“எஸ்.வி. சேகரைக் கைது செய்” - காவல்துறை ஆணையகத்தைக் கழகத் தோழர்கள் முற்றுகை - கைது\nநீரவ் மோடி - அம்பானி - அதானி: கொள்ளைக் கும்பலின் ‘உறவுச் சங்கிலிகள்’\nபிரிவு: புது எழுத்து - மே10\nவெளியிடப்பட்டது: 20 மே 2010\nசிங்கராயர் - தமக்கான பாதையை செதுக்கிக் கொண்ட ஓர் மானுடன்\nராயன், என்று நண்பர்களாலும் தோழர்களாலும் அழைக்கப்பட்டவரும், சிங்கமாமா என்று என் குழந்தைகளாலும் அழைக்கப்பட்ட சிங்கராயர் (வயது 53) என்ற அற்புதமான தோழர் இன்று நம்மிடையே இல்லை. மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளராக மட்டும் பலராலும் போற்றப்பட்ட தோழர் சிங்கராயரின் பல்வேறு பரிமாணங்களை அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.\nராயர் ஒரு சிறந்த பாடகர் என்பதும், மென்மையான பழைய தமிழ்த் திரைப்பாடல்களைப் பாடக்கூடியவர் என்பதும் சிலருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் சமூக விழிப்புணர்வுப் பாடல்களையும் இன எழுச்சிப் பாடல்களையும் மிகவும் உருக்கமாகவும் எழுச்சியோடும் அவரோடு நம் தோழர்கள் மதுரை தெருக்களில் பாடிய நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்க்கிறேன். குறிப்பாக, 1987ல் இந்திய அமைதிப்படை ஈழத்தமிழர்கள் மீது இலங்கையில் நடத்திய கொடுமைகளை அம்பலப்படுத்தி தமிழக இளைஞர் மன்றத்தின் சார்பாக சிங்கராயரும் நம் தோழர்களும் பரப்புரையில் ஈடுபட்ட போது ஈழத்தமிழ் அகதிகளே இங்கு வந்து பரப்புரை நிகழ்த்துகின்றார்களோ என்று எண்ணும் அளவுக்கு அவர்களுடைய பரப்புரை இருந்தது என்றால் மிகை இல்லை.\nசிங்கராயரின் இந்த இன எழுச்சி ஈடுபாடானது தற்செயலான ஒன்றல்ல. வளமான மார்க்சிய புரிதலின் அடிப்படையில் தேசிய இனச்சிக்கலை, சாதியச் சிக்கலை, பெண்ணிய விடுதலைக் கோட்பாட்டை, சூழலியலை, ஏன் விரிந்த பொருளில் பண்பாட்டுப் புரட்சியை உள்ளடக்காத சமூக விடுதலை தமிழ்ச் சூழலில் அர்த்தமற்றது என்ற உணர்வின் / தேடலின் நீட்சியாகத்தான் அவருடைய வாழ்வும் பணியும் இருந்தது. இந்த வேட்கையுடன்தான் அவர் அனைத்திந்திய புரட்சி என்பது பல்வேறு தேசிய இன விடுதலைப்புரட்சிகளின் தொகுப்பே என்ற நிலைப்பாட்டை முன்வைத்த CPI (M) என்ற அமைப்புடன் இணைத்துக் கொண்டு 1982 முதல் 1990 வரை தமிழ் தேசியக் குழுவின் உறுப்பினராக இருந்து மார்க்சியப் பார்வையில் தமிழ் தேசியக் கருத்தியலை செழுமைப்படுத்துவதில் முன்னோடியாக இருந்தார். அந்த நாட்களில் நிகழ்த்தப்பட்ட விரிவான விவாதங்களின் அத்தனைக் குறிப்புகளையும், ஆவணங்களையும் தொகுத்து வெளியிடுவதற்கு பெரும்பங்காற்றியவர் சிங்கராயர்தான். பின்னர், தேசிய இனச்சிக்கலிலும் அமைப்பு ஜனநாயக கோட்பாட்டிலும் அனைத்திந்திய கட்சியுடன் எழுந்த கருத்து வேற்றுமைக் காரணமாக பெருமபான்மையானத் தோழர்கள் அமைப்பிலிருந்து விலகி தனியே செயல்படத் தொடங்கினர்.\nசிங்கராயர் எழுத்துப்பணியை தமது முழுநேரப் பணியாகக் கொண்டது இந்த காலகட்டத்தில்தான். இப்படி எழுதியும் மொழியாக்கம் செய்தும் வெளியான பல்வேறு படைப்புகளின் அடையாளம் காணப்படாத கர்த்தாவாக சிங்கராயர் இருந்தார். சிங்கராயரின் மொழியாக்கப்பணி என்பது சாதாரணமானது அல்ல. மிகவும் தேவையானன பல்வேறு அரிய படைப்புகளை தமிழில் தந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர்.\nமகாத்மா புலே, தேவி பிரசாத் சட்டோப்பாத்தியாயா, டி.டி.கோசாம்பி, சுனிதி குமார் கோஷ், பால் ஸ்வீசி, ரெஜி தேப்ரே டாம் பாட்டமோர், இர்ஃபான் ஹபீப் போன்ற மிகச் சிறந்த ஆய்வாளர்களின் / மேதைகளின் அரிய படைப்புகளை தமிழில் மொழியாக்கம் செய்த பெருமை அவரைச் சாரும். ஆங்கிலத்தில் மட்டுமே பேசப்பட்டு வந்த ஓஷோவின் உரைகளை எளிய/அழகிய தமிழில் தந்தவர் சிங்கராயர். ஆழமான கருப்பொருளைக் கொண்ட பெரிய நூலை சுருக்கமாக தமிழில் தரவேண்டுமென நண்பர்கள் விழைந்தால் அந்த நூலின் சாரத்தைப் புரிந்து கொண்டு அதனை இலகுவாக, அழகாக சுருக்கித் தரும் வல்லமைப் படைத்தவர் சிங்கராயர்.\nமொழியாக்கம் செய்யும் போது மூல நூலின் உட்கருத்து சிதையாமல், சுவை குன்றாமல் அழகு தமிழில் (தனித் தமிழில்) படைக்க வேண்டும் என்பதற்காக பொருத்தமான சொற்களுக்காக அவர் எடுத்துக் கொள்ளும் முயற்சி / உழைப்பு மிகவும் பிரமிப்பானதாகும். (சில பதிப்பாளர்கள் அவருடைய தனித் தமிழ் நடையை ஏற்காமல் அவர்களுடைய வெளியீட்டுக் கொள்கைக்கு ஏற்ப அவருடைய படைப்புகளை திருத்தி வெளியிட்டதும் உண்டு). இருப்பினும், மொழிப் பெயர்ப்புக்கும் மொழியாக்கத்திற்கும் (Transliteration, Translation and Transcreation) உள்ள வேறுபாட்டினை நன்கு அறிந்து தமது படைப்புகளை படைத்துவரும் வெகுச் சிலரில் தலைச் சிறந்தவராக இருந்தார் சிங்கராயர்.\nமருத்துவத் துறையில் சிங்கராயரின் பயணத்தை குறிப்பிடாமல் இருக்க இயலாது. ஓமியோபதி மருத்துவத்தை கற்றறிந்து கல்பாக்கத்திலும், சத்தியமங்கலத்திலும் அவர் ஆற்றிய சேவையை அங்குள்ள தோழர்கள் மறக்க இயலாது. (நோயிலிருந்து குணமானவர்களும் அவருடைய கடுமையானச் சொல்லுக்கு ஆளானவர்களும் அவரை மறக்கமாட்டார்கள். இந்த மென்மையான மனிதருக்குள் இத்தனை கோபமா / அகந்தையா என்று எண்ணி வியந்தவர்களும் உண்டு)\nமொழியாக்கத்திற்காக அவர் மேற்கொண்ட விரிவான வாசிப்பும் விவாதங்களும், அவர் மேற்கொண்ட சமூகப் பணிகளும் அவரை ஓர் அசலான சிந்தனையாளனாக உருவாக்கியது. இதற்கு எஸ்.என். நாகராசன், ஞானி, பி.என்.ஆர். எஸ்.வி.ராஜதுரை, மதுரை டேவிட் பாண்டியன் போன்ற மார்க்சிய அறிஞர்களின் / உணர்வாளர்களின் ஆளுமைக்கு உடன்பட்டும் எதிர்வினைப்பற்றியும் அவர்களோடு இணைந்தும் கற்ற மெய்யியல் / அரசியல் கல்வியும் ஒரு காரணமாகும். இக் காரணத்தினாலேயே அவருடைய வருகை பல இடங்களில் விரும்பத்தக்கதாக இருக்கவில்லை. எல்லா படைப்பாளிகளுக்கும் இருக்கும் ஒரு விலகல் அணுகுமுறை காரணமாக பல நண்பர்களை அவர் கடிந்து கொள்வதும், அவரை பிறர் கடிந்து விலகிச் செல்வதும் அவ்வப்போது நிகழத்தான் செய்தன.\nகோவையில் நடைபெற்ற அனைத்து மனித உரிமைச் சார்ந்த, ஜனநாயக, இன உரிமை காப்பதற்கான, ஆர்ப்பாட்டங்களில், கலந்துரையாடல்களில், கூட்டங்களில், இலக்கிய சந்திப்புகளில், பண்பாட்டு நிகழ்வுகளில் தவறாமல் தம் மனைவியோடு கலந்து கொண்டு தம் இருப்பை தொடர்ந்து பதிவு செய்த ஒரு சிலரில் சிங்கராயரும் ஒருவர்.\nஆழ்ந்த சிந்தனையும் வாசிப்பும் உடைய இவர் எப்படி ஒரு வெகுளித்தனமான படிப்பறிவற்ற ஒருவரை தம் வாழ்க்கைத் துணையாகக் கொள்ள முடிந்தது என பலருக்கும் வியப்பாக இருந்திருக்கலாம். அவருடைய வாழ்க்கைத் துணை (தோழியர் ராஜம்) இறந்த தம் கணவரை பார்த்து இனி எப்பப்பா உன்ன பாப்பேன் என்று கதறி அழுததும், அவருடைய உடல் தண்ணீரால் குளிப்பாட்டப்பட்ட போது பச்ச தண்ணீர் உன் உடம்புக்கு ஒத்துக்காதே என்று கதறியதைப் பார்த்து கலங்காதவர்கள் இல்லை. அவர்களிடையே இருந்த அந்த உறவை அவருடைய கதறல் பறைசாற்றியது. சிங்கராயரின் பணிக்கு ராஜம் பெரிதும் துணையாக இருந்தார் என்பது கண்கூடு.\nசிங்கராயர் தம் பணியை தொடர எத்தனையோ நண்பர்கள் விளம்பரம் இன்றி உதவியிருக்கின்றனர். நண்பர்கள் செளந்தர், நடராசன், பேரா. தங்கவேலு ஆகியவர்களின் பங்களிப்பை இங்கே குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். தம் வாழ்நாளில் உடன் இருந்த தன் துணைவிக்கு ஏழ்மையை மட்டுமே விட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில், சிங்கராயரின் துணைவிக்கு உதவிக்கரம் நீட்டுவது சமூக அக்கறை உள்ள அனைவரது கடமையாகும்.\nசிங்கராயர் ஒரு தனியாளாக பயணித்தார் என்று நமது தோழமையை தன்னாய்வு செய்வதா அல்லது அவர் தமக்கான பாதையை தாமே செதுக்கிக் கொண்டார் என்று பெருமை கொள்வதா அல்லது அவர் தமக்கான பாதையை தாமே செதுக்கிக் கொண்டார் என்று பெருமை கொள்வதா அவருடைய இழப்பு அவருடைய குடும்பத்தாருக்கும், தோழர்களுக்கும் மட்டுமின்றி, இரங்கல் கூட்டத்தில் தோழர் ஞானி குறிப்பிட்டது போல தமிழுக்கே ஏற்பட்ட ஒரு மாபெரும் இழப்பாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/162703", "date_download": "2018-05-25T18:14:30Z", "digest": "sha1:RLY372ZIAHPR4LRJSKR3XLEUKFBR4GNH", "length": 7108, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "தென்கொரியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் 5,000 மலேசியர்கள்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் தென்கொரியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் 5,000 மலேசியர்கள்\nதென்கொரியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் 5,000 மலேசியர்கள்\nசியோல் – தென்கொரியாவில் சுமார் 5,000 மலேசியர்கள், சட்டவிரோதமாகத் தங்கியிருந்து பணியாற்றி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.\nஅவர்கள் அனைவரும் அங்கு அகதிகள் போலவும், எப்போதும் குடிநுழைவு அதிகாரிகளுக்குப் பயந்து ஓடி ஒளியும் வாழ்க்கையையும் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.\nவேலைவாய்ப்பு விளம்பரங்களின் வாக்குறுதிகளை நம்பி ஆயிரக்கணக்கான ரிங்கிட்டுகள் கட்டணமாகக் கட்டி சுற்றுலா விசாவில் தென்கொரியாவுக்குச் சென்ற மலேசியர்கள், அங்கு கூறப்பட்ட வேலைவாய்ப்புகள் கிடைக்காமல் நெருக்கடி நிலையைச் சந்ததனர்.\nஇதனை ஆய்வு செய்ய, ஸ்டார் மீடியா குழுமத்தைச் சேர்ந்த எம்ஸ்டார் இணையதளம், குழு ஒன்றை தென்கொரியா அனுப்பி ஆய்வு நடத்தியது.\nஅந்த ஆய்வில் நிறைய மலேசியர்கள் தென்கொரியாவில் ஆதரவற்ற நிலையில் தவித்து வருவது கண்டறியப்பட்டிருக்கிறது.\nஅவர்களில் பெரும்பாலானோர் சாப்பாட்டிற்கு கூட வழியின்றி ரொட்டிகளை சாப்பிட்டு வருவதும், நிறைய பேர் உறங்குவதற்கு இடமின்றி மசூதிகளுக்கு வெளியே உறங்குவதும் கண்டறியப்பட்டிருக்கிறது.\nPrevious articleசைருலை நாடு கடத்தும் வழிகளை யோசித்து வருகிறோம் – சாஹிட் பதில்\nNext articleபுயல் எச்சரிக்கை: கன்னியாகுமரி மீனவர்கள் 600 பேர் கரை திரும்பவில்லை\nமுன்னாள் தென்கொரிய அதிபருக்கு 24 ஆண்டுகள் சிறை\nஅணு ஆயுதச் சோதனைகளை நிறுத்த வடகொரியா சம்மதம்\nதென்கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக்ஸ் கோலாகலமாகத் தொடங்கியது\nஉடல்நலம் குன்றிய ஜெட்லீயைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி\nநியூயார்க் போலீசில் முதல் சீக்கியப் பெண் அதிகாரி பதவியேற்றார்\nஇளவரசர் ஹேரி – மேகன் மெர்கெல் கோலாகலத் திருமணம்\nசரவாக் சார்பில் 2 அமைச்சர்கள்\nஜஸ்டோ: 1எம்டிபி ஊழலை உலகுக்குத் திறந்து காட்டிய பெட்ரோ சவுதி அதிகாரி\nசங்கப் பதிவிலாகாவுக்கு புதிய தலைமை இயக்குநர் – மாஸ்யாத்தி அபாங் இப்ராகிம்\nநஜிப் தொடர்பு இல்லங்களில் கைப்பற்றப்பட்டது அதிகாரபூர்வமாக 114 மில்லியன் ரிங்கிட்\nமூசா வீட்டில் ஊழல் ஒழிப்பு ஆணையம் சோதனை – ஆவணங்களைக் கைப்பற்றியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srinivasgopalan.blogspot.com/2011/03/soundarya-lahari-82.html", "date_download": "2018-05-25T18:30:21Z", "digest": "sha1:TCZPL5B2HKEAJ6YIWPHJSG7W5RHHD6GF", "length": 3252, "nlines": 53, "source_domain": "srinivasgopalan.blogspot.com", "title": "A Pilgrims' Progress: Soundarya Lahari 82", "raw_content": "\nஓம் கணானா''ம் த்வா கணபதிக்ம் ஹவாமஹே கவீம் கவீனாம் உபமக்ச்ர வஸ்தமம். ஜ்யேஷ்ட ராஜம் ப்ரம்மநாம் பிரமனஸ்பத ஆன:ச் ஸ்ருன்வன் நூதிபிஸ் ஷீத சாதனம். ஒம் ஸ்ரீ மகாகணபதையே நம:\nகரீந்த்ராணாம் சுண்டாந் கநக கதலீ காண்டபடலீம்\nஉபாப்யாம் ஊருப்யாம் உபயமபி நிர்ஜித்ய பவதீ\nஸுவ்ருத்தாப்யாம் பத்யு: ப்ரணதிகடிநாப்யாம் கிரிஸுதே\nவிதிக்ஞே ஜாநுப்யாம் விபுத கரி கும்ப த்வயமஸி\nமலைகளின் புத்திரியே, வேதத்தின் பொருள் அறிந்தவளே\nஉனது இரு தொடைகளைக் கொண்டு நீ யானைகளின் துதிக்கைகளையும் வாழை மரத் தோப்பின் பொன்னிற தண்டுகளையும் (ஒப்பு நோக்குவதில்) வென்று விட்டாய். உனது தலைவனை நீ அடிக்கடி நமஸ்கரிப்பதால், இறுகிப் போயுள்ள உனது வட்ட வடிவிலான, புனிதமான இரு கால் மூட்டுகளையும் கொண்டு தெய்வீக யானையான ஐராவதத்தின் இரு தந்தங்களையும் நீ (ஒப்பு நோக்குவதில்) வென்று விட்டாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://tamilblogs.in/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE/", "date_download": "2018-05-25T18:46:21Z", "digest": "sha1:PUDCLAD26RBMINCCHABG7BCTFKLG4FZM", "length": 4585, "nlines": 92, "source_domain": "tamilblogs.in", "title": "உலகின் முதல் ஆடியில்லா மிகமெல்லிய ஒளிப்படக்கருவி | World’s first lens-less thinnest camera – science in தமிழ் « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nHome / தொழில்நுட்பம் » This Post\nஉலகின் முதல் ஆடியில்லா மிகமெல்லிய ஒளிப்படக்கருவி | World’s first lens-less thinnest camera – science in தமிழ்\nதமிழ் உலக நண்பர்களுக்கு வணக்கம்… பரந்த இப்பிரபஞ்சத்தின் ஒளிவடிவக் காட்சிகளை பதிவு செய்ய நாம் பல வழிகளை கையாளுகிறோம். அதில் ஒரு வழி தான், ஒளிப்படக்கருவி மூலம் ஒளிப்படமாக பதிவு செய்தல். நாமறிந்த வரலாற்றின்படி, 1800 - களில், முதல் ஒளிப்படக்கருவி கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை, பல கட்டமாக முன்னேற்றம் கண்டுள்ளது. இன்று நாம் காணப்போகும் கண்டுபிடிப்பானது தற்போதைய ஒளிப்படக்கருவியின் கட்டமைப்பையே மாற்றக்கூடியது ஆகும். இது ஒளிப்படக்கருவி வரலாற்றில் ஒரு புதிய அனுகுமுறை. அதுதான், உலகின் ஆடியில்லா மிகமெல்லிய ஒளிப்படக்கருவி… Optical Phased Array Camera (OPA Camera)....\nதமிழ் திரட்டிகள் அனைத்தும் இங்கே\nதிருக்குறள் கதைகள்: 164. சோதனை மேல் சோதனை\nதூத்துக்குடிக்கு ஏன் செல்லவில்லை.. நிருபர்கள் கேள்விக்கு முதல்வர்...\nகலக்கல் காக்டெயில் -185 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயில...\nதிருக்குறள் கதைகள்: 20. அரசனின் கவலை\nதிருக்குறள் கதைகள்: 19. தானமும் கெட்டது, தவமும் கெட்டது\nTamil Cricket: அனுபவி ராஜா அனுபவி \nIT… IT ன்னு சொல்லுறாங்களே அப்படினா என்ன\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nகலக்கல் காக்டெயில்-183 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.com/5687/andrea-said-about-lip-lock-kiss/", "date_download": "2018-05-25T18:39:39Z", "digest": "sha1:ZVIOO2EXWYGYSY4U46O3YTBSM33A6KT7", "length": 6180, "nlines": 133, "source_domain": "tamilcinema.com", "title": "‘’லிப் லாக் கிஸ் எல்லாம் எனக்கு சாதாரணம்’’ – ஆண்ட்ரியா ‘இச்’ - Tamilcinema.com", "raw_content": "\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\n‘’லிப் லாக் கிஸ் எல்லாம் எனக்கு சாதாரணம்’’ – ஆண்ட்ரியா ‘இச்’\n‘தரமணி’, ‘துப்பறிவாளன்’ என்று அடுத்தடுத்த ஆண்ட்ரியாவின் படங்கள் வெற்றி பெற்ற நிலையில் அவர் சித்தார்த்துடன் சேர்ந்து நடித்திருக்கும் ஹாரர் படம்தான் ‘அவள்’. இந்தப் படத்தில் கணவன், மனைவியாக இருவரும் நடித்திருப்பதால் படத்தில் ரொமான்ஸ் காட்சிகளுக்குப் பஞ்சமே இல்லையாம். அதுவும் ஒரே பாடலில் எட்டு லிப் லாக் கிஸ் அடிக்கும் காட்சிகள் உள்ளனவாம்.\nஇந்த விஷயத்தைப் பற்றி ஆண்ட்ரியாவிடம் கேட்டபோது,\n‘’முன்பு இல்லாமல் தற்போது யாதர்த்த வாழ்க்கையை சினிமா தத்ரூபமாகக் காட்டுகிறது. அப்படி சகஜமாகி விட்ட லிப் லாக் முத்தக் காட்சிகளை படத்திலும் காட்டுகிறார்கள். நிஜ வாழ்க்கையிலும் சரி, சினிமாவிலும் சரி இப்போதெல்லாம் லிப் லாக் முத்தம சர்வ சாதாரணமான ஒன்றுதான். அதனை ஏன் இப்படிப் பெரிதுபடுத்துகிறார்கள் என்றே தெரியவில்லை’’ என்று நச்சுனு கூறுகிறார் ஆண்ட்ரியா.\nஜீ.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே ஜோடியின் 1௦௦% காதல்\nமீண்டும் ரிலீசாகி வசூலைக் குவிக்கப்போகும் ‘தரமணி’\n‘பேரன்பு’ படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குனர் வசந்த்\n‘’சினிமாவைக் காப்பாற்ற ஸ்ட்ரைக்கிற்குத் துணை நிற்க வேண்டும்’’ – ஒளிப்பதிவாளர்…\n‘’எங்களின் ஜீவாதாரத்துக்கு ஒரே தீர்வு காவிரி மேலாண்மை’’ – சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.tntam.in/2017/07/blog-post_23.html", "date_download": "2018-05-25T18:30:31Z", "digest": "sha1:BH75Q7NI4OVYZUHWFLFVG4M7NZ5M6JUA", "length": 21903, "nlines": 263, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): ஏ.சி. வசதியுடன் ஸ்மார்ட் கிளாஸ்; நேர்மை அங்காடி | ஏழை மாணவர்களிடம் பன்முகத் திறன்களை வளர்க்கும் ஆசிரியர்கள்: சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி சாதனை", "raw_content": "\nஏ.சி. வசதியுடன் ஸ்மார்ட் கிளாஸ்; நேர்மை அங்காடி | ஏழை மாணவர்களிடம் பன்முகத் திறன்களை வளர்க்கும் ஆசிரியர்கள்: சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி சாதனை\nபள்ளியில் உள்ள ஸ்மார்ட் கிளாஸ்வகுப்பறையில் பயிலும் மாணவர்கள்\nபள்ளி தோட்டத்தில் உள்ள செடிகள் பற்றி மாணவர்களிடம் விளக்கும் ஆசிரியை. | படம்: க.ஸ்ரீபரத்\nசென்னை பெரம்பூர் மடுமா நகரில் இயங்கி வரும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி.\nகுளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறையில் ஸ்மார்ட் கிளாஸ்; 13 கம்ப்யூட்டர்களுடன் நவீன ஆய்வகம்; 2,700 நூல்களுடன் நூலகம்; எல்.கே.ஜி. முதல் ஆங்கில வழி வகுப்புகள்; பள்ளியில் மின் சாதனங்கள் இயங்க சூரிய ஒளி மூலம் மின்சாரம்; விதவிதமான செடிகளுடன் பசுமையாகக் காட்சியளிக்கும் விசாலமான பள்ளி வளாகம்…\nஇப்படி இன்னும் பல வசதிகளுடன் மிக உயர்ந்த தரத்திலான கல்வியை, ஏழை மாணவர்களுக்கு முற்றிலும் இலவ சமாக வழங்கி வருகிறது சென்னை பெரம்பூர் மடுமா நகரில் இயங்கி வரும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி.\nமாணவர்கள் விரும்பும் வகை யில் போதனை முறைகள் இருக்க வேண்டும் என்ற நோக்கில் அனை வருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வழங்கப்பட்ட அனைத்து கற்பித்தல் சாதனங்களையும் இந்தப் பள்ளி ஆசிரியர்கள் முழுமையாகப் பயன் படுத்துகிறார்கள். எஸ்.எஸ்.ஏ. பயில ரங்குகளில் வழங்கப்படும் பயிற் சியை ஆசிரியர்கள் அப்படியே வகுப் பறைகளில் அமல்படுத்துகின்றனர். எந்த வகுப்பில் நுழைந்தாலும் அங்கே செயல்வழிக் கற்றல் என்பதைப் பார்க்க முடிகிறது.\nஉதாரணமாகக் கூற வேண்டுமானால், ஆங்கில எழுத்துகளை எவ்வாறு ஒலிக்க வேண்டும் (Phonetic Sound) என்பதை முதல் வகுப்பு மாணவர்களுக்கு ஆடல், பாடலுடன் ஆசிரியர் கற்பிக்கிறார். ஒவ்வொரு ஆங்கில எழுத்தையும், ஒவ்வொரு சொல்லையும் மிக நுட்ப மான ஒலியுடன் மாணவர்கள் வாசிப்பதை அடுத்தடுத்த வகுப்புகளில் காண முடிகிறது. மூன்றாம் வகுப்பு மாணவர்கள் ஆங்கில இலக்கண வகுப்பில் Articles பயன்பாடு பற்றி மிகத் தெளிவான புரிதலுடன் இருப் பதைப் பார்த்தபோது வியப்பாக இருந் தது. கணித பாடங்களில் எண்கள், வடிவங்கள், சூத்திரங்கள் உள்ளிட்ட வற்றை மாணவர்களுக்கு புரியவைக்க தனி அறையில் கணித ஆய்வகம் செயல்படுகிறது. எஸ்.எஸ்.ஏ. திட்டத்தில் வழங்கப்பட்ட எளிய முறை கற்பித்தல் சாதனங்களைப் பயன்படுத்தி கணித பாடத்தை ஆசிரியர்கள் புரிய வைக் கின்றனர்.\nஒவ்வொரு பாடத்தை நடத்தும் முன்னும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப் பறைக்கு அழைத்துச் சென்று முழு பாடமும், வீடியோ படங்களாக மாண வர்களுக்கு காண்பிக்கப்படுகிறது. காந்தியடிகள், காமராஜர் போன்ற தலைவர்களைப் பற்றி வந்துள்ள திரைப் படங்கள், கர்ணன் உள்ளிட்ட புராண இதிகாசங்கள் தொடர்பான திரைப் படங்கள் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை யில் மாணவர்களுக்கு காட்டப்படுகிறது.\nபாடங்களும், பாடப் புத்தகங்களும் சுமையானவை என்ற கருத்து மாணவர்களிடம் வந்துவிடக் கூடாது என்பதில் ஒவ்வொரு ஆசிரியரும் கவனமாக உள்ளனர். இதற்காக செயல் வழிக் கற்றலில் அவர்கள் மிகுந்த ஈடுபாடு காட்டுவது தெரிகிறது. வகுப் பறைகளுக்கு வெளியே இருக்கும் அதே உற்சாகத்தோடு வகுப்பறை உள்ளேயும் அனைத்து மாணவர்களும் அமர்ந்திருப்பதை சில பள்ளிகளில் மட்டுமே காண முடியும். அந்தக் காட்சிகளை இந்தப் பள்ளியிலும் காண முடிகிறது.\nபள்ளி வளாகத்தில் நுழைந்தவுடன் வரவேற்கும் ஏராளமான தொட்டிச் செடிகளுடன் கூடிய தொங்கும் தோட்டம், பலவகை மூலிகைகளுடன் கூடிய மூலிகைத் தோட்டம், கொய்யா, நாவல், நெல்லி போன்ற பழ மரங்கள் ஆகியவை தோட்டத்தை பராமரிப்பதில் ஆசிரியர்களும், மாணவர்களும் பல ஆண்டுகளாக காட்டி வரும் ஆர்வத்தை காட்டுகிறது.\nஇங்கு செயல்படும் நேர்மை அங்காடியை பள்ளியின் மிக முக்கி யமான சிறப்பம்சங்களில் ஒன்றாகக் கூற வேண்டும். நோட்டு, பேனா, பென்சில், ரப்பர் போன்ற எழுதுபொருட்கள் அவசர மாகத் தேவைப்படுவோர் பள்ளிக்கு வெளியே உள்ள கடைகளுக்கு வாங்கச் சென்றால் வாகனங்களில் அடிபட நேரிடும். ஆகவே, பள்ளிக்கு உள்ளேயே ஒரு சிறிய அங்காடி வைத்துள்ளனர். அனைத்து எழுதுபொருட்களும் அந்த அங்காடியில் இருக்கும். ஆனால் விற்பனையாளர் என யாரும் இருக்க மாட்டார்கள்.\nஒவ்வொரு பொருளிலும் விலை குறிப்பிடப்பட்டிருக்கும். தேவையான பொருளை மாணவர்கள் எடுத்துக் கொண்டு, அதற்கான தொகையை அங்குள்ள உண்டியலில் போட்டு விடு வார்கள். விற்பனையாகும் பொருட்க ளுக்கான தொகை குறையவே குறையாது எனக் கூறும் ஆசிரியர்கள் இதற்கு நேர்மை அங்காடி என பெயர் வைத்துள்ளனர். பெயருக்கு ஏற்ப மாணவர்களிடம் நேர்மையை வளர்க்கும் இந்த அங்காடியில், லாப நோக்கம் இல்லாததால் குறைந்த விலைக்கு எழுதுபொருட்கள் கிடைக்கின்றன.\nஅரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறன் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்றங்கள் பற்றி அனை வருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். “நாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு ஆய்விலும் பெரம்பூர் மடுமா நகரில் உள்ள இந்த மாநகராட்சி நடுநிலைப் பள்ளி எப்போதும் ஏ கிரேடுதான் பெற்று வருகிறது” என்கிறார் ஆசிரியர் பயிற்றுநர் ஜி.அமலோற்பவமேரி.\n“இந்தப் பள்ளிக்கு வரும் மாணவர் களில் பெரும்பான்மையானோர் பல விதமான வாழ்க்கைப் போராட் டங்களைச் சந்திக்கும் ஏழைக் குடும் பங்களைச் சேர்ந்தவர்கள்” என்கிறார் தலைமை ஆசிரியர் வா.கணேஷ்குமார்.\n“குடிகார தந்தையால் தினந்தோறும் வீட்டில் நடைபெறும் அடிதடி ரகளை; மதுபோதைக்கு அடிமையாகி சிறு வயதிலேயே உயிரிழந்த தந்தை; மனைவி யையும், குழந்தைகளையும் தவிக்க விட்டு ஓடிப் போன அப்பா; கணவன் இல்லாத வீட்டில் குழந்தைகளைக் காப்பாற்ற போராடும் அம்மா.\nஇப்படியான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிக அளவில் எங்கள் பள்ளிக்கு வருகின்றனர். ஆகவே, எங்கள் மாணவர்களுக்கு வெறும் பாடத்தை மட்டும் கற்பித்தால் அதனை அவர்களால் உள்வாங்கிக் கொள்ள முடியாது. வீட்டில் கிடைக்காத அன்பையும், பாசத்தையும் பாடத்துடன் சேர்த்து புகட்டி வருகிறோம். அதனால் மாணவர்களும் எங்கள் மீது மிகுந்த பாசத்துடன் உள்ளனர். ஆசிரியர் மாணவர் இடையேயான இந்தப் பாசப் பிணைப்பின் காரணமாக பாடங்களை போதிப்பது மிகவும் எளிதாக உள்ளது.\nதமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இவை தவிர சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் போன்ற பெரு நிறுவனங்கள், வணிகர் அமைப்புகள், சேவை சங்கங்கள் ஆகியோரின் உதவியுடன் பல வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம். அனைவருக்கும் ஆர்.ஓ. முறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்; தொடக்க வகுப்புகளிலேயே கம்ப்யூட்டர்களை தாமே இயக்கி கல்வி கற்பதற்கான வாய்ப்பு; ஆங்கில உரையாடலுக்கான சிறப்பு பயிற்சிகள் என பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.\nமிக மோசமான சமூக, பொருளாதார சூழல்களில் இருந்து வரும் மாண வர்களுக்கு கல்வி போதிப்பது எனக்கும், எங்கள் ஆசிரியர்களுக்கும் மிகவும் மன நிறைவை தருகிறது. மிகப் பெரும் தனியார் பள்ளிகளில் இருக்கும் அனைத்து நவீன வசதிகளும் இந்த ஏழைக் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் பிரதான நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.\nதலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ள: 90031 20309\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://bahasatamilupsr.wordpress.com/2011/09/04/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-05-25T18:27:02Z", "digest": "sha1:BWV4VJG36VACGFAT5JYKFOAST5AUOV37", "length": 9577, "nlines": 88, "source_domain": "bahasatamilupsr.wordpress.com", "title": "நான் ஒரு பள்ளிக் காலணி | bahasatamilupsr", "raw_content": "\nதமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்\nவாழ்க தமிழ் வளர்க தமிழ்\nநான் ஒரு பள்ளிக் காலணி\nஇன்று நானோ தனிமையில் தவிக்கிறேன். என்னிடம் அன்பு செலுத்தவோ, பரிவு காட்டவோ எவருமில்லை. என் நினைவலைகள் கடந்த காலத்தை நோக்கிச் சென்றன. 30.7.2011 என் பிறந்த நாள்.நான் மல்லிகைப் போன்ற வெள்ளை வண்ணத்தில் காட்சியளிப்பேன்.நான் ரப்பராலும், துணியாலும் தயாரிக்கப்பட்டேன். நான் குறிப்பாக பள்ளிச் சிறுவர்களுக்காகவே உருவாக்கப்பட்டவன். இப்பொழுது தெரிகிறதா நான் யார் என்று ஆம் நான் தான் பள்ளிக் காலணி. என் பெயர் “பாலாஸ்”. என்னுடன் ஆயிரக்கணக்கான நண்பர்கள் பிறந்தார்கள். ஒருநாள் எங்களை ஜப்பான் தொழிற்சாலையிலிருந்து , மலேசியாவிற்க்கு விமானம் மூலம் ஏற்றுமதி செய்தனர்.\nஇரண்டு மணி நேரப்பயணத்திற்குப் பிறகு, நாங்கள் அனைவரும் மலேசிய துறைமுகத்தை அடைந்தோம். அங்கு எங்களைக் கனவுந்தில் ஏற்றி அங்குள்ள “ஜஸ்கோ” எனும் பேரங்காடிக்குக் கொண்டு சென்றனர். எங்களை அங்குள்ள வேலையாட்கள் கண்ணாடிப் பேழைக்குள் அடுக்கி , என் மேல் ரிங்கேட் 60 என் ஒட்டப்பட்டது. பள்ளி திறப்பதற்கு ஒரு மாதம் இருந்தது, எங்களை வாடிக்கையாளர்கள் வாங்குவதற்குப் புற்றிசல் போல் பேரங்காடிக்கு வந்த வண்ணமாக இருந்தனர். ஒரு மாணவி தன் தாயாருடன் வந்து என்னைத் தன் கால்களில் அணிந்தால்,பின் அவள் என்னை விலை கொடுத்து வாங்கி, அவள் வீட்டிற்குக் கொண்டு சென்றாள்.\nகாலை வெயில் என் கண்களை கூசின. யாரோ என்னைப் பெட்டியிலிருந்து வெளியே எடுத்தனர். அவள் பெயர் தமிழரசி. அவள் பள்ளிச் சீறுடையில் அவளின் பெயரை அறிந்து கொண்டேன். விரைவாக என்னைத் தன் கால்களிள் அணிந்து கொண்டு பள்ளிக்கு விரைந்தாள். ஐயோ, அம்மா உடம்பெல்லாம் வலிக்கிறதே நடக்கும் பாதையெல்லாம் அசுத்தமாகவும் அறுவருப்பாகவும் உள்ளதே நடக்கும் பாதையெல்லாம் அசுத்தமாகவும் அறுவருப்பாகவும் உள்ளதே இதில் எவ்வளவு நாள் என் பயணமோ இதில் எவ்வளவு நாள் என் பயணமோ முதல் நாளே வாழ்க்கை வெறுத்து விட்டது.\nபள்ளி முடிந்து வீட்டை அடைந்த என் எஜமானி, என்னைக் குளியல் அறைக்குத் தூக்கிச் சென்று, ஷாம்புவால் குளிப்பாட்டி, வெள்ளை பூசி, வெயிலில் உலர வைத்தார். நாட்கள் கடந்தன, அம்மாணவி என்னை மிகவும் தூய்மையாக பராமரித்து வந்தாள். சக நண்பகளுடன் ஒப்பிடுகையில் நான் அதிர்ஷ்ட்டசாலி. ஏனெனில், முதல் நாளே வாழ்க்கையை வெறுத்திருந்தாலும் , என் எஜமானியின் அளவிலா அன்பினாலும் , அரவணைப்பாலும் நான் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். இவ்வேளையில் என் குறல் என் எஜமானிக்குக் கேட்டிருந்தால் அவருக்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேன்.\nமகிழ்ச்சியான என் வாழ்க்கைப் பயணத்தில் ஒருநாள்……. வருடங்கள் நகர என் எஜமானி பெரிய மாணவியானால், நானோ அவருடைய கால்களுக்குப் பொருந்தவில்லை. அவள் புதியதாக ஒரு காலணியை வாங்கினாள். பயன்படுத்த முடியாத நான் இன்று ஒரு இருண்ட பெட்டியில் அனாதையாக அடைப்பட்டுக் கிடக்கிறேன்.\nசெப்ரெம்பர் 4, 2011 in தன் கதை.\n← புறப்பாட நடவடிக்கையினால் ஏற்படும் நன்மைகள்\n6 thoughts on “நான் ஒரு பள்ளிக் காலணி”\nசெப்ரெம்பர் 6, 2014 at 6:54 முப\nசெப்ரெம்பர் 7, 2014 at 4:55 முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://devapriyaji.wordpress.com/2010/06/21/madurai-david/", "date_download": "2018-05-25T18:54:37Z", "digest": "sha1:4FA2GIUEWFQQ4GABSXBS2MKYOLNH4MQ5", "length": 6839, "nlines": 92, "source_domain": "devapriyaji.wordpress.com", "title": "இத்தாலியில் மதுரை டேவிட்டின் காமலீலைகள்! | தேவப்ரியா", "raw_content": "\nபைபிள்-குலைக்கப் படுகிறதா -அகழ்வாய்வு உண்மைகளில்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nபுனித தோமா -புனித தோமையர் கட்டுக்கதைகள்\nபாதிரியார்கள் மாநாட்டில் சலசலப்பு: செக்ஸின் எதிரொலி\nஇத்தாலியில் மதுரை டேவிட்டின் காமலீலைகள்\nடேவிட் என்பவன் மதுரையில் இருந்து சென்ற கிருத்துவ பாதிரி.\nஅருகில் அருமையான, அழகான வயதுக்கு வந்த சிறுமியர்கள்.\nமொட்டுக்களை பார்த்து-பார்த்து வீரிட்டது மோகம்.\nகிருஸ்துமஸ் தாத்தா பொம்மைக் கொடுத்து, அருகிலே சென்றானாம்.\nநைசாகத் தொட்டு-தொட்டு கற்பழித்தே விட்டானாம்\n14 ஆண்டுகள் சிறைவாசத் தண்டனையாம்\nமற்றொரு காமலீலை: 65 வயதாகிய மற்றொரு கிருத்துவ பாதிரி. இவனுக்கும் இளம் சிறுமியர்-பெண்கள் என கண்டாலே கிரக்கம் தான். கிருத்துவர்களே ஒரு அன்னாதை இல்லம் நடத்தி அவனுக்கு சப்ளை செய்து வந்தனராம். ஜாலிதான், நன்றாக அனுபவித்து வந்தான். ஆனால், ஒரு நாள் வசமாக மாட்டிக் கொண்டான். இப்படி காமலீலைகள் செய்தது பூரி என்ற புண்ணிய ஸ்தத்தில்தான் மேரி எல்லன் ஜெர்பர் ஃபௌன்டேஸனிலிருந்து (Mary Ellen Gerber Foundation) பலதடவை புகார்கள் நவம்பர் 2005லேயே செய்யப் பட்டனவானம். ஆனால், அவனோ ஜாலியாக பல பெயர்களில் திரிந்து கொண்டிருந்தானாம். பால் ஆலன் / பால் டீன் (Paul Allen, sometimes as Paul Dean and uses several other pseudonyms) என பல புய் பெயர்களை உபயோகித்து ஏமாற்றினான். இந்த வருடம் ஜனவர் 2010ல் திடீரென்று பிணையில் வெளி வந்த அவன் காணவில்லையாம்\nFiled under கற்பழிப்பு கிறிஸ்தவ பாதிரியார், காமம், கிறிஸ்தவ, சில்மிஷம், செக்ஸ் மோசடி, செக்ஸ் வீடியோ, பங்குத்தந்தை, பள்ளி மாணவி பலாத்காரம், பாதிரியார்\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thozhirkalamseo.blogspot.com/2017/11/One-man-country-suyash-dixit.html", "date_download": "2018-05-25T18:56:25Z", "digest": "sha1:HHXF2AJX5CX5VLV75FHNI5DIIYMW2OQF", "length": 8621, "nlines": 83, "source_domain": "thozhirkalamseo.blogspot.com", "title": "ஒரே ஒருவர் மட்டும் வாழும் வித்தியசமான நாடு ~ தொழிற்களம்", "raw_content": "\nஒரே ஒருவர் மட்டும் வாழும் வித்தியசமான நாடு\nகிட்டத்தட்ட 5.10 லட்சம் ஏக்கர் பரப்பளவுள்ள நிலப்பகுதியையை தானே மன்னராகவும், தளபதியாகவும் நியமித்துள்ள ஒரு இந்தியர பத்தி தெரிஞ்சுக்கலாம் வாங்க...\nஆப்ரிக்க நாடுகளாக எகிப்து மற்றும் சூடான் எல்லையில் அமைந்துள்ளது பிர் தாவில் என்ற, 2,060 சதுர கி.மீ., பரப்பளவு உள்ள பகுதி. எகிப்து, சூடான் இடையே, 1899ல் நிலப்பரப்பு நிர்ணயிக்கப்பட்டபோது, உலகில் மக்களே வசிக்காத அந்தப் பகுதியை இரு நாடுகளுமே சொந்தம் கொண்டாடவில்லை.\nஅதையடுத்து, 5.10 லட்சம் ஏக்கர் பரப்பளவு உள்ள அந்த நிலப் பகுதி, எந்த நாட்டுக்கும், யாருக்கும் சொந்தமில்லை என்று வரையறுக்கப்பட்டது. மிகுந்த மோசமான வானிலை, முழுவதும் பாலைவனம், கற்கள் நிறைந்த இந்தப் பகுதியை, 'மனிதர்கள் வாழலாம். ஆனால் யாருக்கும் உரிமை கிடையாது' என அறிவிக்கப்பட்டுள்ளது.\nடெக்னாலஜி மற்றும் புகைப்படத்துறையில் ஆர்வம் கொண்ட சுயாஸ் தீட்சீத் என்னும் குறும்புக்கார இளைஞர் இந்த பகுதிக்கு சென்றுள்ளார். அந்த பகுதியை முழுவதும் தன்னுடையது என்று சொல்லி, தானே அந்நாட்டின் மன்னர் என்றும் ராணுவ தளபதி என்றும் பிரகடனம் செய்தார்.\nஏற்கனவே இது தனக்கு சொந்தம் என்று பலரும் ஐநாவில் அனுகியிருந்தாலும் சுயாஸ் தன் நாட்டிற்கான கொடியையும் அறிமுகம் செய்து ஐநாவில் அனுமதிக்காக வின்னப்பித்திருக்கிறார் என்பதே சுவராசியம்.\nதன் நாட்டிற்கு தீட்சித் ராஜ்ஜியம் என்றும் அதன் தலைநகர் சுயாஸ்பூர் என்றும் அறிவித்திருக்கிறார்.\nதனிக்காட்டு ராஜா என்பது உண்மையில் சுயாஸ் தீட்சித் விசயத்தில் நிறுபனமாகியுள்ளது.\nதமிழ் என் அடையாளம் (3)\nபணம் பணம் பணம் (35)\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=673304", "date_download": "2018-05-25T18:49:11Z", "digest": "sha1:DHUF4NP54OW5YHG5GF4QJAEGOU5RB3CI", "length": 11144, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | திடீரெனப் பற்றியெரிந்த முச்சக்கரவண்டி!", "raw_content": "\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nஇளைஞர் ஒருவர் செலுத்தி வந்த முச்சக்கர வண்டி ஒன்று மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் திடீரெனத் தீப்பற்றி எரிந்தது. குறித்த சம்பவம் இன்று (புதன்கிழமை) காலை 10.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nமன்னார் பஸார் பகுதியில் இருந்து மாவட்டச் செயலக முன் வீதியூடாக இளைஞர் ஒருவர் செலுத்திச் சென்ற முச்சக்கர வண்டியில் திடீர் என தீப்பற்றியுள்ளது.\nஇதன் போது குறித்த இளைஞர் முச்சக்கர வண்டியை உடன் நிறுத்திவிட்டு தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்தார். ஆனாலும் தீயைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், மன்னார் நகர சபையின் உதவியுடன் தீ கட்டுப்படுத்தப்பட்டது. எனினும் முச்சக்கரவண்டி முற்றாக எரிந்துள்ளது.\nமுச்சக்கர வண்டியில் ஏற்பட்ட திடீர் மின்ஒழுக்கின் காரணமாகவே இந்தத் தீவிபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. எனினும் தீயணைப்புப் படையினரின் உதவியைக் கோரிய போதும் அந்த உதவி கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஇதனால் குறித்த பாதையூடான போக்குவரத்து சிறிதுநேரம் பாதிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமழை வீழ்ச்சியின்மையால் பாதிக்கப்பட்ட மன்னாரில் நெல் அறுவடை ஆரம்பம்\nசிறி சபாரத்தினத்தின் நினைவு தினம் மன்னாரில் அனுஷ்டிப்பு\nஆபத்துக்கு மத்தியில் கடற்றொழிலில் ஈடுபடும் பெண்கள்\nநானாட்டன் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு உற்சாக வரவேற்பு\nஉங்கள் கருத்துக்கள் Cancel reply\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *\nதமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.\nதூத்துக்குடிச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nதேசிய செய்திப் பத்திரிகைகளில் தவறான செய்திகள்: விசாரணைக்கு உத்தரவு\nதற்கொலைகளைத் தடுக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://change-within.blogspot.com/2012/11/blog-post.html", "date_download": "2018-05-25T18:35:45Z", "digest": "sha1:VLEGEGZVQPRT7BHAXPVD5BMXLH2G45IO", "length": 20859, "nlines": 119, "source_domain": "change-within.blogspot.com", "title": "அகமாற்றம்: கவலை, பயம்", "raw_content": "\nநம் உளவியல் இயக்கங்களுக்கும், வாழ்க்கை தரத்துக்கும் இடையேயான உறவை நாம் கவனித்திருந்தால், கவலை மற்றும் பயம் சார்ந்த மன இயக்கங்களே பெரும்பாலும் நம் வாழ்க்கையின் தரத்தை நிர்ணயிப்பதை அறியலாம். இங்கு வாழ்க்கையின் தரம் என்பது, நம் அக வாழ்வின், ஆன்மீக வாழ்வின் தரம். கவலை மற்றும் பயம் சார்ந்த மன இயக்கங்களிலிருந்து நம்மால் விடுபட முடிந்தால், ஒருவேளை நம்மால் முற்றிலும் புதிதான, நாம் இதுவரை அறிந்திராத வாழ்க்கையை வாழ இயலலாம். ஆம், நாம் வாழும் வாழ்க்கை ஒவ்வொரு கணமும் புதிதாக இருந்தால்தான் வாழ்க்கை சுவாரசியமாக இருக்க முடியும். வாழ்ந்த வாழ்க்கையையே மீண்டும் மீண்டும் வாழ்வதும் அறிந்தவற்றையே மீண்டும் மீண்டும் அறிந்து கொண்டிருப்பதும் நம் வாழ்க்கையை ஒரு சிறிய வட்டத்திற்குள் அடைத்து, வாழ்வதை அந்த சிறிய வட்டத்திலிருந்து வெளியேறத்துடிக்கும் ஒரு போராட்டமாகவே மாற்றி விடுகிறது – நம் அக, புற வாழ்க்கை இரண்டுமே நம் வாழ்க்கை முறை, சிறிய தொட்டியில் வளரும் வளர்ப்பு மீன்களின் வாழ்க்கை முறையை விட வேறானதில்லை. நாம் அறிந்தோ அறியாமலோ நிகழ்த்தும் அனைத்து செயல்களும், தொட்டியிலுள்ள மீனின் வெளியறத்துடிக்கும் துடிப்புக்கு சமமானது. தொட்டி மீனின் வெளியேறத்துடிக்கும் ஒவ்வொரு துடிப்பும் தொட்டி சுவருடனான மோதலில் முடிவது போல, நம் ஒவ்வொரு செயல்களும் நாமே உருவாக்கிக்கொண்ட சிறியவட்டத்தின் எல்லையில் மோதுவதுடன் முடிந்து விடுகிறது. ஆம் நம் வட்டத்தின் சுவர்கள், நாமே உருவாக்கிக் கொண்ட உளவியல் சுவர்கள். அந்த சுவர்களின் இருப்பை நம் மனதினுள் அறிவது மட்டுமே அந்த சுவரைத் தாண்டி வாழ சாத்தியமான நம் வாழ்க்கையின் தொடக்கம். நம் எல்லைகளை நாம் அறியாதவரையில் நாம் என்ன முயன்றாலும் அந்த எல்லைகளை விட்டு வெளியேற முடியாது. ஏனெனில் அவை உண்மையான எல்லைகள் அல்ல….. நம் மனதால் உருவாக்கப்பட்ட மாய எல்லைகள்.\nகவலைகளும் பயங்களுமே நம் சிறிய வட்டத்தை அல்லது மாய எல்லைகளை உருவாக்கும் முக்கியமான காரணிகள் - கவலைகளும் பயங்களும் எண்ணற்ற வேறு உளவியல் இயக்கங்களால் உருவாக்கப்பட்டிருந்தாலும், வேறு எண்ணற்ற உளவியல் இயக்கங்களை உருவாக்கினாலும் கவலை, பயம் மற்றும் இவை சார்ந்த மன இயக்கங்கள் எவ்வாறு உருவாகிறது என்பதையும், எவ்வாறு நம் மாய எல்லைகளை நிர்ணயிக்கிறது என்பதையும் அறிவதே நம் புதிய வாழ்க்கையின் தொடக்கமாக இருக்க கூடும் – அந்த அறிதல் எந்த திசையிலிருந்து வந்தாலும்\nகவலை என்பது நமது போதாமையின் வெளிப்பாடு. என்னிடம் இப்போது இவ்வளவு செல்வம் உள்ளது. நான் முழுமை பெற இன்னும் இவ்வளவு செல்வம் வேண்டும். ஆக, நான் முழுமை பெற செல்வம் போதாமையாக உள்ளது. இன்று நான் இத்தகைய சமூக அந்தஸ்துடன் இருக்கிறேன். நான் இத்தகைய சமூக அந்தஸ்தை அடையும்போதே முழுமை அடைவேன். ஆக நான் முழுமை பெற என் அந்தஸ்து போதாமையாக உள்ளது. இன்று என் குழந்தைகள் இவ்வாறாக இருக்கிறார்கள். என் குழந்தைகள் இவ்வாறு ஆனால் மட்டுமே ஒரு குடும்பஸ்தனாக என்னால் முழுமை அடைய முடியும். ஆக, என் குழந்தைகளின் இயல்பு, நான் முழுமை அடைய போதாமையாக உள்ளது. என் கணவன் அல்லது மனைவியின் அன்பு இன்று இந்த அளவு உள்ளது. அந்த அன்பு இவ்வாறாக இருந்தால் மட்டுமே நான் முழுமையடைய முடியும். ஆக, என் கணவன் அல்லது மனைவியின் அன்பு நான் முழுமையடைய போதாமையாக உள்ளது. நாம் அறிந்த ஒவ்வொன்றும் இவ்வாறு போதாமையுடன் உள்ளது. இந்த போதாமை என்னும் எண்ணத்தின் மறுவடிவமே கவலை. எந்த ஒரு போதாமையும், அந்த போதமைக்கான காரணியை மேலும் அடைவதன் மூலம் போதுமானதாக ஆவதில்லை. நாம் எந்த அளவு செல்வம் சேர்த்தாலும், செல்வம் நமக்கு போதுமானதாக ஆவதில்லை. நமக்கு அன்பு போதாமையாக இருந்தால், எந்த அளவுக்கு அன்பு கிடைத்தாலும் அது போதுமானதாக ஆவதில்லை. நம் குழந்தைகள் எத்தகைய நிலையில் வந்தாலும் அது நமக்கு போதுமானதாக ஆவதில்லை. நாம் எந்த சமூக அந்தஸ்தை அடைந்தாலும் அதுவும் நமக்கு போதுமானதாக இருப்பதில்லை. ஆக கவலை என்பது எப்போதும் நம்மிடமிருந்து அகல்வதில்லை – நாம் போதும் என்னும் மன நிலையை அடைவதுவரை\nபயம் என்பது நம் ஆசையின் வெளிப்பாடு. நான் இன்னும் செல்வத்தை அடைவதன் மூலம் முழுமையடைய ஆசைப்படுகிறேன். என்னிடம் தற்போதுள்ள செல்வத்தையும் இழக்காமல் இருக்க ஆசைப்படுகிறேன். அத்துடன் இந்த ஆசை நிறைவேறுமா என்பதைக்குறித்து அச்சப்படுகிறேன். மிகப்பெரிய சமூக அந்தஸ்தை அடைய விரும்புகிறேன். அத்துடன் தற்போதைய அந்தஸ்தையும் இழக்காமலிருக்க ஆசைப்படுகிறேன். அந்த ஆசையை அடைவது\\அடையமுடியாதது குறித்துப் பயப்படுகிறேன். என் குழந்தைகள் இத்தகைய நல்ல நிலையை அடைவார்களா அல்லது தீய நிலையை அடைவார்களா என்பதை குறித்து பயப்படுகிறேன். எனது இந்த செயலின் மூலம் என் கணவன் அல்லது மனைவியின் அன்பு குறைவதைக் குறித்து பயப்படுகிறேன். இன்னும் நம் ஆசை எங்கெங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் ஒரு பய உணர்ச்சியையும் உருவாக்கி, நம் மாய வட்டத்தின் சுவர்களை வலிமைப்படுத்துகிறோம். ஆம், பெரும்பாலான ஆசைகளும் நம் போதாமையின் மூலமே உருவாக்கப்டுகிறது. அவ்வாறு உருவாக்கப்பட்ட ஆசை பயமாக வெளிப்படுகிறது. அந்த பயம், நாம் சுவாரசியமான வாழ்க்கை வாழும் சாத்தியத்தை இல்லாமல் செய்கிறது.\nஆம் ஆசைகளே நம் வாழ்க்கையையும் இயக்குகிறது. விடுதலை அடைய வேண்டும் என்னும் விருப்பம் நம்மில் உருவாகாமால் விடுதலை சாத்தியம் இல்லை. உணவு உண்ண வேண்டும் என்னும் ஆசை இல்லாமல், உணவை தேடுவதற்கான செயல்களும், அதற்கு தேவையான பொருளை அடைவதற்கான செயல்களில் ஈடுபடுவதற்கான சாத்தியங்களும் இல்லை. நோய்வசப்படப்போகிறோம் என்னும் பயம் இல்லாமல், நம் உடலை அவற்றிலிருந்து பாதுகாப்பதற்கான இயக்கங்களில் நம்மால் ஈடுபடவும் முடியாது. ஆக, ஆசைகளும் பயங்களுமே நம் மாய வட்டத்தை உருவாக்கி வலிமைப்படுத்தினாலும், அவை நம் மாய வட்டத்திலிருந்து விடுபடவும் இன்றியமையாதது. ஆனால் நுண்ணறிவுடன் (Intelligence) கூடிய ஆசைகளும் பயங்களும் ஆம், ஆசைகளும் பயங்களும் நுண்ணறிவுடன் சேரும்போது, அவையும் நுண்ணறிவாக மாறிவிடுகின்றன, மாயையுடன் சேரும்போது அவையும் மாயைகளாகின்றன ஆம், ஆசைகளும் பயங்களும் நுண்ணறிவுடன் சேரும்போது, அவையும் நுண்ணறிவாக மாறிவிடுகின்றன, மாயையுடன் சேரும்போது அவையும் மாயைகளாகின்றன உதாரணமாக, நாம் செல்லும் வழியில் இருக்கும் பாம்பை காணும்போது ஏற்படும் பயம், அந்த பாம்பால் ஏற்பட சாத்தியமான அபாயத்திலிருந்து நம்மை பாதுகாக்கிறது. எனவே இது நுண்ணறிவு. அதே நேரத்தில் நம் வழியில் கிடக்கும் கயிறை பார்த்து, பாம்பு என அஞ்சுவது மாயை- இங்கு நாம் நுண்ணறிவுடன் இருந்தால் கயிறை பாம்பாகவோ அல்லது பாம்பை கயிறாகவோ காணமாட்டோம். கயிறை கயிறாகவும் பாம்பை பாம்பாகவும் காண்பதே நுண்ணறிவு. அந்த நுண்ணறிவு, நம் மன இயக்கங்களின் தேவை இல்லாமலே தேவையான செயல்களை நம்மூலம் செய்விக்கும். அத்தகைய நுண்ணறிவை அடைந்தால், நுண்ணறிவுடன் கூடிய ஆசையின் மூலம் நம் விடுதலைக்கான எளிய வழியை அடைந்து விட்டோம் – மாயையிலிருந்து விடுபட்டு, நுண்ணறிவை அடைவது அல்லது நுண்ணறிவை அடைவதன் மூலம் மாயையிலிருந்து விடுபடுவது; மாயையுடன் சேரும் எதுவும் மாயையாகிறது அல்லது நுண்ணறிவுடன் சேரும் எதுவும் நுண்ணறிவாகிறது.\nநுண்ணறிவு என்பது விழிப்புணர்வின், பிரக்ஞ்சையின் வெளிப்பாடு. நாம் பிரக்ஞ்சைபூர்வமாக இருக்கும்தோறும் நுண்ணறிவை அடைகிறோம். அந்த நுண்ணறிவு செயல்படும் அனைத்து இயக்கங்களும் நம்மை விடுதலையை நோக்கி கொண்டுச்செல்லும். நாம் நுண்ணறிவுடன் செயல்படும்போது, அந்த நுண்ணறிவுக்கு தேவையான கவலைகளும் பயங்களும் மட்டுமே நம் மனதில் இருக்க முடியும். அவை உண்மையில் கவலைகளோ அல்லது பயங்களோ இல்லை – அவை நம் நுண்ணறிவு. எனவே அவற்றல் நம் வாழ்க்கையில் எந்த துயரும் இல்லை.\nநாம் நுண்ணறிவுடன், விழிப்புடன், பிரக்ஞ்சையுடன் இருக்கிறோமா இல்லையா என்பதற்கு, நாம் வாழ்க்கையில் துயரப்படுகிறோமா இல்லையா என்பதே கூட ஒரு அளவுகோலாக இருக்கலாம். நாம் துன்பப்படுகிறோம் என்றால், நம் பயங்களும் கவலைகளும் மட்டுமே அதற்கு காரணம். பயங்களும் கவலைகளும் மாயையுடன் சேரும்போது மட்டுமே பயங்களும் கவலைகளுமாக இருக்க முடியும். எனவே துயரம் நம்மை தாக்கும்போது, நாம் மாயையினால் ஆன சிறு வட்டத்தினுள் அடைபட்டிருக்கிறோம். நுண்ணறிவால்தான் மாயையின் சுவர்களை உடைக்க முடியும். . கல்வி என்பது அத்தகைய நுண்ணறிவை நமக்கு அளிப்பது. கல்வியின் மூலம் பெறும் அறிவு, கயிறு மற்றும் பாம்பின் தகவல்களை மட்டும் நமக்கு அளிக்குமானால் அது கல்வி அல்ல. கயிறை கயிறாகவும், பாம்பை பாம்பாகவும் காணும் நுண்ணறிவையும் சேர்த்து அளிக்கும் கல்வியே உண்மையான கல்வி அத்தகைய நண்ணறிவை அளிக்காத கல்வியை பெறுவதால், நம் வாழ்க்கையின் தரத்தை எவ்வகையிலும் மாற்ற முடியாது,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ganinidhesam.blogspot.com/2009/02/", "date_download": "2018-05-25T18:19:53Z", "digest": "sha1:GKXRV3SY2QQNVFB3E2GB7G5L2TGEQSOS", "length": 16188, "nlines": 155, "source_domain": "ganinidhesam.blogspot.com", "title": "கணினி தேசம்: February 2009", "raw_content": "\nவிடுமுறையில் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிடும் நாளிலிருந்து மனதில் ஒரு குதூகலம், மகிழ்ச்சி வந்து தங்கிவிடும். பிரயாணம் செய்யும் நாள் நெருங்க நெருங்க அவ்வுணர்வு அதிகரித்து ஊர் சேர்கையில் இரட்டிப்பாகிவிடும். இது ஒவ்வொரு முறையும் நான் அனுபவிப்பது, அடிக்கடி பயணித்தாலும் கூட\nஇந்தமுறையும் இவை எல்லாம் அனுபவித்து திருப்பூர் சென்று திரும்பியிருக்கிறேன். அதுசார்ந்த சில அனுபவங்களும் செய்திகளும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.\nமுதல் முறையாக சென்னை தவிர்த்து, பெங்களூர் வழியாக சென்றேன் (துபாய் - பெங்களூர் - கோயம்புத்தூர் ). பெங்களூர் புதிய விமான நிலையம் எப்படி இருக்கிறது எனப் பார்க்க ஆர்வத்தோடு சென்றேன், ஓரளவு வசதியாகத்தான் இருந்தது, பாராட்டுக்கள். ஆனால் அதன் உள்-கட்டமைப்பு, குன்றிய வெளிச்சம் மற்றும் தேர்வு செய்த நிறங்களின் காரணத்தினால் எனக்கு என்னவோ ஒரு பழைய கட்டிடம் போலவே தோன்றியது.\nதிருப்பூர், நான் சைக்கிளிலும் பைக்கிலும் சுற்றித் திரிந்த நகரம் என்றாலும், இம்முறை பைக் ஓட்டும்போது கொஞ்சம் திகிலாக இருந்தது. போக்குவரத்து நெரிசல் வழமைபோல் இருக்கிறது அது மாறவில்லை.\nதாறுமாறாக ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதா, இல்லை தெருக்கள் குறுகி விட்டதா இல்லை வண்டிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதா, விளங்கவில்லை.\n\" திருப்பூர் ரோட்டுல வண்டி ஓட்டுறது கொஞ்சம் குஷ்டமப்பா ச்சீ..கஷ்டமப்பா தனி மாவட்டமா அறிவிச்சாச்சு, இனிமேலாவது போக்குவரத்து நிலைமைய சீர் செய்வாங்களா தனி மாவட்டமா அறிவிச்சாச்சு, இனிமேலாவது போக்குவரத்து நிலைமைய சீர் செய்வாங்களா\nதனி மாவட்டம் என்றவுடன் திருப்பூர் முழுக்க வைத்திருந்த \"மாவட்ட துவக்க விழா\" விளம்பர பலகைகள்தான் நினைவுக்கு வருகிறது. தளபதி() ஸ்டாலின் வருகிறாராம். மேட்டர் என்னவென்றால் தளபதி வருகிறார் பராக் பராக் என்று சொல்லி ஒவ்வொரு கம்பெனியிலும் வசூல் வேட்டை நடக்கிறது. குறைந்தது ரூ.10,000/-. பெரிய கம்பெனி என்றால் கன்னாபின்னா வென்று தொகை அதிகரிக்கும்.\n\"யாரு காசுல யார் கொண்டாடுறது என்ன கொடுமை சரவணா இது என்ன கொடுமை சரவணா இது\nபள்ளியில் இரண்டாவது ரேங்க் வாங்கும் பையன், முதலிடத்தை பிடிக்க என்ன யோசனை சொல்வோம் \"அவன் செய்யும் சிறு தவறு என்ன என்பதை கண்டறிந்து, திருத்திக்கொள்ள வழி செய்வோம்\" இல்லையா \"அவன் செய்யும் சிறு தவறு என்ன என்பதை கண்டறிந்து, திருத்திக்கொள்ள வழி செய்வோம்\" இல்லையா அனால் எங்களூரில் ஒரு டீச்சர் தன் மகன் முதலிடம் பிடிக்க இன்னொரு சுலபமான முறையை கையாள்கிறார்.\nமகனின் வகுப்பு ஆசிரியரை எப்படியோ சரிசெய்து வகுப்பில் முதலிடம் பிடிக்கும் பெண்ணுக்கு மதிப்பெண்களை குறைக்கச் செய்கிறார் (எப்பிடி ஐடியா சோக்காக்கீதா\nஅந்த முதலிடம் பிடிக்கும் பெண் எங்கள் உறவுக்காரப் பெண். பள்ளி தலைமையிடம்\nஇந்த தில்லிமுல்லு பற்றி ஒரு முறை முறையிட்டும் ஆசிரியர்கள் திருந்தவில்லை.\nநான் ஊரில் இருந்தபோது \"தில்லு முல்லு\" பற்றி தலைமை ஆசிரியருக்கு மேலும் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்கள், பயனளிக்குமா தெரியவில்லை.\nஎப்படியோ சொந்தபந்தங்களைப் பார்த்துவிட்டு, நண்பர்களுடன் கொண்டாடிவிட்டு விடுமுறை முடிந்து கிளம்பினோம். கோவையிலிருந்து ஷார்ஜா வருவதாய் திட்டம். அதிகாலை 3:30 விமானத்திற்கு மூன்று மணி நேரம் முன்னதாகவே வந்து பயணச்சீட்டு, லக்கேஜ் சோதனை, சுங்கம் என அனைத்து formalities முடித்துக்கொண்டு காத்திருப்பு அறையில் அமர்ந்தபோது மணி 1:30. ஷார்ஜாவில் பனிமூட்டம் காரணமாக விமானம் காலை 6:15 மணிக்குத்தான் கிளம்பியது, ஆக ஐந்து மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. \"இதுல மேட்டர் இன்னான்னா, ஒரு காபி டீ சாப்பிடக்கூட வசதி இல்லை. நிலையத்தின் வெளிப்புற (யாருமே காத்திருக்காத) ஹாலில் \"Coffee Day\" மற்றும் சில கடைகள் உள்ளன ஆனால், விமானத்திற்காக காத்திருக்கும் பயணிகளுக்கு உள்ளே பச்சை தண்ணி மட்டும்தான், நிர்வாகம் இத்துனூண்டு கூட யோசிக்காதா\nபதிவர்: கணினி தேசம் நேரம்: 5:33 PM 6 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: திருப்பூர், பயணம், பொது\nவிடுமுறையில் சொந்த ஊரான திருப்பூருக்கு சென்றிருந்ததால்\nசில நாட்களாக வலைப்பூக்கள் பக்கம் வரவில்லை..(இல்லாட்டி மட்டும் ரொம்ப எழுதுவியோ ஹ்ம்ம். உஸ்ஸ்ஸ்ஸ்\nஇன்று மிகவும் சந்தோசமாக இருக்கிறேன். காரணம் அனைவரும் அறிந்ததே. எ.ஆர்.ரகுமான் அவர்கள் தமிழகம் தாண்டி...இந்தியா தாண்டி அமெரிக்க நாட்டிலும் தனது வெற்றிக்கொடி நாட்டி இரண்டு ஆஸ்கார் விருதுக‌ளைப் பெற்றுள்ளார்.\n“ஸ்ல‌ம்டாக் மில்லிய‌ன‌ர்” ப‌ட‌த்தில் சிற‌ப்பாக‌ இசை அமைத்த‌த‌ற்காக‌வும், “ஜெய் ஹோ” என்ற‌ அந்த‌ப் ப‌ட‌த்தின் பாட‌லுக்காக‌வும் இர‌ண்டு ஆஸ்க‌ர் விருதுக‌ளைப் பெற்று சாத‌னை ப‌டைத்துள்ளார்.\nஇந்தத் திரைப்படத்தை விட ரகுமான் மிகச்சிறப்பாக இசையமைத்த படங்களும் பாடல்களும் இருந்தாலும், அவரை மேற்கத்தியர்களுக்கு வெளிச்சமிட்டு காட்ட உதவியதில் மகிழ்ச்சி.\nவிருதைப் பெற்றுக்கொண்டு அவர் பேசும்போது \"எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே\" என்ற வழமைப்போல் பணிவாய்ப் பேசினார். நெகிழ்ந்தேன்.\nபதிவர்: கணினி தேசம் நேரம்: 7:18 PM 5 பின்னூட்டங்கள்\nஎன் பதிவுகளைப் நேரம் ஒதுக்கி படிப்பவர்களுக்கு நன்றி. கருத்துக்களையும், நிறைகளையும்(எதாச்சும் இருந்தா) பின்னூட்டமிடுங்கள். திட்டி எழுதத்தோன்றினால் இங்கே \"கணினி தேசம்\" மின்னஞ்சலிடுங்கள் :-)\nஇப்போதெல்லாம் என் மனதில் திரும்பத் திரும்ப ஓடும் வாக்கியம்\n\"யாழினிது குழலினிது என்பர் தம்மக்கள் மழலைச்சொல் கேளாதவர். \"\n:: வானம் உன் வசப்படும் ::\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\n.... நீங்களே டிசைட் பண்ணுங்க\n650 பவுண்ட் எடையிலிருந்து குறைத்து அழகிய உடல் பெற்றவர்\nகொங்கு நாட்டில் பிறந்து வளர்ந்தவன். தற்போது அயல்நாட்டில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jesusinvites.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-05-25T18:55:11Z", "digest": "sha1:END5M447B5UJ4S6TOKBGFRBG54KTM5XU", "length": 4244, "nlines": 77, "source_domain": "jesusinvites.com", "title": "கண்டெடுக்கப்பட்ட தோல் பிரதி பைபிளை உண்மை படுத்துவதாக ஆராய்ச்சி சொல்கிறதே? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nகண்டெடுக்கப்பட்ட தோல் பிரதி பைபிளை உண்மை படுத்துவதாக ஆராய்ச்சி சொல்கிறதே\nDec 30, 2014 by Jesus\tin கேள்விகளும் பதில்களும்\nமுஹம்மது நபி யின் காலத்திற்கு பிறகு தான் இஞ்சில் மாற்றப்பட்டது என்றால் இன்று இருக்கும் புதிய ஏற்பாட்டை போலவே இரண்டாம் மற்றும் நான்காம் நூற்றாண்டில் கண்டு எடுக்கப்பட்ட தோல் பிரதிகள் மாறாமல் இருப்பதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுவது பற்றி உங்கள் கருத்து என்ன \nதொல் பொருள் இலாகாவின் அந்த அறிவிப்பை ஆதாரத்துடன் அனுப்பி வையுங்கள். பதில் சொல்கிறோம்\nTagged with: ஆராய்ச்சி, இஞ்சீல், தோல் பிரதி, நூற்றாண்டு, புதிய ஏற்பாடு, பைபிள்\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் - (பகுதி - 2) \nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபெண்கள், நாய், கழுதைக்கு சமமா\nதூய இஸ்லாத்தை ஏற்ற சாரா என்ற சரண்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilblogs.in/popular/category/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-25T18:54:40Z", "digest": "sha1:5NEV44R7T3DMYXTAS2NJD3EMOKZPSZVC", "length": 8560, "nlines": 165, "source_domain": "tamilblogs.in", "title": "படைப்புகள் « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(அட பழமொழி தாங்கோ...)\nகடலுக்கு தெர்மோகோல் போடுவார் உண்டோ.கட்டினவனுக்கு ஒருவீடு, கட்டாதவனுக்கு பல வீடுகற்றது உலகளவு கல்லாதது கையளவுகுடி சூது விபச்சாரம் நல்ல பலனை கொடுக்கும்சோறு மேல் கூரை போட்டால் ஆயிரம் காகம்.குஞ்சு மிதித்து கோழி கறியாகுமாவெட்டி வேலை நித்திரைக்கு கேடு.பூனைக்குப் பிறந்தது புலியாகுமா\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(அட பழமொழி தாங்கோ...)\nஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் ராசா.......அகப்பட்டவளுக்கு அஷ்டமத்திலே கனி.கடலுக்கு தெர்மோகோல் போடுவார் உண்டோ.கட்டினவனுக்கு ஒருவீடு, கட்டாதவனுக்கு பல வீடுகற்றது உலகளவு கல்லாதது கையளவுகுடி சூது விபச்சாரம் நல்ல பலனை கொடுக்கும்சோறு மேல் கூரை போட்டால் ஆயிரம் காகம்.குஞ்சு மிதித்து கோழி கறியாகுமா\nநீ.. நான்… அவன்… |\nநின்று தொலையாததுன்ப அலையிலும்,ஆலயம் பற்றிக் கிடப்பவனேஆத்திகன்.நாளை செத்துப் போவேனென்றுசேதி வந்தபின்னும்நாத்திகனாகவேஇருப்பவன் தான்நாத்திகன்....\nv=xFfYv40FdME இசை : சஞ்சே வரிகள் : சேவியர் -------------------------------- நானாக நானும் இல்லையே எங்கு சென்ற போதும் ஏதேதோ எண்ணம் கொல்லும் தாயான தாயும் இல்லையே இங்கு இந்த நேரம் நியாயமா....\nவலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக \"புகைத்தல் உயிரைக் குடிக்கும்\" என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். ...\n2018-4 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்\nவலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக \"உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி - part-2\" என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இம்மின்நூலுக்கான கட்டுரைகளை வலைப்பதிவர்களிடம...\n புகைத்துப் போட்டு நீ சாகாதே தம்பி புகைத்துப் போட்டு நீ சாகாதே தங்கச்சி\nபடிப்புக்கும் படித்தவருக்கும் எவ்வளவு பெறுமதி\n - இன்றுபுளிக்கின்ற படிப்புத் தானே - நாளைஇனிக்கும் படிப்பு ஆகிறதே - நீபடித்த படிப்புத் தானே - நாளைஉனக்கென்ற தனி அடையாளத்தைநிலைநிறுத்தப்போகிறதே\nதமிழ் செல்வா : மின்னணு ஓட்டு எந்திரம் ஒரு ஜனநாயக படுகொலை: எதிர்ப்போம்\nமின்னணு ஓட்டு எந்திரம் இருக்கும் வரை இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது....\nதமிழ் திரட்டிகள் அனைத்தும் இங்கே\nதிருக்குறள் கதைகள்: 165. \"நான் வரவில்லை\nதிருக்குறள் கதைகள்: 164. சோதனை மேல் சோதனை\nதூத்துக்குடிக்கு ஏன் செல்லவில்லை.. நிருபர்கள் கேள்விக்கு முதல்வர்...\nகலக்கல் காக்டெயில் -185 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயில...\nதிருக்குறள் கதைகள்: 20. அரசனின் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.com/1671/vaigai-express-tamil-movie-review/", "date_download": "2018-05-25T18:28:47Z", "digest": "sha1:DLBH3PCQJ2CZFAAOZVMD364XZM7OJJN5", "length": 12599, "nlines": 152, "source_domain": "tamilcinema.com", "title": "‘வைகை எக்ஸ்பிரஸ்’ – விமர்சனம் - Tamilcinema.com", "raw_content": "\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\n‘வைகை எக்ஸ்பிரஸ்’ – விமர்சனம்\n’ஆஹா… மறுபடியும் ஒரு காட்டுக் கத்தல் காக்கிச் சட்டை படமா, கலாய்த்துத் தள்ளிடலாம்’’ என்று ஃபுல் ஃபார்மோடு தியேட்டருக்குள் புகுந்தவர்களை கால் மணி நேரத்திலேயே கட்டிப் போடுகிறது ஆர்.கே, ஷாஜி கைலாஷ் கூட்டணி. ஏற்கனவே ‘எல்லாம் அவன் செயல்’, ‘என் வழி தனி வழி’ என இரண்டு படங்களில் வெற்றிக் கனியை சுவைத்தவர்கள் இப்போது ‘வைகை எக்ஸ்பிரஸ்’ மூலம் ஹாட்ரிக் அடித்திருக்கிறார்கள்.\nசென்னையிலிருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸில் பயணம் செய்யும் மூன்று இளம்பெண்கள் மர்மமான முறையில் இறக்கின்றனர். டிவி ரிப்போர்ட்டர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டும், அரசியல்வாதியின் மச்சினிச்சி தூக்கில் தொங்கியும் இறந்துகிடக்க, மூன்றாவதாகக் கொல்லப்பட்டதாக நினைத்த ஷூட்டர் பெண் மட்டும் கால் உசுராக கோமாவில் கிடக்கிறார். இந்நிலையில் கொலைப் பின்னணியில் இருப்பது அந்த ரயிலில் பயணம் செய்த தீவிரவாதிதான் என மீடியாக்கள் கூவிக் கொண்டிருக்க, ஆட்டக் களத்தில் இறங்குகிறார் ரயில்வே போலீஸ் ஆபீசரான ஆர்.கே.\nமுதல் சுற்றுலேயே தீவிரவாதியை பிடிக்கும் ஆர்.கே. இந்த குற்றத்தின் பின்னணியில் இருப்பது தீவிரவாதி இல்லை என்று கண்டுபிடிக்கிறார். அப்போ வேறு யார்தான் குற்றவாளி என்று விசாரணை வாளை வேகமாகச் சுழற்ற ஆரம்பித்து, தனது பொறி வைத்துப் பிடிக்கும் புலனாய்வுத் திறமையால் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கிறார். டிவி ரிப்போர்டர், மினிஸ்டர் மச்சினிச்சி கொலைகளில் குற்றவாளிகளை கண்டுபிடித்தவருக்கு ஷூட்டர் பெண் கொலை மட்டும் கொஞ்சம் அதிகமாகவே வேலை வாங்க, எந்த ரயிலில் கொலை நடந்ததோ அதே ரயிலில் அதே பயணிகளோடு மீண்டும் ஒரு பயணத்தைத் துவங்கும் ஆர். கே. எப்படி இறுதிக் குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறார் என்பதே ‘தடக் தடக்’ க்ளைமாக்ஸ்.\nஹார்லிக்ஸ் அங்கிள் ஏஜ் ஆனாலும் என்னோட ஹீரோயினுக்கு என்ன ஏஜ், எத்தனை டூயட், அதில் எத்தனை குத்து சாங் என மனசாட்சியை சவுகார்பேட்டை சேட்டுகளிடம் அடமானம் வைத்துவிட்டு கேள்வி கேட்கும் ஹீரோக்களுக்கு மத்தியில் நீது சந்திரா, (அதுவும் டபுள் ஆக்ட்), சுஜா வாருணி, கோமல் ஷர்மா, இனியா என நான்கு ஹீரோயின்கள் இருந்தும் இயக்குனரின் திரைக்கதையிலும், தன் கதாப்பாத்திரத்தின் மேலும் நம்பிக்கை வைத்து நடித்திருக்கும் ஆர்.கே.விற்கு பூங்கொத்து அல்ல பூந்தோட்டமே தரலாம். அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே கைத்தட்டல் வாங்கும் ஆர்.கே. அதனை படம் முழுக்க தக்க வைத்துக் கொள்ள அதற்கான கடும் உழைப்பைத் தந்துள்ளார் என்று சொன்னால் மிகையாகாது. குறிப்பாக சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் தானே அடித்து, நடித்திருக்கிறார். ஒரு போலீஸ் ஆபிசருக்கான அத்தனை மிடுக்கும் ஆர்.கே.வின் நடிப்பில் இருக்கிறது.\nசாத்வீக ஜோதிகா, ரஃப் அண்ட் டஃப் ராதிகா என இரு வேடங்களில் நடித்து அப்ளாஸ் அள்ளுகிறார் நீது சந்திரா.\nத்ரில்லிங்கான திரைக்கதையில் படம் முழுக்க சிரிப்பு போலீசாக வந்து நம்மை ரிலாக்ஸ் பண்ணும் நாசர் கச்சிதம்.\nஇனியா, கோமல் சர்மா, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், அனூப் சந்திரன், சித்திக், சுமன், ரமேஷ் கண்ணா, சுஜா வாருணி, பவன், டைரக்டர் ஆர்.கே.செல்வமணி, மனோபாலா, சிங்கமுத்து என ரயில் பேசெஞ்சர் லிஸ்டை விட நீளும் அளவிற்கு இத்தனை கதாப்பாத்திரங்கள் இருந்தாலும் அத்தனை பேருக்கும் ஸ்கோப்பும், ஹோப்பும் கொடுத்திருக்கும் ஷாஜி கைலாஷ் பாராட்டப்பட வேண்டியவர்.\nராஜேஷ் குமார் டைப் க்ரைம் த்ரிலலர் கதையில் கோட்டயம் புஷ்பநாத் ஸ்டைல் ஆக்ஷன் மசாலா சேர்த்து அதக்களம் செய்வது சுரேஷ் கோபி காலத்தில் மட்டுமல்ல இன்றும் கூட தனக்கு கை வந்த ‘கொலை’ ஸாரி ‘கலை’ என்பதை ‘வைகை எக்ஸ்பிரஸ்’ மூலம் அழுத்தமாகவே நிருபித்திருக்கிறார் ஷாஜி கைலாஷ்.\nபிரபாகரனின் விறுவிறு வசனமும், சஞ்சீவ் குமாரின் மிரட்டல் ஒளிப்பதிவும், தமனின் தட தட இசையும் இந்த வைகை எக்ஸ்பிரசை மேலும் த்ரில்லிங் எக்ஸ்பீரியன்ஸாக்குகின்றன.\n‘வைகை எக்ஸ்பிரஸ்’ – வொன்டர் எக்ஸ்பீரியன்ஸ்\n‘வைகை எக்ஸ்பிரஸ்’ – விமர்சனம்\n‘வைகை எக்ஸ்பிரஸ்’ – விமர்சனம்\n‘கலகலப்பு 2’ – விமர்சனம்\n‘மன்னர் வகையறா’ – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://devapriyaji.wordpress.com/world-ending/", "date_download": "2018-05-25T18:54:47Z", "digest": "sha1:BIHHZTDLICIPPP46LEZ26IYUUWZGVINN", "length": 21267, "nlines": 120, "source_domain": "devapriyaji.wordpress.com", "title": "உலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து | தேவப்ரியா", "raw_content": "\nபைபிள்-குலைக்கப் படுகிறதா -அகழ்வாய்வு உண்மைகளில்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nபுனித தோமா -புனித தோமையர் கட்டுக்கதைகள்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nமாற்கு: 13:.30. இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததிஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n24. அந்நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப்பின்பு, சூரியன் அந்தகாரப்படும்,சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும்;25. வானத்தின் நட்சட்த்திரங்கள் விழும், வானங்களிலுள்ள சத்துவங்களும்அசைக்கப்படும்.26. அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும்மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.27. அப்பொழுது அவர் தம்முடைய தூதரை அனுப்பி, தாம்தெரிந்துகொண்டவர்களை பூமியின் கடைமுனை முதற்கொண்டு வானத்தின்கடைமுனைமட்டுமுள்ள நாலுதிசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்.\nமத்தேயு: 1023. ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேல் பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n. 5. இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால், நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், 6. காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள். 34. பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல பட்டயத்தையே அனுப்பவந்தேன். 35. எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினை உண்டாக்க வந்தேன். 36. ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே. 37. தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல. 38. தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல.\nOne Response to உலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\n. 17. நீங்களோ பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலரால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைவுகூறுங்கள். 18. கடைசிகாலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே. 19. இவர்கள் பிரிந்து போகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே.\n.8. நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே.9. சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்;இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார்.\n,4. நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி,5. உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி,6. நான் உங்களை நினைக்கிறபொழுது என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.\n5. உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.\n2. இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்\n1. மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக.\n14. இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார்.15. கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது, கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை.16. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.17. பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.\n,2. ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.3. எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.\n.4. நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக,5. காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.\n18. பிள்ளைகளே, இது கடைசிகாலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிகாலமென்று அறிகிறோம்.\n4. அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்;\n.26. அப்படியிருந்ததானால், உலமுண்டானது முதற்கொண்டு அவர் அநேகந்தரம் பாடுபடவேண்டியதாயிருக்குமே; அப்படியல்ல, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும்பொட்டாக இந்தக் கடைசிக்காலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார்\n11. நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது\n36. நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.37. வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார்.\n.5. ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள், இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்\n22. ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.23. அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். 22. ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.23. அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.\n.51. இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.52. எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்\n2. அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உமக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்.\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://eegarai1.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-05-25T18:14:10Z", "digest": "sha1:4QMWSXCP4NIDRYP5CN2CWXEUCGHN6NVB", "length": 15975, "nlines": 120, "source_domain": "eegarai1.wordpress.com", "title": "கிராம்பு | சித்த மருத்துவம்", "raw_content": "\nஆண்கள் புற்றுநோயை தடுக்கும் தக்காளி\nஇஞ்சி – சமையலறை மருத்துவர்\nஇந்திரிய நஷ்டத்தை சரிக்கட்டும் வெண்டைக்காய்\nஉடல் எடையைப் பராமரிக்க உதவும் தக்காளி\nஉடல் சூட்டை தணிக்கும் பரங்கிக்காய்\nகர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம்\nசித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்\nதாவரத் தங்கம் – காரட்\nபுற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை\nமுல்லைப் பூவின் மருத்துவ குணம்\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nஒக்ரோபர் 5, 2008 — சிவா\nகிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.\n* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்கு வதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றேhட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.\n* உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சுட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.\n* ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.\n* கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.\n* நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.\n* சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.\n* கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.\n* முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.\n* கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.\n* 3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.\n* தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.\n* கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.\n* கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.\n* சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.\nகிராம்பு மருத்துவ குணங்கள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கிராம்பு. Leave a Comment »\n\"குருவே சரணம்\" - மகா பெரியவா \nஅவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம் பேசுறதும் தப்பில்லையா\n - *படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.*\nமருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\nதிருச்சி சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nமஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி \nவவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்\nஎனது போராட்டம் - ஹிட்லர் வரலாறு\n'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்\nடயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\nநெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு\nஅந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி\nதிருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\nஅகத்தி அத்திப்பழம் அன்னாசி அழகான முகம் அழகு அழகுக் குறிப்புகள் ஆண்கள் ஆயுர் வேதம் ஆரஞ்சுப் பழம் ஆஸ்துமா இயற்கை ஈகரை உடலுறவு உருளைக் கிழங்கு எண்ணெய் எலுமிச்சம் பழம் எலுமிச்சம்பழம் எலுமிச்சை எளிய மருத்துவக் குறிப்புகள் கத்திரிக்காய் கறிவேப்பிலை காய்கறி காய்ச்சல் காலி பிளவர் கால் முட்டி கிராம்பு கீரை கூந்தல் கொத்துமல்லி கொய்யா பழம் சித்த மருத்துவம் சித்தமருத்துவம் சீரகம் சுரைக்காய் தக்காளி தலைமுடி தாவரத் தங்கம் - காரட் திராட்சை திராட்சைப் பழம் திருக்குர் ஆன் நபி மருத்துவம் நீர் பப்பாளி பரங்கிக்காய் பலாக்காய் பழங்கள் பால் பீட்ரூட் புடலங்காய் புற்றுநோய் பேரீச்சம் பழம் பொடுகு மஞ்சள் காமாலை மஞ்சள் மகத்துவம் மருதாணி மருதாணிப் பூ மருத்துவ குணங்கள் மருத்துவம் மருந்து மாதுளம் பழம் மாதுளை மாம்பழம் முடி மூலிகை ரோஜா வயாகரா வயாக்ரா வாசனை வைத்தியம் வாழை வாழைப் பழம் விளாம் பழம் வெங்காயம் வெண்டைக்காய் வேப்பம்பூ வைட்டமின்\nநபி மருத்துவம் - வில்வம்\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinetalk.com/thaana-serntha-koottam-movie-success-meet/", "date_download": "2018-05-25T18:50:06Z", "digest": "sha1:ARSLGHTW5SZX4ZZDKK5USEOE7SSXJMN6", "length": 8576, "nlines": 98, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் வெற்றி விழா..!", "raw_content": "\n‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் வெற்றி விழா..\nஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் நடிகர் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் வெற்றி விழா நேற்று இரவு கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.\nஇந்த விழாவில் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.\nactor surya actor thambi ramaiah actress ramya krishnan director vignesh shivan Thaanaa Serndha Koottam Movie இயக்குநர் விக்னேஷ் சிவன் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் நடிகர் சூர்யா நடிகர் தம்பி ராமையா நடிகை ரம்யா கிருஷ்ணன்\nPrevious Post'பாகமதி' படத்தின் இசை வெளியீட்டு விழா.. Next Post'இருட்டு அறையில் முரட்டுக் குத்து' படத்தின் சிங்கிள் டிராக் வெளியீட்டு விழா..\n“நூலகம் இல்லாத ஊரில்கூட இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளன…” – நடிகர் சூர்யா பரபரப்பு பேச்சு\nகார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் ஜோடி மீண்டும் இணையும் புதிய திரைப்படம்..\nகுடும்ப உறவுகளின் முக்கியத்துவம் பற்றிப் பேச வரும் கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’\nதயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் குழுவினர் மீது தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கடும் குற்றச்சாட்டு..\n‘செம’ திரைப்படத்தின் ரிசல்ட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நடிகை அர்த்தனா..\nசரத்குமார் – நானி – அமலா பால் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன் எட்டுத் திக்கும்’\n“யாருக்காகவும் பயந்து படத்தின் தலைப்பை மாற்றாதீர்கள்…” – நடிகர் விஷாலின் தைரிய பேச்சு\nஆர்.ஜே. பாலாஜி-பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் ‘எல்.கே.ஜி.’ திரைப்படம்..\n‘பியார் பிரேமா காதல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது..\n‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன்…\nதென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இசையமைப்பாளர் தினா தேர்வு\n“எனக்கு கட்அவுட்டெல்லாம் இனிமேல் வேண்டாம்…” – நடிகர் சிம்பு வேண்டுகோள்..\nமும்முரமான படப்பிடிப்பில் ‘கொரில்லா’ திரைப்படம்..\nசெயல் – சினிமா விமர்சனம்\nகாளி – சினிமா விமர்சனம்\nபெண் குழந்தையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘கண்மணி பாப்பா’ திரைப்படம்\nஇயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட ‘சந்தோஷத்தில் கலவரம்’ பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்..\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் – சினிமா விமர்சனம்\nதயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் குழுவினர் மீது தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கடும் குற்றச்சாட்டு..\n‘செம’ திரைப்படத்தின் ரிசல்ட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நடிகை அர்த்தனா..\nசரத்குமார் – நானி – அமலா பால் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன் எட்டுத் திக்கும்’\n“யாருக்காகவும் பயந்து படத்தின் தலைப்பை மாற்றாதீர்கள்…” – நடிகர் விஷாலின் தைரிய பேச்சு\nஆர்.ஜே. பாலாஜி-பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் ‘எல்.கே.ஜி.’ திரைப்படம்..\n‘பியார் பிரேமா காதல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது..\n‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன்…\nதென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இசையமைப்பாளர் தினா தேர்வு\nகாலா படத்தின் இசை வெளியீட்டு விழா…\nதமன்குமார், அக்சயா நடிக்கும் ‘யாளி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘செம போத ஆகாத’ படத்தின் டிரெயிலர்\n‘டிராபிக் ராமசாமி’ படத்தின் டீஸர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://devapriyaji.wordpress.com/2010/06/22/brothel-pope/", "date_download": "2018-05-25T18:50:41Z", "digest": "sha1:4POICEK7OS6ZR373XWZXLWWSQAOUUTWJ", "length": 11079, "nlines": 101, "source_domain": "devapriyaji.wordpress.com", "title": "போப் வருகையால் பெருகியது விபச்சாரம் | தேவப்ரியா", "raw_content": "\nபைபிள்-குலைக்கப் படுகிறதா -அகழ்வாய்வு உண்மைகளில்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nபுனித தோமா -புனித தோமையர் கட்டுக்கதைகள்\n← மதுரை பிஷப் மீது தீண்டாமைக் கொடுமை வழக்கு\nகன்னியாஸ்திரி அபயா கொலை-2 பாதிரியார் ஒரு கன்னியாஸ்திரி சிபிஐ-கைது →\nபோப் வருகையால் பெருகியது விபச்சாரம்\nபோப் வருகையால் பெருகியது விபச்சாரம்.பகிரங்க மன்னிப்பு கேட்ட போப்\nநெசந்தானுங்க. போப் வருகையால் பெருகியது விபச்சாரம்\nகுஷி மூடில் ஆஸ்திரேலிய பாலியல் தொழிலாளிகள்.\nஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற உலக இளைஞர்கள் தினத்துக்கு வருகை தந்தார் போப் பெனடிக்ட்\nசுமார் 1,25,000 பன்னாட்டுப் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வுக்காக சிறப்புச் சலுகைகளையும், புதிய தொகுப்புத் திட்டங்களையும், அறிவித்திருக்கிறார்கள்.\nபன்னாட்டு மக்கள் கலந்து கொள்வதால் அவர்களுக்கேற்ப பல மொழியிலிருந்து பாலியல் பணியாளர்களை இறக்குமதி செய்திருக்கும் இவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் அடையாள அட்டையும் வருவோருக்கு 10 விழுக்காடு சிறப்புக் கழிவும் அறிவித்ததாம்,\nஇதேபோல 1990-இல் உலக சர்ச்சுகளின் கவுன் சில் கூடிய போதும் நல்ல வசூல் இருந்தது; அதைப்போல பன்மடங்கு எதிர்பார்க்கிறோம் என்று பாலியல் தொழில் செய்வோரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.\n2000-இல் போப் அன்றைய இரண்டாம் ஜான் பால் தலைமையில் ரோமில் நடைபெற்ற இதேபோன்ற நிகழ்ச்சி முடிந்தபிறகு அவ்விடத்தைத் தூய்மை செய்த பணியாளர்கள் ஆயிரக்கணக்கான பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளைக் கண்டெடுத்தார்களாம்.\nபரமண்டலத்தில் இருக்கும் பரமபிதாவே உம்முடைய இரட்சகத்தினால் ஆஸ்திரேலிய மண்ணில் எம் தொழில் பெருகுவதாக… நின் கிருபையினால் இவ்வாண்டு எங்களுடைய வருமானம் உயருவதாக… ஆமென்… என்று அவர்களும் இயேசுவின் புனித ஆசியைக் கோரி நிற்கிறார்கள் போலும்.\nஏனெனில் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட பாதிரிகள் உட்பட பலருக்கு ஆடி மாத சிறப்புக் கழிவு அறிவித்து ளுடிவஉம ஊடநயசயஉந ளுயடந நடத்துவதைப் போல ஒட்டுமொத்தமாக பாவ மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கிறதல்லவா அண்மையில்…\nஅந்த வரிசையில் ஆங்காங்கே (ஏ.டி.எம்.) தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் போல, தானியங்கி பாவ மன்னிப்பு வழங்கும் இயந்திரச் சேவையும் அறிமுகப்படுத்தப்படலாம். அச்சூழலில் இந்த பாவங்களையெல்லாம் கார்டைச் செருகி கணநேரத்தில் காணாமல் செய்துவிடலாம். ஆ….மென்…\nபகிரங்க மன்னிப்பு கேட்ட போப்\nஅண்மையில், ஜூலை 15 முதல் 20 வரை நடந்த உலக இளைஞர் தின நிகழ்வுக்காக போப் 16ஆவது பெனடிக் ஆஸ்திரேலியா சென்றிருந்தார்.\nஅங்கு சிட்டி நகரில் உள்ள புனித மேரி ஆலயத்தில் பிரார்த்தனை நடந்தது.\nஅதில் கலந்து கொண்ட போப், சிறுமிகளை கத்தோலிக்க பாதிரியார்கள் பாலியர் வன்கொடுமை செய்ததற்காக பாதிரியார்கள் சார்பில் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.\nசிட்னி நகரின் தேவாலயங்கள் பள்ளிகள் உள்ளிட்ட 250க்கும் அதிகமான இடங்களில் பாவமன்னிப்பு அளிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nபோப் பெனடிக் மற்றும் 4 ஆயிரம் பாதிரியார்கள் பங்கேற்று பாவமன்னிப்பு அளித்தனர்.பாதிரியார்களில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 2 சிறுவர்களையும் 2 சிறுமியர்களையும் சிட்னி நகரில் சந்தித்துப் பேசிய போப், அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்தாராம்.\nFiled under கற்பழிப்பு கிறிஸ்தவ பாதிரியார், காமம், கிறிஸ்தவ, செக்ஸ் மோசடி, பங்குத்தந்தை, பாதிரியார் Tagged with ஆணுறை, ஆண்குறி, இன்பம், கொங்கை, செக்ஸ் படம், பெண்ணுறை\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://rajasugumaran.blogspot.com/2006/03/blog-post_17.html", "date_download": "2018-05-25T18:21:23Z", "digest": "sha1:6JUHLF6VRXB3ZB25HE3W45E35T4XD4VD", "length": 11366, "nlines": 171, "source_domain": "rajasugumaran.blogspot.com", "title": "புதுச்சேரி இரா.சுகுமாரன்: வலைப்பதிவினர் அடிதடி!", "raw_content": "\nஎனது வலைப்பதிவில் தேர்தலைப் புறக்கணிப்போம் (பகுதி-1) என்ற எனது தலைப்பிலான செய்தியில் பின்வருமாறு ஒரு பின்னூட்டம் இருந்தது.\n(மாறன் என்பதே சரி) உங்களின் எண்ணமும் வெளிப்படையான அலசலும் உண்மையிலேயே என்னை மிகவும் கவர்ந்திருக்கின்றது இந்த பேருலகில் என் ஜாதி மட்டுமே ஜாதி மீதி எல்லாம் பேதி என்று குதிக்கும் அந்த .......................... டோண்டு வலைப்பதிவில் பின்னூட்டியதால் என் கோபத்துக்கு ஆளாகி இருக்கிறீர்கள். இது முதல்முறை என்பதால் உங்களுக்கு எனது எச்சரிக்கை. இன்னொருமுறை அவனுக்கு பின்னூட்டினால் என்ன செய்வேன் என்பதை எனது வலைப்பதிவுக்கு வந்து என்பெயரிலான கமெண்டுகளை படித்துப் பார்க்கவும்.\nஇது உண்மையான போலிடோண்டுதான் பின்னூட்டினான் என்பதற்காக எனது வலைப்பதிவிலும் சேமிக்கிறேன்.\nஒரு இணைய முகவரியும் கொடுக்கப்பட்டிருந்தது.\n“இது என்ன முன் சண்டை என்பதெல்லாம் எனக்கு விளங்கவில்லை. இருப்பினும் என்னை வைத்து இந்த சண்டை மீண்டும் தொடந்திருப்பதால் நான் பதில் சொல்லலாம் என நினைத்தால், அதன் தன்மை பதில் சொல்லும் நிலையில் இல்லை என்பதை என்னால் உணரமுடிந்தது.\nஇருப்பினும் நான் பதில் சொல்ல நினைத்த விசயம் தொடர்பாக சில சிறு குறிப்பை மட்டும் பதிவு செய்துவிட்டு செல்லலாம் என்றே நான் கருதுகிறேன்.\nஇணையத்தில் பிராமிணர், பிராமிணர் அல்லாதவர் சண்டை கருத்துப்பூர்வமானதாக இருக்க வேண்டும். வெறும் திட்டுதல் போன்றவற்றால் அதை சாதிக்கமுடியும் என்று நான் கருதவில்லை. எதிர்ப்பது பார்ப்பனர்களையா பார்ப்பனியத்தையா என்ற கேள்வி எழுகிறது. பிராமிணர்களாக இல்லாமலே பார்ப்பனியர்களாக (அக்கருத்தை நடைமுறை செய்பவர்களாக) பிற சாதி இந்துக்கள் பலர் இருக்கிறார்கள். அப்படி அந்த கருத்துக்கள் பதிந்துள்ளன.\nஎனவே, விவாதம் என்பது கருத்தின் அடிப்படையில் அமைய வேண்டும். தனிப்பட்ட தாக்குதல் இலக்கை அடையாமல் வேறு வழியில் திசை திருப்பவே பயன்படும்.\nPosted by இரா.சுகுமாரன் at 1:13 PM Labels: வகைப்படுத்தாதவை\nஇணையத்தில் பார்ப்பன ஜாதியை வளர்க்க நினைக்கும் டோண்டுராகவன், மாயவரத்தான், முகமூடி, பிகேசிவக்குமார், திருமலைராஜன், சீமாச்சு, கிச்சு, எஸ்கே, ஸ்ரீகாந்த், திருமலைராஜன், அல்வாசிட்டிவிஜய், அருண்வைத்யநாதன், நேசகுமார், விஸ்வாமித்ரா, நாட்டாமை, அன்புடன்பாலா, பாரா, ஹரிகிருஷ்ணன், ஹரன்பிரசன்னா, ஜெயஸ்ரீ, சாணக்யன், இராமுருகன், வெங்கடேஷ், பாரா போன்றவர்களையும் அவர்களுக்கு ஆதர்வு அளித்து பின்னின்று கோள்மூட்டி ஜாதி சார்பாக எழுதத் தூண்டுபவர்களையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nஅவர்களால்தான் இந்த சூழ்நிலை உருவானது என்று நான் நினைக்கிறேன்.\nஉங்களுடைய இந்தப் பதிவு என்னுடைய பழைய பதிவு ஒன்றை மீள்பதிவு செய்யும் உடனடி தூண்டுகோலாக அமைந்தது. பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_17.html\nஇப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை உணர்த்தும் வண்ணம் அதன் நகலை நான் மேலே சுட்டிய பதிவிலேயே பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_17.html\nமன்மோகன் சிங் அமெரிக்க உளவாளி \nவைகோ வேட்டி இல்லாமல் நின்றுகொண்டிருக்கிறார்\nதமிழ் பின்ன எழுத்துக்கள் தொடர்பாக மருத்துவர் இராமதாசு அறிக்கை\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keelaiilayyavan.blogspot.com/2013/07/aswan.html", "date_download": "2018-05-25T18:48:32Z", "digest": "sha1:BJG56PCT4PGILHVITXKWLJWF7FP7I7CP", "length": 19456, "nlines": 179, "source_domain": "keelaiilayyavan.blogspot.com", "title": "கீழை இளையவன்: கீழக்கரை அஹமது தெரு சிறுவர்கள் மதரசாவின் ஆண்டு விழா - ASWAN பொது நல சங்கம் சார்பாக அழைப்பிதழ் !", "raw_content": "\nவிழித்தெழு தோழா.. இனியொரு விதி செய்வோம் \nகீழக்கரை அஹமது தெரு சிறுவர்கள் மதரசாவின் ஆண்டு விழா - ASWAN பொது நல சங்கம் சார்பாக அழைப்பிதழ் \nகீழக்கரை அஹமது தெருவில், சிறப்பாக செயல்பட்டு வரும் மதரஸதுல் அல்-மனார் சிறுவர்கள் அரபி மதரசாவின் ஆண்டு விழா, அஹமது தெரு ASWAN பொது நல சங்கத்தின் சார்பாக, நாளை (07.07.2013) ஞாயிற்றுக் கிழமை மாலை 7 மணியளவில், பெண்கள் தொழுகைப் பள்ளியில் நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழை ASWAN பொது நல சங்கம் வெளியிட்டுள்ளது.\nஇது குறித்து ASWAN பொது நல சங்கத்தின் செயலாளர். 'மஸ்தான்' என்கிற அஹமது இபுறாஹீம் அவர்கள் கூறும் போது \"இறைவன் அருளால், இந்த வருடம் மதரசாவில் பயின்ற 100 க்கும் மேற்பட்ட சிறுவர்கள், சிறுமியர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் குறித்த பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, வினாடி வினா போட்டி, கிராஅத் போட்டி, குர்ஆன் சூராக்கள் ஒப்புவித்தல் போட்டி போன்றவைகளை நடத்தி 70 பரிசுகளை, இவ்விழாவில் வழங்க இருக்கிறோம்.\nமார்க்க அறிஞர்களும், நல்ல பயனுள்ள தலைப்புகளில் உரையாற்ற இருக்கிறார்கள். இது போன்று இளம் வயதில் மார்க்க கல்வியை கற்கும் பொருட்டு ஊக்குவிக்கும் போது, இறையச்சம் உடைய நல்ல மனிதர்களை, சிறந்த இளைய தலை முறையினரை உருவாக்க முடியும். இந்த விழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்\" என்று தெரிவித்தார்.\nA.s. Traders அஸ்ஸலாமு அழைக்கும் \nகீழக்கரையில் நமது அஹமது தெரு சிறுவர்கள் மதரசா ஆண்டு விழா வரும் 07-07-2013 அன்று இரவு 7.00 மணி அளவில் அஹமது தெரு பெண்கள் தொழுகை பள்ளியில் இன்ஷா அல்லா நடைபெற\nஇருக்கிறது ,இந்த விழாவிற்கு நமது ஊரின் அனைத்து பொது மக்களும் கலந்து சிறப்பித்து தருமாறு மிக தாழ்மையுடன் வேண்டுகிறோம் .\nகீழக்கரை 'புதிய ஒற்றுமை' நல்ல செய்தி.. இது போன்ற அடிப்படை மார்க்க கல்வி மதரசாக்களை, எல்லா தெருக்களிலும் முனைப்புடன் நடாத்த, அந்தந்த பகுதி இஸ்லாமிய மக்கள் முன் வர வேண்டும். அஹமது தெரு ASWAN சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலியை வழங்குவானாக. ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்\nகீழக்கரை நகராட்சி எதில்அதிக கவனம் செலுத்த வேண்டும்\nகீழக்கரை நகரின் அழகியல் பக்கம்.. புகைப் பட வரிசை\nகீழை இளையவன் IAS வழிகாட்டி\nஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற, கடை பிடிக்க வேண்டிய 7 வழி கோட்பாடுகள் \nகீழக்கரையின் மாயை தோற்றமும், மாற வேண்டிய மாற்றங்களும் - கட்டுரையாளர் கீழக்கரை எஸ். ஏ.ஸஹீருதீன்\nகீழக்கரையில் களை கட்டும் விற்பனையில் தித்திக்கும் 'அச்சார் ஊறுகாய்' - சகோதரர் சர்புதீன் அவர்களின் ஸ்பெசல் தயாரிப்பு \nகீழை இளையவன் 'பேசும் சட்டம்'\nவங்கிக்கடன் வசூலிப்பில் தொடரும் அத்துமீறல்கள் - \"கடன் வாங்கலியோ, கடன்..\nகீழக்கரை 'டாட் காம்' வலை தளத்தில் ஆன்ட்ராய்ட் மற்ற...\nகீழக்கரை அஹமது தெரு சிறுவர்கள் மதரசாவின் ஆண்டு விழ...\nகீழக்கரையில் அபாய மின் கம்பத்தை அச்சத்துடன் கடக்கு...\nகீழக்கரை நகரில் நடை பெற்ற 'மஸ்ஜிது கதீஜா' பெண்கள் ...\nகீழக்கரையில் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியே...\nதடம் பதிக்கும் IP முகவரிகள்\nஅபு பைசல் (இணைய ஆலோசகர் ) அஹமது அஷ்பாக் (இணை ஆசிரியர்) தொடர்பு எண் : 0091 9791742074\nஎங்கள் வலை பதிவில் தடம் பதிக்கும்அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்\nதமிழக 'முதல்வரின் தனிப் பிரிவு இணைய தளம்' பற்றி தெரிந்து கொள்ளுங்கள் - இனி புகார்களை இருந்த இடத்தில் இருந்தே அனுப்பலாம் \n'மீண்(டும்)ட நினைவுகள் ரமலானில்' - கீழக்கரை 'நசீர் சுல்தான்' அவர்களின் கவிதை மழை \nகீழக்கரை ஹமீதியா தொடக்கப் பள்ளியில் நடை பெற்ற ஆசிரியர் தின விழா நிகழ்ச்சி \nகீழக்கரையில் சோதனை முயற்சியாக வழங்கப்படும் 'இலவச குப்பை கூடைகள்' - சமூக ஆர்வலர்களின் சிறப்பான முயற்சி \nகீழக்கரையில் பட்டையை கிளப்பும் 'பட்டை சோறு பிக்னிக்ஸ்' - களை கட்டும் உள்ளூர் தோட்டங்கள் \nகீழக்கரையில் சுற்றித் திரியும் ஆதரவற்ற மன நோயாளிகள் - ஏர்வாடியில் அரசு சார்பில் மனநல காப்பகம் அமைக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் \nகீழக்கரை நகராட்சிக்கு எச்சரிக்கை - தமிழ்நாடு தகவல் ஆணையம் தீர்ப்பு \nஇனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.\nகீழக்கரையில் தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் வீட்டு கிணறுகள் - வீடுகளில் மழை நீர் சேகரிப்பை வலியுறித்தி நகராட்சி சார்பாக விழிப்புணர்வு நோட்டீஸ் \nகீழக்கரையின் பழமைகள் பேசும் தெருக்களின் வரிசை - 'கோக்கா அஹ்மது தெரு' சரித்திர பக்கம் (பகுதி -1)\nதமிழக 'முதல்வரின் தனிப் பிரிவு இணைய தளம்' பற்றி தெரிந்து கொள்ளுங்கள் - இனி புகார்களை இருந்த இடத்தில் இருந்தே அனுப்பலாம் \nகீழக்கரையில் சுவையான 'சுக்கு மல்லி காபி' - முதிய தம்பதியின் இயற்கையான தயாரிப்பில் களை கட்டும் விற்பனை \nகீழக்கரையில் தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் வீட்டு கிணறுகள் - வீடுகளில் மழை நீர் சேகரிப்பை வலியுறித்தி நகராட்சி சார்பாக விழிப்புணர்வு நோட்டீஸ் \nகீழக்கரை அத்தியிலை தெருவில் சிறப்பாக செயல்பட்டு வரும் 'அல் மதரஸத்துல் பிர்தௌஸ்' சிறுவர்கள் மதரஸா \nகீழக்கரை லெப்பை தெருவில் பத்து நாளில் கட்டி முடிக்கப்பட்ட 'சாதனை' வீட்டின் பால்கனி சுவர் இடிந்து விபத்து \nமதினாவில் விபத்து - ஹஜ் கடமையை முடித்து சுற்றுலா சென்ற இருவர் மரணம் - கீழக்கரை இளைஞருக்கு காயம் \nகீழக்கரையில் இன்றும் சிறப்புற நடை பெற்று வரும் சங்கு முத்து வணிகம் - வரலாற்று பார்வை \nகீழக்கரை நகராட்சிக்கு எச்சரிக்கை - தமிழ்நாடு தகவல் ஆணையம் தீர்ப்பு \nசெல்போன் கலாச்சாரமும், சீரழியும் பெண்களும் - 'கண்ணாடிகள் ஜாக்கிரதை' - விழிப்புணர்வு ரிப்போர்ட் \nதகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005 , பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்\nகருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :\n1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\n2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.\n3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n4. அதை விடுத்து, தங்கள் உண்மையான முகத்தை வெளிக் காட்டியும், முகத்திரையை வெளிக் காட்டாமலும், தவறான சொற் பிரயோகங்களால் கருத்துகள் பதிந்தால், அதற்கு கீழை இளையவன் நிர்வாகக் குழு பொறுப்பல்ல.\n5. மேலும் அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n6. இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய சொந்தக் கருத்துக்களே; அதற்கு கீழை இளையவன் வலை தளமோ, வலை தள நிர்வாகிகளோ எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kesavamanitp.blogspot.com/2015/06/ward-no6-anton-chekhov.html", "date_download": "2018-05-25T18:27:06Z", "digest": "sha1:T27C4OOTSYMMFZ7MW2VERHNQ22XY274X", "length": 26945, "nlines": 157, "source_domain": "kesavamanitp.blogspot.com", "title": "books forever: Ward No.6 -Anton Chekhov: சாதாரணமானவர்களும் அசாதாரணமானவர்களும்", "raw_content": "\nWard No.6 -Anton Chekhov: சாதாரணமானவர்களும் அசாதாரணமானவர்களும்\nசெகாவின் பிரசித்தி பெற்ற கதைகளில் ஒன்று வார்டு எண் 6. அரசாங்க மருத்துவமனை ஒன்றோடு இணைக்கப்பட்ட இந்த வார்டு மன நலம் பிறழ்ந்த நோயாளிகளுக்கென ஒதுக்கப்பட்டது. அங்கிருக்கும் நோயாளிகளின் கதையைச் சொல்லும் முகமாக வாழ்க்கையின் அடிப்படைக் கூறுகளை ஆராய்கிறார் செகாவ். இந்தக் கதை வழக்கமான சிறுகதை அம்சமான முடிவை நோக்கி நம்மை இட்டுச்செல்லாமல், வாழ்க்கை குறித்த பல்வேறு கேள்விகளை நம்முள் எழச்செய்து, அந்த கேள்விகளுக்கான பதில்களைத் தேட முயற்சிப்பதின் வாயிலாக வாழ்வைக் குறித்த நம்முடைய புரிதல்களை விகாசப்படுத்துகிறது.\nவார்டு எண் 6-ல் இருக்கும் இவான் டிமிட்ரிவிச் கல்வி கற்ற இளம் வாலிபன். அவன் வாழ்க்கை எல்லோரையும் போல இருந்துவந்த நிலையில், ஒரு நாள் அவனுக்கு தான் போலீஸால் கைது செய்யப்படுவோம் என்ற அச்சம் பீடிக்கிறது. காரணம் தெரியாத அந்த பயம் அவனை வெளியே நடமாடுவதை தடைசெய்ய, அறையிலேயே தனிமையில் முடங்கிக் கிடக்கிறான். அந்த பயத்தின் காரணமாக அவன் உடல்நிலை மோசமாகிறது. எனவே அவனை மருத்துவமனையின் வார்டு எண் 6-க்கு கொண்டுசேர்க்க அவன் அங்கேயே சிறைபட்டவனாகிறான். அப்போது அந்த மருத்துவமனைக்கு ஆன்ட்ரி இஃபிமிச் மருத்துவராக பொறுப்பேற்கிறார். அவர் மிகவும் மெல்லிய மனம் படைத்த மனிதர். யாரிடமும் அதிர்ந்து ஒரு வார்த்தையும் பேசமாட்டார். கண்ணும் கருத்துமாக நோயாளிகளையும் மருத்துவமனையையும் கவனித்த அவர் ஒரு கட்டத்தில் திடீரென அசிரத்தைக்கு ஆளாகிறார். ஒரு மனிதன் இறந்து போகிறான் என்றால் அவனுக்குச் சிகிச்சை அளித்து அவன் ஆயுளை மேலும் நீட்டிக்கச்செய்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று நினைக்கிறார். எனவே தனது பெரும்பான்மை நேரங்களை இவான் டிமிட்ரிவிச்சுடன் உரையாடுவதில் கழிக்கிறார். அவனது சிந்தனைகளும் விவாதங்களும் அவரை வெகுவாகக் கவர்கின்றன. வீட்டில் புத்தகங்களைப் படிப்பதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளும் இஃபிமிச்சை பல்வேறு சிந்தனைகள் அலைக்கழிக்கின்றன.\nமாலைப்பொழுதில் குடிக்கவும் உரையாடவும் மைக்கேல் அவரென்ஞ் என்ற தபால் நிலைய அதிகாரி, இஃபிமிச்சின் வீட்டுக்கு தினமும் வருகிறார். ஒரு நாள் மனித வாழ்க்கையின் -ஆன்மாவின் அழிவின்மை- குறித்த கேள்வி எழுகிறது. டாக்டருக்கு அதில் நம்பிக்கை இல்லாவிடினும், வாழ்க்கையில் திரும்பத் திரும்ப நிகழும் நிகழ்ச்சிகளின் அர்த்தமின்மை அல்லது அர்த்தம் டாக்டரை பல்வேறு சிந்தனைகளுக்கு அழைத்துச் செல்கிறது. அவற்றைப் பற்றி அவர் வார்டு எண் 6-ல் டிமிட்ரிவிச்சுடன் தீவிரமாக உரையாடுகிறார். தான் பல வருடங்களாக இந்த வார்டில் ஒரு விலங்கைப் போல வாழ்ந்து வருவதாகவும், வெளி உலகச் சுவடே தன்னுடைய உள்ளத்தில் அழிந்துவிட்டதாகவும் சொல்லும் டிமிட்ரி, வெளியே சுதந்திரமாக உலவுபவர்கள் பலவும் பேசலாம் ஆனால் நான்கு சுவர்களுக்குள் அடைபட்டவனின் நிலைமை பரிதாபத்திற்குரியது என்கிறான்.\nஇப்படியாக இஃபிமிச் டிமிட்ரியுடன் அடிக்கடி உரையாடிக் கொண்டிருப்பது மருத்துவமனை ஊழியர்களின் பார்வையில் வித்தியாசமாகப்படுகிறது. ஆயினும் அதை உணராதவராக இருக்கிறார் இஃபிமிச். இந்நிலையில் புதிதாக ஒரு டாக்டர் மருத்துவமனைக்கு வருகிறார். அப்போதே வேலையிலிருந்து தன்னை விலக்கிவிட்டதாக அறியும் இஃபிமிச் வீட்டில் புத்தகங்களை ஒழுங்குபடுத்துவதிலும், பட்டியலிடுவதிலும் தன்னுடைய நேரத்தைச் செலவழிக்கிறார். அவ்வப்போது மருத்துவமனையின் புதிய டாக்டரும் தபால் நிலைய அதிகாரியும் அவரை வந்து சந்தித்துச் செல்கிறார்கள். புதிய மருத்துவர் ஒவ்வொரு முறை வரும்போதும் இஃபிமிச் சாப்பிடுவதற்கென மருந்துகளைக் கொண்டு வருகிறார். அவர்களின் அணுமுறையும் நடவடிக்கையும் இஃபிமிச்சுக்கு கோபத்தை ஏற்படுத்த, அவர்களை இனிமேல் வீட்டிற்கு வரவேண்டாம் என்று விரட்டியடிக்கிறார். இந்நிலையில் ஒரு நாள் புதிய டாக்டர் இஃபிமிச்சை மருத்துவமனையைப் பார்ப்பதற்காக என்று அழைத்துச்சென்று வார்டு எண் 6-ல் அடைத்துவிடுகிறார்.\nஅப்போதுதான் தனக்கு ஏற்பட்ட நிலையை உணரும் இஃபிமிச் அபரிமிதமான பயத்துக்கும், சஞ்சலத்துக்கும் ஆட்படுகிறார். “கடைசியில் தங்களையும் இங்கே கொண்டுவந்து சேர்த்துவிட்டார்களா” என்று டிமிட்ரி வியக்கிறான். அந்த வார்டில் ஒரு நிமிடமும் இருக்க முடியாத இஃபிமிச் அங்கிருந்து வெளியேற முயற்சிக்க, காவலாளி அவரை அடித்து உதைத்து கட்டிப்போடுகிறான். மறுநாள் இஃபிமிச் இறந்துபோகிறார். இந்தச் சமூகம் அசாதாரண மனிதர்களை எவ்விதம் எதிர்கொள்கிறது என்பதை கதையின் முடிவில் அறியும் நாம் வியப்பும் அதிர்ச்சியும் அடைகிறோம். சாதாரணமானவர்கள், அசாதாரணமானவர்கள் இருவருக்கும் இடையே உள்ள இடைவெளியை மனப்பிறழ்வாகப் பார்ப்பது ஒரு சமூகத்தின் முதிற்சியற்ற நிலையையே சுட்டுகிறது. சக மனிதர்களும் இந்தச் சமூகமும் கைகோர்த்தால் ஒரு மனிதனை பைத்தியக்காரனாக மாற்றிவிட முடியும் என்பதையே செகாவ் அற்புதமாக இந்தக் கதையில் படம்பிடிக்கிறார்.\nஇந்த நீண்ட கதை மனித வாழ்க்கையின் சிக்கலான பலவிசயங்களை ஆராய்வதன் மூலம் மனிதனுக்கு மனப்பிறழ்வு ஏன் ஏற்படுகிறது என்பது பற்றிய பல்வேறு சிந்தனைகளை நம்முள் விதைக்கிறது. ஒரு மனிதன் மெல்ல மெல்ல எவ்வாறு மனப்பிறழ்வின் உச்சத்தை அடைகிறான் என்பதை தேர்ந்த உளவியல் நிபுணராக இந்தக் கதையில் காட்சிப்படுத்துகிறார் செகாவ். மனப்பிறழ்வு என்பது ஒரு மனிதன் சிந்தனையில் ஏற்படும் சிறு சறுக்கல்தான் என்று சொல்லும் செகாவ், அதைத் தீர்க்கும் வழிமுறை தனிமைப்படுத்துவதோ, அடைத்து வைப்பதோ அல்ல என்பதையும், அவனையும் ஒரு சாதாரண மனிதனாக இந்த உலகில் நடமாடவைப்பதே இந்தச் சமூகம் செய்யவேண்டிய முக்கியமான காரியம் என்பதையும் வலியுறுத்துகிறார்.\nசிடுக்கும் அடர்த்தியும் கொண்ட இந்தக் கதையைச் சுருங்கச் சொல்வதோ, விவரிப்பதோ எளிமையானதல்ல. பெரும் நாவலுக்கு இணையான கதையும், சித்தரிப்புகளும், விவாதங்களும் உடைய இந்தக் கதை நமக்குள் ஏற்படும் தாக்கத்தை நாம் மேற்கொள்ளும் வாசிப்பினூடான பயணத்திலேயே கணிக்க முடியும். எனவே வாசகர்கள் இந்தக் கதைகயை அவசியம் படித்து உணரும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கதை 2009-ல் திரைப்படமாக வெளிவந்துள்ளது.\nLabels: ஆன்டன் செகாவ், உலக இலக்கியம், சிறுகதைகள், வார்டு எண் 6\nஇன்றைய சூழலில் மொழியாக்கங்கள், புனைவல்லாத எழுத்துக்களைப் பொறுத்தவரை வாசிக்க முடிகிறதா என்பதுதானே முக்கியமான அளவுகோல் – தொண்ணூறு விழுக்காடு நூல்களையும் வாசிக்க முடியாது என்பது அனுபவ உண்மை. எளிய, நவீனத் தமிழில் மகாபாரதத்தின் தொடக்கக்கதையைச் சொல்லியிருக்கிறீர்கள். முழுமை செய்ய வாழ்த்துக்கள். எழுதி முடியுங்கள் தமிழில் ஒரு கொடையாக அமையும் என நினைக்கிறேன்.\nதி.ஜானகிராமனின் அம்மா வந்தாள்: படைப்பின் சிகரம்\nஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்-1: ஓர் அபூர்வமான படைப்பு\nஜெயமோகனின் சோற்றுக் கணக்கு –படித்துத் தீராத கதை\nஎன் வாசிப்பில் சாண்டில்யனும் கல்கியும்\nபுயலிலே ஒரு தோணி: தமிழின் பெருமிதம்\nஎனக்குப் பிடித்த முன்னுரைகள்: ஜெயமோகன் -விஷ்ணுபுரம்\nஜெயமோகனின் சோற்றுக் கணக்கு –படித்துத் தீராத கதை\n‘காந்தி’ -அசோகமித்திரன்: உண்மையும் பொய்யும்\nகரமாஸவ் சகோதரர்கள் -தஸ்தயேவ்ஸ்கி: மானுட வாழ்வின் சாசனம்\nஜெயமோகனின் வண்ணக்கடல்-1: தீராப் பகை\nஜெயமோகனின் வணங்கான் மற்றும் நூறு நாற்காலிகள்\nஜெயமோகனின் மழைப்பாடல்-1: மழை இசையும் மழை ஓவியமும்\nஜெயமோகனின் வண்ணக்கடல்-2: துரோணரின் அகப் போராட்டம்\nஜெயமோகனின் முதற்கனல்: கனவுப் புத்தகம்\nClick to choose a label அ.மாதவையா (1) அ.முத்துலிங்கம் (11) அசோகமித்திரன் (25) அப்துல் கலாம் (1) அரும்பு சுப்ரமணியன் (1) ஆ.மாதவன் (2) ஆர்.சண்முகசுந்தரம் (3) ஆல்பர் காம்யு (2) ஆன்டன் செகாவ் (1) இந்திரா பார்த்தசாரதி (4) இவான் துர்க்கனேவ் (1) இளையராஜா (1) எர்னஸ்ட் ஹெமிங்வே (2) எஸ்.சம்பத் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (25) ஓ.வி.விஜயன் (2) ஓரான் பாமுக் (2) ஓஷோ (16) ஃப்ரன்ஸ் காஃப்கா (1) க.நா.சு (1) க.நா.சு. (5) கண்ணதாசன் (1) கண்மணி குணசேகரன் (2) கலீல் ஜிப்ரான் (1) கல்கி (2) காசியபன் (3) காந்தி (8) கி.ராஜநாராயணன் (4) கி.வா.ஜகந்நாதன் (2) கிருஷ்ணன் (2) கு.அழகிரிசாமி (4) கு.ப.ரா. (5) கேசவமணி (84) கோபிகிருஷ்ணன் (3) சா.கந்தசாமி (2) சாண்டில்யன் (2) சாரு நிவேதிதா (7) சார்லஸ் புகோவெஸ்கி (2) சி.சு.செல்லப்பா (2) சி.மோகன் (12) சிவாஜி (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (20) சுப்ரபாரதிமணியன் (2) சுரேஷ்குமார இந்திரஜித் (1) சுஜாதா (5) செகாவ் (2) செல்லம்மாள் (2) டால்ஸ்டாய் (1) தஞ்சை ப்ரகாஷ் (1) தல்ஸ்தோய் (1) தஸ்தயேவ்ஸ்கி (13) தாகூர் (2) தாராசங்கர் பந்யோபாத்யாய (1) தி.ஜானகிராமன் (15) திருவள்ளுவர் (20) ந.சிதம்பர சுப்ரமண்யன் (1) நகுலன் (2) நாஞ்சில் நாடன் (2) நேதாஜி (2) ப.சிங்காரம் (2) பஷீர் (5) பாரதியார் (7) பாலச்சந்திரன் சுள்ளிக்காடு (1) பி.ஏ.கிருஷ்ணன் (2) பிரபஞ்சன் (5) புதுமைப்பித்தன் (3) பூமணி (2) பெருமாள் முருகன் (2) பௌலோ கொய்லோ (2) மனுஷ்ய புத்திரன் (5) மௌனி (1) ராபின்சன் குரூஸோ (1) ராய் மாக்ஸம் (1) ரே பிராட்பரி (2) லா.ச.ராமாமிருதம் (1) லாவோட்சு (2) லியோ டால்ஸ்டாய் (3) வ.வே.சு. ஐயர் (1) வண்ணதாசன் (6) வண்ணநிலவன் (3) விக்தோர் ஹ்யூகோ (2) விக்ரமாதித்யன் (1) விட்டல்ராவ் (1) ஜி.குப்புசாமி (1) ஜி.நாகராஜன் (10) ஜியாங் ரோங் (1) ஜெயகாந்தன் (7) ஜெயமோகன் (76) ஜோ.டி.குரூஸ் (1) ஸ்டிபன் (1) ஹெனர் சலீம் (1)\nஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்-3 : தனிம...\nஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்-2: கங்கா...\nஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்-1: ஓர் அ...\nWard No.6 -Anton Chekhov: சாதாரணமானவர்களும் அசாதார...\nசி.சு. செல்லப்பாவின் இரு நாவல்கள்: அகமும் புறமும்\nதி.ஜானகிராமனின் அம்மா வந்தாள்: படைப்பின் சிகரம்\nஜெயமோகனின் பிரயாகை-6: அகத்தின் திறப்பு\nசுந்தர ராமசாமியின் குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலு...\nஜெயமோகனின் பிரயாகை-5: கல்லில் செதுக்கிய ஓவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8Dbody/polishing/scrub/for/glowing/skin/&id=40576", "date_download": "2018-05-25T18:37:34Z", "digest": "sha1:OS7JS5EJVUIYQ23R7BPWHEL2HZEGRH7D", "length": 13667, "nlines": 152, "source_domain": "tamilkurinji.co.in", "title": "மேனி பளபளக்க உடலில் தேய்த்து குளிப்பதற்கான ஸ்க்ரப்பர்|Body Polishing Scrub for Glowing Skin,Body Polishing Scrub for Glowing Skin Natural Homemade Body Scrub body scrubs for glowing skin in tamil Body Polish and Body Scrub at Home udal palapalakka scrubs,Body Polishing Scrub for Glowing Skin Natural Homemade Body Scrub body scrubs for glowing skin in tamil Body Polish and Body Scrub at Home udal palapalakka scrubs Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nமேனி பளபளக்க உடலில் தேய்த்து குளிப்பதற்கான ஸ்க்ரப்பர்|Body Polishing Scrub for Glowing Skin\nசந்தனதூள் - 1 ஸ்பூன்\nமஞ்சள் தூள் - கால் ஸ்பூன்\nகடலை மாவு - 2 ஸ்பூன்\nமைசூர் பருப்பு மாவு - அரை கப்\nரோஸ் வாட்டர் - கால் கப்\nஒரு கிண்ணத்தை எடுத்துக் அதில் எல்லா பவுடரையும் போட்டுக் கொள்ள வேண்டும்\nபின் அதனுடன் ரோஸ் வாட்டரை கொஞ்சம் கொஞ்சமாக கலக்க வேண்டும். ஸ்க்ரப் கெட்டியாக இருக்க வேண்டும். தண்ணியாக இருந்தால் கையில் எடுத்து உடலில் தேய்க்க முடியாது.\nஸ்க்ரப் ரெடியானதும் உடம்பு முழுவதும் தேய்த்து 5 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும்.\nசோப்பு பயன்படுத்த கூடாது. இந்த ஸ்க்ரப்பை பயன்படுத்தி குளித்து வந்தால் மேனி பளபளப்புடனும் மாசுமருவற்றும் இருக்கும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் | sarumam polivu pera\nஒரு துணியில் ஐஸ் கட்டிகளை வைத்துக் கட்டி, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தேய்க்க வேண்டும். இதனால் ஐஸ் முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும். எப்போதும் ஐஸ் கட்டிகளை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தாதீர்கள். அதுவும் சென்சிடிவ்\nஅடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்\nதலைமுடி ஆரோக்கியமாகவும், உதிராமலும் இருக்க வேண்டுமானால், அடிக்கடி தலைக்கு எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.அதிலும் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில எண்ணெய்களைப் பயன்படுத்துவதன் மூலம், தலைமுடி அடர்த்தியாக வளரும்ஆலிவ் ஆயில் ஆலிவ் ஆயிலை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் படும்படி நன்க மசாஜ் செய்ய\nகோடை காலத்திற்கான சில அழகு குறிப்புகள் | summertime beauty tips\nவெயியிலில் சருமம் கருக்காமல் இருக்ககுளிர்ந்த நீரில் சிறிதளவு பாலைக் கலந்து அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் உலர விடவும். இதனை நாள்தோறும் செய்து வந்தால் வெயிலில் சருமம் கருப்பாகாமல் இருக்கும்.கண் கருவளைம்கோடையில் தூக்கம் பாதித்து கண்களில் கருவளையம் ஏற்படாமல் தவிர்க்க,\nஅக்குள் கருமை நீங்கி வெண்மையாக | how to get rid of black underarms\nஒரு பௌலில் 1 ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கலந்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் அக்குளைக் கழுவ வேண்டும். இந்த\nசருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் | sarumam polivu pera\nஅடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்\nகோடை காலத்திற்கான சில அழகு குறிப்புகள் | summertime beauty tips\nஅக்குள் கருமை நீங்கி வெண்மையாக | how to get rid of black underarms\nமுகம் பொலிவோடும் பிரகாசமாகவும் இருக்க | mugam polivu Tips in Tamil\nமுடி கருமையாகவும் நீளமாகவும் வளர டிப்ஸ் | Faster hair growth tips in Tamil\nகுளிர்காலத்திற்கு ஏற்ற கூந்தல் பராமரிப்பு | Winter hair care tips\nஒரே வாரத்தில் கழுத்து கருமை நீங்க | kalluthu karumai neenga\nதலை முடி பொடுகு நீக்கும் பாட்டி வைத்தியம்/ thalai mudi podugu pattivaithiyam\nஉடல் எடையை வேகமாக குறைக்க தேன்| udal edai kuraiya honey\nமுடி கொட்டாமல் தடுப்பதற்கான உணவு முறைகள் - food diet to control hair fall\nமுடி உதிர்வை தடுத்து, நன்கு முடி வளர செய்யும் கொய்யா இலைகள்| guava leaves benefits for hair in tamil\nஉங்கள் சரும அழகை பொலிவாக்கும் திராட்சை பேசியல் | Skin Brightening Face Pack with Grapes\nகுதிகால் வெடிப்பை குணப்படுத்தும் வீட்டு வைத்தியம்| cure Cracked Feet in Tamil\nஆண்களின் அழகை அதிகரிப்பதற்கான சில அழகு குறிப்புகள்\nதலைமுடி செழித்து வளர வெங்காய ஹேர் பேக் | Onion Juice Helps For Fast Hair Growth\nமேனி பளபளக்க உடலில் தேய்த்து குளிப்பதற்கான ஸ்க்ரப்பர்|Body Polishing Scrub for Glowing Skin\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nசருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் | sarumam polivu pera\nநிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகள்\nசர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஉடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2011/01/7.html", "date_download": "2018-05-25T18:50:13Z", "digest": "sha1:DLFDL7X3Z4BA2UUINLZKYVXBH2ZV7UVS", "length": 13021, "nlines": 316, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கதம்பம் - 7 - கல்கி - மாத்தி யோசி", "raw_content": "\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nவீடு கட்டுவதிலுள்ள மகிழ்ச்சியும், வூடு கட்டிக்கினு அலைவதிலுள்ள புளகாங்கிதமும்\nசிறிய வீட்டுக்குள் ஒரு போலீஸ் பட்டாளம்…\nதூத்துக்குடிப் படுகொலைகள்: தமிழ் மக்கள் என்ற கற்பனை\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nகதம்பம் - 7 - கல்கி - மாத்தி யோசி\nஅமரர் கல்கியின் வரலாற்றுப் புதினங்கள் - பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு - எப்போது நாட்டுடைமையாயினவோ, அன்றுமுதல் பல பதிப்பகங்களும் அவற்றைப் பதிப்பித்து வருகின்றன. இன்று குறைந்தது 15 பதிப்பகங்கள் எனக்குத் தெரிந்து இவற்றைப் பதிப்பிக்கின்றன. விலை அதலபாதாளத்துக்குச் சென்றுள்ளது. ஆனால், தாளும் அச்சும் மார்ஜினும் எழுத்துரு அளவும் அனைவருக்கும் பிடித்துள்ளதா என்றால் இல்லை. எனவே விலையைப் பற்றிக் கவலைப்படாத, நல்ல தரமான புரொடக்‌ஷனை விரும்புபவர்களுக்காக என்று இவற்றைக் கொண்டுவருவதில் நாங்களும் இறங்கியுள்ளோம்.\nபொன்னியின் செல்வன் மாபெரும் வேலை. அதை மெய்ப்புப் பார்ப்பது நடந்துகொண்டிருக்கிறது. அதற்குள் இந்தப் புத்தகக் கண்காட்சியில் மற்ற இரண்டும் வெளியாகின்றன. சிவகாமியின் சபதம் வந்துவிட்டது என்று அரங்கிலிருந்து பிரசன்னா சொன்னார். கெட்டி அட்டைப் பதிப்பு. 1200 பக்கங்களுக்கு மேல். ஆனால் விலை ரூ. 350 மட்டுமே. பார்த்திபன் கனவு சுமார் 400-த்தி சொச்சப் பக்கங்கள். விலை ரூ. 100 மட்டுமே (பேப்பர்பேக்) - இது அடுத்த ஓரிரு தினங்களில் ஸ்டாலுக்கு வந்துவிடும்.\nபொன்னியின் செல்வனும் விரைவில் கிடைக்கும். மே மாதம் ஆகிவிடலாம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழக மீனவர்கள் நடுக்கடலில் கொல்லப்படுதல்\nகருப்புப் பணம் - 2\nபுத்தகக் கண்காட்சி பதிநான்காம் நாள் (இறுதி)\nஸ்பெக்ட்ரம் சர்ச்சை - தொடர்ச்சி\nபுத்தகக் கண்காட்சி பதிமூன்றாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி பனிரெண்டாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி பதினொன்றாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி பத்தாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி ஒன்பதாம் நாள்\nகணியன் பூங்குன்றனார் மென்பொருள் விருது\nபுத்தகக் கண்காட்சி எட்டாம் நாள்\n2009-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த நூல் விருது...\nபுத்தகக் கண்காட்சி ஏழாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி ஆறாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி ஐந்தம் நாள்\nபுத்தகக் கண்காட்சி நான்காம் நாள்\nபுத்தகக் கண்காட்சி மூன்றாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி இரண்டாம் நாள்\nகதம்பம் - 7 - கல்கி - மாத்தி யோசி\nகதம்பம் - 6 - சிவப்பு ரோஜாக்கள்\nஅறிமுகம்: NHM Feedle - மின் புத்தகப் படிப்பான்\nபுத்தகக் கண்காட்சி முதல் நாள்\nநாஞ்சில் நாடனுக்குப் பாராட்டு விழா\nகதம்பம் - 3 - வரலாறு முக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.jackiesekar.com/2011/11/blog-post_24.html", "date_download": "2018-05-25T18:38:20Z", "digest": "sha1:4S2OPSA45WZRS2P377J6QLNR75ZMBO4F", "length": 45314, "nlines": 595, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): இயக்குனர் பார்த்திபனும் நானும்…", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n1994 சென்னை மாநிலக்கல்லூரியில் ஒரு சினிமா ஷுட்டிங் நடந்து கொண்டு இருந்தது..எல்லோரும் அடித்து பிடித்துக்கொண்டு ஷுட்டிங் பார்க்க ஓடிக்கொண்டு இருந்தார்கள்..\nஅப்போது நான் தினக்கூலியா கம்பி பிட்டர் வேலையை, சேப்பாக்கம் பறக்கும் ரயில்வே ஸ்டேஷனில் செய்து கொண்டு இருந்தேன். அந்த காண்ட்ராக்ட்டை எடுத்தவர்கள்.. அல்சமால் கண்ஸ்டிரக்ஷன் நிறுவனத்தினர்.அரசிடம் இருந்து பணம் வந்தால் வேலை இல்லையென்றால் சும்மா இருக்கவேண்டியதுதான்...\nமாநிலக்கல்லூரியின் பின்பக்க மதில் சுவரில் தற்க்காலிக குடிசை அமைத்து அதில்தான் அங்கு வேலைபார்ப்பவர்கள் அனைவரும் தங்கி இருந்தோம். காலையிலேயே ஷுட்டிங் பரபரப்பு எங்கள் காதில் கேட்க ஆரம்பித்து விட்டது...அந்த பரபரப்பு எங்களையும் தொற்றிக்கொண்டது ..\nமதில் சுவர் அருகே நின்று கொண்டு அந்த படப்பிடிப்பு காட்சிகளை பார்த்துக்கொண்டு இருந்தோம்.\nஅது ஒரு பாடல் காட்சி நிறைய டான்சர் நடனஒத்திகைகளை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.....கேமரா, கிரேன், ரிப்ளைக்டர் என்று களைகட்டியது...\nநாகாராவில் அந்த பாடல் சூழல ஆரம்பித்தது..காலேஜு திறந்துடுச்சி தில்லாலே லேலோ.. கலர் கலர் பிகர் வருது தில்லா லே லேலோ...லோ லோன்னு ஜொள்ளு விட்டு ... என்று அந்த பாடலை படமாக்கி கொண்டு இருந்தார்கள்.. படத்தின் நாயகன் பார்த்திபனை நேரில் பார்த்ததும் வேடிக்கை பார்க்க வந்த மக்களின் பெரிய விசில் சத்தம் காதை பிளந்தது..\nஇயக்குனர் பார்த்திபன் நடன ஒத்திகைகளை பார்த்துக்கொண்டு இருந்தார்..டேக்கில் தாளத்துக்கு ஏற்ப ஆடிக்கொண்டு இருந்தார்.. அன்று முழுவதும் அந்த பாடலை ஓட விட்டு, மாநிலக்கல்லூரியின் இன்டு இடுக்கு விடாமல் படமாக்கி கொண்டு இருந்தார்கள்.\nநிறைய ஷுட்டிங் இதற்கு முன் பார்த்து இருந்தாலும் ஒரு நாள் முழுவதும் நின்று பார்த்து, ரசித்தது அந்த பாடலைதான்.முழுக்க முழுக்க கேமரா நகர்வுகள், லைட்டிங், போன்றவற்றின் மீதுதான் என் முழு கவனமும் இருந்தது..\nஅன்று மாலை ஷுட்டிங் பேக்கப் ஆகியது..இயக்குனர் பார்த்திபனிடம் அடித்து பிடித்து ஆட்டோகிராப் வாங்கினார்கள்..\nகாலங்கள் மாறின...காலேஜ் வேலையை விட்டதும் எழுத்தாளர் சுபா(பாலா) சாரிடம் போய் நின்றேன்.. என்னை ஒளிப்பதிவாளர் எம்எஸ்பிரபு சாரை மீட் செய்ய சொன்னார்...\nநான் பிரபுசாரை பார்த்தேன்... நாளைக்கு வித்தகன் ஷுட்டிங் இருக்கு வந்துடுங்க என்றார்..\nநான் தமிழ் சினிமாவில் வேலை பார்த்த முதல் படம்... இயக்குனர் பார்த்திபனின் 50வது படம் வித்தகன்..\nவித்தகன் படத்தின் என்ட் டைட்டிலில் உதவி ஒளிப்பதிவாளர்கள் வரிசையில் எனது இயற்பெயர் தனசேகர் என்று மூன்றாவது பெயராக பெரிய திரையில் முதல் முறையாக பார்த்த போது நான் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை..\nஇரவு பகலாய் நிறைய உழைப்பு.. அந்த உழைப்பை திரையில் பார்த்த போது நான் அடைந்த மகிழ்சிக்கு அளவே இல்லை....\nவாய்ப்பை உருவாக்கி கொடுத்த எழுத்தாளர் சுபா (பாலா) சாருக்கும் எனது குருநாதர் பிரபுசாருக்கும் எனது நன்றிகள்.\nஒரு நாள் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமணையில் படப்பிடிப்பு... பார்த்திபன் சார் என்னை பார்த்து தனசேகர்...ஒரு ஹாஸ்டல் வார்டன் கேரக்டரை நீங்க பண்ணறிங்களா என்றார்...\nநான் பிரபுசாரை பார்த்தேன்..அவர் ஓகே என்றார்..நானும் இயக்குனரிடம் சரி என்றேன்..\nவேறு சட்டையை மாட்டினார்கள்.. கண்ணாடி அணிவித்தார்கள்..ஹாஸ்டலில் சேர வரும் சின்ன வயது பார்த்திபன்...ஹாஸ்டல் வாசலில் அப்பாவின் பிரிவை நினைத்து சோகமாக நிற்க்க.. நான் அவனை சமாதானப்படுத்தி ஹாஸ்டல் உள்ளே அழைத்து செல்ல வேண்டும் இதுதான் ஷாட்....\nகடந்த வெள்ளி அன்று பிரசாத் பிரிவியூ தியேட்டரில் படத்தை பார்த்தேன்..போலிஸ் பார்த்தீபன் நான் ஹாஸ்டலில் சேர்ந்தேன் என்று சொல்லும் காட்சியில்,நான் சின்ன வயது பார்த்தீபன் பக்கத்தில் நிற்கும் காட்சி வருகின்றது...\nஅட அது நாம தானே என்று நான் நினைக்கும் முன்பே நாலு செகன்ட்டில் காணமால் போய் விடுகின்றது...\nபிரபு சாருக்கும் பார்த்திபன் சாருக்கும் எனது நன்றிகள்.\nகடந்த மூன்று வருடகாலங்களில் சினிமா எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துது..\n1994ல் இதே பார்த்திபன் சார் சரிகமபதநி படத்தை வேடிக்கை பார்த்த ஆள் இன்று அவரின் 50வது படத்தில் உதவி ஒளிப்பதிவாளராய் பணிபுரிந்தேன்.....கன நேரக்காட்சியிலும், டைட்டிலிலும் பெயர் வந்தது என்னை பொருத்தவரை பெரிய விஷயம்...எனது பொருளாதார சூழல் காரணமாக நான் சினிமாவில் இருந்து இப்போது விலகி இருக்கின்றேன்..\n1994ல் சென்னையில் எனக்கு பிரதான விஷயமாக இருந்தது....அடுத்தவேலை உணவும், வேலையும்தான் அப்போது எனக்கு பெரிதாய் தோன்றியது...சினிமாவை பற்றி கிஞ்சித்தும் நினைத்து இல்லை. ஆனால் காலஓட்டத்தில் விடாமுயற்சிகாரணமாக அது சாத்தியம் ஆனாது...\nவிளையாட்டாய் ஒரு பழமொழி கோடம்பாக்கத்தில் சொல்லுவார்கள்..ஒரு வாட்டி ஷுட்டிங் பொங்கல் சாப்பிடு விட்டால் திரும்ப திரும்ப கோடம்பாக்கத்தையேதான் சுற்ற வைக்கும் என்று...\nLabels: அனுபவம், தமிழ்சினிமா, நினைத்து பார்க்கும் நினைவுகள்....\nஉங்கள் பெயர் தியேட்டரில் பார்க்கையில் என்ன உணர்ச்சியில் இருந்தீரோ, அதே உணர்வில் இப்பொழுது நான். எழுத்து மூலம் உங்கள் சுக, துக்கங்களை அடுத்தவரிடம் ஏற்றி விடுகிறீர்கள்.\nஇரண்டு வருடத்திற்க்கு மேல் உங்கள் பதிவுகளை படித்து வந்தாலும் இதுவே எனது முதல் பின்னூட்டம் என்று நினைக்கிறேன். கூச்சம் தான் காரணம்.\nநீவீர் நலமுடன் வாழ வேண்டும். வாழ்த்தும் அளவு நான் பெரியவனில்லை, இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.\nசூப்பர் ஜாக்கி. மென்மேலும் வளர்வீர்கள்.\nஜாக்கி..திரையில் பெயரை காணும் சந்தோஷம் அளப்பரியது..நானும் அதை உணர்ந்திருக்கிறேன்.. விரைவில் முதன்மை பெய்ராக வரும்..வாழ்த்துக்கள்..(ஆனால் இன்னும் கொஞ்சம் கடின முயற்சி வேண்டும்.இது என் அன்பான அறிவுரை)\nவாழ்த்துகள் ஜாக்கி, மிக விரைவில் நல்ல நிலையை அடைவீர்கள்\nவாழ்த்துகள் ஜாக்கி, மிக விரைவில் நல்ல நிலையை அடைவீர்கள்\nஇன்னும் மிகப்பெரிய உயரத்தை எட்டுவீர்கள். நிச்சயம். வாழ்த்துக்கள்.\nநன்றி மணிஜி... உங்களுக்கே என் சிட்சுவேஷன் தெரியும் இல்லை... என்ன செய்யறது.. சினிமாவை பொறுத்தவரைக்கு வெற்றி பெறனும்னா அதிலேயே பழியா கிடைக்கனும்...\nஎங்கள் பெயர் திரையில் தோன்றும் பெருமை ஏற்படுகிறது. உயரங்கள் எல்லாம் நீங்கள் ஏறுவதற்கே உயரமாய் இருக்கின்றன. வலித்தாலும் அண்ணாந்து கை தட்டுவோம் .. வாழ்த்துக்கள்\nசினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளர் ஆக வாழ்த்துகள்.\nதொடர் முயற்சியால் கிடைத்த வெற்றியின் மகிழ்வே அலாதியானது தான்.\nதங்கள் மகள்(அம்மா) ராசியோ; ஆசியோ\nஎட்டாக்கனி என்று எதுவுமில்லை முயற்சி குதிரை சவாரியில். அன்று நாங்கள் உங்களின் சூட்டிங்கிற்கு வந்து வேடிக்கை பார்ப்போமாக... வாழ்த்துக்கள் அண்ணா... விரைவில் பார்த்து விடுகிறேன் வித்தகனை....\nவாழ்த்துக்கள் தனுசு அண்ணா. நிறைய வாய்ப்புகள் பெற்று உங்கள் திறமையை நிரூபிக்க வாழ்த்துக்கள்\n கடந்த மூன்று வருடங்களாக உங்களின் பதிவை வாசித்து வரும் அன்பர்களில் நானும் ஒருவன். ஒரு மாதமாக முன்பு தான் என் ப்ளாக்கையே ஆரம்பித்துள்ளேன். (இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்) தாங்கள் மேன் மேலும் வளர எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.\nமென்மேலும் உயரங்களை எட்டுவதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்\nவாழ்த்துகள் , முயற்சி முன்னேற்றம் தரும்\nமென்மேலும் உயரங்களை எட்டுவதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்\nமென் மேலும் .. பல உயரங்கள் தொட வாழ்த்துகள்\nவாழ்த்துகள் Sir , உயரங்களை எட்டுவதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nநீங்கள் தோன்றும் காட்சிக்காக மறுமுறை படத்தை பார்தேன்.வாழ்த்துகள் உங்கள் முயற்சி உங்களுக்கு நல்லதொரு முன்னேற்றத்தை தரும் \nபோன்ல சொன்ன மாதிரி மனசு ஆறுதலா இருந்துச்சு எனக்கு. காரணத்தை சொன்னேனே ...ம்ம் ஜாக்கி அண்ணே யூ ராக் அஸ் யூஷ்வல்\nமென்மேலும் உயரங்களை எட்டுவதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்\nவாழ்த்து சொன்ன அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்.\nமகிழ்ச்சியாக உள்ளது ஜாக்கி. வாழ்த்துகள். நீங்கள் மீண்டும் திரை துறையில் நுழைந்து அசத்துவீர்கள் என நம்புகிறேன்\nஇப்போது தான் பதிவு பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. வாழ்த்துக்கள் ஜாக்கி சேகர்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nShiri-1999-தென் கொரியா..கொரிய ஆக்ஷன் தமாக்கா...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (27/11/2011) ஞாயிறு\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (23/11/2011)புதன்\nமாநகர பேருந்தில் புட்போர்டு பயணங்கள்..\nSpy Game-2001/வகையாக மாட்டிக்கொண்ட அமெரிக்க உளவாளி...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (13/11/2011) ஞாயிறு...\nThe Poet-2007 /கனடா/ கவிஞனின் காதல்...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (08/11/2011)செவ்வாய்\nமுதல்வர் ஜெவுக்கு ஒரு கடிதம்.\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (2/11/2011) புதன்\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (598) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (258) பார்க்க வேண்டியபடங்கள் (241) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (93) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (25) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (19) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vishal-karthi-06-04-1736742.htm", "date_download": "2018-05-25T18:40:20Z", "digest": "sha1:WVFL7JP4B2VMIR3XZS3MI3F5X2OIR6MT", "length": 8199, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "நடிகர் சங்கத்துக்காக மீண்டும் இணையும் விஷால்-கார்த்தி? - VishalKarthi - விஷால்-கா- ர்த்தி | Tamilstar.com |", "raw_content": "\nநடிகர் சங்கத்துக்காக மீண்டும் இணையும் விஷால்-கார்த்தி\nநடிகர் சங்கத் தேர்தலில் விஷால்-கார்த்தி ஒரே அணியில் நின்று வெற்றி பெற்றனர். நடிகர் சங்கத்துக்காக புதிய கட்டிடம் கட்டும் பணிக்காக இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்துக் கொடுத்து, அதில் வரும் பணத்தை நடிகர் சங்கத்தின் கட்டிடத்துக்காக கொடுக்கப்போவதாகவும் கூறினர்.\nஅதற்கான நேரம் தற்போது கைகூடி வந்துள்ளது. அதாவது, விஷாலும் கார்த்தியும் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனரும், நடிகருமான பிரபுதேவா இயக்கவுள்ளார்.\nஇப்படத்திற்கு ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ என்று தலைப்பு வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. வரும் ஜுன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் கதாநாயகியாக சாயிஷா ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இவர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகிவரும் ‘வனமகன்’ படத்தின் கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஷால் - கார்த்தி இருவரும் இணைவது உறுதியாகிவிட்டாலும், இவர்கள் இணைவது நடிகர் சங்கத்திற்குதானா என்பது மட்டும் இன்னும் உறுதியாகவில்லை. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n▪ விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n▪ தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன அறவழி போராட்டம். திரை உலகினருக்கு அழைப்பு\n▪ முதலில் இது தான், அப்பறம் தான் விஷாலுக்கு அதெல்லாம் - கார்த்தி அதிரடி ட்வீட்.\n▪ படப்பிடிப்புக்கு முன்பே வியாபாரம் ஆன கருப்பு ராஜா வெள்ளை ராஜா\n▪ அந்த ஹீரோயின் கூடவா, நீ செத்தடா: கார்த்தியை கலாய்த்த விஷால்\n▪ விஷால் கார்த்தி இணையும் கருப்பு ராஜா வெள்ளை ராஜா \n▪ நடிகர் சங்க கட்டிடத்திற்கு 31-ந் தேதி அடிக்கல் நாட்டுவிழா\n▪ நடிகர் சங்க பொதுக்குழு 27-ந்தேதி கூடுகிறது\n▪ நடிகர் சங்க கட்டிட பணிகளை விரைவில் தொடங்க விஷால், கார்த்தி ஆலோசனை\n▪ நடிகர் சங்க கட்டிட நிதிக்காக கார்த்தி - விஷால் நடிக்கும் புதிய படம்\n• வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்\n• சூர்யாவின் என்ஜிகே படக்குழுவில் முக்கிய மாற்றம்\n• தூத்துக்குடி கலவரம் பற்றி சர்ச்சை கருத்து - நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம்\n• சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்\n• ஹீரோவாகும் தைரியம் இல்லை, வில்லனாக நடிக்கிறேன் - சதீஷ்\n• நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது\n• யோகி பாபுவை பாராட்டிய விஜய்\n• இளமையின் ரகசியம் பற்றி மனம்திறந்த நதியா\n• வேடிக்கை பார்ப்பதை விட அரசியல் களத்தில் இறங்க விரும்புகிறேன் - கஸ்தூரி\n• மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntam.in/2017/03/blog-post_71.html", "date_download": "2018-05-25T18:23:46Z", "digest": "sha1:YYTW7MK2EOFDBULXG7OVNGYXGUMWBVFB", "length": 10930, "nlines": 256, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): ஸ்மார்ட் கார்டு’ வாங்கும் இடம் செல்போனில் அறிவிக்கப்படும்", "raw_content": "\nஸ்மார்ட் கார்டு’ வாங்கும் இடம் செல்போனில் அறிவிக்கப்படும்\nதமிழ்நாடு முழுவதும் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு 1-ந்தேதி வழங்கப்பட\nஇதுபற்றி உணவு வழங்கல் துறை செயலாளர் பிரதீப் யாதவ் கூறியதாவது:-\nபழைய ரே‌ஷன் கார்டுகளுக்கு பதில் ‘ஸ்மார்ட்’ ரே‌ஷன் கார்டுகள் வழங்க பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 50 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 1-ந்தேதி கொரட்டூரில் தொடங்கி வைக்கிறார்.\nசென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடத்தை விதி காரணமாக சென்னையில் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகளை 1-ந்தேதி வழங்க இயலாது. அதனால் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 1-ந்தேதி ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள் வழங்கப்பட உள்ளது.\nஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு வாங்க பொதுமக்கள் முண்டியடிக்க தேவையில்லை. குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவரும் செல்போன் எண்களை தந்துள்ளதால் ஸ்மார்ட் கார்டு தயாரானதும் அவர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவிக்கப்படும்.\nஅதில் ஸ்மார்ட் கார்டை எந்த தேதியில், எங்கு சென்று வாங்க வேண்டும் என்று ‘மெசேஜ்’ வரும். அதன் பிறகு மக்கள் வந்தால் போதும்.\nமெசேஜ் வராதவர்களுக்கு இன்னும் கார்டு ‘பிரிண்ட்’ ஆகவில்லை என்று அர்த்தம். ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் அது கிடைக்கும் வரை பழைய ரே‌ஷன் கார்டுகளையும் 2 மாதத்துக்கு பயன்படுத்தி கொள்ள கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஸ்மார்ட் கார்டில் திருத்தம் இருந்தால் இ.சேவை மையத்துக்கு சென்று திருத்தம் செய்து கொள்ளலாம். ஸ்மார்ட் போனிலும் ஆப் டவுன்லோடு செய்து ஓ.டி.பி. நம்பர் மூலம் திருத்தம் செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.\nபொதுமக்கள் சிலர் போட்டோ கொடுக்காதது உள்பட பல்வேறு காரணத்தால் பிரிண்ட் செய்வதில் காலதாமதம் ஆனது. இப்போது அது நிவர்த்தி செய்யப்பட்டு பணிகள் வேகமாக நடைபெறுகிறது.\nஎனவே கார்டு கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் பதட்டப்பட வேண்டாம். கார்டு தயாரானதும் உங்கள் செல்போனுக்கு கண்டிப்பாக மெசேஜ் வரும். அதன் பிறகு ரே‌ஷன் கடைக்கு வந்தால் போதும்.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/162707", "date_download": "2018-05-25T18:31:38Z", "digest": "sha1:OUUSD6HCW3FGUSAAMBSGH7ZES7AOHPFR", "length": 5939, "nlines": 91, "source_domain": "selliyal.com", "title": "புயல் எச்சரிக்கை: கன்னியாகுமரி மீனவர்கள் 600 பேர் கரை திரும்பவில்லை! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா புயல் எச்சரிக்கை: கன்னியாகுமரி மீனவர்கள் 600 பேர் கரை திரும்பவில்லை\nபுயல் எச்சரிக்கை: கன்னியாகுமரி மீனவர்கள் 600 பேர் கரை திரும்பவில்லை\nகன்னியாகுமரி – வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.\nஆனால், ஏற்கனவே, கன்னியாகுமரியைச் சேர்ந்த 600 மீனவர்கள், சுமார் 52 படகுகளில் கடலில் மீன் பிடிக்கச் சென்று, நீண்ட நாட்களாக மீன்பிடித்து வருகின்றனர். அவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை எனத் தகவல்கள் கூறுகின்றன.\nதற்போது அவர்களைத் தொடர்பு கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.\nPrevious articleதென்கொரியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் 5,000 மலேசியர்கள்\nNext articleஃபேஸ்புக், கூகுள் நிர்வாகிகளுடன் புத்ராஜெயா ஆலோசனை\nகன்னியாகுமரி வருகிறார் நரேந்திர மோடி\nராகுல் காந்தி கன்னியாகுமரி வருகை\nஎடியூரப்பாவுக்கு பெரும்பான்மை இல்லை – பதவி விலகுகிறார்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு – பலி எண்ணிக்கை 12-ஆக உயர்வு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சாரம் துண்டிப்பு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி\nசரவாக் சார்பில் 2 அமைச்சர்கள்\nஜஸ்டோ: 1எம்டிபி ஊழலை உலகுக்குத் திறந்து காட்டிய பெட்ரோ சவுதி அதிகாரி\nசங்கப் பதிவிலாகாவுக்கு புதிய தலைமை இயக்குநர் – மாஸ்யாத்தி அபாங் இப்ராகிம்\nநஜிப் தொடர்பு இல்லங்களில் கைப்பற்றப்பட்டது அதிகாரபூர்வமாக 114 மில்லியன் ரிங்கிட்\nமூசா வீட்டில் ஊழல் ஒழிப்பு ஆணையம் சோதனை – ஆவணங்களைக் கைப்பற்றியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://somethingvary.blogspot.com/2013/08/blog-post_8373.html", "date_download": "2018-05-25T18:37:09Z", "digest": "sha1:GFPV25Z6MKN5VTOOPXHZTVITVYLKNBDA", "length": 39736, "nlines": 206, "source_domain": "somethingvary.blogspot.com", "title": "பித்ரு பரிகாரம் ~ Simple Search", "raw_content": "\nஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்கள் வழிபடும் முறைக்கு பிதர்தர்ப்பணம் அல்லது சிதார்த்தம் என்று பெயர்.\nநம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ருதோஷம் எனப்படும்.\nஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்த்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு. லக்னம், பஞ்சமம், சப்தமம், பாக்கியம் இவ்விடங்களில் ராகு கேதுக்கள் நின்றால் பித்ரு தோஷம் ஏற்படுகின்றது. பிதுர் தோஷம் தன்னையும், தன் குடும்பத்தையும், குழந்தை சம்பந்தமான பிரச்சினைகளையும் கணவன்-மனைவி சம்பந்தமான பிரச்சினைகளையும் கொடுக்கும்.\nராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்து கொண்டிருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும். அனைவரும் இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்யவேண்டியதில்லை.\nஇந்த தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது. அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. கலப்புத் திருமணம் நடக்கவும், பெற்றொருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக நடந்துகொள்வதில்லை.\nஇந்த தோஷம் வருவதற்கான காரணங்கள்: கருச்சிதைவு செய்துகொண்டால் இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால் பித்ரு தோஷம் வரும். ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும். ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும்.\nதோஷத்தில் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம்.\nஇவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிர்ஷ்ட்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும், பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள்.\nபித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியுடையது.\nசிலர் ஏராளமான பரிகாரங்கள் தானங்கள் செய்தும் துன்பத்திலிருந்து விடுபடுவதில்லை. தொடர்ந்து கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். இதற்கான காரணங்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்று செய்ய வேண்டிய தர்ப்பணம் சிரார்த்தம் போன்ற பித்ருக்களுக்கான கடமைகளை செய்யாமல் இருத்தல் அல்லது சிரத்தை குறைவுடன் செய்தல் காரணமாகும்.\nஜாதகத்தையும், நவகிரகத்தையும் நம்பி பலவித வழிபாடுகளை - பரிகாரங்களை செய்பவர்கள் தான் செய்ய வேண்டிய பித்ரு கடமையில் அவ்வளவாக ஈடுபாடு காட்டுவதில்லை. இதனால்தான் தொடர்ந்து கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள்.\nமுறையாக பித்ரு பூஜை செய்தால், ஜாகத்தில் உள்ள தோஷங்கள் எல்லாம் நிச்சயம் அகன்று விடும். பித்ரு பூஜை வழிபாடு செய்யாமல், நீங்கள் என்னதான் கோவில், கோவிலாக அலைந்து பரிகார பூஜைகள் செய்தாலும் நிச்சயமாக பலன்கள் கிடைக்கப்போவதில்லை.\nநமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ் மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ் வருடமும் அதே திதியன்று (ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும்.\nஇதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன. இந்த தர்ப்பணத்தை இதே போல அமாவாசைத் திதிகளிலும் செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும். ஒரு வேளை முன்னோர்களின் இறந்த திதி தெரியாதவர்கள், ஆடி, அமாவாசை அல்லது தை அமாவாசையன்று இராமேஸ்வரம் அல்லது சொந்த ஊரில் உள்ள ஏதாவது ஒரு கோவிலில் அல்லது வீட்டிலேயே சிரார்த்தம் செய்வது நன்று.\nஅதுவும் முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று (ஆண்டுக்கு ஒரு அமாவாசை என நமது ஆயுள் முழுக்கவும்) செய்து வருவது மிகவும் நன்மையையும், அளப்பரிய நற்புண்ணியங்களையும் தரும். சாதாரணமான அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை உண்டாக்குகிறது.\nதிருவாதிரை, புனர்பூசம், பூசம் நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பிதர் தர்ப்பணம் பனிரெண்டு ஆண்டுகள் பிதர்திருப்தி ஏற்படுத்தும். அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பிதரு பூஜையானது, பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தைத் தரும்.\nமாசி மாதத்து அமாவாசையானது சதய நட்சத்திரத்தன்று வருமானால் அது பித்ருக்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்கக்கூடிய காலமாகும். மாசி மாத அமாவாசை அவிட்டம் நட்சத்திரத்தில் வருமானால் அதுவும் பித்ருக்களுக்கு அளவற்ற மனமகிழ்ச்சியைத்தரும். மாதம் அமாவாசை அவிட்டம் நட்சத்திரம் வரும் நாளில் பித்ருக்களை நினைத்து அன்னம் அல்லது தண்ணீர் தானம் செய்தால் பதினாயிரம் ஆண்டுகள் பிதுர்களைத் திருப்தி செய்த பலன் கிடைக்கும்.\nமாசி மாதம் வரும் அமாவாசை பூரட்டாதி நட்சத்திரத்தில் அப்போது அந்த நன்னாளில் சிரர்த்தம் செய்தால், பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாக தூங்குவார்கள் என விஷ்ணுபுராணம் கூறுகிறது.\nபாண்டியனின் துணுக்குகள் September 6, 2014 at 10:55 PM\nநான் என் தந்தைக்கு திலா ஹோமம் செய்யணும். இது சம்பந்தமாக நான் யாரை தொடர்பு கொள்ளனும்,என்பதுபற்றிய விவரத்தை என்னுடைய E-Mailலில் தெரியபடுத்தவும். trpandiyan@yahoo.com,trpandiyan@gmail.com\nகிரஹ பிரவேசம் ,கணபதி ,நவகிரஹ,\nமற்றும் பரிஹார பூஜைகள் ,\nபுன்னியவாசனம் , தெவசம் ,\nவாஸ்து பூஜை ஹோமங்கள,எந்திரம் ,நூமரஜலி பெயர் , நல்ல முறையில் செய்து தரப்படும்\n தங்களின் ஜாதக ரீதியா இருக்கும் , பிதுர் தோஷம் ( ராமேஸ்வரம் ,சேதுக்கரை - திருப்புல்லாணி ,தனுஷ் கோடி _ இரு கடல் சங்கமம் ,கொடுமுடி ) ஆகிய இடங்களிலும் முன்னோர்களுக்கு தெவசம் , தில ஹோமம், சாந்தி ஹோமம் ,அணைத்து பரிஹார பூஜை செய்து தருகின்றோம் மற்றும் வர இயலாதவர்க்கு தங்கள்\nவிருப்பத்துடன் உங்கள் இடத்துக்கு வந்து செய்துதர மேலும் கோவில் கும்பாபிஷேகம், புனியவசனம் ,கிரஹப்பிரவேசம் ,திருமணம் ,ஆயுஷ் ஹோமம், கணபதி ,நவகிரஹ,சுதர்சன , தன்வந்திரி ஹோமம் , லட்சுமி ,நரசிம்மர்ஹோமம், தெவசம், வாஸ்து பூஜை, சத்தியநாராயணர் பூஜை சிறப்பான முறையில் செய்ய அணுகவும் :- விஜயசாரதி .ர ஐயங்கார் - 9442084316 , 8903401310 (sarathi2003@gmail.com )\n> தர்ப்பணம் செய்யும் முன்பாக 33 விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள் <<\n1. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக்கூடாது.2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்குதர்ப்பணம் செய்து மூடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு பித்ருக்களுக்குதர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைச் செய்ய வேண்டும்.\n3. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசை அன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.4.அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள் என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.\n5. ஒரு வருடத்தில் பித்ருக்களுக்குதர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மகாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4, அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.6. ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும் சிவனும் கூறியுள்ளனர்.\n7. நமது பித்ருக்களிடத்தில் சிரார்த்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிரார்த்தத்தில் வாங்கித் தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிரார்த்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும். விரும்பிய பலன் கைகூடும்.எனவே சிறப்பாக பிதுர் தர்ப்பணம் , பிதுர் ஹோமம் , தெவசம் செய்திட அழைக்கவும் விஜயசாரதி ஐயங்கார் , 9442084316, 8903401310\n8. ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும்போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்குஎவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாக சென்றடையும்.9. மகாளயபட்சம் 15 நாட்களும் பித்ருகளுக்கு தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் அருளைப் பெற வேண்டும். அந்த 15 நாட்களில் உறவினர்கள் இறந்து விட்டால் நாம் சிரார்த்தம் செய்ய வேண்டாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் பிறகு கட்டாயமாகச் செய்ய வேண்டும்.10. பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம் பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அதாவது அப்பா வகையை சார்ந்த பித்ருக்கள் பித்ருவர்க்கம் எனப்படுவார்கள். அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம் எனப்படுவார்கள். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீகவர்க்கம்எனப்படுவார்கள். இவர்களை நினைவு கூறி தர்ப்பணங்களை செய்ய வேண்டும்,எனவே சிறப்பாக பிதுர் தர்ப்பணம் , பிதுர் ஹோமம் , தெவசம் செய்திட அழைக்கவும் விஜயசாரதி ஐயங்கார் , 9442084316, 8903401310 11. நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய நம் பித்ருக்களுக்கு, மகாளபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை வேண்டாம்.12. சாஸ்திரப்படி, சிரார்த்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு, உண்ணக்கூடாது.13. துவாதசி பன்னிரெண்டாம் நாளன்று பித்ரு பூஜை செய்பவன் சொர்ண லாபம் பெறுவான்.14. தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும். அதுதான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.\n15. குடும்பத்தில் சன்னியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதசி அன்று மகாளய சிரார்த்தம் செய்வது மிக முக்கியம்.\n16. கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.எனவே சிறப்பாக பிதுர் தர்ப்பணம் , பிதுர் ஹோமம் , தெவசம் செய்திட அழைக்கவும் 9442084316,8903401310\n தங்களின் ஜாதக ரீதியா இருக்கும் , பிதுர் தோஷம் ( ராமேஸ்வரம் ,சேதுக்கரை - திருப்புல்லாணி ,தனுஷ் கோடி _ இரு கடல் சங்கமம் ,கொடுமுடி ) ஆகிய இடங்களிலும் முன்னோர்களுக்கு தெவசம் , தில ஹோமம், சாந்தி ஹோமம் ,அணைத்து பரிஹார பூஜை செய்து தருகின்றோம் மற்றும் வர இயலாதவர்க்கு தங்கள்\nவிருப்பத்துடன் உங்கள் இடத்துக்கு வந்து செய்துதர மேலும் கோவில் கும்பாபிஷேகம், புனியவசனம் ,கிரஹப்பிரவேசம் ,திருமணம் ,ஆயுஷ் ஹோமம், கணபதி ,நவகிரஹ,சுதர்சன , தன்வந்திரி ஹோமம் , லட்சுமி ,நரசிம்மர்ஹோமம், தெவசம், வாஸ்து பூஜை, சத்தியநாராயணர் பூஜை சிறப்பான முறையில் செய்ய அணுகவும் :- விஜயசாரதி .ர ஐயங்கார் - 9442084316 , 8903401310 (sarathi2003@gmail.com )\nஉலக நாடுகளில் வசிக்கின்ற நமது மக்களின் வசதிக்காக ( online )மூலம் திதி ,தெவசம் , புண்ணியதானம் , பிதுர் தர்பணம், தில தர்ப்பணம் , போன்றவை செய்ய(IMO & whatsup video call no- +919442084316 ) மூலம் தொடர்பு கொள்ளவும். மேலும் இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவும்.\nஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்கள் வழிபடும் முற...\n*வீட்டில் திருவிளக்கு ஏற்றுவதற்கு விளக்கெண்ணெய் தீபம் மிகவும் நல்லது. * வீட்டில் குறைந்தது இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்...\nஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகம் கணிக்கும்போதும் பலன்கள் சொல்லும்போதும் “பதவி பூர்வ புண்ணியானாம்“ என்ற முக்கியமான வார்த்தையை சொல்வார்கள். நம்மு...\nகுலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிடமுடியாது. குலதெய்வத்திற்க்கு அப்...\nசந்திராஷ்டமம் - சந்தோஷம் கிடைக்க பரிகாரம்...\n'சந்திராஷ்டமம்' என்றாலே, அனைவரும் பயப்படுவர். நவக்கிரகங்களில் முக்கியமானவர் சந்திரன், இவர் மனதுகாரகன்.மனிதனின் மனநிலைகள் இவற்றின்...\nமனைவிகளை கணவன்மார்கள் ஏன் ஏமாற்றுகிறார்கள்\nஇந்து ஆலயங்களில் புதைந்துள்ள அறிவியல் உண்மை\nசந்திராஷ்டமம் - சந்தோஷம் கிடைக்க பரிகாரம்...\nவீர மங்கை வேலு நாச்சியார்\nகாப்பி பேஸ்ட் ஜாப்.. இணைந்துகொள்ளுங்கள்\nவீரபாண்டிய கட்டபொம்மன் அல்ல, கெட்டி பொம்மு நாயக்கன...\nஅழிந்து போன நம் குமரிக்கண்டம்\nகேன் வாட்டர் - ஒரு எச்சரிக்கை\n உலகின் எந்த மூலையிலிருந்தும், வீட்டி...\nதாஜ்மஹால் புராதன சிவன் கோவில்\nபாதங்களைப் பயமுறுத்தும் கால் ஆணி\nசூடு சொரணை ஏதும் உனக்கு இல்லையா\nபிரதோஷ பிரதட்சணம் செய்யும் முறை\nகாட்டுக்குள் மறைந்து கிடக்கும் நகரம்\n‘லூயிஸ் பிரவுன்’ - முதல் டெஸ்ட் டியூப் பேபி\nகாய்கறிகளின் மகத்துவம் - 1\nஇஸ்லாமியப் பயங்கரவாதிகளின் கூடாரமாகும் தமிழகம்\nநம்பிக்கை மூலம் நோய் குணமடையுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilhealth.com/health-sync/", "date_download": "2018-05-25T18:30:24Z", "digest": "sha1:S47U7GHI5R6MV3JOVUZ5AG2ZUI7TWQVK", "length": 19023, "nlines": 317, "source_domain": "tamilhealth.com", "title": "Health SYNC Archives - Tamil Health News", "raw_content": "\nகோழிக்கறியால் ஆண்களுக்கு ஆண்மை பறிபோகும் நிலை ஏற்படுமா\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nமாதவிடாய் காலங்களில் பெண்கள் மது அருந்தலாமா\nகுழந்தைகளின் உடல் நலம் பேண சரியான வழிகள்..\nபெண்கள் கர்ப்பம் தரிக்க உகந்த வயது\nகர்ப்ப கால தூக்கமின்மைக்கு காரணமும் தீர்வும்..\nகுழந்தைகளின் உடல் பருமனாக காரணமாக அமையும் பழக்கங்கள்…\nபெண்களின் அழகிற்கு அழகு சேர்க்கும் இயற்கை அழகு குறிப்புகள்..\nஇடுப்பு சதை குறைய எளிய வழி..\nசோளமாவைக்கொண்டு இயற்கை முறையில் வெண்மையாகும் 2 பேஸ் பேக்…\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஇரவு தூக்கத்தை பரிசளிக்கும் 5 உணவுகள்..\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nதலையில் சொட்டை விழாமல் இருக்க இதை சாப்பிட்டு பாருங்க..\nஇரத்த குழாய் அடைப்பு நொடியில் நீங்க சூப்பர் பானம்\nஇடுப்பு சதை குறைய எளிய வழி..\nஇளைமையிலே தொப்பை எட்டி பார்க்கிறதா\nஉடல் எடையை குறைக்க உதவும் சோயா பீன்ஸ்\nஉங்கள் எடையை குறைக்க இரவில் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்\nகொழுப்பு உணவுகள் சாப்பிட்டதும் உடனே இதை குடிங்க\nAllஉடற் பயிற்சிகள்சித்த மருத்துவம்நவீன மருத்துவம்பாட்டி வைத்தியம்\nஇடுப்பு சதை குறைய எளிய வழி..\nகருப்பு திராட்சையில் இத்தனை மருத்துவ பயன்களா..\nஇளைமையிலே தொப்பை எட்டி பார்க்கிறதா\nஉடற்பயிற்சிக்கு நிகராக கலோரிகளை குறைக்கும் ‘ஹாட் பாத்’\nநம்முடைய நுரையீரலை பாதிக்க கூடிய நோய்கள்…\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nபக்கவாதம், புற்றுநோய் வராமல் இருக்க இதை தவறாமல் செய்ங்க…\nபெண்களின் அழகிற்கு அழகு சேர்க்கும் இயற்கை அழகு குறிப்புகள்..\nசோளமாவைக்கொண்டு இயற்கை முறையில் வெண்மையாகும் 2 பேஸ் பேக்…\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஅதிகாலையில் எழுந்தால் உடற்பருமனை தடுக்கலாம்..\nசனி பிடியிலிருந்து விலக எறும்புகளுக்கு உணவு அளியுங்கள்\nதொடர்ந்து டை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்…\nமரணத்தை தோற்றுவிக்கும் கருப்பைப் புற்றுநோய்\nநெருப்புக் காய்ச்சலா கவனம் எடுங்க\nமார்பகப் புற்றுநோயா பயம் வேண்டாம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை ட்ரை பண்ணுங்க…\nமுகத்தில் உள்ள மருக்களை ஒரு நொடியில் போக்கும் மந்திர வீடியோ உள்ளே…\nமூட்டு வலிக்கு எளிய வீட்டு வைத்தியங்கள்…\nஉங்களுக்கு இந்த வழிகள் இருந்தால் அலட்சியம் செய்து விடாதீர்கள்…\nஒல்லியானவர்கள் சதைப்பிடிப்போடு இருக்க ஒரு எளிய மருந்து\nஇரவு தூக்கத்தை பரிசளிக்கும் 5 உணவுகள்..\nநம்முடைய நுரையீரலை பாதிக்க கூடிய நோய்கள்…\nகுழந்தைகளின் உடல் நலம் பேண சரியான...\nபெண்களின் அழகிற்கு அழகு சேர்க்கும் இயற்கை...\nகோழிக்கறியால் ஆண்களுக்கு ஆண்மை பறிபோகும் நிலை...\nஇடுப்பு சதை குறைய எளிய வழி..\nசோளமாவைக்கொண்டு இயற்கை முறையில் வெண்மையாகும் 2...\nதொடர்ந்து டை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்…\nகருப்பு திராட்சையில் இத்தனை மருத்துவ பயன்களா..\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால்...\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை...\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nபெண்கள் கர்ப்பம் தரிக்க உகந்த வயது\nஅதிகாலையில் எழுந்தால் உடற்பருமனை தடுக்கலாம்..\nஇரவு தூக்கத்தை பரிசளிக்கும் 5 உணவுகள்..\nநம்முடைய நுரையீரலை பாதிக்க கூடிய நோய்கள்…\nகுழந்தைகளின் உடல் நலம் பேண சரியான வழிகள்..\nபெண்களின் அழகிற்கு அழகு சேர்க்கும் இயற்கை அழகு...\nகோழிக்கறியால் ஆண்களுக்கு ஆண்மை பறிபோகும் நிலை ஏற்படுமா\nஇடுப்பு சதை குறைய எளிய வழி..\nசிசேரியனுக்கு பிறகு உடனே செக்ஸா\nபிரசவம் முடிந்த சில நாட்களுக்குள்ளேயே உடலுறவு வைத்துக்...\nகணவன் – மனைவிக்குள் உருவாகும் சண்டை திருமண...\nதாம்பத்திய உறவு மேம்பட உதவும் கற்றாழை\nகணவருக்கு புகைப்பழக்கம் இருந்தால் மனைவி கருத்தரிக்க இயலுமா\nகுழந்தைகளின் உடல் நலம் பேண சரியான வழிகள்..\nபெண்கள் கர்ப்பம் தரிக்க உகந்த வயது\nகர்ப்ப கால தூக்கமின்மைக்கு காரணமும் தீர்வும்..\nகுழந்தைகளின் உடல் பருமனாக காரணமாக அமையும் பழக்கங்கள்…\nபிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்லும் முன்பு சாப்பிடலாமா\nபெண்களின் அழகிற்கு அழகு சேர்க்கும் இயற்கை அழகு...\nசோளமாவைக்கொண்டு இயற்கை முறையில் வெண்மையாகும் 2 பேஸ்...\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஅதிகாலையில் எழுந்தால் உடற்பருமனை தடுக்கலாம்..\nசனி பிடியிலிருந்து விலக எறும்புகளுக்கு உணவு அளியுங்கள்\nஇன்றைய ராசி பலன் 17-05-2018\nஇடுப்பு சதை குறைய எளிய வழி..\nகருப்பு திராட்சையில் இத்தனை மருத்துவ பயன்களா..\nஇளைமையிலே தொப்பை எட்டி பார்க்கிறதா\nஉடற்பயிற்சிக்கு நிகராக கலோரிகளை குறைக்கும் ‘ஹாட் பாத்’\nதீராத இருமல் சளித்தொல்லையிலிருந்து விடுபட வீட்டு வைத்தியக்...\nமுதியோர்களின் உடல் தள்ளாடுவதை குறைக்கும் உடற்பயிற்சிகள்\nகருப்பு திராட்சையில் இத்தனை மருத்துவ பயன்களா..\nதினமும் பாதத்தின் 4-ஆம் விரலை 2 நிமிடம்...\nவாய்ப்புண் வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nநடந்தாலே கால் ரொம்ப வலிக்குதா\nதோல் நோய் குணமாக இதை பின்பற்றுங்கள்\nஇரவு தூக்கத்தை பரிசளிக்கும் 5 உணவுகள்..\nநம்முடைய நுரையீரலை பாதிக்க கூடிய நோய்கள்…\nகுழந்தைகளின் உடல் நலம் பேண சரியான வழிகள்..\nஇரவில் உள்ளாடை இல்லாமல் உறங்கலாமா\nஉடல் எடையை அதிகரிக்கும் உலர்திராட்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vijayashankar.blogspot.com/2011_10_16_archive.html", "date_download": "2018-05-25T18:28:25Z", "digest": "sha1:4ZBGNY5PXWFADGBBRGF5SUF436WEMV5J", "length": 40361, "nlines": 465, "source_domain": "vijayashankar.blogspot.com", "title": "Vijayashankar: 2011-10-16", "raw_content": "\nகன்னட சீரியல் ஆட்கள் அட்டுழியம்\nஎங்க காம்ப்ளக்சில் சீரியல் சூட்டிங் எடுக்கிறார்கள். பர்மிச்சன் கூட வாங்கலே. பில்டரை கெட்ட வார்த்தையால் திட்டினாலும் சாரி மட்டும் சொல்றான்.\nகன்னட சீரியல் ஆட்கள் அட்டுழியம் என் வீட்டின் முன். ஸ்டவ் எல்லாம் வைத்திருந்தார்கள். டீ மட்டுமேன்றுவிட்டு அரிசி வந்தவுடன் கட் சொன்னேன்.\nஎன்னமோ இவர்கள் பெரிய தெய்வங்களாம், நாம் சல்யுட் அடித்து அவர்களுக்கு வழி விடணுமாம்.\nசீரியல் தொழில் பற்றி ஒரு ப்ளாக் போடுங்க. பிரச்சனை பண்றாங்க யுவர் ஆனர்ஸ். சவுத் இந்தியா ஆசோசியேசன் இருக்கு இல்லே\nஆல்ரெடி வீட்டு கதவை தட்டி பெரிய ஆர்டிஸ்டுக்கு எங்க வீட்டில் பாத்ரூம் போக பர்மிசன் கேட்கிறார்கள். இங்கிதம் தெரியாத தொழில் சீரியல் சூட்டிங்.\nLabels: அட்டுழியம், ஆட்கள், கன்னட சீரியல்\nLabels: அப்பாடக்கர், குறும்படம், தமிழ்\nமுதலில் இந்த ஆர்டிகிளை படியுங்க.\nஅதானே ... அவிங்க காசு... அவிங்க இன்வெஸ்ட் பண்றாங்க. லாஸ் பன்னா , என்ன கவர்ன்மன்ட்டா திருப்பி கொடுக்குது\nஅந்த ஆர்டிகிள் எல்லோரும் பணக்காரர் ஆக வேண்டும் என்று தொனியில் சொல்லுது, இல்லாவிட்டால் ஏழைகள் எங்கிருந்து தின்பார்கள்\nஇருந்தும் இல்லாமல் இருப்பதே மிடில் கிளாஸ். தங்கத்தில் சேமிப்பான். பணக்காரன் ரிஸ்கி இன்வெஸ்ட்மன்ட் செய்வான்\nபழைய வால் ஸ்ட்ரீட் ஆர்டிகிள்: அமெரிக்கன் வார்கிங் கிளாஸ் பற்றி எழுதிருந்தது: லெவரஜிங் ஆன் கிரெடிட். (மிடில் கிளாஸ்)\nநம்ம ஊரு மிடில் கிளாஸ் லெவரஜிங் ஆன் கிரெடிட் செய்வதில்லை. சேமிக்கிறார்கள். சம்பளத்திற்கு அதிகமாக கடன் வாங்குவதில்லை.\nஇன் ஈகுவாலிடி: ஆப்ரிக்க அமெரிக்கர்கள் வேலை செய்வதில் (கொடுத்தால் தானே) நாட்டம் காட்ட வேண்டும். கொடுப்பதை செய்யணும்\nஇன் ஈகுவாலிடி: டெக்சாஸ் நண்பர் இளங்கோ சொல்றார் - இல்லீகல் பார்மர்ஸ் மெக்சிகோவில் இருந்து வராவிட்டால், அமெரிக்காவிற்கு காய்கறி லேது.\nஇன் ஈகுவாலிடி: இல்லீகல் பார்மர்ஸ் : எதற்கு அந்த வேலையை செய்யவேண்டியது தானே அந்த வேலையை செய்யவேண்டியது தானே எதற்கு பெரிய நகரங்களிலேயே இருக்கணும்\nஇன் ஈகுவாலிடி: நண்பர் ஒயிட் ப்ளயின்சில் அவரது மேன்சனில் ஆள் கிட்டாமல் லானை கிளீன் செய்ய இல்லீகல் எலியன்சை தான் யூஸ் பண்றார். ஏன்\nஎனது சம்மரி: கொடுக்கும் / கிடைக்கும் வேலை செய்யணும். ரிஸ்க் எடுக்குறவனை மட்டம் தட்ட கூடாது. அதிக டேக்ஸ் போடுங்க.\nஇன் ஈகுவாலிடி: மிடில் கிளாஸ் கொடுக்கும் / கிடைக்கும் வேலை செய்யணும். ரிஸ்க் எடுக்குறவனை மட்டம் தட்ட கூடாது - அதிக டேக்ஸ் போடுங்க.\nஐஐடி ஜேஇஇ தேர்வுமுறையும் வரிசையெண்ணும்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nsundaravadivelu's BLOG... ..... நல்லவை எழுதவே எப்போதும் முயல்கிறேன்...\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nகாற்று வாங்கப் போனேன்… (1)\nடேம் 999 : சில வார்த்தைகள் : 1\nகன்னட சீரியல் ஆட்கள் அட்டுழியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} {"url": "https://rajasugumaran.blogspot.com/2006/04/blog-post_27.html", "date_download": "2018-05-25T18:32:22Z", "digest": "sha1:I7ATXXOW3DX7OSSZFLR6CTGBMKJOAGJA", "length": 10074, "nlines": 256, "source_domain": "rajasugumaran.blogspot.com", "title": "புதுச்சேரி இரா.சுகுமாரன்: கருணாநிதிக்கும் செயலலிதாவுக்கும்", "raw_content": "\nதேர்தல் என்றாலே எல்லோருக்கும் கேலியும் கூத்தும் தான்,\nதேர்தலில் நடக்கும் போது அரசியல் கட்சிதலைவர்களை கேலி செய்வது ஒரு அளவே இல்லாமல் போய்க்கொடிருக்கிறது\nயாகூ குழுவிலிருந்து வந்த மின்னஞ்சல் தகவல் கீழே:\nஅந்த ஜாதிக்கட்சி கூட்டணிகள் ஊர்கோலம்,\nஅந்த பார்லிமென்டுல நடக்குதைய்யா திருமணம்,\nஅங்கு 2 கட்சி தொண்டர்களும் கும்மாளம்.\nமாப்பிள்ளைக்கு சொந்தபந்தம் காங்கிரஸ் கட்சிதானுங்க,\nமாப்பிள்ளைக்கு சொந்தபந்தம் காங்கிரஸ் கட்சிதானுங்க,\nபெண்ணுக்கு சொந்தபந்தம் வைகோ பேச்சு தானுங்கோ,\nபெண்ணுக்கு சொந்தபந்தம் வைகோ பேச்சு தானுங்கோ,\nஅந்த ராமதாசும் திருமாவும் வரவேற்பு தானுங்கோ,\nமாப்பிள்ள கருணாநிதி கோபாலபுரம் தானுங்க,\nஅந்த மணப்பொண்ணு போயஸ் தோட்டந்தானுங்கோ,\nமாப்பிள கருணாநிதி கோபாலபுரம் தானுங்க,\nஅந்த மணப்பொண்ணு போயஸ் தோட்டந்தானுங்கோ,\nஇந்த திருமணத்த நடத்திவைக்கும் சோனியாகாந்தி அக்காங்கோ,\nஇந்த திருமணத்த நடத்திவைக்கும் சோனியாகாந்தி அக்காங்கோ,\nஇந்த மணமக்கள வாழ்த்துகிற பெரிய மனசு யாருங்கோ,\nதலைவரு விஜய காந்து தானுங்கோ\nPosted by இரா.சுகுமாரன் at 9:30 AM Labels: நகைச்சுவை\nகுசும்பு தாங்கல சாமி. இப்படி உண்மையா இது நடந்துச்சுன்ன தமிழனை யாராலும் காப்பாத்த முடியாது.\nயாரும் அடி போடுவதற்கு முன்பு போட்டோவை எடுத்திடுங்கோ. நம்ம மக்களை நம்ப முடியாது.\nஎப்படிப் பார்த்தாலும் அநாகரீகத்தின் உச்சக் கட்டம்\nவயசுக்குக் கூடவா மரியாதை இல்லை\n//யாரும் அடி போடுவதற்கு முன்பு போட்டோவை எடுத்திடுங்கோ. நம்ம மக்களை நம்ப முடியாது. //\nஉசுருக்கு உத்திரவாதம் இல்லாம போயிரும்ணே. மச்சான் வைகோ கருப்பு துண்ட முறுக்கிக்கிட்டு வரப்போறாரு.\n//மச்சான் வைகோ கருப்பு துண்ட முறுக்கிக்கிட்டு வரப்போறாரு.//\nமுறைய மாத்தாதீங்க, ஏற்கனவே இவரு அண்ணன்\nவடகத்திய அணாகறீகம் பாண்டி காறறை எப்படி பீடித்தது\nநடாளுமன்ற தேர்தலின் போது சோனியவையும், அத்வானியையும் இப்படி தான் படம் வெளியிட்டார்கள்.\n தமிழனின் பண்பாடு கருதியாவது இப் படத்தை எடுத்து விடுங்களேன்.\nஇலங்கை அரசுக்கும், மார்க்சிஸ்டு கம்யூ விற்கும் கண்...\nநாங்கள் ஆட்சிக்கு வந்தால் கோவணம் இலவசம்\nவைகோ வாங்கிய 40 கோடி\nதமிழ் பின்ன எழுத்துக்கள் தொடர்பாக மருத்துவர் இராமதாசு அறிக்கை\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://rajasugumaran.blogspot.com/2006/05/blog-post_114855455951765337.html", "date_download": "2018-05-25T18:21:43Z", "digest": "sha1:7CWM64I4SRDVKLR7FX4QXQGC53UAW6Q7", "length": 156394, "nlines": 678, "source_domain": "rajasugumaran.blogspot.com", "title": "புதுச்சேரி இரா.சுகுமாரன்: தேசிய இன வாதம் - சந்திப்பு அவர்களுக்கு பதிலாக", "raw_content": "\nதேசிய இன வாதம் - சந்திப்பு அவர்களுக்கு பதிலாக\nதேசிய இன விடுதலை பிரிவினை வாதமல்ல\nஇந்தியாவிற்கு ஒரே பிரதமர், ஒரே தேசியக் கொடி, ஒரே தேசியகீதம், ஆனால், எங்கள் தமிழ்ப்படத்தை 7 வாரம் கழித்துத் தான் கர்நாடகாவில் ரீலீஸ் செய்யமுடியும். ஆனால் கோக், பெப்சி கம்பெனிகள் தங்கள் சரக்குகளை அங்கே விற்று பணத்தை அள்ளிச் செல்ல முடியும். இதற்குப் பெயர் தான் தேசிய ஒருமைப்பாடு\nதிரைப்பட இயக்குனர் சீமான் (மே-10-06 இந்தியா டுடே தமிழ் பக்கம்- 5).\nதிரைப்பட இயக்குனர் தெரிவிக்கும் தகவல் என்ன. மொழி வாரியான தேசிய இன எழுச்சி தலை தூக்கியுள்ளது என்பதையே காட்டுகிறது. ஒரே நாட்டில் காவிரி நதி நீர்ப்பிரச்சனை தீர்க்கப் படாமல் இருப்பது ஏன். மொழி வாரியான தேசிய இன எழுச்சி தலை தூக்கியுள்ளது என்பதையே காட்டுகிறது. ஒரே நாட்டில் காவிரி நதி நீர்ப்பிரச்சனை தீர்க்கப் படாமல் இருப்பது ஏன் ஆனால் இரண்டு வேறு பட்ட நாடுகள் இடையே கூட நதிநீர்ப் பிரச்சனைகள் எளிமையான முறையில் தீர்க்கப்பட்டதாக வரலாறு உள்ளது.\nகர்நாடகத்தில் காவிரியும், ஆந்திராவில் பாலாறும், கேரளாவில் பெரியாறு அணையும் தமிழர்களுக்கு பிரச்சனையாக உள்ளது. ஒரே இந்தியா என்ற உணர்வு இவர்களுக்கு இல்லையா தமிழ் தேசியம் பற்றிப் பேசினால் இங்கு எதிர்கின்ற பொதுவுடைமை கட்சி, கர்நாடகத்தில் காவிரி நீரை தமிழகத்திற்கு விடவேண்டாம் என முடிவு செய்கிறது. ஆனால் தமிழகத்திலோ அந்த கட்சி காவிரி நீரை விடவேண்டும் என்கிறது. ஒரே கட்சி இருவேறு மாநிலத்தில் வேறு வேறு நிலைப்பாடுகள் ஏன் தமிழ் தேசியம் பற்றிப் பேசினால் இங்கு எதிர்கின்ற பொதுவுடைமை கட்சி, கர்நாடகத்தில் காவிரி நீரை தமிழகத்திற்கு விடவேண்டாம் என முடிவு செய்கிறது. ஆனால் தமிழகத்திலோ அந்த கட்சி காவிரி நீரை விடவேண்டும் என்கிறது. ஒரே கட்சி இருவேறு மாநிலத்தில் வேறு வேறு நிலைப்பாடுகள் ஏன். அதே போல காங்கிரசு, பா.ச.க ஆகிய கட்சிகள் அந்த மாநிலத்தில் ஒரு மாதிரியும் தமிழகத்தில் வேறு மாதிரியான நிலையையும் எடுக்கிறது.\nதைரியமாக காவிரி நீரை விடவேண்டும் என்றோ, அல்லது விடவேண்டாம் என்றோ அந்த கட்சிகள் அறிவிக்க தயாரா\nஅதாவது மொழி அடிப்படியிலான, இன அடிப்படையிலான உளவியல் மாற்றம் எல்லா மாநில அரசுகளிடமும், மக்களிடமும் காணப்படுவது உண்மை என்பதையே இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன.\nகாவிரி நீர் தமிழக மக்களின் உயிராதாரமான பிரச்சனையாக உள்ளது. காவிரி பிரச்சனை நீண்ட நாட்களாக தீர்க்கப்படவில்லை. எனவே, தனிநாடாக பிரிந்து போனால் தான் சர்வதேச நதிநீர் சட்டப்படி மாநிலங்களுக்கு சேர வேண்டிய நீரை பெறமுடியும் என்கிறது “ஒடுக்கபட்டோர் விடுதலை கழகம்” என்ற அமைப்பு.\n“இரு தேசிய இனங்கள் பிரிந்துதான் போக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் தொழிலாளர் வர்க்க போரின் அடுத்த கட்ட நன்மைக்கு அவற்றைப் பிரித்து விடுவதே நல்லது” – என்று லெனின் குறிப்பிட்டுள்ளார்.\nஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன் இந்தியா என்றொரு பேரரசு இருந்ததில்லை. எனவே இந்தியா என்பது பூகோள ரீதியிலான அரசியல் பெயரே தவிர அது ஒரு இனம் சார்ந்த நாட்டில் பெயரல்ல.\nஇந்தியாவில் ஒடுக்கும் தேசிய இனம் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்தியா முழுவதும் ஒரே ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே உள்ளது. ஒரு மொழி அழிந்தால் அந்த இனம தன் அடையாளத்தை இழக்கிறது. அது அழிந்து போகிறது என்று பொருள்.\nசெம்மொழியாக அறிவிக்கப்பட்ட சமக்கிருதம் யாருமே பேசாத மொழியாக உள்ளது. ஆனால் தமிழ் உலகம் முழுதும் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் பேசும் மொழியாக உள்ளது. ஆனால் அந்த மொழிக்கு சமக்கிருததிற்கு இணையான தகுதி வழங்கப்படவில்லை. எனவே இந்திய அரசு ஒரு மொழி ஒடுக்கும் அரசாக உள்ளது. அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை வழங்கப்படுவதில்லை என்பது உண்மை.\nதிராவிடத் தேசியம் என்பது இன்றைக்கு கன்னடம், ஆந்திரம், கேரளம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சொல்லப்படவில்லை. இன்று திராவிடம் என்பது ஒரு அடையாளச் சொல்லே தவிர அரசியல் சொல்லாக அது இல்லை.\nதந்தை பெரியார் திராவிடர் கழகம் என்று பெயர் வைத்துக் கொண்டாலும் 56 நவம்பரிலிருந்து கவனித்தால் அவர் எந்த இடத்திலும் அவர் திராவிடத் தேசியத்தை வலியுறுத்த வில்லை என்பது விளங்கும். 56 க்குப்பின் இந்திய வரைபடத்தை எரிக்கப்போகிறேன் என்று பெரியார் சொன்னபோது தமிழ்நாடு நீங்கலாக என்று சொன்னாரே தவிர திராவிடநாடு தவிர என்று சொல்லவில்லை.\nஇப்படி சிறிய தேசிய இனங்களாக இருந்தால் அமெரிக்கா போன்ற நாடுகளால் வல்லரசு ஆத்திக்கம் இருக்கும் என்கிறார்கள் சிலர். உலகத்திலேயே மிகப்பெரிய நாடாக இருக்கிற இந்தியா மீது அமெரிக்க ஆதிக்கம் இல்லையா. இன்று உலகத்திலுள்ள மிகப்பெரிய நாடுகளும் ரஷ்யா உள்பட அமெரிக்காவைப் பார்த்து அஞ்சுகின்றன.\nஅமெரிக்காவைப் பார்த்து அஞ்சாமல் இருக்கிற சின்னஞ்சிறிய நாடு கியூபா என்பதை மறந்து விடவேண்டாம்.\nபாரதீய சனதாகட்சியின் அத்வானி சிந்தி இனத்தை சேர்ந்தவர். பாகிஸ்தானிலிருந்து அகதியாக வந்தவர். எனவே பாகிஸ்தானின் சிந்தி இன உரிமைப் போராட்டத்திற்கு பகிரங்க ஆதரவு தருகிறார். காங்கிரசு கட்சி உள்ளிட்ட கட்சிகள் அவ்வாறு சிந்தி இன விடுதலைக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்தன . ஆனால் அதை நாம் பேசினால் அதற்கு பெயர் “பிரிவினைவாதம்” அவர்கள் பேசினால் அதற்கு பெயர் தேசப்பற்று.\nபாகிஸ்தானில் வங்க மக்கள் சுயநிர்ணய உரிமைக்காக போராடிய போது இந்திய இராணுவத்தை அனுப்பி அவர்களுக்கு உதவி செய்தது. எனவே இந்தியாவில் தேசிய இனங்கள் விடுதலை அடையக்கூடாது. அன்னிய நாடுகளில் விடுதலை அடையாலாம் என்பது இந்திய அரசின் கொள்கை மட்டுமல்ல பல கட்சிகளின் நிலையாகவும் உள்ளது.\nதேசிய இனம் தொடர்பாக பொதுவுடைமை கட்சியின் ஆதரவாளரான சந்திப்பு அவர்கள் இனவாத்தில் நம்பிக்கை இல்லை என்கிறார்.\n//இறுதியாக ஜாதி, மதம், இனம் இதன் பெயரால் தளம் இயங்குவது படிப்படியாக பாசிசத்திற்கு துணை புரியும்\nஎன்று அவர் தன் வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் ஆதரிக்கும் கட்சி தேசிய இனம் தொடர்பாக என்ன சொல்கிறது என்பதை கீழேக் காண்போம்.\nஇந்திய பொதுவுடைமைக் கட்சி ஒன்றுபட்ட கட்சியாக இருந்த போது கீழ்ககண்டவாறு முடிவெடுத்தது. 1942 ஆம் ஆண்டு நடைபெற்ற இக்கட்சியின் மாநாட்டில் தேசிய இனச்சிக்கல் குறித்து எடுக்கப்பட்ட முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். பலதேசிய இனங்கள் அடங்கிய பெருநாடே இந்தியா என்பதை ஏற்றுக்கொண்ட அத்தீர்மானம் மேலும் அது பற்றி பின்வறுமாறு விளக்கமளித்துள்ளது.\n“இத்தீர்மானத்தின் 3(ஏ) பகுதியில் பின்வறுமாறு குறிப்பிட்டுள்ளது. ஒரு தொடர்ச்சியான நிலப்பகுதியைத் தாயகமாகக் கொண்டு பொதுவான வரலாற்றுப் பாரம்பரியம், பொதுமொழி, பொதுவான பண்பாடு, பொதுவான மனவியல் பண்பாடுகள், பொதுவான பொருளாதார வாழ்க்கை ஆகியனவற்றைக் கொண்ட ஒவ்வொரு மொழிவழி மக்களும் தனித்தேசிய இனமாகக் கொண்டக் கருதப்பட வேண்டும்.\nவிடுதலை பெற்ற இந்தியாவில் சுயாதிக்க அரசாக (Autonomous state) விளங்ககூடிய உரிமையும் விரும்பினால் அந்தத் தேசிய இனத்திற்குப் பிரிந்து செல்லக்கூடிய உரிமையும் இருக்க வேண்டும். ........................ .இவ்வாறு பிரிந்து அமைக்கப்பட்ட பல்வேறு தேசிய இனங்களின் சுயாதிக்க அரசுகளின் கூட்டமைப்பாக இந்தியா திகழும் ”.\nஇந்தத் தீர்மானத்தின் ஐந்தாம் பகுதியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. “ஆனால் இந்த விதத்தில் பிரிந்து போகும் உரிமையை அங்கிகாரிப்பதன் மூலம் உண்மையில் மாநிலங்கள் பிரிந்து விடும் என்று கருதத் தேவையில்லை. தேசிய இனங்களுக் கிடையிலான பரஸ்பர சந்தேகங்களைப் போக்குவதன் மூலமும், செயற்பாட்டை ஒருமையைக் கொண்டு வருவதன் மூலமும் சுதந்திர இந்தியாவில் மகத்தான ஒற்றுமையைக் கட்டிக்காக்க முடியும். இத்தகைய தேசிய ஒற்றுமையே எல்ல தேசிய இனங்களுக்கும் ஒருங்கிணைய வேண்டிய அவசரத்தேவையை அவற்றுக்கு உணர்த்தி சுதந்திர இந்தியாவை உருவாக்கும். அத்தகைய சுதந்திர இந்தியாவில் ஒவ்வொரு தேசிய இன அரசும் சுதந்திரமாகவும், சம மதிப்புக்கொண்ட உறுப்பாகவும் பிரிந்து செல்லும் உரிமை கொண்டதாகவும் இருக்கும். நாம் அடையவிருக்கும் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்குரிய ஒரே வழி இதுவாகும்.”\nபொதுவுடைமைக் கட்சியின் இத்தீர்மானம் மிகத்தெளிவாகவும், உறுதியாகவும் தேசிய இனங்களின் தன்னுரிமையை வலியுறுத்துகிறது.\nஇந்தியா ஒன்றுபட்டு இருக்க வேண்டுமானால் தன்னுரிமை கொண்ட தேசிய இனங்களின் கூட்டரசாக இந்தியா திகழ்வதன் மூலமே உண்மையான ஒற்றுமை நிலவும் என்பதையும் இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.\n1946ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசின் சார்பில் வந்த கிரிப்ஸ் தூதுக்குழுவிடம் தனது கருத்துக்களை பொதுவுடைமைக்கட்சி சமர்ப்பித்திருந்தது. அப்போதைய பொதுச்செயலாராக இருந்த பி.சி.ஜோஷி இக்குழுவிற்கு அளித்த அறிக்கையில் “தேசிய இனங்களுக்குத் தங்கு தடையற்ற சுயநிர்ணய உரிமை” (Unfiltered Self-determination) வழங்கப்பட வேண்டுமென குறிப்பிட்டிருந்தது.\n1947ஆம் ஆண்டு பிப்ரவரி மார்ச் மாதத்தில் நடைபெற்ற அகில இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டுத்தீர்மானதில் பின்வறுமாறு குறிப்பிடப் பட்டுள்ளது.\n“தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமையை மறுப்பதன் வாயிலாக காங்கிரசு கட்சி அதே குற்றத்தை இன்று செய்து வருகிறது. மேலாண்மை செலுத்துகிற முதலாளிவர்க்கத்தின் நலன் கருதி காங்கிரசு இவ்வாறு செய்கிறது. காங்கிரசின் இந்தப்போக்கு தேசிய இனங்களுக்கிடையே பகை உணர்ச்சிகளைத் தோற்றுவிக்கும். எனவே இந்த விசயத்தில் கம்யூனிஸ்டுக் கட்சித்தலைமை தந்தால் ஒழிய இந்த அபாயத்தைப் போக்க இயலாது”. என்று குறிப்பிட்டுள்ளது.\nஎனவே பொதுவுடைமக்கட்சி இனவிடுதலையை ஏற்கிறது என்பது உண்மை. உண்மையை வலைப்பதிவர் சந்திப்பு புரிந்து கொள்ளவேண்டும்\nஐ.நா சபை கூட உலகெங்கும் உள்ள தேசிய இனங்களுக்குத் தன்னுரிமை உண்டு என்பதை அங்கிகரித்துள்ளது. அதைதான் நாம் வலியுறுத்துகிறோம்.\nதன்னுரிமை (Ritht to self detiermination.) ஒரு தேசிய இனத்தின் பிறப்புரிமை ஆகும். தமிழ் தேசிய இனம் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து தேசிய இனங்களும் தன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். தன்னுரிமை பெற்ற தேசிய இனங்கள் தாமாக விரும்பி இணைந்த ஒன்றியமாக இந்தியா விளங்க வேண்டும் என்பதே நமது நோக்கமாகும்.\n- (தமிழர் தேசிய இயக்கம்).\n2.பேருருவம் கொள்ளும் தமிழ்த்தேசியம்- (தமிழர் தேசிய இயக்கம்.)\n3. அன்னம் சிற்றேடு ஏடு 7, 1994\n4. தமிழ் உரிமை மிட்போம், (தமிழ் உரிமைக்கூட்டமைப்பு திண்டிவனம்.)\n5. தன்னுரிமைத் தமிழ்தேச எழுச்சி முரசு – (மார்சிய பெரியாரிய பொதுவுடைமைக்கட்சி)\nமிக நல்ல, மிகவும் தேவைப்படும் ஒரு பதிவு இது. முன்னைய யூகோஸ்லோவிலிருந்து மோண்டி நீக்ரோ மக்கள் பிரிந்து தனிநாடாவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ள சூழ்நிலையையும் கவனத்தில் கொண்டால் பிரிவினை என்பது அப்படி ஒன்றும் கெட்ட சொல் அல்ல என்பதும், ஒரே மொழி பேசும் மக்கள் தனி நாடாகத் திகழ்வதே இயல்பானது என்பதும் தெளிவாகும்.\nதமிழைக் கைவிடும் செயலைப் பரந்த மனப்பான்மைக்கு அடையாளமாக முன்வைக்கும் இந்திய வாதிகள், செயற்கையான `இந்தியா` என்னும் அமைப்பைக் கைவிடுவதன் வழித் தங்கள் பரந்த மனதை இன்னும் பெரிதாக்கிக்கொள்ளலாமே\nதமிழ் தேசியம் பற்றிப் பேசினால் இங்கு எதிர்கின்ற பொதுவுடைமை கட்சி, கர்நாடகத்தில் காவிரி நீரை தமிழகத்திற்கு விடவேண்டாம் என முடிவு செய்கிறது. ஆனால் தமிழகத்திலோ அந்த கட்சி காவிரி நீரை விடவேண்டும் என்கிறது. ஒரே கட்சி இருவேறு மாநிலத்தில் வேறு வேறு நிலைப்பாடுகள் ஏன்\nமுதல் கோணலே முற்றிலும் கோணலாகும் என்பார்கள். அதற்கு சரியான உதாரணம்தான் சுகுமாறனின் மேற்கண்ட கூற்று. கோயபல்சின் பொய்யை விட இது அதிகமானது. ஏனென்றால் சமகாலத்தில் நிகழக்கூடிய நிகழ்வில் கூட இப்படி பொய்ச் சொல்ல முடியும் என்றால் இதற்கு இதுவே சிறந்த உதாரணமாகும்.\nசி.பி.எம். கட்சியின் நிலை அகில இந்திய அளவில் ஒரே நிலைதான். அது நடுவர் மன்றத் தீர்ப்பை ஏற்றும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மதித்தும் கர்நாடகம் தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என்பதுதான். மாநிலத்திற்கு, மாநிலம் ஒருதலைபட்சமான நிலைஎடுக்கும் கட்சியல்ல இது சுகுமாறனின் மார்க்சிய பார்வை இவ்வளவு பலவீனமாக இருப்பதற்கு வருந்துகிறேன்.\nகாவிரி நீர் தமிழக மக்களின் உயிராதாரமான பிரச்சனையாக உள்ளது. காவிரி பிரச்சனை நீண்ட நாட்களாக தீர்க்கப்படவில்லை. எனவே, தனிநாடாக பிரிந்து போனால் தான் சர்வதேச நதிநீர் சட்டப்படி மாநிலங்களுக்கு சேர வேண்டிய நீரை பெறமுடியும் என்கிறது “ஒருக்கபட்டோர் விடுதலை கழகம்” என்ற அமைப்பு.\nஇது அதைவிட அபத்தமான கூற்று. தனி நாடாக பிரிந்து போனால் எப்படி தண்ணீர் கிடைக்கும். உலகில் பல நாடுகளில் இதுபோன்ற தண்ணீர் பிரச்சனைகளை தீர்க்காமல் 50, 60 வருடகாலமாக போராடி வருகிறார்கள். ஐ.நா. சபை தீர்மானத்தை இன்றைக்கு எந்த நாடு மதிக்கிறது என்று சுகுமாறன்தான் விளக்க வேண்டும். ஈராக் மீது போர் தொடுக்கக்கூடாது என்ற தீர்மானத்தை அமெரிக்காவும், பிரிட்டனும் மதித்ததா எனவே உங்களுடைய கூற்று மிக அப்பாவித்தனமாகத்தான் இருக்கிறது. காவிரி குறித்து தனியாகவே விவாதிக்கலாம். பிரச்சனைக்கு தீர்வு என்ன என்று யோசிப்பதுதான் மார்க்சியமே தவிர, புதிய பிரச்சினைகளை உருவாக்குவது அல்ல. இரண்டு மாநில மக்களின் தேவை, தண்ணீர் இருப்பு, எதிர்கால திட்டங்கள் போன்று பல விஷயங்கள் இதனுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. எனவே இதனை மத்திய அரசும் - நான்கு மாநில அரசுகளும் வெளிப்படையாக பேசித்தீர்க்க வேண்டிய விஷயம். மாறாக இதனை இனவாதமாக (இனம் என நான் ஏற்கவில்லை), மாநில வெறியாக மாற்றுவதில் திராவிட கட்சிகளும், கர்நாடக கட்சிகளும் சளைத்ததல்ல.\nஅடுத்து சென்னை நகர மக்கள் குடி தண்ணீருக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் போது, பக்கத்தில் இருக்கும் வீராணம் ஏரிப்பகுதி விவசாயிகள் கடுமையாக எதிர்த்தார்களே இதனை என்னவென்று சொல்லப்போகிறீர்கள் சென்னையை பிரித்து விடலாம் என்றா சென்னையை பிரித்து விடலாம் என்றா அல்லது ஐ.நா. சபை மூலம் தீர்க்கலாம் என்றா\nஎனவே இந்தியா என்பது பூகோள ரீதியிலான அரசியல் பெயரே தவிர அது ஒரு இனம் சார்ந்த நாட்டில் பெயரல்ல.\nஇங்கே சுகுமாறனின் வாதப்படி பார்த்தால் நாடு என்று இருந்தாலே அது இனம் அடிப்படையில்தான் இருக்க வேண்டும் என்று வரையறுப்பதுபோல் தெரிகிறது. இன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள நாடுகள் பல்வேறு வரலாற்று காரணிகளால், மக்களின் வாழ்ககையோடு பிண்ணிப் பிணைந்து உருவாகியுள்ளதே தவிர அனைத்து நாடுகளும் இனம் அடிப்படையில் இல்லை.\nஇந்தியாவில் ஒடுக்கும் தேசிய இனம் இல்லை என்று சொல்லப்படுகிறது.\nஇதில் கூட சுகுமாறனின் சொந்த கருத்து அல்லது கொள்கை ரீதியான கருத்து என்ன என்று தெளிவில்லாமல் --சொல்லப்படுகிறது--- என்று பொத்தாம் பொதுவாக கூறி வைப்பது நகைப்பிற்குரியது. இந்தியாவில் யாரும், யாரையும் ஒடுக்கவில்லை. இது சுதந்திரப்போராட்டத்தின் வழியில் ஏற்பட்ட வரலாற்று ரீதியான ஒற்றுமையில் உருவான மதச்சார்பற்ற - ஜனநாயக நாடு.\nஎனவே இந்திய அரசு ஒரு மொழி ஒடுக்கும் அரசாக உள்ளது. அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை வழங்கப்படுவதில்லை என்பது உண்மை.\nஇன ஒடுக்குதல் என்றால் அந்த வாதம் எங்கே அடிபட்டுப் போய்விடுமோ என்று பயந்து ஓடி, ஒளிந்துக் கொண்டு மொழி ஒடுக்கும் அரசு என்று கூறுவது மிக வேடிக்கையான கூற்று. இப்போது மத்திய அரசில் யார் இருக்கிறார்கள். தமிழகத்தை சார்ந்த 13 மந்திரிகள் இருக்கிறார்களே. இவர்கள் எல்லாம் இந்தி மட்டுமே வேண்டும் என்று கூறக்கூடியவர்களா இங்கே யார் யாரை ஒடுக்குகிறார்கள். சுகுமாறன் நீங்கள் குழம்பிப் போய் உள்ளதோடு, மற்றவரையும் தயவு செய்து குழப்பாதீர்கள். ஏற்கனவே இணையத்தில் குழப்புவதற்கு பலர் வருவது வருத்தப்படவேண்டிய, திசை திருப்பல் விஷயம்.\nதிராவிடத் தேசியம் என்பது இன்றைக்கு கன்னடம், ஆந்திரம், கேரளம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சொல்லப்படவில்லை. இன்று திராவிடம் என்பது ஒரு அடையாளச் சொல்லே தவிர அரசியல் சொல்லாக அது இல்லை.\nமுதலில் எது திராவிடம் என்பது குறித்தும் இது அரசியல் சொல்லாடலா, கலாச்சார சொல்லாடலா என்பதை திராவிட தமிழர்கள்தான் நிரூபிக்க வேண்டும். முதலில் இதில் ஏதாவது ஒரு கருத்தொற்றுமைக்கு வந்து கொள்கை விளக்கம் கொடுத்தால் நல்லது.\n1942 ஆம் ஆண்டு நடைபெற்ற இக்கட்சியின் மாநாட்டில் தேசிய இனச்சிக்கல் குறித்து எடுக்கப்பட்ட முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.\nபொதுவுடைமக்கட்சி இனவிடுதலையை ஏற்கிறது என்பது உண்மை. உண்மையை வலைப்பதிவர் சந்திப்பு புரிந்து கொள்ளவேண்டும்\n“இரு தேசிய இனங்கள் பிரிந்துதான் போக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் தொழிலாளர் வர்க்க போரின் அடுத்த கட்ட நன்மைக்கு அவற்றைப் பிரித்து விடுவதே நல்லது” – என்று லெனின் குறிப்பிட்டுள்ளார்.\n1942ஆம் ஆண்டு தீர்மானம் என்றும் 1947ஆம் ஆண்டு பிப்ரவரி தீர்மானம் என்றும் இரண்டு தீர்மானங்களை கூறுகிறார். முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திடுவோம். பொதுவுடைமை கட்சிக்கு சி.பி.ஐ.க்கு முதன் முதலில் கட்சி திட்டம் உருவானதே 1964இல்தான். அதற்கு முன்னால் 1951இல் ஒரு கொள்கை அறிக்கைதான் இருந்தது. மேலும் நீங்கள் சுட்டிக்காட்டுவது எல்லாம் பிரிட்டிஷ் ஆட்சி காலத்துக்கு பொருந்திய வாதங்கள். சுதந்திர இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும், பாகிசுதான், பங்களாதேஷ் பிரிவினை போன்று பல அனுபவங்களை இந்தியா சந்தித்துள்ளது. பிரிந்து போன அந்த நாட்டு மக்களின் வாழ்ககைத்தரம் எல்லாம் மிக மோசமாக இருப்பது போன்ற பல வரலாற்று உண்மைகளை உணராமல் பொத்தம் பொதுவாக வாதிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.\n தற்போது பொதுவுடைமை கட்சி என்று யாரைச் சொல்கிறீர்கள் இன்றைக்கு இந்தியாவில் 15க்கும் மேற்பட்ட இடதுசாரி கட்சிகள் இயங்குகின்றன. முதலில் எது என்ன கொள்கையைப் பின்பற்றுகிறது என்று படித்துவிட்டு எழுதுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\n//சி.பி.எம். கட்சியின் நிலை அகில இந்திய அளவில் ஒரே நிலைதான். அது நடுவர் மன்றத் தீர்ப்பை ஏற்றும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மதித்தும் கர்நாடகம் //\nஇது என்ன வார்த்தை விளையாட்டா கர்நாடக கம்யூனிஸ்ட் தலைவர் என்ன சொல்கிறார் கர்நாடக கம்யூனிஸ்ட் தலைவர் என்ன சொல்கிறார்\n//தனி நாடாக பிரிந்து போனால் எப்படி தண்ணீர் கிடைக்கும். //\nஇரண்டாவது புள்ளியில் நீங்கள் கூறுவதும் தவறு அய்யா. இந்தியாவும் பங்களாதேசும் தண்ணீரை பிரச்சினை இல்லாமல் பிரித்துகொள்வதாக தகவல்கள் உள்ளன.எந்த நாடுகள் தண்ணீர் பிரச்சினையி்ல் அடித்துகொள்கின்றன என்று கூறலாமே...\n//மக்களின் வாழ்ககையோடு பிண்ணிப் பிணைந்து உருவாகியுள்ளதே தவிர அனைத்து நாடுகளும் இனம் அடிப்படையில் இல்லை.//\nஇன அடிப்படையில் அமைவது குற்றமா என்பதுதான் கேள்வி\n//இந்தியாவில் யாரும், யாரையும் ஒடுக்கவில்லை.//\n உங்களுடைய இந்த கருத்துக்காகவே லாட்ஜ் போட்டு ஒரு வாரம் சிரிக்கவேண்டும்....\n//மொழி ஒடுக்கும் அரசு என்று கூறுவது மிக வேடிக்கையான கூற்று. இப்போது மத்திய அரசில் யார் இருக்கிறார்கள். தமிழகத்தை சார்ந்த 13 மந்திரிகள் இருக்கிறார்களே. இவர்கள் எல்லாம் இந்தி மட்டுமே வேண்டும் என்று கூறக்கூடியவர்களா\nபதிமூன்று பேர் இருந்தாலும் சந்திப்பு..ஒரு நாளில் ஒருசிலவற்றை மாற்றமுடியாது. மொழிஅடிப்படை என்றால் காம்ரேட்கள் முதற் கொண்டு எல்லாரும் மிஸ்டர் கிளீன் ஆகும்போது இது எப்படி ஒரு கூட்டணி ஆட்சியினால் உடனடியாக செய்யமுடியும் இங்கு இந்தி திணிக்கப்படவில்லை என்று நீங்கள் கூறினீர்கள் என்றால் நான் லாட்ஜில் இன்னொரு வாரம் சேர்த்து ரூம் போட்டு சிரிக்கவேண்டும்.\n//முதலில் எது திராவிடம் என்பது குறித்தும் இது அரசியல் சொல்லாடலா, கலாச்சார சொல்லாடலா என்பதை திராவிட தமிழர்கள்தான் நிரூபிக்க வேண்டும்//\nஅடையாள சொல் என்று அவர் கூறினார். சில கட்டுரை சுட்டிகளும் தரப்பட்டுள்ளன.தேவையானது நிஜமான ஆர்வம் மட்டுமே...\n//தற்போது பொதுவுடைமை கட்சி என்று யாரைச் சொல்கிறீர்கள் இன்றைக்கு இந்தியாவில் 15க்கும் மேற்பட்ட இடதுசாரி கட்சிகள் இயங்குகின்றன. முதலில் எது என்ன கொள்கையைப் பின்பற்றுகிறது//\nஎந்த பொதுவுடைமைகட்சியாக இரு்நதால் என்ன இன கருத்தாக்கத்தை அது முதலில் அங்கீகரிக்கிறதா என்று கூறுங்கள் முதலில்.பிறகு இனவிடுதலையை பற்றி பேசலாம் சந்திப்பு.\nஇந்தியாவில் இன, மொழி ஒடுக்குமுறை இல்லை என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்\nபிரிந்து போகலாம் என்று வெளிப்படையாகப் பேசினால் எண்கவுண்டர் கொலையில் முடியும் அளவுக்கு அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடும் ஒரு நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதே சந்திப்புக்குத் தெரியாது போல இருக்கு.\nவடகிழக்கு மாநிலங்களிலும், காஷ்மீரிலும் பொதுக்கருத்தெடுப்பு நடத்திப் பார்க்கட்டும் (மோண்டி நீக்ரோவில் நடந்தது போல). விருப்பத்தோடு அந்த மாநிலங்கள் இருக்கின்றனவா அல்லது பயங்கரவாத இந்தி ராணுவத்தின் இரும்புப் பிடி இறுகப்படித்துக்கொண்டிருப்பதால் அவை இந்தியோடு ஒட்டிக்கொண்டிருக்கின்றனவா என்பது அப்போது தெரியும்.\nkaveri தகவலுக்கு நன்றி.(கர்நாடகாவில் எத்தனை எம்எல்ஏ சீட் கம்யூனிஸ்ட்டுகளிடம் உள்ளது\nஅப்படியே கேரளா (முல்லைபெரியார்) மற்றும் ஆந்திரா தகவலையும் கொடுங்கள்.\nஇந்தியாவில் ஒடுக்குதல் இல்லை என்றும் மொழி எதுவும் திணிக்கப்படுவதில்லை என்றும் நீங்கள் எழுதி உள்ளதை பார்த்து நான் மெய்மறந்து நிற்கிறேன்.\nவடகிழக்கு மாநிலங்களில் தேர்தலின் போது 90% வாக்குபதிவு நடக்கிறது தெரியுமா\nஇந்தியாவின் 'இந்தி' இரானுவத்தின் தான் நாகாலாந்தை சேர்ந்த நாகாகளுக்கு என்று தனி ரெஜிமென்ட் அசாமியர்களுக்கு தனி ரெஜிமென்ட் கொடுத்து உள்ளார்கள்.\nஅசாமில் தீவிரவாதிகளை எதிர்த்து போராடுவது அசாம் ரைப்பிள்ஸ் - மத்திய அரசின் உள்துறை அமைச்சகதின் கிழ் இயங்கும் படைபிரிவு.இதில் அசாம் இளைஞர்களுக்கு தான் இடம்.\nகொஞ்சமாவது தைரியமாக பெயரை போட்டு எழுதவும்.\nதிராவிட பேரினவாததை எதிர்த்து நீங்கள் குரல் கொடுப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.உங்களை போன்றோர் இருக்கும் வரை எப்படியும் இந்த திராவிட இனவெறி ஹிட்லரின் நாஜி வெறி அளவுக்கு போகாமல் தடுத்துவிடலாம்.\n//இந்தியாவில் யாரும், யாரையும் ஒடுக்கவில்லை//\n//சி.பி.எம். கட்சியின் நிலை அகில இந்திய அளவில் ஒரே நிலைதான். அது நடுவர் மன்றத் தீர்ப்பை ஏற்றும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மதித்தும் கர்நாடகம் தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என்பதுதான். மாநிலத்திற்கு, மாநிலம் ஒருதலைபட்சமான நிலைஎடுக்கும் கட்சியல்ல இது\nகர்நாடகத்தில் நீதி மன்ற தீர்ப்பை எதிர்பார்க்கும் நீங்கள் ஏன் கேரளாவில் நீதி மன்ற தீர்ப்பை எதிர்கிறீர்கள். தமிழனுக்கு தண்ணீர் தரக்கூடாது என்பதை உங்கள் கட்சியின் அச்சுதானந்தம் பலமுறை கூறியுள்ளார்.\nஇப்போது உங்கள் கட்சியும் தான் உடனிருந்து தமிழனுக்கு தண்ணீர் கொடுக்ககூடாது என தீர்மானம் இயற்றி தடுத்துள்ளனர். மாநிலத்திற்கு, மாநிலம் ஒருதலை பட்சமான நிலைஎடுக்கும் கட்சியல்ல இது என்கிறீர்கள் கர்நாடகத்தில் நீதிமன்ற தீர்ப்பை ஏற்போம் என்பது போல கேரளாவில் ஏற்க வேண்டியது தானே ஒரே நிலைப்பாடு எடுக்க வேண்டியது தானே\nஉங்ளின் பதிலை திருப்பி உங்களுக்கு சொல்லலாமா\nகோயபல்சின் பொய்யை விட இது அதிகமானது. ஏனென்றால் சமகாலத்தில் நிகழக்கூடிய நிகழ்வில் கூட இப்படி பொய்ச் சொல்ல முடியும் என்றால் இதற்கு இதுவே சிறந்த உதாரணமாகும்.\n//இது அதைவிட அபத்தமான கூற்று. தனி நாடாக பிரிந்து போனால் எப்படி தண்ணீர் கிடைக்கும். //\nசர்வதேச நதிநீர் சட்டங்களை படித்தால் உங்களுக்கு தெரியும் . எப்படி வெவ்வேறு நாடுகளிடையே நதிநீர்ப் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டன என்று.\nஉங்களுக்கு மேலும் விவரம் வேண்டுமெனில் Inter state disputes in india, Orient longman 160 Anna salai Chennnai யில் கிடைக்கும் நூலைப் படியுங்கள் ஆங்கிலத்தில் அந்த நூல் ரூ100/-தமிழில் ரூ35/- மட்டுமே, அதில் சர்வதேச சட்டம் என்ன சொல்கிறது. காவிரிப்பிரச்சனையில் கர்நாடகம் எப்படித்தவறு செய்கிறது என்பது உங்களுக்கு விளங்கும்.\nஅந்த நூலைப் படியுங்கள் எப்படி சர்வதேசப் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டன என்பதும் விளங்கும்.\nசர்வதேச நதி நீர் சட்டமானது. ஒரு அணைக் கட்டவேண்டுமானால் அதை வரலாற்று ரீதியாக பயன்படுத் தியவர்களின் அனுமதி இல்லாமல் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எந்த அணையும் யாரும் கட்டக்கூடாது என்கிறது சட்டம். அதன்படி பார்த்தால் கர்நாடகம் அணைகளை கட்டி நீரை தடுத்தது சர்வதேச சட்டப்படி தவறு. எனவே, சர்வதேச சட்டப்படி தீர்வுகாணும் படி “’ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கழகம்”’ சொல்கிறது.\n//நாடு என்று இருந்தாலே அது இனம் அடிப்படையில்தான் இருக்க வேண்டும் என்று வரையறுப்பதுபோல் தெரிகிறது.//\nஒரு நாடு இனம் அடிப்படையாக இருக்க வேண்டும் என்பதில்லை. இனங்கள் விடுதலை அடைந்த சுதந்திரமானவையாக இருக்க வேண்டும் என்பதே. சுதந்திரமான தன்னாட்சியான சுயநிர்ணய உரிமை பெற்ற தேசிய இனமாக இருக்க வேண்டும் என்பதே\n//இந்தியாவில் யாரும், யாரையும் ஒடுக்கவில்லை//\nமுத்துக்குமரன் எப்போதும் தெளிவாக எழுதுவீர்கள் என்ற நம்பிக்கையை பொய்யாக்கி விட்டீர்கள். நாம் இங்கே விவாதிக்கக்கூடிய விஷயம் ‘இனம்’ குறித்து. இந்தியாவில் எந்த இனமும், மற்றொரு இனத்தை ஒடுக்கவில்லை என்பதுதான் என்னுடைய வாதம்.\nஅதேபோல் ‘மொழி ஒடுக்குதல்’ என புதிய விஷயத்தை நண்பர் சுகுமாறன் கூறியுள்ளார். இதையும் அவர் விரிவாக விளக்கியிருந்தால் நல்லது. போகிற போக்கில் இதை அவர் கூறுகிறார். இன்றைக்கு எந்த மொழியைச் சார்ந்தவர்கள் எந்த மொழியை ஒடுக்குகிறார்கள்\nமேலும், தமிழகத்தில் 1967 முதல் திராவிட ஆட்சிதான் நடைபெறுகிறது. குறைந்தபட்சம் தமிழை அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயபாடமாக்கக்கூடா இவர்களால் முடியவில்லை. இதுதான் இவர்கள் தமிழ்மேல் வைத்திருக்கும் பாசம். (அடுத்து வருடம் நிறைவேற்றுவதாக கலைஞர் தற்போது வாக்குறுதி அளித்திருக்கிறார் - வரவேற்வோம்). தமிழை கூறி ஆட்சிக்கு வந்தவர்கள்தான் இவ்வளவு நாளாக இதனை அமலாக்கவில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன். இதற்கு மத்திய அரசு தடையாக இருந்ததா அல்லது வேறு மொழி பேசுபவர்கள் தடையாக இருந்ததா அல்லது வேறு மொழி பேசுபவர்கள் தடையாக இருந்ததா\nஅடுத்து மொழி விஷயத்தில் இந்தியாவில் 19 மாநில மொழிகள் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இருக்கிறது. ஆட்சி மொழியாக இந்தியும், ஆங்கிலமும் இருக்கிறது. தற்போது இந்த அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. ஏன் பா.ஜ.க. ஆட்சியிலும், தற்போது காங்கிரசு ஆட்சியிலும் பெரும் ஆதிக்கத்தை செலுத்துபவர்கள் திராவிட மந்திரிகளே இவர்களால் ஏன் இதனை சாதிக்க முடியவில்லை. அதற்காக இவர்கள் எடுத்த முயற்சி என்ன ஆனால் இடதுசாரிகள் இந்தப் பிரச்சினை குறித்து தொடர்ந்து நாடாளுமன்றத்திலும், வெளியிலும் தொடர்ச்சியான போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.\nமேலும் இந்தி குறித்து பேசும் போது, இந்தியாவில் உள்ள 110 கோடி மக்களில் குறைந்தபட்சம் 45 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இந்தியை தாய் மொழியாக கொண்டிருப்பதை அலட்சியப்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அதற்கு நான் பதில் கூற முடியாது. மேலும் இன்றைக்கு தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களிலும் இந்தி ஒரு பாடமாக பயிற்றுவிக்கப்படுகிறது. இவைகள் தொடர்புக்காகத்தானேயொழிய அந்த மாநில மொழிகளை ஒழிப்பதற்காக அல்ல. 9 கோடி மக்கள் வங்காளி மொழியை பேசுகிறார்கள், 6 கோடி பேர் மராட்டியம் பேசுகிறார்கள், 5 கோடி பேர் தெலுங்கு பேசுகிறார்கள், 4 கோடி பேர் மலையாளம் பேசுகிறார்கள், ராஜ°தானி என இப்படி பல கோடி பேர் பல மொழிகளை பேசுகிறார்கள். இவர்களெல்லாம் இந்தியை எதிரி மொழியாகவோ, தங்களை ஏய்க்கும் மொழியாகவோ கருதிட வில்லை. ஆனால் திராவிட என்ற பெயரால் இந்தியை எதிர்ப்பு மொழியாக்கியோதோடு, தமிழையும் பாழாய்ப்போன மொழியாக தமிழகத்தில் மாற்றிவிட்டனர் திராவிட கருத்தாக்கவாதிகள். இலங்கையுலும், மலேசியாவிலும் உயர் கல்விகள் தமிழில் கற்க முடியும் போது, தமிழகத்தில் இந்த நிலையுண்டா எனவே தங்களின் வாதம் உணர்ச்சிவயப்பட்டதாக இருக்கிறதே தவிர, பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடியதாக இல்லையென்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇறுதியாக உலகம் முழுவதும் எந்த மூலையில் எந்த இனத்தின் ஆட்சியே நடைபெற்றாலும் அங்கே வர்க்கப்போராட்டம் நடந்து கொண்டேதான் இருக்கும். ஒரு இனத்திற்குள்ளேயே முதலாளி வர்க்கமும் - தொழிலாளி வர்க்கமும் இரண்டு கூர்முனைகளாக செயல்பட்டுக்கொண்டே இருக்கும். இங்கே நீங்கள் திராவிடம் என்ற பெயரால் நீங்கள் இரண்டு வர்க்கத்தையும் ஒரே தட்டில் வைத்து சுரண்டும் வர்க்கத்திற்கு தோள் தூக்குவதும், காவடி தூக்குவதும்தான் நடைபெறுகிறது.\n//இந்தியாவில் ஒடுக்கும் தேசிய இனம் இல்லை என்று சொல்லப்படுகிறது.\nஇதில் கூட சுகுமாறனின் சொந்த கருத்து அல்லது கொள்கை ரீதியான கருத்து என்ன என்று தெளிவில்லாமல் --சொல்லப்படுகிறது--- என்று பொத்தாம் பொதுவாக கூறி வைப்பது நகைப்பிற்குரியது. //\n//இந்தியாவில் யாரும், யாரையும் ஒடுக்கவில்லை. இது சுதந்திரப் போராட்டத்தின் வழியில் ஏற்பட்ட வரலாற்று ரீதியான ஒற்றுமையில் உருவான மதச்சார்பற்ற - ஜனநாயக நாடு.//\nஎந்த தேசிய இனமும் எந்த தேசிய இனத்தையும் ஒடுக்கவில்லை என்பதை நான் அறிவேன்.\nஆனால் இது பார்ப்பனிய – பனியாக்களின் ஆதிக்கம் பெற்ற தேசமாக உள்ளது.\nமதசார்பற்ற நாடு என்றவுடன் எனக்கு சிரிப்பு வருகிறது. மதசார்பற்ற தன்மையையும் இந்த நாட்டின் சட்டத்தைப் பற்றியும் அம்பேத்கார் சொன்னதை கேளுங்கள்:\nநான் சட்டத்தை எழுத பேனா மட்டுமே என்கையில் இருந்தது ஆனால், அவர்கள் என்கையைப் பிடித்து எழுதினார்கள். நான் அறிவேன் இந்த சட்டம் பெரும்பான்மை மக்களுக்கு பயன் படாது என்று. எனவே இந்த சட்டத்தை கொளுத்த வேண்டுமானால் அதை செய்வதில் முதல் ஆள் நானக இருப்பேன். அதற்கு நான் ஆயத்தமாகவே உள்ளேன் என்றார் அவர்.\nசனநாயகத்திற்கு சட்டம் எழுதிய அம்பேத்காருக்கே அங்கே சனநாயகம் இல்லை.\nஜனநாயகம் தான். அது யாருக்கான சனநாயகம் என்பது தான் கேள்வி.\n//இன ஒடுக்குதல் என்றால் அந்த வாதம் எங்கே அடிபட்டுப் போய்விடுமோ என்று பயந்து ஓடி, ஒளிந்துக் கொண்டு மொழி ஒடுக்கும் அரசு என்று கூறுவது மிக வேடிக்கையான கூற்று. இப்போது மத்திய அரசில் யார் இருக்கிறார்கள்.//\nதமிழகத்தை சார்ந்த 13 மந்திரிகள் இருக்கிறார்களே. இவர்கள் எல்லாம் இந்தி மட்டுமே வேண்டும் என்று கூறக்கூடியவர்களா இங்கே யார் யாரை ஒடுக்குகிறார்கள். சுகுமாறன் நீங்கள் குழம்பிப் போய் உள்ளதோடு, மற்றவரையும் தயவு செய்து குழப்பாதீர்கள். ஏற்கனவே இணையத்தில் குழப்புவதற்கு பலர் வருவது வருத்தப்படவேண்டிய, திசை திருப்பல் விஷயம்.//\nநான் குழம்பவில்லை. சில நாட்களுக்கு முன் மத்திய அமைச்சர் அன்புமணியின் சுகாதாரத்துறையில் அனைவரும் இந்தியில் கையொப்பம் இடவேண்டும் என்ற சுற்றிக்கை வந்தது.\nமத்திய அமைச்சர் அன்பு மணியை கேட்டபோது அந்த உத்தரவை நான் அளிக்கவில்லை. அதிகாரிகள் மட்டத்தில் அனுப்பியுள்ளனர். என்ற பதிலை அவர் அளித்தார்.\nமத்தியில் தமிழ் அமைச்சர்கள் 13 பேர் இருந்தால் இந்தி திணிப்பு இல்லையா\nஇந்த செய்தியை “தென்செய்தி” சிலநாட்களுக்கு முன் சுட்டிக்காடியுள்ளது.\nதமிழ் அமைச்சர்கள் தோளில் இந்தி சவாரி\nதனியார் நறுவனங்களிலும் இந்தியைத் திணிக்க மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது. இந்திய நிõட்டு நறுவனங்களாக இருந்தாலும் சரி, பன்னாட்டு நறுவனங்களாக இருந்தாலும் சரி, அவைகள் மத்திய அரசுடன் மேற்கொள்ளும் கடிதத் தொடர்புகள் அனைத்தும் இந்தியில் மட்டுமே இருக்க வேண்டும். இந்த நறுவனங்களுடன் மத்திய அரசும் இந்தியில்தான் தொடர்பு கொள்ளும் இதற்கான ஆணையினை மத்திய அரசு விரைவில் பிறப்பிக்க உள்ளது என்னும் செய்தி வெளியாகி உள்ளது.\nகடந்த சுமார் 70 ஆண்டு காலமாக தமிழர்கள் இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடி வருகிறார்கள்.\nஇந்த நீண்ட öநிடிய போராட்டத்தில் எண்ணிறந்த உயிர்களைப் பலிகொடுத்தோம்.\nஆயிரக்கணக்கானவர்கள் ள்மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை, எமை மாட்ட நனைக்கும் சிறைச்சாலைற என வழங்கியவாறே சிறை புகுந்தனர்.\nஇந்தித் திணிப்பு ஒருபோதும் இல்லை, இந்தி பேசாத மக்கள் விரும்பும் காலம் வரை ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக நீடிக்கும் என பிரதமர் நேரு அளித்த வாக்குறுதியை வெற்றிப் பட்டயமாக ஏற்றுக் கொண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் கைவிடப்பட்டது.\nஇரயில்வே நலையங்களிலும், மத்திய அரசு அலுவலகங்களிலும் பெயர்ப் பலகைகளில் மின்னிய இந்திய எழுத்துக்கள் தார்பூசி அழிக்கப்பட்டது அந்தக் காலம்.\nஇன்று தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைகளில் உள்ள கற்களில் இந்தி கம்பீரமாகக் காட்சித் தந்து, நிம்மை எள்ளி நிகையாடுவது இந்தக் காலம்.\nதமிழ்நாட்டில் உள்ள இரயில்வே நலையங்களிலும், விமான நலையங்களிலும் இந்தி அறிவிப்புகள் அன்றாட நகழ்ச்சிகளாகிவிட்டன. வெளிநாடுகளைச் சேர்ந்த விமான நறுவனங்கள் கூட தமிழில் அறிவிப்புகள் செய்கிறார்கள். ஆனால் இந்திய அரசின் விமானங்களில் இந்தியில் மட்டுமே அறிவிப்புகள் செய்யப்படுகின்றன.\nஇந்திய அரசின் படிவங்கள், அஞ்சல் அலுவலக படிவங்கள் போன்ற எல்லாவற்றிலும் இந்தி குடியேறி வெகுகாலம் ஆகிவிட்டது.\nஇப்போது தனியார் நறுவனங்களும் இந்தியைப் பயன்படுத்தியே ஆகவேண்டுமென்று கட்டாயப்படுத்தப்படுகின்றன. அப்படியானால் இனி தனியார் நறுவனங்களில் இந்தி படித்தவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.\nஏற்கனவே மத்திய அரசு அலுவலகங்களில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது நிõளுக்கு நிõள் குறைந்து கொண்டே வருகிறது. இந்த நலையில் தனியார் நறுவனங்களிலும் தமிழ்ப் படித்தோருக்கு கதவுகள் அடைக்கப்படுகின்றன.\nஇந்திய அரசு தமிழைச் செம்மொழியாக ஏற்று மகுடம் சூட்டியுள்ளது எனப் பேசி நமக்குநாமே மகிழ்ந்து போகிறோம்.\nஆனால் இந்திப் படிக்காத தமிழர்கள் நெற்றியில் செந்நற நாமத்தை இந்திய அரசு போடுகிறது என்பதை நாம் உணரவில்லை.\nஈரத்துணியைச் சுற்றிக் கழுத்தை அறுப்பது என்பது இதுதான்.\nதமிழர் தயவில் மத்திய அரசு இயங்குகிறது. வேட்டிக் கட்டிய தமிழர்கள் நாட்டை ஆளுகிறார்கள் என தமிழ்நாட்டு மேடைகளில் கூச்சல் போடுவது குறையவில்லை.\n13 தமிழர்கள் தில்லியில் அமைச்சர்களாக அரசோச்சுகிறார்கள். ஆனாலும் அவர்களின் தோள்களில் ஏறி இந்தி ஒய்யாரமாக தமிழ்நிõட்டில் நுழைகிறது. அதைப்பற்றிய கவலை அவர்களுக்கும் இல்லை. அவர்களை தில்லிக்கு அனுப்பிய தமிழ் மக்களுக்கும் இல்லை.\n//‘மொழி ஒடுக்குதல்’ என புதிய விஷயத்தை நண்பர் சுகுமாறன் கூறியுள்ளார். இதையும் அவர் விரிவாக விளக்கியிருந்தால் நல்லது. போகிற போக்கில் இதை அவர் கூறுகிறார். இன்றைக்கு எந்த மொழியைச் சார்ந்தவர்கள் எந்த மொழியை ஒடுக்குகிறார்கள்\nதென்செய்தி தகவலில் அது விளக்கப் பட்டுள்ளது.\nஆங்கிலேயர்கள் இந்தியத் துணைக்கண்டத்தை அடிமையாக அடக்கிச் சுரண்டிக்கொழுக்க அவர்களுக்குப் பக்க பலமாக இருந்த படையில் பெரிய எண்ணிக்கையில் இருந்த வீரர்கள் யார் என்று நினைக்கிறீர்கள். ஆம் நம் மக்களே தான்.\nஆங்கிலேயப்படையில் அதிக இந்தியர்கள் இருந்தனர் என்பதால் இந்தியா வெள்ளையர்களுக்கு அடிமையாக இல்லை என்ற முடிவுக்கு நீங்கள் வருவீர்களா\nஇதே நிலைதான் அசாமிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் நடக்கிறது. ஒரு இனத்து மக்களைக் கொண்டே அந்த இனத்து மக்களை அடிமைப்படுத்துவது ஆக்கிரமப்பாளர்களின் நீண்ட கால உத்தி. (ஈராக்கிலும் இதுதான் நடைமுறைப்படுத்தப்படுகிறது)\nஎனவே படைகளைப் பற்றி ஒன்றும் சொல்ல வேண்டாம்.\n90% வாக்குப் பதிவாகும் இடத்தில் ஏன் மக்கள் நிர்வாணப் போராட்டம் நடத்துகிறார்கள்\nஎன் பெயரைத் தைரியமாகச் சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு சிறந்த நாட்டில் நான் வாழவில்லை. அதோடு பெயர் அவ்வளவு முக்கியமா என்ன\nபிற்பட்ட ஜாதிகள் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக இருப்பதால் பிற்பட்டோர் இட ஒதுக்கீடு என்ற பெயரில் பிறரது உரிமைகளைப் பறிக்கிறீர்கள். ஒரே மொழி பேசினால், தாய் மொழியாக இருந்தாலும் கூட முற்பட்ட வகுப்பினர் என்று கூறி அவர்களுக்கு சம வாய்ப்பு தர மறுக்கிறீர்கள். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்\nமிக அதிகம், இந்தியாவில் மிக அதிகமானவர்களால் பேசப்படுவதும் அதுவே. எனவே அவர்கள் இந்தியைத் திணிக்கிறார்கள். நீங்கள் பிறருக்குச் செய்வதை அவர்கள் உங்களுக்கு செய்கிறார்கள்.\nநீங்கள் ஜாதி ரீதியாக பிரிக்கிறீர்கள், அவர்கள் மொழி ரீதியாக பிரிக்கிறார்கள். இட ஒதுக்கீட்டிற்கு உங்களுடன் குரல் கொடுக்கும் லல்லு யாதவ்,முலாயம் சிங்,அர்ஜீன் சிங் மொழி என்று வரும் போது இந்தியைத் தான் திணிப்பார்கள். தென்செய்திக்கு இது புரியாதென்றால் எல்லோருக்குமா. நீங்கள் இட ஒதுக்கீடு என்ற பெயரில் செய்வது நியாயம் என்றால் அவர்கள் செய்வதை எப்படி குறை சொல்ல முடியும்.\nஆகவே இதுக்குப் போயி அலட்டிக்கலாமா,\nபிற்பட்ட ஜாதிகள் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக இருப்பதால் பிற்பட்டோர் இட ஒதுக்கீடு என்ற பெயரில் பிறரது உரிமைகளைப் பறிக்கிறீர்கள். ஒரே மொழி பேசினால், தாய் மொழியாக இருந்தாலும் கூட முற்பட்ட வகுப்பினர் என்று கூறி அவர்களுக்கு சம வாய்ப்பு தர மறுக்கிறீர்கள். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்\nமிக அதிகம், இந்தியாவில் மிக அதிகமானவர்களால் பேசப்படுவதும் அதுவே. எனவே அவர்கள் இந்தியைத் திணிக்கிறார்கள். நீங்கள் பிறருக்குச் செய்வதை அவர்கள் உங்களுக்கு செய்கிறார்கள்.\nநீங்கள் ஜாதி ரீதியாக பிரிக்கிறீர்கள், அவர்கள் மொழி ரீதியாக பிரிக்கிறார்கள். இட ஒதுக்கீட்டிற்கு உங்களுடன் குரல் கொடுக்கும் லல்லு யாதவ்,முலாயம் சிங்,அர்ஜீன் சிங் மொழி என்று வரும் போது இந்தியைத் தான் திணிப்பார்கள். தென்செய்திக்கு இது புரியாதென்றால் எல்லோருக்குமா. நீங்கள் இட ஒதுக்கீடு என்ற பெயரில் செய்வது நியாயம் என்றால் அவர்கள் செய்வதை எப்படி குறை சொல்ல முடியும்.\nஆகவே இதுக்குப் போயி அலட்டிக்கலாமா,\n//மக்கள் தொகையில் பெரும்பான்மையாக இருப்பதால் பிற்பட்டோர் இட ஒதுக்கீடு என்ற பெயரில் பிறரது உரிமைகளைப் பறிக்கிறீர்கள்.//\nமக்கள் தொகையில் சிறுபான்மையினராக இருந்து கொண்டு பெரும்பான்மையினரின் உரிமையை பரிக்கிறீர்கள்.\nநான் சொல்ல வந்தது இதுதான் : உங்கள் பார்வையில் இட ஒதுக்கீடு நியாயம், அவர்கள் பார்வையில் இந்தியைத் திணிப்பது நியாயம். எனக்கு இட ஒதுக்கீட்டால் பயன் இல்லை, இழப்புதான். தமிழ் நாட்டில் நீங்கள் எங்களை எப்படி நடத்துகிறீர்களோ அவர்கள் உங்களை அது போல நடத்துகிறார்கள். இந்தியை எதிர்த்து அன்புமணியும், தயாநிதியும் பதவியாக விலகப் போகிறார்கள்.So இந்தியை நான் ஏன் எதிர்க்க வேண்டும். அதைக் கற்றுக்கொண்டால் எனக்கு நல்லது.\nஆனால் இந்திப் படிக்காத தமிழர்கள் நெற்றியில் செந்நற நாமத்தை இந்திய அரசு போடுகிறது என்பதை நாம் உணரவில்லை.\nபெயரை போட்டு எழுத முடியாத உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன்.\nசரி, பெயர் எதற்க்கு உங்கள் கருத்துக்கு வருவோம்.\n1.வட-கிழக்கு மாநிலங்களில் ஏன் 90%க்கும் அதிகமான வாக்குபதிவு நடக்கிறது\n2.பிரிட்டிஷ்காரன் காலத்தில் இந்தியர்களால சட்டத்தை மாற்ற முடியாது.இப்போது அந்த அந்த மாநில மக்கள் நினைத்தால் முடியும்.\n//90% வாக்குப் பதிவாகும் இடத்தில் ஏன் மக்கள் நிர்வாணப் போராட்டம் நடத்துகிறார்கள்\nகாசு கொடுத்தால் கையில் பிடித்து இருக்கும் பேனரில் என்ன எழுதியிருக்கிறது என்று கூட தெரியாமல் அதை தாங்கி பிடித்து கொண்டு போராட்டம் செய்ய இந்தியாவில் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்.\nநிற்க.இந்த பதிவுக்கு இது தேவையில்லாத விவாதமாக தோன்றுகிறது.விருப்பம் இருந்தால் பதிலை தனிமடலில் தெரிவிக்கவும் இல்லை இந்த பதிவில் தான் பதில் சொல்ல வேண்டும் என்றாலும் பரவாயில்லை.\nதனிதமிழ்நாடு கேட்போரை லாரியில் ஏற்றினால் ஒரு லாரிக்கு நாலு பேர் குறைவார்கள்(நன்றி வெங்காயம்)\nமக்களே இதில் எல்லாம் ஆர்வம் இழந்துவிட்டார்கள்.படித்தோமா,வேலைக்கு போனோமா,நாலு காசு சேர்த்தோமா என்பதில் தான் அவர்களுக்கு ஆர்வம் அதிகம்.தனித்தமிழ்நாட்டை யாரும் கேட்பதில்லை.முந்திரிக்காடுகளில் பதுங்கி இருக்கும் பைக் திருடும் நக்சலைட் கும்பலும், வீரப்பன் கும்பலும் தான் கேட்டுக்கொண்டிருந்தது.அவர்களுக்கும்ஆப்பு அடிக்கப்பட்ட பின் இப்போது அதை கேட்க ஆளே இல்லை.\nயாருமில்லாத டீக்கடையில் டீ ஆற்றுவது யாருக்காக\nதமிழ்நாட்டை ஆண்ட திராவிட அரசுகள் கையாலாகாத்தனமாக செயல்பட்டதுதான் காவிரி நீர் கிடைகாமல் இருக்க காரனம்.இரண்டு கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து குரல் கொடுத்திருந்தால்,வற்புறுத்தியுருந்தால் எப்போதோ காவிரி நீர் வந்திருக்கும்.40 எம்பிக்களை வைத்துக்கொண்டு அரசியல் செய்ய இவர்களுக்கு துப்பில்லை.கர்நாடகாகாரன் ஊர்கூடி தேரிழுக்கிரான்.பலனை அனுபவிக்கிறான்.நம் திராவிட கட்சிகளுக்கு சட்டசபையில் அடித்துக்கொள்லவே நேரம் போதவில்லை.நம் இயலாமைக்கு இந்திய அரசை குறை கூறுவது ஏன்\nஇந்த அவலட்சணங்களை தனித்தமிழ்நாட்டின் பிரதமர்களாக ஆக்கினால் சந்தி சிரிப்பது தான் மிச்சம்.தனித்தமிழ்நாட்டின் ஆட்சிக்கு அ.தி.மு.க ஒருமுரை வந்தால் போதும்.அதன்பின் அதை ஆட்சியை விட்டு இறக்கவே முடியாது.எதிர்கட்சிகள் எல்லாம் அந்தமான் தீவுக்கு போய் துறவறம் தான் நடத்த வேண்டும்.\n//மக்களே இதில் எல்லாம் ஆர்வம் இழந்துவிட்டார்கள்.படித்தோமா,வேலைக்கு போனோமா,நாலு காசு சேர்த்தோமா என்பதில் தான் அவர்களுக்கு ஆர்வம் அதிகம். தனித் தமிழ்நாட்டை யாரும் கேட்பதில்லை//\nநீங்கள் சொல்வது உண்மைதான் \"யாரும் கேட்பதில்லை என்பதைத் தவிர\". மற்றவை வாழ்க்கை எனும் எந்திரம் மனிதனை அரைத்து பணமாக்கிக் கொண்டிருக்கிறது. என்று மாவோ சொன்னதை நினைவு படுத்திய மாதிரி உள்ளது.\nஐயன் சொன்னதுபோல் பொறுளிலார்க்கு இவ்வுலகமில்லை சுகுமாரன்.கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே.\n//மற்றவை வாழ்க்கை எனும் எந்திரம் மனிதனை அரைத்து பணமாக்கிக் கொண்டிருக்கிறது. என்று மாவோ சொன்னதை நினைவு படுத்திய மாதிரி உள்ளது.\nசுகுமாறன், அந்த கொலைகாரனின் வார்த்தைகளை அய்யன் வள்ளுவன் வார்த்தைகள் பயன்படுத்தபடும் இடத்தில் சொல்ல வேண்டாம்.\nஆகஸ்ட் 1966ஆம் ஆண்டு மாவோ தொடங்கிய 'கலாச்சார' புரட்சி எத்தனை லட்சம் அப்பாவி சீனர்களை கொன்றது\n\\\\2.பிரிட்டிஷ்காரன் காலத்தில் இந்தியர்களால சட்டத்தை மாற்ற முடியாது.இப்போது அந்த அந்த மாநில மக்கள் நினைத்தால் முடியும்.\nஇது உண்மையில்லை. தனி நாடு என்னும் கோரிக்கையின் அடிப்படையில் இந்தியாவில் எந்தக் கட்சியும் போட்டியிட இயலாது. இந்திய இறையாண்மை என்னும் ஆளும் வர்க்கத்தின் கருத்தாக்கத்தை ஏற்காத கட்சிகளுக்கு முதலில் அங்கீகாரமமே கிடைக்காது.\nஜனநாயக வழியில், அகிம்சை வழியில் வழியில் கூட தனி நாடு என்று சுதந்திர இந்தியாவில் யாரும் வாய்திறக்க இயலாது.\nவெள்ளைக்காரன் ஆண்ட போது இருந்த கருத்துச்சுதந்திரம் கூட நம்மவர்கள் ஆளும்போது இல்லையென்பதுதான் உண்மை.\nமோண்டி நீக்ரோவில் நடந்ததுபோல ஒரு கருத்துக்கணிப்பை இந்தியாவில் எந்த மாநிலத்திலாவது நடத்த இயலுமா\nமணிப்பூரில் பெண்கள் நிர்வாணப் போராட்டம் நடத்தியதற்கான காரணம் உங்ககளுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. இல்லையென்றால் அவர்களது போராட்டத்தை இவ்வளவு கொச்சைப்படுத்தியிருக்க மாட்டீர்கள்.\n//சுகுமாறன், அந்த கொலைகாரனின் வார்த்தைகளை அய்யன் வள்ளுவன் வார்த்தைகள் பயன்படுத்தபடும் இடத்தில் சொல்ல வேண்டாம்\nஆகஸ்ட் 1966ஆம் ஆண்டு மாவோ தொடங்கிய 'கலாச்சார' புரட்சி எத்தனை லட்சம் அப்பாவி சீனர்களை கொன்றது\nமரம் ஒய்வை நாடினாலும் காற்று விடுவதில்லை. நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் தீர்மானிப் பதில்லை எதிரிதான் தீர்மானிக்கிறான் என்கிறார் அவர்.\nகாந்தி விடுதலைக்கு போராடிய போது பலர் இறந்தனர். அப்படியானால் அவரை எப்படி அழைப்பீர்கள்\nஇது உண்மையில்லை. தனி நாடு என்னும் கோரிக்கையின் அடிப்படையில் இந்தியாவில் எந்தக் கட்சியும் போட்டியிட இயலாது. இந்திய இறையாண்மை என்னும் ஆளும் வர்க்கத்தின் கருத்தாக்கத்தை ஏற்காத கட்சிகளுக்கு முதலில் அங்கீகாரமமே கிடைக்காது.\nஇந்திய இறையாண்மை என்னும் ஆளும் வர்க்கத்தின் கருத்தாக்கத்தை ஏற்காத கட்சிகளுக்கு முதலில் அங்கீகாரமமே கிடைக்காது. //\n//ஜனநாயக வழியில், அகிம்சை வழியில் வழியில் கூட தனி நாடு என்று சுதந்திர இந்தியாவில் யாரும் வாய்திறக்க இயலாது.//\nஅமெரிக்காவிலும் தான் தனி நாடு என்று யாரும் வாய்திறக்க இயலாது.உலகின் பெரும்பாலான ஜனநாயக நாடுகளில் அப்படித்தான் சட்டங்கள் உள்ளன\n//வெள்ளைக்காரன் ஆண்ட போது இருந்த கருத்துச்சுதந்திரம் கூட நம்மவர்கள் ஆளும்போது இல்லையென்பதுதான் உண்மை.//\n//மோண்டி நீக்ரோவில் நடந்ததுபோல ஒரு கருத்துக்கணிப்பை இந்தியாவில் எந்த மாநிலத்திலாவது நடத்த இயலுமா\nதேசவிரோத கருத்துகணிப்புக்கள் தேவைஇல்லை.அமெரிகாவிலும் தான் அப்படி நடத்த முடியாது.\nகூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது உண்மைதான். எனவே இந்தியாவைச் சீனாவோடு இணைத்துக் கூடி ஒன்றாக வளர்ச்சி காணலாமே. இதற்குச் சம்மதிப்பீர்களா\nநாடுகள் என்னும் பிரிவினையும் தேவையில்லையே.\nஉலகம் முழுவதையும் இனைத்து ஒரு நாடாக ஆக்கினால் மிகவும் மகிழ்வேன்.எல்லைகள் இல்லாத புதிய உலகை படைப்பதே இன்றைய தேவை.\nநிச்சயம் நாடுகள் எனும் பிரிவே தேவை இல்லை.எப்போது உலகம் முழுவதும் பிரிவினை இன்றி ஒன்றாகும்\nமோண்டி நீக்ரோவில் இப்போதுதான் ஒரு கருத்துக்கணிப்பு நடந்தது. அப்படியானால் அது ஜனநாயக நாடு இல்லையா\nஅமெரிக்காவில் எதைப்பற்றிப் பேசுவதற்கும் முழுச்சுதந்திரம் உண்டு.\nவெள்ளைக்காரன் காலத்தில் அதிகச் சுதந்திரம் இருந்தது என்று சொன்னால் அதைத் தவறு என்கிறீர்கள். அதே நேரத்தில் இந்தியாவில் கட்சிகளுக்குத் தடை விதிப்பது சரியான நடவடிக்கை என்கிறீர்கள். நீங்கள் என்னதான் சொல்லவருகிறீர்கள்\nஇந்தியாவுக்குச் சுதந்திரம் வேண்டும் கேட்டபோது ஆங்கிலேயர்கள் அதைப் பகற்கனவு என்றுதான் கேலி செய்தார்கள்.\nமக்கள் ஏற்பார்களா இல்லையா என்பது என் பிரச்சினை இல்லை. அப்படித் தனிநாடு என்பதை ஏற்கவோ, தள்ளவோ மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தும் அளவுக்கு இந்தியா ஒரு நல்ல நாடா என்பதுதான் என் கேள்வி.\nமக்கள் விருப்பப்படவில்லையென்றால் தனிநாடு கேட்கும் கட்சிகள் தோல்வியடைந்து போகட்டும்.\nதனிநாடு என்று பேசுவதே தவறு ஏன் கருதப்படுகிறது\nஇந்தத் தடை என் தனிமனித உரிமையைப் பாதிக்கிறதே\nபிரியக்கூடாது என்று சொல்லும் மனிதர்களுக்குரிய அதே உரிமை, பிரிய வேண்டும் என்று சொல்பவர்களுக்கும் உண்டு என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் எப்போது ஏற்படும்\nஉலகம் முழுவதையும் இனைத்து ஒரு நாடாக ஆக்கினால் மிகவும் மகிழ்வேன்.எல்லைகள் இல்லாத புதிய உலகை படைப்பதே இன்றைய தேவை.\nநிச்சயம் நாடுகள் எனும் பிரிவே தேவை இல்லை.எப்போது உலகம் முழுவதும் பிரிவினை இன்றி ஒன்றாகும்\nநன்றி செல்வம் அமெரிக்கா அப்படித்தான் முயற்சி செய்கிறது உலகம் முழுவதும் அவர்களின் சுரண்டலுக்கு கீழ் வரவேண்டும் என்று அதனால் தான் நம்முடைய சுதந்தரம் இறையாண்மை பற்றி எல்லாம் பேச வேண்டியுள்ளது. நீங்கள் சொல்வது போல சுதந்திரமான மக்கள் நலத்தை அடிப்படையாக கொண்ட உலகமயமாக்கத்தை தான் நாம் ஒத்துக்கொள்ள முடியும். உலகமயமாக்கப் பட்ட சுரண்டலை நாம் ஆதரிக்க இயலாது.\nஇடத்துக்கு ஏற்ப நிறத்தை மாற்றாதீர்கள்.\nஇந்தியாவே தேவையில்லை என்று இப்போது சொல்லும் நீங்கள். தனிநாடு கேட்பதைத் தேசவிரோத கருத்து என்று ஏன் முன்பு கூறினீர்கள். தேசமே தேவையில்லை என்றான பிறகு தேசவிரோதக் கருத்துகள் எங்கிருந்து வருகின்றன\nநன்றி செல்வம் அமெரிக்கா அப்படித்தான் முயற்சி செய்கிறது உலகம் முழுவதும் அவர்களின் சுரண்டலுக்கு கீழ் வரவேண்டும் என்று அதனால் தான் நம்முடைய சுதந்தரம் இறையாண்மை பற்றி எல்லாம் பேச வேண்டியுள்ளது. நீங்கள் சொல்வது போல சுதந்திரமான மக்கள் நலத்தை அடிப்படையாக கொண்ட உலகமயமாக்கத்தை தான் நாம் ஒத்துக்கொள்ள முடியும். உலகமயமாக்கப் பட்ட சுரண்டலை நாம் ஆதரிக்க இயலாது.///\nஉலகமயமாக்கலுக்கும் தனித்தமிழ் நாட்டுக்கும் என்னங்க சம்பந்தம்\nசீனாவோடு இணைவீர்களான்னு கேட்டார்.சரின்னு சொன்னேன்.நடுவில் உலகமயமாக்கலையும் அமெரிக்காவையும் கொண்டுவந்தால் விவாதம் வேறு திசையில் அல்லவா போகும்\nசீனாவை நாம் ஒன்றும் வந்து நம்மோடு இணைய சொல்லவில்லை.இந்தியாவையும் பிரிக்க வேண்டியதில்லை.இப்போது இருப்பதுபோலவே ஒற்றுமையாக இந்தியா இருந்தால் போதும்.\n//உலகமயமாக்கலுக்கும் தனித்தமிழ் நாட்டுக்கும் என்னங்க சம்பந்தம்\nஎன்ன செல்வம் நீங்களே இப்படிக் கேட்டால்\nஉலகமயமாக்கல் உலகத்திலுள்ள அனைத்து நாடுகளுக்கு பொருந்தும் இல்லையா தமிழ்நாட்டை தவிர்த்து பேச முடியுமா தமிழ்நாட்டை தவிர்த்து பேச முடியுமா\nஒற்றுமையாய் இருப்போம் என்பதற்கும், அனைவருக்கு உரிமை வழங்கி ஒற்றுமையாய் இருப்போம் என்பதற்கும் வித்தியாசம் கொஞ்சம் தான். நீங்கள் சொல்வது நிபந்தனையற்ற ஒற்றுமை, நான் சொல்வது நிபந்தனையான ஒற்றுமை.\nஇனத்தில் ஆரம்பித்தது உலகமயமாக்கலில் நிற்கிறது.\nசுகுமாறனுக்கு ஒரு விஷயத்தில் நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.\nஇந்தியாவில் எந்த இனமும் மற்ற இனத்தை ஒடுக்கவில்லை என்பதை ஒத்துக் கொண்டதற்காக.\nமேலும் முத்துவின் கைங்கர்யத்தால் இணையத்தில் நடப்பது என்ன திராவிட இனம் என்று அவர் ஆரம்பித்து வைக்க, அதுவும் திராவிட தமிழர்கள் என்று கூறப்போய், விவாதம் இந்த அளவிற்கு வந்துள்ளது. எனவே சுகுமாறனின் முடிவுப்படி எந்த இனமும் யாரையும் ஒடுக்காத சூழ்நிலையில் திராவிடம் குறித்து பேசுவது என்ன அவசியமா இந்திய மக்களும், தமிழக மக்களும் வாழ்க்கைக்காக ஏராளமான பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலிருந்து மக்களை மீட்பதற்கு நாம் உதவலாமே தவிர இனம், மொழி அடிப்படையில் தமிழகத்தையும், இந்திய மக்களையும் கூறுபோடுவது சரியானதல்ல.\nசுகுமாறனின் கூற்றுப்படி உலகமயமாதலால் உலக மக்களுக்கு துன்பமே தவிர, இன்பம் அல்ல; எனவே எப்படி இந்த உலகமயமாக்கலுக்கு எதிராக போராடலாம் என இணையத்தில் விவாதிக்கலாம். ஆனால், அதற்கு மாறாக இந்த விவாதம் திசை திரும்பி உணர்ச்சி அடிப்படையில் தெளிவற்ற குழப்பமான திராவிட தமிழர்கள் கருத்தாக்கத்தை முன்வைப்பது உழைக்கும் மக்களது வாழ்க்கையை மேம்படுத்திட உதவிடாது.\nஅறிவியல் பூர்வமாக சிந்தித்தால் ‘இனம்’ என்பதே கிடையாது. அறிவியல் இனத்தை ஒத்துக் கொள்ளவில்லை. இங்கு இருப்பது மனித இனம் மட்டுமே மனிதர்களின் எம்.டி.என்.ஏ.க்கள் அனைத்தும் ஒரேபோல்தான் உள்ளது. ஆரியர், திராவிடர், நீக்ரோ, வெள்யைன் என மாறி, மாறி இருக்கவில்லை. எனவே நமது மரபு - ஆப்பிரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்து, இன்றைக்கு உலகம் முழுவதும் வியாபித்து இருக்கும் ஒட்டுமொத்த மனித இனமும் ஒரே இனக்குழுக்களின் வெவ்வேறு வடிவங்களே.\nஏன் தமிழை கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கும் நன்பர்களை நான் கேட்க விரும்புவது. திருவள்ளுவர் காலத்து தமிழை இப்போது உபயோகிக்க முடியுமா அல்லது 100 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் என்ன நிலையில் இருந்தது தற்போது என்ன நிலையில் இருக்கிறது அல்லது 100 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் என்ன நிலையில் இருந்தது தற்போது என்ன நிலையில் இருக்கிறது அடிப்படையான மாற்றங்கள் மனிதர்களின் வாழ்வியலோடு இணைக்கப்பட்டது. எனவே திராவிட கலாச்சாரம், ஆரிய கலாச்சாரம் என்று பிரித்து திசை திருப்பிடுவது சமூக முன்னேற்றத்திற்கு ஆரோக்கியமாக அமையாது.\nஎன்ன செல்வம் நீங்களே இப்படிக் கேட்டால்\nஉலகமயமாக்கல் உலகத்திலுள்ள அனைத்து நாடுகளுக்கு பொருந்தும் இல்லையா தமிழ்நாட்டை தவிர்த்து பேச முடியுமா தமிழ்நாட்டை தவிர்த்து பேச முடியுமா\nஇப்போது நாம் விவாதிக்கும் தலைப்பு தனிதமிழ்நாடா,உலகமயமாக்கலா\n///ஒற்றுமையாய் இருப்போம் என்பதற்கும், அனைவருக்கு உரிமை வழங்கி ஒற்றுமையாய் இருப்போம் என்பதற்கும் வித்தியாசம் கொஞ்சம் தான். நீங்கள் சொல்வது நிபந்தனையற்ற ஒற்றுமை, நான் சொல்வது நிபந்தனையான ஒற்றுமை.///\nநிபந்தனையுடன் \"ஒற்றுமை\" என்று சொன்னீர்களென்றால் மிகவும் மகிழ்கிறேன்.\nநண்பர் சந்திப்பின் கருத்துக்களுக்கு என் பாராட்டுக்கள்.\nஆந்திரா,கர்நாடகா என இந்தியா முழுக்க உழைக்கும் மக்கள் பிரச்சனை ஒரே மாதிரி தான் உள்ளது.இதில் நடுவே தனித்தமிழ்நாடு கேட்டு கோஷம் போடுதல் எப்பயயனையும் தராது.பிரச்சனையை திசை திருப்பவே உதவும்.\nவாழ்த்துக்கள் நண்பர் சந்திப்பு.உழைக்கும் மக்களை உயர்த்துவதே இன்ரைய தேவை.அவர்களை பிரிப்பது அல்ல.\n//உலகமயமாதலால் உலக மக்களுக்கு துன்பமே தவிர, இன்பம் அல்ல; எனவே எப்படி இந்த உலக மயமாக்கலுக்கு எதிராக போராடலாம் என இணையத்தில் விவாதிக்கலாம்.//\nஉலகமயமாக்கலை நீங்கள் விவாதித்தால் நானும் உங்களுடன் விவாதிக்கிறேன். உங்களை நான் ஆதரிக்கிறேன்.\n//ஆனால், அதற்கு மாறாக இந்த விவாதம் திசை திரும்பி உணர்ச்சி அடிப்படையில் தெளிவற்ற குழப்பமான திராவிட தமிழர்கள் கருத்தாக்கத்தை முன்வைப்பது உழைக்கும் மக்களது வாழ்க்கையை மேம்படுத்திட உதவிடாது.//\nஉணர்ச்சிகளை அடிப்படியில் திசைத்திருப்பும் முயற்சி அல்ல இது.\nஎன்னுடைய வலைத்தளத்தில் மிகச்சிறிய கருத்துகளையே பத்துள்ளேன். வரலாறு பெரியது. குழப்பமான கருத்தாக்கமும் இல்லை.\n//ஆந்திரா,கர்நாடகா என இந்தியா முழுக்க உழைக்கும் மக்கள் பிரச்சனை ஒரே மாதிரி தான் உள்ளது. இதில் நடுவே தனித்தமிழ்நாடு கேட்டு கோஷம் போடுதல் எப்பயயனையும் தராது.பிரச்சனையை திசை திருப்பவே உதவும்.//\nஇந்த பிரச்சனை உலகம் முழுதும் கூட உள்ளது. மக்களை உலகம் முழுதும் திரட்டுவதில் உள்ள சிக்கலால் தான் தனித்தனியாக ஒரு வழிகாட்டலாக இப்பிரச்சனை முன் வைக்கப்படுகிறது. இங்கிலாந்தில் உள்ள பிரச்சனைக்கு இங்கிருந்து நாம் போராட முடியுமா. அவர் அவர் பிரச்சனையை முன்னெடுக்க வேண்டிய அவசியம் அவர் அவர்களுக்கு உள்ளது.\nஇந்த பிரச்சனை உலகம் முழுதும் கூட உள்ளது. மக்களை உலகம் முழுதும் திரட்டுவதில் உள்ள சிக்கலால் தான் தனித்தனியாக ஒரு வழிகாட்டலாக இப்பிரச்சனை முன் வைக்கப்படுகிறது. இங்கிலாந்தில் உள்ள பிரச்சனைக்கு இங்கிருந்து நாம் போராட முடியுமா. அவர் அவர் பிரச்சனையை முன்னெடுக்க வேண்டிய அவசியம் அவர் அவர்களுக்கு உள்ளது./////\nகியூபாவில் பிரச்சனை என்றால் கடலூரில் கொடிபிடிக்கிறோமல்லவாஅதே போல் பிரச்சனையின் முக்கியத்துவத்தை பொறுத்து அதை எந்த அளவில் எதிர்ப்பது (உள்ளூர் அளவிலா,மாநில அளவிலா,தேசிய அளவிலா,சர்வதேச அளவிலா)என முடிவு செய்து கொள்லலாம்.\n//கியூபாவில் பிரச்சனை என்றால் கடலூரில் கொடிபிடிக்கிறோமல்லவாஅதே போல் பிரச்சனையின் முக்கியத்துவத்தை பொறுத்து அதை எந்த அளவில் எதிர்ப்பது//\nஆதரவு தெரிவிப்பது அவ்வளவு தான். இலங்கையில் சண்டை நடந்தால் அதை இங்கு இங்கிருந்து ஆதரிக்க முடியும். போராட முடியாது.\nஆதரவு தெரிவிப்பது அவ்வளவு தான். இலங்கையில் சண்டை நடந்தால் அதை இங்கு இங்கிருந்து ஆதரிக்க முடியும். போராட முடியாது. //\nதமிழ்நாடு தனிநாடானால் இந்தியாவின் மற்ற பகுதிகளில் தமிழனுக்கு ஏதாவது நடந்தால் போராட முடியாது, குரல் மட்டுமே கொடுக்க முடியும்.அதனால் தான் இந்தியா ஒன்றாக இருக்க வேண்டுமென்பது.\nபோகிற போக்கில் தனிநாடு கேட்கிறார்கள் என்று விமர்சனம் வீசி செல்வது உங்களிடம் எதிர்பார்க்ககூடியது அல்ல.\nநீங்கள் நல்ல சிந்தனையாளர்.நன்றாக ஆழ்ந்து படித்து எழுதவேண்டும்.\nஜெய்ஹி்ந்த் எங்களாலும் சத்தமாக போடமுடியும்.ஒடுக்கப்பட்டவர்களை ஓங்கி கத்தி அமுக்காதீர்கள் தயவு செய்து.\nஅந்த நிபந்தனையோடு கூடிய ஒற்றுமை பாயிண்ட்டை அழுத்தி சொல்லுங்கள்.\nகடைசியில் அதை ஒத்துக்கொண்டு வரவேற்கும் செல்வன் முதலில் இருந்தே அதைத்தான் நாம் கூறிவருகிறோம் என்பதையும்\nநமது இயக்கத்தின் நோக்கமும் அதுதான் என்பதையும் புரிந்துகொள்ளமுடியாமல் போனதை துரதிஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும்.\nசெல்வனை இந்த இயக்கத்திற்கு அழைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறென்.\nயாரும் யாரையும் ஒடுக்கவில்லை என்று சுகுமாரன் எங்கு கூறினார் என்றும் எந்த அடிப்படையில் கூறினார் என்று அறியதரவும்.நன்றி.\n//போகிற போக்கில் தனிநாடு கேட்கிறார்கள் என்று விமர்சனம் வீசி செல்வது உங்களிடம் எதிர்பார்க்ககூடியது அல்ல.//\nஇந்த பதிவிலேயே தனிநாடு குறித்து குரல் எழுப்பப்படுகிறது.\n//எனவே, தனிநாடாக பிரிந்து போனால் தான் சர்வதேச நதிநீர் சட்டப்படி மாநிலங்களுக்கு சேர வேண்டிய நீரை பெறமுடியும் என்கிறது “ஒருக்கபட்டோர் விடுதலை கழகம்” என்ற அமைப்பு.\n“இரு தேசிய இனங்கள் பிரிந்துதான் போக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் தொழிலாளர் வர்க்க போரின் அடுத்த கட்ட நன்மைக்கு அவற்றைப் பிரித்து விடுவதே நல்லது” – என்று லெனின் குறிப்பிட்டுள்ளார்.\nகாங்கிரசு கட்சி உள்ளிட்ட கட்சிகள் அவ்வாறு சிந்தி இன விடுதலைக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்தன . ஆனால் அதை நாம் பேசினால் அதற்கு பெயர் “பிரிவினைவாதம்” அவர்கள் பேசினால் அதற்கு பெயர் தேசப்பற்று.\nஇதெல்லாம் இந்த பதிவிலேயே உள்ளதுதான்.நான் ஒன்றும் இட்டுக்கட்டவில்லை.\n//கடைசியில் அதை ஒத்துக்கொண்டு வரவேற்கும் செல்வன் முதலில் இருந்தே அதைத்தான் நாம் கூறிவருகிறோம் என்பதையும்\nநமது இயக்கத்தின் நோக்கமும் அதுதான் என்பதையும் புரிந்துகொள்ளமுடியாமல் போனதை துரதிஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும்.//\nஇந்த பதிவில் உள்ள பல பின்னூட்டங்கள் பிரிவினையை வலியுறுத்துவதாகவே உள்ளன.அதை கண்டித்து தான் நான் எழுத துவங்கினேன்.இந்த கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்களில் சொல்லபடும் பிரிவினைவாத கருத்துக்களை பாருங்கள்.\n//பிரிவினை என்பது அப்படி ஒன்றும் கெட்ட சொல் அல்ல என்பதும், ஒரே மொழி பேசும் மக்கள் தனி நாடாகத் திகழ்வதே இயல்பானது என்பதும் தெளிவாகும்.\nதமிழைக் கைவிடும் செயலைப் பரந்த மனப்பான்மைக்கு அடையாளமாக முன்வைக்கும் இந்திய வாதிகள், செயற்கையான `இந்தியா` என்னும் அமைப்பைக் கைவிடுவதன் வழித் தங்கள் பரந்த மனதை இன்னும் பெரிதாக்கிக்கொள்ளலாமே\n//பிரிந்து போகலாம் என்று வெளிப்படையாகப் பேசினால் எண்கவுண்டர் கொலையில் முடியும் அளவுக்கு அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடும் ஒரு நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதே சந்திப்புக்குத் தெரியாது போல இருக்கு.//\nபின்னூட்டங்கள் கட்டுரையாளரின் கருத்தோ அல்லது உங்கள் இயக்கத்தின் கருத்தொ அல்ல என நான் அறிவேன்.\nநான் எழுத துவங்கியது இங்கு இடப்பட்ட பிரிவினைவாத பின்னூட்டங்களை எதிர்த்தே.ஆனால் சுகுமாறன் அந்த பின்னூட்டம் இட்டவர்களை ஒன்றும் சொல்லாமல் எனக்கு பதில் தரத்துவங்கியது ஏன் என்று எனக்கு தெரியவில்லை.சரி அது அவர் விருப்பம் என்று விட்டு விட்டேன்.\n//செல்வனை இந்த இயக்கத்திற்கு அழைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறென்.//\nமிக்க நன்றி நண்பரே.திராவிட இயக்கத்தின் இந்தி எதிர்ப்பு,தமிழ் செம்மொழி போன்ற பல கொள்கைகளில் எனக்கு உடன்பாடு உண்டு.ஆனால் கடந்த சில தினங்களாக இரு கூறுகளாக தமிழ்மணம் பிரிந்து விட்டதுபோல் தோன்றுகிறது.இரு தரப்பிலும் நண்பர்கள் உண்டு.ஒரு தரப்பு இயக்கத்தில் சேர்ந்தால் மற்ற தரப்பினர் மனம் புண்படும்.அதனால் அ.கு.மு கவை தொடர்ந்து நடத்தி அண்ணன் குமரன் வழியிலேயே செல்வது என தற்போதைக்கு முடிவெடுத்திருக்கிறேன்.\nஉங்கள் இயக்கத்தை பொறுத்தவரை நல்ல கொள்கைகளோடு செல்கிறது.என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\n/////காவிரி நீர் தமிழக மக்களின் உயிராதாரமான பிரச்சனையாக உள்ளது. காவிரி பிரச்சனை நீண்ட நாட்களாக தீர்க்கப்படவில்லை. எனவே, தனிநாடாக பிரிந்து போனால் தான் சர்வதேச நதிநீர் சட்டப்படி மாநிலங்களுக்கு சேர வேண்டிய நீரை பெறமுடியும். என்கிறது “ஒடுக்கபட்டோர் விடுதலை கழகம்” என்ற அமைப்பு.//\nஇது கட்டுரையாளரின் கருத்து எனச் சொல்லவில்லை \"ஒடுக்கபட்டோர் விடுதலை கழகம்” என்ற அமைப்பின் கருத்து என குறிக்கப்பட்டுள்ளது பார்க்கவும்.\n/////“இரு தேசிய இனங்கள் பிரிந்துதான் போக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் தொழிலாளர் வர்க்க போரின் அடுத்த கட்ட நன்மைக்கு அவற்றைப் பிரித்து விடுவதே நல்லது” –என்று லெனின் குறிப்பிட்டுள்ளார்.\nகாங்கிரசு கட்சி உள்ளிட்ட கட்சிகள் அவ்வாறு சிந்தி இன விடுதலைக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்தன. ஆனால் அதை நாம் பேசினால் அதற்கு பெயர் “பிரிவினைவாதம்” அவர்கள் பேசினால் அதற்கு பெயர் தேசப்பற்று.\nஇதெல்லாம் இந்த பதிவிலேயே உள்ளதுதான்.நான் ஒன்றும் இட்டுக்கட்டவில்லை./////\nமற்ற நாடுகளில் தேசிய இன விடுதலைக்கு ஆதரவளிக்கும் அவர்கள் இந்தியாவில் இனவிடுதலைப் பற்றி பேசினால் பிரிவினைவாதம் என்கிறார்கள் என்பதையே இங்கு குறிக்கிறோம்.\n//தன்னுரிமை பெற்ற தேசிய இனங்கள் தாமாக விரும்பி இணைந்த ஒன்றியமாக இந்தியா விளங்க வேண்டும் என்பதே நமது நோக்கமாகும்.//\nஎன உள்ளது அது இந்த கட்டுரையில் முடிவாக கொள்ளலாம்.\n//தமிழ்நாடு தனிநாடானால் இந்தியாவின் மற்ற பகுதிகளில் தமிழனுக்கு ஏதாவது நடந்தால் போராட முடியாது, குரல் மட்டுமே கொடுக்க முடியும்.அதனால் தான் இந்தியா ஒன்றாக இருக்க வேண்டுமென்பது.//\nஇந்திய ஒன்றியத்தில் தமிழன் ஒன்றாய் இருந்தால் மட்டும் என்ன இலங்கையில் தமிழினம் அழியும்போது என்ன செய்ய முடிகிறது.\nவிவாதத்தின் போக்கில் வரும் வார்த்தைகளை தவறாக அர்த்தம் காட்டி பிரிவினைவாதிகள் என்று முத்திரை குத்தும் போக்கை முதலிலேயே கண்டித்த மற்றும் சரியாக விளக்கம் கொடுத்த உங்களுக்கு தமிழக,இந்திய சிந்தனையாளர்கள் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள்.\nஎன் இரண்டு பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாததன் காரனத்தை அறியலாமா ஐயா\n//என் இரண்டு பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாததன் காரனத்தை அறியலாமா ஐயா\nநான் உங்களின் பின்னூட்டங்களை ஏற்கனவே வெளியிட்டுவிட்டேன், ஆனால், சில நேரங்களில் இணையத்தின் வேகம் குறைவாக இருப்பதால் அப்படி சில நேரங்களில் ஏற்பட்டுப் போகிறது. நீங்கள் எனக்கு இத்தகவலை தெரிவிக்கவில்லையெனில் அதனை உடனடியாக நான் கவனித்திருக்க இயலாது.\nநான் திட்டமிட்டு எதையும் வெளியிடாமல் இல்லை. காலதாமதத்திற்கு வருந்துகிறேன்.\nAnonymous 27/5/2006 -2 தகவல்கள் அதே அடிப்படையில், நான் வெளியிட்ட போதும் இணையத்தின் வேகம் காரணமாக அது முழுமையாக வெளியிடாமல் இருந்ததை காண முடிந்தது.\nசமுத்ரா, ரியல்டைம், அனாநி ஆகியோருக்கு காலதாமதமாக வெளியிட்டமைக்கு என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.\nசுட்டிக்காட்டிய செல்வத்திற்கு நன்றிகள் பல.\nபின்னூட்ட மட்டுறுத்தல் பற்றி நான் தான் தவறாக புரிந்துகொண்டேன்.மன்னிக்கவும்.\nதனிநாடு கேட்கவில்லை என்றால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.உங்கள் பதிவில் சில அனானி நண்பர்கள் அந்த கோரிக்கையை எழுப்பவே தான் நான் அவர்களுக்கு பதில் அளித்தேன்.அது எப்படியோ நம்மிடையே விவாதமாக மாறிவிட்டது.\nதனிநாடு கோரிக்கையை நீங்கள் ஆதரிக்கவில்லை என்று பதிவிலேயே சொல்லிவிட்டதால் உங்களுடனான வாதத்தை முடித்துக் கொள்கிறேன்.\nபாடுபட்டால் இந்தியா முழுவதும் உள்ள சுரண்டப்படுவோர் அனைவருக்கும்தான் பாடுபடுவோம், தமிழ்நாட்டில் உள்ள சுரண்டப்படுவோருக்காகப் பாடுபட மாட்டோம்னு சொல்றது என்னய்யா நீதி\nதமிழ்பேசும் மக்கள் தனியா பிரிந்த பிறகு இங்குள்ள சுரண்டப்படுவோருக்கப் பாடுபட்டா யார் வேண்டாம் என்கிறார்கள்\nஇந்தியா முழுவதும் உள்ள சுரண்டப்படுவோருக்கு மட்டும் பாடுபடுவானேன். உலக நாடுகள் எல்லாவற்றையும் இணைத்துப் பிறகு அதில் உள்ள அனைவருக்கும் பாடுபடுங்களேன்.\nசுரண்டலுக்கு ஆளாவோரைப் பாதுகாப்பது உங்கள் முக்கிய நோக்கமானால் இந்தியா ஒன்றாக இருப்பதோ பிரிவதோ ஏன் உங்களுக்கு முக்கியமாகப் படுகிறது முக்கியமாகப் பட்டால் இந்தியா என்னும் கருத்தாக்கத்தின் மீது உங்களுக்குள்ள உணர்ச்சியே உங்கள் விவாதத்தைத் தீர்மானிக்கிறது என்று கூறலாமா\nஉண்மையில் உணர்ச்சியின் அடிப்படையில் விவாதத்தைக் கொண்டுபோவது யார் என்பதைப் பரிசீலனை செய்யுங்கள்.\nஇந்தியா முரண்பாடுகளின் தொகுப்பு என்பதை அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்,பின்னூட்டங்களை இன்னும் முழுதும் படிக்கவில்லை சரியாக படித்து உள்வாங்கி கொண்டு இன்னும் விளக்கமாக நானும் கொஞ்சம் குட்டையை குழப்ப வருகிறேன்:-))\nதேசிய இன வாதம் - சந்திப்பு அவர்களுக்கு பதிலாக\n2060 - தேர்தலை நடத்தப்போவது யார்\nமார்க்சியம்- வலைப்பதிவர் கேள்வியும் பதில்களும் பகு...\nமார்க்சியம்- வலைப்பதிவர் கேள்வியும் பதில்களும் பகு...\nநடிகர் ஆனந்த ராஜ் டெபாசிட் இழந்தார்\nமார்க்சியம்- வலைப்பதிவர்களின் கேள்வியும் பதில்களும...\nவை.கோ. பொடா பிணையும் தி.மு.கவும்\nஅத்தனைத் தொகுதிகளிலும் அ.தி.மு.க தோற்கும் வைகோ அறி...\nதமிழ் பின்ன எழுத்துக்கள் தொடர்பாக மருத்துவர் இராமதாசு அறிக்கை\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamiltech.in/blog.php?blog=%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE_%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD_%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%E2%82%AC%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AF%EF%BF%BD_%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD_%C3%A0%C2%AE%C5%BD%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%CB%86_%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%E2%80%A1%C3%A0%C2%AE%C2%B8%C3%A0%C2%AF%EF%BF%BD_%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%E2%80%A1%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD&id=2467", "date_download": "2018-05-25T18:32:50Z", "digest": "sha1:LNI5IZ5SLTWSKQURYCFWJ35EIRKACKPZ", "length": 5856, "nlines": 63, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nசரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் எலுமிச்சை பேஸ் பேக்\nசரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் எலுமிச்சை பேஸ் பேக்\n* எலுமிச்சையை பாதியாக வெட்டி, அதனை சாறு எடுத்து, அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமையானது நீங்கிவிடும்.\n* எலுமிச்சை சாற்றில் தயிர் சிறிது சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை முகத்திற்கு மாஸ்க் போட்டால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.\n* எலுமிச்சை சாற்றுடன், ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து முகத்தில் தடவி உலர வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி 3 நாட்களுக்கு ஒருமுறை மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் வெள்ளையாவதைக் காணலாம்.\n* ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.\n* பாலில் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை விட்டு நன்கு கலந்து, அந்த கலவையை முகத்தில் மற்றும் கருமையாக உள்ள இடங்களில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், சரும வெள்ளையாக மாறும்.\n* ஆலிவ் ஆயிலுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சருமத்தில் உள்ள தேவையற்ற தழும்புகளும் மறைந்துவிடும்.\n* எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், எலுமிச்சை சாற்றில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால் நல்ல பலன் கிடைக்கும்.\nஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ள�...\nகாரும் நாமும், டூர் செல்லும் முன்பு செய்�...\nஇந்தியா கைவிட்டாலும், வெளிநாடுகளில் வரவ�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penmai.com/community/threads/avoid-stains-in-teeth-and-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D.29161/", "date_download": "2018-05-25T19:05:47Z", "digest": "sha1:KMAC6HAA2ZRDAYCMSYTVSAGUXVFHDXEK", "length": 13221, "nlines": 393, "source_domain": "www.penmai.com", "title": "Avoid stains in Teeth and - பற்கள் கறை படியாமல் வெண்மையாக இருக்& | Penmai Community Forum", "raw_content": "\nAvoid stains in Teeth and - பற்கள் கறை படியாமல் வெண்மையாக இருக்&\nபல் ஈறு வீக்கம் பற்றிய தகவல்.\nபல் வலியின் காரணமாக ஈறுகளில் வீக்கம் ஏற்படும் இதற்கு கிராம்பு, துளசிச் சாறு, கற்பூரம் இம்மூன்றையும் சேர்த்து வலிகண்ட ஈறுகளில் தடவ உடனே வீக்கம் குறையும்.\nபற்கள் கறை படியாமல் வெண்மையாக இருக்க :\nவெங்காய சாற்றை டூத் பிரஷ்ஷால் தொட்டு பல்விளக்க வேண்டும். சிறிது நேரத்திற்கு பிறகு எலுமிச்சம் பழச்சாற்றில் உப்பைப் போட்டு கலக்கி அந்தச் சாற்றில் மீண்டும் பிரஷ்ஷில் தொட்டு பல் துலக்க வேண்டும்.\nஇம்மாதிரி வாரத்திற்கு ஒரு முறை பல் துலக்க பற்கள் கறைபடியாமலும் வெண்மையாகவும் இருக்கும்.\n1. சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும். பல்லும் உறுதிபடும்.\n2. வாய் நாற்றம் உள்ளவர்கள் தினசரி காலை வெறும் வயிற்றில் 4 டம்ளர் நீரைக் குடித்துவிட்டு எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்து சிறிது தண்ணீர் சேர்த்து வாய் கொப்பளித்து வர வாய்துர்நாற்றம் நீங்கும்.\nபுதினா இலையை காயவைத்து சம அளவு உப்பு சேர்த்து மீண்டும் அரைத்து தூளாக்கி காலை மாலை பல்துலக்கி வந்தால் பல் கூச்சம் நீங்கும்.\nமாவிலையை பொடி செய்து பல் துலக்கினால் பற்கள் சுத்தமாகவும், உறுதியாகவும் இருக்கும்.\nநாவறட்சி உள்ளவர்கள் ஒரு டம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைத்து அந்த நீரில் ஒரு மஞ்சளைப் போட்டு சிறிது நேரம் மஞ்சள் வெந்ததும் அந்த நீரை வடிகட்டி, அதனுடன் தேன், சிறிது சேர்த்துக் குடிக்க நாவறட்சி நீங்கும்.\nஉதடுகள் சிவப்பாக மாற :\nபுதிதாகச் செடியில் பறித்த கொத்தமல்லி இலையை மைய அரைத்து இரவு படுக்கப்போகும் போது உதட்டில் தடவி வர, உதடு சிவப்பாக மாறும்.\nஉள்நாக்கு வளர்ச்சி நிற்க (டான்சில்) :\nகரிசலாங்கண்ணி கீரைச் சாறும் பசுவின் நெய்யும் சம அளவு கலந்து காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி காலை, மாலை உட்கொண்டால் 20 நாட்களில் பலன் கிடைக்கும்.\nமிகக் குளிர்ச்சியான உணவு வகைகளை நீக்கவும்.\nபல் ஈறுகளில் புண் குறைய - கருவேலமரம்பட்டை, வாதுமைத் தோல் இவற்றை கருக்கிப் பொடித்துப் பல் தேய்த்து வந்தால் பல் ஈறுகளில் உள்ள புண் குறையும்.\nre: Avoid stains in Teeth and - பற்கள் கறை படியாமல் வெண்மையாக இருக\nre: Avoid stains in Teeth and - பற்கள் கறை படியாமல் வெண்மையாக இருக\nRe: Avoid stains in Teeth and - பற்கள் கறை படியாமல் வெண்மையாக இருக&\nRe: Avoid stains in Teeth and - பற்கள் கறை படியாமல் வெண்மையாக இருக\nRe: Avoid stains in Teeth and - பற்கள் கறை படியாமல் வெண்மையாக இருக\nRe: Avoid stains in Teeth and - பற்கள் கறை படியாமல் வெண்மையாக இருக&\nRe: Avoid stains in Teeth and - பற்கள் கறை படியாமல் வெண்மையாக இருக&\nRe: Avoid stains in Teeth and - பற்கள் கறை படியாமல் வெண்மையாக இருக\nRe: Avoid stains in Teeth and - பற்கள் கறை படியாமல் வெண்மையாக இருக\nஇரு திசைப் பறவைகள் (Comments)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "http://konguthendral.blogspot.com/2012/09/blog-post_9395.html", "date_download": "2018-05-25T18:35:59Z", "digest": "sha1:6E2CDOWS6WK6QUOYYSWN45MUJEDW6QQ2", "length": 38319, "nlines": 241, "source_domain": "konguthendral.blogspot.com", "title": "கொங்குத் தென்றல்: கற்றது கடுகுஅளவு! கணித்தது உலகுஅளவு!!இது ஈரோடு பெற்றெடுத்த கணித மேதை இராமானுஜருக்கு பொருந்தும்.", "raw_content": "\nநல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும் ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.\nஇது ஈரோடு பெற்றெடுத்த கணித மேதை இராமானுஜருக்கு பொருந்தும்.\nசுமார் 85 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒர் இந்தியக் கணித ஞானி, பை [PI] குறியின் மதிப்பைத் துள்ளியமாய்க் கணக்கிட, நூதன முறையில் பல வழிகளை வகுத்தார். அவர்தான் கணித மேதை ராமானுஜன். பை [PI] என்பது வட்டத்தின் சுற்றளவை அதன் விட்டத்தால் வகுத்து வரும் ஓர் இலக்கம். அதைப் “பை” [Greek Letter PI] என்று கணிதத்தில் குறிப்பிடுவர். எந்த வட்டத்திலும் பை [PI] என்பது ஒரு நிலை இலக்கம் [Constant Number]. 1987 இல் பை [PI] இன் மதிப்பைத் துள்ளியமாக 100 மில்லியன் தசமத்தில் கணக்கிடப் பட்டது. ஆனால் அதன் அடித்தள அணுகுமுறை யாவும் ராமானுஜன் 1915 இல் ஆக்கிய கணிதக் கோட்பாடுகள் மூலம் உருவானவை. அவர் அப்போது அணுகிய அந்த நுணுக்க முறைகள், இப்போது மின்கணணிப் பிணைப்பாடுத் தொடரில் [Computer Algorithms] சிக்கலான கணிதச் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுகின்றன.\n1917 ஆம் ஆண்டு ராமானுஜத்துக்கு அவரது 30 ஆம் வயதில், இங்கிலாந்து F.R.S. [Fellow of Royal Society] விருதை அளித்தது. அதே சமயம் ராமானுஜன் இங்கிலாந்தில் டிரினிடி கல்லூரி ஃபெல்லோ [Fellow of Trinity College] என்னும் கௌரவத்தையும் பெற்றார். பிரிட்டனுடைய இவ்விரு பெரும் பட்டத்தையும் முதன்முதல் பெற்ற இந்தியர் இவர் ஒருவரே. உலக மகாக் கணித மேதைகளான லியனார்டு யூளார் [Leonhard Euler], கார்ல் ஜெகொபி [Karl Jacobi], வரிசையில் இணையான தகுதி இடத்தைப் பெறுபவர், இந்திய ராமானுஜன் அவர் கற்ற எளிய கல்வியின் தரத்தைப் பார்த்தால், கணித மேதை ராமானுஜத்தின் திறனைக் கண்டு எவரும் பிரமித்துபோய் விடுவார்\nராமானுஜன் தமிழ் நாட்டில் 1887 டிசம்பர் 22 நாள் ஒர் ஏழை அந்தணர் வகுப்பில் பிறந்தார். பிறந்த ஊர் ஈரோடு. படித்ததும், வளர்ந்ததும் கும்பகோணத்திலே. தந்தையார் ஒரு துணிக்கடையில் கணக்கு எழுதுபவர். கலைமகள் கணித ஞானத்தை அருளியது, ராமானுஜன் சிறுவனாக இருந்த போதே தென்பட்டது. அபூர்வமான தெய்வீக அருள் பெற்ற “ஞானச் சிறுவன்” [Child Prodigy] ராமானுஜன். அவரது அபாரக் கணிதத் திறனைச் சிறு வயதிலேயே பலர் கண்டு வியப்படைந்தார்கள். ஏழு வயதிலே உதவிநிதி பெற்று, ராமானுஜன் கும்பகோணம் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றார் அப்போதே பள்ளித் தோழரிடம் கணித இணைப்பாடு [Formulae] பலவற்றை, மனப்பாடம் செய்து ஒப்பிவித்து அவரை வியக்க வைத்தாராம் அப்போதே பள்ளித் தோழரிடம் கணித இணைப்பாடு [Formulae] பலவற்றை, மனப்பாடம் செய்து ஒப்பிவித்து அவரை வியக்க வைத்தாராம் “பை” இன் மதிப்பை [3.14] பல தசமத்தில் மாணவர்களிடம் பள்ளியில் தெளிவாகச் சொல்லி யிருக்கிறார் அந்த இளமை வயதிலே, ராமானுஜன்.\nபன்னிரண்டாம் வயதில் “லோனியின் மட்டத் திரிகோணவியல்” கணித நூலில் [Loney's Plane Trigonometry] கணிதக் கோட்பாடுகளைத் தானே கற்று ராமானுஜன் தேர்ச்சி அடைந்தார். முடிவில்லாச் சீரணியின் தொகுப்பு, அதன் பெருக்கம் [Sum & Products of Infinite Sequences] பற்றிய விளக்கத்தை அறிந்தார். அவரது பிற்காலக் கணிதப் படைப்புகளுக்கு அவை பெரிதும் பயன்பட்டன. முடிவில்லாச் சீரணி என்பது எளிய இணைப்பாடு ஒன்று [Formula], உருவாக்கும் முடிவற்ற தொடர் இலக்கம். அத்தொடரோடு வேறோர் எண்ணைக் கூட்டியோ, பெருக்கியோ, முடிவற்ற சீரணியை முடிவுள்ள சீரணியாக மாற்றி விடலாம்.\nபதினைந்தாம் வயதில், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக கணித வல்லுநர், கார் [G.S.Carr] தொகுத்த “தூய கணித அடிப்படை விளைவுகளின் சுருக்கம்” [Synopsis of Elementary Results in Pure Mathematics] என்னும் நூலைக் கடன் வாங்கி, சுமார் 6000 கணித மெய்ப்பாடுகளை [Theorems] ஆழ்ந்து கற்றுக் கொண்டார். இந்த இரண்டு கணித நூல்களின் பயிற்சிதான் ராமானுஜன் முழுமையாகக் கற்றுக் கொண்டது. அவைகளே அவரது பிற்கால அபாரக் கணிதப் படைப்புகளுக்கு அடிப்படையாய் அமைந்தன.\n1903 ஆம் ஆண்டில் பதினாறு வயதில் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் ராமானுஜன் சேர்க்கப்பட்டார். ஆனால் அவரது முழு மனதும் கணிதம் ஒன்றிலே ஆழ்ந்து விட்டதால், மற்ற பாடங்களில் கவனம் செல்லாது, அவர் கல்லூரித் தேர்வில் தோல்வியுற்றார். இதே ஒழுங்கில் படித்து, நான்கு வருடங்கள் கழித்துச் சேர்ந்த சென்னைக் கல்லூரியிலும் முடிவில் தோல்வியடைந்தார். 1909 இல் ராமானுஜன் திருமணம் செய்த கொண்டபின், தற்காலியமாய்த் தன் கணிதப் பித்தை ஒதுக்கி வைத்தி விட்டு, வயிற்றுப் பிழைப்புக்காகச் சென்னையில் ஒரு வேலையைத் தேடினார்.\nகணிதத்தை ஆதரிக்கும் செல்வந்தர் ஆர்.. ராமச்சந்திர ராவ், அனுதாப முடைய கணித வல்லுநர் பலரது உறுதியான சிபாரிசின் பேரில், 1910 இல் ராமானுஜத்துக்கு கணிதத் துறையில் பணிபுரிய, ஓரளவுத் தொகையை உபகாரச் சம்பளமாக மாதா மாதம் அளிக்க முன்வந்தார். 1911 இல் ராமானுஜத்தின் முதல் பதிவு கணிதப் படைப்புகள், இந்திய கணிதக் குழுவின் வெளியீட்டில் [Journal of the Indian Mathematical Society] வெளிவந்தன.\nமேலும் தனியாக வேலை செய்ய விரும்பி 1912 இல், ராமானுஜம் சென்னைத் துறைமுக நிறுனத்தில் எழுத்தராக [Madras Port Trust Clerk] அமைந்தார். நிறுவனத்தின் மேலதிபர் பிரிட்டீஷ் எஞ்சினியர், ஸர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங். அதை மேற்பார்க்கும் மானேஜர், இந்திய கணிதக் குழுவை [Indian Mathematical Society] நிர்மாணித்த பிரபல வி. ராமசுவாமி ஐயர். இருவரும் ராமானுஜத்தின் கணித ஞானத்தைப் பாராட்டி, அவரது கணிதப் படைப்புக்களை, இங்கிலாந்தில் மூன்று முக்கிய பிரிட்டீஷ் கணித வல்லுநர்களுக்கு அனுப்பித் தொடர்பு கொள்ள ஊக்கம் அளித்தார்கள். அவர்களில் இருவர் பதில் போடவில்லை. ஒருவர் மட்டும் பதில் அனுப்பினார் அவர்தான், அக்காலத்தில் புகழ்பெற்ற பிரிட்டீஷ் கணித நிபுணர், G.H. ஹார்டி.\nராமானுஜத்தின் கத்தையான கடிதம் ஹார்டியின் கையில் கிடைத்த 1913 ஜனவரி 16 ஆம் தேதி, ஒரு முக்கிய தினம் அன்றுதான் அதிர்ஷ்ட தேவதை தன் அருட் கண்களைத் திறந்து ராமானுஜத்துக்கு ஆசிமழை பொழிந்தாள் அன்றுதான் அதிர்ஷ்ட தேவதை தன் அருட் கண்களைத் திறந்து ராமானுஜத்துக்கு ஆசிமழை பொழிந்தாள் முதலில் மேலாகப் பார்த்து விட்டு, ஏதோ ஒரு பைத்தியம் எழுதியதாக எண்ணிக் கடிதக் கட்டை ஒதுக்கி வைத்தார் ஹார்டி. டின்னருக்குப் பிறகு இரவில் பொறுமையாக அவரும், அவரது நெருங்கிய கணித ஞானி, ஜான் லிட்டில்வுட்டும் [John E. Littlewood], புதிர்களைப் போல் காணும் ராமானுஜத்தின் நூதனமான 120 கணித இணைப்பாடுகளையும், [Formulae] கணித மெய்ப்பாடுகளையும் [Theorems] மெதுவாகப் புரட்டிப் பார்த்துப் பொறுமையாக ஆழ்ந்து படித்தார்கள். சில மணி நேரம் கழித்து, பிரமித்துப் போன இருவரும் ஒரு முடிவான தீர்மானத்துக்கு வந்தனர். நிச்சயம் அவர்கள் காண்பது ஒரு மகா மேதையின் உன்னதக் கணிதப் படைப்புகள். ஒரு பைத்தியகாரனின் முறை கெட்ட கிறுக்கல் அல்ல அவை என்று வியப்படைந்தார்கள்\nஹார்டி உடனே ராமானுஜத்தை கேம்பிரிட்ஜ் வரும்படிக் கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார். சென்னைப் பல்கலைக் கழகமும் [University of Madras], இங்கிலாந்து கேம்பிரிட்ஜ், டிரினிடிக் கல்லூரியும் அவருக்கு உதவிநிதி கொடுக்க முன்வந்தன. 1914 ம் ஆண்டு மார்ச் மாதம், தாயின் பலத்த எதிர்ப்பைத் தள்ளியும், தன் கொள்கையை விட்டுக் கொடுத்தும், ராமானுஜன் இங்கிலாந்துக்குப் புறப்படக் கப்பலேறினார்.\nஅடுத்த ஐந்து ஆண்டுகள் ஹார்டியும், ராமானுஜமும் டிரினிடிக் கல்லூரியில் [Trinity College] ஒன்றாகக் கணிதத் துறை ஆக்கப் பணியில் ஈடுபட்டார்கள். ஹார்டியின் சீரிய பொறி நுணுக்கமும், ராமானுஜத்தின் நூதன கணித ஞானமும் இணையாகப் பொருந்தி, ஒப்பற்ற உடன்பாடு நிலவி, கணித மெய்ப்பாடுகள் பல உருவாகின. இருவரும் கணிதச் சீர்ப்பாடுகள் [Arithmatic Functions] பலவற்றை ஆங்கில, ஈரோப்பிய விஞ்ஞானப் பதிவுகளில் வெளியிட்டார்கள். அவற்றில் ரெய்மன் சீரினம் [Riemann Series], நீள்வட்ட முழு இலக்கங்கள் [Elliptical Integrals], உயர் ஜியாமெட்ரிச் சீரினம் [Hyper Geometric Series], ஜீட்டா சீர்ப்பாடுகளின் இயக்கச் சமன்பாடுகள் [Fuctional Equations of Zeta Functions], ராமானுஜன் தனியாக ஆக்கிய விரியும் சீரினங்கள் [Divergent Series] ஆகியவை கணிதத் துறையில் குறிப்பிடத் தக்கவை. அவை பின்வரும் வினாக்களுக்குப் பதில் அளிக்க அடிப்படைத் தளமாய் அமைந்தன. எடுத்துக் கொண்ட ஓர் இலக்கம், எத்தனை “பிரதம வகுப்பினம்” [Prime Divisors] கொள்ளலாம் எத்தனை முறைகளில் ஓர் எண்ணை, அதற்கும் சிறிய “நேரியல் முழு இலக்கங்கள்” [Positive Integers] பலவற்றின் தொகையாகக் குறிப்பிடலாம் \nதெய்வீக ஞானசக்தி மூலம் தான் கணித்த மெய்ப்பாடுகள் எதிர்காலத்தில் மின்கணணிகளுக்குப் [Computers] பயன்படப் போகின்றன என்று ராமானுஜன் எதிர்பார்த்திருக்க மாட்டார் சமீபத்தில் அவரது கணிதக் களஞ்சியங்களிலிருந்து தோண்டி எடுத்ததுதான், பை [PI] இன் மதிப்பீடு காணும் அவரது நூதன அணுகு முறை சமீபத்தில் அவரது கணிதக் களஞ்சியங்களிலிருந்து தோண்டி எடுத்ததுதான், பை [PI] இன் மதிப்பீடு காணும் அவரது நூதன அணுகு முறை ராமானுஜத்தின் கணிதத் தீர்வு முறை மற்றவர் ஆக்கிய முறைகளைப் போல் விரியாமல், அதி விரைவில் குவிந்து, பை [PI] இன் மதிப்பைத் துள்ளியமாய்த் தருகிறது\nராமானுஜத்தின் படைப்புகள் யாவும் அவரது “குறிப்பு நூலில்” [Notebooks] அடங்கி யுள்ளன. பல மெய்ப்பாடுகள் வழக்கமான நிரூபணம் இல்லாமல் எழுதப்பட்டுள்ளன. மற்றும் அவரது குறிப்பு நூலில் “முழுமைப்பாடுகள்” [Integrals], முடிவில்லாச் சீரினங்கள் [Infinite Series], தொடர்ப் பின்னங்கள் [Continued Fractions] போன்றவை விளக்கப் படுகின்றன. கணிதத் துறையினர் இன்னும் அவரது கணித மேன்மையின் முழுத் தகுதியையும் அறிய வில்லை அமெரிக்காவில் இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் [University of Illinois] கணித வல்லுநர், புரூஸ் பெர்ன்ட் [Bruce C. Berndt] ராமானுஜத்தின் கணிதக் குறிப்பு நூலைத் தொகுத்து வெளியிடும் பொறுப்பை மேற்கொண்டுள்ளார். அதற்குப் பிறகுதான், ராமானுஜத்தின் நூதனக் கணிதப் பணிகள் யாவும் கணிதத் துறையினர் கையாளப் பயன்படும்.\nபின்னால் ஒரு முறை ராமானுஜத்தின் கணித மேன்மையை இலக்க ரீதியில் ஒப்பிட்டு ஹார்டி கூறியது; ராமானுஜத்தின் திறனுக்குத் தகுதி மதிப்பு 100 அளித்தால், லிட்டில்வுட்டுக்கு 30, தனக்கு 25 மட்டுமே அப்போதைய ஜெர்மன் மகா கணித மேதை, டேவிட் ஹில்பெர்டின் [David Hilbert] தகுதி மதிப்பு 80 அப்போதைய ஜெர்மன் மகா கணித மேதை, டேவிட் ஹில்பெர்டின் [David Hilbert] தகுதி மதிப்பு 80 ராமானுஜன் அனுப்பிய கணித மெய்ப்பாடுகள், அவற்றின் விளைவுகள், அவரது கணிதக் கூட்டுழைப்பு, யாவும் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த ஓரினிய கவர்ச்சிச் சம்பவமாக எண்ணி ஹார்டி களிப்படைகிறார். ராமானுஜத்துக்கு காஸி மெய்ப்பாடு [Cauchy Theorem], இரட்டை நொடிச் சீர்ப்பாடுகள் [Doubly Periodic Functions] போன்ற மற்ற கணிதத் துறை அறிவில் எந்தவித ஞானமும் இல்லை ராமானுஜன் அனுப்பிய கணித மெய்ப்பாடுகள், அவற்றின் விளைவுகள், அவரது கணிதக் கூட்டுழைப்பு, யாவும் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த ஓரினிய கவர்ச்சிச் சம்பவமாக எண்ணி ஹார்டி களிப்படைகிறார். ராமானுஜத்துக்கு காஸி மெய்ப்பாடு [Cauchy Theorem], இரட்டை நொடிச் சீர்ப்பாடுகள் [Doubly Periodic Functions] போன்ற மற்ற கணிதத் துறை அறிவில் எந்தவித ஞானமும் இல்லை “இவற்றை எப்படி அவருக்குக் கற்றுக் கொடுப்பது” என்று மலைப்படைந்தார், ஹார்டி “இவற்றை எப்படி அவருக்குக் கற்றுக் கொடுப்பது” என்று மலைப்படைந்தார், ஹார்டி ராமானுஜத்தின் கணிதப் படைப்புகள் யாவும் மெய்யானவை என்றும், அவரது கணித மெய்ப்பாடுகள் தன்னைப் பிரமிக்க வைத்து முற்றிலும் வென்று விட்டதாகவும், ஹார்டி கருதுகிறார். அவை யாவும் பொய்யானவையாக இருந்தால், ஒரு மேதை தன் கற்பனையில் அவற்றை உருவாக்கி யிருக்க முடியாது, என்றும் கூறுகிறார்\n1917 ஆம் ஆண்டில் ராமானுஜன் லண்டன் F.R.S. [Fellow of Royal Society] விருதையும், டிரினிடி கல்லூரியின் ஃபெல்லோஷிப் [Fellow of Trinity College] விருதையும் ஒன்றாகப் பெற்றுப் புகழடைந்தார். அரும்பெரும் இந்த இரண்டு கௌரவப் பட்டங்களை முதன்முதலில் முப்பது வயதில் பெற்ற இந்தியன் ராமானுஜன் ஒருவரே ஆனால் அவரது சீரும், சிறப்பும் உன்னதம் அடைந்து மேல் நோக்கிப் போகையில், அவரது உடல் ஆரோக்கியம் அவரைக் கீழ் நோக்கித் தள்ளியது ஆனால் அவரது சீரும், சிறப்பும் உன்னதம் அடைந்து மேல் நோக்கிப் போகையில், அவரது உடல் ஆரோக்கியம் அவரைக் கீழ் நோக்கித் தள்ளியது வேனிற் காலநிலைப் பூமியில் வாழ்ந்த ராமானுஜனுக்கு, ஈரம் நிரம்பிய குளிர்ச்சித் தளமான இங்கிலாந்து உடற்கேடைத் தந்தது வேனிற் காலநிலைப் பூமியில் வாழ்ந்த ராமானுஜனுக்கு, ஈரம் நிரம்பிய குளிர்ச்சித் தளமான இங்கிலாந்து உடற்கேடைத் தந்தது முதல் உலக மகா யுத்தத்தின் நடுவில், இங்கிலாந்து உழன்று கொண்டிருக்கும் தருவாயில், அளவான காய்கறி உணவை மட்டும் கட்டுப்பாடோடு உண்டு வந்ததால், அது வேறு அவர் உடல் பலவீனத்தை அதிக மாக்கியது. ராமானுஜத்தைப் பயங்கரக் காசநோய் [Tuberculosis] பற்றி வீரியமோடு தாக்கியது முதல் உலக மகா யுத்தத்தின் நடுவில், இங்கிலாந்து உழன்று கொண்டிருக்கும் தருவாயில், அளவான காய்கறி உணவை மட்டும் கட்டுப்பாடோடு உண்டு வந்ததால், அது வேறு அவர் உடல் பலவீனத்தை அதிக மாக்கியது. ராமானுஜத்தைப் பயங்கரக் காசநோய் [Tuberculosis] பற்றி வீரியமோடு தாக்கியது அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் கூட காசநோயிக்குப் போதிய மருந்தில்லை அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் கூட காசநோயிக்குப் போதிய மருந்தில்லை அடிக்கடி சானடோரியத்துக்கு [Sanatorium] ராமானுஜன் போக வேண்டிய தாயிற்று. அப்படிப் போய்க் கொண்டிருந்தாலும், அவரது புதியக் கணிதப் படைப்புகள் பேரளவில் பெருகிக் கொண்டுதான் இருந்தன\n1919 ஆம் ஆண்டில் போர் நின்று அமைதி நிலவிய போது, நோய் முற்றி இங்கிலாந்தில் வாழ முடியாது, ராமானுஜன் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. அந்தக் காலத்தில் காசநோயைக் குணப்படுத்தச் சரியான மருந்து கண்டு பிடிக்கப் படவில்லை நோயின் உக்கிரம் கூட அவரது கணிதப் பணியை எள்ளவும் குறைக்க வில்லை நோயின் உக்கிரம் கூட அவரது கணிதப் பணியை எள்ளவும் குறைக்க வில்லை தனது 32 ம் வயதில், இந்தியக் “கணிதச் சுடர்விழி” [Maths Icon] ராமானுஜன், 1920 ஏப்ரல் 26 ம் நாள் இந்த மண்ணுலகை விட்டு விண்ணுலகுக்கு ஏகினார். உயிர் நழுவிச் செல்லும் கடைசி வேளை வரை அவர் கணிதத் துறைக்குப் புத்துயிர் அளித்ததை, இன்றும் அவரது இறுதிக் குறிப்பு நூல்கள் காட்டுகின்றன.\nஆயுள் முழுவதையும் கணிதப் பணிக்கு அர்ப்பணம் செய்து, வாலிப வயதிலே மறைந்த, ராமானுஜத்தின் அரிய சாதனைகளுக்கு ஈடும், இணையும் இல்லை என்று, அவர் பிறந்த தமிழகம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம் கணிதப் பூங்காவில் அவர் ஊன்றிய விதைகள் பல, ஆல மரமாய் எழுந்து விழுதுகள் பெருகிப் பல்லாண்டு காலம், பயன் அடையப் போகிறது, கணித உலகம் கணிதப் பூங்காவில் அவர் ஊன்றிய விதைகள் பல, ஆல மரமாய் எழுந்து விழுதுகள் பெருகிப் பல்லாண்டு காலம், பயன் அடையப் போகிறது, கணித உலகம் ராமானுஜன் கற்றது கடுகளவு\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 9/19/2012 08:47:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம்ம சத்தியமங்கலத்தில் சமுதாய விழிப்புணர்வுக்காக பண்ணாரி அம்மன் கல்லூரி\n90.4 MHZஅலைவரிசையில் தினசரி காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலும்,மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் புத்தகங்கள்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- (1)\nஇப்படி ஒரு தியாகி இனி நமக்கு கிடைக்க மாட்டார் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 இந்தியாவின் சாதனை பெண்கள் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nஒளி மற்றும் ஒலி அலைகள் (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nசமூக சேவை என்றால் ...... (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழ் எண்கள்(எழுத்து வடிவில்) (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் -மாநில மையம்.2011 (1)\nதியாகி கோபி அய்யர் அவர்கள் (1)\nதேனீக்கள் சேவை அமைப்பு (1)\nபிளாஸ்டிக் பைகள்-சுற்றுப்புற சீர்கேடு (1)\nபிளாஸ்டிக்’ – சில உண்மைகள் (1)\nபெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி (1)\nமாநில தேர்தல் ஆணையர் (1)\nமுதல் உதவிப் பெட்டி (1)\nமூல நோய் விரட்ட (1)\nரகசிய கேமரா உசாருங்க உசாரு (1)\nவிப்ரோ-பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம்-2012 (1)\nஈரோடு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த கணித மேதை இராம...\nநூல்களுடன் புத்தக அலமாரி இலவசம் நம்ம ஈரோட்டில்\nவீரமாமுனிவர் மொழிப்பயிற்சி இலவச மையம்-தாளவாடி\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்டம் பொதுக்கு...\nவெளிநாடு வேலை செல்லுமுன் கவனியுங்க\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nPARAMES DRIVER- SATHYAMANGALAM. எத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavithaini.blogspot.com/2013/04/blog-post_783.html", "date_download": "2018-05-25T18:44:52Z", "digest": "sha1:Z3RDUZNYQPP5672LQYTI2FHOZXOV6KRD", "length": 20889, "nlines": 332, "source_domain": "kavithaini.blogspot.com", "title": "கவிதாயினி: தவறுகள் உணரப்படும் போது", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை பொதுவாக எல்லோருக்கும் விடுமுறைதான்...\nமனசின் வலிப்புடன் உடலும் லேசாய் அலுத்தது. வீட்டுவேலை எல்லாம் அவள் தலையில் மலை போல குவிந்து கிடந்தது. முன் ஹாலில் அன்றைய வாரப் பத்திரிகையை சுவாரஸ்யமாகப் படித்துக் கொண்டிருந்த கணவனைப் பார்த்து மனது கொதித்தது.\n\"சே..........இன்னைக்கு ஒரு நாளாவது கொஞ்சம் உதவி செய்யலாம்தானே, நேரத்துக்கு தின்ன மட்டும் வாங்க\"\n\"அநு .................என்ன ஏதோ பேசுற மாதிரி இருக்கு, எனக்கா\"\nகணவன் கேட்ட போது ஆத்திரத்தில் உதடு துடித்தது. உண்மையை சொல்லப் போக, அவனும் கொஞ்சம் கோபக்காரன் கையை நீட்டினானென்றால், அப்புறம் அக்கம்பக்க மனுஷங்க கிட்ட இந்த வீட்டு மானம் கப்பலேறி போய் விடும்\" மௌனம் காத்தாள்.\n\"அநு\" நான் கேட்டதற்கு பதில் இன்னும் வரல............\"\n\"இவரு பெரிய்ய்ய்ய ஜட்ஜ்.....தீர்ப்புச் சொல்லப் போறாராம்...\" மீண்டும் முணுமுணுத்தாள்........\n\"என்னோட தலைவிதிய நெனைச்சு பொழம்புற, உங்கள காதலிச்சு கல்யாணம் முடிச்சதற்குப் பதிலாய விறகுக் கட்டைய முடிச்சிருக்கலாம். கறி சமைக்கவாவது உதவும்\"\nமனசு கண்ணீருடன் கரைந்திருக்கும் நேரம், வீட்டின் ஹாலிங் பெல் அடித்த போது, கணவன் வெளியே எட்டிப் பார்த்து, உற்சாகமாகக் கூவினான்..\n\"வாவ்.......மச்சான், என்னடா இந்தப் பக்கம், அநு.அநு......இன்னைக்கு மச்சானுக்கு நம்ம வீட்டிலதான் சாப்பாடு\"\nநண்பனின் மீதுள்ள பாசம் கட்டளையாக இறுக்க, திணறிப் போனாள்...தனியொருத்தியாக வீட்டுவேலை செய்ய முடியாம புலம்பிக் கொண்டு இருக்கிறன், அதுக்குள்ள விருந்தோம்பல்\nஎரிச்சல் ஆத்திரமாக மாற, அது அவள் செய்யும் வேலைகளில் பட்டுத் தெறித்தது. சமையல் பாத்திரங்கள் ஓசை எழுப்பின.\n\"மச்சான், உன் பொண்டாட்டி ரொம்ப சூடா இருக்கிறாள் போல, கொஞ்சம் ஹெல்ப் பண்ணிக் குடுக்கலாம்ல\"\nநண்பன் ஆதங்கப்பட்ட போது , மெல்லிய சுவாசத்துடன் அவள் கணவன்மறுதலித்தான் .\n\" அட....போடா....நீ ஒன்னு .....இந்த வீட்டு வேலைங்க எல்லாம் பொம்பிளைங்க சமாச்சாரம்..அப்புறம் நம்ம கணக்கெடுக்க மாட்டாள்களடா...நான் அவளுக்கு இன்னைக்கு பாவம் பார்த்து ஹெல்ப் பண்ணப் போனால், டெய்லி எனக்கு ஏதாவது வேல வைப்பாள்டா....படிச்ச பொண்டாட்டின்னா கொழுப்பு ஜாஸ்திடா....நீ கல்யாணம் முடிச்ச பொறகு விளங்கும் பொண்ணாட்டின்னா எப்படியிருப்பான்னு\"\nஅவன் சொல்லி முடிப்பதற்குள் மகள் சிந்துஜா அழும் சப்தம், அக் ஹோலை நிறைத்தது.\n\"அநு............ஏன் கொழந்தய அடிக்கிறே\" சற்று குரலை இறுக்கினான்..\n\"உங்க மாதிரித்தான் உங்க பொண்ணும், இங்க வந்து பாருங்க, அடுக்கி வைச்ச எல்லாச் சாமான்களையும் இழுத்து கீழ போட்டு அசிங்கப்படுத்துறாள்\"\nகணவன் மீதுள்ள ஆத்திரத்தை தனது ஆறு வயது மகளிடம் அனுஜா காட்ட, மகளின் அழுகைச் சத்தம் வீதி வரை பரவியது.............\nஅவர்களது குடும்ப விவகாரம் உச்சக் கட்டமடையும் நிலையில், நண்பனோ நாசூக்காக வெளியேறினான்...\n\"சொறீடா மச்சான், நான் வந்த நேரம் சரியில்லைன்னு நெனைக்கிறன். இன்னுமொரு நாளைக்கு வாரேன்டா\"\nஅப்பொழுதும் அனுஜாவின் ஆத்திரம் அடங்கவில்லை. கைகள் பலமடைந்ததைப் போன்ற உணர்வில் , மகளின் முதுகில் கைவிரல்கள் வேகமாகப் பதியத் தொடங்கின.\nகுழந்தை விடாமல் உரத்து அழுதாள்,கதறினாள்...\nமகள் மீதுள்ள அன்பும், நண்பனின் வெளியேற்றமும் மனைவி மீது கோபத்தை தாராளமாக இறைக்க, விருட்டென்று உள் நுழைந்து அனுஜாவின் கன்னத்தில் பலமான அறைகளை இறக்கினான்\n\"இது வீடா.....இல்ல சுடுகாடா......எப்ப பார்த்தாலும் புலம்பல்\"\nஅவன் மேலும் அவளை அடிக்க முனைந்த போது மகள் தடுத்தவாறே கதறினாள்...\nதன் வேதனை, வலியை விட பெத்தவள் துன்பப்படுவாளென்று கதறும் தன் மகளை மார்போடணைத்தவாறு அனுஜா கண்ணீர் சிந்தினாள்...\n\"சொறீடா...செல்லம், அம்மா இனி உன்னை அடிக்க மாட்டன்\"\nதன் குழந்தையை ஆரத் தழுவி முத்தமிட்டு அணைத்த அனுஜா நிமிர்ந்த போது, கணவன் எதிரே நின்றான். அவசரமாய் அவன் மீது குத்திட்டு நின்ற தனது பார்வையை வேறு திசையை நோக்கி நகர்த்த முற்பட்ட போதும்,\nஅவன் பாய்ந்து வந்து அனுஜாவையும், மகளையும் ஆரத் தழுவினான்......\n\"சொறீடி செல்லம், நானும் உனக்கு அவசரப்பட்டு அடித்திருக்கக் கூடாது\"\nஅவனது குரலும் தழுதழுத்தது. மகளறியாமல் மனைவியின் கன்னத்தை தனது முத்தத்தை இரகஸியமாகப் பதிக்கத் தொடங்கினான் அவன்..\n(குடும்பம் என்றால் இப்படித்தாங்க......அடிச்சுக்குவாங்க, அப்புறம் கட்டிப் பிடிச்சுக்குவாங்க...என்ன நான் சொல்லுறது சரிதானே........கோபம் வாறது தப்பில்லீங்க,கோபம் வந்தாத்தான் அவன் மனுஷன்..ஆனா அந்த கோபம் குறைஞ்ச பிறகு தன் தவற உணராம இருக்கிறாங்க பாருங்க அதுதான் தவறு)\nதிண்டுக்கல் தனபாலன் April 12, 2013 at 4:30 AM\nஉணர வேண்டிய தவறு... அடிக்கடி என்றால் தவறல்ல... தப்பு...\nஎன் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......\nஎன் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்\nயப்பானின் 5 S முறை\nஎனக்குக் கிடைத்த சில விருதுகள்\nஇயற்கை - கவிதை (15)\nநல்வழி காட்டும் ரமழானே (13)\nஉனக்கான என் வரிகள் (6)\nஎன்னைச் சிந்திக்க வைத்தோர் (5)\nநிகழ்வு - கவிதை (4)\nபிரபல்யம் - கட்டுரை (3)\nபிறப்பிடம் - கவிதை (3)\nவிழா பற்றிய பார்வை (2)\nஅறிவோம் - எம் சுற்றுப்புறம் (1)\nஅறிவோம் - நாடு (1)\nஏணிகள் - கவிதை (1)\nகவிதை - தீன் (1)\nசர்வதேச தினம் - கவிதை (1)\nதரிசனம் - கவிதை (1)\nமருத்துவம் - கட்டுரை (1)\nநீ காதல் சொன்ன போது\nபுதிய மோட்டார் வாகனச் சட்டம்\nகல்விமாணிப் பட்டப்படிப்பு நடைபெறும் கூடம்\nகுறைந்த லீவுக்கான விருது Z.M.V\nB.Ed பயிற்சி நிறுவனம் - NIE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_607.html", "date_download": "2018-05-25T18:50:41Z", "digest": "sha1:WVMQ25GEZCZKCPZBA7EXAIEDWV7D2VAA", "length": 10474, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "ஜ.தே.கவின் பங்காளியா கூட்டமைப்பு: வாய்மூடிய மனோ! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்பு இணைப்புகள் / சிறப்புப் பதிவுகள் / ஜ.தே.கவின் பங்காளியா கூட்டமைப்பு: வாய்மூடிய மனோ\nஜ.தே.கவின் பங்காளியா கூட்டமைப்பு: வாய்மூடிய மனோ\nடாம்போ April 15, 2018 இலங்கை, சிறப்பு இணைப்புகள், சிறப்புப் பதிவுகள்\nஜக்கிய தேசிய கட்சி பலமான தமிழ் கட்சி ஒன்று உருவாகுவதை விரும்புவதில்லை என கூறியிருக்கும் அமைச்சர் மனோகணேன், அதையும் மீறி ஒரு தமிழ் கட்சி பலமாக உருவாகினால் அது தமக்கு சார்பாக இருக்கவேண்டும். என ஜக்கிய தேசிய கட்சி விரும்புகின்றதெனவும் இலங்கை அரச அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். நான் இந்த உண்மையை கூறுவதற்கு அச்சப்படவில்லை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.\nசமகால அரசியல் நிலமைகள் தொடர்பில் இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், ஐனாதிபதியின் கீழ் உள்ள தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சை என் அமைச்சின் கீழ் தருவதாக அண்மையில் ந டந்த அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி கூறியிருந்தார்.\nஅப்போது தலையிட்ட அமைச்சர் மங்கள சமரவீர அந்த அமைச்சு துறையை ஐனாதிபதியே வைத்திருப்பது நல்லது என கூறியிருந்தார். மேலும் சர்வதேசத்தின் கவனத்தினை அது கொண்டிருக்கிறதெனவும் அதற்கு விளக்கமளித்துள்ளார். பின்னர் நான் அமைச்சர் மங்களவுட ன் பேசும்போது கூறினேன் சர்வதேசத்தின் கவனத்தை கொண்டிருப்பது முக்கியமல்ல.சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் என வலியுறுத்தினேன்.அவ்வாறு பலமான ஒரு தமிழ் கட்சி உருவாகுவதை ஜக்கிய தேசிய கட்சி எப்போதும் விரும்புவதில்லை. அப்படியே ஒரு பலமான தமிழ் கட்சி உருவானாலும் அந்த கட்சி தமக்கு சாதகமாக இருக்கவேண்டும் என நினைப்பார்கள் என்றார்.\nஅவ்வாறாயின் கூட்டமைப்பு ஜக்கிய தேசியகட்சிக்கு சாதாகமான கட்சியாவென எழுப்ப்பபட்ட கேள்விக்கு பதிலளிக்க மனோகணேசன் மறுத்துவிட்டார்.\nபுலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்\nதமிழ் மக்களிற்கு எதிராக ஹற்றன் நஸனல் வங்கி\nமுள்ளிவாய்க்கால படுகொலையை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்திய ஊழியர்களை ஹற்றன் நஸனல் வங்கியின் தலைமை இடைநிறுத்தியுள்ளது. உதவி முகாமையாளரும...\nதீவிரமடைகிறது தூத்துக்குடி சம்பவம்.. களமிறங்கிய மாணவர்கள்.. திணறும் போலீசார்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக ஒன்று தி...\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nவங்கிக்கு எதிராக பொங்கியெழும் மக்கள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கெடுத்த ஏற்றிய ஹற்றன் நஸனல் வங்கியின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள வி...\nவடபுலத்திற்கு படையெடுத்து வந்து படம் பிடித்துக்காட்டும் கொழும்பு அரசினது நாடகத்தின் ஓர் கட்டமாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ய...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதமிழக காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ ஆதரவாளர் தமிழரசன் பலி\nதமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு அஞ்சலிகள். முத்து நகரமான தூத்துக்குடியை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவ...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\n நாளைய பிரித்தானியாவில் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத்தில் பறித்த உயிர்களின் வலிகள் அடங்க முன்னரே தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் உயிர்களை காவு கொள்வதே இந்திய வல்லரசின் நோக்கமா\nபுலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்\nஈழத்தில் முற்றாக மக்களால் ஒதுக்கப்பட்டு அரசியலற்றுப்போயுள்ள முன்னாள் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியினர் தற்போது ஜரோப்பிய நாடுகளினில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://rajasugumaran.blogspot.com/2006/05/blog-post_05.html", "date_download": "2018-05-25T18:33:30Z", "digest": "sha1:AJ6PUZSPGBFOP5NUJ6464LUBQMXTVCZM", "length": 74364, "nlines": 522, "source_domain": "rajasugumaran.blogspot.com", "title": "புதுச்சேரி இரா.சுகுமாரன்: மார்க்சியம்- வலைப்பதிவர்களின் கேள்வியும் பதில்களும்", "raw_content": "\nமார்க்சியம்- வலைப்பதிவர்களின் கேள்வியும் பதில்களும்\nமேதினம் தொடர்பான பதிவுகளில் மார்க்சியம் குறித்து பல்வேறு தகவல்களை வலைப்பதிவர்கள் எழதியுள்ளனர் அத்துடன் விவாதமாக சிலர் மார்க்சியத்தை கேள்வி எழுப்பியுள்ளனர். அவற்றில்\n1. மார்க்சியம் சில குறிப்புகள்-கேள்விகள்\nவஜ்ரா... தமிழ் வலைப் பதிவு\n5.கம்யுனிச காதல் - 1\nஇதில் முத்து( தமிழினி) தன்னுடைய\nமார்க்சியம் சில குறிப்புகள்-கேள்விகள் என்ற பதிவில் என்னுடைய பதில்களுக்கு\n//என்னுடைய எழுத்தின் பலம் பலவீனம் எல்லாமே எளிமைதான். என் அறியாமையை ஒத்துக்கொள்வது தான்//. என்றும் நேரில் வேண்டுமானால் விளக்க முடியும் என்று கூறி இருக்கிறார்.\nஅத்துடன் அப்பதிவில் குழலிக்கு எழுதிய பதிலில்,\nசிந்தாந்த ரீதியாக பார்த்தால் என்னிடமும் அதிகம் படிப்பு இல்லை.//\nஎன்று இந்த விவாதத்திலிருந்து தற்காலிகமாக விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.\nஇந்த விவாதத்தில் சங்கர் நாராயணன் மட்டும் மார்க்ஸ்வாதம் அறிவியல் அடிப்படையிலானதா என்று கேட்டுள்ளார் எனவே அவரின் கேள்விகளுக்கு மட்டும் பதில் அளிக்கும் விதமாக இப்பதிவை வழங்குகிறேன்.\n1. மார்க்ஸ்வாதம் அறிவியல் அடிப்படையிலானதா\nஇந்த தலைப்பே சரியானதல்ல, மார்க்சியம் அறிவியல் பூர்வமானதா\nமார்க்சின் வாதம் அறிவியல் பூர்வமானதா எனக் கேட்பதாக தெரியவில்லை. அவர் கேள்விகளில் எங்கும், மார்க்சின் எந்த விசயத்தையாவது சொல்லி அது அறிவியல் பூர்வமானதா என்று வினவவில்லை.\nஎனவே இந்த வலைப்பதிவர் மார்க்சிய அடிப்படை இல்லாமல் மார்க்சியத்தை பற்றி பேசுபவர் என்பதாக நான் புரிந்து கொள்கிறேன்.\nமார்க்சியத்தை கேள்விக்குள்ளாக்கு முன் அதை நன்றாக படித்துவிட்டு வருவது தான் ஆரோக்கியமான விவாதமாக இருக்கும் என நான் கருதுகிறேன்.\n2. //அறிவியல் அடிப்படை கொண்டது மார்க்ஸியம் என்பது நீங்கள் சொல்லித் தான் எனக்குத் தெரியும்.//\nமார்க்சியம் ஒரு சமூக விஞ்ஞானம். இந்த சமூக விஞ்ஞானம் அறிவியல் அடிப்படை கொண்டது என்பது உண்மை.\nஅறிவியல் என்பது, நன்றாக நோக்கினால் (அறிவு+இயல்) அறிவைப் பற்றிய தத்துவம். சமூகத்தை, அதன் செயல்பாடுகளை, பிரச்சனைகளை அறிவியல் நோக்கில் நோக்குவதால் அது அறிவியல் அடிப்படை கொண்டது என்கிறார்கள்.\n3. //பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது, சோவியத் சிதறியது போன்ற சரித்திர நிகழ்வுகள் மார்க்ஸியத்தின் தவறுகளைக் காட்டிவிட்ட நிலையில். அதை இன்னமும், ஒரு அறிவியல் கண்ணோட்டம் என்று சப்பை கட்டுவது எந்த விதத்திலும் அதை அறிவியலாக்கிவிடாது.//\nபெர்லின் சுவர் தகர்ந்து விட்டால் சுவர் தான் தகர்ந்தது. தத்துவம் தகரவில்லை. அந்த சுவர் தான் மார்க்சியம் என்று யார் உங்களுக்கு சொன்னது\nசோவியத் சிதறியது போன்ற சரித்திர நிகழ்வுகள் மார்க்சியத்தின் தவறுகளைக் காட்டவில்லை. மார்க்சியம் நடைமுறைப்படுத்தியதில் உள்ள தவறைத்தான் சுட்டிக்காட்டுகிறது.\nவரலாற்று நிகழ்வை, வரலாற்று நிகழ்வு என்றுதான் சொல்கிறோம். வரலாற்றுத் தகர்வு என்று சொல்வதில்லை.\nஉங்களைப்போன்றோர் சப்பைக்கட்டு கட்டுவதால் ஒரு சமூக விஞஞானத்தை வென்று விடமுடியாது.\n4. போதாத குறைக்கு, க்யூபா போன்ற நாடுகள், மார்க்ஸ்வாததினால் இன்னமும் முன்னேராமல் இருப்பது உலகறிந்த உண்மை. (அதற்கு காரணம் அமேரிக்கா என்று நமது மார்க்ஸ்வாதிகள் சொல்வது சகிக்கமுடியவில்லை. மார்க்ஸ்வாததின் இன்றய எதிரி அமேரிக்கா, உலகில் உள்ள எல்லா தீமைகளுக்கும் காரணம் அமேரிக்கா)\nகியூபாமீது அமெரிக்கா மிக நீண்ட நாட்களாக பொருளாதாரத்தடை விதித்து அதன் முன்னேற்றத்திற்கு இன்றுவரை தடையாகவே உள்ளது.\nஅமெரிக்க சி.ஐ.ஏ போன்ற சமூக விரோதிகளைப்பற்றி மட்டும் பேசக்கூடாது என்கிறீர்கள். அவர்களை பற்றி பேசாமல் எப்படி விளக்குவது,\nதோழர் தோழர் என்று சொல்லிக் கொண்டு லெனின் கூடவே கடைசிவரை ஒரு சி. ஐ. ஏ இருந்தான் என்று கருணாநிதி ஒருமுறை சொன்னார்.\nகடைசிவரை இப்படி கூட இருந்து குழிபறிப்பது உள்ளிட்ட செயலை, அவர்கள் செய்த சதிவேலைகளைப் பற்றி பேசாமல் எப்படி விளக்குவது.\nசுப்ரமணியசாமி சென்ற வாஜ்பாயின் பா.ஜ.க அரசை 13 மாதத்தில் கவிழ்த்தார். செயாவிற்கு டீ பார்ட்டி டெல்லியில் வைத்தார். கவிழ்த்தார். ஆனால் கவிழ்த்த சுப்பரமணியசாமி பற்றி பேசவேண்டாம் என்றால் எதை பேசுவது.\nஆட்சிக்கவிழ்த்த சுப்ரமணியசாமி பற்றிமட்டும் பேசாதே ஆட்சிகவிழ்ப்பைபற்றி பேசு என்பது போல் உள்ளது உங்கள் வாதம்.\n5. அது சரி, இன்னும் எத்தனை நாடுகளில் தான் பரிசோதிக்கவேண்டும் என்கிறீர்கள். உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பரிசோதித்து தோற்றால் தான் ஒத்துக் கொள்வீர்களா\nமார்க்சியம் தோற்றது என்றால் முதலாளித்துவம் அனைத்து சமூகப்பிரச்சனைகளையும் தீர்த்து வெற்றி பெற்றதா\nசோவியத் யூனியன் மிகச்சிறிய காலத்தில் மிகப்பெரிய வல்லரசாக வளர்ந்தது. வின்வெளியில் நீல் அம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் செல்வதற்கு முன்பாகவே யூரிகாகரினை வின்வெளிக்கு அனுப்பி எல்லாவற்றுக்கும் முன்னோடியாகவே இருந்தது.\nபோர் வெறிபிடித்த அமெரிக்காதான் ஹீரோசிமா, நாகசாகியில் குண்டுவீசியது.\n6. //ஒரு சித்தாந்தம் அல்லது theory அறிவியல்பூர்வமானதாக இருக்க Falsifiability மிக முக்கியம், மார்க்ஸ்வாதம் falsifiable என்பதை ஒத்துக் கொள்வீர்களா\nFalsifiable என்பதற்கு பால்ஸ் மின் அகராதியில் கீழ்க்குறித்தவாறு விளக்கம் உள்ளது.\nfalsifiable, a. —falsify, v. alter fraudulently, மாற்றி மோசடி செய்; disappoint, ஏமாற்றம் விளைவி; forge, கள்ளப் பத்திரம் உருவாக்கு; distort truth, உண்மையைத் திரித்துக் கூறு; prove to be wrong, தவறென்று நிரூபி; falsification, n. ஏமாற்றுதல்; பொய்க் கூற்று; மோசடி செய்தல்; —falsifier, n.\nஉங்கள் விவாதத்தை வேண்டுமானால் அப்படி ஏற்றுக்கொள்ளலாம்.\nஒரு சித்தாந்தம் அறிவியல்பூர்வமானதாக இருக்க,\n7. அந்த சித்தாந்தத்தின் confirmation ஐ மட்டுமே பார்பது தவறு. அத்தகய verification/confirmation எந்த விதமான theoryக்கும் சுலபமாக கிடைத்துவிடும்.\n8. //என்னை பொருத்தவரை, அறிவியல் அடிப்படை என்பது தவறு என்றும் சரி என்றும் நிரூபிக்கப்படக் கூடியதாக இருக்கவேண்டும் (Falsifiablity).//\nமார்க்சியம் ஒரு சமூக விஞ்ஞானம் ஆனால், நீங்கள் அதனை ஒரு பொருள் போன்று கருதுகிறீர்கள்.\nதண்ணீர் அதை சூடாக்கினால் அது ஆவியாகி H2 + O ஆக மாறும், அதை மீண்டும் அதிக அழுத்ததிற்கு உட்படுத்தி திறந்து விட்டு தண்ணீராக மாற்றலாம் (லிண்டே பிராசஸ்).\nஒரு பொருளைப்போல சமூகத்தை, சமூக விஞ்ஞானத்தை உடனடியாக அப்படி சோதித்து அறிய இயாலாது.\nசமூக விஞ்ஞானத்தை ஒரு test tube விஞ்ஞானமாக பார்த்தல் என்பது கீழ்க்கண்ட கேள்வி போலத்தான்.\nபலர் இப்படி ஒரு கேள்வி எழுப்புவார்கள், முட்டையிலிருந்து கோழி வந்ததா கோழியிலிருந்து முட்டை வந்ததா எனக் கேட்பார்கள் மேலோட்டமாகப் பார்த்தால் அது சரியானது போல் தோன்றும்.\nஅந்த கேள்வியே அடிப்படையில் தவறானது.\nஎதுவும் நேரடியாக வரவில்லை. பரிணாம வளர்ச்சியின் மாற்றங்கள் காரணமாக ஏற்பட்ட மாற்றங்களினால் மாறியவை. ( இதை கேள்விக் குள்ளாக்கினால் டார்வின் கொள்கைப் பற்றிதான் பேச வேண்டியிருக்கும்).\n9. அந்த சித்தாந்தத்தை உடைத்தெரியக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதை நாம் எதிர்பார்க்கவேண்டும்.\nசித்தாந்தத்தை உடைத்தெரியக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதை ஒப்புக் கொள்ளலாம். ஆனால், இன்றைய உலகத்தில் உயிர்கள் தோன்றிய வரலாறு பற்றி மார்க்சு பின்வறுமாறு குறிப்பிட்டார்.\nஇன்றைய உலகில் டார்வின் கொள்கைதான் அறிவியல் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதனை அவர் நிறுவியிருக்கிறார். அதை மீறிய மறுக்கிற தத்துவம் உலகில் இதுவரை இல்லை. எனவே, உலகத்தில் உயிர்கள் தோன்றியவை பற்றி டார்வின் கொள்கையையே அடிப்படையாய் கொள்ள வேண்டியுள்ளது. எனவே அதுதான் உயிர்கள் தோன்றியது பற்றிய இன்றைய அறிவியல்.\n10. ஒரு theory யை தவறு என்று நிரூபிக்க முடியாது என்றால் அந்த நொடியே அந்த theory அறிவியல் பூர்வமானது அல்ல என்ற நிலையய் அடைகிறது. Irrefutability is not a virtue of a theory but a vice.\nஉண்மையான விசயத்தை பொய் என்று நிருபிக்க இயலாது என்றால் அது அறிவியல் பூர்வமானது அல்ல.\nஉண்மையான அறிவியல் என்றால், உண்மையை பொய் என்றும், பொய்யை உண்மை என்றும் நிருபித்தலே ஆகும்.\n11. Theory யை உண்மையான முறையில் சோதனை செய்வது என்பது, அந்த தியரியை தவறு என்று நிரூபிக்கும் பொருட்டு எடுத்துக் கொள்ளும் உண்மையான முயற்சியே. அந்த Theory யை சரி என் நிரூபிப்பதற்காக எடுத்துக் கொள்ளும் முயற்சி அல்ல.\nஉங்கள் முயற்சி வீண் ஏனெனில், நான் இன்று உங்களுக்கு பதில் எழுத வேண்டும் என்பதற்காக என்னிடம் உள்ள 1000 திற்கும் மேற்பட்ட நூல்களில் முன்னேற்றப் பதிப்பகத்தின் 250 க்கும் மேற்பட்ட நூல்களை ஒரு பார்வை கூட பார்க்க இயல்வில்லை. இதை படிக்கவே ஒரு ஆறு வருடம் ஆகும் போல் உள்ளது.\nதவறு என்று நிரூபிக்க இந்த வலைப்பதிவில் 4-வரி எழுதிவிட்டு அந்த தத்துவத்தை தவறு என்று நீரூபிக்கும் முயற்சியை இத்துடன் கைவிடுவது நல்லது.\n12. ஒரு சில Theory க்கள் தவறு என்று நிரூபணமான பின்பும் அதன் சார்புடயவர்கள் அத்தகய சித்தாந்தத்தை விடாப்பிடியாகக் கடைபிடிப்பதும், பழய சிந்தனைகளுக்குப் புதிய அர்த்தங்கள் கற்பிப்பதுமாக பல \"Conventionalist twist\" கொடுத்து theory யைக் காப்பற்ற முயற்சிகின்றனர்.அத்தகய முயற்சிகள், theory ன் அறிவியல் தன்மையினைப் போக்கிவிடும்.\nஇலண்டன் நூல் நிலையம் மிகப்பெரியது. அந்த நூலகத்தின் முகப்பில் இந்த நூலகத்தை மிக அதிகமாக பயன்படுத்தியவர்கள் என மார்க்சு, அம்பேத்கர் ஆகியோரது படம் இடம் பெற்றிருக்கிறதாக நான் கேள்விபட்டேன்.\nஅப்படிப்பட்ட மாமேதைகளின் தத்துவத்தை பொய் என்று நிரூபிக்க முயல்வது எல்லோரையும் குழப்பவே உதவும். ஏற்கனவே குழப்பியவர்கள் வாதம் நிராகரிக்கப்பட்டன இன்று மார்க்சியம் மட்டுமே வெல்லமுடியாத தத்துவமாக உள்ளது.\nவேண்டுமானால் மார்க்சியத்தை பொய் என்று நிரூபிக்க முயன்ற மாமேதை நான் என்று நீங்கள் உங்களை சந்தோசப்படுத்திக் கொள்ளலாம். அவ்வளவு தான்.\nதமிழினிக்கு “மார்க்சியம் சில குறிப்புகள்-கேள்விகள்“ என்ற பதிவில் நான் எழுதிய பின்னூட்டத்தை இங்கே படியுங்கள்.\nமுடவன் நடக்கிறான் ஊமையன் பேசுகிறான் என்று பேசி ஏமாற்றும் தத்துவம் அல்ல அது.\nமார்ச்சியம் ஒரு அறிவியல் எனவே, இதனை ஒரு கூத்து நடத்தி விளக்கி விட முடியாது.\nஇராமாயணம் மகாபாதம் போல அது ஒரு பொழுது போக்கு அம்சம் அல்ல அது.\nஉலக இயங்கியலில் எப்படி நிலபிரபுத்துவம் முதலாளித்துவமாக மாறும், எப்படி முதலாளித்துவம் பொதுவுடைமையாக மாறும் என்பது பற்றி அது விளக்கியுள்ளது. அது மீண்டும் முதலாளித்துமாக மாறினாலும், மீண்டும் அது எதை நோக்கி செல்லும் என்பதற்கான இயங்கியலை மார்க்சியம் விளக்கியுள்ளது.\nஎப்படி ஒரு அ.தி.மு.க வை , தி.மு.க. வை பா.ம.க-வை எந்த சித்தாந்த்தை வைத்து புரிந்து மக்கள் சென்றார்கள். சிலருக்கு நடிப்பு, சிலருக்கு தமிழ், சிலருக்கு சாதி, இது எதுவுமே நம் பிரச்சனை தீர்க்கவில்லை என்றவுடன் அவர்கள் எதைநேக்கி செல்வார்கள்.\nஏதேனும் ஒரு தீர்வை நோக்கி சென்றுதான் ஆகவேண்டும்.\nகாவிரியில் தண்ணீரும் வரவில்லை, இலவசமும் இல்லை, உணவே கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வார்கள் ஒரு நாள் எல்லாம் இழந்தவர்கள் யாரை எதிர்த்து போராடுவார்கள்.\nஅரசுக்கும் மக்களுக்குமான போராட்டமாகவும், இருப்பவர்களுக்கும் இல்லாதவர் களுக்குமான போராட்டமாக அது மாறும். அந்த போராட்டம் எப்படிப்போகும் கற்பனை செய்து கொள்ளுங்கள். காவல் துறை தடுக்கலாம். நேபாளத்தில் காவல் துறை எதிர்த்தது, ஆனால் என்ன நடந்தது.நேபாள மக்களின் போராட்டத்தால் மன்னர் வீழ்ந்து சனநாயகத்துக்கு வழிகோல வழி இப்போது கிடைத்துள்ளது.\nஅது போல தேவைக்கான போராட்டம் முன்னெடுக்கப்படுவது என்பது காலத்தின் கட்டாயமாக்கப்படுகிறது.\nநேபாளத்தில் மன்னர் ஆட்சி தான் மாற்றவே முடியாது என்று நினைத்திருந்தால் எதுவுமே அவர்கள் சாதித்து இருக்காது.\nஎனவே, இப்போது சித்தாந்தம் என்பது மக்களை சென்று அடையாமல் இருக்கலாம், ஆனால் இயக்கவியல் தத்துவப்படி அவர்களின் தேவைக்கான போராட்டம் வாழ்க்கைக்கான போராட்டமாக மாறும்.\nதனது இருத்தலை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து எந்த மக்கள் சமூகமும் தன்னை ஒரு போதும் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாது.\nஎனவே, தத்துவம் என்பது ஒரு விவாதமாக அல்லாமல் ஒரு செயல் வடிவமாக அவர்களை சென்றடைவது என்பது காலத்தின் கட்டாயமாகும்.\nஎனவே, காலம் மார்க்சியத்தின் வெற்றியை உறுதி செய்யும். அதுவரை வீண் வரட்டு விவாதங்களை நிறுத்திக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.\nஇது தொடர்பாக கேள்விகளை தொடர வேண்டும் என நினைத்தால், பின்னூட்டமாக கேள்விகளை தொதுத்து எழுதினால், பதில் அளிக்க வசதியாக இருக்கும். பின்னூட்டத்தில் தொடர்ந்து பதில் அளிக்க அதிக நேரம் பிடிக்கிறது.\nஉருப்படியான பதிவு நண்பரே...நானும் படித்துக்கொள்கிறேன்...\nசுகுமாறன் நல்ல விளக்கங்களோடு எழுதியுள்ளீர்கள். மார்க்சியம் குறித்த விவாதங்கள் இணையத்தில் அதிகரிப்பது சிறப்பானது. அந்த வகையில் உங்களது பங்களிப்பு சிறப்பானது. நன்றி, வாழ்த்துக்கள்\n//உருப்படியான பதிவு நண்பரே...நானும் படித்துக்கொள்கிறேன்//\nமீண்டும் வருக, விரிவான விமர்சனத்தை தங்களிடம் எதிர்பார்க்கிறேன்.\nநீங்கள் தவறாக புரிந்து கொண்டமைக்கு என் வாழ்த்துகள்.\nFalsifiablity க்கும் Falsification க்கும் வித்தியாசம் இருக்கு.\nநான் கார்ல் பாப்பர் (Karl popper) ன் falsifiability யைச் சொன்னேன். அந்த பதிவைப் படித்த நீங்கள் செல்வத்தின் பின்னூட்டத்தையும் பார்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.\nநான் மார்க்ஸ்வாத சித்தாந்தத்தையும் அதன் பொருளாதாரக் கொள்கையயும் பற்றி விவாதிக்கலாம், என்று அந்த பதிவு போட்டேன். கார்ல் மார்க்ஸ் போன்ற மேதையை இழிந்து பேச அல்ல. அதுவும், அந்த பதிவு எழுதக் காரணம்,\n\"ஆனால் ஒரு அறிவியலை அடிப்படையாக கொண்டதாக சொல்லப்படுகின்ற ஒரு சிந்தனை முறை\"\nஎன்று எழுதிய நட்சத்திர தமிழினி வலைப்பதிவாளரால் தான்.\n//நீங்கள் தவறாக புரிந்து கொண்டமைக்கு என் வாழ்த்துகள்.//\nநன்றி சங்கர் பின்னர் விரிவாக பேசுகிறேன்.\n//அப்படிப்பட்ட மாமேதைகளின் தத்துவத்தை பொய் என்று நிரூபிக்க முயல்வது எல்லோரையும் குழப்பவே உதவும். ஏற்கனவே குழப்பியவர்கள் வாதம் நிராகரிக்கப்பட்டன இன்று மார்க்சியம் மட்டுமே வெல்லமுடியாத தத்துவமாக உள்ளது.//\nகார்ல் மார்க்ஸ் என்ன கடவுளா அவர் சொல்லிவிட்டார் என்றால் அது தான் நடக்குமா\n\"மார்க்ஸியம் மட்டுமே வெல்ல முடியாத தத்துவம்\"\n \"அறிவு + இயல்\" ல் வெல்ல முடியாத தத்துவம் என்று ஒன்றும் இல்லை. அப்படி இருந்தால் அது \"அறிவு + இயல்\" அல்ல, அது \"அறிவு + அற்ற + இயல்\".\nநான் யாரையும் குழப்பவில்லை, அது என் வேலையும் அல்ல. கண்மூடித்தனமான நம்பிக்கை அது மார்க்ஸ் வாத அடிப்படையிலேயே தவறானது. கண்மூடித்தனமாக எதையும் நம்பாமல் சிந்திக்கவேண்டும் என்று மார்க்ஸ் சொல்லவில்லையா அது மார்க்ஸ் வாத அடிப்படையிலேயே தவறானது. கண்மூடித்தனமாக எதையும் நம்பாமல் சிந்திக்கவேண்டும் என்று மார்க்ஸ் சொல்லவில்லையா அது அவர் சித்தாந்ததுக்கும் பொருந்தும்.\n//வேண்டுமானால் மார்க்சியத்தை பொய் என்று நிரூபிக்க முயன்ற மாமேதை நான் என்று நீங்கள் உங்களை சந்தோசப்படுத்திக் கொள்ளலாம். அவ்வளவு தான்.//\nநான் ஏன் ஐயா நிரூபிக்க வேண்டும், அது ஒரு நல்ல தத்துவம் தான். ஆனால், நடைமுறைக்கு ஒவ்வாத தத்துவம். (அதை தத்துவம் என்று தான் நான் நம்புகிறேன், \"தத்து பித்து\" வம் அல்ல. உங்களை போல், விடாப்பிடியாகவும் கண்மூடித்தனமாகவும் நம்பும் கூட்டத்தால் தான் அது \"தத்துப்பித்து\"வமாக மாறி வருகிறது)\n//எனவே, காலம் மார்க்சியத்தின் வெற்றியை உறுதி செய்யும். அதுவரை வீண் வரட்டு விவாதங்களை நிறுத்திக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.//\nகசப்பான உண்மை, இது வரை காலம் மார்க்ஸியத்தின் தோல்வியைத்தான் உருதி செய்துள்ளது.\nநீங்கள் மார்க்ஸை \"இறை தூதரைப்\" போல் நம்பி இருக்கிறீர்கள். உங்கள் நம்பிக்கையைக் குறை கூற நான் யார்\nதோழர் தோழர் என்று சொல்லிக் கொண்டு லெனின் கூடவே கடைசிவரை ஒரு சி. ஐ. ஏ இருந்தான் என்று கருணாநிதி ஒருமுறை சொன்னார்.\nகடைசிவரை இப்படி கூட இருந்து குழிபறிப்பது உள்ளிட்ட செயலை, அவர்கள் செய்த சதிவேலைகளைப் பற்றி பேசாமல் எப்படி விளக்குவது.\nகருணாநிதி வேறு எவ்வளவோ சொல்லி இருக்கிறார். அவர் என்ன அரிச்சந்திரன் வாரிசா\nமார்க்சியம் தோற்றது என்றால் முதலாளித்துவம் அனைத்து சமூகப்பிரச்சனைகளையும் தீர்த்து வெற்றி பெற்றதா\nமுதலாளித்துவத்திற்கு நான் வக்காலத்து வாங்க மார்க்ஸியத்தை எதிர்க்கவில்லை என்று தெளிவுபடக் கூறிக் கொள்கிறேன்.\nமார்க்ஸ்வாதம் \"சர்வரோக நிவாரணி\" என்று வாதிடும் அன்பரே, முதலாளித்துவமும், ஒரு தத்துவம் தான். அது எல்லா பிரச்சனைக்கும் தீர்வு என்று நான் எங்காவது, உளறி இருந்தால் சுட்டவும்.\n//Falsifiable என்பதற்கு பால்ஸ் மின் அகராதியில் கீழ்க்குறித்தவாறு விளக்கம் உள்ளது.\nFalsifiable, a. —falsify, v. alter fraudulently, மாற்றி மோசடி செய்; disappoint, ஏமாற்றம் விளைவி; forge, கள்ளப் பத்திரம் உருவாக்கு; distort truth, உண்மையைத் திரித்துக் கூறு; prove to be wrong, தவறென்று நிரூபி; falsification, n. ஏமாற்றுதல்; பொய்க் கூற்று; மோசடி செய்தல்; —falsifier, n.\nஉங்கள் விவாதத்தை வேண்டுமானால் அப்படி ஏற்றுக்கொள்ளலாம்.//\nஉங்களால் மாற்று கருத்தை ஜீரணிக்க முடியவில்லை Digene, TUMS ஏதாவது வேண்டுமா\n//பலர் இப்படி ஒரு கேள்வி எழுப்புவார்கள், முட்டையிலிருந்து கோழி வந்ததா கோழியிலிருந்து முட்டை வந்ததா எனக் கேட்பார்கள் மேலோட்டமாகப் பார்த்தால் அது சரியானது போல் தோன்றும்.\nஆனால்,
அந்த கேள்வியே அடிப்படையில் தவறானது.//\nகேள்வி கேட்காமல் ஏற்று கொள்ள இது என்ன இறை வாக்கா ஒரு \"சமூக விஞ்ஞான\" த் தத்துவம்.\nஇன்றைய உலகில் டார்வின் கொள்கைதான் அறிவியல் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதனை அவர் நிறுவியிருக்கிறார். அதை மீறிய மறுக்கிற தத்துவம் உலகில் இதுவரை இல்லை.\nஇருக்கிறது, ஆனால் அது அறிவியல் பூர்வமானதாக இல்லாதலால், அதை அறிவியல் ஏற்றுக் கொள்ள வில்லை.\nஉண்மையான விசயத்தை பொய் என்று நிருபிக்க இயலாது என்றால் அது அறிவியல் பூர்வமானது அல்ல.\nஉங்களுக்கும், தெரு கோடியில் இருக்கிற மசூதியில் இருக்கும் முல்லாவுக்கும் என்ன வித்தியாசம்\nஅவர், முகம்மது கூறிய குர் ஆன் உண்மை, அதைப் பொய் என்று நிரூபிக்க இயலாது என்பார். நீங்கள் மார்க்ஸ் ததுவம் உண்மை, அதை பொய் என்று நிரூபிக்க இயலாது என்கிறீர்கள்.\nஉங்கள் முயற்சி வீண் ஏனெனில், நான் இன்று உங்களுக்கு பதில் எழுத வேண்டும் என்பதற்காக என்னிடம் உள்ள 1000 திற்கும் மேற்பட்ட நூல்களில் முன்னேற்றப் பதிப்பகத்தின் 250 க்கும் மேற்பட்ட நூல்களை ஒரு பார்வை கூட பார்க்க இயல்வில்லை. இதை படிக்கவே ஒரு ஆறு வருடம் ஆகும் போல் உள்ளது.\nதவறு என்று நிரூபிக்க இந்த வலைப்பதிவில் 4-வரி எழுதிவிட்டு அந்த தத்துவத்தை தவறு என்று நீரூபிக்கும் முயற்சியை இத்துடன் கைவிடுவது நல்லது.\nநான் இன்னும் அதைச் செய்யவில்லை அதற்கு முன் Do not jump to conclusion.\nஅடுத்த வாரம்..வருகிறேன்...சந்திப்பின் சந்தோசத்தை பகிர்ந்துகொள்கிறேன்.\nநீங்கள் அப்படி செய்யாமல் இருந்தால்\nதமிழ் தமிழர் உயர்வே நமது இலட்சியம்\nஆனால் ஒரு மார்க்சியவாதி முழு மனிதவுலகுக்கு உரித்தாக இருக்க வேண்டுமா\n//கார்ல் மார்க்ஸ் என்ன கடவுளா அவர் சொல்லிவிட்டார் என்றால் அது தான் நடக்குமா அவர் சொல்லிவிட்டார் என்றால் அது தான் நடக்குமா\nஇப்படி கேள்வியை போட்டால் என்ன செய்வது, அதற்குத்தான் நன்றாக மார்க்சியத்தை படியுங்கள் என்றேன்.\nஎந்த கடவுள் என்ன சொல்லி என்ன நடந்தது என்று உங்களால் நிரூபிக்க முடியுமா\nஇப்படி விவாதித்தால் எல்லா நோக்கமும் சிதறிவிடும், எனவே உங்களின் அனைத்து விமர்சனங் களையும் விரிவாக எழுதுங்கள்.\nநான் பதில் தருகிறேன். ஆனால் நிதானம் மிக அவசியம்.\nஅதற்காக நீங்கள் நிதானம் இழந்து விட்டீர்கள் என்று சொல்லவில்லை.\nநிதானமாக இருந்தால் இந்த விவாதம் ஆரோக்கியமாக இருக்கும் என்பது என் கருத்து.\nதமிழ் தமிழர் உயர்வே நமது இலட்சியம்\nஇனவுணர்வு தவறில்லை. ஆனால் ஒரு மார்க்சியவாதி முழு மனிதவுலகுக்கு உரித்தாக\nCorrection இருக்கவேண்டுமா/ ----à இருக்கவேண்டாமா\nஎனக்கு எந்த கோபமும் இல்லை.\nஅறிவியல் அடிப்படை என்று வாதிட்டுவிட்டு, Prophecy எல்லாம் கொடுத்தீங்கன்னா\nசன் டீ.வி யில் ராசி பலன் கூறுபவர் ரேஞ்சில், இது தான் நடக்கும் என்று சொல்கிறீர்கள். :)\nஅதைச் சுட்டிக் காட்டத்தான் சற்றே காட்டமாக எழுதவேண்டியதாயிற்று.\nமார்க்ஸ் தத்துவம் தான் உண்மை, வெல்ல முடியாத தத்துவம், உண்மையைத் தவிர வேறில்லை. இது தான் நடக்கும், அது நடக்காது\nஇப்படி எல்லாம் சொன்னால் தத்துவம் உண்மையாகாது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். மற்றபடி எனக்கு எந்த கோபமும் இல்லை.\nநீங்கள் எதை விவாதிக்க வேண்டும் என்கிறீர்கள்\nkarl popper ன் falsifiability தத்துவத்திலும் குறைபாடுகள் உள்ளன. இல்லை என்று வாதிடவில்லை. ஆனால் இன்றய தேதியில் ஒரு அறிவிவில் தத்துவத்தின் அறிவியல் அடிப்படையை சோதிக்க, அதைத் தான் செய்கின்றனர்.\nவேறு சில தத்துவங்களாலும், அறிவியல் அடிப்படையினைச் சோதிக்கலாம் என்பது மறுப்பதற்கில்லை. அதையும் விவாதிக்கலாம் என்பதினால் தான் நான் அந்த பதிவு போட்டுள்ளேன்.\nஉங்கள் விரிவான பதிவைப் பார்த்து விட்டுத் தான் நான் அப்படி எழுதினேன்.\nதவறு என்று நிரூபிக்க இந்த வலைப்பதிவில் 4-வரி எழுதிவிட்டு அந்த தத்துவத்தை தவறு என்று நீரூபிக்கும் முயற்சியை இத்துடன் கைவிடுவது நல்லது.\nதத்துவம் தவறு என்ற நிரூபணம் இருக்கட்டும்,\nஒரு தத்துவத்தை தவறு என்று \"நிரூபிக்கும் முயற்சியே\" தவறு என்று சொல்வது எப்படி அது ஒரு முயற்சி தானே, அதில் வெற்றி, தோல்வி இரண்டும் உள்ளது.\nஇதைத் தான் கண்மூடித்தனமான நம்பிக்கை என்று கூறுகிறேன்.\nகிருத்தவர்களிடம் விவிலியத்தைக் கேள்வி கேட்டால், Blasphemy என்பார்கள். கேள்வி கேட்கும் முயற்சி தவறு என்பார்கள், அதேதான் முஸ்லீம்களிடமும், யூதர்களிடமும், உங்கள் கருத்து அப்படி தான் இருக்கிறது, யூதம், கிருத்துவம், இஸ்லாம் போல் கம்யூனிசமும் ஒரு மதமாகிவிட்ட நிலை தான் தெரிகிறது.\nதேரிந்து கொண்டீர்கள் என்றால் நல்லது. இல்லை, மார்க்ஸ் கூறியதில் தவறு இல்லை, என்று நம்புகிறீர்கள் என்றால், உங்கள் நம்பிக்கைக்குத் தடையாக நான் இருக்க விரும்பவில்லை.\n//நான் ஏன் ஐயா நிரூபிக்க வேண்டும், அது ஒரு நல்ல தத்துவம் தான். ஆனால், நடைமுறைக்கு ஒவ்வாத தத்துவம். (அதை தத்துவம் என்று தான் நான் நம்புகிறேன், \"தத்து பித்து\" வம் அல்ல. உங்களை போல், விடாப்பிடியாகவும் கண் மூடித்தனமாகவும் நம்பும் கூட்டத்தால் தான் அது \"தத்துப்பித்து\"வமாக மாறி வருகிறது)//\nநன்றாக படித்தீர்கள் என்றால் தெரியும்.\nநான் விடாப்பிடியாகவும் கண்மூடித்தனமாக நம்பவில்லை.\nஎதையும் படிக்காமல் பேசவும் இல்லை. அதனை நம்பாமல் போனால் மட்டும் மார்க்சியம் செழித்தோங்குமா\nகுழப்பல் வாதிகளால் தான் அது பித்துவமாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nதமிழ் தமிழர் உயர்வே நமது இலட்சியம்\nஇனவுணர்வு தவறில்லை. ஆனால் ஒரு மார்க்சியவாதி முழு மனிதவுலகுக்கு உரித்தாக\nCorrection இருக்கவேண்டுமா/ ----à இருக்கவேண்டாமா\nஒவ்வொரு தேசிய இனமும் அதற்கான விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது அதன் கடமை.\nஅந்த கடமையின் அடிப்படையில் தான், என் தேசிய இன விடுதலையே என் நோக்கமாக நான் சொல்லிக் கொள்கிறேன். அதைத்தான் தமிழ் தமிழர் உயர்வே நமது இலட்சியம், என்கிறேன் அவ்வளவு தான். நான் எந்த தேசிய இன விடுதலைக்கும் எதிரானவன் இல்லை.\nஇதில் எந்த தவறும் இல்லை.\nநிச்சயமாக, போப்பரின் தத்துவத்தில் ஓட்டைகள் இல்லை என்று நான் வாதிடவில்லை. நான் கூற முற்பட்டதெல்லாம், அறிவியல் அடிப்படை, அறிவியல் பூர்வம் என்று பொய்யான நம்பிக்கைகளை மார்க்ஸ்வாதிகள், மார்க்சியத்தைப் பற்றி பிரச்சாரம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அவ்வளவே.\nஇதை ஒத்துக் கொள்ளும் மனனிலையில் எந்த மார்க்ஸ்வாதியும் இல்லை என்பது நிதர்சனம்.\nவேடிக்கை என்னவெண்றால் மார்க்ஸியத்தை கேள்வி கேட்பதே தப்பு என்கிறார் இந்த வலைப்பதிவாளர்.\nசுருக்கமாக இந்த பதிவில் எழுப்பபட்ட கேள்விகளுக்கு என் பதில் இதோ.விரிவாக இவற்றை விளக்க வேண்டுமானால் தனிபதிவு தான் போட வேண்டும்.தேவைப்பட்டால் அதை செய்கிறேன்.\n1.மார்க்ஸியம் விஞ்ஞானமல்ல.விஞ்ஞானத்தின் அடிப்படையை விளக்கும் எபிஸ்டமாலஜி எனும் துறையாகும்.அதாவது விஞ்ஞானத்தின் தகப்பன் மார்க்ஸியம் என்று சொல்லலாம்.\n2.ஷங்கர் சொன்ன carl popper's falsification எனும் உண்மையை அறியும் முறை மிக சரியானது.ஆனால் மார்க்ஸியத்தை பாப்பரின் முறை கொண்டு மதிப்பிட இயலாது.ஏனெனில் மார்க்ஸியம் விஞ்ஞனம்ல்ல.விஞ்ஞானத்தை விஞ்சிய மெய்ஞ்ஞானம் அல்லது epistemology என சொல்லலாம்.(அதேசமயம் பாப்பரின் முறையில் சில தவறுகள் உள்ளன.பீட்டர் ஒல்சன்(1982)மற்றும் நாகெல் பாப்பரின் falsification மறுக்கின்றனர்)\n3.மார்க்ஸை சமூக விஞ்ஞானி,தத்துவ மேதை,பொருளாதார மேதை,அரசியல்வாதி என பிரித்துக்கொள்ள வேண்டும்.சமூகவிஞ்ஞானியாக மார்க்ஸ் மாபெரும் வெற்றி பெற்றார்.தத்துவமேதையாகவும் மார்க்ஸ் மாபெரும் வெற்றி அடைந்தார்.20ம் நூறறாண்டின் தத்துவமேதைகள் அனைவரும் மார்க்ஸை தமது தந்தையாக,குருவாக கருதுகின்றனர்.பின்நவீனத்துவத்தின் இறைவன் காரல் மார்க்ஸ்தான்.\n4.பொருளாதார மேதையாக மார்க்ஸ் தோல்வி அடைந்தது மறுக்க முடியாத உண்மை.அதை பற்றி ஷங்கர் சொன்னது உண்மைதான்.\nமார்க்ஸ் தத்துவஞானியரின் இறைவன்.வதைபடும் மக்களின் கடவுள்.ஆனால் தோல்வி அடைந்த பொறுளாதார மற்றும் அரசியல் நிபுணர்\nமார்க்சை பற்றி நான் எழுதிய இன்னொரு கட்டுரை.இதை படித்தால் சில தெளிவுகள் கிடைக்குமென்று நம்புகிறேன்.\nஅனாநி, சங்கர், செல்வம் ஆகியோருக்கு நன்றி,\nவிரிவாக இவற்றை விளக்க வேண்டுமானால் தனிபதிவு தான் போட வேண்டும்.தேவைப்பட்டால் அதை செய்கிறேன்.\n\"மார்க்ஸியம் விஞ்ஞானமல்ல.விஞ்ஞானத்தின் அடிப்படையை விளக்கும் எபிஸ்டமாலஜி எனும் துறையாகும்.அதாவது விஞ்ஞானத்தின் தகப்பன் மார்க்ஸியம் என்று சொல்லலாம்.\"\nவிஞ்ஞானத்தின் அடிப்படையை விளக்கும் எபிஸ்டமாலஜி எனும் துறையாகும்-பிதற்றல்.\nஅடக்கடவுளே, இப்படியெல்லாம் கூட உளற முடியுமா.எம்.ஜி.ஆரின் அண்ணாயிசமே பரவாயில்லை. மார்க்ஸியம் அறிவியலின் தந்தையாம்.மாக்ர்ஸிய மெய்யறிவுக் கோட்பாடு உண்டு.ஆனால் நீர் என்ன\nஎழுதியிருக்கிறீர் என்பதை முதலில் படித்து விட்டு பதில் எழுதும். அறிவியல் மார்க்ஸியத்திலிருந்தா தோன்றியது. எதையாவது உளற வேண்டியது, அதை சுட்டிக்காட்டினால் அதை மழுப்பா வேறு எதையாவது உளற வேண்டியது. இப்படியே எழுதிக் கொண்டே போகலாம்.\nமார்க்சு அவர்களை உங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றை பற்றி சொல்லுங்கள் என்று கேட்டபோது “ எல்லாவற்றைப் பற்றியும் சந்தேகப்படு அப்போது தான் பல உண்மைகள் கிடைக்கும் என்று சொன்னார்“ எனவே, குழப்பத்திற்கு பின் தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ அது வேறு விசயம், எனவே, செல்வன் கருத்துக்களை பதிவு செய்வதில் தனிப்பதிவு போட விரும்பினால் அதை நான் வரவேற்கிறேன். நண்பர் சங்கர் கூட என்ன சொல்ல வருகிறார் என்பதை நானும், இப்போது முன்னை விட கூடுதல் கவனத்துடன் கவனிக்கிறேன்.\nஇதை நான் எங்கு சொன்னேன்\nநான் சொன்னது மார்க்ஸியம் அறிவியலின் தகப்பன் என்பது.\nஇது இந்தியாவின் தந்தை காந்தியடிகள் என்பதுபோல் தான்.\nகாந்திக்கு முன்பும் இந்தியா இருந்தது.பின்பும் இருக்கிறது.\nமார்க்ஸியம் என்பது ஒரு எபிஸ்டமாலஜி முறை.எபிஸ்டமாலஜி தேங்கி நிற்கும் துறையல்ல.அத்துறைக்கு பங்களித்தவர்களில் மார்க்ஸ் முக்கியமானவர்.\nஇதில் குழம்புவதற்கு என்ன இருக்கிறது\nநான் சொன்னது மார்க்ஸியம் அறிவியலின் தகப்பன் என்பது\nஇது தொடர்பாக நான் புதிய பதிவு தயார் செய்து கொண்டுள்ளேன். விரைவில் சந்திப்போம்.\nதேசிய இன வாதம் - சந்திப்பு அவர்களுக்கு பதிலாக\n2060 - தேர்தலை நடத்தப்போவது யார்\nமார்க்சியம்- வலைப்பதிவர் கேள்வியும் பதில்களும் பகு...\nமார்க்சியம்- வலைப்பதிவர் கேள்வியும் பதில்களும் பகு...\nநடிகர் ஆனந்த ராஜ் டெபாசிட் இழந்தார்\nமார்க்சியம்- வலைப்பதிவர்களின் கேள்வியும் பதில்களும...\nவை.கோ. பொடா பிணையும் தி.மு.கவும்\nஅத்தனைத் தொகுதிகளிலும் அ.தி.மு.க தோற்கும் வைகோ அறி...\nதமிழ் பின்ன எழுத்துக்கள் தொடர்பாக மருத்துவர் இராமதாசு அறிக்கை\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://entenaad.blogspot.com/2016/09/blog-post.html", "date_download": "2018-05-25T18:39:58Z", "digest": "sha1:S2SMPGXZX5WASBWCHCQ7XLVCYZ4J2P5Y", "length": 17752, "nlines": 101, "source_domain": "entenaad.blogspot.com", "title": "നാട്‌ - naad: நாணயம் & நன்றி", "raw_content": "\nசமூகத்தின் மிகமிக ஏழ்மையான குடும்பம். 8thக்கு மேல் படிக்கவில்லை. கிராமத்தில் அடிமை போல் தொழில் செய்த முன்னோர்கள் வழியைப் பின்பற்ற மனமில்லை. வேறு தொழில் தெரியாது. எனவே, அங்கே வாழப் பிடிக்காமல், காசு இல்லாததால், வித்-அவுட் டிக்கெட்டில் ரயிலேறி, 1981 ஜனவரி 26-ல் சென்னைக்கு வந்து சேர்ந்தார்.\nசென்னையில் யாரையும் தெரியாது. பிளாட்பாரம் தான் வீடானது. கையில் காசும் கிடையாது. எழும்பூரைச் சுற்றி உள்ள ஹோட்டல்கள், ட்ராவல் ஏஜென்ஸிகளில் வேலை கேட்டார். கிடைக்கவில்லை. ‘யார் அறிமுகமாவது இல்லாமல் வேலை தர முடியாது’ என துரத்தினர். *தோல்வி மேல் தோல்வி.* பிச்சைக்காரர்கள், தொழுநோயாளிகள், பிக்பாக்கெட்காரர்கள் என வேறு வழியின்றி அம் மனிதர்களோடு பசியுடன் படுத்தார்.\nஒருநாள் இரவு பசி மயக்கத்தில் எழும்பூர் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் படுத்திருந்தபோது, படாரென்று ஓர் அடி விழுந்தது. எழுந்தால், அங்கிருந்தவர்களை எல்லாம் சந்தேகக் கேஸ் போட போலீஸ்காரர்கள் சுற்றி வளைத்தனர். ஜெயிலுக்குப் போவது நிச்சயமானது. எனவே ஓடினார். போலீஸ் துரத்தியது. போலீஸால் அவ் இளைஞரைப் பிடிக்க முடியவில்லை.\nஅவரது ஓட்டம் அண்ணாசாலையில் ஓரிடத்தில் வந்து நின்றது. அங்கே பிளாட்பாரத்தில் சிலர் படுத்திருந்தனர். இந்த இளைஞரும் பாதுகாப்புக்காக அவர்கள் அருகிலேயே படுத்தார். அசதியில் தூங்கி விட்டார். விடியற்காலையில், ஒருவர் அந்த இளைஞரை எழுப்பி, ‘‘தம்பி, இந்த இடத்தை எனக்குத் தர்றியா பணம் தருகிறேன்’’ என்றார். இவருக்கு ஒன்றுமே புரியவில்லை. தயக்கத்துடன் ‘‘எவ்வளவு பணம் தருகிறேன்’’ என்றார். இவருக்கு ஒன்றுமே புரியவில்லை. தயக்கத்துடன் ‘‘எவ்வளவு’’ என கேட்டார். ‘‘2 ரூபாய்’’ என்றார்.\nஎன்ன பகுதி இது என நிமிர்ந்து பார்த்தால், ‘அமெரிக்கத் துணைத் தூதரகம்’ என போர்டு. அமெரிக்க விசாவுக்காக வருபவர்களுக்கு பிளாட்பார கியூவில் இடம்பிடித்துக் கொடுத்தால் பணம் கிடைக்கும் எனத் தெரிந்ததும் இன்ப அதிர்ச்சி. *அந்த ரூ.2 தான் சென்னையில் அவரது முதல் வருமானம். அந்த ரூ.2ல் பசியாறச் சாப்பிட்ட சாப்பாடு தான் அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத ருசியான முதல் சாப்பாடு.* பிளாட்பாரத்தில் இடம்பிடித்துக் கொடுப்பதையே தொழிலாகச் செய்ய முடிவெடுத்தார். சாயங்காலமே வந்து இடம்பிடித்துக் கொடுத்தார். ஆங்காங்கே துண்டுபோட்டு இடம்பிடித்தார் ரூ.2 நான்கானது. ரூ.4, 8, 10 இப்படித்தான் ஆரம்பித்தது அவரின் வாழ்க்கை.\nட்ராவல் ஏஜென்டுகளிடமிருந்து பயண டிக்கெட் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டார். பயணச்சீட்டை வாங்க மக்களை டிராவல்ஸுக்கு அழைத்துச் செல்வார். *தனக்குக் கிடைத்த கமிஷனில் சிறிது மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை வாடிக்கையாளருக்கே கொடுத்து விடுவார்.* இதனால் பல பயணிகள் அவரைத் தேடிவர ஆரம்பித்தார்கள்.\nட்ராவல் ஏஜென்டுகளுக்கு நம்பிக்கையான ஊழியராகவும், பயணிகளுக்கு ஓடி ஓடி உதவும் நண்பராகவும் வளர்ந்தார். கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வேட்கையுடன் வெறித்தனமாக மிக உழைத்தார்.\n*அப்போது நடந்த ஒரு நெஞ்சைத் தொடும் சம்பவத்தை அவரே விவரிக்கிறார்,* படியுங்கள்: ‘‘1980- களில் இலங்கைக்கு ராமேஸ்வரத்தில் இருந்து கப்பல் போக்குவரத்து நடந்தது. பயணிகளுக்கான விசா, பாஸ்போர்ட், டிக்கெட் போன்றவற்றை ராமேஸ்வரத்தில் சென்று கொடுக்கும் பணியை ஒரு ட்ராவல்ஸ் நிறுவனம் எனக்கு வழங்கியது. ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில் கிளம்பினேன். ரயில், மண்டபம் ஸ்டேஷனில் நின்று விட்டது. வண்டி, மேலே போகாது என சொல்லி விட்டார்கள். நான் அங்குள்ள ஏஜென்டிடம் விசா, பாஸ்போர்ட், டிக்கெட் போன்றவற்றை கொடுத்தால்தான், அன்று பயணிகள் கப்பல் ஏற முடியும். விடியற்காலை மணி ஐந்தானது. திடீரென ஒரு யோசனை வந்தது.\nபாம்பன் பாலத்தில் இரண்டு பக்கமும் தண்டவாளம் இருக்கும். நடுவில் ஸ்லீப்பர் கட்டை இருக்கும். கருங்கல் ஜல்லி இருக்கும். அதில் காலை வைத்து நடந்தால் 2 மணி நேரத்தில் போய்விடலாம் என்று தோன்றியது. தைரியத்தில் பையை முதுகில் சுமந்துகொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தேன். பார்த்தால், உயரமான பாலத்துக்கு இடையே தூண்கள், ஸ்லீப்பர் கட்டை, தண்டவாளம் எல்லாம் இருக்கிறது. ஆனால் கருங்கல் ஜல்லி இல்லை. இடைவெளிதான் இருக்கிறது. சரி, ஸ்லீப்பரில் நடக்கலாம் என நினைத்து, பாலம் இரண்டாகப் பிரியும் பகுதிவரை வந்து விட்டேன். அதற்கு மேல் ஸ்லீப்பர் கட்டைகளில் ஒரே க்ரீஸ். கால் வழுக்குகிறது. காற்று வேறு, புயல்போல வீசுகிறது. கீழே அலை, உயரமாக எழும்பித் தண்டவாளத்தைத் தாக்குகிறது. உடல் எல்லாம் நனைந்து விட்டது. முதுகில் பாரம் வேறு. என்னால் நிற்கவே முடியவில்லை. சிறிது சறுக்கினாலும் அவ்வளவுதான். வாழ்க்கையே முடிந்துவிடும்.\nஎன்ன ஆனாலும் சரி என்ற உறுதியுடன் அப்படியே தண்டவாளத்தின் மீது படுத்து, அதில் கைகளையும் ஸ்லீப்பரில் கால்களையும் வைத்து மாறிமாறித் தண்டவாளத்தைப் பற்றிக்கொண்டு தவழ்ந்து செல்ல ஆரம்பித்தேன். அப்படியே தவழ்ந்து தவழ்ந்து பாம்பன் ஸ்டேஷனுக்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கிருந்து பஸ் பிடித்து நான் துறைமுகம் செல்லும்போது மணி 11 ஆகிவிட்டது. 12 மணிக்கு கப்பல் புறப்பட்டுவிடும்.\nஎன்னைப் பார்த்ததும் எங்கள் ஏஜென்ட் ஓடிவந்தார். நான் பையைக் கொடுத்ததும் என்னைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் அங்கே காத்துக்கொண்டு இருந்தவர்களிடம் கொடுத்து, அவர்களைக் கப்பலில் ஏற்றினார். மற்ற ஏஜென்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டனர். நான் நடந்ததைச் சொன்னேன். அவர்களுக்கு எல்லாம் ஒரே ஆச்சர்யம். என் முகவரியைக் கேட்டு வாங்கிக் கொண்டார்கள். எனக்கு வணிக வாய்ப்புகளை வாரி வழங்கினார்கள்.\n*_சோதனைகள் தான் வெற்றிக்கான படிக்கட்டுகள் என்பதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்த நாள் அது.’_*👍🏻\nதான் கற்றுக்கொண்ட அனுபவங்களை படிக்கட்டுகளாக்கி, 1986 ஜனவரி 17-ல் சென்னை, மண்ணாடியில் தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார் *‘மதுரா டிராவல்ஸ்’ அதிபர் வீ.கே.டி.பாலன்.* ரூ.1,500 வாடகையுடன் தனது நிறுவனத்தைத் தொடங்கிய அவர் இன்று சொந்தக் கட்டடத்தில் ஆண்டுக்குப் பல கோடி ரூபாய் வணிகம் செய்யும் மாபெரும் நிறுவனமாகத் தனது நிறுவனத்தை வளர்த்துள்ளார். மதுரா டிராவல்ஸ் இப்போது IATA Approved Travel Agency. எல்லா நாடுகளின் தூதரகங்களும் இந்த நிறுவனத்தை அங்கீகரித்துள்ளன.\n*1981-ல் சென்னைக்கு ரயிலில் ‘வித்-அவுட்’ டிக்கெட்டில் வந்தார் பாலன். இன்றும் அவர் ‘வித்-அவுட்’ டிக்கெட்தான் – 😀😀 ஆனால் விமானத்தில்.* ஆம். அவர் இன்று, எந்த நகருக்குச் செல்வதாக இருந்தாலும், டிக்கெட் தேவைப்படாத சிறப்பு விருந்தினராக அவரை ஏற்றிச் சென்று எல்லா விமான நிறுவனங்களும் கெளரவிக்கின்றன.\nஇளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன என்றபோது, நொடியும் தயங்காமல் அவர் சொன்னார்: *‘‘நாணயம் – நன்றி* இவை இரண்டும் எனது மந்திரச் சொற்கள்.\n1) *நாணயம் என்பது ‘சொன்னதைச் செய், செய்வதைச் சொல்.’* 2) *உதவி செய்தவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேடித்தேடி நன்றியுடன் உதவும் முக்கிய பண்பு*. *நாணயம், நன்றி என்ற இவ்விரண்டுமிருந்தால், தோல்விகள் எல்லாம் தோற்று ஓடிவிடும்.*தோல்விகளைத் தோற்கடியுங்கள்’ எனகி்றார். 👍🏻\n*_இன்று பல நாடுகளையும் சுற்றிவரும் ஒரு பெரும் தொழிலதிபர், பேச்சாளர், எழுத்தாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், சமூக சேவகர் எனப் பன்முகங்கள் கொண்ட திரு.வீ.கே.டி.பாலனின் வாழ்க்கை நம் அனைவருக்கும் கற்றுத்தரும் ஒரு நல்லதொரு பாடம்._*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://literaturte.blogspot.com/2016/02/blog-post_9.html", "date_download": "2018-05-25T18:45:01Z", "digest": "sha1:5RQAQNAQJ3T62JACMUY6UK4V4OXVPIUX", "length": 9952, "nlines": 181, "source_domain": "literaturte.blogspot.com", "title": "இலக்கியம் - literature: இதயம் இரும்பால் ஆனதில்லை! – ஈழத்துப் பித்தன்", "raw_content": "\nஇலக்குவனார் திருவள்ளுவன் 07 பிப்பிரவரி 2016 கருத்திற்காக..\nஅகம் கனக்க அகன்று போனேன்\nமுல்லைத்தீவு போயிருந்தேன் – அந்த\nஇறங்கி நின்று படமெடுக்க – என்\nஇதயம் ஒன்றும் இரும்பால் ஆனதில்லை\nவிசுமடு தாண்டிப் போக நான் தொழுத\nவீரர் புதைந்த குழி மேடாய் கண்ட பின்னர்\nவீதி வழி விடுப்புப் பார்த்து மனம் கனக்க\nவிருப்பம் இன்றி பூனை போல ஆகி நின்றேன்\nஆனந்தபுரமும் மாத்தளனும் பெயர்ப் பலகையிலே\nஅருகிருந்த தம்பி தட்டி அதன் கதை சொல்லிக் காட்ட\nஆவி அடங்கி அத்தனை உயிர் கொடுத்த இடத்தை\nஆர்வம் இன்றி அகம் கனக்க அகன்று போனேன்\nவட்டு வா ய்க்கால் பாலம் தாண்ட, தேக்கி வைத்த\nமீதிக் கண்ணீர் விழி உடைத்து வழி தேட,\nவார்த்தைகள் வாய் திறந்து உதிர்க்க மறுத்து\nவரலாற்றில் பதிந்த அந்தத் தடம் கடந்தேன்\nஇந்த ஏரிதான் எங்கள் உறவுகள் உடலங்கள் மிதந்த ஏரி\nஇரத்த ஆறாய் செங்குழம்பாய்த் திடப் பொருளாய் மிதந்த ஏரி\nமறு கரை இருந்து மிதக்கும் உடலங்களை விலத்தி விட்டு\nமுற்றும் மறந்து நீர் பருகினோமென மச்சான் சொன்னான்\nவாழ்க்கையிலே நான் போக விரும்பா இடம் – தமிழ்\nவரலாற்றின் முடிவுரையும் முகவுரையும் சொல்லுமிடம்\nஎதிர்பாரா பயணம் அது எதிர் கொண்டு வந்து விட்டேன்\nஇனி ஒருக்காலும் வேண்டாம் என் வாழ்வில் அது\nவீழ முடியாத வீரம் வஞ்சித்து வீழ்த்தப்பட்ட வரலாற்றை\nவிடுதலைக்காய் உயிர் தந்த வீரியம் கொண்ட அந்த\nவித்துகளின் பெயரால் கேட்கிறேன் யாரும் பிழைப்புக்காய்\nவீர காவியம் என்று விலை பேசி விற்று விடாதீர்.\nஅகரமுதல 119, தை 24, 2047 /பிப்பிரவரி 07, 2016\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 5:16 AM\nLabels: akaramuthala, அகரமுதல, இனப்படுகொலை, ஈழத்துப் பித்தன், கவிதை, முள்ளிவாய்க்கால்\nஎன் இனிய தமிழ்மொழி – சக்தி சக்திதாசன், இங்கிலாந்து...\nபகுத்தறிவுக் களஞ்சியம் சிவகங்கை இராமச்சந்திரனார் –...\nஎங்கள் தமிழ் மொழிக்கு ஈடேது மில்லை\nசீராட்டும் என் தமிழ் மொழி\nதமிழ்ப் பொழிலில் கலைச்சொல்லாக்கம் – க.பூரணச்சந்திர...\nசெம்மை வாய்ந்த‌ செந்த‌மிழ் – கிரிசா ம‌ணாள‌ன்\nதமிழ் மொழி – பண்பட்ட பழமை மொழி : பனிகோ\n பார் வதியும் தாய் நீயே\nஉயிர் நாவில் உருவான உலகமொழி – ஃகிசாலி\nஇலக்கண இலக்கியங்களின் குவியல் தமிழ்மொழி\nதேனினும் இனிய மொழி – சான் பீ. பெனடிக்கு\nவையகத் தமிழ் வாழ்த்து – சி. செயபாரதன்\nவிலைபோகும் கல்விநிலை மாற வேண்டும்\n- கவி இளவல் தமிழ்\nவள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து – செயராமர்\nவிடியல் பரிதி – உருத்ரா\nபிழைப்பு மொழிக்காய் உயிர்ப்பு மொழி துறப்பாயோ\nமீதிநாள் மீட்சிநாள் ஆவதே சிறப்பு\n – இனியொரு நாள் நீ வந்தால் ….: சரசுவதி பாசுக...\nஎழிலரசி அல்லது காதலின் வெற்றி 18 – பேரா.சி.இலக்குவ...\nபல்வரி நறைக்காய் – உருத்ரா இ.பரமசிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2017/11/blog-post_29.html", "date_download": "2018-05-25T18:17:08Z", "digest": "sha1:ER5VLA2C6J7HAP7NMXMHCSL5OZC5QUEJ", "length": 8276, "nlines": 187, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: ஹாதியா..!", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nஉனது மொழி எனக்குத் தெரியாது\nஉனது வலி எனக்குப் புரியும்\nஉனது உறைவிடம் எனக்குத் தெரியாது\nஉனது உணர்வு எனக்குப் புரியும்\nஉனது காயங்கள் எனக்குத் தெரியாது\nஉனது கண்ணீர் எனக்குப் புரியும்\nநீயும் நானும் ரத்த உறவுகளல்ல\nநீ அறியாதவர்களை கலங்கச் செய்து விட்டது\nசஜ்தாவில் விழ வைத்து விட்டது\nநீ வெற்றி அடைந்து விட்டாய்\nகுர் ஆனின் வரிகள் நபிகளாரின் வாக்கல்ல நபிகளின் வழியாக வந்த இறைவனின் வாக்கு நபிகளின் வழியாக வந்த இறைவனின் வாக்கு ---------------------- சிந்தித்து அறிய கூடிய மக்...\nஎண்ணெய் இன்றி தீபங்கள் ஒளிர்வதில்லை ஆனால் நோன்பு மாதத்திலோ. இறையச்சம் எனும் ஒளி வீசுகிறது\nகிராமங்களில் ஓர் சொல்லாடல் உண்டு \"கழுதைக்குப் பேரு முத்து மாணிக்கமா. \"கழுதைக்குப் பேரு முத்து மாணிக்கமா.\" என்று\n என்னைத் திண்டாட செய்வது உணவு பதார்த்தங்கள் மட்டுமா\nகுர்ஆன் பற்றிய கவிதைகள் {2}\n அதனை தவிர்த்து விட்டு கடலை திரையிட்டு மறைக்கலாகுமா..\n வறுமைக்கு பயந்து கருவை கலைக்க மாட்டார்கள் வரதட்சணை பயத்தால் கள்ளிப்பால் ஊற்றமாட்டார்கள் வரதட்சணை பயத்தால் கள்ளிப்பால் ஊற்றமாட்டார்கள்\nபறவை கூட்டம்- கரை அ௫கிலி௫ப்பதை- மாலுமிக்கு- தெரியபடுத்துகிறது உதறி தள்ளுபவர்களின்- உதாசினங்கள்- நம்மை- 'உயரத்தை 'நோக்கி- ...\nஇனிப்பை- தேடிவரும்- எறும்புகளை போல் பெண்களின்- கூந்தலில்- அழகூட்டும்- மல்லிகைகள் போல் பெண்களின்- கூந்தலில்- அழகூட்டும்- மல்லிகைகள் போல் எண்ணம் எனும்- கருவை - சுமந்து கொண்டு எண்ணம் எனும்- கருவை - சுமந்து கொண்டு\n தொட்டிலில் போட செல்கையில் சிணுங்கி அழும் குழந்தையைப்போல் ரமழான் கடக்கிறது என எண்ணுகையில் ரமழான் கடக்கிறது என எண்ணுகையில்\nவரிசையாக வைக்கப்பட்ட- நான்கு அடுப்புகள் கழுவி கொவுத்தி- வைத்திருக்கும்- சட்டிகள் கழுவி கொவுத்தி- வைத்திருக்கும்- சட்டிகள் ஒரு பக்கம்- தேங்காய் திருக- ஒரு கூட்டம் ஒரு பக்கம்- தேங்காய் திருக- ஒரு கூட்டம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஅதிசய ஆலயங்கள் - 2\n | வலிமார்கள் வாழ்வினிலே - 5 | வெள்ளி இரவு சிற்றுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://senthilmsp.blogspot.com/2015/03/blog-post_78.html", "date_download": "2018-05-25T18:32:32Z", "digest": "sha1:O7MXKW7AQWYZRRXJA4YIPKQSKBWCVQUP", "length": 110238, "nlines": 642, "source_domain": "senthilmsp.blogspot.com", "title": "கூட்டாஞ்சோறு: சுவடிகளைச் சேகரித்தவர்", "raw_content": "\nபயணங்கள், மனிதர்கள், அனுபவங்கள், சுற்றுலா, சினிமா, ஆன்மிகம், விவசாயம், பாலியல் அனைத்தும் ஒன்று சேர்ந்த கலவை...\nசெவ்வாய், மார்ச் 17, 2015\nகடந்த வாரம் 'சுவடிகளைத் தேடி' என்ற தலைப்பில் கரந்தையார் எழுதிய போதே இவரைப் பற்றியும் எழுத வேண்டும் என்று நினைத்தேன்.\nபிரான்சிஸ் வைட் எல்லீஸ் என்ற பெயர் கொண்ட இந்த ஆங்கிலேயத் தமிழறிஞரை யாருக்கும் தெரியாது. தமிழகத்தின் பெரு நகரங்களில் கே.கே.நகர், அண்ணா நகர் போல எல்லீஸ் நகரும் இருக்கும்.\nஅதுவும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் உருவாக்கிய குடியிருப்புகளுக்கு இந்த பெயரை வைத்திருப்பார்கள். வைத்தவர் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்.\nஎல்லீஸ் என்ற பெயரில் திரைப்பட இயக்குநர் ஒருவர் இருந்தார். 'சகுந்தலை' போன்ற படங்களை இயக்கியவர். எல்லீஸ் ஆர் டங்கன் அவர் பெயர். அவருடைய பெயரில் தான் இந்த நகரங்கள் அமைந்திருக்கின்றன என்பதுதான் பலரின் எண்ணம். அந்தளவுக்கு இந்த அறிஞரை யாருக்கும் தெரியாது.\nஇங்கிலாந்தில் பிறந்த பிரான்சிஸ் வைட் எல்லீஸ் ஒரு ஆங்கிலேயர். சிறு வயதில் இருந்தே புத்திசாலியாக விளங்கியவர். இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியின் வருவாய்த் துறை செயலாளராக சென்னைக்கு வந்தார்.\nஎட்டாண்டுகள் அந்த வேலையைச் செய்தார். அதன்பின் சென்னை கலெக்டராக பதவி உயர்வு பெற்று 10 ஆண்டுகள் பணியாற்றினார். சென்னையின் குடிநீர் பஞ்சத்தைப் போக்குவதற்காக பல இடங்களில் கிணறுகளை தோண்டினார். அந்த கிணற்றின் அருகே தமிழில் கல்வெட்டு அமைத்தார். அதில் 'இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்குறுப்பு' என்ற நீரின் பெருமையை உணர்த்தும் திருக்குறளை பொறித்திருந்தார்.\nஇவரது பொறுப்பின் கீழ் இருந்த நாணயச்சாலையில் திருவள்ளுவர் உருவம் பதித்த இரண்டு நாணயங்களை வெளியிட்டார். பிரிட்டிஷ் மகாராணிகளின் உருவம் மட்டுமே பதித்து வரும் அந்தக் காலக்கட்டத்தில் இது பெரும் புரட்சி.\nகலெக்டரான பின் அவர் பல இந்திய மொழிகளை கற்றார். அந்த மொழிகளில் அவருக்கு தமிழே மிகவும் பிடித்திருந்தது. 'திராவிட மொழிக் குடும்பம்' என்ற கருத்தாக்கத்தை முதலில் உருவாக்கியவர் இவர்தான்.\nதமிழ் மொழியை தெரிந்து கொண்டதோடு அவர் நின்று விடவில்லை. தமிழ் இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். அவற்றை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். திருக்குறளுக்கு விரிவான விளக்கம் எழுதினார். அதை முழுதாக முடிக்கும் முன்னே மரணத்தைத் தழுவினார்.\nஅவரின் திருக்குறள் விளக்கவுரை அரைகுறையாகவே அச்சிட்டு வெளியிடப்பட்டது. யாரும் சொல்லாத பல விளக்கங்களை புதுமையாக சொன்ன அறிஞர் என்று தமிழறிஞர்கள் இவரை பாராட்டினர்.\nதமிழ் மீது தணியாத தாகம் கொண்ட எல்லீஸ், பண்டைய இலக்கியங்களை சேகரித்து பாதுகாக்கவும் செய்தார். குறிப்பாக வீரமாமுனிவர் எழுதிய நூல்களை சேகரிப்பதற்காக தனது சொத்துக்களின் பெரும்பகுதியை விற்று செலவு செய்தார். அப்படி அவர் தேடும் போது கிடைத்த பொக்கிஷம்தான் 'தேம்பாவணி' என்ற காவியம். இவரது முயற்சி இல்லையென்றால் இந்த காப்பியம் நமக்கு கிடைக்காமலே போயிருக்கும்.\nதமிழரின் சிறப்புகள் பற்றி பல ஆய்வுக் குறிப்புகளை எழுதி வைத்திருந்தார். அந்தக் காலக்கட்டத்தில்தான் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரை பார்த்துவிட வேண்டுமென்ற ஆசை அவருக்கு ஏற்பட்டது. அதற்காகவே சென்னையிலிருந்து மதுரை வந்தார். தமிழோடு தொடர்பு கொண்ட பல இடங்களைப் பார்த்தார். இங்கும் ஏராளமான சுவடிகளைச் சேகரித்தார்.\nஅதன்பின் ராமநாதபுரம் சென்றார். அங்கிருந்த தாயுமானவர் சமாதியை கண்டுருகினார். அப்போது அவர் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்தது. அது எதிரிகளால் வைக்கப்பட்டதா என்ற விவரம் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக சுய உணர்வை இழந்தார்.\nமருத்துவ வசதி இல்லாத அந்த காலத்தில் மதுரைக்கு வரும் முன்னே மரணம் அவரைத் தழுவிக்கொண்டது. 1819 மார்ச் 10-ல் மதுரையைப் பார்க்க வந்த எல்லீஸ் மீண்டும் சென்னை திரும்பவே இல்லை.\nசென்னையிலும் மதுரையிலும் அவர் சேகரித்து வைத்த ஓலைச் சுவடிகள் அனைத்தும் கேட்பாரற்று கிடந்தன. பெரிய அறைகளில் மலை போல் குவிந்திருந்த ஓலைச் சுவடிகளை ஏலம் விட ஆங்கிலேய அரசு முடிவு செய்தது.\nஅந்த சுவடிகளின் மகத்துவம் அறியாத தமிழர்கள் யாரும் அவற்றை விலை கேட்க முன்வரவில்லை. பல மாதங்கள் பயனற்றுக் கிடந்த சுவடிகளை செல்லரிக்கத் தொடங்கின.\nபல ஆண்டுகள் அலைந்து திரிந்து, சொத்தை விற்று, சேகரித்த பொக்கிஷங்கள் எல்லாம் சென்னையிலும் மதுரை கலெக்டர் பங்களாவிலும் பல மாதங்கள் விறகாக எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.\nதமிழின் பெருமை உணர்ந்து, அதற்கு தொண்டாற்றிய எல்லீஸின் கனவும் சுவடிகளோடு சுவடியாக எரிந்து போனது. அவரை மறக்கக் கூடாது என்பதற்கு தான் எல்லீஸ் நகர் என்று அரசு பெயர் வைத்தது. ஆனால் யார் அந்த எல்லீஸ் என்று யாருக்குமே தெரியாததுதான் வேதனையின் உச்சம்..\nநேரம் மார்ச் 17, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: எல்லீஸ் நகர், ஓலைச் சுவடி, தமிழ் ஆய்வு, பிரான்சிஸ் வைட் எல்லீஸ், மனிதர்கள்\nஊமைக்கனவுகள். 17 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 11:58:00 IST\nநீங்கள் எல்லீஸைப் பற்றிக் கூறியிருப்பது அருமை. இவர் பற்றி திருக்குறள் கற்பிதங்கள். புனைவு எண். 1 என்னும் பதிவில் சாம் அண்ணாவின் பின்னூட்டத்தில் இவரை நினைவு கூர்ந்தேன்.\n“வடமொழிக்கு ஒரு மாக்ஸ்முல்லர் என்றால் தமிழுக்கு கார்டுவெல்.\nஆனால் கார்டுவெல்லுக்கு முன்பே தமிழ் தனித்தன்மை உடைய மொழி, சமஸ்கிருதத்தில் இருந்து கிளைத்ததல்ல என்னும் கருத்துடன் திராவிட மொழிக்குடும்பத்தை ஆராய்ந்த பிரான்ஸ் ஒயி்ட் எல்லீஸின், 40 வயதிற்குப் பின்புதான் நூல்களை வெளியிடுவது என்ற கொள்கை தமிழுக்குக் கிடைத்த சாபமாய்ப் போயிற்று.\n42 ஆம் வயதில் அவன் இறந்து போனான்.\nA.C.Burnell இன் “The Aindra School of Sanskrit Grammarians.“ என்ற நூலுக்கு எல்லீஸ் எழுதிய முன்னுரை ஒன்று போதும் அவனது மொழி ஆய்வை விளக்க..\nஅவன் நூலெழுத எடுத்து வைத்திருந்த,பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட குறிப்புகள், அவன் இறப்பிற்குப் பின் அவன் பட்லருக்கு சமையலுக்கு, அடுப்பெரிக்கப் பயன்பட்டதுதான் உச்சகட்ட சோகம்......\nநேரமிருப்பின் கண்டு கருத்துரைக்க வேண்டுகிறேன்.\nகாலச்சுவடு பதிப்பகம் மொழிபெயர்த்து வெளியிட்ட தாமஸ் டிரவுட்மனின் “ திராவிடச்சான்று “ என்னும் நூல் எல்லீஸின் வாழ்க்கைக் குறிப்புகளையும், கார்டுவெல்லுக்கு முன்பே அவர் கணித்த திராவிட மொழிக் குடும்பம் என்னும் சித்தாந்தத்தையும் அறியத் துணைசெய்யும்.\nபல்வேறு சுவைகளையுடைய பதிவுகளால் எல்லார் மனதிலும் எளிதாக இடம்பிடிக்கிறீர்கள்.\nதங்களின் கருத்துப்பதிவால் எல்லீஸ் பற்றி மேலும் பல தகவல்கள் தெரிந்து கொண்டேன். நன்றி\nஎல்லீஸ் எழுதிய முன்னுரை ஒன்று போதும் அவனது மொழி ஆய்வை விளக்க.. அவன் நூலெழுத எடுத்து வைத்திருந்த,பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட குறிப்புகள், அவன் இறப்பிற்குப் பின் அவன் பட்லருக்கு சமையலுக்கு, அடுப்பெரிக்கப் பயன்பட்டதுதான் உச்சகட்ட சோகம்...... அவன் நூலெழுத எடுத்து வைத்திருந்த,பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட குறிப்புகள், அவன் இறப்பிற்குப் பின் அவன் பட்லருக்கு சமையலுக்கு, அடுப்பெரிக்கப் பயன்பட்டதுதான் உச்சகட்ட சோகம்......\nஆய்வின் மதிப்பை உணராத மடமையர் வேறென்ன செய்வார்கள். தமிழர்களுக்கே அதன் அருமை தெரியவில்லை. அன்றைக்கும் கூட ஏராளமான பணக்காரர்கள் இருந்தார்கள். யாரவது எல்லீஸ் சேகரித்து வைத்திருந்த ஓலைச்சுவடிகளை ஏலம் எடுத்திருந்தால், தமிழுக்கு எவ்வளவு அரிய நூல்கள் கிடைத்திருக்கும். நம்மவர்களுக்கே அக்கறை இல்லாத போது மற்றவர்களை என்ன சொல்வது \nஇதுவரை நான் அறியாத விடயங்களை தந்தமைக்கு நன்றி நண்பரே...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாக்களிப்புக்கும் நன்றி நண்பரே\nகரந்தை ஜெயக்குமார் 17 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 7:27:00 IST\nஎல்லீஸ் பற்றி தங்கள் மூலம்தான் அறிகின்றேன் நண்பரே\nஎல்லீஸின் வாழ்நாள் உழைப்பு , வாழ் நாள் சேகரிப்பு அனைத்தையும்இ,\nஅதன் மகத்துவம் அறியாமல் , ஏலம் எடுக்கக் கூட முன் வர வில்லை என்பதும்,\nஅடுப்பிற்காக எரிக்கப் பயன்பட்டது என்பதும் வேதனையான நிகழ்வுகள் .\nசங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் தமிழின் அருமை அறிந்தார் யாருமில்லை என்பது வருத்தத்திற்கு உரியதுதான். தற்பொழுதுள்ள மதுரைத் தமிழ்ச் சங்கம் கூட, பாண்டித் துரைத் தேவர் மதுரையில் திருக்குறள் நூலே எவரிடத்தும் கிடைக்காதது கண்டு, மனம் நொந்து, இந்த இழி நிலையினை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப் பட்டதுதான்.\n அரிய பொக்கிஷங்களை இழந்து விட்டோம். தங்களின் பதிவு மூலமே இவரைப் பற்றி எழுதும் எண்ணம் தோன்றியது. அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nதிண்டுக்கல் தனபாலன் 18 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 7:56:00 IST\nஎல்லீஸ் பற்றிய சிறப்புகளை அறிந்தேன்... நன்றி...\nதிண்டுக்கல் தனபாலன் 18 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 7:57:00 IST\nஅப்புறம் pop-up face book தேவையா..\nதங்களிடம் இருந்து இப்படி ஒரு கேள்வி வரும்போதே அது பாதகமானதாகத்தான் இருக்கும். நீக்கி விடுகிறேன்.\nபுலவர் இராமாநுசம் 18 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 11:05:00 IST\nஇதுவரை நான் அறியாத செய்தி எல்லீஸ் பற்றி பலரும் அறிய செய்தீர் எல்லீஸ் பற்றி பலரும் அறிய செய்தீர்\nபொதுவாக நமது நகரங்களில் இருக்கும் இடங்களின் பெயர்கள் தமிழ் பெயர்களாகவே இருக்கும். அப்படி இல்லையென்றால், அது மதம் சம்பந்தப்பட்டதாக இருக்கும். எல்லீஸ் என்ற பெயர் மதம் சம்பந்தமானதாக இல்லை. அப்படியென்றால், யார் இந்த எல்லீஸ் என்று தேடிய போது தான் மனதை உருக்கும் இந்த மனிதர் பற்றி தெரிய வந்தது அதை பகிர்ந்துக்கொண்டேன்.\nஅவரின் ஒளிப்படம் எதுவும் இருக்கா\nஅவரின் ஒளிப்படம் எதுவும் இருக்கா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்லைனில் வாங்க படத்தின் மீது கிளிக் செய்யவும்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆணுக்கு தெரியாமல் பெண் பேசிய ரகசிய மொழி\nதிருவள்ளுவர் பிறந்த மண்ணில் ஒரு பயணம்\nஇப்போதும் வாழும் 'மாதொருபாகன்' கலாசாரம்\n'ஓசோன்' வாசம் எனக்கு பிடிக்கலை\nபயணம் - சதாப்தியில் ஒரு நாள் - 2\nபயணம் - சதாப்தியில் ஒரு நாள் - 1\nபேயோடு வாழ்க்கை நடத்தும் பெண்கள்\nகடல்நீரைக் குடித்து மனிதன் உயிர் வாழ முடியுமா\nஉலகின் முதல் போலி டாக்டர் கட்டிய மருத்துவக்கோயில்\nஒரு இரவுக்கு ரூ.50 லட்சம்\nஉலகின் முதல் பெண் டாக்டர் பட்டப்பாடு\nதென்னாப்ரிக்காவில் நீங்களே கார் ஓட்டலாம்\nபாதாமி பயணம் - குகைக் கோயில்கள்\nகோடையில் 'ஜில்'லுன்னு சில இடங்கள்\nதனி மனிதன் உருவாக்கிய பெருங்காடு\nகடலை கட்டுப்படுத்திய சித்தர் பெருமான்\nமூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு\nஅ ந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் விளையாடிக் ...\nபைசா செலவில்லாமல் நான்கே நாட்களில் கிட்னி ஸ்டோனை கரைக்கும் அற்புத மூலிகை\nஇ யற்கை மனிதனுக்கு ஏற்படும் அரோக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கென்றே பல அபூர்வ மூலிகைகளை படைத்திருக்கிறது. பழங்காலத்தில் இதை நன்கு உ...\nபத்து கோடி ரூபாய் விலையில் ஒரு காளை..\nபொ துவாக பால்தரும் விலங்கினங்களில் காளைகளுக்கு மதிப்பிருப்பதில்லை. பெண்ணினத்திற்கு மட்டுமே மதிப்புண்டு. ஆனால், இங்கொரு காளையை கொண்டாடுகி...\nசெம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு\nசெ ம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்தம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவக...\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2\nஇந்தப் பதிவின் முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படிக்கவும்.. கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 1 கா ட்டு யானைகளுக...\nஇ ந்திய அரசியலின் நெருங்க முடியாத பெண்மணியாக இன்றும் பார்க்கப்படும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், மிகப்பிரபலமான பேட்டி இது. செய்தியா...\nஇந்தியாவில் இயங்கும் ஒரே தனியார் ரயில்வே இதுதான்\nஇ ந்திய ரயில்வேயை தனியார் மயமாக்கலாமா என்று அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் முடியவே முடியாது என்று போர்க்கொடி தூக்கி வர...\n90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்\nஆ ர்ட்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் உள்ள பனி மலைகள் இப்போது உருகிக் கொண்டிருக்கும் வேகத்திலேயே உருகினால் அடுத்த 90 ஆண்டுகளில் ...\nமீண்டும் கறுப்புப் பண சாம்ராஜ்யம்..\nஇ ந்தப் பதிவை படிப்பதற்கு முன் என்னுடைய அழிக்கப்பட வேண்டிய 500 மற்றும் 1000 நோட்டுகள் என்ற பதிவை படிக்காதவர்கள் அதனை படித்து விட்டு இத...\nஉலகில் மிகப் பெரிய பேருந்து நிலையம்\nஉ லக அளவில் மிகப் பெரிய பேருந்து நிலையம் உள்ள நாடு இஸ்ரேல். இந்த பெருமையை பல வருடங்களாக தக்க வைத்துக்கொண்டிருந்தது அது. ஆனால், இப்போது அ...\nபிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை எப்படி வழிக்கு கொண்டு வருவது\nஒரு கோடி பார்வைகள்; 2 லட்சம் சந்தாதாரர்கள்; ஒரு வெள்ளி விருது\nபதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், தொடர்ந்து உங்கள் அனைவரையும் பதிவுகள் வாயிலாக சந்திக்க வேண்டும் என்ற ஏராளமான ஆர்வம் இருந்தா...\nநல்லதென்று நினைத்து நாம் செய்யும் 5 தவறுகள்\nநமது உடலுக்கு ஆரோக்கியம் என்று நினைத்து நாம் கடைப்பிடிக்கும் பலவற்றை சமீபத்திய ஆய்வுகள் பொய்யென்று நிரூபித்து வருகின்றன. அந்த வகையில்...\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா\nசிலர் வழக்கத்துக்கு மாறாக திடீரென்று உற்சாகமாவார்கள். எப்போதும் உற்சாகத்துடன் இருக்கும் சிலர் அவர்களின் இயல்புக்கு மீறி அமைதியடைவார்க...\nவெயிலால் உங்கள் முகம் பொலிவை இழக்கிறதா வீட்டில் செலவில்லா தீர்வு இருக்கு\nகோடைக்காலத்தில் வெளியில் சென்று வருவதே பெரும் பாடு. அதிலும் பெண்கள் நிலை படு திண்டாட்டம்தான். வெயிலால் இழந்த முகப்பொலிவை எந்தவித செலவும்...\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nகுழந்தைப் பிறப்பிலும் குழந்தைப் பிறப்புக்குப்பின்னும் ஏகப்பட்ட மூடநம்பிக்கைகள் நம் மக்களிடையே இருக்கின்றன. ஏற்கனவே சில மூடநம்பிக்கைகள் ப...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஅமைதியில் நிலைப்போம்.. - மன அமைதியை இரசிப்போம் மன அமைதியில் இலயிப்போம் மன அமைதியில் நிலைப்போம் மன அமைதியே பேரானந்தத்தின் ஊற்று மன அமைதியே கலைகளுக்கு ஆசான் மன அமைதியே சக்திக்கு ஆதார...\nவிக்டர் - முஹம்மத் - ராஜேந்திரன் - படித்ததில் பிடித்தது... நேற்று இரவு 11 மணிக்கு, ஹைதராபாத் நகரத்திலிருந்து விமான நிலையம் செல்ல ஒரு ஓலா டாக்சி புக் பண்ணினேன். முகமது என்று ஒரு மூத்த ஓட்டுந...\nபிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை எப்படி வழிக்கு கொண்டு வருவது - இன்றைய குழந்தைகள் முந்தைய தலைமுறை குழந்தைகளோடு ஒப்பிடும் போது அதிகமான பிடிவாதமும் அதிக மூர்கத்தனமும் கொண்டதாக இருக்கின்றன. இத்தகைய குழந்தைகளை எப்படி வழிக...\nசிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். தினமலர் சிறுவர்மலர் - 19. - *சிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன்.* *அத்தாணி மண்டபம். *அத்தினாபுரத்து அரசிளங்குமரர்களான பாண்டவர்களும், கௌரவர்களும் கூடி இருந்தார்கள். அங்கே வில் வேல் வா...\nமீண்டும் தொடரும் இம்சைகள்-28 - [image: Image result for மழை] இரவில் சரியான மழை..பகலில் எழுந்து பார்த்தபோது வீட்டின் வாசல் பள்ளமாக இருந்ததால் தண்ணீர் போவதற்கு வழியில்லாமல் தேங்கி நின...\n - நம்ம ரங்க்ஸ் எப்போ மார்க்கெட் போனாலும் எனக்கு திக் திக் திக் தான். பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கும். ஏனா சொல்றேன் கேளுங்க\nஅதிசய ஆலயங்கள் - 2 - ஆலயங்களினால் அதிசயம் நிகழும்ன்னு கேள்விப்பட்டிருக்கோம். சில ஆலயங்களே அதிசயமா இருப்பதை ஆலயங்களின் அதிசயம் 1 ன்ற பதிவில் பார்த்தோம். மத்த கோவில்களிலிருந்து வ...\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் வரலாறு - காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் வரலாறு: இக்கோயிலில் 2000ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது. இதன் சிறப்பு அத்தி வரதர் ...\nதிரிவேணி சங்கமம் -கன்னியாகுமரியில் (5) - வாழ்க வளமுடன்.. முந்தைய பதிவுகள்.. 1.. கன்னியாகுமரியில்... 2.சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோயில்..கன்னியாகுமரி 3.அரசு அருங்கா...\nநல்லவரான திரு.இல.கணேசன் இவ்வளவு புத்திசாலியா - நல்லவரான திரு.இல.கணேசன் இவ்வளவு புத்திசாலியா - நல்லவரான திரு.இல.கணேசன் இவ்வளவு புத்திசாலியா இல.கணேசன். பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியும் மற்றும் கட்சியின் தேசியக் குழுவின் உறுப்...\nவெள்ளி வீடியோ 180525 : புன்னகை புரிந்தாலென்ன பூ முகம் சிவந்தா போகும் பூ முகம் சிவந்தா போகும் - * குறுந்தொகைப் பாடல் ஒன்றை எல்லோரும் கேள்விப் பட்டிருப்பீர்கள் / படித்திருப்பீர்கள். அதற்கு பொருளும் அறிவீர்கள். * மேலும் படிக்க »\nகுஜராத் போகலாம் வாங்க – அமைதியைக் குலைத்த சண்டை – தமிழனும் மலையாளியும் - *இரு மாநில பயணம் – பகுதி – 43* இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இ...\nஅனானிகள வச்சு பிழைப்பு நடத்தும் இடதுசாரி ராமன் அங்கிள் - இடதுசாரி யோக்கியன் வேலூர் ராமன் அங்கிள் தெரியுமா - இடதுசாரி யோக்கியன் வேலூர் ராமன் அங்கிள் தெரியுமா ஆமா பேசுறதெல்லாம் பொதுநலம். ஆனா நடந்துக்கிறது வடிகட்டிய சுயநலம். அனானிய வச்சு தளம் நடத்தும் அங்கிளுக்கு ஒ...\nதூத்துக்குடியுடன் பெங்களூரு - ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகமான வேதாந்தாவின் அலுவலகம் பெங்களூரு எம்.ஜி சாலையில் உள்ள ப்ரெஸிடீஜ் மெரிடியன் என்ற வணிக வளாகத்தில் செயல்படுகிறது. வேதாந்தாவுக்கு ...\nகாலம் செய்த கோலமடி - எனது புதினம் - அறிமுகம் - 1985 ல் 86 சதவிகித நாவலை எழுதிய நான் 30 ஆண்டுகள் இந்நாவலின் முடிவு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற ஐயத்துடன் காத்திருந்தேன். 2014ல் பிரேஸிலில் நடந்...\nரஜினிகாந்த் அவர்களுக்கு... - எமது உயிரினும் கீழான திரைப்பட நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு தாங்கள் உண்மையான கன்னடர்தானா எமக்கு ஐயம் வரக்காரணம் திடீரென்று தாங்கள் உம்மை க்ரீன் ...\n - அன்பைக் கொடுத்து அன்பைப் பெற்றதால் எனக்கும் இல்லாளுக்கும் மணமுறிவில்லைப் பாருங்கோ இந்தக் காலத்தில அன்புக்கும் கூட பணம் தான் அளவுகோலாம் இந்தக் காலத்தில அன்புக்கும் கூட பணம் தான் அளவுகோலாம்\nவிதையும் செடியும் - விதையும் செடியும் ---------------------------------- பழைய நினைவுகள் புதைந்து போகலாம் மண்ணில் கலந்து மக்கிப் போகலாம் காற்று வீசும்போது தூசி பறக்கலாம் மழை ...\nமீண்டும் சந்திப்போம் - சிறுவயதில், என் விரல் பற்றி அழைத்துச் சென்று, இவ்வுலகை எனக்கு அறிமுகப் படுத்திய, என் அன்பு சித்தப்பாவின், மேலும் படிக்க »\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nநீண்ட நாட்களுக்கு பிறகு... - தென்றல் காற்று காதுகளை வருடிக் கொண்டும்.. மழைச்சாரல் உடலை நனைத்துக் கொண்டும்.. எனது உதடுகளோ மெல்லிசை வரிகளை முணுமுணுக்கிறது.. கைகளோ தாளம் இசைக்க கால்களோ து...\nதோன்றின் புகழொடு... - பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.. . நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திடும். மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய ...\nநாசரேத் -ஆர்தன் கேனன் மார்காசிஸ் - நாசரேத்”ன்னு கேட்டாலே அதிருதில்ல” என்ற வாக்குக்கு இணங்க தமிழகத்தை ஏன் இந்தியா முழுக்க அறியப்படும் சிற்றூராக இருந்து வந்தது நாசரேத். நாசரேத்துக்கு அப்பட...\nகாதல் நினைவுகள் - காதல் நினைவுகள் ---------------------------------- எண்ணத் தறியில் எழில் நினை...\nஇளம் கவிஞர்களுக்கு சில எளிய அறிவுரைகள் - [image: Image result for தேவதேவனà¯] தேவதேவன் ஒரு இளங்கவிஞருக்கு நான் அளித்த எளிய அறிவுரை இது: மனதின் முரண்களை, உள்முரண்களை, அதர்க்கமான பாய்ச்...\nஎன்ன கொடுமை சார் இது - அமெரிக்காவில் தற்போது பொதுவாகி போன ஒரு விஷயம், பள்ளிகளில், சர்ச்சுகளில் அல்லது பொது இடங்களில் நடக்கும் துப்பாக்கி சூடு. வழக்கம் போல, இது ஒரு பட்டேர்ன் ஆகி ...\nபேரன்பின் பெருஞ்சுடர் - *பா*லகுமாரன் என்றதுமே எனக்குச் சித்திக் அண்ணன் மற்றும் ஆனந்தின் ஞாபகங்கள் மனதில் பொங்கும்.கல்லூரியில் யதார்த்தமாய்க் கிடைத்த பாலகுமாரனின் நாவல் ஒன்றினை ப...\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார் - நண்பர் முனைவர் ச.அ.சம்பத்குமார் அவர்களுடைய புத்தகமும் புதுயுகமும் நூலினை அண்மையில் வாசித்தேன். சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் தொடர்பாக இவர் எழுதியுள்ள...\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள் - இற்றை ஒன்று முகநூல் நண்பர் ஒருவர் ஆர்.எஸ்.எஸ் சிந்தை பள்ளியின் மூத்த ஆளுமை ஒருவரின் (கோவிந்தாச்சார்யாவின்) வயர்ட் இதழ் பேட்டியை குறிப்பிட்டிருந்தார்... ...\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் - [image: The land which is made up of blood is seems by the light of sacrifice] *ஆ*ம் இது தமிழினப் படுகொலையின் ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல் நாள் மட்டுமில்லை...\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nஔவை சு. துரைசாமி - நூல்களிலிருந்து – 18 ஔவை சு. துரைசாமி (பழந்தமிழ் நூல்களைப் புரிந்துகொள்வதற்கு இன்றியமையாதன பற்பல அறிஞர் இயற்றிய உரைகள். அச்சிறந்த பணியை ஆற்றிய இளம்பூரண...\nநூல் வெளியிட்டு விழா - மே 1 ’’வெற்றிடத்தின் நிர்வாணம்’’ மற்றும் ’’மாவளி’’ நூல்கள் வெளியிட்டு விழா ஆரணியில் நடைபெற்றது.\nநடிகையர் திலகம் - தமிழ் சினிமா உலகுக்கும் தெலுங்கு சினிமா உலகுக்குமான மிகப்பெரும் வித்தியாசமாக ஒன்றை குறிப்பிடலாம்.நான் சொல்லும் தமிழ் சினிமா உலகம் ...\nநெஞ்சில் நிறைந்த பாலா - (எழுத்தாளர் பாலகுமாரன் காலமாகி விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கப்பட்ட பொழுது மனம் அதிர்ந்து தான் போய்விட்டது. தமிழ் எழுத்தாளர்களில் மறக்க முடியா...\nதினமணி இணையதளக்கவிதை - *தினமணி கவிதை மணியில் இந்த வாரம் வெளியான எனது கவிதை* கருவில் தொலைந்த குழந்தை: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு By கவிதைமணி | Published on : 12th May 2018 06:32 PM...\nஉலகப் பழமொழிகள் தொகுப்பு 1 - பழமொழிகள் என்பவை நம் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தவை. நம் வீடுகளில் பார்த்தாலே தெரியும், பெரியவர்கள் பலர் பழமொழியில்லாமல் பேசவே மாட்டார்கள். பழமொழிகள் என்ப...\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018 - 65/66, காக்கைச்சிறகினிலே “பாஜக காரன் என்றால் கற்பழிப்பான் என்கிறமாதிரியான ஒரு பொது சிந்தனை வந்திருக்கிறது. அது மன வேதனையைத் தருகிறது” என்று அந்தக் கட்சியை...\nநிலம் (43) - அன் அப்ரூவ்ட் சைட்களை ஏன் வாங்கக்கூடாது - பேசினாலே பிரச்சினையை ஆரம்பித்து விடுகின்றார்கள். ஒவ்வொருக்குத் தகுந்தமாதிரி பேச வேண்டும். எழுத வேண்டும் என சமீபத்திய சமூகம் எதிர்பார்க்கிறது. எதிலும் அவசரம...\nநடிகையர் திலகம் சாவித்திரி - இன்று (11 மே 2018) வெளியான நடிகையர் திலகம் திரைப்படம் பார்த்தேன். கதாபாத்திரத்தில் கதாநாயகி கீர்த்திசுரேஷ், சாவித்திரியின் குணாதிசயங்களை சிறப்பாக வெளிப்படு...\nஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18 - ஆறாவது தமிழ் பாடநூல்....2017-2018 பாடத்திட்டக்குழுப்பணி நவம்பர் 2017 சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் துவங்கியது. குழந்தைகளுக்காக நம்மால் முடிந்த அளவு முய...\n50 வயதினிலே 7 - நான் கடந்து வந்த இந்த மூன்று நிகழ்வுகளும் மிக முக்கியமானதாகத் தெரிகின்றது. குடும்பம், தாய்மை, பாசம், பொருளாதாரம், அர்ப்பணிப்பு போன்றவற்றைக் காலமாற்றத்தில் ...\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு - *உலகப் புத்தக தின விழா - காணொலி இணைப்பு* *உலக**ப்** புத்தக**தின விழாப் பேச்சு –பாகம்-1* *நா.**முத்துநிலவன்* *ஏப்ரல்23, 2018, திங்கள் முற்பகல்* *பெரியார்...\n - அசத்தல் முத்து: சென்னை லைட் ஹவுஸில் இறங்கி பத்து ரூபாய் டாக்டர் என்று கேட்டாலே எல்லோரும் கைகாட்டுவது அமீன் சாரிட்டி கிளினிக்கைத்தான். இது லாயிட்ஸ் சாலையின்...\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25) - கரிச்சான் என அழைக்கப்படும் இரட்டைவால் குருவி குறித்து ஏற்கனவே இங்கே http://tamilamudam.blogspot.in/2017/04/black-drango.html படங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்...\n பிரான்சு, திருவள்ளுவர் கலைக்கூடம், பிரான்சு, (21/04/2018) நடத்திய 14- ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழாவில்... கவியுரை கருத்தரங்...\nNEET - கருகிய கனவுகள் - தமிழகம் உயர்கல்வியில் உன்னத நிலையை பல வருடங்களுக்கு முன்பே எட்டிவிட்டது. தலைசிறந்த கல்வி நிலையங்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் என எல்லா வருடமும் பல்லாயிரம் ...\nமுந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போள் - முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போள் என்றொரு மலையாளத் திரைப்படம் பார்த்தேன். நாயகன் மோகன்லால் திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்ற மத்திம வயதைக் கடந்தவர். கீழாட...\nஉனக்கு 20 எனக்கு 18 - கவி : நீ வச்சியிருக்க மாதிரி ஹெட் ஃபோன் எனக்கும் வாங்கித்தரியா நவீன் : கழுதைக்கு எதுக்கு காரூ நவீன் : கழுதைக்கு எதுக்கு காரூ வாங்கி த்தர முடியாது \nசமண சுவட்டைத் தேடி : அடஞ்சூர் - சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் களப்பணியின்போது புத்தர் என்று கூறப்பட்ட சமணர் சிலையை அடஞ்சூரில் பார்த்தோம். அச்சிலையின் புகைப்படம் தமிழ்ப்பல்கலைக்கழகச் செய்...\nசிறுகதை : எதிர்சேவை - [image: Image result for தல௠லாக௠ளத௠தில௠அழகரà¯] *இ*ந்த வருடம் அழகர் ஆத்துல இறங்குவதைப் பார்க்க மாமா வீடு வருவதாக போன் ப...\n (பாகம் 1) - காளிதாசரைப் பற்றிய குறிப்புகளை அவ்வப்போது பத்திரிக்கைகளில் வாசித்ததுண்டு ஆனால் அக்கவிஞனின் படைப்புகளின் சுவையை இதுவரைப் பருகியதில்லை அதற்கான வாய்ப்பும் அம...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nபுயல் தொடாத புண்ணிய தலம் - உயர்ந்த மதில் சுவர்களைக் கொண்டு கிழமேல் 865 அடி நீளமும், தென் வடல் 657 அடி அகலமும் கொண்ட இராமேஸ்வரம் கோயில் ஆரம்பகாலத்தில் ஆலயமாக கட்டப்படவில்லை. 16 ஏக்க...\n - கணினி விசைப் பலகை-மேல் என் கண்ணீர் விழுந்திடுதே கவிதை...\nதாக்குதலும் அதற்கான காரணங்களும்… - தாக்குதல்... இதற்கு மறுபெயர்கள் அகலி- அதிகாரத்தை அல்லது உரிமையை உறுதி செய்வதற்காக நடத்தப்படுவது, இறாஞ்சு – உணவிற்காக நடத்தப்படுவது, இருட்டடி- அடிப்பது ...\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி - வணக்கம் ஊற்று உறவுகளே. இதுவரை காலமும் ஊற்று பல போட்டிகளை சர்வதேச மட்டத்தில் நடத்தி விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கியுள்ளமை யாவரும் அறிந்த விடயம். சித்திரை...\nஇந்தியாவைச் சுற்றி இன்னுமொரு வாரம் - நீரைப்போல் உன் சிறைகளில் இருந்து கசிகின்றவனாக இரு நீரைப்போல் எங்கே சுற்றி அலைந்தாலும் உன் மூல சமுத்திரத்தை அடைவதையே குறிக்கோளாய்க் கொள்வாயாக \n - ம.நடராஜன் அவர்களை பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பாவை சந்திரன் மூலமாகத்தான் தெரியும். குங்குமம் பத்திரிகையில் துணை ஆசிரியராக இருந்தார் பாவை. அப்போது குங்க...\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9) - சிங்கப்பூரில் முதல் நாள் சிங்கப்பூர் ஃப்லைய்யர், கார்டன்ஸ் பை தி பே, மெரினா பே மற்றும் மெர்லயன் பார்க் சுற்றிப் பார்த்து இரவு உணவு லிட்டில் இந்தியாவில் மு...\nபார்பியும் சில புனைவுகளும் - கதை சொல்வதில் பல வழிமுறைகள் உள்ளன. கதையானது கதைசொல்லியின் விருப்பத்திற்கேற்ப ஆரம்பித்து வளர்ந்து பின் முடிவை நோக்கிச் செல்பவையாக அமையும். இந்த வளர்ச்சிப் ப...\nபாலைவன ரோஜாக்கள் - பாலைவன நாடுகள் சோலைவனமாக மாற நம் மக்களின் உழைப்பு உரமெனில்,அந்த நாட்டவர்களின் வீடுகள் மின்ன நம் இனத்தின் உழைப்பும்,விழி நீரும் முக்கிய காரணம் எனலாம். ...\nசங்கப் பெண் கவிஞர் சக்தி ஜோதி - மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8ஆம் தேதி சாகித்ய அகாதமி தில்லியில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. காலையில் ஒரு கருத்தரங்கம், மாலையில் பன்மொழிக் கவி...\nபிங்கோவும் கேத்தியும் - பிங்கோ - தாயம் , பல்லாங்குழி போல உள்ளே விளையாடும் விளையாட்டு விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டையும் விளையாட நாணயங்களும் கொடுக்கப்படும். அட்டையில் B, ...\n30_Years_NEET-AIPMT_Chapterwise_Solutions Chemistry - E-Book - நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்கான தொகுப்பையும் அ...\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை - *'**பிடர்* *கொண்ட* *சிங்கமே* *பேசு**' * கருணாநிதியின் உடல்நிலை நாளுக்கு நாள் முன்னேறி வருவதை கண்ட தொண்டர்கள் மிக்க மகிழ்ச்சியில் உள்ளனர். அதிலும் கடந்த இ...\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு - 🎪 *தளவாய் மாடசாமி வரலாறு*🎪 பிரம்மனின் மைந்தன் தட்சன் என்ற தக்கராஜன், சிவனின் மீது சினம் கொண்டிருந்தான், தனது தந்தை பிரம்மன், தாத்தா மகாவிஷ்ணு இருவரும்...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் - பொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டுமே-எவர்க்கும் பதவிபட்டம் பணமென்றே கொள்...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nஇறப்பில் இருந்து... - நான் பூமா ஈஸ்வரமூர்த்தியைப் பார்த்துவிட்டு வந்து வாசல் கதவைச் சாத்தும் போது அந்தக் கருப்பு நாய்க் குட்டியைப் பார்த்தேன். அது உயிரோடு இருக்கும் என ...\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம் - வணக்கம். சென்னை சாந்தோம் தேவாலயம் இன்று சென்னை நகரில் கத்தோலிக்க கிருத்துவர்களின் முக்கிய வழிபடுதலங்களில் ஒன்றாக விளங்குகின்றது. புனித தோமையர் கி.பி.52ம் ...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு. - ஒளிப்பதிவாளராக இருந்த விஜய் மில்டன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் கோலி சோடா. பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அதன் இரண்டாம் பாகம் விரைவி...\n..:) - *சமைத்திடும் சாப்பாடு சத்து நிறைந்தே* *அமைவது ஆனந்த மாம்\nபொங்கல் வாழ்த்து - பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துகள் *பொங்கல் வாழ்த்து * *வானமே பொய்த்தாலும் பூமியே காய்ந்தாலும்* *வையத்தில் வாழ்வோ...\nபாளையம் பச்சைவாழியம்மன் திருக்கோயில் - Singanenjam Sambandam பல்லவர் புகழ் பனமலைக்கு அருகே பனமலைப் பேட்டை என்று ஒரு சிற்றூர். பேட்டை என்றாலே தொழில் நடக்குமிடம். இங்கேயும் இதை யொட்டியுள்ள பா...\nஸ்டோரீஸ் அர்ஷியா அசை - arshiya syed hussain basha, எஸ்.அர்ஷியா, அர்ஷியா, ‘அசை’ *ஸ்டோரீஸ்**...* *எஸ்.அர்ஷியா* எஸ். அர்ஷியா (எஸ். சையத் உசேன் பாஷா) மதுரையைச் சேர்ந...\nவிரியும் சிறகுகள் - நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. பலவித பணிகளுக்கு மத்தியில் பதிவு எழுதுவது சற்றே சிரமத்தை ஏற்படுத்துவதை மறுப்பதற்கில்லை. இது ஒரு தொய்வு. அவசியப்படும் இடைவெளி. வீடு...\n - அப்போ எனக்கு 15 வயசு, பத்தாவது... வழக்கம் போல ஒரு நாள் காலையில படிச்சிட்டு இருக்கையிலே மீண்டும் வழக்கம் போலவே கரெக்ட்டா ஏழு மணிக்கு அம்மா டீ தர்ற... அப்பாவ...\n- ஒவ்வொரு ஆண்டின் ஒவ்வொரு நாளும் நமக்கு முக்கியமானவைதான். அவை நம் வாழ்வின் அங்கங்கள். மந்திரக்கோலைத் தட்டியவுடன் எல்லாமும் கைக்கு வந்துவிடும் அல்லது விளக்கைத் ...\nஎன் பார்வையில் - \"மனம் சுடும் தோட்டாக்கள்,\" – கவிதைத் தொகுப்பு - கவிஞர் மு.கீதா (தேவதா தமிழ்) காகிதம் பதிப்பகம் (மாற்றுத்திறன் நண்பர்கள் நடத்துவது) +91 8903279618 விலை ரூ100/-. 2015 ஆம் ஆண்டு புதுக்கோட்டை பதிவர் விழா, மி...\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம் - நீண்ட நாட்களாக எந்த சினிமாவும் பார்க்கவில்லை; வேலைப்பளு மற்றும் மகளின் தேர்வுகள் .. காரணம். பார்க்க வேண்டிய படங்கள் பட்டியலில் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும்...\nதீங்கு உண்டு சேதம் இல்லை - Injuria Sine Dammo - Injury without Damage - *ஒருவரின் சட்ட உரிமைக்கு தீங்கு ஏற்பட்டாலும் ஆனால் அதனால் அவருக்கு எவ்விதமான சேதமும் * *ஏற்படவில்லை என்றாலும் தீங்கை இழைத்தவர் தீங்கியல் பொறுப்பு நிலைக...\nபக்தி - பக்தி முத்தி சக்தியே சரணமென்பார் சித்தி பெறவே சுத்தி வந்தேனென்பார் முக்தியைத்தேடி புத்தியைத்தொலைப்பார் நித்திய வாழ்வே நிரந்தரமென்பார் சித்தம் கலக்கிட பித்...\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி - ஓம் சாயி நாதா ஓம் சாயி நாதா சர்வமும் நீயே ஓம் சாயி நாதா நிம்மதி உந்தம் சந்நிதி சாயி நிர்மலம் ஆனாய் ஏனோ சாயி நம்பிய பேரின் நலங்களைக் காப்பாய் நாளும் பொழுதும் ...\n - *ஒளிவிளக்கு* நண்பர்களே, சமீபத்தில் யாருபெத்த புள்ளையோ , தாம் பல்பு வாங்கிய கதையை பதிவாக வெளியிட்டு இருந்தார். ஆனால் இந்த பதிவு பல்பு வாங்காதது குறித்து. ...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\nஉதயம் - சித்திரை அது உன் முகத்திரை வைகாசி எப்போதும் வேண்டும் உன் ஆசி ஆனி நானா உன் ராணி ஆடி உள்ளுக்குள் உனைத் தேடி. ஆவணி ( மனசை) மறைக்கத்தான் வேண்டும் இனி. புர...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் - தூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுகம் மட்டுமே நியாபக...\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு - குங்குமம் .படித்ததற்கு நன்றி - குங்குமம் .படித்ததற்கு நன்றி\n - Pink படத்துல ஒரு காட்சி வரும். ஃபலக் (Falak)ங்குற பெண் ஒரு வயசான ஆண் கூட relationship வச்சிருக்குறதாகவும், அதுக்காக அவ அவர்கிட்ட இருந்து காசு வாங்கி...\n - Duday's memareez on paacebuk 1985ன்னு ஞாபகம். விஜயவாடா வாசம். பிக்ஃபன் வாங்கி சாப்பிடுவோம். bubble விட தெரியாது ரெண்டு பேருக்கும். ஆனா மேக்ஸிமம் மென்னுட்டு...\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :) - **படித்ததில் இடித்தது :)* * ''மாணவர்களுக்கு ஒரு நீதி ,அதிகாரிகளுக்கு ஒரு நீதியான்னு ஏண்டா கேட்கிறே ''* * '' **நீட் தேர்வு எழுத...\nமலேசியா இன்று - 3 - மலேசியாவைப் பொருத்தவரை தீபாவளிக் கொண்டாட்டம் என்பது இங்கு வாழும் பல்லின மக்களுடன் இணைந்து கொண்டாடுவது தான், ஒவ்வொரு வீட்டிலும் தீபாவளிக்கு முன்னர் வீட்டில...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\n - இந்த மனுஷப் பசங்க இருக்காங்களா.. அவிங்களுக்கு நாக்கு தான் முதல் சத்ரு நாக்குக்கு புடிச்சதை தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டுகிட்டு வந்தா, எமப்பட்டணத்தை ...\nபடித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\n25 வருடங்களுக்கு முன் :1987 to 1991 ( படியுங்கள் ) - *25 வருடங்களுக்கு முன் :( படியுங்கள்)* *1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக்கொண்டோம்..\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\nகண்ணகிக்கும் காமம் உண்டு - அன்பின் புதிய வாசகர்கள் *பேசாப் பொருளா காமம்* அறிமுக பதிவை படித்தப் பின் இப்பதிவை தொடருவது ஒரு புரிதலைக் கொடுக்கும். நன்றி. * * * * * ஆலோசனைக்காக என்...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது - மனிதன் கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இற...\n - தேவதை என் விழிதன்னில் பட்டாயடா இன்பம் தந்தாயடா என் எண்ணம் உன் வண்ணம் ஆனதே என் எண்ணம் உன் வண்ணம் ஆனதே எழில் கொஞ்சும் நினைவுன்னைத் தேடுதே எழில் கொஞ்சும் நினைவுன்னைத் தேடுதே காணுகின்ற காட்சியெல்லாம் நீயானாய் கருவிழியு...\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை - சின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை மொழிக்குள் இன்னொரு மொழியை உருவாக்குவதுதான் கவிதை. கவிஞர்களின் உலகம் வேற...\nபைரவா – சினிமா விமர்சனம் - அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஹிட் அடித்துக்கொண்டிருந்த விஜய், மீண்டும் பரதனிடம் ‘பைரவா’-வை ஒப்படைத்த போது அதிர்ந்தவர்களுல் நானும் ஒருவன். போதாக்குறைக்கு ச...\n- நாயகனாய் நின்ற நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய கோயில் காப்பானே கொடி தோன்றும் தோரண வாயில் காப்பானே கொடி தோன்றும் தோரண வாயில் காப்பானே\n - மார்கழி மாதத்தில் எல்லோரின் வீட்டிலும் இங்கு வண்ணமயமாய் கோலங்கள் ஜொலிக்கும். இந்த வருடம் எங்கள் வீட்டில் இடம்பெற்ற கோலங்கள் உங்கள் பார்வைக்கு... ...\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016 - *உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை – ஆஸ்கார் வைல்ட்* வாசிப்பு எதிர்கால வெற்றிக்கான திறவுகோல். சிறுவயதிலிருந்தே புத்தக நண்பனின் விரல்பிடித்து...\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய. - ரமணிசந்திரன் - நான் பேச நினைப்பதெல்லாம் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ஒரத்தநாடு கார்த்திக் . *டவுன்லோட் லிங்க் :* ...\n - வணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . எழுத்தும் ஒரு போ...\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்.. - முன்பெல்லாம் ஒருவன் எழுத்தாளராக வேண்டுமெனில் எழுதியதை பத்திரிகைகளுக்கு அனுப்பி, அவர்கள் வெளியிடும் வரை காத்திருக்க வேண்டும். தப்பும் தவறுமாக தமிழ் எழுதினால...\nபிச்சி - நாலைந்து நெகிழிப் பைகள். அதில் அடைக்கப்பட்ட காலித் தண்ணீர் பாட்டில்கள். ஒரு எவர்சில்வர் பேசின். ஒரு சாக்குத் துணி. பூட்டிய வீட்டு வாசலின் வெளியே சிமெண்ட் ப...\nகோழிக்குஞ்சு - சிறு வயதிலிருந்தே கோழிக்குஞ்சுகள் என்றாலே கொள்ளைப்பிரியம் எனக்கு. கிராமத்தில் எனது வீடு தோட்டத்துடன் சேர்ந்தே இருக்கும். அதனாலேயே, அம்மா நிறைய கோழிக்...\nஎனக்குப்பிடித்த டிவிட்டர்கள் 2015 -பகுதி 2 - எவ்வளவோ பேரை இங்கே பார்த்தாச்சு..கடந்து வந்தாச்சு..கை கோர்த்து நடந்தும் வந்தாச்சு.. சிலர் மட்டுமே இன்னமும் அப்படியே மனதில் நிற்கின்றனர்.. :) followers கிடை...\nசமையல் குறிப்புகள் - Read more »\nஇதுவும் பெண்ணியம் - சினிமா சம்பந்தப்பட்ட இணையதள எழுத்துக்களினால் திரைப்படத்தில் பெயர்கள் போடும்போது வலைதளங்களுக்கு நன்றி என்று குறிப்பிடுவதை சமீப காலங்களில் பார்க்கின்றோம். தொ...\nநம்பிக்கை நட்சத்திரம். - ஆயிஷா- என் முக்காடு இட்ட பூக்காடே ஒற்றை தூறலுக்குப் பின் ஒட்டுமொத்தமாய் துளிர்க்கும் பட்டமரம் போல துளிர்க்கிறது சிறகுதிர்ந்த என் நம்பிக்கை சின்னவள் உன் குர...\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்.... - முக நூல் பக்கத்தில் நான் எழுதிய இந்தக் கட்டுரை பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது... உங்கள் பார்வைக்காகவும்... https://www.patrikai.co...\n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் இத்துனை காலமாய் எங்கள் தாயார் ...\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை - விழியது நோக்க வழியின்றி வாடி விடையதைத் தேடி விதியென நோகும் நிழற்குடை இல்லா நீண்டிடும் பயணம் நினைவெனும் தீயதும் தீண்டிட வேகும் வழித்தடம் எல்லாம்...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா நாங்களும் இருக்கிறோம்.. - இந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை வாய்கிழியப் பேசு...\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் - *புதுகை **“**வலைப் பதிவர் திருவிழா-2015**” **சிறப்பாக நடந்ததில்**,**நமது வெளிநாட்டு நண்பர்களுக்குச் சிறப்பான இடமுண்டு. அவர்களின் உதவி மற்றும் உற்சாகப் பத...\n:இதைப் படிக்குமுன் ஒரு ஊதுபத்தியைக் கொளுத்தி அருகில் வைத்துக் கொள்ளவும் நவராத்திரியின்போது நண்பர் வீட்டுக் கொலுவுக்கு அழைத்திருந்தார்கள் போயிருந...\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை. - அன்பின் பதிவர்களே அனைவருக்கும் வணக்கம் புதுக்கோட்டையில் வருகிற 11.10.2015ல் நடக்க இருக்கும் வலைப் பதிவர் சந்திப்புத் திருவிழா தமிழுக்கு வளம் சேர்க்கும் நல...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\nகி.இராஜநாராயணன் அய்யா--1 - எனக்கு ஆன்மீக நம்பிக்கைகள் முன்பிறப்பு இவைகளில் நம்பிக்கை இருந்தாலும்அய்யா கி.ராசநாரயணனைச் சந்திக்க நேர்ந்ததுஒரு அதிசயத்திலும் பெரிய அதிசயம்தான்.இப்படியும...\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03 - http://www.ypvnpubs.com/ எனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன். தூய தமிழ் பேணும் பணி...\nதினம் கொஞ்சம் படிப்போம் - 1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள...\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ் - வணக்கம். கணையாழி இலக்கிய இதழ் வாசகர்களுக்கு.... ......................ஏப்ரல் மாத கணையாழி வெளிவந்து விட்டது. ​ ​தமிழகம் தவிர்த்த அயல்நாடுகளில் ...\nகோடுகள் பாதையாகலாம்,பாதைகள் கோடுகளில் முடியலாம் - மரங்கள் காட்டும் வழி பாரீசின் இன்னோரு பாதை பாரீசின் நீர்ப்பாதையும் நடை பாதையும் திருப்பதிக்குச் செல்லும் பாதை புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே....\nபொங்கலோ பொங்கல் - அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.\nநட்சத்திர பிம்பங்கள்.... - இன்னும் கொஞ்ச நேரத்தில் இளந்தமிழின் மனைவியாக போகிறோம் என்ற நினைப்பே காவ்யாவின் மனம் முழுக்க மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. அப்பாவிற்கு இதில் இஷ்டமில்லை எ...\nஅப்பத்தா - எனக்கு அப்போது ஏழு வயது என்று நினைவு. பனைஓலை வேய்ந்த ஒரு குடிசையில்தான் நாங்கள் வசித்துக்கொண்டிருந்தோம். நினைவு தெரிந்த நாள் முதலே நான் அங்குதான் வளர்ந்...\nமுரண்... - அனைவரையும் கிண்டலடித்தேன் - ஆனால் என் திருமணத்தில் போஸ் கொடுத்தேன் புகைப்படக்காரர் சொன்னபடி...\n25 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilblogs.in/index.php?page=register", "date_download": "2018-05-25T18:55:24Z", "digest": "sha1:OGXWKXUDTYGP7OBHRB7GG4YVWSYDDQDS", "length": 2503, "nlines": 70, "source_domain": "tamilblogs.in", "title": "Register « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nதமிழ் திரட்டிகள் அனைத்தும் இங்கே\nதிருக்குறள் கதைகள்: 165. \"நான் வரவில்லை\nதிருக்குறள் கதைகள்: 164. சோதனை மேல் சோதனை\nதூத்துக்குடிக்கு ஏன் செல்லவில்லை.. நிருபர்கள் கேள்விக்கு முதல்வர்...\nகலக்கல் காக்டெயில் -185 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயில...\nதிருக்குறள் கதைகள்: 20. அரசனின் கவலை\nTamil Cricket: அனுபவி ராஜா அனுபவி \nIT… IT ன்னு சொல்லுறாங்களே அப்படினா என்ன\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nகலக்கல் காக்டெயில்-183 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://yogicpsychology-research.blogspot.com/2011/12/blog-post_17.html", "date_download": "2018-05-25T18:55:37Z", "digest": "sha1:Q2FZCQN5LCBS7XHBDPLBFYAUWWDC6EMV", "length": 38537, "nlines": 291, "source_domain": "yogicpsychology-research.blogspot.com", "title": "சித்த வித்யா விஞ்ஞான‌ சங்கம்: அஜபா ஜெபம் பற்றி சில கேள்விகள்", "raw_content": "\nஇந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்\nஇந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்\nஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ\nஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ \nஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ\nஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ\nஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ\nஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ\nஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ\nஇதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்\nமனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here\n2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்\nநீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.\nஅகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே\nஉங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே\nஅஜபா ஜெபம் பற்றி சில கேள்விகள்\nஆதித்த கரிகாலன் என்பவர் அனைவரும் தினசரிசெய்யக் கூடிய எளிய யோகப்பயிற்சி பதிவின் கீழ் இட்ட கேள்விக்கான பதில், பதிலின் விரிவுகருதி தனிப்பதிவாக இடப்படுகிறது. அவரின் ப்ரொபைலில் வேறு விபரங்கள் எதுவும் காணப்படவில்லை.\nஅஜபா ஜபம் என்பது, மூச்சு இழுக்கும் போது வரும் \"சம்\" என்னும் ஓசையினயும் மூச்சு விடும் பொழுது வரும் \"ஹம்\" என்னும் ஓசையையும் கவனிப்பது என்று ஒரு தியான புத்தகத்தில் படித்திருக்கிறேன். தவிர, இந்த அறிதலையே அஜபா காயத்ரி என்றும் படித்ததாக ஞாபகம். மேலும்,பிரம்ம யோகத்தில் \"சோ-ஹம்\" என்னும் தியான முறையும் இதனையே குறிக்கும் என்றும் அறிகிறேன். முறையாக பயிற்றுவிக்கும் ஆசிரியரிடம் மட்டுமே இதனை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. அஜபா காயத்ரி ஜெபமே முக்தி அளிக்க வல்லது என்றும் படித்தேன். இது பற்றி உங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.\nஇந்தக் கேள்வியில் மூன்று கூறுகள் காணப்படுவதால் பதிலளிப்பதற்கான வசதிகருதி மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன\nஅஜபா ஜபம் என்பது, மூச்சு இழுக்கும் போது வரும் \"சம்\" என்னும் ஓசையினயும் மூச்சு விடும் பொழுது வரும் \"ஹம்\" என்னும் ஓசையையும் கவனிப்பது என்று ஒரு தியான புத்தகத்தில் படித்திருக்கிறேன். தவிர, இந்த அறிதலையே அஜபா காயத்ரி என்றும் படித்ததாக ஞாபகம். மேலும்,பிரம்ம யோகத்தில் \"சோ-ஹம்\" என்னும் தியான முறையும் இதனையே குறிக்கும் என்றும் அறிகிறேன்.\nஅஜபா என்பதன் பொருள் \"மீண்டும் நடைபெறாதது\" என்பதாகும், அதாவது ஒருமுறை நடந்தது திரும்பவும் நடைபெறாது எனபதாகும், மூச்சு அஜபா, இரத்தோட்டம் அஜபா, இதயதுடிப்பு அஜபா, நதியின் நீரோட்டம் அஜபா, இப்படி மீளவும் நடைபெறாத விடயங்கள் எல்லாம் அஜபாதான், விழிப்புணர்வினை அடைவதற்கு அந்தக்கணத்தில் நடைபெறும் விடயத்தினை அவதானித்தல் வேண்டும், சம்பிரதாய ரீதியில் மூச்சினை அவதானித்தல் அஜபா என கொள்ளப்பட்டு வருகிறது, நீங்கள் கூறவரும் கருத்து பொதுக்கருத்தாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றே விழிப்புணர்வுடன் மீண்டுவராத எந்த ஒன்றையும் அவதானிக்கும் எந்த பயிற்சியினை அஜபா எனலாம் என்பது எமது விளக்கம். உதாரணமாக நதியின் நீரோட்டத்தினை உற்று நோக்கி அவதானிக்கும் பயிற்சி ஜென் தியான முறையில் காணப்படுகிறது, இது கூட ஒரு வித அஜபாதான்.\nநாம் அவதானிக்கும் பொழுது மனதாலேயே அவதானிக்கிறோம், மனம் சங்கற்ப விகற்பங்களுக்கு உள்ளாக கூடியதுடன், மற்றைய புலன் வழியும் செல்லக்கூடியது. ஆதலால் ஒலியுடன் தொடர்பு படுத்தும் போது விழிப்புணர்வு இன்னும் அதிகமாகும், ஆதலாம் இயல்பாக நீங்கள் மூச்சினை உள்ளிழுக்கும் போது உருவாகும் ஒலி \"ஸோ\" என்பதும், வெளிவிடும் போது உருவாகும் ஒலி \"ஹம்\" என்பதுமாகும். இதனை அவதானிக்கும் செயல் முறையே அஜபா காயத்ரி யாகும்.\nமேற்கூறிய நிலையினை அடைவதற்கு உண்மையாக பயிலும் போது படிப்படியான நிலைகள் சிலது உள்ளது, அதாவது நீங்கள் \"ஸோ\"\"ஹம்\" என உணரும் நிலை இதை பயிலத்தொடங்கியவுடன் வந்துவிடாது, பலர் அஜபா ஜெபம் செய்கிறேன் எனக்கூறி \"ஸோ ஹம்\" என மனதில் ஜெபித்துவருவார்கள்.\nஎமது பதிவில் அஜபா ஜெபத்தின் படிமுறைகளை எமது குருநாதர் பயிற்றுவித்த முறைப்படி மிக இலகுவாக்கி வெளியிடுகிறோம், இதனை பயிற்சி செய்யும் போது நீங்கள் எந்த முயற்சியும் இல்லாமலே அடுத்த படியிற்கு செல்வீர்கள். உதாரணமாக மேற்கூறிய பயிற்சியினை செய்ய முயன்றிருந்தால் இயல்பாகவே அடுத்தகட்டமாகிய \"ஆழமான தீர்க்க சுவசத்தினை\" அடைந்திருப்பீர்கள்.\nஎமது பதிவுகளை படிக்கும் போது எமது பொருள் கொள்ளல் சற்று பொதுப்பொருளுடன் விலகல் இருப்பதனை நாம் அறிவோம், அதற்கான காரணம் அவை எமது குருபரம்பரையில் பெறப்பட்ட விடயங்கள் என்பதாலாகும். உண்மையினை அறிவதற்கு அகராதி, பொதுப்பொருளினும் மேலாக குழுக்குறி அறிதல் அவசியம் என்பது எமது அனுபவ உண்மையும், கருத்தாகும்.\nமற்றைய பதிவுகளை பார்த்தீர்களானால் இதனை புரிந்துகொள்ள இலகுவாக இருக்கும்.\nமுறையாக பயிற்றுவிக்கும் ஆசிரியரிடம் மட்டுமே இதனை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.\nஇதனை இப்படி இப்படி நான் புரிந்துகொள்ளலாம் என எண்ணுகிறேன்,\nபுத்தகங்களை, பதிவுகளை பார்த்து இதுபோன்ற பயிற்சிகளை கற்றுக்கொள்ளலாமா\nகுருவிடம் கற்றுக்கொள்வது முதன் நிலையானது, ஆனால் குருவென்பது மனிதனாக இருக்கவேண்டும் என்பதில்லை, உங்களுக்கு விழிப்புணர்வினை தரும் எதுவும் குருவாகலாம். அஜபா ஜெபத்தில் உண்மையான குரு எமது மூச்சுத்தான். இங்கு உண்மையான பிரச்சனை எமது மனதிற்கு கற்பிக்கப்பட்ட பயம், பழங்காலத்தில் சித்தர்கள் மாணவன் தவறாக வித்தையினை பிரயோகித்து மற்றவர்களை துன்பத்தில் ஆழ்த்திவிட‌க்கக்கூடாது என்பதற்காக வரைமுறையாக வைத்திருந்த குருபக்தியும் இவ்வாறான கருத்துக்களும் இன்று ஒரு வியாபார தந்திரமாகிவிட்டது. தன்னிடம் மட்டும்தான் குறித்த வித்தை உள்ளதாகவும், தான் அதில் தேர்ச்சிபெற்றதாகவும் கூறி தன்னைதேடிவரவைக்கும் தந்திரமும ஆகிவிட்டது. குருதத்துவம் பற்றிய எமது கருத்துக்களை இந்த பதிவில் பார்க்கவும்;\nநீங்கள் உண்மையில் இவற்றை பயிலவேண்டுமானால் மனதில் பயத்தினை உதறிவிட்டு பயிற்சிக்க முயற்சிக்கவேண்டும், பயத்தினை உதறிவிட்டு என்றவுடன் எதனையும் எதிர்கொள்வேன் என அசட்டுத்தனமாக இல்லாமல் நிதானத்துடன் அணுகி பயிற்சிக்க முயற்சித்தால் மெதுமெதுவாக வெற்றியடைவீர்கள், யோகம், தாந்திரீகம் என்பன மனதில் பயத்தினை நீக்காமல் கற்றமுடியாது. முயற்சியுடன் பயிற்சியே உண்மையாக அனுபவம் பெறவழி, அல்லது எத்தனை குருமாரிடம் சென்றாலும் எதுவித பயனும் பெற இயலாது.\nஎமது பதிவுகளில் இந்த விடயங்களினை வெளியிடுவதன் நோக்கம் நாம் அறிந்த விடயம் மற்றயவரும் அறிந்து பயன்பெறவேண்டும் என்ற‌ உள்ளக்கிடக்கையே ஆகும். இவற்றை புரிந்து முயற்சிக்க இயலும் என மனத்துணிவு, மனத்தெளிவு உங்களுக்கு இருக்குமானால் தைரியமாக முயற்சிக்கலாம். இல்லையெனின் வெறும் தகவலாக மட்டுமே படித்துவிட்டு விடவும்.\nஅஜபா காயத்ரி ஜெபமே முக்தி அளிக்க வல்லது என்றும் படித்தேன்.\nமுக்தியைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, அதுபற்றி எனது நோக்கமும் இல்லை, அஜபா ஜெபம் நல்ல ஆரோக்கியத்தையும் தெளிவான மனதையும் தரும் என்பது அனுபவம்.\nஇந்த பதிவில் நான் இடுபவை நான் விரும்பிக் கற்ற விடயங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்வதே பயனுள்ளதாக இருந்தால் கற்று பயன்பெற்று, மற்றவருக்கும் தெரிவியுங்கள், இல்லாவிடின் Just Ignore it பயனுள்ளதாக இருந்தால் கற்று பயன்பெற்று, மற்றவருக்கும் தெரிவியுங்கள், இல்லாவிடின் Just Ignore it\nதங்களுடைய இந்த பயனுள்ள கேள்விக்கு மிக்க நன்றி\nLabels: யோக இரகசியங்கள், யோகப் பயிற்சி பாடங்கள்\nஇந்த பயிற்சிகள் செய்யும்போது ஏற்படும் சந்தேகங்களுக்கு நிவர்த்தி பெரும்பாலும் கிடைப்பதில்லை. மேலும் இதனால் சிலருக்கு சிலவிதமான பக்க விளைவுகள் ஆரம்பத்தில் ஏற்படும். இவை பற்றி புத்தகங்கள் முழுமையான தகவல்கள் தருவதில்லை. எனவேதான் குருமுகமாக கற்க எண்ணுகிறார்கள்...\nஅய்யா வணக்கம். நான் இந்த பதிவிற்கு முற்றிலும் புதிய வன். ஞானத்தை அடைய விரும்பும் பலரில் நானும் ஒருவன். வயதானவன்.வயதின் காரணமாக எங்கும்\nசென்று அலைய முடியவில்லை. இருந்தபோதிலும்\nஞானதாகம் இருக்கிறது . எனக்கு தெரிந்தது ராம நாமம் தான் .அதைத்தான் சொல்லி வருகிறேன். என்னைப் போன்றவற்களுக்கு வழி முறை இருந்தால் வழி காட்டவும்.\nஎமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.\nஎம்மை மாற்றும் இரசவாதம் - நல்ல நூற்கள் படித்தல்\nமனித மனம் எதையும் ஈர்த்து பதிவித்து அதை பின்னர் கதிர்ப்பிக்கும் ஆற்றல் உடையது. இது எந்த சூழலில் இருக்கிறதோ அந்தச்சூழலை எண்ணமாக தன்னில் பதி...\nதுரித மந்திர சித்தி தரும் நவராத்ரி காயத்ரி சாதனை (பகுதி 02)\nகால நிலை மாற்றங்களின் சந்திப்பு காலங்களே நவராத்ரி எனப்படுகிறது, பொதுவாக ஐப்பசி, சித்திரை மாத நவராத்ரிகள் காயத்ரி சாதனைக்கு உகந்த மாதங்களாக...\nகாம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது\nஇதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...\nகுருப்பூர்ணிமா - குரு சாதனா\nஅமராத்மாவே, சித்த வித்யா குருமண்டலத்தால் வழி நடாத்தப்படும் எமது சங்கத்தின் வழிகாட்டலில் உங்கள் மன, உடல் சக்திகளை வலுப்படுத்தி உல...\nதெளிவு குருவின் திருமேனி காணல் தெளிவு குருவின் திருமேனி செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.\nஎனது பரமகுரு நாதர்கள் (குருவின் குரு)\nஸ்ரீ ஸக்தி சுமனனின் வித்தையை தொட்டுக்காட்டிய ஸ்ரீ குருநாதர்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் மகாகாரண சரீர சாதனா குருநாதர்கள்\nஇந்த தளத்தின் ஆசிரியர் பற்றி\nஆசிரியர் அகத்திய மகரிஷியை குருவாக ஏற்று வைத்தியம் யோகம் கற்கும்படி தம் தந்தையால் உபதேசிக்கப்பபட்டவர். ஒரு அவதூதரால், அவரின் தந்தையார் (அவரே அகஸ்திய மகரிஷி என்பது தந்தையாரின் அனுமானம்) சிறுவயதில் ஆட்கொள்ளப்பட்டு முருக உபாசனை உபதேசிக்கப்பட்டவர். நூலாசிரியரின் வைத்தியமும், யோகக்கல்வியும் அவரின் பதின்மூன்றாவது வயதில் ஆரம்பமாகியது. பதினைந்தாவது வயதில் அவர் இலங்கை நுவரெலியா காயத்ரி சித்தரிடம், காயத்ரி மஹாமந்திர உபதேசம்,உபாசனை, காயத்ரி குப்த விஞ்ஞானம் (காயத்ரி மஹா மந்திரம் எப்படி ரிஷிகளால் உயர்ந்த யோகசாதனையாக பயன்படுத்தப்பட்டது என்ற ரிஷி பரம்பரை விளக்கம், அனுபவ பயிற்சி) சித்த யோக, இராஜயோக பயிற்சி, சித்தி மனிதன் பயிற்சி, போன்ற யோகவித்தைகளைக் கற்றுத் தெளிந்தார். 13 வருட காயத்ரி உபாசனையின் பின்னர், தேவிபுரம் ஸ்ரீ அன்னபூர்ணாம்பா ஸஹித ஸ்ரீ அம்ருதானந்த நாதரால் ஸ்ரீ வித்யா உபாசனையும், கௌலச்சார பூர்ண தீக்ஷையும் பூர்ணாபிஷேகமும் செய்விக்கப்பட்டது. குருவின் ஆணைக்கமைய யோக, ஞான இரகசியங்களை எழுதியும் கற்பித்தும் வருகின்றார். சுற்றுச் சூழலியல் விஞ்ஞானத்தில் இளநிலை, முதுநிலைப் பட்டமும், 2013ம் ஆண்டு இலங்கை ஆயுர்வேத வைத்திய சபையின் பரிட்சையில் சித்தியடைந்து, பதிவுபெற்ற வைத்தியராகவும் சேவையாற்றுகின்றார். மின்னஞ்சல் - sithhavidya@gmail.com\nநூலை பெறுவதற்கான மேலதிக விபரங்களுக்கு படத்தினை அழுத்தவும்\nசித்த வித்யா விஞ்ஞான சங்கம் | Create your badge\nசித்தவித்யா பாடங்கள்: 01 - குருகுலவாச ஆரம்பம்\nசித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழ...\nஎனது மனத்தளம் # 01\nமுரண்பாடுகளை, குதர்க்கங்களை எப்படி சமாளிப்பது\nசித்தர்களின் பிராணமய கோச விளக்கம்\nசனி மஹாத்மியத்தில் சூரியனார் பெருமை\nஸ்ரீ சனீஸ்வரர் பெருமை - சனீ தோஷத்திற்கு ஓர் எளிமை...\nசனீஸ்வர மஹாத்மியம் - எளிய பரிகாரமுறை\nசனிபெயர்ச்சியும் சனி பகவான் தோஷத்திற்கான‌ எளிய பரி...\nஅஜபா ஜெபம் பற்றி சில கேள்விகள்\nதியானம் யோக பயிற்சிகளில் தடைகள் வருவதற்கான காரணமும...\nஎளிய யோகப்பயிற்சிகள் - பயிற்சி 02\nபோகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு ...\nஸ்ரீ தத்தாத்திரேய குருவின் அரிய ஞானம்\nபுத்தரின் போதனைகள் சில அடிப்படைகள்\nமூச்சின் சூட்சுமம் அறிதல் - பிராணாயாம அடிப்படைகள்\nபோகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு ...\nஅனைவரும் தினசரி செய்யக் கூடிய எளிய யோகப்பயிற்சி\nசித்தர்களின் காயகற்ப இரகசியம் - வெண்சாரை கற்பம்\nசித்த ஆயுர்வேத வைத்திய பதிவுகள்\nஅகத்தியர் வைத்திய காவியம் 2000 உரைகள் {பாடல் 08 - 10}\nஸ்ரீ வித்தை ஸ்ரீ தந்திரம்\nஇரசவாதம் பற்றிய உண்மை விளக்கம்\nகோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை\nசித்த வித்யா கேள்வி பதில்கள்\nதற்கால சித்தர் தத்துவ அறிஞர்கள்\nபதஞ்சலி யோக சூத்திர புரிதல்கள்\nஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகம்\nஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம்\nஸ்ரீ கண்ணைய தத்துவ அமிர்தம்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகள்\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/places-evidence-aliens-arrival-earth-india-001123.html", "date_download": "2018-05-25T18:44:30Z", "digest": "sha1:6ZJBKKFELXLZ3GNKAUALFF3AIP4GFU7D", "length": 13699, "nlines": 167, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Places evidence for Aliens arrival to earth in india - Tamil Nativeplanet", "raw_content": "\n»இன்னமும் விடைகாண முடியாத மர்மங்கள் நடந்த அந்த 5 இடங்கள்\nஇன்னமும் விடைகாண முடியாத மர்மங்கள் நடந்த அந்த 5 இடங்கள்\nஇந்தியாவின் மிக முக்கிய சிலைகளுள் ஒன்றாக இது எப்படி வந்தது\nயாரேனும் உயிரிழந்தால் சிவனுக்கு சிறப்பு பூஜை... எங்கே தெரியுமா \nகடலே இல்லாத உத்தரப்பிரதேச மாநிலத்தின் கடற்கரைக்கு போகலாமா\nடாப் 10 சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்வே..\nவடகிழக்கு மாநிலங்களும் அவர்களின் அதிர்ச்சியான பழக்கவழக்கங்களும்\nஇந்தியாவின் 1000 ஆண்டுகள் பழமையான கோயில்கள் - 1\nஅப்போ இந்தியாவில் இருக்கும் இந்த இடங்களில் ஏலியன் வந்ததாக சொல்லப்படுவது கட்டுக்கதையா\nபயணக்கட்டுரை என்பது வெறும் சுற்றுலாவோடு நின்றுவிடாமல், நம்மை சுற்றி நடக்கும் மர்மங்களையும், எந்த இடத்தில் என்னவெல்லாம் நடந்திருக்கின்றன என்பது பற்றியும் அறிந்து வைத்திருப்பது நமக்கு மிக அவசியமாகும்.\nசுற்றுலா செல்கையில் நமக்கு சில விசயங்கள் தெரிந்து வைத்திருக்கவேண்டும். அந்த வகையில் இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலாத் தளங்களான இந்த இடங்களில் ஏலியன் வந்ததாக சொல்லப்படுவது குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.\nஇந்தியாவின் டாப் 10 மிக கவர்ச்சியான திருமண மாளிகைகள் எவை தெரியுமா\nராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 2012ம் ஆண்டில் டிசம்பர் 12ம் தேதி நள்ளிரவில் ஒரு கோரமான சத்தம் அங்கு வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பியது.\nஅது ஜெட் விமானம் எழுப்பும் சத்தத்தினை போல ஐந்தாறு மடங்கு அதிகம்.\nஒரு சூப்பர் சோனிக் ஜெட்டின் சத்தத்தைப் போல, அதைக்காட்டிலும் அதிக கொடூரமாக இருந்தது அந்த சத்தம். அந்த நேரத்தில் எந்த விமானமும் வானில் பறக்கவில்லை.\nஅந்த குறிப்பிட்ட நாளில் எந்த வெடிவிபத்தும் நிகழவில்லை. வானியல் மாற்றங்கள் என்று பெரிதாக எதுவும் இல்லை.\nபல கதைகளில் கூறப்படும் ஏலியனின் பறக்கும் தட்டு இப்படித்தான் ஒலி எழுப்பும் என்றும் பேசப்பட்டது. ஒருவேளை அன்றிரவு வேற்றுகிரக வாசிகள் பூமிக்கு வந்தனரா\n2001ம் வருடம் ஜூலை 25 முதல் செப்டம்பர் 23ம் நாள் வரை கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் பல இடங்களில் அதிக சத்தத்துடன் சிவப்பு நிறத்தில் மழை பெய்துள்ளது.\nஅந்த மழை நீரில் நனைந்த துணிகள் ரத்தக் கறை படிந்தது போல் இருந்தன. ஏலியன் வந்ததற்கான ஆதாரத்தை சொன்ன உள்ளூர் வாசிகள்.\nஉள்ளூர் மக்களின் கருத்துப்படி, அந்த நாள் ஏலியன் வந்ததற்கான அடையாளங்களாக சொல்லப்படுபவை அதிக ஒலியும், அதிக வெளிச்சமும்.\nஒரு சிலர் ஒரு குறிப்பிட்ட மரத்தின் மேல் புறத்தில் ஏதோ ஒன்று பயங்கர சத்தத்துடன், அதிக ஒளியுடனும் நின்றதாகவும், யாரோ ஒருவரின் நிழல் தெரிந்ததாகவும் கூறினர். அவர்களின் வேலைதான் இது என்று உள்ளூர் மக்களில் சிலர் கருதுகின்றனர்.\nமுதன் முதலில் இடுக்கியில் 1818ம் ஆண்டுதான் இப்படி சிவப்பு மழை பெய்ததாம். அதன் பின்னர் இப்போதுதான் பெய்துள்ளது. இந்த மழைக்கு காரணம் ஏலியன்தான் என நம்புகின்றனர் சிலர்.\nமேற்கு வங்கத்திலும் ஓர் அறிகுறி\nமேற்கு வங்கத்தின் கிழக்குப் பகுதி காடுகளில் நீங்கள் செல்லும்போது உங்களுக்கு அதிக வெளிச்சத்துடன் யாரோ வருவதுபோல் தோன்றுகிறதாம்.\nஅது ஏலியன் என்று பெரிதாக நம்பப்படவில்லை. காரணம் அங்கு அதிக சத்தம் ஏதும் எழுவதில்லை. சில சமயங்களில் பறக்கும் தட்டுகள் குறித்த கதைகள் எழுகின்றன. ஆனால் உள்ளூர் மக்கள் இதை பேய் என்று நம்புகிறார்கள்.\nகூட்டாக தற்கொலை செய்துகொண்ட பறவைகள்\nஇது பற்றி நீங்கள் ஏற்கனவே கேள்வி பட்டிருக்கிறீர்களா. அப்படியென்றால் இதற்காக காரணம் தெரியுமா.\nஅஸ்ஸாம் மாநிலத்தில் ஜடிங்கா எனும் இடத்தில் பறவைகள் ஒரே நேரத்தில் கூட்டாக தற்கொலை செய்துகொண்டன.\nஇந்த பறவைகள் இப்படி சாவதற்கு ஏலியன்தான் காரணம் என சிலர் கூறுகின்றனர்.\nஅவர்கள் பறவைகளுக்கு வானில் நடைபெறும் மாற்றம் தெரியும். அதனால் ஏலியன் வருகையும் அறிந்து வைத்திருக்கும் என்கின்றனர் அந்த மக்கள். இரவு 7 முதல் 10 வரையில் தான் தற்கொலை செய்துகொள்கின்றன என்பது கூடுதல் தகவல்.\nமகராஷ்டிர மாநிலம் எல்லோராவிலும் ஏலியன் வந்ததாக கதை உள்ளது.. எல்லோரா கோயில் மனிதனால் சாத்தியமில்லை என்றும் அது ஏலியன்தான் கட்டியிருக்கவேண்டும் என்றும் ஒரு தகவல் பரவியுள்ளது.\n அப்படி இருந்தால் ஏன் கண்முன் வருவதில்லை என்பது போன்ற சந்தேகங்கள் தொடரும்வரை உண்மை கேள்விக்குறியே..\nஎல்லோராவில் வேற்றுகிரகவாசி அடித்து சொல்லும் கணக்கு\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/india-41305293", "date_download": "2018-05-25T19:22:04Z", "digest": "sha1:QEJ67C2ZUZKXMT6MBD5NSDMZ2TCF7FNI", "length": 12690, "nlines": 131, "source_domain": "www.bbc.com", "title": "அதிமுக உறுப்பினர்கள் பதவி நீக்கம் : என்ன சொல்கிறது கட்சி தாவல் தடை சட்டம் ? - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஅதிமுக உறுப்பினர்கள் பதவி நீக்கம் : என்ன சொல்கிறது கட்சி தாவல் தடை சட்டம் \nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதமிழக சட்டப்பேரவையில், தினகரன் ஆதரவு அதிமுக உறுப்பினர்கள் 18 பேரை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் ( பதவி நீக்கம்) செய்துள்ளதாக பேரவைத்தலைவர் தனபால் அறிவித்துள்ளது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nImage caption அரசியல் நெருக்கடிகளும் கட்சி தாவல் தடை சட்டமும்\nஇந்த கட்சித் தாவல் தடை சட்டத்தின் வரலாறு மற்றும் முக்கிய பிரிவுகள்:\n•இந்திய அரசியல் சட்டத்தின் 10 வது ஷெட்யூலில் உள்ள கட்சித் தாவல் தடை சட்டம் ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது, 1985ல் 52வது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது.\n•கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் ஒரு நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர், தானாக முன்வந்து தான் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சியிலிருந்து விலகினால், அவர் தனது உறுப்பினர் பதவியை இழப்பார்\n•அல்லது, அவரது கட்சி பிறப்பிக்கும் உத்தரவுக்கு மாறாக நாடாளுமன்ற/சட்டமன்ற வாக்கெடுப்பில் வாக்களித்தாலோ, அல்லது வாக்கெடுப்பைப் புறக்கணித்தாலோ பதவி இழப்பார்.\nஎடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உயர்நீதிமன்றம் தடை\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம்\nஇரட்டை இலைச் சின்னம் யாருக்கு\n•1985ம் ஆண்டு சட்டத்தின்படி, சட்டமன்ற/நாடாளுமன்றக் கட்சியின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் தனியாகப் பிரிந்தால், அது கட்சி பிளவுண்டதாகக் கருதப்பட்டு, அவர்கள் பதவி பறி போகாது.\n•ஆனால் இப்பிரிவு 91வது அரசியல் சட்டத்திருத்தத்தின் மூலம் மாற்றப்பட்டது. அதன்படி, சட்டமன்றக் கட்சியின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு பேர் பிரிந்தால்தான் அது பிளவு என்று கருதப்பட்டு அவர்கள் பதவி பறிபோகாமல் தடுக்கப்படும்.\n•கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் பதவிகளைப் பறிக்க முடியாது\n•சுயேச்சை உறுப்பினர்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் வேறொரு அரசியல் கட்சியில் சேர்ந்தால், அவர்கள் பதவி பறிபோகும்\n•நியமன உறுப்பினர்கள் , எந்த ஒரு கட்சியையும் சாராமல் இருந்தால், அவர்கள் நியமிக்கப்பட்ட ஆறு மாத காலத்துக்குள் வேறொரு கட்சியில் சேரலாம். அந்த காலத்துக்குள் அவர்கள் வேறொரு கட்சியில் சேரவில்லையெனில், அவர்கள் சுயேச்சையாகவே கருதப்படுவர்.\n•இந்த சட்டம் அரசியலமைப்பில் தரப்பட்ட அடிப்படை உரிமைகளுள் ஒன்றான, கருத்து சுதந்திரத்தை மறுப்பதாக அமைந்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கொன்றில், இந்திய உச்ச நீதிமன்றம், இச்சட்டம் கருத்துரிமையை மறுப்பதாக இல்லை என்று தீர்ப்பளித்தது.\n•1988ல் தமிழக சட்டப்பேரவையில் அதிமுக அணிகள் பிளவுபட்ட போது, அப்போது சட்டப்பேரவை தலைவராக இருந்த பி.எச்.பாண்டியன் பல அதிமுக உறுப்பினர்களை அதிரடியாக பதவி நீக்கம் செய்தார்.\n•1986ல் புதுச்சேரி சட்டப்பேரவையில் இரு அதிமுக உறுப்பினர்கள் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் உறுப்பினர் பதவியை இழந்தனர்.\nஅதிர்ச்சி தொடக்கத்தை அபார வெற்றியாக இந்தியா மாற்றியது எப்படி\nகார் அச்சில் சிக்கி 16 கிலோ மீட்டர் பயணித்து உயிர்பிழைத்த 'குவாலா'\nஇன்ஸ்டாகிராம் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\n\"தேர்தலை நடத்த தயாராக இருக்கிறோம்\" - ஹமாஸ்\nபெரியார், அண்ணா பெயர்கள் மீண்டும் ஓங்கி ஒலிப்பதற்குக் காரணம் என்ன\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=673508", "date_download": "2018-05-25T18:42:25Z", "digest": "sha1:Y7LJCWME7WMWFZQUTEEMSNGHSKTGKMHT", "length": 11086, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | தமிழ் இனத்திற்கு நீதி கோரி திருகோணமலையில் அஞ்சலி!", "raw_content": "\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nதமிழ் இனத்திற்கு நீதி கோரி திருகோணமலையில் அஞ்சலி\nதமிழ் இனத்திற்கு சர்வதேச விசாரணை பொறிமுறை ஊடான நீதியை வலியுறுத்தி, இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.\nதிருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடைத் தியாகிகள் மண்டபத்திற்கு முன்பாக நேற்று (புதன்கிழமை) குறித்த நிகழ்வு இடம்பெற்றது.\nஉயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதோடு, தமிழ் இனத்திற்கு சர்வதேச விசாரணை பொறிமுறையினூடாக நீதி கிடைக்கவேண்டும் என சர்வதேசத்திற்கு வேண்டுகோள் விடுக்கும்முகமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇவ் அஞ்சலி நிகழ்வில், வட. மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி உட்பட பொதுமக்கள் பலர் கலந்துக் கொண்டிருந்தனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஇலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் சம்பந்தன் அதிருப்தி\nமக்கள் தூய அரசியல் பயணத்திற்காக ஒன்றிணைந்துள்ளனர்: ஜனாதிபதி\nசம்பந்தனுடன் ஹக்கீம் அவசரச் சந்திப்பு- கிழக்கு அரசியலில் மாற்றம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சுதந்திரக் கட்சியின் தீர்மானம் என்ன\nஉங்கள் கருத்துக்கள் Cancel reply\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *\nதமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.\nதூத்துக்குடிச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nதேசிய செய்திப் பத்திரிகைகளில் தவறான செய்திகள்: விசாரணைக்கு உத்தரவு\nதற்கொலைகளைத் தடுக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://cinemaparvai.com/devayani-speech-palli-paruvathilae-movie-audio-launch/", "date_download": "2018-05-25T18:34:58Z", "digest": "sha1:2GOFTLZQZHPYK4KMIO7ODDIX6HMU7CUF", "length": 5304, "nlines": 133, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Devayani Speech At Palli Paruvathilae Movie Audio Launch - Cinema Parvai", "raw_content": "\nஐஸ்வர்யா ராஜேஷ்க்கு வாழ்த்து சொன்ன வாட்மோர்\nகன்னட சினிமாவில் கால்பதிக்க இருக்கும் சிம்பு\nஆர்யாவை தேடிய அபர்ணதிக்கு ஜோடி ஜிவி பிரகாஷ்\nஇந்த யுகத்துக்கான காதல் படம் பியார் பிரேமா காதல்\nபிரபல நடிகர்களுடன் இந்திப் படத்தில் வேதிகா\nரசிகையாக உணர்ந்த தருணத்தை சொன்ன அர்த்தனா\nAudio Launch Devayani Devayani Speech Kasthuri Raja Nandhan Ram Nassar Palli Paruvathilae R K Suresh S A Chandrasekar Urvashi Vasu Baskar ஆர் கே சுரேஷ் இசை வெளியீட்டு விழா ஊர்வசி எஸ் ஏ சந்திரசேகர் கஸ்தூரி ராஜா தேவயானி நந்தன் ராம் நாசர் பள்ளிப் பருவத்திலே வாசு பாஸ்கர்\nஎழுமின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா\nகவர்னரை சந்தித்த தமிழ்த் திரையுலகத்தினர்\nஅவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் விமர்சனம்\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nகெளதம் வாசுதேவ் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\nஐஸ்வர்யா ராஜேஷ்க்கு வாழ்த்து சொன்ன வாட்மோர்\nகன்னட சினிமாவில் கால்பதிக்க இருக்கும் சிம்பு\nஆர்யாவை தேடிய அபர்ணதிக்கு ஜோடி ஜிவி பிரகாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/13995", "date_download": "2018-05-25T18:59:08Z", "digest": "sha1:NQOAZSNRAP2ZMKTOIVZNIIX5NB6KYURF", "length": 5325, "nlines": 48, "source_domain": "globalrecordings.net", "title": "Mengen: South Coast Mengen மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 13995\nISO மொழியின் பெயர்: Mengen [mee]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Mengen: South Coast Mengen\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nMengen: South Coast Mengen க்கான மாற்றுப் பெயர்கள்\nMengen: South Coast Mengen எங்கே பேசப்படுகின்றது\nMengen: South Coast Mengen க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 2 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Mengen: South Coast Mengen தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/14886", "date_download": "2018-05-25T18:59:15Z", "digest": "sha1:HHN4VLEJF5DEUCV7QUNDDLKLY7UYUWB5", "length": 5076, "nlines": 43, "source_domain": "globalrecordings.net", "title": "Ngbaka Manza மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Ngbaka Manza\nGRN மொழியின் எண்: 14886\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Ngbaka Manza\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nNgbaka Manza எங்கே பேசப்படுகின்றது\nNgbaka Manza க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Ngbaka Manza தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nNgbaka Manza பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/15777", "date_download": "2018-05-25T18:59:21Z", "digest": "sha1:VQM5DZRLMBQ5LOXUXOL6WX2ZQ2R6CZLT", "length": 9859, "nlines": 58, "source_domain": "globalrecordings.net", "title": "Psohoh மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 15777\nROD கிளைமொழி குறியீடு: 15777\nISO மொழியின் பெயர்: Aighon [aix]\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nLLL 1 தேவனோடு ஆரம்பம்\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A60073).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A60074).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள்\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A60075).\nPsohoh க்கான மாற்றுப் பெயர்கள்\nPsohoh க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 4 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Psohoh தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/16668", "date_download": "2018-05-25T18:59:29Z", "digest": "sha1:CF5XVYRXPLBIJOVFNNPFYJM3SQ5O7DAX", "length": 8872, "nlines": 63, "source_domain": "globalrecordings.net", "title": "Siane: Laiya மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Siane: Laiya\nGRN மொழியின் எண்: 16668\nISO மொழியின் பெயர்: Siane [snp]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Siane: Laiya\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Siane Group)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C05171).\nSiane: Laiya க்கான மாற்றுப் பெயர்கள்\nSiane: Laiya எங்கே பேசப்படுகின்றது\nSiane: Laiya க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 15 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Siane: Laiya தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nSiane: Laiya பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavithaini.blogspot.com/2015/01/blog-post_5.html", "date_download": "2018-05-25T18:54:45Z", "digest": "sha1:H43PRU2MNPGU7BATT3XS7CKXHKVGJYUU", "length": 8416, "nlines": 208, "source_domain": "kavithaini.blogspot.com", "title": "கவிதாயினி: அஸ்கா - சித்திரம் பேசுதடீ", "raw_content": "\nஅஸ்கா - சித்திரம் பேசுதடீ\nசின்னப்பிள்ளைகளுக்கு ரொம்ப பிடித்தமான கலை சித்திரம் வரைவதுதான் ..பேப்பரும் கலரும் கிடைத்து விட்டால் போதும்.......கைகளில் வர்ணங்கள் அவர்களின் உணர்ச்சிகளுக்கு வடிவம் கொடுத்து விடும். எங்க வீட்டு அஸ்காக்கும் இது பொருந்தும். இன்று ஆசையோடு அவள் வரைந்த சில சித்திரங்கள்.\nஎன் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......\nஎன் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்\nயப்பானின் 5 S முறை\nஎனக்குக் கிடைத்த சில விருதுகள்\nஇயற்கை - கவிதை (15)\nநல்வழி காட்டும் ரமழானே (13)\nஉனக்கான என் வரிகள் (6)\nஎன்னைச் சிந்திக்க வைத்தோர் (5)\nநிகழ்வு - கவிதை (4)\nபிரபல்யம் - கட்டுரை (3)\nபிறப்பிடம் - கவிதை (3)\nவிழா பற்றிய பார்வை (2)\nஅறிவோம் - எம் சுற்றுப்புறம் (1)\nஅறிவோம் - நாடு (1)\nஏணிகள் - கவிதை (1)\nகவிதை - தீன் (1)\nசர்வதேச தினம் - கவிதை (1)\nதரிசனம் - கவிதை (1)\nமருத்துவம் - கட்டுரை (1)\nஅஸ்கா - சித்திரம் பேசுதடீ\nபுதிய மோட்டார் வாகனச் சட்டம்\nகல்விமாணிப் பட்டப்படிப்பு நடைபெறும் கூடம்\nகுறைந்த லீவுக்கான விருது Z.M.V\nB.Ed பயிற்சி நிறுவனம் - NIE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalanmar14/26434-2014-05-02-13-20-59", "date_download": "2018-05-25T18:45:03Z", "digest": "sha1:HFKUXU6PV6NM26CTU6IKBMPYR6PTSAHN", "length": 46477, "nlines": 253, "source_domain": "keetru.com", "title": "நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் - ஒரு பார்வை", "raw_content": "\nசிந்தனையாளன் - மார்ச் 2014\nபழந்தமிழகத்தில் வகுப்புகள் - 2\nகர்நாடகத் தேர்தல் - கூடுதல் வாக்கு, குறைந்த வெற்றி\nதாழ்த்தப்பட்ட வகுப்பினரை இந்திய தேசிய காங்கிரஸ் பிரதிநிதித்துவப் படுத்துகிறதா\nவடமாநிலத் தேர்தல்கள் கற்றுத் தரும் பாடம்\nவரப்போகும் சென்னை சட்டசபைத் தேர்தலும் பார்ப்பனரல்லாதார் கடமையும்\nஆலை நின்று கொன்றது, அரசு அன்றே கொன்றது\nஎடப்பாடியே உடனே பதவி விலகு\nஅய்.ஏ.எஸ். - அய்.பி.எஸ் தேர்வுகளில் இடஒதுக்கீட்டு உரிமைகளைப் பறிக்கும் மற்றொரு சதி\nஇந்தியாவை ஆரிய மயமாக்கும் சதி\n“எஸ்.வி. சேகரைக் கைது செய்” - காவல்துறை ஆணையகத்தைக் கழகத் தோழர்கள் முற்றுகை - கைது\nநீரவ் மோடி - அம்பானி - அதானி: கொள்ளைக் கும்பலின் ‘உறவுச் சங்கிலிகள்’\nபிரிவு: சிந்தனையாளன் - மார்ச் 2014\nவெளியிடப்பட்டது: 02 மே 2014\nநாடாளுமன்றப் பொதுத் தேர்தல் - ஒரு பார்வை\nநாட்டில் ஒவ்வொரு ஆண்டும் அந்தந்தத் திங்களுக்கென்று, அந்தந்தப் பகுதிகளுக்கென்று சமய நிகழ்ச்சிகள், விழாக்கள், திருவிழாக்கள் என வெறும் வெற்று ஆரவாரத்திற்கும், மக்கள் மேம்பாட்டிற்கென்று இல்லாமல் வெற்றுக் கூச்சலுக்குமாக வந்து போவது போல், பொதுவாக அய்ந்தாண்டுக்கொரு முறை வரும் இந்தியா முழுவதற்குமான நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் திருவிழாவும் 2014 ஏப்பிரல் - மே திங்களில் நடைபெற உள்ளது.\nஇதற்கு அரசு பல ஆயிரம் கோடி ரூபாயை வீணாகச் செலவிடுவதுடன் தேர்தல் களத்தில் உள்ளோர் பல பத்தாயிரம் கோடி ரூபாயைச் செல விட்டு மக்களைப் பாழடிக்க உள்ளனர். இந்தப் பொதுத் தேர்தல், குடியரசு இந்தியாவில் 1952இல் தொடங்கி 57, 62, 67, 71, 77, 80, 84, 89, 91, 96, 98, 99, 2004, 2009 என நடந்தது; 2014இல் 16ஆம் தடவையாக நடைபெறவுள்ளது. இதன் விளைவாக சனநாயக அரசமைப்பின் ஓர் அலகு எனக் கருதப்படும் நாடாளுமன்ற மக்களவை அமைக்கப்பட உள்ளது. ஆனால், இந்த நாடாளுமன்ற மக்களவையால், உறுப் பினர்களால் வெகுமக்களுக்கு நன்மை விளைந்ததா கேடுதான் சூழ்ந்ததா\n1947இல் சுதந்தரம், 1950இல் குடியரசு நாடு என்று சொல்லப்படும் இந்தியாவை 1976 வரை காங்கிரசுக் கட்சி தனது முற்றுரிமை என்பதுபோல் ஆட்சி செய்தது. அதுவரையிலான நாடாளுமன்றத் தேர்தல்களில், அது தானடித்த மூப்பாகப் பெயரளவில் பொதுவுடைமைக் கட்சி தவிர்த்த வேறு எவ்வித எதிர்ப்புமின்றி காங்கிரசு வெற்றி கண்டது. அதன்பின் மூன்றாண்டுகள் சனதாக் கட்சி ஆட்சி, அடுத்து 1980-89இல் காங்கிரசு ஆட்சி தான்.\nபின்னர், 1989-91 சனதாதளக் கட்சி தலைமை யிலான ஆட்சி. அடுத்தும் காங்கிரசுக் கட்சி ஆட்சி தொடர்ந்தது. இடையில் 1996-98இல் பிற கட்சி களின் கூட்டணி ஆட்சி, 1998-2004இல் பாரதிய சனதாக் கட்சியின் தலைமையிலான கூட்டணி ஆட்சி. பிறகு 2014 வரை பத்தாண்டுகளாகக் காங்கிரசுக் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.\nமொத்தத்தில் சுதந்தரத்திற்குப் பிந்தைய இந்தியா வில், 55 ஆண்டுகளுக்கும் மேலாகக் காங்கிரசுக் கட்சி ஆட்சியில் இருந்துவந்துள்ளது. 12 ஆண்டுகள் காங் கிரசுக் கட்சிபோன்ற முதலாளியக் கட்சிகளான சனதா, சனதா தளம், பாரதிய சனதா முதலான கட்சிகள் ஆட்சிப் பொறுப்பிலிருந்தன.\nகடந்த 67 ஆண்டைய சுதந்தர இந்தியாவில், எந்தக் கட்சி ஆட்சியிலும் வெகுமக்களாக உள்ள ஒடுக்கப்பட்ட உழைப்புச்சாதி மக்களான வேளாண் தொழிலாளிகள் - பாட்டாளிகள் வாழ்வில் மேம்பாடு சார்ந்த தன்மையில் எவ்வித மாற்றமும் நிகழ்ந்திட வில்லை. குறிப்பாக, அவர்களுக்குப் பொதுக்கல்வி, பொதுமருத்துவம், வேலை வாய்ப்பு எல்லாம் மறுக்கப் பட்டு அடித்தட்டு நிலையிலேயே அமிழ்த்தி வைக்கப் பட்டுள்ளனர் என்பதுதான் உண்மை.\nஇது ஓர் அவல நிலை. ஆனால், மேல்தட்டிலுள்ள 10-15 விழுக்காடு கூட்டத்தினரே எல்லா வளங்களும் கிடைக்கப் பெற் றவர்களாக, 85 விழுக்காடு மக்களை, அவர்களின் உழைப்பைச் சுரண்டி வாழ்வதற்கே வழிவகுக்கப்பட்டு விட்டது. எனவே, இந்தத் தேர்தல்கள் வந்து போகும் விழா என்ற இலக்கணத்திற்குரியதன்றி வெகு மக்க ளுக்கு எவ்வித நலனும் பயக்காது. இது பற்றிச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.\nஇக் கட்சிகளின்றி இந் நாட்டிலுள்ள பொது வுடைமைக் கட்சிகள் உள்ளிட்ட இடதுசாரிகள், ஒடுக்கப்பட்ட மக்களாக உள்ள அனைத்து உழைக்கும் மக்களையும் ஒருங்கிணைத்துத் தொடர் போராட்டங்கள் வாயிலாக இந்த முதலாளிய இந்திய அரசை நெருக்கு தலுக்குள்ளாக்கி, உழைக்கும் மக்களின் மேம்பாட்டுக் காகத் திட்டமிட்டுச் செயலாற்றியிருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யவில்லை.\nமாறாக, சனநாயக நாடாளுமன்றம் பன்றித் தொழுவம் போன்றதாகும் என்றும், ஒடுக்கப்பட்ட பாட்டாளி உழைக்கும் மக்க ளுக்கானதல்ல என்றும் இலெனினால் தெளிவாக வறையறுக்கப்பட்ட பொதுவுடைமைக் கொள்கை களையும் கோட்பாடுகளையும் கொண்ட இவர்களும் இந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் பங்கெடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பிறகட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகளிலிருந்து பெரிதும் வேறுபடாத வகையில்தான், சில பன்றித் தொழுவ நாடாளுமன்ற இடங்களுக்காக, அவ்வப்பொழுது கழிசடைக் கட்சி களுடன் மதச்சார்பற்றோர் எனக் கூறிக் கூட்டுவைத்து இழிவான மலிவான அரசியல்தான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்தியப் பொதுவுடைமைக் கட்சியோ, மார்க்சிஸ்ட் பொதுவுடைமைக் கட்சியோ கட்சி தொடங்கி 90 ஆண்டுகளுக்குப் பின்னும் குறைந்த அளவு பொதுக்கல்வி பற்றியோ, பொது மருத்துவம் பற்றியோ, வேளாண்மைத் தொழில் பற்றியோ தங்கள் நிலைப்பாட்டை ஆவணப்படுத்தியுள்ளனரா என்பதே பெரும் வினாவிற்குரியதாகும். அல்லது அந்தத் தடத் தில் மக்களிடம் தொடர்ந்து பயணித்து அவர்களை அவற்றிற்காக அணியமாக்கி யுள்ளனரா என்பதும் வினாவிற்குரியதுதான்.\nஇவர்கள் ஊதிய உயர்வு, ஊதிய மாற்றம் போன்ற பொருளாதாரச் சிக்கல்கள் பற்றி மட்டும் போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதால், அமைப்பு சார்ந்த நான்கைந்து கோடி மக்களுக்கு மட்டும் பயன் கிட்டும். அதுவும் இம் மக்களில் பெரும்பாலோரின் பொருளா தார முன்னேற்றமும் நிலைப்படுத்தப்படாத நிலையில் சந்தைப் பொருளாதாரத்தைப் பின்பற்றும் இந்நாட்டில், அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறை விடம், மருத்துவம், கல்வி போன்றவற்றிற்கே ஈட்டிய வருவாய் முழுவதும் கடலில் கரைத்த பெருங்காயம் போல் சுவடே தெரியாமல் மறைந்து, அவர்களின் வாழ்க்கை மென்மேலும் சீர்கெட்டுக் கொண்டேதான் இருக்கும்.\nஇதுதான் இன்றைய இருப்பு நிலை.\nஉலகிலுள்ள எந்த நாட்டிலும் இன்று மக்களின் பொருளாதார நிலை மேலும் கீழுமாக இருக்கிறது. இருக்கத்தான் செய்யும். இது பண்டைப் பொது வுடைமைச் சமூகம் மறைந்து பல்லாயிரம் ஆண்டு களாகச் சமூகத்தின் பல தளங்களில் ஏற்பட்ட பல்வேறு காரணங்களின் விளைவுதான் எனலாம். இதனைச் சமனாக்குவது என்பது மீண்டும் பொதுவுடைமைச் சமூகம் தோன்றும் காலத்தில்தான் இயலும்.\nஆனால், நாடு, அரசமைப்பு என்று தோன்றி மக்களிடையே வேறுபாடு கருதாது அனைத்து மக்களுக்கும் ஒரே வகையான இலவயக் கல்வியையும், ஒரே தரமான இலவயப் பொதுமருத்துவத்தையும் சோசலிச நாடுகள், சப்பான், அய்ரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா போன்ற முதலாளிய நாடுகள் வழங்கி வருகின்றன.\nஅதே தன்மையில் இந்திய அரசமைப்புச் சட்டத் தில் காலவரையறை கொண்ட ஒரே விதி, 45இல் சட்டம் நடைமுறைக்கு வந்த 1950இலிருந்து பத்து ஆண்டுகளுக்குள் - 1960க்குள் 14 அகவைக்கு உட் பட்ட அனைவருக்கும் கட்டாய இலவயக் கல்வி அளிக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதில், ஒரே வகையான கல்வி அளிக்கப்படும் என்றும் சொல்லப் பட்டிருக்க வேண்டும்.\nஅவ்வாறு இல்லாததால் 3,5 அகவைக் குழந்தைகளை மழலையர் பள்ளிகளில், தொடக்கப் பள்ளிகளில் சேர்க்க, நாடெங்கிலும் உள்ள தனியார் கல்விக் குழுமங்கள் நன்கொடையாக இலக்கங் களிலும், பத்தாயிரங்களிலும் பணம் பறித்து வருவது பலப்பல ஆண்டுகளாக நடந்து வரும் கல்விக் கொள்ளைகள். இந்நிலைக்கு நாடே வெட்கித் தலை குனிய வேண்டும்.\nஇவையெல்லாம் பற்றிப் பொதுவுடைக் கட்சிகள் உள்ளிட்ட இடதுசாரிகள் பொறுப்புடனும் கவலை யுடனும் மக்கள் பற்றுடனும் ஆய்வுகளை மேற்கொண்டு ஒரே வகைப் பொதுக்கல்விக்குப் பாடுபட்டிருக்க வேண்டும். ஆனால், பிறப்பால் இழிந்தவன், தாழ்ந்த வன், உயர்ந்தவன் எனப் படிநிலைச் சமூக அமைப்பை ஏற்படுத்தியுள்ள இந்து மதத்தின் அடிவருடிகளாய்ப் பொதுவுடைமைக்காரர்கள் இருப்பதால்தான், ஏழை எளிய உழைக்கும் மக்களுக்கென்று தரமற்ற கல்வி முறை, பெரும் செல்வர்கள், மேல்தட்டு மக்களுக்கென உயர்தரக்கல்வி என்று தொடக்கக்கல்வி ஏழெட்டு வகையாக வகுக்கப்பட்டுத் தரப்படுகிறது. இது ஒரு வெட்கக் கேடான நிலை.\nஇந்த அவலம் தொடரும் நிலையில், நாட்டின் குடி யரசுத் தலைவர், நாட்டில் 25 கோடிப் பேரை எழுத்தறி வற்றவர்களாக வைத்துக்கொண்டு உயர் கல்வியில் அமெரிக்கா போன்று இந்தியா வளரவில்லை என்று கரிசனப்படும் இழிநிலை. இதில், பல பொருள்கள் பொதிந்துள்ளன. மாறாக, அங்கு மக்கள் பல பத் தாண்டுகளுக்கு முன்பே நூறுக்கு நூறு பேரும் கல்வி யறிவுள்ளவர்களாக உள்ளனரே; நம் நாட்டில் ஏன் இந்த இழிநிலை என்று அங்குப் பலமுறை சென்று பார்த்து வந்த குடியரசுத் தலைவர் மனதில் தைத் திருக்க வேண்டுமல்லவா என்று அங்குப் பலமுறை சென்று பார்த்து வந்த குடியரசுத் தலைவர் மனதில் தைத் திருக்க வேண்டுமல்லவா இங்குதான் பார்ப்பனியம், இந்து மதம், மனு நீதி, வருணாசிரமம் எப்படித் தலை விரித்தாடுகின்றது என்பது படம் பிடித்துக் காட்டப் படுகின்றது. இந்நிலை தொடர நாடாளுமன்றம் ஏன் வேண்டும் இங்குதான் பார்ப்பனியம், இந்து மதம், மனு நீதி, வருணாசிரமம் எப்படித் தலை விரித்தாடுகின்றது என்பது படம் பிடித்துக் காட்டப் படுகின்றது. இந்நிலை தொடர நாடாளுமன்றம் ஏன் வேண்டும்\nஇதே நிலைதான் மக்களுக்கு மருத்துவம் வழங்கு வதில் நீடிக்கின்றது. 127 கோடி மக்களுக்கான மருத் துவத்திற்கு அரசு ஒதுக்கீடு ஆண்டுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வெறும் 0.8% மட்டுமே. இதன் விளைவு, ஏழை எளிய மக்களுக்கு அரசு பொது மருத்துவத்தை மறுத்து வருகிறது. ஆனால், இந்தியா போன்ற பல வளரும் நாடுகளில் 10 - 15% அளவுக்கு மருத்துவத்திற்கு ஒதுக்கப்படுகின்றது.\nஇங்கிலாந்து, கனடா, நார்வே, பின்லாந்து, சுவீடன் போன்ற நாடுகளில் நாட்டின் மருத்துவச் செலவில் 98% வரை அரசு ஏற்றுக்கொள்கிறது. ஆனால், இதில் இந்திய அரசின் பங்கு 15% மட்டுமே. இந்தச் செல வினத்தில் 90% செலவினம் பெரும் செல்வந்தர்கள் செய்துகொண்ட மருத்துவச் செலவாகும். இதில் பெரும்பங்கைத் தனியார் மருத்துவமனைகள் கொள்ளை கொள்கின்றன.\nஇந்த அவல நிலையில் வறியோரும் எளியோரும் நடுத்தர மக்களும் மருத்துவத்திற்கெனத் தனியார் மருத்துவமனையில் பல இலக்கம், பல பத்தாயிரம் ரூபாய் கட்டணம் கட்டிப் பரிதவிக் கிறார்கள். இதற்கு இயலாதோர் உயிரைப் பறி கொடுக்கிறார்கள். இதுவரை சென்ற 15 நடாளு மன்றங்கள் வெகுமக்களின் மருத்துவம் பற்றிக் கவலை கொண்டிருப்பின், ஒரு குறிப்பிட்டகால வரையறைக்குள் நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்த அளவு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி, கல்லூரியுடன் இணைந்த ஓர் அரசுப் பொது மருத்துவ மனை என்று திட்டமிட்டு அவற்றைத் தொடங்கி யிருக்க வேண்டாமா\nஇந்த முதலாளிய ஆட்சியாளர்கள்தான் மக்கள் பற்றற்று மக்களை வதைக்கிறார்கள் என்றால், பொதுவுடைமைவாதிகளும் ஒடுக்கப்பட்ட ஏழை மக்களின் அடிப்படையான மருத்துவத்தை அரசு கொடுத்திட, தொடர் வேலைத் திட்டம் வகுத்துச் செயல்படவில்லையே இவ்வாறெல்லாம் அரசியலும் அரசும் நடப்பதற்கு ஏன் வேண்டும் இப்படிப்பட்ட சனநாயகமும், நாடாளுமன்றமும் இவ்வாறெல்லாம் அரசியலும் அரசும் நடப்பதற்கு ஏன் வேண்டும் இப்படிப்பட்ட சனநாயகமும், நாடாளுமன்றமும்\nஇந்திய நாட்டின் உயிர்நாடியான வேளாண்மைத் துறையை நம்பி வாழும் சிறு-குறு விவசாயிகள், விவசாயக் கூலிகள் ஆகியோரின் வாழ்நிலை மிகவும் இரங்கத்தக்க நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. சென்ற பத்தாண்டுகளில் 2.5 - 3.0 இலக்கம் விவசாயிகள், அவர்கள் விளைவிக்கும் விளைபொருள் களுக்கு ஈன விலை மட்டுமே பெறுகின்றனர். ஆனால், உற்பத்திக்கான இடுபொருள்களான விதை, உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் விலையை வரை யறையின்றி உயர்த்தியதால் விவசாயிகள் பெரும் பொருள் இழப்புக்கு உள்ளாக்கப்பட்டனர். இதைத் தாளாமல் விவசாயிகள் பல்லாயிரக் கணக்கில் தற்கொலை செய்துகொண்டு மாண்டுவிட்டனர்.\nஇந்த அவலம் உலகின் எந்த நிலப் பகுதியிலும் நிகழாத கொடுஞ்செயலாகும். இக்கொடுமையைப் போக்கிட ஆளும் கட்சிகளோ, பிற முதலாளியக் கட்சிகளோ உருப்படியான மாற்றுத் திட்டம் வகுத்துச் செயல்படுத்தி, அம்மக்களை இத்துயரிலிருந்து மீட்பதற்கு முன்வரவில்லை. பொதுவுடைமைக் கட்சிகள் உள்ளிட்ட இடதுசாரிகள், இவ் விவசாயிகளின் தற்கொலை நிகழ்வுகளைத் தடுத்திட அரசுக்கு நெருக்குதல் தந்து தொடர் போராட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்பதுடன், நாடாளுமன்றத்தில், சொல்லத்தக்க வகையில் எவ்விதச் செயல்பாடு களையும் மேற்கொள்ளவில்லை.\nகல்வி, மருத்துவம், வேளாண் துறையில் வளர்ச்சிக்குப் போதுமான திட்டமிடாமல் வெகுமக்கள் வஞ்சிக்கப்பட்டுவிட்டனர். இதன் நேர் விளைவாக உலக அளவில் மானுடமேம் பாட்டுக் குறியீடு அடிப்படையில் 173 நாடுகளைப் பட்டியலிட்டதில் இந்தியா 137ஆவது இடத்தைப் பெற்று, நாட்டின் அவல நிலையை வெளிப்படுத்து கின்றது.\nசிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைத்தல் என்ற பெயரில் விளைநிலங்கள் சூரையாடப்பட்டு வருகின்றன. இதனால், சிறு-குறு விவசாயிகளின் வாழ்வாதாரமான நிலங்கள் பறிக்கப்படுவதால், அவர்களின் வாழ்க்கையே சிதறுண்டு வருகின்றது. இதற்குப் பொதுவுடைமைக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஆனால், இதில் சிறுமை என்னவென் றால், இதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்படும்போது அதற்கு ஏற்பளித்து அரசுக்கு இவர்களும் துணை போயினர். மக்களுக்கெதிரான செயலற்ற இந்த நாடாளுமன்றமும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் வேண்டுமா நாடாளுமன்றத் தேர்தலை இதற்காக ஏன் நடத்த வேண்டும்\n1977க்குப் பிறகு கூட்டணிக் கட்சி ஆட்சிகள் அமைக்க வேண்டி, குறைந்த அளவுப் பொதுத் திட்டங்களை நிறைவேற்றுவோம் என உறுதியளித்து அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகள் வெளியிட்டன. 1998, 1999லிருந்து பாரதிய சனதா கூட்டணி அமைத்தபோது குரங்குகள் ரொட்டியைப் பிரித்துக்கொள்வதுபோன்று எல்லாக் கட்சிக ளுக்கும் தொகுதிகள் பங்கீடுதான் முதன்மையான குறிக்கோ ளாகிவிட்டது.\nவெகுமக்கள் நல்வாழ்வுக்கெனக் குறைந்த அளவுப் பொதுத் திட்டம் வேண்டுமென்ற பேச்சே எழாமற் போய்விட்டது. அரசியல் கட்சிகள் அனைத்தும் ஏழை எளிய மக்களின் உழைப்பையும் வாழ்க்கையையும் சுரண்டிச் சூரையாடி, முடிந்த அளவுக்கு எப்படியெல்லாம் கொள்ளை கொள்ளலாம் என்றுதான் திட்டமிடுகின்றன எனத் தெளிவாகின்றது. இதற்கு ஏன் மக்களுக்கென் றில்லாத ஒரு நாடாளுமன்றம் அதற்கென ஏன் ஒரு தேர்தல்\nஅரசை நடத்துகின்ற அரசியல் கட்சிகள் பெரிதும் வெகுமக்கள் நலன் கருதாத் தன்மையில் - எவ்விதப் பொறுப்பான, பயனுள்ள திட்டங்களையும் வகுக்கா மல் செயல்படுகின்றன. இதே தன்மையில்தான் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் செயல்படு கின்றனர் என்பதை அவர்கள் ஒவ்வொருவருக்கும் மக்கள் நலத் திட்டங்களுக்காக ஆண்டுக்கு ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்வதை, 790 பேருள் பெரும் பாலோர் அவ்வாறு பயன்படுத்தாமல் பெரும்பகுதி ஒதுக்கீட்டை அரசுக்கே திருப்பிச் செலுத்திவிடுகின் றனர் என அறியமுடிகின்றது. இதில் பொதுவுடைமைக் கட்சியினரும் விதிவிலக்கல்ல. இவர்கள் உண்மையில் வெகுமக்கள் பற்றுள்ளவரெனில் அவரவர் தொகுதி யில் பள்ளிக் கட்டடங்கள், மருத்துவமனைக் கட்டடங்கள் கட்டிட நிதியை ஒதுக்கியிருக்கலா மல்லவா\nநாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளை உற்று நோக்கினால், உறுப்பினர்களில் பெரும்பாலோர் பெரும்பகுதி நேரங்களில் அவைக்கே வருவதில்லை. வந்தவர்களில் பெரும்பாலோர் மக்கள் நலன் குறித்த விவாதங்களில் உருப்படியாகப் பங்கெடுத்துக்கொள் வதும் இல்லை. இவர்களில் யாரும் தன் முனைப்பாக அவையில் எந்த ஒரு திட்டத்தையும் முன்னெடுத்து வைப்பதுமில்லை.\nஆனால், இவர்கள் வெறும் வெற்றுக் கூச்சல் போட்டு, அவையின் பெரும்பகுதி நேரத்தை முடக்கியே வைக்கின்றனர். இவ்வாறு அவை நடக்கும் காலத்தின் பெரும்பகுதியை வீணடித்து, அவை நடத்தச் செலவிடப்படும் பல ஆயிரம் கோடி ரூபாயை விரயம் செய்து, அவர்கள் சம்பளம், படிகள் எனப் பல ஆயிரம் கோடி ரூபாயை விழுங்கிக் கொண் டிருக்கிறார்கள்.\nஇறுதியாக எல்லா அரசியல் கட்சிகளையும் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் முதன்மை அமைச்சர்கள், குடியரசுத் தலைவர் பல கால கட்டத்தில், பல அயல்நாடுகளுக்கும், பல நாள்கள் ஏதாவதொரு வேலை என்று சொல்லிக்கொண்டு இந்த 67 ஆண்டுகளிலும் பயணம் மேற்கொண்டுதான் வந்துள்ளனர். இவர்கள் ஸ்காண்டிநேவிய நாடுகளான பின்லாந்து, சுவீடன், அய்ரோப்பிய நாடுகள் - குறிப் பாக இங்கிலாந்து, பிரான்சு, கனடா, அமெரிக்கா, சப்பான் போன்ற நாடுகளுக்கெல்லாம் சென்றபோது, அங்குள்ள மக்களுக்கு அளிக்கப்படும் கல்வி, மருத் துவம் குறிப்பாக வேளாண் மக்களுக்கு அளிக்கப்படும் அரசு உதவிகள் எல்லாவற்றையும் கவலையுடன் தெரிந்துகொள்ள முற்பட்டிருக்க வேண்டும்.\nகுறைந்த அளவு எல்லா மக்களுக்கும் இலவயப் பொதுக் கல்வி யும், பொது மருத்துவமும் அந்நாட்டு அரசுகள் அளித்து வருகின்றன என்ற உண்மையையும் இதுவரை அறியாமலே இருந்து வருகின்றனரா என்பதே அதிர்ச்சியாக இருக்கின்றது. குறிப்பாக இவை பற்றியெல்லாம் பொருளாதார வல்லுனர்களான மன்மோகன், மான்டேகு அலுவாலியா, ப.சிதம்பரம் மற்றும் அத்வானி, அருண் ஜேட்லி, பரதன், து.இராஜா, பிரகாஷ் காரட், சீத்தாராம் யெச்சூரி போன்ற இவர்களுக்காவது அறிய வராமல் இருந் திருக்க முடியாது. அதன் பின்னும் இவர்களுக்கெல் லாம் நம் நாட்டு மக்கள் நல்ல வாழ்வின்றித் தவித்து வருவது பற்றி இவர்கள் மனச்சான்று உறுத்தவே இல்லையா என்பதே அதிர்ச்சியாக இருக்கின்றது. குறிப்பாக இவை பற்றியெல்லாம் பொருளாதார வல்லுனர்களான மன்மோகன், மான்டேகு அலுவாலியா, ப.சிதம்பரம் மற்றும் அத்வானி, அருண் ஜேட்லி, பரதன், து.இராஜா, பிரகாஷ் காரட், சீத்தாராம் யெச்சூரி போன்ற இவர்களுக்காவது அறிய வராமல் இருந் திருக்க முடியாது. அதன் பின்னும் இவர்களுக்கெல் லாம் நம் நாட்டு மக்கள் நல்ல வாழ்வின்றித் தவித்து வருவது பற்றி இவர்கள் மனச்சான்று உறுத்தவே இல்லையா குறைந்த அளவு இவர்கள் அரசியல் வாழ்வில் இது பற்றியெல்லாம் ஏதாவது ஒரு தளத்தில் கலந்துரையாடி உள்ளனரா\nஉண்மையில் வெகுமக்களுக்கெதிராகக் கல்வி, மருத்துவம், வேளாண் துறை என்றில்லாமல் எல்லாத் தளங்களிலும் எல்லையில்லாக் கேடுகளையும் துரோகத் தையும் செய்துவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்நாட்டிற்குத் தேவையா நாடாளுமன்றம்தான் தேவையா இந்த வெற்று மன்றத்திற்கென்று தேர்தல் ஒரு கேடா\nஇவற்றையெல்லாம் பொதுமக்களாகிய நாம் அனை வரும் மனச் சான்றுடன் சீர்தூக்கிப் பார்த்து, இந்த நாடாளு மன்றம் வேண்டுமா என உரத்துச் சிந்திப்போம். இந்த நாடாளுமன்ற வெற்றுத் தேர்தலைப் புறக்கணிப்போம். உண்மையான மக்கள் நாயக, மதச்சார்பற்றச் சோசலிச மக்களரசை நிறுவுவதற்கு வெகுமக்களான பாட்டாளிகள், தொழிலாளிகள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று திரளுவோம்; போராடுவோம்; வெற்றி பெறுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://konguthendral.blogspot.com/2013/03/15-03-2013.html", "date_download": "2018-05-25T18:12:08Z", "digest": "sha1:DAH5447MXLJVCETZX3TQTU5AQYCKWRGL", "length": 18906, "nlines": 270, "source_domain": "konguthendral.blogspot.com", "title": "கொங்குத் தென்றல்: சத்தியமங்கலத்தில் முப்பெரும் விழா-15-03-2013", "raw_content": "\nநல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும் ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.\nஉலக முக்கிய தினங்களில் ஒன்றான ''உலக நுகர்வோர் தினவிழா'' ஆகும்.இன்றைய தினத்தில் ஈரோடு மாவட்டம் - சத்தியமங்கலத்தில் சமூக நலனுக்கான பொதுச் சேவை அமைப்பு இனிய உதயமாகி உள்ளது.அது பற்றிய விவரம் காண்க.\nசத்தியமங்கலத்தில்15-03-2013 அன்று உலக நுகர்வோர் தினவிழா மற்றும் தேசிய தினவிழா மற்றும் சமூக சேவைக்கான புதிய அமைப்பு துவக்க விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.\nசத்தியமங்கலம் லோகு கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில் ‘’நுகர்வோர் நலன் மற்றும் சாலைப்பாதுகாப்பு இயக்கம்-தமிழ்நாடு’’ என்ற பெயரில் புதிய சமூக சேவை அமைப்பு உருவாக்கப்பட்டது.\nதிரு.A.A. இராமசாமி அவர்கள் தலைமை வகித்தார்.\nதிரு,K. லோகநாதன் அவர்கள் முன்னிலை வகித்தார்.\nதிரு. V.ராஜன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.\nதிரு. C. பரமேஸ்வரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.\nதிரு.V. பாலமுருகன்-தாளவாடி அவர்கள் நன்றி கூறினார்.\nநுகர்வோர் நலன் மற்றும் சாலைப் பாதுகாப்பு இயக்கம் – தமிழ்நாடு என்ற புதிய சமூக சேவை அமைப்பிற்கு நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.\nஇந்த இயக்கம் ‘வாழு வாழ விடு’ என்ற குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு சாதி,மத,இன,மொழி வேறுபாடின்றி பொதுநலனுக்காக செயல்படும்.\n(1) நுகர்வோர் கல்வி கொடுப்பதற்காக, சட்ட விழிப்புணர்வு கொடுப்பது, நுகர்வோர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கு , பயிலரங்கம் நடத்துவது.\n(2) சாலைப்பாதுகாப்புக் கல்வி கொடுப்பதற்காக,ஓட்டுநர் தினவிழா,பயணிகள் தினவிழா,பாதசாரிகள் தினவிழா,நடத்துவது.முதலுதவிப் பயிற்சி மற்றும் மருத்துவ ஆலோசனை& சிகிச்சை முகாம்.மற்றும் மன அழுத்தம் போக்க யோகா வகுப்புகள் ஆகியன இலவசமாக நடத்துவது.\n(3)இளைய சமுதாய நலனுக்காக கலாச்சாரச் சீர்கேடு,மது போதையின் தீமைகள்,மற்றும் நமது பண்பாடும் குடும்ப உறவும் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்துவது.\n(4) மலைப்பகுதி மக்களுக்காக சமூக முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வு, வனப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு,உயர் கல்விக்கான விழிப்புணர்வு கொடுப்பது..\n(5) மக்கள் நலனுக்காக நடத்தப்படும் அரசுத்துறைகள் சார்ந்த நிகழ்ச்சிகளிலும்,அரசு சாரா சமூக சேவை அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் இணைந்து செயல்படுவது.\nபோன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விழா ஏற்பாட்டினை திரு. S.ரவி கடம்பூர் மலை, மற்றும் தனபால் – தனம் மொபைல் ஆட்டோ சத்தி ஆகியோர் செய்து இருந்தனர்.\nநிர்வாகிகள் பட்டியல் விவரம் காண்க.\nநுகர்வோர் நலன் மற்றும் சாலைப் பாதுகாப்பு இயக்கம்.-\nதலைவர்- திரு.A.A. இராமசாமி அவர்கள்,\nஸ்ரீகணபதி அரிசி மண்டி -சத்தியமங்கலம்.\nதுணைத் தலைவர்- திரு.S. ரவி அவர்கள்,\nசெயலாளர் – திரு. C.பரமேஸ்வரன் அவர்கள் -சத்தியமங்கலம்.\nதுணைச் செயலாளர் – திரு.V. ராஜன் அவர்கள் -காசிபாளையம்.(கோபி)\nபொருளாளர் – திரு. V.பாலமுருகன் அவர்கள்,\nஒருங்கிணைப்பாளர் – திரு.K. லோகநாதன் அவர்கள்,\nலோகு கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி,\n209 தேசிய நெடுஞ்சாலை- சத்தியமங்கலம்.\nதகவல் தொடர்பு ஆலோசகர் – திரு. வேலுச்சாமி அவர்கள்,\nதனம் மொபைல் ஆட்டோ.- சத்தியமங்கலம்.\nதிரு. A.P.ராஜூ அவர்கள், தாளவாடி\nதிரு.A.D. பிரபு காந்த் அவர்கள்,\nஸ்ரீவாசவி தங்க மாளிகை- சத்தியமங்கலம்.\nதிரு.P.முத்துக்குமார் அவர்கள் (SCM TEXTILES) காசிபாளையம்.\nதிரு. C.பரமேஸ்வரன் அவர்கள், செயலாளர்-\nநுகர்வோர் நலன் மற்றும் சாலைப்பாதுகாப்பு இயக்கம்-\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 3/16/2013 06:53:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம்ம சத்தியமங்கலத்தில் சமுதாய விழிப்புணர்வுக்காக பண்ணாரி அம்மன் கல்லூரி\n90.4 MHZஅலைவரிசையில் தினசரி காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலும்,மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் புத்தகங்கள்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- (1)\nஇப்படி ஒரு தியாகி இனி நமக்கு கிடைக்க மாட்டார் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 இந்தியாவின் சாதனை பெண்கள் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nஒளி மற்றும் ஒலி அலைகள் (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nசமூக சேவை என்றால் ...... (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழ் எண்கள்(எழுத்து வடிவில்) (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் -மாநில மையம்.2011 (1)\nதியாகி கோபி அய்யர் அவர்கள் (1)\nதேனீக்கள் சேவை அமைப்பு (1)\nபிளாஸ்டிக் பைகள்-சுற்றுப்புற சீர்கேடு (1)\nபிளாஸ்டிக்’ – சில உண்மைகள் (1)\nபெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி (1)\nமாநில தேர்தல் ஆணையர் (1)\nமுதல் உதவிப் பெட்டி (1)\nமூல நோய் விரட்ட (1)\nரகசிய கேமரா உசாருங்க உசாரு (1)\nவிப்ரோ-பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம்-2012 (1)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nPARAMES DRIVER- SATHYAMANGALAM. எத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_527.html", "date_download": "2018-05-25T18:46:34Z", "digest": "sha1:TNLFJC2C5NVYOIHYYPS2CN4TB7VIRHL7", "length": 15499, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லுக்­கான போக்­கு­வ­ரத்து ஒழுங்கு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லுக்­கான போக்­கு­வ­ரத்து ஒழுங்கு\nமுள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லுக்­கான போக்­கு­வ­ரத்து ஒழுங்கு\nகாவியா ஜெகதீஸ்வரன் May 17, 2018 இலங்கை\nமுள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லுக்கு வடக்­கின் 5 மாவட்­டங்­க­ளி­லி­ருந்­தும் பேருந்­து­கள் செல்­ல­வுள்­ளன. பேருந்­து­கள் புறப்­ப­டும் இடம், செல்­லும் பாதை தொடர்­பில் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­­னால் நேற்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பா­ணம் அனைத்­துப் பேருந்­து­க­ளும் காலை 7.30 மணி­ய­ள­வில் முள்­ளி­வாய்க்­கா­லுக் குப் புறப்­ப­டும். காரை­ந­க­ரில் இருந்து ஒரு பேருந்து சுழி­பு­ரம் ஊடாக சங்­கானை, சண்­டி­லிப்­பாய், மானிப்­பாய் வழியே முள்­ளி­வாய்க்­கால் செல்­லும். கட்­டக்­காட்­டில் இருந்து (வட­ம­ராட்சி கிழக்கு) மரு­தங்­கேணி ஊடாக ஒரு பேருந்து முள்­ளி­வாய்க்­கால் செல்­லும். அச்­சு­வேலி பேருந்து நிலை­யத்­தி­லி­ருந்து பேருந்து புறப்­பட்டு கோப்­பாய் கைதடி வீதி வழியே முள்­ளி­வாய்க்­கால் சென்­ற­டை­யும். தொண்­ட­ம­னா­றுச் சந்­தி­யி­லி­ருந்து ஒரு பேருந்து புறப்­பட்டு வல்­வெட்­டித்­துறை, பருத்­தித்­துறை, நெல்­லி­யடி ஊடா­கப் புதுக்­காடு சென்று முள்­ளி­வாய்க்­கால் சென்­ற­டை­யும். யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழ­கத்­தி­லி­ருந்து 2 பேருந்­து­கள் முள்­ளி­வாய்­காலை நோக்­கிப் புறப்­ப­டும். வவு­னியா செட்­டி­கு­ளம் பிர­தேச சபை முன்­னால் இருந்து காலை 8.30 மணிக்கு ஒரு பேருந்து முள்­ளி­வாய்க்­கால் நோக்­கிப் புறப்­ப­டும். வவு­னியா பேருந்து நிலை­யத்­தில் இருந்து மூன்று பேருந்­து­கள் காலை 8.30 மணிக்கு முள்­ளி­வாய்க்­கால் நோக்­கிப் புறப்­ப­டும். மன்­னார் அடம்­ப­னி­லி­ருந்து காலை 7 மணிக்கு முள்­ளி­வாய்க்­கால் நோக்­கிப் பேருந்து புறப்­ப­டும். தலை­மன்­னா­ரில் இருந்து பேருந்து காலை 7 மணிக்­குப் புறப்­பட்டு பேசாலை, தாழ்­வு­பாடு ஊடாக முள்­ளி­வாய்க்­கால் நோக்­கிச் செல்­லும். கீரி­யி­லி­ருந்து காலை 7 மணிக்­குப் புறப்­ப­டும் பேருந்து எழுத்­தூர் மன்­னார் வழி­யாக முள்­ளி­வாய்க்­கால் நோக்­கிச் செல்­லும். நானாட்­டான் சந்­தி­யி­லி­ருந்து காலை 7 மணிக்­குப் பேருந்து முள்­ளி­வாய்க்­கால் நோக்­கிப் புறப்­ப­டும். மடு­வி­லி­ருந்து காலை 7 மணிக்கு பேருந்து முள்­ளி­வாய்க்­கால் நோக்­கிப் புறப்­ப­டும். கிளி­நொச்சி கிளி­நொச்சி டிப்போ சந்­தி­யி­லி­ருந்து இரண்டு பேருந்­து­கள் 9 மணிக்கு முள்­ளி­வாய்க்­கால் நோக்­கிப் பய­ணிக்­கும். கந்­த­சாமி கோயி­ல­டி­யி­லி­ருந்து 9 மணிக்கு ஒரு பேருந்து முள்­ளி­வாய்க்­கால் நோக்­கிப் புறப்­ப­டும்.பரந்­தன் சந்­தி­யி­லி­ருந்து காலை 9 மணிக்கு ஒரு பேருந்து புறப்­ப­டும். முல்­லைத்­தீவு தேவி­பு­ரம் சந்­தி­யி­லி­ருந்து காலை 9 மணிக்கு பேருந்து முள்­ளி­வாய்க்­கால் நோக்­கிப் புறப்­ப­டும். உடை­யார்­கட்டு சந்­தி­யி­லி­ருந்து காலை 9 மணிக்கு பேருந்து முள்­ளி­வாய்க்­கால் நோக்­கிப் புறப்­ப­டும்.புதுக்­கு­டி­யி­ருப்பு சந்­தி­யி­லி­ருந்து காலை 9 மணிக்கு பேருந்­து­கள் இரண்டு முள்­ளி­வாய்க்­காலை நோக்­கிப் புறப்­ப­டும் விசு­வ­மடு சந்­தி­யி­லி­ருந்து காலை 9 மணிக்கு பேருந்து முள்­ளி­வாய்க்­கால் நோக்­கிப் புறப்­ப­டும். துணுக்­காய் பேருந்து நிலை­யத்­தி­லி­ருந்து காலை 8.30 மணிக்கு பேருந்து ஒன்று முள்­ளி­வாய்க்­கால் நோக்­கிப் புறப்­ப­டும் ஒட்­டு­சுட்­டான் சந்­தி­யி­லி­ருந்து காலை 9 மணிக்கு பேருந்து முள்­ளி­வாய்க்­கால் நோக்­கிப் புறப்­ப­டும். கொக்­கி­ளா­யி­லி­ருந்து காலை 9 மணிக்கு பேருந்து முள்­ளி­வாய்க்­கால் நோக்­கிப் புறப்­ப­டும். முல்­லைத்­தீவு நக­ரி­லி­ருந்து இரண்டு பேருந்­து­கள் முள்­ளி­வாய்க்­கால் நோக்கி காலை 9 தொடக்­கம் மு.பகல் 11 மணி வரை தொடர்ச்­சி­யா­கப் பேருந்து சேவையை நடை­மு­றைப்­ப­டுத்­தும். அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் இருந்து வரும் மக்­கள் அவர்­கள் வந்த அதே பேருந்­தில் திரும்­பிச் செல்­ல­வேண்­டும். வேறு வாக­னங்­களை நாடா­மல் வந்த வாக­னத்­தையே அடை­யா­ளம் வைத்து பய­ணிக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­கின்­றோம் – என்று முத­ல­மைச்­சர் அனுப்பி வைத்­துள்ள அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது\nபுலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்\nதமிழ் மக்களிற்கு எதிராக ஹற்றன் நஸனல் வங்கி\nமுள்ளிவாய்க்கால படுகொலையை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்திய ஊழியர்களை ஹற்றன் நஸனல் வங்கியின் தலைமை இடைநிறுத்தியுள்ளது. உதவி முகாமையாளரும...\nதீவிரமடைகிறது தூத்துக்குடி சம்பவம்.. களமிறங்கிய மாணவர்கள்.. திணறும் போலீசார்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக ஒன்று தி...\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nவங்கிக்கு எதிராக பொங்கியெழும் மக்கள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கெடுத்த ஏற்றிய ஹற்றன் நஸனல் வங்கியின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள வி...\nவடபுலத்திற்கு படையெடுத்து வந்து படம் பிடித்துக்காட்டும் கொழும்பு அரசினது நாடகத்தின் ஓர் கட்டமாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ய...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதமிழக காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ ஆதரவாளர் தமிழரசன் பலி\nதமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு அஞ்சலிகள். முத்து நகரமான தூத்துக்குடியை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவ...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\n நாளைய பிரித்தானியாவில் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத்தில் பறித்த உயிர்களின் வலிகள் அடங்க முன்னரே தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் உயிர்களை காவு கொள்வதே இந்திய வல்லரசின் நோக்கமா\nபுலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்\nஈழத்தில் முற்றாக மக்களால் ஒதுக்கப்பட்டு அரசியலற்றுப்போயுள்ள முன்னாள் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியினர் தற்போது ஜரோப்பிய நாடுகளினில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.unmaikal.com/2014/04/blog-post_8651.html", "date_download": "2018-05-25T18:31:45Z", "digest": "sha1:52VKMVN53M3N7RLSKDL64GJ6CC5IX5QV", "length": 20562, "nlines": 401, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: கொக்கட்டிச்சோலையில் விசேட பாலர் பாடசாலை இன்று திறந்துவைப்பு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் மே தின நிகழ்வுகள் ப...\nமட்டு. அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதி கையள...\nபொழுது போக்கு தளமாக மாறிய மண்முனைப்பாலம்\nமதுரையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திரு...\n42 வது இலக்கியச்சந்திப்பு* பேர்ளின்\nஆரையம்பதி வைத்தியசாலை தளவைத்தியசாலை ஆக்கப்படவேண்டு...\nமதவாத, இனவாத அமைப்புக்களை தகர்த்தெறிய புதுச் சட்டம...\nஏறாவூர்பற்று- ஈரளக்குள கிராமசேவகர் பிரிவில் நடைபெற...\nகொக்கட்டிச்சோலையிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ்ச...\nமண்முனைத்துறை வாவியில் அகாலமரணமடைந்தவர்கள் இன்று ந...\nமண்முனைப் பாலத்தினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று ...\nஇலங்கையில் ஈ பறந்தாலும் விமர்சனம் செய்யும் யாழ்ப்ப...\nவரலாற்று நூல் ஆய்வாளர் முஹம்மது சமீம் காலமானர்\nமறைக்கல்வி போதித்த பாதிரியரால் பாலியல் தொல்லை, இளம...\nவாழைச்சேனை கறுவாக்கேணியில் ஐஸ் உற்பத்தி நிலையம்\nமுற்போக்கு தமிழ் தேசிய கட்சி உதயம்\nகனடா நிதியை இடைநிறுத்தியிருப்பது நல்லிணக்கப்பாட்ட...\nதிருநங்கைகள் நாட்டின் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக...\nமாக்ஸீய மனிதநேயவாதி கணேசலிங்கன் மணிவிழாவையு...\nநிம்மதியானதொரு சூழல் ஏற்பட்டுத்துகின்ற ஆண்டாக அமைய...\nமழை வேண்டி தொழுகையும், பிரார்த்தனையும்\nஈரானுடன் ரஷ்யா எண்ணெய் ஒப்பந்தம்: அமெரிக்காவின் எச...\nதேடப்பட்டுவந்த கோபி உட்பட மூவர் சுட்டுக்கொலை வவுனி...\nவெருகல் படுகொலை நினைவு நாளில் தமிழ் மக்கள் விடுதலை...\nவெருகல் படுகொலை நினைவு நாள் - 2014\nசாட்சியமளிப்பவர்களை துரோகிகளாகவே நாம் கருதுவோம்\nதமிழ்-சிங்கள புத்தாண்டையொட்டி சந்திவெளியில் விசேட ...\nகண்ணாரத்தெரு படக்காட்சியும் ‘இங்கிருந்து’ திரைப்பட...\n424 பேர் நாட்டிற்குள் நுழைய தடை\nமிகபெரும் முட்டாள்தனமான, சிரிக்கவைக்கும் நடவடிக்கை...\nபடுவான்கரையின் முதல் நவீன நிரந்தர பிரதேசசபை கட்டிட...\nகொக்கட்டிச்சோலையில் விசேட பாலர் பாடசாலை இன்று திறந...\nமலையக மூன்று நூல்களின் அறிமுகம்\nவட்டுக்கோட்டை தீர்மானம் போல் அமைந்த ஹட்டன் தீர்மான...\nமலேசியா விமானம் பயணிகள் உயிருடன் உள்ளனர் -மலேசிய த...\nவெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்...\nகொக்கட்டிச்சோலையில் விசேட பாலர் பாடசாலை இன்று திறந்துவைப்பு\nகிழக்கு மாகாணசபை மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சோலையில் நிர்மாணிக்கப்பட்ட விசேட பாடசாலையொன்று இன்று திறந்துவைக்கப்பட்டது.\nகிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் ஏற்பாட்டில் பிளன் ஸ்ரீலங்கா அமைப்பின் நிதியுதவியுடன் இந்த பாடசாலை சகல வசதிகளும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nசுமார் 35 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த ஆரம்ப பாடசாலையின் திறப்பு விழா கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் தலைவர் பொன்.செல்வநாயகம் தலைமையில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்,முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், பட்டிப்பளை பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்னம், பிளன் ஸ்ரீலங்காவின் இலங்கைக்கான பிரதி வதிவிட பிரதிநிதி ஓபன் ஒலிவர்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nகுடந்த 30வருட கால யுத்தத்தின் மோசமான விளைவினை எதிர்நோக்கியிருந்த பட்டிப்பளை பிரதேச மாணவர்களின் நலன் கருதி இந்த பாடசாலை அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த பாடசாலையானது சகல வசதிகளையும் கொண்டதாகவும் ஆரம்ப கல்வியை பெறும் மாணவர் சிறந்த மாணவராக வெளிவரும் வகையிலும் இந்த பாடசாலை அமைக்கப்பட்டுள்ளது.\nஇதுபோன்ற பாடசாலையானது மட்டக்களப்பு மாவட்டத்தின் இரு பிரதேசங்களில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ளது.\nகொக்கட்டிச்சோலை மற்றும் ஏறாவூரில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாடசாலைகளானது ஏனைய பகுதிகளிலும் அமைக்கப்படவுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் மே தின நிகழ்வுகள் ப...\nமட்டு. அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதி கையள...\nபொழுது போக்கு தளமாக மாறிய மண்முனைப்பாலம்\nமதுரையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திரு...\n42 வது இலக்கியச்சந்திப்பு* பேர்ளின்\nஆரையம்பதி வைத்தியசாலை தளவைத்தியசாலை ஆக்கப்படவேண்டு...\nமதவாத, இனவாத அமைப்புக்களை தகர்த்தெறிய புதுச் சட்டம...\nஏறாவூர்பற்று- ஈரளக்குள கிராமசேவகர் பிரிவில் நடைபெற...\nகொக்கட்டிச்சோலையிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ்ச...\nமண்முனைத்துறை வாவியில் அகாலமரணமடைந்தவர்கள் இன்று ந...\nமண்முனைப் பாலத்தினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று ...\nஇலங்கையில் ஈ பறந்தாலும் விமர்சனம் செய்யும் யாழ்ப்ப...\nவரலாற்று நூல் ஆய்வாளர் முஹம்மது சமீம் காலமானர்\nமறைக்கல்வி போதித்த பாதிரியரால் பாலியல் தொல்லை, இளம...\nவாழைச்சேனை கறுவாக்கேணியில் ஐஸ் உற்பத்தி நிலையம்\nமுற்போக்கு தமிழ் தேசிய கட்சி உதயம்\nகனடா நிதியை இடைநிறுத்தியிருப்பது நல்லிணக்கப்பாட்ட...\nதிருநங்கைகள் நாட்டின் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக...\nமாக்ஸீய மனிதநேயவாதி கணேசலிங்கன் மணிவிழாவையு...\nநிம்மதியானதொரு சூழல் ஏற்பட்டுத்துகின்ற ஆண்டாக அமைய...\nமழை வேண்டி தொழுகையும், பிரார்த்தனையும்\nஈரானுடன் ரஷ்யா எண்ணெய் ஒப்பந்தம்: அமெரிக்காவின் எச...\nதேடப்பட்டுவந்த கோபி உட்பட மூவர் சுட்டுக்கொலை வவுனி...\nவெருகல் படுகொலை நினைவு நாளில் தமிழ் மக்கள் விடுதலை...\nவெருகல் படுகொலை நினைவு நாள் - 2014\nசாட்சியமளிப்பவர்களை துரோகிகளாகவே நாம் கருதுவோம்\nதமிழ்-சிங்கள புத்தாண்டையொட்டி சந்திவெளியில் விசேட ...\nகண்ணாரத்தெரு படக்காட்சியும் ‘இங்கிருந்து’ திரைப்பட...\n424 பேர் நாட்டிற்குள் நுழைய தடை\nமிகபெரும் முட்டாள்தனமான, சிரிக்கவைக்கும் நடவடிக்கை...\nபடுவான்கரையின் முதல் நவீன நிரந்தர பிரதேசசபை கட்டிட...\nகொக்கட்டிச்சோலையில் விசேட பாலர் பாடசாலை இன்று திறந...\nமலையக மூன்று நூல்களின் அறிமுகம்\nவட்டுக்கோட்டை தீர்மானம் போல் அமைந்த ஹட்டன் தீர்மான...\nமலேசியா விமானம் பயணிகள் உயிருடன் உள்ளனர் -மலேசிய த...\nவெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://rajasugumaran.blogspot.com/2006/05/3.html", "date_download": "2018-05-25T18:30:37Z", "digest": "sha1:WQ3OYF3QQG7NFW7CHXS4F4LK6EBGCXCW", "length": 7544, "nlines": 169, "source_domain": "rajasugumaran.blogspot.com", "title": "புதுச்சேரி இரா.சுகுமாரன்: மார்க்சியம்- வலைப்பதிவர் கேள்வியும் பதில்களும் பகுதி-3", "raw_content": "\nமார்க்சியம்- வலைப்பதிவர் கேள்வியும் பதில்களும் பகுதி-3\nமுந்தைய விவாதங்களின் தொடர்ச்சியாக இது வெளிவருகிறது.\nகார்ல் பெப்பர் அவர்களின் விவாதம் தொடர்பாக சோதிப் பிரகாசம் என்பவர் எழுதியுள்ள தொடர்ச்சிகளை கீழே தொடுப்பில் இணைத்துள்ளேன்.\nஒரே பதிவில் அதிக இணைப்பு இருந்தால் படிப்பதில் அதிக சிரமம் இருக்கும் என்பதால் இரண்டு பகுதிகளாக அவை பிரிக்கப்பட்டுள்ளது.\nசோதிப் பிரகாசம் அவர்களின் விவாதங்களின் இரண்டாவது பாகமாக அடுத்த நான்கு பகுதிகளுக்கு இங்கு இணைப்பு சொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த விவாதம் வலைப்பதிவர்க்ளுக்கு பதிலாக அமையும் என கருதுகிறேன்.\nஎன்னுடைய வேலையை மிகவும் இலகுவாக்கிய திரு. சோதிப் பிரகாசம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nசிந்துபாத் கதை போல் வளருகிறது இதை படிக்கவே அரை நாள் ஆகும் போல இருக்கு. படிச்சதுக்கு அப்புறமாத்தான் பதில் சொல்ல முடியும்.\nதேசிய இன வாதம் - சந்திப்பு அவர்களுக்கு பதிலாக\n2060 - தேர்தலை நடத்தப்போவது யார்\nமார்க்சியம்- வலைப்பதிவர் கேள்வியும் பதில்களும் பகு...\nமார்க்சியம்- வலைப்பதிவர் கேள்வியும் பதில்களும் பகு...\nநடிகர் ஆனந்த ராஜ் டெபாசிட் இழந்தார்\nமார்க்சியம்- வலைப்பதிவர்களின் கேள்வியும் பதில்களும...\nவை.கோ. பொடா பிணையும் தி.மு.கவும்\nஅத்தனைத் தொகுதிகளிலும் அ.தி.மு.க தோற்கும் வைகோ அறி...\nதமிழ் பின்ன எழுத்துக்கள் தொடர்பாக மருத்துவர் இராமதாசு அறிக்கை\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/specials/rahuman.html", "date_download": "2018-05-25T18:45:18Z", "digest": "sha1:6LFXMLEA3ECBMGJ4IZUNJXCAPX5EIABM", "length": 7651, "nlines": 136, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Rehman & Jennifer Lopez To Work Together! - Tamil Filmibeat", "raw_content": "\nஇந்திய இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மானுடன் ஜோடி சேர இருக்கிறார் அமெரிக்க இசை-நடன பேரரசி ஜெனிபர் லோபெஸ்.\nதமிழ் திரையுலக இசைக்கு இந்தியாவையும் தாண்டி ரசிகர்களை குவித்து வருபவர் ரஹ்மான். பாம்பே ட்ரீம்ஸ் ஆங்கிலப்படத்துக்கு இசை அமைக்க உள்ளார். அடுத்ததாக சேக்ஸ்பியரின் அறக்கட்டளைக்காக ஆல்பம் தயாரிக்கிறார்.\nஇதற்கெல்லாம் உச்சமாக ஜெனீபர் லோபேசுடன் இணைந்து ஒரு இசைத் திருவிழாவை நடத்த இருக்கிறார். இந்தியாவில்நடக்கவுள்ள சர்வதேச கால்பந்துப் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் ரஹ்மானின் இசைக்கு லோபெஸ் நடனமாட இருக்கிறார்.\nஅமெரிக்காவில் திட்டமிட்ட வேலைகள் முடிந்து சென்னை திரும்பிய ரஜினி.. ரசிகர்கள் உற்சாக வரவேற்பு\nஆ, ஊன்னா அமெரிக்கா பறக்கும் விக்கி, நயன்தாரா: தீயாக பரவிய புகைப்படம்\nஇன்று இரவு அமெரிக்கா பறக்கும் ரஜினி.. அரசியல் கட்சி, காலா ரிலிஸுக்கு இடையே சின்ன பிரேக்\nகோல்டன் குளோப் வென்ற அமெரிக்க வாழ் தமிழர்\nஹார்வர்டு பல்கலையில் உரையாற்றும் கமல்... முக்கிய தலைவர்கள் பங்கேற்பு\nநான் நலமாக உள்ளேன், வதந்திகளை நம்பாதீங்க: அமெரிக்காவில் இருந்து வீடியோ வெளியிட்ட பி. சுசிலா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nதீபிகாவுக்கு வருங்கால கணவரிடம் எந்த விஷயம் பிடித்திருக்கு என்று பாருங்க\nரஜினி படத்தில் சிம்ரன்: அடேங்கப்பா, இப்படி ஒரு கதாபாத்திரமா\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் என் மைத்துனர் பலி: தல, தளபதி பட ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா உருக்கம்\nபிள்ளையின் புகைப்படத்தை வெளியிட்ட டைவர்ஸ் நடிகை வீடியோ\nபப்லிசிட்டிக்காக இயக்குனரும் விமர்சகரும் செஞ்ச வேலைய பாருங்களேன்-வீடியோ\nவித்யுலேகா ராமனுக்கு ஆசைய பாருங்களேன்\nகாலக்கூத்து படம் விமர்சனம் -வீடியோ\nகுடித்துவிட்டு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய இயக்குனர்- போலீசார் வலைவீச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/01/17020940/Australian-Open-TennisFederer-Jokovich-wins.vpf", "date_download": "2018-05-25T18:33:06Z", "digest": "sha1:V2BWG64PQOKBBWBWDD7HHXLPFKELSD7T", "length": 13296, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Australian Open Tennis Federer, Jokovich wins || ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பெடரர், ஜோகோவிச் வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐபிஎல் கிரிக்கெட் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பெடரர், ஜோகோவிச் வெற்றி + \"||\" + Australian Open Tennis Federer, Jokovich wins\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பெடரர், ஜோகோவிச் வெற்றி\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர், முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் ஆகியோர் வெற்றி பெற்றனர்.\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர், முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் ஆகியோர் வெற்றி பெற்றனர்.\nகிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது.\nஇதன் 2-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-3, 6-4, 6-3 என்ற நேர்செட்டில் 51-ம் நிலை வீரர் அல்ஜாஸ் பெடெனேவை (சுலோவேனியா) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.\nமற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 6-2, 6-4 என்ற நேர்செட்டில் அமெரிக்க வீரர் டொனால்டு யங்கை சாய்த்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். கனடா வீரர் மிலோச் ரானிச் 7-6 (7-5), 5-7, 4-6, 6-7 (4-7) என்ற செட் கணக்கில் லுகாஸ் லாகோவிடம் (சுலோவக்கியா) தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தார்.\nமற்ற ஆட்டங்களில் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), அலெக்சாண்டர் ஸ்வெரே (ஜெர்மனி), ஜூயன் மார்டின் டெல்போட்ரோ (அர்ஜென்டினா), தாமஸ் பெர்டிச் (செக்குடியரசு), டோமினிச் திம் (ஆஸ்திரியா), டேவிட் கோபின் (பெல்ஜியம்), பெர்னாண்டோ வெர்டாஸ்கோ (ஸ்பெயின்), பாபி போக்னினி (இத்தாலி), மான்பில்ஸ் (பிரான்ஸ்), குல்லெர்மோ கார்சியா லோபெஸ் (ஸ்பெயின்), ரிச்சர்ட் காஸ்குயட் (பிரான்ஸ்), சாம் குயரி (அமெரிக்கா) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.\nபெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) 7-6 (7-5), 6-1 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் டெஸ்டானா அய்வாவை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.\nமற்றொரு ஆட்டத்தில் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கி நீண்ட இடைவெளிக்கு பிறகு களம் திரும்பிய முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ரஷியாவின் மரியா ஷரபோவா 6-1, 6-4 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் தாட்ஜனா மரியாவை சாய்த்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.\nஇன்னொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 6-4, 6-3 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீராங்கனை ஜெசிகா பொன்செட்டை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இங்கிலாந்து வீராங்கனை ஹீதர் வாட்சன் 5-7, 6-7 (6-8) என்ற நேர்செட்டில் கஜகஸ்தான் வீராங்கனை யுலியா புதின்ட்சேவாவிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.\nமற்ற ஆட்டங்களில் ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), கரோலின் கார்சியா (பிரான்ஸ்), பவுச்சர்ட் (கனடா), லூசி சபரோவா (செக்குடியரசு), எலினா வெஸ்னினா (ரஷியா), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), அக்னிஸ்கா ராட்வன்ஸ்கா (போலந்து), மிர்ஜனா லூசிச் பரோனி (குரோஷியா), நாமி ஒசகா (ஜப்பான்) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.\n1. கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்\n2. தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்\n3. துப்பாக்கி சூடு காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்- ரஜினிகாந்த்\n4. துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்\n5. தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\n1. பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று: குணேஸ்வரன் வெற்றி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.110628/", "date_download": "2018-05-25T19:10:19Z", "digest": "sha1:3B37TXVXFPAT4WAWLA3JBX5IRA4CFB47", "length": 18943, "nlines": 195, "source_domain": "www.penmai.com", "title": "கர்ப்ப கால பார்வை பிரச்னைகள் | Penmai Community Forum", "raw_content": "\nகர்ப்ப கால பார்வை பிரச்னைகள்\nகர்ப்ப கால பார்வை பிரச்னைகள்​\nகர்ப்ப காலத்தில் பெண்களைத் தாக்கக்கூடிய பார்வைப் பிரச்னைகளும் உண்டு. அவற்றை எப்படி அடையாளம் காண்பது, தீர்வுகள் என்ன என்றும் பார்ப்போம்...\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு திடீரென ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவை வரலாம். நீரிழிவினால் விழித்திரை பாதிக்கப்படாமல் இருந்தாலும் கர்ப்பத்தின் போது திடீரென விழித்திரை பாதிப்பு வரும். எனவே, நீரிழிவு உள்ள ஒரு பெண் கர்ப்பம் தரித்தால் உடனடியாக விழித்திரை பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.\nதவிர, விழித்திரை மருத்துவர் சொல்கிற போதெல்லாம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஒருவேளை முன்பு நீரிழிவு இல்லை... கர்ப்பம் தரித்த பிறகு நீரிழிவு வந்துவிட்டது என்றால் அப்போதும் விழித்திரை மருத்துவரை சந்தித்து தேவைப்பட்டால் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். சிலருக்கு நீரிழிவினால் ஏற்படக்கூடிய விழித்திரை பாதிப்பு (டயாபட்டிக் ரெட்டினோபதி) இருக்கும். அப்படி இருந்தால் கர்ப்பத்தின் போது அந்த பாதிப்பு அதிகமாகும்.\nஅது அதிகமாவதற்கு முன்பே சிலருக்கு லேசர் சிகிச்சை செய்து விடுவோம். விழித்திரை பாதிப்பு அதிகமானால் பிரசவத்தின் போது அவர்கள் சிரமப்படுவதன் விளைவால் ரத்தக்கசிவு கூட ஆகும். அதைத் தடுக்க Prophylactic laser செய்து விடுவோம். இது குழந்தையை எந்த வகையிலும் பாதிக்காது. ஒரு பிரச்னை வந்த பிறகு செய்கிற லேசர் வேறு. இது வராமல் தடுப்பதற்கானது. லேசர் என்பது ஆபரேஷன் கிடையாது. அதில் மயக்க மருந்து தேவையில்லை. புறநோயாளியாக வந்து செய்து கொண்டு போகக்கூடியது.\nவழக்கமாக இது போன்ற பிரச்னைகளைக் கண்டறிய கை நரம்பில் Fundus fluorescein angiography என்கிற ஊசியைப் போட்டு சோதனை செய்வோம். அதை கர்ப்பிணிகளுக்கு செய்ய மாட்டோம். இதைச் செய்துதான் எந்த நரம்பில் பிரச்னை எனக் கண்டறிய வேண்டும். இந்த மருந்து நஞ்சுக் கொடியைத் தாண்டி, சிசுவை தாக்கும் என்பதால், கர்ப்பிணிகளுக்கு செய்வதில்லை.\nசில கர்ப்பிணிகளுக்கு ஆட்டோ இம்யூன் ரெட்டினோபதி என்கிற பிரச்னை இருக்கும். அவர்களுக்கு இயல்பிலேயே ஆட்டோ இம்யூன் டிசீஸ் பிரச்னைகள் இருந்தால் அதன் விளைவால் விழித்திரை பாதிப்பும் வரக்கூடும். ஆட்டோ இம்யூன் பிரச்னைகள் இருப்பவர்கள் முன்கூட்டியே கண் சோதனையை மேற்கொள்வது நல்லது.\nஅடுத்தது கர்ப்ப கால ரத்த அழுத்தம் காரணமாக ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படலாம். சில நேரங்களில் கர்ப்பிணிகளுக்கு ரத்த அழுத்தம் மிகவும் அதிகமாகி விடும். கண்களின் பின் பக்கத்தில் கோராய்டு (Choroid) என ஒரு பகுதி உள்ளது. அதில் பல இடங்களும் மொத்தமாக அடைபட்டுப் போகும். அதனால் பார்வையே பறிபோகலாம் அல்லது மையப்பகுதியில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக நரம்பு பிரியலாம். அதற்கு Exudative retinal detachment என்று பெயர். இது வந்தால் திடீரென இரண்டு கண்களிலும் பார்வை போய்விடும். ஆனால், ரத்த அழுத்தத்தைக் குறைத்து மருந்துகள் எடுத்துக் கொண்டால் அது தானாக சரியாகி விடும்.\nCentral Serous Chorio Retinopathy (CSCR) என்கிற பிரச்னையில் மனதில் கவலையோ, டென்ஷனோ இருந்தால் விழித்திரையின் மையப்பகுதியில் தண்ணீர் சேரும். இது வழக்கமாக ஆண்களையே அதிகம் பாதிக்கும். ஆனால், கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற ஹார்மோன் மாறுதல்கள் மற்றும் மன அழுத்தம் காரணமாக பெண்களுக்கும் இப்பிரச்னை வரலாம். கர்ப்பிணிகள் அல்லாதவர்களுக்கும் இந்தப் பிரச்னை வரும்.\nஆனால், அது ரொம்பவே அபூர்வம். கர்ப்பிணிகளிடம் அதிகமாகப் பார்க்கிற பிரச்னையும்கூட. அதற்கும் சிகிச்சை கொடுக்க மாட்டோம். இந்தப் பிரச்னை கர்ப்பத்தின் கடைசி 3 மாதங்களில்தான் வரும். திடீரென கண் தெரியாமல் கண்களுக்கு முன்னால் கருப்பாகி தண்ணீர் வழியே பார்க்கிற மாதிரி இருக்கும். சிலருக்கு பிரச்னை தீவிரமாகி நரம்பும் பிரிந்துவிடும்.\nபதற்றப் படாமல் விழித்திரை மருத்துவரைப் பார்க்க வேண்டும்.கர்ப்பிணிகளுக்கும் சில நேரங்களில் பூனைகளின் மூலம் வருவதாக நாம் முன்னரே பார்த்த டாக்ஸோபிளாஸ்மாசிஸ் வரும். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அவரது அம்மாவின் மூலம் வந்த அந்தப் பிரச்னை, இப்போது அவரது கர்ப்பத்தின் போது அதிகமாகும்.\nஏ, பி என 2 நபர்களைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஏ அம்மா. பி அவரது குழந்தை. ஏ கர்ப்பமாக இருந்தபோது பூனைகளின் அருகாமையில் இருந்ததால் பி குழந்தையாகப் பிறக்கும் போது டாக்ஸோபிளாஸ்மாசிஸ் வந்து மருந்துகள் எடுத்துக் கொண்டு சரியாகி விட்டது. ஆனால், அதன் தடயங்கள் பியிடம் இருக்கும்.\nஅது ஒருமுறை வந்துவிட்டால் எப்போது வேண்டுமானாலும் மறுபடி தலைதூக்கலாம். இப்போது பி கர்ப்பமாக இருக்கிறார். பியும் பூனைகளின் அருகாமையில் இருக்கும் பட்சத்தில் அந்தப் பிரச்னை மறுபடி கிளம்புகிறது.\nபிக்கும் டாக்ஸோபிளாஸ்மாசிஸ் இருக்கிறது. இந்தப் பிரச்னைக்கு வாய்வழிதான் மருந்து கொடுத்தாக வேண்டும். அது சிசுவை பாதிக்கும் என்பதால் கொடுக்க முடியாது. கொடுக்காமல் விட்டால் அம்மாவுக்கு பார்வை போய் விடும். ஏனென்றால் டாக்ஸோபிளாஸ்மாசிஸ் பிரச்னை அவசர நிலை சிகிச்சையாகக் கருதப்பட வேண்டியது. இதற்குத் தீர்வாக கண்ணுக்குள் விழித்திரைக்கு அருகில் செலுத்தக்கூடிய ஊசி வந்திருக்கிறது. அது கண்ணுக்குள் இருந்தால் உடம்புக்குள் பரவாது.\nஅதற்கு Retinal barrier என்று பெயர். இந்த மருந்து கண்ணில் இருந்து உடலுக்குப் போக தாமதமாகும். உடனடியாக உடலுக்குள் போனால்தான் நஞ்சுக் கொடி வழியே குழந்தையைப் பாதிக்கும். எனவே, கர்ப்பிணிகள் தங்களது பிரச்னை CSCR ஆ அல்லது டாக்ஸோபிளாஸ்மாசிஸா என்பதை சரியாகக் கண்டுபிடிக்க வேண்டும்.\nசிஎஸ்சிஆர் பிரச்னை குழந்தை பிறந்து தாய்ப்பால் கொடுக்கத் தொடங்கியதும் 3 மாதங்களுக்குள் சரியாகிவிடும். அப்படிப் போகாவிட்டால் அதற்கு லேசர் சிகிச்சை இருக்கிறது. கவலை வேண்டாம்லேசர் என்பது ஆபரேஷன் கிடையாது. அதில் மயக்க மருந்து தேவையில்லை. புறநோயாளியாக வந்து செய்து கொண்டு போகக்கூடியது.\nசூரிய கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். குழந்தையின் உறுப்புகள் பாதிக்கலாம் என்பது ஒரு நம்பிக்கை. அது போல சூரிய கிரகணத்தை கர்ப்பிணிகள் நேராகப் பார்த்தால் அவர்களுக்கு பார்வை பாதிக்கப்படும். கர்ப்பிணிகள் ஃபோலிக் அமிலம் அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நியூரல் டியூப் வளர்ச்சியடையும். விழித்திரை என்பது மூளையுடன் தொடர்புடையது என்பதால் அதன் வளர்ச்சிக்கும் ஃபோலிக் அமிலம் மிக அவசியம்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nகர்ப்ப கால நம்பிக்கைகள் எது சரி எது தவறு\nகர்ப்ப காலத்தில் ஆன்டி பயாடிக் மருந்துக& General Pregnancy 0 Dec 13, 2016\nகர்ப்ப காலமும் உடல்பருமனும் General Pregnancy 0 Dec 3, 2016\nகர்ப்ப கால நம்பிக்கைகள் எது சரி\nகர்ப்ப காலத்தில் ஆன்டி பயாடிக் மருந்துக&\nPregnancy Myths - கர்ப்ப கால 10 நம்பிக்கைகள்\nஇரு திசைப் பறவைகள் (Comments)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://change-within.blogspot.com/2014/03/blog-post_7.html", "date_download": "2018-05-25T18:36:36Z", "digest": "sha1:AS42AZJS72UUEULFYO5OKHKEEBQCKC3J", "length": 14711, "nlines": 122, "source_domain": "change-within.blogspot.com", "title": "அகமாற்றம்: காமம்", "raw_content": "\nஉலக இருப்பில் உள்ள எல்லா ஆண்மை என்னும் சக்தி வடிவங்களுக்கும் பெண்மை என்னும் சக்தி வடிவங்களுக்கும் இடையே இயல்பாகவே இருக்கும், ஒன்றுடன் ஒன்று கலந்து ஒன்றாக விரும்பும் மகா இச்சை, காமம் என்னும் பெயரால் சுட்டப்படுகிறது. எங்கெல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைந்து மற்றொன்று உருவாகிறதோ அங்கெல்லாம் காமம் என்னும் மகாஇச்சையின் இயக்கம் இருப்பதாக கொள்ளலாம். காமமே உலகின் இயங்கு விசை. ஒன்றுடன் ஒன்று கலந்து ஒன்றாகி, புதியதொன்றை உருவாக்கி, தாம் அழிந்து புதியதை தொடர் இயக்கத்தில் சேர்க்கும் மகா இயக்கம். காமம் என்னும் இச்சை எங்கும், எப்போதும், எல்லாவற்றிலும் தொடக்கம் முடிவு இல்லாமல் இயங்கிக்கொண்டே இருக்கிறது. காமத்தின் இயக்கம் அழியும்போது உலக இயக்கமும் அழியும்.\nஆம், காமம் நம் வணக்கத்துக்குரியது. காமமே நம் படைப்புக்கு ஆதாரம், நம் இருப்புக்கும் படைத்தலுக்கும் ஆதாரம், நம் அழிவுக்கும் ஆதாரம். அதற்கான வணக்கத்தை நாம் முறையாக செலுத்தியாக வேண்டும். அதற்கான வணக்கத்தை மறுக்கும்போது, காமம் நம்மை அலைக்கழிக்கிறது. அப்போது நாம் அதை வெறுக்கத் தொடங்குகிறோம். மற்றவர்களையும் அதை வெறுக்குமாறு கூறுகிறோம். அடுத்த தலைமுறைக்கும் அந்த வெறுப்பை பரப்புகிறோம். வெறுப்பின் பிரதிபலிப்பாக காமத்தை கொச்சைப்படுத்துகிறோம். ஆம், என்று காமம் மனிதனை அலைக்கழிக்க தொடங்கியதோ அன்றே அதை கொச்சைப்படுத்துதலும் தொடங்கியிருக்க வேண்டும்.\nஒரு முழு இருப்பாக நாம் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கலாம். ஆனால் நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஆண்மையும் பெண்மையும் கலந்தே இருக்கிறது. நமக்குள் இருக்கும் ஆண்மையும் பெண்மையும் கலந்து ஒன்றாகத் துடிக்கும் இயல்பும் காமமே. அந்த ஆண்மையும் பெண்மையும் ஒன்றுடன் ஒன்று கலந்து ஒன்றாகி முழுமையடையும்போது நாமும் முழுமை அடைந்திருப்போம். நமக்குள் இருக்கும் எல்லா ஆதிக்க இயல்புகளும், வெறி கொண்டு அடைய துடிக்கும் இயல்புகளும், முன்னோக்கி உந்தித் தள்ளும் இயல்புகளும் நம் ஆண்மை இயல்புகள் எனலாம். அந்த ஆதிக்கத்தை, வெறியை, உந்துதலை தன்னுள் அடக்கி, அவற்றின் நோக்கத்தை அடைய செய்து, அவற்றை இல்லாமல் செய்யும் இயல்புகளை பெண்மை இயல்புகள் எனலாம். எனவே எவரிடம் ஆண்மை இயக்கமும் பெண்மை இயக்கமும் ஒத்திசைந்து இயங்குகின்றனவோ, அவர்களின் வாழ்க்கை அந்த வாழ்க்கையின் நோக்கத்தை நோக்கி இயல்பாகவே சென்று கொண்டிருக்கும்.\nதன்னுள் ஆண்மையையும் பெண்மையையும் முழுமையாக சமன் செய்யும் இயக்கங்களை இயல்பாகவே கொண்ட ஒருவருக்கு, இன்னொரு பெண்ணின் அல்லது ஆணின் துணை தேவை இல்லை. தனக்குள் உள்ள ஆண்மையையும் பெண்மையையும் கொண்டே அவர் தன்னை நிறைவு செய்து கொள்ள முடியும். மனிதர்களில் 20 முதல் 30 சதவீதம் பேர் இத்தகைய இயல்புடையவர்கள் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் தன்னுள் உள்ள எந்த ஆண்மை அல்லது பெண்மையை சமன் செய்ய இன்னொரு துணை தேவைப்படுகிறது என்பதையும் ஒருவர் அறிந்திருக்க வேண்டும். அந்த அறிதலே இன்னொரு துணையின் மூலம் தன்னை சமநிலைக்கு எடுத்து சென்று முழுமையை நோக்கி நகர வைக்கும்.\nஇன்றைய குடும்ப சுழல்களை குறித்த ஒரு புறவயமான பார்வையே, காமம் குறித்த அல்லது ஆண்மை பெண்மை குறித்த அடிப்படை புரிதல்கள் சற்றும் இல்லாத சமூக சூழல் நிலவுவதை உறுதி செய்ய போதுமானது. பெரும்பாலான குடும்பங்கள் இன்று குடும்பங்களாக இருப்பது வெறும் சமூக கட்டாயத்தினால் மட்டுமே. அந்த குடும்பங்களுக்குள் ஒன்றை ஒன்று சமன் செய்யும் இயக்கங்கள் ஏதேனும் இருந்தால் அவை வெறும் தற்செயலால் மட்டுமே உள்ளன. கட்டாயத்தின் மூலம் உருவாக்கப்படும் எந்த அமைப்புகளிலும் அமைதி இருக்க வாய்ப்பில்லை. அந்த குடும்பத்தின் தலைவர்கள் காமத்தை அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை. அவர்கள் அறிந்த காமம் வெறும் கொச்சையான காமம் மட்டுமே. மனித அகங்காரம் கட்டாயத்தின் மூலம் நிலைநிறுத்தும் எந்த இயக்கங்களையும் தொடர்ந்து எதிர்க்கும். இதுவே பெரும்பாலான குடும்பங்களின் தற்போதைய நிலை - ஒரு பொதுவான பார்வையில். (இது பார்வையின் குறைபாடாக கூட இருக்கலாம்).\nஆண்மை மற்றும் பெண்மை குறித்த புரிதல்கள், ஆண்மையின் மற்றும் பெண்மையின் இயற்கையான மற்றும் புறவயமான ஈர்ப்புகளை முழுமையாக அடைவதன் மூலம், பூர்த்தி செய்வதன் மூலம் பெற தொடங்கலாம். ஆனால் அகங்காரம் இதற்கு தடையாக இருக்கும் ஒரு மிகப்பெரிய வேலி. ஆண்மையும் பெண்மையும் ஒன்றை ஒன்று சமன் செய்யும் இயக்கங்களிலாவது, அந்த இயக்கங்கள் முழு விசையில் இருக்கும்போதாவது, அகங்காரம் முழுமையாக அழிய வேண்டும். அத்தகைய அகங்கார அழிவுக்கு வழிவிடாத எந்த ஒருவரும் காமத்தின் சுவையின் துளியை கூட சுவைக்க முடியாது. ஆனால் இயற்கை பெருங்கருணை உடையது. ஆண்மையும் பெண்மையும் சமன் செய்யும் இயக்கத்தில் எண்ணங்களற்ற கண நேரத்தை, அல்லது அந்த கணத்தின் சிறு பகுதி நேர கால இடைவெளியை நமக்கு அளிக்கிறது. எண்ணங்கள் அழியும்போது அகங்காரம் இல்லை. இயற்கையின் பெருங்கருணையை ஏற்றுக்கொள்ளும் தகுதியுடையவர்களாக நம்மை அமைத்திருந்தால், அந்த சிறு நேர வெளியில், முழுமையின் துளியை அறிய முடியலாம். அந்த அறிதலில் இருந்து நம்மை முழுமை செய்யும் இயக்கங்களை நோக்கி நகரவும் முடியலாம்.\nஆம், அகங்காரத்தை துறத்தலே, வாழ்வதற்கான ஒரே வழி. அகங்காரத்தை துறக்க எண்ணற்ற வழிகள் இருக்கலாம். இயற்கை, காமத்தின் மூலம், அகங்காரத்தை துறத்தலின் இனிமையை அறியும் வாய்ப்பை ஒவ்வொருவருக்கும் வழங்கியிருக்கிறது. இது ஒரு சாத்தியம் மட்டுமே. அந்த சாத்தியம், ஒரு பொறியும் கூட. ஆம், வாழ்க்கை ஒரு விளையாட்டு. வாழ்க்கையின் எல்லா சாத்தியங்களுடனும், நம்மை பிணைக்கும் பொறிகளும் சேர்ந்தே உள்ளன. அந்த சாத்தியங்களையும் பொறிகளையும் அறிந்தவர்களாலேயே வாழ்க்கையை விளையாட முடியும். வாழ்க்கையை விளையாட முடிந்தவர்கள் பாக்கியசாலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE-2/", "date_download": "2018-05-25T18:29:30Z", "digest": "sha1:ZUWSX5KDSXIIUG5NADWAJGAML7MZCEZ7", "length": 3866, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "யாழில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த மஸ்ரதீன் ஆரம்ப பாடசாலை புனரமைப்பு » Sri Lanka Muslim", "raw_content": "\nயாழில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த மஸ்ரதீன் ஆரம்ப பாடசாலை புனரமைப்பு\nயாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசல் அருகில் கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த மஸ்ரதீன் ஆரம்ப பாடசாலை தற்போது புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.\nஇப்பாடசாலை கடந்த காலங்களில் பல அறிஞர்களை யாழ் முஸ்லீம் சமூகத்திற்காக உருவாக்கியதுடன் 2009 ஆண்டு யுத்தம் நிறைவடைந்த நிலையில் புனரமைக்கப்படாது காணப்பட்டது.\nஇந்நிலையில் முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசல் தலைவர் முபீன் மேற்கொண்ட முயற்சியின் பயனாக கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மீலாதுன் நபி நிகழ்வின் ஊடாக ஒதுக்கப்பட்ட நிதியை கொண்டு புனரமைக்கப்பட்டுள்ளது.\nமிகவும் கவர்ச்சியாக நிறப்பூச்சி பூசப்பட்டு மாணவர்களின் பாவனைக்கு தற்போது முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.\nஇரத்தினபுரி: வெள்ளத்தில் மத்தியில் இப்தார் – நீங்களும் உதவலாம்\nஇனவிகிதாசாரப்படி திருகோணமலையில் மேலும் மூன்று புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்கப்படவேண்டும்\nமருதூர் ஜலாலியன்ஸ் முப்பெரும் விழா\nபொத்துவிலுக்கு தனியான கல்வி வலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamiljokes.info/tamil-jokes/doctor-and-nurse-jokes/", "date_download": "2018-05-25T19:00:21Z", "digest": "sha1:BHZOJUSEPQWKJCW7F5LSTZX4PBCS5GZG", "length": 5453, "nlines": 105, "source_domain": "tamiljokes.info", "title": "Doctor and Nurse Jokes -", "raw_content": "\nஆபரேஷன் முடிஞ்சு தையல் போடுற நேரத்துலதான் அவரு போலி\nதையலை, சாதாரண நூல்ல போடவா. இல்லை மாஞ்சா நூல்ல\nடாக்;டர் கோபமா இருக்காரே, ஏன் \nஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்கு-னு எழுதி வெச்சிருக்காங்களாம்.\nடாக்டர் ; ஏன் சார்.. எதுக்கு நர்ஸ் கையை தடவிப் பார்த்தீங்களாம்..\nநோயாளி ; நீங்கதானே சொன்னீங்க.. ஊசி போட்ட கையை தடவிக் கொடுங்கன்னு..\nகிளினிக்கில் எதுக்கு 12 ராசிகளின் பெயர்களை டாக்டர் எழிலன் சார்\nராசியில்லாத டாக்டர்னு யாரும் சொல்லிடக் கூடாது\nஉங்க மாமியாருக்கு ஆபரேஷன் பண்ணனும், ரெண்டு லட்சம் ரூபாய் ஆகும்…\nஎன்ன டாக்டர், கூலிப் படையை விட அதிகமா சொல்றீங்க…\nநோயாளி : ஹலோ டாக்டர்… உங்களை வந்து பார்க்கணும்… நீங்க எப்ப ஃப்ரீ\nடாக்டர் : எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடயாது… பீஸ் வாங்குவேன்…\nநோயாளி : என்ன டாக்டர் இது, மருந்து சீட்டில் சா-வுக்கு முன், சா-வுக்கு பின் அப்படினு போட்டிருக்கீங்க.\nடாக்டர் : அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னு எழுதியிருக்கேன்.\nஅப்பா நான் லவ் பண்ணறேன் »\nஒரு யானை ஒரு எறும்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_878.html", "date_download": "2018-05-25T18:44:32Z", "digest": "sha1:O55RSMIDKB67NQUEMEONUYB2AERC6DAD", "length": 7527, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "நாங்கள் சந்திக்கச் சென்றோம்! மாணவர்கள் அங்கில்லை! அவைத்தலைவர் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / நாங்கள் சந்திக்கச் சென்றோம் மாணவர்கள் அங்கில்லை\nதமிழ்நாடன் May 13, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு மாணவர்கள் மற்றும் அமைப்புகளைச் சந்திப்பதற்கு வந்திருந்தோம். ஆனால் மாணவர்கள் வரவில்லை என வடமாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஊடகங்களுக்குக் கூறியுள்ளார். இது குறித்து அவரின் கருத்துக்களை காணொளியில் பார்க்கலாம்.\nபுலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்\nதமிழ் மக்களிற்கு எதிராக ஹற்றன் நஸனல் வங்கி\nமுள்ளிவாய்க்கால படுகொலையை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்திய ஊழியர்களை ஹற்றன் நஸனல் வங்கியின் தலைமை இடைநிறுத்தியுள்ளது. உதவி முகாமையாளரும...\nதீவிரமடைகிறது தூத்துக்குடி சம்பவம்.. களமிறங்கிய மாணவர்கள்.. திணறும் போலீசார்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக ஒன்று தி...\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nவங்கிக்கு எதிராக பொங்கியெழும் மக்கள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கெடுத்த ஏற்றிய ஹற்றன் நஸனல் வங்கியின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள வி...\nவடபுலத்திற்கு படையெடுத்து வந்து படம் பிடித்துக்காட்டும் கொழும்பு அரசினது நாடகத்தின் ஓர் கட்டமாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ய...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதமிழக காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ ஆதரவாளர் தமிழரசன் பலி\nதமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு அஞ்சலிகள். முத்து நகரமான தூத்துக்குடியை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவ...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\n நாளைய பிரித்தானியாவில் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத்தில் பறித்த உயிர்களின் வலிகள் அடங்க முன்னரே தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் உயிர்களை காவு கொள்வதே இந்திய வல்லரசின் நோக்கமா\nபுலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்\nஈழத்தில் முற்றாக மக்களால் ஒதுக்கப்பட்டு அரசியலற்றுப்போயுள்ள முன்னாள் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியினர் தற்போது ஜரோப்பிய நாடுகளினில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2017/10/26/what-is-the-status-1-200-rcom-employees-reliance-communications-journey-009300.html", "date_download": "2018-05-25T18:39:58Z", "digest": "sha1:Q34VWL5ZTVVBE6ONOX7KCR2BFTB5SP3H", "length": 22630, "nlines": 192, "source_domain": "tamil.goodreturns.in", "title": "5,000 ஊழியர்களின் நிலை என்ன..? ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கடந்து வந்த மோசமான பாதை.. | What is the status of 1,200 RCom employees? Reliance Communications Journey - Tamil Goodreturns", "raw_content": "\n» 5,000 ஊழியர்களின் நிலை என்ன.. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கடந்து வந்த மோசமான பாதை..\n5,000 ஊழியர்களின் நிலை என்ன.. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கடந்து வந்த மோசமான பாதை..\nஆர்காம் பங்குகள் 100% உயர்வு.. அனில் அம்பானி செம குஷி..\nஅடுத்தடுத்த தடை.. சோகத்தின் உச்சத்தில் அனில் அம்பானி..\nஆர்காம் சொத்துக்களை விற்பனை செய்வதில் தடை.. அனில் அம்பானிக்கு வந்த புதிய சிக்கல்..\nஆனில் அம்பானி சொத்துக்குப் போட்டிப்போடும் ஏர்டெல், ஜியோ..\nஏகப்பட்ட டார்ச்சர்களை அனுபவித்தேன்.. அனில் அம்பானி கதறல்..\nஇரண்டு நாட்களில் 50 சதவீதம் லாபம் அளித்த ஆர்காம் பங்குகள்..\nரிலையனஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ஒரு மாதத்தில் தங்களது வைரலெஸ் வணிகத்தினை இழுத்து மூட முடிவு செய்துள்ளதால் 1,200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர் என்று கூறலாம்.\nஆர்காம் நிறுவனம் தனது ஊழியர்களுக்குச் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் நவம்பர் 30-ம் தேதியுடன் நிறுவனத்தினை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டது, அதே நேரம் டெலிகாம் சந்தையில் இவர்களுக்கு வேலை வாய்ப்பும் குறைந்த அளவிலேயே உள்ளது.\nஇப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழலில் 8 வருடங்களுக்கும் அதிகமான அனுபவம் உள்ள ஊழியர்களுக்கு வேலைக் கிடைப்பது மிகவும் கடினம் என்று கூறப்படுகின்றது. அனுபவம் குறைந்த ஊழியர்களுக்கு டெலிகாம் சந்தை சிறப்பாக உள்ளபோது எளிதாக வேலை கிடைத்துவிடும்.\nநிறுவனத்தினை விட்டு வெளிவரும் ஊழியர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும், தாங்கள் எவ்வளவு சம்பளம் வாங்கி வந்து வந்திருந்தாலும், எந்தப் பதவியை வகித்து வந்திருந்தாலும் கிடைக்கும் வேலையில் சேர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.\nஆர்காம் நிறுவனத்தில் 3,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர், அவர்களில் 1,000 முதல் 1,200 நபர்கள் வரை வேலை வாய்ப்பை இழக்க நேரிடும். ஆனால் முறைமுக ஊழியர்கள் எனக் கணக்கு போட்டால் இந்தப் பட்டியல் 5,000 பேரைத் தாண்டும். ஆனால் இது குறித்த கேள்விக்கு நிறுவனம் பதில் அளிக்க மறுத்துவிட்டது.\nவேலை இழப்பு மட்டும் இல்லாமல் நவம்பர் மாதம் சம்பளம் ஒன்றை மாதங்கள் தாமதமாகக் கிடைக்கும் என்பது ஊழியர்களுக்கு மிகப் பெரிய இடியாக இருக்கும்.செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாத சம்பளம் சரியான தேதியில் கிடைத்துள்ள போதிலும் கடைசி மற்றும் முழுமையான சமபல நிலுவை தொகை ஜனவர் 15-க்கு பிறகே கிடைக்கும்.\nஅதே நேரம் குறிப்பிட்ட ஊழியர்களை ஜியோ நிறுவனத்தின் பணிகளுக்கு மாற்றம் செய்யும் வேலைகளும் நடைபெற்று வருகின்றது. சில ஊழியர்களைத் தங்களது நிறுவனத்தின் பிற பிரிவுகளில் பணிக்கு விண்ணப்பிக்கவும் அனுமதி அளித்துள்ளனர்.\n2002-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட ஆர்காம் நிறுவனம் முதலில் சிடிஎம்ஏ மொபைல் சேவையினை மட்டுமே வழங்கி வந்தது. ஆனால் 501 ரூபாய்க்கு 2 போன் என்று எல்லாம் அறிவித்துத் தொலைத்தொடர்பு துறையில் பெறும் புரட்சியை நிறுவனம் செய்தது.\nபின்னர் 2006-ம் ஆண்டு நடந்த சொத்துத் தகராற்றில் ஆர்காம் நிறுவனம் அனில் அம்பானி வசம் வந்தது. மேலும் மொபைல் விற்பனையில் 4,500 கோடி நட்டம் அடைந்தது.\nஜிஎஸ்எம் சேவையினை அளிப்பதற்காகக் காற்றலைகளை வாங்கியது. ஆப்ரிக்காவின் எம்டிஎன் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட எடுத்த முடிவு தோல்வியில் முடிந்தது, ஆனால் அதனை முகேஷ் அம்பானி தட்டி சென்றார்.\n2009-ம் ஆண்டு யாரும் எதிர்பாராத நேரத்தில் போட்டி நிறுவனங்கள் மிரளும் அளவிற்கு 0.5 நிமிடம் உள்ளூர் தொலைப்பேசி அழைப்புகள் என்ற திட்டத்தினை வெளியிட்டார்.\nஆனால் முகேஷ் அமானியின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல் கடனில் சிக்கித் தவித்து வந்தார்.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து ஆப்டிக் ஃபைபர் மற்றும் டெலிகாம் டவர் சேவைகளை அளிக்க ஒப்பந்தம் போடப்பட்டது.\nகடனைக் குறைக்க ஜிஎஸ்எம் மற்றும் சிடிஎம்ஏ இரண்டு சேவையினையும் தனியாகப் பிரித்துப் பிரீமியம் வாடிக்கையாளர்களைக் கவர முயற்சி எடுத்தது.\nகடனைக் குறைப்பதற்காகத் தேவையில்லாத துறை சார்ந்து நிறுவனங்களை விற்க முடிவு செய்தது.\nரிலையன்ஸ் ஜியோ உடன் ஸ்பெக்டர்ம் பகிர்வுக்கு ஒப்புக்கொண்டது. ஏர்செல் மற்றும் புரூக்ஃபீல்டு நிறுவனங்களுடன் இணை திட்டம் அறிவித்தது.\nஏர்செல் நிறுவனத்துடனான இணைவு தோல்வி அடைந்ததால் டெலிகாம் துறையினை விட்டு வெளியேற முடிவு செய்தது.\nமுதலில் 2 சதவீத டிடிஎ சந்தையின் உரிமம் முடிவடைவதால் அதைத் தொடர் விருப்பம் இல்லாமல் வெளியேற முடிவு.\nலாபம் வருகின்ற வரை ஆர்காம் நிறுவனம் ஐஎல்டி குரல் சேவை, வாடிக்கையாளர் குரல் அழைப்பு சேவை மற்றும் 4ஜி டாங்கில் போஸ்ட்பெய்டு சேவை மற்றும் மொபைல் டவர் சேவை போன்ற வணிகத்தினைச் செய்யும் என்று முடிவு செய்யப்பட்டது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: ஆர்காம் நிறுவனம் ஊழியர்கள் நிலை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் status rcom employees reliance communications journey\nவாரா கடன் அதிகரிப்பால் 4-ம் காலாண்டில் ரூ.7,718 கோடி ரூபாய் நட்டம் அடைந்த எஸ்பிஐ..\nவிரைவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளிநாட்டு முதலாளிகளுக்கு100% அனுமதி\nகடைசியாக பிளிப்கார்ட் பங்குகளை வால்மார்ட்டுக்கு விற்க முடிவு செய்தது சாப்ட் பாங்க்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/amazing-road-trips-india-000743.html", "date_download": "2018-05-25T18:31:46Z", "digest": "sha1:CITEZYZJKC54VXJWHCVGDHC6EKSYRCLR", "length": 11135, "nlines": 147, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "amazing-road-trips-india - Tamil Nativeplanet", "raw_content": "\n»பைக் ப்ரியர்களுக்காக 5 சாலைப் பயணங்கள்\nபைக் ப்ரியர்களுக்காக 5 சாலைப் பயணங்கள்\nகர்நாடக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் மைசூர் மற்றும் அதனைச் சுற்றி நாம் அவசியம் காண வேண்டிய இடங்கள்\nடாப் 10 சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்வே..\nபெங்களூரு போனா இந்த இடங்களுக்கு மட்டும் போய்டாதீங்க\nஅன்றாட வாழ்வு தரும் சலிப்புகளும் அயர்ச்சியும் நம்மை அவ்வப்போது ஒரு சுற்றுலாவிற்கு, ஒரு புதிய இடத்திற்கு தள்ளுகின்றன. சிலர், அதிலும் திருப்தியடையாமல், பெரும் சாகசத்திற்கு தயாராகின்றனர். அதுதான் தொலைதூர பைக் பயணங்கள். சாலைகள், நெடுஞ்சாலைகள் இன்று எவ்வளவோ முன்னேறிவிட்ட காலத்தில் முன்புபோல் பைக்கில் செல்வது அத்தனை சிரமமல்ல. இந்தியா என்று பரந்து விரிந்த மிகப்பெரிய தேசத்தில் பைக் ஆர்வலர்கள் அவசியம் செல்ல வேண்டிய நீண்ட தூர சாலைப் பயணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nமும்பை - புனே எக்ஸ்பிரஸ் வே\nஇந்தியாவின் முதல் ஆறு வழிப்பாதை இந்த நெடுஞ்சாலை. 2002'இல் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்சாலை இந்தியாவின் மிக பிஸியான நெடுஞ்சாலைகளில் ஒன்று.\n94 கி.மீ தூரம் வரை விரியும் இந்த சாலையில், குகைகளும், ஊசி வளைவுகளும் பைக் ஓட்டுபவர்களுக்கு பெரும் சவாலாய் அமையும். இந்த த்ரில் அனுபவத்திற்கே வார இறுதியில் பலர் பூனேவை சுற்றி இருக்கும் மலைவாசஸ்தலங்களுக்குப் - லோனாவாலா, கண்டாலா, பயணிப்பர். கோவில்பட்டிக்கும் லோனாவாலாவிற்கும் ஒரு தொடர்பு உண்டு. முன்னது கந்தக பூமி; லோனாவாலா அழகான மலை வாசஸ்தலம். ஆனால் இரண்டிலுமே பிரசித்தி பெற்றது, சுவையான கடலை மிட்டாய்கள். லோனாவாலாவில் சிக்கி என்று சொல்வார்கள். லோனாவாலா சென்று சிக்கியோடு திரும்பாமல் இருந்தது எவருமில்லை.\nபாம்பன் பாலம் சாலை - ராமேஸ்வரம்.\nராமேஸ்வரத்தை இந்தியாவோடு இணைக்கும் இந்தப் பாலம் இந்தயாவின் முதல் கடல்ப் பாலம். 1914'இல் அமைக்கப்பட்ட இந்தப் பாலம் நூறாண்டுகளை கடந்து இன்றும் சரித்திரம் படைக்கிறது. இரு பக்கமும் பிரமாண்ட கடலின் நடுவே பைக் ஓட்டிச் செல்லும் அனுபவத்திற்கு ஈடாகுமா மற்ற வாகனங்களில் செல்வது \nபெங்களூர் - ஷிவனசமுத்திரம் நெடுஞ்சாலை\nஎன்னால் மும்பை வரைக்கெல்லாம் செல்லமுடியாது. பக்கத்திலேயே சுற்ற வேண்டும் என்று விரும்புகிறீர்களா பெங்களூர் - ஷிவனசமுத்திரம் உங்களுக்கு சிறந்த பயண அனுபவத்தை கொடுக்கும். பெங்களூரிலிருந்து 140 கி.மீ தொலைவில் உள்ளது ஷிவனசமுத்திரம் அருவி. குற்றாலத்தைவிட பிரமாண்டமாய் விழும் இந்த நீர்வீழ்ச்சிக்கு நீங்கள் பெங்களூரிலிருந்து காலையிலேயே புறப்பட்டால் மூன்று மணி நேரத்தில் சேரலாம். மழைக்காலத்தில் செல்ல அருமையான நெடுஞ்சாலை.\nமும்பை-பூனேவாசிகளுக்கு எக்ஸ்பிரஸ் வே போல, சென்னைவாசிகளுக்கு விருப்ப ஸ்பாட் இந்த ஈ.சி.ஆர் சாலைப் பயணம். திருவான்மியுரைத்தாண்டியவுடன் ஆரம்பமாகும் இந்த சாலை வழிநெடுக தீம் பார்க்குகளும், கடல்ப்புற உணவகங்களும், காபி ஷாப்புகளும் இளைஞர்களிடம் வெகு பிரசித்தம்.\n140+ கி.மீ தொலைவில் இருக்கும் பாண்டிச்சேரியை முன்றரை மணி நேரங்களில் அடைந்து விடலாம்.\n60 கி.மீ தொலைவில் சிற்பங்களின் நகரமான மாமல்லபுரத்தை அடையலாம். செல்லும் வழியெல்லாம் நிரம்பியிருக்கும் இளநீர் உங்கள் பயணத்தை மேலும் உற்சாகமடைய வைக்கும்.\n74 கி.மீ'இல் ஒன்றரை மணி நேரப் பயணத்தில் கோவில் நகரமான காஞ்சிக்கு நீங்கள் சென்றடையலாம். அதிக சிக்கல் இல்லாத சுத்தமான சாலையில் எளிதாக நீங்கள் செல்லலாம். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்த சாலையில் செல்வோருக்கு ஒரு முக்கிய சுற்றுலா தளம்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/1000000003656.html", "date_download": "2018-05-25T18:34:34Z", "digest": "sha1:XZIQL2UI5QR7LSMKIO56YW4PLF6NTTFX", "length": 5318, "nlines": 125, "source_domain": "www.nhm.in", "title": "A Treasure of Knowledge For Children Book-3", "raw_content": "\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஸ்ரீ ஸுப்ரமண்ய பூஜாக்ரமம் நிர்வாகவியல் வரலாறு பாலியல்+வன்முறை=திரைப்படம்\nகலீல் ஜிப்ரான் கவிதைகள் கடல் கொண்ட மழை மாத்தா ஹரி\nமுதல் கற்கோயில்கள் தமிழக கோயில் கட்டிடக் கலை ( பல்லவர் காலம் ) இந்திய விடுதலைப்போராட்ட வரலாறு விடுதலைத் தழும்புகள்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/1000000003733.html", "date_download": "2018-05-25T18:25:57Z", "digest": "sha1:SZFL4BSKYDIYLJIYAZCLSNMWGH7RFUMT", "length": 6255, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "வால்காவிலிருந்து கங்கை வரை", "raw_content": "Home :: நாவல் :: வால்காவிலிருந்து கங்கை வரை\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமனித சமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சி, நாகரிகம் பற்றி தத்துவரீதியாக விளக்கும் மகத்தான சிருஷ்டி இந்தப் புத்தகம். ஆரம்ப நிலை வாசகரும் புரிந்து கொள்ளும்படியான எளிமையான 20 கதைகள். இந்து-ஐரோப்பிய, இந்து-இராணிய சாதிகளின் வரலாற்றை ஆதாரமாக்க் கொண்ட ஒவ்வொரு கதையும், 8,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து 20ம் நூற்றாண்டு வரைக்குமான, மனித சமுதாய வளர்ச்சியின் ஒவ்வொரு படி\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசிவ வாக்கியம் 1000 கார் ஓட்டக் கற்றுக்கொள்ளுங்கள் கல்லுக்கு உயிர் வந்தால்\nமிருகங்கள் நிஜத்தைத் தேடி துப்பறியும் சாம்பு\nவிக்கிரமாதித்தன் கதைகள் மகாவீரர் வாழ்வும் தொண்டும் தமிழ் இலக்கிய வரலாறு\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://makkalmurasu.com/preparations-republic-day-celebrations-chennai-marina-beach/", "date_download": "2018-05-25T18:42:56Z", "digest": "sha1:CMPUPUZPYV76AD4D3DW4NRYPORVU2W53", "length": 9235, "nlines": 113, "source_domain": "makkalmurasu.com", "title": "சென்னை மெரினாவில் சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது - மக்கள்முரசு", "raw_content": "\nசென்னை மெரினாவில் சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது\nமெரீனாவில் மாணவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்ததால் அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதையடுத்து குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகள் இன்று காலை முழுவீச்சில் தொடங்கியது.\nகாந்தி சிலை அருகில் மேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணியில் பொதுப்பணித்துறை ஈடுபட்டுள்ளது.\nமீண்டும் புதுப்பொலிவுடன் திகழும் வகையில் கடற்கரை சாலை சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் மெரீனா கடற்கரையிலும் சுகாதாரப் பணிகள் தீவிரமாக நடக்கிறது. அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றி வருகிறார்கள். பொக்லின் எந்திரம் மூலம் குப்பைகள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.\nசாலையில் சிதறிக் கிடந்த மணல்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. கடற்கரையில் மணல்கள் சமப்படுத்தப்பட்டு வருகிறது. அங்கிருந்த தற்காலிக கழிவறைகளும் சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.\nவருமான வரி சோதனை: சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறையில் தனி அறை தயார்\nவருமான வரி சோதனை: சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறையில்…\nஇரு அணிகள் மனம் இணைந்தே செயல்படுகிறது: ஓபிஎஸ் ஆதரவாளர் பொன்னையன் பேட்டி\nஇரு அணிகளின் மனம் இணைந்தே செயல்படுகிறது என தூத்துக்குடியில்…\nமுட்டை உற்பத்தி செலவை விட விற்பனை விலை அதிகம்\nமுட்டை உற்பத்தி செலவை விட விற்பனை விலை அதிகம்…\n← குடியரசு தினத்தன்று நடத்துவதாக கூறப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் ரத்து: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு அவனியாபுரத்தில் பிப்ரவரி 5 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி →\nபொங்கலை முன்னிட்டு கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள்\nசென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரங்கில் பொங்கலை முன்னிட்டு ‘தஸ்த்கார் நேச்சர் எக்ஸ்போ’ என்கிற கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி…\nவணிக செய்திகள் | January 8, 2018\nபெரிய நடிகர்களுக்கு வடநாட்டில் இருந்துதான் வில்லன்கள் வரவேண்டுமா என்ன தீ- தீக்கக்கும் பாலைவனத்தில், ரன்- ஓடிக்கொண்டே இரு = தீரன்…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக் 1970 மற்றும் 1971 களில் சென்னையில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக நடந்த குத்துச்சண்டையை…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nஅறிமுகம்: எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பவர் பேங்க்.\nஎலெக்ட்ரானிக் கார் தயாரிப்பாளரான டெஸ்லா, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களை சார்ஜ் செய்யும் டெஸ்லா பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது.…\nசினிமா டிரெய்லர்கள் | November 22, 2017\nதினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்செல் பிளான் விபரம்\nஏர்செல் நிறுவனம் தங்களுடைய ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ. 88, ரூ.104, மற்றும் ரூ.199 ஆகிய மூன்று புதிய திட்டத்தை அறிமுகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nizardeen.blogspot.com/2009/04/", "date_download": "2018-05-25T18:12:32Z", "digest": "sha1:YF5TRKGCRW7SDWV2VNI7O2OD6APNQD5I", "length": 21563, "nlines": 442, "source_domain": "nizardeen.blogspot.com", "title": "அஸீஸ் நிஸாருத்தீன்: April 2009", "raw_content": "\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 49\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 47\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 46\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 45\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 44\nதுளியாய் வந்து என் குடைக்கு\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 43\nஎந்த உயிருக்கும் துன்பம் கொடுக்காதே\nசாந்தமாய் வீற்றிருந்தார் புத்த பகவான்\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 42\nஅரசை ஆதரிப்பது சமுதாய வளர்ச்சிக்கு தானாம்\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 41\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 40\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 39\nசிட்டுக் குருவிக்கு சிறகே சுதந்திரம்\nஎன் வீட்டு வாசலில் முள் வேலி\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 38\nகரை ஏற விடுங்கள் என\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 37\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 36\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 35\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 34\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 33\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 32\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 31\nசகல ஜீவன்களும் சுகமாய் வாழ்க\nகூரிய ஆயுதமாய் சிங்கள வாதம் \nஅஸீஸ் நிசாருத்தீனின் ஹைக்கு கவிதை 30\nஅசீஸ் நிசாருத்தீனின் ஹைக்கு கவிதை 29\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 28\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 27\nபௌர்ணமி நிலவில் பௌத்த விகாரை\nஉயிர்க்குடிக்க ஆவலாய் ஏ கே 47\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 26\nகவிஞன் கண் திறக்க மாட்டானாம்\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 25\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 24\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 23\nகொசுக்கள் சுற்றி சுற்றி தேடுகின்றன\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 22\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 21\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 20\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 19\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 18\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 17\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 16\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 15\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 14\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 13\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 12\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 11\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 10\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 09\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 08\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 07\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 06\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 05\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 04\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 03\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 02\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 01\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 49\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 47\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 46\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 45\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 44\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 43\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 42\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 41\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 40\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 39\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 38\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 37\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 36\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 35\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 34\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 33\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 32\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 31\nஅஸீஸ் நிசாருத்தீனின் ஹைக்கு கவிதை 30\nஅசீஸ் நிசாருத்தீனின் ஹைக்கு கவிதை 29\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 28\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 27\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 26\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 25\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 24\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 23\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 22\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 21\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 20\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 19\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 18\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 17\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 16\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 15\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 14\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 13\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 12\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 11\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 10\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 09\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 08\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 07\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 06\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 05\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 04\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 03\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 02\nஅஸீஸ் நிசாருத்தீன் ஹைக்கூ கவிதை 01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/category/othertech/page/4/international", "date_download": "2018-05-25T18:56:03Z", "digest": "sha1:EBLYLIH7WPDGXOUIUO4MWRQTTTLKONYW", "length": 11651, "nlines": 200, "source_domain": "news.lankasri.com", "title": "Othertech Tamil News | Breaking News and Best reviews on Other Tech | Online Tamil Web News Paper on Other Tech | Lankasri News | Page 4", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுளோனிங் முறையில் குரங்குக் குட்டிகளை உருவாக்கி சாதனை\nஏனைய தொழிநுட்பம் January 25, 2018\nஇந்திய குடியரசு தினத்தைக் கொண்டாட பயனர்களுக்கு புதிய வசதியை தரும் டுவிட்டர்\nஏனைய தொழிநுட்பம் January 25, 2018\nஸ்மார்ட் கைபேசி மின்கலத்தை கடித்த நபர்: வெடித்து சிதறிய மின்கலம்\nஏனைய தொழிநுட்பம் January 24, 2018\nபுதிய நேர அலகினை கண்டுபிடித்தது பேஸ்புக்\nஏனைய தொழிநுட்பம் January 24, 2018\nவெப்பமடையாமல் மின்சாரத்தைக் கடத்தும் உலோகம் கண்டுபிடிப்பு\nஏனைய தொழிநுட்பம் January 23, 2018\n5G இணைய தொழில்நுட்பம்: DoCoMo நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது நோக்கியா\nஏனைய தொழிநுட்பம் January 22, 2018\nஎழுத்துக்களை படங்களாக மாற்றும் ரோபோக்கள்: மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் புதிய முயற்சி\nஏனைய தொழிநுட்பம் January 22, 2018\nபுற்றுநோயை இனி எளிதில் கண்டறியலாம்\nஏனைய தொழிநுட்பம் January 20, 2018\nகூகுளில் தவறு இருந்ததை சுட்டிக்காட்டிய பெண்ணுக்கு பரிசு: எவ்வளவு தெரியுமா\nஏனைய தொழிநுட்பம் January 19, 2018\nவாட்ஸ் ஆப்பின் வியாபாரப் பதிப்பு அறிமுகமாகியது\nஏனைய தொழிநுட்பம் January 19, 2018\nபுதிய வசதியினை பயனர்களுக்கு அளிப்பது தொடர்பில் பரீட்சிக்கும் இன்ஸ்டாகிராம்\nஏனைய தொழிநுட்பம் January 19, 2018\nஏலியன்களின் சமிக்ஞையை கண்டறிய புதிய திட்டம்\nஏனைய தொழிநுட்பம் January 18, 2018\nவிண்வெளியிலுள்ள குப்பைகளை அகற்ற லேசர் தொழில்நுட்பம்: சீன ஆராய்ச்சியாளர்கள் தகவல்\nஏனைய தொழிநுட்பம் January 17, 2018\nஸ்டெம் கலங்களை நரம்புக் கலங்களாக மாற்றி ஆராய்ச்சியாளர்கள் சாதனை\nஏனைய தொழிநுட்பம் January 17, 2018\nபுதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்வது தொடர்பில் ஆராயும் வாட்ஸ் ஆப்\nஏனைய தொழிநுட்பம் January 16, 2018\nகுழந்தைகளில் உண்டாகும் கிருமித் தொற்றுக்களை கண்டறிய ரோபோ பேபி உருவாக்கம்\nஏனைய தொழிநுட்பம் January 15, 2018\nவினோத வகை டைனோசர் வாழ்ந்தமைக்கான ஆதாரம் கண்டுபிடிப்பு\nஏனைய தொழிநுட்பம் January 14, 2018\nபுரொஜெக்டரை உள்ளடக்கியதாக அறிமுகமாகும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஏனைய தொழிநுட்பம் January 12, 2018\nபுற்றுநோயை ஏற்படுத்தும் புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தை கண்காணிக்க நவீன சாதனம்\nஏனைய தொழிநுட்பம் January 11, 2018\nஆண்களில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் வலி நிவாரணி தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு\nஏனைய தொழிநுட்பம் January 09, 2018\nமுற்றுமுழுதாக சூரிய மின்சக்தியில் இயங்கும் கார்கள் விரைவில்\nஏனைய தொழிநுட்பம் January 09, 2018\nபுகைப்படங்களை உடனடியாக பிரிண்ட் செய்ய வருகிறது மினி பிரிண்டர்\nஏனைய தொழிநுட்பம் January 08, 2018\nஅறிமுகமாகின்றது தானியங்கி ஹையுண்டாய் கார்கள்\nஏனைய தொழிநுட்பம் January 07, 2018\nவங்கி அப்பிளிக்கேஷன்களை ஊடுருவியுள்ள மால்வேர்கள் தொடர்பில் எச்சரிக்கை\nஏனைய தொழிநுட்பம் January 06, 2018\nஇணையத்தில் கசிந்த கேலக்ஸி S9 மற்றும் S9 பிளஸ் தகவல்கள்\nஏனைய தொழிநுட்பம் January 05, 2018\nவிரைவில் வெளியாகும் இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் கொண்ட ஸ்மார்ட்போன்\nஏனைய தொழிநுட்பம் January 05, 2018\nபல்லி கீழே விழுவதில்லை ஏன்\nஏனைய தொழிநுட்பம் January 05, 2018\nகண்களுக்கு பயன்படுத்தும் சொட்டு மருந்து தொடர்பில் வைத்தியர்கள் எச்சரிக்கை\nஏனைய தொழிநுட்பம் January 04, 2018\nபுதிய மைல்கல்லை தொட்டது அமேஷான் ப்ரைம் சேவை\nஏனைய தொழிநுட்பம் January 04, 2018\nஉலகிலேயே முதன் முறையாக 8K OLED திரையினை அறிமுகம் செய்யும் LG\nஏனைய தொழிநுட்பம் January 03, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sheikhagar.org/index.php?start=30", "date_download": "2018-05-25T18:36:37Z", "digest": "sha1:KCDFAVMWSKEJNQIPKAYCYHJGFWU3P5IA", "length": 2538, "nlines": 59, "source_domain": "sheikhagar.org", "title": "Sheikhagar.org - Official site for sheikhagar", "raw_content": "\nஅஸ்மாஉல்லாஹ் அல் ஹுஸ்னா - உரைத்தொடர் - 10\nஅஸ்மாஉல்லாஹ் அல் ஹுஸ்னா - உரைத்தொடர் - 09\nஅஸ்மாஉல்லாஹ் அல் ஹுஸ்னா - உரைத்தொடர் - 08\nஉலகம் மறுமையின் விளை நிலம் (IDC Conference)\nஅஸ்மாஉல்லாஹ் அல் ஹுஸ்னா - உரைத்தொடர் - 07\nஅஸ்மாஉல்லாஹ் அல் ஹுஸ்னா - உரைத்தொடர் - 06\nசுற்றாடல் சுத்தம் - குத்பா (கொள்ளுப்பிட்டி)\nஅஸ்மாஉல்லாஹ் அல் ஹுஸ்னா - உரைத்தொடர் - 05\nஅஸ்மாஉல்லாஹ் அல் ஹுஸ்னா - உரைத்தொடர் - 04\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://senthilmsp.blogspot.com/2015/02/blog-post_52.html", "date_download": "2018-05-25T18:42:21Z", "digest": "sha1:AS43LOFD3WYUVN62VXICWOMAU3ENU6QJ", "length": 104744, "nlines": 561, "source_domain": "senthilmsp.blogspot.com", "title": "கூட்டாஞ்சோறு: மாமனாக வந்து வழக்குரைத்த மகேசன்", "raw_content": "\nபயணங்கள், மனிதர்கள், அனுபவங்கள், சுற்றுலா, சினிமா, ஆன்மிகம், விவசாயம், பாலியல் அனைத்தும் ஒன்று சேர்ந்த கலவை...\nசனி, பிப்ரவரி 21, 2015\nமாமனாக வந்து வழக்குரைத்த மகேசன்\nமதுரை மாநகரில் தனபதி என்ற வணிகன் சிறப்போடு வாழ்ந்து வந்தான். வணிகத்தை தொழிலாகக் கொண்ட அவனுக்கு குபேர யோகம் வாய்த்திருந்தது. அவனின் மனைவி சுசீலைக்கு அழகும் நற்குணங்களும் நிறைந்திருந்தது. ஆனாலும் அவளுக்கு குழந்தை பாக்கியம் மட்டும் கைகூடவில்லை. எல்லா செல்வங்கள் இருந்தும் கொஞ்சி மகிழ ஒரு மழலைச் செல்வம் இல்லையே என்ற வருத்தம் அவர்களை வாட்டி எடுத்தது.\nஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு இருவரும் வந்தனர். தனபதி தனது தங்கை மகனையே தனது மகனாக ஏற்று கொண்டான். அவனின் மனைவி சுசீலையும் அவனை அன்போடு வளர்த்து வந்தாள். பலவகையான ஆபரணங்களை அவனுக்கு அணிவித்து அழகுறச் செய்தான்.\nநாட்கள் செல்ல செல்ல தனபதி நன்றி மறக்கத் தொடங்கினான். தன் மனைவி மீது கொண்ட காதல் மயக்கத்தில் தன் தங்கையுடன் அடிக்கடி சண்டையிட்டான். இது தங்கைக்கு கோபத்தை உண்டாக்கியது.\nஒரு நாள் கடுமையான கோபம் கொண்ட தங்கை “நீ எல்லாம் என்ன மனிதன் குழந்தையில்லாத பாவிதானே நீ என் குழந்தையினால்தானே நீ பிறவிப் பயனை அடைந்தாய், நன்றி கெட்டவனே” என்று கூறி திட்டி விட்டாள்.\nஇது தனபதியை மிகவும் வெட்கப்பட வைத்தது. ரோஷம் கொண்ட அவன் அடுத்த பிறவியிலாவது தனக்கு குழந்தை பேறு கிடைக்க வேண்டும். அதற்காக தவம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தான். தனது சொத்து முழுவதையும் தனது மருமகனுக்கு உரிமையாக்கிவிட்டு தனது மனைவியுடன் வனவாசம் சென்றான்.\nதனபதி வனவாசம் சென்ற சிறிது நாட்களிலே அவருக்கு வேண்டாத தாயாதிக்கார்கள் பொய் வழக்கு செய்து, மருமகனிடமிருந்து எல்லா சொத்துக்களையும் பறித்துக் கொண்டார்கள். வயல்கள், தோட்டங்கள், நன்செய் நிலங்கள், நகைகள், அடிமையாட்கள், பசுமாடுகள் என அனைத்தையும் எடுத்துக்கொண்டனர். என்னசெய்வதென்று தெரியாத தாயும் மகனும் வீதியில் நின்றனர்.\nபோகும் திசை தெரியாமல் திக்கற்று இருப்பவர்களுக்கு தெய்வம் மட்டுமே துணை. அந்த தெய்வத்திடமே சரண் அடைவோம் என்று சோமசுந்தரப் பெருமான் கோவில் சென்று வணங்கினார். “எல்லாம் வல்ல இறைவனே எங்களின் அவல நிலையை பார்த்தாயா எங்களின் அவல நிலையை பார்த்தாயா இருந்தவையெல்லாம் பறி கொடுத்துவிட்டு உன் முன் நாதியற்று நிற்கிறோம். நானோ ஆதரவற்ற பெண் எனக்கு இருப்பதோ ஒரே மகன். அவனும் சிறுவன். விவரம் தெரியாதவன். சாமான்யர்களான எங்களை காப்பது உனது கடமை. எங்களை காத்தருள்வாய் தேவனே இருந்தவையெல்லாம் பறி கொடுத்துவிட்டு உன் முன் நாதியற்று நிற்கிறோம். நானோ ஆதரவற்ற பெண் எனக்கு இருப்பதோ ஒரே மகன். அவனும் சிறுவன். விவரம் தெரியாதவன். சாமான்யர்களான எங்களை காப்பது உனது கடமை. எங்களை காத்தருள்வாய் தேவனே” என்று கூறி விழுந்து புரண்டு பலவாறு அழுதாள் தனபதியின் தங்கை.\nஅழுகையின் அயர்ச்சி அவளை அங்கேயே உறக்கம் கொள்ள வைத்தது. உறக்கத்தில் சிவனின் திருவருளால் கனவு வந்தது. பிரமணரின் உருவில் சிவபெருமான் எழுந்தருளினார். “பெண்ணே இன்று இரவு கடந்து, பொழுது விடிந்ததும். உன் செல்வத்தை அபகரித்தவர்களை அரசன் மீது ஆணையிட்டு தர்மசபைக்கு கொண்டுவந்து விடு. அங்கு யாமே வருவோம். தர்மசீலர்களும், அறிவில் சிறந்து விளங்கும் பெரியவர்களும் ஒப்புக் கொள்ளும்படியான, பொய் வழக்கை தீர்த்துவைத்து பொருள்கள் எல்லாவற்றையும் மீட்டுத் தருவோம்” என்று கூறினார்.\nஇதைக் கேட்டு விழித்துக் கொண்ட பெண் வியப்பும் மன மகிழ்வும் கொண்டாள். சோமசுந்தரரை வாழ்த்தினாள். தனது மகனை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினாள்.\nதனது சொத்தை அபகரித்தவர்கள் இருப்பிடம் சென்ற பெண் “தர்மநெறி தவறியவர்களே பொய்வழக்கில் நீங்கள் வெற்றிபெற அனுமதிக்கமாட்டேன். இங்கு இருக்கும் அனைவரையும் சாட்சியாகக் கொண்டு அரசன் மீது ஆணையிட்டேன். தர்ம சபைக்கு நீங்கள் வரவேண்டும். பெரியவர்கள் சொல்லும் தீர்ப்பைக் கேட்க வேண்டும். எங்களின் பொருளை திரும்ப தரவேண்டும்” என்று கூறி பாதையில் சென்ற அவர்களை மறித்து நின்றாள்.\nஅவர்களோ முரடர்கள். வலிமை மிக்கவர்கள் அவள் சொல்வதை கேட்காமல் அவளை அடித்தார்கள். “பாவிகளா எனது செல்வத்தை ஏமாற்றி அபகரித்தது மட்டுமல்லாமல், நியாயம் கேட்டு தர்மசபைக்கு அழைத்தால் என்னை தாக்குறீர்களே.. இது முறையா எனது செல்வத்தை ஏமாற்றி அபகரித்தது மட்டுமல்லாமல், நியாயம் கேட்டு தர்மசபைக்கு அழைத்தால் என்னை தாக்குறீர்களே.. இது முறையா” என்று கத்திக் கொண்டே தனது மகனோடு தர்மசபைக்கு சென்று வழக்கை முறையிட்டாள். தர்மசபையோர் காவலர்களையும் ஏவலர்களையும் அனுப்பி வைத்தனர். தனபதியின் தங்கை அவர்களுடன் சென்று ஏமாற்றுக்காரர்களை அடையாளம் காட்ட ஏவலர்கள் நியாய சபைக்கு இழுத்துவந்தனர்.\nசோமசுந்தரப் பெருமானோ, வனவாசம் சென்றிருந்த தனபதியைப் போல உருவம் கொண்டு சபைக்கு வந்தார். அவர் கண்களில் கோபம் அனலாக வீசியது. மகனைப் பார்க்கும் போது முகம் மலர்ந்தது.\n“இந்த நாட்டில் மன்னன் இல்லையா நியாயவழி நடக்கும் பெரியவர்கள் இல்லையோ நியாயவழி நடக்கும் பெரியவர்கள் இல்லையோ இறைவன் என்ற ஒருவன் இருக்கிறானா இறைவன் என்ற ஒருவன் இருக்கிறானா இல்லையா தர்மமும் நியாயமும் பாண்டிய மண்ணில் செத்துப் போய்விட்டதா என்று தனபதிப் பெருமான் முறையிட்டார்.\nதனபதியே நேராக வந்ததால் தாயாதிக்காரர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இனி எதுவும் செய்ய முடியாது என்று மனம் தளர்ந்துவிட்டனர். மனவலிமையை இழந்துவிட்டனர். தாங்கள் ஏமாற்றியதை நினைத்து வெட்கமும் பயமும் கொண்டனர்.\nமாமனாக வடிவம் கொண்டு வந்திருந்த சிவன் தனது மருமகனையும் தங்கையையும் அணைத்துக்கொண்டார். 'ஜயோ செல்வ செழிப்பில் இருந்த நீங்கள் பரம ஏழைகளாக மாறிவிட்டீர்களா செல்வ செழிப்பில் இருந்த நீங்கள் பரம ஏழைகளாக மாறிவிட்டீர்களா' என்று வருந்தினார். தாயும் மகனும் தனபதிப் பெருமானின் காலில்விழுந்து கண்ணீர்விட்டு அழுதனர்.\nமருமகனை மார்போடு அனைத்துக் கொண்ட தனபதிப் பெருமான் அவன் முன்பு அணிந்திருந்த பொன் ஆபரணங்களை ஒவ்வொன்றாகப் பெயர் சொல்லி ‘எல்லாம் இழந்தாயோ என்று வாய்விட்டு அழுதார். கேட்பவர்களின் மனம் இரங்கியது. கண்கள் கலங்கின. பின்னர் சோமசுந்தரர் குடிகொண்டிருக்கும் கோவிலை நோக்கி “மாணிக்கம் விற்ற பெருமானே என்று வாய்விட்டு அழுதார். கேட்பவர்களின் மனம் இரங்கியது. கண்கள் கலங்கின. பின்னர் சோமசுந்தரர் குடிகொண்டிருக்கும் கோவிலை நோக்கி “மாணிக்கம் விற்ற பெருமானே பெண்களுக்கு வளையல் அணிவித்து சாபவிமோசனம் தந்த எங்கள் குலத்தெய்வமே பெண்களுக்கு வளையல் அணிவித்து சாபவிமோசனம் தந்த எங்கள் குலத்தெய்வமே இந்த வழக்கைத் தீர்த்துவைத்து என் தங்கை இழந்த பொருளை மீட்டுத் தருவாயா… இந்த வழக்கைத் தீர்த்துவைத்து என் தங்கை இழந்த பொருளை மீட்டுத் தருவாயா… என்று வேண்டினார். சபையை நோக்கி “நாலும் தெரிந்த நல் அறிஞர்களைக் கொண்ட இந்த தர்மசபை அறிஞர்களே என்று வேண்டினார். சபையை நோக்கி “நாலும் தெரிந்த நல் அறிஞர்களைக் கொண்ட இந்த தர்மசபை அறிஞர்களே எங்களுக்கு நியாயம் வழங்குங்கள்” என்று விண்ணப்பித்தார்.\nஇருதரப்பினரின் வழக்குகளையெல்லாம் நன்கு கேட்டு ஆராய்ந்த நீதிநூல் வல்லுநர்கள் “தாயாதிக்காரர்களின் வழக்குப் பொய்யானது” என்று தீர்ப்புக் கூறினர். இந்த தீர்ப்பை அவர்கள் ஏற்கவில்லை. அதற்கு பதிலாக “வழக்காட வந்திருப்பவர் தனபதி வணிகரே இல்லை. இவர் வேறு யாரோ…\nஇதனைக் கேட்ட தனபதிப் பெருமான் கைகொட்டிச் சிரிந்தார். தனக்கு எதிராக வாதிட்ட அத்தனை தாயாதிக்காரர்களையும் ஒருவர் விடாமல் பெயர் சொல்லி அழைத்தார். அதோடு விட்டுவிடவில்லை. அவர்களின் குடிப்பெயர், பட்டம், காணி, தாய், தந்தை, உடன் பிறந்தவர்கள் சொந்தக்காரர்கள், குணங்கள், செய்கின்ற தொழில், செய்த பிழை என்று எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் கூறிமுடித்தார்.\nஇதனைக் கேட்ட நீதிபதிகள் “வந்திருப்பது தனபதிச்செட்டியர் தான்” என்று முடிவாக கூறினர். தங்களின் வழக்கு தோற்றது. இதனை அறிந்தால் பாண்டிய மன்னன் தங்களை தண்டித்துவிடுவானே என்ற பயம் அவர்கள் எல்லோருக்கும் ஏற்பட்டது. இதனால் ஒவ்வொருவம் ஏதேதோ காரணங்களைக் கூறியபடி சிதறி ஓடினார்கள்.\nஅவர்கள் ஓடிச்சென்றதும் நீதிமான்கள் தனபதி வணிகர் முதலில் கொடுத்திருந்த பொருள்களை எல்லாம் தத்துப்புத்திரனுக்கே உரியவை. அவற்றை திருப்பிக் கொடுத்துவிடவேண்டும் என்று தீர்ப்பு வழங்கினர். தீர்ப்பு சாசனத்தை வணிகராக வந்திருந்த தனபதிப் பெருமானிடம் தந்தனர். எல்லாம் சுபமாக முடிய வணிகராகத் தோன்றிய சிவபெருமான் மறைந்தருளினார்.\nஇந்த வழக்கைப்பற்றி கேள்விப்பட்ட பாண்டிய மன்னனான சுந்தரேச பாதசேகர பாண்டியன் மிகுந்த வியப்பு கொண்டார். வணிகராகத் தோன்றிய சிவபெருமானின் அற்புதங்களை நினைத்து உள்ளம் பூரித்தார். தனபதியின் தத்துப் பிள்ளையான தங்கையின் மகனுக்கு மேலும் பல பரிசுகளை வழங்கினான் மன்னன். சிவபெருமானின் திருக்கோவிலை தங்கத்தால் புதுப்பித்தான்.\nநேரம் பிப்ரவரி 21, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆன்மிகம், சிவன், தனபதி, திருவிளையாடல்\nசசிகலா 2 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:02:00 IST\nஇது போன்ற வழக்குகளில் சிவனே வந்து சாட்சி சொன்னதாக கதைகள் படித்த நினைவு. இன்று மறுபடி அதுபோன்ற வாசிப்பில் மகிழ்ந்தேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்லைனில் வாங்க படத்தின் மீது கிளிக் செய்யவும்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபடைவீரர்களுக்கு தண்ணீர் தந்த பெருமான்\nமாமனாக வந்து வழக்குரைத்த மகேசன்\nஇனி பெண்கள் 'அதற்கு' கவலைப் படவேண்டியதில்லை\nபத்மஸ்ரீ விவசாயியுடன் ஒரு நாள்\nநானும்.. எனது இந்திராணியும்.. -ஒரு நிஜ காதல்\nபெண்மை என்ற கவர்ச்சி காரணமா\nவந்தாச்சு.. 9.2 ஹோம் தியேட்டர்\nஅனார்ச்சா : பெண்மையை சிதைத்து போட்ட ஆராய்ச்சி..\nடாப்ஸ்லிப்-கொங்கு தேசத்தின் குட்டி ஊட்டி\nதினம் ஒரு தகவல்: சோரியாசிஸ் காரணம் தெரியா நோய்\nவிதவைக்கு குழந்தை வரம் தந்த சாங்கதேவர்\nபசுவை காமதேனுவாக மாற்றிய போகர்\nமூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு\nஅ ந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் விளையாடிக் ...\nபைசா செலவில்லாமல் நான்கே நாட்களில் கிட்னி ஸ்டோனை கரைக்கும் அற்புத மூலிகை\nஇ யற்கை மனிதனுக்கு ஏற்படும் அரோக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கென்றே பல அபூர்வ மூலிகைகளை படைத்திருக்கிறது. பழங்காலத்தில் இதை நன்கு உ...\nபத்து கோடி ரூபாய் விலையில் ஒரு காளை..\nபொ துவாக பால்தரும் விலங்கினங்களில் காளைகளுக்கு மதிப்பிருப்பதில்லை. பெண்ணினத்திற்கு மட்டுமே மதிப்புண்டு. ஆனால், இங்கொரு காளையை கொண்டாடுகி...\nசெம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு\nசெ ம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்தம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவக...\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2\nஇந்தப் பதிவின் முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படிக்கவும்.. கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 1 கா ட்டு யானைகளுக...\nஇ ந்திய அரசியலின் நெருங்க முடியாத பெண்மணியாக இன்றும் பார்க்கப்படும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், மிகப்பிரபலமான பேட்டி இது. செய்தியா...\nஇந்தியாவில் இயங்கும் ஒரே தனியார் ரயில்வே இதுதான்\nஇ ந்திய ரயில்வேயை தனியார் மயமாக்கலாமா என்று அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் முடியவே முடியாது என்று போர்க்கொடி தூக்கி வர...\n90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்\nஆ ர்ட்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் உள்ள பனி மலைகள் இப்போது உருகிக் கொண்டிருக்கும் வேகத்திலேயே உருகினால் அடுத்த 90 ஆண்டுகளில் ...\nமீண்டும் கறுப்புப் பண சாம்ராஜ்யம்..\nஇ ந்தப் பதிவை படிப்பதற்கு முன் என்னுடைய அழிக்கப்பட வேண்டிய 500 மற்றும் 1000 நோட்டுகள் என்ற பதிவை படிக்காதவர்கள் அதனை படித்து விட்டு இத...\nஉலகில் மிகப் பெரிய பேருந்து நிலையம்\nஉ லக அளவில் மிகப் பெரிய பேருந்து நிலையம் உள்ள நாடு இஸ்ரேல். இந்த பெருமையை பல வருடங்களாக தக்க வைத்துக்கொண்டிருந்தது அது. ஆனால், இப்போது அ...\nபிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை எப்படி வழிக்கு கொண்டு வருவது\nஒரு கோடி பார்வைகள்; 2 லட்சம் சந்தாதாரர்கள்; ஒரு வெள்ளி விருது\nபதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், தொடர்ந்து உங்கள் அனைவரையும் பதிவுகள் வாயிலாக சந்திக்க வேண்டும் என்ற ஏராளமான ஆர்வம் இருந்தா...\nநல்லதென்று நினைத்து நாம் செய்யும் 5 தவறுகள்\nநமது உடலுக்கு ஆரோக்கியம் என்று நினைத்து நாம் கடைப்பிடிக்கும் பலவற்றை சமீபத்திய ஆய்வுகள் பொய்யென்று நிரூபித்து வருகின்றன. அந்த வகையில்...\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா\nசிலர் வழக்கத்துக்கு மாறாக திடீரென்று உற்சாகமாவார்கள். எப்போதும் உற்சாகத்துடன் இருக்கும் சிலர் அவர்களின் இயல்புக்கு மீறி அமைதியடைவார்க...\nவெயிலால் உங்கள் முகம் பொலிவை இழக்கிறதா வீட்டில் செலவில்லா தீர்வு இருக்கு\nகோடைக்காலத்தில் வெளியில் சென்று வருவதே பெரும் பாடு. அதிலும் பெண்கள் நிலை படு திண்டாட்டம்தான். வெயிலால் இழந்த முகப்பொலிவை எந்தவித செலவும்...\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nகுழந்தைப் பிறப்பிலும் குழந்தைப் பிறப்புக்குப்பின்னும் ஏகப்பட்ட மூடநம்பிக்கைகள் நம் மக்களிடையே இருக்கின்றன. ஏற்கனவே சில மூடநம்பிக்கைகள் ப...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஅமைதியில் நிலைப்போம்.. - மன அமைதியை இரசிப்போம் மன அமைதியில் இலயிப்போம் மன அமைதியில் நிலைப்போம் மன அமைதியே பேரானந்தத்தின் ஊற்று மன அமைதியே கலைகளுக்கு ஆசான் மன அமைதியே சக்திக்கு ஆதார...\nவிக்டர் - முஹம்மத் - ராஜேந்திரன் - படித்ததில் பிடித்தது... நேற்று இரவு 11 மணிக்கு, ஹைதராபாத் நகரத்திலிருந்து விமான நிலையம் செல்ல ஒரு ஓலா டாக்சி புக் பண்ணினேன். முகமது என்று ஒரு மூத்த ஓட்டுந...\nபிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை எப்படி வழிக்கு கொண்டு வருவது - இன்றைய குழந்தைகள் முந்தைய தலைமுறை குழந்தைகளோடு ஒப்பிடும் போது அதிகமான பிடிவாதமும் அதிக மூர்கத்தனமும் கொண்டதாக இருக்கின்றன. இத்தகைய குழந்தைகளை எப்படி வழிக...\nசிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். தினமலர் சிறுவர்மலர் - 19. - *சிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன்.* *அத்தாணி மண்டபம். *அத்தினாபுரத்து அரசிளங்குமரர்களான பாண்டவர்களும், கௌரவர்களும் கூடி இருந்தார்கள். அங்கே வில் வேல் வா...\nமீண்டும் தொடரும் இம்சைகள்-28 - [image: Image result for மழை] இரவில் சரியான மழை..பகலில் எழுந்து பார்த்தபோது வீட்டின் வாசல் பள்ளமாக இருந்ததால் தண்ணீர் போவதற்கு வழியில்லாமல் தேங்கி நின...\n - நம்ம ரங்க்ஸ் எப்போ மார்க்கெட் போனாலும் எனக்கு திக் திக் திக் தான். பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கும். ஏனா சொல்றேன் கேளுங்க\nஅதிசய ஆலயங்கள் - 2 - ஆலயங்களினால் அதிசயம் நிகழும்ன்னு கேள்விப்பட்டிருக்கோம். சில ஆலயங்களே அதிசயமா இருப்பதை ஆலயங்களின் அதிசயம் 1 ன்ற பதிவில் பார்த்தோம். மத்த கோவில்களிலிருந்து வ...\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் வரலாறு - காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் வரலாறு: இக்கோயிலில் 2000ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது. இதன் சிறப்பு அத்தி வரதர் ...\nதிரிவேணி சங்கமம் -கன்னியாகுமரியில் (5) - வாழ்க வளமுடன்.. முந்தைய பதிவுகள்.. 1.. கன்னியாகுமரியில்... 2.சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோயில்..கன்னியாகுமரி 3.அரசு அருங்கா...\nநல்லவரான திரு.இல.கணேசன் இவ்வளவு புத்திசாலியா - நல்லவரான திரு.இல.கணேசன் இவ்வளவு புத்திசாலியா - நல்லவரான திரு.இல.கணேசன் இவ்வளவு புத்திசாலியா இல.கணேசன். பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியும் மற்றும் கட்சியின் தேசியக் குழுவின் உறுப்...\nவெள்ளி வீடியோ 180525 : புன்னகை புரிந்தாலென்ன பூ முகம் சிவந்தா போகும் பூ முகம் சிவந்தா போகும் - * குறுந்தொகைப் பாடல் ஒன்றை எல்லோரும் கேள்விப் பட்டிருப்பீர்கள் / படித்திருப்பீர்கள். அதற்கு பொருளும் அறிவீர்கள். * மேலும் படிக்க »\nகுஜராத் போகலாம் வாங்க – அமைதியைக் குலைத்த சண்டை – தமிழனும் மலையாளியும் - *இரு மாநில பயணம் – பகுதி – 43* இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இ...\nஅனானிகள வச்சு பிழைப்பு நடத்தும் இடதுசாரி ராமன் அங்கிள் - இடதுசாரி யோக்கியன் வேலூர் ராமன் அங்கிள் தெரியுமா - இடதுசாரி யோக்கியன் வேலூர் ராமன் அங்கிள் தெரியுமா ஆமா பேசுறதெல்லாம் பொதுநலம். ஆனா நடந்துக்கிறது வடிகட்டிய சுயநலம். அனானிய வச்சு தளம் நடத்தும் அங்கிளுக்கு ஒ...\nதூத்துக்குடியுடன் பெங்களூரு - ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகமான வேதாந்தாவின் அலுவலகம் பெங்களூரு எம்.ஜி சாலையில் உள்ள ப்ரெஸிடீஜ் மெரிடியன் என்ற வணிக வளாகத்தில் செயல்படுகிறது. வேதாந்தாவுக்கு ...\nகாலம் செய்த கோலமடி - எனது புதினம் - அறிமுகம் - 1985 ல் 86 சதவிகித நாவலை எழுதிய நான் 30 ஆண்டுகள் இந்நாவலின் முடிவு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற ஐயத்துடன் காத்திருந்தேன். 2014ல் பிரேஸிலில் நடந்...\nரஜினிகாந்த் அவர்களுக்கு... - எமது உயிரினும் கீழான திரைப்பட நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு தாங்கள் உண்மையான கன்னடர்தானா எமக்கு ஐயம் வரக்காரணம் திடீரென்று தாங்கள் உம்மை க்ரீன் ...\n - அன்பைக் கொடுத்து அன்பைப் பெற்றதால் எனக்கும் இல்லாளுக்கும் மணமுறிவில்லைப் பாருங்கோ இந்தக் காலத்தில அன்புக்கும் கூட பணம் தான் அளவுகோலாம் இந்தக் காலத்தில அன்புக்கும் கூட பணம் தான் அளவுகோலாம்\nவிதையும் செடியும் - விதையும் செடியும் ---------------------------------- பழைய நினைவுகள் புதைந்து போகலாம் மண்ணில் கலந்து மக்கிப் போகலாம் காற்று வீசும்போது தூசி பறக்கலாம் மழை ...\nமீண்டும் சந்திப்போம் - சிறுவயதில், என் விரல் பற்றி அழைத்துச் சென்று, இவ்வுலகை எனக்கு அறிமுகப் படுத்திய, என் அன்பு சித்தப்பாவின், மேலும் படிக்க »\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nநீண்ட நாட்களுக்கு பிறகு... - தென்றல் காற்று காதுகளை வருடிக் கொண்டும்.. மழைச்சாரல் உடலை நனைத்துக் கொண்டும்.. எனது உதடுகளோ மெல்லிசை வரிகளை முணுமுணுக்கிறது.. கைகளோ தாளம் இசைக்க கால்களோ து...\nதோன்றின் புகழொடு... - பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.. . நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திடும். மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய ...\nநாசரேத் -ஆர்தன் கேனன் மார்காசிஸ் - நாசரேத்”ன்னு கேட்டாலே அதிருதில்ல” என்ற வாக்குக்கு இணங்க தமிழகத்தை ஏன் இந்தியா முழுக்க அறியப்படும் சிற்றூராக இருந்து வந்தது நாசரேத். நாசரேத்துக்கு அப்பட...\nகாதல் நினைவுகள் - காதல் நினைவுகள் ---------------------------------- எண்ணத் தறியில் எழில் நினை...\nஇளம் கவிஞர்களுக்கு சில எளிய அறிவுரைகள் - [image: Image result for தேவதேவனà¯] தேவதேவன் ஒரு இளங்கவிஞருக்கு நான் அளித்த எளிய அறிவுரை இது: மனதின் முரண்களை, உள்முரண்களை, அதர்க்கமான பாய்ச்...\nஎன்ன கொடுமை சார் இது - அமெரிக்காவில் தற்போது பொதுவாகி போன ஒரு விஷயம், பள்ளிகளில், சர்ச்சுகளில் அல்லது பொது இடங்களில் நடக்கும் துப்பாக்கி சூடு. வழக்கம் போல, இது ஒரு பட்டேர்ன் ஆகி ...\nபேரன்பின் பெருஞ்சுடர் - *பா*லகுமாரன் என்றதுமே எனக்குச் சித்திக் அண்ணன் மற்றும் ஆனந்தின் ஞாபகங்கள் மனதில் பொங்கும்.கல்லூரியில் யதார்த்தமாய்க் கிடைத்த பாலகுமாரனின் நாவல் ஒன்றினை ப...\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார் - நண்பர் முனைவர் ச.அ.சம்பத்குமார் அவர்களுடைய புத்தகமும் புதுயுகமும் நூலினை அண்மையில் வாசித்தேன். சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் தொடர்பாக இவர் எழுதியுள்ள...\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள் - இற்றை ஒன்று முகநூல் நண்பர் ஒருவர் ஆர்.எஸ்.எஸ் சிந்தை பள்ளியின் மூத்த ஆளுமை ஒருவரின் (கோவிந்தாச்சார்யாவின்) வயர்ட் இதழ் பேட்டியை குறிப்பிட்டிருந்தார்... ...\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் - [image: The land which is made up of blood is seems by the light of sacrifice] *ஆ*ம் இது தமிழினப் படுகொலையின் ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல் நாள் மட்டுமில்லை...\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nஔவை சு. துரைசாமி - நூல்களிலிருந்து – 18 ஔவை சு. துரைசாமி (பழந்தமிழ் நூல்களைப் புரிந்துகொள்வதற்கு இன்றியமையாதன பற்பல அறிஞர் இயற்றிய உரைகள். அச்சிறந்த பணியை ஆற்றிய இளம்பூரண...\nநூல் வெளியிட்டு விழா - மே 1 ’’வெற்றிடத்தின் நிர்வாணம்’’ மற்றும் ’’மாவளி’’ நூல்கள் வெளியிட்டு விழா ஆரணியில் நடைபெற்றது.\nநடிகையர் திலகம் - தமிழ் சினிமா உலகுக்கும் தெலுங்கு சினிமா உலகுக்குமான மிகப்பெரும் வித்தியாசமாக ஒன்றை குறிப்பிடலாம்.நான் சொல்லும் தமிழ் சினிமா உலகம் ...\nநெஞ்சில் நிறைந்த பாலா - (எழுத்தாளர் பாலகுமாரன் காலமாகி விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கப்பட்ட பொழுது மனம் அதிர்ந்து தான் போய்விட்டது. தமிழ் எழுத்தாளர்களில் மறக்க முடியா...\nதினமணி இணையதளக்கவிதை - *தினமணி கவிதை மணியில் இந்த வாரம் வெளியான எனது கவிதை* கருவில் தொலைந்த குழந்தை: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு By கவிதைமணி | Published on : 12th May 2018 06:32 PM...\nஉலகப் பழமொழிகள் தொகுப்பு 1 - பழமொழிகள் என்பவை நம் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தவை. நம் வீடுகளில் பார்த்தாலே தெரியும், பெரியவர்கள் பலர் பழமொழியில்லாமல் பேசவே மாட்டார்கள். பழமொழிகள் என்ப...\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018 - 65/66, காக்கைச்சிறகினிலே “பாஜக காரன் என்றால் கற்பழிப்பான் என்கிறமாதிரியான ஒரு பொது சிந்தனை வந்திருக்கிறது. அது மன வேதனையைத் தருகிறது” என்று அந்தக் கட்சியை...\nநிலம் (43) - அன் அப்ரூவ்ட் சைட்களை ஏன் வாங்கக்கூடாது - பேசினாலே பிரச்சினையை ஆரம்பித்து விடுகின்றார்கள். ஒவ்வொருக்குத் தகுந்தமாதிரி பேச வேண்டும். எழுத வேண்டும் என சமீபத்திய சமூகம் எதிர்பார்க்கிறது. எதிலும் அவசரம...\nநடிகையர் திலகம் சாவித்திரி - இன்று (11 மே 2018) வெளியான நடிகையர் திலகம் திரைப்படம் பார்த்தேன். கதாபாத்திரத்தில் கதாநாயகி கீர்த்திசுரேஷ், சாவித்திரியின் குணாதிசயங்களை சிறப்பாக வெளிப்படு...\nஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18 - ஆறாவது தமிழ் பாடநூல்....2017-2018 பாடத்திட்டக்குழுப்பணி நவம்பர் 2017 சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் துவங்கியது. குழந்தைகளுக்காக நம்மால் முடிந்த அளவு முய...\n50 வயதினிலே 7 - நான் கடந்து வந்த இந்த மூன்று நிகழ்வுகளும் மிக முக்கியமானதாகத் தெரிகின்றது. குடும்பம், தாய்மை, பாசம், பொருளாதாரம், அர்ப்பணிப்பு போன்றவற்றைக் காலமாற்றத்தில் ...\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு - *உலகப் புத்தக தின விழா - காணொலி இணைப்பு* *உலக**ப்** புத்தக**தின விழாப் பேச்சு –பாகம்-1* *நா.**முத்துநிலவன்* *ஏப்ரல்23, 2018, திங்கள் முற்பகல்* *பெரியார்...\n - அசத்தல் முத்து: சென்னை லைட் ஹவுஸில் இறங்கி பத்து ரூபாய் டாக்டர் என்று கேட்டாலே எல்லோரும் கைகாட்டுவது அமீன் சாரிட்டி கிளினிக்கைத்தான். இது லாயிட்ஸ் சாலையின்...\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25) - கரிச்சான் என அழைக்கப்படும் இரட்டைவால் குருவி குறித்து ஏற்கனவே இங்கே http://tamilamudam.blogspot.in/2017/04/black-drango.html படங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்...\n பிரான்சு, திருவள்ளுவர் கலைக்கூடம், பிரான்சு, (21/04/2018) நடத்திய 14- ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழாவில்... கவியுரை கருத்தரங்...\nNEET - கருகிய கனவுகள் - தமிழகம் உயர்கல்வியில் உன்னத நிலையை பல வருடங்களுக்கு முன்பே எட்டிவிட்டது. தலைசிறந்த கல்வி நிலையங்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் என எல்லா வருடமும் பல்லாயிரம் ...\nமுந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போள் - முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போள் என்றொரு மலையாளத் திரைப்படம் பார்த்தேன். நாயகன் மோகன்லால் திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்ற மத்திம வயதைக் கடந்தவர். கீழாட...\nஉனக்கு 20 எனக்கு 18 - கவி : நீ வச்சியிருக்க மாதிரி ஹெட் ஃபோன் எனக்கும் வாங்கித்தரியா நவீன் : கழுதைக்கு எதுக்கு காரூ நவீன் : கழுதைக்கு எதுக்கு காரூ வாங்கி த்தர முடியாது \nசமண சுவட்டைத் தேடி : அடஞ்சூர் - சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் களப்பணியின்போது புத்தர் என்று கூறப்பட்ட சமணர் சிலையை அடஞ்சூரில் பார்த்தோம். அச்சிலையின் புகைப்படம் தமிழ்ப்பல்கலைக்கழகச் செய்...\nசிறுகதை : எதிர்சேவை - [image: Image result for தல௠லாக௠ளத௠தில௠அழகரà¯] *இ*ந்த வருடம் அழகர் ஆத்துல இறங்குவதைப் பார்க்க மாமா வீடு வருவதாக போன் ப...\n (பாகம் 1) - காளிதாசரைப் பற்றிய குறிப்புகளை அவ்வப்போது பத்திரிக்கைகளில் வாசித்ததுண்டு ஆனால் அக்கவிஞனின் படைப்புகளின் சுவையை இதுவரைப் பருகியதில்லை அதற்கான வாய்ப்பும் அம...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nபுயல் தொடாத புண்ணிய தலம் - உயர்ந்த மதில் சுவர்களைக் கொண்டு கிழமேல் 865 அடி நீளமும், தென் வடல் 657 அடி அகலமும் கொண்ட இராமேஸ்வரம் கோயில் ஆரம்பகாலத்தில் ஆலயமாக கட்டப்படவில்லை. 16 ஏக்க...\n - கணினி விசைப் பலகை-மேல் என் கண்ணீர் விழுந்திடுதே கவிதை...\nதாக்குதலும் அதற்கான காரணங்களும்… - தாக்குதல்... இதற்கு மறுபெயர்கள் அகலி- அதிகாரத்தை அல்லது உரிமையை உறுதி செய்வதற்காக நடத்தப்படுவது, இறாஞ்சு – உணவிற்காக நடத்தப்படுவது, இருட்டடி- அடிப்பது ...\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி - வணக்கம் ஊற்று உறவுகளே. இதுவரை காலமும் ஊற்று பல போட்டிகளை சர்வதேச மட்டத்தில் நடத்தி விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கியுள்ளமை யாவரும் அறிந்த விடயம். சித்திரை...\nஇந்தியாவைச் சுற்றி இன்னுமொரு வாரம் - நீரைப்போல் உன் சிறைகளில் இருந்து கசிகின்றவனாக இரு நீரைப்போல் எங்கே சுற்றி அலைந்தாலும் உன் மூல சமுத்திரத்தை அடைவதையே குறிக்கோளாய்க் கொள்வாயாக \n - ம.நடராஜன் அவர்களை பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பாவை சந்திரன் மூலமாகத்தான் தெரியும். குங்குமம் பத்திரிகையில் துணை ஆசிரியராக இருந்தார் பாவை. அப்போது குங்க...\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9) - சிங்கப்பூரில் முதல் நாள் சிங்கப்பூர் ஃப்லைய்யர், கார்டன்ஸ் பை தி பே, மெரினா பே மற்றும் மெர்லயன் பார்க் சுற்றிப் பார்த்து இரவு உணவு லிட்டில் இந்தியாவில் மு...\nபார்பியும் சில புனைவுகளும் - கதை சொல்வதில் பல வழிமுறைகள் உள்ளன. கதையானது கதைசொல்லியின் விருப்பத்திற்கேற்ப ஆரம்பித்து வளர்ந்து பின் முடிவை நோக்கிச் செல்பவையாக அமையும். இந்த வளர்ச்சிப் ப...\nபாலைவன ரோஜாக்கள் - பாலைவன நாடுகள் சோலைவனமாக மாற நம் மக்களின் உழைப்பு உரமெனில்,அந்த நாட்டவர்களின் வீடுகள் மின்ன நம் இனத்தின் உழைப்பும்,விழி நீரும் முக்கிய காரணம் எனலாம். ...\nசங்கப் பெண் கவிஞர் சக்தி ஜோதி - மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8ஆம் தேதி சாகித்ய அகாதமி தில்லியில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. காலையில் ஒரு கருத்தரங்கம், மாலையில் பன்மொழிக் கவி...\nபிங்கோவும் கேத்தியும் - பிங்கோ - தாயம் , பல்லாங்குழி போல உள்ளே விளையாடும் விளையாட்டு விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டையும் விளையாட நாணயங்களும் கொடுக்கப்படும். அட்டையில் B, ...\n30_Years_NEET-AIPMT_Chapterwise_Solutions Chemistry - E-Book - நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்கான தொகுப்பையும் அ...\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை - *'**பிடர்* *கொண்ட* *சிங்கமே* *பேசு**' * கருணாநிதியின் உடல்நிலை நாளுக்கு நாள் முன்னேறி வருவதை கண்ட தொண்டர்கள் மிக்க மகிழ்ச்சியில் உள்ளனர். அதிலும் கடந்த இ...\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு - 🎪 *தளவாய் மாடசாமி வரலாறு*🎪 பிரம்மனின் மைந்தன் தட்சன் என்ற தக்கராஜன், சிவனின் மீது சினம் கொண்டிருந்தான், தனது தந்தை பிரம்மன், தாத்தா மகாவிஷ்ணு இருவரும்...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் - பொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டுமே-எவர்க்கும் பதவிபட்டம் பணமென்றே கொள்...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nஇறப்பில் இருந்து... - நான் பூமா ஈஸ்வரமூர்த்தியைப் பார்த்துவிட்டு வந்து வாசல் கதவைச் சாத்தும் போது அந்தக் கருப்பு நாய்க் குட்டியைப் பார்த்தேன். அது உயிரோடு இருக்கும் என ...\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம் - வணக்கம். சென்னை சாந்தோம் தேவாலயம் இன்று சென்னை நகரில் கத்தோலிக்க கிருத்துவர்களின் முக்கிய வழிபடுதலங்களில் ஒன்றாக விளங்குகின்றது. புனித தோமையர் கி.பி.52ம் ...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு. - ஒளிப்பதிவாளராக இருந்த விஜய் மில்டன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் கோலி சோடா. பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அதன் இரண்டாம் பாகம் விரைவி...\n..:) - *சமைத்திடும் சாப்பாடு சத்து நிறைந்தே* *அமைவது ஆனந்த மாம்\nபொங்கல் வாழ்த்து - பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துகள் *பொங்கல் வாழ்த்து * *வானமே பொய்த்தாலும் பூமியே காய்ந்தாலும்* *வையத்தில் வாழ்வோ...\nபாளையம் பச்சைவாழியம்மன் திருக்கோயில் - Singanenjam Sambandam பல்லவர் புகழ் பனமலைக்கு அருகே பனமலைப் பேட்டை என்று ஒரு சிற்றூர். பேட்டை என்றாலே தொழில் நடக்குமிடம். இங்கேயும் இதை யொட்டியுள்ள பா...\nஸ்டோரீஸ் அர்ஷியா அசை - arshiya syed hussain basha, எஸ்.அர்ஷியா, அர்ஷியா, ‘அசை’ *ஸ்டோரீஸ்**...* *எஸ்.அர்ஷியா* எஸ். அர்ஷியா (எஸ். சையத் உசேன் பாஷா) மதுரையைச் சேர்ந...\nவிரியும் சிறகுகள் - நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. பலவித பணிகளுக்கு மத்தியில் பதிவு எழுதுவது சற்றே சிரமத்தை ஏற்படுத்துவதை மறுப்பதற்கில்லை. இது ஒரு தொய்வு. அவசியப்படும் இடைவெளி. வீடு...\n - அப்போ எனக்கு 15 வயசு, பத்தாவது... வழக்கம் போல ஒரு நாள் காலையில படிச்சிட்டு இருக்கையிலே மீண்டும் வழக்கம் போலவே கரெக்ட்டா ஏழு மணிக்கு அம்மா டீ தர்ற... அப்பாவ...\n- ஒவ்வொரு ஆண்டின் ஒவ்வொரு நாளும் நமக்கு முக்கியமானவைதான். அவை நம் வாழ்வின் அங்கங்கள். மந்திரக்கோலைத் தட்டியவுடன் எல்லாமும் கைக்கு வந்துவிடும் அல்லது விளக்கைத் ...\nஎன் பார்வையில் - \"மனம் சுடும் தோட்டாக்கள்,\" – கவிதைத் தொகுப்பு - கவிஞர் மு.கீதா (தேவதா தமிழ்) காகிதம் பதிப்பகம் (மாற்றுத்திறன் நண்பர்கள் நடத்துவது) +91 8903279618 விலை ரூ100/-. 2015 ஆம் ஆண்டு புதுக்கோட்டை பதிவர் விழா, மி...\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம் - நீண்ட நாட்களாக எந்த சினிமாவும் பார்க்கவில்லை; வேலைப்பளு மற்றும் மகளின் தேர்வுகள் .. காரணம். பார்க்க வேண்டிய படங்கள் பட்டியலில் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும்...\nதீங்கு உண்டு சேதம் இல்லை - Injuria Sine Dammo - Injury without Damage - *ஒருவரின் சட்ட உரிமைக்கு தீங்கு ஏற்பட்டாலும் ஆனால் அதனால் அவருக்கு எவ்விதமான சேதமும் * *ஏற்படவில்லை என்றாலும் தீங்கை இழைத்தவர் தீங்கியல் பொறுப்பு நிலைக...\nபக்தி - பக்தி முத்தி சக்தியே சரணமென்பார் சித்தி பெறவே சுத்தி வந்தேனென்பார் முக்தியைத்தேடி புத்தியைத்தொலைப்பார் நித்திய வாழ்வே நிரந்தரமென்பார் சித்தம் கலக்கிட பித்...\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி - ஓம் சாயி நாதா ஓம் சாயி நாதா சர்வமும் நீயே ஓம் சாயி நாதா நிம்மதி உந்தம் சந்நிதி சாயி நிர்மலம் ஆனாய் ஏனோ சாயி நம்பிய பேரின் நலங்களைக் காப்பாய் நாளும் பொழுதும் ...\n - *ஒளிவிளக்கு* நண்பர்களே, சமீபத்தில் யாருபெத்த புள்ளையோ , தாம் பல்பு வாங்கிய கதையை பதிவாக வெளியிட்டு இருந்தார். ஆனால் இந்த பதிவு பல்பு வாங்காதது குறித்து. ...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\nஉதயம் - சித்திரை அது உன் முகத்திரை வைகாசி எப்போதும் வேண்டும் உன் ஆசி ஆனி நானா உன் ராணி ஆடி உள்ளுக்குள் உனைத் தேடி. ஆவணி ( மனசை) மறைக்கத்தான் வேண்டும் இனி. புர...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் - தூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுகம் மட்டுமே நியாபக...\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு - குங்குமம் .படித்ததற்கு நன்றி - குங்குமம் .படித்ததற்கு நன்றி\n - Pink படத்துல ஒரு காட்சி வரும். ஃபலக் (Falak)ங்குற பெண் ஒரு வயசான ஆண் கூட relationship வச்சிருக்குறதாகவும், அதுக்காக அவ அவர்கிட்ட இருந்து காசு வாங்கி...\n - Duday's memareez on paacebuk 1985ன்னு ஞாபகம். விஜயவாடா வாசம். பிக்ஃபன் வாங்கி சாப்பிடுவோம். bubble விட தெரியாது ரெண்டு பேருக்கும். ஆனா மேக்ஸிமம் மென்னுட்டு...\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :) - **படித்ததில் இடித்தது :)* * ''மாணவர்களுக்கு ஒரு நீதி ,அதிகாரிகளுக்கு ஒரு நீதியான்னு ஏண்டா கேட்கிறே ''* * '' **நீட் தேர்வு எழுத...\nமலேசியா இன்று - 3 - மலேசியாவைப் பொருத்தவரை தீபாவளிக் கொண்டாட்டம் என்பது இங்கு வாழும் பல்லின மக்களுடன் இணைந்து கொண்டாடுவது தான், ஒவ்வொரு வீட்டிலும் தீபாவளிக்கு முன்னர் வீட்டில...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\n - இந்த மனுஷப் பசங்க இருக்காங்களா.. அவிங்களுக்கு நாக்கு தான் முதல் சத்ரு நாக்குக்கு புடிச்சதை தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டுகிட்டு வந்தா, எமப்பட்டணத்தை ...\nபடித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\n25 வருடங்களுக்கு முன் :1987 to 1991 ( படியுங்கள் ) - *25 வருடங்களுக்கு முன் :( படியுங்கள்)* *1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக்கொண்டோம்..\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\nகண்ணகிக்கும் காமம் உண்டு - அன்பின் புதிய வாசகர்கள் *பேசாப் பொருளா காமம்* அறிமுக பதிவை படித்தப் பின் இப்பதிவை தொடருவது ஒரு புரிதலைக் கொடுக்கும். நன்றி. * * * * * ஆலோசனைக்காக என்...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது - மனிதன் கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இற...\n - தேவதை என் விழிதன்னில் பட்டாயடா இன்பம் தந்தாயடா என் எண்ணம் உன் வண்ணம் ஆனதே என் எண்ணம் உன் வண்ணம் ஆனதே எழில் கொஞ்சும் நினைவுன்னைத் தேடுதே எழில் கொஞ்சும் நினைவுன்னைத் தேடுதே காணுகின்ற காட்சியெல்லாம் நீயானாய் கருவிழியு...\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை - சின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை மொழிக்குள் இன்னொரு மொழியை உருவாக்குவதுதான் கவிதை. கவிஞர்களின் உலகம் வேற...\nபைரவா – சினிமா விமர்சனம் - அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஹிட் அடித்துக்கொண்டிருந்த விஜய், மீண்டும் பரதனிடம் ‘பைரவா’-வை ஒப்படைத்த போது அதிர்ந்தவர்களுல் நானும் ஒருவன். போதாக்குறைக்கு ச...\n- நாயகனாய் நின்ற நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய கோயில் காப்பானே கொடி தோன்றும் தோரண வாயில் காப்பானே கொடி தோன்றும் தோரண வாயில் காப்பானே\n - மார்கழி மாதத்தில் எல்லோரின் வீட்டிலும் இங்கு வண்ணமயமாய் கோலங்கள் ஜொலிக்கும். இந்த வருடம் எங்கள் வீட்டில் இடம்பெற்ற கோலங்கள் உங்கள் பார்வைக்கு... ...\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016 - *உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை – ஆஸ்கார் வைல்ட்* வாசிப்பு எதிர்கால வெற்றிக்கான திறவுகோல். சிறுவயதிலிருந்தே புத்தக நண்பனின் விரல்பிடித்து...\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய. - ரமணிசந்திரன் - நான் பேச நினைப்பதெல்லாம் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ஒரத்தநாடு கார்த்திக் . *டவுன்லோட் லிங்க் :* ...\n - வணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . எழுத்தும் ஒரு போ...\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்.. - முன்பெல்லாம் ஒருவன் எழுத்தாளராக வேண்டுமெனில் எழுதியதை பத்திரிகைகளுக்கு அனுப்பி, அவர்கள் வெளியிடும் வரை காத்திருக்க வேண்டும். தப்பும் தவறுமாக தமிழ் எழுதினால...\nபிச்சி - நாலைந்து நெகிழிப் பைகள். அதில் அடைக்கப்பட்ட காலித் தண்ணீர் பாட்டில்கள். ஒரு எவர்சில்வர் பேசின். ஒரு சாக்குத் துணி. பூட்டிய வீட்டு வாசலின் வெளியே சிமெண்ட் ப...\nகோழிக்குஞ்சு - சிறு வயதிலிருந்தே கோழிக்குஞ்சுகள் என்றாலே கொள்ளைப்பிரியம் எனக்கு. கிராமத்தில் எனது வீடு தோட்டத்துடன் சேர்ந்தே இருக்கும். அதனாலேயே, அம்மா நிறைய கோழிக்...\nஎனக்குப்பிடித்த டிவிட்டர்கள் 2015 -பகுதி 2 - எவ்வளவோ பேரை இங்கே பார்த்தாச்சு..கடந்து வந்தாச்சு..கை கோர்த்து நடந்தும் வந்தாச்சு.. சிலர் மட்டுமே இன்னமும் அப்படியே மனதில் நிற்கின்றனர்.. :) followers கிடை...\nசமையல் குறிப்புகள் - Read more »\nஇதுவும் பெண்ணியம் - சினிமா சம்பந்தப்பட்ட இணையதள எழுத்துக்களினால் திரைப்படத்தில் பெயர்கள் போடும்போது வலைதளங்களுக்கு நன்றி என்று குறிப்பிடுவதை சமீப காலங்களில் பார்க்கின்றோம். தொ...\nநம்பிக்கை நட்சத்திரம். - ஆயிஷா- என் முக்காடு இட்ட பூக்காடே ஒற்றை தூறலுக்குப் பின் ஒட்டுமொத்தமாய் துளிர்க்கும் பட்டமரம் போல துளிர்க்கிறது சிறகுதிர்ந்த என் நம்பிக்கை சின்னவள் உன் குர...\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்.... - முக நூல் பக்கத்தில் நான் எழுதிய இந்தக் கட்டுரை பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது... உங்கள் பார்வைக்காகவும்... https://www.patrikai.co...\n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் இத்துனை காலமாய் எங்கள் தாயார் ...\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை - விழியது நோக்க வழியின்றி வாடி விடையதைத் தேடி விதியென நோகும் நிழற்குடை இல்லா நீண்டிடும் பயணம் நினைவெனும் தீயதும் தீண்டிட வேகும் வழித்தடம் எல்லாம்...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா நாங்களும் இருக்கிறோம்.. - இந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை வாய்கிழியப் பேசு...\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் - *புதுகை **“**வலைப் பதிவர் திருவிழா-2015**” **சிறப்பாக நடந்ததில்**,**நமது வெளிநாட்டு நண்பர்களுக்குச் சிறப்பான இடமுண்டு. அவர்களின் உதவி மற்றும் உற்சாகப் பத...\n:இதைப் படிக்குமுன் ஒரு ஊதுபத்தியைக் கொளுத்தி அருகில் வைத்துக் கொள்ளவும் நவராத்திரியின்போது நண்பர் வீட்டுக் கொலுவுக்கு அழைத்திருந்தார்கள் போயிருந...\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை. - அன்பின் பதிவர்களே அனைவருக்கும் வணக்கம் புதுக்கோட்டையில் வருகிற 11.10.2015ல் நடக்க இருக்கும் வலைப் பதிவர் சந்திப்புத் திருவிழா தமிழுக்கு வளம் சேர்க்கும் நல...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\nகி.இராஜநாராயணன் அய்யா--1 - எனக்கு ஆன்மீக நம்பிக்கைகள் முன்பிறப்பு இவைகளில் நம்பிக்கை இருந்தாலும்அய்யா கி.ராசநாரயணனைச் சந்திக்க நேர்ந்ததுஒரு அதிசயத்திலும் பெரிய அதிசயம்தான்.இப்படியும...\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03 - http://www.ypvnpubs.com/ எனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன். தூய தமிழ் பேணும் பணி...\nதினம் கொஞ்சம் படிப்போம் - 1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள...\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ் - வணக்கம். கணையாழி இலக்கிய இதழ் வாசகர்களுக்கு.... ......................ஏப்ரல் மாத கணையாழி வெளிவந்து விட்டது. ​ ​தமிழகம் தவிர்த்த அயல்நாடுகளில் ...\nகோடுகள் பாதையாகலாம்,பாதைகள் கோடுகளில் முடியலாம் - மரங்கள் காட்டும் வழி பாரீசின் இன்னோரு பாதை பாரீசின் நீர்ப்பாதையும் நடை பாதையும் திருப்பதிக்குச் செல்லும் பாதை புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே....\nபொங்கலோ பொங்கல் - அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.\nநட்சத்திர பிம்பங்கள்.... - இன்னும் கொஞ்ச நேரத்தில் இளந்தமிழின் மனைவியாக போகிறோம் என்ற நினைப்பே காவ்யாவின் மனம் முழுக்க மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. அப்பாவிற்கு இதில் இஷ்டமில்லை எ...\nஅப்பத்தா - எனக்கு அப்போது ஏழு வயது என்று நினைவு. பனைஓலை வேய்ந்த ஒரு குடிசையில்தான் நாங்கள் வசித்துக்கொண்டிருந்தோம். நினைவு தெரிந்த நாள் முதலே நான் அங்குதான் வளர்ந்...\nமுரண்... - அனைவரையும் கிண்டலடித்தேன் - ஆனால் என் திருமணத்தில் போஸ் கொடுத்தேன் புகைப்படக்காரர் சொன்னபடி...\n25 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thinakkural.lk/article/9841", "date_download": "2018-05-25T18:42:55Z", "digest": "sha1:5Y5PS54UUWCDXZXKI5Q24N5QK5DX2ERL", "length": 8570, "nlines": 75, "source_domain": "thinakkural.lk", "title": "AMW காட்சியறைகளில் NISSAN CIVILIAN பஸ்கள் விற்பனைக்கு - Thinakkural", "raw_content": "\nAMW காட்சியறைகளில் NISSAN CIVILIAN பஸ்கள் விற்பனைக்கு\nமகத்தான ஜப்பான் தொழில்நுட்பத்திலான கண்கவர் தோற்றத்தைக் கொண்ட 30 ஆசனங்களுடன் கூடிய புத்தம் புதிய LUXURY NISSAN CIVILIAN பஸ்களை (பஸ்) ஜப்பான் நாட்டின் நிசான் மோட்டார் வாகன நிறுவனத்தின் இலங்கை ஏக முகவராக வரையறுக்கப்பட்ட அசோசியேடற் மோட்டர்வேஸ் தனியார் நிறுவனம் இலங்கை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.\nமேற்படி NISSAN CIVILIAN பேரூந்தினை பயன்படுத்துகின்ற சாரதிகளும் நடத்துநர்களும் இப் பேரூந்தின் தரம், சொகுசு வசதிகள் மற்றும் பொருளாதார நன்மைகள் தொடர்பாக பெருமிதத்துடன் கருத்து தெரிவித்துள்ளனர்.\nமேற்படி Brand New LUXURY NISSAN CIVILIAN பஸ்ஸிதினை ரூ 74 இலட்சத்து 94 ஆயிரம் என்ற நியாய விலைக்கு இப்பொழுது கொள்வனவு செய்யலாம். இலகு தவணை திட்டங்கள் மற்றும் நிதி வசதிகள் வரையறுக்கப்பட்ட AMW கெப்பிட்டல் லீசிங் நிறுவனத்தின் மூலமாகவும் அல்லது இதர நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மூலமாகவும் வழங்குவதற்கு AMW நிறுவனம் தயாராக உள்ளது.\nஇப் பஸ்ஸினை AMW குருணாகல் விற்பனை முகவரான ஜயசேகர மோட்டர்ஸ் காட்சியறையிலும் இல 185, யூனியன் பிளேஸ், கொழும்பு 2 என்ற முகவரியில் அமைந்துள்ள NISSAN காட்சியறையிலும் பார்வையிட முடிவதோடு பரிசோதனை ஓட்டத்துக்கும் வாகனங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.\n100% ஜப்பான் உற்பத்தியான NISSAN CIVILIAN பஸ் LUXURY என்ற சொல்லின் பொருளை நிஜப்படுத்தும் வகையில் ஹய் பேக் சீட் 30 ஆசனங்களைக் கொண்ட Auto Door, Line A/C, Window Curtains, ABS தொகுதி, UV Protected Windows , Fog Lights, power Steering, Bottle Cooler போன்ற வசதிகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இப் பஸ்ஸானது இவ் வகை பஸ்களில் எரிபொருளை சிக்கனமாகப் பாவிக்கும் பஸ்ஸாகவும் விளங்குகிறது.\nஇதன் சொகுசு வசதிகள் காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் செலுத்துவதற்கும் பாடசாலை மாணவர்களை அழைத்துச் செல்வதற்கும் அலுவலக பயணிகள் போக்குவரத்துக்கும் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இவ் வாகனங்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஜப்பான் நாட்டின் NISSAN நிறுவனத்திடமிருந்து 10,000 கி.மீ அல்லது 3 ஆண்டு கால பூரண உத்தரவாதச் சான்றிதழ் வழங்கப்படுவதோடு நாடெங்கிலுமுள்ள AMW முகவர்களை தொடர்பு கொண்டு 24 மணித்தியாலங்களாக இயங்கும் அனர்த்த சேவையினை 15 முதல் 30 நிமிடங்களில் பெற்றுக்கொள்ளவும் முடியும்.\nமேலும், அசல் NISSAN உதிரிப் பாகங்கள் முகவர்களிடமிருந்து எந்தவொரு உதிரிப் பாகத்தையும் சலுகை விலையில் கொள்வனவு செய்வதற்கும் AMW சேவைகள் வலையமைப்பின் சேவை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடியும்.\nசிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் Pick Me\nகுறுகிய காலத்தில் சாதனை படைத்துள்ள மக்கள் வங்கியின் People’s Wave\nகொமர்ஷல் வங்கியின் டிஜிட்டல் சேவை ஊக்குவிப்புப் பிரசாரம்\n‘சியபத பொனான்ஸா’ விருது வழங்கும் நிகழ்வு\nLG கிராண்ட் டெக் மாநாட்டில் டிஜிட்டல் LED திரைகள் அறிமுகம்\n« HNB அல் நஜாஹ் பிரிவு ‘Drops of Life’ திட்டத்திற்காக Habitat அமைப்புடன் இணைவு\nஅரும்பே பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் அரும்பும் ஷில்பா »\nவடக்கில் முதலமைச்சர் போட்டியில் களமிறங்க தயார்-டக்ளஸ் தினக்குரலுக்கு நேர்காணல்(வீடியோ இணைப்பு)\nமும்பையில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_426.html", "date_download": "2018-05-25T18:45:23Z", "digest": "sha1:TDKIT36L2YH6CDIB6OFK67HA5DJDEFDU", "length": 8882, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "தண்ணீர் வார்த்த இலங்கை இராணுவம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தண்ணீர் வார்த்த இலங்கை இராணுவம்\nதண்ணீர் வார்த்த இலங்கை இராணுவம்\nடாம்போ May 18, 2018 இலங்கை\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கெடுத்துவிட்டு வீடு திரும்பிய தமிழ் மக்களிற்கு சிங்கள இராணுவம் குளிர்பானம் கெர்டுத்து குளிர்விக்க முற்பட்டது.\nமுல்லைதீவு –புதுக்குடியிருப்பு வீதியில் படைமுகாம் ஒன்றின் முன்னதாக அமைக்கப்பட்டிருந்த விசேட பந்தலில் இராணுவம் காலஞ்சென்ற தமிழ் மக்களை குளிர்த்திக்கும் வகையில் இதனை செய்வதாக பெயர்பலகையும் பொருத்தப்பட்டிருந்தது.\nஎனினும் இதனை பொருட்படுத்தாது தமிழ் மக்கள் பயணிக்க இராணுவம் பின்னராக பலாத்காரமாக வாகனங்களை வழிமறித்து குளிர்பானம் வழங்க முற்பட்டது.\nஉண்மையில் இது முள்ளிவாய்க்காலில் இனஅழிப்பிற்குள்ளான தமிழ் மக்களிற்காகவா அல்லது போர் வெற்றிக்காகவாவென பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.\nஇதனால் பல தடவைகள் இளைஞர்களிற்கும் இராணுவத்தினருக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.\nஇதனிடையே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பகுதியிலும் வீதியெங்கும் பல்வேறு பொது அமைப்புக்கள் தாகசாந்தி நிலையங்களையும் உணவுச்சாலைகளையும் அமைத்து இலவசமாக மக்களிற்கு அள்ளி அள்ளி வழங்கியவண்ணமிருந்தனர்.\nபுலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்\nதமிழ் மக்களிற்கு எதிராக ஹற்றன் நஸனல் வங்கி\nமுள்ளிவாய்க்கால படுகொலையை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்திய ஊழியர்களை ஹற்றன் நஸனல் வங்கியின் தலைமை இடைநிறுத்தியுள்ளது. உதவி முகாமையாளரும...\nதீவிரமடைகிறது தூத்துக்குடி சம்பவம்.. களமிறங்கிய மாணவர்கள்.. திணறும் போலீசார்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக ஒன்று தி...\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nவங்கிக்கு எதிராக பொங்கியெழும் மக்கள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கெடுத்த ஏற்றிய ஹற்றன் நஸனல் வங்கியின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள வி...\nவடபுலத்திற்கு படையெடுத்து வந்து படம் பிடித்துக்காட்டும் கொழும்பு அரசினது நாடகத்தின் ஓர் கட்டமாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ய...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதமிழக காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ ஆதரவாளர் தமிழரசன் பலி\nதமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு அஞ்சலிகள். முத்து நகரமான தூத்துக்குடியை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவ...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\n நாளைய பிரித்தானியாவில் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத்தில் பறித்த உயிர்களின் வலிகள் அடங்க முன்னரே தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் உயிர்களை காவு கொள்வதே இந்திய வல்லரசின் நோக்கமா\nபுலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்\nஈழத்தில் முற்றாக மக்களால் ஒதுக்கப்பட்டு அரசியலற்றுப்போயுள்ள முன்னாள் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியினர் தற்போது ஜரோப்பிய நாடுகளினில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thagaval.net/t39363-topic", "date_download": "2018-05-25T18:46:07Z", "digest": "sha1:2LL6FL3UKV5KJWCUABPCRWQDR4NBZR5O", "length": 9833, "nlines": 138, "source_domain": "www.thagaval.net", "title": "நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nநான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nநான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப், தான் இங்கிலாந்தில் மிகவும் பிரபலம்\nஎன்றும், தான் ஒரு பெண்ணியவாதி கிடையாது என்றும்\nலண்டனைச் சேர்ந்த தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில்\nலண்டனை தலையிடமாகக் கொண்டு செயல்படும் ஐடிவி\nதொலைக்காட்சியின் நேர்காணலில் பங்கேற்ற அமெரிக்க அதிபர்\nடிரம்ப் பல சுவாரஸ்யமான பதில்களை அந்நிகழ்ச்சியின்\nதொகுப்பாளர் பிரிஸ் மோர்கனுக்கு அளித்திருக்கிறார்.\nஇங்கிலாந்து மக்களிடையே டிரம்ப்பின் புகழ் குறித்த கேள்விக்கு,\n“நான் உங்கள் நாட்டில் மிகப் பிரபலமாக இருக்கிறேன் என்று\nநினைக்கிறேன். எனக்கு நிறைய இமெயில்கள் உங்கள்\nஎனது நாட்டைப் பற்றிய என்னுடைய பாதுகாப்பு உணர்வு\nஅவர்களுக்கு பிடித்திருக்கிறது. பல்வேறு துறைகளைப் பற்றிய\nஎன்னுடைய கருத்துகளை அவர்கள் விரும்புகிறார்கள்.\nஎங்களுக்கு இங்கிலாந்து மக்களிடமிருந்து சிறப்பான ஆதரவு\nநீங்கள் ஒரு பெண்ணியவாதியா என்று தொகுப்பாளர் கேட்க\n, “இல்லை. நான் அவ்வாறு கூற மாட்டேன். நான் என்ன கூற\nவருகிறேன் என்றால், நான் பெண்களுக்காகவும் இருக்கிறேன்.\nநான் எல்லாருக்காகவும் இருக்கிறேன்” என்று டிரம்ப்\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntam.in/2017/07/blog-post_91.html", "date_download": "2018-05-25T18:44:21Z", "digest": "sha1:G5G5TJWBU27LH2AHYXIFZADEF6ZJRX6Z", "length": 12755, "nlines": 251, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு படி இனி இல்லை: தமிழக அரசு ஊழியர்களுக்கும் விரைவில் ‘கட்’", "raw_content": "\nவிழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு படி இனி இல்லை: தமிழக அரசு ஊழியர்களுக்கும் விரைவில் ‘கட்’\nகுடும்பக்கட்டுப்பாடு செய்துக் கொண்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த படியை மத்திய அரசு இம்மாதம் ரத்து செய்துள்ளது. விரைவில் தமிழக அரசு ஊழியர்களுக்கும்\nகுடும்பக்கட்டுப்பாடு படி நிறுத்தப்பட உள்ளது.\nமக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 1960களில் குடும்பக்கட்டுப்பாடு திட்டம் அமல்படுத்தப்பட்டது. ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற பிரசாரம் தீவிரமடைந்தது. அதுவும் அவசர காலம் அமலில் இருந்தபோது கட்டாயப்படுத்தி குடும்பக்கட்டுப்பாடு செய்யப்பட்டது.\nஅதுமட்டுமின்றி ஆட்கள் பிடிக்க ஏஜென்ட்கள் நியமித்து குடும்பக்கட்டுப் பாடு அறுவை சிகிச்சை செய்வதை அதிகரித்தனர். ஆனால், இந்த அதிரடிகள் எல்லாம் கைகொடுக்கவில்லை. எனவே‘‘மக்கள் தொகையை கட்டுப்படுத்த அரசு ஊழியர்களுக்கு ஊக்கப்படி அளிக்கலாம்’’ என்று 1986ம் ஆண்டு 4 ஊதியக் குழு பரிந்துரை செய்தது.\nஅதன் அடிப்படையில் அரசு ஊழியர் அல்லது அவர் வாழ்க்கைத் துணை குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டதற்கான சான்றை அலுவலக த்தில் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு குடும்பக்கட்டுப்பாடு செய்துகொண்ட காலத்தில் கடைசியாக வாங்கிய ஊதிய உயர்வு மாதந்தோறும் குடும்பக்கட்டுப்பாடு படி’யாக வழங்கப்பட்டது.\nஉதாரணமாக, ஒரு ஊழியர் குடும்பக்கட்டுப்பாடு செய்வதற்கு முன்பாக 500 ஊதிய உயர்வு பெற்றிருந்தால் அந்த தொகை ஒவ்வொரு மாதமும் குடும்பக்கட்டுப்பாடு படியாக வழங்கப்படும். இது ஓய்வுபெறும் காலம் வரை தொடர்ந்து வழங்கப்படும். ஆனால், அவர்கள் ஒன்று அல்லது 2 குழந்தைகளுக்கு பிறகு குடும்பக்கட்டுப்பாடு செய்திருக்க வேண்டும்.\nஅதே நேரத்தில் 3 அல்லது அதற்கு மேல் குழந்தை பெற்றவர்கள் குடும்பக்கட்டுப்பாடு செய்திருந்தாலும் இந்த சிறப்புப்படி வழங்கப்பட மாட்டாது.இந்நிலையில், 7வது ஊதியக்குழு 2016ம் ஆண்டு அளித்த தனது பரிந்துரையில், ‘குடும்பக்கட்டுப்பாடு குறித்து பொதுமக்களிடையே இப்போது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வது குறைந்துள்ளது. எனவே அரசு ஊழியர்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு படியை நிறுத்தி விடலாம்’ என்று தெரிவித்துள்ளது.\nஇதையடுத்து, மத்திய நிதி அமைச்சகம் இம்மாதம் 7ம் தேதி அனைத்து அமைச்சகங்களுக்கும், துறைகளுக்கும் ஒரு நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளது. அதில் ‘ஏற்கனவே முடிவு செய்தபடி ஜூலை 1ம் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் குடும்பக்கட்டுப்பாடு படி நிறுத்தப்படும்’ என்று அறிவித்துள்ளது. உடனடியாக அமலுக்கு வரும் இந்த முடிவின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு இனி குடும்பக்கட்டுப்பாடு படி கிடைக்காது.மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது படிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/54418.html", "date_download": "2018-05-25T18:53:13Z", "digest": "sha1:GO3SQTOE6XO76BTR7OIETHKVHKFHRTSB", "length": 18415, "nlines": 376, "source_domain": "cinema.vikatan.com", "title": "முதன்முறை தனுஷின் ஜோடியாகிறார் த்ரிஷா | Dhanush Next Movie Jodi With Trisha !", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nமுதன்முறை தனுஷின் ஜோடியாகிறார் த்ரிஷா\nதுரைசெந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் இரட்டைவேடங்களில் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் முதல்வாரம் அல்லது தீபாவளி கழித்துத் தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.\nஅந்தப்படத்தில் அண்ணன் தனுஷ் ஜோடியாக நடிக்க முதலில் லட்சுமிமேனனிடம் பேசியதாகவும் அதன்பின் நித்யாமேனனை ஒப்பந்தம் செய்ததாகவும் சொல்லப்பட்டது. இப்போது அதிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.\nஅண்ணன் தனுஷ் ஜோடியாக நடிக்க த்ரிஷாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம். அந்தக்கதாபாத்திரத்துக்கு த்ரிஷாதான் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை நடிக்கவைக்கவிருப்பதாகச் சொல்கிறார்கள். அதோடு தனுஷூம் த்ரிஷாவும் இதுவரை ஜோடியாக நடித்ததில்லை.\nஆடுகளம் படத்திலிருந்து ஒரு சில படங்களுக்கு தனுஷ் ஜோடியாக நடிக்க த்ரிஷாவைக் கேட்பதும் அது நடக்காமல் போவதுமாக இருந்தது. இந்தப்படத்தில் அந்தக்குறை நீங்கிவிட்டது என்று சொல்கிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"கணேஷ்கர் பா.ஜ.க-வுல இருந்திருந்தா, பூரிக்கட்டையாலயே அடிச்சிருப்பேன்\n\"அப்போ பாலா கேட்டார்.. ஆனா, இப்போதான் நடிக்கிறேன்\" - நாஞ்சில் சம்பத்\n\"தூத்துக்குடிலதான் இருக்கேன்.. வீட்டைவிட்டு வெளியேகூட வரமுடியலை\" - இமான் அண்ணாச்சி\n\"விஜய், அஜித், சூர்யா... மூணு பேருகிட்டயும் இதான் ஸ்பெஷல்\" - 'மாஸ்டர்' தினேஷ்\n``அவர் சொல்றது எதுவுமே புரியாது; ஆனால், எல்லாமே பிடிச்சுருந்துச்சு”, கணவர் பற்றி கீதா கைலாசம்\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\n“சொல்லிக்கொண்டு விடைபெற முடிந்ததில் மகிழ்ச்சி\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம் 8 பக்தர்களுக்கு நடந்த சோகம்\nஅம்மா உணவகத்தில் 3 நாள் இலவச சாப்பாடு... இயல்பு நிலைக்குத் திரும்பும் தூத்துக்குடி\n' - ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொதிக்கும் சீமான்\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\n`வெளியில் பூட்டிவிட்டு உள்ளே திருமணம்’ - தொடரும் தூத்துக்குடி அவலம்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம்\nஓ.பன்னீர்செல்வத்துக்காக வளைந்த 144, எடப்பாடி பழனிசாமிக்காக வளையாதா\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\n“காங்கிரஸ் ஆட்சி, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 60 மாதங்களில் செய்வோம்” என்று 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில்...\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nசெய்தியாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும், ‘என்னைப் பொறுத்தவரையில்...’ என்ற முன்னுரையோடு பேச ஆரம்பிப்பதும், சிக்கலான கேள்விகளுக்கு ‘அது அவரோட சொந்தக் கருத்து’\nஇன்னும் இறுக்கம் தளரவில்லை நெடுவாசலில். போராட்டக் களமான நாடியம்மன் கோயில் திடல் இப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது, இளைஞர்கள் திடலில் குவிவதும் கலைவதுமாக இருக்கிறார்கள்.\nவிருதை திருப்பித் தரமாட்டேன் என்று வித்யாபாலன் கூறுவதற்கான காரணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penmai.com/community/threads/grannys-beauty-tips-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.64609/", "date_download": "2018-05-25T19:13:10Z", "digest": "sha1:LWWW2UBBQESDCIBEUIB2SEEPI7JPXZUM", "length": 16146, "nlines": 359, "source_domain": "www.penmai.com", "title": "Grannys Beauty Tips - பாட்டி சொல்லும் அழகு குறிப்புகள்.. | Penmai Community Forum", "raw_content": "\nGrannys Beauty Tips - பாட்டி சொல்லும் அழகு குறிப்புகள்..\nபாட்டி சொல்லும் அழகு குறிப்புகள் வேஸ்ட்ன்னு நினைக்குறவங்களா முதல்ல இத படிச்சு பாருங்க…\nஉங்கள் பாட்டி தனது பழம்பெருமை குறித்து சொன்னால் சற்று நேரம் காது கொடுத்துக் கேளுங்கள். ஏனெனில் அவர் சொல்வது அனைத்தும் உண்மை. அழகிய சருமம், கூந்தல், நகங்களை பராமரிக்க செலவு அதிகமாகும். அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும். ஆயினும் உலகெங்கிலுமிருந்து திரட்டப்பட்ட அழகுக் குறிப்புகளிலிருந்து சிலவற்றை உங்களது கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். இவை முழுவதும் முழுக்க முழுக்க இயற்கையான மூலிகைகளால் ஆனவை. பளபளக்கும் கூந்தல், ஆரோக்கியமான ஸ்கால்ப், பொலிவற்ற சருமம் ஆகியவற்றைப் பெற சில பன்னாட்டு அழகுக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nகண்களில் கருவளையத்தை நீக்க வெள்ளரிக்காய் துண்டுகளை வைத்துப் பார்த்திருப்பீர்கள். கருவளையத்தை நீக்க எண்ணற்ற க்ரீம்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. கருவளையங்கள் நீங்குவது கனவு தான் எனக் கருதுகிறீர்களா அல்லது அவற்றை முயற்சி செய்து பார்க்கத்\n அப்படியானால், ஸ்பானிஷ் பெண்களைப் பின்பற்றுங்கள். மெல்லியதாக சீவிய உருளைக்கிழங்கைப் பயன்படுத்துங்கள். அதிலும் அவற்றை கண்களின் மேல் பத்து நிமிடங்கள் வைத்திருங்கள். கண்களுக்குக்ழ் உள்ள இரத்த நாளங்களை மென்மையாக்கி, கருவளையம் குறைந்திருப்பதை உணர்வீர்கள்.\nஒவ்வொரு பெண்ணுக்கும் தீர்க்க முடியாத பிரச்சனை என்று ஒன்று உண்டென்றால் அது செல்லுலைட் தான். செல்லுலைட்டை நீக்க முடியாது என்று தான் பலர் நம்புவார்கள். பிரேசில் நாட்டுப் பெண்கள் தமது உடலில் மணலைக் கொண்டு தேய்த்துக் கொள்வார்கள். செல்லுலைட்டைப் பொருத்தவரையில், டிரை பிரஷ் செய்வது மிகச்சிறப்பானது. இது இயற்கையானதும் கூட. எனவே செல்லுலைட்டுக்கு குட்பை சொல்ல வேண்டுமென்றால், மணலைத் தேய்த்துக் கொள்ளுங்கள்.\nஅழகுபடுத்திக் கொள்வதற்கு ஏராளமாக செலவு செய்ய வேண்டுமென்பதில்லை. அதிக நேரம் செலவிட வேண்டுமென்பதில்லை. நமது சமையலறையிலுள்ள எளிய சமையல் பொருட்களே நம்மை நாமே, அழகுபடுத்திக் கொள்ள உதவப் போதுமானவை. கிரேக்க மற்றும் இத்தாலியப் பெண்கள், வெடிப்புற்ற உதடுகளை சரி செய்ய ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துகின்றனர். வறண்ட மற்றும் அரிப்பூட்டும் சருமத்தைக் குணப்படுத்த இது மிகச்சிறந்த தீர்வாகும். மேலும் இது சருமத்தையும் உதடுகளையும் கண்டிஷன் செய்து பளபளக்கவும் செய்யும். முதுமையைத் தள்ளிப் போடும் தன்மை வாய்ந்த சருமம் வேண்டுமா\nசீனர்கள் செய்வதைப் போல வெள்ளைத் தேநீர் பருகுங்கள். பொடோக்ஸ், ஃபில்லர் மற்றும் கொலாஜன் போன்ற ஃப்ரீ ரேடிக்கல்களைப் பற்றிய கவலையே பட வேண்டாம். பொடுகினால் அவதிப்படுகிறீர்களா\nநீங்கள் பயன்படுத்தும் ஷாம்புவுடன், யூகலிப்டஸ் எண்ணெய் அல்லது டீ ட்ரீ எண்ணெய்யை சில சொட்டுக்கள் கலந்து பயன்படுத்துங்கள். பிறகு பொடுகுக்கு குட்பை தான். இருந்தாலும் நறுமணமிக்க ஆயிலைப் பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள். வேண்டுமானால் ஸ்கால்ப்பில் சில சொட்டுக்கள் விட்டு மசாஜ் செய்யுங்கள். ஸ்காண்டிநேவியன் பெண்கள் மாசு மருவில்லாத பளபளப்பான சருமத்திற்குப் பெயர் பெற்றவர்கள். அவர்கள் ஏராளமான ஊற்று நீரைப் பருகுவார்கள். அவ்வப்போது முகத்தினையும் நீரால் கழுவிக் கொள்வார்கள். சருமப் பராமரிப்புக்கு நீர் ஒரு முக்கியமான காரணியாகும். குளிக்கும் போது நீராவியால் முகத்தினை சுத்தப்படுத்துவது, முகத்திலுள்ள அடைபட்ட சருமத் துவாரங்களை திறக்க உதவும். அத்துடன் துவாரங்களில் இருக்கும் மாசுக்களையும் நீக்கும். ஆகவே முகத்தில் நீராவிப் படுமாறு செய்து பின் குளிர்ந்த நீரால் அடிக்கவும். அதிலும் குளிர்ந்த நீரால் இருபது முறை அடிப்பது நல்ல பலனைத் தரும்.\nடொமினிகன் ரிபப்ளிக்கில் உள்ள பெண்கள் தமது நகங்களை வலுவூட்ட பின்பற்றும் முறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமா\n ஆம். பூண்டு தான் நகங்களை வலிமைப்படுத்தும் இயற்கைப் பொருளாகும். அழகிய ஆரோக்கியமான வலிமையான நகங்கள் வேண்டுமா பூண்டினை உரித்து நசுக்கி நீங்கள் பயன்படுத்தும் நெயில் பாலிஷ் பாட்டிலில் போட்டு விடுங்கள். ஏழு அல்லது எட்டு நாட்கள் அப்படியே இருக்கட்டும். எட்டு நாட்களுக்குப் பிறகு இந்த நெயில் பாலிஷினை உங்கள் நகத்தில் பூசிக் கொள்ளுங்கள். ஆரம்பத்தில் ஒரு மாதிரி வாசனை வந்தாலும், உடையாத நகத்தினை குறைந்த செலவில் பெறும் சிறப்பான முறை இது.\nநினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்\nBeauty Tips - அழகுக் குறிப்புகள்\nGrandma's Beauty Tips - பாட்டி அழகு குறிப்புகள்\nஇரு திசைப் பறவைகள் (Comments)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://appamonline.com/2016/06/28/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-25T18:40:37Z", "digest": "sha1:IBJ4R72Z7F5IIAZMWZA5MSXOT62HFXXY", "length": 9466, "nlines": 81, "source_domain": "appamonline.com", "title": "பரிந்து பேசும் இரத்தம்! – Antantulla Appam Ministries", "raw_content": "\n“மாம்சத்தின் உயிர், இரத்தத்தில் இருக்கிறது. நான் அதை உங்களுக்குப் பலிபீடத் தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன். ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது, இரத்தமே” (லேவி. 17:11).\nஒரு குடும்பத்தினர், ஜெபிக்கும்படியாக என்னை அழைத்திருந்தார்கள். அந்த வீட்டிலே இரவும், பகலும், “டொங், டொங்” என்கிற சத்தம் எங்கிருந்தோ எழும்பிக்கொண்டிருந்தது. இரண்டு, மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை, அந்த “டொங்” என்ற சத்தம் தொனித்துக் கொண்டேயிருந்தது. அது அவர்களுக்கு தொந்தரவாய் இருந்தது. அடிக்கடி பெலவீனத்தையும், வியாதியையும் கொண்டு வந்தது. நான் அந்த வீட்டிலிருக்கும்போதே, அந்த சத்தத்தை இரண்டு, மூன்று தடவை கேட்டு விட்டேன்.\nஒரு ஊழியர், விளக்கம் கொடுத்தார். நம் நாட்டில் “பூதம் காத்த புதையல்” என்பார்கள். இந்தியாவில், ஏழு பிறவிகளை நம்புகிற, சில செல்வந்தர்கள், அடுத்த பிறவியிலே தங்களுடைய செல்வங்களை அனுபவிக்க வேண்டுமென்று விரும்பி, வயதான காலத்தில் ஒரு பெரிய பானைக்குள் தங்களுக்கு இருக்கிற பொன், வெள்ளி, வைரம், முத்துக்கள் போன்றவற்றையெல்லாம் உள்ளே போட்டு, ஆழமான குழிக்குள் வைப்பார்கள். பிறகு எங்கிருந்தாவது, ஒரு சிறுவனை கடத்திக் கொண்டு வந்து, அவனுக்கு வேண்டிய உணவு, சுவீட்களையெல்லாம் கொடுத்து, அந்தக் குழியில் போடப்பட்ட நகைகளையும், பொக்கிஷங்களையும் காட்டி, இந்த நகைகளை நாங்கள் வந்து கேட்கும் வரை நீ கவனித்துக்கொள்ள வேண்டும். எங்களைத் தவிர வேறு யாருக்கும் கொடுக்கக் கூடாது என்று சத்தியம் செய்து, கொடுக்கச் செய்வார்கள்.\nமறு வினாடியே, அந்த செல்வந்தன், தன் கையிலே மறைத்து வைத்திருக்கிற கூரிய கத்தியினால் சிறுவனின் கழுத்தை வெட்டி, அந்த இரத்தத்தோடுகூட, குழியிலே போட்டு புதைத்து விடுவதுண்டு. இப்படிப்பட்ட வன்முறையில் சிந்தப்பட்ட இரத்தமானது, இடைவிடாமல் சத்தமிட்டுக் கொண்டேயிருக்கும். பாருங்கள், காயீனுடைய காணிக்கை அங்கீகரிக்கப்படவில்லை என்பதை அறிந்ததும், அவன் எரிச்சலடைந்து, சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனை கொலை செய்தான். ஆம், இரத்தம் பேசக்கூடியது. ஆகவே, ஆபேலின் இரத்தம் பூமியிலிருந்து தேவனை நோக்கிக் கூப்பிட்டு முறையிட்டது. அதைக் கேட்ட கர்த்தர் பூமிக்கு இறங்கி வந்தார். காயீனைப் பார்த்து, “உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம், பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது என்றார்” (ஆதி. 4:10).\nஆனால் அன்பும், இரக்கமும், தயவுமுள்ள இயேசு கிறிஸ்து, சிலுவையிலே சிந்தின இரத்தம், நமக்காகப் பரிந்து பேசுகிறது. நமக்கு நன்மையானவைகளைச் செய்ய வேண்டுமென்று, பிதாவினிடத்திலே பேசிக்கொண்டேயிருக்கிறது. ஆம், அந்த இரத்தம் “பிதாவே, இவர்களுக்கு மன்னியும். தாங்கள் செய்கிறது இன்னது என்று அறியாதிருக்கிறார்களே” என்று கூப்பிட்டுக் கொண்டேயிருக்கிறது.\nகிறிஸ்துவின் இரத்தம் உங்களுக்காக பரிந்து பேசியிராவிட்டால், எப்பொழுதுதோ, நீங்கள் துக்கத்தில் மூழ்கி போயிருந்திருப்பீர்கள். யோர்தானைப்போல நிந்தைகளும், அவமானங்களும் பொங்கி வந்தபோது, கிறிஸ்துவின் இரத்தம் அல்லவா உங்களை பாதுகாத்தது. “இந்த வருடம் இருக்கட்டும்” என்று கிறிஸ்துவின் இரத்தம் பிதாவினிடத்திலே கேட்டபடியால், இன்று நீங்கள் ஜீவனோடிருக்கிறீர்கள்.\nநினைவிற்கு:- “நான் தாவீது குடும்பத்தாரின்மேலும், எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும், விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்” (சகரியா 12:10).\nதேவ சித்த த்தினால் ஆசீர்வாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/othercountries/03/119723", "date_download": "2018-05-25T18:44:11Z", "digest": "sha1:IG4TC62AAHV2LVDXTZACCX2S6XRJSSSQ", "length": 7363, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "ஹெலிகொப்டரைத் தரையிறக்கி லொறி சாரதியிடம் வழி கேட்ட விமானி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஹெலிகொப்டரைத் தரையிறக்கி லொறி சாரதியிடம் வழி கேட்ட விமானி\nவழியைத் தவறவிட்ட விமானி ஒருவர், வழி கேட்பதற்காக ஹெலிகொப்டரைத் தரையிறக்கிய சம்பவம் கஸகஸ்தானில் இடம்பெற்றுள்ளது.\nகடும் பனி மூட்டத்துக்கு மத்தியில் பிரதான வீதி வழியாகச் சென்றுகொண்டிருந்த லொறிச் சாரதியொருவர், திடீரென வீதியில் ஒரு இராணுவ ஹெலிகொப்டர் தரையிறங்குவதைக் கண்டு ஆச்சரியமடைந்தார்.\nஅவரது ஆச்சரியம் விலகுவதற்குள், ஹெலிகொப்டரில் இருந்து இறங்கி ஓடிவந்த விமானி, “அக்டோபே நகருக்கு எந்தப் பக்கமாகச் செல்ல வேண்டும்” என்று கேட்டதும் லொறி சாரதி அதிர்ச்சியடைந்தார். வழி தெரியாததற்காக ஹெலிகொப்டரைத் தரையிறக்கி வழி கேட்கிறாரே என்று நினைத்தவாறே ஹெலிகொப்டர் செல்லவேண்டிய திசையை விமானிக்கு விளக்கினார்.\nஅதைக் கேட்டுக்கொண்ட விமானி, லொறிச் சாரதிக்கு நன்றி கூறிவிட்டு மீண்டும் ஹெலிகொப்டரில் ஏறிப் பறந்து சென்றார்.\nஇந்தக் காட்சியை, குறித்த லொறிக்குப் பின்னால் வந்த மற்றொரு லொறியின் சாரதி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://somethingvary.blogspot.com/2013_07_01_archive.html", "date_download": "2018-05-25T18:38:02Z", "digest": "sha1:76UONBQW4QUICLIOCRTISW4RC2I3FKGH", "length": 72023, "nlines": 239, "source_domain": "somethingvary.blogspot.com", "title": "July 2013 ~ Simple Search", "raw_content": "\nஇந்துப்பெண்களுக்கு 2005ம் ஆண்டின் சட்டத் திருத்தத்தின் மூலம் ஆணுக்கு நிகராக சொத்தில் சம உரிமை கிடைத்தது. எனினும், சில மாநிலங்களில்... எடுத்துக்காட்டாக, ஆந்திரப்பிரதேசம் (5.9.1985), மகாராஷ்டிரம் (22.6.1994) மற்றும் தமிழ்நாடு (25.3.1989)ல் குறிப்பிடப்பட்ட தேதியில் இருந்தே அந்தந்த மாநிலங்களைப் பொறுத்த வரை ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு மூதாதையர் சொத்தினில் சம உரிமை கொடுக்கப்பட்டது.\n2005ம் ஆண்டின் சட்டத் திருத்தத்தின் The Hindu Succession Act படி பிரிவு 29(a) மூலம் இந்த உரிமை இன்றுவரை நிலை நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிடும்படி சமீபத்தில் 2011ம் ஆண்டு Ganduri Koteshwaramma and another Vs Chakiri Yanadi and another வழக்கு ஆந்திரப்பிரதேசம் உயர்நீதிமன்றத்தில் கொடுத்த தீர்ப்பின் மேல்முறையீட்டில் மூதாதையர் சொத்தின் உரிமையில் சகோதரனுக்கும் சகோதரிக்கும் உள்ள உரிமையை நிலைநாட்டக் கோரிய வழக்கின் தீர்ப்பில் நீதிமன்றம் ஒரு பெண்ணுக்கு, ஆணுக்கு இணையாக மூதாதையர் சொத்தில் இருக்கும் உரிமையை நிலைநாட்டியது. இது மட்டுமின்றி கடமையிலும் பெண்களுக்கு சரிசம பங்கு உண்டு என்று தீர்ப்பு வழங்கியது.\nபெண்களுக்கான சொத்துரிமைப் பற்றிய சட்ட விழிப்புணர்வு இன்னும் நிறைய பெண்களிடம் போய் சேரவில்லை. தங்களுக்கு ள்ள உரிமையை பெண்கள் தெளி வாக தெரிந்து கொண்டால் மட்டுமே அதற்காக போராட முடியும்.\nபெண்களுக்கான சொத்து உரிமை களை தருவது 1956-ல் நிறைவேற் றப்பட்ட இந்து வாரிசுச் சட்டப் படிதான்.\nஇந்த சட்டம் வருவதற்கு முன்பு ‘இந்து பெண்கள் சொத்து சட்டம்’ என்று ஒன்று இருந்தது. இந்த சட்டத்தின் மூலம் பெண்களுக்கு பிறந்த வீட்டில் தங்குவதற்கான உரிமை மட்டும்தான் இருந்தது. சொத்தில் எவ்வித உரிமையும் கிடையாது. பிறந்த வீட்டிலிருந்து கொடுக்கப்பட்ட சீதனம் மட்டுமே பெண்களுக்கான சொத்தாக கருதப்பட்டது.\n1956, ஜூலை 4-ம் தேதி நிறைவேற்றப்பட்ட ‘இந்து வாரிசுச் சட்டம் 1956’ பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று சொன்னது. உதாரணமாக ஒரு இந்து ஆணுக்கு மனைவி, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் இருக்கிறார்கள் எனில் அந்த ஆண் இறக்கும் பட்சத்தில் அவரது சொத்துக்கள் மனைவி, மகன்கள் மற்றும் மகள்களுக்கு சம பங்குகளாக கிடைக்கும். இதில் அனைவருக்கும்சம உரிமை உண்டு.\nஇந்த சட்டத்தின்படி பெண்களுக்கான உரிமைகள் இதோ:\nமுன்பு பெண்கள் தனது தந்தை வசித்து வந்த சொந்த வீட்டில் பங்கு கேட்கும் உரிமை இல்லாமல் இருந்தது. ஆனால், 2005-ல் வந்த சட்டத் திருத்தத்தின்படி பெண்கள் தனது தந்தையின் வீட்டில் அவர் காலத்திற்குப் பிறகு பங்கு கேட்கும் உரிமை வழங்கப் பட்டது.\nஒரு பெண் இறக்கும்போது அவள் பெயரில் இருக்கும் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்து களில் அவளின் கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு சமபங்கு உண்டு. ஒருவேளை அவளது கணவனும் இறந்து விட்டால் அந்த பெண்ணுக்கு எத்தனை மகனும் மகளும் இருக்கி றார்களோ, அத்தனை பேருக்கும் சொத்தில் சமபங்கு உண்டு.\nஒரு பெண்ணுக்கு கணவனும் இல்லை, குழந்தைகளும் இல்லை எனில் அவளின் சொத்துக்கள் அனைத்தும் அவளின் பெற்றோரு க்குச் செல்லும். ஒருவேளை அவளுக்கு பெற்றோரும் இல்லை யெனில் அவளின் அப்பாவின் வாரிசுகளுக்கு அந்த சொத் துகள் போகும். அவர்களும் இல்லை யெனில் அம்மாவின் வாரிசுகளுக்கு சொத்து செல்லும்.\nகணவரோ, குழந்தையோ இல்லாத பெண் ணுக்கு அவளின் தாய் மற்றும் தந்தை மூலம் (அவர்கள் உயில் எழுதாத பட்சத்தில்) பரம்பரை சொத்து கிடைத் தால் அவளின் தந்தையின் வாரிசுக ளுக்கு அந்த சொத்து கிடைக்கும்.\nஅதேபோல் கணவரோ அல்லது குழந் தையோ இல்லாத பெண்ணு க்கு, கணவர் மற்றும் மாமனார் மூலமாக சொத்து கிடைத்தால் (உயில் எழுதாத பட்சத்தில்) அது அவளின் காலத்திற்குப் பிறகு கணவரின் வாரிசு களுக்குச் செல்லும்.\nபெண்ணுக்கு சீதனமாக வரும் எந்த சொத்தும் அது அவளின் தனிப் பட்ட சொத்தாகவே பார்க்கப்படும். சீதனமாக நகைகளோ, பாத்திரங்களோ, நிலமோ, வீடோ என அசையும் மற்றும் அசையா சொத்து எதுவாக இருந்தாலும் அது அவளி ன் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். சீதனமாக கொண்டு வந்த சொத்து அந்த பெண் கூட்டுக்குடும்பத்தில் இருந்தால்கூட அது அவளது தனிப் பட்ட சொத்துதான். அந்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கும் உரிமை அந்த பெண்ணுக்கு உண்டு.\nபெண்களுக்கு உயில் மூலமாக கிடைக்கும் சொத்தும் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். அத னை அவள் யாருக்கு வேண்டுமா னாலும் கொடுக்கலாம்.\n2005 இந்து வாரிசு திருத்த சட்டத்தி ன்படி, 25.3.1989 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட ஒரு இந்து பெண் பூர்வீகச் சொத்தில் பாகப் பிரிவினை கோர முடியாது. அதற்குபிறகு திருமணம் செய்து கொண்ட பெண்கள் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் பாகப் பிரிவினை கோரலாம். ஆனால், 25.3.1989 தேதி க்கு முன்பு சொத்து பாகப்பிரிவினை செய்யப்பட்டிருந்தால் பாகப் பிரிவினை கோர முடியாது. ஒருவேளை சொத்து விற்கப் படாமலோ அல்லது பாகப் பிரிவினை செய்யப்படா மல் இருந்தாலோ உரிமை கோரலாம்.\nஒரு ஆண் இறந்துவிட்டால் உயில் இல்லாத பட்சத்தில் அவரது தனிப்பட்ட சொத்திற்கு அவரது மனைவி, ஆண்/பெண் பிள்ளைக ளுக்கு அந்த சொத் தில் தனி உரிமை உண்டு.\nஇந்து திருமணச் சட்டத்தின்படி முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது ஒரு இந்து ஆண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால், அந்த திரு மணம் சட்டப்படி செல்லாது. ஆனால், அதே சட்டத்தின் பிரிவு 16-ன்படி இரண்டாவது திருமணத்தின் மூலம் குழ ந்தை பிறந்திருந்தால் அந்த குழந்தைக்கு அதன் தந்தை யின் தனிப்பட்ட சொத்தில் பங்கு உண்டு. ஆனால், பூர்வீ கச் சொத்தில் எந்த பங்கை யும் உரிமை கோர முடியாது. எனினும், இந்த விஷயம் உச்ச நீதி மன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது.\nஇரண்டாவது மனைவியின் குழந்தைகளுக்கு பூர்வீகச் சொத்தில் பங்கு கிடையாது என உச்ச நீதி மன்றத்தில் ஒரு பெஞ்ச் சொல்லியுள்ளது. ஆனால், இன்னொரு பெஞ்ச் இதற்கு மறுக்கவே, தற்போது லார்ஜ் பெஞ்சிற்கு அனுப்பப்பட்டு பரிசீலனையில் உள்ளது.\nஇந்து கூட்டு குடும்பத்தில் எப்படி ஒரு ஆண் பிறந்ததும் அவனுக்கு அந்த குடும்பத்தின் சொத்தில் உரிமை உள்ளதோ, அதே போல் அந்த வீட்டுப் பெண்ணுக்கும் பிறக்கும்போதே சொத்தில் உரிமை உள்ளது.\nமுடிவாக, சொத்தில் பெண்களுக்கென சட்டம் வழங்கி யிருக்கும் உரிமைகளை யார் தடுத்தாலும் சட்டம் மூலம் அதை தாராளமாக எதிர்கொள்ளலாம் - உயர்நீதி மன்ற வழக்கறிஞர் கண்ணன்.\nபொன்விளையும் இணையபூமியான வலைத்தளம் இலவசம்\nவிளை நிலம் என்று சொன்னால் விவசாயிக்கு இடம் இல்லாது போவாது. அந்த விவசாயி இன்று படும் பாடினை கண்கூடாக நாம் பார்த்திருக்க, இணைய விளைநிலமாக நமது வலைத்தளத்தினைக் குறிப்பிடக் கேட்டவுடன் கொஞ்சம் தயக்கம் காட்டி, ஆன்லைன் ஜாப்புக்குள் இறங்க பயப்படலாம். ஆனால் அது உண்மையல்ல.\nஆப் லைன் என்று சொன்னால் நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்பது போல, ஆன் லைன் என்று சொன்னால் அதன் முதுகெலும்பு/மூச்சு வலைத்தளம் தான்.\nமீசைக்காரக் கவி என்று செல்லமாக அழைக்கப்படும் பாரதியும் \"காணி நிலம் வேண்டும்\" காளி என்று உழவுத்தொழில் மேன்மையை தன் பாடலால் விழித்திருப்பார்.\nவலைத்தளம் மூலம் வருவாய் பார்ப்போர் நிறைவானவர்கள் இருக்க, ஏழ்மையான விவசாயிகளைப் போல், ஆங்காங்கே வலைத்தளம் மூலம் அறுவடைப் பார்க்க நினைப்போர் ஏழ்மையில் வாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்காக, விளைநிலம் பொன் விளையும் பூமி என்ற கூற்று பொய்யாகிவிடுமா அதைப்போல் தான், ஆன்லைனில் வலைத்தளம் என்ற ஒன்று இருந்துவிட்டால் போதும் கைநிறையச் சம்பாதிக்கலாம் என்பதும் பொய்க்காது.\nவிளை நிலம் இருந்தாலும், அதன் மண் அறிந்து சரியான பயிர்களை விதைத்தால் தான் நல்ல மகசூல் பார்க்க முடியும். அதைப்போல, நம் தளத்தின் தரம் அறிந்து அதற்குத் தகுந்த விளம்பரங்களை அமைக்கும் பொழுதுதான் வருவாய் பார்க்க முடியுமே தவிர... ஏதோ செய்து சம்பாதித்துவிடலாம் என்பதெல்லாம், ஆகாது. நம்பிக்கை வைக்கலாம், நம்பி காலத்தினைத் தள்ள முடியாது. அதிலும் தமிழ் வலைத்தளம்/வலைப்பூ வைத்திருக்கிறோம் என்று சொன்னால் நமது விளம்பரமும் தமிழர்கள் சார்ந்ததாகவும், நம் பகுதியினைச் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நல்ல வருவாய் பார்க்க முடியும்.\nவியாபரத் தொழில்தான் எல்லோர்க்கும் உகந்த எளிமையான பணி என்றாலும், அதனைச் செய்யும் சின்னச் சின்ன நுணுக்கங்களை கடைப்பிடித்தால் வருவாய் பெறுவதிலும் பிரச்சனை இராது. இதற்கு உதாரணமாக படித்த/படிக்காத அனைவரும் செய்துவரும் வியாபரத் தொழிலை நம் கண் முன்னால் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதைப்போல் இணையத்திலும் ஒர் வியாபாரத் தொழில் என்று எடுத்துக் கொண்டால் அத்தனை பெரிதாக தெரிந்து கொள்ள வேண்டியதில்லை... கொஞ்சம் உழைப்பினைக் கொடுப்பதோடு, அறுவடைக்காலம் வரை காத்திருந்து பராமரித்தால் போதும், பருவம் தவறாது வருவாய் பார்க்கலாம்.\nதமிழ் வலைத்தளத்திற்கு என்று சிறப்பான ஒர் விற்பனைப் பொருள் இருக்கிறதா என்றுப் பார்த்தால், கைவிட்டு எண்ணிப் பார்த்தால் கூட எல்லோர்க்கும் நல்ல பலனைக் கொடுப்பது என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், தமிழர்கள் என்றால் பொருள் வாங்க மாட்டார்களா என்ன, ஆனால் அவர்களது தேவைகளுக்கு ஏற்புடையதான பொருள்களை எல்லோராலும் இணையதளம் மூலம் விற்பனைச் செய்ய முடியாது என்பதோடு, அத்தகைய விளம்பரங்களைப் பெறுவது என்பதும் அரிதான ஒன்று.\nஆனால் அந்தக் குறையினைப் போக்க... எல்லோரும் விரும்பும் பணம் பணம் என்பதனை இணையத்தில் எவ்வாறு சம்பாதிக்கலாம் என்பதனைக் கற்றுக் கொடுக்கும் தளமான படுகை.காம், தன் தளத்திற்கு உறுப்பினர்களைச் சேர்த்துவிடுவோர்க்கு நல்ல கமிஷன் தொகையைக் கொடுக்கிறது. ஆகையால் நீங்களும் இன்றே படுகை விற்பனை பிரதிநிதியாக மாறிவிட்டீர்கள் என்றால் உங்களுக்கான வலைத்தளத்தினை படுகை விளம்பரங்களால் அழங்கரித்து எளிதாக மாதம் மாதம் நல்ல வருவாய் பார்க்கலாம்.\nதங்களிடம் வலைத்தளம்/வலைப்பூ இல்லை என்றால், படுகையே தங்களுக்கான இலவச வலைத்தளத்தினை விளம்பரத்துடன் வடிவமைத்துக் கொடுப்பதோடு, தளத்திற்கான ஆன்லைன் ஜாப் கட்டுரைகளையும் வழங்குகிறது. ஆகையால் எளிதாக, தினம் 1 மணி நேரம் காப்பி பேஸ்ட் செய்து கூட தினம் ரூ.500 முதல் 1000 வரைச் சம்பாதிக்கலாம்.\nஅப்புறம் என்ன, நீங்களும் இன்றே இணைந்து கொள்ளுங்கள். படுகையில் இணைந்து கொள்ள கீழ்காணும் எனது முகவரி லிங்கினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.\nஅதற்கு அந்த ஞானி, \"அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது.\" என்றார்.\nகிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, \"எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி\nசீடன் சொன்னான், \"குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது.\"\nபுன்முறுவலோடு ஞானி சொன்னார், \"இது தான் காதல்\nபின்னர் ஞானி, \"சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது.\"\nசிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், \"இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா\nசீடன் சொன்னான், \"இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை\".\nஇப்போது ஞானி சொன்னார், \"இது தான் திருமணம்\nஇந்துமதத்தில் ஒரு முக்கியமான விசயம் இருக்கிறது அதனைப் பற்றி கண்டிப்பாக நாம் அறிந்துகொள்ளவேண்டும்.\nஒருவனுக்கு நீங்கள் தீங்கு செய்தால், கண்டிப்பாக அந்த பாவத்தை நீங்கள் அனுபவித்தே தீரவேண்டும். அதே உங்களுக்கு பல மடங்கு தீமையாக திரும்பிவரும். இந்துமதத்தில் பாவமன்னிப்பு என்பது கிடையாது. ஒரு ஏழையை ஒருவன் வஞ்சித்தால் அவனை அவன் வணங்கும் கடவுள் திரும்பி வஞ்சிப்பேன் என்று தான் கையில்ஆயுதத்தோடு இருக்கிறது. ஒவ்வொரு கடவுள் கையில் இருக்கும் ஆயுதங்கள் எல்லாம் தன் பக்தனை காப்பாற்ற நான் வைத்திருக்கிறேன் என்ற அர்த்தத்துடன் தான் இருக்கிறது.\nஇயேசுநாதர் சொல்லிருப்பார் ஒரு கன்னத்தில் அறைந்தால் இன்னோரு கன்னத்தை திருப்பிகாட்டு என்பார். இயேசு சொன்ன வார்த்தையை நம்ம ஆளுங்க எடுத்துக்கொண்டு இவர்களை யார் தாக்கினாலும் 'இயேசு சொல்லிருக்கிறார் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டவேண்டும்' என்று அதனால் நான் அடிப்பவனை எதிர்காமல் மறுகன்னத்தை காட்டுகிறேன் என்பான். இங்கு உள்ள ஞானிகள் சொன்ன கருத்து இவன் காதுக்கு கேட்காது. அவர்கள் சொன்ன கருத்தை எடுத்துக்கொண்டு நம்ம ஆளுங்க சொன்ன கருத்தை விட்டுவிட்டார்கள்.\nநம்ம ஆளுங்க கருத்தை அவர்கள் எடுத்துக்கொண்டுவிட்டார்கள். உதாரணத்துக்கு, அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தை தாக்கியதற்க்கு ஒரு நாட்டையை அழிக்கவேண்டும் என்று முடிவு எடுத்து அழிக்கிறான் அமெரிக்கா காரன். அவன் இயேசு சொன்ன கருத்தை எடுத்துக்கொள்ளவில்லையே. அவன் நமது ராமனோடு கருத்தை எடுத்துக்கொண்டு செயல் புரிந்தான். ராமனோடு மனைவியை ஒருவன் கடத்திக்கொண்டு சென்றதால் ஒரு நாட்டையை அழித்தான் ராமன். அதனை எடுத்துக்கொண்டு அமெரிக்காகாரன் செயல்பட்டான்.\nநம்ம ஆளுங்க இயேசுவோடு கருத்தை எடுத்துக்கொண்டு அடிவாங்கிக்கொண்டு இருக்கிறான். இன்னும் புரியும் படி சொல்லவேண்டும் என்றால், உங்களின் மனைவியை ஒருவன் கையை பிடித்து இழுக்கும்பொழுது அவனை நீங்கள் அடிப்பீர்களா அல்லது அவன் செய்கின்ற செயல் தீயவை அந்த கர்மத்தை அவன் அனுபவிப்பான் என்று ஏண்டா ஒரு கையை மட்டும் பிடித்து இழுக்கிறாய் இன்னோரு கையும் நீங்களே பிடித்து அனுப்பிவீர்களா\nஉயர்ந்த ஞானியோடு கருத்தை எடுத்துக்கொண்டு இல்லறத்தில் வாழ்பவன் வாழமுடியாது. அவதார புருஷனாக வந்து வாழ்ந்து காட்டிய மகான்கள் பாரததேசத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையை நோக்கினால் தெய்வம் நின்று கொல்லும் என்பதை உங்களுக்கு சொல்ல தேவையில்லை.\nஉன் கையை ஒருவன் வெட்டினால் அவனின் கையை நீ வெட்டு அல்லது கடவுளாக நான் வந்து வெட்டுவேன் என்று தான் மதத்தில் சொல்லிருக்கிறார்களே ஒழிய. ஒரு கையை வெட்டினால் இன்னோரு கையையும் வெட்டுங்கள் என்று திரும்பி நிற்க சொல்லவில்லை.\nகுலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிடமுடியாது. குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தெய்வங்கள் மாறலாம் ஆனால் அதன் சக்தி ஒரே அளவில் இருக்கும்.\nஇன்று ஒவ்வொரு வீடுகளும் நல்ல முறையில் இருப்பதில்லை அதற்கு பல காரணங்கள் இருக்கிறது. துர்சக்திகளின் ஆதிக்கத்தில் வீடுகள் இருப்பதால் அவ்வாறு இருக்கின்றன. பல பேர் வீட்டில் குலதெய்வத்தின் அருள் இருப்பதில்லை. அவர்கள் நல்ல முறையில் தெய்வ வழிபாடு செய்தாலும் பலன் இருப்பதில்லை.\nபங்காளிகளாக சேர்ந்து ஒரு தெய்வத்தை வணங்கிவரலாம். இப்படி பங்காளிகள் வணங்கினாலும் ஒருவருக்கு மட்டுமே அந்த குலதெய்வம் அனைத்தையும் வழங்கிக்கொண்டிருக்கும். பலர் கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பார்கள். இந்த நிலை எதனால் ஏற்படுகிறது என்றால் குலதெய்வத்தில் இருந்து சம்பந்தப்பட்ட நபர் மண் எடுத்து வந்து அதனை பூஜை செய்து அவர்களின் பக்கமாக இதனை திருப்பிவிடுவார்கள். இது இப்பொழுது இல்லை என்றாலும் ஒரு சில இடங்களில் இது நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.\nகுலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் நீங்கள் எப்பேர்பட்ட மகானை வைத்து பூஜை செய்தாலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது.\nஉங்களின் தெய்வம் அசைவம் வைத்து படைக்கும் தெய்வமாக இருந்தால் தாராளமாக அதனை செய்யுங்கள்.நமது முன்னோர்களின் வழியை நாம் மாற்றவேண்டாம்.\nபிற தெய்வத்தை வணங்குங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் பிறதெய்வத்தை வணங்கினாலும் உங்களின் குலதெய்வத்தை வணங்கிய பிறகு நீங்கள் பிற தெய்வங்களின் கோவிலுக்கு சென்றால் மட்டும் அந்த தெய்வத்தின் புண்ணியம் கிடைக்கும். இல்லை என்றால் கண்டிப்பாக கிடைக்காது.\nகுலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை.\nஎமது வலைத்தளத்திற்கு புதியதாக வந்திருக்கும் தங்களிடம் நான் அறிந்த ஒன்றினை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்றும், தேடுவார்க்கு பலனாக அமையட்டும் என்பதற்காக இப்பதிவினைச் செய்கிறேன்.\nஆன்லைன் ஜாப் என்றாலே ஓடி ஒதுங்க வேண்டிய காலம் போய், சரியாக பணியினைச் செய்தால் உண்மையாக பணம் கிடைக்கும் என்று பலர் ஆதாரங்களோடு நம்மை உசுப்பேத்திக் கொண்டிருக்க, இதனையே வாய்ப்பாகப் பயன்படுத்தி, ஏமாற்றும் கூட்டமும் அழைவதால், எளிதாக இவர்கள் வீசும் பகட்டான உத்ரவாத வலையில் சிக்கி ஏமாந்தவர்கள் பலர். அதற்காக உண்மையான ஆன்லைன் ஜாப் வழங்கும் தளங்களில் பணி செய்து பணம் பெற நாம் ஏன் தயக்கம் காட்ட வேண்டும்\nஆம், உண்மையாக பணம் வழங்கம் ஆன்லைன் ஜாப் தளங்கள், ஒன்றல்ல..இரண்டல்ல..மூன்றல்ல...பல தளங்கள் இருக்கின்றன. அதில் உங்களுக்கு கூகுள் அட்சன்ஸ் ஒன்று மட்டும் நன்றாகத் தெரியும் என நம்புகிறேன். அந்த ஒன்றிலாவது நீங்கள் பணி செய்து பணம் சம்பாதித்திருக்கிறீர்களா ... இதற்கு பெரும்பாலனவர்களின் பதில் இல்லை... ஐடி வாங்கவே முடியவில்லை என்பதுதான்.\nஅப்படியானால், சரியாக எப்படி பணியினைச் செய்வது என்பதே நமக்குத் தெரியவில்லை என்பதுதான் பொருள். அப்படி பணியே செய்யத் தெரியாமல் பணம் கொடுக்கவில்லை என்பது என்ன அர்த்தம் 8 மணி நேரம் எதையாவது செய்து கொண்டிருந்தோம் என்றால் பணம் கொடுத்துவிடுவார்கள் என்று நினைப்பது ஆன்லைன் ஜாப்புக்கு ஒத்துவராது. ஆன்லைன் ஜாப் பொறுத்தவரைக்கும், தங்களது பணியினால் கிடைக்கும் ரிசல்ட் பொறுத்தே பணம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆகையால், நாம் நல்ல ரிசல்ட் கொடுத்தால் தான் பணம் கிடைக்குமே தவிர, மற்றபடி கிணற்றுக்கு குடத்து நீரை ஊற்றி ரொப்பியக் கதை தான், பலன் இருக்காது.\nஆனாலும் பணம் சம்பாதிக்க வேண்டும். ஒர் ஜான் வயிற்றினை நிறைப்பதோடு, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். அதற்கு, இணையத்தினை பொழுது போக்கிற்காக பயன்படுத்தும் நாமும் சிறிய அளவில், எளிமையான ஆன்லைன் ஜாப் ஆன, காப்பி பேஸ்ட், அட்ஸ் போஸ்ட்டிங்க், ஆர்ட்டிகள் ரைட்டிங்க், நல்ல துணுக்குகள் என நம் விருப்பத்திற்கு ஏற்ப எளிமையான பணியினைத் தேர்ந்தெடுத்து, அதனை எவ்வாறு செய்தால் சம்பாதிக்கலாம் என்பதனைக் கற்றுக் கொண்டு செய்யும் பொழுது உறுதியாக பணம் சம்பாதிக்க முடியும்.\nமேலும் விளக்கமாகச் சொல்லிவிடுகிறேன். நம் பணியினை எதிர்பார்த்து நிற்கும் எந்தவொரு தளமும் பணம் கேட்பது இல்லை. நாம் சரியாக வேலை செய்கிறோமா என்று தான் பார்க்கிறார்கள். ஆகையால், நீங்களும் இலவசமாக இணைந்து கொண்டு இன்று முதல் பணம் சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.\nநீங்கள் சம்பாதித்த பணத்தினை Instant, Weekly, Monthly என நாம் செய்யும் பணித்தளத்திற்கு தகுந்தவாறு குறைந்தப் பட்சம் 100 ரூபாய் கணக்கிலிருந்தாலும் எடுத்துக் கொள்ளலாம், 500 வந்ததும் எடுத்துக் கொள்ளலாம், 5000 வந்தவுடன் எடுத்துக் கொள்ளலாம் என மாறுபட்டாலும், நீங்கள் எளிதான காப்பி பேஸ்ட் ஜாப் -ஐ செய்தும் வாரம் ஒர் பேஅவுட் வாங்கிக் கொண்டே இருக்கலாம்.\nநீங்கள் நல்ல திறமையானவர்களாக இருந்தால் தினம் ரூ.1000-க்கும் மேல் சம்பாதித்து, தினம் தினம் பணத்தினை வாங்கிக் கொண்டே இருக்கலாம்.\nசரி, இவ்ள விவரமாக சொன்னேன்... என்ன பணி எப்படிச் செய்வது என்று தெரிய வேண்டாமா எப்படிச் செய்வது என்று தெரிய வேண்டாமா வேலைக்கு போற எல்லா கம்பெனிகளும் உங்களுக்கான படிப்புத் தகுதி ஒன்றினை எதிர்பார்ப்பது இல்லையா வேலைக்கு போற எல்லா கம்பெனிகளும் உங்களுக்கான படிப்புத் தகுதி ஒன்றினை எதிர்பார்ப்பது இல்லையா அதைப்போல்... நீங்களும் ஆன்லைன் ஜாப் செய்ய தேவையான அடிப்படை தகுதிகளை கொஞ்சம் கற்றுக் கொள்ள வாருங்கள், படுகை தமிழ் ஆன்லைன் ஜாப் பயிற்சித்தளம்.\nஇன்றே இலவசமாக இணைந்து பணம் சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.\nஇந்துமதம் தோற்றம் பெற்றது எங்கே\nஇந்தமதம் எங்கே ஆரம்பம் ஆகி இருக்கக்கூடும்\n“இமய மலையில் உள்ள மாமுனிகளால் தான் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும்… எனவே வட இந்தியாவில் உள்ள இமயமலையில் தான் இந்த மதங்கள் தோன்றி இருக்க வேண்டும்..” என்ற எண்ணம் தோன்றுகிறதா\nஏன் எனில் அவற்றைத் தான் நாம் படித்து இருக்கின்றோம்.\nஅவற்றைத் தான் நமக்கு கற்பித்தும் இருக்கின்றார்கள்\nசைவம் மற்றும் வைணவ மதங்கள் வட நாட்டினில் தோற்றம் பெற்று இருந்தன என்றால்,\nஅம்மதங்களின் தலைமைக் கோவில்கள் வடநாட்டில் அல்லவா இருக்க வேண்டும்.\nஅவ்விரு மதங்களுக்குரிய தலைமைக் கோவில்கள் ஏன் இந்தியாவில் வேறு எங்குமின்றி தமிழகத்தில் இருக்கின்றன\nசைவத்தின் தலைமைக் கோவில் : சிதம்பரம் - தமிழகத்திலேயே இருக்கின்றது.\nவைணவத்தின் தலைமைக் கோவில் : திருவரங்கம் -இதுவும் தமிழகத்திலேயே இருக்கின்றது.\nதலைமைக் கோவில்கள் மட்டும் தமிழகத்தில் அமைந்ததோடு நிற்கவில்லை…\nஆகம முறைப்படி தொன்மை இந்தியாவில் கட்டப்பட்ட சிவன் கோவில்கள் ஏறத்தாழ 280 இதில் 235 கோவில்கள் தமிழகத்தில் இருக்கின்றன..\nஆகம முறைப்படி தொன்மை இந்தியாவில் கட்டப்பட்ட வைணவக் கோவில்கள் ஏறத்தாழ 108 இதில் 96 கோவில்கள் தமிழகத்தில் இருக்கின்றன..\nமேலும்,சைவம் வளர்த்த நாயன்மார்கள் 63 பேர். அனைவரும் தமிழ் நாட்டினைச் சார்ந்தவர்கள்.\nஆழ்வார்கள் 12 பேர். அவர்கள் அனைவரும் கூட தமிழ் நாட்டினைச் சார்ந்தவர்கள் தான்.\nசைவ வைணவ இலக்கியங்கள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே இருக்கின்றன…\nசமஸ்கிருதத்தால் வட நாட்டில் உருவாகியது என்று இன்று சொல்லப்படுகிற மதங்களுக்கு,\nதமிழ்நாட்டில் அதுவும் தமிழ் மொழியில் இவ்வளவு சிறப்பு ஏனென்று கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் உண்மை புரியும்.\nசமஸ்கிருதம் தான் கடவுளின் மொழி என்றால் நியாயப்படி இந்த மதங்கள் எல்லாம் சமஸ்கிருதம் பேசப்பட்ட இடத்தில் சமஸ்கிருதத்தில் பேசியவர்களால் சமஸ்கிருதத்தால் தானே உருவாக்கப் பட்டு இருக்க வேண்டும்\nஆனால் ஏன் இந்த மதங்கள் தமிழ் மண்ணில் தோன்றின\nகடவுள் இல்லை என்று சொல்லிய மதங்கள் ஆன பௌத்தமும் சமணமும் வட நாட்டினில் தோன்றிய பொழுது, கடவுள் உண்டு என்றுக் கூறிய இந்த மதங்கள் ஏன் வட நாட்டினில் தோன்றாமல் தமிழகத்தில் தோன்றி இருக்கின்றன\nகூகுள் அட்சன்ஸ் ஐடி வேண்டுமா உங்களுக்கு\nநீங்க கல்லூரிப் படிப்பு படித்திருக்கிறீர்களா\nஏதேனும் ஆன்லைன் ஜாப் தேடுபவரா\nகூகுள் அட்சன்ஸ் ஐடி வாங்க முயற்சித்து தோல்வியுற்றவரா\nGoogle Adsense Approval எப்படியாவது வாங்கி, கூகுள் மூலம் மாதம் ரூ.10000, ரூ.20,000 என சம்பாதிக்க வேண்டும் என்று துடிப்பவரா\nகவலையை விடுங்கள்... ஒரு வருடமாக முயற்சித்தாலும் சரி, 6 மாதமாக முயற்சித்து கிடைக்காத கூகுள் அட்சன்ஸ் ஐடியாக இருந்தாலும் சரி,படுகை.காம் வந்துவிட்டால் எளிதில் வாங்கிவிடலாம்.\nநானும் ஆரம்பத்தில் கூகுள் அட்சன்ஸ் ஐடி வாங்க, பல ப்ளாக், யூடியூப் தளம், பல ரெவன்யூ சேரிங்க் தளம் என முயற்சித்தும் கிடைக்கவில்லை. ஆனால் படுகை.காம் இல் ஒர் உறுப்பினராக இணைந்து கொண்டதன் மூலம் அவர்கள் கொடுத்த டிரிக்ஸ் மூலம் கூகுள் அட்சன்ஸ்க்கு அப்ளை செய்த ஒர் வாரத்தில் அப்ரூவல் கிடைத்தது எனக்கே ஆச்சர்யம்.\nஇதுக்கும் நான் ஒன்றும் புதியதாக செய்யவில்லை. ஏற்கனவே நான் முயற்சித்த முறை தான். ஆனாலும் அப்போது கிடைக்காத கூகுள் அட்சன்ஸ் ஐடி... படுகை வழங்கிய ட்ரிக்ஸ் மூலம் அப்ளே செய்த பொழுது எளிதாக கிடைத்துவிட்டது.\nஉங்களுக்கும் கூகுள் அட்சன்ஸ் ஐடி வேண்டும் என்றால், படுகை.காம்-இல் எனது ரெபரல் ஐடி மூலம் இணைந்து கொள்ளுங்கள்... கண்டிப்பாக உங்களுக்கும் ஒர் கூகுள் அட்சன்ஸ் ஐடி எப்படி உருவாக்குவது என்ற ட்ரிக்ஸ் சொல்லித் தரப்படும்.\nகூகுள் அட்சன்ஸ் பப்ளிசர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடந்து கொண்டிருப்பதால் விரைவாக இணைந்து பயன் பெறுங்கள்.\nவீட்டிலிருந்தப்படியே இணையம் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளில் ஒன்று, பங்குச் சந்தை. அதில் வெளிநாட்டு நாணயம் மாற்று பங்குச் சந்தை எனும் Forex Currency Trading மிகவும் எளிதானதும், அதிக வருவாய் கொடுப்பதும் ஆகும்.\nபங்குச் சந்தையில் இறங்குபவர்கள் கையில் பணம் இல்லாமல் இறங்க முடியாது. ஆனால், வரும் பொழுது கொண்டு சென்ற பணத்தினைக் காட்டிலும் அதிகம் கொண்டு வர வேண்டும் என்பதுதான் நமது இலக்கு. பலர், பங்குச் சந்தைப் பற்றிய போதிய விளக்கம், பயிற்சி இல்லாமலே, உள்ளே இறங்கி கையைக் கடிக்க விட்டுவிடுகிறார்கள்.\nஷேர் மார்க்கெட்டில் இறங்குகிறோம் என்றால், கண்டிப்பாக நமக்கு ஒர் சிறிய அனுபவமும் பயிற்சியும் வேண்டும். அப்பொழுதுதான் நம்மால் நல்ல இலாபங்களைப் பெற முடியும். சேர் மார்க்கெட்டில் இறங்க குறைந்தது ஒர் மாதமாவது பிறரது அறிவுரையின்படி, நாம் பயிற்சியில் ஈடுபட வேண்டும்.\nபடுகை.காம், பங்குச் சந்தை அல்லது நாணய மாற்றுச் சந்தையில் எவ்வாறு செயல்பட்டு பணம் சம்பாதிக்கலாம் என்பதற்கான பயிற்சியினை நமக்கு வழங்குவதோடு, இலவசமாக பயிற்சி ட்ரேடிங்க் அக்கவுண்ட் ஒன்றும் உருவாக்கம் செய்ய உதவி செய்கிறது. இதன் மூலம் நாம் எந்தவொரு முதலீடும் செய்யாமல், ரியல் மார்க்கெட் நேரத்தில் ஷேர் ட்ரேடிங்க் எவ்வாறு செய்வது, எப்படி பை ஆர்டர் போடுவது, எப்படி செல் ஆர்டர் போடுவது, எப்பொழுது போட்ட ஆர்டரினை க்ளோஸ் செய்வது, எந்த நேரத்தில் எந்த ஆர்டரினை தேர்வு செய்வது என பல வழிமுறைகளைப் பயிற்சியாக வழங்குகிறார்கள்.\nகுறிப்பாக, பங்குச் சந்தையில் வெற்றி பெறத் தேவையான டெக்னிகல் அனலைசிஸ், சிம்பிள் ட்ரேடிங்க் இண்டிகேட்டர்ஸ், பிப்பனாச்சி ட்ரேடிங்க் பார்முலா, சார்ட் பேட்டர்ன் ட்ரிக்ஸ் என பல Share Trading Strategy முறைகளை நமக்கு கற்றுத் தருகிறது. இவற்றினை எளிதாக ஒர் மாதத்தில் கற்றுக் கொள்வதுடன், ரியல் ட்ரேடிங்க் செய்ய ஆரம்பித்து வருவாயினையும் நமது சொந்த பகுப்பாய்வுடன் பார்க்க ஆரம்பித்துவிடலாம்.\nஅதுமட்டும் அல்லாமல், தினம் தினம் நமக்கான ஆலோசனைகளை வழங்கிக் கொண்டே இருப்பதால், எச்சரிக்கையுடன் ட்ரேடிங்க் செய்வதுடன்... இலாபங்களை மட்டுமே கொள்ள முடிகிறது.\nஷேர் மார்க்கெட் என வந்துவிட்டால், பயிற்சிக்கு என ஒர் கட்டணம், ட்ரேடிங்க் செய்வதில் ஒர் கமிஷன், தினசரி மார்க்கெட் டிப்ஸ் கொடுக்க ஒர் கட்டணம் என பல கட்டண முறைகள் இருக்க... படுகை.காம், அனைத்திற்கும் சேர்த்து ஒரே ஒர்முறை கட்டணமாக ரூ.1500/- மட்டுமே நமது வாழ்நாள் படுகை கோல்டன் மெம்பர்சிப் கட்டணமாக பெறுகிறது. அதுமட்டுமில்லாமல், இந்த குறைந்த கட்டணத்திற்கு படுகை.காம்-இல் மேலும் பல ஆன்லைன் ஜாப் வருவாய் திட்டமும் இணைக்கப்பட்டுள்ளதால், அவற்றின் மூலமும் நீங்கள் நஷ்டமின்றி நல்ல வருவாய் பார்க்கலாம்.\nநீங்கள் Forex Trading அல்லது பங்குச் சந்தை வணிகம் செய்ய ஆர்வமாக இருந்தால் இன்றே படுகை.காம்-இல் ஒர் உறுப்பினராக சேர்ந்து கொண்டு இலவசமாக தங்களது பயிற்சியினைத் தொடங்குங்கள்... ஒர் மாதத்தில் முழுமையாக ட்ரேடிங்க் பற்றிய அனுபவம் பெற்றப் பின், தங்களது சொந்தப் பணத்தினை ட்ரேடிங்கில் முதலீடாகச் செய்து வருவாய் பாருங்கள்.\nமேல் உள்ள லிங்கினைக் கிளிக் செய்து இலவசமாக படுகை உறுப்பினராக இணைந்து மேலும் விவரங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.\nஇணையதளம் மூலம் வீட்டிலிருந்தப்படியே பணம் சம்பாதிக்கலாம் என பல வருடங்களாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் சரியான தளம் ஏதும் கிடைக்கவில்லை.\nசமீபத்தில், கூகுளில் தமிழ் ஆன்லைன் ஜாப் எனத் தேடப் போய் ஒர் அருமையான தளத்தினைக் கண்டு கொண்டேன்.\nமிகவும் எளிமையான தளம். அதிக வருவாய் கொடுக்கும் தளம்.\nபணியும் மிகவும் எளிதான காப்பி பேஸ்ட் பணி தான்.\nகாப்பி பேஸ்ட் செய்வதற்கான அனைத்துவிதமான உதவிகள் மற்றும் வருவாய் ஏதுவான இணையச் செயல்பாடுகள் என அனைத்தையும் சொல்லிக் கொடுத்துவிடுகிறார்கள்.\nஅதுவும் இணையத்தில் எல்லாமே இலவசமாகவே கிடைக்கிறது என்று இல்லாமல், இலவசங்களைப் பயன்படுத்த கற்றுக் கொள்ளும் பொழுதுதான் நம்மால் உறுதியாக வருவாய் பார்க்க முடிகிறது.\nநான் கூட இலவசமாக எத்தனையோ ஆன்லைன் ஜாப் தளங்களில் சேர்ந்து செய்து பார்த்தேன் ஆனாலும் பணம் வரவில்லை. ஆனால் இத்தளத்தில் சேர்ந்து செய்ய ஆரம்பித்த ஒர் மாதத்தில் பணம் வர ஆரம்பித்துவிட்டது.\nஆன்லைன் ஜாப் பற்றிக் கற்றுக் கொள்ள நான் செலவிட்ட தொகை வெறும் ரூ.1500, தான் ஆனால்... இன்று நான் சம்பாதித்த தொகையோ ரூ.6000-க்கு மேல். இத்தோடு முடிந்துவிடுவதா என்ன.... தினம் தினம் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறேன்..\nஎன்னுடைய இலக்கு மாதம் ரூ.30,000 சம்பாதிக்க வேண்டும் என்பதுதான். அதற்கான அனைத்து வசதிகளையும் அத்தளம் வழங்கியிருக்கிறது. ஆகையால் நான் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்... விரைவில் மாதம் ரூ.30000 சம்பாதிப்பேன்.\nநீங்களும் ஆன்லைன் வேலை வேண்டும் என்று தேடிக் கொண்டிருந்தால் இந்த தளத்தில் சேர்ந்து பயன் பெறுங்கள்.\nஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்கள் வழிபடும் முற...\n*வீட்டில் திருவிளக்கு ஏற்றுவதற்கு விளக்கெண்ணெய் தீபம் மிகவும் நல்லது. * வீட்டில் குறைந்தது இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்...\nஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகம் கணிக்கும்போதும் பலன்கள் சொல்லும்போதும் “பதவி பூர்வ புண்ணியானாம்“ என்ற முக்கியமான வார்த்தையை சொல்வார்கள். நம்மு...\nகுலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிடமுடியாது. குலதெய்வத்திற்க்கு அப்...\nசந்திராஷ்டமம் - சந்தோஷம் கிடைக்க பரிகாரம்...\n'சந்திராஷ்டமம்' என்றாலே, அனைவரும் பயப்படுவர். நவக்கிரகங்களில் முக்கியமானவர் சந்திரன், இவர் மனதுகாரகன்.மனிதனின் மனநிலைகள் இவற்றின்...\nபொன்விளையும் இணையபூமியான வலைத்தளம் இலவசம்\nஇந்துமதம் தோற்றம் பெற்றது எங்கே\nகூகுள் அட்சன்ஸ் ஐடி வேண்டுமா உங்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilhealth.com/2018/02/21/cough-cure-home-remedies-tamil-health-tips/", "date_download": "2018-05-25T18:40:27Z", "digest": "sha1:6AZDHMTIQQVTT3G6OLQX7X6AEY5UBLMZ", "length": 24717, "nlines": 342, "source_domain": "tamilhealth.com", "title": "Cough Cure Home Remedies Tamil Health Tips, Health Tips in Tamil", "raw_content": "\nகோழிக்கறியால் ஆண்களுக்கு ஆண்மை பறிபோகும் நிலை ஏற்படுமா\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nமாதவிடாய் காலங்களில் பெண்கள் மது அருந்தலாமா\nகுழந்தைகளின் உடல் நலம் பேண சரியான வழிகள்..\nபெண்கள் கர்ப்பம் தரிக்க உகந்த வயது\nகர்ப்ப கால தூக்கமின்மைக்கு காரணமும் தீர்வும்..\nகுழந்தைகளின் உடல் பருமனாக காரணமாக அமையும் பழக்கங்கள்…\nபெண்களின் அழகிற்கு அழகு சேர்க்கும் இயற்கை அழகு குறிப்புகள்..\nஇடுப்பு சதை குறைய எளிய வழி..\nசோளமாவைக்கொண்டு இயற்கை முறையில் வெண்மையாகும் 2 பேஸ் பேக்…\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஇரவு தூக்கத்தை பரிசளிக்கும் 5 உணவுகள்..\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nதலையில் சொட்டை விழாமல் இருக்க இதை சாப்பிட்டு பாருங்க..\nஇரத்த குழாய் அடைப்பு நொடியில் நீங்க சூப்பர் பானம்\nஇடுப்பு சதை குறைய எளிய வழி..\nஇளைமையிலே தொப்பை எட்டி பார்க்கிறதா\nஉடல் எடையை குறைக்க உதவும் சோயா பீன்ஸ்\nஉங்கள் எடையை குறைக்க இரவில் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்\nகொழுப்பு உணவுகள் சாப்பிட்டதும் உடனே இதை குடிங்க\nAllஉடற் பயிற்சிகள்சித்த மருத்துவம்நவீன மருத்துவம்பாட்டி வைத்தியம்\nஇடுப்பு சதை குறைய எளிய வழி..\nகருப்பு திராட்சையில் இத்தனை மருத்துவ பயன்களா..\nஇளைமையிலே தொப்பை எட்டி பார்க்கிறதா\nஉடற்பயிற்சிக்கு நிகராக கலோரிகளை குறைக்கும் ‘ஹாட் பாத்’\nநம்முடைய நுரையீரலை பாதிக்க கூடிய நோய்கள்…\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nபக்கவாதம், புற்றுநோய் வராமல் இருக்க இதை தவறாமல் செய்ங்க…\nபெண்களின் அழகிற்கு அழகு சேர்க்கும் இயற்கை அழகு குறிப்புகள்..\nசோளமாவைக்கொண்டு இயற்கை முறையில் வெண்மையாகும் 2 பேஸ் பேக்…\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஅதிகாலையில் எழுந்தால் உடற்பருமனை தடுக்கலாம்..\nசனி பிடியிலிருந்து விலக எறும்புகளுக்கு உணவு அளியுங்கள்\nதொடர்ந்து டை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்…\nமரணத்தை தோற்றுவிக்கும் கருப்பைப் புற்றுநோய்\nநெருப்புக் காய்ச்சலா கவனம் எடுங்க\nமார்பகப் புற்றுநோயா பயம் வேண்டாம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை ட்ரை பண்ணுங்க…\nமுகத்தில் உள்ள மருக்களை ஒரு நொடியில் போக்கும் மந்திர வீடியோ உள்ளே…\nமூட்டு வலிக்கு எளிய வீட்டு வைத்தியங்கள்…\nஉங்களுக்கு இந்த வழிகள் இருந்தால் அலட்சியம் செய்து விடாதீர்கள்…\nஒல்லியானவர்கள் சதைப்பிடிப்போடு இருக்க ஒரு எளிய மருந்து\nHome Fitness பாட்டி வைத்தியம் தீராத இருமல் சளித்தொல்லையிலிருந்து விடுபட வீட்டு வைத்தியக் குறிப்புகள்\nதீராத இருமல் சளித்தொல்லையிலிருந்து விடுபட வீட்டு வைத்தியக் குறிப்புகள்\n* ஒரு மேசைக்கரண்டி சின்னச் சீரகத்தை நன்றாக அவித்து பின் ஒரு மேசைக்கரண்டி பனங் கல்லக்காரத்துடன் சேர்த்து ஒரு நாளுக்கு இரு தடவை குடிக்கவும். நெஞ்சில் உள்ள சளி நன்றாக பழுத்து வெளியே வந்துவிடும்.\n* ஒரு கரண்டி தேங்காய் எண்ணையை நெருப்பில் சூடாக்கி அதனுடன் கொஞ்சம் கற்பூரத்தை பொடிசெய்து கலந்து நெஞ்சிலும் முதுகிலுள்ள விலாப்பகுதியிலும் மற்றும் உள்ளங்கால்களிலும் நன்றாக தேய்த்துக்கொள்ளவும். நாலு வெற்றிலையை நெருப்பில் வாட்டி அதன் மீது நீங்கள் தயாரித்த கற்பூரம் + தேங்காய் எண்ணெய் தைலத்தையும் தடவி நெஞ்சின் பிற்பகுதியிலும் முற்பகுதியிலும் போட்டுக்கொண்டு இரவு தூங்கிப் பாருங்கள். இருமல் குறைந்துவிடும்.\n* சின்ன வெங்காயத்தை நன்றாக வெட்டி பனம் கல்லக்காரத்துடன் கலந்து ஊறவிட்டு மறுநாள் அதனை நன்றாக மென்று சாப்பிட்டுப் பாருங்கள். வரட்டு இருமல் இருந்த இடம் தெரியாமல் பறந்துவிடும்.\n* Oregano Oil ஒரு கரண்டி எடுத்து நன்றாக அண்ணாந்துகொண்டு அடித்தொண்டையில் விட்டு விழுங்கிப் பாருங்கள். இருமல் குறைந்துவிடும்.\n* குத்தரிசியை மூட்டைகட்டி தலையணைக்குப் பதிலாக வைத்துக்கொண்டு இருவு உறங்கிப் பாருங்கள் தலையில் பிடித்திருந்த நீர் எல்லாம் சீக்கிரம் இறங்கிவிடும்.\nமருத்துவ நிபந்தனைகள்: இந்த இணையத் தளத்தில் வழங்கப்படும் தகவல்கள் ஒரு பொதுவான மருத்துவ ஆலோசனைகளேயன்றி அதனை ஒரு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ ஆலோசனைகளுக்கான ஒரு மாற்றீடாகக் கருதக் கூடாது. உங்களுக்கு ஏதாவது நோய் ஏற்பட்டிருப்பின் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். இதில் வரும் குறிப்புகளை மருத்துவ ஆலோசனையை பின்பற்றி செய்யவும்.\nஉடலில் அதிகமான புழுக்கள் இருப்பதற்கான அறிகுறி\nமூன்றே மாதத்தில் உடல் எடையை குறைக்கும் அருமையான கஞ்சி\nபிரசவம் முடிந்த சில நாட்களுக்குள்ளேயே உடலுறவு வைத்துக் கொள்ளலாமா\nPrevious articleபிரசவம் முடிந்த சில நாட்களுக்குள்ளேயே உடலுறவு வைத்துக் கொள்ளலாமா\nNext articleஉடல் எடையை குறைக்க உதவும் சீரகம்\nஇரவு தூக்கத்தை பரிசளிக்கும் 5 உணவுகள்..\nநம்முடைய நுரையீரலை பாதிக்க கூடிய நோய்கள்…\nகுழந்தைகளின் உடல் நலம் பேண சரியான வழிகள்..\nபெண்களின் அழகிற்கு அழகு சேர்க்கும் இயற்கை அழகு குறிப்புகள்..\nகோழிக்கறியால் ஆண்களுக்கு ஆண்மை பறிபோகும் நிலை ஏற்படுமா\nஇடுப்பு சதை குறைய எளிய வழி..\nசோளமாவைக்கொண்டு இயற்கை முறையில் வெண்மையாகும் 2 பேஸ் பேக்…\nதொடர்ந்து டை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்…\nகருப்பு திராட்சையில் இத்தனை மருத்துவ பயன்களா..\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nபெண்கள் கர்ப்பம் தரிக்க உகந்த வயது\nஇரவு தூக்கத்தை பரிசளிக்கும் 5 உணவுகள்..\nநம்முடைய நுரையீரலை பாதிக்க கூடிய நோய்கள்…\nகுழந்தைகளின் உடல் நலம் பேண சரியான வழிகள்..\nபெண்களின் அழகிற்கு அழகு சேர்க்கும் இயற்கை அழகு...\nகோழிக்கறியால் ஆண்களுக்கு ஆண்மை பறிபோகும் நிலை ஏற்படுமா\nஇடுப்பு சதை குறைய எளிய வழி..\nசிசேரியனுக்கு பிறகு உடனே செக்ஸா\nபிரசவம் முடிந்த சில நாட்களுக்குள்ளேயே உடலுறவு வைத்துக்...\nகணவன் – மனைவிக்குள் உருவாகும் சண்டை திருமண...\nதாம்பத்திய உறவு மேம்பட உதவும் கற்றாழை\nகணவருக்கு புகைப்பழக்கம் இருந்தால் மனைவி கருத்தரிக்க இயலுமா\nகுழந்தைகளின் உடல் நலம் பேண சரியான வழிகள்..\nபெண்கள் கர்ப்பம் தரிக்க உகந்த வயது\nகர்ப்ப கால தூக்கமின்மைக்கு காரணமும் தீர்வும்..\nகுழந்தைகளின் உடல் பருமனாக காரணமாக அமையும் பழக்கங்கள்…\nபிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்லும் முன்பு சாப்பிடலாமா\nபெண்களின் அழகிற்கு அழகு சேர்க்கும் இயற்கை அழகு...\nசோளமாவைக்கொண்டு இயற்கை முறையில் வெண்மையாகும் 2 பேஸ்...\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஅதிகாலையில் எழுந்தால் உடற்பருமனை தடுக்கலாம்..\nசனி பிடியிலிருந்து விலக எறும்புகளுக்கு உணவு அளியுங்கள்\nஇன்றைய ராசி பலன் 17-05-2018\nஇடுப்பு சதை குறைய எளிய வழி..\nகருப்பு திராட்சையில் இத்தனை மருத்துவ பயன்களா..\nஇளைமையிலே தொப்பை எட்டி பார்க்கிறதா\nஉடற்பயிற்சிக்கு நிகராக கலோரிகளை குறைக்கும் ‘ஹாட் பாத்’\nதீராத இருமல் சளித்தொல்லையிலிருந்து விடுபட வீட்டு வைத்தியக்...\nமுதியோர்களின் உடல் தள்ளாடுவதை குறைக்கும் உடற்பயிற்சிகள்\nகருப்பு திராட்சையில் இத்தனை மருத்துவ பயன்களா..\nதினமும் பாதத்தின் 4-ஆம் விரலை 2 நிமிடம்...\nவாய்ப்புண் வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nநடந்தாலே கால் ரொம்ப வலிக்குதா\nதோல் நோய் குணமாக இதை பின்பற்றுங்கள்\nஇரவு தூக்கத்தை பரிசளிக்கும் 5 உணவுகள்..\nநம்முடைய நுரையீரலை பாதிக்க கூடிய நோய்கள்…\nகுழந்தைகளின் உடல் நலம் பேண சரியான வழிகள்..\nஇரவில் உள்ளாடை இல்லாமல் உறங்கலாமா\nஉடல் எடையை அதிகரிக்கும் உலர்திராட்சை\nஇரவு தூக்கத்தை பரிசளிக்கும் 5 உணவுகள்..\nநம்முடைய நுரையீரலை பாதிக்க கூடிய நோய்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vmgmrmj.blogspot.com/2012/01/blog-post_3514.html", "date_download": "2018-05-25T18:24:40Z", "digest": "sha1:O7I4AFEGFNC32UHL6UPQPBVR5MIM24L5", "length": 8467, "nlines": 51, "source_domain": "vmgmrmj.blogspot.com", "title": "உயர்த்தி கட்டப்பட்ட கப்ர்கள் இடிக்கப்பட்டதை ஆதரித்த ஷாஃபி இமாம்! கப்ர்களை கட்டி அழகு பார்க்கும் ஷாஃபி மத்ஹபினர்!! - மஸ்ஜிதுர் ரஹ்மான் வடக்கு மாங்குடி", "raw_content": "மஸ்ஜிதுர் ரஹ்மான் வடக்கு மாங்குடி\nஉயர்த்தி கட்டப்பட்ட கப்ர்கள் இடிக்கப்பட்டதை ஆதரித்த ஷாஃபி இமாம் கப்ர்களை கட்டி அழகு பார்க்கும் ஷாஃபி மத்ஹபினர்\nகப்ருகள் தரைக்கு மேல் ஒரு ஜான் அல்லது அது போன்ற அளவிற்கு உயர்த்தப்படுவதைத் தான் நான் விரும்புகிறேன். அது கட்டப்படாமல் இருப்பதையும் பூசப்படாமல் இருப்பதையும் நான் விரும்புகிறேன். ஏனென்றால் இது (கட்டுவதும் பூசுவதும்) அலங்காரத்திற்கும் பெருமைக்கும் ஒப்பாக உள்ளது. மரணம் இதற்கு உரியதல்ல. முஹாஜிரீன்கள் மற்றும் அன்சாரி ஸஹாபாக்களின் கப்ருகள் பூசப்பட்டதாக நான் காணவில்லை. மக்கமா நகரில் அதிகாரிகள் அங்கு கட்டப்பட்ட கப்ருகளை இடித்ததைப் பார்த்தேன். இதை மார்க்க அறிஞர்கள் யாரும் குறை கூறவில்லை. இவ்வாறு ஷாஃபி இமாம் அவர்கள் கூறினார்கள்.\n(இமாம் ஷாஃபி அவர்கள் தொகுத்த நூல்: அல் உம்மு, பாகம்: 1 பக்கம்: 277)\nஷாஃபி மத்ஹபினர் என்று சொல்லுபவர்கள் நிறைந்து வாழும் நமது ஊரில் பள்ளிக்குள் கப்ரும் தர்ஹாக்களும் இன்றும் இருப்பது எப்படி இன்னுமா தயக்கம் இமாம்களையே அல்லது மற்றவர்களையே பின்பற்றுவதை விட்டுவிட்டு, குர்ஆனையும் ஹதீசையும் பின்பற்ற முன்வாருங்கள்.\nகப்ர் வணக்கத்தை பற்றி நபி (ஸல்) அவர்கள் சொன்ன ஹதீஸ்களுக்கு செயல்வடிவம் கொடுங்கள்.\nஉயர்த்தி கட்டப்பட்ட கபர்களை இடிக்க கட்டளையிட்ட நபி (ஸல்) அவர்கள்:\n‘உயரமாக்கப்பட்ட எந்த கப்ரையும் தரைமட்டமாக்காமல் விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்’ என்று அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபுல் அய்யாஜ் அல் அஜதி (ரலி)\nநூல்கள்: அபூதாவூத், நஸயீ, திர்மிதி, அஹ்மத்\nநபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரலி) அவர்களுக்கு உயர்த்தி கட்டப்பட்ட கப்ர்களை தரைமட்டமாக்க கட்டளையிட்ட அலி (ரலி) அவர்கள்:\nஅலி பின் அபுதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எந்த வேலைக்காக என்னை அனுப்பினார்களோ அந்த வேலைக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த வேலை என்னவென்றால்) எந்த உருவச்சிலையையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர். (தரையை விட) உயர்ந்துள்ள எந்த கப்ரையும் தரைமட்டமாக்காமல் விடாதீர் என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அசதீ அவர்கள்\nகப்ருகள் கட்டப்படுவதையும், பூசப்படுவதையும் தடுத்த நபி (ஸல்) அவர்கள்:\nகப்ருகள் கட்டப்படுவதையும், கப்ருகள் பூசப்படுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) தடுத்தார்கள்.\nதங்கள் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.\nகப்ரை வணங்குபவர்கள் மோசமான படைப்பினங்கள்:\nஅவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை எழுப்பிக் கொள்கின்றனர். இவர்கள் தாம் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.\nஅல்லாஹ்வின் வீடான பள்ளிவாசல்களில் பாரபட்சமான நிலை ஏன்\nஃபாத்திமா ஷஹானா [ இன்று பள்ளிவாசல்கள் அல்லாஹ்விற்காக அல்லாமல் அப்பள்ளிவாசல்களை நிர்வகிக்கும் நிர்வாகிகளுக்காகவே இயங்கிக் கொண்டிருக்...\nCopyright © 2011. மஸ்ஜிதுர் ரஹ்மான் வடக்கு மாங்குடி . All Rights Reserved\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-anandraj-17-04-1737119.htm", "date_download": "2018-05-25T19:00:07Z", "digest": "sha1:DIKLMSF4HRUAWTSQRA7VFGFQKDCLCDST", "length": 8938, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததை டிடிவி தினகரனே ஒப்புக்கொண்டுள்ளார்.. நடிகர் ஆனந்த்ராஜ் - Anandraj - ஆனந்த்ராஜ் | Tamilstar.com |", "raw_content": "\nசின்னம் பெற லஞ்சம் கொடுத்ததை டிடிவி தினகரனே ஒப்புக்கொண்டுள்ளார்.. நடிகர் ஆனந்த்ராஜ்\nஇரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தாம் லஞ்சம் கொடுத்ததை டிடிவி தினகரனே ஒப்புக்கொண்டுள்ளார் என நடிகர் ஆனந்த்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும் ஆர்கே.நகர் தொகுதியில் 100 கோடி ரூபாய் அளவுக்கு ஆர்கே நகரில் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணம் எல்லாம் எங்கே இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஜெயலலிதா உயிரோடிருந்தபோது அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்தவர் நடிகர் ஆனந்த்ராஜ். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா கையில் அதிமுக செல்வதை பகிரங்கமாக எதிர்த்து கட்சியில் இருந்து வெளியேறினார்.\nஎம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவால் ராணுவ கட்டுக்கோப்புடன் பாதுகாக்கப்பட்ட அதிமுக ஒரு குடும்பத்தின் பிடியில் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஆனந்த்ராஜ் தனது பேட்டியின் போது வெளிப்படையாக தெரிவித்தார்.\nஇந்நிலையில் நடிகர் ஆனந்த் ராஜ் கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இரட்டை இலைச்சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்திருப்பதை டிடிவி தினகரனே ஒப்புக்கொண்டுள்ளார் என அவர் கூறினார்.\nஆர்கே நகர் இடைத்தேர்தலில் 100 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது குறித்து பேசிய ஆனந்த் ராஜ் இந்த பணம் எல்லாம் எங்கே இருக்கிறது என கேள்வி எழுப்பினார். அதிமுகவை காப்பாற்றும் பொறுப்பு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் உள்ளது என்றும் ஆனந்த்ராஜ் தெரிவித்தார்.\nஇனியும் மக்களை ஏமாற்றி சசிகலா குடும்பத்தினர் அதிகாரத்திற்கு வர முடியாது என்றும் ஆனந்த்ராஜ் கூறினார். மேலும் நீதிபதிகளும், தேர்தல் ஆணையமும் விழிப்புணர்வோடுதான் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.\nஒரு குடும்பத்தின் கரங்களுக்குள் அதிமுக போய்விடக் கூடாது என்றும் நடிகர் ஆனந்த்ராஜ் வலியுறுத்தினார். பொள்ளாச்சியில் ஷுட்டிங் முடித்துவிட்டு சென்னை திரும்புவதற்காக கோவை விமான நிலையம் வந்த நடிகர் ஆனந்த் ராஜ் இவ்வாறு பேசினார்.\n▪ ராதிகா பாத்ரூமில் ஒளிந்தது ஏன்\n▪ ஆர்.கே. நகரில் சதி அணிக்கு வாக்களிக்க வேண்டாம்- நடிகர் ஆனந்தராஜ் வேண்டுகோள்\n▪ என்னை கட்டி வைத்து அடி கண்ணா: ரஜினி கூறியதை கேட்டு அதிர்ந்த நடிகர்\n▪ கட்சியில் குடும்ப தலையீடு இருக்காது என தினகரன் கூறுவதை எப்படி ஏற்பது ஆனந்த் ராஜ் சுளீர் கேள்வி\n• வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்\n• சூர்யாவின் என்ஜிகே படக்குழுவில் முக்கிய மாற்றம்\n• தூத்துக்குடி கலவரம் பற்றி சர்ச்சை கருத்து - நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம்\n• சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்\n• ஹீரோவாகும் தைரியம் இல்லை, வில்லனாக நடிக்கிறேன் - சதீஷ்\n• நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது\n• யோகி பாபுவை பாராட்டிய விஜய்\n• இளமையின் ரகசியம் பற்றி மனம்திறந்த நதியா\n• வேடிக்கை பார்ப்பதை விட அரசியல் களத்தில் இறங்க விரும்புகிறேன் - கஸ்தூரி\n• மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keelaiilayyavan.blogspot.com/2013/11/intj-10112013.html", "date_download": "2018-05-25T18:49:51Z", "digest": "sha1:5A3HFHJS7MZW7OUI3DTM27OMTPEF2RQE", "length": 17938, "nlines": 174, "source_domain": "keelaiilayyavan.blogspot.com", "title": "கீழை இளையவன்: கீழக்கரையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (INTJ) மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் இரத்த தான முகாம் - 10.11.2013 அன்று நடைபெறுகிறது !", "raw_content": "\nவிழித்தெழு தோழா.. இனியொரு விதி செய்வோம் \nகீழக்கரையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (INTJ) மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் இரத்த தான முகாம் - 10.11.2013 அன்று நடைபெறுகிறது \nகீழக்கரையில் நவம்பர் 10 ஆம் தேதி பயங்கராவாத எதிர்ப்பு நாளை முன்னிட்டு இந்திய தவ்ஹித் ஜமாஅத் சார்பாக அரசு மருத்துவமனையினருடன் இணைந்து நடத்தும் இரத்த தான முகாம் எதிர்வரும் 10.11.2013 அன்று (ஞாயிற்றுக் கிழமை) கீழக்கரை அரசு மருத்துவமனையில் நடை பெற இருக்கிறது. இந்த முகாமினை INTJ மாவட்ட தலைவர் முசம்மில்ஹார் தலைமையில், கீழக்கரை நகர் மன்றத் தலைவர் ராவியத்துல் கதரியா ரிஸ்வான் துவங்கி வைக்கிறார்.\nஇந்த முகாமில் தொற்றில்லா நோய்களை கண்டறியும் இலவச முகாமும் நடை பெறுகிறது. இதில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு புற்றுநோய், சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, கொலஸ்ட்ரால் போன்ற நோய்கள் கண்டறியப்பட்டு, மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கபடுகிறது. இந்த நல்ல நிகழ்வில் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.\nகீழக்கரை நகராட்சி எதில்அதிக கவனம் செலுத்த வேண்டும்\nகீழக்கரை நகரின் அழகியல் பக்கம்.. புகைப் பட வரிசை\nகீழை இளையவன் IAS வழிகாட்டி\nஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற, கடை பிடிக்க வேண்டிய 7 வழி கோட்பாடுகள் \nகீழக்கரையின் மாயை தோற்றமும், மாற வேண்டிய மாற்றங்களும் - கட்டுரையாளர் கீழக்கரை எஸ். ஏ.ஸஹீருதீன்\nகீழக்கரையில் களை கட்டும் விற்பனையில் தித்திக்கும் 'அச்சார் ஊறுகாய்' - சகோதரர் சர்புதீன் அவர்களின் ஸ்பெசல் தயாரிப்பு \nகீழை இளையவன் 'பேசும் சட்டம்'\nவங்கிக்கடன் வசூலிப்பில் தொடரும் அத்துமீறல்கள் - \"கடன் வாங்கலியோ, கடன்..\nகீழக்கரை லெப்பை தெருவில் பத்து நாளில் கட்டி முடிக்...\nகீழக்கரை சாலை தெருவில் 'இப்போதே' பல்லை காட்டும் பை...\nகீழக்கரை 18 வது வார்டு பகுதியில் ஆபத்தான மரக் கிளை...\nகீழக்கரையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (INTJ) மற்றும் ...\nகீழக்கரையில் ஜனாஸா (மரண) அறிவிப்பு - பழைய குத்பா ப...\nமுன் அனுமதியின்றி பேஸ்புக், வலை தளங்களில் செய்தி வ...\nகீழக்கரையில் '105 வயது' மூத்த குடிமகனாரின் (வபாத்த...\nகீழக்கரை 18 வது வார்டு பகுதியில் மின்சார கம்பிகளில...\nதிருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் TNPSC குரூப் 2...\nகீழை இளையவன் வலை தள செய்தி எதிரொலி - சாலை தெருவில்...\nகீழக்கரை நகராட்சிக்கு இன்றும் தொடரும் 'தீபாவளி விட...\nகீழக்கரை நகராட்சியின் மெத்தனப் போக்கால் அவதியுறும்...\nகீழக்கரையில் பலத்த இடியுடன் கூடிய மழை \nதடம் பதிக்கும் IP முகவரிகள்\nஅபு பைசல் (இணைய ஆலோசகர் ) அஹமது அஷ்பாக் (இணை ஆசிரியர்) தொடர்பு எண் : 0091 9791742074\nஎங்கள் வலை பதிவில் தடம் பதிக்கும்அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்\nதமிழக 'முதல்வரின் தனிப் பிரிவு இணைய தளம்' பற்றி தெரிந்து கொள்ளுங்கள் - இனி புகார்களை இருந்த இடத்தில் இருந்தே அனுப்பலாம் \n'மீண்(டும்)ட நினைவுகள் ரமலானில்' - கீழக்கரை 'நசீர் சுல்தான்' அவர்களின் கவிதை மழை \nகீழக்கரை ஹமீதியா தொடக்கப் பள்ளியில் நடை பெற்ற ஆசிரியர் தின விழா நிகழ்ச்சி \nகீழக்கரையில் சோதனை முயற்சியாக வழங்கப்படும் 'இலவச குப்பை கூடைகள்' - சமூக ஆர்வலர்களின் சிறப்பான முயற்சி \nகீழக்கரையில் பட்டையை கிளப்பும் 'பட்டை சோறு பிக்னிக்ஸ்' - களை கட்டும் உள்ளூர் தோட்டங்கள் \nகீழக்கரையில் சுற்றித் திரியும் ஆதரவற்ற மன நோயாளிகள் - ஏர்வாடியில் அரசு சார்பில் மனநல காப்பகம் அமைக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் \nகீழக்கரை நகராட்சிக்கு எச்சரிக்கை - தமிழ்நாடு தகவல் ஆணையம் தீர்ப்பு \nஇனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.\nகீழக்கரையில் தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் வீட்டு கிணறுகள் - வீடுகளில் மழை நீர் சேகரிப்பை வலியுறித்தி நகராட்சி சார்பாக விழிப்புணர்வு நோட்டீஸ் \nகீழக்கரையின் பழமைகள் பேசும் தெருக்களின் வரிசை - 'கோக்கா அஹ்மது தெரு' சரித்திர பக்கம் (பகுதி -1)\nதமிழக 'முதல்வரின் தனிப் பிரிவு இணைய தளம்' பற்றி தெரிந்து கொள்ளுங்கள் - இனி புகார்களை இருந்த இடத்தில் இருந்தே அனுப்பலாம் \nகீழக்கரையில் சுவையான 'சுக்கு மல்லி காபி' - முதிய தம்பதியின் இயற்கையான தயாரிப்பில் களை கட்டும் விற்பனை \nகீழக்கரையில் தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் வீட்டு கிணறுகள் - வீடுகளில் மழை நீர் சேகரிப்பை வலியுறித்தி நகராட்சி சார்பாக விழிப்புணர்வு நோட்டீஸ் \nகீழக்கரை அத்தியிலை தெருவில் சிறப்பாக செயல்பட்டு வரும் 'அல் மதரஸத்துல் பிர்தௌஸ்' சிறுவர்கள் மதரஸா \nகீழக்கரை லெப்பை தெருவில் பத்து நாளில் கட்டி முடிக்கப்பட்ட 'சாதனை' வீட்டின் பால்கனி சுவர் இடிந்து விபத்து \nமதினாவில் விபத்து - ஹஜ் கடமையை முடித்து சுற்றுலா சென்ற இருவர் மரணம் - கீழக்கரை இளைஞருக்கு காயம் \nகீழக்கரையில் இன்றும் சிறப்புற நடை பெற்று வரும் சங்கு முத்து வணிகம் - வரலாற்று பார்வை \nகீழக்கரை நகராட்சிக்கு எச்சரிக்கை - தமிழ்நாடு தகவல் ஆணையம் தீர்ப்பு \nசெல்போன் கலாச்சாரமும், சீரழியும் பெண்களும் - 'கண்ணாடிகள் ஜாக்கிரதை' - விழிப்புணர்வு ரிப்போர்ட் \nதகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005 , பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்\nகருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :\n1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\n2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.\n3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n4. அதை விடுத்து, தங்கள் உண்மையான முகத்தை வெளிக் காட்டியும், முகத்திரையை வெளிக் காட்டாமலும், தவறான சொற் பிரயோகங்களால் கருத்துகள் பதிந்தால், அதற்கு கீழை இளையவன் நிர்வாகக் குழு பொறுப்பல்ல.\n5. மேலும் அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n6. இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய சொந்தக் கருத்துக்களே; அதற்கு கீழை இளையவன் வலை தளமோ, வலை தள நிர்வாகிகளோ எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilblogs.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-05-25T18:42:15Z", "digest": "sha1:ZBFJCOUUER7ZRFITJYGBGV6RCV66JLEB", "length": 4111, "nlines": 92, "source_domain": "tamilblogs.in", "title": "வெங்காயம் வலைப்பூ: அமெரிக்க ஜனாதிபதியின் காரில் உள்ள ஆச்சரியங்கள் « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nவெங்காயம் வலைப்பூ: அமெரிக்க ஜனாதிபதியின் காரில் உள்ள ஆச்சரியங்கள்\n1963இல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோன் கென்னடி மக்கள்முன்னிலையில் கொலைசெய்யப்படும்வரை சர்வசாதாரணமாக அமெரிக்க ஜனாதிபதிகள் மக்கள் முன் தோன்றினார்கள் அவர்களுக்கான பாதுகாப்பும் குறைவாகவே இருந்தது.ஆனால் கென்னடி கொலைசெய்யப்பட்டதின் பின்னரேயே அமெரிக்க ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமடங்கு அதிகரிக்கப்பட்டதுடன் அவர்கள் பயணிக்கும் கார் அதி நவீன ஆயுத,தொழில்நுட்ப வசதிகளைக்கொண்டதாகவும் ஆக்கப்பட்டது.\nதமிழ் திரட்டிகள் அனைத்தும் இங்கே\nதிருக்குறள் கதைகள்: 164. சோதனை மேல் சோதனை\nதூத்துக்குடிக்கு ஏன் செல்லவில்லை.. நிருபர்கள் கேள்விக்கு முதல்வர்...\nகலக்கல் காக்டெயில் -185 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயில...\nதிருக்குறள் கதைகள்: 20. அரசனின் கவலை\nதிருக்குறள் கதைகள்: 19. தானமும் கெட்டது, தவமும் கெட்டது\nTamil Cricket: அனுபவி ராஜா அனுபவி \nIT… IT ன்னு சொல்லுறாங்களே அப்படினா என்ன\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nகலக்கல் காக்டெயில்-183 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/nri/details.asp?id=5609&lang=ta", "date_download": "2018-05-25T18:20:17Z", "digest": "sha1:6H2V4ELBRI4ARUTYUK7S44FPTUD66RPL", "length": 15890, "nlines": 124, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமஸ்கட் தமிழ்ச் சங்கம் (2011–13)\nமஸ்கட் : ஓமான் நாட்டில் உள்ள இந்திய சமூக சங்கத்தின் கீழ் அமைந்துள்ள அனைத்து மொழிசார்ந்த சங்கங்களிலும் மிகவும் அதிக உறுப்பினர்களைக் கொண்டது மஸ்கட் தமிழ்ச் சங்கம். இச்சங்கத்தின் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை 680க்கும் அதிகம். அதாவது 2000க்கும் அதிகமான குடும்ப, தனி நபர் எண்ணிக்கையையும் கொண்டுள்ளது. மஸ்கட் தமிழ்ச் சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டிருப்பது பெருமைக்குரிய விஷயம் ஆகும். மஸ்கட் தமிழ்ச் சங்கம் கலாச்சாரம், சமூகம், இலக்கியம் ஆகியவற்றின் அடிப்படையில், இயல், இசை, நாடகம், நாட்டியம், விளையாட்டு, சொற்பொழிவு, சொற்போர், வினாடி வினா மற்றும் பல்வேறு வேடிக்கை விளையாட்டு நிகழ்ச்சிகளையும், சிறுவர் சிறுமியர்களுக்கான மேம்பாட்டு நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து, ஒவ்வொரு மாதமும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில் சங்க உறுப்பினர்கள் அதிக அளவில்,பேரார்வத்துடன் பங்கேற்பதும் குறிப்பிடத்தக்கது.\nமஸ்கட் தமிழ்ச் சங்கம், வருடத்தில் ஒன்று அல்லது இரண்டு மாபெரும் நிகழ்ச்சிகளையும் பல வருடங்களாக அரங்கேற்றி வருகிறது. இந்நிகழ்ச்சிகளில் 5000க்கும் அதிகமான பார்வையாளர்களாக கலந்து கொள்வது பெருமைக்குரிய விஷயம்.டாக்டர் அப்துல் கலாம், அமரர் எழுத்தாளர் சுஜாதா, அமரர் பூர்ணம் விஸ்வநாதன், கவிப்பேரரசு வைரமுத்து, பாடகர் மனோ, பாடகி சுஜாதா, ஆச்சி மனோரமா, பத்மஸ்ரீ பாலசுப்ரமணியம், சின்னக் குயில் சித்ரா, மாண்டலின் சகோதரர்கள் ஸ்ரீனிவாஸ் மற்றும் ராஜேஷ், நாட்டுப் புறப் பாடல் தம்பதியினர் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி, பாட்டுக்குப் பாட்டு புகழ் அப்துல் ஹமீது ஆகியோர் மஸ்கட் தமிழ்ச் சங்கம் நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வருகை புரிந்த முக்கிய விருந்தினர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். மேலும் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு நம் தாய் மொழியான தமிழ் மொழியைக் கற்பிக்க,வெள்ளிக் கிழமை தோறும் சங்க உறுப்பினர்கள் தன்னார்வத்துடன் தமிழ் வகுப்புகள் நடத்தி வருவது மிகவும் பெருமைக்குரிய ஒரு விஷயம். சங்கத்தின் 2011-13 பதவிக்கால நிர்வாகக் குழுவிற்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவினரின் விவரங்களும் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளும் கீழ்கண்டவாறு :\nஉப தலைவர் : அஹமது ஜமீல்\nபொதுச் செயலாளர்/காரியதரிசி : சுரேஷ்குமார்\nகலாசாரம்/இலக்கிய செயலாளர் : பஷீர் முஹம்மது\nவிளையாட்டு செயலாளர் : ரகு முத்துகுமார்\nஉறுப்பினர் தொடர்பு செயலாளர் : ஜெயசெல்வன்\nஊடகம்/பொதுத் தொடர்பு செயலாளர்: ராஜசேகரன்\nமகளிர் தொடர்பு செயலாளர் : விசாலாக்ஷி\n-நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்\nமஸ்கட் தமி்ழ்ச்சங்க நிர்வாகக் குழு கூட்டம்\nகுவைத் தமிழ்ச் சங்க தேர்தல்\nகுவைத் தமிழ்ச் சங்க புதிய நிர்வாகக் குழு\nரியாத் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் 2013 தேர்வு\nரியாத் தமிழ் சங்க புதிய நிர்வாகிகள் (2011 - 2012)\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nருவண்டாவில் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி\nருவண்டாவில் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி...\nகுவைத் தமிழோசையின் \"பாலைத்தமிழ் சோலைவிழா\"\nகுவைத் தமிழோசையின் \"பாலைத்தமிழ் சோலைவிழா\"...\nசிங்கப்பூரில் நூல் வெளியீட்டு விழா\nசிங்கப்பூரில் நூல் வெளியீட்டு விழா...\nஅஜ்மானில் நோன்பு திறக்கும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது\nஅஜ்மானில் நோன்பு திறக்கும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது ...\nருவண்டாவில் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி\nகுவைத் தமிழோசையின் 'பாலைத்தமிழ் சோலைவிழா'\nசிங்கப்பூரில் நூல் வெளியீட்டு விழா\nஷார்ஜாவில் ரமலான் கால்பந்து போட்டி\nஅஜ்மானில் நோன்பு திறக்கும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது\nநியூயார்க்கில் திருவள்ளுவர் சிலை திறப்பு\n2019 ஜூலை 3,4 ல் சிகாகோவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு\nபைனல் வாய்ப்பை கோட்டைவிட்டது கோல்கட்டா\nகோல்கட்டா: ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது கோல்கட்டா அணி. ஐதராபாத்துக்கு எதிரான இரண்டாவது தகுதிச்சுற்றுப்போட்டியில் 14 ரன்கள் ...\nபுகார் அளிக்க எண்கள் அறிவிப்பு\nமிசோரம் , ஒடிசாவிற்கு கவர்னர்கள் நியமனம்\nபஸ் கவிழ்ந்த விபத்து: 40 பேர் காயம்\nமுதல்வர்களை நியமிக்க ஐகோர்ட் இடைகால தடை\n9 பேரை சுட்டது நானா\nதூத்துக்குடியில் இணைய சேவை நீக்கம்\nமெட்ரோ ரயிலில் 3 நாட்களுக்கு இலவச பயணம்\nகர்நாடகாவில் மே 28ல் பந்த்: பா.ஜ.,\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_106.html", "date_download": "2018-05-25T18:50:47Z", "digest": "sha1:NI36HIWY3BLOBQ6JLHRJLEB6U5WFEVDF", "length": 7046, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "யாழ்.பல்கலையில் அன்னை பூபதி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / யாழ்.பல்கலையில் அன்னை பூபதி\nடாம்போ April 19, 2018 இலங்கை\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பிற்பகல் கடைப்பிடிக்கப்பட்டது.\nஅன்னை பூபதியின் உருவப் படத்துக்கு யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர்,பீடாதிபதிகள் ,மாணவர்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியிருந்தனர்.\nபுலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்\nதமிழ் மக்களிற்கு எதிராக ஹற்றன் நஸனல் வங்கி\nமுள்ளிவாய்க்கால படுகொலையை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்திய ஊழியர்களை ஹற்றன் நஸனல் வங்கியின் தலைமை இடைநிறுத்தியுள்ளது. உதவி முகாமையாளரும...\nதீவிரமடைகிறது தூத்துக்குடி சம்பவம்.. களமிறங்கிய மாணவர்கள்.. திணறும் போலீசார்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக ஒன்று தி...\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nவங்கிக்கு எதிராக பொங்கியெழும் மக்கள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கெடுத்த ஏற்றிய ஹற்றன் நஸனல் வங்கியின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள வி...\nவடபுலத்திற்கு படையெடுத்து வந்து படம் பிடித்துக்காட்டும் கொழும்பு அரசினது நாடகத்தின் ஓர் கட்டமாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ய...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதமிழக காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ ஆதரவாளர் தமிழரசன் பலி\nதமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு அஞ்சலிகள். முத்து நகரமான தூத்துக்குடியை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவ...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\n நாளைய பிரித்தானியாவில் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத்தில் பறித்த உயிர்களின் வலிகள் அடங்க முன்னரே தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் உயிர்களை காவு கொள்வதே இந்திய வல்லரசின் நோக்கமா\nபுலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்\nஈழத்தில் முற்றாக மக்களால் ஒதுக்கப்பட்டு அரசியலற்றுப்போயுள்ள முன்னாள் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியினர் தற்போது ஜரோப்பிய நாடுகளினில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinetalk.com/koamaali-kings-srilankan-tamil-movie-news/", "date_download": "2018-05-25T18:35:53Z", "digest": "sha1:XANZMYOBT6D5WEIDFE5AT6XQJ5EVIP2O", "length": 18893, "nlines": 114, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – வருகிறது இலங்கை – தமிழ்த் திரைப்படம் ‘கோமாளி கிங்க்ஸ்’..!", "raw_content": "\nவருகிறது இலங்கை – தமிழ்த் திரைப்படம் ‘கோமாளி கிங்க்ஸ்’..\nபிக்சர்ஸ் திஸ் புரொடெக்சன்ஸ் தயாரிப்பில் முழுக்க, முழுக்க இலங்கையில் வாழும் தமிழ்க் கலைஞர்களின் கூட்டணியில் ‘கோமாளி கிங்க்ஸ்’ என்னும் தமிழ்த் திரைப்படம் உருவாகியிருக்கிறது. இதுவொரு முழு நீள நகைச்சுவை திரைப்படமாம்.\nஇந்த ‘கோமாளி கிங்க்ஸ்’ படத்தை Picture This நிறுவனத்துடன் இணைந்து, Arokya International, M-Entertainment, Wine Creative Networks ஆகிய நிறுவனங்களும் சேர்ந்து தயாரித்துள்ளன.\nஇந்தப் படத்தின் தயாரிப்புக்கு ஈஸ்வரன் குரூப் நிறுவனத்தைச் சேர்ந்த கணேஷ் தெய்வநாயகமும், சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவரும், வழக்கறிஞருமான செல்வஸ்கந்தனும், திருமதி தாரணி ராஜசிங்கமும் இணைந்து தலைமையேற்று தயாரித்துள்ளனர்.\nஇலங்கை தமிழ் வானொலியின் புகழ் பெற்ற அறிவிப்பாளரான பி.ஹெச்.அப்துல் ஹமீது இந்தப் படத்தின் தயாரிப்பை வழி நடத்தியிருக்கிறார்.\nஇத்திரைப்படத்தை கிங் ரட்ணம் இயக்கியிருக்கிறார். இவர் இலங்கையின் மூத்த தமிழ்த் திரைப்பட கலைஞரான எம்.எஸ்.இரத்தினத்தின் பேரனாவார். இது கிங் ரட்ணம் இயக்கும் முதலாவது படமாகும்.\nஇந்தப் படத்தில் இயக்குநர் கிங் ரட்ணமே மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். மேலும் சத்யப்பிரியா ரத்தினசாமி, மீனா தெய்வநாயகம், எனூச் அக்சய், ராஜ கணேசன், கமலஸ்ரீ மோகன், நிரஞ்சனி சண்முகராஜா, அட்ரி அபிலாஷ், கஜன் கணேசன், நேகிதா ரிஷானி, கமல்ராஜ் பாலகிருஷ்ணன், ஜி.கே.ரெஜினால்டு எரோஷன், அனுஷ்யந்தன், பிரியந்தா ஸ்ரீகுமாரா, உதயகுமார், தர்ஷன் தர்மராஜ், நவயுக ராஜ்குமார், கேமிலோ ரட்ணம், பிரியதர்ஷிணி, ஜூலியானா ஜான் பிலிப், தயா வயாமேன், டேவிட், கோபி ரமணன், பத்துராஜன் விஜிசேகரன், பிரியா லுவேந்திரன், ஜோஸூவா ரட்ணம், டல்சன் டெனோஸ், ஜெரோம், ஷீலு மற்றும் பல இலங்கை தமிழ்க் கலைஞர்களும் நடித்துள்ளனர்.\nஇத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக மகிந்த அபேசிங்காவும், இசையமைப்பாளராக ஸ்ரீராம் சச்சியும், படத் தொகுப்பாளராக அஞ்சேலோ ஜோன்ஸும் பணியாற்றியுள்ளனர்.\nகலை – தஷுன் ரவிநாத் அஸ்லா, லைன் புரொடியூஸர்ஸ் – பிரியந்தா ஸ்ரீகுமாரா, ஹர்ஸா திஸாநாயகா, தயாரிப்பு மேலாளர் – மதுரங்க ஜகோடா, உடை வடிவமைப்பு – மெலானி குணசேகரா பெரேரா, ஒப்பனை – வசந்த பூர்ணவன்ஸா, முடி அலங்காரம் – சஞ்சீவினி ஆம்புலடேன்யா, புகைப்படம் – ஜனிதா பதும், பாடல்கள் – கிங் ரட்ணம், ஸ்ரீராம் சச்சி, வருண் துஷ்யந்தன், பாடகர்கள் – ஸ்ரீராம் சச்சி, கிங் ரட்ணம், கனகரட்ணம் லாரன்ஸ், சாஷா கருணாரத்னா, சூர்யகலா ஆர்.ஷர்மா, எம்.சி.ராஜ், ஜி.கே.ரெஜினால்ட் எரோஷன், சுதா, அத்ரி அபிலாஷ், மக்கள் தொடர்பு – மேஜர் தாசன்.\nகிட்டத்தட்ட 40 வருட கால இடைவெளிக்குப் பிறகு முற்றிலும் இலங்கையில் வாழும் தமிழ்க் கலைஞர்களைக் கொண்டு உருவாகியிருக்கும் ஒரு முழு நீள தமிழ்த் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.\nபடம் பற்றிப் பேசிய இயக்குநர் கிங் ரட்ணம், “இலங்கை உட்பட உலகமெங்கும் பரந்து விரிந்து வாழும் தமிழ் ரசிகர்கள் அனைவரும் குடும்பத்துடன் கண்டுகளிக்கும்வகையில் குடும்பப் பாங்கான கதையில் இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.\nலண்டனிலிருந்து உறவினரின் திருமணத்திற்காக தாயகம் திரும்பும் ‘PAT’ எனப்படும் பத்மநாதன் குடும்பத்தாருக்கு இலங்கையில் ஏற்படும் எதிர்பாராத சில சம்பவங்களும், அதையொட்டி நடக்கும் விஷயங்களும்தான் படத்தின் திரைக்கதை.\nநகைச்சுவை, காதல், அதிரடி, திரில், சஸ்பென்ஸ் என்று படத்தின் ஆரம்பம் முதல் முடிவுவரையிலும் பார்வையாளர்களை கதையோடும், காட்சிகளோடும் ஒன்றிணையும்வகையில் இந்தப் படத்தின் கதையும், திரைக்கதையும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.\nஇத்திரைப்படத்தின் சிறப்பம்சம் என்னவெனில், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பேசப்படும் தமிழ் மொழியை படத்தின் பல கதாபாத்திரங்களும் பேசியிருக்கின்றனர். இலங்கையின் தனித்துவமான தமிழ் மொழி பாவனைக்கு இத்திரைப்படம் முக்கியத்துவம் வழங்கியுள்ளது. இதனால் இலங்கையில் வாழும் அனைத்து வகையிலான தமிழர்களும் இத்திரைப்படத்தை ரசிப்பார்கள் என்பது உறுதி.\nஇத்திரைப்படம் மிக விரைவில் இலங்கை முழுவதும் திரையிடப்பட இருக்கிறது. தலைநகரம் கொழும்பு உட்பட வடக்கு, கிழக்கு, மலையகம் என்று அனைத்துப் பகுதிகளிலும் இத்திரைப்படம் திரையிடப்படும்.\nஇந்த ‘கோமாளி கிங்க்ஸ்’ திரைப்படம் இலங்கையில் இருக்கும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு புனர்ஜென்மம் கொடுத்திருக்கிறது என்றுகூட சொல்லலாம்.\nதம்பியை அண்ணன்கள் ஆசீர்வதிப்பது நமது தமிழ்ப் பண்பாடு. அந்த வகையில் புதிதாய் இன்றைக்கு மீண்டும் மலர்ந்துள்ள இலங்கை தமிழ்த் திரைப்படத் துறையை அண்ணனான இந்திய திரைப்படத் துறை தட்டிக் கொடுத்து, ஆதரவுக் கரம் கொடுத்து வரவேற்க வேண்டும். இந்திய திரைப்படத் துறையினரின் ஆசீர்வாதங்கள் இலங்கை தமிழ்த் திரைப்படத் துறையினருக்கு கிடைக்க வேண்டும்..” என்று வேண்டுகோள் விடுத்தார்.\nநமது ஈழத்து சகோதர தமிழக் கலைஞர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்..\nanjela jones director king ratnam koamaali kings movie mahinda abeasingaa slider srilankan tamil film srilankan tamil film industry sriraam chachi இயக்குநர் கிங் ரட்ணம் இலங்கை தமிழ்த் திரைப்படத் துறை கோமாளி கிங்க்ஸ் திரைப்படம் கோமாளி கிங்க்ஸ் முன்னோட்டம் திரை முன்னோட்டம் ஸ்ரீராம் சச்சி\nPrevious Postசொல்லி விடவா – சினிமா விமர்சனம் Next Post'மன்னர் வகையறா'வை தொடர்ந்து விமலை தேடி வந்த படங்கள்...\nதயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் குழுவினர் மீது தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கடும் குற்றச்சாட்டு..\n‘செம’ திரைப்படத்தின் ரிசல்ட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நடிகை அர்த்தனா..\nசரத்குமார் – நானி – அமலா பால் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன் எட்டுத் திக்கும்’\nதயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் குழுவினர் மீது தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கடும் குற்றச்சாட்டு..\n‘செம’ திரைப்படத்தின் ரிசல்ட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நடிகை அர்த்தனா..\nசரத்குமார் – நானி – அமலா பால் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன் எட்டுத் திக்கும்’\n“யாருக்காகவும் பயந்து படத்தின் தலைப்பை மாற்றாதீர்கள்…” – நடிகர் விஷாலின் தைரிய பேச்சு\nஆர்.ஜே. பாலாஜி-பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் ‘எல்.கே.ஜி.’ திரைப்படம்..\n‘பியார் பிரேமா காதல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது..\n‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன்…\nதென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இசையமைப்பாளர் தினா தேர்வு\n“எனக்கு கட்அவுட்டெல்லாம் இனிமேல் வேண்டாம்…” – நடிகர் சிம்பு வேண்டுகோள்..\nமும்முரமான படப்பிடிப்பில் ‘கொரில்லா’ திரைப்படம்..\nசெயல் – சினிமா விமர்சனம்\nகாளி – சினிமா விமர்சனம்\nபெண் குழந்தையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘கண்மணி பாப்பா’ திரைப்படம்\nஇயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட ‘சந்தோஷத்தில் கலவரம்’ பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்..\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் – சினிமா விமர்சனம்\nதயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் குழுவினர் மீது தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கடும் குற்றச்சாட்டு..\n‘செம’ திரைப்படத்தின் ரிசல்ட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நடிகை அர்த்தனா..\nசரத்குமார் – நானி – அமலா பால் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன் எட்டுத் திக்கும்’\n“யாருக்காகவும் பயந்து படத்தின் தலைப்பை மாற்றாதீர்கள்…” – நடிகர் விஷாலின் தைரிய பேச்சு\nஆர்.ஜே. பாலாஜி-பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் ‘எல்.கே.ஜி.’ திரைப்படம்..\n‘பியார் பிரேமா காதல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது..\n‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன்…\nதென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இசையமைப்பாளர் தினா தேர்வு\nகாலா படத்தின் இசை வெளியீட்டு விழா…\nதமன்குமார், அக்சயா நடிக்கும் ‘யாளி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘செம போத ஆகாத’ படத்தின் டிரெயிலர்\n‘டிராபிக் ராமசாமி’ படத்தின் டீஸர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-25T18:53:30Z", "digest": "sha1:OXZJVWE74BRXGKZVRC3D2CMRCRU6L7TK", "length": 18161, "nlines": 246, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்\n16 எயிக் வீதி, பம்பலப்பிட்டி, கொழும்பு\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (People’s Liberation Organization of Tamil Eelam PLOT, புளொட்) என்பது முன்னாள் ஈழப் போராளி இயக்கங்களில் ஒன்றாகும். இது பின்னர் இலங்கை அரசுக்கு ஆதரவான துணை-இராணுவக் குழுவாக இயங்கியது. இவ்வியக்கம் தற்போது சனநாயக மக்கள் விடுதலை முன்னணி என்ற பெயரில் அரசியல் கட்சியாக இயங்குகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்து பின்னர் பிரிந்து சென்ற உமாமகேசுவரனால் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் இன்றைய தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆவார்.\nபுளொட் 1980 ஆம் ஆண்டில் முன்னாள் நில அளவையாளர் க. உமாமகேஸ்வரன் (முகுந்தன்) என்பவரால் உருவாக்கப்பட்டது. இவர் 1977-80 காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவராக இருந்தவர். பாலத்தீன விடுதலை இயக்கத்தின் ஆதரவில் லெபனான், சிரியா ஆகிய நாடுகளில் இராணுவப் பயிற்சி பெற்றார். 1980 இல் வே. பிரபாகரனுடன் ஏற்பட்ட ஒரு கருத்து முரண்பாட்டை அடுத்து உமாமகேசுவரன் 1980 இல் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து புளொட் என்ற இயகத்தை ஆரம்பித்தார்.\nநல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி\nதேச விமுக்தி ஜனதா கட்சி\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி\nஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்)\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (சனநாயக மக்கள் விடுதலை முன்னணி)\nஅகில இலங்கை மக்கள் காங்கிரசு\nபுதிய சனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி\nஇலங்கை சனநாயக ஒற்றுமைக் கூட்டணி\nசனநாயக ஐக்கிய தேசிய முன்னணி\nஈழ தேசிய சனநாயக விடுதலை முன்னணி\nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா)\nலங்கா சமசமாசக் கட்சி (மாற்றுக் குழு)\nமுஸ்லிம் தேசிய ஐக்கியக் கூட்டமைப்பு\nசிங்களயே மகாசம்மத பூமிபுத்ர கட்சி\nதமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்)\nஅகில இலங்கை இஸ்லாமிய ஐக்கிய முன்னனி\nஅகில இலங்கை மலாய் அரசியல் கூட்டணி\nஅசீஸ் சனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ்\nஇலங்கை புரட்சிகர சமசமாசக் கட்சி\nவிடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி\nஇலங்கை சுதந்திர சோசலிசக் கட்சி\nவிப்லவகாரி லங்கா சமசமாஜக் கட்சி\nதமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு\nஇலங்கைத் தமிழ்த் தேசியம் - சிங்கள பௌத்த தேசியம் - இனக்கலவரங்களும் இனவழிப்பும் - கறுப்பு யூலை\nஇராணுவம் (ஆஊதாப) - கடற்படை - வான்படை - Police - Special Task Force - Home Guards - தாக்குதல்கள்\nபிரிவுகள் - வான்புலிகள் - கடற்புலிகள் - கரும்புலிகள் - Attacks - suicide bombings\nஈஎன்டிஎல்எஃப் - ENLF - ஈபிஆர்எல்எஃப் - ஈரோஸ் - புளொட் - டெலோ\nஇந்திய இலங்கை ஒப்பந்தம், 1987 - இந்திய அமைதி காக்கும் படை - ராஜீவ் காந்தி படுகொலை\nKokkilai - வடமராட்சி - பூமாலை - பவான் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உலங்கு வானூர்தி இறக்கம் - Balavegaya - 1st Elephant Pass - தவளைப் பாய்ச்சல் - ரிவிரெச - ஓயாத அலைகள் - Sath Jaya - Vavunathivu - ஜெயசிக்குறு - Thandikulam–Omanthai - 1வது கிளிநொச்சி - Oddusuddan - A-9 highway - ஆனையிறவு II - கட்டுநாயக்கா - Point Pedro - Jaffna - Thoppigala - Vidattaltivu - கிளிநொச்சி II - முல்லைத்தீவு II - புதுக்குடியிருப்பு\nஜே. ஆர். ஜெயவர்தன - ஆர். பிரேமதாசா - டி.பி.விஜேதுங்க - சந்திரிக்கா பண்டாரநாயக்கா - மகிந்த ராசபக்ச\nவே. பிரபாகரன் - பொட்டு அம்மான் - மாத்தையா - கருணா\nசெல்வராசா பத்மநாதன் - அன்ரன் பாலசிங்கம் - சு. ப. தமிழ்ச்செல்வன்\nஇந்திரா காந்தி - ராஜீவ் காந்தி - வி. பி. சிங்\nAssassinations - Casualties - Child soldiers - காணாமல்போதல் - முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை - மனித உரிமைகள் - Massacres - Popular culture - அரச பயங்கரவாதம் - 13th Amendment - 1987-89 ஜேவிபி புரட்சி\nஇலங்கைத் துணை இராணுவக் குழுக்கள்\n1980இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 23:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-25T18:51:01Z", "digest": "sha1:SH2DJSBD23P4MH7RLL76SK3XOIPOGBOS", "length": 8343, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "தரவுக்கணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதரவுக்கணம் அல்லது தரவுத் தொகுப்பு (Dataset) என்பது தரவுகளின் தொகுப்பு ஆகும். பொதுவாக ஒரு தரவுத்தளத்தில் அமைந்துள்ள அட்டவணையின் உள்ளடக்கத்தை குறிக்கும். அட்டவணையில் உள்ள ஒவ்வொரு பத்தியை(column) ஒரு குறிப்பிட்ட மாறி குறிக்கிறது, மற்றும் ஒவ்வொரு வரிசையும்(row) தரவில் உள்ள ஒரு குறிப்பிட்ட உறுப்பினரை ஒத்துள்ளது. தரவுக்கணம் என்பது தரவு பொருட்களின் தொகுப்பாகவும் கருதலாம். [1]\n3 பொது பயன்பாட்டு தரவுக்கனங்கள்\nபொதுவாக நாம் தரவுக்கணத்தின் பண்புகளாக பின்வரும் மூன்றை குறிப்பிடலாம்:\nபரிமாணம் என்பது தரவுக்கணத்தில் உள்ள தரவுப் பொருள் எத்தனை இயற்பண்புகளை கொண்டுள்ளது என்பதை குறிக்கிறது.\nஸ்பார்சிட்டி என்பது தரவுகளில் பூஜ்யம் இல்லாத மதிப்புக்களின் எண்ணிக்கையை குறிக்கும். இது குறிப்பிடத்தக்க வகையில் கணக்கிடுதல் நேரத்தையும் சேமிப்பையும் மிச்சப்படுத்துகிறது.\nதரவுக்கணத்தின் நுணுக்கத்தை பொறுத்து தரவின் பண்புகள் வேறுபடும்.தரவுக்கணத்தின் நுணுக்கம் கரடுமுரடனதாக இருந்தால் தரவின் அமைப்பை அறிய முடியாது.\nபொது பயன்பாட்டு தரவுக்கனங்களின் தொகுப்புகள் பொதுவாக ஆராய்ச்சி நோக்கங்களுக்காகவும், கற்பதற்காகவும் இலவசமாக கிடைக்கும் தரவுக்கனங்கள் ஆகும்.\nஐரிஸ் பூக்களின் தரவுக்கணம்(Iris_flower_data_set) - பல்மாறி தரவுக்கணம் [2]\nபூபா கல்லீரல் தரவுக்கணம்(Bupa Liver Dataset) [3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 15:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-25T18:29:51Z", "digest": "sha1:F2XQO4FUFGKBYI2ADGJJ54LNDZVB4DJC", "length": 19369, "nlines": 250, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகதி இங்கு வழிமாற்றப்படுகிறது. இதற்கு இணையான திசையன் கணியம் பற்றி அறிய திசைவேகம் கட்டுரையைப் பார்க்க.\nவேகம் என்பது ஒரு பொருள் குறிப்பிட்ட தூரம் ஒன்றை கடக்கும் வீதம் எனலாம். மிக விரைவாகச் செல்லும் ஒரு பொருள் அதிக வேகத்தைக் கொண்டிருக்கும். இது நீண்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடக்கும். அதே வேளையில், மெதுவான வேகத்தில் செல்லும் ஒரு பொருள் அதே அளவு நேரத்தில் குறைந்த தூரத்தையே கடக்கும்.\nSI அலகு: மீ / செ\nவேகம் அல்லது கதி (speed) என்பது இயக்க வீதம் அல்லது இடமாற்ற வீதம் எனலாம். இதைப் பொதுவாக ஓரலகு நேரத்தில் (t) சென்ற தூரம் (d) என வரையறுக்கலாம். வேகம், தூரம் / நேரம் என்னும் அலகில் அளக்கப்படும் ஒரு திசையிலிக் கணியம் (scalar quantity) ஆகும். கதிக்கு இணையான திசையன் (vector) கணியம் திசைவேகம் (velocity) ஆகும். வேகமும், திசைவேகமும் ஒரே அலகில் அளக்கப்பட்டாலும், திசைவேகத்துக்கு உள்ள திசை என்னும் கூறு வேகத்துக்கு இல்லை. எனவே கதி அல்லது வேகம் என்பது திசைவேகத்தின் எண்மதிப்பு எனலாம்.\nகணிதக் குறியீட்டில் இது பின்வருமாறு எழுதப்படும்.\nஇங்கே v என்பது வேகத்தைக் குறிக்கும்.\nஆற்றல் அல்லது தகவல் பயணிக்கக்கூடிய மிக உயர்ந்த வேகம் சிறப்புச்சார்புக்கோட்பாட்டின் படி வெற்றிடத்தில் ஒளியின் வேகமாகிய c = 299,792,458 மீற்றர்/செக்கன், இது அண்ணளவில் ஒரு மணித்தியாலத்திற்கு 1079 மில்லியன் கிலோமீற்றர்கள் (671,000,000 mph) ஆகும். ஆனால் சடப்பொருட்கள் அவ்வேகத்தை அடைய முடியாது ஏனெனில் அவ்வேகத்தை அடைய முடிவிலி அளவிலான ஆற்றல் தேவைப்படும்.\nதமிழில் வேகம் என்பது பாம்புகடித்தபின், பாம்பின் விடம் இரத்தத்தில் கலந்து உடம்பிற் பரவும் ஒரு ஓட்டத்தைக் குறிக்கவும் பயன்பட்டது.[1]\nஇத்தாலிய இயற்பியலாளரான கலிலியோ கலிலி முதன்முதலில் வேகத்தை கணித்தமைக்காக கூறப்படுகிறார், அவர் அடைத்த தூரத்தை அதற்கு எடுத்த நேரத்தை கருத்தில் கொண்டதன் மூலம் வேகத்தை அளந்தார், கலிலியோ வேகத்தை ஓரலகு நேரத்தில் அடைத்த தூரம் என்பதாக வரையறுத்தார்.\nஇங்கு v வேகம், d தூரம், t நேரம்.\nகணிதக்குறியீடுகளில் வேகம் v திசைவேகம் v இன் பருமனாக வரையறுக்கப்படுகிறது, அதாவது r எனும் அமைவினது நேரம் குறித்தான வகைக்கொழு ஆகும்:\ns என்பது நேரம் t வரை பயணம் செய்த பாதையின் நீளமாக இருப்பின் வேகம் என்பது s இன் நேரங்குறித்த வகைக்கொழுவிற்கு சமனாக இருக்கும்:\nஓர் குறித்த கணத்திலான பொருளின் வேகம் கணநேர வேகம் எனப்படும், அதாவது ஓர் காரின் வேகத்தை விரைவுமானியை கொண்டு அளவிடுவதன் மூலம் யாதேனும் கணநேரத்திலான வண்டியின் வேகத்தை அளவிடலாம், இது அவ்வண்டியின் கணநேர வேகம் ஆகும்.[2]\nஓர் குறித்த நேர இடைவெளியில் பயணம் செய்த தூரத்தை அந்நேர இடைவெளியால் வகுக்கும் போது பெறப்படுவது சராசரி வேகம் ஆகும்.\nஉதாரணமாக, ஒரு வண்டி 1 மணி நேரத்தில் 80 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது எனில் அதன் சராசரி வேகம் மணிக்கு 80 கிலோமீட்டர் தொலைவு ஆகும்.அதே வண்டி 4 மணி நேரம் பயணம் செய்து 320 கிலோமீட்டர் தூரம் கடந்தால் அதன் சராசரி வேகம் ஒரு மணி நேரத்திற்கு 80 கிலோமீட்டர் ஆகும். [2]\nஇச்சமன்பாட்டை பயன்படுத்தி சராசரி வேகத்தை கணக்கிடலாம்.அதேபோல் சராசரி வேகம் தெரிந்தால் பயணம் செய்த தொலைவை கண்டுபிடிக்கலாம்.\nவட்டப்பாதையில் இயங்கும் பொருளின் நேர்கோட்டு வேகம் தொடலி வேகம் எனப்படும்[3], ஏனெனில் பொருளின் இயக்கத்திசை எப்போதும் வட்டத்தின் தொடலிவழியே இருக்கும். கோணவேகம் எனப்படுவது ஓரலகு நேரத்தில் அச்சுப்பற்றி சுழன்ற கோணம் ஆகும், தொடலி வேகமும் கோணவேகமும் ஒன்றுடனொன்று தொடர்புடையவை அச்சிலிருந்து ஓர் குறித்த தூரத்தில் தொடலி வேகம் கோணவேகத்திற்கு நேர்விகித சமனாக இருக்கும், அதேவேளை தொடலி வேகத்தில் ஏற்படும் அதிகரிப்பானது அச்சிலிருந்தான தூரத்திற்கு நேர்விகித சமனாக இருக்கும், எனவே சமன்பாட்டு வடிவில்\nஇங்கு v தொடலி வேகம், ω (ஒமெகா) கோணவேகம்.\nமுறையான அலகுகளைக் கொண்டு மேலுள்ள சமன்பாட்டை எழுதினால் பின்வரும் வடிவத்திற்கு ஒருங்கும்:\nசக்கரம், வட்டு போன்ற வட்டவடிவ பொருட்களின் பகுதிகளிலும் ω ஒன்றாக இருக்கும் போது தொடுவரை வேகம் R ஐ பொருத்து மாறும்.(இதுவே கிரகங்களின் சுழற்சி வேக மாறுபாட்டிற்கு காரணம் ஆகும்).\nமீட்டர்/செக்கன் (மீ செ−1 அல்லது மீ/செ), SI அலகில்\nநொட் (கடல் மைல்கள்/மணி, kn அல்லது kt)\nமாக் எண் (பரிமாணமில்லாதது, வேகம்/ஒலியின் விரைவு)\nவேகத்தின் பொதுவான அலகுகளிற்கிடையேயான அலகுமாற்றம்\nதிசையின் அலகு வெக்டர் அலகு ஆகும். ஏனெனில் வேகத்திற்கு திசை உண்டு.\nகண்டப்பெயர்ச்சியின் தோராயமான விகிதம் 0.00000001 0.00000003 0.00000004 0.00000002 4 cm/year.இடத்தை பொருத்து மாறுபடும்\nநத்தையின் விரைவு 0.001 0.003 0.004 0.002 ஒரு நிமிடத்திற்கு ஒரு மில்லிமீட்டர்\nதுடிப்பான ஒரு இளைஞனின் நடை 1.7 5.5 6.1 3.8 ஒரு நிமிடத்திற்கு 5.5 அடி\nஒரு சாலையில் மிதிவண்டி செலுத்துபவர் 4.4 14.4 16 10 ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.\nஸ்பிரின்ட் ரன்னர் 10 32.8 36 22 சராசரியாக 100 அடிகள்.\nசாலை மிதிவண்டி ஓட்டுனர் 12.5 41.0 45 28 சமதளத்தில் வேறுபடும்\nபுறநகரில் வண்டியின் வேகம் 13.8 45.3 50 30\nகிராமபுர வாகன வேகம் 24.6 80.66 88.5 56\nபிரிட்டிஸ் நாட்டின் வாகன வேகம் 26.8 88 96.56 60\nசிம்ப்சொன் சூறாவளியின் வேகம் 33 108 119 74\nஃப்ரென்சின் வாகன வேக அளவு 36.1 118 130 81\nமனிதனால் அதிகபடியாக ஓட்டக்கூடிய சைக்கிளின் வேகம் 37.02 121.5 133.2 82.8 [5]\nநிலத்தில் ஓட்டக்கூடிய அதிகபட்ச வேகம் 341.1 1119.1 1227.98 763\n← தொகையீடு … வகையிடல் →\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 செப்டம்பர் 2014, 05:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/15031541/In-Chennai-the-Association-of-Traders-Association.vpf", "date_download": "2018-05-25T18:44:35Z", "digest": "sha1:4XLQQT35G36PVR3HFPI33WW3RXTXAE5V", "length": 11899, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Chennai, the Association of Traders' Association is on 17th || சென்னையில், வணிகர் சங்கங்களின் பேரவை 17-ந் தேதி ஆர்ப்பாட்டம் த.வெள்ளையன் அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐபிஎல் கிரிக்கெட் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது\nசென்னையில், வணிகர் சங்கங்களின் பேரவை 17-ந் தேதி ஆர்ப்பாட்டம் த.வெள்ளையன் அறிவிப்பு + \"||\" + In Chennai, the Association of Traders' Association is on 17th\nசென்னையில், வணிகர் சங்கங்களின் பேரவை 17-ந் தேதி ஆர்ப்பாட்டம் த.வெள்ளையன் அறிவிப்பு\nவால்மார்ட்-பிலிப்கார்ட் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி சென்னையில் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் 17-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என த.வெள்ளையன் அறிவித்து உள்ளார்.\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-\nஅமெரிக்காவின் ‘வால்மார்ட்’ நிறுவனம், இந்தியாவில் ‘பிலிப்கார்ட்’ நிறுவனத்துடன் இணைந்து தொழில் ஒப்பந்தம் போட்டுள்ளது. பிலிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை வால்மார்ட் நிறுவனம் வாங்கியிருக்கிறது. இதன்மூலம் ‘ஆன்-லைன்’ வணிகத்தை ஊக்குவித்து, சில்லரை வணிகத்தை அடியோடு ஒழிக்க மத்திய அரசு முனைப்பு காட்டி இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தால் சில்லரை வணிகம் சரிந்து, நாட்டின் பொருளாதாரமே பாதிக்கும்.\n‘ஆன்-லைன்’ வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு உற்பத்தியாளர் கள் குறைந்த விலையில் பொருட் களை வழங்குவதால்தான், மக்களுக்கு சலுகையில் பொருட்களை விற்பனை செய்ய முடிகிறது. இது நீடித்தால் ஒருகாலத்தில் சில்லரை வணிகம் அழிந்து, விரும்பிய விலைக்கு பொருட் களை விற்பனை செய்யும் உரிமையை ‘ஆன்-லைன்’ வர்த்தகம் பெற்றுவிடும். இது நாட்டுக்கே பெரிய கேடு.\nஎனவே உள்நாட்டு வணிகத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் மத்திய-மாநில அரசுகள் ஈடுபட வேண்டும். பொருட்களில் அதன் எம்.ஆர்.பி. அச்சிடப்படுவது போல அதிகபட்ச உற்பத்தி அடக்க விலையும் அச்சிடப்பட வேண்டும். உள்நாட்டு தயாரிப்பு என்பதை குறிக்கும் வகையில் தனி இலச்சினையோ அல்லது முத்திரையோ அறிமுகப்படுத்த வேண்டும். அப்போதுதான் உள்நாட்டு வணிகம் உயரும்.\nவால்மார்ட்-பிலிப்கார்ட் ஒப்பந்தத்தால் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படலாம். ஆனால் பல கோடி சில்லரை வணிகர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். எனவே இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் வருகிற 17-ந் தேதி (வியாழக்கிழமை) சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.\n1. கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்\n2. தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்\n3. துப்பாக்கி சூடு காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்- ரஜினிகாந்த்\n4. துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்\n5. தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\n1. சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை 3 நாட்களுக்கு இலவசம்\n2. சமயபுரம் கோவில் யானை மதம் பிடித்து மிதித்ததில் பாகன் பலி\n3. கருங்குளத்தில் அரசுப் பேருந்துக்கு தீ வைப்பு, தூத்துக்குடியில் பேருந்துகள் பணிமனைகளுக்கு திரும்ப அறிவுறுத்தல்\n4. ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: தி.மு.க. மீது டாக்டர் ராமதாஸ் சாடல்\n5. நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம் ரத்து - தமிழக அரசு உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/india/124931-indigo-airlines-employee-arrested-for-hoax-bomb-threat.html", "date_download": "2018-05-25T18:46:17Z", "digest": "sha1:SWME7LJDPO4PMDKLLORHKQ7K5YUWHYZT", "length": 20151, "nlines": 362, "source_domain": "www.vikatan.com", "title": "`எனக்கா வார்னிங் கொடுக்கிறீர்கள்!’ - விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இண்டிகோ நிறுவன ஊழியர் கைது | Indigo airlines employee arrested for hoax bomb threat", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n’ - விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இண்டிகோ நிறுவன ஊழியர் கைது\nமும்பையிலிருந்து டெல்லி வந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக போனில் மிரட்டல் விடுத்த இண்டிகோ விமான நிறுவன ஊழியரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.\nடெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள இண்டிகோ விமான நிறுவன அலுவலகத்திற்குக் கடந்த 2-ம் தேதி போன் செய்த மர்ம நபர், மும்பையிலிருந்து டெல்லி வரும் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறி இணைப்பைத் துண்டித்தார். இந்த விவகாரம் குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்படவே, இண்டிகோ நிறுவன விமானங்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டன. அதில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த டெல்லி போலீஸார், வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக 23 வயதான கார்த்திக் மாதவ் பட் என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இண்டிகோ நிறுவனத்தின் புனே அலுவலகத்தில் கார்த்திக் பணிபுரிந்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை கார்த்திக் ஒப்புக்கொண்டார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n`பகலிரவு டெஸ்டில் விளையாட இந்தியா விருப்பம் தெரிவிக்காததற்கு காரணம் இதுதான்' - இயான் சேப்பல் விமர்சனம்\nதோல்வியைத் தவிர்க்கவே இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இந்திய அணி தவிர்த்திருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் கருத்துத் தெரிவித்துள்ளார். Ian Chappel criticises BCCI's decision not to play day-night test in Australia\nஅவரிடம் மேலும் நடத்திய விசாரணையில், பணி வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்ள 3 மாதத்துக்குள் திறனை வளர்த்துக் கொள்ளும்படி இண்டிகோ நிறுவனம் சார்பில் வாய்மொழியாக வார்னிங் கொடுக்கப்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் இந்த காரியத்தைச் செய்து விட்டதாகவும் கார்த்திக் கூறியிருக்கிறார். இதையடுத்து, கார்த்திக்கைக் கைது செய்த டெல்லி போலீஸார், மிரட்டலுக்குப் பயன்படுத்திய சிம் கார்டையும் அவரிடமிருந்து பறிமுதல் செய்திருக்கின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nNew Delhi,Indigo Airlines,Bomb Threat,இண்டிகோ விமான நிறுவனம்,வெடிகுண்டு மிரட்டல்\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\n`வெளியில் பூட்டிவிட்டு உள்ளே திருமணம்’ - தொடரும் தூத்துக்குடி அவலம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\n“காங்கிரஸ் ஆட்சி, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 60 மாதங்களில் செய்வோம்” என்று 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில்...\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nசெய்தியாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும், ‘என்னைப் பொறுத்தவரையில்...’ என்ற முன்னுரையோடு பேச ஆரம்பிப்பதும், சிக்கலான கேள்விகளுக்கு ‘அது அவரோட சொந்தக் கருத்து’\nஇன்னும் இறுக்கம் தளரவில்லை நெடுவாசலில். போராட்டக் களமான நாடியம்மன் கோயில் திடல் இப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது, இளைஞர்கள் திடலில் குவிவதும் கலைவதுமாக இருக்கிறார்கள்.\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம் 8 பக்தர்களுக்கு நடந்த சோகம்\nஅம்மா உணவகத்தில் 3 நாள் இலவச சாப்பாடு... இயல்பு நிலைக்குத் திரும்பும் தூத்துக்குடி\n' - ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொதிக்கும் சீமான்\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\n`வெளியில் பூட்டிவிட்டு உள்ளே திருமணம்’ - தொடரும் தூத்துக்குடி அவலம்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம்\nஓ.பன்னீர்செல்வத்துக்காக வளைந்த 144, எடப்பாடி பழனிசாமிக்காக வளையாதா\n`கேரள மாணவிக்கு வலுக்கட்டாயமாக டி.சி’ - பாரதியார் பல்கலைக்கழகத்தைச் சுற்றும் அடுத்த சர்ச்சை\nபாகிஸ்தான் தீவிரவாத இயக்கத்தில் பயிற்சிபெற்ற நபர் மும்பையில் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keelaiilayyavan.blogspot.com/2013/08/blog-post_8958.html", "date_download": "2018-05-25T18:36:40Z", "digest": "sha1:6ZXCACWREA54WYV5Y443EYBBVQ3YX6CI", "length": 20075, "nlines": 187, "source_domain": "keelaiilayyavan.blogspot.com", "title": "கீழை இளையவன்: கீழக்கரையில் 'ஈகைத் திருநாள்' புகைப்படங்கள் - முக நூல் நண்பர்களின் அழகிய அணிவகுப்பு !", "raw_content": "\nவிழித்தெழு தோழா.. இனியொரு விதி செய்வோம் \nகீழக்கரையில் 'ஈகைத் திருநாள்' புகைப்படங்கள் - முக நூல் நண்பர்களின் அழகிய அணிவகுப்பு \nமுஸ்லிம்களின் முதல் பெருநாளும் முக்கியத் திருநாளுமாகிய 'ஈதுல் பித்ர்' நோன்புப் பெருநாள் அகிலத்தில் வாழும் கோடான கோடி மக்களுக்கு மத்தியில் சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, சாந்தியை, சமாதானத்தை ஏற்படுத்தும் உன்னத நாளாக விளங்குகிறது. கீழக்கரை இன்றைய பெருநாள் தினத்திலே முஸ்லிம்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்திருந்து, குளித்து புத்தாடையணிந்து, நறுமணம் பூசி, இன்சுவை உணவுகள் உண்டு, பின்னர் நோன்புப் பெருநாள் தொழுகையை நிறைவேற்ற திறந்தவெளி திடல் மற்றும் பள்ளிவாசல்கள் நோக்கி விரைந்தனர்.\nஅங்கு திரளாக குழுமிய இஸ்லாமிய பெருமக்கள் ஒன்று கூடி தக்பீர் முழக்கம் செய்து இறைவனைப் புகழ்ந்து நன்றி செலுத்தினர். மைதானங்கள் மற்றும் பள்ளிவாசல்களிலே தமது சகோதரர்களுடன் தோளோடு தோள் சேர்த்து நின்று பெருநாள் தொழுகை தொழுது, பின்னர் ஒருவரோடு ஒருவர் கட்டித் தழுவி தமது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர். அதே போல், தமது உறவினர்,நண்பர்கள், இல்லம் சென்று பெருநாள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.\nகீழக்கரை நகரில் பல்வேறு பகுதிகளில் பெருநாள் தினமான இன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களின் வரிசை இதோ :\nகீழக்கரை நகராட்சி எதில்அதிக கவனம் செலுத்த வேண்டும்\nகீழக்கரை நகரின் அழகியல் பக்கம்.. புகைப் பட வரிசை\nகீழை இளையவன் IAS வழிகாட்டி\nஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற, கடை பிடிக்க வேண்டிய 7 வழி கோட்பாடுகள் \nகீழக்கரையின் மாயை தோற்றமும், மாற வேண்டிய மாற்றங்களும் - கட்டுரையாளர் கீழக்கரை எஸ். ஏ.ஸஹீருதீன்\nகீழக்கரையில் களை கட்டும் விற்பனையில் தித்திக்கும் 'அச்சார் ஊறுகாய்' - சகோதரர் சர்புதீன் அவர்களின் ஸ்பெசல் தயாரிப்பு \nகீழை இளையவன் 'பேசும் சட்டம்'\nவங்கிக்கடன் வசூலிப்பில் தொடரும் அத்துமீறல்கள் - \"கடன் வாங்கலியோ, கடன்..\nகீழக்கரை கிழக்குத் தெருவில், TNTJ சார்பாக நடை பெற்...\nகீழக்கரை TNTJ '500 பிளாட்' கிளையின் சார்பாக நடை பெ...\nகீழக்கரையில் 'ஈகைத் திருநாள்' புகைப்படங்கள் - முக ...\nகீழக்கரையில் KECT சார்பாக நடைபெற்ற நோன்புப் பெருநா...\nகீழக்கரை வடக்குத் தெரு பள்ளியில் இன்று பெருநாள் தி...\nகீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் நடை பெற்ற நோன...\nகீழக்கரை கடற்கரைப் பள்ளியில் நடை பெற்ற நோன்புப் பெ...\nகீழக்கரையில் நோன்புப் பெருநாளையொட்டி களை கட்டிய 'க...\nதுபாய் உள்ளிட்ட வளைகுடா நகரங்களில் ஈகைத் திருநாளை ...\nகீழக்கரை பகுதியில் நாளை (09.08.2013) நோன்புப் பெரு...\nகீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் நடை பெற்ற சஹர...\nதுபாய் உள்ளிட்ட வளைகுடாவின் பல்வேறு பகுதிகளில் நா...\nகீழக்கரை கிழக்குத் தெரு 'ரிச் வேர்ல்டு நண்பர்கள் க...\nகீழக்கரையில் நோன்பு பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு...\nகீழக்கரை கிழக்குத் தெரு கண்ணியத்திற்கான பேரவை (EFD...\nகீழக்கரையில் TNTJ சார்பாக நடை பெறும் நோன்புப் பெரு...\nகீழக்கரை '9 பங்களா' அருகாமையில் ஆபத்தை எதிர் நோக்க...\nகீழக்கரை 'ஹிதாயத் இளைஞர் பேரவை' சார்பாக நடைபெற்ற ந...\nகீழக்கரை ரோட்டரி கிளப் சார்பாக நடை பெற்ற 'சமய நல்ல...\nகீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு வ...\nகீழக்கரை அருகே பால்கரை 'சீதக்காதி நகர்' பள்ளியில் ...\n'மீண்(டும்)ட நினைவுகள் ரமலானில்' - கீழக்கரை 'நசீர்...\nகீழக்கரையில் இடி மின்னலுடன் 'திடீர்' மழை - குளிர்ந...\nகீழக்கரையில் நோன்புக் கஞ்சி வாங்க, பள்ளிப் பருவ நா...\nகீழக்கரை புதுக் கிழக்குத் தெரு 'முகைதீன் மஸ்ஜித்' ...\nதடம் பதிக்கும் IP முகவரிகள்\nஅபு பைசல் (இணைய ஆலோசகர் ) அஹமது அஷ்பாக் (இணை ஆசிரியர்) தொடர்பு எண் : 0091 9791742074\nஎங்கள் வலை பதிவில் தடம் பதிக்கும்அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்\nதமிழக 'முதல்வரின் தனிப் பிரிவு இணைய தளம்' பற்றி தெரிந்து கொள்ளுங்கள் - இனி புகார்களை இருந்த இடத்தில் இருந்தே அனுப்பலாம் \n'மீண்(டும்)ட நினைவுகள் ரமலானில்' - கீழக்கரை 'நசீர் சுல்தான்' அவர்களின் கவிதை மழை \nகீழக்கரை ஹமீதியா தொடக்கப் பள்ளியில் நடை பெற்ற ஆசிரியர் தின விழா நிகழ்ச்சி \nகீழக்கரையில் சோதனை முயற்சியாக வழங்கப்படும் 'இலவச குப்பை கூடைகள்' - சமூக ஆர்வலர்களின் சிறப்பான முயற்சி \nகீழக்கரையில் பட்டையை கிளப்பும் 'பட்டை சோறு பிக்னிக்ஸ்' - களை கட்டும் உள்ளூர் தோட்டங்கள் \nகீழக்கரையில் சுற்றித் திரியும் ஆதரவற்ற மன நோயாளிகள் - ஏர்வாடியில் அரசு சார்பில் மனநல காப்பகம் அமைக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் \nகீழக்கரை நகராட்சிக்கு எச்சரிக்கை - தமிழ்நாடு தகவல் ஆணையம் தீர்ப்பு \nஇனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.\nகீழக்கரையில் தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் வீட்டு கிணறுகள் - வீடுகளில் மழை நீர் சேகரிப்பை வலியுறித்தி நகராட்சி சார்பாக விழிப்புணர்வு நோட்டீஸ் \nகீழக்கரையின் பழமைகள் பேசும் தெருக்களின் வரிசை - 'கோக்கா அஹ்மது தெரு' சரித்திர பக்கம் (பகுதி -1)\nதமிழக 'முதல்வரின் தனிப் பிரிவு இணைய தளம்' பற்றி தெரிந்து கொள்ளுங்கள் - இனி புகார்களை இருந்த இடத்தில் இருந்தே அனுப்பலாம் \nகீழக்கரையில் சுவையான 'சுக்கு மல்லி காபி' - முதிய தம்பதியின் இயற்கையான தயாரிப்பில் களை கட்டும் விற்பனை \nகீழக்கரையில் தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் வீட்டு கிணறுகள் - வீடுகளில் மழை நீர் சேகரிப்பை வலியுறித்தி நகராட்சி சார்பாக விழிப்புணர்வு நோட்டீஸ் \nகீழக்கரை அத்தியிலை தெருவில் சிறப்பாக செயல்பட்டு வரும் 'அல் மதரஸத்துல் பிர்தௌஸ்' சிறுவர்கள் மதரஸா \nகீழக்கரை லெப்பை தெருவில் பத்து நாளில் கட்டி முடிக்கப்பட்ட 'சாதனை' வீட்டின் பால்கனி சுவர் இடிந்து விபத்து \nமதினாவில் விபத்து - ஹஜ் கடமையை முடித்து சுற்றுலா சென்ற இருவர் மரணம் - கீழக்கரை இளைஞருக்கு காயம் \nகீழக்கரையில் இன்றும் சிறப்புற நடை பெற்று வரும் சங்கு முத்து வணிகம் - வரலாற்று பார்வை \nகீழக்கரை நகராட்சிக்கு எச்சரிக்கை - தமிழ்நாடு தகவல் ஆணையம் தீர்ப்பு \nசெல்போன் கலாச்சாரமும், சீரழியும் பெண்களும் - 'கண்ணாடிகள் ஜாக்கிரதை' - விழிப்புணர்வு ரிப்போர்ட் \nதகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005 , பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்\nகருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :\n1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\n2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.\n3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n4. அதை விடுத்து, தங்கள் உண்மையான முகத்தை வெளிக் காட்டியும், முகத்திரையை வெளிக் காட்டாமலும், தவறான சொற் பிரயோகங்களால் கருத்துகள் பதிந்தால், அதற்கு கீழை இளையவன் நிர்வாகக் குழு பொறுப்பல்ல.\n5. மேலும் அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n6. இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய சொந்தக் கருத்துக்களே; அதற்கு கீழை இளையவன் வலை தளமோ, வலை தள நிர்வாகிகளோ எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://literaturte.blogspot.com/2017/06/48.html", "date_download": "2018-05-25T18:42:29Z", "digest": "sha1:EOHIBUH52PJJFM37EDHPVTKDGQT4C2IR", "length": 7587, "nlines": 162, "source_domain": "literaturte.blogspot.com", "title": "இலக்கியம் - literature: பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 4/8 – கருமலைத்தமிழாழன்", "raw_content": "\nபல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 4/8 – கருமலைத்தமிழாழன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 சூன் 2017 கருத்திற்காக..\n(பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 –‌ தொடர்ச்சி)\nபல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 4/8\nவான்மீதில் தெரிகின்ற மீன்கள் தம்மின்\nவகைசொல்லி; ஒளிர்கின்ற திசையைக் கொண்டே\nதேன்தமிழில் கோள்கள்தம் அசைவைச் சொல்லித்\nதெளிவான ஞானத்தால் கதிரைச் சுற்றி\nநீள்வட்டப் பால்வீதி உள்ள தென்றும்\nநிற்காமல் சுற்றுகின்ற விஞ்ஞா னத்தை\nஆன்மீகப் போர்வையிலே சொன்ன தாலே\nஅறிவியல்தான் தமிழ்மொழியில் இல்லை யென்றார் \nதரைதன்னில் நாளுமெங்கோ நடக்கும் எல்லாத்\nதகவலினைக் காட்சிகளாய் வீட்டிற் குள்ளே\nதிரைதன்னில் காண்பதனை அறிவிய லென்றே\nதிளைக்கின்றார் தொலைக்காட்சி முன்ன மர்ந்தே\nஅறைதன்னில் அமர்ந்தபடி பார தப்போர்\nஅன்றாட நிகழ்ச்சிகளை நடக்கும் போதே\nதிரைதன்னில் காண்பதுபோல் சொன்னா ரென்றால்\nதீட்டிவைத்த பொய்யென்றே இழிவு செய்தார் \nஒசூர் தமிழ் வளர்ச்சி மன்றம்\nதலைமை : முனைவர் ஆனைவாரி ஆனந்தன்\nதலைப்பு : பல்துறையில் பசுந்தமிழ்\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 11:03 PM\nLabels: : அறிவியல்தமிழ், akaramuthala, அகரமுதல, கருமலைத்தமிழாழன், கவியரங்கம்\nபல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 6/8 – கருமல...\nதமிழர் என்பதாலே இந்தச் சோதனை\nபல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 5/8 – கருமல...\nசுந்தரச் சிலேடைகள் 17 : பெண்மகளும் பெட்டகமும் – ஒ ...\nதிருக்குறள் அறுசொல் உரை: 132. புலவி நுணுக்கம்: வெ....\nபல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 4/8 – கருமல...\nசுந்தரச் சிலேடைகள் 16: மங்கையும் கங்கையும் – ஒ.சுந...\nதிருக்குறள் அறுசொல் உரை: 131. புலவி : வெ. அரங்கராச...\nசுந்தரச் சிலேடைகள் 15. தாமரையும் பெண்ணும் – ஒ.சுந்...\nபல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமல...\nதிருக்குறள் அறுசொல் உரை: 130. நெஞ்சொடு புலத்தல் : ...\nதமிழ்த்தாய்க்கு யார் ஆறுதல் சொல்வது\nசொல்ல முடியாத சொல் – அப்துல்ரகுமான்\nநீயின்றி இயங்காது எம் உலகு\nபாவேந்தரும் பொதுவுடைமையும் 4/4 – முனைவர் நா.இளங்கோ...\nசுந்தரச் சிலேடைகள் 14. நங்கையும் நாணலும் – ஒ.சுந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://maattru.blogspot.com/2013/04/blog-post_18.html", "date_download": "2018-05-25T18:51:48Z", "digest": "sha1:HKXQJZNZGMPKZNSASR7PHQRD5JDUHXS3", "length": 38556, "nlines": 35, "source_domain": "maattru.blogspot.com", "title": "பெண்கள் மௌனமாகவும் தோல்வியுற்றவர்களாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை ~ மாற்று", "raw_content": "\nபெண்கள் மௌனமாகவும் தோல்வியுற்றவர்களாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை\nஇந்தியாவில் தற்போது பணியிடத்தில் பெண்கள்\nமீதான பாலியல் துன்புறுத்தலை கையாள சட்டமியற்றப்பட்டுள்ள நிலையில், புகார் அளிக்கும் பெண்களுக்கு உண்மையில் நீதி கிடைக்குமாதிறமையாகப் பயன்படுத்திடக் கூடிய வகையிலான அதிகாரத்தை வழக்கறிஞர்க ளாக உள்ள பெண்கள் பெற்றிருக்கின்ற கார ணத்தினால், எத்தகைய பாலியல் துன்புறுத் தலையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டி யிருக்காது என நீங்கள் எண்ணுகிறீர்களாதிறமையாகப் பயன்படுத்திடக் கூடிய வகையிலான அதிகாரத்தை வழக்கறிஞர்க ளாக உள்ள பெண்கள் பெற்றிருக்கின்ற கார ணத்தினால், எத்தகைய பாலியல் துன்புறுத் தலையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டி யிருக்காது என நீங்கள் எண்ணுகிறீர்களா அப்படியானால், மீண்டும் ஒருமுறை இது குறித்து சிந்தித்துப் பாருங்கள். 1997-ல் உச்ச நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தற்போது பிறப்பிக்கப்பட் டுள்ள சட்டமானது நீதிமன்றங்களுக்கும் பொருந்தக் கூடிய ஒன்றாகும் என்பதை உச்ச நீதிமன்றத்தினை ஏற்றுக் கொள்ளச் செய்திட மிகப் பிரபலமான பெண் வழக்கறிஞர்களை - கூடுதல் சாலிசிடர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங், காமினி ஜெய்ஸ்வால், இந்து மல் கோத்ரா, மீனாட்சி அரோரா, வி. மோகனா மற் றும் இதர சிலரையும் - உள்ளடக்கிய வலு வான பிரதிநிதிகள் குழு சென்றுள்ளது.\nநெடுங்காலத்திற்கு முன்பு விசாகா வழக்கில் உச்சநீதிமன்றத்தினால் வழிகாட்டுதல் அளிக்கப்பட்டபோதும், பாலியல் துன்புறுத் தல்களை பெண் வழக்கறிஞர்கள் எதிர்கொள்வது என்பது உண்மையாக உள்ள நிலையில், அவர்களது பணியிடமான நீதிமன்றத்திற்கும் இச்சட்டம் பொருந்த வேண்டும் என அவர் கள் நீதிமன்றத்தினை ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டியிருப்பது அதிர்ச்சியளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பது, தடைசெய் வது மற்றும் தீர்வளிப்பது) சட்டம் - 2012ஐ இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம் தேதியன்று மாநிலங்களவையால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் நிறைவேற்றப்படும் வரையிலான காலத்தில் நடைமுறையில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களே சட்டமாக இருந்து வந்தது.\n2012 செப்டம்பர் 3ம் தேதியே எவ்வித விவாதத்தினையும் நடத்திடாமல் மக்களவை இச்சட்டத்தினை நிறைவேற்றியது. ஏனெனில், அப்போது நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல லட்சம் பெண்களை பாதிக்கக் கூடிய ஒரு விஷயத்தைப் பற்றி விவாதிப்பதனை விட நிலக்கரி ஊழல் குறித்து விவாதிப்பதிலேயே ஆர்வத்துடன் இருந்தனர்.\nசமீபத்தில் இந்திய குற்றவியல் சட்டம் (திருத்தம்) 2013 தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்ற விவாதங்களின் தொனியைப் பார்க்கும்போது, எவ்வித விவாதத்தினையும் நடத்தாது சட்டத் தினை அன்று அவர்கள் நிறைவேற்றியதற்கு நாம் ஒரு விதத்தில் அவர்களுக்கு நன்றி கூறிட வேண்டும். இரு அவைகளிலும் நடைபெற்ற விவாதமானது, நமது ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனதில் பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் எவ்வாறு ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பதனையும், அதே போல எத்தகைய பழமைவாத கருத்துக்களுடன் நமது பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் என்பதனையும் வெட்ட வெளிச்சமாக்கியது.\nஇச்சட்டத்தினால் மட்டும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை உண் மையில் தடுத்திட முடியுமா மௌனமாக இத்தகைய துன்புறுத்தல்களை சகித்துக் கொண்டு வரும் பெண்களுக்கு புகார் அளிப் பதற்கான துணிவு ஏற்படுமா மௌனமாக இத்தகைய துன்புறுத்தல்களை சகித்துக் கொண்டு வரும் பெண்களுக்கு புகார் அளிப் பதற்கான துணிவு ஏற்படுமா பொதுவாக இதுபோன்ற புகார்களில் நிர்வாகமானது அளித்த புகார் குறித்து விசாரித்திடுவதற்குப் பதிலாக புகார் அளித்த பெண்ணை பணி நீக்கம் செய்வதே பெரும்பாலும் நடைபெறு கிறது. இத்தகைய நடைமுறையின்றி, புகார் அளிக்கும் பெண்ணுக்கு உண்மையிலேயே நீதி கிடைத்திட வாய்ப்பிருக்கிறதா பொதுவாக இதுபோன்ற புகார்களில் நிர்வாகமானது அளித்த புகார் குறித்து விசாரித்திடுவதற்குப் பதிலாக புகார் அளித்த பெண்ணை பணி நீக்கம் செய்வதே பெரும்பாலும் நடைபெறு கிறது. இத்தகைய நடைமுறையின்றி, புகார் அளிக்கும் பெண்ணுக்கு உண்மையிலேயே நீதி கிடைத்திட வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விகளெல்லாம் எழுகின்றன.தற்போது இது தொடர்பாக நிறைவேற் றப்பட்டுள்ள சட்டமானது பயனளிக்கக் கூடும். ஏனெனில், பாலியல் துன்புறுத்தல் என்பதனை இச்சட்டம் தெளிவாக வரை யறுத்துள்ளது. இது அணிதிரட்டப்பட்ட மற்றும் அணிதிரட்டப்படாத துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு மட்டுமின்றி, இதற்கு முன்பு விடுபட்டிருந்த வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கும் இச்சட்டம் பாதுகாப் பளிக்கிறது.\nஇச்சட்டத்தின்படி 10-க்கும் மேற்பட்டவர்களை பணியிலமர்த்தியுள்ள நிறுவனங்கள் எல்லாம் புகார் கமிட்டியை அமைத்திட வேண்டும். இத்தகைய கமிட்டி அமைக்கப்படவில்லை எனில் ரூ.5 அபராதம் இச்சட்டத்தின் கீழ் விதிக்கப்படும். இத் தகைய கமிட்டியை அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டால் அதற்காக அந்நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படக் கூடும். இந்த சட்டமானது ஊழியர்களுக்கு மட்டும் பொருந்தக் கூடியதல்ல. வாடிக்கையாளர், பயிற்சியாளர் மற்றும் தினக்கூலி பெறும் தொழிலாளர் ஆகியோருக்கும் பொருந்தக் கூடிய ஒன்றாகும். தனியார் நிறுவனங்கள், டிரஸ்டுகள், கல்வி நிறுவனங்கள், சொசைட்டிகள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சேவை அளிப்போர் ஆகியோருக்கு இச்சட்டம் பொருந்தும் என்பனவற்றையெல்லாம் பார்க்கும் போது, இச்சட்டம் முழுமையான ஒன்றாகவே தோன்றுகிறது.பணியிடத்தில் சமமாக நடத்தப்படுவதற் கான உரிமை பெண்களுக்கு உள்ளது என் பதனை இச்சட்டம் அங்கீகரிக்கிறது. அது மட்டுமின்றி, பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் என்பது பெண்ணின் மீது தொடுக்கப்படும் உடல்ரீதியான மற்றும் உளரீதியிலான தாக்குதல் என்பதுடன், சமத்துவத்திற்கான அவர்களது உரிமையை மறுக்கும் நடவடிக்கையுமாகும் என்பதனை இச்சட்டம் அங்கீகரித்திருப்பது மிக முக்கியமான அம்சமாகும்.\nஇருப்பினும், இதில் கவலையளிக்கக் கூடிய சில குறைபாடுகளும் உள்ளன. மாதர் அமைப்புகளால் வலுவான வாதங்கள் முன்வைக்கப்பட்டபோதும், அளிக்கப்பட்ட புகார் பொய் எனில் புகார் கொடுத்தவர் தண்டிக்கப்பட இச்சட்டம் வழிவகை செய்துள்ளது. இதன்படி, புகார் கொடுத்த பெண்ணால் அவள் பாலியல் துன் புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதனை நிரூபித் திட இயலவில்லை எனில், அவளுக்கு தண்டனை அளிக்கப்படும். பாலியல் துன்புறுத் தலை நிரூபிப்பது என்பது உடல் ரீதியான தாக்குதலைவிட மிகச் சிரமமான ஒன்றாகும். இந்நிலையில், பாதிப்பிற்கு ஆளாகும் பெண்கள் மனதில் அச்ச உணர்வை ஏற்படுத்தி புகார் அளிக்க அவர்கள் முன் வருவதனையே தடுத்துவிடும். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள், கிராமப்புற சுகாதார பணியாளர்களான ஆஷாக்கள், மதிய உணவுத் திட்டத்தின் கீழ் உணவு சமைத்திட பணியிலமர்த்தப்படும் ஊழியர்கள் போன்ற திட்டப் பணியாளர்களுக்கு இச்சட்டம் பொருந்தாது. ஏன் இவர்களுக்கு இச்சட்டம் பொருந்தாது குழந்தைத் திருமண நடைமுறையை எதிர்த்து வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்திய திட்டப் பணியாளரான பன்வாரி தேவி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கே இத்தகைய சட்டத்திற்கு தூண்டுதலாக இருந்தது என்பதனை இச்சட்டத்தினை இயற்றியவர்கள் மறந்துவிட்டனரா குழந்தைத் திருமண நடைமுறையை எதிர்த்து வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்திய திட்டப் பணியாளரான பன்வாரி தேவி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கே இத்தகைய சட்டத்திற்கு தூண்டுதலாக இருந்தது என்பதனை இச்சட்டத்தினை இயற்றியவர்கள் மறந்துவிட்டனரா பன்வா தேவி போன்ற பெண்களுக்கு அளிக்கப்படும் பாது காப்பு கூடுதலாக்கப்பட வேண்டுமே ஒழிய, குறைக்கப்படக் கூடாது. ராணுவத்தில் பணியிலமர்த்தப்பட்டுள்ள பெண்களுக்கும் இச்சட்டம் பொருந்தாது. தற்போதிருப்பதை விட கடுமையான ஒன்றாக இச்சட்டம் நிறை வேற்றப்பட்டிருந்தாலும் கூட, அது உண்மையிலேயே பெண்களுக்கு ஆதரவாகச் செயல் படும் என எவரேனும் உத்தரவாதம் அளித் திட முடியுமா பன்வா தேவி போன்ற பெண்களுக்கு அளிக்கப்படும் பாது காப்பு கூடுதலாக்கப்பட வேண்டுமே ஒழிய, குறைக்கப்படக் கூடாது. ராணுவத்தில் பணியிலமர்த்தப்பட்டுள்ள பெண்களுக்கும் இச்சட்டம் பொருந்தாது. தற்போதிருப்பதை விட கடுமையான ஒன்றாக இச்சட்டம் நிறை வேற்றப்பட்டிருந்தாலும் கூட, அது உண்மையிலேயே பெண்களுக்கு ஆதரவாகச் செயல் படும் என எவரேனும் உத்தரவாதம் அளித் திட முடியுமா இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது குறித்த செய்தி சில நாளிதழ்களின் இணையதள பதிப்பில் வெளிவந்தபோது, அது குறித்து சில வாசகர்கள் வெளியிட்ட கருத்துக்கள் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. ஆண்கள் உரிமைகள் இயக்கத்தைச் சார்ந்தவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட அபினவ் என்பவர், ஒரு நடுத்தர அளவிலான நிறுவனத்தின் உரிமையாளர் என்ற முறையில், தன்னால் இத்தகைய தொரு கூடுதல் சுமையை ஏற்க முடியாது.\nஎனவே, தனது நிறுவனத்தில் பணியாற்றி வரும் அனைத்து பெண் ஊழியர்களையும் பணி நீக்கம் செய்திட தான் திட்டமிட்டு வரு வதாகவும் கருத்து வெளியிட்டிருந்தார் (டிஎன்ஏ, 27 பிப்ரவரி, இணையதள பதிப்பு).சொல்லப் போனால், இச்சட்டமானது பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு பதிலாக, சிறு நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திடக் கூடும். பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்க ளுக்கு எதிரான சட்டம் மட்டுமின்றி, தொழி லாளியாக பெண்ணின் உரிமைகளை நிலை நிறுத்தும் சட்டங்களும் அவர்களை கட்டுப் படுத்தும் என்பதால் மேற்கூறப்பட்ட அபினவ் போன்ற எண்ணம் கொண்டோர் பெண் களை பணியிலமர்த்திட மறுக்கக் கூடும். இவற்றையெல்லாம் தாண்டி பணியிடத்தில் புகார் குழு அமைக்கப்பட்டாலும், புகாரை நிரூ பிப்பதற்கான நடைமுறையும், அவ்வாறு நிரூ பிக்கப்பட முடியாதபோது அளிக்கப்படும் தண்டனையும் பாதிப்பிற்கு ஆளாகும் பெண்கள் புகார் அளித்திட முன்வருவதனை தடுத்துவிடும்.\nஇன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால், சிறு நிறுவனங்களில் அல்லது ஒப்பந்த முறையில் பெண்கள் பணியமர்த்தப் படும் இடங்களில், அவர்கள் புகார் கொடுத்த உடனே அவர்களது முதலாளிகளால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதனை தடுத்திட இச்சட்டத்தில் வழிவகை எதுவும் இல்லை.இவையெல்லாம் இருந்தபோதும் கூட, நடைமுறையில் அனைத்துப் பெண்களும், அவர்கள் பாலியல் துன்புறுத்தலை எதிர் கொண்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டிடலாம். அவர்கள் பணிபுரியும் பணியிடங்களில் இத்தகைய புகார் கமிட்டிகள் கட்டாயமாக உரு வாக்கப்படுவதனை உறுதி செய்வதே அந்த நடவடிக்கையாகும். இத்தகைய கமிட்டி உருவாக்கப்படவில்லை எனில் அதற்கு தண்டனை அளித்திட இச்சட்டத்தில் தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது. பணியிடங்களில் இதுபோன்ற கமிட்டிகள் அமைக்கப் படுவதற்காக அதிக எண்ணிக்கையிலான பெண்கள் போராடினார்கள் எனில், இத்தகைய கமிட்டிகளால் விசாரிக்கப்படும் புகார் களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அவ்வாறு அதிக எண்ணிக்கையிலான புகார்கள் விசாரிக்கப்படும்போது, ஒரு புகாரில் கிடைக் கும் வெற்றியானது இதர பெண்களுக்கு நீதி கேட்டு போராடுவதற்கான உத்வேகத்தினை அளித்திடும்.ஒரு சில சம்பவங்களில் சட்டமானது பயனளிக்காமல் போனாலும், அதற்காகப் பெண் கள் மௌனமாகவும் தோல்வியுற்றவர்களாக வும் இருக்க வேண்டிய அவசியமில்லை.\nதமிழாக்கம் : எம்.கிரிஜாநன்றி : ‘தி இந்து’\nCoca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)\nபதிவுகளை மின் அஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://senthilmsp.blogspot.com/2015/03/1.html", "date_download": "2018-05-25T18:33:10Z", "digest": "sha1:VEMXUUGNVBYX7LNNGPQL5UH455DAUXWS", "length": 113269, "nlines": 674, "source_domain": "senthilmsp.blogspot.com", "title": "கூட்டாஞ்சோறு: பயணம் - சதாப்தியில் ஒரு நாள் - 1", "raw_content": "\nபயணங்கள், மனிதர்கள், அனுபவங்கள், சுற்றுலா, சினிமா, ஆன்மிகம், விவசாயம், பாலியல் அனைத்தும் ஒன்று சேர்ந்த கலவை...\nசனி, மார்ச் 21, 2015\nபயணம் - சதாப்தியில் ஒரு நாள் - 1\nபயணம் எப்போதுமே அலாதியானது. பயணம் தரும் பரவசம் வேறு எதிலும் கிடைக்காத புதிய அனுபவம். பயணத்தில் நாம் சென்று சேர்ந்த இடங்களை பெருமையாக பேசுகிறோம்..\nஎன்றைக்காவது நாம் பயணித்த வாகனங்களை பெருமை பேசியிருக்கிறோமா..\nகார், பஸ், ரயில், விமானம் என்று மாறி மாறிப் பயணிக்கிறோம். ஆனாலும், அந்த வாகனங்களை நாம் பெருமைப் படுத்தியதேயில்லை.\nஅதிலும் பொது வாகனங்களை நாம் கண்டு கொண்டதில்லை. பஸ்ஸும் ரயிலும் நம்மைச் சுமந்து சென்ற இடங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதிலும் ரயில் எப்போதுமே ஸ்பெஷல்தான்..\nரயில் ஒரு நகரும் வீடு. ரயிலில் ஓடியாட இடம் இருப்பதால் அது குழந்தைகளுக்குச் சொர்க்கம். கழிவறை இருப்பதால் பெண்கள், முதியவர்களுக்கு அது வசீகரம். படுப்பதற்கும், உட்கருவதற்கும், அரட்டை அடித்து, புத்தகம் வாசிப்பதற்கும் வசதியிருப்பதால் நமக்கும் அது ஆனந்தம். இது மட்டுமா ரயிலைப் பிடிப்பதற்கு... இன்னும் எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன.\nரயிலுக்கும் எனக்கும் பால்ய வயது பந்தமுண்டு. சிறுவயதில் இருந்தே ரயில் என் வாழ்வோடு இன்னைந்தே வந்திருக்கிறது. எர்ணாகுளம், போத்தனூர், சங்ககிரி துர்க்கம், சேலம் எனச் சிறுவயதில் நான் குடியிருந்த வீடுகள் எல்லாமே ரயில்வே காலனிக்கு நடுவிலே இருந்தது. அந்த வீடுகளுக்கு முன் ரயில்வே டிராக் இருந்தததால் எப்போதும் ரயில்கள் தடதடவென ஓடிக்கொண்டே இருக்கும்.\nகாதைக் கிழிக்கும் ரயிலின் விசிலும், பதற வைக்கும் தண்டவாளச் சத்தமும் சிறுவனாயிருந்த எனது இரவு தூக்கத்தை விரட்டி மிரட்டின. ஆனாலும் ரயிலை மனம் விரும்பவே செய்ததது. என்னதான் யானை கரிய பெரிய உருவமாக இருந்தாலும், மிரள வைத்தாலும் சிறு வயது முதலே அதனுடனான ஈர்ப்பு நம்மை விட்டு போவதில்லை. ரயிலும் அப்படித்தான்..\nரயிலுக்கும் எனக்குமான நெருக்கம் அதோடு நின்றுவிடவில்லை. ரயில் என்ஜினிலும் என்னை பயணிக்க வைத்தது. சிறுவயதில் ரயில் என்ஜினில் பயணிப்பது பிரமிப்பான அனுபவம். என் தந்தை ரயில்வேயில் பணிபுரிந்ததால் இவையெல்லாம் சாத்தியமானது. இப்போதெல்லாம் ரயில் என்ஜினில் டிரைவர்களை தவிர வேறு யாரும் பயணிக்கக்கூடாது என்ற விதி கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது. அன்று அப்படியில்லை, அதனால் எனது சிறுவயது சாகசப் பட்டியலில் ரயில் என்ஜின் பயணமும் சேர்ந்துக்கொண்டது.\nகிட்டத்தட்ட எல்லாவகையான எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் பயணித்துவிட்டேன். ஆனாலும் 'சதாப்தி'யில் பயணிக்க வேண்டும் என்பது எனக்கொரு கனவாகவே இருந்தது. இந்தியாவில் மிக உயர்ந்த சேவை தரும் ரயில்கள் சதாப்தியும் ராஜ்தானியும்தான்.\nராஜ்தானி நீண்ட தூரம் பயணிக்கும் ரயில். ராஜ்தானி என்ற ஹிந்தி வார்த்தைக்கு 'த கேபிடல்' என்று அர்த்தம். தேசத்தின் தலைநகரான நியூ டெல்லியை மாநில தலைநகரங்களுடன் இணைக்கும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில்.\n1969-ல் முதல் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் நியூ டெல்லியிலிருந்து ஹவுராவுக்கு போகும் போது இந்தியாவின் மிக வேகமான ரயிலாக அதுதான் இருந்தது. 1.445 கி.மீ. தூரத்தை 17 மணி 20 நிமிடங்களில் அனாவசியமாக கடந்து பிரமிப்பை ஏற்படுத்தியது. இன்றைக்கு ராஜ்தானி வேகத்தில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. சதாப்தியும் துரண்டோவும் முதல் இரண்டு இடங்களை பிடித்துக்கொண்டன.\nதற்போது இந்தியாவில் மிக வேகமான எக்ஸ்பிரஸ் 'போபால் சதாப்தி எக்ஸ்பிரஸ்'தான். மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் அது செல்கிறது. சதாப்தி என்றால் 100 என்று அர்த்தம். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நூற்றாண்டு விழாவின் நினைவாக 1988 முதல் சதாப்தி எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது.\nசதாப்தி ஒரு பகல் நேர எக்ஸ்பிரஸ். இதில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க முடியும். முழுவதும் ஏஸி வசதி செய்யப்பட்ட நவீன ரயில் பெட்டிகளைக் கொண்டது. இதன் தூரம் 300 முதல் 700 கி.மீ.க்குள் இருக்கும். ஒரே நாளில் புறப்பட்ட ரயில் நிலையத்திற்கு மீண்டும் வந்து சேரும் விதமாக இயக்கப்படும்.\nஇப்படிப்பட்ட சதாப்தி எக்ஸ்பிரஸில் பயணிக்கும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மைசூர் சென்று சேரும் எக்ஸ்பிரஸ் அது. காலை 6 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸில் 5.40-க்கே அமர்ந்துவிட்டேன்.\nஜன்னலோர சீட்.. மிகப் பெரிய கண்ணாடி ஜன்னல், வேடிக்கைப் பார்க்க வசதியாக இருந்தது. வெயில் அடித்தால் அதன் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள கனமான சிவப்பு நிற திரை இருந்தது. எனக்கு பயணத்தில் பராக்கு பார்ப்பது மிகவும் பிடிக்கும். அதனால் திரையை ஓரங்கட்டி வைத்தேன்.\nஏசியின் குளுமை அதிகமாகவே சில்லிட்டது. சரியாக 6 மணிக்கு ரயில் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் சுடச்சுட டீ, காபி வந்தது. உணவு வகைகளை பரிமாறுவதற்கென்றே ஒவ்வொரு கம்பார்ட்மெண்டிலும் தனித்தனியாக ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் ஸ்நாக்ஸ், உணவு என பயணிகளின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்கிறார்கள். இதற்கான தொகையை டிக்கெட்டோடு சேர்த்து வாங்கி விடுகிறார்கள்.\nபயணம் - சதாப்தியில் ஒரு நாள் - 2\nநேரம் மார்ச் 21, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சதாப்தி எக்ஸ்பிரஸ், சென்னை, பயணம், மைசூர்\nரயில் பயணம் அருமை தொடரட்டும்.\nபதிவிட்டவுடனே சதாப்தி வேகத்தில் வந்து பதிவிட்டு வாக்களித்த நண்பருக்கு நன்றிகள்.\nவலைச்சரத்தில் அறிமுகமானது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. ஆர்வத்தை தூண்டியுள்ளது.\nசதாப்தியில் உணவு வகைகளை நன்றாய் இருக்கும் என்பார்கள் ,எனக்கென்னவோ பிடிக்கவே இல்லை ,ரயில்வே உணவு விசயத்தில் படு மோசம் \nஉணவை பிரமாதம் என்று சொல்லிவிட முடியாது. ஆனாலும் மற்ற ரயில்களில் வழங்கப்படும் உணவைவிட இது பரவாயில்லை என்று சொல்லலாம். சதாப்தி, ராஜ்தானி, துராண்டோ போன்றவற்றில் கொடுக்கும் உணவுகள் வயிற்றுக்கு ஒன்றும் செய்யாது என்பதை அனுபவஸ்தர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்.\nவே.நடனசபாபதி 21 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 4:50:00 IST\nநானும் கடந்த 16 ஆம் நாள் சென்னையிலிருந்து பெங்களூருவிற்கு சதாப்தியில் பயணம் செய்தேன். முதலில் எலுமிச்சை பழச்சாரும் பின்னர் பிஸ்கட் மற்றும் காபியும் தந்தார்கள். கூடவே படிக்க நாளேடும் தந்தார்கள். பயணத்தின் போது தரப்பட்ட காலை உணவும் நன்றாகவே இருந்தது. இடையில் எங்கும் நிற்காமல் நேரே பெங்களூருவிற்கு சென்றதால் காலை 10.50 க்கே சென்றுவிட்டேன். மொத்தத்தில் பயணத்தை இரசித்தேன்.தங்களின் பயண அனுபவத்தை அறிய காத்திருக்கிறேன்.\nமுதல் முறையாக எனது வலைப்பக்கத்தில் பதிவிட்டதற்கு நன்றி\nஉண்மையில் சதாப்தி பயணம் இனிமையாகவே இருந்தது.\nபுலவர் இராமாநுசம் 21 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 5:01:00 IST\nநானும் மூன்று முறை டெல்லிக்கும் இரண்டுமுறை மைசூருக்கும் சென்றுள்ளேன்\nபயணம் இனிமையாகவே இருந்திருக்கும் என நினைக்கிறேன்.\nபல முறை சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையில் சதாப்தியில் பயணித்திருக்கிறேன்.. பல வருடங்களுக்கு முன். நினைவுகளை கிளறிவிட்டீர்கள்.. எனக்கு எப்போதுமே பிடித்த பயணம்\nமலரும் நினைவுகள் என்றைக்கும் சுகமானதாகவே இருக்கும்.\nமுதல் வருகைக்கு நன்றி நண்பரே\nஅந்த அனுபவமும் நிறைய இருக்கிறது. கண்டிப்பாக எழுதுகிறேன்.\nமுதல் வருகைக்கு நன்றி நண்பரே\nதுளசி கோபால் 22 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 2:23:00 IST\nசதாப்தியில் நாலுமுறை பயணம் செஞ்சுருக்கேன். திங்கக்கொடுத்தே கொன்னுடறாங்க என்பதுதான் ஒரே குறை\nஎனக்கும் ரயில்லுன்னா ரொம்பவே பிடிக்கும். இப்பெல்லாம் ஏஸி கம்பார்ட்மெண்ட்ன்னு உள்ளே அடைச்சு வச்சுடறாங்க. டபுள் கண்ணாடி ஜன்னலில் ஒன்னும் சரியா வேடிக்கை பார்க்கமுடியாது. வெளிப்புறம் கண்ணாடியில் அழுக்குப்பிடிச்சுக்கிடக்குது:(\nபழைய கால கூ எஞ்சின் நிலக்கரி எரியும் நீராவி எஞ்சினின் ரயிலில் கதவாண்டை நின்னுக்கிட்டு வேடிக்கை பார்த்தது போல் இப்ப இல்லை:(\nஎனக்கு அப்படி தோன்றவில்லை. கொடுக்கும் உணவு போதாது என்பதுபோல்தான் தோன்றியது. ஒரு வேளை வயது கூடும் போது அப்படி தோன்றுமோ என்னவோ.\nவருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றியம்மா\nஜோதிஜி திருப்பூர் 23 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 1:15:00 IST\nசெந்தில் நீங்க நம்ம இனமோ\nகொடுத்த பிரியாணியில் இரண்டு கரண்டி அளவுதான் பிரியாணி இருந்தது. வயிற்ருக்கு போதவில்லை. ஆனாலும் பசிஎடுக்காத அளவிற்கு எதையாவது கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.\nநாங்கள் சாப்பாட்டில் எப்படி என்பதற்கு மலரும் நினைவு சம்பவம் ஒன்று இருக்கிறது. கல்லூரியில் படிக்கும் போது என்.சி.சி. சார்பாக 120 பேர் சைக்கிளில் மதுரை - குற்றாலம் போனோம். மொத்தம் 164 கி.மீ. காலை 7 மணிக்கு சைக்கிளை மிதிக்கத் தொடங்கியவர்கள், இரவு 3 மணிக்குதான் குற்றாலம் போய் சேர்ந்தோம்.\nமறுநாள் மதியம் சாப்பாட்டிற்காக ஒரு ஹோட்டலில் சொல்லியிருந்தோம். அன்லிமிட் சாப்பாடே 5 ரூபாய்தான். காலேஜ் பசங்க கொஞ்சமா சப்பிடுவாங்கன்னு நம்பி 5 ரூபாய்க்கு ஒத்துக்கிட்டார். அருவில மணிக்கணக்கா குளிச்சதுல கபகபன்னு பசி. சின்ன ஹோட்டல் 10 பேர்தான் உட்காரமுடியும்.\nமுதலில் ஒரு 10 பேர் போனார்கள். அரைமணி நேரத்துக்கு மேலாகியும் உள்ள போனவங்க வெளியில வரல. நாங்க காத்துகிட்டே இருக்கோம். ஏன் இவ்வளவு லேட்டுன்னு உள்ள போன ஹோட்டல் முதலாளி அழாத குறைய சொல்லறார். 120 பேருக்கு சமச்ச சாப்பட 10 பேரே காலி பண்ணிட்டாங்க. அடுத்து அரிசி வேகப் போட்டுருக்கோம் என்றார் பாருங்களேன்.\nதிண்டுக்கல் தனபாலன் 22 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 8:09:00 IST\nம்... ஒருமுறையாவது செல்ல வேண்டும்...\nபோய்வாருங்கள் டிடி சார், கிட்டத்தட்ட விமானத்தில் போவது போன்ற உணர்வு ஏற்படும். விமானத்தில் அழகான பெண்கள் பரிமாறுவார்கள். இங்கு எல்லாமே ஆண்கள்தான்.\nஆரூர் மூனா 22 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 8:26:00 IST\nஅடடே, என் ஏரியாக்குள்ள வந்துட்டீங்க போல. இது என்ன செந்தில் எக்ஸ்பிரஸ்ஸா.\nஎல்லாம் ஒரே ரயில்வே குடும்பம்தானே எனது தந்தையும் ரயில்வேகாரர்தானே, அதனாலே இந்த அனுபவம்.\nமுதல் முறையாக கருத்து பதிவிட்டதற்கு நன்றி\nஅய்யா நானும் ரயில்வே குடும்பத்தை சார்ந்தவந்தான். என்னை விட்டு விடாதீங்க\nசசிகலா 7 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:20:00 IST\nஇப்படி பயணம் என்றால் நன்றாகத்தான் இருக்கும். ரயில் பயண அனுபவம் எனக்கு குறைவே.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்லைனில் வாங்க படத்தின் மீது கிளிக் செய்யவும்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆணுக்கு தெரியாமல் பெண் பேசிய ரகசிய மொழி\nதிருவள்ளுவர் பிறந்த மண்ணில் ஒரு பயணம்\nஇப்போதும் வாழும் 'மாதொருபாகன்' கலாசாரம்\n'ஓசோன்' வாசம் எனக்கு பிடிக்கலை\nபயணம் - சதாப்தியில் ஒரு நாள் - 2\nபயணம் - சதாப்தியில் ஒரு நாள் - 1\nபேயோடு வாழ்க்கை நடத்தும் பெண்கள்\nகடல்நீரைக் குடித்து மனிதன் உயிர் வாழ முடியுமா\nஉலகின் முதல் போலி டாக்டர் கட்டிய மருத்துவக்கோயில்\nஒரு இரவுக்கு ரூ.50 லட்சம்\nஉலகின் முதல் பெண் டாக்டர் பட்டப்பாடு\nதென்னாப்ரிக்காவில் நீங்களே கார் ஓட்டலாம்\nபாதாமி பயணம் - குகைக் கோயில்கள்\nகோடையில் 'ஜில்'லுன்னு சில இடங்கள்\nதனி மனிதன் உருவாக்கிய பெருங்காடு\nகடலை கட்டுப்படுத்திய சித்தர் பெருமான்\nமூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு\nஅ ந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் விளையாடிக் ...\nபைசா செலவில்லாமல் நான்கே நாட்களில் கிட்னி ஸ்டோனை கரைக்கும் அற்புத மூலிகை\nஇ யற்கை மனிதனுக்கு ஏற்படும் அரோக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கென்றே பல அபூர்வ மூலிகைகளை படைத்திருக்கிறது. பழங்காலத்தில் இதை நன்கு உ...\nபத்து கோடி ரூபாய் விலையில் ஒரு காளை..\nபொ துவாக பால்தரும் விலங்கினங்களில் காளைகளுக்கு மதிப்பிருப்பதில்லை. பெண்ணினத்திற்கு மட்டுமே மதிப்புண்டு. ஆனால், இங்கொரு காளையை கொண்டாடுகி...\nசெம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு\nசெ ம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்தம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவக...\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2\nஇந்தப் பதிவின் முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படிக்கவும்.. கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 1 கா ட்டு யானைகளுக...\nஇ ந்திய அரசியலின் நெருங்க முடியாத பெண்மணியாக இன்றும் பார்க்கப்படும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், மிகப்பிரபலமான பேட்டி இது. செய்தியா...\nஇந்தியாவில் இயங்கும் ஒரே தனியார் ரயில்வே இதுதான்\nஇ ந்திய ரயில்வேயை தனியார் மயமாக்கலாமா என்று அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் முடியவே முடியாது என்று போர்க்கொடி தூக்கி வர...\n90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்\nஆ ர்ட்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் உள்ள பனி மலைகள் இப்போது உருகிக் கொண்டிருக்கும் வேகத்திலேயே உருகினால் அடுத்த 90 ஆண்டுகளில் ...\nமீண்டும் கறுப்புப் பண சாம்ராஜ்யம்..\nஇ ந்தப் பதிவை படிப்பதற்கு முன் என்னுடைய அழிக்கப்பட வேண்டிய 500 மற்றும் 1000 நோட்டுகள் என்ற பதிவை படிக்காதவர்கள் அதனை படித்து விட்டு இத...\nஉலகில் மிகப் பெரிய பேருந்து நிலையம்\nஉ லக அளவில் மிகப் பெரிய பேருந்து நிலையம் உள்ள நாடு இஸ்ரேல். இந்த பெருமையை பல வருடங்களாக தக்க வைத்துக்கொண்டிருந்தது அது. ஆனால், இப்போது அ...\nபிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை எப்படி வழிக்கு கொண்டு வருவது\nஒரு கோடி பார்வைகள்; 2 லட்சம் சந்தாதாரர்கள்; ஒரு வெள்ளி விருது\nபதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், தொடர்ந்து உங்கள் அனைவரையும் பதிவுகள் வாயிலாக சந்திக்க வேண்டும் என்ற ஏராளமான ஆர்வம் இருந்தா...\nநல்லதென்று நினைத்து நாம் செய்யும் 5 தவறுகள்\nநமது உடலுக்கு ஆரோக்கியம் என்று நினைத்து நாம் கடைப்பிடிக்கும் பலவற்றை சமீபத்திய ஆய்வுகள் பொய்யென்று நிரூபித்து வருகின்றன. அந்த வகையில்...\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா\nசிலர் வழக்கத்துக்கு மாறாக திடீரென்று உற்சாகமாவார்கள். எப்போதும் உற்சாகத்துடன் இருக்கும் சிலர் அவர்களின் இயல்புக்கு மீறி அமைதியடைவார்க...\nவெயிலால் உங்கள் முகம் பொலிவை இழக்கிறதா வீட்டில் செலவில்லா தீர்வு இருக்கு\nகோடைக்காலத்தில் வெளியில் சென்று வருவதே பெரும் பாடு. அதிலும் பெண்கள் நிலை படு திண்டாட்டம்தான். வெயிலால் இழந்த முகப்பொலிவை எந்தவித செலவும்...\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nகுழந்தைப் பிறப்பிலும் குழந்தைப் பிறப்புக்குப்பின்னும் ஏகப்பட்ட மூடநம்பிக்கைகள் நம் மக்களிடையே இருக்கின்றன. ஏற்கனவே சில மூடநம்பிக்கைகள் ப...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஅமைதியில் நிலைப்போம்.. - மன அமைதியை இரசிப்போம் மன அமைதியில் இலயிப்போம் மன அமைதியில் நிலைப்போம் மன அமைதியே பேரானந்தத்தின் ஊற்று மன அமைதியே கலைகளுக்கு ஆசான் மன அமைதியே சக்திக்கு ஆதார...\nவிக்டர் - முஹம்மத் - ராஜேந்திரன் - படித்ததில் பிடித்தது... நேற்று இரவு 11 மணிக்கு, ஹைதராபாத் நகரத்திலிருந்து விமான நிலையம் செல்ல ஒரு ஓலா டாக்சி புக் பண்ணினேன். முகமது என்று ஒரு மூத்த ஓட்டுந...\nபிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை எப்படி வழிக்கு கொண்டு வருவது - இன்றைய குழந்தைகள் முந்தைய தலைமுறை குழந்தைகளோடு ஒப்பிடும் போது அதிகமான பிடிவாதமும் அதிக மூர்கத்தனமும் கொண்டதாக இருக்கின்றன. இத்தகைய குழந்தைகளை எப்படி வழிக...\nசிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். தினமலர் சிறுவர்மலர் - 19. - *சிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன்.* *அத்தாணி மண்டபம். *அத்தினாபுரத்து அரசிளங்குமரர்களான பாண்டவர்களும், கௌரவர்களும் கூடி இருந்தார்கள். அங்கே வில் வேல் வா...\nமீண்டும் தொடரும் இம்சைகள்-28 - [image: Image result for மழை] இரவில் சரியான மழை..பகலில் எழுந்து பார்த்தபோது வீட்டின் வாசல் பள்ளமாக இருந்ததால் தண்ணீர் போவதற்கு வழியில்லாமல் தேங்கி நின...\n - நம்ம ரங்க்ஸ் எப்போ மார்க்கெட் போனாலும் எனக்கு திக் திக் திக் தான். பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கும். ஏனா சொல்றேன் கேளுங்க\nஅதிசய ஆலயங்கள் - 2 - ஆலயங்களினால் அதிசயம் நிகழும்ன்னு கேள்விப்பட்டிருக்கோம். சில ஆலயங்களே அதிசயமா இருப்பதை ஆலயங்களின் அதிசயம் 1 ன்ற பதிவில் பார்த்தோம். மத்த கோவில்களிலிருந்து வ...\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் வரலாறு - காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் வரலாறு: இக்கோயிலில் 2000ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது. இதன் சிறப்பு அத்தி வரதர் ...\nதிரிவேணி சங்கமம் -கன்னியாகுமரியில் (5) - வாழ்க வளமுடன்.. முந்தைய பதிவுகள்.. 1.. கன்னியாகுமரியில்... 2.சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோயில்..கன்னியாகுமரி 3.அரசு அருங்கா...\nநல்லவரான திரு.இல.கணேசன் இவ்வளவு புத்திசாலியா - நல்லவரான திரு.இல.கணேசன் இவ்வளவு புத்திசாலியா - நல்லவரான திரு.இல.கணேசன் இவ்வளவு புத்திசாலியா இல.கணேசன். பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியும் மற்றும் கட்சியின் தேசியக் குழுவின் உறுப்...\nவெள்ளி வீடியோ 180525 : புன்னகை புரிந்தாலென்ன பூ முகம் சிவந்தா போகும் பூ முகம் சிவந்தா போகும் - * குறுந்தொகைப் பாடல் ஒன்றை எல்லோரும் கேள்விப் பட்டிருப்பீர்கள் / படித்திருப்பீர்கள். அதற்கு பொருளும் அறிவீர்கள். * மேலும் படிக்க »\nகுஜராத் போகலாம் வாங்க – அமைதியைக் குலைத்த சண்டை – தமிழனும் மலையாளியும் - *இரு மாநில பயணம் – பகுதி – 43* இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இ...\nஅனானிகள வச்சு பிழைப்பு நடத்தும் இடதுசாரி ராமன் அங்கிள் - இடதுசாரி யோக்கியன் வேலூர் ராமன் அங்கிள் தெரியுமா - இடதுசாரி யோக்கியன் வேலூர் ராமன் அங்கிள் தெரியுமா ஆமா பேசுறதெல்லாம் பொதுநலம். ஆனா நடந்துக்கிறது வடிகட்டிய சுயநலம். அனானிய வச்சு தளம் நடத்தும் அங்கிளுக்கு ஒ...\nதூத்துக்குடியுடன் பெங்களூரு - ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகமான வேதாந்தாவின் அலுவலகம் பெங்களூரு எம்.ஜி சாலையில் உள்ள ப்ரெஸிடீஜ் மெரிடியன் என்ற வணிக வளாகத்தில் செயல்படுகிறது. வேதாந்தாவுக்கு ...\nகாலம் செய்த கோலமடி - எனது புதினம் - அறிமுகம் - 1985 ல் 86 சதவிகித நாவலை எழுதிய நான் 30 ஆண்டுகள் இந்நாவலின் முடிவு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற ஐயத்துடன் காத்திருந்தேன். 2014ல் பிரேஸிலில் நடந்...\nரஜினிகாந்த் அவர்களுக்கு... - எமது உயிரினும் கீழான திரைப்பட நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு தாங்கள் உண்மையான கன்னடர்தானா எமக்கு ஐயம் வரக்காரணம் திடீரென்று தாங்கள் உம்மை க்ரீன் ...\n - அன்பைக் கொடுத்து அன்பைப் பெற்றதால் எனக்கும் இல்லாளுக்கும் மணமுறிவில்லைப் பாருங்கோ இந்தக் காலத்தில அன்புக்கும் கூட பணம் தான் அளவுகோலாம் இந்தக் காலத்தில அன்புக்கும் கூட பணம் தான் அளவுகோலாம்\nவிதையும் செடியும் - விதையும் செடியும் ---------------------------------- பழைய நினைவுகள் புதைந்து போகலாம் மண்ணில் கலந்து மக்கிப் போகலாம் காற்று வீசும்போது தூசி பறக்கலாம் மழை ...\nமீண்டும் சந்திப்போம் - சிறுவயதில், என் விரல் பற்றி அழைத்துச் சென்று, இவ்வுலகை எனக்கு அறிமுகப் படுத்திய, என் அன்பு சித்தப்பாவின், மேலும் படிக்க »\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nநீண்ட நாட்களுக்கு பிறகு... - தென்றல் காற்று காதுகளை வருடிக் கொண்டும்.. மழைச்சாரல் உடலை நனைத்துக் கொண்டும்.. எனது உதடுகளோ மெல்லிசை வரிகளை முணுமுணுக்கிறது.. கைகளோ தாளம் இசைக்க கால்களோ து...\nதோன்றின் புகழொடு... - பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.. . நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திடும். மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய ...\nநாசரேத் -ஆர்தன் கேனன் மார்காசிஸ் - நாசரேத்”ன்னு கேட்டாலே அதிருதில்ல” என்ற வாக்குக்கு இணங்க தமிழகத்தை ஏன் இந்தியா முழுக்க அறியப்படும் சிற்றூராக இருந்து வந்தது நாசரேத். நாசரேத்துக்கு அப்பட...\nகாதல் நினைவுகள் - காதல் நினைவுகள் ---------------------------------- எண்ணத் தறியில் எழில் நினை...\nஇளம் கவிஞர்களுக்கு சில எளிய அறிவுரைகள் - [image: Image result for தேவதேவனà¯] தேவதேவன் ஒரு இளங்கவிஞருக்கு நான் அளித்த எளிய அறிவுரை இது: மனதின் முரண்களை, உள்முரண்களை, அதர்க்கமான பாய்ச்...\nஎன்ன கொடுமை சார் இது - அமெரிக்காவில் தற்போது பொதுவாகி போன ஒரு விஷயம், பள்ளிகளில், சர்ச்சுகளில் அல்லது பொது இடங்களில் நடக்கும் துப்பாக்கி சூடு. வழக்கம் போல, இது ஒரு பட்டேர்ன் ஆகி ...\nபேரன்பின் பெருஞ்சுடர் - *பா*லகுமாரன் என்றதுமே எனக்குச் சித்திக் அண்ணன் மற்றும் ஆனந்தின் ஞாபகங்கள் மனதில் பொங்கும்.கல்லூரியில் யதார்த்தமாய்க் கிடைத்த பாலகுமாரனின் நாவல் ஒன்றினை ப...\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார் - நண்பர் முனைவர் ச.அ.சம்பத்குமார் அவர்களுடைய புத்தகமும் புதுயுகமும் நூலினை அண்மையில் வாசித்தேன். சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் தொடர்பாக இவர் எழுதியுள்ள...\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள் - இற்றை ஒன்று முகநூல் நண்பர் ஒருவர் ஆர்.எஸ்.எஸ் சிந்தை பள்ளியின் மூத்த ஆளுமை ஒருவரின் (கோவிந்தாச்சார்யாவின்) வயர்ட் இதழ் பேட்டியை குறிப்பிட்டிருந்தார்... ...\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் - [image: The land which is made up of blood is seems by the light of sacrifice] *ஆ*ம் இது தமிழினப் படுகொலையின் ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல் நாள் மட்டுமில்லை...\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nஔவை சு. துரைசாமி - நூல்களிலிருந்து – 18 ஔவை சு. துரைசாமி (பழந்தமிழ் நூல்களைப் புரிந்துகொள்வதற்கு இன்றியமையாதன பற்பல அறிஞர் இயற்றிய உரைகள். அச்சிறந்த பணியை ஆற்றிய இளம்பூரண...\nநூல் வெளியிட்டு விழா - மே 1 ’’வெற்றிடத்தின் நிர்வாணம்’’ மற்றும் ’’மாவளி’’ நூல்கள் வெளியிட்டு விழா ஆரணியில் நடைபெற்றது.\nநடிகையர் திலகம் - தமிழ் சினிமா உலகுக்கும் தெலுங்கு சினிமா உலகுக்குமான மிகப்பெரும் வித்தியாசமாக ஒன்றை குறிப்பிடலாம்.நான் சொல்லும் தமிழ் சினிமா உலகம் ...\nநெஞ்சில் நிறைந்த பாலா - (எழுத்தாளர் பாலகுமாரன் காலமாகி விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கப்பட்ட பொழுது மனம் அதிர்ந்து தான் போய்விட்டது. தமிழ் எழுத்தாளர்களில் மறக்க முடியா...\nதினமணி இணையதளக்கவிதை - *தினமணி கவிதை மணியில் இந்த வாரம் வெளியான எனது கவிதை* கருவில் தொலைந்த குழந்தை: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு By கவிதைமணி | Published on : 12th May 2018 06:32 PM...\nஉலகப் பழமொழிகள் தொகுப்பு 1 - பழமொழிகள் என்பவை நம் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தவை. நம் வீடுகளில் பார்த்தாலே தெரியும், பெரியவர்கள் பலர் பழமொழியில்லாமல் பேசவே மாட்டார்கள். பழமொழிகள் என்ப...\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018 - 65/66, காக்கைச்சிறகினிலே “பாஜக காரன் என்றால் கற்பழிப்பான் என்கிறமாதிரியான ஒரு பொது சிந்தனை வந்திருக்கிறது. அது மன வேதனையைத் தருகிறது” என்று அந்தக் கட்சியை...\nநிலம் (43) - அன் அப்ரூவ்ட் சைட்களை ஏன் வாங்கக்கூடாது - பேசினாலே பிரச்சினையை ஆரம்பித்து விடுகின்றார்கள். ஒவ்வொருக்குத் தகுந்தமாதிரி பேச வேண்டும். எழுத வேண்டும் என சமீபத்திய சமூகம் எதிர்பார்க்கிறது. எதிலும் அவசரம...\nநடிகையர் திலகம் சாவித்திரி - இன்று (11 மே 2018) வெளியான நடிகையர் திலகம் திரைப்படம் பார்த்தேன். கதாபாத்திரத்தில் கதாநாயகி கீர்த்திசுரேஷ், சாவித்திரியின் குணாதிசயங்களை சிறப்பாக வெளிப்படு...\nஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18 - ஆறாவது தமிழ் பாடநூல்....2017-2018 பாடத்திட்டக்குழுப்பணி நவம்பர் 2017 சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் துவங்கியது. குழந்தைகளுக்காக நம்மால் முடிந்த அளவு முய...\n50 வயதினிலே 7 - நான் கடந்து வந்த இந்த மூன்று நிகழ்வுகளும் மிக முக்கியமானதாகத் தெரிகின்றது. குடும்பம், தாய்மை, பாசம், பொருளாதாரம், அர்ப்பணிப்பு போன்றவற்றைக் காலமாற்றத்தில் ...\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு - *உலகப் புத்தக தின விழா - காணொலி இணைப்பு* *உலக**ப்** புத்தக**தின விழாப் பேச்சு –பாகம்-1* *நா.**முத்துநிலவன்* *ஏப்ரல்23, 2018, திங்கள் முற்பகல்* *பெரியார்...\n - அசத்தல் முத்து: சென்னை லைட் ஹவுஸில் இறங்கி பத்து ரூபாய் டாக்டர் என்று கேட்டாலே எல்லோரும் கைகாட்டுவது அமீன் சாரிட்டி கிளினிக்கைத்தான். இது லாயிட்ஸ் சாலையின்...\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25) - கரிச்சான் என அழைக்கப்படும் இரட்டைவால் குருவி குறித்து ஏற்கனவே இங்கே http://tamilamudam.blogspot.in/2017/04/black-drango.html படங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்...\n பிரான்சு, திருவள்ளுவர் கலைக்கூடம், பிரான்சு, (21/04/2018) நடத்திய 14- ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழாவில்... கவியுரை கருத்தரங்...\nNEET - கருகிய கனவுகள் - தமிழகம் உயர்கல்வியில் உன்னத நிலையை பல வருடங்களுக்கு முன்பே எட்டிவிட்டது. தலைசிறந்த கல்வி நிலையங்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் என எல்லா வருடமும் பல்லாயிரம் ...\nமுந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போள் - முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போள் என்றொரு மலையாளத் திரைப்படம் பார்த்தேன். நாயகன் மோகன்லால் திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்ற மத்திம வயதைக் கடந்தவர். கீழாட...\nஉனக்கு 20 எனக்கு 18 - கவி : நீ வச்சியிருக்க மாதிரி ஹெட் ஃபோன் எனக்கும் வாங்கித்தரியா நவீன் : கழுதைக்கு எதுக்கு காரூ நவீன் : கழுதைக்கு எதுக்கு காரூ வாங்கி த்தர முடியாது \nசமண சுவட்டைத் தேடி : அடஞ்சூர் - சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் களப்பணியின்போது புத்தர் என்று கூறப்பட்ட சமணர் சிலையை அடஞ்சூரில் பார்த்தோம். அச்சிலையின் புகைப்படம் தமிழ்ப்பல்கலைக்கழகச் செய்...\nசிறுகதை : எதிர்சேவை - [image: Image result for தல௠லாக௠ளத௠தில௠அழகரà¯] *இ*ந்த வருடம் அழகர் ஆத்துல இறங்குவதைப் பார்க்க மாமா வீடு வருவதாக போன் ப...\n (பாகம் 1) - காளிதாசரைப் பற்றிய குறிப்புகளை அவ்வப்போது பத்திரிக்கைகளில் வாசித்ததுண்டு ஆனால் அக்கவிஞனின் படைப்புகளின் சுவையை இதுவரைப் பருகியதில்லை அதற்கான வாய்ப்பும் அம...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nபுயல் தொடாத புண்ணிய தலம் - உயர்ந்த மதில் சுவர்களைக் கொண்டு கிழமேல் 865 அடி நீளமும், தென் வடல் 657 அடி அகலமும் கொண்ட இராமேஸ்வரம் கோயில் ஆரம்பகாலத்தில் ஆலயமாக கட்டப்படவில்லை. 16 ஏக்க...\n - கணினி விசைப் பலகை-மேல் என் கண்ணீர் விழுந்திடுதே கவிதை...\nதாக்குதலும் அதற்கான காரணங்களும்… - தாக்குதல்... இதற்கு மறுபெயர்கள் அகலி- அதிகாரத்தை அல்லது உரிமையை உறுதி செய்வதற்காக நடத்தப்படுவது, இறாஞ்சு – உணவிற்காக நடத்தப்படுவது, இருட்டடி- அடிப்பது ...\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி - வணக்கம் ஊற்று உறவுகளே. இதுவரை காலமும் ஊற்று பல போட்டிகளை சர்வதேச மட்டத்தில் நடத்தி விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கியுள்ளமை யாவரும் அறிந்த விடயம். சித்திரை...\nஇந்தியாவைச் சுற்றி இன்னுமொரு வாரம் - நீரைப்போல் உன் சிறைகளில் இருந்து கசிகின்றவனாக இரு நீரைப்போல் எங்கே சுற்றி அலைந்தாலும் உன் மூல சமுத்திரத்தை அடைவதையே குறிக்கோளாய்க் கொள்வாயாக \n - ம.நடராஜன் அவர்களை பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பாவை சந்திரன் மூலமாகத்தான் தெரியும். குங்குமம் பத்திரிகையில் துணை ஆசிரியராக இருந்தார் பாவை. அப்போது குங்க...\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9) - சிங்கப்பூரில் முதல் நாள் சிங்கப்பூர் ஃப்லைய்யர், கார்டன்ஸ் பை தி பே, மெரினா பே மற்றும் மெர்லயன் பார்க் சுற்றிப் பார்த்து இரவு உணவு லிட்டில் இந்தியாவில் மு...\nபார்பியும் சில புனைவுகளும் - கதை சொல்வதில் பல வழிமுறைகள் உள்ளன. கதையானது கதைசொல்லியின் விருப்பத்திற்கேற்ப ஆரம்பித்து வளர்ந்து பின் முடிவை நோக்கிச் செல்பவையாக அமையும். இந்த வளர்ச்சிப் ப...\nபாலைவன ரோஜாக்கள் - பாலைவன நாடுகள் சோலைவனமாக மாற நம் மக்களின் உழைப்பு உரமெனில்,அந்த நாட்டவர்களின் வீடுகள் மின்ன நம் இனத்தின் உழைப்பும்,விழி நீரும் முக்கிய காரணம் எனலாம். ...\nசங்கப் பெண் கவிஞர் சக்தி ஜோதி - மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8ஆம் தேதி சாகித்ய அகாதமி தில்லியில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. காலையில் ஒரு கருத்தரங்கம், மாலையில் பன்மொழிக் கவி...\nபிங்கோவும் கேத்தியும் - பிங்கோ - தாயம் , பல்லாங்குழி போல உள்ளே விளையாடும் விளையாட்டு விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டையும் விளையாட நாணயங்களும் கொடுக்கப்படும். அட்டையில் B, ...\n30_Years_NEET-AIPMT_Chapterwise_Solutions Chemistry - E-Book - நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்கான தொகுப்பையும் அ...\nகலைஞர் கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை - *'**பிடர்* *கொண்ட* *சிங்கமே* *பேசு**' * கருணாநிதியின் உடல்நிலை நாளுக்கு நாள் முன்னேறி வருவதை கண்ட தொண்டர்கள் மிக்க மகிழ்ச்சியில் உள்ளனர். அதிலும் கடந்த இ...\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு - 🎪 *தளவாய் மாடசாமி வரலாறு*🎪 பிரம்மனின் மைந்தன் தட்சன் என்ற தக்கராஜன், சிவனின் மீது சினம் கொண்டிருந்தான், தனது தந்தை பிரம்மன், தாத்தா மகாவிஷ்ணு இருவரும்...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் - பொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டுமே-எவர்க்கும் பதவிபட்டம் பணமென்றே கொள்...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nஇறப்பில் இருந்து... - நான் பூமா ஈஸ்வரமூர்த்தியைப் பார்த்துவிட்டு வந்து வாசல் கதவைச் சாத்தும் போது அந்தக் கருப்பு நாய்க் குட்டியைப் பார்த்தேன். அது உயிரோடு இருக்கும் என ...\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம் - வணக்கம். சென்னை சாந்தோம் தேவாலயம் இன்று சென்னை நகரில் கத்தோலிக்க கிருத்துவர்களின் முக்கிய வழிபடுதலங்களில் ஒன்றாக விளங்குகின்றது. புனித தோமையர் கி.பி.52ம் ...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு. - ஒளிப்பதிவாளராக இருந்த விஜய் மில்டன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் கோலி சோடா. பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அதன் இரண்டாம் பாகம் விரைவி...\n..:) - *சமைத்திடும் சாப்பாடு சத்து நிறைந்தே* *அமைவது ஆனந்த மாம்\nபொங்கல் வாழ்த்து - பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துகள் *பொங்கல் வாழ்த்து * *வானமே பொய்த்தாலும் பூமியே காய்ந்தாலும்* *வையத்தில் வாழ்வோ...\nபாளையம் பச்சைவாழியம்மன் திருக்கோயில் - Singanenjam Sambandam பல்லவர் புகழ் பனமலைக்கு அருகே பனமலைப் பேட்டை என்று ஒரு சிற்றூர். பேட்டை என்றாலே தொழில் நடக்குமிடம். இங்கேயும் இதை யொட்டியுள்ள பா...\nஸ்டோரீஸ் அர்ஷியா அசை - arshiya syed hussain basha, எஸ்.அர்ஷியா, அர்ஷியா, ‘அசை’ *ஸ்டோரீஸ்**...* *எஸ்.அர்ஷியா* எஸ். அர்ஷியா (எஸ். சையத் உசேன் பாஷா) மதுரையைச் சேர்ந...\nவிரியும் சிறகுகள் - நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. பலவித பணிகளுக்கு மத்தியில் பதிவு எழுதுவது சற்றே சிரமத்தை ஏற்படுத்துவதை மறுப்பதற்கில்லை. இது ஒரு தொய்வு. அவசியப்படும் இடைவெளி. வீடு...\n - அப்போ எனக்கு 15 வயசு, பத்தாவது... வழக்கம் போல ஒரு நாள் காலையில படிச்சிட்டு இருக்கையிலே மீண்டும் வழக்கம் போலவே கரெக்ட்டா ஏழு மணிக்கு அம்மா டீ தர்ற... அப்பாவ...\n- ஒவ்வொரு ஆண்டின் ஒவ்வொரு நாளும் நமக்கு முக்கியமானவைதான். அவை நம் வாழ்வின் அங்கங்கள். மந்திரக்கோலைத் தட்டியவுடன் எல்லாமும் கைக்கு வந்துவிடும் அல்லது விளக்கைத் ...\nஎன் பார்வையில் - \"மனம் சுடும் தோட்டாக்கள்,\" – கவிதைத் தொகுப்பு - கவிஞர் மு.கீதா (தேவதா தமிழ்) காகிதம் பதிப்பகம் (மாற்றுத்திறன் நண்பர்கள் நடத்துவது) +91 8903279618 விலை ரூ100/-. 2015 ஆம் ஆண்டு புதுக்கோட்டை பதிவர் விழா, மி...\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம் - நீண்ட நாட்களாக எந்த சினிமாவும் பார்க்கவில்லை; வேலைப்பளு மற்றும் மகளின் தேர்வுகள் .. காரணம். பார்க்க வேண்டிய படங்கள் பட்டியலில் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும்...\nதீங்கு உண்டு சேதம் இல்லை - Injuria Sine Dammo - Injury without Damage - *ஒருவரின் சட்ட உரிமைக்கு தீங்கு ஏற்பட்டாலும் ஆனால் அதனால் அவருக்கு எவ்விதமான சேதமும் * *ஏற்படவில்லை என்றாலும் தீங்கை இழைத்தவர் தீங்கியல் பொறுப்பு நிலைக...\nபக்தி - பக்தி முத்தி சக்தியே சரணமென்பார் சித்தி பெறவே சுத்தி வந்தேனென்பார் முக்தியைத்தேடி புத்தியைத்தொலைப்பார் நித்திய வாழ்வே நிரந்தரமென்பார் சித்தம் கலக்கிட பித்...\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி - ஓம் சாயி நாதா ஓம் சாயி நாதா சர்வமும் நீயே ஓம் சாயி நாதா நிம்மதி உந்தம் சந்நிதி சாயி நிர்மலம் ஆனாய் ஏனோ சாயி நம்பிய பேரின் நலங்களைக் காப்பாய் நாளும் பொழுதும் ...\n - *ஒளிவிளக்கு* நண்பர்களே, சமீபத்தில் யாருபெத்த புள்ளையோ , தாம் பல்பு வாங்கிய கதையை பதிவாக வெளியிட்டு இருந்தார். ஆனால் இந்த பதிவு பல்பு வாங்காதது குறித்து. ...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\nஉதயம் - சித்திரை அது உன் முகத்திரை வைகாசி எப்போதும் வேண்டும் உன் ஆசி ஆனி நானா உன் ராணி ஆடி உள்ளுக்குள் உனைத் தேடி. ஆவணி ( மனசை) மறைக்கத்தான் வேண்டும் இனி. புர...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் - தூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுகம் மட்டுமே நியாபக...\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு - குங்குமம் .படித்ததற்கு நன்றி - குங்குமம் .படித்ததற்கு நன்றி\n - Pink படத்துல ஒரு காட்சி வரும். ஃபலக் (Falak)ங்குற பெண் ஒரு வயசான ஆண் கூட relationship வச்சிருக்குறதாகவும், அதுக்காக அவ அவர்கிட்ட இருந்து காசு வாங்கி...\n - Duday's memareez on paacebuk 1985ன்னு ஞாபகம். விஜயவாடா வாசம். பிக்ஃபன் வாங்கி சாப்பிடுவோம். bubble விட தெரியாது ரெண்டு பேருக்கும். ஆனா மேக்ஸிமம் மென்னுட்டு...\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :) - **படித்ததில் இடித்தது :)* * ''மாணவர்களுக்கு ஒரு நீதி ,அதிகாரிகளுக்கு ஒரு நீதியான்னு ஏண்டா கேட்கிறே ''* * '' **நீட் தேர்வு எழுத...\nமலேசியா இன்று - 3 - மலேசியாவைப் பொருத்தவரை தீபாவளிக் கொண்டாட்டம் என்பது இங்கு வாழும் பல்லின மக்களுடன் இணைந்து கொண்டாடுவது தான், ஒவ்வொரு வீட்டிலும் தீபாவளிக்கு முன்னர் வீட்டில...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\n - இந்த மனுஷப் பசங்க இருக்காங்களா.. அவிங்களுக்கு நாக்கு தான் முதல் சத்ரு நாக்குக்கு புடிச்சதை தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டுகிட்டு வந்தா, எமப்பட்டணத்தை ...\nபடித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\n25 வருடங்களுக்கு முன் :1987 to 1991 ( படியுங்கள் ) - *25 வருடங்களுக்கு முன் :( படியுங்கள்)* *1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக்கொண்டோம்..\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\nகண்ணகிக்கும் காமம் உண்டு - அன்பின் புதிய வாசகர்கள் *பேசாப் பொருளா காமம்* அறிமுக பதிவை படித்தப் பின் இப்பதிவை தொடருவது ஒரு புரிதலைக் கொடுக்கும். நன்றி. * * * * * ஆலோசனைக்காக என்...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது - மனிதன் கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இற...\n - தேவதை என் விழிதன்னில் பட்டாயடா இன்பம் தந்தாயடா என் எண்ணம் உன் வண்ணம் ஆனதே என் எண்ணம் உன் வண்ணம் ஆனதே எழில் கொஞ்சும் நினைவுன்னைத் தேடுதே எழில் கொஞ்சும் நினைவுன்னைத் தேடுதே காணுகின்ற காட்சியெல்லாம் நீயானாய் கருவிழியு...\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை - சின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை மொழிக்குள் இன்னொரு மொழியை உருவாக்குவதுதான் கவிதை. கவிஞர்களின் உலகம் வேற...\nபைரவா – சினிமா விமர்சனம் - அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஹிட் அடித்துக்கொண்டிருந்த விஜய், மீண்டும் பரதனிடம் ‘பைரவா’-வை ஒப்படைத்த போது அதிர்ந்தவர்களுல் நானும் ஒருவன். போதாக்குறைக்கு ச...\n- நாயகனாய் நின்ற நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய கோயில் காப்பானே கொடி தோன்றும் தோரண வாயில் காப்பானே கொடி தோன்றும் தோரண வாயில் காப்பானே\n - மார்கழி மாதத்தில் எல்லோரின் வீட்டிலும் இங்கு வண்ணமயமாய் கோலங்கள் ஜொலிக்கும். இந்த வருடம் எங்கள் வீட்டில் இடம்பெற்ற கோலங்கள் உங்கள் பார்வைக்கு... ...\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016 - *உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை – ஆஸ்கார் வைல்ட்* வாசிப்பு எதிர்கால வெற்றிக்கான திறவுகோல். சிறுவயதிலிருந்தே புத்தக நண்பனின் விரல்பிடித்து...\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய. - ரமணிசந்திரன் - நான் பேச நினைப்பதெல்லாம் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ஒரத்தநாடு கார்த்திக் . *டவுன்லோட் லிங்க் :* ...\n - வணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . எழுத்தும் ஒரு போ...\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்.. - முன்பெல்லாம் ஒருவன் எழுத்தாளராக வேண்டுமெனில் எழுதியதை பத்திரிகைகளுக்கு அனுப்பி, அவர்கள் வெளியிடும் வரை காத்திருக்க வேண்டும். தப்பும் தவறுமாக தமிழ் எழுதினால...\nபிச்சி - நாலைந்து நெகிழிப் பைகள். அதில் அடைக்கப்பட்ட காலித் தண்ணீர் பாட்டில்கள். ஒரு எவர்சில்வர் பேசின். ஒரு சாக்குத் துணி. பூட்டிய வீட்டு வாசலின் வெளியே சிமெண்ட் ப...\nகோழிக்குஞ்சு - சிறு வயதிலிருந்தே கோழிக்குஞ்சுகள் என்றாலே கொள்ளைப்பிரியம் எனக்கு. கிராமத்தில் எனது வீடு தோட்டத்துடன் சேர்ந்தே இருக்கும். அதனாலேயே, அம்மா நிறைய கோழிக்...\nஎனக்குப்பிடித்த டிவிட்டர்கள் 2015 -பகுதி 2 - எவ்வளவோ பேரை இங்கே பார்த்தாச்சு..கடந்து வந்தாச்சு..கை கோர்த்து நடந்தும் வந்தாச்சு.. சிலர் மட்டுமே இன்னமும் அப்படியே மனதில் நிற்கின்றனர்.. :) followers கிடை...\nசமையல் குறிப்புகள் - Read more »\nஇதுவும் பெண்ணியம் - சினிமா சம்பந்தப்பட்ட இணையதள எழுத்துக்களினால் திரைப்படத்தில் பெயர்கள் போடும்போது வலைதளங்களுக்கு நன்றி என்று குறிப்பிடுவதை சமீப காலங்களில் பார்க்கின்றோம். தொ...\nநம்பிக்கை நட்சத்திரம். - ஆயிஷா- என் முக்காடு இட்ட பூக்காடே ஒற்றை தூறலுக்குப் பின் ஒட்டுமொத்தமாய் துளிர்க்கும் பட்டமரம் போல துளிர்க்கிறது சிறகுதிர்ந்த என் நம்பிக்கை சின்னவள் உன் குர...\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்.... - முக நூல் பக்கத்தில் நான் எழுதிய இந்தக் கட்டுரை பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது... உங்கள் பார்வைக்காகவும்... https://www.patrikai.co...\n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் இத்துனை காலமாய் எங்கள் தாயார் ...\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை - விழியது நோக்க வழியின்றி வாடி விடையதைத் தேடி விதியென நோகும் நிழற்குடை இல்லா நீண்டிடும் பயணம் நினைவெனும் தீயதும் தீண்டிட வேகும் வழித்தடம் எல்லாம்...\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா நாங்களும் இருக்கிறோம்.. - இந்து அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரவாதம் பற்றியும் அரசியல்வாதி, மீடியாவில் இருந்து சாமானியன் வரை வாய்கிழியப் பேசு...\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் - *புதுகை **“**வலைப் பதிவர் திருவிழா-2015**” **சிறப்பாக நடந்ததில்**,**நமது வெளிநாட்டு நண்பர்களுக்குச் சிறப்பான இடமுண்டு. அவர்களின் உதவி மற்றும் உற்சாகப் பத...\n:இதைப் படிக்குமுன் ஒரு ஊதுபத்தியைக் கொளுத்தி அருகில் வைத்துக் கொள்ளவும் நவராத்திரியின்போது நண்பர் வீட்டுக் கொலுவுக்கு அழைத்திருந்தார்கள் போயிருந...\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை. - அன்பின் பதிவர்களே அனைவருக்கும் வணக்கம் புதுக்கோட்டையில் வருகிற 11.10.2015ல் நடக்க இருக்கும் வலைப் பதிவர் சந்திப்புத் திருவிழா தமிழுக்கு வளம் சேர்க்கும் நல...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\nகி.இராஜநாராயணன் அய்யா--1 - எனக்கு ஆன்மீக நம்பிக்கைகள் முன்பிறப்பு இவைகளில் நம்பிக்கை இருந்தாலும்அய்யா கி.ராசநாரயணனைச் சந்திக்க நேர்ந்ததுஒரு அதிசயத்திலும் பெரிய அதிசயம்தான்.இப்படியும...\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03 - http://www.ypvnpubs.com/ எனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன். தூய தமிழ் பேணும் பணி...\nதினம் கொஞ்சம் படிப்போம் - 1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள...\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ் - வணக்கம். கணையாழி இலக்கிய இதழ் வாசகர்களுக்கு.... ......................ஏப்ரல் மாத கணையாழி வெளிவந்து விட்டது. ​ ​தமிழகம் தவிர்த்த அயல்நாடுகளில் ...\nகோடுகள் பாதையாகலாம்,பாதைகள் கோடுகளில் முடியலாம் - மரங்கள் காட்டும் வழி பாரீசின் இன்னோரு பாதை பாரீசின் நீர்ப்பாதையும் நடை பாதையும் திருப்பதிக்குச் செல்லும் பாதை புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே....\nபொங்கலோ பொங்கல் - அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.\nநட்சத்திர பிம்பங்கள்.... - இன்னும் கொஞ்ச நேரத்தில் இளந்தமிழின் மனைவியாக போகிறோம் என்ற நினைப்பே காவ்யாவின் மனம் முழுக்க மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. அப்பாவிற்கு இதில் இஷ்டமில்லை எ...\nஅப்பத்தா - எனக்கு அப்போது ஏழு வயது என்று நினைவு. பனைஓலை வேய்ந்த ஒரு குடிசையில்தான் நாங்கள் வசித்துக்கொண்டிருந்தோம். நினைவு தெரிந்த நாள் முதலே நான் அங்குதான் வளர்ந்...\nமுரண்... - அனைவரையும் கிண்டலடித்தேன் - ஆனால் என் திருமணத்தில் போஸ் கொடுத்தேன் புகைப்படக்காரர் சொன்னபடி...\n25 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://somethingvary.blogspot.com/2013/11/blog-post_3802.html", "date_download": "2018-05-25T18:35:42Z", "digest": "sha1:772EQLYKYJKSSAAUOVUBJ2CCVN6HJ2SI", "length": 10278, "nlines": 104, "source_domain": "somethingvary.blogspot.com", "title": "தயிர் எப்படி ஆகிறது? ~ Simple Search", "raw_content": "\nமனிதர்களுக்குத் தீங்கு செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன. அதைவிட அதிகமான பாக்டீரியாக்கள் நமக்குப் பல்வேறு உதவிகளைச் செய்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் இல்லையென்றால், நாம் சாப்பிடும் உணவு செரிக்காது. நாமெல்லாம் உயிர் வாழவே முடியாது.\nஇப்படி சம்பளம் வாங்காமல் நமக்குச் சேவை செய்யும் பாக்டீரியாக்கள் எங்கிருந்து வருகின்றன\nநாமே நிறைய பாக்டீரியாக்களை மறுஉற்பத்தி செய்து கொண்டிருக்கிறோம். அவற்றில் ஒன்றுதான் தயிர். உலகிலுள்ள ஒவ்வொரு பொருளுடனும், மற்றொரு பொருள் சேரும்போது வேதிவினை நடக்கிறது. அதேபோல, பாலில் கொஞ்சம் தயிரை ஊற்றி உறை ஊற்றும் போது பாலில் வேதிவினைதான் நடக்கிறது. (சமைப்பதே ஒரு வேதியியல்தான்). பொதுவாக, பாலில் புரதச் சத்து அதிகம். இந்தப் புரதச்சத்துதான் நமது எலும்பு மற்றும் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. பால் தயிராகும்போது, இந்தப் புரதச்சத்து கெட்டியாகி உறையும் செயல்பாடுதான் நடக்கிறது.\nஏற்கனவே உறைந்த தயிரில் \"லாக்டோபேசில்லஸ் அசிடோபில்லஸ்' (Lactobacillus acidophilus) என்ற பாக்டீரியா இருக்கிறது. காய்ச்சப்பட்ட பாலில் இந்த உறைந்த தயிரை சிறிதளவு ஊற்றும்போது, பாலில் உள்ள லாக்டோஸ் எனும் சர்க்கரைப் பொருளை இந்தப் பாக்டீரியா நொதிக்கச் செய்கிறது. இதன்மூலம் லாக்டிக் அமிலம் உருவாக்கப்படுகிறது. இதனால் உருவாகும் நேர்மின் ஹைட்ரஜன் அயனியை, பாலின் புரதப் பொருளில் உள்ள எதிர்மின் துகள்கள் ஈர்க்கின்றன. இதன் காரணமாக புரதப் பொருள் சமநிலையை அடைவதால், புரத மூலக்கூறுகள் ஒன்றை ஒன்று எதிர்ப்பதை விட்டுவிட்டு கெட்டியாகி உறைந்துவிடுகின்றன.\nலாக்டோ பேசில்லஸ் பாக்டீரியா செயல்படுவற்கு ஏற்ற வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ். அதன் காரணமாகத்தான், பால் காய்ச்சப்பட்ட பிறகு தயிர் உறை ஊற்றப்படுகிறது. ஆறிய பாலையும் சற்று வெப்பப்படுத்தி உறை ஊற்றினால், தயிர் நன்றாக உறையும்.\nஉடலில் உணவு செரிக்கவும், நோய்கள் குணமாகவும் லாக்டோ பேசில்லஸ் போன்ற நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் தேவை. இதை உணர்ந்து கொண்டுதான் நமது முன்னோர்கள் தயிர், மோரை அதிகம் சாப்பிடச் சொன்னார்கள். நம் வயிற்றுக்குள் செல்லும் உணவை செரிக்க வைப்பதற்கான சில நொதிகளை, இந்த நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் தருகின்றன.\nஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்கள் வழிபடும் முற...\n*வீட்டில் திருவிளக்கு ஏற்றுவதற்கு விளக்கெண்ணெய் தீபம் மிகவும் நல்லது. * வீட்டில் குறைந்தது இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்...\nஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகம் கணிக்கும்போதும் பலன்கள் சொல்லும்போதும் “பதவி பூர்வ புண்ணியானாம்“ என்ற முக்கியமான வார்த்தையை சொல்வார்கள். நம்மு...\nகுலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிடமுடியாது. குலதெய்வத்திற்க்கு அப்...\nசந்திராஷ்டமம் - சந்தோஷம் கிடைக்க பரிகாரம்...\n'சந்திராஷ்டமம்' என்றாலே, அனைவரும் பயப்படுவர். நவக்கிரகங்களில் முக்கியமானவர் சந்திரன், இவர் மனதுகாரகன்.மனிதனின் மனநிலைகள் இவற்றின்...\nமீனாட்சி அம்மன் கோவில் - மதுரை\nநவபாஷாணம் என்றால் என்னவென்று தெரியுமா\nநீரழிவு நோயாளிகள் எந்தெந்த பழங்களை சாப்பிடலாம்\nஆண்கள் பெண்களிடம் எதிர்பார்க்கும் குணங்கள்…\nபுதையுண்டிருக்கும் சங்கத் தமிழ் சரித்திரம்\nவருமான வரி சோதனையை தவிர்க்க..\nஃபேஸ் புக்கால் ஏற்பட்ட விபரீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://subahome2.blogspot.com/2014/01/blog-post.html", "date_download": "2018-05-25T18:44:58Z", "digest": "sha1:XRPER7M3KDALNGSUO6SUQQBOXK2T4K7T", "length": 7338, "nlines": 96, "source_domain": "subahome2.blogspot.com", "title": "ஜெர்மனி நினைவலைகள்...!: ஜெர்மனியில் சில சுவாரசியமான நிகழ்வுகள் - ஜெர்மனியில் வேலைக்கு வருவோர்..", "raw_content": "\nஜெர்மனியில் சில சுவாரசியமான நிகழ்வுகள் - ஜெர்மனியில் வேலைக்கு வருவோர்..\nஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் பெரும் நாடுகள் ஏனைய உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு வேலை தேடிச் செல்ல சட்டப்படி தடையில்லை. இந்தச் சட்டத்தின் அடிப்படையில் கடந்த ஆண்டில் ரோமானியாவிலிருந்தும் பல்கெரியாவிலிருந்தும் ஜெர்மனிக்கு வந்து சேர்ந்த வேலை தேடுபவர்கள் எண்ணிக்கை அரசாங்கத்தை சற்றே திகைக்க வைத்து விட்டது.\nஇந்த ஆண்டு தொடக்கமே இந்த அண்டை நாடுகளிலிருந்து வேலை தேடிவருவோரை சமாளிப்பது பற்றிய விஷயத்துடனேயே தொடங்கியது. இவ்விஷயம் தொடர்பாக சற்றே கடுமையான விவாதங்களும் விமர்சனங்களும் வந்தன. இந்த விவாதங்கள் எழுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது ஒரு விஷயம் தான். அதாவது ரோமானியாவிலிருந்து வேலை தேடி வரும் ஒரு நபர், ஜெர்மனியில் நுழைந்தவுடன் தான் வேலை தேடுவதாக தெரிவித்து தனக்கு வருமானம் இல்லா நிலையை முதலில் பதிந்து விடுவார். அப்படி வருபவர்களில் பெண்கள் அதிகம். அதோடு தனியாக குழந்தைகளுடன் வரும் பெண்களும் கணிசமான எண்ணிக்கையினர். இப்படி வருவோர்களில் சிலர் இந்த வாய்ப்பை தவறாகப் பயண்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. உதாரணமாக ஜெர்மனிக்கு வந்து தான் வேலை தேடுவதைப் பதிந்த உடனேயே அரசாங்கம் அப்பெண்ணுக்கும் அவர் குழந்தைக்கும் மாதா மாதம் ஒரு தொகையை வழங்கும். ஒரு வருட காலம் அவர் வேலை தேடுவதிலேயே காலதை கழித்து விட்டு பின்னர் ரோமானியா திரும்பி விடுவார் 1 வருட காலம் குழந்தைக்காகக் கிடைத்த பணத்துடன். மீண்டும் வருவார் .. அதே பதிவு.. அதே நிலை... \nஇப்போது ஜெர்மனி இதனை தடைசெய்ய சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. வேலை தேடி வருவோர் முதல் மூன்று மாதத்திற்குள் வேலை தேடிக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அவர் அவர் நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட வேண்டும் என பேச்சுக்கள் செய்திகள் வந்துள்ளன. இன்னும் விவாதங்கள் தொடர்கின்றன.\nஜெர்மனியில் சில சுவாரசியமான நிகழ்வுகள் - ஜெர்மனியி...\nஜெர்மனியில் சில சுவாரசியமான நிகழ்வுகள் - ஜெர்மனியி...\nதமிழர் கோயிற்கலை கட்டுமான அமைப்பில் குடைவரைக் கோயில்கள்\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nமலேசியா இன்று - 3\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thannambikkai.org/2017/12/01/22807/", "date_download": "2018-05-25T18:58:15Z", "digest": "sha1:ZKXMA5QWCYPAUG3ZLUBTXMQLPKZPSZMS", "length": 6132, "nlines": 55, "source_domain": "thannambikkai.org", "title": " எண்ணியதை செய்யுங்கள் - தன்னம்பிக்கை | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » எண்ணியதை செய்யுங்கள்\nAuthor: சரவண பிரகாஷ் கோவை\nஎன்றாவது கொலை செய்வதைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா நெஞ்சம் படபடக்காமல்,கைகள் தளர்ந்து போகாமல் கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு கொலை செய்யும் கலையை உங்களுக்கு சொல்லித்தரப்போகிறேன்.\nதினம் தினம் கண்ணனுக்குத் தெரிந்த மனிதர்கள் பலரை கொலை செய்ய வேண்டும் என உங்கள் மனம் குழம்பி இருக்கலாம். உங்களோடு வாழ்கின்ற கண்ணனுக்குத் தெரியாத ஒருவனை நீங்கள் கொலை செய்ய வேண்டும்.\nஅதிசயம் என்னவென்றால் இந்தச் செயலுக்கு சட்ட அத்தியாயங்களில் தண்டனைகள் குறிப்பிடவில்லை, மாறாக உலகம் உங்களுக்கு பூமாலை சூடலாம். அந்த “ஒருவனை” அறிந்துகொள்ள வேண்டுமெனில் என் கடைசி வரிகளுக்காக நீங்கள் காத்திருக்க வேண்டும்.\n நீ எச்சில் செய்த தேநீர் ஆறி போவதற்குள் உன்னோடு சில சூடான விவாதங்கள் செய்ய எத்தனிக்கிறேன்.\nஉலக வாழ்க்கை என்னும் புத்தகத்தில் பிறப்பு, வாழ்வு, இறப்பு என்பவை சொல்லப்படாத சூத்திரங்களக இருக்கும் பொழுது, வரலாற்று புத்தகத்தில் வெகுசிலரே இடம் பிடிக்க முடிகிறது. இங்கே சிலரின் கனவுகள் மட்டுமே நிஜமாகிறது, பல கனவுகள் நினைவாகின்றன\nஅச்சம், நாணம், தோல்வி, குடும்ப சூழல்,ச முதாயம் இவற்றுள் ஒன்று மேலே குறிப்பிட்டதற்கு நிச்சயக்கரணமாக இருக்கலாம்.\nஎப்போது எங்கயோ தோற்று விட்டோம் என்பதற்காக இப்போது முகம் தெரியாத தோல்விகளிடம் தினம் தினம் தோற்று கொண்டு பத்தோடு பதினொன்றாக வாழ்வதில் அர்த்தம் என்ன\nஇந்த உலக வட்டத்தையே வெற்றி கொள்ள பிறந்தவர்கள் நீங்கள், குறிகிய வட்டத்திற்குள் உங்களை நீங்களே ஏன் சுருக்கி கொண்டீர்கள்\nவரலாறு உங்கள் பெயரை குறிப்பெடுக்க காத்திருக்கிறது, ஆனால் நீங்கள் இன்னும் கவலைகளிடம் மண்டியிட்டு கொண்டிருக்கிறீர்கள் என்பது தான் என் ஆதங்கம்.\nவாழ நினைத்தால் வாழலாம் -11\nநிர்வாகம் ஒரு நடைமுறை சார்ந்த அறிவியல்\nதீவிர மூச்சுப்பாதை சுவாச மண்டல நோய்கள்\nநினைத்ததை முடித்திடு… நிலவிலும் கால் பதித்திடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thinakkural.lk/article/9844", "date_download": "2018-05-25T18:46:10Z", "digest": "sha1:TOPLWT534UHJ56G46IYPKOVWUO7F52ZR", "length": 6132, "nlines": 73, "source_domain": "thinakkural.lk", "title": "மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் விடுதலை - Thinakkural", "raw_content": "\nமலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் விடுதலை\nமலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராகிம். ஓரின சேர்க்கை மற்றும் ஊழல் வழக்கு காரணமாக இவருக்கு கடந்த 1998-ம் ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.\nதன்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை அன்வர் மறுத்தார். அவரது ஆதரவாளர்களும் எதிர்த்து வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த மலேசிய பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி தோல்வி அடைந்தது. அன்வர் இப்ராஹிமின் மக்கள் நீதி கட்சி மற்றும் பிஎச் கட்சி கூட்டணி வெற்றி பெற்றது.\nஎதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றதால் 92 வயதான மகாதீர் முகமது பிரதமர் ஆனார். எதிர்க்கட்சி கூட்டணியை சேர்ந்த அன்வரை விடுதலை செய்ய வேண்டும் என மலேசிய மன்னரிடம் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்று அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய மன்னர் உத்தரவிட்டார்.\nஅதை தொடர்ந்து அவர் இன்று விடுதலை செய்யப்பட்டார். அன்வருக்கு தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுஇ தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில்இ விடுதலை செய்யப்பட்டதையடுத்து அங்கிருந்தே அரண்மனைக்கு புறப்பட்டு சென்றார்.\nஇதற்கிடையே தற்போதைய பிரதமர் மகாதீர் 2 ஆண்டுகள் மட்டுமே பதவி வகிப்பதாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அன்வர் இப்ராகிம் பிரதமராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\n298 பயணிகளுடன் சென்ற மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதில் ரஷ்யாவுக்கு தொடர்பு\nஅணு ஆயுத பரிசோதனை தளத்தை நிர்மூலமாக்கியது வடகொரியா – வீடியோ இணைப்பு\nபாகிஸ்தான் பொதுத்தேர்தலில் போட்டியிடும் 13 மாற்றுபாலினத்தவர்கள்\nபோதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை விதித்த மலேசிய நீதிமன்றம்\nபுங்யே-ரி அணு ஆயுத பரிசோதனை கூடத்தை தகர்த்த வடகொரியா\n« கவுதம் மேனனுடன் இணையும் அஜித்\nதொண்டமானின் தாயார் காலமானார் . »\nவடக்கில் முதலமைச்சர் போட்டியில் களமிறங்க தயார்-டக்ளஸ் தினக்குரலுக்கு நேர்காணல்(வீடியோ இணைப்பு)\nமும்பையில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vmgmrmj.blogspot.com/2012/01/blog-post_5712.html", "date_download": "2018-05-25T18:26:34Z", "digest": "sha1:SV2DP4MKJDGJESJN5QUMYMMYUV7KOM26", "length": 6625, "nlines": 35, "source_domain": "vmgmrmj.blogspot.com", "title": "சிறுபான்மையிருக்கு தமிழக அரசு வஞ்சகம்! - மஸ்ஜிதுர் ரஹ்மான் வடக்கு மாங்குடி", "raw_content": "மஸ்ஜிதுர் ரஹ்மான் வடக்கு மாங்குடி\nசிறுபான்மையிருக்கு தமிழக அரசு வஞ்சகம்\nதொழிற்கல்வி பயிலும் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை : விண்ணப்பிக்க 3 நாட்கள் அவகாசம் போதுமா\nமத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.\nஇத்திட்டத்தில் சிறுபான்மையினர்களாக கருதப்படும் கிருத்துவர், இஸ்லாமியர், சீக்கியர் மற்றும் புத்த மதத்தைச் சார்ந்தவர்கள் பொறியியல், மருத்துவம், வேளாண்மை பொறியியல், கால்நடை மருத்துவம், சட்டம், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., போன்ற தொழிற்கல்வி / தொழில்நுட்பக் கல்வியில் இளங்களை/முதுகலை நடப்பாண்டில் பயில்பவராக இருத்தல் வேண்டும்.\nபுதுப்பித்தல் கல்வி உதவித்தொகை (Renewal Scholarship) கடந்த 2008-09, 2009-10, 2010-11 ஆம் ஆண்டில் புதிய கல்வி உதவித்தொகை (Fresh)பெற்றவர்கள் நடப்பாண்டில் (2011-12) புதுப்பித்தல் (Renewal) கல்வி உதவித் தொகை பெறுவதற்கு முந்தைய ஆண்டு இறுதித் தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று குறைந்தபட்சம் 50 விழுக்காடு மதிப்பெண்கள் (மற்றும்) பெற்றோர்/பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் பெற்றிருக்கும்பட்சத்தில் புதுப்பித்தல்கல்வி உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள் ஆவர்.\nகல்வி உதவித்தொகை படிப்புக் கட்டணம் அதிகபட்சம் ரூ.20,000/- மற்றும் பராமரிப்பு கட்டணம் விடுதியில் தங்கிப் பயில்வோருக்கு ரூ.1,000/- வீதம் 10மாதங்களுக்கு ரூ.10,000/-ம், விடுதியில் தங்காமல் பயில்வோருக்கு ரூ.500/- வீதம் 10 மாதங்களுக்கு ரூ.5,000/-மும் வழங்கப்படும்.\nமாணவ/மாணவியர்கள் இணைய தளத்தின் வழியே (http://www.momascholarship.gov.in/) புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை (Renewal) விண்ணப்பத்தினை 31.12.2011 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதனை மாணவ-மாணவியர்கள் தங்கள் பயிலும் கல்வி நிலையத்திற்கு ஆன்லைன் மூலமாக அனுப்புதல் வேண்டும். தவிர, ஆன்லைன் மூலம் பதிவுச் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் (மற்றும்) தேவையான சான்றிதழ் நகல்களுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\nமேற்படி உதவித்தொகை பெற தகுதிபெற்ற மாணவர்கள் இதுநாள்வரை விண்ணப்பிக்காதிருந்தால் மேற்படி கல்வி உதவித் தொகை விண்ணப்பங்களை 31.12.2011க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு சிறுபான்மையின நலத்துறை ஆணையர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஅல்லாஹ்வின் வீடான பள்ளிவாசல்களில் பாரபட்சமான நிலை ஏன்\nஃபாத்திமா ஷஹானா [ இன்று பள்ளிவாசல்கள் அல்லாஹ்விற்காக அல்லாமல் அப்பள்ளிவாசல்களை நிர்வகிக்கும் நிர்வாகிகளுக்காகவே இயங்கிக் கொண்டிருக்...\nCopyright © 2011. மஸ்ஜிதுர் ரஹ்மான் வடக்கு மாங்குடி . All Rights Reserved\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.adirainews.net/2018/05/blog-post_72.html", "date_download": "2018-05-25T18:35:14Z", "digest": "sha1:VHHOBD2LGIDDH5J5OOHZKGSKXJR75WOR", "length": 27007, "nlines": 225, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: படுகொலை செய்யப்பட்ட காஷ்மீர் சிறுமி ஆஸிபாவின் சகோதரிக்கு கல்வி வழங்க கேரள முஸ்லீம் அமைப்பு முடிவு!", "raw_content": "\nமதரசத்துல் மஸ்னி பள்ளிவாசல் இஃப்தார் நோன்பு திறக்க...\nஅதிராம்பட்டினம் அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் இஃப்தார...\nஅதிராம்பட்டினம் அல்-லதீஃப் மஸ்ஜித் இஃப்தார் நிகழ்ச...\nதுப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து PFI அமைப்பினர் கரு...\nபேராவூரணி அருகே இடி விழுந்து கூலி தொழிலாளி பலி\nபட்டுக்கோட்டை வட்டத்தில் இன்று ஜமாபந்தி தொடக்கம் ~...\nபட்டுக்கோட்டையில் திமுகவினர் சாலை மறியல்: 55 பேர் ...\n'ரீபைண்ட்' ஆயிலுக்கு மாற்றாக மரச்செக்கு எண்ணெய் உற...\nபட்டுக்கோட்டை அருகே அனுமதி இன்றி மணல் அள்ளிய ஜேசிப...\nதீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டு போட்டி நிறைவு வ...\nஇந்து குழந்தைக்காக நோன்பை முறித்து முஸ்லீம் வாலிபர...\nஅதிராம்பட்டினத்தில் ஜனாஸா அடக்கப்பணிகள் மேற்கொள்ளு...\nபட்டுத் துணியில் கை வண்ணத்தில் எழுதப்பட்ட அல் குர்...\nமக்கா புனித ஹரம் ஷரீஃப் பாதுகாப்பு பணிகளில் சிறப்ப...\nமதினா மஸ்ஜிதுன்நபவி பள்ளிவாசல் நோன்பு திறக்கும் நி...\nஅதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் 'இஃப்தார்' நோன்பு...\nதுப்பாக்கிச் சூட்டை கண்டித்து அதிரையில் திமுகவினர்...\nபொய் வழக்கில் 20 ஆண்டுகள் சிறையில் வாழ்வை இழந்த பெ...\nதஞ்சை மாவட்டத்தில் SSLC தேர்வில் 481க்கும் மேல் 18...\nஅரபி மொழி பேசத் தெரியாத உம்ரா யாத்ரீகர்களுக்கு சிற...\nSSLC தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: அரசு இணையதளங...\nஅதிராம்பட்டினத்தில் திடீர் மின் தடையால் பொதுமக்கள்...\nசட்டம்-ஒழுங்கு, சாலை பாதுகாப்பு, நீர்நிலை ஆக்ரமிப்...\nசர்வதேச பல்லுயிர்ப்பரவல் தின விழா கொண்டாட்டம் (படங...\nஆட்சியர் தலைமையில் மே 25 ந் தேதி மாற்றுத்திறனாளிகள...\nதொழில்நுட்பக் கோளாறால் சவுதி ஏர்லைன்ஸ் விமானம் அவச...\nபுனித மக்கா ஹரம் ஷரீஃப் பள்ளியில் வயதானவர்கள் தவாப...\nஅமீரகத்தில் அதிரடி மாற்றங்களுடன் 10 வருட ரெஸிடென்ட...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா கதீஜா அம்மாள் (வயது 70)\nதஞ்சாவூர் விமானப் படை நிலையத் தளபதியாக பிரஜூல் சிங...\nபுனித ரமலானின் கடைசி 10 இரவுகளுக்காக மக்காவில் அனை...\nமதினாவில் புனித மஸ்ஜிதுன்நபவி பள்ளியில் குர்ஆன் ஓத...\nபுனித மக்கா ஹரம் ஷரீஃப் வளாகத்தில் சிறியரக கிரேன் ...\nஆட்சியரகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழ...\nஅதிரையில் கிரேன் மோதி எலக்ட்ரிசியன் பலி \nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் உதவித் தல...\nதஞ்சையில் பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வு ~ ...\nதினமும் 100 முறை பரிசோதிக்கப்பட்டு வழங்கப்படும் பு...\nவலியவனுக்கு வட்டலப்பம், இளைத்தவனுக்கு புளிச்சேப்பம...\nஎம்.எல்.ஏ சி.வி சேகரிடம் ஆதம் நகர் மஸ்ஜிதுர் ரஹ்மா...\nசவுதி மஸ்ஜிதுன்நபவியில் முஹமது (ஸல்) அவர்களின் அடக...\nதுபையில் ஷிண்டாகா சுரங்கவழி பாதைக்கு மாற்றாக உருவா...\nகாச நோய் கண்டறிய நவீன கருவிகளுடன் கூடிய நடமாடும் ப...\nஉலகில் அதிகபட்சமாக 21 மணிநேரம், குறைந்தபட்சமாக 11 ...\nஅமீரகத்தில் புனித ரமலான் (படங்கள்)\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 5-ம் ஆண்டு இஃப்தார்...\nசவுதியில் அய்டா அமைப்பின் வருடாந்திர இஃப்தார் நிகழ...\nஅதிராம்பட்டினம் உட்பட 28 அஞ்சலகங்களில் ஆதார் அட்டை...\nதஞ்சையில் இந்திய விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு ~ ஆட...\nபட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீ விபத்து\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சேர்க்க...\nமுதன் முதலாக புனித மக்கா ஹரம் ஷரீஃப் பாதுகாப்பிற்க...\nஅமீரகத்தில் கேரள கிருஸ்தவர் முஸ்லீம்களுக்காக பள்ளி...\nபட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் +2 தேர்வில் 92% த...\n) 3 வங்கி கணக்கில் 4 மில்லியன் திர்...\nபுனித ரமலான் மாதத்தில் துபையில் பார்க்கிங், பஸ், ம...\nபுனித ரமலானை முன்னிட்டு துபையில் 700 கைதிகளுக்கு ப...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி தடத்தில் ரயில் சேவையை த...\nஅதிரை பேரூராட்சியில் தேசிய டெங்கு தின விழிப்புணர்வ...\nஅதிரையில் புதியதோர் உதயம் \"பிராண்ட்ஜ் ஷாப்பிங்\" (ப...\nஅமீரகத்தில் இன்று காலை கோடை மழை\nவளைகுடா நாடுகள் உட்பட பல நாடுகளில் நாளை (மே17) விய...\nஇன்று +2 தேர்வு முடிவுகள் வெளியீடு: அரசு இணையதளங்க...\nஅதிராம்பட்டினம் கரையூர் தெருவில் ரூ.2 கோடி மதிப்பீ...\nகுடிநீரை உறிஞ்சிய 18 மின்மோட்டார்கள் பறிமுதல் ~ பே...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நூதன ஆர...\nநோன்பு கஞ்சி தயாரிக்க: தஞ்சை மாவட்டத்தில் 184 பள்ள...\nபட்டுக்கோட்டையில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வ...\nதுபையில் ரோந்து பணியில் டிரைவரில்லா போலீஸ் வாகனங்க...\nபுனித ரமலானையொட்டி அபுதாபி, ஷார்ஜாவில் கைதிகள் பொத...\nஇரயில்வே பாதை புதுப்பிக்கும் பணி: பட்டுக்கோட்டை ~ ...\nகாசநோய் கண்டறியும் நடமாடும் மருத்துவ வாகனம் ~ தொடங...\n'வாகை சூட வாரீர்' உயர்கல்வி கண்காட்சி\nCBD சேவை அமைப்பின் சமூக விழிப்புணர்வு சந்திப்பு நி...\nபுனித ரமலான் மாதத்தில் அபுதாபியில் இலவச பார்க்கிங்...\nதுபை சபாரி 108 நாட்கள் விடுமுறை அறிவிப்பு \nஅதிராம்பட்டினம் WFC அணி சாம்பியன் பட்டம் வென்றது ~...\nஅதிரையில் நடந்த கிரிக்கெட் தொடர் போட்டியில் AFCC ஜ...\nஅதிரையில் இருவேறு இடங்களில் புனிதமிகு ரமலான் மாத ச...\nஅதிரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் தனித்துவ ...\nநிலாவில் 10 ஏக்கர் நிலம் வாங்கியுள்ள முதலாவது மலைய...\nஅரபு நாடுகள் அன்றும் ~ இன்றும் (பேசும் படங்கள்)\nஆக்ஸ்போர்டு மெட்ரிக். பள்ளி கல்விச்சேவையை பாராட்டி...\nஎதிர்ப்புகளை தொடர்ந்து முஸ்லீம்களிடம் நிபந்தனையற்ற...\nமரண அறிவிப்பு ~ G.இப்ராஹீம் என்கிற முகமது முகைதீன்...\nவீடு வரதட்சணை ஒழிப்பு கருத்து கேட்பு ~ வாசகர்கள் ப...\nஅதிரையில் நாளை (மே 13) இறுதி ஆட்டம்: அதிரை ~ திருச...\nசவுதியில் 85,000 ஆண்டுகளுக்கு முந்திய மனித கால்தடம...\nஉம்ரா யாத்ரீகர்களை வரவேற்க தயார் நிலையில் புனித மக...\nமுஸ்லீம்களை சீண்டி அற்ப விளம்பரம் பெற முயலும் ஜெர்...\nதஞ்சை மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு ~ பாதுகாப...\nமரண அறிவிப்பு ~ M.Y முகமது மீராஷாஹிப் (வயது 58)\nஆடிக்காத்துல அம்மி பறக்குமாம் ஆனா அமீரகத்துல இரும்...\nஎஸ்டிபிஐ கட்சி அதிராம்பட்டினம் பேரூர் புதிய நிர்வா...\nசிறப்பிடம் பெற்ற ஆதம் நகர் மக்தப் மதரஸா மாணவர்களுக...\nதுபையில் அமீரக கீழத்தெரு மஹல்லா (AEM) அமைப்பின் ஆல...\nஅதிரையில் மஸ்ஜித் ஆயிஷா (ரலி) புதிய பள்ளிவாசல் திற...\nஅதிராம்பட்டினம் மஸ்ஜித் ஆயிஷா (ரலி) எழில்மிகு தோற்...\nஅதிரையில் அல் ஹிதாயா புதிய மர்க்கஸ் தொடக்கம் (படங்...\nபட்டுக்கோட்டை அருகே அனுமதி இன்றி ஆற்று மணல் கடத்தி...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nபடுகொலை செய்யப்பட்ட காஷ்மீர் சிறுமி ஆஸிபாவின் சகோதரிக்கு கல்வி வழங்க கேரள முஸ்லீம் அமைப்பு முடிவு\nஅதிரை நியூஸ்: மே 05\nபடுகொலை செய்யப்பட்ட காஷ்மீரச் சிறுமி ஆஸிபாவின் சகோதரிக்கு கல்வி வழங்க கேரள முஸ்லீம் அமைப்பு முடிவு\nகாஷ்மீரின் ஜம்மு மாவட்டத்தின் கதுவா என்ற ஊரில் 8 நாட்கள் கோயிலுக்குள் அடைத்து வைக்கப்பட்டு பல காட்டுமிரண்டிகளால் 8 வயது சிறுமி ஆஸிபா வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவை மட்டுமல்ல மனிதநேயமுள்ள அனைத்து உலக நாட்டு மக்களையும் உலுக்கியதுடன் அதன் தாக்கம் இன்னும் மறையவில்லை.\nகொல்லப்பட்ட சிறுமி ஆஸிபாவின் பக்கர்வால் (Bakarwal community) எனும் சமூகம் ஓர் நடோடி முஸ்லீம் சமூகமாகும். இவர்களின் பிரதான தொழில் ஆடு, மாடு, குதிரைகள் போன்ற கால்நடைகளை மேய்ப்பதாகும். எனவே, இவர்கள் எந்தவொரு ஊரிலும் நிரந்தரமாக தங்காமல் கால்நடைகளின் மேய்ச்சலுக்கு உகந்த பருவகாலத்திற்கு ஏற்றவாறு இடம் மாறிச் செல்வார்கள் என்பதால் இவர்களுக்கு முறையான கல்வியறிவு கிடைப்பதில்லை என்றாலும் இவர்களின் குழந்தைகளுக்காக வருடத்தில் சுமார் 6 மாதங்கள் மட்டுமே நடைபெறும் சிறப்பு ஆரம்பப்பாடசாலைகள் சில செயல்பட்டு வருகின்றன. இப்படியானதொரு பள்ளிக்கூடத்தில் சிறுமி ஆஸிபாவின் மூத்த சகோதரி 7 ஆம் வகுப்பு வரை பயன்று தேறியுள்ளார்.\nகேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தின் கரந்தூர் என்ற பகுதியில் செயல்பட்டு வருகிறது மர்கஸூ ஸகாபத்தில் சுன்னிய்யா (Markazu Ssaqafathi Ssunniyya) எனும் இஸ்லாமிய கலாச்சார அமைப்பு (The Sunni cultural center). இந்த அமைப்பின் கீழ் செயல்படும் 'எஸ் இந்தியா அறக்கட்டளை' (Yes India Foundation) இந்தியா முழுவதும் 21 பாடசாலைகளை நடத்தி வருகிறது.\nஇந்த பள்ளிகளில் விரும்பிய ஏதாவது ஒன்றில் இணைந்து தனது பள்ளிப்படிப்பை தொடருமாறும், மேல்நிலை கல்வியை முடித்தபின் கேரளாவிலுள்ள மர்கஸின் சட்டக் கல்லூரியில் அல்லது இந்தியாவில் விரும்பும் கல்லூரியில் விரும்பும் பாடத்தை மர்கஸ் செலவில் பயிலலாம் என அறிவித்துள்ளது. இவ்வறிவிப்புற்கு முன்பாக பக்கர்வால் சமூகத் தலைவர்களுடன் சட்ட நிபுணர்கள், கல்வி நிபுணர்கள் அடங்கிய குழுவினர் ஆலோசணை நடத்தினர்.\nமேலும் பக்கர்வால் சமூகத்தினர் தங்களது அடிப்படை உரிமைகள் பற்றிக்கூட ஏதும் அறியாதுள்ளனர். இவர்களுக்கு அடிப்படை உரிமைகளை கற்றுத்தரும் விழிப்புணர்வு பயிற்சி முகாம்கள் புனித ரமலானுக்குப் பின் முன்னுரிமை தந்து விரைவாக செயல்படுத்தப்படும் எனவும் மர்கஸ் நடத்தும் சட்டக் கல்லூரியின் துணை முதல்வர் சமது புலிக்காட் அவர்கள் தெரிவித்தார், இதற்கு தேவையான உதவிகளை செய்து தர ஜம்மு மாவட்ட செஷன்ஸ் நீதிபதி சையது சர்ஃபராஸ் ஹூசைன் ஷா உறுதியளித்துள்ளார்.\nமர்கஸின் தலைவர் ஷேக் அபூபக்கர் அஹமது, கல்வித்தகுதி வாய்ந்த 2 ஜம்மு காஷ்மீர் மாநில இளைஞர்களை இனங்கண்டும் அவர்கள் இலவசமாக கேரளாவில் மர்கஸ் நடத்தும் சட்டக்கல்லூரியில பயில ஏற்பாடு செய்ய வேண்டும் என 'எஸ் இந்தியா பவுண்டேசனின்' இயக்குனர் சௌகத் நுஐமி அவர்களை அறிவுறுத்தியுள்ளார்.\nLabels: உலக செய்திகள், நம்ம ஊரான்\nநல்ல தேவையான சிறந்த முயற்சி. இது வெற்றி பெற வேண்டுகிறேன் இறைவனிடம்.\nநல்ல தேவையான சிறந்த முயற்சி. இது வெற்றி பெற வேண்டுகிறேன் இறைவனிடம்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2016/08/blog-post_22.html", "date_download": "2018-05-25T18:14:15Z", "digest": "sha1:QBZOIZD6FOUZ7JOS274HQ7DNMXLSPB6Z", "length": 30821, "nlines": 321, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தெருவிளக்கும் மரத்தடியும் - ச.மாடசாமி", "raw_content": "\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nவீடு கட்டுவதிலுள்ள மகிழ்ச்சியும், வூடு கட்டிக்கினு அலைவதிலுள்ள புளகாங்கிதமும்\nசிறிய வீட்டுக்குள் ஒரு போலீஸ் பட்டாளம்…\nதூத்துக்குடிப் படுகொலைகள்: தமிழ் மக்கள் என்ற கற்பனை\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதெருவிளக்கும் மரத்தடியும் - ச.மாடசாமி\nவெறும் 88 பக்கங்கள். 30-45 நிமிடங்களில் படித்துமுடித்துவிடக்கூடிய சிறிய புத்தகம்தான். ஆனால் கல்வியில் ஆர்வம் கொண்டிருக்கும் அனைவரையும் காலம் முழுதும் சிந்திக்க வைக்கும் சக்தி இப்புத்தகத்துக்கு உண்டு.\nமாடசாமி நன்கு அறியப்பட்ட கல்வியாளர். இப்புத்தகத்தின் ஒரு குறை மாடசாமியைப் பற்றிய முறையான அறிமுகம் இல்லாமல் இருப்பதுதான். மாடசாமி 'புதிய தலைமுறை கல்வி' இதழில் 17 வாரங்களாக எழுதிவந்த கட்டுரைத் தொடரின் தொகுப்புதான் இந்நூல். சனிக்கிழமை அன்று திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளியின் முதல்வர் துளசிதாசன் அன்புடன் கொடுத்தார். நேற்று இரவு பாதியும் இன்று அதிகாலை பாதியுமாகப் படித்து முடித்தேன்.\nமாடசாமியிடம் இருக்கும் மாணவர்கள் மீதுள்ள பரிவும் கல்வித்துறையை மாற்றியமைக்க வேண்டும் என்ற ஆதங்கமும் புத்தகம் நெடுக விரிந்துகொண்டே இருப்பதைக் காணலாம். அவருக்கே உரித்தான மொழியில், போதனை இல்லாத குரலில் ஆங்காங்கே தொட்டுக் காட்டிச் செல்வது, அவரை நமக்கு அணுக்கமாக்குகிறது. அவருடைய சொந்த அனுபவங்களும் அவர் படித்த புத்தகங்களிலிருந்து பெற்ற புரிதல்களும் கட்டுரைகளுக்கு மிகுந்த வலு சேர்க்கின்றன. நாண் மேற்கொண்டு படிக்க குறைந்தது பத்து புத்தகங்களை இந்தக் கட்டுரைத் தொடரிலிருந்து பெற்றுள்ளேன். எல்லாமே கல்வி தொடர்பானவை. கூடவே அறிவொளி இயக்கத்தின்போது அவர் சந்தித்த மனிதர்களும் அவர்களுடைய எளிமையான நாட்டுப்புறக் கதைகளும் பழமொழிகளும் விடுகதைகளும் புத்தகத்துக்கு மண்ணின் மணத்தைக் கொடுக்கின்றன.\nகணவன் இல்லாத அறிவொளித் தொண்டர் ரத்தினம்மாளின் ஒரே மகன் கெட்ட சகவாசம் கொண்டவனாக இருக்கிறான். மகன் தேறுவானா என்று கேட்கிறார் மாடசாமி. \"புளிய மரத்துல ஏறினவன் பல் கூசுனதும் தானா எறங்குவான்\" என்கிறார் தாய். வழிக்கு வராதவர்கள் என்போரைக் கழித்துக் கட்டவே ஆசிரியர்கள் விரும்புகிறோம்; அவர்கள் மாறுவார்கள் என்று காத்திருக்க விரும்புவதில்லை என்கிறார் மாடசாமி.\nசமச்சீர்க் கல்வி பாடத்தில் \"நோ (மாட்டேன், இல்லை, கூடாது)\" என்ற சொல்லைச் சொல்வதற்கான பயிற்சிகளை இணைக்க மாடசாமி விரும்புகிறார். \"நோ\" சொல்வது அடங்காப்பிடாரிகளை உருவாக்கும் என்று எதிர்ப்பு கிளம்புகிறது. \"மறுப்பது அடங்காமையா\" என்ற கேள்வியை எழுப்புகிறார் மாடசாமி. \"'கண்ட சாதிப் பயல்களோடு விளையாடாதே' என்று அப்பா போடும் உத்தரவுக்கு 'நோ' சொல்வது அடங்காமையா பள்ளிக்கூடம் விட்டு நடந்துவரும் சிறுமியிடம் முன்பின் தெரியாத அயலான் வந்து 'பாப்பா பள்ளிக்கூடம் விட்டு நடந்துவரும் சிறுமியிடம் முன்பின் தெரியாத அயலான் வந்து 'பாப்பா வா உன்னை வீட்ல விடுறேன். சைக்கிள்ல ஏறு' என்று அழைக்கும்போது அவனுடைய அழைப்புக்கு 'நோ' சொல்வது அடங்காமையா\" என்று வினா எழுப்புகிறார் மாடசாமி. சிறிது வெற்றி. பாடத்திட்டத்தில் கொஞ்சமாக சேர்த்துக்கொள்கிறார்கள். ஆனால் சிறுமிகள் 'நோ' சொல்லவேண்டிய பயிற்சிகளுக்கு அனுமதி கிடைக்கவில்லையாம்\nஐம்பத்தோராவது ராட்சதப் பூச்சி (Fity First Dragon) என்ற கதை, Evan Hunter எழுதிய The Blackboard Jungle என்ற நாவலில் வருகிறதாம். பொய்யான நம்பிக்கையையும் போலியான ஊன்றுகோலையும் மாணவர்களுக்குத் தரும்போது ஏற்படும் விளைவுகளைக் குறிக்கிறது கதை. இம்மாதிரியான கதைகளை நம் வகுப்பறைகளில் மாணவர்களுடன் சேர்ந்து விவாதிக்கவேண்டும் என்கிறார்.\nஆசிரியரையோ பள்ளியையோ மாணவர்களுக்குப் பிடிக்கவில்லை எனும்போது ஓராண்டு பள்ளியிலிருந்து விலகியிருந்தால் நன்மை கிடைக்கலாம் என்னும் தைரியமான கருத்தை முன்வைக்கிறார். நம் பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் கருத்து இது. மாணவர்களின் தனித்திறமையை வளர்த்தெடுக்காமல் அனைவரும் அனைத்திலும் ஒரு தரத்தை எட்டவேண்டும் என்று போராடும் ஆசிரியர்களையும் பள்ளி முறையையும் எதிர்க்கிறார். இதன் விளைவு, வாத்துகள் பறக்க முயன்று அதிலும் தோல்வி, கால் ஜவ்வு கிழிந்து நீந்துவதும் போச்சு. அவரவர் திறமையைச் சடுதியில் கண்டுபிடித்து அந்தத் திறமைகளை அதிகம் வளர்த்தெடுப்பதுதான் கல்வியின் நோக்கமாக இருக்கவேண்டும். “இறுகிய பாடத்திட்டங்களுக்கு ஏற்றபடி குழந்தைகளை வளைக்காதீர்கள்; குழந்தைகளுக்கு ஏற்றபடி பாடத்திட்டத்தை வளையுங்கள்.\"\nவசந்தி தேவி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தபோது ‘என் கிராமத்தின் கதை’ என்ற போட்டியை மாணவர்களுக்காக அறிவித்தார். இதனையடுத்து மாணவர்களிடமிருந்து சுவையான பல கட்டுரைகள் பிறந்தன. அடுத்து துணைவேந்தராக வந்த அறவாணன், மாணவர்களுக்கிடையே போட்டி என்றால் பேச்சு, பாட்டு, நடனம் ஆகியவை மட்டும்தானா, பிரச்னைகளை ஆராய்ந்து அறியும் அறிவு திறமைகளில் பட்டியலில் இல்லையா என்று கேள்வி எழுப்பினாராம். அதன் விளைவாக ‘சமூகமும் கல்விக்கூடமும் சந்திக்கட்டும்’ என்ற கருத்தை மையமாக வைத்து இளைஞர் விழா ஒன்று நடத்தப்பட்டது. மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்து கிராமங்களுக்குச் சென்று மக்கள் பிரச்னைகளை ஆய்ந்து அறிக்கை சமர்ப்பித்தனராம். அதில் கிடைத்த சில புரிதல்களை மாடசாமி விவரிக்கிறார்.\nஇந்த நிகழ்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் இவற்றை ஆவணப்படுத்தவேண்டும். அற்புதமான முயற்சிகள் ஏன் கண்காணாமல் போய்விடுகின்றன என்று புரியவில்லை. மதுரை சமூக அறிவியல் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் ரெங்கசாமியுடன் நான் இதுபற்றி நிறையப் பேசியிருக்கிறேன். ஓரிரு கிராமங்களில் நாங்கள் முயற்சிகளையும் மேற்கொண்டோம். பெரிய பலன் ஏதும் கிடைக்கவில்லை. வேறு வடிவில் வேறு இடங்களில் இவற்றை மீண்டும் செயல்படுத்த முனையவேண்டும்.\nஒரு கட்டுரையில் மாடசாமி சொல்லும் ஒரு விஷயம் எனக்கு மிகவும் பரிச்சயமானது. அதனை அப்படியே இங்கே தருகிறேன்:\nதமிழகப் பள்ளி மாணவர்கள் மத்தியிலும் அமெரிக்கப் பள்ளி மாணவர்கள் மத்தியிலும் உரையாற்றிய கல்வியாளர் ஒருவர், பின்வரும் கருத்தைப் பதிவுசெய்கிறார்.\n\"தமிழகத்து மாணவர்கள், இடையூறு செய்யாமல் நான் பேசியதைக் கேட்டார்கள். ஆனால், பேசி முடித்ததும் என் உரையின்மீது ஒரு வினாவும் எழுப்பவில்லை, பேசும்போதும் கப்சிப் பேசிமுடித்ததும் கப்சிப் அமெரிக்கப் பள்ளி மாணவர்கள், நான் பேசுகையில் பலவிதமான குறுக்கீடுகளை - இடையூறுகளைச் செய்தார்கள். அரங்கைவிட்டு இஷ்தப்படி வெளியேறினார்கள். ஆனால் பேசி முடித்ததும் சுயசிந்தனையுடன் பல கேள்விகளை எழுப்பினார்கள்.\"\nசென்ற வாரம் வரை நான் சென்றுவந்துள்ள பள்ளி, கல்லூரிகளில் பெரும்பாலும் இதுதான் நிலைமை. ஓரோர் இடத்தில் சற்றே விலகல் இருக்கலாம். நான் மிகவும் தோண்டித் துருவினால் மட்டுமே ஒரு சிலர் பேசுவார்கள். ஆனால் பேச்சை முடித்து கீழே இறங்கியதும் சிலர் வந்து சூழ்ந்துகொள்வார்கள். நிறையக் கேள்விகளைக் கேட்பார்கள். சிலர் நின்றுகொண்டே இருப்பார்கள். அவர்கள் முகத்தில் கேள்விகள் தெரியும். ஆனால் கேட்கத் தயக்கம். கடைசிவரை கேட்காமலேயே போய்விடுவார்கள். பக்கத்து நபரிடம் தங்கள் கேள்விகளைச் சொல்லிக் கேட்கச் சொல்வார்கள். இதிலிருந்து மீண்டாலொழிய நம் மாணவர்களால் முன்னேற முடியாது.\nஅரசுப் பள்ளிகள் மூடப்பட்டுவருவது, அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு அழிந்துவருவது ஆகியவை பற்றி மாடசாமி அங்கலாய்க்கிறார். ஆனால் அரசுப்பள்ளிகளில்தான் இன்னமும் ஆன்மா இருக்கிறது என்கிறார். அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் குறித்த கருத்து இவரிடம் மட்டுமல்ல, இன்னும் பலரிடமும் அப்படியே மாறாமல் இருக்கிறது. இரண்டிலும் தங்களுக்கு விருப்பமான வகைமாதிரிகளை எடுத்துக்கொள்கிறார்கள். தனியார் பள்ளி என்றால் அதற்கு உள்ளதிலேயே மோசமான ஒரு எடுத்துக்காட்டை எடுத்துக்கொள்வது. அரசுப் பள்ளி என்றால் அதற்கு நம் மனம் விரும்பிய எடுத்துக்காட்டு, பிறகு இரண்டையும் ஒப்பிடுவது. இந்தக் கட்டுரையில் நான் என் எதிர்வாதத்தை வைக்கப்போவதில்லை. ஆனால் மாடசாமியின் இந்தச் சிந்தனையை மட்டும் முன்வைப்பேன்:\nஅரசுப் பள்ளிகள் இன்று காணும் தளர்ச்சி, ஒரே நாள் இரவில் நடந்தது அல்ல. முப்பது ஆண்டுகளாக நடந்துவரும் மாற்றம் இது. மாற்றம் இன்று கொதிநிலையை அடைந்திருக்கிறது. இனியும் கவனிக்காமல் இருக்க முடியாது. … நாம் புது வடிவம் எடுக்காமல் இந்த மாற்றத்தை எதிர்கொள்ள முடியுமா ஆசிரியர் இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள், பண்பாட்டு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் ஒன்றுகூடிப் பேசிச் சிந்தித்துச் செயலபடவேண்டாமா ஆசிரியர் இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள், பண்பாட்டு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் ஒன்றுகூடிப் பேசிச் சிந்தித்துச் செயலபடவேண்டாமா அரசுப் பள்ளி வகுப்பறைகளில் புதிய வெளிச்சம் வேண்டாமா அரசுப் பள்ளி வகுப்பறைகளில் புதிய வெளிச்சம் வேண்டாமா அரசுப் பள்ளி ஆசிரியர்கள் புதிய ரூபங்கள் எடுக்கவேண்டாமா அரசுப் பள்ளி ஆசிரியர்கள் புதிய ரூபங்கள் எடுக்கவேண்டாமா புதிய முயற்சிகளுக்கு அரசு அதிகாரிகள் பக்கபலமாய் வரவேண்டாமா\nகேள்விகள் நியாயமானவை. என்னைப் பொருத்தமட்டில், கல்வியாளர்கள், அரசுப் பள்ளி, தனியார் பள்ளி இரண்டும் முன்னேற்றப் பாதையை நோக்கிப் பயணம் செய்வது எப்படி என்று சிந்திக்கவேண்டும். இரண்டும் மாணவர்களுக்குக் கல்வியைத் தரும் முக்கியமான பணியைச் செய்துகொண்டிருக்கின்றன. இரண்டிலும் கற்பித்தல் பிரச்னை ஒன்றுதான். கட்டுமானம், பணவசதி, இன்னபிறவற்றில்தான் வேற்றுமை.\nபல விவாதங்களை முன்வைக்கும் இந்தப் புத்தகம் அவசியம் படிக்கப்படவேண்டியது.\nதெருவிளக்கும் மரத்தடியும், சு. மாடசாமி, புதிய தலைமுறை வெளியீடு, பக் 88, விலை ரூ. 80\n\"சிலர் நின்றுகொண்டே இருப்பார்கள். அவர்கள் முகத்தில் கேள்விகள் தெரியும். ஆனால் கேட்கத் தயக்கம். கடைசிவரை கேட்காமலேயே போய்விடுவார்கள். பக்கத்து நபரிடம் தங்கள் கேள்விகளைச் சொல்லிக் கேட்கச் சொல்வார்கள். இதிலிருந்து மீண்டாலொழிய நம் மாணவர்களால் முன்னேற முடியாது.\"\nமிக மிக தேவையான செய்திகள். முழு புத்தகத்தை படித்த திருப்தி கிடைத்தது. நன்றி வெ.ரா. ஆனந்த்\nநான் பள்ளிகளில் பேசுவது உண்டு. துவக்கத்திலியே இவ்வாறு கூறி விடுவேன், \" உங்களுக்கு கேட்க தோன்றும் கேள்விகளை கேட்கலாம். தயக்கமாக இருந்தால், ஒரு தாளில் எழுதி கொடுக்கலாம். பெயர் தவிர்க்கலாம்\"\nஇப்படி கூறும் போது, நிறைய கேள்விகள் எழும்.\nஇந்த புத்தகத்தை பற்றிய குறிப்புக்கும் அறிமுகத்திற்கு நன்றி சொல்லி மாளாது. உங்கள் போல் மக்கள் இல்ல விடில் இது போன்ற வைரங்கள் கண்டுபிடிக்க படாமலேயே போய் விடும். நன்றி.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதெருவிளக்கும் மரத்தடியும் - ச.மாடசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/03/blog-post_428.html", "date_download": "2018-05-25T18:22:06Z", "digest": "sha1:QF4AQDP6YWHJIH5ZOSKDARQNIILJCK6C", "length": 39401, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அரபுக் கல்லூரிகள் வக்பு சபையில், பதிவு செயப்படுவது அவசியமாகும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅரபுக் கல்லூரிகள் வக்பு சபையில், பதிவு செயப்படுவது அவசியமாகும்\n(நவமணி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்)\nநாட்டின் அரபுக் கல்லூரிகளை வக்பு சபையின் கீழ் பதிவு செவதன் அவசியத்தை வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். யாஸின் வலியுறுத்தியுள்ளார்.\nநாட்டில் 280 அரபுக் கல்லூரிகள் இருக்கின்றன. இக்கல்லூரிகள் எதுவும் வக்பு சபையின் கீழ் பதிவு செயப்படவில்லை என வக்பு சபையின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவக்பு சபையின் கீழ் இவை பதிவு செயப்படாத போது இந்த அரபுக் கல்லூரிகளின் நிதிக் கொடுக்கல் வாங்கல்களை பரிசீலிப்பதில் சிக்கல்கள் உள்ளன.\nஇவ்வாறு பதிவு செவதன் மூலம் அரபுக் கல்லூரிகளுக்குரிய சொத்துக்கள் வக்புச் சொத்துக்களாக மாறுகின்றன. அதன்மூலம் சோத்துக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கின்றன.\nசில அரபுக் கல்லூரிகளின் நிதி கையாளுதல் தொடர்பாக விமர்சனங்கள் எழுப்பப்பட்டுள்ளன.\nநிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அரபுக் கல்லூரிகளது நற்பெயருக்கு இது களங்கத்தை ஏற்படுத்தலாம்.\nஅரபுக் கல்லூரிக்கு வசதிபடைத்தவர்கள் நிதி உதவிகளை வழங்குவது தூய நோக்கத்துடனாகும். இந்த தூய நோக்கம் சிலரது தகாத செயற்பாடுகளால் மாசுபடுத்தப்படுகிறது.\nஅரபுக் கல்லூரிகள் எவ்வித கண்காணிப்பும் இன்றி இயங்கி வருவதாக நாட்டின் உயர் மட்டத்திலுள்ளோர் சிலர் அண்மையில் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்த விடயத்தில் முஸ்லிம் சமய விவகார அமைச்சு கூடுதலான கரிசனை காட்டுவது அவசியமாகும்.\nஅவ்வாறு கூறுவதற்கு காரணம் என்ன என்று தேடிப்பார்ப்பது நல்லது. இந்த விடயத்தில் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் ஈடுபாடு போதுமானதாக இல்லை என்றே கூறப்படுகின்றது.\nவக்பு சபையின் கீழ் அரபுக் கல்லூரிகளுக்காக புறம்பான அலகு ஒன்றை உருவாக்கி அவை மேற்பார்வை செயப்படுவதன் மூலம் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுவதனைத் தவிர்க்கலாம்.\nஇப்போது நாட்டில் தகவல் அறியும் சட்டம் அமுலிலுள்ளது. இச்சட்டத்தின் மூலம் இக்கல்லூரிகள் பற்றி எவரும் கேள்வி எழுப்பும் நிலையும் ஏற்படலாம்.\nஎனவே, அரபுக் கல்லூரிகளது செயற்பாடுகள் குறித்து பகிரங்கத் தன்மை பேணப்படுவது அவசியமாகும்.\nஒரு சில அரபுக் கல்லூரிகளது செயற்பாட்டினால் நாட்டில் இயங்கும் சகல அரபுக் கல்லூரிகளுக்கும் அவப்பெயர் ஏற்பட இடமுண்டு. இந்த நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் ஆத்மீக வளர்ச்சிக்கும் அரபுக் கல்லூரிகள் அளப்பரிய பங்களிப்புச் செதுள்ளன. செது வருகின்றன.\nஇப்போது நாட்டில் நிலவும் நல்ல சூழல் என்றும் இருக்கும் என்று கூற முடியாது. எனவே, வக்பு\nசபைத் தலைவர் கூறியிருப்பது போன்று சகல அரபுக் கல்லூரிகளும் வக்பு சபையின் கீழ் பதிவு செவதற்கு முஸ்லிம் சமய விவகார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇந்த விடயத்தில் முஸ்லிம் சமய விவகார அமைச்சுக்கு பாரிய பொறுப்புள்ளது என்பதனை நினைவுபடுத்த விரும்புகிறோம்.\nவக்பு சொத்துக்கள் அனைத்தும் ஒரு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதன் மூலம் பணம் படைத்த பள்ளிவாயல்களில் நிர்வாக தெரிவின் போது ஏட்படக்கூடிய சண்டையும் ,குழப்பங்களில் இருந்தும் பள்ளிவாயல்களை பாதுகாக்க முடியும் .\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம் பெற்ற (MBBS...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅமித் பற்றி வெளியான புதிய தகவல் - குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லையாம், வழக்கும் தொடரவில்லை\nதிகன பகுதியில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உதவி புரியுங்கள் என்று கண்டி பிரதி பொலிஸ் ...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_732.html", "date_download": "2018-05-25T18:47:47Z", "digest": "sha1:UNHGJMJEKYABUADHOSMSORUH4NLY2YW5", "length": 8209, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "இலங்கையின் புதிய வரைப்படம் எதிர்வரும் மே மாதம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இலங்கையின் புதிய வரைப்படம் எதிர்வரும் மே மாதம்\nஇலங்கையின் புதிய வரைப்படம் எதிர்வரும் மே மாதம்\nகாவியா ஜெகதீஸ்வரன் April 08, 2018 இலங்கை\nகொழும்பு துறைமுக நகர நிர்மானம் மற்றும் ஏனைய பகுதியில் இடம்பெறும் பூகோள மாற்றத்துக்கு அமைய தயாரிக்கப்பட்ட இலங்கையின் புதிய வரைப்படம் எதிர்வரும் மே மாதம் வெளியிட நில அளவைத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.\nகுறித்த வரைப்படத்தை தயாரிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக திணைக்கள அதிபர் பீ. என். பீ. உதயகந்த தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இனங்கண்டு, அவற்றை வரைபடமாக்கும் பணிகள் இடம்பெறுகின்றன.\nஇதற்கமைய, அதனை வரைப்படமாக அச்சிடும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.\nஇந்த நிலையில், மே மாத இறுதிக்குள் இலங்கையின் புதிய வரைப்படத்தை வெளியிட முடியும் என எதிர்ப்பார்ப்பதாக திணைக்கள அதிபர் தெரிவித்துள்ளார்.\nபுலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்\nதமிழ் மக்களிற்கு எதிராக ஹற்றன் நஸனல் வங்கி\nமுள்ளிவாய்க்கால படுகொலையை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்திய ஊழியர்களை ஹற்றன் நஸனல் வங்கியின் தலைமை இடைநிறுத்தியுள்ளது. உதவி முகாமையாளரும...\nதீவிரமடைகிறது தூத்துக்குடி சம்பவம்.. களமிறங்கிய மாணவர்கள்.. திணறும் போலீசார்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக ஒன்று தி...\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nவங்கிக்கு எதிராக பொங்கியெழும் மக்கள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கெடுத்த ஏற்றிய ஹற்றன் நஸனல் வங்கியின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள வி...\nவடபுலத்திற்கு படையெடுத்து வந்து படம் பிடித்துக்காட்டும் கொழும்பு அரசினது நாடகத்தின் ஓர் கட்டமாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ய...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதமிழக காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ ஆதரவாளர் தமிழரசன் பலி\nதமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு அஞ்சலிகள். முத்து நகரமான தூத்துக்குடியை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவ...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\n நாளைய பிரித்தானியாவில் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத்தில் பறித்த உயிர்களின் வலிகள் அடங்க முன்னரே தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் உயிர்களை காவு கொள்வதே இந்திய வல்லரசின் நோக்கமா\nபுலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்\nஈழத்தில் முற்றாக மக்களால் ஒதுக்கப்பட்டு அரசியலற்றுப்போயுள்ள முன்னாள் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியினர் தற்போது ஜரோப்பிய நாடுகளினில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-kumar-vivegam-19-06-1738587.htm", "date_download": "2018-05-25T18:58:00Z", "digest": "sha1:BXMRODG3OGHBHFJ2Z63IGHHEGKKCE4OA", "length": 6890, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "இத்தனை திரையரங்குகளில் வெளிவரவுள்ளதா விவேகம்- அஜித் படைக்கவிருக்கும் சாதனை - Ajith KumarVivegam - விவேகம்- அஜித் | Tamilstar.com |", "raw_content": "\nஇத்தனை திரையரங்குகளில் வெளிவரவுள்ளதா விவேகம்- அஜித் படைக்கவிருக்கும் சாதனை\nஅஜித் நடிப்பில் விவேகம் படம் முடிந்து ரிலிஸிற்கு ரெடியாகிவிட்டது. ஆகஸ்ட் 10-ம் தேதி இப்படத்தை எதிர்நோக்கி பலரும் காத்திருக்கின்றனர்.\nஇந்நிலையில் அஜித்தின் திரைப்பயணத்தில் முதன் முதலாக இப்படம் மூன்று மொழிகளில் வரவுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே நாளில் ரிலிஸாகவுள்ளதாம்.\nமேலும், இப்படம் உலகம் முழுவதும் 2000 திரையரங்குகளில் வெளிவரவுள்ளதாக கூறப்படுகின்றது, அப்படி பார்த்தால் ரஜினிக்கு பிறகு அதிக திரையரங்குகளில் ரிலிஸாகும் படம் விவேகம் தான்.\n▪ விஸ்வாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இயக்குநர் சிவா தீவிரம்\n▪ விஸ்வாசம் படத்திற்காக புதிய கெட்-அப்புக்கு மாறும் அஜித்\n▪ மீண்டும் சால்ட்-அண்ட் பெப்பர் லுக்குக்கு மாறும் அஜித்\n▪ அஜித்தை சந்தித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இமான்\n▪ நயன்தாராவிற்காக சிவாவிடம் கோரிக்கை வைத்த அஜித் - வெளிவராத விஸ்வாச ரகசியம்.\n▪ அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே \n▪ பின்னி பெடலெடுங்க சார், அஜித்திற்கு குவியும் பிரபலங்களின் வாழ்த்துக்கள் - புகைப்படம் உள்ளே.\n▪ மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.\n▪ விவேகம் படம் கொஞ்சம் ஓடினதே இதனால் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.\n▪ விஸ்வாசம் படத்தில் இவர் இல்லையா\n• வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்\n• சூர்யாவின் என்ஜிகே படக்குழுவில் முக்கிய மாற்றம்\n• தூத்துக்குடி கலவரம் பற்றி சர்ச்சை கருத்து - நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம்\n• சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்\n• ஹீரோவாகும் தைரியம் இல்லை, வில்லனாக நடிக்கிறேன் - சதீஷ்\n• நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது\n• யோகி பாபுவை பாராட்டிய விஜய்\n• இளமையின் ரகசியம் பற்றி மனம்திறந்த நதியா\n• வேடிக்கை பார்ப்பதை விட அரசியல் களத்தில் இறங்க விரும்புகிறேன் - கஸ்தூரி\n• மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kaakitham.wordpress.com/2014/02/09/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-05-25T18:37:49Z", "digest": "sha1:ETVDZNVZFJBLTBOBV4O6LIPH22ZKMMUB", "length": 12480, "nlines": 205, "source_domain": "kaakitham.wordpress.com", "title": "நேற்றும் பார்ட்டி இன்றும் பார்ட்டி – புலிவால் | காகிதத்தில் கிறுக்கியவை", "raw_content": "\nநேற்றும் பார்ட்டி இன்றும் பார்ட்டி – புலிவால்\nபிப்ரவரி 9, 2014 இல் 8:20 முப\t(சினிமா பாடல் வரிகள்)\nTags: ஓவியா பாடல்கள், பிரசன்னா பாடல்கள், விமல் பாடல்கள்\nநேற்றும் பார்ட்டி இன்றும் பார்ட்டி\nபோதை கூட்டி தீயை மூட்டி\nகோப்பை தான் என் கோட்டை\nகாதல் இல்லா காண்ட் டக்\nசுற்றிடிடும் பூமி சுற்றிடிடும் பூமி\nவாட்டிடும் நெஞ்சின் வெற்றிடம் எல்லாம்\nநேற்றும் பார்ட்டி இன்றும் பார்ட்டி\nபோதை கூட்டி தீயை மூட்டி\nபேபோ எந்தன் டாய்லெட் ரோலோ\nகொண்டு வந்து கொட்டு நீ\nஅதை ரசித்திட ரசித்திட பிறப்பெடுத்தேன்\nஉனக்கேற்ற உயரத்தில் எனை வளர்த்து\nநீ ருசித்திட ருசித்திட உனை அடைந்தேன்\nஇன்னும் கொஞ்சம் மேலே போக\nசுற்றிடிடும் பூமி சுற்றிடிடும் பூமி\nவாட்டிடும் நெஞ்சின் வெற்றிடம் எல்லாம்\nநேற்றும் பார்ட்டி இன்றும் பார்ட்டி\nபோதை கூட்டி தீயை மூட்டி\nமுத்தம் என்னும் சூப் கொஞ்சம்\nதந்தால் என்ன உன் நெஞ்சம்\nதேகம் மொத்தம் இன்னும் கெஞ்சும்\nஇங்கே நாளும் பெண்கள் வேறு\nவாழ்ய்ன் வாழ்க்கை ஒவ்வொரு நாளும்\nசுற்றிடிடும் பூமி சுற்றிடிடும் பூமி\nவாட்டிடும் நெஞ்சின் வெற்றிடம் எல்லாம்\nநேற்றும் பார்ட்டி இன்றும் பார்ட்டி\nபோதை கூட்டி தீயை மூட்டி\nகோப்பை தான் என் கோட்டை\nகாதல் இல்லா காண்ட் டக்\nசுற்றிடிடும் பூமி சுற்றிடிடும் பூமி\nவாட்டிடும் நெஞ்சின் வெற்றிடம் எல்லாம்\nசுற்றிடிடும் பூமி சுற்றிடிடும் பூமி\nவாட்டிடும் நெஞ்சின் வெற்றிடம் எல்லாம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nவானத்தில நிலவு இருக்கும் – பிரம்மன்\nஆல் யுவர் ப்யூட்டி – கோலி சோடா\nஅறிவில்லையா அறிவில்லையா – இங்க என்ன சொல்லுது\nநான் தான்டா அப்பாடக்கரு – இங்க என்ன சொல்லுது\nஎன் உயிரின் உயிராக – பிரம்மன்\n« ஜன மார்ச் »\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம் (18)\nசினிமா பாடல் வரிகள் (600)\nநான் செய்து பார்த்தவை (9)\nபொடுகு தொல்லை நீங்க வேண்டுமா\nமளிகை சாமான்களின் ஆங்கிலப் பெயர்கள்\nபொடுகு தொல்லை நீங்க வேண்டுமா\nஎன் தாய் எனும் கோயிலை காக்க மறந்திட்ட பாவியடி கிளியே - அரண்மனை கிளி\nஇரவா பகலா குளிரா வெயிலா - பூவெல்லாம் கேட்டுப்பார்\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் - கேடி பில்லா கில்லாடி ரங்கா\nஅழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே - நினைத்தாலே இனிக்கும்\nபேரிச்சம் பழம் பற்றிய தகவல்கள்\nசேக்காளி on எதுக்காக என்ன நீயும் பாத்த…\navila on பொடுகு தொல்லை நீங்க வேண்ட…\nஇரா.இராமராசா on ஆல் யுவர் ப்யூட்டி – கோல…\nதேவி on அறிவில்லையா அறிவில்லையா…\npasupathy on அறிவில்லையா அறிவில்லையா…\nதேவி on OHP சீட்டில் ஓவியம்\nதேவி on பல்லு போன ராஜாவுக்கு – க…\nதிண்டுக்கல் தனபாலன் on பல்லு போன ராஜாவுக்கு – க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://rajasugumaran.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2018-05-25T18:23:18Z", "digest": "sha1:LMIKSMEJSVQE4OWJ2D4RRQWQPZFIHXXP", "length": 18124, "nlines": 171, "source_domain": "rajasugumaran.blogspot.com", "title": "புதுச்சேரி இரா.சுகுமாரன்: மத்திய அரசா? மலையாளிகள் அரசா?", "raw_content": "\n‘‘ஆ.ராசா மீது வந்த புகார்களுக்கு பதிலளிக்காமல் ஒன்றரை வருடமாக மௌனம் காத்தது ஏன்\n‘‘மத்திய ஊழல் கண்காணிப்புத் துறைக்கு ஊழல் குற்றம் சாட்டப்-பட்ட தாமஸையே ஆணையர் ஆக்கியிருப்பது என்ன நியாயம்\n-இப்படி அடுத்தடுத்து பிரதமர் மன்மோகன் சிங்கின் டர்பனை உருவி தலையில் குட்டிக் கொண்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.\nகோர்ட் இப்படியென்றால்... திரும்பிய திசையெல்லாம் ஊழல் வழியும் ஆட்சி என ஊடகங்கள் ஒட்டுமொத்தமாக ஆதாரங்களுடன் செய்தி வெளியிட... ஆடிப்போயிருக்கிறார் மன்மோகன் சிங்.\n‘‘இப்படியொரு பதவியில் இருப்பதை விட, கவுரவமாக விலகி விடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அதனால் அவர் எந்த நேரமும் ராஜினாமா செய்யலாம்’’ என்கின்றன பிரதமர் அலுவலக வட்டாரத்தினர்.\nமேலும் அவர்கள், ‘‘மத்திய நிதியமைச்சராக இருக்கும் பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் பதவி மீது வெகுநாட்களாக மோகம் உண்டு. அதேநேரம் ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணியும் பிரதமர் பதவியை எதிர்பார்த்து சோனியாவின் சிபாரிசுக்காக காத்திருக்கிறார்.\nபிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் பதவி என்பது 2004 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடனேயே பேசப்பட்ட விஷயம். காங்கிரஸின் மூத்த தலைவரான அவருக்கு பிரதமர் பதவி என பேசுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், ஏ.கே. அந்தோணி பிரதமர் பதவிக்கு ஆசைப்பட ஒரே காரணம், அவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்பது மட்டுமல்ல... மத்திய அரசிலும், சோனியாவைச் சுற்றியிருக்கும் அத்தனை பேரும் மலையாளிகள் என்பதால்தான்’’ என்கின்றனர்.\nடெல்லியில் நிலவும் மலையாளிகள் ராஜ்யம் பற்றி தலைநகர பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் வட்டாரத்தில் பேசினோம்.\n‘‘சோனியா காந்திக்கு உதவியாளராக இருக்கும் ஜார்ஜ் கேரளத்துக்காரர். இவர்தான் தன் மாநிலப் பாசத்தில் அரசியல் அதிகாரத்தில் இருந்து நிர்வாக அதிகாரம் வரை அத்தனை இடங்களிலும் மலையாளிகளை நுழைத்து வருகிறார்...’’ என்று கொஞ்சம் எரிச்சலாகவே கருத்துக்களைக் கொட்டினார்கள்.\n‘‘நமது நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களான 543 பேரில் 20 பேர்தான் கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள். அதிலும் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் 15 பேர்தான். ஆனால், இவர்களில் அமைச்சர்களாக இருப்பவர்கள் ஐந்து பேர்.\nராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி, வெளிவிவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி, விவசாயத் துறை இணையமைச்சர் கே.வி. தாமஸ், உள்துறை இணையமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், ரயில்வேத் துறை இணையமைச்சர் ஈ.அகமது ஆகிய ஐந்து அமைச்சர்கள் இப்போது இருக்கிறார்கள். வெளிவிவகாரத்துறை இணையமைச்சராக இருந்து பதவி விலகிய சசி தரூரையும் சேர்த்தால் ஆறுபேர்\nஅமைச்சரவையில்தான் இப்படி மலையாளிகளுக்கு அதீத முக்கியத்துவம் என்றால், முக்கியத் துறைகள் அனைத்-திலும் உயர்பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் யாவரும் மலையாளிகள்தான்.\nமத்திய அரசில் மொத்தம் 40 முக்கியத் துறைகள் இருக்கின்றன. இதில் முக்கியமான 20 துறைகளுக்கும் அதிகமான துறைகளுக்குப் பொறுப்பு வகிப்பவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள்தான்’’ என்றவர்கள், அந்த மலையாள அதிகாரிகளின் பெயர்களை கடகடவென வாசித்தனர். (பார்க்க பெட்டியில்)\n‘‘இந்தியாவில் இருக்கும் ஆயிரக்கணக்கான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் நிர்வகிக்கும் பொறுப்பு, இந்த மலையாளிகளுக்குத்தான். மத்திய அமைச்சரவை, மத்திய அரசு மட்டுமல்ல... இரண்டையும் ஆட்டி வைக்கும் சோனியா வீட்டிலும் ஆட்டிப் படைப்பவர்கள் மலையாளிகள்தான்.\nசோனியாவின் டிரைவர் ரவீந்திரன், சமையல்காரர் அங்கம்மா அங்கணங் குட்டி, தோட்டக்காரர் தாமஸ், மார்க்கெட்டுக்கு போய் வருபவர்கள், சமையல் உதவியாளர்கள், தோட்டப் பராமரிப்பு உதவியாளர்கள் என்று எல்லாருமே மலையாளிகள்தான். அதேபோல, சோனியா காந்தி வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக டெல்லி போலீஸார் அறுபது பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஐம்பது பேர் கேரளாக்காரர்கள். இப்படி நாட்டின் பிரதான நிர்வாக இடங்கள் அனைத்திலும் கேரளக்காரர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள்’’ என்று முடித்தனர் அவர்கள்.\nமேலும் ‘‘இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசின் அரக்கத் தனங்களுக்கு ஒருவிதத்தில் மலையாள அதிகாரிகளும் காரணம். சிவசங்கர்மேனன், எம்.கே.நாராயணன், ஜி.கே.பிள்ளை, நிருபமா ராவ் ஆகிய கேரள அதிகாரிகள் தங்களின் தமிழர் எதிர்ப்பு உணர்வை மத்திய அரசோடு இணைந்து ஈழத் தமிழர் பிரச்னையில் காட்டி வருகின்றனர்’’ என்கிறார்கள்.\nஇது தொடர்பாக காங்கிரஸ் மேல்மட்டத் தலைவர்களிடம் விசாரித்தால், ‘‘நிர்வாகப் பொறுப்புகளில் இப்போது மலையாளிகள் ஆதிக்கம் இருப்பது நிஜம்தான். அதற்காக இன ரீதியிலான சாயம் பூச வேண்டியதில்லை’’ என்றார்கள்.\n‘‘என். பெர்னான்டஸ் -ஜனாதிபதியின் செயலாளர், வி.கே.தாஸ் -ஜனாதிபதியின் தனிச் செயலாளர், டி.கே.ஏ. நாயர் -பிரதமரின் முதன்மைச் செயலாளர், என்.நாராயணன்-பிரதமரின் பிரதான ஆலோசகர், பி.ஸ்ரீதரன்-நாடாளுமன்ற சபாநாயகரின் தனிச் செயலாளர், கே.எம். சந்திரசேகர் -அமைச்சரவைச் செயலாளர், ருத்ர கங்காதரன்- விவசாயத் துறைச் செயலாளர், மாதவன் நம்பியார் -விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர், நிருபமா ராவ் -வெளியுறவுத் துறைச் செயலாளர், சத்தியநாராயணன் தாஸ்-கனரகத் தொழில்துறைச் செயலாளர், ஜி.கே.பிள்ளை -உள்துறைச் செயலாளர், சுந்தரேசன் -பெட்ரோலியத் துறைச் செயலாளர், கே.மோகன்தாஸ் -கப்பல் துறைச் செயலாளர், பி.ஜே.தாமஸ் -மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர், சிவசங்கர் மேனன் -தேசிய பாதுகாப்பு ஆலோசகர், சுதா பிள்ளை -திட்டக் கமிஷன் செயலாளர், வி.கே.சங்கம்மா -வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சில் செயலாளர், ஆர். கோபாலன் -நிதிப் பணிகள்துறை இயக்குநர், கே.பி.வி.நாயர் -செலவீனங்கள் துறைச் செயலாளர், கே.ஜோஸ் சிரியாக் -வருவாய்த் துறைச் செயலாளர், ஆர்.தாமஸ் -வருமான வரித்துறைச் செயலாளர், வி.ஸ்ரீதர்- சுங்கத் துறைச் செயலாளர், பி.கே.தாஸ் -அமலாக்கப் பிரிவு சிறப்பு இயக்குநர், ஏ.சி.ஜோஸ்-கதர் வாரியம், சி.வி.வேணுகோபால் -பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர், ஸ்ரீகுமார் -இயக்குநர், மத்திய கண்காணிப்பு ஆணையகம்... இப்படி நீளுகிறது பட்டியல்.\nPosted by இரா.சுகுமாரன் at 9:05 AM Labels: அரசியல், இந்தியா\nபுதுச்சேரியில் குறும்படம், ஆவணப்பட பயிற்சி பயிலரங்...\nதமிழ் பின்ன எழுத்துக்கள் தொடர்பாக மருத்துவர் இராமதாசு அறிக்கை\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=9145", "date_download": "2018-05-25T18:26:03Z", "digest": "sha1:VHNYCJ7BH2UNT57GCPAPE7QBZWX43EOZ", "length": 17841, "nlines": 362, "source_domain": "www.vikatan.com", "title": "vibrent gujarath | இந்தியாவில் எளிதில் தொழில் துவங்கலாம்: மோடி", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஇந்தியாவில் எளிதில் தொழில் துவங்கலாம்: மோடி\nகுஜராத் மாநிலத்தின் தலைநகர் காந்திநகரில், வைப்ரண்ட் குஜராத் முதலீட்டாளர்கள் 7-வது மாநாடு நேற்று நடந்தது. இந்த மாநாட்டை இந்திய பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார். இந்த மாநாட்டில் குஜராத் மக்களின் ஒற்றுமை தான் 6 கோடி குஜராத் மக்களின் தொழில் ஆர்வத்தை பெருக்கி உள்ளது. 120 கோடி இந்தியர்களின் மன உறுதியை மேம்படுத்தி இருக்கிறது.\nபிரதமர் பதவி ஏற்ற பிறகு இந்தியாவில் உள்ள தொலைதூர பகுதிகளுக்கும், உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்தேன். எங்கும் நிலவுகிற ஒரே கவலை, உலகப் பொருளாதாரம் பற்றியதாகத்தான் இருக்கிறது. நாம் அனைவரும் உலகப் பொருளாதாரம் வளர்ச்சி அடையவும், சீர்திருத்தப்படவும் வழிவகைகள் காண வேண்டும்.அதற்கு நாம் கடின உழைப்பை தர வேண்டும் என்று கூறினார்.\nமேலும் மத்திய அளவிலும், மாநில அளவிலும் ஒற்றைச் சாளர அனுமதி முறையை கொண்டு வருவதற்காக அரசு பணியாற்றி வருகிறது. இந்தியாவில் உற்பத்தியை பெருக்குவதற்கு 4 மாதங்களுக்கு முன்பு நாங்கள் இந்தியாவில் தயாரிப்போம் என்ற மேக் இன் இந்தியா திட்டத்தை கொண்டு வந்து தொழிலாளர்கள் சார்ந்த உற்பத்தி துறையை மேம்படுத்துகிறோம்.\nஇந்தியாவில் எளிதாக தொழில் தொடங்குவதுதான் உங்களது முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. அதற்காக நாங்கள் இங்கு இதற்கு முன்பு இருந்ததை விட தொழில் தொடங்குவதை மிகவும் எளிதானதாக ஆக்க விரும்புகிறோம். எதற்காக இந்தியாவில் தொழில் தொடங்க வேண்டும் என்ற கேள்வி உங்களுக்குள் இருக்கும். இந்தியாவில் தொழில் துவங்க முக்கிய அம்சங்கள் மூன்று உள்ளன. ஜனநாயகம், மக்கள்சக்தி, தேவை இதை தான் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். இவை எல்லாவற்றையும், வேறு எந்த நாட்டிலும் நீங்கள் ஒரு சேரப் பார்க்க முடியாது. இந்தியாவில் குறைவான பணச்செலவில், தரமான மனித சக்தி கிடைக்கிறது.\nவளர்ச்சி நடவடிக்கைகள் அனைத்தும் சாதாரண மக்களுக்கும், தொழில் துறைக்கும் பலன் தர வேண்டும். இந்தியா இன்றைக்கு வாய்ப்புகள் நிறைந்த நாடாக திகழ்கிறது. அதிவேக சாலைகள், ரயில் பாதைகளை உருவாக்குகிறோம். நகரங்களில் உள்கட்டமைப்பை ஏற்படுத்துகிறோம். நவீன நகரின் வசதிகள் அனைத்தையும், கிராமங்களுக்கும் கொண்டு செல்கிறோம்.\nநாம் நாட்டின் முன்னேற்றத்துக்காக வளமான மற்றும் அமைதியான இந்தியாவை உருவாக்க ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்று கூறியுள்ளார்.\nதுவக்க நாளிலேயே கார்ப்பரேட்களும், எஸ்.எம்.இக்களும் 15000 ஒப்பந்தங்கள் மூலம் 10 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீடு செய்ய உள்ளதாக உறுதியளித்துள்ளனர். இதனால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.அதுமட்டுமின்றி முகேஷ் அம்பானி மட்டும் குஜராத்தில் 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இதில் கலந்து கொண்ட உலக வங்கி தலைவர் ஜிம் யங் கிம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவிகிதம் என்ற அளவில் இருந்த வரும் இருக்கும் என்று கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\n“சொல்லிக்கொண்டு விடைபெற முடிந்ததில் மகிழ்ச்சி\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம் 8 பக்தர்களுக்கு நடந்த சோகம்\nஅம்மா உணவகத்தில் 3 நாள் இலவச சாப்பாடு... இயல்பு நிலைக்குத் திரும்பும் தூத்துக்குடி\n' - ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொதிக்கும் சீமான்\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\n`வெளியில் பூட்டிவிட்டு உள்ளே திருமணம்’ - தொடரும் தூத்துக்குடி அவலம்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம்\nஓ.பன்னீர்செல்வத்துக்காக வளைந்த 144, எடப்பாடி பழனிசாமிக்காக வளையாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ibctamil.com/community/01/181284", "date_download": "2018-05-25T18:22:23Z", "digest": "sha1:6DIECPB2LXIEBPB5K7IDWDZ2OMFDXYJ3", "length": 8270, "nlines": 97, "source_domain": "ibctamil.com", "title": "மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது - IBCTamil", "raw_content": "\nமீண்டும் ஆலையை திறப்பேன் - கொக்கரிக்கும் ஸ்டெர்லைட் முதலாளி.\nஇணையதளத்தை நிறுத்திவிட்டு இதைத்தான் செய்தது தமிழ்நாடு காவல்துறை\nஇந்த மழழைகளா தூத்துக்குடி போராட்டத்திற்குள் உள்நுழைந்த தீவிரவாதிகள்\nதூத்துக்குடி உறவுகளுக்காய் கொதித்தெழுந்த புலம்பெயர் தமிழ் மக்கள்\nமுரசுமோட்டையில் நிலத்தைத் தோண்டியபோது காத்திருந்த அதிர்ச்சி\nசொந்த மக்களைச் சுட்டுக்கொன்ற தமிழகப் பொலிஸார்\nஇலங்கையின் 5வது பெரும் பணக்காரனான கருணா மக்களிடம் பணம் வாங்கவில்லையாம்\nஸ்டெர்லைட் புரட்சி.. முன்னேறிய பொதுமக்கள்.. பொலிஸ் துப்பாக்கிச் சூடு\nதமிழீழ விடுதலைக்கான அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயார் - சுவிசில் பகிரங்கமாக அறிவிப்பு\nநாட்டில் மீண்டுமொரு யுத்தம் வெடிக்கும்: கோத்தபாய கடும் எச்சரிக்கை\nயாழ். சாவகச்சேரி கச்சாய் வீதி\nயாழ். மயிலிட்டி, நோர்வே Oslo\nயாழ். காங்கேசன்துறை கல்லூரி வீதி\nமதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது\nபத்தனை போகாவத்தை பகுதியில் உள்ள வீட்டில் சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கபட்டிருந்த 10 மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த சந்தேகநபர் இன்று காலை 11 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதிம்புள்ள பத்தனை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 10 மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nவெசாக் பூரணையை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படும் நாட்களில் விற்பனை செய்வதற்காகவே குறித்த வீட்டில் இந்த மதுபான போத்தல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\nஇச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் வருகின்றனர்.\nநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் குமாரசாமி ; வெளிநடப்பு செய்தது பாஜக.\nபுதிதாக வந்துள்ள தம்பிகளுக்கு விடுதலைப் புலிகளின் வரலாறே தெரியாது - விளாசிய திருமா.\nபோதை தலைக்கேறியதில் தாய் தன் குழந்தைகளுக்கு செய்த கொடுமை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keelakaraitimes.blogspot.com/2012/07/blog-post_6361.html", "date_download": "2018-05-25T18:42:50Z", "digest": "sha1:TLA7W2SR3JLN57QSB64Z76OAF5RVJ7TC", "length": 16011, "nlines": 133, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: அர‌பி ப‌ல்க‌லைக‌ழ‌க‌ம் அமைக்க‌ வேண்டுகோள்!கீழக்கரை செய்யது ஹமீதா அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா !", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nஅர‌பி ப‌ல்க‌லைக‌ழ‌க‌ம் அமைக்க‌ வேண்டுகோள்கீழக்கரை செய்யது ஹமீதா அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா \nகீழ‌க்க‌ரை செய்ய‌து ஹ‌மீதா அர‌பி க‌ல்லூரியின் 25வ‌து ப‌ட்ட‌ம‌ளிப்பு விழா ந‌டைபெற்ற‌து.10 மாணவர்களுக்கு ஆலிம் பட்டம் வழங்கப்பட்டது.இவர்கள் ஆலிம் பட்டத்தோடு சதக் பாலிடக்னிக் கல்லூரியில் இன் ஜினியரிங் டிப்ளமா படிப்பை முடித்துள்ளது குறிப்பிடதக்கது.\nஇதில் சிற‌ப்பு விருந்தின‌ராக‌ மொள‌லான‌ அப்துல் ஹ‌மீது பாகவி,சென்னை புதுக்க‌ல்லூரி முத‌ல்வ‌ர் டாக்ட‌ர் அப்துல் மாலிக், உள்ளிட்டோர் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்புரை ஆற்றினார்க‌ள்.\nச‌த‌க் டிர‌ஸ்டின் த‌லைவ‌ர் ஹ‌மீது அப்துல் காத‌ர் பேசிய‌தாவ‌து,\nஇந்தியாவிலேயே இன்ஜினிய‌ரிங் ப‌டித்து கொண்டே அர‌பி க‌ல்லூரியில் ப‌டித்து ப‌ட்ட‌ம் பெற‌லாம் என்ற‌ வ‌ச‌தி இங்கு ம‌ட்டும் தான் என்ப‌தை தெரிய‌ப‌டுத்துகிறேன் என்றார்.\nக‌ல்லூரி இய‌க்குந‌ர் யூசுப் சாகிப் கூறுகையில் , தமிழக அரசு தமிழ‌க‌த்தில் உள்ள‌ அனைத்து அர‌பி க‌ல்லூரிக‌ளையும் ஒருங்கினைத்து அர‌பி ப‌ல்க‌லைக‌ழ‌க‌ம் அமைக்க‌ வேண்டும் என்ற‌ வேண்டுகோளை ச‌த‌க் டிரஸ்ட் சார்பாக‌ வ‌லியுறுத்தி வ‌ருகிறோம்.\nநிகழ்ச்சியில் கீழ‌க்க‌ரை ட‌வுன் காஜி காத‌ர் ப‌க்ஸ் ஹுசைன் உள்ளிட்ட கீழக்கரையை சேர்ந்த‌‌ ஏராள‌மானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n“இங்லீஸ் வாத்தியார் வகுப்புடா அடுத்து மாப்புல, மதுல ஏறிக்குதிச்சி ஓடுடா மாப்புல, மதுல ஏறிக்குதிச்சி ஓடுடா\nஆங்கிலம் எளிதாக கற்று கொள்வது குறித்த கட்டுரை கட்டுரையாளர்: சஹிருதீன் மனிதன் கல் கொண்டு தீ உருவாக்கிய காலம் முதல் IPHONE 5S...\n கீழக்கரைடைம்ஸ் செய்திகளை www.keelakaraitimes.com என்ற இணையதள முகவரியில் காணலாம்\n கீழக்கரை டைம்ஸ் இணையதளமாக புது பொலிவுடன் செயல்...\nஉரிமம் இல்லாமல் வியாபாரம் ரூ1லட்சம் வரை அபராதம் \nதிருப்புல்லாணி ஒன்றியத்துட்பட்ட 33 பஞ்சாயத்துக்கள்,கீழக்கரை நகராட்சி பகுதிகளில் வருடத்திற்கு 12லட்சத்திற்கும் அதிகமான வருமானம் வரும் வியாபா...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nகீழக்கரையில் தாசிம் பீவி கல்லூரி மாணவிகள் விழிப்பு...\nகீழக்கரை நக‌ர்நல இயக்கம் சார்பில் மாணவ,மாணவியருக்க...\nகீழக்கரை அரசு மருத்துவமனையில் பிரசவம் உள்ளிட்ட மரு...\nநகராட்சி தலைவர்,கலெக்டர் உள்ளிட்டோருக்கு நன்றி தெர...\nகீழக்கரையில் போலீசார் வாகன சோதனை\nகீழக்கரைக்கு தனி கமிஷனர் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை...\nகீழக்கரையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் ப...\nகீழக்கரை ச‌த‌க் க‌ல்லூரி பேராசிரியர் ஆய்விற்கு ரூ2...\nகீழக்கரையில் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் தனியா...\nநகரில் சுற்றி திரியும் பன்றிகளால் சுகாதாரகேடு \nவிரைவில் ராம‌நாத‌புர‌ம் மாவட்ட காவல்துறையில் சைப‌ர...\nகீழக்கரையில் 12ஆண்டுகளாக தொடரும் ராதகிருஸ்ணின் ரமல...\nகீழக்கரை முக்கிய சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை...\nகீழக்கரை திருட்டு வழக்கில் சிக்கியவர் குண்டர் சட்ட...\n\"குப்பைக்கு குட்பை\" சொல்ல களமிறங்கிய கைராத்துல் ஜல...\nகீழக்கரையில் பாமாயில் சப்ளை இல்லை \nவாரம் மூன்று முறை ராமேஸ்வ‌ர‌ம் - ஆந்திராவுக்கு ராம...\nகீழ‌க்க‌ரையில் ப‌ள்ளிவாச‌ல்க‌ளில் நோன்பு க‌ஞ்சி வ‌...\nகீழக்க‌ரையில் வாகனங்கள் மோதி விப‌த்து \nகீழக்கரை மேலத்தெருவில் முபல்லிகா பட்டமளிப்பு விழா\nகீழக்கரை கிழக்குத் தெரு பள்ளியில் கல்விவளர்ச்சி நா...\nகீழக்கரை மாவிலாதோப்பு நடுநிலைப்பள்ளி விழா \n கீழ‌க்க‌ரை ட‌வுன் காஜி அறிவிப்ப...\nகீழக்கரையில் மத்ரஸத்துல் இஸ்லாமியா ஆண்டு விழா \nஅமெரிக்க படையின் துப்பாக்கி சூட்டில் பலியான சேகர் ...\nநகராட்சி மண்டல இயக்குநர் நடவடிக்கை\nகீழக்கரையில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவியருக்க...\nகீழக்கரை தெற்கு தெரு பைத்துல்மால் அலுவ‌ல‌க‌ திற‌ப்...\nகீழக்கரை நகராட்சியை கண்டித்து கவுன்சிலர்கள் ராமநாத...\nஅர‌பி ப‌ல்க‌லைக‌ழ‌க‌ம் அமைக்க‌ வேண்டுகோள்\nகீழக்கரை சுகாதாரம் குறித்து\" ஜீ தமிழ்\" டிவியில் பர...\nகீழக்கரையில் மர்ம காய்ச்சலுக்கு ஒன்றரை மாத‌ குழந்த...\nபள்ளி விழாவில் கீழக்கரையின் முதல் சப் இன்ஸ்பெக்டர்...\nநியூ மாஸ்டர் பேக்கரி கிளை திறப்புவிழா\nகீழக்கரை நகராட்சியை கண்டித்து எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம...\nஇஸ்லாமியா பள்ளி ஆண்டு விழா அதிக மதிப்பெண் பெற்ற ம...\nகீழக்கரை அருகே பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா...\nகடல் அட்டை தடை குறித்த ...\nகீழக்கரை பகுதியில் வணிக ரீதியிலான ஹெலிகாப்டர் தளம்...\nகீழக்கரை ரோட்டரி சங்க தலைவராக ஆசாத் ஹமீது தேர்வு \nகீழ‌க்க‌ரை மேல‌த்தெருவை சேர்ந்த யாசீன் சூபியான் கா...\nகீழக்கரை கல்லூரியில் 750 மாணவ, மாணவியருக்கும், பெற...\nதுணை சேர்மன் சொந்த செலவில் கழிவுநீர் கால்வாய் துப்...\nகீழக்கரையில் மர்ம மனிதர்கள் நடமாட்டம்திருடர்களா\nகீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ பெண் ஏர்வாடியில் கொலை \nகீழக்கரையில் நூற்றுக்கணக்கானோருக்கு இலவச கண் சிகிச...\nகவுன்சிலர் ஆபாசமாக பேசியதாக கூறி நகராட்சி கூட்டத்த...\nகீழக்கரை நகராட்சியை கண்டித்து ஜீம்மா பள்ளி அருகே ப...\nகீழ‌க்க‌ரை தெருக்க‌ளில் இயற்கை எரிவாயு குறித்த சோத...\nகீழ‌க்கரை புதிய‌ சாலை ப‌ணி த‌ர‌மில்லை\nகீழக்கரை முன்னாள் சேர்மன் பசீர்,இள...\nகீழக்கரை நக‌ராட்சி குப்பைகிடங்கு பிரச்சனை\nநடுத்தெருவில் நடைபெற்ற ஜமாத்கள்,சமூகநல அமைப்புகளின...\nகீழக்கரை \"பாம்பே ஆனந்த பவன்\" க‌டை உடைக்க‌ப்ப‌ட்ட‌த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-25T18:39:56Z", "digest": "sha1:BCTB3KFR3LGVZLXZCLYWNHUJWPR2GGLG", "length": 6559, "nlines": 80, "source_domain": "selliyal.com", "title": "திருக்குறள் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nதமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் – தேவஸ்தானம் சார்பில் டான்ஸ்ரீ நடராஜா வழங்கினார்\nபத்துமலை - தனது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பத்துமலை தமிழ்ப் பள்ளி, அப்பர் தமிழ்ப் பள்ளி ஆகிய இரு பள்ளிகளின் மாணவர்களுக்கும் திருக்குறள் கையடக்கப் பதிப்பு நூல்களை ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின்...\nசெல்லினத்தின் திருக்குறள் உள்ளீடு ஐபோனிலும் சேர்க்கப்பட்டது\nதிருக்குறள் பாக்களையும் பழமொழிகளையும் எளிதாக உள்ளிடுவதற்கு, செல்லினம் வழங்கும் வசதியைப் பற்றி சிலர் அறிந்திருப்பர். செல்லினத்தின் ஆண்டிராய்டு பதிப்பில் மட்டுமே இந்த வசதி இதுவரை இருந்து வந்தது. இன்று முதல் ஐ.ஓ.எசின் செல்லினத்திலும்...\n“கொடுப்பதும், கெடுப்பதும் மழை தான்” – வள்ளுவர் விருது பெற்ற வைரமுத்து சுவாரசிய பேச்சு\nபுது டெல்லி - டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் சமீபத்தில் திருக்குறள் விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அந்த விழாவில்,...\nஇன்றைய மஇகாவுக்குப் பொருத்தமான குறள் – சுப்ரா உரையில் சுவாரசியம்\nசுபாங் ஜெயா - மஇகா இடைக்காலத் தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தனது உரைகளில் அடிக்கடி திருக்குறளை மேற்கோள் காட்டுபவர். வழக்கமாக தனது உரையைத் தொடங்கும் போது கூட...\nஆகஸ்ட் 30 – அண்மையக் காலங்களில் இந்தியத் தகவல் ஊடகங்களில் முன் பக்கச் செய்திகளாக இடம் பெற்று வருபவை மார்கண்டேய கட்ஜூ என்பவரின் சூடான கருத்துகள். உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி பணி ஓய்வு...\nசரவாக் சார்பில் 2 அமைச்சர்கள்\nஜஸ்டோ: 1எம்டிபி ஊழலை உலகுக்குத் திறந்து காட்டிய பெட்ரோ சவுதி அதிகாரி\nசங்கப் பதிவிலாகாவுக்கு புதிய தலைமை இயக்குநர் – மாஸ்யாத்தி அபாங் இப்ராகிம்\nநஜிப் தொடர்பு இல்லங்களில் கைப்பற்றப்பட்டது அதிகாரபூர்வமாக 114 மில்லியன் ரிங்கிட்\nமூசா வீட்டில் ஊழல் ஒழிப்பு ஆணையம் சோதனை – ஆவணங்களைக் கைப்பற்றியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vinthawords.blogspot.com/2008_12_07_archive.html", "date_download": "2018-05-25T18:38:44Z", "digest": "sha1:JQMAZJWNTSJTQGFBSZRVESE7YXIMZBJ2", "length": 39399, "nlines": 671, "source_domain": "vinthawords.blogspot.com", "title": "நல் தருணங்கள்!: 2008-12-07", "raw_content": "\nநானைய விகடனில் ரஜினிகாந்த் பற்றி ஒரு செய்தி, இட்லிவடை செய்து கொடுக்கிறேன். படித்து பயன் பெருக.\nபடத்தின் மீது கிளிக் செய்தால், நன்றாக படிக்கலாம்...\nசரி படித்தால் என்ன பயன்\nநாம கொடுக்கும் டிக்கட் காசு எப்படி யூஸ் ஆகுதுன்னு தெரியும்.\nLabels: நானைய விகடனில், ரஜினிகாந்த்\nகேள்வி : பதினாறு வயதிலிருந்து என் கணவர் அரசியலில் இருந்து வருகிறார். இருப்பினும் மேலே வர இயலவில்லை. இதற்குக் கட்சியில் சிலர் செய்துள்ள செய்வினைதான் காரணம் என்கிறார்கள். உண்மையா வரவிருக்கும் தேர்தலில் எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. சீட் கிடைக்க வாய்ப்புள்ளதா வரவிருக்கும் தேர்தலில் எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. சீட் கிடைக்க வாய்ப்புள்ளதா பரிகாரம் என்ன செய்தால் இந்த வாய்ப்பு கிடைக்கும்\nபதில் : தற்போது தங்கள் கணவருக்கு 58 வயதாகிறது. உங்கள் கூற்றுப்படி அவர் 42 வருடங்களாக அரசியலில் இருந்து வருகிறார். இந்நீண்ட கால அரசியலில் அவர் உயர்பதவி எதுவும் பெறவில்லை என்று வருத்தப்பட்டு எழுதியிருக்கிறீர்கள்.\nதங்கள் கணவரின் ஜாதகப்படி அவருக்குச் செய்வினை எதுவும் செய்யப்பட்டிருக்கவில்லை. அவரது செய்யாவினைதான் அவரது தோல்விக்கும், ஏமாற்றத்திற்கும் காரணங்களாகும். அதாவது அவர் செய்யாத சில காரியங்கள் (செய்யாத வினை) என்பதைத்தான் சுட்டிக்காட்டுகிறோம்.\nவெற்றிக்குப் `பரிகாரம்' : இந்திய அரசியலில் முன்னுக்கு வரவேண்டுமென்றால், கட்சித் தலைவரைத் `திருப்தி' செய்யவேண்டும் அவர் சந்தோஷப்படும்படி நடந்துகொள்ள வேண்டும். மனசாட்சியை ஒதுக்கி வைத்துவிட்டுக் கட்சித் தலைவரின் `கொள்கைகளுக்கு'த் தலையாட்ட வேண்டும்.\nஎந்த மேடையில் பேசினாலும் தலைவரை வானளாவப் புகழவேண்டும். வழியைப் பற்றிக் கவலைப்படாமல், கட்சி நிதிக்குப் பணம் சேர்த்துத் தரவேண்டும். உங்கள் பிறந்தநாளாக இருந்தாலும், தலைவரின் பிறந்தநாளாக இருந்தாலும் தலைவருக்குப் `பெரிய அளவில்' ரூபாய் நோட்டுக்களாலான மாலையை அவருக்கு அணிவித்து, அவரது `ஆசி'யைப் பெறவேண்டும்.\nசந்தர்ப்பங்கள் கிடைக்கும்போதெல்லாம் கட்சித் தலைவரின் `திருவடிகளில்' சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கவேண்டும். அவரது கால்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டால் மிகவும் நல்லது. தலைவரின் திருக்கண் பார்வை உங்கள் மீது படும்போது, அளவற்ற மரியாதையினால் உங்கள் உடல் உங்களையும் அறியாமல் கூனிக்குறுகி நெளிய வேண்டும். அதாவது, அந்த அரசியல் தலைவரின் கண் பார்வை படுவதற்கு நீங்கள் மகத்தான பாக்கியம் செய்திருப்பதாக நீங்கள் உணர்வதை அவருக்கு வெளிப்படுத்தவேண்டும் பொய்யை மெய்யாகவும், மெய்யைப் பொய்யாகவும் பேசக் கற்றுக்கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியம்.\nஅரசியலில் உறுதியாக வெற்றி பெற இத்தகைய `உன்னதமான' வழிமுறைகளைக் கற்றுக்கொடுக்க நம் நாட்டில் பள்ளிகள் இல்லை. ஆதலால், உங்கள் கணவரிடம் சொல்லி இவ்வழிமுறைகளைப் பின்பற்றி இன்று `நல்ல' பதவிகளில் அமர்ந்துள்ள `அரசியல் பட்டதாரிகளிடம்' சீடனாகச் சேர்ந்து கற்றுக்கொள்ளச் சொல்லுங்கள். எவ்வளவு சீக்கிரம் இதில் தேர்ச்சி பெறுகிறாரோ, அவ்வளவு சீக்கிரத்தில் அவர் எந்த அளவிற்கு உயர்ந்த பதவிகளை அவர் அடைவார் என்பது அவரது `திறமை'யைப் பொறுத்தது. அரசியல் வெற்றிக்கு இது ஒன்றே தக்க `பரிகாரம்' ஆகும்.\nநன்றி : குமுதம் ஜோதிடம்\nஏ.எம்.ஆர். அவர்கள் இப்படி காமடி செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.\nபடம் - உண்மை தமிழன் ப்ளோகில் இருந்து இட்லிவடை செய்தது.\nதவறில்லை தான். ஸ்வீடன் வோல்வோ கம்பனி தலைவர் அவர். ஸ்வீடிஷ் ஆட்கள் வாயில் வேறு முத்தம் கொடுப்பார்கள். என் கணவர் அங்கு சென்ற போது பட்ட கஷ்டம் மாளாது பெண்கள் தொல்லை என்றார், சிகரெட் வாசத்தோடு....\nஅவுங்க நாட்டு கலாச்சாரம்... அவங்களுக்கு நாம தான் சொல்லணும்.\nபீனாவின் கண்ணில் வேண்டா (இம்ம்... ஒ.கே.) வெறுப்பு தெரியுது.\nLabels: இது சரியா, கேரளா, படங்கள்\nவிரும்பி படித்த இரண்டு பதிவுகள்\nஎனக்கு பிடித்த, நான் விரும்பி படித்த இரண்டு பதிவுகள் (பயணங்கள்)\nஒரு மலைக்கிராமம் ஜெயமோகன் எழுதியது. நினைவுகளை அழகாக செதுக்கி உள்ளார். மலையேற்றம் அருமை, அதுவும் அந்த கர்ப்பிணி பெண்...\nஎனக்கு பிடித்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய ஒரு பயணக்கட்டுரை... இங்கே...\n - இது தான்டா சுஜாதா...\nநிறைய கமண்ட்ஸ் நன்றாக இல்லை, ரொம்ப மோசம். என்ன செய்வது மாடரேசன் தான் ஒரே வலி. (வழி)\nLabels: விரும்பி படித்த இரண்டு பதிவுகள்\nகண்டிப்பா நம்மூர் மாதிரி இல்லை. போட்டோ புடிசிட்டு வேடிக்கையா பாக்குறீங்க, போய் தீயை அணைங்க இது ஒரு சூட்டிங் ஸ்பாட் ஆக இருக்கலாம்.\nபங்களாதேஷில் தாஜ் மஹால் ஒன்று கட்டுகிறார், சினிமா இயக்குனர்.\nஅது டாகாவில் இருந்து ஒரு மணி நேரம் தள்ளி இருக்கிறது... மோனி என்பவர் கட்டுகிறார் கடந்த ஐந்து வருடங்களாக.\nநல்ல விஷயம் தான். வாழ்த்துக்கள்.\nடூரிஸ்டுகள் வருவார்கள். வேலை வாய்ப்பு போன்றவை.\nLabels: தாஜ் மஹால், பங்களாதேஷில்\nஇந்த பதிவு திவ்யா எழுதியது... வீட்டுக்கடன் அமெரிக்கா வங்கிகள் திவால் விரிவாக, புரிகிற மாதிரி உள்ளது. நன்றி திவ்யா.\nஇதனால் எப்படி இண்டியா அடிபட்டது என்பதை கொஞ்சம் யாரவது எழுதினால் நலம்.\nநான் தேடி பார்த்த வகையில், பாகிஸ்தானுக்கு சில பில்லின் நிதி கொடுத்த அமெரிக்கா, இஸ்ரேலுக்கு 400 பில்லியன் நிதி கொடுத்த சிடிபான்க் போன்றவை தான் வருகின்றன. நன்றி: பதிவுபோதை.\nயாரும் விரிவாக இன்னும் எழுதவில்லை. தமிழ் கொஞ்சம் கஷ்டமான மொழி புரிய வைக்க.\nபடிப்பதற்கு டைம் கிடைத்தால், படிக்கலாம்.\nமீண்டும் பகர் ஈத் வாழ்த்துக்கள்.\nஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவு\nநன்றி எங்கிருந்தோ காபி செய்த இட்லிவடை.\nLabels: ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவு\nஇதுவும் ஒரு வகை டேரரிசம் தான்\nஉடல் ஊனமுற்றவர்களை துன்புறுத்துவது, அரசாங்க ஊழியர்களின் வேலையாக போயிற்று போல. திருந்தமாட்டார்களா அவர்கள் தான் மனதில் ஊனம் படைத்தவர்கள்.\nதிவ்யாவின் ப்ளோகில் இருந்த இணைப்பில் இந்த பதிவை பார்த்தேன்.\nநாடு திருந்த வேண்டுமென்றால், மக்கள் மனது திருந்த வேண்டும்.\nகொடுத்த வாங்குவது தான் வாழ்க்கை.\nஇறைவன் சிலரை சில சங்கடங்களுடன் படைத்துவிடுகிறான்.\nஅவர்களும் மனித பிறவிகள் தானே\nஉதவி செய்வது நம் கடமை.\nLabels: உடல் ஊனம், டேரரிசம்\n ஒரு ஆண் பெண் அவரவர் துணை.... குடும்பம் காட்சி.\nஎல்லோரும் கராக்டான ஆட்களாக இருந்ததில்லை.\nசில நிறை குறைகள் இருக்கும். அட்ஜஸ்ட் செய்து வாழ்க்கை போகும்.\nசெக்சன் 498 ஏவை வைத்து கொடுமை படுத்தும் பெண்கள் பற்றிய பதிவு ஒன்று இங்கே. ஆண்டவன் என்று ஒருவன்(ள்) இருந்தால், அந்த பெண்கள் நிலை என்னவாகும்\nகல்யாணமும் ஐ.பி.சி. செக்சன் 498 ஏவும்\nபக்ரித் வாழ்த்துக்கள். (ஈகை பெருநாள், மகிழ்ச்சியோடு கொண்டாடுங்கள்....)\nபதிவு உலகில் வந்து ஏழு மாதங்களில் நிறைய விஷயங்கள் படித்தேன்.\nநானும் எழுதினேன். 85 பதிவுகள்\nஇன்று ஐந்தாயிரம் வாசகர் பார்வைகள்.\nLabels: உங்கள் வருகைக்கு நன்றி\nஇன்று ஞாயிறு, பெங்களூரில் உட்கார்ந்துக்கொண்டு, நிறைய நேரம் இருக்கிறது.\nசுவாமி ஓம்கார் அவர்கள் எழுதியது...\nஉங்கள் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டுமா\nஹிந்துக்களுக்கு மட்டும் தான இது உதவும், மற்ற ரிலிஜன் ஆட்கள் என்ன செய்ய வேண்டும்\nஜோதிட ரீதியாக என்று நான் கேட்டிருக்க வேண்டும். ஏனென்றால், மற்ற மதத்தில், அவர்கள் ஜோதிடம் (இந்து / இந்தியன் முறை) நம்பமாட்டார்கள் அல்லவா அவர்கள் பெயர் வைப்பது...வெஸ்டர்ன், நுமேரோலாஜி, தொழில் முறை, ஜார்ஜ் புஷ் குடும்பம் போல அரச வழி ஜூனியர் சீனியர் என்று...\nதொடர்புடைய ஒரு பதிவு... குழந்தைகளுக்கு “பெயர்” வைக்கும் விஷயம்.\nஏற்கனவே ஒரு பதிவில் எழுதிவிட்டேன்.... குழந்தைகள்\nகதை எழுதுவது பற்றி.... நண்பர் கே.ரவிசங்கர் எழுதியது. சிறுகதைக்கு இலக்கணம் கிடையாது... என்னை பொறுத்த வரை பாலகுமாரன் எழுதியவை நீண்ட சிறுகதைகளே. நண்பர் ரமேஷ் அந்த ஸ்டைல் பார்த்து தான அவர் பதிவுபோதை ப்ளோகில் சில கதைகள் எழுதியுள்ளார். பிறகு நரசிம் என்பவர் புதிய முயற்சி செய்கிறார். அப்புறம் பரிசல்காரன். ஜ்யோவ்ராம் சுந்தர் எழுதும், கச மூஸா கதைகள், இலக்கணம் இல்லாதவை. லக்கிலுக் என்பவர் எழுதுவதும் அப்படிதான். மொத்தத்தில் சிறுகதை என்றால் ஒரு சம்பவத்தை வைத்து படிக்கதூண்டுபவை. ஸூபர் என்றால்... லதானந்த் அவர்கள் எழுதுவது, பதிவுகளில் வரும் கதைகள். நினைவில் நிற்கும் சம்பவங்கள். உண்மையா பொய்யா தெரியாது.\nசிறு கதை எழுதுவது எப்படி\nஅப்புறம் இரா.வசந்த குமார் அவர்கள் எழுதியது... நவீனங்கள், அறிவியல் புனைவுகள் எழுதுபவர்... படியுங்கள்... அவர் சொல்லுகிறார்...\nஎழுத்தாளர் ஆக எக்கச்சக்க ஆசையா\nவிரும்பி படித்த இரண்டு பதிவுகள்\nஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவு\nஇதுவும் ஒரு வகை டேரரிசம் தான்\nகாவிரி நீரையும் சூறையாடுகிறது ஸ்ரெலைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம்\nஐஐடி ஜேஇஇ தேர்வுமுறையும் வரிசையெண்ணும்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nதி இந்து நாளேட்டிற்கு வரிக்குவரி TNTJ பதிலடி பாகம் 1.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஉலக தினம் (எர்த் ஹவர்)\nஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவு\nநான் ரசித்த கம்பனி லோகோஸ்\nநான் ரசித்த ஜப்பானிய ஹைகூக்கள்\nவிரும்பி படித்த இரண்டு பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/Tamilnadu/1503295519034?Sasikala-s-video-is-not-fake--says-her-nephew", "date_download": "2018-05-25T18:28:33Z", "digest": "sha1:7NUYRISS5VCGHRBSHULGS6CZKHO33GWM", "length": 8170, "nlines": 86, "source_domain": "www.newstm.in", "title": "சசிகலா வீடியோ கிராஃபிக்ஸ் இல்லை - ஜெயானந்த்", "raw_content": "\nசசிகலா வீடியோ கிராஃபிக்ஸ் இல்லை - ஜெயானந்த்\nசசிகலா வீடியோ கிராஃபிக்ஸ் இல்லை - ஜெயானந்த்\nசிறையில் இருந்து சசிகலா வெளியே செல்வது போல் இணைத்தளத்தில் வெளியாகி உள்ள வீடியோ உண்மை தான் என திவாகரன் மகன் ஜெயானந்த் தெரிவித்துள்ளார்.\nசசிகலாவுக்கு பெங்களூர் சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது தொடர்பாக விசாரணைக் குழு தனது விசாரணையை நடத்தி வருகிறது. முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா சமர்ப்பித்த வீடியோ ஆதாரங்களில் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் வெளியே சென்று விட்டு சிறைக்கு திரும்பும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்த காட்சிகள் கிராஃபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டவை என கர்நாடக அதிமுக தலைவர் புகழேந்தி தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் வீடியோ காட்சிகள் கிராஃபிக்ஸ் செய்யப்பட்டவை இல்லை என்றும் அவை உண்மையான காட்சிகள் தான் என்றும் சசிகலாவின் சகோதரர் மகன் ஜெயானந்த் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ காட்சி பார்வையாளர்கள் அரங்கிற்கு சசிகலா வரும் போது பதிவு செய்யப்பட்டது. சசிகலா சிறையை விட்டு எங்கும் செல்லவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். சசிகலாவின் மறுசீராய்வு மனு மீதான விசாரணை நடைபெற உள்ள நிலையில், அதை சீர்குலைப்பதற்காக எதிரிகள் செய்யும் சதி இது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.\n60 நடிகைகளிடம் சில்மிஷம்; பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் போலீசில் சரண்\n60 நடிகைகளிடம் சில்மிஷம்; பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் போலீசில் சரண்\nகோலியின் சவாலை ஏற்றுக் கொண்ட அனுஷ்கா ஷர்மா\nஹோட்டலில் பெண்ணுடன் ராணுவ மேஜர்; நடவடிக்கை எடுக்கப்படுமா\nநாளை சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு தேர்வு ரிசல்ட்\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு\nஹோட்டலில் பெண்ணுடன் ராணுவ மேஜர்; நடவடிக்கை எடுக்கப்படுமா\nநாளை சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு தேர்வு ரிசல்ட்\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு வெற்றி\nபாஜக தலைவர் அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் ஒத்தி வைப்பு\nதமிழக அமைச்சரவையில் மாற்றம்; புதிய அமைச்சர்கள் இன்று மாலை பதவியேற்பு\nசிறையில் இருந்து சசிகலா வெளியே சென்றதற்கான ஆதாரம் வெளியீடு\nஅவசரமாக சென்னை திரும்புகிறார் தமிழக ஆளுநர்\nஇன்று பிற்பகலில் இணைகிறது அதிமுக\nபாஜக தலைவர் அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் ஒத்தி வைப்பு\nதமிழக அமைச்சரவையில் மாற்றம்; புதிய அமைச்சர்கள் இன்று மாலை பதவியேற்பு\nசிறையில் இருந்து சசிகலா வெளியே சென்றதற்கான ஆதாரம் வெளியீடு\nஅவசரமாக சென்னை திரும்புகிறார் தமிழக ஆளுநர்\nஇன்று பிற்பகலில் இணைகிறது அதிமுக\nசூடான செய்திகள், சுவையான தகவல்கள், சினி கேலரி, ராசி பலன் - தமிழில் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://antrukandamugam.wordpress.com/2017/04/19/antha-naal-1954-tamil-movie-full-details/", "date_download": "2018-05-25T18:34:30Z", "digest": "sha1:2SFDWA6YQ2FYZAVU46YPVOJEZGLMJAGE", "length": 15508, "nlines": 137, "source_domain": "antrukandamugam.wordpress.com", "title": "Andha Naal [1954]Tamil Movie Full Details | Antru Kanda Mugam", "raw_content": "\nஅந்த நாள் [1954] தமிழ்த் திரைப்படம்\nஅந்த நாள் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தரம் பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பி.டி.சம்பந்தம், ரி.கே.பாலசந்திரன், சூர்யகலா, ஏ.எல்.ராகவன், பொட்டை கிருஷ்ணமூர்த்தி, எஸ்.மேனகா, ஜெயகொடி கே.நடராஜ ஐயர், எஸ்.வி.வெங்கட்ராமன், சட்டாம்பிள்ளை கே.என். வெங்கட்ராமன், சி.பி.கிட்டான், கே.ராமராஜ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இது தமிழில் பாடல்கள் இல்லாமல் வெளிவந்த முதல் படம்.\nஇத்திரைப்படம் அகிர குரோசவாவின் “ரசோமன்” என்னும் திரைப்படத்தின் திரைக்கதையை தழுவி எடுக்கப்பட்டது.மூலக்கதையை எஸ்.பாலசந்தர் எழுதியுள்ளார். ஜாவர் சீதாராமன் திரைக்கதையையும் எழுதி துப்பறியும் அதிகாரியாகவும் நடித்துள்ளார். பண்டரிபாயும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஇப்படக்கதை பூட்டிய அறை மர்மப்புனைவு ஆகும். இப்படத்தில் சிவாஜி கணேசனின் பாத்திரம் கதையின் துவக்கத்தில் கொலை செய்யப்படுகிறது. கொன்றவர்கள் என சந்தேகப்படக்கூடியவர்கள் அவரது மனைவி, நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர். இவர்களுள் யார் கொலைகாரர் என்று துப்பறிவாளர் கண்டுபிடிப்பது தான் படத்தின் கதை.\n‘அந்த நாள்’ படத்தில் சிவாஜி நடித்ததன் பின்னணி\nவாசன் ‘ஞானசவுந்தரி’ படத்தை எரித்தது போன்றதொரு சம்பவம் ஏவி.எம்.மிலும் நிகழ இருந்தது. 1954–ல் கொல்கத்தாவில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த விஸ்வநாதன் என்பவரை கதாநாயகனாக வைத்து, பாடல், நடனம் இரண்டும் இல்லாமல் முதன் முதலாக ஏவி.எம்.மில் எஸ்.பாலசந்தர் ஒரு படத்தை இயக்கினார். பாதி வரையில் வளர்ந்த நிலையில் அதைப்பார்த்த செட்டியார் திருப்தி இல்லாமல் சிவாஜிகணேசனை வைத்து மீண்டும் ‘ரீ ஷூட்’ பண்ண வேண்டும் என்று விரும்பினார்.\nடைரக்டர் மறுத்தார். உடனே செட்டியார், தயாரிப்பு நிர்வாகியான வாசுமேனனிடம் பாலசந்தருக்குக் கொடுக்கவேண்டிய பாக்கிச் சம்பளப்பணத்தைக் கொடுத்துக் கணக்கை முடித்துவிட்டு அதுவரையில் எடுத்திருந்த மொத்த ரீல்களையும் கொண்டு வந்து தனக்கு எதிரே வைத்துக் கொளுத்திவிடும்படிக் கூறினார்.\nஇதைக் கேட்ட எஸ். பாலசந்தர் வெலவெலத்துப்போய், ‘‘வேண்டாம், நான் எடுத்த படத்தை என் கண் முன்னே கொளுத்தவேண்டாம். உங்கள் விருப்பப்படியே சிவாஜிகணேசனை வைத்து கதாநாயகன் சம்பந்தப்பட்ட எல்லா காட்சிகளையும் மீண்டும் எடுக்கிறேன்’’ என்று கேட்டுக்கொண்டார். இதன் பேரில் அந்த நெருப்பு நிகழ்ச்சி தவிர்க்கப்பட்டு மறுப்படப்பிடிப்பு நடைபெற்றது.\nஅந்தப்படம்தான் சிவாஜிகணேசன் நடித்து ஜாவர்சீதாராமன் வசனம் எழுதி, எஸ்.பாலசந்தர் கதை எழுதி இயக்கி 1954 தமிழ்ப்புத்தாண்டு நாளில் (13.4.1954) வெளிவந்த முற்றிலும் மாறுபட்ட ‘‘அந்த நாள்\nதமிழின் டிரெண்ட் செட்டர் படங்கள்.. ஒரு பார்வை\n’ஊர் எப்படிப் போகுதோ அதே வழில நாமளும் போகலாம்’ என்று படமெடுப்பது ஒருவகை என்றால், வணிக ரீதியான வெற்றி தோல்வியைப் பற்றி பயப்படாமல் பரீட்சார்த்தமான முயற்சிகளை மேற்கொண்டு ட்ரெண்ட் செட் செய்யும் படங்கள் வேறொரு வகை. இரண்டாம் வகையிலான படங்கள் குறைவே எனினும் காலாகாலத்துக்கும் நின்று நிலைத்து, ‘அந்தக் காலத்துலயே..’ என்று எந்தக் காலத்திலும் பேசப்படும். அப்படியான சில படங்கள்;\nபாட்டுகள் இல்லாமல் சண்டை காட்சிகள் இல்லாத ஒரு தமிழ் சினிமாவை கற்பனை செய்து பார்க்க முடியுமா ஆனால் எந்த வித தொழில்நுட்ப வசதிகளும் வளர்ச்சிடையாத 1954 லேயே அப்படியான ஒரு தமிழ் சினிமா வந்துள்ளது என்றால் நம்புவீர்களா. அதுதான் “அந்தநாள்”. ‘வீணை’ எஸ். பாலசந்தரால் இயக்கப்பட்டது. கதாநாயகனாக வளர்ந்து வந்த சிவாஜிக்கு இந்த படம் சரியாக இருக்குமா என பலரும் கேள்வியெழுப்பிய நிலையில் வில்லனாய் நடிக்க ஒப்புக்கொண்டார் சிவாஜி கணேசன் . முதல் காட்சியிலேயே ஹீரோ சுடப்பட்டு இறப்பது போன்ற காட்சியை பார்த்த ரசிகர்கள் திரையரங்கில் ரகளை செய்த நிகழ்வுகளும் நடந்துள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "https://notionpress.com/read/mandira-suvadugal", "date_download": "2018-05-25T18:36:08Z", "digest": "sha1:7ISFU22NYTXHTTTWJKUQLQAIWY37M2U5", "length": 9739, "nlines": 216, "source_domain": "notionpress.com", "title": "Mandira Suvadugal by Jeyashree Ravi | Notion Press", "raw_content": "\nமனிதர்களிடையே புதைந்திருக்கும் எண்ணிலடங்கா தவறான கருத்துக்களை முதலில் தகர்த்தெறிய வேண்டும். அவற்றுள் சில:வாழ்க்கை என்பது சவாலான ஒன்று தான். வாழ்க்கையின் பாதை என்பது ரோஜா பூக்களால் மட்டுமே அமைக்கப்பட்டது கிடையாது. வாழ்க்கை என்பது பல சமயங்களில் நியாயமற்ற ஒன்றாக கூட தோன்றலாம். அவரவர்களது தலைவிதியின் படி வாழ்க்கையில் எல்லா விஷயங்களும் நடந்தேறும் என்பதில் சந்தேகமே இல்லை. உங்களது பார்வையில் சரி என்று படுவது வேறொருவரது பார்வையில் தவறாக இருக்கலாம்.\nநம்முள் விடை காண முடியாத பல கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கலாம். வாழ்க்கையில் எதுவுமே நியாயப்படி நடக்காதா எதனால் நாம் பல இன்னல்களுக்கு ஆளாகிறோம் எதனால் நாம் பல இன்னல்களுக்கு ஆளாகிறோம் எது சரி நமக்குள் ஒரு இனம்புரியாத வெறுப்பு அவ்வப்போது எட்டி பார்க்கிறது. வாழ்க்கையின் சட்ட திட்டங்களை நாம் சரியாக அறிந்திருந்தால், இத்தனை இன்னல்களும் நமக்கு வாழ்க்கையில் நேராதே\n வாழ்க்கையின் சட்ட திட்டங்களை நாம் சரியாக அறிந்து கொண்டால் ஒரு முழுமையான மகிழ்ச்சியான வாழ்க்கையை நாம் வாழலாமே\nபட்டு நூலோடு வெற்றிகரமாக பயணித்து வரும் திருமதி. ஜெயஸ்ரீ ரவி சென்னையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மற்றும் வாழ்க்கை திறன் பயிற்சியாளர். தனது கணவர், இரு மகள்கள் மற்றும் ஒரு மகனோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இவரது “ஸ்ரீ பாலம் சில்க்ஸ் சாரீஸ்” பட்டுலகில் தனியொரு இடத்தை பிடித்திருப்பதை அனைவருமே அறிந்திருப்பீர்கள். டாக்டர் திரு. மற்றும் திருமதி. நல்லி குப்புசாமி செட்டியின் மகளான இவர் பட்டுலகில் நுழைந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை தான். ஆனால், பட்டு நூலோடு மட்டுமே தன் வாழ்க்கையை இணைத்து கொள்ளாமல் தான் கற்ற வாழ்க்கை பாடங்களை, விஷயங்களை ஒரு நூலாக கொண்டு வர வேண்டும் என விழைந்து அதற்காக உழைத்து இதோ உங்கள் கைகளில் இப்புத்தகத்தின் வழி அவர் பேசிக்கொண்டிருப்பது தான் மிகப்பெரிய ஆச்சரியம். தனது வாழ்க்கை பயணத்தில் (The Travellers’ Touch”) தான் கற்ற விஷயங்களை இப்புத்தகத்தின் வாயிலாகவும் www.atravellerstouch.com வழியாகவும் அவர் பகிர்ந்து கொண்டிருப்பதை நாமும் இவ்வுலகத்தாரோடு பகிர்வோம் வாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/interesting-facts-chennai-tamilnadu-000786.html", "date_download": "2018-05-25T18:37:44Z", "digest": "sha1:EVAKWJKRUUFYPGNYAYKGJMXKFD6KIJNX", "length": 10224, "nlines": 132, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Interesting-Facts-Chennai-Tamilnadu - Tamil Nativeplanet", "raw_content": "\n»சென்னை, தமிழ்நாடு பற்றி தெரியாத தகவல்கள்\nசென்னை, தமிழ்நாடு பற்றி தெரியாத தகவல்கள்\nடாப் 10 சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்வே..\nபெங்களூரு போனா இந்த இடங்களுக்கு மட்டும் போய்டாதீங்க\n செழிக்கச் செழிக்க செல்வம் தரும் கோவில்கள்...\nசென்னை மற்ற இந்திய நகரங்களைப் போல் கடந்த 100-200 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்தது அல்ல. சென்னைக்கு வயதே 375 மேல் ஆகிவிட்டது. சென்னை, தமிழ் நாடு , தமிழ் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாம்.\nஇந்தியாவிலேயே வருடந்தோறும் அதிக எஞ்சினியர்களை உருவாக்கும் மாநிலம் தமிழ் நாடு. காரணம், தமிழ்நாடுதான் அதிக அளவிலான பொறியியல் கல்லூரிகளை கொண்டிருக்கிறது. மொத்தம் 552 பொறியியல் கல்லூரிகள் இருக்கிறது தமிழ்நாட்டில்.\nப்ரான்ஸ் ரயிலில் திருக்குறள் எழுதபட்டிருப்பதைப் பாருங்கள்.\nஇந்தியாவில் வேறு எந்த மொழிக்கும் , மாநிலத்திற்கும் இல்லாத பெருமை நமக்குண்டு; அதுதான் திருக்குறள். பைபிள், குரானுக்குப் பிறகு உலகில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள்\nஉலகில் பேசப்படும் மிகப் பழமையான மொழிகளில், தமிழும் ஒன்று. ஆங்கிலம், சீன மொழி, ஹிந்தி போன்ற‌ அதிகம் பேரால் பேசப்படும் மொழிகள் எதுவும் இந்த பட்டியலில் கிடையாது. தமிழ் மொழியை உலகம் முழுதும் 7 கோடிக்கும் அதிகமானோர் பேசுகின்றனர். தமிழ் நாடு தவிர, இலங்கை, சிங்கப்பூரில் ஆட்சி மொழிகளில் ஒன்று.\nஇந்தியாவின் மிகப் பழமையான ரயில் நிலையம் ராயபுரம் ரயில்வே நிலையம்.(ஹவ்ரா ரயில் நிலையமும் பழமையானது என்று சொல்கிறார்கள்) ஆனால், ப்ரிட்டிஷ் கால கட்டுமானத்தை இன்னும் மாறாமல் வைத்திருப்பது ராயபுரம் ரயில்வே நிலையம் மட்டும்தான். பம்பாய், தானே ரயில் நிலையங்கள் இதைவிட பழமை என்றாலும் அவைகளின் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு சீரமைக்கப் பட்டுவிட்டன.\nLonely Planet என்ற வலைதளம் கட்டாயம் பார்க்கவேண்டிய நகரங்கள் பட்டியலில் சென்னையை ஒரு முக்கிய நகரமாக குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் வேறு எந்த நகரத்திற்கும் கிடைக்காத பெருமை.\nNational Geographic எடுத்த உணவு சர்வேயில் சென்னையின் உணவான Chicken-65 தான் உலகின் மிகச் சுவையான உணவுகளில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தின் உணவும் இதில் வரவில்லை.\nதேனி மாவட்டத்தில் உள்ள‌ கொழுக்குமலை தேயிலைத் தோட்டங்கள்தான் உலகில், அதிக உயரத்தில் இருக்கும் தேயிலைத் தோட்டங்கள். இதன் காரணமாக‌, இங்கு விளையும் தேயிலைகள் சிறந்த தேனிரைத் தருகின்றன என்று பலர் சொல்கிறார்கள்.\nஉங்களுக்குத் தெரியுமா சென்னை மாநகராட்சிதான் இந்தியாவின் மிகப் பழமையான மாநகராட்சி. கி.பி.1688'இலேயே சென்னை மாநகராட்சி Madras Corporation என்ற பேரில் அமைக்கப்பட்டது.\nதமிழ் நாடு மொத்த உள் நாட்டு உற்பத்தி என்று சொல்லப்படுகின்ற GDP'யில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. எண்ணற்ற தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்கள் இதை சாத்தியமாக்கியிருக்கின்றன.\nசென்னையை, இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கிறார்கள். டெட்ராய்ட் எப்படி அமெரிக்காவின் ஆட்டோமொபைல் நகரமோ சென்னையிலும் உலகின் முன்னணி மோட்டார் நிறுவன்ங்களான BMW, Ford, Robert Bosch, Renault-Nissan, Caterpillar, Hyundai, Mitsubishi Motors ஆகியவற்றின் தொழிற்சாலைகள் இருக்கின்றன.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/1000000023044.html", "date_download": "2018-05-25T18:29:38Z", "digest": "sha1:S5FLDFNCP3JIWWFSNS2UHTLONN2CEYAZ", "length": 5299, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "நாவல்", "raw_content": "Home :: நாவல் :: 25 வருடக் கதை\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபூமியை பாதுகாப்போம் செவ்வியலுக்குள் ஐந்து பெயரும் ஐந்து பனுவல்களும் யாப்பருங்கலக்காரிகை\nநரேந்திரமோடி நளசரிதம் எனது இந்தியா\nஇரண்டு வருடங்கள், எட்டு மாதங்கள், இருபத்தெட்டு இரவுகள் பாரி தமிழ் - தமிழ் அகராதி குரு உபதேசம் (காஞ்சி பரமாச்சார்யார்)\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-28-16-20-00", "date_download": "2018-05-25T18:47:11Z", "digest": "sha1:ZKO57KQ7C4U75PIQ6NN7XFLRA6QMSPIG", "length": 9511, "nlines": 217, "source_domain": "keetru.com", "title": "காவல்துறை அத்துமீறல்", "raw_content": "\nஆலை நின்று கொன்றது, அரசு அன்றே கொன்றது\nஎடப்பாடியே உடனே பதவி விலகு\nஅய்.ஏ.எஸ். - அய்.பி.எஸ் தேர்வுகளில் இடஒதுக்கீட்டு உரிமைகளைப் பறிக்கும் மற்றொரு சதி\nஇந்தியாவை ஆரிய மயமாக்கும் சதி\n“எஸ்.வி. சேகரைக் கைது செய்” - காவல்துறை ஆணையகத்தைக் கழகத் தோழர்கள் முற்றுகை - கைது\nநீரவ் மோடி - அம்பானி - அதானி: கொள்ளைக் கும்பலின் ‘உறவுச் சங்கிலிகள்’\nகருத்துச் சுதந்திரத்தைக் காலில் போட்டு நசுக்கும் தமிழக காவல்துறை\n‘உ.வே.சா.’வின் உத்தமதானபுரம் உருவான கதை\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ அல்ல\n2017 நினைவேந்தல் - பாஜக - அதிமுக அரசின் தமிழர் விரோத வெறியாட்டம்\nDYFI மீதான தாக்குதலுக்கான உண்மையான காரணம்\nஅகதிகள் முகாமில் ரவீந்திரன் குடும்பத்திற்கு கொளத்தூர் மணி நேரில் ஆறுதல்\nஅநீதிகளுக்கு எதிராக இளைஞர்கள் வீதிக்கு வரும் மாற்று சனநாயக எழுச்சி தேவை\nஅரச பயங்கரவாதத்தின் அம்மணத்தை வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா கைது\nஆணவக் கொலைகளைத் தடுக்காத காவல்துறை அலுவலகம் முற்றுகை\nஆணவப் படுகொலைகளைக் கண்டித்து, கோவை IG அலுவலம் முற்றுகை\nஆணவப் படுகொலையை தடுத்து நிறுத்திய கழகத் தோழர்கள்\nஆர்.எஸ்.எஸ். தலைவர் வருகைக்கு எதிர்ப்பு\nஆலை நின்று கொன்றது, அரசு அன்றே கொன்றது\nஇந்தியாவில் மனித உரிமைகள் நிலைமை குறித்த அம்னஸ்டி இண்டர்நேசனல் அமைப்பின் அறிக்கை\nஇராம்குமாரின் மரணம் குறித்து மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் அறிக்கை\nஇரோம் ஷர்மிளாவின் போராட்டத்தின் முடிவும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும்\nபக்கம் 1 / 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://onetune.in/news/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-25T18:54:32Z", "digest": "sha1:K2ZQQZRNC7DXTD77ARDPGMUITXPFZM6H", "length": 18887, "nlines": 174, "source_domain": "onetune.in", "title": "ஏனோ தானோ... இதுதான் ரயில்வேயின் தற்போதைய நிலை! - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nHome » ஏனோ தானோ… இதுதான் ரயில்வேயின் தற்போதைய நிலை\nஏனோ தானோ… இதுதான் ரயில்வேயின் தற்போதைய நிலை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வேலை, கல்வி, வியாபாரம் உள்ளிட்ட காரணங்களுக்காக வருபவர்களின் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டுகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் மின்சார ரயில்களையே நம்பி இருக்கின்றனர். இதனால் சென்னை எழும்பூரிலிருந்தும், சென்ட்ரலிருந்தும், கடற்கரை ரயில் நிலையத்திலிருந்தும் மின்சார ரயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதுகின்றன.\nஒவ்வொரு மின்சார ரயில்களும் நிறைமாத கர்ப்பிணி போல நிரம்பி வழிந்து காட்சியளிக்கினறன. ‘படியில் பயணம் நொடியில் மரணம்’ என்றாலும் வேறுவழியின்றி அந்த ஆபத்தான பயணத்தை சிலர் மேற்கொள்கின்றனர். பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரயில்கள் இயக்கப்படாததே இதற்கு காரணம் என்று குற்றம் சுமத்துகின்றனர் பொது மக்கள்.\nஇந்த பிரச்னை ஒருபுறம் இருந்தாலும் ரயில்களில் பயணிக்க டிக்கெட் பெற அலைமோதும் கூட்டத்துக்கு அளவே இல்லை. சென்னை சென்ட்ரலில் உள்ள முன்பதிவில்லாத டிக்கெட் கவுன்டர்களில் மக்கள் கால்கடுக்க காத்திருக்க வேண்டியதுள்ளது. இதற்குள் பல ரயில்களை தவறவிடும் சூழ்நிலை உள்ளது. இதே நிலை தான் சென்னை எழும்பூரிலும், கடற்கரை ரயில் நிலையத்திலும் என்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று மாலை நடந்த சம்பவம் இது…\nபிளாட்பாரத்தில் அரக்கோணம் செல்லும் ரயில் மாலை 6.05 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ரயிலில் அரக்கோணம் செல்ல வேண்டிய மூதாட்டி டிக்கெட் எடுக்க கவுன்டரில் காத்திருந்தார். அப்போது மணி மாலை 5.30. டிக்கெட் எடுக்க நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். ஆனால் இரண்டு கவுன்டர்களில் மட்டும் டிக்கெட் விநியோகிக்கப்பட்டன. அதிலும் ஒரு டிக்கெட் கவுன்டரில் பெண் ஊழியர் ஒருவர் ஏதோ கடமைக்காக (மெதுவாக) பணியாற்றிக் கொண்டு இருந்தார். அந்த கவுன்டரில் நின்றவர்களின் கூட்டம் குறையவே இல்லை. அந்த கவுன்டர் வரிசையில்தான் அந்த மூதாட்டியும் காத்திருந்தார். 6 மணியை நெருங்கிய போதிலும் அவர் டிக்கெட் கவுன்டரை நெருங்க முடியவில்லை. இதனால் பக்கத்தில் உள்ள ஒரு டிக்கெட் கவுன்டரில் முதல் நபராக நின்றவரிடம் நிலைமையை எடுத்துக் கூறி டிக்கெட் வாங்கித் தரும்படி கேட்டார். அதற்கு அந்த நபரும் சம்மதித்து பணத்தை வாங்கிக் கொண்டு ஊழியரிடம் டிக்கெட் கேட்டார். அவரும் டிக்கெட் கொடுத்துவிட்டார். பின்னர் அந்த நபர் தனக்கு டிக்கெட் கேட்டார். ஆனால் ஊழியர், ‘ஒருத்தருக்கு ஒரு டிக்கெட்’ என்று கூறி டிக்கெட் எனக் கூறி, கொடுத்த டிக்கெட்டை வாங்கி கிழித்துப் போட்டு விட்டு, அந்த நபருக்கு டிக்கெட் வழங்கினார். ஆனால், அந்த மூதாட்டியோ டிக்கெட் கிடைக்காமல் தவித்தார்.\nஅறிவித்தப்படி அரக்கோணம் ரயில் சென்ட்ரலிருந்து புறப்பட்டு விட்டது. அரைமணி நேரம் காத்திருந்தும் டிக்கெட் வாங்காததால் அந்த மூதாட்டி அரக்கோணம் ரயிலில் பயணிக்கவில்லை. இதை வரிசையில் நின்று கொண்டு இருந்த சிலர், சம்பந்தப்பட்ட ரயில்வே ஊழியரிடம் கேட்டனர். அதற்கு ரயில்வே ஊழியர் அளித்த பதில், ‘பீக் அவர்ஸில் ஒருத்தருக்கு ஒரு டிக்கெட் கொடுக்க வேண்டும். இது எங்கள் ரூல்’ என்றார். இதைக் கேட்ட ஒருவர், அப்படியென்றால் இந்த பதிலை எழுதித்தாருங்கள் என்றார். என்னிடம் எதுவும் கேட்காதீர்கள். ஸ்டேஷன் மாஸ்டர், அல்லது மேலாளரிடம் போய் தகராறு செய்யுங்கள் என்று அந்த ஊழியர் கூலாக கூறினார்.\nமூதாட்டி மீது பரிதாப்பட்ட பயணி ஒருவர், சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரியிடம் நடந்ததைச் சொல்லி விவரத்தை கேட்டார். அதற்கு அவர், அப்படி எந்த ரூலும் இல்லை என்று பதிலளித்தார். அப்படியென்றால் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுங்கள் என்று பயணி கூறினார். அதற்கு என்னால் எதுவும் செய்ய முடியாது என்று அந்த அதிகாரி பதிலளித்தார்.\nஅப்படியென்றால் இதற்கு தீர்வு என்ன என்று அதிகாரியிடம் பயணி கேட்டதற்கு ‘இது காலம் காலமாக நடந்துக் கொண்டு இருக்கிறது. எதுவும் செய்ய முடியாது. நீங்கள் என்னிடம் பேசிய நேரத்துக்கு க்யூவில் காத்திருந்தால் டிக்கெட் எடுத்து இருக்கலாம்’ என்று பயணிக்கு அறிவுரை கூறினார் அந்த அதிகாரி. ரயில்வே அதிகாரி மற்றும் ஊழியரின் அலட்சியப் போக்கால் அல்லல்பட்ட அந்த மூதாட்டி மீண்டும் வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுத்து அடுத்த அரக்கோணம் ரயிலில் ஊருக்கு புறப்பட்டார்.\nசென்ட்ரல், எழும்பூர் புறநகர் ரயில் நிலையங்களில் செயல்படும் டிக்கெட் கவுன்டர்களில் இது போன்ற காட்சிகளை தினந்தோறும் பார்க்கலாம். ஆனால் இதற்கு தீர்வு காண வேண்டிய அதிகாரிகளே பொறுப்பற்ற முறையில் செயல்படுகிறார்கள். இதுவே டிக்கெட் கவுன்டர் ஊழியர்களுக்கு மெத்தன செயல்பாடுக்கு காரணமாக உள்ளது. மக்கள் கூட்டம் அதிகம் உள்ள நேரங்களில் கூடுதல் டிக்கெட் கவுன்டர்களை திறக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇதுகுறித்து ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது, “ரயில்வே ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு சில யூனியன்கள் செயல்படுகின்றன. அந்த தைரியத்தில் பயணிகளை சில ஊழியர்கள் மதிப்பதே இல்லை. சிலர் வேலைக்கே வராமல் ஊதியம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். பயணிகளுக்கு சிறப்பான சேவை செய்யவே ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. அதையெல்லாம் யாரும் கண்டுக் கொள்வதில்லை. ஊழியர் மீது நடவடிக்கை எடுத்தால் தனக்கு பிரச்னை வரும் என்று சில அதிகாரிகள் கண்டும் காணாமல் பணியாற்றுகின்றனர். இது தவறு செய்யும் ஊழியர்களுக்கு இன்னும் தைரியத்தை கொடுத்துவிடுகிறது. ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் மனசாட்சியுடன் பணியாற்றினால் பயணிகளுக்கு சிறப்பான சேவை செய்ய முடியும்” என்றார்.\nபயணிகளுக்கு சேவை செய்யவே ரயில்வே ஊழியர்கள் இருக்கிறார்கள். அவர்களை அலட்சியப்படுத்துவதற்கல்ல. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஊழியர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை மற்றவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்.\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nசோதனை மேல் சோதனை வங்காள தேச வீரர்களுக்கு அபராதம் கேப்டன் ஓரு போட்டியில் ஆட தடை\nநாளை என்பது மாயை, இன்று என்பது மட்டுமே நிஜம்\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sheikhagar.org/index.php?start=35", "date_download": "2018-05-25T18:37:37Z", "digest": "sha1:VIDZNOOX3OIYOCVLRE4MIPQERBDFYQYO", "length": 2500, "nlines": 57, "source_domain": "sheikhagar.org", "title": "Sheikhagar.org - Official site for sheikhagar", "raw_content": "\nஅஸ்மாஉல்லாஹ் அல் ஹுஸ்னா - உரைத்தொடர் - 06\nசுற்றாடல் சுத்தம் - குத்பா (கொள்ளுப்பிட்டி)\nஅஸ்மாஉல்லாஹ் அல் ஹுஸ்னா - உரைத்தொடர் - 05\nஅஸ்மாஉல்லாஹ் அல் ஹுஸ்னா - உரைத்தொடர் - 04\nஅஸ்மாஉல்லாஹ் அல் ஹுஸ்னா - உரைத்தொடர் - 03\nவாழ்வின் எந்நிலையிலும் திக்ர், வளர்ந்த ஒரு சமூகத்தின் பிக்ர்.\nஅஸ்மாஉல்லாஹ் அல் ஹுஸ்னா - உரைத்தொடர் - 02\nஅஸ்மாஉல்லாஹ் அல் ஹுஸ்னா - உரைத்தொடர் - 01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_631.html", "date_download": "2018-05-25T18:51:54Z", "digest": "sha1:UTR2J3BXEPV6FDB2JVOCJOHFSADQNRSL", "length": 12128, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "பல்லாவரத்தில் அதிரடி படை குவிப்பு: குவியும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள்..! - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / தமிழ்நாடு / பல்லாவரத்தில் அதிரடி படை குவிப்பு: குவியும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள்..\nபல்லாவரத்தில் அதிரடி படை குவிப்பு: குவியும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள்..\nகாவியா ஜெகதீஸ்வரன் April 12, 2018 இந்தியா, தமிழ்நாடு\nசென்னை பல்லாவரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வைக்கப்பட்டிருக்கும் இடத்தைச் சுற்றி தமிழக சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சீமான் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை விமான நிலையத்தில் பல்வேறு தரப்பினர் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடியுடன் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர்கள் விமான நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅதில் சிலர் உயரமான அறிவிப்பு பலகையின் மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், ராம், வெற்றிமாறன், கவுதமன் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். சீமான் பல்லாவரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். பாரதிராஜா உள்ளிட்டோர் சென்னை சிட்லப்பாக்கத்தில் உள்ள மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் பல்லாவரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வைக்கப்பட்டிருக்கும் இடத்தைச் சுற்றி தமிழக சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வழக்கமாக இதுபோன்ற போராட்டங்களில் கைது செய்யப்படுபவர்கள் மாலை 6 மணிக்கு விடுவிக்கப்படுவார்கள். ஆனால் சீமான் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளார். ஏற்கனவே போராட்டத்தின்போது காவலர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக சீமான் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் சீமான் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சீமான் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்தைச் சுற்றி ஏராளமான நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதனால் சிறிதளவில் பதற்றம் நிலவுகிறது. இதனிடையே சிட்லப்பாக்கத்தில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட பாரதிராஜா விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் சீமான், வெற்றிமாறன், அமீர் உள்ளிட்டோரை விடுவித்தால் மட்டுமே மண்டபத்தை விட்டு வெளியே செல்வேன் என கூறிவிட்டு மண்டபத்தின் உள்ளே இன்னும் இருக்கிறார்\nபுலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்\nதமிழ் மக்களிற்கு எதிராக ஹற்றன் நஸனல் வங்கி\nமுள்ளிவாய்க்கால படுகொலையை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்திய ஊழியர்களை ஹற்றன் நஸனல் வங்கியின் தலைமை இடைநிறுத்தியுள்ளது. உதவி முகாமையாளரும...\nதீவிரமடைகிறது தூத்துக்குடி சம்பவம்.. களமிறங்கிய மாணவர்கள்.. திணறும் போலீசார்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக ஒன்று தி...\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nவங்கிக்கு எதிராக பொங்கியெழும் மக்கள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கெடுத்த ஏற்றிய ஹற்றன் நஸனல் வங்கியின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள வி...\nவடபுலத்திற்கு படையெடுத்து வந்து படம் பிடித்துக்காட்டும் கொழும்பு அரசினது நாடகத்தின் ஓர் கட்டமாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ய...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதமிழக காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ ஆதரவாளர் தமிழரசன் பலி\nதமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு அஞ்சலிகள். முத்து நகரமான தூத்துக்குடியை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவ...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\n நாளைய பிரித்தானியாவில் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத்தில் பறித்த உயிர்களின் வலிகள் அடங்க முன்னரே தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் உயிர்களை காவு கொள்வதே இந்திய வல்லரசின் நோக்கமா\nபுலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்\nஈழத்தில் முற்றாக மக்களால் ஒதுக்கப்பட்டு அரசியலற்றுப்போயுள்ள முன்னாள் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியினர் தற்போது ஜரோப்பிய நாடுகளினில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_652.html", "date_download": "2018-05-25T18:46:43Z", "digest": "sha1:JFWXWU7S5EJGFO236ZMESRJ7PMSQDWWE", "length": 10921, "nlines": 69, "source_domain": "www.pathivu.com", "title": "மீண்டும் யாழ்ப்பாணம் வருகின்றார் பிறேமசங்கர்! - www.pathivu.com", "raw_content": "\nHome / Unlabelled / மீண்டும் யாழ்ப்பாணம் வருகின்றார் பிறேமசங்கர்\nமீண்டும் யாழ்ப்பாணம் வருகின்றார் பிறேமசங்கர்\nஅரசியல் பழிவாங்கலால் யாழ்ப்பாணத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட மேல்நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு திரும்பவுள்ளார். மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும்மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகிய மூவருக்கும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.\nவருடாந்த இடமாற்றத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் ஒரே மாகாண மேல் நீதிமன்ற அமர்வில் கடமையாற்றியதன் அடிப்படையில் நாடு முழுவதும் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம்வழங்கப்படுகிறது.\nயாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம்பெற்றுள்ளார்.\nதிருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாகமாற்றம் பெற்றுள்ளார்.\nவவுனியா மேல் நீதிமன்றநீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம்பெற்றுள்ளார்.\nமேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற சிறீநிதிநந்தசேகரன், கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅத்துடன் வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதியாக என்.எம்.எம் அப்துல்லா நியமிக்கப்படுகிறார்.\nசட்டமா அதிபர் திணைக்களமூத்த அரச சட்டவாதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன், கல்முனை மற்றும் மட்டக்களப்பு குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றங்களின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅவருடன் இணைந்து கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதிசிறிநிதி நந்தசேகரனும் கடமையாற்றவுள்ளார்.\nநெருக்கடியான சூழலில் சாவகச்சேரி,பருத்தித்துறை உள்ளிட்ட நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியிருந்த அன்னலிங்கம் பிறேமசங்கர் அரசியல் பழிவாங்கலாக ரெமீடியஸ் மற்றும் சிறீகாந்தா ஆகியோரது தூண்டுதலில் யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதியாக இருந்திருந்த நிலையில் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nபுலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்\nதமிழ் மக்களிற்கு எதிராக ஹற்றன் நஸனல் வங்கி\nமுள்ளிவாய்க்கால படுகொலையை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்திய ஊழியர்களை ஹற்றன் நஸனல் வங்கியின் தலைமை இடைநிறுத்தியுள்ளது. உதவி முகாமையாளரும...\nதீவிரமடைகிறது தூத்துக்குடி சம்பவம்.. களமிறங்கிய மாணவர்கள்.. திணறும் போலீசார்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக ஒன்று தி...\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nவங்கிக்கு எதிராக பொங்கியெழும் மக்கள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கெடுத்த ஏற்றிய ஹற்றன் நஸனல் வங்கியின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள வி...\nவடபுலத்திற்கு படையெடுத்து வந்து படம் பிடித்துக்காட்டும் கொழும்பு அரசினது நாடகத்தின் ஓர் கட்டமாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ய...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதமிழக காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ ஆதரவாளர் தமிழரசன் பலி\nதமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு அஞ்சலிகள். முத்து நகரமான தூத்துக்குடியை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவ...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\n நாளைய பிரித்தானியாவில் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத்தில் பறித்த உயிர்களின் வலிகள் அடங்க முன்னரே தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் உயிர்களை காவு கொள்வதே இந்திய வல்லரசின் நோக்கமா\nபுலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்\nஈழத்தில் முற்றாக மக்களால் ஒதுக்கப்பட்டு அரசியலற்றுப்போயுள்ள முன்னாள் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியினர் தற்போது ஜரோப்பிய நாடுகளினில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinetalk.com/keni-movie-audio-function-news/", "date_download": "2018-05-25T18:31:45Z", "digest": "sha1:XB4GH4VXNC52OZM57A4IBOBGFPDQC26X", "length": 25796, "nlines": 124, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “சமூகத்தை பெண்கள்தான் வழி நடத்த வேண்டும்…” – சொல்கிறார் நடிகை ஜெய்ப்பிரதா..!", "raw_content": "\n“சமூகத்தை பெண்கள்தான் வழி நடத்த வேண்டும்…” – சொல்கிறார் நடிகை ஜெய்ப்பிரதா..\nஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கேணி’.\nதமிழ் மற்றும் மலையாளம் இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இப்படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் இயக்குநர் எம்.ஏ.நிஷாத். இவர் இதற்கு முன் மலையாளத்தில் ஆறு திரைப்படங்களை இயக்கியவர்.\nமுழுக்க முழுக்க கேரளா – தமிழ்நாடு எல்லையில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு, இந்த தேசத்திற்கான முக்கிய பிரச்சனையாக இருக்கக் கூடிய தண்ணீர்த் தட்டுப்பாடு குறித்து பேசுகிற படம் இது.\nபெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகைகள் ஜெயப்பிரதா, ரேவதி, ரேகா, அனு ஹாசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் பார்த்திபன் மற்றும் நாசர் நடிக்க, இவர்களுடன் ஜாய் மேத்யூ, எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.\nஇப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை வடபழனி கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகைகள் ஜெயப்பிரதா, ரேவதி, ரேகா, அனுஹாசன், நடிகர்கள் பார்த்திபன், பசுபதி உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக சுஹாசினி மணிரத்னம் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.\nஇந்நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் பேசுகையில், “இந்த நிகழ்ச்சி நடைபெரும் இடம் க்ரீன் பார்க், பசுமைப் பூங்கா. இந்த இடம் மட்டுமே பசுமைப் பூங்காவாக இல்லாமல், இந்த நாடே பசுமைப் பூங்காவாக மாற வேண்டுமெனில் முக்கியமாக தண்ணீர் தேவை.\nஆன்மீக அரசியலைப் பற்றி சமீபத்தில் நீங்கள் அறிந்திருப்பீர்கள், இது நீர்மீக அரசியல் பேசும் படம். இந்த நாட்டில் தண்ணீர் பிரச்சினை தீர வேண்டுமெனில் நதிகளை இணைக்க வேண்டுமென எல்லோரும் சொல்கிறார்கள். அதற்கு முதலில் மனித மனங்களை இணைக்க வேண்டும். அப்படி இதயங்களை இணைக்கும் ஒரு படமாக நிச்சயமாக இந்த “கேணி” திரைப்படம் இருக்கும்.\nஇந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பு கேரள எல்லைக்குள் பிரிக்கப்படுகிற தமிழகத்தைச் சேர்ந்த கிணற்றுக்காக கேரளத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் சேர்ந்து தமிழர் ஒருவர் போராடுவதே “கேணி” படத்தின் கதை. இந்தப் படத்தை எடுத்திருப்பதும் ஒரு மலையாளிதான்.\nபொதுவாக நீர் பிரச்சனை என்பது தமிழர்கள் சம்பந்தப்பட்டதோ, மலையாளிகள் சம்பந்தப்பட்டதோ இல்லை. அது மனிதர்கள் சம்பந்தப்பட்டது. தண்ணீரை வைத்துக் கொண்டு கேரளாவோ தமிழ்நாடோ அரசியல் செய்யலாம், ஆனால் கலைஞர்கள் அந்த அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள்.\nஏனென்றால் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எங்களுக்கு கவலையில்லை, நாங்கள் பிரச்சனைகளைப் பேசிக் கொண்டேதான் இருப்போம்.தமிழகத்தை விட கேரளாவில் கலைஞர்களுக்கான சுதந்திரம் என்பது அதிகமாக இருக்கிறது, அது பாராட்டிற்குரியது.\nஅங்கே திருவனந்தபுரம் ராஜாவைக்கூட விமர்சனம் செய்யலாம், இங்கே யாரையுமே விமர்சனம் செய்ய முடிவதில்லை. அதனால்தான் நல்ல விசயத்தை சொல்லும் இந்த ‘கேணி’ படத்திற்குள் என்னையும் இணைத்துக் கொண்டேன்.\nஎனக்கு பெரியார் விருது கொடுத்தபோது சில விஷயங்கள் பேசினேன். அதற்கு கூட சமூக வலைதளங்களில் என்னை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள், அந்தளவிற்கு சகிப்புத் தன்மை இல்லாமல் போய்விட்டது. அந்த வகையில் பார்க்கப் போனால் கருத்து சுதந்திரத்தில் தமிழகத்தைவிட கேரளம் சிறந்து விளங்குகிறது. இந்தப் படம் நல்ல தீர்வை நோக்கி அழைத்துச் செல்லும் என்பது பாராட்டிற்குரியது…” என்று பேசினார்.\nநடிகை ஜெயப்பிரதா பேசும் போது, “எனக்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது. ஏனென்றால் ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘சலங்கை ஒலி’, ‘ஏழை ஜாதி’, ‘தசாவதாரம்’ இப்போது ‘கேணி’ என தமிழில் நல்ல படங்களில் நடித்திருக்கிறேன்.\nமற்ற மொழிகளில் நடித்துக் கொண்டிருந்தாலும் தமிழில் நடிக்க வேண்டும் என எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தேன், அதனை நிறைவேற்றிய தயாரிப்பாளர்கள் சஜீவ் மற்றும் ஆன் சஜீவ் இருவருக்கும் என் நன்றிகள்.\nஇந்த ‘கேணி’ படத்தில் நான் நடித்திருக்கும் ‘இந்திரா’ என்கிற கேரக்டர், என் மனதிற்கு மிக நெருக்கமாக மாறிப் போயிருக்கிறது. எல்லோரும் பெண்கள் முன்னேற்றம் பற்றி பேசிக் கொண்டே இருக்கிறோம், ஆனால் இந்த சமூகத்தை பெண்கள்தான் வழி நடத்த வேண்டும் என இந்த ‘கேணி’ திரைப்படம் பேசியிருக்கிறது.\nதண்ணீர் என்பது தமிழ்நாடு சம்பந்தப்பட்டதோ, கர்நாடகா, கேரளா சம்பந்தப்பட்டதோ கிடையாது அது உலகளாவிய பிரச்சினை. அப்படி ஒரு உலகளாவிய பிரச்சினையை கதையாக்கி, அதில் என்னையும் நடிக்க வைத்ததற்காக இயக்குநர் நிஷாத்திற்கு நன்றிகள்.\nஇன்னும் குறிப்பாக ‘கேணி’ படத்திற்காக 25 வருடங்களுக்குப் பிறகு ஏசுதாஸ் அவர்களும், எஸ்.பி.பி அவர்களும் இணைந்து பாடியிருப்பது எங்களுக்கெல்லாம் பெருமை. இந்தப் படத்தில் என்னோடு நடித்த அத்தனை பேருக்கும், பணியாற்றிய கலைஞர்களுக்கும் என் நன்றிகளும் வாழ்த்துகளும்…” என்றார்.\nநடிகை சுஹாசினி மணிரத்னம் பேசும்போது, “நீண்ட நாட்களுக்குப் பிறகு கோடம்பாக்கம் வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. முன்பெல்லாம் மோகன்லால், மம்மூட்டி, ராஜ்குமார் இவர்களெல்லாம் பக்கத்து படப்பிடிப்பு தளத்தில் இருப்பார்கள், நாங்கள் தேடிப் போய் சந்தித்துவிட்டு வருவோம். அந்த நினைவைத் தருகிறது இந்த ‘கேணி’ தமிழ் மற்றும் மலையாளம் இசை வெளியீட்டு விழா.\nஇந்தப் படத்தைத் தயாரித்திருக்கும் என் நண்பர்கள் ஆன் சஜீவ் மற்றும் சஜீவ் பீ.கே இருவருக்கும் என் வாழ்த்துகள். படப்பிடிப்பு இருந்த நாட்களில் எல்லாம் என்னிடம் தொடர்பு கொண்டு ‘கேணி’ படம் குறித்து பேசிக்கொண்டே இருப்பார்கள்.\nஇந்தப் படத்தில் பணியாற்றியிருப்பவர்கள் எல்லாரும் என் குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் என்றாலும், ‘கேணி’யில் என் ரத்த சம்பந்தப்பட்ட ஒருவரும் (அனு ஹாசன்) இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.\nஇங்கு திரையிடப்பட்ட காட்சிகள் ஒன்றை உணர்த்துகின்றன. அவை மனதின் ஆழத்தைத் தொடுகின்றன. அப்படி பெண்களின் மனதைத் தொடும் வகையில் ‘கேணி’யை உருவாக்கியிருக்கிற இயக்குநர் நிஷாத்திற்கு என் வாழ்த்துகள்.\nஅடித்தட்டு வர்க்கமாக இருந்தாலும், மேல்தட்டு வர்க்கமாக இருந்தாலும் தண்ணீர் இல்லாமல் போனால் முதலில் பாதிக்கப்படுவது பெண்கள்தான். அதை உணர்ந்து பெண்களை மையப்படுத்தி இந்தப் படத்தை உருவாக்கியிருப்பது உண்மையிலே பாராட்டிற்குரியதுதான். படத்தில் பணிபுரிந்துள்ள அத்தனை பேருக்கும் என் வாழ்த்துகள்…” என்றார்.\nஇயக்குநர் எம்ஏ.நிஷாத் பேசும்போது, “மலையாளத்தில் ‘கிணறு’ எனது ஏழாவது படம், தமிழில் ‘கேணி’ என் முதல் படம். எனது முந்தைய படங்களைப் போலவே ‘கேணி’யும் சமூகம் சார்ந்த படம்தான்.\nஇந்த பூமியில் இருக்கிற எல்லா உயிர்களுக்கும் பொதுவான தண்ணீரை, மனிதன் எப்படி சொந்தம் கொண்டாட முடியும் என்ற கேள்வியை ‘கேணி’யின் வாயிலாக எழுப்பியிருக்கிறேன்.\nவெயில் மழை எல்லாம் இயற்கை தந்தது, வறட்சி மனிதனால் உண்டாக்கப்பட்டது. இந்தப் படம் நிச்சயமாக எல்லோராலும் பேசப்படக்கூடிய படமாக கண்டிப்பாக இருக்கும்.\nசுவர் இல்லாமல் சித்திரம் இல்லை என்பது போல் எனது தயாரிப்பாளர்கள் இல்லாமல் ‘கேணி’ இல்லை. எனவே எனது தயாரிப்பாளர்கள் சஜீவ் மற்றும் ஆன் சஜீவ் இருவருக்கும் எனது நன்றிகள். அதே போல் படத்தில் நடித்த அத்தனை பேருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n‘தளபதி’ படத்திற்குப் பிறகு 25 ஆண்டுகள் கழித்து பாடகர்கள் ஜேசுதாஸ் மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இருவரும் இணைந்து இந்த படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். இதை பெருமைக்குரிய ஒன்றாகக் கருதுகிறேன்…” என்றார்.\nவிழாவின் முடிவில் சுஹாசினி மணிரத்னம் இசைத் தட்டை வெளியிட ஜெயபிப்ரதா, பார்த்திபன் உள்ளிட்ட படக் குழுவினர் அனைவரும் அதனைப் பெற்றுக் கொண்டனர்.\nactor parthiban actor pasupathy actress anuhasan actress jayapradha actress rekha actress revathy actress suhasini manirathnam director m.a.nishad green park hotel keni movie keni movie audio function slider இயக்குநர் எம்.ஏ.நிஷாத் கேணி இசை வெளியீட்டு விழா கேணி திரைப்படம் நடிகர் பசுபதி நடிகர் பார்த்திபன் நடிகை அனுஹாசன் நடிகை சீமா நடிகை சுஹாசினி மணிரத்னம் நடிகை ஜெயப்பிரதா நடிகை பார்வதி நம்பியார் நடிகை ரேகா\nPrevious Post\"சிம்பு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை..\" - 'கீ' பட விழா மேடையில் வெடித்த கலவரம்..\" - 'கீ' பட விழா மேடையில் வெடித்த கலவரம்.. Next Postகிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் 'காளி'\nதயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் குழுவினர் மீது தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கடும் குற்றச்சாட்டு..\n‘செம’ திரைப்படத்தின் ரிசல்ட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நடிகை அர்த்தனா..\nசரத்குமார் – நானி – அமலா பால் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன் எட்டுத் திக்கும்’\nதயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் குழுவினர் மீது தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கடும் குற்றச்சாட்டு..\n‘செம’ திரைப்படத்தின் ரிசல்ட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நடிகை அர்த்தனா..\nசரத்குமார் – நானி – அமலா பால் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன் எட்டுத் திக்கும்’\n“யாருக்காகவும் பயந்து படத்தின் தலைப்பை மாற்றாதீர்கள்…” – நடிகர் விஷாலின் தைரிய பேச்சு\nஆர்.ஜே. பாலாஜி-பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் ‘எல்.கே.ஜி.’ திரைப்படம்..\n‘பியார் பிரேமா காதல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது..\n‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன்…\nதென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இசையமைப்பாளர் தினா தேர்வு\n“எனக்கு கட்அவுட்டெல்லாம் இனிமேல் வேண்டாம்…” – நடிகர் சிம்பு வேண்டுகோள்..\nமும்முரமான படப்பிடிப்பில் ‘கொரில்லா’ திரைப்படம்..\nசெயல் – சினிமா விமர்சனம்\nகாளி – சினிமா விமர்சனம்\nபெண் குழந்தையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘கண்மணி பாப்பா’ திரைப்படம்\nஇயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட ‘சந்தோஷத்தில் கலவரம்’ பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்..\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் – சினிமா விமர்சனம்\nதயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் குழுவினர் மீது தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கடும் குற்றச்சாட்டு..\n‘செம’ திரைப்படத்தின் ரிசல்ட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நடிகை அர்த்தனா..\nசரத்குமார் – நானி – அமலா பால் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன் எட்டுத் திக்கும்’\n“யாருக்காகவும் பயந்து படத்தின் தலைப்பை மாற்றாதீர்கள்…” – நடிகர் விஷாலின் தைரிய பேச்சு\nஆர்.ஜே. பாலாஜி-பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் ‘எல்.கே.ஜி.’ திரைப்படம்..\n‘பியார் பிரேமா காதல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது..\n‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன்…\nதென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இசையமைப்பாளர் தினா தேர்வு\nகாலா படத்தின் இசை வெளியீட்டு விழா…\nதமன்குமார், அக்சயா நடிக்கும் ‘யாளி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘செம போத ஆகாத’ படத்தின் டிரெயிலர்\n‘டிராபிக் ராமசாமி’ படத்தின் டீஸர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinetalk.com/solli-vidavaa-movie-review/", "date_download": "2018-05-25T18:42:14Z", "digest": "sha1:EI6BTUSKMUUQ4MUENBLBOYPYDW46UDI7", "length": 26238, "nlines": 127, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – சொல்லி விடவா – சினிமா விமர்சனம்", "raw_content": "\nசொல்லி விடவா – சினிமா விமர்சனம்\nஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் நடிகர் அர்ஜூனின் இளைய மகளான நிவேதிதா அர்ஜுன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.\nபடத்தில் சந்தன் குமார் என்கிற புதுமுகம் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். நாயகியாக அர்ஜூனின் மூத்த மகளான ஐஸ்வர்யா அர்ஜுன் நடித்துள்ளார். மேலும், கே.விஸ்வநாத், சுகாசினி மணிரத்னம், பிரகாஷ்ராஜ், மொட்டை ராஜேந்திரன், சதீஷ், யோகிபாபு, மனோபாலா இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் அர்ஜுனும் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு – எச்.சி.வேணுகோபால், இசை – ஜாஸி கிப்ட், படத் தொகுப்பு – கே.கே., பாடல்கள் – மதன் கார்க்கி, விவேகா, பா.விஜய், நடனம் – சின்னி பிரகாஷ், கணேஷ் ஆச்சார்யா, பூனம், பிரியங்கா, சண்டை இயக்கம் – கிக்காஸ் காளி, மக்கள் தொடர்பு –நிகில், எழுத்து, இயக்கம் – அர்ஜூன்.\nஅறிமுக நாயகனான சந்தன் குமாருடன் தனது மகள் ஐஸ்வர்யாவை நடிக்க வைத்து, தானே இயக்கி தயாரித்து வெளியிட்டிருக்கிறார் ஆக்சன் கிங் அர்ஜூன்.\nசிறு வயதிலேயே ஒரு விபத்தில் பெற்றோரை இழந்த ஐஸ்வர்யா, தனது தாத்தா கே.விஸ்வநாத்தின் அரவணைப்பில் வளர்ந்தவர். இப்போது புகழ் பெற்ற ஒரு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.\nஇவருடைய குடும்ப நண்பரான சுஹாசினி மிகப் பெரிய தொழிலதிபர். இவருடைய கணவரும் ஐஸ்வர்யாவின் பெற்றோர் இறந்த அதே விபத்தில் பலியானார் என்பதால் குடும்ப நண்பர் என்ற முறையில் மிக நெருங்கிய பழக்கத்தில் ஐஸ்வர்யாவுடன் பழகி வருகிறார். சுஹாசினியின் ஒரே மகன் மிகப் பெரிய தொழிலதிபர். அவருக்கு ஐஸ்வர்யாவை திருமணம் செய்துவைக்க சுஹாசினி நினைக்கிறார். இதனை ஐஸ்வர்யா தாத்தாவுக்காக ஏற்றுக் கொள்கிறார்.\nஇந்த நேரத்தில் நாயகன் சந்தனுடன் சில இடங்களில் ஐஸ்வர்யாவுக்கு மோதல் ஏற்படுகிறது. இருவரும் வேறு வேறு தொலைக்காட்சிகளில் பணியாற்றி வருவதால் அந்த ஈகோவும் சேர்ந்து கொள்ள.. பகையுணர்வுடனேயே பழகி வருகின்றனர்.\nஐஸ்வர்யாவை கட்டாயப்படுத்தி சுஹாசினியின் மகனுடன் நிச்சயத்தார்த்தம் செய்து விடுகின்றனர். இந்த நேரத்தில் கார்கில் யுத்தம் துவங்குகிறது. அந்த யுத்தத்தை காவரேஜ் செய்ய சொல்லி வைத்தாற்போல் இரண்டு டிவிக்காரர்களும் தங்களது ஆட்களை அனுப்ப முடிவு செய்கிறார்கள்.\nஇதன்படி ஐஸ்வர்யாவும், சந்தன் குமாரும் தத்தமது குழுவினருடன் கார்கில் பயணப்படுகிறார்கள். ஆனால் உடன் அழைத்துச் சென்றவர்களை ‘கார்கில் போகிறோம்’ என்று சொல்லாமல் அழைத்துச் சென்றதால், உண்மை தெரிந்தவுடன் அவர்களெல்லாம் பாதியிலியே திரும்பிச் சென்றுவிடுகிறார்கள்.\nஇப்போது ஐஸ்வர்யாவும், சந்தன் குமார் இருவர் மட்டுமே கார்கில் களத்திற்குள் கால் வைக்கிறார்கள். இதனுடன் சந்தனின் கேமிராவும் பேருந்தில் உடைந்துவிட்டதால் இருக்கின்ற ஒரேயொரு கேமிராவை வைத்துதான் இரண்டு டிவிக்களுக்கும் நியூஸ் காவரேஜ் செய்ய வேண்டிய கட்டாயம்.\nஇந்தப் போர்க்களத்தில் இருவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுகிறார்கள். ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறார்கள். இருவரின் அலைவரிசையும் ஒன்றாக இருப்பதை தெரிந்து கொள்கிறார்கள். கார்கில் போர் நின்றவுடன் இருவரும் திரும்பி சென்னைக்கு வருகிறார்கள்.\nசென்னைக்கு வந்தவுடன் ஐஸ்வர்யாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. ஆனால் இருவருக்குக்குள்ளும் ஒருவரையொருவர் காதலிக்கும் உணர்வுகள் இருப்பதால் அவர்களுக்குள் தடுமாற்றம் ஏற்படுகிறது. ஆனால் எதுவுமே சொல்லாமலேயே இருக்கிறார்கள். முடிவு என்னவாகிறது என்பதுதான் இந்த ‘சொல்லி விடவா’ படத்தின் திரைக்கதை.\nபுதுமுகம் சந்தன் குமார் தோற்றப் பொலிவாக ஹீரோவாக இருக்கிறார். சொல்லிக் கொடுத்ததை பேசி நடித்திருக்கிறார். ஏதாவது ஸ்பெஷலாட்டி இல்லையேல் இங்கே பிழைக்க முடியாது என்பது இயக்குநர் நிச்சயமாக அவரிடத்தில் சொல்லியிருப்பார்.\nஇந்தக் கேரக்டருக்கு வஞ்சகம் செய்யாமல் நடித்திருக்கிறார். அர்ஜூனின் சிறப்பான இயக்கத்தினால் காமெடிகூட இவருக்கு செட்டாகும் அளவுக்கு டைமிங்சென்ஸில் வசனங்களை உதிர்த்திருக்கிறார். வாழ்த்துகள். பாராட்டுக்கள்.\nஐஸ்வர்யா அர்ஜூனை 15 அல்லது 16 வயதிலேயே பீல்டுக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். இவ்வளவு தாமதமாக வந்திருப்பதுதான் பிரச்சினை. பிரமாதமாக நடனமாடுகிறார். குளோஸப் காட்சிகளில் அத்தனை அழகாய் தெரிகிறார். அட்சர சுத்தமாக நடிக்கவும் செய்திருக்கிறார்.\nதாத்தாவுடனான அவருடைய பாசப் பேச்சுக்கள் அனைத்துமே மிக ரசனையானவை. அத்தனை அழகாய் பாந்தமாய் வசனங்களை உதிர்த்திருக்கிறார். “மாத்திரை சாப்பிட்டியா..” என்று அக்கறையாய் விசாரித்து உரிமையோடு தாத்தாவை “வா.. போ..” என்றெல்லாம் சொல்லி அழைக்கும் அந்த பேத்தி-தாத்தா உறவை மிக அழகாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் அர்ஜூன். படத்திலேயே மிகவும் பிடித்தது இந்தக் காட்சிகள்தான்.\nஅதிலும் இரண்டு முறைகள் இடம் பெற்றிருக்கும் கேள்வி கேட்கும் காட்சிகள் ரொம்பவே ஷார்ப்னஸ். குடும்பங்களில், தலைமுறை இடைவெளி உள்ள இடங்களில் இது போன்று பேச வேண்டியவிதத்தில் பேசினால்தான் காரியம் கைகூடும் என்பதற்கு இந்த கேள்வி-பதில் சீஸன் சுட்டிக் காட்டுகிறது. படம் பார்க்க வந்த ரசிகர்களும் இதனை தாராளமாகப் பின்பற்றலாம்..\nஅர்ஜூன் படம் என்று சொன்ன பிறகு தேச பக்தி இல்லாமலா போகும்.. கார்கில் போரை பற்றி எடுத்துச் சொல்லி மறந்து போயிருக்கும் இந்தியர்களுக்கும், தெரியாமல் பிறந்திருக்கும் புதிய இளைஞர்களுக்கும் வகுப்பு எடுத்துச் சொல்லிக் கொடுக்கிறார்.\nஆனால் போர்க்களக் காட்சிகள்தான் கொஞ்சம் சுவையில்லாமலும், சுவாரஸ்யமில்லாமலும் இருக்கின்றன. இது போன்ற போர்க்களக் காட்சிகளை படமாக எடுத்தால் பணத்தைத் தண்ணீராகத்தான் செலவு செய்தாக வேண்டும். இல்லையேல் வேலைக்கு ஆகாது. இதனை அர்ஜூன் இப்போது புரிந்து கொண்டிருப்பார் என்று நினைக்கிறோம்.\nகே.விஸ்வநாத் இந்தத் தள்ளாத வயதிலும் தாத்தா கேரக்டரில் அசத்தியிருக்கிறார். சுஹாசினிக்கு ஒரு வலுவான கதாபாத்திரம். கிளைமாக்ஸில் ஹீரோயின் ஒன்று நினைத்திருக்க.. அவர் ஒரு கதையைச் சொல்லும்போது ‘அட’ என்று திரைக்கதையிலும் ஜே போட வைத்திருக்கிறார் இயக்குநர். இந்த இடத்தில் சுஹாசினின் பண்பட்ட நடிப்பு யதார்த்தமாக இருப்பதால் முற்றிலும் கவர்ந்திழுக்கிறது..\nஉத்திரப்பிரதேசத்தில் இருந்து ராணுவத்தில் வந்து சேர்ந்து இப்போதுவரையிலும் டீ ஆற்றிக் கொடுக்கும் அந்த வயதான வீரரும், போர்க்களத்தில் பணியாற்றிய நடிகர், நடிகையரும் கவர்ந்திழுப்பதை போலவே நடித்திருக்கிறார்கள்.\nஅர்ஜூனும் தனது பங்குக்கு தனது மானசீக குருவான அனுமான் புகழ் பாடி ஒரு பாடல் காட்சியில் தோன்றி ஆடி, நடித்திருக்கிறார்.\nகார்கிலுக்கு பயணமாகும் அந்த ரயில் பயணக் காட்சிகளை மிகவும் சுவையாகவும், ரசனையாகவும் மேக்கிங் செய்திருக்கிறார் இயக்குநர் அர்ஜூன்.\nஎச்.சி.வேணுகோபாலின் ஒளிப்பதிவில் கார்கில் இடங்களை அழகுற படமாக்கியிருக்கிறார்கள். போர்க்களக் காட்சிகளை தொழில் நுட்பத்தின் உதவியுடன் கொஞ்சம் மிரட்டலாக வழங்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். பாடல் காட்சிகளிலும், சில பல காட்சிகளும் ஐஸ்வர்யாவின் அழகை அட்டகாசமாக பதிவாக்கியிருக்கிறது கேமிரா. இதற்காக அவருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.\nஜாஸி கிப்டின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஆட வைக்கும் ரகமும்கூட.. பிற்பாதியில் கார்கில் போர்க் களக் காட்சிகளுக்காக பின்னணி இசையில் அடித்துத் தூள் பறத்தியிருக்கிறார் ஜாஸி.\nபிளாஷ்பேக் வகையில் படத்தின் கதையைச் சொல்லியிருப்பதால் படத்தின் முடிவான காட்சிக்கு, மரியாதை தரும்வகையில் படத்தை நிறைவு செய்திருக்கிறார் இயக்குநர்.\nகாதல், மோதல், குடும்பம், கொஞ்சம் நகைச்சுவை, கூடவே தேச பக்தி, கடவுள் பக்தி எல்லாவற்றையும் ஒன்றாக வைத்து ஒரு ஜூகல் பந்தியே செய்திருக்கிறார் இயக்குநர் அர்ஜூன்.\nகடைசிவரையிலும் காதலை இருவருமே சொல்லாமலேயே நேரத்தை ஓட்டுவதால்தான் படத்தின் தலைப்பை ‘சொல்லி விடவா’ என்று வைத்திருக்கிறார்கள்.. இதைத் தெரிந்து கொள்ளவும் கிளைமாக்ஸ்வரைக்கும் காத்திருக்க வேண்டியிருக்கிறது..\nகார்கில் போரை தவிர்த்துவிட்டு காதலை மட்டுமே மையமாக வைத்து படமாக்கியிருந்தால், படம் இதைவிடவும் படம் இருந்திருக்கும்..\nஇப்போது ஒரு முறை பார்க்கலாம் என்கிற கிளப்பில் இந்தப் படம் இடம் பிடித்திருக்கிறது..\nactor arjun actor chandan kumar actress aishwarya bhaskaran actress suhasini manirathnam slider solli vidavaa movie இயக்குநர் அர்ஜூன் சினிமா விமர்சனம் சொல்லி விடவா சினிமா விமர்சனம் நடிகர் அர்ஜூன் நடிகர் சந்தன் குமார் நடிகை ஐஸ்வர்யா அர்ஜூன் நடிகை சுஹாசினி மணிரத்னம்\nPrevious Post‘கோலி சோடா-2’ படத்தை கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது.. Next Postவருகிறது இலங்கை - தமிழ்த் திரைப்படம் ‘கோமாளி கிங்க்ஸ்’..\nதயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் குழுவினர் மீது தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கடும் குற்றச்சாட்டு..\n‘செம’ திரைப்படத்தின் ரிசல்ட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நடிகை அர்த்தனா..\nசரத்குமார் – நானி – அமலா பால் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன் எட்டுத் திக்கும்’\nதயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் குழுவினர் மீது தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கடும் குற்றச்சாட்டு..\n‘செம’ திரைப்படத்தின் ரிசல்ட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நடிகை அர்த்தனா..\nசரத்குமார் – நானி – அமலா பால் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன் எட்டுத் திக்கும்’\n“யாருக்காகவும் பயந்து படத்தின் தலைப்பை மாற்றாதீர்கள்…” – நடிகர் விஷாலின் தைரிய பேச்சு\nஆர்.ஜே. பாலாஜி-பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் ‘எல்.கே.ஜி.’ திரைப்படம்..\n‘பியார் பிரேமா காதல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது..\n‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன்…\nதென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இசையமைப்பாளர் தினா தேர்வு\n“எனக்கு கட்அவுட்டெல்லாம் இனிமேல் வேண்டாம்…” – நடிகர் சிம்பு வேண்டுகோள்..\nமும்முரமான படப்பிடிப்பில் ‘கொரில்லா’ திரைப்படம்..\nசெயல் – சினிமா விமர்சனம்\nகாளி – சினிமா விமர்சனம்\nபெண் குழந்தையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘கண்மணி பாப்பா’ திரைப்படம்\nஇயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட ‘சந்தோஷத்தில் கலவரம்’ பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்..\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் – சினிமா விமர்சனம்\nதயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் குழுவினர் மீது தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கடும் குற்றச்சாட்டு..\n‘செம’ திரைப்படத்தின் ரிசல்ட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நடிகை அர்த்தனா..\nசரத்குமார் – நானி – அமலா பால் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன் எட்டுத் திக்கும்’\n“யாருக்காகவும் பயந்து படத்தின் தலைப்பை மாற்றாதீர்கள்…” – நடிகர் விஷாலின் தைரிய பேச்சு\nஆர்.ஜே. பாலாஜி-பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் ‘எல்.கே.ஜி.’ திரைப்படம்..\n‘பியார் பிரேமா காதல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது..\n‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன்…\nதென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இசையமைப்பாளர் தினா தேர்வு\nகாலா படத்தின் இசை வெளியீட்டு விழா…\nதமன்குமார், அக்சயா நடிக்கும் ‘யாளி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘செம போத ஆகாத’ படத்தின் டிரெயிலர்\n‘டிராபிக் ராமசாமி’ படத்தின் டீஸர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ss.rajamouli-14-06-1738471.htm", "date_download": "2018-05-25T18:44:47Z", "digest": "sha1:7HE6TDY55IXQAXYHYF5HME3XZRL65QSL", "length": 5681, "nlines": 110, "source_domain": "www.tamilstar.com", "title": "ராஜமௌலி காரு ஏன் இந்த முடிவு? - SS.Rajamouli - ராஜமௌலி | Tamilstar.com |", "raw_content": "\nராஜமௌலி காரு ஏன் இந்த முடிவு\nபாகுபலி படத்தின் மூலம் பெரும் சாதனை படைத்து விட்டார் இயக்குனர் ராஜமௌலி. இவரின் அடுத்த படம் என்ன என்பது தான் அனைவரின் எதிர்ப்பார்ப்பும்.தற்போது ராஜமௌலி ஜூனியர் என்.டி,ஆரை வைத்து படம் எடுக்க இருக்கிறார்.\nஇப்படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகள் எதுவும் சிறதளவு கூட இல்லாமல் எடுக்க வேண்டும் என்பது அவரின் நோக்கமாம்.இந்நிலையில் இப்படத்திற்கான கதையை ரோமானியாவில் இருக்கும் அவர் எழுதிக்கொண்டிருக்கிறாராம்.\nமேலும் அடுத்த மாதம் இந்தியா திரும்புகிறாராம்.பாகுபலியின் சிறப்பே கிராஃபிக்ஸ் காட்சிகளை உண்மைக்காட்சிகள் போல காட்டியது தான். இதுவும் அதன் சாதனைக்கான முக்கிய அம்சம்.\n▪ கேரளாவை அதிர வைத்த பாகுபலி-2 வசூல்- ஷேர் மட்டும் இத்தனை கோடியா\n▪ சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்\n▪ அரபு நாடுகளில் இருந்து பாகுபலி நீக்கம்\n▪ பாகுபலி-2விற்கு பாக்ஸ் ஆபிஸில் விழுந்த முதல் அடி\n• வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்\n• சூர்யாவின் என்ஜிகே படக்குழுவில் முக்கிய மாற்றம்\n• தூத்துக்குடி கலவரம் பற்றி சர்ச்சை கருத்து - நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம்\n• சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்\n• ஹீரோவாகும் தைரியம் இல்லை, வில்லனாக நடிக்கிறேன் - சதீஷ்\n• நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது\n• யோகி பாபுவை பாராட்டிய விஜய்\n• இளமையின் ரகசியம் பற்றி மனம்திறந்த நதியா\n• வேடிக்கை பார்ப்பதை விட அரசியல் களத்தில் இறங்க விரும்புகிறேன் - கஸ்தூரி\n• மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-05-25T18:48:11Z", "digest": "sha1:OCK4DR3ZZTAD3IVWW27YRFQXIOMEYTBW", "length": 5289, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "டெட் டிரேக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nடெட் டிரேக் ( Ted Drake, பிறப்பு: ஆகத்து 16 1912, இறப்பு: மே 30 1995), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1931 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 12:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamiltech.in/blog.php?blog=%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AF%CB%86_%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD_%C3%A0%C2%AE%E2%80%B0%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD&id=2463", "date_download": "2018-05-25T18:34:17Z", "digest": "sha1:F7Z3CIKPJGTXQLWQVBS6BM4R7HTQ6NRE", "length": 5509, "nlines": 66, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\n‘அல்சர்’ என்னும் குடல்புண்ணால் பலரும் அவதிப்படுகின்றனர். அனைத்து வயதினரையும் பாதிக்கும் ஒன்றாக அல்சர் உள்ளது.\nவேளாவேளைக்குச் சரியாக உணவு உண்ணாமல் தள்ளிப்போடுவது குடல்புண்ணுக்கு முக்கியக் காரணமாகிறது. சரியான நேரத்தில் சாப்பிடாதபோது, இரைப்பையில் சுரக்கும் செரிமானத்துக்கான அமிலங்கள் புண்களை உண்டாக்குகின்றன.\nஇதனால் கடுமையான வயிற்றுவலி ஏற்படும். தொடக்கத்திலேயே கவனிக்கவில்லை என்றால் மோசமான பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். சில எளிய வழிமுறைகளின் மூலமாகவே ஆரம்ப நிலை குடல்புண்ணை குணமாக்கலாம். அவை பற்றி...\nமுட்டைக்கோஸ், பாகற்காய் மற்றும் முருங்கைகாயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் குடல்புண் குணமாகும்.\nதினமும் சாதத்தில் தேங்காய்ப் பால் ஊற்றிச் சாப்பிட்டு வரலாம்.\nதினமும் ஆப்பிள் பழச்சாறு, அகத்திக் கீரைசாறு, பீட்ரூட் சாறு குடித்து வந்தாலும் அல்சர் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.\nநெல்லிக்காய்ச் சாறில் தயிர் சேர்த்து குடித்து வந்தாலும் நிவாரணம் கிடைக்கும்.\nதினமும் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேனை ஊற்றிக் குடித்தால், அல்சரால் ஏற்படும் வயிற்று எரிச்சல் சரியாகும்.\nபாக்டீரியா எதிர்ப்புப் பொருள் நிறைந்துள்ள வெள்ளைப்பூண்டை தேன் கலந்து சாப்பிடலாம்.\nவெந்தயம் கலந்த டீ, கற்றாழைச் சாறு ஆகியவை குடல்புண்ணுக்கு ஒரு நல்ல தீர்வாகும். குறிப்பாக அதிகளவு தண்ணீர் பருக வேண்டும்.\nமாருதி சுசுகி ஸ்விஃப்ட் 2018: புதிய அப்டேட்...\nமுருங்கை விதைகளை அடிக்கடி சாப்பிடுவதால�...\nகூல்பேட் நோட் 5 லைட் அறிமுகம்: விலை மற்றும...\nஆர்குட்டுக்கு இந்தியாவில் கிடைத்த வரவே�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamizhthoothu.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-25T18:44:39Z", "digest": "sha1:RLVZ6J72LMVSTNETS3JPTKZIT7J3CAXV", "length": 5276, "nlines": 59, "source_domain": "tamizhthoothu.wordpress.com", "title": "கருத்துக்களம் | தமிழ்த் தூது", "raw_content": "உலகத் தமிழர்க்கு தெய்வத்தமிழ் மூலம் யாம் விடுக்கும் தூது…. தமிழ்த்தூது\nதோமாவும் தமிழ்நாடும் – ஓர் அரைகுறை ஆய்வரங்கம்\nகட்டுரையாளர்: செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார் “தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் முன்னாள் முதல்வர் கலைஞருக்கு புகழாரம் பதிலுக்குக் கலைஞர் ஜெயலலிதாவிற்கு ஆசி பதிலுக்குக் கலைஞர் ஜெயலலிதாவிற்கு ஆசி” இது எப்படி நடக்கவே நடக்காத கற்பனையோ அதை விட கற்பனை ஒன்றை முன்னிறுத்தி அய்வரங்கம்என்ற பேரில் அழைத்தார் முனைவர் மு.தெய்வநாயகம் அவர்கள். தலைப்பு இது தான்: “இந்தியா புனித தோமா வழித் தமிழ்க் கிறுத்துவ நாடே – எவ்வாறு” இது எப்படி நடக்கவே நடக்காத கற்பனையோ அதை விட கற்பனை ஒன்றை முன்னிறுத்தி அய்வரங்கம்என்ற பேரில் அழைத்தார் முனைவர் மு.தெய்வநாயகம் அவர்கள். தலைப்பு இது தான்: “இந்தியா புனித தோமா வழித் தமிழ்க் கிறுத்துவ நாடே – எவ்வாறு” இந்த ஆய்வரங்கத்திற்கு என்னை அழைத்தார். ‘இது எனக்கு உடன்பாடில்லாதது; எனவே […]\n செந்தமிழ்மாருதன் சத்தியவேல் முருகனார். பெண்ணியம் என்ற சொல் தமிழ்ச்சொல்லுலகில் புதிதாகச் சிலரால் படைத்து மொழிந்து சமூக தளங்களில் புகுத்தி உலாவ விடப்பட்ட சொல். இதைப் பற்றி ஒரு புகழ் பெற்ற தொலைக்காட்சியில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி 20-10-2013 – ஆம் நாள் நடந்து முடிந்தது. நிகழ்ச்சித் தொகுப்பாளர் நாடறிந்த ஒருவர் தாம். அவர் தமக்குத் தெரிந்த பெண்ணியப் போராளிகளை எல்லாம் ஒரு புறம் கூட்டி வைத்து அந்த வீராங்கனைப் […]\n23 -ஆம் ஆண்டு திருமந்திரம் முற்றோதல் விழா\nதோமாவும் தமிழ்நாடும் – ஓர் அரைகுறை ஆய்வரங்கம்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் வரலாற்றுச் சுருக்கம் – (செய்யுள் வடிவில்)\nஉள்ளக் கிளியின் கிள்ளைக் கூவல் – கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-d5300-af-s-18-55-mm-dslr-black-price-p83grm.html", "date_download": "2018-05-25T19:27:29Z", "digest": "sha1:47QKJMTUAOT63CPR7VMAKDAY7JZX34X5", "length": 27796, "nlines": 594, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் ட௫௩௦௦ அபி ஸ் 18 5 ம்ம் டிஸ்க்லர் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் ட௫௩௦௦ அபி ஸ் 18 5 ம்ம் டிஸ்க்லர் பழசக்\nநிகான் ட௫௩௦௦ அபி ஸ் 18 5 ம்ம் டிஸ்க்லர் பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\nஇயக்கத்தில்மேலும் கிடைக்கும் 35,990 சென்று\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் ட௫௩௦௦ அபி ஸ் 18 5 ம்ம் டிஸ்க்லர் பழசக்\nநிகான் ட௫௩௦௦ அபி ஸ் 18 5 ம்ம் டிஸ்க்லர் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nநிகான் ட௫௩௦௦ அபி ஸ் 18 5 ம்ம் டிஸ்க்லர் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் ட௫௩௦௦ அபி ஸ் 18 5 ம்ம் டிஸ்க்லர் பழசக் சமீபத்திய விலை May 25, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் ட௫௩௦௦ அபி ஸ் 18 5 ம்ம் டிஸ்க்லர் பழசக்கிராம, பிளிப்கார்ட், ஸ்னாப்டேப்கள், பைடம், அமேசான், ஈபே கிடைக்கிறது.\nநிகான் ட௫௩௦௦ அபி ஸ் 18 5 ம்ம் டிஸ்க்லர் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது ஈபே ( 48,907))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் ட௫௩௦௦ அபி ஸ் 18 5 ம்ம் டிஸ்க்லர் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் ட௫௩௦௦ அபி ஸ் 18 5 ம்ம் டிஸ்க்லர் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் ட௫௩௦௦ அபி ஸ் 18 5 ம்ம் டிஸ்க்லர் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 4103 மதிப்பீடுகள்\nநிகான் ட௫௩௦௦ அபி ஸ் 18 5 ம்ம் டிஸ்க்லர் பழசக் - விலை வரலாறு\nநிகான் ட௫௩௦௦ அபி ஸ் 18 5 ம்ம் டிஸ்க்லர் பழசக் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே Nikon F Mount\nபோக்கால் லெங்த் 18 - 55mm\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 24.2 MP\nசென்சார் டிபே CMOS Sensor\nஷட்டர் ஸ்பீட் ரங்கே 30-1/4000 sec\nசென்சார் சைஸ் 23.5 x 15.6 mm\nஆப்டிகல் ஜூம் 7.7 x\nஐசோ ரேட்டிங் ISO 100-12800\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 3.2 Inches\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 pixels (Full HD)\nஆடியோ போர்மட்ஸ் Linear PCM\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nநிகான் ட௫௩௦௦ அபி ஸ் 18 5 ம்ம் டிஸ்க்லர் பழசக்\n4.5/5 (4103 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://thinakkural.lk/article/9847", "date_download": "2018-05-25T18:47:30Z", "digest": "sha1:LOZ4FUI4QK7BVKKP4WIUSY5T2W6Z625A", "length": 7293, "nlines": 72, "source_domain": "thinakkural.lk", "title": "அரும்பே பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் அரும்பும் ஷில்பா - Thinakkural", "raw_content": "\nஅரும்பே பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் அரும்பும் ஷில்பா\nLeftin May 16, 2018 அரும்பே பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் அரும்பும் ஷில்பா2018-05-16T18:10:40+00:00 சினிமா No Comment\nவிஜய் ஆண்டனி நடித்து, இசை அமைக்க, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கும் படம் “காளி”. இப்படத்தில் வரும் “அரும்பே” என்ற பாடல் இணைய தளத்தில் ரசிகர்கள் இடையே ஏக வரவேற்பை பெற்று உள்ளது. அந்த பாடலில் விஜய் ஆண்டனியுடன் காதல் ரசம் சொட்ட நடித்து இருக்கும் இந்த படத்தின் கதாநாயகிகளில் ஒருவரான ஷில்பா மஞ்சுநாத், இப்போதே ரசிகர்களிடம் தனக்கென்று ஒரு தனி இடத்தை நிர்மானித்துக் கொண்டு உள்ளார்.\nஇதுகுறித்து ஷில்பா மஞ்சுநாத் கூறும்போது, ‘காளி படத்தில் ஒரு கதாநாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகமாவது மிக மிக பெருமைக்கு உரியது. சற்றும் கவனத்தை திசை திருப்பாத திரைக்கதை, மற்றும் தமிழ் திரை உலகின் திறமைகள் அனைத்தும் சங்கமிக்கும் சக நடிகர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர் பட்டியல் என இந்த படத்தில் வெற்றிக்கு உரிய அனைத்து அம்சங்களும் உள்ளன.\nஎன்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் பார்வதி. என் நிஜ வாழ்வில் எப்படி இருப்பேனா, அதற்கு முற்றிலும் எதிர்மறையான கதாபாத்திரம். நான் நவ நாகரீகமான சூழ்நிலையில் வளர்ந்த பெண். பார்வதி கதாபாத்திரமோ முற்றிலும் மாறாக கிராமிய சூழ்நிலையில் வளரும் பெண். பல்வேறு பருவத்தை பிரதிபலிக்கும் பாத்திரம். மனோதத்துவ ரீதியாக மிக மிக பலம் பொருந்திய கதாபாத்திரம்.\n“அரும்பே” பாடல் நான் எண்ணி கூட பார்த்திராத உயரத்தை தந்து உள்ளது. ரசிகர்கள் என்னை ஏற்று கொண்டு என்னை மேலும் உச்சத்தில் கொண்டு போவார்கள் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளேன். தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி, சாண்ட்ரா, கதாநாயகன் விஜய் ஆண்டனி, மற்றும் இயக்குனர் கிருத்திகா உதயநிதி ஆகியோருக்கு நான் காலம் முழுக்க கடமைபட்டு உள்ளேன்” என்கிறார் ஷில்பா மஞ்சுநாத்.\n70 பெண்களிடம் பாலியல் அத்துமீறல் – பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் கைது\n டுவிட்டரில் டிரெண்டிங் காரணம் என்ன\nஇந்த மூவரில் யாருக்கு வாய்ப்பு தருவார் நடிகர் விஜய்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் போல அடுத்த படம் தயார்\nஇரண்டு காதலிகளை ஒரே நேரத்தில் திருமணம் செய்யும் கால்பந்து ஹீரோ\n« AMW காட்சியறைகளில் NISSAN CIVILIAN பஸ்கள் விற்பனைக்கு\nகவுதம் மேனனுடன் இணையும் அஜித் »\nவடக்கில் முதலமைச்சர் போட்டியில் களமிறங்க தயார்-டக்ளஸ் தினக்குரலுக்கு நேர்காணல்(வீடியோ இணைப்பு)\nமும்பையில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:All_orphaned_articles", "date_download": "2018-05-25T18:45:36Z", "digest": "sha1:BPTP6FWT2I6AYH5PIGI4S3IKC5UTBZGF", "length": 6561, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:All orphaned articles - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தப் பகுப்பு தொடர்புள்ள பயனர் விருப்பத்தேர்வுகளில் தேர்ந்தெடுத்தால் தவிர இதன் உறுப்பினர் பக்கங்களில் காட்டப்படுவதில்லை.\n\"All orphaned articles\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 24 பக்கங்களில் பின்வரும் 24 பக்கங்களும் உள்ளன.\nஅகல் தாக்ஹ்ட் விரைவு ரயில்\nலோக் மான்ய திலக்-காரைக்கால்-சிறப்பு விரைவுத் தொடருந்து\nலோகமானிய திலக் - கோயம்புத்தூர் விரைவுவண்டி\nலோகமானிய திலக் முனையம் - கோரக்பூர் வாராந்திர விரைவுவண்டி\nஹசரத் நிசாமுதீன் - இந்தூர் விரைவுவண்டி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2016, 11:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/dhoni-s-biopic-hits-high-scores-big-042538.html", "date_download": "2018-05-25T18:31:46Z", "digest": "sha1:J36ULUUYZ4U3QGHJTI42Y6FXLZM62HAU", "length": 10814, "nlines": 150, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வசூலில் சிக்ஸர் சிக்ஸராக அடிக்கும் டோணி படம்: 2 நாள் வசூல் மட்டுமே எவ்வளவு தெரியுமா? | Dhoni's biopic hits high and scores big - Tamil Filmibeat", "raw_content": "\n» வசூலில் சிக்ஸர் சிக்ஸராக அடிக்கும் டோணி படம்: 2 நாள் வசூல் மட்டுமே எவ்வளவு தெரியுமா\nவசூலில் சிக்ஸர் சிக்ஸராக அடிக்கும் டோணி படம்: 2 நாள் வசூல் மட்டுமே எவ்வளவு தெரியுமா\nமும்பை: கிரிக்கெட் வீரர் டோணியின் வாழ்க்கை வரலாற்று படம் ரிலீஸான அன்று மட்டும் ரூ.21.30 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.\nகிரிக்கெட் வீரர் டோணியின் வாழ்க்கை வரலாற்று படமான எம்.எஸ். டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி கடந்த வெள்ளிக்கிழமை பிரமாண்டமாக வெளியானது. சுஷாந்த் சிங் ராஜ்புட் டோணியாக நடித்துள்ளார்.\nபடம் ரிலீஸான அன்றே வசூலில் சாதனை படைத்துள்ளது.\nடோணி படம் ரிலீஸான அன்று மட்டும் ரூ. 21.30 கோடி வசூல் செய்துள்ளது. இந்த ஆண்டு வெளியான படங்களில் சல்மான் கானின் சுல்தான் படம் தான் ரிலீஸான அன்றே அதிகபட்சமாக ரூ.36.54 கோடி வசூல் செய்தது.\nசுல்தான் படத்தை அடுத்து ரிலீஸான அன்றே அதிகம் வசூல் செய்த படம் என்ற பெருமையை டோணி படம் பெற்றுள்ளது. படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட் டோணியாக நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.\nடோணி படம் வெள்ளிக்கிழமை ரூ.21.30 கோடியும், சனிக்கிழமை ரூ.20.60 கோடியும் வசூலித்துள்ளது. படம் ரிலீஸான இரண்டே நாட்களில் ரூ.41.90 கோடி வசூலாகியுள்ளது. இன்றைய வசூலையும் சேர்த்தால் ரூ.60 கோடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nடோணி படம் ஓடும் தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் அல்லாடுகிறார். இதே நிலை தொடர்ந்தால் படம் ரூ. 500 கோடியை வசூலிக்கும் என்று கூறப்படுகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n'தல' பஞ்சாயத்தில் தானாக வந்து தலையை கொடுத்த கிரிக்கெட் வீரர்\nவெயிட்டு வெயிட்டு வெயிட்டு எங்க தல தோனி வெயிட்டு: புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்\nஅரவிந்த்சாமிக்கும் 'தல'ய தான் பிடிக்குமாம்: ஆனால் இது வேற 'தல'\nடோணி மகள் பாடும் வீடியோவை பார்த்து இம்பிரஸ் ஆன பிரபல இயக்குனர்\n'தல' மகள் ஆளு தான் குட்டி ஆனால் பாட்டு பாடுவதில் கெட்டி: நடிகர் புகழாரம்\nடோணிக்கு திருமணமாகிடுச்சுன்னு தெரியும், இருந்தாலும் அவருடன்...: நடிகையின் வினோத ஆசை\n: சர்ச்சையை கிளப்பிய ராய் லட்சுமி\nசச்சின் படத்தில் இருந்தது என் படத்தில் இல்லையே: ஃபீல் பண்ணிய டோணி\nஹாக்கி ஜாம்பவான் படம் மூலம் தயாரிப்பாளர் ஆகும் 'தல'\nசென்னை சூப்பர் கிங்ஸ் தலையில் இடியை இறக்கப் பார்க்கிறாரே ஷாருக்கான்\nயாரைப் பார்த்து, தள்ளிப் போய் விளையாடு..: டோணிக்காக கங்குலியை கலாய்த்த நடிகர்\nயுவராஜ் சிங்கிற்காக காதலர் டோணியை கழற்றிவிட்ட நடிகை தீபிகா\nதீபிகாவுக்கு வருங்கால கணவரிடம் எந்த விஷயம் பிடித்திருக்கு என்று பாருங்க\nரஜினி படத்தில் சிம்ரன்: அடேங்கப்பா, இப்படி ஒரு கதாபாத்திரமா\nவிக்னேஷுக்கு தான் பதில் சொல்லல, யோகி பாபுவுக்காவது ஓகே சொன்னாரா நயன்தாரா\nபிள்ளையின் புகைப்படத்தை வெளியிட்ட டைவர்ஸ் நடிகை வீடியோ\nபப்லிசிட்டிக்காக இயக்குனரும் விமர்சகரும் செஞ்ச வேலைய பாருங்களேன்-வீடியோ\nவித்யுலேகா ராமனுக்கு ஆசைய பாருங்களேன்\nகாலக்கூத்து படம் விமர்சனம் -வீடியோ\nகுடித்துவிட்டு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய இயக்குனர்- போலீசார் வலைவீச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penniyam.com/2010/12/blog-post_09.html", "date_download": "2018-05-25T18:59:22Z", "digest": "sha1:QVHTFX7NERTHF2I4FIB5AMIG7SC4UXMA", "length": 20268, "nlines": 242, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: பரபரப்புக்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய தொலைக்காட்சி!", "raw_content": "\nபரபரப்புக்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய தொலைக்காட்சி\nதொலைக்காட்சிகளில் உண்மைச்சம்பவங்களைப் படம் பிடித்துக் காட்டும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. குடும்ப சச்சரவுகள் தேர்வு செய்யப்பட்ட பார்வையாளர்களின் முன்பாக விவாதிக்கப்பட்டு ஒளிபரப்பாகின்றன. தீர்வுகள் வழங்குவதாகவும் இந்தத் தொலைக்காட்சித் தொடர்களின் தயாரிப்பாளர்கள் கூறினாலும், தங்களின் தீர்வுக்கு சட்டரீதியான எந்தப் பாதுகாப்பும் இல்லை என்பதையும் ஒப்புக் கொள்கிறார்கள்.\nதமிழில் விஜய் தொலைக்காட்சியில் நடிகை லட்சுமி தொகுத்து வழங்கும் “நிஜம்” நிகழ்ச்சியைப் போன்று இந்தியில் ராக்கி சாவந்த் என்ற நடிகை ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு தொலைக்காட்சி நேயர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.\nபரபரப்பாக இயங்குவதில் பெயர் பெற்ற ராக்கி சாவந்த், ஏற்கெனவே ராக்கி சுயம்வரம் என்று கூறி கணவரைத் தேர்வு செய்யும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இது பரபரப்பாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. விளம்பரங்கள் வந்து குவிந்தன. இவர் தேர்வு செய்தவரைத் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவ்வாறு பரபரப்புக்காக நாடகம் போடும் ராக்கி சாவந்த் நடத்தும் “ராக்கி கா இன்சாப்” (ராக்கியின் நீதி) என்ற தொடரும் அப்படித்தான் நடந்து வருகிறது.\nஇந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் தங்கள் சொந்த, சோகக் கதைகளை விவரிப்பதன் மூலம் தீர்வு கிடைக்கும் என்று நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் மூலமாக சொல்லப்படுகிறது. தயங்காமல் தனிப்பட்ட விஷயங்களைக்கூட பகிர்ந்து கொள்ளலாம் என்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் சொல்கிறார்கள். இவ்வாறு சொல்வதன் மூலம் பரபரப்பாகத் தங்கள் தொடர்களைக் கொண்டு செல்லலாம் என்பதுதான் இவர்களின் எண்ணம். இப்படித்தான் இவர்களிடம் சிக்கினார் ஷபினா ஷேக் என்கிற 35 வயது பெண். உத்தரப்\nபிரதேசத்தின் சஹரன்பூரைச் சேர்ந்த இவரது கணவர் ஒரு விபத்தில் இறந்து விட்டார். தன்னந்தனியாக விடப்பட்ட ஷபினாவுக்கு 13 வயதில் ஒரு மகன். பாதுகாப்பான வாழ்க்கைக்காக ஷபீர் என்பவரோடு இணைந்து வாழ்ந்து வந்தார். இதனால் 13 வயது அனீசை, ஷபீனாவின் சகோதரிகள் அழைத்துச் சென்றுவிட்டார்கள். தனது மகனை மீண்டும் தன்னோடு சேர்த்துக் கொள்ள இவர் முயற்சி செய்யத் துவங்கினார்.\nஇந்த முயற்சிக்கு நாங்கள் உதவியாக இருப்போம் என்று கூறி ராக்கி கா இன்சாப் நிகழ்ச்சியைத் தயாரிப்பவர்கள் முன்வந்தார்கள். எப்படியாவது தனது மகன் தன்னோடு வந்துவிட்டால் நல்லது என்று அவரும் அந்த நிகழ்ச்சிக்கு வர சம்மதித்தார். இதற்கிடையில் அவரது வீட்டிற்கு நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் அடிக்கடி வந்து போயினர். நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 25 ஆயிரம் ரூபாயும், மும்பை சென்று வர பயணக்கட்டணமும் தருவதாகக் கூறினார்கள். பின்பு ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள். படிப்பறிவில்லாத ஷபீனா அதில் என்ன இருக்கிறது என்று தெரியாமலேயே கையெழுத்திட்டிருக்கிறார்.\nஇவரது சகோதரிகளுக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் தந்துள்ளார்கள். நிகழ்ச்சித் துவக்கத்தில் அருகில் வந்து அமர்ந்த ராக்கி சாவந்த், எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்று ஷபீனாவிடம் கூறிவிட்டு துவங்கியிருக்கிறார். சிறிது நேரத்திலேயே, தாய்-மகன் இணைப்பு என்பதை விட்டு விட்டு தனக்கும் ஷபீருக்கும் உள்ள தொடர்பு பற்றியே கேள்விகள் எழும்பியதைக் கண்டு திகைத்துப் போனார் அவர். நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் அதோடு நிற்கவில்லை. ஷபீர் மற்றும் ஷபீனா ஆகிய இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாகின. தனது வீட்டுக்கு அடிக்கடி வந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் வேவு பார்க்கும் கேமராவை வைத்து இதைச் செய்துள்ளார்கள் என்று அவரிடம் சொல்லப்பட்டது.\nபார்வையாளர்களோ, நாற்காலிகளைத் தூக்கிக் கொண்டு ஷபீனாவை அடிக்கவே வந்துவிட்டார்கள். அலறிக்கொண்டு வெளியேறிய ஷபீனா மற்றும் அவரது சகோதரிகள் திரும்பிப் பார்க்கவில்லை. உறவினர்களோ, இந்தப்பக்கம் வந்தால் தொலைத்து விடுவோம் என்று மிரட்டினார்கள். தற்போது தனது உறவினர்கள் யாரும் இல்லாத இடத்தைத் தேர்வு செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஷபீனா. தங்கள் தொடரின் பரபரப்புக்காக எனது சொந்த வாழ்க்கையைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.\nஎனது வாழ்க்கையையே முடித்துவிட்டார்கள். நான் எனது பெற்றோர்களிடம் திரும்பிச் சென்று அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன் என்று பெருமூச்சு விட்டுச் சொல்கிறார் ஷபீனா. என் போன்ற ஏழைப் பெண்களைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது சரியா என்று கேள்வியும் எழுப்புகிறார்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண்ணிய செயற்பாட்டாளர் குமுதினி சாமுவேல் நேர்காணல்...\nதமிழிலக்கியத்தில் பெண் எழுத்து - கமலாதேவி அரவிந்தன...\nஎழுதப்படாத வலி மற்றும் பகிரப்படாத கனவுகள் பற்றி - ...\nGSP plus வரிச்சலுகை பெண்களை பாதித்திருக்கிற விதம் ...\nஅம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை\nநிழலும் நிஐமும் - பாமா\nமதிலுக்குப் பின்னால் நாராயணி நிற்கிறாள் - தர்மினி\nகிளிக்கூண்டுகளில் சிறகசைக்கும் கலகக்குரல்கள் - புத...\nமத வரலாற்றைப் பின்னுக்குத் தள்ளும் சமூக வரலாறு - க...\n\"தலித் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகளே ஆயுதம்\" - பாம...\nசமதர்மமும் வகுப்புரிமையும் - வ.கீதா\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – சாரதா\nதொழிற்சங்கங்களில் பெண்கள் அதிகளவிலிருந்தும் அவர்கள...\nபோரில் கணவரை இழந்தவர்களுக்கு உதவ பாராளுமன்ற பெண் எ...\nஅம்பை: பெண்மையின் அழகும் பெண்ணீயத்தின் சீற்றமும் -...\nஆமைகளாலும் பறக்க முடியும் - மணிதர்ஷா\nஉள்ளங்கால் புல் அழுகை’ 'ஜீவநதி' சிறுகதை எழுப்பும் ...\nஒரு பெண் ஆணுக்குத் தன் எழுத்தை விற்கலாமா\nபரபரப்புக்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ...\nநான் ஒரு பெண் - நஸிரா சர்மா\nஇண்டியா அரி - சிறு குறிப்புக்கள் - டிசே த‌மிழ‌ன்\nபூசா முகாமில் கட்டித் தொங்கவிடப்பட்டு அடித்துத் து...\nதலித் மாணவிகளை குப்பையைத் தின்ன வைத்த ஆதிக்க வெறிய...\nகொல்லப்படும் பெண்குழந்தைகளும், காணாமல் போகும் பெண்...\nபெண் இயந்திரம் - ஏ.பி.ஆர்த்தி\nயூமா வாசுகியின் ரத்த உறவு: ஒரு வாசிப்பு - மிருணா\nநந்தலாலா : தாய்மைச் சுமை - வசுமித்ர\nபாலியல்பின் அரசியலும் உரிமைசார் போராட்டங்களும் அ.ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://andhimazhai.com/news/view/seo-title-2682.html", "date_download": "2018-05-25T18:14:48Z", "digest": "sha1:4EY57OWVVM2YM6KLXNVEVQ2PLHYCCI2X", "length": 15351, "nlines": 82, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - அந்த நாள் ஊஞ்சல் 7 - யாழ் சுதாகர்", "raw_content": "\nநெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையசேவை முடக்கம் ரத்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உத்தரவு புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் காலவரையற்ற உண்ணாவிரதம் பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி தி.மு.க நடத்திய போராட்டத்தின் காரணமாகவே முதலமைச்சர் தூத்துக்குடி விவகாரம் பற்றி பேசினார்: ஸ்டாலின் அதிரடி கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக கே.ஆர்.ரமேஷ் குமார் தேர்வு மாற்று நாடக இயக்கம் முன்னெடுக்கும் நாடக விழா[ மே 28- 31] மதுராந்தகத்தில் சாலை மறியல் போராட்டம்: மு.க.ஸ்டாலின் கைது ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உத்தரவு புழல் சிறையில் இயக்குநர் கௌதமன் காலவரையற்ற உண்ணாவிரதம் பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி தி.மு.க நடத்திய போராட்டத்தின் காரணமாகவே முதலமைச்சர் தூத்துக்குடி விவகாரம் பற்றி பேசினார்: ஸ்டாலின் அதிரடி கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக கே.ஆர்.ரமேஷ் குமார் தேர்வு மாற்று நாடக இயக்கம் முன்னெடுக்கும் நாடக விழா[ மே 28- 31] மதுராந்தகத்தில் சாலை மறியல் போராட்டம்: மு.க.ஸ்டாலின் கைது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : சத்ருகன் சின்கா கண்டனம் தூத்துக்குடியில் பேருந்து சேவை தொடக்கம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் தூத்துக்குடி பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும் : உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: டிடிவி தினகரன் அறிவிப்பு தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 69\nபயணக்கட்டுரை: எஸ்.ராமகிருஷ்ணன், செல்வா, இரா.கெளதமன்\nஅரசியல் : கர்நாடகா – காலிறுதி ஆட்டம் – முத்துமாறன்\nநூல் அறிமுகம்: இந்திய நாயினங்கள் ஒரு வரலாற்றுப்பார்வை, காச்சர் கோச்சர், தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்.\nஅந்த நாள் ஊஞ்சல் 7 - யாழ் சுதாகர்\nதிரை இசைபாடல்கள் பற்றிய அபூர்வ தகவல்கள் யாழ்சுதாகரின் 'அந்த நாள் ஊஞ்சலில்' ஆடவிருக்கிறது.\nஅந்த நாள் ஊஞ்சல் 7 - யாழ் சுதாகர்\nதிரை இசைபாடல்கள் பற்றிய அபூர்வ தகவல்கள் யாழ்சுதாகரின் 'அந்த நாள் ஊஞ்சலில்' ஆடவிருக்கிறது.\n'வியட்நாம் வீடு 'சுந்தரத்தின் 'கௌரவம்' படத்தில்\nமெல்லிசை மன்னரின் இசையில் ' கண்ணா நீயும் நானுமா என்ற பாடலைப் பாட வந்த போது, படத்தின் கதை,அந்தப் பாடலைப் பாடப் போகும் கதா பாத்திரத்தின் குண நலன்கள் ,மற்றும் மனோ பாவம்,\nஆகியவற்றைப் பற்றி நன்கு கேட்டுத் தெரிந்து கொண்டு அந்தக் கதா பாத்திரமாகவே தம்மையும் மாற்றிக் கொண்டு, இன்னும் சொல்லப் போனால் கூடு விட்டுக் கூடு பாய்வது போல அந்தக் கதா பாத்திரத்தின் உடலில் புகுந்து கொண்டு உணர்வு பூர்வமாகப் பாடிக் கொடுத்தார் டி.எம்.எஸ்.\nஅந்தப் பாடல் காட்சியில் நடிப்பதற்காக படப் பிடிப்புத் தளத்துக்கு வந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனிடம் பாடலைப் போட்டுக் காட்டினார்கள்.\n'இன்னும் ஒரு தடவை போடுங்கள்...இன்னும் ஒரு தடவை'...என்று...பல தடவை...திரும்பத் திரும்ப அந்தப் பாடலை மிக உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டே இருந்தார் சிவாஜி.\nஇது அங்கிருந்த பலருக்கும் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது\nகாரணம், பொதுவாக சிவாஜி ஒரு பாடல் காட்சியில் நடிப்பதற்கு முன்பு ஒரு தடவை அல்லது மிஞ்சிப் போனால் இரண்டு தடவை தான் அந்தப் பாடலின் ஒலி நாடாவை ஒலிக்க விடச் சொல்லிக் கேட்பது வழக்கம்.\nஆனால் இந்தப் பாடலை அவர் பத்துத் தடவைக்கு மேலாக கண்களை மூடிக் கொண்டே மறுபடியும் மறுபடியும் கேட்டுக் கொண்டே இருந்தார்.\nஇதை நீண்ட நேரமாகவே கவனித்துக் கொண்டிருந்த வியட்நாம் வீடு சுந்தரம் நடிகர் திலகதின் அருகே சென்று அவரிடம் மிகவும் பணிவான குரலில் தமது சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.'ஒரு தடவை, அல்லது இரு தடவை பாடலைக் கேட்டு விட்டு உடனே நடிக்க வந்து விடும் நீங்கள் இந்தக் குறிப்பிட்ட பாடலை மட்டும் பத்து தடவைக்கு மேல் திரும்பத் திரும்பக் கேட்பதன் ரகசியம் என்ன\n...டி.எம்.எஸ் அவர்கள் இந்தப் பாடலை, மிகுந்த உணர்ச்சிப் பிரவாகமாகப் பாடி இருக்கின்றார்.\nமற்ற சரணத்தில்...இன்னொரு பரிமாணம்...என குரலால் அற்புதமாக நடித்துக் கொடுத்திருக்கிறார் டி.எம்.எஸ்.\nஒரே வரியையே இரண்டு இடத்தில் 'ரிபீட்' பண்ணும் போது இரண்டு விதமான தொனிகளில் பாடுகிறார்.\nஉதாரணமாக ' நீயும் நானுமா' என்ற வரியை ஒவ்வொரு முறை உச்சரிக்கும் போதும் ஒவ்வொரு பாவத்தில் அர்த்தத்தில் உச்சரிக்கிறார்.\nஇப்படியெல்லாம்..அற்புதமாக அவர் பாடிக் கொடுத்த பாட்டை கவனமாக நான் நடித்துக் கொடுகா விட்டால் இதைப் பாடிய டி.எம்.எஸ் என்னைப் பற்றி என்ன நினைப்பார்\nநடிகர் திலகத்தின் செய் தொழில் நேர்த்திக்கும்,ஆத்மார்த்தமான தொழில் ஈடுபாட்டுக்கும் ,தன்னடக்கத்திற்கும் ,சக கலைஞர்களின் திறமைகளைப் பகிரங்கமாக மதிக்கும் பரந்த தன்மைக்கும் ஒரு சிலிர்க்க வைக்கும் எடுத்துக் காட்டு.\nஅற்புதமான பழைய திரைப்பட பாடல்களுக்கு இடையே யாழ்சுதாகரின் குரலை சென்னை 'சூரியன் எப்.எம்மில் ' நீங்கள் கேட்கலாம்.\nஈழத்தின் பிரபல எழுத்தாளரும் ,யாழ் இலக்கிய வட்டத்தின் முன்னாள் செயலாளருமான யாழ்வாணனின் மூத்த புதல்வர் இவர்.\n'தேவி' ,'சாவி' ,'பொம்மை' ஆகிய பத்திரிக்கைகளில் பணியாற்றிய யாழ்சுதாகர் பிரபல பெண்கள் மாத இதழான 'மங்கை'யில் ஆறு ஆண்டுகள் (1993 - 1998) பொறுப்பாசிரியராக இருந்திருக்கிறார்.\n'ஒரு யாழ்ப்பாணக் குயில் பேசுகிறது' (1986) ,'புலம் பெயர்ந்த தமிழர்களின் கேள்விகளுக்கு யாழ்சுதாகர் பதிøகள்' ஆகிய புத்தகங்களை யாழ் சுதாகர் எழுதியுள்ளார்.\nயாழ் சுதாகரின் வானொலி நிகழ்ச்சிகளை...அபூர்வமான ப¨Æய பாடல்களுடன்...கீழ் வரும் இணைய தளத்தில் கேட்டு ரசிக்கலாம்.\nயாழ்சுதாகரின் 'அந்த நாள் ஊஞ்சல்' வாரந்தோறும் வெள்ளியன்று வெளியாகும்.\nஅந்த நாள் ஊஞ்சல் பற்றிய உங்கள் கருத்துக்களை content@andhimazhai.com\nபுலன் மயக்கம் 86 மேஸ்ட்ரோ மேஜிக் 1 - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபுலன் மயக்கம் - 85 - பெருங்கலைஞனின் நடனம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபுலன் மயக்கம் – 84 - நடனத்தின் கடவுள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபுலன் மயக்கம் - 83 - வாழ்க்கை எனும் ஆல்பம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nபுலன் மயக்கம் - 81 - சந்திர சூர்ய நட்சத்திரன் - டி.ஆர்.மகாலிங்கம்- ஆத்மார்த்தி எழுதும் தொடர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bsnleucbt.blogspot.com/2017/04/blog-post.html", "date_download": "2018-05-25T18:22:48Z", "digest": "sha1:DJEGJ2KFVWI4YI63MKBAZBGJDRPYY34A", "length": 20369, "nlines": 283, "source_domain": "bsnleucbt.blogspot.com", "title": "BSNLEU COIMBATORE SSA: மேளாக்களி சாதித்த நம் தோழர்கள்", "raw_content": "\nBSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது\n<================> BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>\nதிங்கள், 10 ஏப்ரல், 2017\nமேளாக்களி சாதித்த நம் தோழர்கள்\n06-03-2017 அன்று அனைத்து சங்க பிரதிநிதிகளுடன் PGM ஒருமணி நேர பணி பணிகளை பற்றி விவாதம் நடத்தினார். அதன் பின் 09-03-2017 அன்று நடைபெற்ற மாவட்ட செயற்குழுவில் 1 மணி நேர கூடுதல் பணி என்பது பிரதானமான விவாதப்பொருளாக இருந்தது கோவை மாவட்டத்தில் மத்திய சங்கங்களின் முடிவுகளின்படி கூடுதலாக ஒரு மணி நேர பணி செய்வது சம்பந்தமாக நமது தோழர்கள் சிறப்பாக விவாதித்தனர்08- மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கு இனங்க நமக்கு தரப்பட்ட இலக்கு 10000 சிம்கார்டுகள், விற்க 37 மையங்களில் நடத்த 105 பெயர் பட்டியல் கொண்ட சிறப்பு மேளாக்களுக்கான குழு அமைக்கப்பட்டது..அதன் பிறகு 15-03-2017 முதல் 37 இடங்களில் சிறப்பு மெகா மேளாக்களை நடத்த நிர்வாகத்திடம் 105 தோழர்களின் பெயர்பட்டியல் வழங்கப்பட்டது. மேளாக்களில் நமது சங்கம் சார்பாக சுமார் மேட்டுப்பாளையம் 10000 நோட்டீஸ்களும், கணபதி 2000, சரவணபட்டி 2000 ,தனி நபர் ஸ்பான்சர் 5000 நோட்டீஸ்களும் அச்சடித்து வழங்கப்பட்டது. முன்னதாக ஒரு மணி நேரம் பணியில் வாடிக்கையாளர் சேவை மையத்தில் கணபதியில் கூடுதலாக ஒரு மணி நேரம் பணம் வசுலிப்பது என துவங்கியது.கிணத்துக்கடவில் புரவிபாளையத்தில் மார்ச் முதல் வாரத்தில் கிளைச்செயலர் பஷீர் முயற்சியில் தனி ஒரு நபராக ஞாயிற்றுகிழமையில் 167 சிம்கார்டுகள் விற்பனை செய்யப்பட்டது. இலக்கு தரப்படுவதற்கு முன்பாகவே ராம்நகர் கிளையின் சார்பாக 1600 சிம்கார்டுகளும்,கிணத்துக்கடவில் 167 சிம்கார்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேளாக்களில் பெண்கள் உள்ளிட்ட பெயர் பட்டியலில் இல்லாத 80 க்கும் மேற்பட்ட தோழர்களும் பங்கெடுத்தது உற்சாகத்தை ஊட்டியது. பிபி புதூர் கிளைசெயலர் தோழர் தங்கராஜ் மேளாக்களை தனியாக நடத்தி 500க்கும் மேற்பட்ட சிம்களை விற்பனை செய்துள்ளது பாராட்டுக்குரியது ஆகும். 12 நாட்கள் நடைபெற்ற மேளாக்களில் 40 இடங்களில் 1,2,3 நாட்களாக 91 நாட்களாக நடைபெற்றது,.இதில மொத்தம் 14129 சிம்கார்டுகளும், தரைவழி இணைப்புகள் 415ம் ,MNP 260ம் FANCY சிம்கார்டுகள் 6 ம் ,FTTH 16 ம் விற்பனை செய்யபட்டது. மார்ச் மாததில் விற்ற 30343 சிம்கார்டுகளில் நமது சங்கமுயற்சியால் 14129 பிப்ரவரியில் இரண்டு இடங்களி 1766 சிம்கார்டுகள் விற்கப்பட்டது சரவணம்பட்டி கிளையின் சார்பாக 64 தரைவழி இணைப்புகள் உடனடியாக தரப்பட்டது. மேளாக்களில் மாவட்டசங்க நிர்வாகிகள்,மாநில சங்க நிர்வாகிகள்,கிளை செயலர்கள்,நிர்வாகிகள்,பெண் தோழியர்கள் சிவகாமி,இந்திரா அரவிந்தன், ஜெயந்தி, விஜயகுமாரி,லோகாம்மாள், பத்மாவதி பாலகிருஷ்ணன், புஷ்பா,ஆனந்தி,சூர்யகலா செளந்திரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.31-03-2017 நிர்வாகம் மற்றும் அனைத்து சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் நமது பணிகள் சம்பந்தமான விரிவான விளக்கத்தை மாவட்டசெயலர் முனவைத்தார். நமது முன் முயற்சி அனைவராலும் பாராட்டப்பட்டது.\nஇடுகையிட்டது C ராஜேந்திரன் நேரம் 11:30 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமாநில சங்க சுற்றறிக்கை (82)\nமாநில சங்க அறிக்கை (46)\nமாவட்ட சங்க சுற்றறிக்கை (42)\nமத்திய சங்க செய்திகள் (34)\nகூட்டுறவு சங்க தேர்தல் (31)\nமாவட்ட சங்க அறிக்கை (29)\nமாநில சங்க சுற்றறிக்கை (24)\nஅகில இந்திய மாநாடு (7)\nகூட்டுறவு சங்க செய்திகள் (7)\nசுதந்திர தின நல்வாழ்த்துக்கள் (5)\nBSNLEU அமைப்பு தினம் (4)\nபணி ஓய்வு பாராட்டு விழா (3)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாவட்ட நிர்வாகிகள் கூட்டம் (3)\nவெண்மணி நிணைவு தினம் (3)\nBSNL வளர்ச்சிக்காக அனைத்து சங்க கூட்டம் (2)\nஅம்பேத்கார் பிறந்த நாள் (2)\nகூட்டு போராட்ட குழு (2)\nகேடர் பெயர் மாற்றம் (2)\nகோவை மாவட்ட மாநாடு (2)\nசங்க அமைப்பு தினம் (2)\nமக்கள் பணி தொடர வாழ்த்துக்கள் (2)\nமத்திய சங்கங்கள் அறைகூவல் (2)\nமே தின நல்வாழ்த்துக்கள் (2)\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு (2)\nTTA தேர்வு முடிவுகள் (1)\nஆலோசனை கேட்கும் தலைமை பொது மேலாளர் (1)\nஉழைக்கும் பெண்களின் ஒருங்கினைப்புக்குழு (1)\nஊதிய குறைப்பு பிரச்னை (1)\nஎங்கே செல்கிறது மனித சமூகம் (1)\nசட்டத்தின் முன் அனைவரும் சமம் (1)\nசமூக கடமையில் நாம் (1)\nசர்வதேச நடவடிக்கை தினம் (1)\nசர்வதேச முதலுதவி தினம் (1)\nசார் தந்தி ....... (1)\nஜம்மு காஷ்மீர் மாநில மாநாடு (1)\nதலமட்ட போராட்டம் வெற்றி (1)\nதிருமண வரவேற்பு விழா (1)\nநிர்வாகிகள் கூட்ட முடிவுகள் (1)\nபிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சேவை (1)\nபெட்ரோல் விலை உயர்வு (1)\nபோலி ஐ.டி. நிறுவனங்கள் (1)\nமத்திய சங்க அறிக்கை (1)\nமனு கொடுக்கும் போராட்டம் (1)\nமாநில சங்க அறிக்கைகள் (1)\nமாவட்ட சங்க செய்திகள் (1)\nமாவட்ட சங்க நிர்வகிகள் பட்டியல் (1)\nமாவட்ட செயற்குழு கூட்டம் (1)\nமாவட்ட மாநாடு உடுமலை (1)\nலால் சலாம் தோழர்களே (1)\nவரவேற்புக் குழுக் கூட்டம் (1)\nவெண்மணியின் 45-வது தினம். (1)\nவேலை நிறுத்த கட்டுரை (1)\nவேலை நிறுத்த கூட்டம் (1)\nமாவட்டசங்க நிர்வாகிகளை தொடர்பு கொள்ள\nதலைவர் K.சந்திர சேகரன், 9486010205 துணைத்தலைவர்கள் V.சம்பத் ,9486102971 P.செல்லதுரை, 9489942775 S.மகுடேஸ்வரி, 9442255501 T.ராஜாரம், 9486353320 செயலர் C.ராஜேந்திரன், 9443111070 துணைச் செயலர்கள் S.சுப்பிரமணியம்,9443170780 N.P.ராஜேந்திரன், 9486805136 P.மனோகரன்,9443131191 M.காந்தி, 9442254646 பொருளாளர் N.சக்திவேல், 9486153507 துணைப்பொருளாளர், R.R.மணி, 9443889060 அமைப்புசெயலாளர்கள் : P.M. நாச்சிமுத்து 9442344070 P. தங்கமணி 9442236242 B. நிசார் அகமது 9487219747 R. ராஜசேகரன் 9442148858 M. முருகசாமி 9443653500 N.ராமசாமி\t9442736300\tM.சதீஷ் 9442205022\nBSNLEU CBT. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keelaiilayyavan.blogspot.com/2013/08/blog-post_6457.html", "date_download": "2018-05-25T18:47:38Z", "digest": "sha1:RO5IF4XGYDN3TRCIVMDDNVJJ6BQFN2LV", "length": 21081, "nlines": 179, "source_domain": "keelaiilayyavan.blogspot.com", "title": "கீழை இளையவன்: கீழக்கரை 'இஸ்லாமி பைத்துல் மால்' அமைப்பிற்கு சிறந்த சேவைக்கான விருது - கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக வழங்கப்பட்டது !", "raw_content": "\nவிழித்தெழு தோழா.. இனியொரு விதி செய்வோம் \nகீழக்கரை 'இஸ்லாமி பைத்துல் மால்' அமைப்பிற்கு சிறந்த சேவைக்கான விருது - கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக வழங்கப்பட்டது \nகீழக்கரை நகரில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக, பொது சேவையில் சிறப்பாக செயல் பட்டு வரும் இஸ்லாமி பைத்துல் மால் அமைப்பின் மூலம், ஏழை எளிய மக்களுக்கு வட்டியில்லா கடன் வழங்குதல், சிறு தொழில் கடன் வழங்குதல், ஆதரவற்ற விதவைகள் மற்றும் முதியோர்களுக்கு மாதாந்திர உதவிகள், உயர் கல்விக் கடன், இலவச மருத்துவ உதவிகள், ஆதரவற்ற ஏழைகளுக்கு வீடி கட்டித் தருதல் உள்ளிட்ட சேவைகளை திறம்பட செயல் படுத்தப்பட்டு வருகிறது.\nகீழக்கரையில் சமூக அக்கறை கொண்ட சிந்தனையாளர்களால், கடந்த 1986 ஆம் ஆண்டு பைத்துல் மால் உருவாக்கப்பட்டது. பின்னர் 1989 ஆம் ஆண்டு பைத்துல் மாலின் நிரந்தர கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு, 1990 ஆம் வருடம் பண்பாளர். B.S.A.அப்துல் ரஹ்மான் அவர்களால், பிரபுக்கள் தெரு பகுதியில் திறப்பு விழா கண்டு, இன்றளவும் தொய்வின்றி சேவையாற்றி வருகிறது. இதனை கவுரவிக்கும் வகையில் கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.\nஇஸ்லாமி பைத்துல் மால் குறித்து நாம் சென்ற மாதம் வெளியிட்டிருந்த பதிவினை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும்.\nஇந்த விருதினை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் திரு. S .சுந்தரராஜ் அவர்களிடம் இருந்து, கீழக்கரை இஸ்லாமி பைத்துல் மால் அமைப்பின் செயலாளர் ஜனாப். முகைதீன் தம்பி அவர்கள் பெற்றுக் கொண்டார்.\nஇந்த சிறப்பான விருதினை பெற்று சேவையின் சிகரமாய் ஒளிரும் கீழக்கரை இஸ்லாமி பைத்துல் மால் அமைப்பு, மென் மேலும் சிறப்புற மக்கள் சேவையாற்றும் முகமாக, கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.\nகீழை இளையவன் என்று அழைக்கப்படும் நன்பர் ஷாலிஹ் ஹுசைன் அவர்களுக்கு கீழக்கரை நகர் நல இயக்கத்தின் மூலம் சிறந்த சாதனையாளர் விருது வழங்கியதில் மசற்ற மகிழ்சி அடைகிறேன், பொதுப் நல பணி என்பது யாராலும் செய்ய முடியாது அதற்கென்று ஒரு மனது வேண்டும், பலனை எதிர்பார்க்க என்னம் வேண்டும் மற்றும் எல்லோருடன் அன்பாய் பழகும் குணம் வேண்டும் இதை நன்பர் ஷாலிஹ் ஹுசைனிடம் பார்க்கலாம், கீழை இளையவன் மூலம் கீழக்கரையில் அனைத்து நல்லது கெட்டது நிகழ்வுகளையும் கடல் கடந்த எங்களால் அறிந்து கொள்ள முடிகிறது வாழ்த்துக்கள் மென்மேலும் வளர, நோய் நொடியில்லாமல் பல நூறாண்டு காலம் வாழ வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன். என்றும் நட்புடன் முஹம்மது நஜீம், துபை\nகீழக்கரை நகராட்சி எதில்அதிக கவனம் செலுத்த வேண்டும்\nகீழக்கரை நகரின் அழகியல் பக்கம்.. புகைப் பட வரிசை\nகீழை இளையவன் IAS வழிகாட்டி\nஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற, கடை பிடிக்க வேண்டிய 7 வழி கோட்பாடுகள் \nகீழக்கரையின் மாயை தோற்றமும், மாற வேண்டிய மாற்றங்களும் - கட்டுரையாளர் கீழக்கரை எஸ். ஏ.ஸஹீருதீன்\nகீழக்கரையில் களை கட்டும் விற்பனையில் தித்திக்கும் 'அச்சார் ஊறுகாய்' - சகோதரர் சர்புதீன் அவர்களின் ஸ்பெசல் தயாரிப்பு \nகீழை இளையவன் 'பேசும் சட்டம்'\nவங்கிக்கடன் வசூலிப்பில் தொடரும் அத்துமீறல்கள் - \"கடன் வாங்கலியோ, கடன்..\nசென்னை புதுக்கல்லூரியின் 60 வது ஆண்டு 'வைர விழா' அ...\nகீழக்கரையின் பழமைகள் பேசும் தெருக்களின் வரிசை - 'க...\nகீழக்கரையில் தொடர்ந்து 4 வது நாளாக இந்தியன் ஓவர்சீ...\nகீழக்கரை அருகே உடைக்கப்பட்ட காவிரி குடிநீர் குழாய்...\nகீழக்கரையில் பள்ளி மாணவ மணிகளின் பெற்றோர்களை 'படா...\n'கீழை இளையவன்' வலை தள ஆசிரியருக்கு 'சிறந்த சாதனையா...\nகீழக்கரை 'இஸ்லாமி பைத்துல் மால்' அமைப்பிற்கு சிறந்...\nகீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக நடை பெற்ற முப்பெர...\nபேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) காலமானார் ...\nகீழக்கரை சின்னக்கடைத்தெரு மக்கள் ஊழியர் முஸ்லீம் ச...\nதடம் பதிக்கும் IP முகவரிகள்\nஅபு பைசல் (இணைய ஆலோசகர் ) அஹமது அஷ்பாக் (இணை ஆசிரியர்) தொடர்பு எண் : 0091 9791742074\nஎங்கள் வலை பதிவில் தடம் பதிக்கும்அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்\nதமிழக 'முதல்வரின் தனிப் பிரிவு இணைய தளம்' பற்றி தெரிந்து கொள்ளுங்கள் - இனி புகார்களை இருந்த இடத்தில் இருந்தே அனுப்பலாம் \n'மீண்(டும்)ட நினைவுகள் ரமலானில்' - கீழக்கரை 'நசீர் சுல்தான்' அவர்களின் கவிதை மழை \nகீழக்கரை ஹமீதியா தொடக்கப் பள்ளியில் நடை பெற்ற ஆசிரியர் தின விழா நிகழ்ச்சி \nகீழக்கரையில் சோதனை முயற்சியாக வழங்கப்படும் 'இலவச குப்பை கூடைகள்' - சமூக ஆர்வலர்களின் சிறப்பான முயற்சி \nகீழக்கரையில் பட்டையை கிளப்பும் 'பட்டை சோறு பிக்னிக்ஸ்' - களை கட்டும் உள்ளூர் தோட்டங்கள் \nகீழக்கரையில் சுற்றித் திரியும் ஆதரவற்ற மன நோயாளிகள் - ஏர்வாடியில் அரசு சார்பில் மனநல காப்பகம் அமைக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் \nகீழக்கரை நகராட்சிக்கு எச்சரிக்கை - தமிழ்நாடு தகவல் ஆணையம் தீர்ப்பு \nஇனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.\nகீழக்கரையில் தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் வீட்டு கிணறுகள் - வீடுகளில் மழை நீர் சேகரிப்பை வலியுறித்தி நகராட்சி சார்பாக விழிப்புணர்வு நோட்டீஸ் \nகீழக்கரையின் பழமைகள் பேசும் தெருக்களின் வரிசை - 'கோக்கா அஹ்மது தெரு' சரித்திர பக்கம் (பகுதி -1)\nதமிழக 'முதல்வரின் தனிப் பிரிவு இணைய தளம்' பற்றி தெரிந்து கொள்ளுங்கள் - இனி புகார்களை இருந்த இடத்தில் இருந்தே அனுப்பலாம் \nகீழக்கரையில் சுவையான 'சுக்கு மல்லி காபி' - முதிய தம்பதியின் இயற்கையான தயாரிப்பில் களை கட்டும் விற்பனை \nகீழக்கரையில் தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் வீட்டு கிணறுகள் - வீடுகளில் மழை நீர் சேகரிப்பை வலியுறித்தி நகராட்சி சார்பாக விழிப்புணர்வு நோட்டீஸ் \nகீழக்கரை அத்தியிலை தெருவில் சிறப்பாக செயல்பட்டு வரும் 'அல் மதரஸத்துல் பிர்தௌஸ்' சிறுவர்கள் மதரஸா \nகீழக்கரை லெப்பை தெருவில் பத்து நாளில் கட்டி முடிக்கப்பட்ட 'சாதனை' வீட்டின் பால்கனி சுவர் இடிந்து விபத்து \nமதினாவில் விபத்து - ஹஜ் கடமையை முடித்து சுற்றுலா சென்ற இருவர் மரணம் - கீழக்கரை இளைஞருக்கு காயம் \nகீழக்கரையில் இன்றும் சிறப்புற நடை பெற்று வரும் சங்கு முத்து வணிகம் - வரலாற்று பார்வை \nகீழக்கரை நகராட்சிக்கு எச்சரிக்கை - தமிழ்நாடு தகவல் ஆணையம் தீர்ப்பு \nசெல்போன் கலாச்சாரமும், சீரழியும் பெண்களும் - 'கண்ணாடிகள் ஜாக்கிரதை' - விழிப்புணர்வு ரிப்போர்ட் \nதகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005 , பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்\nகருத்துகள் பதிவோர்களின் கனிவான கவனத்திற்கு :\n1. இங்கு வெளியிடப்படும் சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது, மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\n2.நீங்கள் இங்கு பதிவிடும் உங்களின் வீரியமிக்க கருத்துகள், நம் கீழக்கரை நகர் நலனை மேம்படுத்தும் விதமாகவும், அதற்காக அனுதினமும் பாடுபடும் சமூக ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அமையட்டும்.\n3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n4. அதை விடுத்து, தங்கள் உண்மையான முகத்தை வெளிக் காட்டியும், முகத்திரையை வெளிக் காட்டாமலும், தவறான சொற் பிரயோகங்களால் கருத்துகள் பதிந்தால், அதற்கு கீழை இளையவன் நிர்வாகக் குழு பொறுப்பல்ல.\n5. மேலும் அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n6. இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய சொந்தக் கருத்துக்களே; அதற்கு கீழை இளையவன் வலை தளமோ, வலை தள நிர்வாகிகளோ எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/158452", "date_download": "2018-05-25T18:11:13Z", "digest": "sha1:SJN5LEBSOZULFOZPGZKUZTQ6L2YDAV6J", "length": 6777, "nlines": 84, "source_domain": "selliyal.com", "title": "விஷாலுக்கு எதிராக சேரன் உள்ளிருப்புப் போராட்டம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் விஷாலுக்கு எதிராக சேரன் உள்ளிருப்புப் போராட்டம்\nவிஷாலுக்கு எதிராக சேரன் உள்ளிருப்புப் போராட்டம்\nசென்னை – வரும் டிசம்பர் 21-ம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், நடிகரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுவதாக அறிவித்து நேற்று திங்கட்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தார்.\nஇந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவரான இயக்குநர் சேரன், விஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதை எதிர்த்து தயாரிப்பாளர் கவுன்சிலில் உள்ளிருப்புப் போராட்டத்தைத் துவங்கியிருக்கிறார்.\nவிஷாலுக்கு எதிராக சேரனுடன் ராதாரவி, ராதிகா உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nவிஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்து கொண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் போட்டியிடுவது, தயாரிப்பாளர்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்றும் கூறும் சேரன், விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தேர்தலில் போட்டியிடட்டும் என்று தெரிவித்திருக்கிறார்.\nவிஷால் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும் என நேற்று திங்கட்கிழமை முதல் போராட்டம் நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல்\nPrevious article“கிளைகளை மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் வழக்கை வாபஸ் பெற்றோம்” – ஏ.கே.இராமலிங்கம்\nNext articleமிருகக்காட்சி சாலை: டிசம்பரில் பிறந்த மலேசியர்களுக்கு இலவச நுழைவு\nவெள்ளிக்கிழமை முதல் புதிய படங்கள் வெளியீடு – விஷால் அறிவிப்பு\nதிரைத்துறைக்கென்று தனி வாரியம் – அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு விஷால் நன்றி\nவேலை நிறுத்தப் பிரச்சினைக்கு 3 நாட்களில் தீர்வு – விஷால் அறிவிப்பு\nசரவாக் சார்பில் 2 அமைச்சர்கள்\nஜஸ்டோ: 1எம்டிபி ஊழலை உலகுக்குத் திறந்து காட்டிய பெட்ரோ சவுதி அதிகாரி\nசங்கப் பதிவிலாகாவுக்கு புதிய தலைமை இயக்குநர் – மாஸ்யாத்தி அபாங் இப்ராகிம்\nநஜிப் தொடர்பு இல்லங்களில் கைப்பற்றப்பட்டது அதிகாரபூர்வமாக 114 மில்லியன் ரிங்கிட்\nமூசா வீட்டில் ஊழல் ஒழிப்பு ஆணையம் சோதனை – ஆவணங்களைக் கைப்பற்றியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srinivasgopalan.blogspot.com/2011/11/chapter-3-karma-yoga-31-43.html", "date_download": "2018-05-25T18:38:08Z", "digest": "sha1:AWL3PAKCBCDZYHYUHLT4TPMZXXXCNIBG", "length": 17857, "nlines": 119, "source_domain": "srinivasgopalan.blogspot.com", "title": "A Pilgrims' Progress: Chapter 3 - Karma Yoga [31-43]", "raw_content": "\nஓம் கணானா''ம் த்வா கணபதிக்ம் ஹவாமஹே கவீம் கவீனாம் உபமக்ச்ர வஸ்தமம். ஜ்யேஷ்ட ராஜம் ப்ரம்மநாம் பிரமனஸ்பத ஆன:ச் ஸ்ருன்வன் நூதிபிஸ் ஷீத சாதனம். ஒம் ஸ்ரீ மகாகணபதையே நம:\nயே மே மதம் இதம் நித்யம் அனுஷ்டந்தி மாநவா:\nஷ்ரத்தாவந்தோ(அ)நஸூயந்தோ முச்யந்தே தே(அ)பி கர்மபி:\nஎவர்கள் எனது இந்த அறிவுரையை தினமும் ஷ்ரத்தையுடன், எந்த தடுமாற்றமும் இல்லாமல் அனுஷ்டிக்கிறார்களோ அவர்களும் கர்மத்தில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.\nயே த்வேதத் அப்யஸூயந்தோ நாநுதிஷ்டந்தி மே மதம்\nஸர்வஜ் ஞாந விமூடாம்ஸ்தாந் வித்தி நஷ்டாந் அசேதஸ:\nஆனால் எவர்கள் எனது அறிவுரையில் நம்பிக்கை இல்லாமல், அதைக் கடைப்பிடிக்காமல், எல்லா ஞானத்திலும் சூன்யமாக (மயக்கத்தில்) இருந்து, பகுத்தறிய முடியாதவர்களாக இருப்பார்களோ, அவர்கள் அழியவே விதிக்கப்பட்டவர்கள் என்பதை அறிவாயாக.\nஸத்ருசம் சேஷ்டதே ஸ்வஸ்யா: பிரக்ருதேர் ஞாநவாந் அபி\nப்ரக்ருதிம் யாந்தி பூதாநி நிக்ரஹ: கிம் கரிஷ்யதி\nசான்றோனும் இயற்கையின் பிரகாரமே நடந்து கொள்கிறான். எல்லா உயிர்களும் அந்த இயற்கையின் பிரகாரமே நடந்து கொள்கின்றன. கட்டுபாட்டால் என்ன செய்ய முடியும்.\nஇந்த்ரியஸ் யேந்த்ரியஸ் யார்தே ராக த்வேஷௌ வ்யவஸ்திதௌ\nதயோர்ந வசம்ஆகச்சேத் தௌ ஹ்யஸ்ய பரிபந்தி நௌ\nஇந்த்ரியங்கள் மேலுள்ள ஆசை, நிராசை எல்லாமே அந்த இந்த்ரியங்களிலேயே உறைகின்றன. எவருமே இதன் கட்டுப்பாட்டில் வர வேண்டாம். ஏனென்றால் இவை தான் அவனின் எதிரிகள்.\nஸ்ரேயாந் ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத் ஸ்வநுஷ்டிதாத்\nஸ்வதர்மே நிதநம் ஸ்ரேய: பரதர்மோ பயாவஹ:\nகீர்த்தி என்பது இல்லாமல் போனாலும், தனது சொந்த கடமையே, நன்றாக நிறைவேற்றப்பட்ட மற்றவனின் கடமையை விட மேலானது. தன் சொந்த கடமையில் கிடைக்கும் மரணம் மேலானது. மற்றவனின் கடமை அதன் உள்ளே அச்சத்தைக் கொண்டுள்ளது.\nஅத கேந பிரயுக்தோ(அ)யம் பாபம் சரதி பூருஷ:\nஅநிச்சந்நபி வார்ஷ்ணேய ப(फ)லாதிவ நியோஜித:\n ஒரு வேளை தனது விருப்பத்திற்கு மாறாக, வேறு வழி இல்லாமல், கட்டாயப்படுத்தப் பட்டாலும், எதனால் உந்தப்பட்டு மனிதன் பாபம் செய்கிறான்\nகாம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுண ஸமுத்பவ:\nமஹாசநோ மஹா பாப்மா வித்த்யேநம் இஹ வைரிணம்\nபாவமே நிறைந்த, அனைத்தையும் விழுங்கும் - ரஜோ குணத்தில் பிறந்த காமம் (ஆசை), குரோதம் இவை தான் இந்த உலகில் உள்ள எதிரிகள்.\nதூமே நாவ்ரியதே வஹ்நிர் யதா தர்ஷோ மலேந ச\nயதோல்பேநாவ்ருதோ க(ग)ர்பஸ் ததா தேநேதம் ஆவ்ருதம்\nஎப்படி அக்னி புகையாலும், ஒரு கண்ணாடி தூசியினாலும், கர்ப்பத்தில் உள்ள சிசு அதில் உள்ள திரவத்தாலும் சூழப்பட்டுள்ளதோ, அதைப் போல இங்குள்ள எல்லாமே அதால் சூழப்பட்டுள்ளது.\nஆவ்ருதம் ஜ்ஞாநமே தேந ஜ்ஞாநிநோ நித்ய வைரிணா\nகாமரூபேண கௌந்தேய துஷ்பூரேணாந லேந ச\n அறிவு அதன் நித்ய எதிரியான - ஆசை என்ற வடிவில் உள்ள, அக்னியைப் போல திருப்தி படுத்த முடியாத ஒன்றால் சூழப் பட்டுள்ளது.\nஇந்த்ரியாணி மநோ புத்திர் அஸ்யாதிஷ்டாநம் உச்யதே\nஏதைர் விமோஹயத்யேஷ ஜ்ஞாநம் ஆவ்ருத்ய தேஹிநம்\nபுலன்கள், மனம், அறிவு அதன் இருப்பிடம். அவனது அறிவை மழுங்கடித்து, உடல் பலம் கொண்டவர்களையும் மயக்கி விடுகிறது.\nதஸ்மாத்த்வம் இந்த்ரியாண்யாதௌ நியம்ய பரதர்ஷப\nபாப்மாநம் ப்ரஜஹி ஹ்யேநம் ஜ்ஞாந விஜ்ஞாந நாசநம்\n ஆகையால் புலன்களை முதலில் அடக்கி நீ இந்த பாவத்தை கொண்ட ஆசையைக் கொல்வாயாக. இது(ஆசை) ஞானத்தையும், விஜ்ஞானத்தையும் (உணர்ந்து தெரிந்து கொள்வது) அழிக்கக் கூடியது.\nஇந்த்ரியாணி பராண் யாஹூர் இந்த்ரியேப்ய: ப்ரம்ம ந:\nமநஸஸ்து பரா புத்திர் யோ புத்தே: பரதஸ்து ஸ:\nஇந்த்ரியங்கங்கள் உடலை விட உயர்ந்தது.\nமனம் இந்திரியங்கங்களை விட உயர்ந்தது.\nஅறிவு மனதை விட உயர்ந்தது.\nஇந்த அறிவை விட உயர்ந்தவன் எவனோ அவனே பரப்ரஹ்மம்.\nஏவம் புத்தே: பரம் புத்த்வா ஸம்ஸ்தப்யாத்மாநம் ஆத்மநா\nஜஹி ச(श)த்ரும் மஹாபாஹோ காம ரூபம் துராஸதம்\n அறிவை விட உயர்ந்த அந்த பரப்ரஹ்மத்தை அறிந்து கொண்டு, புலன்களை அந்த ப்ரஹ்மத்தினால் அடக்கி, வெற்றி கொள்வதற்கு கடினமான, ஆசை என்ற வடிவில் உள்ள இந்த எதிரியைக் கொல்வாயக.\nஇதி ஸ்ரீமத் பகவத் கீதாஸு உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோக சாஸ்த்ரே ஸ்ரீ க்ரிஷ்ணார்ஜுந ஸம்வாதே கர்ம யோகோ நாம த்ருதீயோத்யாய:\nஇது ஸ்ரீமத் பகவத் கீதை, உபநிஷத், பிரம்மத்தைப் (ஆத்மாவைப்) பற்றிய கல்வி, யோக சாஸ்திரம் (வாழ்க்கையில் செல்ல வேண்டிய பாதையை குறிக்கும் நூல்), ஸ்ரீ கிருஷ்ணர் - அர்ஜுனன் இடையே நடந்த உரையாடல், கர்ம யோகம் என்ற மூன்றாம் அத்தியாயம்.\nகிருஷ்ணரின் யது குலத்திற்கு வ்ருஷ்ணீ குலம் என்ற பெயரும் உண்டு. அதன் மூலமாக அவருக்கு வர்ஷ்ணீயா என்ற பெயர் வந்தது.\nஎல்லா சாஸ்திரமும் காமம், குரோதம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தத் தான் சொல்கின்றன. உதாரணமாக சொன்னால் தான் புரியும் என்பதால் தான் காப்பியங்கள் மூலம் அதை நமக்கு உணர்த்துகின்றன. சனாதன தர்மத்தில் உள்ள ரெண்டு காப்பியங்கள் - ராமாயணம், மகாபாரதம். இரண்டிலுமே கெட்டவர்கள் அழிவிற்கு மூலக் காரணம் இந்த ஆசை மற்றும் குரோதம் தான். ராவணன் சீதை மேல் வைத்த ஆசை அவன் அழிவிற்கு காரணம், கூனி ஸ்ரீ ராமர் மேல் கொண்ட த்வேஷம், கைகேயின் உள்ளே ராஜமாதா ஆகும் ஆசையைத் தூண்டி விட்டு அவளைக் கெடுத்தது. சூர்பனகை ராம லக்ஷ்மணர் மேலே கொண்ட ஆசை அவள் மூக்கைப் பங்கப் படுத்தியது. துர்யோதனன் சிறு வயதிலிருந்தே பாண்டவர் மேல் கொண்ட த்வேஷம், அவர்களின் ராஜ்ஜியம் மேலே கொண்ட ஆசை அவன் அழிவிற்கு காரணம் ஆனது. இருந்தும் நம் மனதில் இந்த ஆசை போகிறதா இல்லையே. வில்லி பாரதம் என்று ஒரு நூல் - வில்லிபுத்தூர் ஆழ்வார் எழுதினது. ஆசையைப் பற்றி சொல்லும் போது - மனது ஒரு பொருளுக்கு ஆசைப் படுகிறது. அதை எளிதாகவோ, இல்லை கஷ்டப்பட்டோ அடைந்த உடனே இவ்வளவு தானா என்று நினைத்து அதற்கு அடுத்த உயர்ந்த பொருளை ஆசைப் பட ஆரம்பித்து விடுகிறது. இந்த ஆசை நிராசை ஆகும் போது அது குரோதத்தை உண்டு பண்ணுகிறது. ஒரு எதிரி நம்மை அதை விட கெடுதல் செய்யும் அடுத்த எதிரியிடம் தள்ளி விடுவதைப் போல. Greed begets anger; anger begets doom. ஏதோ க்ஷண நேரத்தில் தோன்றிய குரோதம் எத்தனையோ மக்களின் வாழ்கையை சீரழிப்பதை நாம் பார்த்துக் கொண்டுள்ளோம். அப்படியும் புத்தி வராமல் யானை தன் தலையில் மண்ணை அள்ளி போடுவது போல கெடுத்துக் கொள்கிறோம். அந்த ஆசையும், குரோதமும் நம் அறிவை மயக்கி, நம்மை அழித்து விடுகிறது.\nசரி இதில் இருந்து எப்படி தப்புவது. அதையும் கிருஷ்ணர் உபதேசிக்கிறார்.\nஇந்த ஆசை புலன்களில் இருக்கிறது, அதனால் தான் புலன் அடக்கம் முக்கியம். அந்தப் புலனை அடக்க மனதை அடக்க வேண்டும். முன்பே பார்த்தோம் - மனம் ஒரு குரங்கு. கயிறு உதாரணத்தில் சொன்ன மாதிரி மனதை அடக்க வேண்டும். அப்படி மனதை அடக்க, அதை அடக்க வேண்டுமே என்று அறிவு உணர வேண்டும். இந்த அறிவு எப்படி/எப்பொழுது வரும் என்றால், சதா ப்ரஹ்மத்தைப் பற்றியே நினைத்து கொண்டிருக்கும் சாதனத்தால் (practise) தான் வரும். ஸ்ரீ கிருஷ்ணரும் அர்ஜுனனை இப்படி செய்யச் சொல்கிறார்.\n//அறிவு அதன் நித்ய எதிரியான - ஆசை என்ற வடிவில் உள்ள, அக்னியைப் போல திருப்தி படுத்த முடியாத ஒன்றால் சூழப் பட்டுள்ளது.//\n//இந்த ஆசை புலன்களில் இருக்கிறது, அதனால் தான் புலன் அடக்கம் முக்கியம். அந்தப் புலனை அடக்க மனதை அடக்க வேண்டும். //\n//அதை அடக்க வேண்டுமே என்று அறிவு உணர வேண்டும். இந்த அறிவு எப்படி/எப்பொழுது வரும் என்றால், சதா ப்ரஹ்மத்தைப் பற்றியே நினைத்து கொண்டிருக்கும் சாதனத்தால் (practise) தான் வரும்.//\nமனதை அடக்குவது ரொம்ப கஷ்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilblogs.in/index.php?page=login&return=http%3A%2F%2Ftamilblogs.in%2Fdr-b-jambulingam-%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AE%25BF%25E0%25AE%25B0-%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B5%25E0%25AF%258D%25E0%25AE%25AF%25E0%25AE%25AA%25E0%25AF%258D-%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25AA%25E0%25AE%25A8%25E0%25AF%258D%2F", "date_download": "2018-05-25T18:54:07Z", "digest": "sha1:VSJY7RO6RFFGVMHKXUMHSJTOJMZ465II", "length": 2523, "nlines": 68, "source_domain": "tamilblogs.in", "title": "Login « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nதமிழ் திரட்டிகள் அனைத்தும் இங்கே\nதிருக்குறள் கதைகள்: 165. \"நான் வரவில்லை\nதிருக்குறள் கதைகள்: 164. சோதனை மேல் சோதனை\nதூத்துக்குடிக்கு ஏன் செல்லவில்லை.. நிருபர்கள் கேள்விக்கு முதல்வர்...\nகலக்கல் காக்டெயில் -185 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயில...\nதிருக்குறள் கதைகள்: 20. அரசனின் கவலை\nTamil Cricket: அனுபவி ராஜா அனுபவி \nIT… IT ன்னு சொல்லுறாங்களே அப்படினா என்ன\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nகலக்கல் காக்டெயில்-183 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://vmgmrmj.blogspot.com/2012/01/blog-post_4300.html", "date_download": "2018-05-25T18:28:46Z", "digest": "sha1:QOXRA27YOEQAOBGHY4YSWOJWUPFJII7W", "length": 3427, "nlines": 31, "source_domain": "vmgmrmj.blogspot.com", "title": "பாகிஸ்தான் கொடி ஏற்றிய ஸ்ரீராம் சேனா விஷமிகள்! - மஸ்ஜிதுர் ரஹ்மான் வடக்கு மாங்குடி", "raw_content": "மஸ்ஜிதுர் ரஹ்மான் வடக்கு மாங்குடி\nபாகிஸ்தான் கொடி ஏற்றிய ஸ்ரீராம் சேனா விஷமிகள்\nகர்நாடக மாநிலம், பிஜப்பூரை அடுத்த சிந்தகி நகரத்தில் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த 1 ந் தேதி அதிகாலை பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டு பறந்து கொண்டிருந்தது. புத்தாண்டு தினத்தன்று நடந்த இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும், மக்களிடம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.\nஇதைக் கண்டித்து பந்த், பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் போன்ற வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை நடத்தி வந்தனர்.\nஇதைத்தொடர்ந்து பாகிஸ்தான் கொடி ஏற்றியதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள்.\nஎதற்காக அவர்கள் பாகிஸ்தான் கொடி ஏற்றினார்கள் என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஅல்லாஹ்வின் வீடான பள்ளிவாசல்களில் பாரபட்சமான நிலை ஏன்\nஃபாத்திமா ஷஹானா [ இன்று பள்ளிவாசல்கள் அல்லாஹ்விற்காக அல்லாமல் அப்பள்ளிவாசல்களை நிர்வகிக்கும் நிர்வாகிகளுக்காகவே இயங்கிக் கொண்டிருக்...\nCopyright © 2011. மஸ்ஜிதுர் ரஹ்மான் வடக்கு மாங்குடி . All Rights Reserved\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.badriseshadri.in/2010/03/blog-post_30.html", "date_download": "2018-05-25T18:20:06Z", "digest": "sha1:6XUEEB6CVSBKP2DPOAFZPTC6B2RZGWJM", "length": 14561, "nlines": 304, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மாமல்லை ‘அர்ச்சுனன் தபசு’ பற்றி முனைவர் பாலுசாமி", "raw_content": "\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nவீடு கட்டுவதிலுள்ள மகிழ்ச்சியும், வூடு கட்டிக்கினு அலைவதிலுள்ள புளகாங்கிதமும்\nசிறிய வீட்டுக்குள் ஒரு போலீஸ் பட்டாளம்…\nதூத்துக்குடிப் படுகொலைகள்: தமிழ் மக்கள் என்ற கற்பனை\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nமாமல்லை ‘அர்ச்சுனன் தபசு’ பற்றி முனைவர் பாலுசாமி\nதமிழ் பாரம்பரியம் வழங்கும் நிகழ்ச்சி\nமாமல்லை ‘அருச்சுனன் தபசு’ சிற்பத் தொகுதி\nநாள்: 3 ஏப்ரல் 2010\nநேரம்: மாலை 5.30 மணி\nஇடம்: வினோபா ஹால், தக்கர் பாபா வித்யாலயா, தி.நகர்\nவெளிப்புறப் புடைப்புச் சிற்பம் என்பது பல்லவர் காலத்துக்கு முன்னும் இருந்ததில்லை, பின்னும் இருக்கவில்லை. மாமல்லையில் காணப்படும் புடைப்புச் சிற்பங்களிலேயே மிக முக்கியமானது ‘பெருந்தவச் சிற்பத் தொகுதி’ என்பது.\nசில அறிஞர்கள் இது அர்ஜுனன் தவம் செய்யும் காட்சி என்கிறார்கள். தவம் செய்பவர் அர்ஜுனன் என்பதும், அவர் சிவனை நோக்கி தவம் செய்து பாசுபத அஸ்திரத்தைப் பெறும் விருப்பத்தில் உள்ளார் என்பதும் இவர்கள் கருத்து. வேறு சிலர் இது பகீரதன் தவத்தைக் குறிக்கிறது என்கிறார்கள். தன் தந்தையும் பாட்டனும் சாதிக்கமுடியாததை பகீரதன் சாதிக்கிறான். கங்கையிடம் தவம் இருந்து அவளை பூமிக்கு வரச் சம்மதிக்க வைக்கிறான். அவளது வேகத்தைத் தாங்கக்கூடிய திறன் சிவனுக்கு மட்டுமே உண்டு. எனவே சிவனிடம் தவம் இருந்து அவரையும் சம்மதிக்கவைக்கிறான்.\nஇந்த இரு கதைகளில் எந்தக் கதையை மாமல்லை காண்பிக்கிறது சில அறிஞர்கள் இது சிலேடை என்றும் ஒரே சிற்பத் தொகுதியில் இரண்டு கதைகளையும் குறிப்பிடுகிறது என்றும் சொல்கிறார்கள்.\nமுனைவர் பாலுசாமி முற்றிலும் புதிய கருத்தை முன்வைக்கிறார். பெருந்தவச் சிற்பத் தொகுதியில் தவத்துக்கு மேலும் பல விஷயங்கள் உள்ளன என்பது அவர் கருத்து. இங்கு தவம் செய்பவர் பாசுபதம் வேண்டி நிற்கும் அர்ஜுனன்தான் என்பதை ஏற்கும் பாலுசாமி, மாமல்லையின் சிற்பிகள் அதையும் தாண்டி சிந்தித்துள்ளனர் என்கிறார்.\nஇதனை விளக்கும் செயல்பாட்டில் பாலுசாமி அந்தச் சிற்பத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு தனிச் சிற்பத்தையும் கவனமாகப் பட்டியல் இடுகிறார். ஒவ்வொரு விலங்கு, ஒவ்வொரு பறவை, ஒவ்வொரு கடவுளர், ஒவ்வொரு மனிதர் என்று யாரையும் விடவில்லை. இங்கே காண்பிக்கப்படும் விலங்குகள் எல்லாம் இஷ்டத்துக்கு செதுக்கப்பட்டவை அல்ல, மிகக் குறிப்பாக, கவனமாகசத் தேர்ந்தெடுத்துச் செதுக்கப்பட்டவை என்பது அவரது வாதம்.\nஏன் இந்தத் தொகுதியில் ‘பொய்த்தவப் பூனை’ செதுக்கப்பட்டுள்ளது வெறும் நகைச்சுவைக்காக மட்டும்தானா இதற்கும் பாலுசாமியிடம் பதில் உள்ளது.\nபாலுசாமியின் ஆழ்ந்த ஆராய்ச்சியின் பயனாக விளைந்துள்ள இந்த விளக்கம் சாதாரண மனிதர்களும் புரிந்துகொள்ளும் வகையில் உள்ளது. இது சமீபத்தில் காலச்சுவடு வாயிலாக தமிழில் புத்தகமாக வெளிவந்துள்ளது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ் பாரம்பரியம்: கடலோரத்தில் புதையுண்டிருக்கும் ...\nதமிழ் பாரம்பரியம்: கே.பி.ஜீனன் - கலை, கல்வி, கற்றல...\nமாமல்லை ‘அர்ச்சுனன் தபசு’ பற்றி முனைவர் பாலுசாமி\nசென்னை மயிலாப்பூர் அறுபத்து மூவர்\nநாகர்கோவில் பிரத்யேக கிழக்கு ஷோரூம்\nமோசின் கான், முடாஸர் நாஸர், ஜாஹீர் அப்பாஸ், ஜாவீத்...\nஇது ஒரு ‘போர்’ காலம்\nZoho University - ஸ்ரீதரின் பதில்\nராமதுரைக்கு தேசிய அறிவியல் விருது\nஅமர சித்திரக் கதைகள் - தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t54390-topic", "date_download": "2018-05-25T18:27:40Z", "digest": "sha1:W5LAFZDTIH7DSIOP62YLWWKM7ASIT6QB", "length": 12486, "nlines": 146, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "ஒரு தாயின் புலம்பல்! - கவிதை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nநீ உதிர்த்த மழலை மொழிக்கு\nகூட்டத்தின் நெரிசலில் ஏன் என்னை\n- இளசை சுந்தரம், மதுரை.\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_178.html", "date_download": "2018-05-25T18:49:17Z", "digest": "sha1:LPFMA535AFHCJXCOOMVVUQN6SCVE3A2J", "length": 12229, "nlines": 68, "source_domain": "www.pathivu.com", "title": "நிமலராஜன் கொலையாளி நெப்போலியன் நாடு கடத்தல்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / நிமலராஜன் கொலையாளி நெப்போலியன் நாடு கடத்தல்\nநிமலராஜன் கொலையாளி நெப்போலியன் நாடு கடத்தல்\nடாம்போ April 29, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலையின் முக்கிய செயற்பாட்டாளரான ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களான செஸ்ரியான் ரமேஸ் அல்லது நெப்போலியன் மற்றும் நடராஜா மதனராஜா அல்லது மதன் ஆகிய இருவரையும் லண்டனிலிருந்து நாடு கடத்த நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாதுகாப்பு அமைச்சுக் கேட்டுள்ளது.\nஎனினும் நிமலராஜனின் கொலை விசாரணையல்லாது 2001ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா உள்ளிட்டவர்கள் மீது ஈ.பி.டி.பியினரால் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பிலேயே கைது ஆணைபிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் தாக்குதலின் போது கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இருவர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் செஸ்ரியான் ரமேஸ் அல்லது நெப்போலியன், நடராஜா மதனராஜா அல்லது மதன் மற்றும் அன்ரன் ஜீவராசா அல்லது ஜீவன் ஆகிய மூவருக்கும் இரண்டைத் தூக்குத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.\nஇந்த வழங்கு விசாரணை நடைபெற்ற போது, செஸ்ரியான் ரமேஸ் அல்லது நெப்போலியன், நடராஜா மதனராஜா அல்லது மதன் ஆகிய இருவரும் வெளிநாட்டில் இருந்தனர். வழக்கின் தீர்ப்பு 2016ஆம் ஆண்டு டிசெம்பர் 7ஆம் திகதி வழங்கப்பட்டது.\nஇந்த நிலையில், செஸ்ரியான் ரமேஸ் அல்லது நெப்போலியன், நடராஜா மதனராஜா அல்லது மதன் இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன், வெளிவிவாகார அமைச்சு, நீதி அமைச்சு, சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸ் மா அதிபர் திணைக்களம் ஆகிய இணைந்து இந்தக் குற்றவாளிகள் இருவரையும் நாடு கடத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கட்டளை வழங்கியிருந்தது.\nஇந்த நிலையில் லண்டனில் வதியும் செஸ்ரியான் ரமேஸ் அல்லது நெப்போலியன், நடராஜா மதனராஜா அல்லது மதன் ஆகிய இருவரையும் நாடு கடத்தல் வழிமுறையில் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாதுகாப்பு அமைச்சுக் கேட்டுள்ளது.\nஇது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்கள மன்றாடியார் அதிபதிக்கு பாதுகாப்பு அமைச்சின் சட்ட ஆலோசகர் கடந்த 17ஆம் திகதி அனுப்பிவைத்த கடிதத்தின் பிரதி யாழ்ப்பாணம் மேல் நீதமன்றுக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nஎனினும் தற்போது கூட்டமைப்பு-ஈபிடிபி தரப்புக்கள் அரசியல் ரீதியாக இணங்கி செயற்படுகின்ற நிலையில் இக்கைது உள்ளக ரீதியாக இருதரப்புக்களிற்கும் தர்ம சங்கடங்களை தோற்றுவித்துள்ளது.\nபுலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்\nதமிழ் மக்களிற்கு எதிராக ஹற்றன் நஸனல் வங்கி\nமுள்ளிவாய்க்கால படுகொலையை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்திய ஊழியர்களை ஹற்றன் நஸனல் வங்கியின் தலைமை இடைநிறுத்தியுள்ளது. உதவி முகாமையாளரும...\nதீவிரமடைகிறது தூத்துக்குடி சம்பவம்.. களமிறங்கிய மாணவர்கள்.. திணறும் போலீசார்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக ஒன்று தி...\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\nவங்கிக்கு எதிராக பொங்கியெழும் மக்கள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கெடுத்த ஏற்றிய ஹற்றன் நஸனல் வங்கியின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள வி...\nவடபுலத்திற்கு படையெடுத்து வந்து படம் பிடித்துக்காட்டும் கொழும்பு அரசினது நாடகத்தின் ஓர் கட்டமாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ய...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதமிழக காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ ஆதரவாளர் தமிழரசன் பலி\nதமிழ்மக்களுக்கான போராட்டத்தில் மரணமடைந்த தோழர் தமிழரசனுக்கு அஞ்சலிகள். முத்து நகரமான தூத்துக்குடியை மரண நகரமாய் மாற்றிவந்த வேதாந்த நிறுவ...\nபசீர் காக்கா மாணவ தலைவர்களுடனேயே திரிந்தார்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத...\n நாளைய பிரித்தானியாவில் போராட்டத்திற்கு அழைப்பு\nஈழத்தில் பறித்த உயிர்களின் வலிகள் அடங்க முன்னரே தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் உயிர்களை காவு கொள்வதே இந்திய வல்லரசின் நோக்கமா\nபுலம்பெயர் தேசத்தில் கடைவிரிக்கும் முகவர்கள்\nஈழத்தில் முற்றாக மக்களால் ஒதுக்கப்பட்டு அரசியலற்றுப்போயுள்ள முன்னாள் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியினர் தற்போது ஜரோப்பிய நாடுகளினில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thagaval.net/t39469-topic", "date_download": "2018-05-25T18:36:15Z", "digest": "sha1:LKDAW54KF73ZFUIHSFYMDFGRSIKIO5OS", "length": 9857, "nlines": 117, "source_domain": "www.thagaval.net", "title": "பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nபெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nபெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்\nசென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் நகை விற்பனை மற்றும் அடகுக் கடையில் வேலை பார்த்த ஒரு பெண்ணிடம் பறிக்கப்பட்ட செயின் சில நாட்கள் கழித்த அவர் வேலை பார்த்த கடைக்கே விற்பனைக்கு வந்தது அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nரெட்ஹில்ஸ் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ஜெலினா. அவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை கத்தி முனையில் மிரட்டிய இருவர் அவரிடமிருந்து 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.\nஇது குறித்து ஜெலினா போலீஸில் புகார் செய்தார். இந்நிலையில், செயினைத் திருடியவர்கள் அவர்களுக்குத் தெரிந்த லட்சுமி என்ற பெண்ணிடம் அதைக் கொடுத்து அடகுக் கடையில் அடகுவைத்து பணம் பெற்றுவருமாறு கொடுத்தனுப்பியுள்ளனர். அந்தப் பெண் ஜெலினா வேலை பார்த்துவந்த நகை விற்பனை மற்றும் அடகுக் கடைக்கே சென்றுள்ளார்.\nஜெலினாவிடம் நகையைக் கொடுத்து பணம் கேட்டுள்ளார். அந்த நகை தன்னுடையது போலவே இருந்ததால், சந்தேகம் ஏற்பட்டு ஜெலினா போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீஸர் உடனடியாக வந்து விசாரித்ததில் அது திருட்டு நகை என்பது தெரியவந்தது.\nசூரி என்ற சுரேந்தர் (30) அவரது கூட்டாளி ராதாகிருஷ்ணன் ஆகியோர் செயினைத் திருடியதை சோழவரம் போலீஸார் கண்டுபிடித்தனர். நகையை அடகுவைக்க வந்த லட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2017/10/22/only-2-300-bank-branches-open-aadhaar-centres-on-premises-009251.html", "date_download": "2018-05-25T18:37:20Z", "digest": "sha1:JQKNXCFYJXGZW5P54JADSZVUGDCNZK4C", "length": 14206, "nlines": 159, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆதார் சென்டர் இலக்கை அடைய முடியாமல் நிற்கும் வங்கிகள்..! | Only 2,300 bank branches open Aadhaar centres on premises - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆதார் சென்டர் இலக்கை அடைய முடியாமல் நிற்கும் வங்கிகள்..\nஆதார் சென்டர் இலக்கை அடைய முடியாமல் நிற்கும் வங்கிகள்..\nஉஷார்.. விரைவில் ரயில் டிக்கெட் புக் செய்ய ஆதார் கார்டு கட்டாயமாக்கப்படலாம்\nஆதாரில் எந்த ஒரு தனியுரிமை சிக்கலும் இல்லை.. சொல்கிறார் பில்கேட்ஸ்..\nமகிழ்ச்சி.. இனி மொபைல் சிம் வாங்க அதார் எண் தேவையில்லை..\nஆதார் பதிவு செய்யவும், புதுப்பிக்கவும் இந்தியாவில் இருக்கும் வங்கிகளில் தனியாக ஒரு பரிவை அமைக்க வேண்டும் என மத்திய அரசு தலைமையிலான UIDAI அமைப்பு உத்தரவிட்டது.\nஆக்டோபர் 31ஆம் தேதி 15,300 வங்கிகளில் இதற்கான பிரிவை அமைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், இதுவரை 2,300 கிளைகளில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே அக்டோபர் 31 வரையில் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 15 சதவீத கிளைகளில் மட்டுமே தனிப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது.\nUIDAI உத்தரவின்படி இந்தியாவில் இருக்கும் 43 தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் 15,315 கிளைகளிலும் ஆதார் எண்ணைப் பதிவு செய்யவும், புதுப்பிக்கவும் பரிவை உருவாக்க வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசென்னையில் வரலாறு காணாத அளவிற்குப் பெட்ரோல் விலை உயர்வு..\nசர்வதேச சந்தைக்கு செல்லும் ஜியோ.. ஐரோப்பாவில் கால்பதிக்க முடிவு..\nகடைசியாக பிளிப்கார்ட் பங்குகளை வால்மார்ட்டுக்கு விற்க முடிவு செய்தது சாப்ட் பாங்க்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/mumbai-photo-tour-000779-pg1.html", "date_download": "2018-05-25T18:29:23Z", "digest": "sha1:ZXISJVXYHKFP37Q2VXJN2PEQAIC34I5S", "length": 11437, "nlines": 145, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Mumbai-Photo-Tour - Tamil Nativeplanet", "raw_content": "\n»மும்பை - ஃபோட்டோ டூர்\nமும்பை - ஃபோட்டோ டூர்\nடாப் 10 சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்வே..\nஇந்தியாவில் ஆங்கிலேயர் கண்டறிந்த ஒரு இடம் இது தெரியுமா\nமும்பையில் வார இறுதிநாட்களைக் கழிக்கும் மலைப் பிரதேசங்கள்..\nமராட்டிய மாநிலத்தில் இப்படியும் இடங்கள் இருக்கு தெரியுமா\nதற்கொலையைத் தூண்டும் அந்த ஐந்து இடங்கள், இந்தியாவில் எங்க இருக்கு தெரியுமா \nடிஜிட்டல் இந்தியாவில் இத்தனை ஆயிரம் சேரிக்களா\nமும்பை இந்தியாவின் உலக நகரம்\nபிரபல எழுத்தாளர், குஷ்வந்த் சிங், மும்பையைப் பற்றி சொல்லும்போது, மும்பை ஒன்றுதான் இந்தியாவின் அசல் நகரம், கொல்கத்தா, சென்னை எல்லாம் பெரிய சைஸ் கிராமங்கள் என்றார் அவர் சொன்னது ஒரு வகையில் சரிதான்; இன்றும், வெளி நாட்டினருக்கு இந்தியா என்றால் மும்பைதான் முதலில் நினைவிற்கு வரும்.\nபொருளாதாரம் விரிவடைந்த பின்னர், கடந்த 20 ஆண்டுகளாகத்தான் சென்னையில் பல அடுக்குமாடி வர்த்தக நிறுவனங்களைப் பார்க்க முடிகிறது. அது வரை, தமிழ்ப் படங்களில் காட்டுவது போல, LIC நிறுவனம், அண்ணா மேம்பாலம் மட்டும்தான் சென்னை என்ற நகரத்திற்கு அடையாளம்.\nஆனால், மும்பை அப்படியல்ல 60-70 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் இருந்து பலதரப்பட்ட மக்கள் வேலை தேடி, வணிகம் செய்து உருவான ஒரு பெரு நகரம். குஜராத்திகள், பார்ஸிகள், யூத‌ர்கள், தமிழர்கள், மலையாளிகள், பீகாரிகள் என்று பன்முகத்தன்மை கொண்ட முதல் இந்திய பெரு நகரம்.\nபெருங் கோட்டைகள், மரேன் ட்ரைவ் கடற்கரை சாலையில் போகும் வெளிநாட்டு கார்கள், டபுள் டெக்கர் பேருந்துகள், வானைத் தொடும் கட்டிடங்கள், காற்றுகூட புக முடியாதபடி லட்சம் மக்கள் நெருக்கி கொண்டு பயணிக்கு மின்சார ரயில் என்று மும்பைக்கு பல சிறப்புகள். மும்பை போன்ற பெரு நகர வாழ்க்கையின் வேகத்தில் வாழ்ந்து விட்ட ஒருவர், சென்னையில்கூட அவரால் தாக்குப் பிடிக்க முடியாது என்று பலர் சொல்வதுண்டு.\nஇப்படி பட்ட சிறப்பான மும்பைக்கு ஒரு ஃபோட்டோ டூர் போகலாம்\nபுகழ்பெற்ற மும்பை தாஜ் ஹோட்டல் -கேட்வே ஆஃப் இந்தியா எதிரே\nமும்பை வரும் பயணிகள் கேட் வே ஆஃப் இந்தியா வந்து புகைப்படம் எடுத்துக்கொண்டால்தான் அவர்களின் பயணம் முற்றுப் பெற்றதாக அர்த்தம்.\nபல தமிழ்ப் படங்களில் பார்த்திருப்பீர்கள். மும்பைக்கு ஒரு முக்கிய அடையாளம் இந்தப் புறாக்கள். குறிப்பாக கேட்வே ஆஃப் இந்தியா அருகே பெருந்திரளாக எப்போதும் புறாக்கள் கூட்டம் இருக்கும். அவை ஓன்றாக மேலே பறக்கும் காட்சி தனி அழகு\nமும்பைக்கே உரிய சிறப்பு: டபுள் டெக்கர் பேருந்துகள்\nதனியே தன்னந்தனியே - மின்சார ரயில்\nபுறாக்களுக்கு உணவளிக்கும் சுற்றுலா பயணிகள்.\nகொலபா - வெளிநாட்டினர் விரும்பி வரும் ஒரு முக்கிய இடம்.\nமாமல்லபுரத்தில் உள்ளது போல் நிறைய கலைப்பொருட்கள், பழங்காலத்து கடிகாரங்கள், மன்னர் காலத்து கட்டிடங்கள்; தொப்பி அணிந்த வெளி நாட்டுப் பயணிகள் ; டபுள் டெக்கர் பேருந்துகள் என வேறு உலகத்தில் இருப்பது போன்று ஒரு பிரமை தரரக்கூடிய இடம்.\nமும்பையின் அட்டகாசமான கடற்கரை - மரேன் ட்ரைவ் கடற்கரை. இதற்கு ராணியின் அட்டிகை என்று செல்லப்பேர் உண்டு. ஒரு ராணியின் அட்டிகை வடிவில், யு வடிவில் இருப்பதால் இந்தப் பெயர் வந்தது.\nமும்பை CST ரயில் நிலையம்\nமும்பையில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ரயில் நிலையமாகும். நாட்டின் மிக பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றான இது யுனஸ்கோ உலக பாரம்பரிய இடங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. புறநகர் மற்றும் வெளியூர் செல்லும் ரயில்கள் என இரண்டு பிரிவாய் இருக்கும் இந்த ரயில் நிலையம் பகலில்கூட மஞ்சள் கொப்பளிக்கும் வெளிச்சத்தோடு மின்னக்கூடியது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penmai.com/community/threads/mothers-of-male-children-have-this-responsibility-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95.80363/", "date_download": "2018-05-25T19:04:44Z", "digest": "sha1:2OBEMP4F3I24XJWGGTKZAGE5Z7HIUFHZ", "length": 14864, "nlines": 373, "source_domain": "www.penmai.com", "title": "Mothers of male children have this responsibility -ஆண் குழந்தையைப் பெற்ற தாய்மார்க | Penmai Community Forum", "raw_content": "\nஆண் குழந்தையைப் பெற்ற தாய்மார்கள் சில முக்கியக் கடமைகளைத் தவறாமல் செய்ய வேண்டும்.\nஅதாவது, தாய்மார்கள், தங்களது பிள்ளைகளுக்கு, பெண்கள் குறித்து மரியாதையை ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கு ஆண்கள் அளிக்க வேண்டிய மரியாதை என்ன என்பதை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அவன் நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே என்று பாடல் ஒன்று உள்ளது. இப்பாடல் முழுக்க முழுக்க உண்மையாகும்.\nஇந்த பாடலுக்கு உயிரூட்டும் வகையில் அனைத்துத் தாய்மார்களும், தங்களது பிள்ளைகளை இந்திய சமுதாயத்தின் சொத்துக்களாக மாற்ற வேண்டும். பெற்றோர் அவர்களுக்கு சேர்த்து வைக்கும் முதல் சொத்தே, அவர்கள் சமுதாயத்தில் பெறும் நல்ல பெயர்தான் என்பதை தாய்மார்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.\nபெண்கள் என்றாலே ஆண்களுக்கு கீழானவர்கள் என்ற எண்ணத்தை ஊட்டி ஒரு காலத்தில் ஆண் பிள்ளைகள் வளர்க்கப்பட்டனர். ஆனால் அந்த எண்ணைத்தை நம் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தக் கூடாது. சமுதாயம் என்பது ஆணும் - பெண்ணும் சேர்ந்ததே. பெண்ணுக்கு இந்த சமுதாயத்தில் அனைத்து உரிமைகளும் உள்ளது. அவற்றை ஆண் எந்த வகையிலும் தடை செய்யக் கூடாது என்ற எண்ணம் பிள்ளைகளிடத்தே வருவதற்கு தாய்தான் வழி செய்ய வேண்டும்.\nசமீபத்தில் நடந்த போராட்டத்தில் பெண்கள் வைத்திருந்த ஒரு வாசகப் பலகையில், இதுபோன்ற பலாத்கார சம்பவத்துக்குப் பிறகு உங்கள் பெண்களை வெளியே அனுப்ப பெற்றோர் தடை விதிக்கக் கூடாது. மாறாக, உங்கள் வீட்டில் இருந்து வெளியே செல்லும் ஆண் பிள்ளைகளுக்கு, பெண்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று கற்பியுங்கள் என எழுதப்பட்டிருந்தது. இது எந்த அளவுக்கு சிந்திக்க வேண்டிய விஷயம்.\nஒரு தவறு நடக்கிறது என்பதற்காக, அதில் பாதிக்கப்படுபவர்களுக்கு அல்லவா இந்த சமுதாயம் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அதற்கு மாறாக, தவறு செய்பவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியது தானே சரியான முறை. இதனை சமுதாயத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய சரியான நேரம் இதுதான். இதனை மறவாமல், ஒவ்வொரு ஆண் குழந்தைகளும், பெண்களை மதிப்பவர்களாவும், அவர்களையும் தங்களைப் போல ஒரு மனிதராக பார்ப்பவராகவும் மாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு தாய்மார்களின் கையிலும் தான் உள்ளது. இதனை சரி செய்து விட்டால், பெண் குழந்தைகள் தெருவில் வீசப்படுவதும், பெண்கள் காமூகர்களால் பலாத்காரம் செய்யப்படுவதும் தானாகவே குறைந்தவிடும்.\nசிறந்த சமுதாயத்தை உருவாக்க நீங்கள் சிறந்த தாயாக மாற வேண்டும். அப்படி செய்தால், இதுவரை பல பெண்கள் பட்ட கஷ்டத்தை இந்தியாவில் இனி எந்தக் குழந்தையும் படாது என உறுதிக் கூறலாம்.\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\nRe: ஆண் குழந்தையைப் பெற்ற தாய்மார்களின் கட\nRe: ஆண் குழந்தையைப் பெற்ற தாய்மார்களின் கட&\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\nRe: ஆண் குழந்தையைப் பெற்ற தாய்மார்களின் கட\nசரியான கருத்து, மிக்க நன்றி.\nRe: ஆண் குழந்தையைப் பெற்ற தாய்மார்களின் கட&\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\nFood for Mothers - அம்மாவுக்கான உணவு\nஇரு திசைப் பறவைகள் (Comments)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://devendrarkural.blogspot.com/2016/12/05122015.html", "date_download": "2018-05-25T18:38:00Z", "digest": "sha1:CZXR4YHVYKRMLSGHDEGSGSCFR4CTUEDR", "length": 18960, "nlines": 191, "source_domain": "devendrarkural.blogspot.com", "title": "தேவேந்திரர் குரல்: விருதுநகரில் 05.12.2015ல் ....மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர்", "raw_content": "\nஏரும் போரும் எம் குலத்தொழில்... அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு-\tசெருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.\nபுதன், 28 டிசம்பர், 2016\nவிருதுநகரில் 05.12.2015ல் ....மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர்\nவிருதுநகரில் 05.12.2015ல் ....மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் .. டாக்டர் . க . கிருஷ்ணசாமி M.D..M.L.A.,அவர்கள் .தலைமையில் தொடங்குகிறது .... மாபெரும் மக்கள் இயக்கம் ..... மாபெரும் மக்கள் இயக்கம் ..........................மாநிலம் முழுவதும் பேரணி , பொதுக்கூட்டம் .....பள்ளர், குடும்பர், காலாடி, பன்னாடி, மூப்பர், தேவேந்திரகுலத்தான் என ஆறு விதமான பெயர்களில் .அழைக்கப்படும். ஒரே இன மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைத்திட வேண்டும்...தேசிய தலைவர் தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். அவருடைய பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும்.பாராளுமன்றத்தில் தேசிய தலைவர் இம்மானுவேல் சேகரன் அவர்கள் சிலையை நிறுவிடவும் ,\nதேவேந்திர குல இன மக்களை ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து நீக்கி சிறப்பு பட்டியல் உருவாக்கி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.மருதநில மக்கள் எனும் நெல்லின் மக்களாம் தேவேந்திரகுல வேளாளர்களின் சமுக பொருளாதார மேம்பாட்டிற்கு மத்திய, மாநில அரசுகள் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி நடத்தும் மாநிலம் தழுவிய மும்முனை .போராட்டத்திற்கு தேவேந்திரகுல மக்களே அலைகடலென திரண்டு வாரீர்... ஆதரவு தாரீர் ... ஆதரவு தாரீர் ..\nஇடுகையிட்டது 09 நேரம் முற்பகல் 3:15\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப .சிவக்குமார் தேவேந்திரர் .\nதூத்துக்குடி மாவட்ட வெள்ள நிவாரணப் பணிகளில் மெத்தன...\nதத்தளித்த தூத்துக்குடியை தத்தெடுத்த தனிநபா்…\nசட்டமன்றத்தில் நியாயத்தையும், ஜனநாயகத்தையும் பேசுவ...\nகாலச்சுவடுகள்... 15. February. 2013...தேவேந்திரகுல...\nதியாகி இமானுவேல் சேகரன் அவர்கள் பிறந்த தினம் மற்று...\nடெல்லியில் புதிய தமிழகம் கட்சி போராட்டம்., ஐநா சபை...\nகொலை குற்றவாளியையே சாட்சிக்கு அழைப்பாதா – டாக்டர்...\nவிஷ்ணுபிரியா மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமென புத...\nவிஷ்ணுபிரியா வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: புதி...\nடி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை திசை திருப்...\nதேவேந்திர குல வேளாளர் அரசு ஆணை குறித்து சட்டமன்றத்...\nபுதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் . க . கிருஷ்ண...\nகாலச்சுவடுகள் ...1995 சட்டமன்ற தேர்தல் .\n03.10.15) புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிர...\nதலைமைச் செயலக கிளையை தென்னகத்தில் அமைக்க வேண்டும்....\nபுதிய தமிழகம் போராளிகள் திரிசூலம் சிவஞானம், சுப்பி...\nகாலச்சுவடுகள் 1996.....அக்டோபர்...6..... சென்னையை ...\nநெல் நாகரிகத்தின், நெல்லின் மக்களாகிய மள்ளர்களும்....\nதேவேந்திர குலத்தின் மாவீரன் ... தளபதி வெண்ணிக் கால...\nராஜ ராஜசோழன் கள்ளர் அல்லர் என்று உரைக்கும் அகமுடைய...\nசிவகாசி அருகே புதிய தமிழகம் சாலை மறியல்.\nஇலங்கை தூதரகம் தாக்கப்பட்ட வழக்கில்\nமலேசியாவின் மலாக்கா பகுதியில் வாழ்ந்து வரும் புதிய...\nஎமது பதிவிற்க்கு பேராசிரியர் M .H . ஜாவகிருல்லாஹ் ...\nதியாகி இமானுவேல்சேகரனார் பிறந்தநாளையொட்டி தடையை மீ...\n... அருந்ததியர் இயக்கத்தின் பகிர...\nஇதுதான் திராவிட பார்ப்பினியம் ..\nமரியாதைக்குரிய மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செய...\nகாலச்சுவடுகள் ..செப் .12...2015...தென்தமிழகத்தில் ...\nபுதிய தமிழகம் கட்சியின் சார்பில் 19-10-15 தேதி சென...\nசென்னையிலும் டெல்லியிலும் புதிய தமிழகம் போராட்டம் ...\nஅகற்றப்பட்ட மாநகராட்சி இடத்தில் குடியிருந்தவர்களுக...\nதேவேந்திர குல வாலிபர்கள் மீது குறி வைத்து வழக்கு: ...\nநாளை..16.10.2015 திருவாரூர் வருகை தரும் தளபதி ..ஸ்...\nஆடு மேய்க்கும் தொழிலாளி சாவில் மர்மம்..\n'மத்திய அரசு, 'ஆன்-லைன்' மருந்து விற்பனையை முற்றில...\nபுதிய தமிழகம் கட்சி என்றும் எந்த கூட்டணியிலும் இல்...\nசென்னையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் டாக்டர...\nராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து கமுதியை தலைமையிட...\nராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து கமுதியை தலைமையிட...\nநவம்பரில் நெல்லையில் மாண்புமிகு சட்டமன்ற உ றுப்ப...\nபுதிய தமிழகம் கட்சியின் தேர்தல்_களம்_1996\nபுதியதமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் .க .கிருஷ்...\nவிருதுநகரில் 05.12.2015ல் ....மாண்புமிகு சட்டமன்ற ...\nதமிழ்நாட்டில் மூன்றாவது அணி சாத்தியமா \nபுதிய தமிழகம் கட்சிக்கு மக்கள் அங்கீகாரம்\nதமிழகத்தில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் ச...\n.டாக்டர் ...கிருஷ்ணசாமி. M .D .M .L .A ., அவர்கள் ...\nஇந்துத்துவ ஆதிக்க எதிர்ப்பின் குறியீடு \"டாக்டர் க...\nதேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் மாற்றமும் ........\nபுதியதமிழகம் கட்சி சந்தித்த முதல் பாராளுமன்ற தேர்த...\nதேவேந்திரகுல மக்களின் அடையாளம் மீட்புப் பேரணி மற்ற...\nதுணைவேந்தர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை வேண்ட...\nபுதிய தமிழகம் கட்சி சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தல...\nமதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2 வாரமாக சிகிச்ச...\nதேவர் ஜெயந்தியில் திமுகவும் , அதிமுகவும் ஒரே கூட்ட...\nவாசுதேவநல்லூா் பாக்கியராஜ் படுகொலை வழக்கு ..\nதேவேந்திரர் சமுக அடையாள மீட்பு ... பேரணி .. பொதுக்...\n25-11-12 அன்று நெல்லையில் தேவேந்திரர் சமுக அடையாள ...\nஓட்டப்பிடாரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆக்கிரமிப...\nதமிழக அரசியல்வாதிகளின் பித்தலாட்டம் ..\nதேவேந்திரர்களின் பட்டியல் மாற்றம் ஏன் ..\nபுதிய தமிழகம் கட்சியின் களப்போராளி சுரேஷ்தேவேந்திர...\nபுதியதமிழகம் கட்சியினர் சாலைமறியல் ...\nஆடு மேய்க்கும் தொழிலாளி சாவில் மர்மம்..\nமத்திய அரசு, 'ஆன்-லைன்' மருந்து விற்பனையை முற்றிலு...\nசென்னையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் டாக்டர...\nதிராவிட ஒழிப்பில் தமிழ் தேசியம் பேசும் சாக்கடைகள் ...\nதமிழ் தேசிய கும்பல்களின் பித்தலாட்டம் ...\nசென்னையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் டாக்டர...\nதமிழக அரசின் உள்துறை செயலாளரை, புதிய தமிழகம் கட்சி...\nதமிழக அரசு செயலாளர் (பொது),.திரு திரு யத்தீந்திர ந...\nமதுரை மாவட்டம் எழுமலை கலவரத்தை கண்டித்து புதிய தமி...\nபுதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் அய...\nபுதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி M...\nராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து கமுதியை தலைமையிட...\nராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து கமுதியை தலைமையிட...\nபுதிய தமிழகம் கட்சியின் தேர்தல்_களம்_1996\nபுதியதமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் .க .கிருஷ்...\nவிருதுநகரில் 05.12.2015ல் ....மாண்புமிகு சட்டமன்ற ...\nதமிழ்நாட்டில் மூன்றாவது அணி சாத்தியமா \n2011 தமிழக சட்டசபை தேர்தலில் கட்சிகளுக்கு கிடைத்த ...\nதமிழகத்தில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் ச...\nபல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் உ ரிய பிரதிநி...\nஇந்துத்துவ ஆதிக்க எதிர்ப்பின் குறியீடு \"டாக்டர் கி...\nதேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் மாற்றமும் ........\nபுதியதமிழகம் கட்சி சந்தித்த முதல் பாராளுமன்ற தேர்த...\nதேவேந்திரகுல மக்களின் அடையாளம் மீட்புப் பேரணி மற்ற...\nதுணைவேந்தர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை வேண்ட...\nபுதிய தமிழகம் கட்சி சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தல...\nதேவேந்திரகுல வேளாளர்களின் அடையாள மீட்பு பேரணி மற்ற...\nதேவேந்திரகுல வேளாளர்களின் அடையாள மீட்பு பேரணி மற்ற...\nதேவேந்திரகுல வேளாளர்களின் அடையாள மீட்பு பேரணி மற்ற...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/component/tags/tag/10-2015-10-28-15-25-22", "date_download": "2018-05-25T18:49:56Z", "digest": "sha1:LQZQL7W4WJQIUTPVKGPUDKOQKIHIFX3F", "length": 9591, "nlines": 217, "source_domain": "keetru.com", "title": "அமெரிக்க ஏகாதிபத்தியம்", "raw_content": "\nஆலை நின்று கொன்றது, அரசு அன்றே கொன்றது\nஎடப்பாடியே உடனே பதவி விலகு\nஅய்.ஏ.எஸ். - அய்.பி.எஸ் தேர்வுகளில் இடஒதுக்கீட்டு உரிமைகளைப் பறிக்கும் மற்றொரு சதி\nஇந்தியாவை ஆரிய மயமாக்கும் சதி\n“எஸ்.வி. சேகரைக் கைது செய்” - காவல்துறை ஆணையகத்தைக் கழகத் தோழர்கள் முற்றுகை - கைது\nநீரவ் மோடி - அம்பானி - அதானி: கொள்ளைக் கும்பலின் ‘உறவுச் சங்கிலிகள்’\nஉலக வர்த்தக கழகத்திலிருந்து இந்தியாவே வெளியேறு\n'இந்து மதக்'காரருக்கு மனம் புண்படுகிறதாம்\n'சவரக்கத்தி' ஒரு நல்ல முயற்சி\n‘மகளிர் மட்டும்’ - ஆண்களை இழுத்துச் செல்லுங்கள்\n‘மெக்காலே’ எதிர்ப்பும், குலக்கல்வித் திணிப்பும்\n\"இந்து மதத்துக்கு முழுக்குப் போடுவதை வரவேற்பதே விடுதலையின் நோக்கம்\" - தோழர்களின் புரிதலுக்கு\n1916-2016 தமிழ் சினிமாவின் நூற்றாண்டை எப்படிக் கொண்டாடலாம்\n1957இல் பார்ப்பன நீதிபதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் முழங்கியவர் பெரியார்\n2015 - கயவர்களையும், காவிகளையும் எதிர்கொண்ட கருஞ்சட்டைகளின் வருடம்\n21ஆம் நூற்றாண்டு வரையில் புரட்சியின் சின்னமாக விளங்கிய ஃபிடல் காஸ்ட்ரோ\n500, 1000 ரூபாய் செல்லாக்காசு - உலக, உள்ளூர் பொருளாதார சதுரங்க ஆட்டத்தின் இன்றியமையாத நகர்வு, பகடைக்காய்கள் பட்டுத் தெளிய ஒரு வாய்ப்பு\nPost-Truth - மெய்ம்மை கடந்த அரசியலும், ஒக்ஸ்போர்ட் அகராதியும், தேவதச்சனும்....\nஅகதிகள் - மனித நாகரீகத்தின் இருண்ட பக்கம்\nஅதிமுக சூத்திர அடிமைகளும் பார்ப்பன பாஜக எசமானர்களும்\nஅமெரிக்க - இந்திய துரோகங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்\nபக்கம் 1 / 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilchristianmessages.com/healing/", "date_download": "2018-05-25T18:17:58Z", "digest": "sha1:HLA4X22WR24CHYKN5CYEABA5VAJVXLM7", "length": 7483, "nlines": 170, "source_domain": "tamilchristianmessages.com", "title": "அற்புதங்கள் - Tamil Christian Messages", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nநவம்பர் 23 அற்புதங்கள் யோவான் 12 : 26- 38\n‘அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும் அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை.’ (யோவான் 12 : 37)\nஇன்றைய கிறிஸ்துவ போதனைகளின் மையமே அற்புதம்தான். எங்குப்பார்த்தாலும் அற்புதம், அற்புதம், அற்புதம். அற்புதக்கூட்டங்கள், அற்புத சுகமளிக்கும் கூட்டங்கள், அற்புத திருவிழ, அற்புதபெருவிழா என்று ஏகப்பட்ட விளம்பரங்கள். அருமையானவர்களே வேதம் அற்புதத்தைப் பற்றியும் அதை எதிர்பார்ப்பவர்களைப் குறித்தும் என்ன சொல்லுகிறது என்பதை நாம் தெளிவாக அறிந்துக்கொள்ள வேண்டும். தேவன் இன்றைக்கு அற்புதங்களை செய்ய வல்லவராய் இருக்கிறார். என்னால் செய்யக் கூடாதக் காரியம் ஒன்றுண்டோ என்று தேவன் கேட்கிறார். தேவனால் எல்லாம் கூடும். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார். ஆனால் தேவன் அற்புதங்களையும் கூட ஒரு நோக்கத்திற்கென்றே செய்கிறார். இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வருவதற்கு முன்பு ஏறக்குறைய 400 ஆண்டுகள் வேத சரித்திரத்தில் இருண்ட காலமாயிருந்தது. அந்நாட்களில் தேவனுடைய தீர்கத்தரிசிகளும் இல்லை, தேவ வார்த்தையும் இல்லை.அதன் பின்பு வந்த யோவான் ஸ்நானகன் பற்றி வேதம் என்ன சொல்லுகிறது வேதம் அற்புதத்தைப் பற்றியும் அதை எதிர்பார்ப்பவர்களைப் குறித்தும் என்ன சொல்லுகிறது என்பதை நாம் தெளிவாக அறிந்துக்கொள்ள வேண்டும். தேவன் இன்றைக்கு அற்புதங்களை செய்ய வல்லவராய் இருக்கிறார். என்னால் செய்யக் கூடாதக் காரியம் ஒன்றுண்டோ என்று தேவன் கேட்கிறார். தேவனால் எல்லாம் கூடும். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார். ஆனால் தேவன் அற்புதங்களையும் கூட ஒரு நோக்கத்திற்கென்றே செய்கிறார். இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வருவதற்கு முன்பு ஏறக்குறைய 400 ஆண்டுகள் வேத சரித்திரத்தில் இருண்ட காலமாயிருந்தது. அந்நாட்களில் தேவனுடைய தீர்கத்தரிசிகளும் இல்லை, தேவ வார்த்தையும் இல்லை.அதன் பின்பு வந்த யோவான் ஸ்நானகன் பற்றி வேதம் என்ன சொல்லுகிறது (யோவான் 10 : 41) ஏன் (யோவான் 10 : 41) ஏன் தனக்கு பின்வரும் இயேசுவே தேவக்குமாரன் என்பதை நிருபிக்கும்படியாகதான். இயேசு செய்த அற்புதங்கள், அவரே மேசிய என்பதை வெளிப்படுத்துகிறது. ஆகவே இந்த அற்புதங்கள் அவரே தேவக்குமாரன் என்பதை தெளிவாக மக்களிடத்தில் விளங்கப்பண்ணும்படியாக இயேசுவால் செய்யப்பட்டன.\nநாம் பார்த்த பகுதியில் இந்த மக்கள் இயேசு செய்த அநேக அற்புதங்களைக் கண்டும் அவரை விசுவாசிக்கவில்லை. வெறும் அற்புதங்கள் செய்து மக்களை விசுவாசத்திற்குள் வழிநடத்த பிரயாசப்படுகிற எந்த ஊழியமும் தேவனுடைய வார்த்தைக்கு ஏற்றதல்ல. அன்றைக்கு இயேசு கடிந்துக் கொண்ட அதே கேள்வி இன்றும் பொருந்தும். ‘நீங்கள் அடையாளங்களையும், அற்புதங்களையும் காணாவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்கள்.’ (யோவான் 4 : 48) வெறும் அற்புதக் கிறிஸ்தவர்களாக இருக்க கூடாது.\nTags: Tamil Christian Messagesஅற்புத சுகமளிக்கும் கூட்டங்கள்அற்புதக்கூட்டங்கள்அற்புதபெருவிழா\nகிருபை சத்திய தின தியானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://thannambikkai.org/2017/12/01/22758/", "date_download": "2018-05-25T18:53:57Z", "digest": "sha1:4EB5VU42EBOK27YELTENFM3AE5UJ2W5A", "length": 6937, "nlines": 53, "source_domain": "thannambikkai.org", "title": " மாற்றமே நம் முன்னேற்றம்… - தன்னம்பிக்கை | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » மாற்றமே நம் முன்னேற்றம்…\nமனிதன் கருவில் தொடங்கி கல்லறை வரை ஒவ்வொரு தருணத்திலும் ஏதேனும் ஒரு மாற்றத்தைச் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறான். இந்த மாற்றம் தான் அவருக்கு ஆயுதமாகவும், கேடயமாகவும் இருக்கிறது. மாறு மறுக்கும் யாரையும் மிதித்துக் கொண்டு போகும் வேகத்தில் மாற்றங்களுக்கான அவசியங்கள் வேகமாய் வளர்ந்து கொண்டிருக்கின்றன. உங்கள் வாழ்விலும் சில சமயங்களில் உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் உணர்கிறோம்.\nதினசரி வேலைகளில் குடும்பத்திலும் நிறுவனத்திலும் செலவிடப்படும் செலவுகளில், உடனடியாக செய்ய வேண்டிய மாற்றங்களையும் பட்டியலிட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனே அறிவிப்பு கொடுங்கள். மற்றவர்கள் ஒத்துழைப்பார்களா மாட்டார்களா என்கிற தயக்கத்தில், விட்டுபிடிப்பது இப்போதைய சூழலுக்கு நல்லதல்ல. எதிர்காலம் பற்றி எச்சரிக்கை உணர்வு எல்லோருக்கும் உண்டு என்பதால், அவசியமான மாற்றங்களை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.\nஉலகமெங்கும் பொருளாதார பின்னடைவின் புயலுக்கு ஒடிந்து விழுகின்ற நிறுவனங்கள் மாற்றங்களைப் பற்றி சிந்திக்காததால் தான் மண்ணைக் கவ்வுகின்றன. இன்றைய அவசர உலகில் கண் கூடா சவால்கள் கண்ணை மறைப்பதில் உள்ள தொலை நோக்குப் பார்வைத் தொலைத்து விடாதீர்கள். நீங்களும் உங்கள் உறவுகளும், சுற்றுப்புறத்தாறும் எதை நோக்கி முன்னேற வேண்டும் என்பதை உணருங்கள். நீங்கள் எதிர்பார்ப்பதை விட வேகமாக அவர்கள் உங்களுக்குத் துணை நிற்பார்கள்.\nவெற்றியை நோக்கி ஒரு பயணம்\nஆடுகளத்தில் கிரிகெட் வீரர் ஒருவர் தனது அணியின் வெற்றிக்கு ஆட்டத்தின் கடினமான சூழலில் தனது மாற்றுச் சிந்தனையால் ஆட்டத்தின் நிலையை மாற்றி பந்து எல்லைக் கோட்டை தொடாத போதும் பக்கவாட்டில் அடித்துவிட்டு ஒன்று இரண்டு ஓட்டங்களை ஓடி எடுத்து தனது சிறு முயற்சினால் அணியினை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்கிறார். அவை உங்களுடன் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கே உற்சாகம் தந்து இன்னும் ஈடுபாட்டுடன் செயல்பட தூண்டும்.\nவாழ நினைத்தால் வாழலாம் -11\nநிர்வாகம் ஒரு நடைமுறை சார்ந்த அறிவியல்\nதீவிர மூச்சுப்பாதை சுவாச மண்டல நோய்கள்\nநினைத்ததை முடித்திடு… நிலவிலும் கால் பதித்திடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/Tamilnadu/1503201194865?durai-murugan-says-about-kalaignar-health-condition", "date_download": "2018-05-25T18:48:24Z", "digest": "sha1:KSDQNBB34OFCGQKW5Z2IH6F6VRRRRIZH", "length": 9440, "nlines": 86, "source_domain": "www.newstm.in", "title": "எம்ஜிஆர் மறைவுக்குப் பின் ஜானகி, ஜெயலலிதா அணி உருவாகிய நிலை மீண்டும் வேண்டாம் - கருணாநிதி", "raw_content": "\nஎம்ஜிஆர் மறைவுக்குப் பின் ஜானகி, ஜெயலலிதா அணி உருவாகிய நிலை மீண்டும் வேண்டாம் - கருணாநிதி\nஎம்ஜிஆர் மறைவுக்குப் பின் ஜானகி, ஜெயலலிதா அணி உருவாகிய நிலை மீண்டும் வேண்டாம் - கருணாநிதி\nதிமுக கட்சியின் தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல்நிலை குறித்தும், கட்சியின் கூட்டணி குறித்தும் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: \"உடல் நலம் மோசனமான நிலையில் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது கருணாநிதி எங்களை அழைத்து சில அறிவுரைகளைக் கூறினார். அப்போது கருணாநிதி பேசும் நிலையில் இருந்தார். மருத்துவமனையில் இருந்து ஜெயலலிதா திரும்பி வந்து ஆட்சி நடத்த வேண்டும். அப்படி அவர் வராவிட்டால் அதிமுக இரண்டாக உடையும். ஒருவேளை, அந்த நிலை ஏற்பட்டால் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி, ஜெயலலிதா அணி உருவாகியிருந்த நிலையில் திமுக என்ன மாதிரியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததோ அதே நிலைப்பாட்டையே கடைப்பிடிக்க வேண்டும்.\nஅதிமுக ஆட்சி கலைவதற்கு திமுக காரணமாக இருந்துவிடாது என்றார். தற்போது கருணாநிதி நல்ல நிலையில் இருந்தாலும் அதிமுக ஆட்சியைக் கலைக்க முயற்சித்திருக்க மாட்டார். கருணாநிதியின் அறிவுரையைத்தான் ஸ்டாலின் தற்போது கடைப்பிடித்து வருகிறார். பிறர் முதுகில் ஏறி சவாரி செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.\nமேலும், தற்போது கருணாநிதிக்கு நினைவலைகள் மங்கிவிட்டது எனச் சொல்ல மாட்டேன். தொலைக்காட்சிகளைக் கூர்ந்து கவனிக்கிறார். பத்திரிகைகளைப் படிக்கச் சொல்லிக் கேட்கிறார். சளித் தொல்லையால் தொண்டையில் அவருக்கு குழாய் பொருத்தப்பட்டுள்ளது. அதை எடுத்துவிட்டால் பேசுவார். கட்சி கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும்\" என அவர் கூறினார்.\n60 நடிகைகளிடம் சில்மிஷம்; பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் போலீசில் சரண்\n60 நடிகைகளிடம் சில்மிஷம்; பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் போலீசில் சரண்\nகோலியின் சவாலை ஏற்றுக் கொண்ட அனுஷ்கா ஷர்மா\nஹோட்டலில் பெண்ணுடன் ராணுவ மேஜர்; நடவடிக்கை எடுக்கப்படுமா\nநாளை சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு தேர்வு ரிசல்ட்\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு\nஹோட்டலில் பெண்ணுடன் ராணுவ மேஜர்; நடவடிக்கை எடுக்கப்படுமா\nநாளை சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு தேர்வு ரிசல்ட்\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு வெற்றி\n'சூரிய' குடும்பத்தின் ஆட்சி மீண்டும் வர கூடாது - ஜெயக்குமார் காட்டம்\nஅணிகள் இணைப்பு விவகாரம்: ஓ.பி.எஸ், இ.பி.எஸ் சிறப்பாக நடிக்கின்றனர் - ஸ்டாலின் பேட்டி\nரயில் விபத்துக்கு கமல் இரங்கல்\nதீபா பேரவை மாவட்டச் செயலாளர் கள்ளச் சாராய விற்பனை வழக்கில் கைது\nகருணாநிதியுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு\n'சூரிய' குடும்பத்தின் ஆட்சி மீண்டும் வர கூடாது - ஜெயக்குமார் காட்டம்\nஅணிகள் இணைப்பு விவகாரம்: ஓ.பி.எஸ், இ.பி.எஸ் சிறப்பாக நடிக்கின்றனர் - ஸ்டாலின் பேட்டி\nரயில் விபத்துக்கு கமல் இரங்கல்\nதீபா பேரவை மாவட்டச் செயலாளர் கள்ளச் சாராய விற்பனை வழக்கில் கைது\nகருணாநிதியுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு\nசூடான செய்திகள், சுவையான தகவல்கள், சினி கேலரி, ராசி பலன் - தமிழில் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/Tamilnadu/1503209158498?Jayalalithaa-s--Veda-Nilayam--to-become-memorial-'+", "date_download": "2018-05-25T18:34:31Z", "digest": "sha1:N6X6QPU5FDHGDP7RFUDTJY3IU3LXIO6J", "length": 10992, "nlines": 90, "source_domain": "www.newstm.in", "title": "ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக்க முடியுமா?", "raw_content": "\nஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக்க முடியுமா\nஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக்க முடியுமா\nஎடப்பாடி அறிவித்தபடி ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை ஜெயலலிதா நினைவிடமாக அறிவிப்பதில் பல்வேறு சிக்கல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அ.தி.மு.க மிகப்பெரிய தடுமாற்றத்தில் இருக்கிறது. கட்சி இரண்டாக உடைந்து, இப்போது மூன்றாக உள்ளது. ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி அணி இணைப்புக்கான பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன.\nஅ.தி.மு.க அணிகள் இணைய வேண்டும் என்றால் ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற வேண்டும், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாகச் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி வலியுறுத்தியது.\nஇதைத் தொடர்ந்து கடந்த வாரம், எடப்பாடி இரண்டு அறிவிப்புக்களை வெளியிட்டார். அதில் முதலாவது ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது பற்றியது. இரண்டாவதாக, ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கேட்டது சி.பி.ஐ விசாரணை... கிடைத்ததோ ஒப்புக்கு ஒரு விசாரணை. இதில் திருப்தி அடைந்த ஓ.பி.எஸ் அணியினர் பதவி கிடைத்தால் போதும் என்ற அடிப்படையில் இப்போது இணைப்புக்கான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.\nஇந்தநிலையில் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்ற எதிர்க்கட்சிகள் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா யாருக்கு அந்த வீட்டை எழுதி வைத்துள்ளார் என்பது இதுவரை தெரியவில்லை. ஜெயலலிதாவின் விருப்பத்தை மீறி அந்த வீட்டை அரசு கைப்பற்றி நினைவிடமாக்க முடியுமா என்பது தெரியவில்லை.\nஅதேநேரத்தில், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று, மரணம் அடைந்ததால் இறுதித் தீர்ப்பில் இருந்து தப்பிய ஜெயலலிதாவுக்கு நினைவுச் சின்னமோ, நினைவிடமோ அமைப்பது எந்த வகையில் சரியாக இருக்கும் என்று தெரியவில்லை. சட்டரீதியாகவே அது தவறானதாக இருக்கும். அதிலும் அரசு பணத்தில், ஊழல்வாதிக்கு நினைவுஇல்லம் என்பது ஏற்க முடியாது என்று எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.\nஅணிகள் இணைப்புக்கு ஒப்புக்கு இதுபோன்ற அறிவிப்புகள் வெளியிட்டாலும், சட்ட ரீதியாக இதைச் செயல்படுத்த முடியாது என்றே சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இது எல்லாம் தெரிந்தும் அணிகள் இணைப்பில் தீவிரமாக இருக்கின்றார் பன்னீர்செல்வம்.\n60 நடிகைகளிடம் சில்மிஷம்; பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் போலீசில் சரண்\n60 நடிகைகளிடம் சில்மிஷம்; பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் போலீசில் சரண்\nகோலியின் சவாலை ஏற்றுக் கொண்ட அனுஷ்கா ஷர்மா\nஹோட்டலில் பெண்ணுடன் ராணுவ மேஜர்; நடவடிக்கை எடுக்கப்படுமா\nநாளை சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு தேர்வு ரிசல்ட்\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு\nஹோட்டலில் பெண்ணுடன் ராணுவ மேஜர்; நடவடிக்கை எடுக்கப்படுமா\nநாளை சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு தேர்வு ரிசல்ட்\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு வெற்றி\nசசிகலாவை நீக்கினால் ஆட்சி கவிழும்: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ மிரட்டல்\nஎம்ஜிஆர் மறைவுக்குப் பின் ஜானகி, ஜெயலலிதா அணி உருவாகிய நிலை மீண்டும் வேண்டாம் - கருணாநிதி\n'சூரிய' குடும்பத்தின் ஆட்சி மீண்டும் வர கூடாது - ஜெயக்குமார் காட்டம்\nஅணிகள் இணைப்பு விவகாரம்: ஓ.பி.எஸ், இ.பி.எஸ் சிறப்பாக நடிக்கின்றனர் - ஸ்டாலின் பேட்டி\nரயில் விபத்துக்கு கமல் இரங்கல்\nசசிகலாவை நீக்கினால் ஆட்சி கவிழும்: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ மிரட்டல்\nஎம்ஜிஆர் மறைவுக்குப் பின் ஜானகி, ஜெயலலிதா அணி உருவாகிய நிலை மீண்டும் வேண்டாம் - கருணாநிதி\n'சூரிய' குடும்பத்தின் ஆட்சி மீண்டும் வர கூடாது - ஜெயக்குமார் காட்டம்\nஅணிகள் இணைப்பு விவகாரம்: ஓ.பி.எஸ், இ.பி.எஸ் சிறப்பாக நடிக்கின்றனர் - ஸ்டாலின் பேட்டி\nரயில் விபத்துக்கு கமல் இரங்கல்\nசூடான செய்திகள், சுவையான தகவல்கள், சினி கேலரி, ராசி பலன் - தமிழில் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntam.in/2017/07/2017.html", "date_download": "2018-05-25T18:43:52Z", "digest": "sha1:2RNUZJ6J34LTLFSRMC56XMUET6AHKH72", "length": 14495, "nlines": 269, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): ஆசிரியர் தேர்வு வாரியம் - ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 2017 – தகுதி மதிப்பெண்கள் பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைத்தல் – சார்பு.", "raw_content": "\nஆசிரியர் தேர்வு வாரியம் - ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 2017 – தகுதி மதிப்பெண்கள் பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைத்தல் – சார்பு.\nபொருள் : ஆசிரியர் தேர்வு வாரியம் - ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 2017 – தகுதி மதிப்பெண்கள் பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைத்தல் –\nபார்வை: தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2017 தாள்-II தேர்வு நாள் 30.04.2017\n1.30.04.2017 அன்று நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2017 ல் தேர்ச்சி பெற்ற கீழ்க்கண்ட தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்படுகின்றனர்.\nகுறிப்பாணை தேர்வரால் சான்றிதழ் சரிபார்த்தலின்போது கண்டிப்பாக சமர்ப்பித்தல் வேண்டும். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சுய விவரப் படிவம் மற்றும் ஆளறிச்சான்றிதழ் படிவம் ஆகியவைகளை பூர்த்தி செய்து புகைப்படம் ஒட்டி இரு நகல்களில் கொண்டுவரவேண்டும். ஆளறிச்சான்றிதழில் புகைப்படம் மற்றும் கையெழுத்து, அரசிதழ் பதிவுபெற்ற அலுவலரால் மேலொப்பம் (attested) செய்யப்பட்டிருக்கவேண்டும்.\n2.கீழ்க்கண்ட அசல் சான்றிதழ் / ஆவணங்கள் மற்றும் சுய மேலொப்பம் (Self attested) செய்யப்பட்ட இரண்டு ஒளிநகல்கள் (Photocopy).\ni.பள்ளி இறுதிச் சான்றிதழ் (SSLC Book / Mark Sheet).\nii.PUC / மேல்நிலைக்கல்வி (+2) மதிப்பெண் பட்டியல் / 3 ஆண்டு பட்டயப்படிப்பு (3 years Diploma Course).\niv.இளங்கலைப்பட்டம் மதிப்பெண் சான்றிதழ்கள் (UG Degree Mark Statement for all semesters) மற்றும் இளங்கலைப்பட்டம் தொகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (Consolidated Mark Statement).\nv.இடைநிலை ஆசிரியர் பட்டயச்சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் (D.T.Ed.,/D.E.Ed.) (தமிழ் ஆசிரியர்களுக்கு மட்டும்).\nvi.கிரேடு / கிரேடு புள்ளிகள் உள்ள மதிப்பெண் சான்றிதழ்களுக்கு ஆதாரமாக பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் கிரேடிற்கு இணையான மதிப்பெண் விவரப்பட்டியல்கள் இணைக்கப்படவேண்டும்.\nvii.தொழிற்கல்விப் (கல்வியியல்) பட்டம் பி.எட்., / தமிழ்ப்புலவர் பயிற்சி (TPT) / சிறப்புக் கல்வியியல் பட்டம் (Special B.Ed.).\nviii.கல்வியியல் பட்டம் / சிறப்புக் கல்வியியல் பட்டம் / தமிழ்ப்புலவர் தேர்வில் பெற்ற மதிப்பெண் சான்றிதழ்கள்.\nix.தமிழ்வழியில் ஒதுக்கீடு கோருபவர் U.G.degree, B.Ed., / Spl B.Ed / D.T.Ed., படிப்பினை தமிழில் பயின்றதற்கான ஆதாரம், அதிகாரம் பெற்ற அலுவலரால் (பயின்ற கல்வி நிறுவன முதல்வரிடமிருந்து சான்று) பெறப்பட வேண்டும்.\nx.இனச்சான்றிதழ் (Community Certificate) (1. நிரந்தர சான்றிதழாக இருத்தல் வேண்டும். 2. திருமணமான பெண்கள் அவர்களது தந்தையின் பெயரில் பெறப்பட்ட இனச்சான்றிதழை சமர்ப்பிக்கவேண்டும்).\nxi.நன்னடத்தைச் சான்றிதழ் (Conduct Certificate).\nxii.மாற்றுத் திறனாளிகள் எனில் உரிய சான்றிதழ் (அரசு மருத்துவக்குழுவினரால் வழங்கப்பட்ட சான்றிதழ்).\n3.அசல் சான்றிதழ்கள் ஒரு பகுதியாகவும், இரு ஒளிநகல்கள் படிவங்கள் ஒரு பகுதியாகவும் மேற்குறிப்பிட்ட வரிசையில் அடுக்கிக்கொண்டுவரவேண்டும்.\n4.சான்றிதழ் சரிபார்த்தல் அன்று சமர்ப்பிக்கப்படும் அசல் ஆவணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப் படும். அத்தேதிக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்படும் எந்த ஆவணங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.\n5.ஆசிரியர் தேர்வு வாரிய நடைமுறை விதிகளின்படி, இந்த சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்படுவதும், அதில் கலந்துகொள்வதும், வேலை வாய்ப்பிற்கு உத்தரவாதமாக அமையாது.\n6.பணிநாடுநர் குறிப்பிட்ட நேரம் / தேதியில் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு வரவில்லையானால் அவருக்கு மீளவும்வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.\n7.பணிநாடுநரின் தகுதி (Eligibility) பற்றி, ஆசிரியர் தேர்வு வாரியம் எடுக்கும் முடிவே இறுதியான முடிவாகும்.\n8.சான்றிதழ் சரிபார்த்தலுக்காக வருகைபுரியும் பணிநாடுநருக்கு இவ்வாரியத்தால் பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.thagaval.net/t34751-topic", "date_download": "2018-05-25T18:34:50Z", "digest": "sha1:C7TIK5M6AIWBD35P5RAR7MBLNFW6XWR2", "length": 8023, "nlines": 143, "source_domain": "www.thagaval.net", "title": "காதலன் என்னிடம் கவிதை சொல்வதால்--முஹம்மத் ஸர்பான்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nகாதலன் என்னிடம் கவிதை சொல்வதால்--முஹம்மத் ஸர்பான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nகாதலன் என்னிடம் கவிதை சொல்வதால்--முஹம்மத் ஸர்பான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yogicpsychology-research.blogspot.com/2018/04/blog-post.html", "date_download": "2018-05-25T18:47:17Z", "digest": "sha1:F7FN47PNCZ2OIYSBMMDXICWQRW537M5O", "length": 29128, "nlines": 253, "source_domain": "yogicpsychology-research.blogspot.com", "title": "சித்த வித்யா விஞ்ஞான‌ சங்கம்: தினசரி சாதனை - சில அனுபவ குறிப்புகள்!", "raw_content": "\nஇந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்\nஇந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்\nஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ\nஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ \nஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ\nஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ\nஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ\nஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ\nஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ\nஇதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்\nமனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here\n2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்\nநீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.\nஅகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே\nஉங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே\nதினசரி சாதனை - சில அனுபவ குறிப்புகள்\nமனிதன் பொதுவாக மறதி உடையவன். தனது புலன்களுக்கு அகப்படக்கூடிய விஷயங்களையே ஞாபகத்தில் வைத்திருக்க முடியாமல் சலனிக்கும் மனதை உடையவன். தினசரி பல விஷயங்களை மனதில் பதிவித்துக்கொண்டு இருக்கும் சாதகன் தான் இறைசக்தியின் அமிசம் என்பதையும் அந்த இறை சக்தியுடன் தொடர்பு கொள்கிறோம் என்ற விழிப்புணர்வு எப்போது இருக்க வேண்டும்.\nஇதற்கு தினசரி சாதனை அத்தியாவசியம். தினசரி சாதனையை ஒழுங்காக செய்யும் சாதகனது ஆழ்மனது அடிக்கட் இறைசக்தியுடன் தொடர்பு கொள்வதால் படிப்படியாக, மெதுவாக அவனில் தெய்வ சக்தி விழித்து வரும். இப்படி மனதிலும், சித்தத்திலும் தெய்வ சக்தி விழிப்படைவதால் சாதகனுக்கு அவனது முயற்சியில்லாமலே பலவித பௌதீக, ஆன்மீக முன்னேற்றம் ஏற்படத்தொடங்கும்.\nஒருவரிடம் ஏதாவது பலனைப்பெறவேண்டுமாயின் முதலில் அந்த நபரிற்கும் எமக்கும் சிறந்த நட்பு இருக்க வேண்டும். அடுத்து அவரை அடிக்கடி சந்தித்து புரிந்துணர்வு ஏற்படவேண்டும். இதனால் ஏற்படும் உறவிலேயே அவரிடம் உதவியினை பெறமுடியும்.\nஇதே உண்மை சாதனைக்கும் பொருந்தும். பலர் தாம் தினசரி சாதனை செய்கிறோம் என்ற எண்ணத்துடன் வழிகாட்டும் ஆச்சாரியருடன் எந்த தொடர்பு கொள்ளாமல் தாம் அதிக சாதனை செய்யலாம் என்று எண்ணி முயற்சிப்பதும் சிலவேளைகளில் தவறாக முடியலாம். ஆகவே சாதனையில் ஈடுபட விரும்பும் சாதகன் கீழ்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.\nதினசரி ஒழுங்காக உங்கள் ஆச்சாரியர் உபதேசித்த படி சாதனை செய்து வரவேண்டும்.\nஉங்கள் சாதனையில் மாறுதல் செய்வதாக இருந்தால் உங்கள் உபதேச குருவுடன் உரையாடி அவர் ஆலோசனைப்படி மட்டும் செய்யுங்கள். எக்காரணம் கொண்டும் தன்முனைப்பில் அதிகம் செய்ய வேண்டும் என்ற பேராசையில் முயற்சிக்க வேண்டாம். திருமூலர் கூறிய \"ஈசனோடாயினும் ஆசை அறுமின்\" என்ற வார்த்தைகளை ஞாபகம் வைத்து சாதனையில் மெதுவாக, அமைதியாக ஆனால் உறுதியாக முன்னேறுங்கள்.\nஆச்சாரியாரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்றால் எக்காரணம் கொண்டும் எந்த வித மனக்குழப்பங்களையோ, தாம் கவனிக்கப்படவில்லை என்ற மனக்குறையையோ, தர்க்கிக்கவோ செல்லாதீர்கள். உங்களுக்கு உபதேசிக்கப்பட்டதை தொடர் ச்சியாக பயிற்சி செய்யுங்கள். நீங்கள் சரியான பக்குவமடைந்தால் எவராலும் உங்களுக்கு ஆன்ம உயர்வை தடுக்க முடியாது என்ற பிரபஞ்ச உண்மையை மனதில் வையுங்கள்.\nஆச்சாரியார் எக்காரணம் கொண்டும் தமது சொந்த விருப்பத்தில் இவர் எனக்கு அதிக உதவி செய்கிறார் அதனால் அவரிற்கு உயர்ந்த சாதனா இரகசியங்களை உபதேசிப்போம் என்று உபதேசம் செய்ய எந்த அதிகாரமும் இல்லை என்ற உண்மையை அறியுங்கள்.\nஒருவர் முன்னேறுவது அவரவர் சொந்த முயற்சியும், சாதனையில் உள்ள சிரத்தையுமே.\nமற்ற சாதகர்கள் என்ன சாதானை செய்கிறார் அவரிற்கு ஏன் வேறு விதமாக சாதனை செய்யச்சொல்லியுள்ளார் அவரிற்கு ஏன் வேறு விதமாக சாதனை செய்யச்சொல்லியுள்ளார் போன்ற விஷயங்களில் மனதை செலுத்தாதீர்கள். இது முழுமையாக உங்கள் ஆன்மீக முன்னேற்றத்தை தடை செய்யும்.\nஉங்களுக்கு சந்தேகம் எதுவும் இருந்தால் எதுவித பயமும் இல்லாமல் நேரடியாக உபதேச ஆச்சாரியரிடம் உரையாடுங்கள். வீணான மனக்குழப்பங்களால் வேறு எவரிடமும் உரையாடுவது மீண்டும் உங்கள் சாதனையில் மனக்குழப்பங்களை ஏற்படுத்தும்.\nகாயத்ரி சித்த சாதனைகளில் உள்ள பண்புகள் உங்களில் வளர்ந்து வருவதை உறுதிப்படுத்தும் படி உங்களை நீங்கள் உருவகப்படுத்துங்கள். ஏதாவது தவறு நடந்துவிட்டால் உடனடியாக அது அறியாமையில் நடந்து விட்டது என்பதை உணர்ந்து அது இனி ஏற்படாது என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். குரு மண்டல அருளும், காயத்ரியின் தெய்வ குணங்களும் விழிப்படையும் என்னில் இத்தகையவை இனி நிகழாது என்பதை உறுதியாக உங்கள் ஆழ்மனதிற்கு சொல்லுங்கள்.\nஉண்மையில் சில எண்ண மாறுதல்கள் உணர்ந்து கொண்டே வருகிறோம். நாம் ஆன்மா என்ற எண்ணமும், மற்ற உயிர் ஜீவன்களும் அத்தகு ஆன்மாவே என்றும் பரிணாம படியில் வளர்கிறோம் என்றெல்லாம் எண்ணம் வருவதுண்டு\nஇறுதியில் தாங்கள் கூறியது போல் இயல்பாக எம்மை திருத்திக்கொள்ள முடிகிறுது, எளிமையாக அதை செய்ய முடிகிறது.\nதங்கள் அறிவுறுத்தல்களை மனதிற் கொண்டு பயணிப்போம்\nஎமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.\nஎம்மை மாற்றும் இரசவாதம் - நல்ல நூற்கள் படித்தல்\nமனித மனம் எதையும் ஈர்த்து பதிவித்து அதை பின்னர் கதிர்ப்பிக்கும் ஆற்றல் உடையது. இது எந்த சூழலில் இருக்கிறதோ அந்தச்சூழலை எண்ணமாக தன்னில் பதி...\nதுரித மந்திர சித்தி தரும் நவராத்ரி காயத்ரி சாதனை (பகுதி 02)\nகால நிலை மாற்றங்களின் சந்திப்பு காலங்களே நவராத்ரி எனப்படுகிறது, பொதுவாக ஐப்பசி, சித்திரை மாத நவராத்ரிகள் காயத்ரி சாதனைக்கு உகந்த மாதங்களாக...\nகாம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது\nஇதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...\nகுருப்பூர்ணிமா - குரு சாதனா\nஅமராத்மாவே, சித்த வித்யா குருமண்டலத்தால் வழி நடாத்தப்படும் எமது சங்கத்தின் வழிகாட்டலில் உங்கள் மன, உடல் சக்திகளை வலுப்படுத்தி உல...\nதெளிவு குருவின் திருமேனி காணல் தெளிவு குருவின் திருமேனி செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.\nஎனது பரமகுரு நாதர்கள் (குருவின் குரு)\nஸ்ரீ ஸக்தி சுமனனின் வித்தையை தொட்டுக்காட்டிய ஸ்ரீ குருநாதர்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் மகாகாரண சரீர சாதனா குருநாதர்கள்\nஇந்த தளத்தின் ஆசிரியர் பற்றி\nஆசிரியர் அகத்திய மகரிஷியை குருவாக ஏற்று வைத்தியம் யோகம் கற்கும்படி தம் தந்தையால் உபதேசிக்கப்பபட்டவர். ஒரு அவதூதரால், அவரின் தந்தையார் (அவரே அகஸ்திய மகரிஷி என்பது தந்தையாரின் அனுமானம்) சிறுவயதில் ஆட்கொள்ளப்பட்டு முருக உபாசனை உபதேசிக்கப்பட்டவர். நூலாசிரியரின் வைத்தியமும், யோகக்கல்வியும் அவரின் பதின்மூன்றாவது வயதில் ஆரம்பமாகியது. பதினைந்தாவது வயதில் அவர் இலங்கை நுவரெலியா காயத்ரி சித்தரிடம், காயத்ரி மஹாமந்திர உபதேசம்,உபாசனை, காயத்ரி குப்த விஞ்ஞானம் (காயத்ரி மஹா மந்திரம் எப்படி ரிஷிகளால் உயர்ந்த யோகசாதனையாக பயன்படுத்தப்பட்டது என்ற ரிஷி பரம்பரை விளக்கம், அனுபவ பயிற்சி) சித்த யோக, இராஜயோக பயிற்சி, சித்தி மனிதன் பயிற்சி, போன்ற யோகவித்தைகளைக் கற்றுத் தெளிந்தார். 13 வருட காயத்ரி உபாசனையின் பின்னர், தேவிபுரம் ஸ்ரீ அன்னபூர்ணாம்பா ஸஹித ஸ்ரீ அம்ருதானந்த நாதரால் ஸ்ரீ வித்யா உபாசனையும், கௌலச்சார பூர்ண தீக்ஷையும் பூர்ணாபிஷேகமும் செய்விக்கப்பட்டது. குருவின் ஆணைக்கமைய யோக, ஞான இரகசியங்களை எழுதியும் கற்பித்தும் வருகின்றார். சுற்றுச் சூழலியல் விஞ்ஞானத்தில் இளநிலை, முதுநிலைப் பட்டமும், 2013ம் ஆண்டு இலங்கை ஆயுர்வேத வைத்திய சபையின் பரிட்சையில் சித்தியடைந்து, பதிவுபெற்ற வைத்தியராகவும் சேவையாற்றுகின்றார். மின்னஞ்சல் - sithhavidya@gmail.com\nநூலை பெறுவதற்கான மேலதிக விபரங்களுக்கு படத்தினை அழுத்தவும்\nசித்த வித்யா விஞ்ஞான சங்கம் | Create your badge\nஸ்ரீ அரவிந்தரின் தெய்வீக வாழ்க்கை வாசிப்புக்கள\nஸ்ரீ அரவிந்தரின் சாவித்ரி காவியச் சுருக்கம் - ஸ்ரீ...\nபகவத் கீதை - யோக விளக்கம் 01\nகாயத்ரி குப்த விஞ்ஞானம் பாடங்கள் 21, 22, 23 & 24\nதினசரி சாதனை - சில அனுபவ குறிப்புகள்\nசித்த ஆயுர்வேத வைத்திய பதிவுகள்\nஅகத்தியர் வைத்திய காவியம் 2000 உரைகள் {பாடல் 08 - 10}\nஸ்ரீ வித்தை ஸ்ரீ தந்திரம்\nஇரசவாதம் பற்றிய உண்மை விளக்கம்\nகோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை\nசித்த வித்யா கேள்வி பதில்கள்\nதற்கால சித்தர் தத்துவ அறிஞர்கள்\nபதஞ்சலி யோக சூத்திர புரிதல்கள்\nஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகம்\nஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம்\nஸ்ரீ கண்ணைய தத்துவ அமிர்தம்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகள்\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://raattai.wordpress.com/2015/09/12/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-05-25T18:39:08Z", "digest": "sha1:AQQQBH76EMP2L2TNRBWP2WGIWQ6UHFOM", "length": 21533, "nlines": 121, "source_domain": "raattai.wordpress.com", "title": "உணவுக்கட்டுப்பாடு – காந்தி | இராட்டை", "raw_content": "\nஇராட்டை / செப்ரெம்பர் 12, 2015\nஉணவில் ஐந்து பொருள்களுக்கு அதிகமாகச் சாப்பிடுவ தில்லை என்று நான் கட்டுப்படுத்திக் கொண்டு விட்டதால் நன்மைகள் உண்டாயின. அத்துடன் சூரியன் மறைவதற்கு முன்பே உண்பதை எல்லாம் நான் முடித்துக் கொண்டு விட வேண்டும். இதனால், படு குழிகள் பலவற்றில் விழாமல் நான் தப்பித்துக் கொண்டேன். உடல்நலம் தொடர்பாக இச்செயலில் கண்டுபிடித்தவை பல உள்ளன. நாம் உணவை எளிமை யாக்கிக் கொள்வதில் மேலும் மேலும் சென்று கொண்டிருக்கிறோம் என்றும், உடல் நலத்தோடு இருப்பதற்கு வாழ்வதாக இருந்தால் ஒரு சமயத்தில் ஒரு பொருளைத் தான் உண்ண வேண்டும் என்றும், தீமை விளைவிப்பதான பலவகைக் கூட்டு உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் உணவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சேர்த்துக் கொள்ளும் முறையை விடத் தவிர்த்துக் கொள்ளும் முறை எனக்குப் பிடித்திருக்கிறது. ஏனெனில், எந்த இரு மருத்துவர்களும் ஒரே வித கருத்தைக் கூறுவதில்லை.\nஉணவைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பது அறநெறி நோக்கிலும், உலகியல் நோக்கிலும் எனக்கு நன்மையானதாக இருக்கிறது என்றே எண்ணுகிறேன். நடைமுறையில் பார்த்தால், இந்தியா போன்ற ஓர் ஏழை நாட்டில் ஆட்டுப்பால் கிடைப்பதென்பது எப்பொழுதும் எளிதானதன்று. பழங்களையும், திராட்சை யையும் கொண்டு வருவதும் கஷ்டம். மேலும், நான் ஏழை மக்களைப் பார்க்கப் போகிறேன். அவர்கள் திராட்சைப் பழத்தைச் செடியிலிருந்து கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்று நான் எதிர்பார்த்தால், அவர்கள் என்னை ஒதுக்கித் தள்ளி விடுவார்கள். ஆகையால் ஐந்து பொருள்களுக்கு மேல் உண்பதில்லை என்று கட்டுப் படுத்திக் கொண்டிருப்பது சிக்கனத்திற்கும் பொருத்தமாக இருக்கிறது\nஒருநாளில் தாம் சாப்பிடும் உணவில் ஐந்து பொருள்களுக்கு மேல் சேர்த்துக்கொள்வதில்லையென்றும், இருட்டிய பிறகு எதுவும் சாப்பிடுவதில்லை என்றும் விரதம் எடுத்துக்கொண்டார். இந்த விரதத்தை மகாத்மா தம் அந்திய நாள் வரையில் நிறைவேற்றினார்\n1915 இல் கும்பமேளா உற்சவத்தில் போனிக்ஸ் ஆசிரமவாசிகள் மிகச் சிறந்த தொண்டு செய்தார்கள். ஆனால் மகாத்மா அந்தத் தொண்டில் அதிகமாக ஈடுபடவில்லை. ஏனெனில் மகாத்மா தென்னாப்ரிக்காவில் நடத்திய போராடத்தின் வரலாறு இதற்குள்ளே பலருக்குத் தெரிந்து போயிருந்தது. எனவே உற்சவத்துக்கு வந்த யாத்ரீகர்கள் பலர் மகாத்மா காந்தியையும் பார்க்க வந்தார்கள். அவர்களுடன் பேசுவதற்கும் மதம், சமூகம், அரசியல் முதலிய விஷயங்களைப் பற்றி விவாதிப்ப தற்குமே நேரம் சரியாயிருந்தது.\nகும்பமேளாவில் காந்திஜி பார்த்த பல காட்சிகள் அவருக்கு வெறுப்பை அளித்தன. ‘சாதுக்கள்’ என்று சொல்லப்பட்ட சந்நியாசி வேஷதாரிகளின் நடவடிக்கைகள் காந்திஜிக்குப் பிடிக்கவே இல்லை. மதத்தின் பெயரால் பல ஏமாற்றுகள் நடப்பதையும் காந்திஜி கவனித்தார். உதாரணமாக, ஐந்து கால் உள்ள பசுமாடு ஒன்று அங்கே கொண்டு வரப்பட்டிருந்தது. பசுவைப் போற்றுகிற ஹிந்துக்கள் பலர் மேற்படி ஐந்து கால் பசுவைத் தெய்வ அம்சம் உள்ளதாகக் கருதி அதை வழிபட்டு அதன் சொந்தக்காரனுக்குப் பணமும் கொடுத்துவிட்டுப் போனார்கள். ஐந்து கால் பசு முதலில் காந்திஜிக்கு வியப்பு அளித்தது. பிறகு, விசாரித்து்ப பார்த்ததில், உண்மையில் அந்தப்பபசுவுக்கு ஐந்து கால் இல்லை என்றும், ஒரு கன்றுக் குட்டியின் காலை வெட்டி ஒட்ட வைத்திருக்கிறது என்றும் தெரிந்து கொண்டார் இந்தக்கொடூரமான செயல் மகாத்மாவின் கருணை நிறைந்த உள்ளத்தைப் பெரிதும் பாதித்தது.\nமொத்தம் பதினேழு லட்சம் ஜனங்கள் அந்த வருஷத்துக் கும்பமேளா உற்சவத்துக்கு வந்திருந்தார்கள். அவர்களில் மிகப் பெரும்பாலோர் உண்மையான பக்தியுடனே புண்ணியந் தேடிக் கொள்வதற்காகவே வந்திருந்தார்கள் என்பதைக் காந்திஜி அறிந்திருந்தார். ஆனால் சில மோசக்காரர்கள் அக்கிரம தந்திரங்களைக் கையாண்டு பக்தியுள்ள பாமர மக்களை ஏமாற்றி வந்தார்கள். இதற்குப் பிராயச்சித்தமாகத் தாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று காந்திஜிக்குத் தோன்றியது. ஒருநாளில் தாம் சாப்பிடும் உணவில் ஐந்து பொருள்களுக்கு மேல் சேர்த்துக்கொள்வதில்லை யென்றும், இருட்டிய பிறகு எதுவும் சாப்பிடுவதில்லை என்றும் விரதம் எடுத்துக்கொண்டார். இந்த விரதத்தை மகாத்மா தம் அந்திய நாள் வரையில் நிறைவேற்றினார் — கல்கி கிருஷ்ணமூர்த்தியின் மாந்தருக்குள் ஒரு தெய்வம்\nஅருந்ததி ராய் இதை தனது “B.R. Ambedkar, Arundhati Roy (introduction)-Annihilation of Caste New annotated edn. (2014)” இல் குறிப்பிடுகிறார். காந்தியைப் பற்றி படித்திருந்தால் தான் இவை எல்லாம் தெரியும்.விமர்சனம் என்ற பெயரில் அவதூறாக அடித்துவிடுவது இவர்களின் கைவந்த கலை \nசெப்ரெம்பர் 12, 2015 in காந்தி. குறிச்சொற்கள்:காந்தி\nஇந்த நாட்டில் காந்தி சிலைகள் இருப்பதே அவமானம் – பெரியார்\nமகாத்மாவும் அவரது ஹரிஜனக் குடும்பமும் – துஷார் பட்\nகாந்தி பட எரிப்பு ஏன் \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nஸ்வராஜ்ய அரசு நிறைவு செய்ய வேண்டிய மூன்று முக்கியமான மக்கள் கோரிக்கைகள் - காந்தி\nமகாத்மாவும் அவரது ஹரிஜனக் குடும்பமும் – துஷார் பட்\nகாந்தியின் வாழ்க்கையே ஒரு பாடம் – திலகர்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அ.மார்க்ஸ் (3) அண்ணா (15) அண்ணாமலை (1) அம்பேத்கர் (44) அருந்ததிராய் (1) ஆண்ட்ரூஸ் (1) ஆயுர்வேதம் (1) இன்று (12) இரட்டை வாக்குரிமை (3) ஈ.வெ.கி. சம்பத் (1) உப்பு சத்தியாகிரகம் (1) எம்.சி.ராஜா (1) எம்.ஜி.ஆர் (1) ஏசு கிறிஸ்து (1) ஐன்ஸ்டீன் (2) ஒளவை (1) ஓமந்தூரார் (1) க.சந்தானம் (1) கலப்புமணம் (1) கல்கி (1) கவிதை (5) கஸ்தூரிபா (2) காந்தி (143) காந்தியின் மறைவு (14) காமராஜர் (8) கிரிப்ஸ் (1) கொண்டா வெங்கடப்பையா (1) கோகுலே (1) கோட்சே (5) கோரா (1) கோல்வால்கர் (3) சகஜானந்தர் (2) சந்திரசேகர சரஸ்வதி (1) சாவர்க்கர் (2) சாவி (1) சின்ன அண்ணாமலை (3) சிவ சண்முகம் பிள்ளை (2) டால்ஸ்டாய் (1) தக்கர் பாபா (2) தமிழ்நாட்டில் அம்பேத்கர் (10) தாகூர் (2) தினமணி (5) திரு.வி.க (1) திருக்குறள் (1) திலகர் (2) நரசிங் மேத்தா (2) நாத்திகம் (1) நிறவெறி (1) நேரு (5) பசு வதை (4) பஞ்சம் (1) படேல் (2) பூகம்பம் (1) பூனா ஒப்பந்தம் (1) பெரியார் (40) போஸ் (5) மகாகவி பாரதியார் (13) மகாத்மா (4) மதம் (2) மது விலக்கு (1) மருத்துவம் (2) மார்க்சியம் (1) மார்க்ஸ் (1) மின்னூல்கள் (10) முத்துலட்சுமி ரெட்டி (3) ராஜாஜி (16) லா.சு.ரங்கராஜன் (5) லூயி ஃபிஷர் (1) வ.உ.சி (2) வினோபா (3) விவேகானந்தர் (2) வைத்தியநாதய்யர் (3) ஹரிஜன் (18) Bhangi (3) harijan (8) Langston Hughes (5) SCF (5)\nBhangi Gandhi Harijan Jawaharlal Nehru Langston Hughes Narsinh Mehta RSS SCF Shyam Lal Jain அ.மார்க்ஸ் அண்ணா அம்பேத்கர் அருந்ததிராய் ஆனந்த தீர்த்தர் இரட்டை வாக்குரிமை ஈ.வெ.கி. சம்பத் எம்.சி.ராஜா எம்.ஜி.ஆர் ஏசு கிறிஸ்து ஐ.மாயாண்டி பாரதி ஐன்ஸ்டீன் ஒளவை கக்கன் கவிதை கஸ்தூரிபா காந்தி காந்தியர்கள் காந்தியின் மறைவு காப்புரிமை காமராஜர் கிரிப்ஸ் கோகுலே கோட்சே கோல்வால்கர் சகஜாநந்தர் சந்திரசேகர சரஸ்வதி சாவர்க்கர் சி.வி.ராமன் சின்ன அண்ணாமலை சிவ சண்முகம் பிள்ளை சுபாஷ் சுவாமி சிரத்தானந்தர் ஜோதிராவ் புலே டால்ஸ்டாய் தக்கர் பாபா தமிழ்நாட்டில் அம்பேத்கர் தாகூர் தினமணி திருக்குறள் திலகர் நரசிங் மேத்தா நேரு பகத்சிங் பசு வதை பஞ்சம் படேல் பெரியார் போஸ் மகாகவி பாரதியார் மகாத்மா மதம் மருத்துவம் மார்க்சியம் மின்னூல்கள் முத்துலட்சுமி ரெட்டி ராஜாஜி லா.சு.ரங்கராஜன் லூயி ஃபிஷர் வ.உ.சி வன்கொடுமை வரலாறு வினோபா விவேகானந்தர் வைத்தியநாதய்யர் ஹரிஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1774", "date_download": "2018-05-25T18:11:05Z", "digest": "sha1:GOSTEXPN26THKTXJDPZJ3HG7SVRCANU5", "length": 6565, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1774 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1774 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1774 இறப்புகள்‎ (2 பக்.)\n► 1774 பிறப்புகள்‎ (10 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 14:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/03/31013419/The-teams-CricketKolkata-Bowler-Mitchell-StarkDistortion.vpf", "date_download": "2018-05-25T18:43:04Z", "digest": "sha1:E43ZFQYSULMCB33ERHJXOQ3NLFLW54ND", "length": 10961, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "The teams. Cricket: Kolkata Bowler Mitchell Stark Distortion || ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா பவுலர் மிட்செல் ஸ்டார்க் காயத்தால் விலகல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐபிஎல் கிரிக்கெட் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது\nஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா பவுலர் மிட்செல் ஸ்டார்க் காயத்தால் விலகல் + \"||\" + The teams. Cricket: Kolkata Bowler Mitchell Stark Distortion\nஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா பவுலர் மிட்செல் ஸ்டார்க் காயத்தால் விலகல்\nஜோகன்னஸ்பர்க்கில் நேற்று தொடங்கிய தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆடவில்லை.\nஜோகன்னஸ்பர்க்கில் நேற்று தொடங்கிய தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆடவில்லை. அவருக்கு வலது முழங்காலுக்கு கீழ் பகுதியில் அழுத்தத்தினால் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்தும் அவர் விலகியிருக்கிறார். 28 வயதான மிட்செல் ஸ்டார்க், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ரூ.9.4 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார்.\nபிரதான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஸ்டார்க் இல்லாதது, கொல்கத்தா அணிக்கு பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே கொல்கத்தா அணியில் கிறிஸ் லின், ஆந்த்ரே ரஸ்செல் ஆகியோர் காயத்தால் அவதிப்படுவதால் தொடக்க ஆட்டத்தில் இருந்தே விளையாட முடியுமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பவுலிங் செய்த போது பந்தை எறிவதாக நடுவர்கள் புகார் கூறினர். இருப்பினும் ஐ.பி.எல்.–ல் அவர் பந்து வீச அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐ.பி.எல். போட்டியில் அவரது பந்து வீச்சு நடுவர்களால் உன்னிப்பாக கண்காணிக்கப்படும்.\nஏப்ரல் 7–ந்தேதி தொடங்கும் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகும் 3–வது ஆஸ்திரேலிய நாட்டவர் ஸ்டார்க் ஆவார். பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\n1. கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்\n2. தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்\n3. துப்பாக்கி சூடு காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்- ரஜினிகாந்த்\n4. துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்\n5. தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\n1. மோடிக்கு சவால் விடுத்த கோலி: கோலியின் சவாலை ஏற்ற மோடி\n2. வீராட் கோலி குறித்து பிரீத்தி ஜிந்தாவின் ஒரு வரி பதில்\n3. தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வு\n4. டிவில்லியர்ஸ் ஓய்வு: முன்னாள் வீரர்கள் கருத்து\n5. தகுதி சுற்றில் ஐதராபாத்தை வீழ்த்தியது: ‘பிளிஸ்சிஸ் பேட்டிங் அற்புதமாக இருந்தது’ சென்னை கேப்டன் டோனி பாராட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE.110190/", "date_download": "2018-05-25T19:06:25Z", "digest": "sha1:HKUAECAG5MZYLYH4P6TN3XTGEPRKX7OA", "length": 13462, "nlines": 262, "source_domain": "www.penmai.com", "title": "ஃபவுண்டேஷன் கிரீம்... 'பளிச்'சா... பாதிப்பா? | Penmai Community Forum", "raw_content": "\nஃபவுண்டேஷன் கிரீம்... 'பளிச்'சா... பாதிப்பா\nஃபவுண்டேஷன் கிரீம்... 'பளிச்'சா... பாதிப்பா\n''கண்ணாடி பார்க்கும் பழக்கம் உள்ள அனைவருக்குமே சினிமாவில் நடிக்க ஆர்வம் இருக்கும். அதை வெளிப்படுத்த வார்த்தைகள்தான் இருக்காது'' - இது சமீபத்தில் கண்ணில்பட்ட 'ட்வீட்டுவம்’. மேக்கப் போட்டதே தெரியாத அளவுக்குப் பொலிவையும், பளபளப்பையும் கொடுக்கிற அழகு சாதனங்கள் இன்று எக்கச்சக்கம். இதில் பவர்ஃபுல்லான ஃபவுண்டேஷன் கிரீம்தான் சருமச் சுருக்கங்களை மறைத்து முகத்தைப் பளீரெனக் காட்டுகிறது. இந்த ரசாயன அழகுப் பொருள் உண்மையிலேயே சருமத்தைப் பாதுகாக்குமா'' - இது சமீபத்தில் கண்ணில்பட்ட 'ட்வீட்டுவம்’. மேக்கப் போட்டதே தெரியாத அளவுக்குப் பொலிவையும், பளபளப்பையும் கொடுக்கிற அழகு சாதனங்கள் இன்று எக்கச்சக்கம். இதில் பவர்ஃபுல்லான ஃபவுண்டேஷன் கிரீம்தான் சருமச் சுருக்கங்களை மறைத்து முகத்தைப் பளீரெனக் காட்டுகிறது. இந்த ரசாயன அழகுப் பொருள் உண்மையிலேயே சருமத்தைப் பாதுகாக்குமா ஸ்ரீரங்கம் அரசுத் தலைமை மருத்துவமனையின் தோல் நோய் மருத்துவ நிபுணரான ஜே.லதா விரிவாகப் பேசுகிறார்.\n''ஃபவுண்டேஷன் கிரீம் என்பது மேக்கப் போடுவதற்காகப் பயன்படுத்தும் ஓர் அடித்தள (பேஸ்) கிரீம். நாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இதனைப் பயன்படுத்துவதால் தோலின் நிறம், மற்றும் பொலிவு அந்த நேரத்துக்கு மட்டுமே அதிகரிக்குமே தவிர, நிரந்தரமாக இருக்காது.\nவிலங்குகளின் கொழுப்பு, துத்தநாகம், வாசனைப் பொருட்கள் மற்றும் பதப்படுத்தும் பொருட்கள் ஆகியன கலந்த கலவைதான் ஃபவுண்டேஷன் கிரீம். உலர் சருமத்துக்கு ஈரப்பதம் நிறைந்த கிரீம், எண்ணெய்ப் பசை மிகுந்த தோலுக்கு பவுடர் மற்றும் தாது உப்புக்கள் அடங்கிய கிரீம் போன்றவற்றைப் பயன்படுத்துவது நல்லது. இது தெரியாமல் கிரீம்களைப் பயன்படுத்தும்போது தோல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.\nமுகம் சிவந்துபோவது, தோல் உரிதல், கண்களைச் சுற்றி வீக்கம் மற்றும் வலி போன்றவை ஏற்படும். எதனால் இந்த பாதிப்பு என்பதைத் தெரிந்துகொள்ள, சில பரிசோதனைகள் செய்வோம்.\nபேட்ச் டெஸ்ட் என்னும் பரிசோதனையில் பேட்டரி போன்ற சாதனத்தில் பாதிப்புக்கு உள்ளானவர்கள் பயன்படுத்திய அழகு சாதனப் பொருட்கள் மற்றும் வாசலின் வைக்கப்படும். அதனை அவர்களது முதுகில் வைத்து 48 மணி நேரம் கழிந்த பின்னர், எந்தப் பொருளால் அவரது தோல் பாதிக்கப்பட்டது என்பதைக் கண்டுபிடிப்போம்.\nஆர்.ஓ ஏ.டி பரிசோதனையில் பாதிக்கப்பட்டவர்களின் கையில் கிரீம்களைத் தடவி சில மணி நேரத்தில் தோலில் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா என்பதைப் பார்த்து, தேவையான சிகிச்சைகளை அளிப்போம். இதன் மூலம் கரும்புள்ளிகள் 15 சதவிகிதமும், தழும்புகளில் 25-30 சதவிகிதமும் சரிசெய்ய முடியும்'' - எச்சரிக்கையும் நம்பிக்கையுமாகச் சொல்கிறார் டாக்டர் லதா.\n''பொதுவாக அழகு சாதனப் பொருட்களில் கூட்டுப் பொருட்களின் விவரங்கள் அச்சிடப்படுவது இல்லை. இதனால், எந்தப் பொருளால் பாதிப்பு ஏற்படுகிறது எனக் கணிப்பதிலும், கண்டுபிடிப்பதிலும் சிக்கல் இருக்கிறது. சருமப் பாதிப்பு வந்தால்கூட மக்கள் மறுபடியும் அழகு நிலையங்களுக்குத்தான் போகின்றனரே தவிர, மருத்துவரைச் சந்திப்பது இல்லை. அதுதான் வேதனை'' என்கிறார் டாக்டர் லதா.\nஅழகுக் கலை நிபுணர் ராணி இதுகுறித்து என்ன சொல்கிறார்\n''ஃபவுண்டேஷன் கிரீம் பயன்படுத்தியவர்கள், வெளியில் போய்விட்டுத் திரும்பியதும் முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும். மேக்கப்பைப் போக்க, டிஷ்யூ பேப்பரால் துடைத்தாலே போதும். இது சருமத்தைப் பாதுகாக்கக்கூடிய கிரீம்தான். அதை முறையாகப் பயன்படுத்துவதின் மூலம் பாதிப்பைத் தவிர்க்கலாம்'' என உறுதியாகச் சொல்கிறார் ராணி.\nஅனைத்து விஷயங்களுமே நல்லது கெட்டதுகளின் கலவைதான். எதை, எப்படிப் பயன்படுத்தி நமக்கு நல்லபடியானதாக மாற்றிக்கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது வாழ்க்கைக்கான சுவாரஸ்யமும் சூட்சுமமும்\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nஃபவுண்டேஷன் கிரீம்... 'பளிச்'சா... பாதிப்பா Face Care 1 Aug 24, 2015\nகேரட் ஐஸ்கிரீம் (Carrot Ice Cream)\nஃபவுண்டேஷன் கிரீம்... 'பளிச்'சா... பாதிப்பா\nஃபவுண்டேஷன் பலவிதம் - Foundation Creams\nஇரு திசைப் பறவைகள் (Comments)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://cinemaparvai.com/deepika-padukone-said-love-is-best-medicine/", "date_download": "2018-05-25T18:33:25Z", "digest": "sha1:3IXGSA3MMN7MJ3PMPV7INY4OL5CMS6E5", "length": 8759, "nlines": 138, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai அக்டோபர் பத்தில் அன்பே மருந்தென்று சொன்ன தீபிகா - Cinema Parvai", "raw_content": "\nஐஸ்வர்யா ராஜேஷ்க்கு வாழ்த்து சொன்ன வாட்மோர்\nகன்னட சினிமாவில் கால்பதிக்க இருக்கும் சிம்பு\nஆர்யாவை தேடிய அபர்ணதிக்கு ஜோடி ஜிவி பிரகாஷ்\nஇந்த யுகத்துக்கான காதல் படம் பியார் பிரேமா காதல்\nபிரபல நடிகர்களுடன் இந்திப் படத்தில் வேதிகா\nரசிகையாக உணர்ந்த தருணத்தை சொன்ன அர்த்தனா\nஅக்டோபர் பத்தில் அன்பே மருந்தென்று சொன்ன தீபிகா\nஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 10-ந் தேதி மனநோய் பாதிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன் பேரில் கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஜகலூர் தாலுகா மங்களவாரபேட்டையில் தனியார் நிறுவனம் சார்பில் மனநோய் பாதிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் பிரபல நடிகை தீபிகா படுகோனே கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.\nபின்னர் அவர், மனநோயால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தை முதல் பெரியவர் வரை ஒவ்வொருவரையும் சந்தித்தார்.\nஅதன் பின்னர் பேசிய அவர், “மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தை உள்ளம் கொண்டவர்கள். மனநோய் இயற்கையாக வரக்கூடிய ஒரு நோய். மன அழுத்தமே அதற்கு காரணம். யாரும் வேண்டுமென்றே மனநோயில் சிக்கிக் கொள்வது கிடையாது. மனநோயாளிகளை புறக்கணிக்கக் கூடாது. அவர்களை நாம் தான் மிகவும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஅவர்கள் மீது அதிகப்படியான அன்பை செலுத்த வேண்டும். கருணையுடன் கவனிக்க வேண்டும். எந்த ஒரு தருணத்திலும் அவர்களுடைய மனம் வேதனை அடையும் படி நடந்து கொள்ளக் கூடாது. மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதில் இருந்து மீண்டு வரவேண்டும், அவர்கள் குணம் அடைய வேண்டும் என்று நாம் விரும்பினால் அதற்கு அன்பு ஒன்று தான் மருந்தாகும்.” என்றார்.\nவிழாவில் 100-க்கும் மேற்பட்ட மனநோயாளிகளும், அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர். விழா முடிந்தவுடன் தீபிகா படுகோனே மனநோயால் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். இந்த விழாவில் தீபிகா படுகோனேவின் தாய் உஜ்வலா, சகோதரி அனிஷா படுகோனே உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nDeepika padukone Karnataka Lit the Light Mental Heath Day Oct 10 October 10 அக் 10 அக்டோபர் 10 கர்நாடகா குத்து விளக்கு தீபிகா படுகோனே மனநோய் பாதிப்பு தினம்\nதீபிகா படுகோனுக்கு விரைவில் திருமணம்\nஅவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் விமர்சனம்\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nகெளதம் வாசுதேவ் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\nஐஸ்வர்யா ராஜேஷ்க்கு வாழ்த்து சொன்ன வாட்மோர்\nகன்னட சினிமாவில் கால்பதிக்க இருக்கும் சிம்பு\nஆர்யாவை தேடிய அபர்ணதிக்கு ஜோடி ஜிவி பிரகாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keelakaraitimes.blogspot.com/2012/03/1.html", "date_download": "2018-05-25T18:31:42Z", "digest": "sha1:PV45H2ACSYQSWWHQS7D2JUJN4Y5RX53L", "length": 19971, "nlines": 147, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: உரிமம் இல்லாமல் வியாபாரம் ரூ1லட்சம் வரை அபராதம் !கீழக்கரையில் அதிகாரி தகவல்!", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nஉரிமம் இல்லாமல் வியாபாரம் ரூ1லட்சம் வரை அபராதம் \nதிருப்புல்லாணி ஒன்றியத்துட்பட்ட 33 பஞ்சாயத்துக்கள்,கீழக்கரை நகராட்சி பகுதிகளில் வருடத்திற்கு 12லட்சத்திற்கும் அதிகமான வருமானம் வரும் வியாபாரிகள் உரிமம் இல்லாமல் வியாபாரம் ரூ1லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று திருப்புல்லானி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நாகலிங்கம் கூறினார்\nகீழக்கரை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்களின் சட்டம் 2006 பற்றிய வணிகர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் கீழக்கரை ஹுசைனியா மஹாலில் நடைபெற்றது.\nகீழக்கரை வர்த்தக் சங்க தலைவர் அகமது சகாப்தீன் தலைமை வகித்தார்.செயலாளர் சுப்பிரமணியன்,பொருளாளர் சந்தான கிருஸ்னன், முன்னிலை வகித்தனர்.\nஇதில் திருப்புல்லானி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நாகலிங்கம் கலந்து கொண்டு பேசுகையில் ,\nதிருப்புல்லாணி ஒன்றியத்துட்பட்ட 33 பஞ்சாயத்துக்கள்,கீழக்கரை நகராட்சி உள்ளிட்ட சிறுவியாபாரிகள், மீன்கடை வியாபாரிகள்,சாலையோர வியாபாரிகள்,தள்ளுவண்டி வியாபாரம் செய்வோர்,தெருக்களில் கூவி விற்கும் வியாபாரிகள் அனைவரும் தங்களின் வியாபாரத்தை அரசிடம் பதிவு செய்து அடையாள அட்டை பெற்று கொள்ளலாம்.\nமேலும் வருடத்திற்கு 12லட்சத்திற்கும் அதிகமான வருமானம் வரும் வியாபாரிகள் மற்றும் உணவு சம்பந்தப்பட்ட பால்விற்பனை மற்றும் கொள்முதல் செய்பவர்கள்,டீக்கடை,ஹோட்டல்,மளிகைடை,பெரிய வணிக நிறுவனங்கள்,குடிசை தொழில் செய்பவர்கள் கட்டாயம் பதிவு செய்வதுடன் உரிமம் பெற வேண்டும்.\nமேலும் குடிசை தொழில் செய்பவர்கள் கட்டாயம் தங்கள் நிறுவனத்தின் பெயர் மற்றும் தயாரிக்கும் தேதி,காலவதியாகும் தேதி ஆகியவை தயாரிப்பு பொருள்கள் மீது இருத்தல் வேண்டும்.கடைகளில் கால‌வ‌தியான‌ பொருட்க‌ளை விற்ப‌னை செய்தால் க‌டும் ந‌ட‌வ‌டிக்கைப்ப‌டும்.\nவியாபாரிக‌ள் தங்க‌ள் வியாபார‌த்தை ப‌திவு செய்வ‌த‌ற்கு ராம‌நாத‌புர‌ம் க‌ருவூல‌த்தில் ரு100 விண்ண‌ப்ப‌த்தில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 3ம், குடும்ப‌ அட்டை ம‌ற்றும் வாக்காள‌ர் அடையாள‌ அட்டை ந‌க‌லுட‌ன் விண்ணப்பம் 'ஏ'யை நிர‌ப்பி திருப்புல்லாணி ஒன்றிய‌த்தில் ச‌ம‌ர்பிக்க‌ வேண்டும்.\nஉரிம‌ம் பெறுவ‌த‌ற்கு இவ‌ற்றுட‌ன் விண்ண‌ப்ப‌ம் 'பி'யையும் இணைத்து ராம‌நாதபுர‌ம் க‌லெக்ட‌ர் அலுவ‌ல‌க‌த்தில் உள்ள‌ உண‌வு க‌ல‌ப்ப‌ட‌ப்பிரிவில் ச‌ம‌ர்பிக்க‌ வேண்டும். சோத‌னையின் போது உரிம‌ம் இல்லை என்றால் ரூ1ல‌ட்ச‌ம் வ‌ரை அப‌ராத‌ம் விதிக்க‌ப்ப‌டும் இவ்வாறு அவ‌ர் பேசினார்.\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வ ரஹ்) செய்திகளை உடனுக்குடன் தெரிவிப்பது மிகவும் பயனுள்ளதாக உள்ளது . M .சுல்தான் இப்ராகிம் .மக்காஹ்\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வ ரஹ்) செய்திகளை உடனுக்குடன் தெரிவிப்பது மிகவும் பயனுள்ளதாக உள்ளது . M .சுல்தான் இப்ராகிம் .மக்காஹ்\nமங்காத்தவின் தங்கச்சி மகன் March 17, 2012 at 9:32 PM\nபனிரெண்டு இலட்சத்திற்கும் அதிகமான வருட வருமானம் உள்ள வியாபாரிகளா அல்லது ப்ன்ரெண்டு இலட்சத்திற்கும் அதிகமான விற்றுமுதல் ( ANNUAL SALES TURNOVER)செய்யக்கூடிய வியாபாரிகள் அரசிடம் பதிவு செய்ய வேண்டுமா\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n“இங்லீஸ் வாத்தியார் வகுப்புடா அடுத்து மாப்புல, மதுல ஏறிக்குதிச்சி ஓடுடா மாப்புல, மதுல ஏறிக்குதிச்சி ஓடுடா\nஆங்கிலம் எளிதாக கற்று கொள்வது குறித்த கட்டுரை கட்டுரையாளர்: சஹிருதீன் மனிதன் கல் கொண்டு தீ உருவாக்கிய காலம் முதல் IPHONE 5S...\n கீழக்கரைடைம்ஸ் செய்திகளை www.keelakaraitimes.com என்ற இணையதள முகவரியில் காணலாம்\n கீழக்கரை டைம்ஸ் இணையதளமாக புது பொலிவுடன் செயல்...\nஉரிமம் இல்லாமல் வியாபாரம் ரூ1லட்சம் வரை அபராதம் \nதிருப்புல்லாணி ஒன்றியத்துட்பட்ட 33 பஞ்சாயத்துக்கள்,கீழக்கரை நகராட்சி பகுதிகளில் வருடத்திற்கு 12லட்சத்திற்கும் அதிகமான வருமானம் வரும் வியாபா...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nபுதிய மதிப்பீட்டினால் ஏப்ரல் 1முதல் பத்திர செலவு ப...\nகீழ‌க்க‌ரை செய்ய‌து ஹ‌மீதா க‌ல்லூரியில் மரக்கன்று ...\nகீழக்கரை கல்லூரி முதல்வருக்கு சென்னையில் விருது\nநில அபகரிப்பில் ஈடுபடும் கட்டப்பஞ்சாயத்து கும்பல்\nகீழக்கரை புதிய கடல் பாலத்தில் ஆபரேசன் ஹம்லா -2 ஒத...\nகீழக்கரை பகுதியில் அழிந்து வரும் தென்னை விவசாயம்\nசெய்யது முகமது அப்பா தர்காவில் கந்தூரி விழா துவங்க...\nஹமீதியா தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியைக்கு பாராட்டு\nநீண்ட கால தேவையான குப்பைதளம் அமைக்கும் பணி தீவிரம்...\nசதக் பாலிடெக்னிக்கில் அதிக மதிப்பெண்‌ பெற்ற‌ மாணவ,...\nநகராட்சியில் அதிகாரிகளை நியமிக்காததால் சான்றிதழ்கள...\nநகராட்சியை கண்டித்து வித்தியாச கெட்டப்பில் ஊர்வலமா...\nகிடப்பில் போடப்பட்ட கீழக்கரை தனி தாலுகா அறிவிப்பு\nராமநாதபுரம் மாவட்டத்தில் தொடக்கமாக ச‌தக்‌ பாலிடெக்...\nசாலைக‌ளில் சுற்றி திரியும் ம‌ன‌நோயாளிக‌ள்\nகீழக்கரையில் புதிய கடைகள் திறப்பு விழா \nகீழ‌க்க‌ரை - ராம‌நாத‌புர‌ம் சாலையில் பேச்சாளை மீன்...\nபுதிய ந‌க‌ராட்சி ப‌த‌வியேற்று அடிப்ப‌டை தேவைக‌ளை ந...\nசாலைகளில் திரியும் மாடுகளால் போக்குவரத்து இடையூரோட...\nடில்லியில் கீழக்கரை சதக் கல்லூரி மாணவர் சாதனை \nஅம்மை நோய் புகார் எதிரொலி\nநடுத்தெரு ஜீம்மா பள்ளி வளாகத்தில் அரசின் மருத்துவ ...\nகீழக்கரையில் வேகமாக பரவி வரும் அம்மை நோய்\nகீழக்கரை சதக் கல்லூரியில் முதுகலை மாணவர்களுக்கான க...\nகீழ‌க்கரை அரசு மருத்துவமனையில் ம‌ருத்துவம‌னை தின‌வ...\nகீழக்கரையில் அரசு மருத்துவ காப்பீடு அட்டை வ‌ழ‌ங்க‌...\nகீழக்கரை முக்கிய சாலையில் பள்ளத்தால் விபத்து அபாயம...\nசர்வதேச மகளிர்தின விழா சங்கமம் நிகழ்ச்சி\nசர்வதேச மகளிர்தின விழா சங்கமம் நிகழ்ச்சி\nஉரிமம் இல்லாமல் வியாபாரம் ரூ1லட்சம் வரை அபராதம் \nமணல் சாலையாக மாற்றம் பெறும் தார்சாலை\nகீழக்கரை ரேசன் கடைகளில் தரமற்ற அரிசி சப்ளை \nகீழ‌க்க‌ரை ந‌கராட்சி செய‌லிழ‌ந்து விட்ட‌து \nகவுன்சிலரின் பதவியை ரத்து செய்யக்கோரி தேர்தல் கமிஷ...\nரத்த தானத்தில் சதக் க‌ல்லூரி முத‌லிட‌ம் \nதிருப்புல்லாணி அருகே மூன்று பெண்களை ஏமாற்றியவர் கை...\nகீழக்கரை அருகே மேலப்புதுக்குடியில் மோதல் \nகீழக்கரையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் ப...\nமின்சாரம் தயாரிக்க விடாமல் சிக்கலை ஏற்படுத்துகின்ற...\nகீழக்கரை கிழக்குதெருவில் புதிய மருத்துவமனை\nமகளிர் பாதிக்கப்பட்டால் ராமநாதபுரம் இலவச சட்ட அலுவ...\nகீழக்கரை அருகே மனைவியை வெட்டி கொலை செய்த கணவன் கைத...\nநீண்ட‌ கால‌த்துக்கு பிற‌கு சுத்த‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட...\nகீழக்கரை துணை சேர்மன் பெயரில் புதிய வலைதளம் உதயம் ...\nகீழக்கரையில் உடையும் நிலையில் (5.80லட்சம் லிட்டர் ...\nஏர்வாடி பகுதி கடலில் முழ்கி மீனவர் பலி \nகாரைக்குடி,கீழ‌க்கரை வ‌ழியாக‌ ரயில்பாதை திட்டம் செ...\nகீழக்கரை இன்ஞினியரிங் கல்லூரி முன்னாள் மாணவர்கள் ச...\nமக்கள் ஆர்வம் காட்டாத காவல்துறையின் ஆலோசனை கூட்டம்...\nகீழக்கரையில் 40 ஆண்டாக காவல் பணியில் கூர்க்கா \nஅதிமுக அரசின் \" மின்சார சாதனைக்கு\" நன்றி \n\"தீரன் திப்பு சுல்தான் \" புத்தகம் எழுதிய படைப்பாளி...\nகீழக்கரையில் நாளை( 05-03-12 ) முக்கிய‌ கூட்டம் \nகல்லூரி பொருட்காட்சியில் மாணவர்களின் படைப்புகள் \n79 ஆண்டுகள்.. கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியில் வ...\nபுதிய நான்கு வழி சாலைமதுரை - ராமநாதபுரத்திற்கு ஒ...\nமுகம்மது சதக் பாலிடெக்னிக் மாணவ,மாணவியருக்கு பயிற்...\nசுற்றுப்புற‌ சூழலை வலியுறுத்தி கல்லூரி மாணவ,மாணவிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maattru.blogspot.com/2011/06/blog-post_16.html", "date_download": "2018-05-25T18:52:02Z", "digest": "sha1:A72RJCQOSL6ZWYSQZLZKP5AQGLQXYAE4", "length": 38209, "nlines": 36, "source_domain": "maattru.blogspot.com", "title": "கல்வி பெறும் உரிமை பெற தேவை ஒரு மக்கள் அரசு ~ மாற்று", "raw_content": "\nகல்வி பெறும் உரிமை பெற தேவை ஒரு மக்கள் அரசு\nகல்வி பெறும் உரிமைச் சட்டம் இயற்றப் பட்டு ஓராண்டு காலம் முடிந்துவிட்டது. ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்றபடி கல்வியறிவு பெறுவதற்காகக் காத் திருக்கும் கோடிக்கணக்கான இந்தியக் குழந் தைகளும் ஓராண்டைக் கடந்துள்ளனர். குழந் தைகள் சத்துணவின்றி புறக்கணிக்கப்படு வது போல் இச்சட்டமும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றாம் நாள் முதல் சட்டம் அமலுக்கு வந்திருந்தாலும், அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி கொடுப்பது என்ற கனவு நிறைவேறாத தாகவே உள்ளது. ஐந்தாண்டுகளுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கால வரையரையுடன் வந்துள்ள இச்சட்டம், அதன் தொடக்க நிலையில் எவ்வாறு இருந்ததோ அதே நிலையில்தான் ஓராண்டுக்குப் பின்ன ரும் உள்ளது. சட்டத்தின் ஒரு முக்கியமான பிரிவினை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சட் டத்தின் பிற பகுதிகளை நிறைவேற்றுவதற்கு மாநிலங்களுக்கு தடையேதும் இல்லை. இருப்பினும் மாநில அரசுகளின் கவனம் இதன்பால் முழுவதுமாகத் திரும்பவில்லை.\nகல்வி பெறும் உரிமைச் சட்டத்தை அமல் படுத்துவதில் உள்ள முன்னேற்றம் குறித்து பேசும் போது, இந்தியக் கூட்டாட்சியில் கல்வி, மாநிலங்களின் வரையறைக்குட்பட்டதாகவே உள்ளது என்பதை மனதில் கொள்ள வேண் டும். மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறைக்கு, ஆரம்பக்கல்வி குறித்து தலையிடு வதில் மிகச்சிறிய பங்கே உள்ளது. கடந்த ஓராண்டு காலமாக மத்திய அரசு, மாநில அரசு களை இச்சட்டத்தினை முழு மனதோடு ஏற்றுக் கொண்டு அமல்படுத்தும் பொறுப்பை மேற் கொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறது. இம் முயற்சியில் மிகச் சிறிய வெற்றியே பெற்றுள் ளது. ஏன்\nகல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் முக் கிய அம்சம், தரமான கல்வி பெறுவதை அனைத்துக் குழந்தைகளின் உரிமையாகப் பார்க்கிறது. சட்டத்தின் ஐந்தாம் பிரிவு, தரமான ஆரம்பக்கல்வியை அடைவதற்கான அடிப்ப டைத் தேவைகளைப் பட்டியலிடுகிறது. இதில் கற்றலுக்கு உகந்த ஆசிரியர்-மாணவர் விகி தாச்சாரம், பாடத்திட்ட சீர்திருத்தம், மதிப் பிட்டு முறையில் மாற்றம் ஆகியன அடங்கும். இவைகளின் வெற்றி ஆசிரியர்களின் முயற்சி யில்தான் உள்ளது. இதுவே இன்றைய மிகப் பெரிய சவாலாகும்.\nகுழந்தைகளுக்கு தரமான ஆசிரியர்கள் கிடைப்பதே இன்றைய உடனடித் தேவை யாகும். தேசிய ஆசிரியர் பயிற்சிக் கல்விக் குழு(சூஊகூநு) நிறுவப்பட்ட போது, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை உரிய முறையில் ஆய்வு நடத்தி உரிமங்களை வழங்கிடும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் இக்குழு அதன் வேலையைச் சரியாகச் செய்யாததால் பிரச் சனை முற்றிப் போய் உள்ளது. ஆயிரக்கணக் கில் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் எவ்விதத் தரமும் நேர்மையுமின்றி வெறும் லாப நோக்குடன் செயல்பட்டு வருகின்றன.\nகல்வி பெறும் உரிமைச் சட்டம், ஒவ்வொரு மாநிலமும் கல்வித் திட்டம், ஆசிரியர் பயிற்சி, மாணவர் மதிப்பீடு இவற்றை நிர்ணயிக்கவும் மேம்படுத்தவும் ஒரு கல்வி ஆணையத்தை உருவாக்கிட வேண்டும் என்று குறிப்பிட்டுள் ளது. இந்தியாவில் பெரும்பான்மை மாநிலங் கள் இத்தகு ஆணையத்தை உருவாக்கவில் லை என்பது கசப்பான உண்மையாகும். பெரும்பான்மை மாநிலங்கள் அவைகளின் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறு வனங்களையே (ளுஊநுசுகூ) இதற்கான ஏற்பா டாக அறிவித்துள்ளன. ஜம்மு-காஷ்மீர், மேற்கு வங்காளம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் அவைகளின் நடுநிலைப் பள்ளிக் கல்வி நிறு வனத்திடமே (க்ஷடியசன டிக ளுநஉடினேயசல நுனரஉயவiடிn) இப் பொறுப்பினை ஒப்படைத்துள்ளன. கல்வி பெறும் உரிமைச் சட்டம் அமலாக்கப்படுவதை கண்காணிப்பதற்கென்று தனி ஆணையம் ஏதும் இம்மாநிலங்களில் இல்லை என்பது வருத்தத்திற்குரியது. மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களால் அவை களுக்கு ஏற்கனவே உள்ள பல்வேறு பணி களுடன் கல்விபெறும் உரிமைச் சட்டத்தின் அமலாக்கத்தையும் கண்காணிக்க முடியாது என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியாவி லேயே கேரளாவில் மட்டுமே மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மிகப் பெரிய சாதனைகளைச் செய்துள்ளது. கார ணம் இந்நிறுவனத்திற்குத் தேவையான அந் தஸ்தையும் மரியாதையையும் இடது ஜனநா யக முன்னணி அரசு அளித்துள்ளது. கேரளா வில் புதியதாகப் பதவி ஏற்றிருக்கும் அரசு இத னை சீர்குலைத்துவிடாது என்று நம்புவோம். பிற மாநிலங்களும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு போதிய நிதி ஆதாரத்தையும் அந்தஸ்தையும் வழங்கி அவைகளைப் பலப்படுத்திட வேண்டும். கல்வி பெறும் உரிமைச்சட்டத்தை அமல் படுத்துவது குறித்த ஆலோசனைகளையும் , ஊக்கத்தையும் இங்கிருந்து பெறும் வகையில் இந்நிறுவனங்களை வளர்த்திட வேண்டும்.\nகல்வி பெறும் உரிமைச் சட்டத்தில் உள்ள பல அம்சங்கள் ஆசிரியர்களுக்கும், அதிகாரி களுக்கும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள் ளன. குழந்தைகளை ஏதேனும் ஒரு கட்டத் தில் பெயிலாக்கி வெளியே அனுப்பும் பழக்கத் தில் ஊறிப் போனதிலிருந்து விடுபடுவதற்கு ஆசிரியர்களுக்கு சிரமம் இருக்கிறது. அதே போல் குழந்தையை மையப்படுத்திய கற்பித் தல் முறையையும், தேர்வுகளைத் தவிர்த்து விட்டு மாணவர்களைத் தொடர் மதிப்பீடு செய்யும் முறையையும் முற்றிலும் வித்தியாச மாக உணருகிறார்கள். குழந்தைகளை அடிப் பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையும் ஆசிரியர் களுக்கு நம்ப முடியாததாக உள்ளது. குழந் தைகளை அச்சுறுத்தியே படிக்க வைக்க முடியும் என்ற எண்ணத்திலிருந்தும் தங்களை மாற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.\nஅங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு எத்தகு கல்வி கொடுப்பது என்பது தெரியாமல் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். கற்றல், கற்பித்தல் எதுவும் நடக்காமல் இவைகள் குழந்தைகளை பராமரிப்பு மையங்களாகவே செயல்படுகின்றன. இம்மையங்களில் பணி யாற்றும் ஆசிரியைகளுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்படாமையால் எதையும் கற்றுக் கொடுக்காமல் பகல் முழுவதும் குழந்தை களைப் பராமரிக்கும் ஆயாக்களாகவே செயல் படுகின்றனர். குழந்தைகள் பள்ளிக்கு வரு வார்கள், இலவச மதிய உணவு உண்பார்கள், சென்றுவிடுவார்கள் என்பதே வழக்கமாகியுள் ளது. இக்குழந்தைகளுக்கு கல்வியறிவு கொடுப்பது குறித்த அக்கறை யாரிடமும் இல் லை. இதனாலேயே ஏழைப் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை அவர்கள் வாழும் இடத்துக்கு அருகில் அல்லது சிறிது தூரத் தில் இருக்கும் தனியார் பாலர் பள்ளிக்கு அனுப்புகின்றனர். தனியார் பள்ளிகள் குழந் தைகளை அடித்து உதைத்து பாடங்களைத் திணித்து தேர்வுகளுக்குத் தயார் செய்கின் றன. தரமான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல் லாமையால் ஏராளமான பாலர் பள்ளிகளில் குழந் தைகள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றனர்.\nகல்வி பெறும் உரிமைச் சட்டம் வெற்றி யடைந்திட வருகின்ற நான்காண்டு காலத் திற்குள் பத்து லட்சம் ஆசிரியர்கள் தேவைப் படுகிறார்கள். இந்த பத்து லட்சம் ஆசிரியர் களுக்கு யார் பயிற்சி கொடுப்பது குழந்தை களை மையப்படுத்திய கல்வி என்ற உயரிய லட்சியத்தை யார் இவர்களுக்கு புரிய வைக் கப் போகிறார்கள் குழந்தை களை மையப்படுத்திய கல்வி என்ற உயரிய லட்சியத்தை யார் இவர்களுக்கு புரிய வைக் கப் போகிறார்கள் தேசிய அளவிலான இந்தச் சவாலைச் சமாளிக்க பல்கலைக்கழகங்கள் பெரிதும் உதவிடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் பல்கலைக்கழகங்களில் இதற்கான சலனங்கள் ஏதும் இல்லை என்பது ஏமாற் றத்தை அளிக்கிறது. புதிதாக உருவாக்கப்பட் டுள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் கூட ஆசிரியர் பயிற்சியை புறந்தள்ளியுள்ளன. எனவே இப்பிரச்சனைக்கான ஒரே தீர்வாக அஞ்சல் வழிக் கல்வி ஒன்றே தென்படுகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான ஆசிரியர் களுக்கு பயிற்சி வழங்கிடுவதற்கான ஏற்பாடு கள், செலவுகள் குறித்த விவாதங்கள் எந்த மட்டத்திலும் இன்னும் நடைபெறவில்லை.\nகல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் ஒரு பிரிவை எதிர்த்து மேட்டுக்குடி மக்களுக் கான பள்ளிகளின் நிர்வாகிகள் உச்ச நீதிமன் றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். இப் பள்ளி கள் மொத்த மாணவர் சேர்க்கையில் 25 சத வீதத்தை ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக் கிட வேண்டும். தங்கள் பள்ளிகளில் படிக்கும் பணக்கார வீட்டுக் குழந்தைகளுக்குச் சமமாக எப்படி ஏழைக்குழந்தைகளை உட்கார வைக்க முடியும் இதை ஏற்றுக்கொள்ள அவர்கள் மனதளவில் கூட தயாராக இல்லை.சில மேட்டுக்குடி பள்ளிகள் ஏழைக் குழந்தை களுக்கென்று தனி பள்ளி நேரத்தை (பிற்பக லை) ஒதுக்கியுள்ளன. இவற்றில் சில 25 சத வீத ஏழைக் குழந்தைகளைத் தேர்ந்தெடுக்க தேர்வு நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. கல்வி பெறும் உரிமைச் சட்டம், மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு என்பதே கூடாது என்று தெளிவுபடுத்தியுள்ளது. இக் குழப்பங்களுக்கெல்லாம் தீர்வு காண்பது எப் போது இதை ஏற்றுக்கொள்ள அவர்கள் மனதளவில் கூட தயாராக இல்லை.சில மேட்டுக்குடி பள்ளிகள் ஏழைக் குழந்தை களுக்கென்று தனி பள்ளி நேரத்தை (பிற்பக லை) ஒதுக்கியுள்ளன. இவற்றில் சில 25 சத வீத ஏழைக் குழந்தைகளைத் தேர்ந்தெடுக்க தேர்வு நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. கல்வி பெறும் உரிமைச் சட்டம், மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு என்பதே கூடாது என்று தெளிவுபடுத்தியுள்ளது. இக் குழப்பங்களுக்கெல்லாம் தீர்வு காண்பது எப் போது 25 சதவீத இட ஒதுக்கீட்டினால் தனியார் பள்ளிகளுக்கு ஏற்படும் இழப்பு ஈடு கட்டப்படும் என்றும் சட்டத்தில் கூறப்பட் டுள்ளது. அரசு குறிப்பிடும் இத்தொகை போது மானதாக இருக்காது என்றும் இப்பள்ளி நிர் வாகிகள் கருதுகின்றனர்.\nஇவ்வழக்கில் அரசு வெற்றி பெற்றால் மேட்டுக்குடிப் பள்ளிகளின் மேட்டுமைத் தனத்தை சிறிது அசைக்க முடியும். இதைத் தாண்டி இப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரி யர்களுக்கு இவ்விரு வர்க்கப் பிரிவினரையும் சேர்த்து வைத்துப் பாடம் நடத்திட தனி பயிற்சி அளித்திட வேண்டும். கொல்கத்தா நகரில் உள்ள “தி லொரோட்டோ” பள்ளி நிர்வாகம் இதில் பெரும் வெற்றிபெற்று உள்ளது. இப்பள்ளி நிர்வாகி அருட்சகோதரி சிரில், தன்னுடைய பள்ளியில் வர்க்க பேதங்கள் இல்லாமல் குழந்தைகள் ஒன்றாகப் பழகி பாடம் கற்றுக் கொள்கின்றனர் என்று கூறுகின்றார். வர்க்க பேதங்கள் எல்லாம் குழந்தைகளிடம் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளி யின் அனுபவத்தை மற்ற பணக்கார பள்ளிகள் கற்றுக் கொள்ள வேண்டும். பணக்கார குழந் தைகளும் ஏழைக் குழந்தைகளும் ஒன்றாகச் சேர்ந்து படிக்கும் போது இரு பிரிவினரும் பயன் அடைவர் என்பதே உண்மையாகும். இவ்வுண்மையைப் பணக்கார பெற்றோரும் பள்ளி நிர்வாகிகளும் உணர்ந்திட வேண்டும்.\nCoca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)\nபதிவுகளை மின் அஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vinthawords.blogspot.com/2008_11_23_archive.html", "date_download": "2018-05-25T18:35:10Z", "digest": "sha1:DKXMOLUSCEJSHOPN3YHOLWCFJB4KFBFV", "length": 43022, "nlines": 688, "source_domain": "vinthawords.blogspot.com", "title": "நல் தருணங்கள்!: 2008-11-23", "raw_content": "\nநிஜமா இது உங்களை, கொஞ்சம் சந்தோசப்படுத்தும்.\nபடியுங்கள் இங்கே... பிடித்தால் வாங்கவும். இது ஒரு கரண்ட் யூஸ் செய்யும் ஐட்டம்.\nஆம், சப்பாத்தி உருட்டும் வேலை இல்லை.\nபெண்கள் உடம்பு ஏற்றுவார்கள் இல்லையா\nசென்னை மழை தீரவில்லை இன்னும். வெற்றிகரமான அடிதடியான மூன்றாவது நாள். மேட்டுக்குப்பத்தில் நெஞ்சளவு நீர் என்கிறார் கணவரின் நண்பர். ஒரு குளத்தில் வீடு போல\nநல்ல வேலை, எங்கள் வீட்டு ஏரியாவில், கரண்ட் உள்ளது. பரவாயில்லை. கொஞ்சம் கீழ் மட்டமான இடங்களில் பாவம் மக்கள். சென்னை மாநகாட்சி, எங்கெல்லாம், மழை தண்ணீர் தேங்கும் என்று ப்ளேன் செய்து கட்டிடம் கட்டும் போது பெச்மன்ட் அளவு பார்த்து உதவி செய்யலாம்.\nஅண்ணா சாலை வரை சென்று வந்தோம். கொடுமை. சேற்றை வாரி இறைக்கும் கொடுமை. கணுக்கால் அளவு நீர்.\nஒரு தமிழ்நாட்டு காபிடல் சிடி என்று சொல்லும் அளவு இல்லை சென்னை.\nஊரிலிருந்து சொந்தம் வரவேண்டியது ட்ரிப் கேன்சல் செய்தார்கள் நல்ல வேலை.\nகுடிக்கும் நீர், எப்படியோ அகுவாகார்ட் வைத்து சமாளிக்கிறோம். அதுவும் பவர் போனால் அழுகை தான்.\nநல்ல வேலை சில கடைகள் உள்ளன, மாவு, அத்தியாவசியமான கிழங்கு, வெங்காயம் இருந்தது. யானை விலை.\nஅநியாயம். பாணி பூரி விற்கப்படுகிறது, பிளாட்பார்மில்..\nகீழ்பாக்கம் மாறிய என் நண்பர் குடும்பம், தண்ணீர் இல்லாமல், குடிசை மாற்று வாரியம் ஏரியாவிற்கு சென்று குடங்களில் தண்ணீர் வாங்கி வந்துள்ளார்கள்.\nLabels: சென்னை மழை தீரவில்லை\nவெஜிடேரியனிசம் உடலுக்கு நல்லது... அதுவும் மழை காலத்தில்...\nகாலையில் இட்லி செய்தேன். தொட்டுக்கொள்ள சாம்பார்.\nகைகளால் குழந்தைகள் ஈசி உணவு என்று சாப்பிடுவது இது தான்.\nசென்னையில் சரியான மழை. இரண்டு நாட்களாக விடாது கொட்டுகிறது. புயல் என்றார்கள். பரவாயில்லை நீர் கிடைக்கும் என்றால், குளத்தூரில், வாய்க்கால் வெட்டி, நீரை வீட்டிலிருந்து வெளியேற்றுகிறார்கள்.\nஅதுவும் வானிலை அறிக்கை சொன்னால் போதும். தலைகீழாக நடக்கிறது.\nகுழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. காய்ச்சல். கொடுமைங்க.\nநிறைய பேர், ப்ளேட்பாரம் வாசிகள், எங்கள் வீட்டில் முன் தஞ்சம் அடைந்துள்ளார்கள்.\nஇன்னும் மும்பை கஷ்டம் தீர்ந்தபாடில்லை... எப்போது ஓயும் இந்த டிவி நிகழ்ச்சி.. அப்படி தான் கேட்கிறார்கள் குழந்தைகள். ஒரே கவரேஜ்.\nநண்பி திவ்யா எழுதுகிறார்... அமெரிக்காவில் ரெட் அலர்ட்\nஉலகில் யாரும் நிம்மதியாக இருக்க முடியாதா\nநான் தான் விடுதலை நாள் வீர உரை ஆற்ற வேண்டும். ஆண்டவனே எம் மக்களை காப்பாற்று.\n மனிதர்களின் மனம் படித்து பாருங்க புரியும்.\nஅண்ணன் வாஞ்சூர் அவர்கள் சுட்டிக்காட்டியது...\nகுமுதம் ரிப்போர்ட்.அம்பலமாகும் இந்து தீவிரவாதம்.அதிர்ச்சியில் அத்வானி. பதற்றத்தில் பரிவாரங்கள்.\nஅப்புறம்... பரிசல்காரன் எழுதியது.... ஆசிரியப்பணியின் புனிதமும், கண்துடைப்பு கல்விக்கூடங்களும்\nஎன் குழந்தைகள் படிப்புக்கு வருடம் நிறைய ஆகிறது... நாங்கள் தான் சொல்லிக்கொடுக்குறோம். டீச்சர்கள் வேஸ்ட்.\nடிவியில் மும்பை அட்டேக் பற்றி ஒவ்வொரு சேனலும் ஒரு மாதிரி காட்டுகிறார்கள்.\nஇப்போது தான் பார்த்தேன், சி.என்.என். ஐ.பி.என். சொல்கிறார்கள், எல்லாம் முடிந்தது... மேலும் நாற்பது உடல்கள் தாஜ் ஹோட்டலில் கண்டுபிடிப்பு...\nஅப்புறம், டைம்ஸ் நொவ் சொல்கிறார்கள்...\nஇன்னும் ஆட்கள் இருக்கிறார்கள்... அங்கே...\nஒருவர் \"வினய்\" ரூம் நண்பர் ஐந்திலிருந்து கால் பண்ணுறார்... அப்படியே லைன் கட்... மனசு திக் திக்.\nசாப்பாடு இன்னும் இல்லை. எங்கே இறங்கும்\nகுழப்பங்கள்... அவரவர் இஷ்டமான நியூஸ்.\nஇந்தியா என்ன செய்ய வேண்டும் \nசென்னை வெதர் மோசம். இதை பற்றி யாரவது எழுதினால் நன்று.\nநான் மட்டும் எழுதி என்ன பயன்\nகாய்கறி விலை ஏற்றம் பற்றி இன்டர்நெட்டில் எழுதலாம்...\nஸ்கூல் அட்மிசனில் நடக்கும் கேலி கூத்துக்கள் பற்றி எழுதலாம்...\nமாபியா மாதிரி இருக்கும் விடுதலை வீரர்கள், ஆள்கடத்தல், பயம் காட்டிபணம் பிடுங்கும் கூட்டம், ட்ரக் விற்று தளவாடம் வாங்கும் ஆட்கள் பற்றி வரலாறு எழுதலாம்...\nஎழுத்தால் ஒன்றும் செய்ய முடியாது, கொடுமைக்கார மனசுகளை. யார் என்ன சொன்னாலும் இன்னும் காந்தி வழி தான் ஜெயிக்கும். சினிமாவில் வையலன்ஸ் காட்டுவது நிறுத்தும் வரை, டேரரிசம் தொடரும்...\nமும்பையில் உயிர் நீத்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.\nநெட்டில் படித்த ஒன்று, இந்துகள் எழுச்சி, பயங்கரவாதம்...\nஎல்லோரும் நாட்டுக்கு நல்லது நடக்க பிரார்த்தனை செய்வோம்.\nஇலங்கையில் தமிழருக்கு ஒரு நல்ல வாழ்வு கிடைக்க அனைவரும் காந்திய வழியில் சிந்திக்க வேண்டும். எனக்கு தெரிந்த வகையில் ஸ்ரீலங்காவில் இருபத்தி ஐந்து லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். இன்னும் ஐந்து லட்சம் வெளிநாட்டில் அகதிகளாக, தொழிலாளிகளாக குடும்பத்தோடு இருக்கிறார்கள். ஆகா மொத்தம் 8% பாபுலேசன் தான் அங்கு.\nஆயுதம் ஏந்துவது கொடுமை. அங்கு ஒரு காந்தி பிறந்து வர வேண்டும்.\nஅனைத்து தமிழர் உணர்வும், அவர்கள் நல்லதுக்கு தான்.\nஎல்லோரும் கூடி, ஜனநாயக வழியில் ஸ்ரீலங்கா வட கிழக்கு மாகாணங்கள், தனியாட்சி அமைக்க, யோசித்தால் நன்று. அவர்கள் கொடுக்கும் ஜி.டி.பி. 5%. அதனால், ஒரு மாநிலமாக இருந்தால் தான். நன்று.\nஒருவரும் தனித்து தான் தான் தலைவன் என்று சொல்லக்கூடாது. ஜாதி மதத்திற்கு அப்பார்ப்பட்டது இது. எல்லோரும் சமம் என்ற உணர்வு முதலில் வரட்டும். அப்புறம் தனி மாநிலம், சுகம், சொந்தங்கள், மரியாதை எல்லாம் வரும்.\nஇந்தியாவில் எப்படி ஜம்மு காஸ்மீர் மாநிலத்தின் தனி அமைப்பு உள்ளதோ.. அது மாதிரி.\nநார்வே நாட்டினர் சொல்வது இது தான். மறைந்த பாலசிங்கம் அவர்களும், இப்போது அவர் மனைவியும் சொல்வது இது தான். இருபத்தி ஐந்து வருடம் போர் தேவை இல்லாத ஒன்று என்று தோன்ற வைக்கிறது.\nநான் நேற்று இரவு என்.டி.டிவி நிகழ்ச்சி ஒன்றில் இரவு எட்டரை டு ஒன்பது மணிக்கு ஸ்ரீநிவாசன் ஜெயின் தொகுத்து வழங்கியது... எப்படி சாத்வி பிரக்யா அவர்கள், ஹிந்துக்களின் எண்ணங்களை மதிக்காமல், அடிக்கு அடி என்ற விதத்தில், ஆர்மி ஆள் ஒருவர் துணையோடு, தன்னை தானே சங்கராச்சார்யா என்று பறை சாற்றிக்கொண்ட ஒருவரோடு இணைந்து, அவர் சொற்படி நடத்தியதாக விவரம்.... மல்கவ் மற்றும் சூரத் வெடிப்பு. உண்மையோ பொய்யோ, இது வரை நடக்க விட்டிருக்க கூடாது. எதற்காக இது வேண்டும் இன்னொரு விடயம்... ஆர்.எஸ்.எஸ் ஆட்களை கொள்ள, ஐ.எஸ்.எஸ். பணம் கொடுத்தார்களாம் இவர்களிடம்... எங்கே போயிற்று மதம் வாதம்\nஅத்வானி அவர்கள் பாபர் மசூதி இடிப்பு சமயத்திலும், அதை பாரதிய ஜனதா கட்சி ஆட்சி வர வாஜ்பாயுடன் சேர்ந்து ராமர் கோவில் ரத யாத்திரை செய்து பயன் படுத்திக்கொண்டார். செல்வி ஜெயலலிதாவும், இந்தியாவில் ராமர் கோவில் கட்டாமல், எங்கு கட்டுவார் என்றார். நான் அப்போதே சொன்னேன், ஸ்ரீலங்காவில், மலேசியாவில், சிங்கபூரில் எல்லாம் ஹிந்துக்களின் கோவில் உள்ளது, உலகில் எங்கு தமிழர்கள் இருக்கிறார்களோ அங்கு தமிழ் கடவுள் கோவில் உள்ளது. ஹிந்துக்கள் வாழும் இடத்தில் ஹிந்துக்கள் கோவில். ஆனால், எதற்கு ஒரு மசூதி மீது கட்ட வேண்டும் பாலக ராமர் சிலை ஒன்றை உள்ளே சென்று வைத்துவிட்டால், போதுமா\nநாங்கள் வேலை விசயமாக அமெரிக்கா சென்ற போது சில சர்ச்சுகளில் உள்ளே சென்று பார்க்க அனுமதி உண்டு. இந்தியாவில் கோவாவில் மட்டும் நடக்கும்... சென்னை சாந்தோமில் சுற்றுலாத்தலமாக இருப்பதால் ஒ.கே. காசு கேட்பார்கள், வெளியே உட்கார்ந்துக்கொண்டு.\nநாங்கள் அம்ரிட்சருக்கும் போய் உள்ளோம். அஜ்மீர் ஷேரிப்பிர்க்கும் போய் வந்தோம். நல்ல மரியாதை. பெண்களுக்கு அருமையான பாதுகாப்பு.\nமுதலில் ஜாதி கொடுமைகளை களைய பாருங்கள்.\nஅஹிம்சை தான் வாழ்க்கையில் வேண்டும். அமைதி வேண்டும்.\nகேடு கெட்ட உலகம் இதுங்க.\nஇவர்கள் இப்படி செய்வதால், நாட்டில் உணவு பஞ்சம் தீருமா\nகல்வி அறிவு இல்லாதவர்களுக்கு படிப்பறிவு வருமா\nஅரசியல்வாதிகளின் சொத்து அனைத்தும் பிடுங்கி, ஏழைகளுக்கு, தேவையானதை செய்ய வேண்டும். அதற்க்கு கடவுள் அருள் புரியட்டும்.\nநல்ல பதிவு ஒன்று இங்கே அண்ணன் வாஞ்சூர் அவர்கள் எழுதியது...\nஆர். எஸ். எஸ் தலைவர்களைக் கொல்லத் தீவிரவாதிகள் திட்டம்\nஇன்று பேரழகன் படம் குடும்பத்தோடு பார்த்தோம். தர்மம் வெல்லும் என்று சொல்வது போல, அன்பு வெல்லும் என்பதை, அழகாக சொல்லி இருக்கிறார் சசி ஷங்கர். கதாநாயகிக்கு கண் வருவதை பார்த்து இரு குழந்தைகளும் ஆனந்த கண்ணீர் வடித்தார்கள்...\nமதவாதம் பற்றி வாஞ்சூர் அவைகள் எழுதிய பதிவு (என் கணவர் விடாமல் அவரை படிக்கிறார்...) நீங்கள் படியுங்கள்...\nஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008 ராகினிஸ்ரீ\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ராகினிஸ்ரீ பற்றி எனக்கு நல்ல ஒபினியன் இல்லை.\nமதிப்புடன் சொல்கிறேன், சென்ற இரண்டு வருடங்கள் போல, ராகினிஸ்ரீ வெற்றி பெற (அந்த கர கரப்பு வாய்ஸ் நல்லாவே இல்லை) எதோ ஒரு குழு வேலை செய்கிறது. மால்குடி சுபா. எல்லாம் தூக்குகிறார். எதோ சினிமா ஸ்டார் மாதிரி இருப்பதாலா அல்லது ஏ.வி.ரமணன் சொன்ன மாதிரி, சினிமா உலகில் சஞ்சரிக்க வேறு ஸ்பெஷல் காரணம் உண்டா அல்லது ஏ.வி.ரமணன் சொன்ன மாதிரி, சினிமா உலகில் சஞ்சரிக்க வேறு ஸ்பெஷல் காரணம் உண்டா அவர் நடத்திய சப்தஸ்வரங்கள் மூலம் எவ்வளவு அருமையான பாடகர்கள் வந்துள்ளார்கள்\nஇரண்டாம் எபிசோடில் இருந்து கவனிக்கிறேன், ராகினிஸ்ரீ பெற்றது எதோ ஒரு மரியாதையான கவனிப்பு. மூன்று நடுவர்கள், சொல்லி கொடுத்து தேர்ந்தெடுத்த போட்டியில், உடனடி தேர்வு செய்தார்கள்... ஒரே ஒருவர் தங்க காசு பெற்றார். அப்போது இருந்தவர் மால்குடி சுபா மற்றும் ஒரு தாடிக்காரர்...\nஎஸ்.எம்.எஸ் பண்ண சொல்லி சொல்வார்கள் அல்லவா... வரட்டும்... எங்கள் நண்பர்கள் குழு எங்களால் முடிந்த வரை செலவு செய்து, தகுதியான ஒருவரை தேர்ந்து எடுப்போம்...\nஇந்த வாரம் சின்மயீ காணவில்லை யுகேந்திரன் மற்றும் அவர் மனைவி வந்தார்கள்.... என்ன ஆயிற்று யுகேந்திரன் மற்றும் அவர் மனைவி வந்தார்கள்.... என்ன ஆயிற்று\nLabels: 2008, ஏர்டெல் சூப்பர் சிங்கர், ராகினிஸ்ரீ\nஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008 ராகினிஸ்ரீ\nகாவிரி நீரையும் சூறையாடுகிறது ஸ்ரெலைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம்\nஐஐடி ஜேஇஇ தேர்வுமுறையும் வரிசையெண்ணும்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nதி இந்து நாளேட்டிற்கு வரிக்குவரி TNTJ பதிலடி பாகம் 1.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஉலக தினம் (எர்த் ஹவர்)\nஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவு\nநான் ரசித்த கம்பனி லோகோஸ்\nநான் ரசித்த ஜப்பானிய ஹைகூக்கள்\nவிரும்பி படித்த இரண்டு பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vmgmrmj.blogspot.com/2012/02/blog-post_4299.html", "date_download": "2018-05-25T18:32:05Z", "digest": "sha1:RQRLRH2PIQEVQH2SDJI373NWRZGWURGA", "length": 7578, "nlines": 36, "source_domain": "vmgmrmj.blogspot.com", "title": "காதலா?உறவா?... - மஸ்ஜிதுர் ரஹ்மான் வடக்கு மாங்குடி", "raw_content": "மஸ்ஜிதுர் ரஹ்மான் வடக்கு மாங்குடி\nஇந்த காதல் நம் இஸ்லாமிய பெண்களையும் விட்டுவைக்கவில்லை, பள்ளிக்கு போய் கல்விக்கு பதிலாக கலவியை தான் கற்றுக்கொண்டு வருகிறார்கள் என்பது சிலரின் கருத்து.\nகாதலர் தினம் என்ற பெயரிலே எவ்வளவு கூத்து கும்மாளம் நடக்கிறது, மேற்கத்திய நாடுகளிருந்து வந்தது தான் இந்த காதலர் தினம் .நம்முடைய இஸ்லாமிய சகோதரிகளிடம் இந்த காதல் நோய் தொற்றிகொண்டது என்பது தான் மிக பெரிய கவலை.\nபெற்றோர்கள் தன பெண் பிள்ளைகளை நம்பி பள்ளிக்கு அனுப்புகிறார்கள்.\nஆனால் இவர்கள் காதல் வலையில் சிக்கி, பெற்றோர்களை தலை குனிய வைக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் தவறான வழியில் போவதற்கு நிறைய வழிகள் இருக்கிறது. வயதும் மற்றும் சூழ்நிலையும் தவர் செய்வதற்கு வழி வகுக்கிறது என்பது உண்மை.\nஒரு காலத்தில் பெண் பிள்ளைகளுக்கு பாலியல் பற்றி தெரிய வாய்ப்பு இல்லை அவர்கள் அதிகமாக வீட்டில்தான் இருப்பார்கள். பொழுதுபோக்கு என்பது ரேடியோ மட்டும்தான் இருக்கும். டிவி இருக்கும் வீடு விரலைவிட்டு எண்ணும் அளவுக்கு தான் இருக்கும். இன்றைய காலத்தில் வீட்டில் இருந்தப்படியே எல்லாம் பார்க்கலாம் ,பேசலாம் எதுவேண்டுமானாலும் செய்யலாம். ஒரு பெண்ணை படிக்கவைத்து, படிப்புக்கு பிறகு அவளுக்கு திருமணம் செய்வதற்கு பேசி முடித்து, பெற்றோர்கள் சந்தோஷமாக இருக்கும் நிலையில், அந்த பெண் திடிரென்று யாரோ ஒருவனுடன் ஓடிவிடுகிறாள் இப்படியெல்லாம் நடக்கிறது என்பது உண்மைதானே\nஉறவை விட காதல் தான் முக்கியம் என்று கொஞ்சம் கூட சிந்திக்காமல் சில நாட்கள் பழகிய ஒருவனுடன் இப்படி ஓடும் எதனை பெண்கள் ,அந்த குடும்பத்தின் நிலை என்ன அந்த குடுபத்தில் இன்னுரு பெண் இருந்தால் அவள் நிலை என்ன அந்த குடுபத்தில் இன்னுரு பெண் இருந்தால் அவள் நிலை என்ன சிந்திக்க வேண்டாமா ஆசை அறுபது நாள் மோகம் நுப்பது நாள் என்று சொல்வார்கள். வேண்டாம் இந்த காதல். விபரிதம் தெரியாமல் இந்த காதலில் சிக்கி விடாதீர்கள்\nஉங்கள் குடும்பத்தை தலை குனிய வைத்துவிடாதீர்கள், உறவு தான் முக்கியம் அது தான் கடைசி வரை வரும் என்பதை மறந்து விடாதீர்கள் அந்த காதல் இந்த காதல் கள்ள காதல் சொல்லாத காதல் சுகமான காதல் ஊரை சுற்றும் காதல் இப்படி பலவகை காதல் இருக்கிறது. உண்மையான காதல் என்பது எது என்று புரிந்து கொள்ளுங்கள். திருமணத்திற்குப்பிறகு உங்கள் துணையுடன் கொள்ளும் காதலே உண்மையானது, நிலையானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.பள்ளிக்கு போனால் படிப்பை மட்டும் கவனியுங்கள். பெறோர்கள் உங்களை நம்ம்பி அனுப்புகிறார்கள் அவர்களுக்கு மோசம் செய்யாதீர்கள் அந்த காதல் இந்த காதல் கள்ள காதல் சொல்லாத காதல் சுகமான காதல் ஊரை சுற்றும் காதல் இப்படி பலவகை காதல் இருக்கிறது. உண்மையான காதல் என்பது எது என்று புரிந்து கொள்ளுங்கள். திருமணத்திற்குப்பிறகு உங்கள் துணையுடன் கொள்ளும் காதலே உண்மையானது, நிலையானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.பள்ளிக்கு போனால் படிப்பை மட்டும் கவனியுங்கள். பெறோர்கள் உங்களை நம்ம்பி அனுப்புகிறார்கள் அவர்களுக்கு மோசம் செய்யாதீர்கள் மாற்று மத பெண்களுடன் ரொம்ப கவனமாக இருங்கள். யாருக்கு உங்கள் செல் போன் நம்பரை கொடுக்காதீர்கள் மாற்று மத பெண்களுடன் ரொம்ப கவனமாக இருங்கள். யாருக்கு உங்கள் செல் போன் நம்பரை கொடுக்காதீர்கள் அல்லாஹ் எங்களுக்கும் உங்களுக்கும் நற்கிருபை செய்வானாக, ஆமீன்.\nஅல்லாஹ்வின் வீடான பள்ளிவாசல்களில் பாரபட்சமான நிலை ஏன்\nஃபாத்திமா ஷஹானா [ இன்று பள்ளிவாசல்கள் அல்லாஹ்விற்காக அல்லாமல் அப்பள்ளிவாசல்களை நிர்வகிக்கும் நிர்வாகிகளுக்காகவே இயங்கிக் கொண்டிருக்...\nCopyright © 2011. மஸ்ஜிதுர் ரஹ்மான் வடக்கு மாங்குடி . All Rights Reserved\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/98108-kajol-birthday-special-article.html", "date_download": "2018-05-25T18:52:41Z", "digest": "sha1:Y2S2S747YUQNPR2DAK5GAOGH7742AWME", "length": 29061, "nlines": 384, "source_domain": "cinema.vikatan.com", "title": "1000 வாரம் ஓடிய படத்தின் அசத்தல் கதாநாயகி... கஜோல்! #HBDKajol | Kajol Birthday Special Article", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n1000 வாரம் ஓடிய படத்தின் அசத்தல் கதாநாயகி... கஜோல்\n``நான் மிகவும் மோசமான ஒரு குழந்தையைப்போல் இருக்கிறேன். சிறு வயதிலிருந்தே மிகவும் பிடிவாதமாகவும் உணர்ச்சிமிக்கவளாகவும் உள்ளேன். என் பெற்றோர், என்னுடைய இளம் வயதிலேயே பிரிந்துவிட்டார்கள் என்பதுதான் இதற்குக் காரணமா அல்லது எனது இயற்கை குணமே இப்படித்தானா என்பது தெரியவில்லை. ஆனால், நான் ஒருபோதும் உறவுகளின் பிரிவுகளாலும் பிளவுகளாலும் பாதிக்கப்படக் கூடாது என நினைக்கிறேன். சிறிய வயதில் மட்டுமே என் பெற்றோருடன் வளரும் வாய்ப்பைப் பெற்றேன். அந்த நாளில் தாயிடமிருந்து `மகாராஷ்டிரா' கலாசாரத்தையும், தந்தையிடமிருந்து `பெங்கால்' கலாசாரத்தையும் ஒருசேரக் கற்றுக்கொண்டேன். என் பாட்டிதான் என்னை வளர்த்து முழுமையான ஆளாக்கினார். என் அம்மா, ஒரு தலைசிறந்த நடிகை. அப்பா, பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர். தனுஜா-சோமு முகர்ஜி தம்பதியின் மகள்தான் நான்\" என்று தன் முதல் படம் வெளிவந்தபோது உணர்வுபூர்வமாகப் பேட்டியளித்து அனைவரையும் நெகிழச்செய்தவர் நடிகை கஜோல்.\nதன் அம்மாவுடன் சேர்ந்து நடித்த `பெகுடி' எனும் இந்திப் படத்தின் மூலம் 1992-ம் ஆண்டு திரையில் தோன்றினார். அடுத்த ஆண்டே ஷாரூக் கானுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததோடு, அந்தப் படத்தின் மூலம் அதிக சம்பளம் வாங்கும் முதல் பத்து நடிகைகளில் ஒருவராகவும் திகழ்ந்தார். திரைக்கு வந்த ஒரு வருடத்துக்குள் அதிக சம்பளத்தை எட்டிய மிகச்சிறந்த நடிகைகளுள் இவரும் ஒருவர். SRK-யுடன் ஜோடி சேர்ந்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்த முதல் படம் `பாஸிகர்'. பிறகு 1997-ம் ஆண்டு வெளிவந்த `குப்த்' படத்தின் மூலம் அந்த ஆண்டின் சிறந்த வில்லிக்கான ஃபிலிம் ஃபேர் விருதைப் பெற்றார். இந்த வெற்றியை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது, 1995-ம் ஆண்டு ஷாரூக் வெற்றிக் கூட்டணியில் வெளிவந்த `தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' திரைப்படம். பல வருடங்களாக திரையரங்குகளில் வெற்றிகரமாகத் திரையிடப்பட்டு வந்த இந்தத் திரைப்படம், கடைசியாக 1,000-மாவது வெற்றி வாரத்தில் தனது திரையிடலை முடித்துக்கொண்டது. ஒரு படம் 20 ஆண்டுகளாக தியேட்டரில் ஓடியது, இந்திய சினிமாவில் இதுதான் முதலும் கடைசியும்.\nபடங்களில் நடிப்பது தவிர, சமூக தொண்டு செய்வதையும் தனது பணிகளில் ஒன்றாக வைத்துள்ளார் கஜோல். விதவைகள் மற்றும் குழந்தைகளுக்காகப் பணியாற்றியமைக்கு 2008-ம் ஆண்டு `கர்மவீர் புரஸ்கார்' விருதைப் பெற்றார். ``அனைத்து குழந்தைகளும் கட்டாயம் கல்வி கற்க வேண்டும். ஏனென்றால், கல்விதான் ஒரு தேசத்தின் வளர்ச்சியைத் தீர்மானிப்பதற்கான ஆரம்பநிலை. நம் சமுதாயத்தில் இன்றைக்கும் பெண் சிசுக் கொலை நடந்துகொண்டுதான் இருக்கிறது. விதவைகள் இன்னமும் மறுமணம் செய்யாமல் வீட்டிலேயே பூட்டிவைக்கப்படுகிறார்கள். நான் அவர்களுக்கு பலமாக இருக்க விரும்புகிறேன். சமுதாயத்தில் இதுபோன்ற பிரச்னைகளை ஒழிக்க, என்னால் முடிந்த அளவுக்குப் பொறுப்புகளை ஏற்பேன்\" என்று விருது மேடையில் குறிப்பிட்டார்.\nகல்வித் துறையில் சேவைகளைச் செய்துவரும் ஓர் அரசு சாரா நிறுவனத்தில் உறுப்பினராகச் சேர்ந்து, பெண் கல்விக்காக இன்றுவரை தொடர்ந்து குரல்கொடுத்துவருகிறார். மேலும், `லும்பா' தொண்டு நிறுவனத்தின் சர்வதேச நல்லுறவு தூதராகவும் ஆதரவாளராகவும் பணியாற்றிவருகிறார்.\nஇவருக்கு 1999-ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனுடன் திருமணம் நடந்தது. ``எங்களது திருமணம் காதல் திருமணமா அல்லது வீட்டில் எங்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு திருமணத்தை முடிவுசெய்தனரா எனத் தெரியவில்லை. நாங்கள் ஒருபோதும் `ஐ லவ் யூ' சொல்லிக்கொண்டதில்லை. காரணம், இருவரும் சினிமா துறையில் ஒன்றாகச் சேர்ந்து வளர்ந்ததுதான். நல்ல நண்பர்களாக நட்பு பாராட்டினோம். நண்பர்கள் அனைவரும் எங்களின் உறவு, திருமணத்தில்தான் முடியும் என்பதில் உறுதியாக இருந்தனர். எதிர்பாராதவிதமாக திருமண வேலைகளையும் வீட்டில் ஏற்பாடு செய்யத் தொடங்கினர். கஜோல் எனக்கு அப்படியே நேரெதிர். அவர் எப்போதும் கலகலவெனப் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருப்பார். நான் அதிகம் பேசுவதை விரும்ப மாட்டேன். மேலும், ஒரு நடிகையாக மட்டுமல்லாமல், சிறந்த தாயாகவும் எங்களின் இரு குழந்தைகளை வழிநடத்திவருகிறார் கஜோல்'' என்று கூறினார் நடிகர் அஜய் தேவ்கன்.\nஅதை மெய்ப்பிக்கும்வண்ணம் `VIP-2' படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய கஜோல், ``என்னால் இனி அதிகமாக சினிமாவில் ஈடுபட முடியாது. என் இரண்டு குழந்தைகளையும் வளர்ப்பதே எனது முக்கியப் பொறுப்பு. மேலும், என்னுடைய ஒருசில அம்சங்கள் சினிமாவுக்குப் பொருந்தாதவையாக உள்ளன. நான் சில கதாபாத்திரங்களில் ஒருபோதும் நடிக்க மாட்டேன். குறிப்பாக, `Dirty Picture' போன்ற படங்களில் வரும் கதாபாத்திரங்களுக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் என்னால் நடிக்க இயலாது. தவிர, சினிமாவில் அதிகம் நடிக்க வேண்டும் என்றால், அது என் மனதைக் கவர்ந்த கதையாக இருக்க வேண்டும்\" என்றும் கூறியுள்ளார்.\nமேலும், இவர் ஆறு ஃபிலிம் ஃபேர் விருதுகளுக்குச் சொந்தக்காரர். 2011-ம் ஆண்டு `பத்மஸ்ரீ விருதும், நாட்டின் நான்காவது உயர்ந்த குடிமகளுக்கான விருதும் இந்திய அரசால் கஜோலுக்கு வழங்கப்பட்டன.\nகடந்த ஆகஸ்ட் 1-ம் தேதியுடன் கஜோல் சினிமாவுக்குள் காலடி எடுத்துவைத்து 25 ஆண்டுகளைக் கடந்துள்ளார். தற்போது நடிகர் தனுஷுடன் `VIP-2' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு கம்-பேக் கொடுக்க இருக்கிறார். `மின்சாரக் கனவு' படத்தில் `வெண்ணிலவே வெண்ணிலவே...' பாடலின் மூலம் ஒட்டுமொத்தத் தமிழ் ரசிகர்களின் மனதைத் தொட்ட கஜோலுக்கு, இன்று 43-வது பிறந்த நாள்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n‘வழவழா கொழகொழானு இல்லாம ரஜினி தைரியமா பேசணும்’ - கஸ்தூரி அகெய்ன்\nஎல்லா விஷயத்துக்கும் என்னோட கருத்த சொல்றது இல்ல. ரொம்ப வேகமா இந்த கருத்து போய் சேரணும்னு எதை நினைக்கிறேனோ அதத்தான் சொல்றேன் ; நடிகை கஸ்தூரி விளக்கம் Rajinikanth should be more clear in his views - actress kasthuri\nவாழ்த்துகள் கஜோல் அஜய் தேவ்கன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"கணேஷ்கர் பா.ஜ.க-வுல இருந்திருந்தா, பூரிக்கட்டையாலயே அடிச்சிருப்பேன்\n\"அப்போ பாலா கேட்டார்.. ஆனா, இப்போதான் நடிக்கிறேன்\" - நாஞ்சில் சம்பத்\n\"தூத்துக்குடிலதான் இருக்கேன்.. வீட்டைவிட்டு வெளியேகூட வரமுடியலை\" - இமான் அண்ணாச்சி\n\"விஜய், அஜித், சூர்யா... மூணு பேருகிட்டயும் இதான் ஸ்பெஷல்\" - 'மாஸ்டர்' தினேஷ்\n``அவர் சொல்றது எதுவுமே புரியாது; ஆனால், எல்லாமே பிடிச்சுருந்துச்சு”, கணவர் பற்றி கீதா கைலாசம்\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\n“சொல்லிக்கொண்டு விடைபெற முடிந்ததில் மகிழ்ச்சி\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம் 8 பக்தர்களுக்கு நடந்த சோகம்\nஅம்மா உணவகத்தில் 3 நாள் இலவச சாப்பாடு... இயல்பு நிலைக்குத் திரும்பும் தூத்துக்குடி\n' - ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொதிக்கும் சீமான்\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\n`வெளியில் பூட்டிவிட்டு உள்ளே திருமணம்’ - தொடரும் தூத்துக்குடி அவலம்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம்\nஓ.பன்னீர்செல்வத்துக்காக வளைந்த 144, எடப்பாடி பழனிசாமிக்காக வளையாதா\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\n“காங்கிரஸ் ஆட்சி, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 60 மாதங்களில் செய்வோம்” என்று 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில்...\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nசெய்தியாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும், ‘என்னைப் பொறுத்தவரையில்...’ என்ற முன்னுரையோடு பேச ஆரம்பிப்பதும், சிக்கலான கேள்விகளுக்கு ‘அது அவரோட சொந்தக் கருத்து’\nஇன்னும் இறுக்கம் தளரவில்லை நெடுவாசலில். போராட்டக் களமான நாடியம்மன் கோயில் திடல் இப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது, இளைஞர்கள் திடலில் குவிவதும் கலைவதுமாக இருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thozhirkalamseo.blogspot.com/2013/02/blog-post_113.html", "date_download": "2018-05-25T18:55:08Z", "digest": "sha1:FXQI25AOAZR2QFRQBPIMRMV4O2QK357F", "length": 8677, "nlines": 87, "source_domain": "thozhirkalamseo.blogspot.com", "title": "உலகின் முதல் கணனி நூலகம் ~ தொழிற்களம்", "raw_content": "\nஉலகின் முதல் கணனி நூலகம்\nஅமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள சான் அண்ட்டோனியோ நகரில் நூல்களே இல்லாத நூலகம் ஒன்றை நெல்சல் உல்ஃப் என்பவர் திறக்கத் திட்டமிட்டுள்ளார்.\nஇந்த நூலகத்தில் புத்தகங்கள் மின் வடிவில் கிடைக்கும். நூறு மின்– புத்தகங்கள்(E-Reader) வாசகர் மத்தியில் சுற்றுக்கு விடப்படும்.\nசிறுவர்களுக்கு மட்டும் என்று ஐம்பது மின்– புத்தகங்கள் இருக்கும். ஐம்பது கணனி நிலையமும், 25 மடிக் கணனியும்(Laptops), 25 கைக்கணனியும்(Tablets) இருக்கும்.\nஇந்த நூலகத்திற்கு வரும் வாசகர்கள் தங்களின் மின் புத்தகங்களைக் கொண்டுவந்து படிக்கலாம். இங்குள்ள புத்தகங்களை மின்னணுப்பதிவு செய்து கொள்ளலாம். இந்த நூலகக் கட்டிடம் 4,989 சதுர அடிப்பரப்பளவில் நவீன வசதிகளுடன் உருவாக்கப்படும்.\nஅப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துவிட்டு மின்னணு நூலகத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் நெல்சன் உல்ஃப், .\nஇவர், பத்தாயிரம் நூல்களை இந்தப் புதிய மின்னணு நூலகத்திற்குக் கொண்டுவருவதைத் தனது இலக்காகக் கொண்டுள்ளார். இதற்கு 2.5 லட்சம் டாலர் தேவைப்படும்.\nதற்போது அமேஸான் மற்றும் பார்னஸ் & நோபிள் நிறுவனத்தார் தங்களின் மின் புத்தகச் சேவையை வழங்க முன்வந்துள்ளனர்.\nநூல்கள் தவிர இசை, திரைப்படம் போன்றவற்றை மின்னணு உதவியுடன் பயனாளிகளுக்கு வழங்கும் திட்டமும் உல்ஃபிடம் உண்டு.\nஇது குறித்து உல்ஃப் கூறுகையில், இந்த மின்னணு நூலகம் வழக்கமான புத்தக நூலகத்துக்கு மாற்று கிடையாது. அதனினும் மேம்பட்ட வளர்ச்சி நிலையாகும் என்றார்.\nஇது உலகின் முதல் கணனி நூலகம் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் என் அடையாளம் (3)\nபணம் பணம் பணம் (35)\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/16020126/Farmers-drowning-in-the-sea-Suicide-battles-275-arrests.vpf", "date_download": "2018-05-25T18:47:15Z", "digest": "sha1:5VFMDJNADLX3NCV7KD5BUIID6B3JZEJR", "length": 11881, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Farmers drowning in the sea Suicide battles, 275 arrests || கடலில் மூழ்கி விவசாயிகள் தற்கொலை போராட்டம், 275 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐபிஎல் கிரிக்கெட் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது\nகடலில் மூழ்கி விவசாயிகள் தற்கொலை போராட்டம், 275 பேர் கைது\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நாகையில் நேற்று கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ளும் போராட்டம் நடத்த முயன்ற பெண்கள் உள்பட 275 பேரை போலீசார் கைது செய்தனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாகை புதிய பஸ் நிலையத்தில் இருந்து விவசாயிகள் ஊர்வலமாக சென்று நாகை மாவட்ட கலெக்டரிடம் மனு அளிப்பதாகவும், பின்னர் நாகை கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ளும் போராட்டம் நடத்தப்போவதாகவும் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்து இருந்தது.\nஅதன்படி நேற்று காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் தனபாலன் தலைமையில் விவசாயிகள் நாகை அவுரித்திடலில் திரண்டனர். இதைத்தொடர்ந்து அங்கு 300-க்கும் மேற்பட்ட போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nஅதேபோல் போராட்டக்காரர்கள், கடலில் மூழ்கி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்ததால் நாகை புதிய கடற்கரையிலும் போலீசார் குவிக்கப்பட்டனர்.\nஅப்போது அவுரித்திடலில் விவசாயிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், அதற்கு போதுமான அழுத்தம் கொடுக்காத தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.\nகடலில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ளும் போராட்டம் நடத்த இருந்ததால், முன்னதாக கடலுக்கு செல்ல சாவு மேள, வாத்தியங்கள் வாசித்தனர். பின்னர் அங்கிருந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக புறப்பட தயாராகினர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், விவசாயிகளை கைது செய்ய முயன்றனர்.\nஅப்போது விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இருப்பினும் போலீசார் ஊர்வலமாக செல்ல முயன்ற விவசாயிகளை வலுக்கட்டாயமாக இழுத்து வேனில் ஏற்றினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சிலர் அங்கிருந்து வெளியேற முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களையும் பிடித்து வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றினர். மொத்தம் 5 பெண்கள் உள்பட 275 பேர் கைது செய்யப்பட்டனர்.\n1. கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்\n2. தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்\n3. துப்பாக்கி சூடு காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்- ரஜினிகாந்த்\n4. துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்\n5. தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\n1. சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை 3 நாட்களுக்கு இலவசம்\n2. சமயபுரம் கோவில் யானை மதம் பிடித்து மிதித்ததில் பாகன் பலி\n3. கருங்குளத்தில் அரசுப் பேருந்துக்கு தீ வைப்பு, தூத்துக்குடியில் பேருந்துகள் பணிமனைகளுக்கு திரும்ப அறிவுறுத்தல்\n4. ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: தி.மு.க. மீது டாக்டர் ராமதாஸ் சாடல்\n5. நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம் ரத்து - தமிழக அரசு உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tntj.net/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-22-36/", "date_download": "2018-05-25T18:46:11Z", "digest": "sha1:YMAQAYJH6FMXBOGPKCNMAWG57AIGY6ZJ", "length": 9271, "nlines": 261, "source_domain": "www.tntj.net", "title": "உணர்வு இ-பேப்பர் 22 : 36 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉணர்வு2018உணர்வு இ-பேப்பர் 22 : 36\nஉணர்வு இ-பேப்பர் 22 : 36\nஉணர்வு இ-பேப்பர் 22 : 35\nஉணர்வு இ-பேப்பர் 22 : 37\nஉணர்வு இ-பேப்பர் 22 : 37\nஉணர்வு இ-பேப்பர் 22 : 35", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?p=673563-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88:-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-25T18:42:00Z", "digest": "sha1:E6SLK5QMIAY3EB3CDQ3BXT4R75PVMHEC", "length": 10607, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | அமைச்சரவையில் இணைவதாக இல்லை: அன்வர் இப்ராஹிம்", "raw_content": "\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nHome » உலகம் » ஆசியா\nஅமைச்சரவையில் இணைவதாக இல்லை: அன்வர் இப்ராஹிம்\nமலேசியாவின் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அன்வர் இப்ராஹிம் உடனடியாக அமைச்சரவையில் இணையும் எண்ணம் இல்லையெனத் தெரிவித்துள்ளார்.\nபொதுமன்னிப்பின் பேரில் நேற்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்பட்ட நிலையில் அவர் அமைச்சரவையில் இணைவது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும் தனது குடும்பத்தினரோடு நேரம் செலவிட விரும்புவதாகவும் இன்று ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.\nமலேசியாவில் கடந்த வாரம் இடம்பெற்ற தேர்தலில் நீண்டகாலத்தின் பின்னர் அன்வர் இப்ராஹிமினின் எதிர்க்கட்சி ஆட்சியமைத்து 92 வயதான மொஹமட் மஹதிர் பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.\nஇந்நிலையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதும் அன்வர் இப்ராஹிம் அமைச்சரவையில் இணைவார் என மொஹமட் மஹதிர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nவிமர்சையாக அனுட்டிக்கப்பட்ட மறைந்த வடகொரிய தலைவரின் ஜனனதினம்\nதென்சீனக் கடலில் சுமார் 20 மிதக்கும் அணு உலைகள் அமைக்க சீனா திட்டம்\nசீன புத்தாண்டு கொண்டாட்டங்கள்- வண்ணமயமாக காட்சியளிக்கும் மியன்மார்\nபாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல் – 100 பேர் உயிரிழப்பு\nஉங்கள் கருத்துக்கள் Cancel reply\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *\nதமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.\nதூத்துக்குடிச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nதேசிய செய்திப் பத்திரிகைகளில் தவறான செய்திகள்: விசாரணைக்கு உத்தரவு\nதற்கொலைகளைத் தடுக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://canadamirror.com/india/04/144848", "date_download": "2018-05-25T18:28:44Z", "digest": "sha1:RADFXJPXORDMJ5MMFXNUUGSNEDW7GKCU", "length": 6961, "nlines": 59, "source_domain": "canadamirror.com", "title": "ரஷ்யப் பிச்சைக்காரனும்! சுஷ்மாவின் கரிசனையும்!! - Canadamirror", "raw_content": "\nவாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்\n71 வயதில் கர்ப்பமான முதல் பெண்\nஇங்கிலாந்து மக்களிற்கு ஏற்படக்கூடிய அபாயம்\nஉயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்து சிறுவன்\nவடகொரியாவுடனான பேச்சுவார்த்தையை திடீர் ரத்து செய்த அமெரிக்கா: டிரம்ப் வெளியிட்ட முக்கிய கடிதம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். சாவகச்சேரி கச்சாய் வீதி\nயாழ். மயிலிட்டி, நோர்வே Oslo\nயாழ். காங்கேசன்துறை கல்லூரி வீதி\nதமிழக ஆலயத்தில் பிச்சை எடுத்த 24 வயதுடைய ரஷ்ய சுற்றுலாப் பயணியான பெர்ன் கோவ் என்பவருக்கான அனைத்து உதவிகளையும் தருவதற்குத் தாம் தயார் என வெளியுறவு அமைச்சர் சுஷ்மா இன்று தெரிவித்துள்ளார்.\nதமிழக ஆலயங்களை பார்க்க கடந்த மாதம் 24 ஆம் திகதி இந்தியா வந்த பெர்ன் கோவ், கடந்த திங்களன்று காஞ்சிபுரம் வந்துள்ளார். கையில் இருந்த காசு முழுவதும் முடிந்த நிலையில், ஏடிஎம் மூலம் பணம் பெற அவர் முயற்சித்துள்ளார். தனது வங்கி அட்டையின் இரகசிய இலக்கத்தை மறந்த நிலையில், அவரின் தவறான பதிவுகளால் அவரது வங்கி அட்டையை, ஏடிஎம் இயந்திரம் முழுங்கியிருக்கிறது.\nவேறு வழியின்றி பக்கத்தில் இருந்த காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் உறங்கியுள்ளார். மறு நாள் காலை கோயில் வாசலில் இருந்த பிச்சைக்காரர்களைப் பார்த்ததும், அதே பாணியில் பிச்சை எடுக்க அவர் முடிவு செய்திருக்கிறார். தனது தொப்பியை கையில் ஏந்தி பிச்சை எடுத்த இவரை ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர். சிலர் இதனை காவல் துறைக்கு அறிவித்துள்ளனர்.\nசெய்தி அறிந்த சிவகாஞ்சி காவல் தூறை தமது காவல் நிலையத்திற்கு இவரை அழைத்துச் சென்றுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த இவரிடம் அனைத்து பயண ஆவணங்களும் முறையே இருந்துள்ளன. இவரின் நிலையைப் புரிந்த குறித்த காவல் துறை இவருக்கு இந்திய ரூபாய் 500 ஐ கொடுத்து, சென்னைக்கு அனுப்பி உள்ளது.\nஇந்த விவகாரம் ஊடகங்கள் மூலம் பரவி வெளியுறவு அமைச்சு வரை சென்றுள்ளது. இதை அறிந்த வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், `ரஷ்யா எங்கள் பால்ய நண்பன், எமது சென்னை அலுவலகம் உங்களுக்கான அனைது உதவிகளையும் செய்யும்` என தனது ட்வீட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nசுஷ்மா சுவராஜின் இந்தச் செய்தி தமிழக ஆலயங்களில் பிச்சை எடுக்கும் யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை என்பது வேறு கதை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://canadamirror.com/usa/04/135475", "date_download": "2018-05-25T18:13:36Z", "digest": "sha1:EQJRYC7BSVIOJJBIJNJXQK6LYOKTQS32", "length": 5012, "nlines": 59, "source_domain": "canadamirror.com", "title": "வடகொரியா மற்றும் அமெரிக்காவின் வாய் போர் - Canadamirror", "raw_content": "\nவாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்\n71 வயதில் கர்ப்பமான முதல் பெண்\nஇங்கிலாந்து மக்களிற்கு ஏற்படக்கூடிய அபாயம்\nஉயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்து சிறுவன்\nவடகொரியாவுடனான பேச்சுவார்த்தையை திடீர் ரத்து செய்த அமெரிக்கா: டிரம்ப் வெளியிட்ட முக்கிய கடிதம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். சாவகச்சேரி கச்சாய் வீதி\nயாழ். மயிலிட்டி, நோர்வே Oslo\nயாழ். காங்கேசன்துறை கல்லூரி வீதி\nவடகொரியா மற்றும் அமெரிக்காவின் வாய் போர்\nநெருப்புடன் விளையாடாதீர்கள் என வட கொரியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டும் தோனியில் பதிலடி கொடுத்துள்ளார்.\nஉலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.\nஇதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்நாட்டுக்கு அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா பொருளாதார தடை விதித்தது.\nஇந்நிலையில் மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்த வடகொரியா திட்டமிட்டுள்ளது.\nஇதற்கு டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார், அவர் கூறியதாவது இதுவரை காணாத அமெரிக்காவின் கோபத்தை இந்த உலகம் கண்டுவிடும். நெருப்புடன் விளையாடாதீர் என்று எச்சரிக்கை விடுத்தார்.\nஆனால், சில மணி நேரங்களிலேயே, அமெரிக்காவின் குவாம் தீவு மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என்று வடகொரிய ராணுவம் அதிரடியாக அறிவித்தது. மேலும், அதிபரின் உத்தரவுக்காக மட்டுமே காத்திருப்பதாகவும் பதிலடி கொடுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dhalavaisundaram.blogspot.com/2015_09_01_archive.html", "date_download": "2018-05-25T18:20:50Z", "digest": "sha1:VEGYW6DWZDBPCQ75D7V3WMMX6ROUISFE", "length": 75659, "nlines": 435, "source_domain": "dhalavaisundaram.blogspot.com", "title": "தளவாய் சுந்தரம்: September 2015", "raw_content": "\nபிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள்\n(புதிய தலைமுறை, 25 மே 2015 இதழில் பிரசுரமானது)\nபிரதமர் நரேந்திர தாமோதரதாசு மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள், அரசியல் தலைவர்கள் பிரஸ் மீட் முதல் ஃபேஸ்புக் பதிவுகள் வரை, கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. வாட்ஸ் அப்பில் இது சம்பந்தமான கேலியும் கிண்டலுமான பகிர்தல்கள், பாஜகவினர் பதில் எனப் பரபரப்பு விவாதங்கள் நடக்கிறது. பிரதமராகப் பதவியேற்றது முதல் இதுவரை 18 நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறார், மோடி. வரும் நாட்களில் மேலும் பல நாடுகளுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயணங்கள் எதிர்கட்சிகள் சொல்வது போல் ஜாலி ஊர் சுற்றல்தானா அல்லது பாஜகவினர் வாதமான நாட்டுக்காகவா\nநரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, முதன்முதலாகச் சென்ற வருடம் ஜனவரி மாதம் பூட்டான் சென்றார். அதனைத் தொடர்ந்து சீசெல்ஸ், மொரீசியஸ், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, பிரேசில், ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, தென்கொரியா உட்பட 18 நாடுகளுக்கு ஓராண்டில் இதுவரை பயணம் செய்துள்ளார். சிங்கப்பூருக்கு மட்டும் இரண்டு முறை பயணம் செய்துள்ளார். அதாவது, சராசரியாக இரண்டு மாதங்களுக்கு மூன்று நாடுகள் பயணம். வரும் நாட்களில் அடுத்து மாதம் பங்களாதேஷ், ஜூலை 7 – 10இல் ரஷ்யா, ஜூலை 11இல் துர்க்மெனிஸ்தான், நவம்பர் 15 – 16இல் துருக்கி என மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்வதைப் பிரதமர் அலுவலகச் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும், இதனைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கும் சிங்கப்பூருக்கும் மோடி இரண்டாவது முறையாகப் பயணம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயணங்களின் தேதி இன்னும் முடிவாகவில்லை. இதனிடையே பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், ‘இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எங்கள் நாட்டுக்கு வரவேண்டும் என நாங்கள் ஆவலுடன் உள்ளோம்’ என அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்புக் குறித்துப் பிரதமர் அலுவலகம் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த அழைப்பை ஏற்றால், மோடி சென்ற நாடுகள் பட்டியலில் பிரிட்டனும் சேர்ந்துகொள்ளும்.\nபிரதமரானது முதல் இப்படித் தொடர்ந்து வெளிநாட்டுப் பயணங்களில் மோடி இருப்பது குறித்த விமர்சனங்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிறியதாகத் துவங்கியது, இன்று உச்சத்தைத் தொட்டுள்ளது. டிவிட்டர், ஃபேஸ்புக், பிளாக், வாட்ஸ் அப் என எல்லா இடங்களிலும் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள்தான் இன்று அதிகம் விவாதிக்கப்படும் விஷயமாக உள்ளது. இப்பயணங்களில் மோடி எடுத்துக்கொள்ளும் செல்ஃபியும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. ‘மோடி அதிகமும் வெளிநாடுகளில்தான் இருக்கிறார். வெளிநாட்டுப் பயணங்களுக்கு இடையிடையே இந்தியா வருகிறார்’ என ஒருவர் ட்விட் செய்துள்ளார் என்றால், அதனை, ‘வெளிநாடு வாழ் இந்தியப் பிரதமர் மோடி விடுமுறையைக் கழிக்க இந்தியா வருகை… சில நாட்கள் இந்தியாவில் தங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது...’ எனக் கிண்டல் செய்கிறது, ஷெக்சிக்கந்தர் என்பவர் டிவிட். ‘செல்ஃபி எடுக்குறதுக்காக வெளிநாடு போகிற ஒரே பிரதமர் நம்ம மோடிஜி மட்டும்தான்’ என்கிறது இன்னொரு ட்விட். சமூக வலைதளங்களில் நிலைமை இப்படியிருந்தால் இன்னொரு பக்கம் வைகோ, ராகுல், சீதாராம் யெச்சூரி, மம்தா, அஜித்சிங் எனப் பல அரசியல் கட்சித் தலைவர்களும் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்துத் தொடர்ந்து விமர்சித்துப் பேசி வருகிறார்கள்.\n‘நாட்டின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேரு கூட மோடி அளவுக்கு வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை’ என்கிறார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி. சென்ற பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த மதிமுகக் கட்சித் தலைவர் வைகோ, ‘மோடி வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர வேறு என்ன சாதித்திருக்கிறார்’ என்று கேட்கிறார்.\n‘மோடி, உள்நாட்டில் இருப்பதைவிட வெளிநாடுகளில்தான் அதிகம் இருக்கிறார். வெளிநாடுகளில் போய் உள்நாட்டு விவகாரத்தைப் பற்றிப் பேசுகிறார். வறட்சி மற்றும் பருவம் தவறி பெய்த மழை காரணமாக நாடு முழுவதும் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பயிர்கள் சேதமடைந்து வருவாய் இழந்து தவித்து வருகின்றனர். அதற்கு உரிய இழப்பீடு கேட்டு மத்திய அரசை எதிர்த்து போராட்டங்களும் நடத்தி வருகின்றனர். அவர்கள் பிரச்சினை குறித்துக் கேட்க வேண்டிய பிரதமர் நரேந்திர மோடியோ வெளிநாட்டு பயணங்களில்தான் ஆர்வம் காட்டி வருகிறார்’ என்கிறார், ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சித் தலைவர் அஜித்சிங்.\n‘பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணங்களில் காட்டும் ஆர்வத்தையும் நேரத்தையும் கொஞ்சம் உள்நாட்டில் பயணம் செய்வதற்கும் பயன்படுத்தலாம். அப்பொழுதுதான் நமது நாட்டில் மக்கள் வேதனையில் வாடும் நிலையை அவர் தெரிந்துகொள்ள முடியும்’ என்கிறார், பீகார் முதல்வர் நிதீஷ்குமார்.\nராகுல் காந்தி, 56 நாட்கள் விடுமுறையை முடித்துக்கொண்டு திரும்பி பின், கூடுதல் பலத்துடன் மோடியின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், ஒவ்வொரு முறையும் மோடியின் வெளிநாட்டுப் பயணத்தைக் குறிப்பிடத் தவறுவதில்லை. “அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவிலும் சுற்றுப் பயணம் செய்து விவசாயிகளைச் சந்திக்காதது ஏன்’’ என்று பாராளுமன்றத்தில் ராகுல் எழுப்பிய கேள்வியால் கடும் அமளி ஏற்பட்டது.\nராகுல்காந்திக்குப் பதில் சொன்ன, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, ‘நாட்டின் வளர்ச்சிக்காக வெளிநாடு செல்லும் பிரதமரை விமர்சிப்பதா’ எனக் கேள்வி எழுப்பினார். மேலும், ‘தேசத்தின் வளர்ச்சிக்காகவே பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். ஆனால், ஒரு சிலர் எதற்காக வெளிநாடு செல்கின்றனர், அவர்கள் எங்கிருக்கின்றனர் என்பதே தெரியாத அளவுக்கு உள்ளது’ என ராகுல்காந்தியை மறைமுகமாகத் தாக்கவும் செய்தார்.\nவெளியிலிருந்து வரும் விமர்சனங்கள் ஒருபக்கம் இருக்க, பாரதிய ஜனதா கட்சிக்குள் இருந்தும் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விமர்சனம் எழுந்துள்ளது. வாஜ்பாய் தலைமையிலான அரசில் பங்கு விலக்கல் துறை அமைச்சராக இருந்த அருண் ஷோரி, ‘மோடி அரசு இலக்கில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. வெளிநாட்டுக் கொள்கைகளில் சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்களை மோடி செய்யவில்லை. செய்தித்தாள் தலைப்புச் செய்திகளை உருவாக்குவதில்தான் இந்த அரசு கவனமாக உள்ளது’ எனக் கூறியுள்ளார்.\nபாரதிய ஜனதா கட்சி தலைமை, ஓராண்டு ஆட்சி பற்றித் தொடர் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு வரும் இந்நேரத்தில், மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் மீதான விமர்சனங்களுக்குப் பதில் சொல்வதே அவர்களுக்குப் பெரும்பணியாக இருக்கப் போகிறது. இந்த விமர்சனங்களுக்குப் பதில் சொல்லாமல் ஒராண்டு சாதனைகள் பற்றிப் பேச முடியாது என்ற யதார்த்தத்தை அவர்களும் உணர்ந்துள்ளதாகவே தெரிகிறது. இப்போதே சமூக வலைதளங்களில் அதனைப் பாஜகவினர் தொடங்கியும் விட்டார்கள்.\n‘வெளியூறவூக் கொள்கைகளை வலுப்படுத்துவதிலும் ‘இ மேக் இன் இந்தியா’ திட்டத்திலும் அதிகக் கவனம் செலுத்தி வரும் மோடி, இதற்காகவே வெளிநாட்டுப் பயணங்கள் செல்கிறார்’ என்கிறார்கள் பாஜகவினர். மேலும், ‘நமது நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு வெளியுறவுக் கொள்கையை முன்னிலைப்படுத்தித் தேசத்தின் கௌரவத்தை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டவர் அடல் பிகாரி வாஜ்பாய் மட்டுமே. அவரது அணுகுமுறையைப் பின்பற்றியே நரேந்திர மோடியின் வெளியுறவுப் பயணங்கள் அமைந்து வருகின்றன. இரு தரப்பு வர்த்தகம், கலாசார உறவு, பாதுகாப்பை மேம்படுத்துதல், இந்தியாவில் செல்வந்த நாடுகளின் முதலீடு, சிறிய நாடுகளுக்கு இந்தியாவின் உதவி என மோடியின் பயணத் திட்டத்தில் தெளிவான வரையறைகள் காணப்படுகின்றன. இந்தப் பயணங்களில் அந்தந்த நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதில் பல முதலீடுக்கான ஒப்பந்தங்களும் அடங்கும். வெளிநாட்டுப் பயணங்களின் பயன்பாடு பற்றி அறியாத, வெளியுறவுக் கொள்கைகள் நாட்டின் வளர்ச்சியில் கொண்டுள்ள பங்களிப்பை அறியாதவர்கள்தான், மோடியின் பயணங்களைச் சுற்றுலா நோக்குடன் எள்ளி நகையாடுகின்றனர். மோடி பயணம் செய்துள்ள நாடுகளின் பட்டியலைக் காணும் எவரும், தெளிவான இலக்குடன் அவரது பயணம் அமைந்து வருவதை உணர்வர்’ என்கிறது பாஜகவினர் வாட்ஸ் அப் பிரசாரம்.\n‘நாட்டிற்கு வருமானத்தையும் பொருளாதாரத்தையும் முதலீடுகளையும் கொண்டு வருவதற்காகவே பிரதமர் வெளிநாடு செல்கிறார்’’ எனக் கூறும் பாஜக தமிழ் மாநில தலைவர் தமிழிசை செளந்தராஜன், ‘மோடி ஒன்றும் கள்ளத்தோணி ஏறிக் காணாமல் போகவில்லை’ என மோடியின் பயணங்களை விமர்சித்த வைகோவை மறைமுகமாகச் சாடுகிறார்.\n‘பிரதமர் வெளிநாட்டுப் பயணங்களால் நமது நாட்டிற்கு 1 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைத்திருக்கிறது. கடன்பாக்கி வைத்துப் பழக்கப்பட்ட நாடு, இன்று மங்கோலியாவுக்கு 6 ஆயிரத்து 300 கோடி ரூபாய் உதவி செய்யும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. மேலும், நாட்டை உயர்ந்த நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்றால், 5 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் பிரதமர் மோடி உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சென்று வர வேண்டும். உலக நாடுகள் அனைத்துமே இந்தியாவை ஏற்றுக்கொள்ளும் நிலையை ஏற்படுத்த வேண்டும்’ என்கிறார் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.\n‘மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணம் பூட்டானுடன் தொடங்கியது. அதன்மூலம், பூடான் மீது சீனா வல்லாதிக்கம் செலுத்த முடியாதவாறு பாசவலையை இறுக்கியது இந்தியா. அடுத்துப் பிரேசில் சென்றார். மோடியின் ஆலோசனைப்படி, பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, இந்தியாவின் மிக நெருக்கமான கூட்டாளியாக இருந்திருக்க வேண்டிய, அதேசமயம் நம்மிடம் இருந்து வெகுவாக விலகிப் போயிருக்கும் நேபாளத்திற்கு மோடியின் பயணம் அமைந்தது. நேபாளத்துக்கு இந்தியா அறிவித்த பல கோடி ரூபாய் கடனுதவிகள், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பங்களிப்புக்கான ஒப்பந்தங்கள் அந்த நாட்டுடனான நமது உறவை வலுப்படுத்தின. குறிப்பாக இந்திய எதிர்ப்பையே நோக்கமாகக் கொண்ட மாவோயிஸ்ட் தலைவர் பிரசாண்டாவே மோடியின் வருகையையும் அதனால் விளைந்த நன்மைகளையும் வரவேற்றார். நான்காவதாக மோடி பயணம் செய்த நாடு ஜப்பான். இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் சீனா தொடர்ந்து நெருடலான அண்டை நாடாக உள்ள நிலையில், ஜப்பான் பயணத்தைச் சீனாவுக்கு எதிரான ராஜதந்திரப் பயணமாக மோடி அமைத்துக்கொண்டார்’ என ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்தையும் மோடியின் சாதனைகளாக முன்வைக்கிறது, பாஜகவினர் வாட்ஸ் அப் கட்டுரை.\nரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், மோடி அரசின் ஓராண்டு ஆட்சி குறித்துக் கூறியுள்ளது, பாஜகவினர் வாதத்துக்கு வலு சேர்க்கிறது. \"அமெரிக்காவில் நிலவிய முதலீட்டாளர்கள் மந்த நிலையை அந்நாட்டு முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன் மாற்றியமைத்தார். பொருளாதாரத்தைச் சீரமைக்க அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் வெற்றிக் கண்டது. இந்தியாவைப் பொறுத்தவரை நரேந்திர மோடி என்பவர் 'வெள்ளை குதிரையில் வந்த ரோனால்ட் ரீகன்' போலவே பார்க்கப்பட்டார். மோடி தலைமையிலான அரசின் மீது நாட்டின் மக்கள் அதீத நம்பிக்கை கொண்டிருந்தனர். அந்த அதீத நம்பிக்கை, எதிர்பார்த்த அளவுக்கு நிறைவேற்றுவதற்குச் சாத்தியம் இல்லாதது. இருப்பினும், பிரதமர் மோடி தலைமையிலான அரசு முதலீட்டை ஈர்க்கும் நிலையை உருவாக்கியுள்ளது என்பதை மறுக்க முடியாது. முதலீட்டாளர்களின் தேவையைப் பூர்த்திச் செய்யும் நிலையை அரசு கூர்ந்து கவனித்துக் கையாளுகிறது’ என்கிறார் ரகுராம் ராஜன். அதேநேரம், முதலீட்டை ஈர்ப்பது மற்றும் வரிவிதிப்பு இரண்டுக்கும் இடையே இருக்கும் முரண் குறித்தும் கருத்து தெரிவித்த ரகுராம் ராஜன், ‘வரி விதிப்பிலும் இந்த அரசு கவனத்தோடு செயல்பட்டு இருக்கலாம். வணிகச் சூழலில் வரிவிதிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது\" என்றார்.\nஆனால், மோடி பயணங்களின் சாதனையாகப் பாஜகவினர் முன்வைப்பவற்றைச் சீதாராம் யெச்சூரியும் ராகுல்காந்தியும் மறுக்கிறார்கள். ‘மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் முதலாளிகளுக்கானது மட்டுமே. அதனால் ஏழை மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது’ என்கிறார் ராகுல்காந்தி.\n‘இந்திய வெளியுறவுக் கொள்கைகளைப் பொறுத்தவரையில், மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய அரசு கடைப்பிடித்த அதே கொள்கையைத்தான், தற்போது நரேந்திர மோடி தலைமையிலான அரசும் பின்பற்றி வருகிறது. ஆனால், இதற்கு முன்பிருந்த பிரதமர்களைவிட, மிக அதிகமான வெளிநாட்டுப் பயணங்களை மோடி மேற்கொள்கிறார். இவரது வெளியுறவுக் கொள்கை இந்தியாவின் நலனுக்கானவை அல்ல. அவை அதிகமும் அமெரிக்க நலன் சார்ந்தவையாகவே உள்ளன. எனவே, இந்தப் பயணங்களால் நாட்டுக்கு நிச்சயம் உறுதியான நன்மை எதுவும் கிடைக்காது. இது கவலையளிக்கக் கூடியது’ என்கிறார் சீதாராம் யெச்சூரி.\nசரி, இந்த விமர்சனங்கள் பற்றிப் பிரதமர் மோடி என்ன சொல்கிறார்\nதனது வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து, தொடர்ந்து கிண்டல் செய்து எதிர்க்கட்சிகள் குரலெழுப்பி நிலையிலும் கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்த மோடி, சீன பயணத்தின் நிறைவு நிகழ்ச்சியாக இந்திய சமுதாயத்தினருடன் கலந்துரையாடிய போது முதன்முறையாக இதுபற்றிப் பேசினார். ‘ஜெர்மனி, பிரான்ஸ், கனடா நாடுகளுக்குச் சென்றபோதே என் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. வெளிநாடு செல்வதுதான் மோடியின் முக்கிய வேலை என்கிறார்கள். உழைக்காமல் இருந்தால் குறை கூறலாம். தூங்கிக் கொண்டிருந்தாலும் குறை கூறலாம். ஆனால், எனது துரதிர்ஷ்டம், ஓய்வில்லாமல் உழைப்பதை குறை கூறுகிறார்கள். மக்களுக்கு அதிகமாக உழைப்பதை குற்றம் என்று கூறினால், அந்தக் குற்றத்தை 125 கோடி இந்தியர்களுக்கு மீண்டும் மீண்டும் நான் செய்வேன்.\nசெலவை குறைப்பதற்காகவே ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நான் பயணம் செல்கிறேன். பதவியேற்ற பிறகான இந்த ஓராண்டில் நான் ஒருநாள் கூட விடுமுறை எடுத்துக்கொண்டது கிடையாது. இரவு பகலாக உழைக்கிறேன். ஓய்வெடுத்தாலோ சுற்றுலாவுக்குச் சென்றாலோ என்னால் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது. நான் அனுபவமில்லாதவன். பிரதமராகப் பதவியேற்றபின், தினமும் பல விஷயங்களைக் கற்று வருகிறேன். வெளிநாடு பயணங்களையும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளப் பயன்படுத்துகிறேன். வளர்ந்து வரும் நாடுகள் பற்றி 20 ஆண்டுக்கு முன் முன்னேறிய நாடுகள் கண்டு கொண்டதில்லை. ஆனால், இப்போது காலம் மாறி வருகிறது. இதற்கு இந்தியா தயாராகி வருகிறது. உலகுக்கு இந்தியா அளிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன என்பதை என் பயணங்களில் உணர்கிறேன்.\nமக்களவை தேர்தலுக்கு முன், மோடி யார் அவருக்கு வெளியுறவு கொள்கைகள் பற்றி என்ன தெரியும் அவருக்கு வெளியுறவு கொள்கைகள் பற்றி என்ன தெரியும் என்று விமர்சித்தனர். இப்போது எனப் பயணங்களை விமர்சிக்கின்றனர். இந்தப் பயணங்களை நான், ஐந்தாவது ஆண்டில் செய்திருந்தால் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். முதல் ஆண்டிலேயே செய்துள்ளதால்தான் இவ்வளவு விமர்சனங்கள். ஆனால், இதனால்தான் உலகம் இந்தியாவைத் திரும்பிப் பார்த்துள்ளது. எனது பயணங்கள், அந்தந்த நாடுகளுடான இந்திய உறவை வலுப்படுத்தியுள்ளது. இந்தப் பயணங்களில் நான் விதைத்த விதைகள், வளர்ச்சியடைவதற்குக் கால அவகாசம் தேவை’ என்கிறார், மோடி.\nஆனால், ‘மோடியின் பயணங்களில் பல ஒரு பிரதமர் செல்ல வேண்டிய அவசியம் இல்லாதவை. சில அதிகாரிகள் மட்டத்திலேயே முடிந்துவிடக்கூடியவை. பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தையின் பலனாக விளைந்தவை. அவற்றை மோடி தனது தனிப்பட்ட சாதனைகளாக முன்வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது’ என்கிறார்கள் மோடி பயணங்களை விமர்சிப்போர்.\nபுதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு\nஊரடங்கு உத்தரவு - பி.என்.எஸ். பாண்டியன்; விலை ரூ. 200/-; வெளியீடு: வெர்சோ பேஜஸ், 3 முதல்தளம், விமானத் தளச் சாலை, முத்துலிங்கம் பேட்டை, புதுச்சேரி – 605008; தொலைபேசி: 9894660669; மின்னஞ்சல்: versopages@gmail.com\nபாண்டிச்சேரி என்றாலே, தமிழகத்தில் பெரும்பாலானவர்களுக்கு மதுதான் நினைவுக்கு வரும். மதுவிலக்கு போராட்டங்கள் குறித்த சமீப விவாதங்கள் அனைத்திலும்கூடப் பாண்டிச்சேரி பெயர் தவறாமல் அடிபடுகிறது. ஆனால், இது பாண்டிச்சேரியின் ஒரு முகம்தான். அதன் இன்னொரு முகம், இரண்டாயிரம் ஆண்டுகள் செழுமையான வரலாறும் பண்பாடும் கொண்டது. அரவிந்தர், அனந்தரங்கம்பிள்ளை, பாரதியார், பாரதிதாசன், வ.வே.சு. ஐயர் எனப் பல ஆளுமைகளைப் பெற்றடுத்த/அரவணைத்து ஆதரித்த மண்ணாக மிகச் சமீபகால வரலாறுகளில்கூடப் பாண்டிச்சேரி பெருமையுடன் இடம்பெறுகிறது. ‘பேரமைதியின் பிறப்பிடம்’ என்று பாண்டிச்சேரியைச் சொல்கிறார் அரவிந்தர். இந்த இரண்டு முகங்கள் தவிர இன்னொரு முகமும் பாண்டிச்சேரிக்கு இருக்கிறது. அந்த மூன்றாவது முகம், ‘காலம், புதுவையை உராய்ந்து அல்லது இடித்து நகர்த்தும் போதெல்லாம், சிலிர்த்து எழும். ஒரு புதிய வரலாற்றை உருவாக்கும்’’ என்பார், புதுச்சேரி தந்த எழுத்தாளர் பிரபஞ்சன். அப்படி, சிலிர்ந்தெழுந்து புதுச்சேரி உருவாக்கிய ஒரு சமீப கால வரலாற்றைப் பதிவு செய்கிறது இந்தப் புத்தகம்.\nபுதுச்சேரியிலும் தமிழர்கள்தான் வாழ்கிறார்கள் என்றாலும், அதற்கென்று தனித்துவமான வரலாறும் பண்பாட்டுச் செழுமைகளும் இருக்கின்றன. புதுச்சேரியின் மிகத் தொன்மையான வரலாறு 2ஆம் நூற்றாண்டில் இருந்தே தொடங்குகிறது. அக்கால உரோம மாலுமிகளின் செலவுக் குறிப்பேடான ‘செங்கடல் செலவு’ என்னும் கையேட்டில், ‘பொடுகெ’ எனப்படும் சந்தை குறித்து உள்ளது. இந்த இடம் புதுச்சேரியிலிருந்து 2 கிமீ தொலைவில், தற்போது அரியாங்குப்பத்தின் பகுதியாக உள்ள, அரிக்கமேடுதான். 1944இலிருந்து 1949 வரை அரிக்கமேட்டில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாய்வுகளில் ரோமானிய மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டன. இதன்மூலம், கி.பி. 1ஆம் நூற்றாண்டில் இந்த இடம் முக்கிய வணிக மையமாக விளங்கியது உறுதி செய்யப்பட்டது.\n1673 பிப்ரவரி 4 முதல் புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சியின் கீழ் வந்தது. தமிழகம் உட்பட இந்தியாவின் பெரும்பகுதி ஆங்கிலேயர்கள் ஆட்சியின் கீழ் இருந்தபோது, புதுச்சேரி மட்டும் பிரெஞ்சுக்காரர்கள் கையில்தான் இருந்தது. ஆங்கிலேயர்கள் போல் வெறும் ஆட்சியாளர்களாகவும் வியாபாரிகளாகவும் இல்லாமல், புதுச்சேரி மக்களின் அன்றாட வாழ்வோடு பிரெஞ்சுக்காரர்கள் நெருக்கமாக இணைந்திருந்ததன் விளைவு, பிரெஞ்ச் பண்பாட்டுடனும் வாழ்வியல் கூறுகளுடனும் உணர்வுபூர்வமாகப் பிணைக்கப்பட்டார்கள் புதுச்சேரி மக்கள். இது தமிழர்களிடயே புதுச்சேரிக்காரர்களின் தனிச் சிறப்புக்கு காரணம்.\n1947இல் ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் புதுச்சேரி பிரஞ்சுக்காரர்கள் ஆட்சியின் கீழ்தான் இருந்தது. இந்நிலையில், வாக்கெடுப்பு நடத்தப்பட்டு 1954 நவம்பர் 1ஆம் தேதி புதுச்சேரிக்கு விடுதலை அளிக்கப்பட்டது. ஆனாலும், பிரான்ஸ் - இந்தியா ஒப்பந்தப்படி, யூனியன் பிரதேசம் என்ற தனி அந்தஸ்துடன் புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்தது. பாண்டிச்சேரி தவிர நாகப்பட்டினம் அருகேயுள்ள காரைக்கால், ஆந்திராவின் காக்கி நாடாவுக்கு அருகேயுள்ள ஏனாம், கேரளாவின் கோழிக்கோட்டுக்கு அருகேயுள்ள மாஹே – என வெவ்வேறு பகுதிகளில் உள்ள இந்த நான்கு பகுதிகளும் சேர்ந்ததுதான் புதுச்சேரி யூனியன் பிரதேசம். அந்தந்தப் பகுதிகளின் தன்மைக்கேற்ப கூடுதல்குறைவாக வாழும் தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகளுடன் இன்னமும் பிரெஞ்சு பாஸ்போர்ட் வைத்துள்ள சிறுபான்மை இந்திய வம்சாவளி அல்லாதவர்களும் இந்த யூனியனில் வாழ்கின்றனர். 1954இல் பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரியை விட்டு விலகும்போது பிரான்ஸ் அரசு வழங்கிய விருப்பத் தேர்வின்படி அதன் குடிமக்களாக நீடிக்க விரும்பியவர்களின் சந்திதியினர் இவர்கள்.\nயூனியன் பிரதேசமாக இருக்கும் புதுச்சேரியை தனி மாநிலமாக அங்கீகரிக்க வேண்டும் என நீண்ட நாட்களாகப் புதுச்சேரி மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். புதுச்சேரி போலவே யூனியன் பிரதேசங்களாக இருந்த இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, மேகாலயா ஆகியவற்றுக்கு 1971 – 72இல் இந்திய அரசாங்கம் முழு மாநிலத் தகுதி வழங்கியது. ஆனால், புதுச்சேரி மக்களின் கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை. இதற்கு மாறாக இன்னொரு நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியது.\nபிரஞ்சுக்காரர்கள் வசம் இருந்த புதுச்சேரி பகுதிகளை, 1954ஆம் ஆண்டு இந்தியாவிடம் ஒப்படைக்கும் போது, நேரு கையொப்பமிட்ட ‘பிரெஞ்ச இந்திய ஒப்பந்தம்’ புதுச்சேரியை வேறொரு மாநிலத்துடன் இணைக்க வேண்டுமானால் அங்குள்ள மக்களது கருத்தை அறிய வேண்டும் என்று சொல்கிறது. இந்த வரலாற்று உடன்படிக்கையை மாற்றியமைக்க முயன்றது மத்திய அரசு. ஒன்றுடன் ஒன்று இணையாமல் துண்டு துண்டாகக் கிடக்கும் புதுச்சேரியின் நான்கு மாவட்டங்களையும், அந்தப் பகுதிகளுக்கு அருகே இருக்கும் மாநிலத்தோடு இணைத்துவிடும் முயற்சி 1978ஆம் ஆண்டு மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாகப் பாண்டிச்சேரியை தமிழகத்தோடு இணைக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது. அப்போது இந்தியப் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய், தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இருவரும் இதில் முக்கியப் பங்கு வகித்தார்கள். அப்போது சென்னை வந்திருந்த மொரார்ஜி தேசாய், “புதுச்சேரியை தமிழகத்தோடு இணைத்துவிடலாமா என ஆலோசித்து’’ வருவதாகச் சொன்னார். இது புதுச்சேரி மக்கள் மத்தியில் மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது.\nமுதலில் ஆர்ப்பாட்டங்கள், பந்த் என அமைதியான வழியில்தான் போராட்டங்கள் ஆரம்பித்தன. தொழிலாளர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள், பெண்கள், வியாபாரிகள், அனைத்துக் கட்சி தொண்டர்கள் என எல்லோரும் இப்போராட்டங்களில் கலந்துகொண்டார்கள். ஜனவரி 26 குடியரசு தின விழாவையும் அணிவகுப்பையும்கூட அரசு ஊழியர்களும் பொதுமக்களும் புறக்கணித்தார்கள். ஆனால், மக்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் மதிக்காமல் தன் முடிவில் உறுதியாக நின்ற அரசு, மக்கள் எழுச்சியை ஆயுதப் போலீஸ் துணைகொண்டு அடக்க நினைத்தது. கைது நடவடிக்கைகள் தொடர்ந்தன. இதனால் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. அரசு அடக்குமுறையும் தீவிரமானது. தமிழகத்தில் இருந்து மத்திய ரிசர்வ் போலீஸ் குவிக்கப்பட்டது. துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. மில் தொழிலாளி ஒருவரும் கல்லூரி மாணவர் ஒருவரும் பலியானார்கள். ஆனாலும், அஞ்சாமல் போராட்டம் வலுவடையவே பாண்டிச்சேரியில் மூன்று நாட்கள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. 10 நாட்கள் தனியாத போராட்டத்துக்குப் பிறகு அரசு பணிந்தது. மக்கள் வெற்றிபெற்றார்கள்.\nஇரண்டு உயிர்கள் பலி, எண்ணற்ற இழப்புகள், சேதம், பாலியல் வன்முறை என மனித உரிமை மீறல் அனைத்தையும் இந்தப் பத்து நாட்களில் புதுச்சேரி மக்கள் அனுபவித்துள்ளார்கள். ஆனாலும், இந்தப் போராட்டம் குறித்த ஒரு விரிவான பதிவு இல்லாத சூழலே இருந்து வந்தது. இந்தக் குறையை இந்தப் புத்தகம் மூலம் போக்கியிருக்கிறார் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பி.என்.எஸ். பாண்டியன்.\nபோராட்டக் காரணம், போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் யார் யார், தில்லி தலைவர்கள் மனோபாவம், காவல்துறை அத்துமீறல், சமரசப் பேச்சுவார்த்தை என அனைத்து விவரங்களையும் கள ஆய்வுகள் மூலமாகவும், அந்நாளைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் மூலமாகவும், அரசியல் சாட்சியங்கள் மற்றும் போராட்டக் களத்தில் காவல் அரணாக நின்றவர்களின் நேரடி வாக்குமூலங்கள் மூலமாகவும் ஆதாரங்களைத் திரட்டி இந்த நூலை எழுதியுள்ளார் பி.என்.எஸ். பாண்டியன். புதுச்சேரி மக்கள் தலைவர் வ.சுப்பையா, புதுச்சேரியின் சரித்திர பூர்வ உண்மைகளை முன்வைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதிய விரிவான மடல்; அதன் விளைவாய் நாடாளுமனர் உறுப்பினர்கள் பூபேஸ்குப்தா, ஏ.வி.பி. ஆசைத்தம்பி, வை.கோபால்சாமி போன்றோர் போராட்டத்துக்கு ஆதரவாய் நாடாளுமன்றத்தில் பேசியது; குடியரசு தின புறக்கணிப்புப் படங்கள், சட்டமன்ற உறுப்பினர் உரைகள் போன்ற அக்கால ஆவணங்கள் தேடி தொகுத்து ஒரு வரலாற்று நூலாசிரியர் கடமையையும் பொறுப்புடன் செய்திருக்கிறார். பின்னிணைப்பாகத் தரப்பட்டிருக்கும், ‘பிரெஞ்சிந்திய புதுச்சேரி - ஒரு பார்வை’ என்ற குறிப்பு, புதுச்சேரி மக்கள் அரசியலைப் புரிந்துகொள்ள ஆதாரமாய் அமைகிறது.\n“மண்ணின் மைந்தர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் வெற்றி பெற்றதின் காரணமாகப் புதுச்சேரி மண் இன்றளவும் யூனியன் பிரதேசமாகத் தனி இயல்புடன் உள்ளது. அந்தக் காலகட்டத்தில் மக்கள் மத்தியில் எழுச்சி உருவாகவில்லை என்றால் இணைப்பு நிகழ்ந்திருக்கும். தமிழகத்தின் ஒரு தாலுகாவாகவோ பேரூராட்சியாகவோ அல்லது ஒரு மாவட்டமாகவோ புதுச்சேரி உருமாறி இருக்கும்” என்கிறார் இந்நூலில், பாண்டியன்.\nபோராட்ட காலகட்டத்தில் பள்ளிச் சிறுவனாக இருந்த நூலாசிரியர், தன்னையும் ஒரு பாத்திரமாக்கி ஒரு புனைவின் சுவாரஸ்யத்துடன் எழுதியுள்ளது இதன் சிறப்பு. இதன்மூலம் ஒரு புதினம் போலப் பத்து நாட்கள் போராட்டத்தை நம் கண் முன்னால் மீண்டும் ஒருமுறை நிகழ்த்திக் காட்டுகிறது, இந்த வரலாற்றுப் புதையல்.\nபுதிய தலைமுறை, 20 ஆகஸ்ட் 2015 இதழில் பிரசுரமானது.\nபிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள்\nலால்குடி சப்தரிஷி ராமாமிருதம் ''நான் ஒரு சௌந்தர்ய உபாசகன்\" 2002-ம் வருடம் ஏப்ரல் முதல் வாரம், கோடை வெயில் சாய்ந்து கொண்டிரு...\n“நான் என்ன எழுதிக் கிழித்துவிட்டேன்’’ வண்ணநிலவன் ”திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் போகும் வழியில், ரயில் பாதையில் வரு...\nஎன் தந்தை காந்தி கண்ணதாசன் ‘கவிஞன் யான் ஒரு காலக் கணிதம்’ என்று பாடிய, கவிஞர் கண்ணதாசனை தமிழ்ச் சமூகம் கல்வெட்டாய் தன் மனதில் பத...\nநாஞ்சில் நாடன் எழுத்தாளனின் அச்சமும் கவலையும் முழுக்கை சட்டை, பாலிஷ் செய்யப்பட்ட பளபளக்கும் ஷூ, சட்டையை இன் செய்து கச்சிதமான தோற்றத்த...\nகாந்திராஜன் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார் பழங்கால தமிழர்களின் நாகரிகம், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் சார்ந்து எதாவது செய்திக் கட்ட...\nமுன்னோடி 'கவிஞர் நகுலன் நேற்று இரவு 10.15 மணிக்கு காலமாகிவிட்டார்.' 2007 மே 19 அன்று தமிழ்நாட்டில் இலக்கிய ஆர்வம் உள்ளவர்...\n (புதிய தலைமுறை 06-08-2015 இதழில் வெளியானது.) ஆடி மாதம் தமிழகம் முழுக்க விசேஷங்கள்தான். காவடி , பொங்கல...\n“19ஆம் நூற்றாண்டில் மத்தியில் தொடங்கி தைரியமிக்க முன்னோடி எழுத்தாளர்கள், எழுத்தாளர்களாலேயே அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளர்களின் எழுத்தாளர்கள் மத்தியில், கலைஞர்களால் மதிக்கப்பட்ட கலைஞர்கள் மத்தியில், உடனடி வர்த்தக வெற்றி என்பது சந்தேகத்துடன் பார்க்கப்பட்டது. தான் வாழும் காலத்துடனும் பணத்துடனும் சமரசம் செய்துகொண்டுவிட்டதன் அறிகுறியாக அது பார்க்கப்பட்டது. ஆனால் இன்றோ, விற்பனை எண்ணிக்கைதான் இறுதியான, அறுதியான முடிவு. வர்த்தக உலகின் நியதிதான் பண்பாட்டு படைப்புகளின் மேலும் ஆதிக்கம் செலுத்துகிறது.”\n‘தொலைக்காட்சி: ஒரு கண்ணோட்டம்’ புத்தகத்தில்\nபெங்களூரு ஸ்ரீ சத்யசாய் நிறுவனத்தில் குழந்தைகளுக்கு இலவசமாக இருதய அறுவை சிகிச்சை செய்கிறார்கள். தொடர்பு எண்: 080 28411500\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nவாசிப்பும், யோசிப்பும் 284: ஈழகேசரி இலக்கியத் தடங்கள் 2 - ஈழகேசரியின் கம்பன் நினைவு இதழும், கவீந்திரனின் (அ.ந.கந்தசாமி) 'கவியரசன்' கவிதையும்\nஐஐடி ஜேஇஇ தேர்வுமுறையும் வரிசையெண்ணும்\nசிறிய வீட்டுக்குள் ஒரு போலீஸ் பட்டாளம்…\nமாறும் நிலங்களை மொழிபெயர்க்கும் கவிஞன்\nதூத்துக்குடிப் படுகொலைகள்: தமிழ் மக்கள் என்ற கற்பனை\nகடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையீடு\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nஇளம் கவிஞர்களுக்கு சில எளிய அறிவுரைகள்\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nபட்டுப் பூச்சி நினைவுகள் வைதீஸ்வரன்\nகடற்கரை கிராமங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளன.\n\"மெலிஞ்சிமுனை சைமன்\" கூத்தும் கடலும் கலந்த காற்று\nஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nகவிதை உறவு இலக்கிய விருது\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nநான் இந்தக் குழந்தைகளுக்கு உதவ முன்வரவில்லை எனில் நான் என்னையே மன்னிக்க மாட்டேன்,”\nஎழுத்தில் கறாமத்துகள் நிகழ்த்திய எஸ். அர்ஷியா\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும்\nகளத்தில் சந்திப்போம் கமல் சார்.\nஹே ராம் – ஆர்.எஸ்.எஸ்.ஊழியனின் உளவியல்\nஎனக்கு இன்னொரு பேர் இருக்கு-ரஜினியின் ஆன்மீக அரசியல்\nநாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\nஅச்சுவை பெறினும்… வாசகர் கடிதம்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 25 ஆகலாம்.. - இயற்பியல் விஞ்ஞானியின் அலர்ட்\nஅதிகாரம் + ஒப்பந்தம் + சுரண்டல் + நல்லபிள்ளை = இலக்கியம்.\nமார்க்கெட் – வேளாண் தொடர்பு தகவல் தளம்\nமலேசிய – சிங்கப்பூர் சிறுகதைகள் ஒரு வாசகப் பார்வை – தொடர் 3 சு.யுவராஜனின் அல்ட்ரோமேன்: குடும்ப வன்முறையின் வீச்சம்\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nபாரத பிரதமருக்கு பிறந்த நாள் பரிசு - 2001 குஜராத்தில் இருந்து திருடு போன சிலை கண்டுபிடிப்பு\nபழமலை, அவர் காலம், கவிதை மற்றும் நான் – அ.மார்க்ஸ்\nOsip Mandelstam_Unpublished Poems_ஓசிப் மெண்டல்ஷ்டாம்-வெளிவராத கவிதைகள்\nஜெனீவா தீர்மானம்: ஒரு முக்கோண சோகக் கதை\nஒரு பயணம் ஒரு புத்தகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://konguthendral.blogspot.com/2012/10/2012_11.html", "date_download": "2018-05-25T18:14:17Z", "digest": "sha1:3CMBLFFUXIFEKS4QFEQ7VT3DC3SB46D2", "length": 24152, "nlines": 233, "source_domain": "konguthendral.blogspot.com", "title": "கொங்குத் தென்றல்: தாளவாடியில் சாலைப் பயன்பாட்டிற்கு ஆர்ப்பாட்டம்-2012", "raw_content": "\nநல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும் ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.\nதாளவாடியில் சாலைப் பயன்பாட்டிற்கு ஆர்ப்பாட்டம்-2012\nஈரோடு மாவட்டம் - சத்தியமங்கலம் வட்டத்திற்குட்பட்டது தாளவாடி ஊராட்சி ஒன்றியம். அது கர்நாடகா எல்லையை ஒட்டியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த மலைப்பிரதேசம் ஆகும்.\n(1) சத்தியமங்கலத்திலிருந்து பண்ணாரி திம்பம்,ஆசனூர்,காரப்பள்ளம் செக்போஸ்ட், அதன்பிறகு கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகரத்திற்குட்பட்ட வனப்பகுதிக்குள் சென்று புளிஞ்சூர் செக்போஸ்ட்,கோழிப்பாளையம்,கும்பாரக்குண்டி,பிறகு தமிழ்நாடு எல்லைக்குள் இரண்டு கிலோமீட்டர் நெடுஞ்சாலைப்பகுதி.அதன்பிறகு கர்நாடகா மாநிலத்திற்குட்பட்ட நான்கு கிலோமீட்டர் நெடுஞ்சாலைப்பகுதி அதன்பிறகு தமிழ்நாட்டிற்குட்பட்ட பகுதியான கும்டாபுரம், தாளவாடி என எசகுபிசகாக வழித்தடம் செல்கிறது.அடுத்து\n(2) சத்தியமங்கலம்,பண்ணாரி,திம்பம் மலைப்பாதை,திம்பம் சென்று இடதுபுறமாகத்திரும்பி முழுக்க வனத்துறைக் கட்டுப்பாட்டிலிருக்கும் வனப்பாதையில் காளிதிம்பம்,மாவநத்தம்,பெஜலட்டி,ராமரணை,வழியாக தலைமலை,தொட்டபுரம்,முதியனூர்,நெய்த்தாளபுரம்,சிக்கள்ளி,தாளவாடி செல்கிறது.இந்தப்பாதை முழுக்க வனவிலங்குகள் நிறைந்த குறுகிய சாலை மற்றும் கொண்டை ஊசி வளைவுகள் மற்றும் மிகக்குறுகிய வளைவுகள் நிறைந்த அதிக ஏற்ற,இறக்கமுள்ளஆபத்தான பாதையாகும் மற்றும் இருபது கிலோமீட்டர் வனத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கெடுபிடி அதிகமுள்ள பாதையாகும்.\n(3)ஆசனூரை அடுத்துதேசிய நெடுஞ்சாலை209-இல் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இடது புறமாக வனப்பகுதிக்குள் செல்லும் பாதை இந்தப்பாதை நான்கு கிலோமீட்டர் மட்டும் வனப்பகுதிக்குள் சென்று பாளப்படுகை ஊர் சேர்கிறது.அங்கிருந்து இக்கலூர்,சிக்கள்ளி,தாளவாடி மிக எளிதாகச்செல்ல மிகப் பயனுள்ள பாதையாகும்.குறைந்த தூரத்தில் பாதுகாப்பாக தாளவாடி செல்ல ஏற்றதான பாதையாகும்.இதுவும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.\n(4) அடுத்து முக்கியமான பாதை என்றால் அது இசுலாமிய மன்னர் திப்புசுல்தான் சாலையாகும்.இந்த சாலைதான் முன்னர் திப்புசுல்தான் ஆட்சிகாலத்தில் அவரது ஆளுகைக்குட்பட்ட சத்தியமங்கலம்,பவானிசாகர் போன்ற நகரங்களில் கோட்டை அமைத்து வரிவசூல் உட்பட ஆட்சிக் கண்காணிப்பிற்காகவும் திப்புசுல்தான் கோவைக்கு பெண் கொடுத்து அதன் காரணமாக சம்பந்த உறவுமுறைக்காகவும் போக்குவரத்துக்காக அவர்தம் படை சூழ சென்றுவர திப்புசுல்தான் அமைத்த பாதையாகும்.இந்தப்பாதை தாளவாடி வழியாக தலைமலை சென்று அங்கிருந்து வலதுபுறமாக வனத்துறை அலுவலகங்கள் ஒட்டியவாறு நேராக கராச்சிக்கொரை சென்று அங்கிருந்து சத்திக்கும்,பவானிசாகருக்கும் செல்கிறது.சுமார் நூறு அடி அகலத்திற்கும் சற்று அதிகமான இரு புறமும் ஆல மரங்கள் நடப்பட்டுள்ள அகலமான பாதையாகும்.(இந்தப்பாதை வழியாகத்தான் ரயில்வே பாதை அமைக்கும் திட்டம் தீட்டப்பட்டு அது பல காரணங்களுக்காக கிடப்பில் போடப்பட்டுள்ளது.)இந்தப்பாதை இரு வளைவுகள் மட்டுமே கொண்டது.அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்கிறது.வனத்துறைக்கட்டுப்பாட்டில் உள்ளது.பயண தூரமும் குறைவு.\nமற்ற சாலைகள் என்றால் கூடலூர்,கர்நாடகா மாநிலம் குண்டல்பேட்டை வழியாக தமிழக எல்லைக்குள் வந்து அருளவாடி,மெட்டல்வாடி,சூசையாபுரம்,தொட்டகாஜனூர்,தாளவாடி வரலாம்.அல்லது குண்டல்பேட்டை,சாம்ராஜநகர்,சிக்கொலே டேம்,எல்லக்கட்டை வழியாக தாளவாடி வரலாம்.\nதற்போது பயன்பாட்டில் இருக்கும் கோழிப்பாளையம்,புளிஞ்சூர்,ஆசனூர் வழி சாலை பல காரணங்களுக்காக அடிக்கடி தடுக்கப்படுவதால் தமிழத்தைச் சேர்ந்த தாளவாடிப்பகுதி தனித்தீவாகத் தத்தளிக்கிறது.அங்குள்ள மக்கள் போக்குவரத்துக்கும்,விவசாயிகள் விளைபொருட்ளை சந்தைப்படுத்தக் கொண்டு செல்லவும்,அனைத்து வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டிச்செல்லவும் என தமிழகம் செல்ல முடியமல் துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.அந்த நேரங்களில் அருகில் உள்ள கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் செல்ல முடியாமல் துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.இதனால் தாளவாடியில் உள்ள விவசாயிகள் உட்பட அனைத்து மக்களும் பொருள்விரயம்,நேர விரயம் என மிகுந்த துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.\nஅதற்காகத்தான்தற்போது எளிதாக அனுமதிக்கும் வகையில் உள்ள ஆசனூர்- பாளப்படுகை-தாளவாடி சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்க கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டு அதன்படி வருகிற 15-10-2012 அன்று தாளவாடியில் மரியாதைக்குரிய நஞ்சுண்ட நாயக்கர் அவர்கள்-தாளவாடி ஊராட்சி மன்றத்தலைவர் அவர்கள் தலைமையில் தாளவாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சி மன்றத்தலைவர்களும்,மக்கள் பிரதிநிதிகளும்,பொது மக்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக (1)மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்கள்,(2)மாண்புமிகு குடியரசுத்தலைவர் அவர்கள்,(3) மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்-தமிழ்நாடு,(4)மேதகு ஆளுநர் அவர்கள்-தமிழ்நாடு,(5)மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள்-தமிழ்நாடு,(6)மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் அவர்கள்-தமிழ்நாடு,(7)மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள்-தமிழ்நாடு, (8)மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்கள்-தமிழ்நாடு,(9)உயர்திரு வனத்துறைச் செயலாளர் அவர்கள் -சென்னை(10)உயர்திரு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அவர்கள்(நிர்வாகம்) சென்னை (11)உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள்-ஈரோடு மாவட்டம்,(12) உயர்திரு கோட்டாட்சியர் அவர்கள்-கோபி செட்டிபாளையம்,(13) உயர்திரு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள்-ஈரோடு மாவட்டம்,(14) உயர்திரு துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள்-சத்தியமங்கலம் , (15) உயர்திரு மாவட்ட வனஅலுவலர் அவர்கள்,சத்தியமங்கலம்,(16) உயர்திரு வட்டாட்சியர் அவர்கள்.சத்தியமங்கலம், ஆகிய அனைத்து அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 10/11/2012 05:29:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம்ம சத்தியமங்கலத்தில் சமுதாய விழிப்புணர்வுக்காக பண்ணாரி அம்மன் கல்லூரி\n90.4 MHZஅலைவரிசையில் தினசரி காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலும்,மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் புத்தகங்கள்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- (1)\nஇப்படி ஒரு தியாகி இனி நமக்கு கிடைக்க மாட்டார் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 இந்தியாவின் சாதனை பெண்கள் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nஒளி மற்றும் ஒலி அலைகள் (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nசமூக சேவை என்றால் ...... (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழ் எண்கள்(எழுத்து வடிவில்) (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் -மாநில மையம்.2011 (1)\nதியாகி கோபி அய்யர் அவர்கள் (1)\nதேனீக்கள் சேவை அமைப்பு (1)\nபிளாஸ்டிக் பைகள்-சுற்றுப்புற சீர்கேடு (1)\nபிளாஸ்டிக்’ – சில உண்மைகள் (1)\nபெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி (1)\nமாநில தேர்தல் ஆணையர் (1)\nமுதல் உதவிப் பெட்டி (1)\nமூல நோய் விரட்ட (1)\nரகசிய கேமரா உசாருங்க உசாரு (1)\nவிப்ரோ-பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம்-2012 (1)\nபேருந்துப் பயணத்தில் ஏற்படும் இடர்பாடுகள்-2012\nகூகுள் மேப்பில் ஒரு இடத்தை/ஊரை சேர்ப்பது எப்படி\nதாளவாடியில் சாலைப் பயன்பாட்டிற்கு ஆர்ப்பாட்டம்-201...\nதமிழில் சுருக்கெழுத்துப் பயிற்சி - 05\nதொழிற்களம் குழு அறிமுகம்-பேருந்து ஓட்டுனர்பரமேஸ்வர...\nதேசிய கணித ஆண்டு விழா- வரவேற்புக்குழு கூட்டம்-2012...\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nPARAMES DRIVER- SATHYAMANGALAM. எத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://veeduthirumbal.blogspot.com/2013/07/blog-post_22.html", "date_download": "2018-05-25T18:54:34Z", "digest": "sha1:VXJPIDD3ZVUKE7OXSMCYTX2GUV6VBJPD", "length": 27470, "nlines": 318, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: தொல்லை காட்சி- சூப்பர் சிங்கர் வைஷாலி -வாலி - தாயுமானவன்", "raw_content": "\nதொல்லை காட்சி- சூப்பர் சிங்கர் வைஷாலி -வாலி - தாயுமானவன்\nகடந்த சில வாரங்களாக வசந்த் டிவியில் \"வாலி 1000\" என்கிற நிகழ்ச்சி தொடந்து ஒளிபரப்பாகி வருகிறது. வாலி அவர்கள் தன் சினிமா வாழ்க்கை குறித்து பல செய்திகளை பகிர்கிறார். கவிஞரின் மரணத்துக்கு முன் எடுத்த பேட்டி. மிக மெதுவாக இப்போது ரீ டிலி காஸ்ட் வருகிறது.\nநான் பார்த்த அன்று - LR ஈஸ்வரி வாலி அவர்களை பேட்டி எடுத்து கொண்டிருந்தார். 1958ல் பாடல் எழுத சென்னை வந்தது - முதல் பாட்டு எழுதிய பின்னும், பல வருடங்கள் வாய்ப்பின்றி இருந்தது பின் MGR படத்தின் பாடல் எழுதிய பின் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தது என பல விஷயங்கள் பகிர்கிறார். ஆர்கெஸ்ட்ரா வைத்து அவரின் பிரபல பாடல்கள் சில அவர் முன்னணியில் பாடுகிறார்கள்\nவாரம் ஒரு நாள் மட்டும் (புதன் அல்லது வியாழன் என நினைக்கிறேன்) மாலை நேரத்தில் வரும் இந்நிகழ்ச்சியை முடிந்தால் காணுங்கள் \nசூப்பர் சிங்கர் கார்னர் - வைஷாலி\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இந்த சீசனில் பாடுவோர் சிலரை பற்றி அவ்வப்போது இங்கு எழுத ஐடியா .....\nவைஷாலி - இவரை எனக்கு பிடிக்க ஒரே காரணம் தான்.. இந்த சீசனில் என் கண்ணுக்கு அழகாய் தெரிபவர் இவர் தான். கல்லூரி மாணவி என நினைக்கிறேன். கண்களும் சிரிப்பும் செம அழகு. பாடுவது அவுட் ஸ்டாண்டிங் அளவில் இல்லை - ஆவரேஜ் தான் என்பதால் கடைசி 10 க்குள் எல்லாம் வர வாய்ப்பில்லை\nவைஷாலி நன்கு பாடிய பாடல் ஒன்று\nசீரியல் பக்கம் - தாயுமானவன்\nஎப்போதோ சில முறை பார்த்ததில் புரிந்த வரை சொல்கிறேன் :\n4 பெண் குழந்தைகளை தாய் இன்றி வளர்க்கிறார் ஒரு தந்தை (யாருங்க அவர் இதுவரை வேறெங்கும் பார்த்ததில்லை). முதல் பெண்ணுக்கு திருமணம் முடியும் முன்பே இரண்டாவது பெண் சொல்லாமல் கொள்ளாமல் கல்யாணம் முடித்து வந்து விடுகிறார். அந்த மருமகனோ - முதல் நாளே அனைத்து கெட்ட பழக்கங்கள் கொண்டவர் என்பது தெரிய வருகிறது\nசரவணன் - மீனாட்சியில் சரவணன் பெற்றோராக வரும் குயிலி மற்றும் ராஜசேகர் அதே பாத்திரங்களாக இக்கதையில் வருகிறார்கள் (ஒரு சீரியல் பாத்திரங்கள் இப்படி திடீர் திடீரென மற்ற சீரியலில் வருவார்கள் என ஹவுஸ் பாஸ் சில உதாரணங்களுடன் சொல்கிறார்) \nபல வருடங்கள் இழுக்க தேவையான அனைத்து விஷயங்களும் இருப்பது புரிகிறது\nவிஜய் டிவி சூப்பர் சிங்கர் போலவே சன் டிவியிலும் குட்டி பசங்களை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்துகிறது. ஆனால் குவாலிட்டி நிச்சயம் விஜய் அளவிற்கு இல்லை.\nஇந்த வாரம் செமி பைனல் நடத்தினர். கரகாட்டக்காரன் பாடலை ஒரு பெண் பாட அப்போது கங்கை அமரன் சொன்னது : \" கதை என்று எதுவும் சொல்லாமல் கரகாட்டக்காரன் படத்துக்கு பாடல்கள் இளையராஜாவிடம் வாங்கினோம் ஒரு டூயட்; ஒரு சோக பாட்டு, ஒரு சாமி பாட்டு இப்படி சொல்லி- அதற்கு அவர் மெட்டு தர - பாடல்கள் ரெடி ஆனது \"\nநிகழ்ச்சி முழுக்க பார்க்க முடிய வில்லை. ப்ரோமோவில் 3 பேர் மட்டும் தான் பைனல் செல்கின்றனர் என்று ஜட்ஜ் அனுராதா ஸ்ரீராம் சொல்ல, மாஸ்டர் () கங்கை அமரன் கோபித்து கொண்டு கிளம்புவதை காட்டி காட்டி மக்களை பார்க்க வைக்க சொல்லி கூவி கொண்டிருந்தனர் . கடைசி டிராமாவை பார்க்க வில்லை; எப்படி முடிந்தது என தெரியலை \nவிஜய் டிவி யில் PBS நினைவாக ...\nPBS நினைவாக என விஜய் டிவி யில் அவர் பல பாடல்களை - பிற பாடக பாடகிகள் பாடுவதை ஒளிபரப்பினர்\nஇளம் பாடகர்கள் பாடியது ஓரளவு ஓகே. ஆனால் P. சுசீலா, LR ஈஸ்வரி இருவரும் - பாட்டி வயதில் இருந்து கொண்டு - இப்ப வந்து பாடுறேன் என பாடல்களை கொடுமை செய்தனர்\nரோஜா மகளே ராஜகுமாரி எவ்வளவு அருமையான பாட்டு - அதை இன்றைய P. சுசீலா குரலில் கேட்பது கொடுமையிலும் கொடுமை. இன்னொரு பக்கம் LR ஈஸ்வரி \" ராஜ ராஜஸ்ரீ ராணி வந்தாள் \" என இழுப்பதற்குள் குரல் முழுமையாய் கட்டி கொண்டு கர்ண கொடூரமாய் ஒலிக்கிறது \nசூப்பர் சிங்கரில் தாளம் பற்றி பேசும் நடுவர் ஸ்ரீனிவாஸ் அன்று பாடிய பாட்டில் தாளம் ஒரு பக்கம் போக இவர் வேறு பக்கம் போனார் (நிலவே என்னிடம் நெருங்காதே )\nஇந்த கொடுமைகளுக்கு சிகரம் வைத்தார் போல \" ஆயிரம் நிலவே வா \" பாட்டை கூறு போட்டு கொலை செய்தனர் ஹரிஹரனும் சுசீலாவும் \nகுறிப்பிட்ட சரணத்தில் இவர் ஒரு வரி பாட, அடுத்த சரணத்தின் வரியை இன்னொருவர் பாடி கொண்டிருந்தார். கடைசி வரை தப்பு தப்பா பாடுகிறோம் என தெரியாமல் இஷ்டத்துக்கு இழுத்து நடுவில் வரிகளை விட்டு விட்டு \" லா லா லா \" பாடி கடைசியில் எதோ பெரிய காரியம் சாதித்த முக பாவத்துடன் பாட்டை முடித்தனர் \nஆளை விடுங்கடா சாமிகளா என 4 பாட்டினில் எஸ் ஆகிட்டேன் \nமெகா டிவியில் வாணி ஜெயராம்\nபழைய பாடகிகள் எல்லார் குரலும் மோசமாகி விடலை என அடுத்த நாளே மெகா டிவி யில் வாணி ஜெயராம் பாடிய போது அறிய முடிந்தது. மெகா டிவி நிறுவனர் - தங்கபாலு வருட வருடம் இசை துறையை சார்ந்த ஒருவருக்கு விருது தருகிறார். இவ்வருட விருது சில மாதங்களுக்கு முன் நடந்த விழாவில் வாணி ஜெயராம்க்கு கிடைத்தது அதே விழாவில் வாணி ஜெயராம் பல பாடல்கள் அற்புதமாய் பாடியதை தான் மெகா டிவியில் ஒளி பரப்பி கொண்டிருந்தனர்.\nவாணி ஜெயராம் பாடியதை கேட்ட போது ஒன்று புரிந்தது. சினிமா அல்லது மேடையில் பாடுகிறாரோ இல்லையோ இத்தனை வருடங்களாக விடாமல் தினம் அவர் பயிற்சி எடுத்திருக்கிறார். அந்த பயிற்சி இன்றி - பழைய பாட்டை கேட்பது மாதிரியே அவரால் பாடியிருக்கவே முடியாது \nஇதே பயிற்சியை தினம் நமது விருப்பத் துறையிலும் காட்டினால் நாமும் ஷைன் பண்ணுவோம் இல்லையா \nநீயா நானாவில் பெண்களை பற்றிய வர்ணனை\nநேற்றைய நீயா நானாவில் பெண்களை பற்றிய வர்ணனை குறித்தான \"போட்டி\" நடந்தது . வித்யாசமான ஒரு தலைப்பு. துவக்கத்தில் வந்த வர்ணனைகள் பல \"அட \"போட வைத்தாலும் பின் 6 பேரை மட்டும் தேர்ந்தெடுக்கிறோம்; ஆறில் இருந்து 4; நான்கில் இருந்து 3 என குறையும் போது சுவாரஸ்யம் குறைந்து விட்டது\nமக்களை சுதந்திரமாக பேச விடும்போது தான் நன்கு பேசினர். \"இத்தனை பேரை தேர்ந்தெடுக்கிறோம் \" என்று பாதியில் சொன்ன பிறகு எதோ டென்ஷனிலேயே அவ்ளோ கவித்துவமாக பேசலை முடிந்தால் இந்நிகழ்ச்சியின் முதல் 45 நிமிடம் யூ டியூபில் காணுங்கள். ரசிப்பீர்கள் என நம்புகிறேன்\nஉணவகம் -அறிமுகம் ரிலாக்ஸ் பாஸ்ட் புட்ஸ் நங்கநல்லூர்\nLabels: தொல்லை காட்சி பெட்டி\nதொல்லை காட்சி பற்றி ரசிக்கவைத்த பகிர்வுகள்..பாராட்டுக்கள்..\nமோகன் குமார் 7:38:00 PM\n ஆறு மாதங்களுக்கு முன் ஆரம்பித்தார்களே இருந்தாலும் பரவாயில்லை; இறப்பதற்குச் சில வாரங்கள் முன்பு வரை வாலி என்ன பேசினார் என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு இருந்தாலும் பரவாயில்லை; இறப்பதற்குச் சில வாரங்கள் முன்பு வரை வாலி என்ன பேசினார் என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு\nமோகன் குமார் 7:38:00 PM\n தங்கள் வருகைக்கு நன்றி சார் \nவாலி 1000 ஏற்கனேவே வசந்த் டிவியில் சென்ற ஆண்டே ஒளிபரப்பானது .வாரவாரம் முழுதும் ரசித்து பார்த்துவந்தேன்.இது ரீ டெலிகாஸ்ட் தான்.--\nமோகன் குமார் 7:39:00 PM\nநண்பா ரீ டெலிகாஸ்ட் என்று தற்போது குறிப்பிட்டு விட்டேன் ; நலமா இருக்கீங்களா \n//ஆளை விடுங்கடா சாமிகளா என 4 பாட்டில் எஸ் ஆகிட்டேன் \n 4 குவாட்டர் பாட்டில் என்றால் பிழைக்கலாம்; ஃபுல் என்றால், ஆண்டவன் பொற்பாதம் என்கிறார்களே அங்குபோய்ச் சேரலாம். இதற்குத்தான் தமிழில் சாரியை என்று ஒன்று இருக்கிறது. இங்கே 'இன்' சாரியை பெற்று, 'பாட்டினில்' என்று வரவேண்டும். எழுத்தாளர் ஆகிவிட்டீர்கள் அல்லவா, தமிழைக் காதலியுங்கள்\nமோகன் குமார் 1:13:00 PM\nஆஹா ராசு சார் :)) எழுத்தாளர் எல்லாம் இல்லை பகுதி நேர பதிவர் :)\n\" பாட்டினில் \" மாற்றி விட்டேன் :)\nஆமாம் தாங்கள் எழுதியது சரிதான்.நீயா நானாவில் முதலில் இருந்த ஆர்வம் போகப் போகக் குறைந்ததற்கு காரணம்.இதுதானா\nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nதமிழ் வலைப்பதிவர் மாநாடு - 2013 - குழு விபரங்கள்\nவானவில்- கனகா பேட்டி - பூங்காத்து திரும்புமா - சென...\nமனதை உலுக்கிய தூக்கு மர நிழலில்\nதொல்லை காட்சி - கேடி பாய்ஸ் -அல் கேட்ஸ் - சில்லுன்...\nஉணவகம் அறிமுகம் - சுவாமீஸ் கபே, ஆதம்பாக்கம்\nபெண்களுக்கு செக்ஸ் தொந்தரவு - தடை செய்ய வந்த சட்ட...\nவானவில் - ஸ்டேட் பேங்க் புது ரூல் - பதிவர் திருவிழ...\nதட்டத்தின் மறயத்து & சுஜாதாவின் ஆஸ்டின் இல்லம்\nதொல்லை காட்சி- சூப்பர் சிங்கர் வைஷாலி -வாலி - தாயு...\nஉணவகம் அறிமுகம் - ரிலாக்ஸ் பாஸ்ட் புட்ஸ், நங்கநல்ல...\nமனதை உலுக்கிய ஹிந்தி சினிமா :The Attacks of 26/11\nவானவில்- ரயில் விபத்து- ஜீவனாம்சம்- வேளச்சேரி The ...\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா ...\nதொல்லைகாட்சி: ஜோடி சீசன் - தோனி- Pursuit of Happin...\nசிங்கம் -1 Vs சிங்கம் -2 - சினிமா விமர்சனம்\nBlog எழுதுவதில் சிறிதேனும் பலன் இருக்கா \nஜிவாஜி கணேசனும் இன்றைய எழுத்தாளர்களும் - திருப்பூர...\nவானவில்: கோவை நேரம்- ஆயாலும் ஞானும் - புன்னகை மன்ன...\nதமிழ் சினிமா-வின் Top 10 அபத்தங்கள்\nதொல்லைகாட்சி - சூப்பர் சிங்கர் -அன்னக்கொடி- நாளைய ...\nஉணவகம் அறிமுகம் - ரத்னா கபே, வேளச்சேரி\nவானவில் சிங்கம் 2 - ப்ளாக் பைத்தியம் -எதிர் நீச்சல...\nஇரு விபத்துகள்... சில எண்ணங்கள்\nதொல்லைகாட்சி: வாரண்ட் குறும்படம் -ஸ்டுவர்ட் லிட்டி...\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nஉடல் எடை குறைக்க செய்யும் ஹெர்பாலைப் - ஒரு நேரடி அனுபவம்\nஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்\nபாடகர் நரேஷ் அய்யருடன் ஓடிய மாரத்தான் + மினி பேட்டி-படங்கள்\nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/190882/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-25T18:57:11Z", "digest": "sha1:CZQOFDPJGR57ZDHYMMBP6XEOZ6URDUXU", "length": 68741, "nlines": 252, "source_domain": "www.hirunews.lk", "title": "அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஅமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்\n2018.05.15 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்\n01.கொழும்பு மாநகர சபைக்கு தீயணைக்கும் வாகனங்கள்ஃ உபகரணங்களை பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 08)\nகாலத்தின் தேவையினை கவனத்திற் கொண்டு, கொழும்பு மாநகர சபைக்கு தீயணைக்கும் வாகனங்கள்ஃஉபகரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளது. அதனடிப்படையில், குறித்த வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு அவசியமான 10.5 மில்லியன் வட்டியற்ற கடன் தொகையினை பெற்றுத்தருவதற்கு ஒஸ்ட்ரியாவின் யுனிகிரடிட் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. குறித்த கடன் தொகையினை பெற்றுக் கொள்வதற்கு அவசியமான கடன் ஒப்புதல்களில் ஈடுபடுவதற்கும், உரிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n02. ரஜரட்ட மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடங்களுக்கு மற்றும் பேராதெனிய பல்கலைக்கழகத்தின் இணை சுகாதார அறிவியல் பீடத்துக்கு அவசியமான மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொடுப்பதற்காக வேண்டி நிதி திரட்டுதல் (விடய இல. 09)\nரஜரட்ட மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடங்களுக்கு மற்றும் பேராதெனிய பல்கலைக்கழகத்தின் இணை சுகாதார அறிவியல் பீடத்துக்கு அவசியமான மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு அவசியமான 4.9 மில்லியன் வட்டியற்ற கடன் தொகையினை பெற்றுத்தருவதற்கு ஒஸ்ட்ரியாவின் யுனிகிரடிட் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. குறித்த கடன் தொகையினை பெற்றுக் கொள்வதற்கு அவசியமான கடன் ஒப்புதல்களில் ஈடுபடுவதற்கும், உரிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n03. ஆரம்ப சுகாதார பாதுகாப்பு பிரிவினை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்காக நிதியினை திரட்டிக் கொள்ளுதல் (விடய இல. 10)\nஆரம்ப சுகாதார பாதுகாப்பு பிரிவினை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதற்கு அவசியமான 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் பெற்றுத் தருவதற்கு உலக வங்கியுடன் இணைந்த நிறுவனமான மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கி இணக்கத்தினை தெரிவித்துள்ளது. அக்கடன் தொகையினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி அவ்வங்கியுடன் நிதி உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n04. மன்னார் மடு தேவாலயத்தினை சூழ 300 வீடுகளை நிர்மானித்தல் (விடய இல. 11)\nமடு தேவாலயத்துக்கு வருகின்ற பக்தர்களின் நலன் கருதி, அவர்களின் பயன்பாட்டுக்காக 300 வீடுகளை அப்பகுதியில் நிர்மானிப்பதற்கு யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளது. அத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு அவசியமான 300 மில்லியன் ரூபா நிதியினை இந்திய அரசாங்கம் பெற்றுத் தருவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், குறித்த நிதியினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சர் கௌரவ ஜோன் அமரதுங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n05. அமரதேவ அழகியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தினை ஸ்தாபித்தல் (விடய இல. 14)\nபண்டித் டபிள்யு. டி. அமரதேவ அவர்களின் பணியினை பாராட்டும் பொருட்டு 'அமரதேவ அழகியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தினை' பாராளுமன்ற சட்டமொன்றின் மூலம் ஸ்தாபிப்பதற்கு ஏற்கனவே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. அதனடிப்படையில், சட்ட வரைஞர்களினால் தயாரிக்கப்பட்டுள்ள அமரதேவ அழகியல் மற்றும் ஆராய்ச்சி மைய சட்ட மூலத்தினை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், பின்னர் அனுமதிக்காக வேண்டி பாராளுமன்றில் சமர்ப்பிப்பதற்குமாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n06. பண மோசடியினை தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குவதனை கட்டுப்படுத்தல் தொடர்பிலான தேசிய ஒருங்கிணைப்பு குழுவுக்கு புதிய அங்கத்தவர்களை நியமித்தல் (விடய இல.16)\nகாலத்தின் தேவையினை கருத்திற் கொண்டு, பண மோசடியினை தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குவதனை கட்டுப்படுத்தல் தொடர்பிலான தேசிய ஒருங்கிணைப்பு குழுவுக்கு புதிய அங்கத்தவர்களை நியமித்து அதன் பணியினை விரிவுபடுத்துவது தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n07. அண்மையில் கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட மோதலினால் பாதிப்புக்கு உள்ளான வியாபார சொத்துக்களுக்காக சலுகை வட்டி வீதத்தில் கடன் வசதிகளை பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 18)\nஅண்மையில் கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட மோதலினால் பாதிப்புக்கு உள்ளான வியாபார சொத்துக்களுக்காக 2 சதவீத சலுகை வட்டி வீதத்தின் கீழ் 500,000 ரூபாவினை அதி உச்ச அளவாக கொண்டு கடன் வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு 2018-03-20ம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது முடிவெடுக்கப்பட்டது. எனினும் குறித்த தொகையினை கொண்டு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை மறுசீரமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவருகிறது. அதனால் அவ்வாறு பாதிக்கப்பட்ட வியாபார சொத்துக்களுக்காக 2 சதவீத சலுகை வட்டி வீதத்தின் கீழ் வழங்கப்படக் கூடிய அதி உச்ச கடன் தொகையாக 01 மில்லியன் ரூபாவினை வரையறுப்பது தொடர்பில் அரச தொழிற்முயற்சிகள் மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் கௌரவ லக்ஷ;மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n08. தோட்டப்பிரிவில் சுகாதார வசதிகளை கட்டியெழுப்புதல் (விடய இல. 24)\nதோட்டப்பகுதிகளில் காணப்படுகின்ற தோட்ட டிஸ்பென்சரி எனப்படுகின்ற மருந்தகங்கள் 450 வரையில் தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் செயற்படுத்தப்பட்டு வருவதுடன், இம்மருந்தகங்களை விருத்தி செய்வதன் ஊடாக தோட்டப்புற மக்களின் சுகாதார நிலைமையினை கட்டியெழுப்புவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.\nஅதனடிப்படையில், நாட்டின் எனைய பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்கப்படுகின்ற சுகாதார சேவையினை போன்று வசதிகளை தோட்டப்புற மக்களுக்கும் பெற்றுக் கொடுப்பதற்கு ஏதுவான வகையில் தோட்டப்புற சுகாதார பிரிவினை அரச சுகாதார பிரிவுடன் இணைப்பதற்கும், அதன் கீழ் தற்போது தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் பராமரிக்கப்படுகின்ற தோட்ட சுகாதார நிலையங்களை கட்டம் கட்டமாக அரசாங்கத்துக்கு கையகப்படுத்திக் கொள்வதற்கும் சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாகடர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n09. தொற்றா நோய்களுக்கான காரணிகளாக அமைகின்ற எச்சரிக்கை மிகுந்த விடயங்களை கட்டம் கட்டமாக இனங்காண்பதற்கான தேசிய மதிப்பீடு - 2018 (விடய இல. 25)\nதொற்றா நோய்களை இனங்கண்டு அவற்றிலிருந்து விடுபடுவதற்கான திட்டங்களை வகுக்கம் நோக்கில் தொற்றா நோய்களுக்கான காரணிகளாக அமைகின்ற எச்சரிக்கை மிகுந்த விடயங்களை கட்டம் கட்டமாக இனங்காண்பதற்கான தேசிய மதிப்பீடு (STEPS) மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 2003ம் ஆண்டிலிருந்து ஒவ்;வொரு 05 வருடத்துக்கு ஒருமுறையும் குறித்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் இவ்வருடமும் ஆகஸ்ட் மாதம் 50 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் நாடு தழுவிய ரீதியில் குறித்த மதிப்பீட்டினை மேற்கொள்வது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாகடர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n10. இலங்கைக்காக அவசர விமான மற்றும் தொழில்நுட்ப மீட்டெடுக்கும் பிரிவொன்றை செயற்படுத்தும் வேலைத்திட்டம் (விடய இல. 26)\nஅவசர அனர்த்த நிலைமைகளின் போது பாதிப்புக்கு உள்ளாகின்ற நபர்களை அவ்விடத்தில் இருந்து அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வேண்டி ஆகாய மார்க்கத்தின் ஊடாக துரித கதியில் கொண்டு வருவதற்காக வேண்டி அவசர விமான மற்றும் தொழில்நுட்ப மீட்டெடுக்கும் பிரிவொன்றை செயற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. டீதைழn ளுவசபைநச ளுவகைரபெ எனும் பெயர் கொண்ட ஜேர்மனியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலாப நோக்கமற்ற அமைப்பின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ள வேலைத்திட்ட யோசனைகளின் அடிப்படையில் அவசர நிலைமைகளின் போது துலங்குகின்ற 08 உலங்கு வானூர்திகள் மற்றும் 25 தொழில்நுட்ப மீட்டெடுக்கும் வாகனங்கள் ஆகியவற்றின் மூலம் தேவையான சேவைகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான மதிப்பீட்டு தொகை 190 மில்லியன் ரூபா என்பதுடன், அக்கடன் தொகையினை நீண்ட கால சலுகை கடன் தொகையாக பெற்றுக் கொடுப்பதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் சாத்தியவள ஆய்வொன்றினை மேற்கொள்வதற்காக வேலைத்திட்ட குழு மற்றும் கலந்துரையாடல் குழு ஆகியவற்றை நியமிப்பது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாகடர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n11. கடற் துறையின் அபிவிருத்திக்காக இலங்கை மற்றும் கொரியா ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை ஏற்படுத்திக் கொள்ளல் (விடய இல. 27)\nகடற் துறையின் அபிவிருத்திக்காக தொழில்நுட்ப தகவல்களை இரு நாடுகளுக்குமிடையில் பரிமாறிக் கொள்ளும் நோக்கில், இலங்கையின் துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சு மற்றும் கொரிய குடியரசின் சமுத்திர மற்றும் மீன்பிடி கைத்தொழில் அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பில் துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் கௌரவ மஹிந்த சமரசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n12. ஏதேனுமொரு குறைப்பாட்டினால் அச்சு ஊடகங்களை உணர்வதற்கு முடியாத (Print Disabled) நபர்களுக்காக அவ் அச்சு ஊடகங்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு மற்றும் பகிர்ந்தளிப்பதற்கு ஏதுவான வகையில் பதிப்புரிமை (Copy Right) தொடர்பில் விதிவிலக்குகளை அறிமுகம் செய்வதற்காக வேண்டி 2003ம் ஆண்டு 36ம் இலக்க சொத்து உரிமை சட்டத்தினை திருத்தம் செய்தல் (விடய இல. 31)\nஏதேனுமொரு குறைப்பாட்டினால் அச்சு ஊடகங்களை உணர்வதற்கு முடியாத (Pசiவெ னுளையடிடநன) நபர்களுக்காக அவ் அச்சு ஊடகங்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு மற்றும் பகிர்ந்தளிப்பதற்கு ஏதுவான வகையில் பதிப்புரிமை (ஊழில சுiபாவ) தொடர்பில் விதிவிலக்குகளை அறிமுகம் செய்வதற்காக உலக புலமைச் சொத்து அமைப்பினால் (World Intellectual Property Organization (WIPO))நிர்வகிக்கப்படுகின்ற மரகெஸ் ஒப்பந்தத்தின் (Marrakesh Treaty) மூலம், அங்கத்துவ நாடுகளுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது.\nஇலங்கை அரசாங்கத்தினால் குறித்த ஒப்பந்தத்தினை அங்கீகரிப்பதற்கு முன்னர் தற்போது காணப்படுகின்ற 2003ம் ஆண்டு 36ம் இலக்க சொத்து உரிமை சட்டத்தினை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை 2016ம் ஆண்டு அங்கீகாரத்தினை வழங்கியுள்ளது. அதனடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள 2003ம் ஆண்டு 36ம் இலக்க சொத்து உரிமை திருத்தச் சட்ட மூலத்தினை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், பின்னர் அனுமதிக்காக வேண்டி பாராளுமன்றில் சமர்ப்பிப்பதற்குமாக கைத்தொழில் மற்றும் வணிக விவகார அமைச்சர் கௌரவ ரிஷhட் பதியூதீன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n13. ஹொரண 'சொரணவத்தை' காணியினை நடுத்தர வர்க்க வீட்டு வேலைத்திட்டத்துக்காக பயன்படுத்தல் (விடய இல. 36)\nஹொரண 'சொரணவத்தை' காணியினை நடுத்தர வர்க்க வீட்டு வேலைத்திட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வசதிகளை விருத்தி செய்வதற்காக பயன்படுத்துவதற்கு பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n14. மன்னாரில் காற்று மின்னுற்பத்தி நிலையமொன்றை நிர்மானிக்கும் வேலைத்திட்டம் (விடய இல. 39)\n100 மெகா வொட் கொள்ளளவினைக் கொண்ட காற்று மின்னுற்பத்தி நிலையமொன்றை மன்னார் தீவில் நிர்மானிப்பதற்கு அவசியமான நிதியினை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் குறித்த வேலைத்திட்டத்தினை மன்னார் தீவில் செயற்படுத்துவது தொடர்பில் மின்சக்தி மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n15. இலங்கை பிக்குகள் பல்கலைக்கழக சட்டத்தினை திருத்தம் செய்தல் (விடய இல. 41)\nபிக்குமார்கள் மற்றும் பிக்குணிகளுக்கும் உயர் கல்வி வாய்ப்பினை உறுதி செய்யும் வகையில் இலங்கை பிக்குகள் பல்கலைகழக சட்டம் ஸ்தாபிக்கப்பட்டது. காலத்தின் தேவையினை கவனத்திற் கொண்டு பிக்குகள் மற்றும் பிக்குணிமார்களுக்கு அவர்களுக்கான பட்டப்பின் படிப்பினை உறுதி செய்யும் வகையில் 1996ம் ஆண்டு 26ம் இலக்க இலங்கை பிக்குகள் பல்கலைக்கழக சட்டத்தினை திருத்தம் செய்வதற்கு உகந்த சட்ட மூலம் ஒன்றை வரைவதற்கு சட்டமாதிபர் திணைக்களத்துக்கு அலோசனை வழங்குவதற்கு முன்னால் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கௌரவ கபீர் ஹாஷpம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை அது தொடர்பில் தற்போதைய உயர் கல்வி மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் கௌரவ கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்ட இணக்கத்துக்கு அமைவாக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n16.சர்வதேச தேரவாத பௌத்த பல்ககலைக்கழக சங்கத்தின் 05 ஆவது சர்வதேச மாநாட்டினை நடாத்துவதற்காக கொண்டு நடாத்துதல் (விடய இல. 42)\nசர்வதேச தேரவாத பௌத்த பல்ககலைக்கழக சங்கத்தின் 05 ஆவது சர்வதேச மாநாட்டினை 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 27,28 மற்றும் 29ம் திகதிகளில் கொழும்பு மற்றும் அநுராதபுரம் ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இலங்கை பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகங்களின் தலைமையில் மற்றும் இலங்கை பிக்குகள் பல்கலைக்கழகத்தின் பங்குபற்றலுடன் அம்மாநாட்டினை இலங்கையில் கொண்டு நடாத்துவது தொடர்பில் உயர் கல்வி மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் கௌரவ கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n17. இலங்கை சமூக பாதுகாப்பு சபைக்காக கேட்போர் கூடமொன்றை நிர்மாணித்தல் (விடய இல. 45)\nஅரச சேவையில் ஓய்வூதியம் கிடைக்காத அனைவருக்கும் ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்பு நன்மைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இலங்கை சமூக பாதுகாப்பு சபை செயற்படுகின்றது. குறித்த சபையின் பணிகளை மேலும் விரிவுபடுத்துவதற்காக கேட்போர் கூடமொன்றின் அவசியம் எழுந்துள்ளது. அதனடிப்படையில், இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் பிரதான காரியாலயம் அமைந்துள்ள கட்டிடத்தின் மேல் மாடியினை கேட்போர் கூடமாக விருத்தி செய்வதற்கு அவசியமான நிதியினை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.\n18. தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் பெயரினை 'இலங்கை சமூக சேவை கல்லூரி' என திருத்தம் செய்தல் (விடய இல. 46)\nஅறிஞர் பெருமக்களினால் முன்வைக்கப்பட்ட அம்சங்களை கவனத்திற் கொண்டு, தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் பெயரினை 'இலங்கை சமூக சேவை கல்லூரி' என திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n19. காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு உரித்தான காணிகளை வெளி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு குத்தகையின் அடிப்படையில் பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 52)\nகாணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு உரித்தான காணிகளை வெளி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடும் போது 1972ம் ஆண்டு 01ம் இலக்க காணி மறுசீரமைப்பு சட்டத்தின் விதப்புரைகளுக்கு அமைவாக உரிய அமைச்சரின் அங்கீகாரத்தினை பெற்றிருக்க வேண்டும். எனினும், சில சந்தர்ப்பங்களில் மாத்திரமல்லாமல் ஏனைய சந்தர்ப்பங்களில் இதற்காக அமைச்சரவையின் அங ;கீகாரத்தினை பெற்றுக் கொள்ள வேண்டும் என 2011ம் ஆண்டு இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது. பயனாளிகளை தெரிவு செய்யும் போது நடுநிலையான முறையில் சரியாக நபர்களை தெரிவு செய்வதற்கான செயன்முறையொன்றை பயன்படுத்துவதன் கீழ், சிரேஷ;ட அதிகாரிகளின் குழுவொன்றின் சிபார்சினை அடிப்படையாகக் கொண்டு, 05 ஏக்கர் வரையான அதிஉயர் அளவினை கொண்ட காணிகளை வெளியேற்றும் சட்டத்தின் விதப்புரைகளுக்கு அமைவாக, உரிய அமைச்சரின் மூலம் விடுவிக்க முடியும் என அமைச்சரவை தீர்மானித்தது.\n20. அரசாங்கத்தின் அனுசரணை கிடைக்காத 13 தனியார் பாடசாலைகளுக்காக அரச அனுசரணையினை பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 59)\nபிள்ளைகளுக்கு தரமான மற்றும் போட்டித்தன்மைமிக்க கல்வியினை பெற்றுக் கொடுப்பதற்கு தகுதி கொண்ட, தற்போது அரசாங்கத்தின் எவ்வித அனுசரணையும் கிடைக்கப் பெறாத 13 தனியார் பாடசாலைகளை அரச அனுசரணை கிடைக்கப் பெறுகின்ற பாடசாலைகளாக கருதி செயற்படுவது தொடர்பில் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n21. 2018ம் ஆண்டு தேசிய மிலாதுன் நபி விழாவினை ஒட்டியதாக மன்னார் மாவட்டத்தினுள் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் (விடய இல. 60)\n2018ம் ஆண்டுக்கான தேசிய மீலாதுன் நபி விழாவினை மன்னார் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் தேசிய பாடசாலையில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மிக நீண்ட காலமாக இடம்பெயர்ந்த நிலையில் வாழ்ந்த அப்பிரதேச முஸ்லிம் மக்களின் பொதுத் தேவைகளை இந்நிகழ்விற்கு சமாந்தரமாக அபிவிருத்தி செய்வதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், குறித்த பணியினை மேற்கொள்வதற்காக மத்திய அரசு, வட மாகாண சபை மற்றும் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களின் பங்களிப்பினை பெற்றுக் கொள்வது தொடர்பில் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் கௌரவ எம்.எச்.ஏ. ஹலீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n22. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், வருகை தரும் பகுதியினுள் பண பரிமாற்ற கவுன்டர் ஒன்றினை முன்னெடுத்துச் செல்வதற்கான அனுமதியினை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 65)\nகட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், வருகை தரும் பகுதியினுள் பண பரிமாற்ற கவுன்டர் ஒன்றினை முன்னெடுத்துச் செல்வதற்கான அனுமதியினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில், கொமர்ஷல் பேங்க் ஒப் சிலோன் பிஎல்சி, சம்பத் வங்கி பிஎல்சி, தொமஸ் குக் தனியார் கம்பனி, இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகிய நிதி நிறுவனங்களுக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n23. முலன்காவில் நீர் வழங்கல் திட்டத்தினை ஸ்தாபித்தல் (விடய இல. 68)\nகிளிநொச்சி, முலன்காவில் நீர் வழங்கல் திட்டத்தினை ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தத்தை, அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில், 608.49 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகைக்கு ஆஃள ஊநலடநஒ நுபெiநெநசiபெ (Pஎவ.) டுவன. யனெ Pசயவாiடிhய ஐனெரளவசநைள டுiஅவைநன ஆகிய இணைந்த வியாபாரத்துக்கு வழங்குவது தொடர்பில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n24. ஹம்பாந்தோட்டை 220ஃ132மஎ உப மின்னிலயத்தினை நிர்மானித்தல் மற்றும் விருத்தி செய்தல் (விடய இல. 70)\nஹம்பாந்தோட்டை 220ஃ132மஎ உப மின்னிலயத்தினை நிர்மானித்தல் மற்றும் விருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை, அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில், 1,866.31 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகைக்கு ஆஃள ஊhiவெ நுடநஉவசiஉ ஊழ. டுவன. நிர்வனத்துக்கு வழங்குவது தொடர்பில் மின்சக்தி மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n25. வெல்லமன்கர மீன்பிடி துறைமுகத்தினை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தினை வழங்குதல் (விடய இல. 71)\nவெல்லமன்கர மீன்பிடி துறைமுகத்தினை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தினை, அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில், 1,862.25 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகைக்கு ஆஃள சு.சு. ஊழளெவசரஉவழைn (Pஎவ) டுவன. நிர்வனத்துக்கு வழங்குவது தொடர்பில் முன்னால் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை, அது தொடர்பில் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் மற்றும் கிராமிய பொருளாதார விவகாரங்கள் தொடர்பான தற்போதைய அமைச்சர் கௌரவ விஜித் விஜயமுனி சொய்சா அவர்களின் இணக்கத்துடன் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n26. பொலன்னறுவை, கதுறுவலை புலதிசி சந்தை தொகுதி மற்றும் விவசாய பொருளாதார மத்திய நிலையம் என்பவற்றினை நிர்மாணித்தல் (விடய இல. 73)\nபொலன்னறுவை, கதுறுவலை புலதிசி சந்தை தொகுதி மற்றும் விவசாய பொருளாதார மத்திய நிலையம் என்பவற்றினை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தினை, 623.2 மில்லியன் ரூபா மதிப்பீட்டு தொகைக்கு பொறியியல் பணிகள் தொடர்பிலான மத்திய ஆலோசனை பணியகத்துக்கு வழங்குவது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n27. South Asian Institute of Technology and Medicine – SAITM மருத்துவ பீட மாணவர்களின் கல்வியியல் பிரச்சினைகளை தீர்த்தல் (விடய இல. 74 மற்றும் 80)\nபல்வேறு தரப்பினர்களுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் அடிப்படையில், ளுயுஐவுஆ நிறுவனத்தின் மருத்துவ பீட மாணவர்களை கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கு உள்வாங்குவது தொடர்பில் கீழ்வரும் சிபார்சுகளை செயற்படுத்துவதற்காக சட்ட ரீதியிலான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மற்றும் உயர் கல்வி மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் கௌரவ கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n• 2009ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் திகதியிலிருந்து 2017ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி வரை மருத்துவ கற்கைகளை மேற்கொள்வதற்காக ளுயுஐவுஆ நிறுவனத்தின் கீழ் பதிவு செய்துள்ள மாணவர்களுள், அரச பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு உள்வாங்குவதற்கு அவசியமான அடிப்படை தகைமைகளை கொண்டுள்ள மாணவர்களை மாத்திரம் ஜெனரால் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கு உள்வாங்கிக் கொள்ளல்.\n• குறித்த மாணவர்களை உள் வாங்கிக் கொள்வதற்கு அவசியமான தகைமைகள் மற்றும் நிபந்தனைகளை நிர்ணயிப்பதற்கு ஜெனரால் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழக முகாமைத்துவ சபைக்கு அதிகாரத்தினை வழங்குதல்.\n• ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கு சேர்த்துக் கொள்ளப்படுகின்ற ளுயுஐவுஆ நிறுவனத்தின் கீழ் பதிவு செய்துள்ள மாணவர்களுள், ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படுகின்ற பரீட்சையில் சித்தியடைகின்ற மாணவர்களுக்கு அப்பல்கலைக்கழகத்தின் மருத்துவ பட்டத்தினை வழங்குதல்.\n28. ரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம் பக்தர்களுக்காக பகிர்ந்தளிப்பதற்கு அவசியமான பேரீத்தம் பழங்களை கொள்வனவு செய்தல் (விடய இல. 78 மற்றும் 83)\nரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம் பக்தர்களுக்காக பகிர்ந்தளிப்பதற்கு அவசியமான பேரீத்தம் பழங்கள் சவுதி அரசாங்கத்தினால் வருடா வருடம் நன்கொடையாக வழங்கப்பட்டு வந்தன. எனினும் இம்முறை சவுதி அரேபியாவினால் குறித்த பேரீத்தம் பழங்களை இலங்கைக்கு வழங்குவதற்கு முடியாமல் போயுள்ளது. எனினும் தனிப்பட்ட மூன்று நன்கொடையாளர்களினால் இம்முறை 03 மெட்ரிக் தொன் பேரீத்தம் பழங்கள் இலங்கைக்கு கிடைத்துள்ளன.\nஅதனால், ரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம் பக்தர்களுக்காக பகிர்ந்தளிப்பதற்கு தேவையான மேலதிக பேரீத்தம் பழங்கள் 250 மெட்ரிக் தொன் தொகையினை சதோச நிறுவனத்தின் மூலம் கொள்வனவு செய்வது தொடர்பில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் கௌரவ எம்.எச்.ஏ. ஹலீம் ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n29. மண்ணென்ணெய்யினை மானிய விலையில் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் (விடய இல. 81)\nஎரிபொருள் விலையேற்றத்தினால் பாதிக்கப்படுகின்ற மின்சாரம் அற்ற குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்கள் மற்றும் சிறு அளவிலான இயந்திர படகுகள் பயன்படுத்துகின்ற மீன்பிடி பிரஜைகளுக்காக மண்ணென்ணெய்யினை மானிய விலையில் பெற்றுக் கொடுப்பதற்கான செயன்முறையொன்றினை தயாரிக்குமாறு உரிய நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nஅதனடிப்படையில், கனிய வள அபிவிருத்தி அமைச்சர் கௌரவ அர்ஜுண ரணதுங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை கவனத்திற் கொண்டு, மண்ணென்ணெய் விலை அதிகரிக்கப்பட்ட பெறுமானத்திற் அமைவாக, இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டதைப் போன்று மண்ணென்ணெய்க்காக மானிய விலையொன்றை தொடர்ந்தும் பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n30. எரிபொருள் விலையேற்றத்திற்கு சமாந்தரமாக பேருந்து கட்டணங்களையும் திருத்தம் செய்தல் (விடய இல. 84)\n2018-05-11 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலையேற்றத்தின் விளைவினால் பேருந்து கட்டணங்களையும் திருத்தம் செய்யுமாறு பல்வேறு தரப்பினரும் தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அதனடிப்படையில், 2018-05-16ம் திகதி முதல் செயற்படுத்தப்படும் வகையில் குறைந்த பேரூந்து கட்டணமானது 10 ரூபாவாக அமையும் வகையில், ஏனயை கட்டணங்களை 6.56 சதவீதமாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nசீரற்ற வானிலையால் 19 மாவட்டங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 954 பேர் பாதிப்பு\nபாகிஸ்தான் பொதுத் தேர்தல் / நான்கரை கோடி புதிய வாக்காளர்கள்\nமலேஷிய பயணிகள் வாநூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பில் ரஷ்யா மீது குற்றச்சாட்டு\nகடந்த 2014ஆம் ஆண்டு மலேஷிய பயணிகள்...\nதிடீர் படகு விபத்தில் 50 பேர் பலி\nகொங்கோ நாட்டில் ஏற்பட்ட படகு விபத்தில்...\nவாசிப்பவர்களின் கண்களை கலங்க வைக்கும் 16 வயதுடைய பரீத்தி..\n'ஆண்டன் நல்லவர்களை அதிகம் சோதிப்பார்...\n 15 பேர் படுகாயம்- 3 பேர் கவலைக்கிடம்\nகனடாவில் அமைந்துள்ள இந்திய உணவகமொன்றில்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கையில் 6000 சீனர்கள் பணியில்\n2020 ஆம் ஆண்டில் வற் வரி குறைக்கப்படும்\nஇலங்கையில் பயிற்றுவிக்கப்பட்ட குழு அனுப்பிவைப்பு\n89 மில்லியன் ரூபா நிதியுதவி\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nகினிகத்ஹேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான... Read More\nபிரபல நடிகர் கோர விபத்தில் பலி..\nஇலங்கைக்கு எதிரான மேற்கிந்திய தீவுகள் அணியின் குழாம் அறிவிப்பு\nதனஞ்சய டி சில்வாவின் தந்தை துப்பாக்கிச் சூட்டில் பலி\nபாடசாலை முடிந்து வீடு திரும்பிய மாணவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி – படங்கள்\nகாலநிலை அவதான நிலையத்தின் விசேட அறிவித்தல்\nஐபிஎல் 2வது தகுதிகாண் போட்டி / கொல்கத்தா அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வெற்றி இலக்கு\nவாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் கனடா செல்லும் மாலிங்க\nஇறுதி போட்டிக்கு தெரிவாகும் அணி..\nஇலங்கைக்கு எதிரான மேற்கிந்திய தீவுகள் அணியின் குழாம் அறிவிப்பு\nமேற்கிந்திய தீவுகளின் குழாம் அறிவிப்பு\nபிரபல நடிகர் கோர விபத்தில் பலி..\nபிக்பாஸ் டீசரில் வரும் இந்த பெண் முன்னணி நடிகரின் மனைவியா\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஆரம்பமாகும் திகதி வெளியானது\nலட்சுமி ராமகிருஷ்ணனின் புதிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஷாக்\nகவர்ச்சிக்கு “NO” சொன்ன ரித்திகா சிங்கா இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinetalk.com/tag/actor-g-v-prakash-kumar/", "date_download": "2018-05-25T18:16:17Z", "digest": "sha1:KHIFTX2MWOOY5RMIQCPL2FYS5MWX6SEE", "length": 8910, "nlines": 109, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actor g.v.prakash kumar", "raw_content": "\nTag: actor g.v.prakash kumar, actor vallikanth, actress arthana, director pandiraj, sema movie, slider, இயக்குநர் பாண்டிராஜ், இயக்குநர் வள்ளிகாந்த், செம திரைப்படம், நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார், நடிகை அர்த்தனா\n‘செம’ திரைப்படத்தின் ரிசல்ட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நடிகை அர்த்தனா..\nஅழகிகளின் தேசமான கேரளாவில் இருந்து தமிழ்ச்...\nநாச்சியார் – சினிமா விமர்சனம்\nபாலாவின் பி ஸ்டூடியோஸ் நிறுவனமும், EON Studios நிறுவனமும்...\n‘நாச்சியார்’ படத்தின் புதிய ஸ்டில்ஸ்\nஜி.வி.பிரகாஷ்-ஷாலினி பாண்டே நடிப்பில் ‘100% காதல்’ திரைப்படம் இன்று துவங்கியது..\nஜி.வி.பிரகாஷின் ஹீரோ அந்தஸ்தை உயர்த்தப் போகும் ‘குப்பத்து ராஜா’ திரைப்படம்\nதொடர்ச்சியாக வெற்றிகளை ருசித்துக் கொண்டிருக்கும்...\nபாலாவின் ‘நாச்சியார்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nநடிகர்கள் – இயக்குநர்களை கண் கலங்க வைத்த ‘கொலை விளையும் நிலம்‘ ஆவணப் படம்..\nஇம்ப்ரெஸ் ஃபிலிம்ஸ் சார்பில் கத்தார் பன்னாட்டு...\nதயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் குழுவினர் மீது தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கடும் குற்றச்சாட்டு..\n‘செம’ திரைப்படத்தின் ரிசல்ட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நடிகை அர்த்தனா..\nசரத்குமார் – நானி – அமலா பால் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன் எட்டுத் திக்கும்’\n“யாருக்காகவும் பயந்து படத்தின் தலைப்பை மாற்றாதீர்கள்…” – நடிகர் விஷாலின் தைரிய பேச்சு\nஆர்.ஜே. பாலாஜி-பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் ‘எல்.கே.ஜி.’ திரைப்படம்..\n‘பியார் பிரேமா காதல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது..\n‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன்…\nதென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இசையமைப்பாளர் தினா தேர்வு\n“எனக்கு கட்அவுட்டெல்லாம் இனிமேல் வேண்டாம்…” – நடிகர் சிம்பு வேண்டுகோள்..\nமும்முரமான படப்பிடிப்பில் ‘கொரில்லா’ திரைப்படம்..\nசெயல் – சினிமா விமர்சனம்\nகாளி – சினிமா விமர்சனம்\nபெண் குழந்தையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘கண்மணி பாப்பா’ திரைப்படம்\nஇயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட ‘சந்தோஷத்தில் கலவரம்’ பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்..\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் – சினிமா விமர்சனம்\nதயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் குழுவினர் மீது தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கடும் குற்றச்சாட்டு..\n‘செம’ திரைப்படத்தின் ரிசல்ட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நடிகை அர்த்தனா..\nசரத்குமார் – நானி – அமலா பால் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன் எட்டுத் திக்கும்’\n“யாருக்காகவும் பயந்து படத்தின் தலைப்பை மாற்றாதீர்கள்…” – நடிகர் விஷாலின் தைரிய பேச்சு\nஆர்.ஜே. பாலாஜி-பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் ‘எல்.கே.ஜி.’ திரைப்படம்..\n‘பியார் பிரேமா காதல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது..\n‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன்…\nதென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இசையமைப்பாளர் தினா தேர்வு\nகாலா படத்தின் இசை வெளியீட்டு விழா…\nதமன்குமார், அக்சயா நடிக்கும் ‘யாளி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘செம போத ஆகாத’ படத்தின் டிரெயிலர்\n‘டிராபிக் ராமசாமி’ படத்தின் டீஸர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://bahasatamilupsr.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-25T18:34:33Z", "digest": "sha1:6UWVFQ2IWOFUPXNFVA52M6ZN5GUOFEWI", "length": 2222, "nlines": 36, "source_domain": "bahasatamilupsr.wordpress.com", "title": "எழுத்தியல் | bahasatamilupsr", "raw_content": "\nதமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்\nவாழ்க தமிழ் வளர்க தமிழ்\nஜூன் 18, 2011 in எழுத்தியல்.\n1.0 எழுத்தியல் 1.1 உயிர் எழுத்து  உயிரெழுத்துகள் 12 உள்ளன.  அவை அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ  இவை பிற எழுத்துகளின் துணையின்றி ஒலிக்கக்கூடியவை  உயிரெழுத்துகள் குறில், நெடில் என இரு வகைப்படும் (i) குறில் எழுத்துகள் (5) – குறுகிய ஓசை உடையவை (அ, இ, உ, எ, ஒ) (ii) நெடில் எழுத்துகள் (7)…\nஜூன் 16, 2011 in எழுத்தியல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://devapriyaji.wordpress.com/2010/06/18/church-frauds-at-krishnagiri-corrected/", "date_download": "2018-05-25T18:52:46Z", "digest": "sha1:ROZUD2NA5H45JWLLCFHUKATYSIAI7S3A", "length": 12149, "nlines": 102, "source_domain": "devapriyaji.wordpress.com", "title": "Church Frauds at Krishnagiri- Corrected? | தேவப்ரியா", "raw_content": "\nபைபிள்-குலைக்கப் படுகிறதா -அகழ்வாய்வு உண்மைகளில்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nபுனித தோமா -புனித தோமையர் கட்டுக்கதைகள்\n← தமிழ்நாட்டின் CSI கிறிஸ்தவ சபைகளின் அவலநிலை\nடொனேஷன் கொடுத்தால்தான் சீட் கிடைக்கும்-D.G.Sதினகரன் காருண்யா கல்லூரி →\nபெத்தேல் நிர்வாகி திரு.ஜெயகுமாருக்கு ஒரு திறந்த கடிதம்:\nஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.\nஅநேக நாட்களுக்கு பிறகு மீண்டும் தங்களுக்கு கடிதம் எழுதும் வாய்ப்பை கர்த்தர் எனக்கு கொடுத்துள்ளார். பெத்தேல் நிர்வாகத்திலிருந்து சிலரை வெளியேற்றியும், சிலரை வேறு இடங்களுக்கு மாற்றியும் நீங்கள் நடவடிக்கை எடுக்கப்போவதாக கேள்விப்பட்டேன். இது பெத்தேல் வளர்ச்சிக்கு மிகவும் நல்ல காரியம்.\nமாடு, ஆட்டு பண்ணைகளை கவனிக்க ஒரு Veterinary Doctor-ஐ நியமித்திருக்கிறீர்கள். இதுவும் நல்ல காரியம். இன்னும் கோழிப்பண்ணை, முயல், வெள்ளைப்பன்றி என்று பண்ணைகளை விரிவுப்படுத்தினால் பெத்தேலுக்கு லாபமும் ஏற்படும். அதேசமயம், பெத்தேல் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பும் ஏற்படும். அடுத்து வெளிநாட்டு நிதியுதவியுடன் பெத்தேல் பெயரிலேயே பாக்கட் பால், தயிர் தயார் செய்து வெளி மார்கெட்டுக்கு விற்பனைக்கு அனுப்பலாம். இதனால் பெத்தேலுக்கு விளம்பரமும் பெருகும், லாபமும் வரும். இதேபோல் பெத்தேல் விவசாய பண்ணையைகவனிக்க BSc (AGRI) படித்தவரை நியமித்தால் நல்லது.\nஅடுத்து பெத்தேல் மருத்துவமனையில் தேவபயத்தோடு, எந்த ஊழலிலும் ஈடுபடாமல் சேவை மனப்பான்மையோடு வேலை செய்த சில உண்மை ஊழியர்கள் வெளியேறிவிட்டார்கள் அல்லது வெளியேற்றப்பட்டுவிட்டார்கள். அவர்கள் யார் என்று விசாரித்து, அவர்களை மீண்டும் அழைத்துக் கொண்டால், பெத்தேல் மருத்துவமனை வளர்ச்சிக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.\nபெத்தேல் பள்ளியில் Grace Mission உதவியுடன் மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். இவர்களில் சிலர் பெத்தேல் விடுதியில் தங்கியிருக்கிறார்கள். இவர்களுக்கு கேன்டீனிலிருந்து உணவு தயார் செய்து கொடுக்கப்படுகிறது. கேண்டீனில் கொடுக்கும் ஆகாரம் மிகவும் மோசமாக இருக்கிறது. மூடப்பட்டுயிருக்கிற பெத்தேல் சமையல் அறையை திறந்து, முன்புபோல் அங்கிருந்து உணவு தயார் செய்துகொடுத்தால் மிகவும் நேர்த்தியாக இருக்கும். ஊழலும் இல்லாமல் இருக்கும்.\nBethel Anderson Elementary Schoolக்காக ஒரு Van ஒழுங்குசெய்து, பஸ் கட்டணம் இலவசம்என்று அறிவித்துகூறி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பிள்ளைகளை அழைத்து வந்தால் பள்ளியில்மாணவர்களின் சேர்க்கையும் உயரும். அரசாங்க சலுகைகள் நமக்கு நிறைய கிடைக்கும். இதனால் மேலும் சில ஆசிரிய, ஆசிரியைகளை நியமிக்கும் வாய்ப்பு நமக்கு ஏற்படும்.\nபெத்தேலுக்கு சம்மந்தமில்லாத பொதுவான ஒரு Auditorsஐ நீங்கள் நியமித்து, பெத்தேல் மருத்துவமனை, பள்ளிக்கூடம், வேதாகம கல்லூரி, கணக்குகளை தணிக்கை செய்தால் பல உண்மைகள் வெளிவரும். கெட்டபெயர்கள் நீங்கும். பெத்தேல் குழந்தைகள் காப்பகத்தின் கணக்குகளையும் தணிக்கை செய்யவேண்டும்.\nபுது டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ ஊழியர்களை உடனடியாக சேர்த்து பழையநிலைக்குபெத்தேல் மருத்துவமனையை தூக்கி நிறுத்துங்கள் உங்களால் முடியும்.\nகலைஞர் காப்பீட்டுதிட்டத்தில், ஓமலூர் தாலுக்காவிலேயே பெத்தேல் மருத்துவமனைதான்முதன்மையாக இருந்து இருக்கவேண்டும். ஆனால் இன்று பெத்தேல் மருத்துவமனையிருக்கும் நிலை மிகவும் வேதனைக்குரியதாக இருக்கிறது.\nபெத்தேலில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள Veterinary Doctor தன் பணியை சரியாக செய்ய முடியாமல் சிலர் அவருக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் கேள்விப்படுகிறேன்.\nமாரண்டஹள்ளியில் இருக்கும் Bethel Community Centreம் சரியாக இல்லை. அங்கிருந்து கிடைக்கும் தகவல்களும் மனவேதனை தருவதாகத்தான் இருக்கிறது. நீங்கள் விசாரித்தால் உங்களுக்கு உண்மைகள் தெரியும். பெத்தேலுக்காக தொடர்ந்து ஜெபிக்கிறேன்.\nFiled under தமிழ்கிறுஸ்டியன் குருட்டு நம்பிக்கயாளர்\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nadappu.com/bus-fair-hike-opposite-party-protest/", "date_download": "2018-05-25T18:24:37Z", "digest": "sha1:FL7GB5IJXCOTYWTXW6A62UG7622LXROZ", "length": 18027, "nlines": 166, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சியினர் மறியல் | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nஐபிஎல்: கொல்கத்தா அணியை வீழ்த்தி ஐதரபாத் அணி வெற்றி..\nபாமக நிர்வாகி காடு வெட்டி குரு காலமானார் ..\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு- சிபிஐ விசாரணை கோரி வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்..\nகர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி…\n“செம” : திரை விமர்சனம்..\nஒரு குப்பை கதை : திரை விமர்சனம்..\nஅந்தமானில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது..\nதூத்துக்குடி கலவரம் தொடர்பாக நேரில் சென்று விசாரிக்க முடியுமா தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு கேள்வி..\nசென்னையில் 2 புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்..\nபேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சியினர் மறியல்\nதமிழக அரசு உயர்த்தியுள்ள பேருந்துக் கட்டண உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் இன்று சாலை மறியல் செய்தனர். அவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர்.\nபேருந்து கட்டண உயர்வை கண்டித்து பீளமேட்டில், கோவை தி.மு.க தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.\nஅதேபோல, காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன்பு, கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி தலைமையில், மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், 200 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.\nமேலும், காந்திபுரம் அண்ணா சிலை அருகே தி.மு.க சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.\nமத்தியப் பேருந்து நிலையத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் தோழமை கட்சியினர் 500 பேர் சாலை மறியல் செய்தனர். அவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர்.\nசிவகங்கை மாவட்டத்தில் 28 இடங்களில் தி.மு.க உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் மறியல் செய்து கைதுசெய்யப்பட்டனர்.\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையம் அருகில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஆண்டிஅம்பலம் தலைமையில் 200க்கும் மேற்பட்ட தி.மு.க-வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைதுசெய்து தனியார் மண்டபத்தில் வைத்தனர். செம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் – தேனி சாலையில் சாலை மறியல் செய்தபோது கைதுசெய்யப்பட்டனர்.\nதூத்துக்குடியில் எம்.எல்.ஏ கீதாஜீவன் தலைமையில் தி.மு.க கூட்டணிக் கட்சியினர் தூத்துக்குடி காமராஜர் காய்கனி மார்க்கெட் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் நடைபெற்ற சாலை மறியலில் 1,500 பேர் கைது செய்யப்பட்டனர்.\nதேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை அம்பேத்கார் சிலை முன்பு தேனி- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் திமுக நகர செயலாளர் அபுதாகீர் தலைமையில் சாலை மறியலில்ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதே போல், ஆண்டிபட்டி, கம்பம், சின்னமனூர், பாளையம் ஆகிய பகுதிகளிலும் மறியல் நடைபெற்றது.\nதிருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கீழ்ப்பாலத்தில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் ஆர்.முத்தரசன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.\nதிருவாரூர் பேருந்து நிலையம் அருகே திருவாரூர் தி.மு.க நகரச்செயலாளர் பிரகாஷ் தலைமையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.\nநாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கிட்டப்பா அங்காடி மற்றும் சித்தர்காடு பகுதியில் திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் சாலை மறியல் செய்தனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.\nதமிழக அரசு பேருந்துக் கட்டண\nPrevious Postஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் : குடியரசுத் தலைவர் உரை... Next Postஇஸ்லாமிய பெண்களின் கண்ணியம் காக்கப்படும்: குடியரசுத் தலைவர் உரை..\nகூடுதல் நீட் தேர்வு மையங்களை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை : கனிமொழி…\nடாஸ்மாக் வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..\nகூட்டுறவு சங்க தேர்தல்தடை : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nதமிழக வறட்சிக்கு காரணம் ஆக்கரமிப்புக்களே : தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் கருத்து..\nகாவேரியும் திப்பு சுல்தானும்.: கே.எஸ் இராதாகிருஷ்ணன்.\nகுரங்கிணி தீ விபத்து : திருந்தாத வனத்துறை..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nஐபிஎல்: கொல்கத்தா அணியை வீழ்த்தி ஐதரபாத் அணி வெற்றி.. https://t.co/WBgnyWXLhT\nபாமக நிர்வாகி காடு வெட்டி குரு காலமானார் .. https://t.co/9IVAzC6Kkv\nகாலக்கூத்து : திரைவிமர்சனம்.. https://t.co/rwmXJB23Ys\nகர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி… https://t.co/NcmtgrhfGg\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-25T18:58:07Z", "digest": "sha1:YSFMMITVLRZ2U3ND4CXEVTY2JSCER6M2", "length": 10200, "nlines": 234, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்திய அறிவியலாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 14 துணைப்பகுப்புகளில் பின்வரும் 14 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்திய இயற்பியலாளர்கள்‎ (1 பகு, 27 பக்.)\n► இந்திய உயிரியலாளர்கள்‎ (2 பகு, 8 பக்.)\n► இந்திய சமூகவியலாளர்கள்‎ (6 பக்.)\n► இந்திய மானிடவியலாளர்கள்‎ (3 பக்.)\n► இந்திய வானியற்பியலாளர்கள்‎ (6 பக்.)\n► இந்திய வானிலையியலாளர்கள்‎ (1 பக்.)\n► இந்திய வேதியியலாளர்கள்‎ (1 பகு, 7 பக்.)\n► இந்தியக் கணிதவியலாளர்கள்‎ (2 பகு, 40 பக்.)\n► இந்தியப் பெண் அறிவியலாளர்கள்‎ (20 பக்.)\n► தமிழ் கணிதவியலாளர்கள்‎ (2 பகு, 6 பக்.)\n► பீகார் அறிவியலாளர்கள்‎ (2 பக்.)\n► மகாராட்டிர அறிவியலாளர்கள்‎ (3 பக்.)\n► மலையாள அறிவியலாளர்கள்‎ (1 பக்.)\n► இந்திய வானியலாளர்கள்‎ (1 பகு, 9 பக்.)\n\"இந்திய அறிவியலாளர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 60 பக்கங்களில் பின்வரும் 60 பக்கங்களும் உள்ளன.\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nஎஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்\nசி. ஆர். நாராயண் ராவ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மார்ச் 2016, 22:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/rashtrapathi-bhavan-000789.html", "date_download": "2018-05-25T18:37:26Z", "digest": "sha1:5PMUGA44IH4E7YQWXW5QF42ZXIYYWQIR", "length": 8111, "nlines": 143, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Rashtrapathi-Bhavan - Tamil Nativeplanet", "raw_content": "\n»ஜனாதிபதி மாளிகை - ஒரு பார்வை\nஜனாதிபதி மாளிகை - ஒரு பார்வை\n தில்லியில் உள்ள கழிப்பறை அருங்காட்சியகம்\nசுவையான ரம்ஜான் உணவுகளை தேடி ஒரு பயணம்\nஇந்தியாவின் கடைசி முகலாய அரசர் வாழ்ந்த இடம் எது தெரியுமா \nமுகலாயர்களின் ஆட்சி காலத்துக்கு திரும்ப போகலாம் வாங்க...\nபுது தில்லியில் இருக்கும் ராஷ்ட்ரபதி பவன், இந்தியாவின் அதிகாரப்பூர்வமான ஜனாதிபதி மாளிகை. இந்த மாளிகையைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாம்.\nராஷ்ட்ரபதி பவனை கட்டி முடிக்க 17 ஆண்டுகள் ஆனது. 29000 தொழிலாளிகள் உழைப்பில், 70 கோடி செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டது.\nமூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள்; ஜனாதிபதி அறை, விருந்தினர் அறை, பணியாளர்கள் அறை எல்லாம் சேர்த்து மொத்தம் 300 அறைகள் இருக்கிறது.\nமொத்தம் 750 ஊழியர்கள் ராஷ்ட்ரபதி பவனில் வேலை செய்கின்றனர்.\nஇந்த ஷாட் எந்தப் பாடலில் வந்தது என்று தெரிகிறதா \nஆம், மன்றம் வந்த தென்றலுக்கு பாடலின் ஆரம்பத்தில் வரும். எத்தனை அழகான ஷாட் இல்லை திடிரென ஒரு பள்ளத்தில் இருந்து ஒரு Fiat கார் வர, பின்னணியில் ராஷ்ட்ரபதி பவன்\nஜனாதிபதி மாளிகயின் கிழக்குப் பகுதி.\nஜனாதிபதி மாளிகயின் நடுப்பகுதி கலசம்\nமாளிகைக்கு வெளியே வைக்கபட்டிருக்கும் பீரங்கி\nகுடியரசு தினத்தையொட்டி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது\nவெளிப்புறச் சுவறில் பதிக்கப்பட்டிருக்கும் யானை சிற்பங்கள்\nராஷ்ட்ரபதி பவனை வடிவமைத்தது, ஆங்கிலேயே கட்டட வடிவமைப்பாளரான எட்வின் லூட்டியென்ஸ்.\nசுதந்திரத்திற்கு முன்னால் வைஸ்ராய் இல்லம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது.\nஒவ்வொரு வருடம் ஃபிப்ர‌வரி மாதம் ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகல் தோட்டம் மக்களுக்குத் திறந்து விடப்படுகிறது.\nமுகல் தோட்டத்தில் நூற்றுக்கணக்கான வகைகளில் மலர்கள் இருக்கிறது.\nஅப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த பொழுது, அவருக்காக ஒரு குடிசை அமைக்கப்பட்டது. அலுவல் இல்லாத நேரங்களில், குடிசையில் வந்து சில நேரம் தங்கிச் செல்வார். அவர் பதவிக் காலம் முடிந்த பிறகு அந்த குடிசை அகற்றப்பட்டுவிட்டது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/12024518/11-pound-chain-flush.vpf", "date_download": "2018-05-25T18:46:30Z", "digest": "sha1:TAVXWOEEV5DA3ZD7LZAKW6Q3V3PR3FOG", "length": 11129, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "11 pound chain flush || மணக்குடியில் பட்டப்பகலில் துணிகரம் வீட்டில் துணி தைத்துக்கொண்டிருந்த பெண்ணிடம் 11 பவுன் சங்கிலி பறிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐபிஎல் கிரிக்கெட் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது\nமணக்குடியில் பட்டப்பகலில் துணிகரம் வீட்டில் துணி தைத்துக்கொண்டிருந்த பெண்ணிடம் 11 பவுன் சங்கிலி பறிப்பு + \"||\" + 11 pound chain flush\nமணக்குடியில் பட்டப்பகலில் துணிகரம் வீட்டில் துணி தைத்துக்கொண்டிருந்த பெண்ணிடம் 11 பவுன் சங்கிலி பறிப்பு\nமணக்குடியில் வீட்டில் துணி தைத்துக்கொண்டிருந்த பெண்ணிடம் 11 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.\nசுசீந்திரம் போலீஸ் சரகம் மணக்குடி, மேல ஓ.எம்.சி.ஏ. காலனியை சேர்ந்தவர் இருதயதாசன். இவரது மனைவி ரெஜின்மேரி (வயது 42). இவர் சம்பவத்தன்று மாலையில் வீட்டின் ஜன்னல் ஓரம் அமர்ந்து துணி தைத்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த மர்ம நபர் ஜன்னல் வழியாக கையைவிட்டு ரெஜின்மேரியின் கழுத்தில் கிடந்த 11 பவுன் தங்க சங்கிலியை பறித்தார்.\nஇதனால், அதிர்ச்சி அடைந்த அவர், ‘திருடன்.... திருடன்...’ என கூச்சல் போட்டார். உடனே, மர்ம நபர் நகையுடன் தப்பி ஓடிவிட்டான்.\nஇதற்கிடையே ரெஜின்மேரி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் கொள்ளையனை பின் தொடர்ந்து விரட்டி சென்றனர். ஆனால், அதற்குள் கொள்ளையன் தலைமறைவாகி விட்டான்.\nஇதுகுறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.\nமேலும், அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடிவருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் உள்ளூரை சேர்ந்தவராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்\n2. தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்\n3. துப்பாக்கி சூடு காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்- ரஜினிகாந்த்\n4. துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்\n5. தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\n1. தனியார் நிறுவன வாடகை காரில் சென்ற வங்கி பெண் ஊழியரை மானபங்கம் செய்த டிரைவர் கைது\n2. மாநிலத்தில் குழந்தை கடத்தல் கும்பல் இல்லை வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் முதல்–மந்திரி குமாரசாமி வேண்டுகோள்\n3. முதல்–மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்றார் சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் வாழ்த்து\n4. பிளாஸ்டிக் பேரலில் பெண் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பாலியல் தொழிலாளியை கொன்ற ரியல் எஸ்டேட் ஏஜெண்டு கைது\n5. பண்ணாரி அம்மன் கோவிலில் 44 நாட்களில் ரூ.1 கோடி காணிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/World/2018/05/16132804/Indonesian-police-headquarters-attacked.vpf", "date_download": "2018-05-25T18:46:13Z", "digest": "sha1:WO5HMB64T5Q3SW6JXAHTJ2UZDOAQ5TN3", "length": 9890, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Indonesian police headquarters attacked || இந்தோனேஷியாவில் போலீஸ் தலைமையகம் மீது தாக்குதல்: 3 பேர் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐபிஎல் கிரிக்கெட் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது\nஇந்தோனேஷியாவில் போலீஸ் தலைமையகம் மீது தாக்குதல்: 3 பேர் பலி + \"||\" + Indonesian police headquarters attacked\nஇந்தோனேஷியாவில் போலீஸ் தலைமையகம் மீது தாக்குதல்: 3 பேர் பலி\nஇந்தோனேஷியாவின் ரீயா மாகாணத்தில் உள்ள போலீஸ் தலைமையகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.\nஇந்தோனேஷியாவின் ரியா மாகாணத்தில் உள்ள போலீஸ் தலைமையகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் 3 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக இந்தோனேசியா செய்தி நிறுவனம் ஆன்டாரா வெளியிட்ட தகவலின் படி, போலீஸ் நிலையத்தின் தலைமையகம் நுழைவுவாயிலில் மர்ம நபர்கள் ஓட்டி வந்த கார் போலீஸ் அதிகாரிகள் மீது பயங்கரமாக மோதியது.\nதாக்குதல் நடத்தியவர்களின் எண்ணிக்கை குறித்து தெரியவில்லை. இறந்தவர்களில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான குண்டு வெடிப்பை நடத்தியவர் என்பது தெரியவந்துள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேர் வெளியேறும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த தாக்குதலில் 2 பத்திரிக்கையாளர்கள் காயமடைந்தனர். தாக்குதல் நடந்த சம்பவத்திற்கு பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநேற்று முன்தினம் சுராபயாவில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியதில் 10 பேர் காயமடைந்தனர்.\n1. கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்\n2. தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்\n3. துப்பாக்கி சூடு காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்- ரஜினிகாந்த்\n4. துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்\n5. தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\n1. திருமணமான 15 வது நிமிடத்தில் விவாகரத்து\n2. பட்டத்து இளவரசர் படுகொலை செய்தி வெளியிட்ட ஈரான் ஊடகங்கள்; சவுதி அரேபியா மறுப்பு\n3. மகளை ஏமாற்றி பாகிஸ்தான் அழைத்துச் சென்று முதியவருக்கு திருமணம் செய்து வைத்த தாயார்\n4. ஸ்டெர்லைட்டிற்கு எதிராக லண்டனில் மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டம்\n5. ‘நிபா’ வைரஸ் தாக்கியதில் பலியான கேரள நர்சின் 2 குழந்தைகளின் படிப்பு செலவு ஏற்பு: அபுதாபி தொழிலதிபர்கள் அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://appamonline.com/2018/02/06/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-05-25T18:52:17Z", "digest": "sha1:ZE53AAMETKBWI7ZXNNI6HY6REU4JGMBE", "length": 9253, "nlines": 82, "source_domain": "appamonline.com", "title": "விசுவாசமுள்ளவனாயிரு! – Antantulla Appam Ministries", "raw_content": "\n“பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள்” (லூக். 8:50).\nபயமும், கலக்கமும், ஒரு மனிதனை அவிசுவாசியாக்கும். ஆனால் கர்த்தருடைய வார்த்தையும், வாக்குத்தத்தங்களும், அவனை விசுவாச வீரனாய் மாற்றும். இந்த பகுதியிலே, யவீரு, சுகவீனமாயிருக்கிற தன் மகளை குணமாக்கும்படி, இயேசுவை வேண்டிக்கொண்டான். அவள் மரண அவஸ்தையால், வேதனைப்பட்டுக்கொண் டிருந்தாள். இயேசுவோ, மனதுருகி, அவனுடைய வேண்டுகோளை ஏற்று, அவனுடைய வீட்டுக்குச் சென்றார்.\nபோகிற வழியிலே, திரள் கூட்டம் அவர்களுக்குப் பின் சென்றது. ஒரு பெரும்பாடுள்ள ஸ்திரீ, அவருக்கு பின்னே வந்து, வஸ்திரத்தின் தொங்கலைத் தொட்டாள். அவள் குணமானாள். ஆனால், நேரம் கடந்து கொண்டிருந்தபடியால், அது யவீருக்குள், பதட்டத்தைக் கொண்டு வந்தது. இன்னும் தூரமிருக்கிறது. என் மகள் நிலை என்னவாகுமோ எப்படியிருக்குமோ தெரியவில்லை. ஏன் தான் வீட்டிற்குப் போகிற வழியில் இவ்வளவு தடங்கல் என்று எண்ணினார். அப்பொழுது ஒருவன் வந்து, “உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், போதகரை, வருத்தப்படுத்த வேண்டாம் என்றான்” (லூக். 8:49).\nஇந்த வார்த்தையைக் கேட்ட, யவீருவினுடைய முகம் செத்துப்போனது. உள்ளம் காற்றுபோன பலூன்போல, மாறிவிட்டது. நம்பிக்கையிழந்ததினால், அவிசுவாசம் காரிருளைக் கொண்டு வந்து, ஆத்துமாவை கவ்விக்கொண்டது. இயேசு அவனைப் பார்த்து, மூன்று முக்கியமான காரியங்களைச் சொன்னார். முதலாவது, பயப்படாதே, இரண்டாவது, விசுவாசமுள்ளவனாயிரு, மூன்றாவது, அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார். கிறிஸ்துவினுடைய இந்த வார்த்தைகள், அவனுடைய உள்ளத்தில், நம்பிக்கை நட்சத்திரமாய் பிரகாசித்தது. “கர்த்தர் ஒரு அற்புதம் செய்வார்” என்ற நம்பிக்கையின் துளிர் துளிர்த்தது.\nசில வேளைகளில், டாக்டர்கள் வயிற்றிலேயிருக்கிற கட்டி, கேன்சருக்கு ஏதுவானது, என்று சொல்வார்களானால், உடனே மனக்கலக்கம் வந்துவிடும். சாத்தான் அதைப் பற்றிப்பிடித்து பெரிதாக்கி, பயத்தைக் கொண்டுவந்துவிடுவான். சந்தேகப்படுகிறவர்களுக்கு கர்த்தர் அற்புதம் செய்ய முடியாது. அப். யாக்கோபு சொல்லுகிறார், “சந்தேகப்படுகிறவன், காற்றினால் அடிபட்டு, அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்” (யாக். 1:6).\nகிறிஸ்துவின் வார்த்தைகள், யவீருவைத் திடப்படுத்தின. அந்த மரித்துப்போன பிள்ளையின் கையைப் பிடித்து: “பிள்ளையே எழுந்திரு என்றார். அப்பொழுது அவள் உயிர் திரும்ப வந்தது, உடனே அவள் எழுந்திருந்தாள்” (லூக். 8:55,55).\nஎந்த சூழ்நிலையிலும், மனம் சோர்ந்துபோகவிடாதிருங்கள். எந்த பிரச்சனை யையும், விசுவாசத்தோடும், கிறிஸ்துவோடும், அணுகுங்கள். என் மீட்பர் உயிரோடிருக்கிறார். அவர் நிச்சயமாக இந்த பிரச்சனையிலிருந்து, எனக்கு விடுதலை தருவார். இயேசு கிறிஸ்துவின்மேல் இறங்கின, உயிர்த்தெழுந்த வல்லமை, என் மேலும் இறங்கட்டும். கர்த்தர் என்னைக் குணமாக்குவார், என்று விசுவாசியுங்கள். விசுவாசம் என்பது பார்க்கக்கூடாதவைகளைப் பார்க்கக்கூடும். இல்லாதவைகளை இருக்கிறவைகள்போல எண்ணும். அதரிசனமானவைகளை தரிசிக்கும். முடிவில் உங்களுக்கு ஜெயத்தைக் கொண்டு வரும். ஆரோக்கியத்தைத் தரும்.\nநினைவிற்கு:- “பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற் காக, நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று, உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது” (யூதா. 1:3).\nதேவ சித்த த்தினால் ஆசீர்வாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kusumbuonly.blogspot.com/2008/02/blog-post_18.html", "date_download": "2018-05-25T18:23:51Z", "digest": "sha1:SBDDVHWJAA55EPQ4ULZORMRIIV5C47K6", "length": 30278, "nlines": 286, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: முயல் முயல் & முயல் முயல் = முயல் முயல் முயல் முயல் முயல் முயல்", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\nமுயல் முயல் & முயல் முயல் = முயல் முயல் முயல் முயல் முயல் முயல்\nநான் சிறு பிள்ளையாக இருக்கும் பொழுது முதன் முதலாக முயலை தொட்டுபார்த்தது என் அத்தை வீட்டில், ஒரு பெரிய ரூம் முழுவதும் சிறிதும் பெரிதுமாக பல முயல்கள் தத்தி தத்தி ஓடிக்கிட்டு இருக்கும் லேசாக கதவைதிறந்து ஒரு கண்ணை அதில் வைத்து பார்த்த பொழுது அழகான காஷ்மீர் பனி கட்டி போல வெள்ளை வெளேர் என்று அழகாக பின் கால்களால் உட்கார்ந்து கொண்டு முன் இரு கால்களைகொண்டு முகத்தை சுத்தம் செய்து கொண்டு இருந்தது, நான் பார்பதை தெரிந்து கொண்டு மெல்ல அருகில் வந்து என் கால் விரல்களை முகர்ந்தது, அதை பிடிக்க குனிந்த பொழுதுதத்தி ஓடிவிட்டது. அத்தை இரு என்று சொல்லிவிட்டு உள்ளே போய் அதை காதை பிடித்து தூக்கி கொண்டு வந்தார்கள்.\nஅது அப்படியே பாவமாக முகத்தை வைத்து கொண்டு தொங்கியதை பார்க்கும் பொழுது பாவமாக இருந்தது அத்தை அதுக்கு வலிக்க போவுது இங்க கொடுங்க என்று கோயிலில்சுண்டலுக்கு கை நீட்டுவது போல் நீட்டினேன், அத்தை உடம்மை புடிச்சு தூக்க கூடாது தூக்கினால் செத்துவிடும் அதான் காதை புடிச்சு தூக்க வேண்டும் என்றார்கள் பின் காதைபுடிச்சு தூக்கினேன். அழகான அரிசி போல் சிறு சிறு பற்கள், சிகப்பு கலரில் கண் , சர்ப் எக்ஸெல் போட்டு துவைத்ததுபோல் வெண்மையான புசு புசு முடி, கடிக்குமா கடிக்காதஎன்ற பயம் இருந்தது அத்தையிடம் கேட்டேன் கடிக்காது என்றார்கள், பின் அதை மெதுவாக கீழே இறக்கிவிட்டேன் குடு குடுன்னு ஓடி போய் ஒரு மூலையில் உட்காந்து கொண்டது.நானும் ஓடி போய் அது வெளியே போக முடியாத படி குறுக்க படுத்துக்கிட்டு தொட்டு தடவி கொடுத்தேன் அங்கு இருந்த ஒரு இரண்டு மூன்று நாட்களுக்கு நான் தான்அதுக்கு கேரட்,கல்யாண முருங்கை இலை எல்லாம் கொடுப்பேன். கேரட்டை முன் கால்களால் வாங்கி நறுக் புறுக் என்று சமத்தா சாப்பிட்டுவிட்டு என் அருகில் வந்து அமர்ந்துகொள்ளும்.\nஊருக்கு புறப்படும் பொழுது அத்தை எனக்கும் முயல் கொடுங்க நான் வளர்கிறேன் என்றேன் வீட்டில் எங்க இடம் இருக்கு அது எல்லாம் முடியாது என்றார்கள் அம்மா, அப்பா நாம ஒரு கூண்டுசெஞ்சு பிறகு வந்து எடுத்துக்கிட்டு போகலாம் இல்லை பூனை கடிச்சுடும் என்றார்கள் சரி என்று வீட்டுக்கு வந்து ஒருவாரத்தில் அழுது அடம் புடிச்சு கூண்டு ரெடி ஆனது.போய் முதல் வேளையாக இரு ஜோடி முயலை தூக்கிட்டு வந்தேன். அதன் பிறகு விளையாடும் நேரம் குறைந்தது எப்பொழுதும் படிக்கும் நேரம் குறைவே அதிலும் மேலும் குறைந்தது.\nவீட்டு வேலையாள் கூட அலக்கு எடுத்து போய் கல்யாண முருங்கை இலை பறிச்சு எடுத்துவந்து அதை மோட்டார் செட் தொட்டியில் போட்டு ஒரு ஒரு இலையாக அலசிபூச்சு,மொசுக்கட்டை இல்லாமல் எடுத்து ஒன்று ஒன்றாக அதுங்களுக்கு ஊட்டிவிடுவேன் வேறு யாராவது கூண்டை திறந்தா அந்த மூலைக்கு ஓடிவிடும் நான் திறந்தால் மட்டும் ஓடி கிட்டக்க வரும் அதில் ஒன்னு ரெண்டை புடிச்சு வீட்டுக்குள் எடுத்து வந்து ஓடவிட்டு அதன் பின் ஓடி, தவ்வி தவ்வி நானும் அதுங்களோடு ஒரு முயல் போல் விளையாடுவேன்.வீட்டில் அம்மா வாங்கும் கேரட்டையும் அம்மாவுக்கு தெரியாமல் நைசாக எடுத்து போய் அதுங்களுக்கு கொடுப்பேன்.\nகூண்டை சுத்தம் செய்யும் பொழுது அம்மா எல்லா முயலையும் எடுத்து வீட்டில் விட்டு விட்டு கூண்டை சுத்தம் செய்வார்கள், சில சமயம் நான் தூங்கி கொண்டு இருந்தாலும்என் அருகில் வந்து முகத்தை உரசி கொண்டு என் அருகில் வந்து உட்கார்ந்துக்கொள்ளும். எனக்கு முன்னாடி யாரும் என் முயல்களை காதை பிடித்து தூக்கிவிட முடியாது.\nஒரு இரண்டு மூன்று மாதம் ஆனது ஒரு முயல் வயிறு மட்டும் பெரியதானது அம்மா சொன்னாங்க டேய் உன் முயல் குட்டி போட போவுது இன்னு ஒரு மாசத்தில் என்றார்கள், ஒரு நாள் பள்ளி கூடம் விட்டு திரும்ப வரும் பொழுது அம்மா கண்ணை பொத்தி அழைத்து சென்று ஒரு அட்டை பெட்டியினை காட்டினார்கள் கண் திறந்தால் அதனுள் பஞ்சு போட்டு அதன் மேல் ஒரு வெள்ளை துணி போட்டு அதில் மிகவும் சிறிதாக எலி குட்டி போல் முடியே இல்லாமல் நான்கு குட்டிகள்உடம்பில் உள்ளே இருக்கு சிறு சிறு நரம்புகள் கூட தெரிந்தது கண்ணே திறக்காமல் நான்கும் ஒன்றேடு ஒன்று ஒட்டியபடி படுத்து கிடந்தன. சிறு எறும்பு கடித்தாலும்இறந்துவிடும் என்று பெட்டியை சுத்தி எறும்பு மருந்து போட்டு பெட்டி மேல் வழியா ஏதும் பூச்சு விழாமல் இருக்க அதை பழய கொசுவலை கொண்டு மூடி பத்திரமாகபாதுகாத்து வைத்தோம்.\nசின்ன சின்ன குட்டிங்களுக்கு பசிக்கும் பொழுது அம்மா அந்த பெரிய முயலை பிடிச்சு வந்து காலில் மல்லாக்க போட்டு அந்த சிறு குட்டிகளை எடுத்து அதன்வயிற்றின் மேல் விடுவார்கள் முடிகளின் உள்ளே மறைந்து இருக்கும் பால் காம்புகளை எப்படிதான் தேடி கண்டு பிடிக்கும் என்று தெரியாது, தேடி சமத்தாகபால் குடிச்சுவிட்டு ஏதோ ரொம்ப பெரிய வேலை செஞ்சு டயர்ட் ஆனமாதிரி அங்கேயே படுத்து விடுவார்கள், பின் அதை எடுத்து திரும்ப டப்பாவில் விடுவார்கள்,ஒரு முறை நான் ஆசை பட்டேன் என்று என் காலில் பெரிய முயலை போட்டு பால் கொடுக்கவைத்தார்கள் , ஒரு வாரத்தில் நான்கில் ஒன்று இறந்து போனது.பின் மூன்றும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பெரியதானது.\nஇப்படி ஒரு ஆறு மாதத்தில் நான்கு ஜோடிக்கும் மேல் அதிகம் ஆனது அம்மா சொன்னார்கள் ஒரு முயலை 50 ரூபாய்க்கு கேட்கிறார்கள் நம்மிடம் நிறைய இருக்கிறதேகொடுத்துவிடலாம் என்றார்கள் நானும் சரி என்றேன், மறுநாள் அம்மா முயலை வித்த காசு உண்டியலில் போட்டுவை என்று 50 கொடுத்தார்கள்சித்தப்பா வீட்டில் இருந்து சாப்பிட அழைத்து சென்றார்கள் கறி சாதம் சாப்பிட்ட பின் சொன்னார்கள்இது ஆட்டு கறி இல்லை முயல் கறி என்று அன்று நான் அழுத அழுகை வீட்டில் போட்ட சண்டை அன்று இரவு சாப்பிடாமல் அழுதுக்கொண்டே தூங்கினேன்...மறுநாள் இனி முயலே வேண்டாம் என்று எல்லாத்தையும் எடுத்து போய் அத்தை வீட்டில் விட்டு விட்டு வந்துவிட்டேன்.\nஎங்கேயாவது முயலை டீவியில் பார்த்தாலும் நான் வளர்த்த முயல்களும் அதோடு நான் விளையாடிய நாட்களும் நினைவுக்கு வரும்.\nஇரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே\nகுசும்பா சேம் ப்ளட், ஆனா எனக்கு கோழி வளர்த்தபோதும், புறா வளர்த்தபோதும்தான் இதெல்லாம் நடந்திருக்கிறது.\nஆனால் சின்னவயசுல காட்டுமுயலை மட்டுமே தெரிஞ்சதால எனக்கு காட்டுமுயலை பாத்துட்டா எப்படி அத அடிக்கறதுன்னுதான் புத்தி போவும் அப்போல்லாம்\nகாட்டு முயல்கள் வேறு வண்ணங்களில் இருக்கும். ஆனால் வெள்ளை முயல்கள் தான் அழகு.\nமுயல் கதை முத்தாக இருக்கிறது.\nமுயல், ஆடு, கோழி எதுவும் இதனால் தான் வளர்ப்பதே இல்லை, வளர்த்து அடித்து சாப்பிடுவது சகிக்க முடியாதது.நான் ரொம்ப நாள் சிக்கன் சாப்பிடாமல் இருந்ததுக்கு காரணமே இது தான், இப்போ ஒரு இரண்டு வருடமாக சிக்கன் சாப்பிடுகிறேன்(சரக்கடிக்கும் போது மட்டும், மற்ற நேரத்தில் பியூர் வெஜ் :-))).\n/நான் சிறு பிள்ளையாக இருக்கும் பொழுது முதன் முதலாக முயலை தொட்டுபார்த்தது என் அத்தை வீட்டில்/\nஇந்த வரிகளுக்கு ஒரே ஒரு அர்த்தம்தானே\nமுயல் வேண்டாம் என்று அழுதீர்கள்... ஆனால் நீங்கள் பல நல்ல விஷயங்களை முயல வேண்டும் என்று ஆண்டவனை வேண்டுகிறேன்....:-)\nகொன்னா பாவம் தின்னாப்போச்சுன்னு கதை சொல்லுவாங்க அது மாதிரி பாசமா வளர்த்து சாப்பிட்டுட்டீங்களா >\nஆகா...அண்ணே அருமையான கொசுவத்தி பதிவுண்ணே ;)\n\\\\ நான் பார்பதை தெரிந்து கொண்டு மெல்ல அருகில் வந்து என் கால் விரல்களை முகர்ந்தது\\\\\nஅதற்க்கு பிறகு இறந்தது ;))\nகுசும்பனுக்குரிய ஏதாவது அடையாளம் டிஸ்கியாகவாவது இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ம் எப்போதாவது இப்படி நடக்கும் போல.\n\\\\ நான் பார்பதை தெரிந்து கொண்டு மெல்ல அருகில் வந்து என் கால் விரல்களை முகர்ந்தது\\\\\nஅதற்க்கு பிறகு இறந்தது ;))//\n\\\\ நான் பார்பதை தெரிந்து கொண்டு மெல்ல அருகில் வந்து என் கால் விரல்களை முகர்ந்தது\\\\\nஅதற்க்கு பிறகு இறந்தது ;))//\nஹ்ம்ம்... நானும் ஆடு வளர்த்து அதன் குட்டிகள், எருமை வளர்த்து, தொடர்ந்து அதன் கன்றுகள் (என்ன காரணத்தாலோ) இறக்கும்போது, கண்கலங்கி இருக்கிறேன். கோழி வளர்த்து, அது சாகடிக்கப் படும்போது மட்டும் எஸ்ஸாயிடுவேன். அப்புறம் சாப்பிடும்போது பிரச்சினை வரக்கூடாதுல்ல\nஆடு, கோழி, நாய், பூனைனு நெறைய வளத்தேன். எல்லாதுக்கு பேர் வச்சிருப்பேன்.\nநாயையும், பூனையையும் விட்டுட்டு மீதி எல்லாம் சாப்பிட்டாங்கப்பா.\nகொன்னா பாவம் தின்னா போச்சுனு சொல்வாங்க.\nவாங்க யோகன் பாரிஸ் நீங்க சொல்வதும் சரிதான்.\nகாட்டு முயல் ரொம்ப பெருசா இருக்குமா\nவவ்வால் சரக்கடிக்கும் பொழுது மட்டும் நான் வெஜ் என்றால் அப்ப தினமும் நான் வெஜ்ஜா இல்லை வாரம் ஒரு முறை மட்டுமா\nமிதக்கும்வெளி ஐய்யா அதுக்கு ஒரெ ஒரு அர்த்தம் தான் ஆமாம் வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்\nச்சின்னப் பையன் என்ன மாதிரி முயல வேண்டும்\nகொன்னா பாவம் தின்னாப்போச்சுன்னு கதை சொல்லுவாங்க ///\nஅப்படி இல்லீங்க எனக்கு தெரியாம நடந்து போச்சு:(((\nஆமாம் பாச மலர் முயல்கள் மேல் இருந்த பிரியம் தான் ரொம்ப பெருசா எழுதவைத்துவிட்டது:))\nதமிழ் பிரியன் நீங்களும் துபாயா\nஅப்ப அப்ப இப்படி நடக்கும் கண்டுக்காதீங்க:))))\nநீங்க இன்னும் என் போட்டோவை பார்க்கவில்லை என்று நினைக்கிறேன் சூரியன் இல்லை அம்மாவாசை:))))\nநல்ல பதிவு. அனுபவபூர்வமான தகவல்கள். வாழ்த்துக்கள்.\n// சிறு எறும்பு கடித்தாலும்இறந்துவிடும் என்று பெட்டியை சுத்தி எறும்பு மருந்து போட்டு பெட்டி மேல் வழியா ஏதும் பூச்சு விழாமல் இருக்க அதை பழய கொசுவலை கொண்டு மூடி பத்திரமாகபாதுகாத்து வைத்தோம் //\nநிஜமாகவே அவ்வளவு மென்மையானது முயல்.\nநல்ல பதிவு. அனுபவபூர்வமான தகவல்கள். வாழ்த்துக்கள்.//\n//நிஜமாகவே அவ்வளவு மென்மையானது முயல்.//\nஆமாங்க பிறந்த முயல் குட்டியை யாரும் பார்த்து இருந்தால் தான் தெரியும்.\nநன்றி வெங்கட் எங்க அப்ப அப்ப காணாமல் போய்விடுகிறீர்கள்\n/நான் சிறு பிள்ளையாக இருக்கும் பொழுது முதன் முதலாக முயலை தொட்டுபார்த்தது என் அத்தை வீட்டில்/\nஇந்த வரிகளுக்கு ஒரே ஒரு அர்த்தம்தானே\nமேலும் சக வலைப்பதிவு நண்பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nசென்றவார தமிழ் மணம் ஒரு பார்வை + கிசு கிசு\nஇப்படி எல்லாம் எழுத உங்களுக்கு அசிங்கமா இல்லை, கேட...\nபெல்லி டான்ஸர் கூட ஒரு டான்ஸ்\nவணக்கம் வலையுலக செய்திகள் வாசிப்பது உங்கள் குசும்ப...\nமுயல் முயல் & முயல் முயல் = முயல் முயல் முயல் முயல...\nவாங்கிய மார்க் எல்லாம் இப்படியே வாங்கியதால்....\nஇலங்கை தமிழ் நண்பர்களே கொஞ்சம் பதில் சொல்லுங்க\n பெண்ணீய பதிவர்களே பதில் சொல்லு...\nஉடற்பயிற்சியும் - சில காமெடியும்\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://makkalmurasu.com/kanavu-variyam-first-tamil-film-distributed-warner-bros-pictures-india/", "date_download": "2018-05-25T18:29:34Z", "digest": "sha1:HG7L3KBLLDGUJM72TR4LWNUIX56C55RL", "length": 16442, "nlines": 118, "source_domain": "makkalmurasu.com", "title": "வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ்த் திரைப்படம் 'கனவு வாரியம்' - மக்கள்முரசு", "raw_content": "\nவார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ்த் திரைப்படம் ‘கனவு வாரியம்’\nஇயக்குனர் அருண் சிதம்பரத்தின் ‘கனவு வாரியம்’ திரைப்படத்தை இந்தியாவில் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.\nதமிழகத்தில் நிலவிய மின்வெட்டு பிரச்சனையை மையமாக கொண்டு டிசிகாப் சினிமாஸ் (DCKAP CINEMAS) தயாரிப்பில் உருவான ஜனரஞ்சகமான திரைப்படம் ‘கனவு வாரியம்’, திரைக்கு வரும் முன்பே 7 சர்வதேச விருதுகளையும், 9 நாடுகளில் இருந்து 15 சர்வதேச அங்கீகாரங்களையும், கௌரவங்களையும் வென்றுள்ளது. உலகப் புகழ்ப் பெற்ற 2 சர்வதேச ‘ரெமி’ விருதுகளை வென்ற முதல் இந்தியத் திரைப்படம் ‘கனவு வாரியம்’. ‘ரெமி’ விருதை இதற்கு முன் வென்றவர்கள் ‘ஜூராஸிக் பார்க்’ படத்தை இயக்கிய ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ‘லைப் ஆப் பை’ படத்தை இயக்கிய ஆங் லீ, ‘கிளேடியேட்டர்’ படத்தை இயக்கிய ரிட்லி ஸ்காட், ‘ஸ்டார் வார்ஸ்’ படத்தை இயக்கிய ஜார்ஜ் லுகாஸ், ‘த காட்பாதர்’ படத்தை இயக்கிய பிரான்சிஸ் போர்ட் கப்பல்லோ. இத்திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அருண் சிதம்பரம், 2 ‘ரெமி’ விருதுகளை வென்ற முதல் இந்திய இயக்குனர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.\nஇந்தியா முழுவதும் வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ் மற்றும் தென்னிந்திய திரைப்படம் ‘கனவு வாரியம்’ என்பது குறிப்பிடத்தக்கது.\n“93 வருட பாரம்பரியம் உள்ள உலகின் புகழ்ப்பெற்ற ஹாலிவுட் ஸ்டூடியோவான வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் ‘கனவு வாரியம்’ திரைப்படத்தை வெளியிடுவதை எண்ணி ஆசிர்வதிக்கப்பட்டதாய் உணர்கிறோம். ‘கனவு வாரியம்’ விருதுக்காக எடுக்கப்பட்ட படமல்ல. ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம் பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. இத்திரைப்படம் காதல், காமெடி, சென்ட்டிமெண்ட் என அனைத்து அம்சங்களும் கொண்ட பொழுது போக்கு படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளுடன் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம். வார்னர் பிரதர்ஸ் படத்தை வெளியிடுவதால் ‘கனவு வாரியம்’ வர்த்தக ரீதியில் மிகப் பெரிய வெற்றியை பெறும் என்று நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. அதுவும், ‘கனவு வாரியம்’ வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ் மற்றும் தென்னிந்திய திரைப்படம் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. இது ‘கனவு வாரியம்’ படக்குழுவினருக்கும், என் போன்ற வளரும் இளம் இயக்குனர்களுக்கும் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் தருவதாகும்” என்றார் இயக்குனர் அருண் சிதம்பரம்.\nஇந்தியாவில் இருக்கும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டென்சில் டயஸ் கூறுகையில், “கனவு வாரியம் திரைப்படம் எளிய மக்களின் வாழ்வியலை சுவாரசியமாக பேசும் சமூகத்திற்கான படம் மட்டும் அல்ல… இது நம்பிக்கையை விதைக்கும் படமும் கூட. உலகின் புகழ்ப்பெற்ற பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளையும், பாராட்டுக்களையும் வென்ற ‘கனவு வாரியம்’ திரைப்படத்தை இந்தியாவில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்”.\nஇயக்குனர் அருண் சிதம்பரம் அமெரிக்காவில் தனது மேற்படிப்பை (B.E., MS) முடித்துவிட்டு புகழ்பெற்ற வங்கியான ‘ஜே பி மார்கன் சேஸில்’ (சிகாகோவில்) பணிபுரிந்தார். சினிமாவின் மீதுள்ள இலட்சியத்தால் இலட்சங்களில் சம்பாதிக்கும் வேலையை விட்டு விட்டு சென்னை வந்து ‘கனவு வாரியம்’ திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், எழுதி, இயக்கி கதாநாயகனாகவும் நடித்து உள்ளார். அருண் சிதம்பரம் மறைந்த மக்களின் ஜனாதிபதி மேதகு அப்துல் கலாம் அவர்களால் பெரிதும் பாராட்டப் பெற்றவர்.\nஅருண் சிதம்பரம், ‘ஆணழகன்’ சிதம்பரத்தின் இளைய மகன். கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக உடற்பயிற்சி கலையில் வல்லுனராக திகழும் ‘ஆணழகன்’ டாக்டர் அ.சிதம்பரம் மறைந்த முதல்வர் மாண்பமை திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் உட்பட தமிழகத்தின் பல பிரபலங்களுக்கு உடற்பயிற்சி ஆலோசகர்.\n‘கனவு வாரியம்’ திரைப்படத்தில் ஜியா (அறிமுக கதாநாயகி), இளவரசு, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், பிளாக் பாண்டி, யோக் ஜெப்பி, செந்தி குமாரி உட்பட பலர் நடித்துள்ளனர். இசை – ஷியாம் பெஞ்சமின், ஒளிப்பதிவு – எஸ்.செல்வகுமார், படத்தொகுப்பு – காகின்.\n‘ஆணழகன்’ டாக்டர் அ.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் அவர்களும் இணைந்து ‘டிசிகாப் சினிமாஸ்’ (DCKAP CINEMAS) பேனரில் ‘கனவு வாரியம்’ திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.\nFiled under: சினிமா செய்திகள்\nபெரிய நடிகர்களுக்கு வடநாட்டில் இருந்துதான் வில்லன்கள் வரவேண்டுமா என்ன\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக் 1970…\nகந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்\nகந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்\n← கவிஞர் வைரமுத்துவின் மலையாளச் சிறுகதைகள் கேரளாவில் எம்.டி.வாசுதேவன் நாயர் வெளியிடுகிறார் அய்யனார் வீதி பட விழாவில் நீதிபதி வேதனை →\nபொங்கலை முன்னிட்டு கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள்\nசென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரங்கில் பொங்கலை முன்னிட்டு ‘தஸ்த்கார் நேச்சர் எக்ஸ்போ’ என்கிற கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி…\nவணிக செய்திகள் | January 8, 2018\nபெரிய நடிகர்களுக்கு வடநாட்டில் இருந்துதான் வில்லன்கள் வரவேண்டுமா என்ன தீ- தீக்கக்கும் பாலைவனத்தில், ரன்- ஓடிக்கொண்டே இரு = தீரன்…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக் 1970 மற்றும் 1971 களில் சென்னையில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக நடந்த குத்துச்சண்டையை…\nசினிமா செய்திகள் | December 1, 2017\nஅறிமுகம்: எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பவர் பேங்க்.\nஎலெக்ட்ரானிக் கார் தயாரிப்பாளரான டெஸ்லா, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களை சார்ஜ் செய்யும் டெஸ்லா பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது.…\nசினிமா டிரெய்லர்கள் | November 22, 2017\nதினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்செல் பிளான் விபரம்\nஏர்செல் நிறுவனம் தங்களுடைய ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ. 88, ரூ.104, மற்றும் ரூ.199 ஆகிய மூன்று புதிய திட்டத்தை அறிமுகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://somethingvary.blogspot.com/2013/12/blog-post_1232.html", "date_download": "2018-05-25T18:38:59Z", "digest": "sha1:PPHPYGE5TVCQQPDORHXL2Z5RO2ZXUHPL", "length": 11459, "nlines": 109, "source_domain": "somethingvary.blogspot.com", "title": "அறுபதாம் கல்யாணம் ~ Simple Search", "raw_content": "\n60 வயசுக்கு என்ன விஷேசம்\nஅறுபதாம் கல்யாணம் என்பது மணமகனுக்கு 60 வயது ஆகும் போது நடத்தப்படுவது. சாதாரணமா கல்யாணம் ஆகி, குழந்தைகள் ஈன்று அவர்களுக்கு கல்யாணம் முடித்து பேரன் பேத்திகள் எல்லாம் ஒருவருக்கு இருக்கும்.\nநம்முடைய தமிழ் ஆண்டுகள் அறுபதாகும்.ஒருவர் பிறந்த ஆண்டு சுழற்சி முறையில் மீண்டும் வருவதற்கு அறுபது ஆண்டுகள் பிடிக்கின்றது.\nஅறுபது ஆண்டுகளுக்கு முன்பு எந்த நட்சத்திரத்தில், எந்த திதியில் பிறந்தாரோ அந்தத் திதி, நக்ஷத்திரம் வரும் அறுபது ஆண்டுகளுக்கு பின்னும். இந்த அறுபதாம் ஆண்டைக் கணவன், மனைவி இருவருக்கும் சேர்த்து ஒருபெரும் விழாவாக அவர்கள் பெற்ற குழந்தைகள் சேர்ந்து எடுப்பது வழக்கமாய் இருந்து வருகிறது.\nஇதை சஷ்டியப்தபூர்த்தி, மணிவிழா என்றும் அல்லது அறுபதாம் கல்யாணம் என்பார்கள்.தன் துணையுடான அறுபதாம் கல்யாணம் பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்காது அதற்கு தெய்வ அருள் நிச்சயம் வேண்டும்.\nஅப்போது நடத்தப்படும் இந்த அறுபதாம் கல்யாணம் புதிய வாழ்க்கை தொடங்குகிறது என்பதைக் காட்டுகிறது...\nகால ஓட்டத்தில் தொலைத்து விட்ட நிம்மதியான வாழ்க்கையை நிதானித்து அனுபவித்து வாழ்க்கையைச் சொந்தங்கள் சுற்றங்கள் நட்புகள் இவர்கள் புடை சூழ வாழ்ந்து பார்க்கச் சொல்லும் காலம் இது..\n20 வயது வரை நம்மை தயார் செய்து கொள்ளும் வாழ்க்கை\n20 - 40 வரை உச்சத்தை தொடத் துடிக்கின்ற வாழ்க்கை\n40-60 வரை பொறுப்பான குடும்பத் தலைவனின் வாழ்க்கை\n60 க்கு மேல் எந்த ஒரு மனிதனும் தெளிவான வாழ்க்கையை மனதிற்கு பிடித்த வாழ்க்கையை அனுபவிக்கலாம்.\n60 க்கு மேலான வாழ்க்கையில் ஆரோக்யமான ஒவ்வொரு நாளும் நமக்கு அளிக்கப்பட்ட வரங்கள்.\nஅறுபதாம் கல்யாணத்தைப் பற்றி இந்து மதம் என்ன சொல்கிறது\nமனிதன் தனக்கு \"ஆதிபௌதீகம், ஆதிதைவீகம், ஆதிஆத்மீகம்\" என்கிற இயற்கை, தெய்வ குற்றம், தன் செயலால் ஏற்பட்ட பாவகாரிய பலன்கள் ஆகியவை வந்து தீயபலன்களைக் கொடுக்காமல் இருக்கவும் அதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காக அவனது 59, 60, 61 மற்றும் 70 வயது துவக்கம் , 78 ஆம் ஆண்டு துவக்கம், 80 ஆம் ஆண்டு நிறைவு, 100 ஆம் ஆண்டு நிறைவு ஆகிய காலகட்டங்களில் அதற்குரிய சாந்தி சடங்குகளை செய்து கொள்ள வேண்டும் என்று இந்து மதம் வலியுறுத்துகிறது.\nஇது வரை வாழ்ந்த கட்டாயங்களினால் ஆன வாழ்க்கையில் நடந்த தவறுகளுக்கு வருந்தி... குடும்ப பாரம் இறக்கி வைத்து, ஒரு நல்ல ஆத்மாவாக வாழ உறுதியெடுத்துக் கொள்ளுதல் இதில் முக்கியம்..\nஉலகவாழ்வில் ஈடுபட்டிருக்கும் மனிதன் இன்ப,துன்பங்களை ஏற்று அனுபவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறான்.அவனுடைய அறுபதாவது வாழ்வில் மீண்டும் ஒரு புதுப்பிறவி எடுக்கிறான்.\nஅதாவது இளமையில் திருமணம் செய்து குடும்பத்தை கவனித்து,பிள்ளகளை ஆளாக்கி வளர்த்து,நல்ல வாழ்வை அமைத்துகொடுத்து இல்லற கடமையை முடிக்கிறான்.\nஇதற்கு பின் பிள்ளை மற்றும் உறவுகளையும், வாழ்வியல் இன்பங்களையும் சுதந்திரமாக விடுவித்து, கடவுளை முழுமையாகச் சரணடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது.\nஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்கள் வழிபடும் முற...\n*வீட்டில் திருவிளக்கு ஏற்றுவதற்கு விளக்கெண்ணெய் தீபம் மிகவும் நல்லது. * வீட்டில் குறைந்தது இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்...\nஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகம் கணிக்கும்போதும் பலன்கள் சொல்லும்போதும் “பதவி பூர்வ புண்ணியானாம்“ என்ற முக்கியமான வார்த்தையை சொல்வார்கள். நம்மு...\nகுலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிடமுடியாது. குலதெய்வத்திற்க்கு அப்...\nசந்திராஷ்டமம் - சந்தோஷம் கிடைக்க பரிகாரம்...\n'சந்திராஷ்டமம்' என்றாலே, அனைவரும் பயப்படுவர். நவக்கிரகங்களில் முக்கியமானவர் சந்திரன், இவர் மனதுகாரகன்.மனிதனின் மனநிலைகள் இவற்றின்...\nபுதுப்பெண்ணை 'வலது காலை எடுத்து வைத்து வா' என்று க...\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள்\nதெவசம் (பித்ரு பரிகாரம் - II)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srinivasgopalan.blogspot.com/2011/07/gita-mahatmiyam-2.html", "date_download": "2018-05-25T18:28:36Z", "digest": "sha1:46ALQME5WPK5YSJWQK2A6XQIGU6SFDHW", "length": 11120, "nlines": 99, "source_domain": "srinivasgopalan.blogspot.com", "title": "A Pilgrims' Progress: GIta Mahatmiyam - 2", "raw_content": "\nஓம் கணானா''ம் த்வா கணபதிக்ம் ஹவாமஹே கவீம் கவீனாம் உபமக்ச்ர வஸ்தமம். ஜ்யேஷ்ட ராஜம் ப்ரம்மநாம் பிரமனஸ்பத ஆன:ச் ஸ்ருன்வன் நூதிபிஸ் ஷீத சாதனம். ஒம் ஸ்ரீ மகாகணபதையே நம:\nத்ரி பாகம் பாடமானஸ்து கங்கா ஸ்நான பலம் லபேத்\nஷடம்சம் ஜபமானஸ்து சோம யாக பலம் லபேத்\nமூன்றில் ஒரு பகுதியைப் பாராயணம் செய்யும் ஒருவருக்கு புனித நதியாம் கங்கையில் ஸ்நானம் செய்த பலன் கிட்டும்.\nஆறில் ஒரு பகுதியைப் பாராயணம் செய்பவருக்கு சோம யாகம் செய்த பலன் கிட்டும்.\nஏக அத்தியாயம் து யோ நித்யம் படதே பக்தி சம்யுத:\nருத்ர லோகம் அவாப்நோதி கணோ பூத்வா வசீசிரம்\nஒரு அத்தியாயத்தைப் பரம பக்தியோடும், சிரத்தையோடும் படிப்பவர்கள், ருத்ர லோகத்தை அடைந்து, பரமசிவனின் சேவகனாகிய கணம் என்ற பதவியைப் பெற்று, அங்கே பல்லாண்டு வாழ்வார்கள்.\nஅத்தியாயம் ஸ்லோக பாடம் வா நித்யம் யஹ் படதே நர:\nஸ யாதி நரதாம் யாவன் மந்வந்திரம் வசுந்தரே\n ஒருவர் தினமும் ஒரு அத்தியாயம் படித்தாலோ, அல்லது ஒரு ஸ்லோகம் படித்தாலோ அவர் மந்வந்திரம் காலத்தின் (71 மஹா யுகங்கள் / 3084488000 வருடங்கள் ) இறுதி வரை சரீர உடலுடன் இருப்பார்.\nகீதா யஹ் ஸ்லோக தசகம் சப்த பஞ்ச சதுஸ்தயம்\nத்வுத்ரீநேகம் ததர் தம்வா ஷ்லோகாநாம் யஹ் படேன்நர:\nசந்திரலோகம் அவாப்னோதி வர்ஷானாம் ஆயுதம் துருவம்\nகீதா பாட சமாயுக்தோ ம்ரிதோ மானுஷடாம் வ்ரஜேத்\nகீதையின் பத்து, ஏழு, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று அல்லது பாதி ஸ்லோகத்தை உபாசிப்பவர்கள் சந்திர லோகத்தை அடைந்து அங்கே பத்தாயிரம் ஆண்டுகள் வாழ்வார்கள். கீதையை நித்ய பாராயணம் செய்யும் வழக்கம் உடையவர்கள் இறந்த பிறகும் மற்றொரு மானிடப் பிறவி எடுத்து மீண்டும் ஜனிப்பார்கள்.\nகீதா அப்யாசம் புன க்ரித்வா லபதே முக்திம் உத்தமாம்\nகீதேத் யுச்சார சம்யுக்தோ ம்ரிய மானோ கதிம் லபேத்\nகீதையை மீண்டும், மீண்டும் பாராயணம் செய்வதன் மூலம் ஒருவர் மோக்ஷம் அடைகிறார். இறக்கும் தருவாயில் கீதா என்ற வார்த்தையை உச்சரிப்பதால் ஒருவர் மோக்ஷத்தை அடைகிறார்.\nகீதார்த்த ஸ்ரவணா சக்தோ மஹா பாப யுடோபி வா\nவைகுந்தம் சமவாப்நோதி விஷ்ணுனா சஹ மோடதே\nஒருவர் பாவத்தில் மூழ்கி இருந்தாலும், கீதையின் சாராம்சத்தைக் கேட்பதற்கு\nஉரிய முயற்சியை எடுப்பவர்கள் வைகுண்டம் சென்று விஷ்ணுவுடன் மகிழ்ந்து இருப்பார்கள்.\nகீதார்த்தம் த்யாயதே நித்யம் க்ரித்வா கர்மாணி பூரிஷ:\nஜீவன் முக்தா ஸ விஜ்னேயோ தேஹாந்தே பரமம் பதம்.\nகீதையின் பொருளைக் குறித்து தினமும் தியானிப்பவர்கள், பல சத்காரியங்கள் செய்து மரணத்தின் பின்னே சிறந்த கதியை (பரமபதம்) அடைவார்கள். அப்படிப்பட்ட ஒருவரையே உண்மையான ஜீவன் முக்தாவாகக் கருத வேண்டும்.\nகீதாம் ஆஸ்ரித்ய பகவோ பூபுஜோ ஜனகாதயா\nநிர்தூத கல்மஷா லோகே கீதா யாதாஹ் பரம் பதம்\nஇவ்வுலகில் கீதையில் சரண் அடைந்த பலர், ஜனகரைப்* போன்ற மன்னர்களும், மற்றவர்களும் உயர்ந்த கதியான பரமபதம் அடைந்து, எல்லாப் பாவங்களில் இருந்தும் தங்களைச் சுத்தப் படுத்திக் கொண்டார்கள்.\n(* ஜனகரின் காலம் த்ரேதா யுகம். பகவத் கீதையின் காலமோ த்வாபர யுகம். இங்கே குறிக்கப்படுவது அஷ்டவக்ர கீதை ஆகும். அஷ்டவக்ரர் (உடலில் அஷ்டகோணலுடன் பிறந்தவர்), பாண்டித்தியம் பெற்று, ஜனக மகாராஜாவிற்கு உபதேசம் செய்தார். அது அஷ்ட வக்ர கீதை என்று அழைக்கப் படுகிறது.\nகீதா யஹ் படனம் க்ரித்வா மஹாத்மியம் நைவ யஹ் படேத்\nவ்ரிதா பாடோ பவேத் தஸ்ய ஷ்ரம ஏவ ஹ்யுதா ஹ்ரிதா:\nபகவத் கீதையை பாராயணம் செய்த பின்னர் இந்த மகாத்மியத்தை ஒருவர் படிக்காமல் விட்டால், அதன் பலனை ஒருவர் தொலைக்கின்றார். பாராயணம் செய்த முயற்சி மட்டுமே இருக்கும்.\nஇது பக்தர்களின் மனதுள் ஒரு பக்தி மற்றும் ஷ்ரத்தையை விதைக்கவே. பகவத் கீதை கடவுளின் வாக்கியம் - வெறும் தத்துவ நூல் அல்ல. எனவே இதைப் பாராயணம் செய்யும் போது தகுந்த பக்தியும், கவனமும் அவசியம்.\nஏதன் மஹாத்மிய சம்யுக்தம் கீதா அப்யாசம் கரோதி யஹ்\nஸ தத் பலம் அவாப்நோதி துர்லபம் கதிம் ஆப்னுயாத்\nகீதா மஹாத்மியம் உடன் கீதையைப் பாராயணம் செய்யும் ஒருவர், மேலே குறிப்பிட்டுள்ள பலன்களை அடைந்து, பிற வழிகளில் அடைய முடியாத நற் கதியைப் பெறுவார்.\nமஹாத்மியம் ஏதத் கீதாயாஹ் மையா ப்ரோக்தம் சனாதனம்\nகீதாந்தே ச படேத்யஸ்து யதுக்தம் தத் பலம் லபேத்\nஎன்றும் நிலைத்து இருக்கக் கூடிய, என்னால் உரைக்கப்பட்ட இந்த கீதா மஹாத்மியத்தை கீதையைப் பாராயணம் செய்த பின்னர் படிக்க வேண்டும். அதன் மூலம் இதில் குறிப்பிடப்பட்டுள்ள பலன்களை அடையலாம்.\nஇதி ஸ்ரீ வராஹ புராணே ஸ்ரீ கீதா மஹாத்மியம் சம்பூர்ணம்\nஓம் சாந்தி சாந்தி சாந்தி:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilchristianmessages.com/2018/03/25/", "date_download": "2018-05-25T18:48:18Z", "digest": "sha1:2RIMJXHB55DKG22JEZTBSZ4FQW6EWUXA", "length": 3587, "nlines": 166, "source_domain": "tamilchristianmessages.com", "title": "March 25, 2018 - Tamil Christian Messages", "raw_content": "\nகர்த்தர் நடத்தும் பாதையில் செல்\nகர்த்தர் நடத்தும் பாதையில் செல் Walk in the path the Lord leads கர்த்தர் நடத்தும் பாதையில் செல் -(Download Mp3)\nகுருத்தோலை ஞாயிறும் நடைமுறை கிறிஸ்தவ வாழ்க்கையும்\nகுருத்தோலை ஞாயிறும் நடைமுறை கிறிஸ்தவ வாழ்க்கையும் Palm Sunday and Practical Christian Life குருத்தோலை ஞாயிறும் நடைமுறை கிறிஸ்தவ வாழ்க்கையும் (Download Mp3)\nகிருபை சத்திய தினதியானம் மார்ச் 24 சர்வத்தையும் ஆளுகிற கர்த்தர் சங் 31:1–24 “என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது;” (சங்கீதம் 31:15). தாவீது...\nகிருபை சத்திய தின தியானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} {"url": "https://antrukandamugam.wordpress.com/2017/04/", "date_download": "2018-05-25T18:10:57Z", "digest": "sha1:UJNPXMOWIBETFPBYPTHJHS7R5OZR6SC2", "length": 10999, "nlines": 130, "source_domain": "antrukandamugam.wordpress.com", "title": "April | 2017 | Antru Kanda Mugam", "raw_content": "\nகதை, வசனகர்த்தா, குணச்சித்திர, நகைச்சுவை நடிகர் 1003 படங்களில் நடித்த வினுச்சக்கரவர்த்தி 27.4.2017 (நேற்று) அன்று தனது 72 ஆவது வயதில் உடல் நலக்குறைவுக் காரணமாக சென்னை, சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டிலேயே இரவு 07.00 மணியளவில் காலமானார். இறுதிச் சடங்குகள் லண்டனிருக்கும் அவரது மகன் சரவணன் வருகைக்குப் பின் இன்று (28.4.2017) மாலை 4 மணியளவில் நடைபெறவிருக்கிறது. Continue reading →\nவாழ்நாள் சாதனைக்காக நடிகை ஜெயந்திக்கு பி.சரோஜாதேவி தேசிய விருதை நடிகை சரோஜாதேவி வழங்கினார்.\nபிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான என்.கே.விஸ்வநாதன், நேற்று மாரடைப்பு ஏற்பட்டு திடீர் மரணமடைந்தார். அவருக்கு வயது 75. Continue reading →\nஇந்திய சினிமாவிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக 2016-ம் ஆண்டின் ‘தாதாசாகேப் பால்கே’ விருது மூத்த நடிகர் மற்றும் இயக்குநரான கே.விஸ்வநாத்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. Continue reading →\n1990-களில் தமிழ், மலையாளம், தெலுங்கு என பிரபலமாக விளங்கியவர்தான் சிவரஞ்சனி. 1990-இல் மிஸ்டர் கார்த்திக் என்ற படத்தில் அறிமுகமானார் இவர். அதன்பின் 1999 வரை பல படங்களில் நடித்தார். Continue reading →\n1939-இல் எம்.கே.தியாகராஜபாகவதர் நடித்து வெளிவந்த “திருநீலகண்டர்”, 1944-இல் பி.யு.சின்னப்பா நடித்து வெளிவந்த ‘ஜெகதல பிரதாபன்’ படத்தில் ஔவையாராக நடித்தவர். 1950-இல் வெளிவந்த “ராஜ விக்ரமா”, 1954-இல் சிவாஜிகணேசன், ரி.ஆர்.ராமச்சந்திரன் நடித்து வெளிவந்த “கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி”, இதே ஆண்டில் வி.எஸ்.ராகவன் அறிமுகமாகி வெளிவந்த Continue reading →\nஅந்த நாள் [1954] தமிழ்த் திரைப்படம்\nஅந்த நாள் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தரம் பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பி.டி.சம்பந்தம், ரி.கே.பாலசந்திரன், சூர்யகலா, ஏ.எல்.ராகவன், பொட்டை கிருஷ்ணமூர்த்தி, எஸ்.மேனகா, ஜெயகொடி கே.நடராஜ ஐயர், எஸ்.வி.வெங்கட்ராமன், சட்டாம்பிள்ளை கே.என். வெங்கட்ராமன், சி.பி.கிட்டான், கே.ராமராஜ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இது தமிழில் பாடல்கள் இல்லாமல் வெளிவந்த முதல் படம். Continue reading →\nசங்கீதா [சங்கீதா மாதவன் நாயர்]\n1978-களில் சிநேகிக்கான் ஒரு பெண்ணு என்ற படத்தில் இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் 1989-இல் வெளிவந்த ‘என் ரத்தத்தின் ரத்தமே’ என்ற தமிழ்ப் படம் வரை குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 1976-ஜூன் 25-ஆம் திகதி கேரளாவில் பிறந்தவர் சங்கீதா. இவரது தந்தை மாதவன் நாயர் மலப்புரம், கோட்டக்கல்லைச் சேர்ந்தவர். தாயார் பத்மா பாலக்காடு, குழல் மன்னம் என்ற ஊரைச் சார்ந்தவர். Continue reading →\nபட்டணத்தில் பூதம் [ 1967] தமிழ்ப் படத்தின் முழு விவரம்\nஜெய்சங்கர், கே. ஆர். விஜயா, நாகேஷ், கே. பாலாஜி, ஆர். எஸ். மனோகர், வி. கே. ராமசாமி, வி. எஸ். ராகவன், ஜாவர் சீதாராமன், ஜோதி லட்சுமி, விஜய லலிதா, ரமாபிரபா, லக்ஷ்மி பிரபா, எஸ். டி. சுப்புலட்சுமி, எம்.ஏ.கணபதிபட், சுப்புராமன், தர்மலிங்கம், தயாளன், ராமமூர்த்தி, நடராஜன், தயிர் வடை தேசிகன்,பாட்சா, பிரசன்னம், ஜெமினி பாலு ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.\nஅனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவியரசர் கண்ணதாசன். இப்படத்திற்கான இசையை அமைத்தவர் ஆர்.கோவர்த்தனம். இப்படத்திற்கான வசனத்தை எழுதியவர் ஜாவர் சீதாராமன். இப்படத்தை இயக்கியவர் எம்.வி.ராமன். Continue reading →\nஓர் இஸ்லாமிய தந்தைக்கும், ஓர் இந்து தாய்க்கும் மலையாள குடும்பத்தில் மும்பையில் 24.10.1966-ஆம் ஆண்டு பிறந்தவர் தான் நதியா மொய்து. இவரது இயற்பெயர் ஜரீனா மொய்து. இவரது தந்தையின் சொந்த ஊர் கேரளத்திலுள்ள தலஷேரி. தாயாரின் ஊர் திருவல்லா. Continue reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://nidurseasons.blogspot.com/2011/07/3.html", "date_download": "2018-05-25T18:38:06Z", "digest": "sha1:HVPOPLTIMPPOSUKQNXI454AVDSRJEY3S", "length": 23930, "nlines": 198, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: முப்பது தினங்களில் முப்பது நிகழ்வுகள் - 3", "raw_content": "\nமுப்பது தினங்களில் முப்பது நிகழ்வுகள் - 3\n* அமீரகத்திலிருந்து எனது நண்பர்களில் சிலர் தாயகத்திற்கு வருகைப்புரிந்துள்ளார்கள். அப்படி வந்தவர்களில் இலக்கிய நண்பர் ராஜகிரியைச் சேர்ந்த அண்ணன் அப்துல்கதீம் அவர்கள்.\nஅமீரகக் கவிஞர் பேரவையை பல ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தியவர் மற்றும் துபாய் ஈமான் அமைப்பின் உதவி தலைவரும் இல்மு அமைப்பின் தலைவருமாவார்கள்.\nஇவர் தற்போழுது தஞ்சையில் வசித்து வருகிறார்கள் நான் தாயகம் வந்ததும் தொலைபேசியில் தொடர்புக் கொண்டேன்.. அவசியம் தஞ்சைக்கு வரவேண்டும் என்று ஆணையிட்டார்கள்… திருச்சி செல்லும் வழியில் உங்களை சந்திக்கிறேன் என்றேன்… அவர்களும் ஆர்வத்துடன் இருக்க திருச்சி செல்ல நான் திட்டமிட்டிருந்த நேரம் மாறிப்போனதால் போகும் வழியில் கதீம் அண்ணனை சந்திக்க முடியவில்லை என்று அவர்களிடம் தொலைபேசியில் கூறிக் கொண்டேன்..\nதிருச்சியிலிருந்து திரும்ப வரும்போது அவசியம் வாருங்கள் என்றார் சரி என்று கூறினேன தவிர வரும்போதும் சந்திக்க முடியவில்லை… வாய்பிருந்தால் இன்னொருமுறை சந்திக்கலாம் என்றேன் அதற்கு அவகாசம் இல்லை அண்ணன் ஸ்டேட் புறப்பட்டு விட்டார்கள் எப்படியும் திரும்ப வரும்போது துபாயில சந்திக்கலாம்… ஒருவரை சந்திக்க வேண்டும் என்பதில் இந்தியாவைவிட துபாய் சிறந்தது எப்படியும் சந்தித்துவிடுலாம்…\nசந்திக்க முடியாமல் போனதிற்கு காரணம் கீழே படிக்கும்போது விளங்கிக் கொள்வீர்கள்…\n* எனது துணைவியார் மற்றும் குழந்தைகள் துபாயிலிருந்து இரவு 11 மணிக்கு மிஹின்லங்கா விமானத்தில் புறப்படுவதற்கு துபாய் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்கள். அவர்களுடன் எனது துணைவியாரின் தோழி குடும்பமும் மற்றும் எனது மைத்துனரும் படைசூழ சென்றுள்ளார்கள்.\nஇரவு இந்திய நேரப்படி 12.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் அதிகாலை 5.00 மணிக்கு தான் புறப்படும் என்று கூற ஆர்வத்துடன் வந்த என் துணைவியார் டென்சன் ஆகிவிட்டார். இந்த மாதிரியான விமானத்தில் ஏன் டிக்கேட் போடுறீங்க என்று கோபப்பட்டுக் கொண்டார்.\nஎன்ன செய்வது இப்படி ஐந்து மணிநேரம் பழி வாங்கும் என்று யாருக்கு தெரியும் இந்த சுனக்கத்தால் ஏதோ ஒரு நன்மை இருக்கிறது என்று எண்ணிக் கொள்ள வேண்டும்…\nகொண்டு வந்த சாமான்கள் அனைத்தையும் லக்கேஜில் போட்டுவிட்டு கையில் போடிங் கொடுத்தும் இரவு சாப்பாடும் கொடுத்து உள்ளார்கள்.\nஎல்லாம் முடித்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு சென்று இரண்டு மணி நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு விமான நிலையம் வர சொன்னபடி அதிகாலை ஐந்துமணிக்கு இலங்கையை நோக்கி விமானம் புறப்பட்டிருக்கிறது அது வரையில் நான் உறங்கவில்லை… அதிகாலை மூன்று மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு எங்கள் ஊரிலிருந்து காரில் புறப்பட்டால் சரியாக மூனரை மணி நேரத்தில் விமான நிலையம் சென்றடைந்துவிடலாம்… துபாயிலிருந்து தாமதமாக புறப்பட்டதால் காலை எட்டு மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு புறப்பட்டோம்…\nதஞ்சையிலிருந்து திருச்சிக்கு பல வருடங்களாக ரோடு போட்டுக் கொண்டிருந்தார்கள் அதனால் பல டிராபிக் கஸ்டங்களை அனுபவித்தவர்கள் ஏராளமானவர்கள். பட்ட கஸ்டத்திற்கு விடிவுகாலம் பிறந்தாமாதிரி புதிய ரோடு மிக அருமையாக அகலமாக அழகாக அமைத்திருக்கிறார்கள்.\nசெல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மிக கவனமாக செல்ல வேண்டும் அலட்சியமாக ஓட்டக்கூடியவர்களால் விபத்துக்களும் நடக்கிறது.\nதிருச்சி புதிய ஏர்போர்ட் மிக அழகாகவே இருந்தது உறவினர்களை அழைத்து வருவதற்கு செல்லக்கூடியவர்கள் அமர்வதற்கு இருக்கைள் அங்கு போடப்படாமல் இருப்பது விமான நிலைய அழகை அசிங்கப்படுத்துவதைப் போன்று இருக்கிறது.\nஎவ்வளவு தூரத்திலிருந்தெல்லாம் வருகிறார்கள் வருகிறவர்கள் குடும்பம் நடத்துவதற்கு அங்கு வீடு வேண்டாம் அட்லிஸ்ட் உட்காருவதற்கு இருக்கை போடுவதற்கு அந்த நிர்வாகம் ஏன் யோசனை செய்கிறது என்பது தெரியவில்லை… இது தான் நமது இந்தியா\nதிருச்சிக்கு எட்டு மணிக்கு இலங்கையிலிருந்து வரவேண்டிய மிஹின்லங்கா மதியம் ஒரு மணிக்கு வந்து சேர்ந்தது விமானத்தில் வந்தவர்களில் பெரும்பாலோர் வெளியேறி விட்டார்கள் எங்க ஊட்டுகாரங்கள காணும் ஒரு வழியாக தாமதமாக வந்து சேர்ந்தாங்க லக்கேஜ் வருவதற்கு தாமதமாம்… வந்ததுமே நலமெல்லாம் விசாரிக்கவில்லை தாமதமாக வந்ததினால் அந்த விமானத்தைப் பற்றி கடுமையான விமர்சனம் எனது மகள்கள் செய்தனர்.\nதாமதமாக வந்ததினால் ஒரு அனுபவத்தை பெற்றுவிட்டீர்கள் என்றேன்…\n• நீடுரில் நடைபெற்ற கண்ணியமிக்க சகோதரர் நாசர் இல்லத் திருமணத்திற்கு சென்றிருந்தேன் எத்தனையோ திருமணங்கள் அந்த குடும்பத்தில் நடந்திருக்கிறது ஆனால் இந்த திருமணம் என்னை மிகவும் கவர்ந்தது. மாப்பிள்ளையின் தந்தை செல்வம் கொழித்தவராக இருந்தாலும் அவரிடம் எளிமை இருந்தது… மணமேடையில் மாப்பிள்ளையை அமரவைத்து அண்ணல் நபிகளின் பெயரில் அழகிய மனம் கவரும் அரபு புகழ்பாடல்களான (புர்தா ஷரீப்) கோரசாக பாடியவிதம் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை கவர்ந்தது. மர்கஸ் கார்டன் என்ற கேரள அமைப்பினர் அண்ணல் நபிகளின் மீது கொண்டிருக்கும் நேசத்தினை அவர்கள் பாடிய பாடல்களில் வெளிப்பட்டது.\nஇதை இரசித்துக் கொண்டிருந்த எனக்கு பசி இல்லை நீண்ட நேரம் அவர்கள் பாடிய புர்தா ஷரீபில் லயித்திருந்தேன்… இறுதியாக அந்த குழுவினரை சந்தித்து எனது வாழ்த்துக்களை சமர்பித்தேன் மறக்காமல் மாப்பிள்ளையின் தந்தையை சந்தித்து எனது மன நிறைவை வெளிப்படித்தினேன்… அண்ணல் நபிகள் (ஸல் அலை) அவர்களை எந்த தருணத்திலும் அதிகமதிகம் நேசிக்கும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் வழங்க வேண்டும்…\n• திருமண நிகழ்வுகளில் சில இலக்கியவாதிகளின் சந்திப்பு நிகழ்ந்தது அதில் நீடுரில் முனைவர் அய்யுப் அவர்களை சந்தித்தேன் மயிலாடுதுறை வரலாற்று நூலை வழங்கினார்கள். அவர் நடத்தும் கேட்ரீங் கல்லூரிக்கு வரும்படி பணித்தார்கள்.\n• உலக பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் ரபியுத்தீனையும் அந்நிகழ்ச்சியில் சந்தித்தேன்… அமீரகத்தில் இயங்கும் எங்கள் வானலை வளர் தமிழில் அமைப்பை நினைவுக் கூர்ந்தார்கள்.\n• கும்பகோணத்தில் எனது நண்பர் துபாய் ஈமான் அமைப்பின் ஆடிட்டரும் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் துணைத் தலைவருமான திருவிடச்சேரி எஸ்.எம்.பாருக் அவர்களின் மச்சான்-தங்கை குடும்ப திருமண நிகழ்வுக்கு எனது துணைவியாருடன் சென்றிருந்தேன். அந்த நிகழ்வுக்கு அமீரகத்தில் பிரபலமான நண்பர் குத்தாலம் அசரப்அலியும் வருகைப்புரிந்திருந்தார். முக்கியஸ்தர்கள் பிரபலமானவர்கள் என கூட்டம் நிறைந்திருந்தது. நான் செல்லக்கூடிய நேரத்தில் நிக்காஹ் நடந்துக் கொண்டிருந்தது அதன் பிறகே பாரூக் அண்ணனை சந்தித்துக் கொண்டேன் நான் வந்ததில் மிக்க சந்தோசமடைந்தார்கள்.. அமீரக நண்பர்களை தாயகத்தில் அவர்கள் வீட்டு தேவைகளில் சந்திப்பது தனி அலாதிதான்…\n• நகரங்களில் நடக்கக் கூடிய திருமணங்களில் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. அழைப்பாளர்களுடன் அழைக்காதவர்களும் உள்ளே புகுந்துவிடுகிறார்கள். விரைவில் அழைப்பிதழுடன் சாப்பாட்டு கூப்பனும் இனி வரும் காலங்களில் கொடுக்கப்படலாம்.\n• மயிலாடுதுறையில் வசித்துவரும் அண்ணன் கவிஞர் கிளியனூர் அஜீஸ் அவர்களை சந்திக்க ஒரு மலை பொழுதில் சென்றிருந்தேன். சிறிது நேரத்திற்கு முன்பாகதான் காயல்பட்டினத்திலிருந்து வந்தேன் இலக்கிய மாநாட்டிற்கு சென்றிருந்தேன் என்றார்கள். மூன்று தினங்கள் நடைபெற்ற அந்த நிகழ்விற்கு இலங்கையிலிருந்து இருநூறு பேருக்கும் அதிகமானவர்கள் குடும்பத்துடன் கப்பலில் வந்ததாக கூறினார்கள்.. அதுமட்டுமல்ல எனது நண்பர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் வந்ததாக அவர் கூறியதும் நான் பெரிதும் கைசேதப்பட்டேன். மூத்த இலக்கியவாதிகள் பங்குக் கொண்ட இந்த நிகழ்வின் அழைப்பிதழ் எனக்கு கிடைக்காமல் போனது மிகவும் வருத்தத்திற்குரியதாகவே இருந்தது.\n• இந்தமுறை கோடைமழையை நன்றாக அனுபவிக்கும் பாக்கியத்தை தந்த இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் பகல் முழுவதும் அதிக வெப்பம் இருந்தாலும் மாலை நேரங்களில் மேகங்கள் திரண்டு மழையை பொழிந்து பூமியின் தாகத்தை தீர்த்து வைத்தது. ஆனால் அவ்வபோது தடைப்படும் மின்சாரத்தின் போக்கு பலருக்கு சம்சாரத்தின் போக்கை நினைவுப்படுத்தியது.\nLabels: கிளியனூர் இஸ்மத், நாசர், புதிய ஏர்போர்ட்\nமுனைவர் அ . இரபியுதீன் எழுதிய \"நினைத்தேன் எழுதுகி...\nமுப்பது தினங்களில் முப்பது நிகழ்வுகள் - 3\nதென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீர்ர் வெய்ன் பர்னெல் ...\nதீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களின் இன...\nமுப்பது தினங்களில் முப்பது நிகழ்வுகள் - 2\nகவலைப் படாதே, மகிழ்வாக இரு \nமுப்பது தினங்களில் முப்பது நிகழ்வுகள் - 1\nபத்மநாப சுவாமி கோயில் சொத்துகள் கொள்ளைச் சொத்துகளா...\nமுத்தம் கொடுப்பது கலை..அதில் பல வகை\nநீங்கள் Srebrenica படுகொலையிலிருந்து என்ன கற்றுக்...\nஎன்றும் எம் பெருமானே தலைவர்\nஅல்லாஹ்வின் தூதர் ஆட்சியாளர்களுக்கு அனுப்பிய கடிதங...\nஇணைய மாநிலம் .. இப்போது இணைய சக்தியின் அருமை அறி...\nதாலாட்டு ஃபாத்திமா - தமிழ் முஸ்லிம் பாட்டு b...\nநபிகள் நாயகத்தின் வெளியுறவுக் கொள்கை–2\nகூகிள் ப்ளஸ், ஃபேஸ்புக் மற்றும் ப்ளாக்கர்\nகலாநிதி எம். ஏ. எம். சுக்ரி அவர்களின் புதிய அருமைய...\nநீடூர்-நெய்வாசலில் நிகழவிருக்கும் விழாக்கள் - அழைப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nidurseasons.blogspot.com/2017/07/blog-post_34.html", "date_download": "2018-05-25T18:42:25Z", "digest": "sha1:WQZ22XRU3EHBKKFR6JYKWEZRSFKFMQ4V", "length": 12424, "nlines": 210, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: நினைவுகளைப் பகிர்ந்தபோது.", "raw_content": "\nஎன்னுடைய ஊர் கடலூர் முதுநகர். அதாவது கடலூர் ஓ.டி. நான் கடலூரில் 1933-ல் பிறந்தேன். எங்கள் தெரு வுக்கு மோகன்சிங் வீதி என்று பெயர். எங்கள் ஊரில் ஒரு அக்ரஹாரம் உண்டு. இப்போது எல்லா சாதியினரும் குடியிருக்கும் அந்த அக்ரஹாரத்தில், அப்போது பார்ப்பனர்கள் மட்டுமே குடி யிருந்தார்கள். அந்த அக்ரஹாரத்தில் உள்ள ஒரு வீட்டில் ஸ்வர்ணத்தக்கா என்கிற ஒருவரிடம்தான் நான் இரண்டாம் வகுப்பு வரை பயின்றேன். அவர்கள் வீட்டின் திண்ணையிலேயே பள்ளிக்கூடம் நடக்கும். நான் படித்த அந்தத் திண்ணைப் பள்ளிக் கூடத்தை நடத்திய சொர்ணத்தக்கா, என் அருமை நண்பரும் எழுத்தாளருமான ஜெயகாந்தனின் அத்தைதான். அப்போது ஜெயகாந்தனின் பெயர் முருகேசன். நாங்கள் இருவரும் அதன்பின் இப்போது செயின்ட் டேவிட் பள்ளி என்று அழைக்கப்படுகிற எஸ்.பி.ஜி. பள்ளியில் சேர்ந்தோம்.\nஎங்கள் ஊர் துறைமுக நகரம் என்பதால் வாணிபம் அதிகமாக நடக்கும் பகுதியாக இருந்தது. கடலுக்குச் சென்று கப்பலில் பணி யாற்றுபவர்கள் அதிகம். எங்கள் ஊரின் ஒரு பகுதி மாலுமியார் பேட்டை என்றே அழைக்கப்பட்டது. ஊரில் மீன்பிடித் தொழில் பிரதானம். கராச்சி போன்ற நகரங்களில் இருந்து எல்லாம் கிளை நிறுவனங்கள் எங்கள் ஊரில் அமைக்கப்பட்டு இருக்கும். வேறு எங்கும் இல்லாத அளவுக்கு வரலாற்று உணர்வுகொண்டவர்கள் கடலூர்க்காரர்கள். இதற்கு எடுத்துக்காட்டு எங்கள் ஊரில் உள்ள ஒரு தெருவின் பெயர் 'இஸ்லாமானவர்கள்’ தெரு. இஸ்லாமியர் தெரு அல்ல... இது இஸ்லாமானவர் தெரு. அப்படி என்றால் இவர்களின் மூதாதையர் இஸ்லாமியர்களாக மதம் மாறி இருக்கிறார்கள் என்பதைப் பெயரைவைத்தே விளங்கிக்கொள்ளலாம். மதங்கள் பலவாகவும், பல்வேறு சாதியினரும் வாழ்ந்து வந்தாலும், கடலூரில் பெரிய அளவில் சாதிய பேதங்கள் இருக்காது.\nதிராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் , தன் ஊரான கடலூர் முதுநகர் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்தபோது.\nஅப்துல் கையூம் அவர்களுக்கு நன்றி\nபுதுக்கோட்டை மாவட்ட வர்த்தகக் கழகத்தின் முன்னாள் ச...\nஅறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் தமிழ்நெஞ்சம்.\nநாடுதழுவிய நல்ல பழக்கம் ....\nநுண்சதிகள் கணக்கற்றவை. இதைப் புரிந்து கொள்ள தனித்த...\nஅண்ணன் அ. அய்யுபு அவர்களை நான் நினைவு கூறவில்லை......\nகுத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார். அந்தப் பகுத...\nஅரபுத்தமிழ் = அர்வி - 1\nஎன் நூல்கள்: சாரு நிவேதிதா\nஉலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தி...\nமெக்சிகன் / லெபனிஸ் உணவு\nகுடுக்க குடுக்க தீர்ந்துப் போகாத பல விஷயங்கள் நம்ம...\nவிவசாயிகள் மீண்டும் தில்லியில் போராட்டத்தைத் துவக்...\nதந்தை மளிகைக்கடையில் - மகள்கள் மருத்துவத்துறையில்\nஅனைவருக்கும் பயன்படும் தகவலாய் இருக்கிறதே...\nதமிழ் வளர புலம் பெயர்ந்த தமிழர் என்ன செய்ய வேண்டும...\nஎதையும் வரையறைக்குள் வைத்திருப்பது அவசியம்\nAbu Haashimaவும் அப்துல் கபூரும் ..../ உகாண்டா வந...\nமன அழுத்தம் எங்கு போனதென்றே எனக்குத் தொியவில்லை.\nஎன்னமா யோசிச்சிருக்காய்ங்கன்னு நினைக்காம இருக்க மு...\nஅதுக்கு இப்ப என்ன செய்யனும் சொல்லு\nஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்\nபலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை... பகுதி - 6\nஇஸ்லாமிய பாடல்கள் பதிவிறக்கம் செய்துக் கேளுங்கள்\nபாருங்கள் அல்லது பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள் ...\nஹாங்காங் டாக்டர் வாஹித் (தேரிழந்தூர் ) அவர்களுடன் ...\nஇஸ்லாத்தில் மரங்கொத்திப் பறவை - ‘(ஹுத்ஹுத்’ ) அறிந...\nபலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை...பகுதி - 5\nபலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை...பகுதி - 4\nகவியரங்கம் - கனடா 150\nஇனிவரும் நாட்களில் ஆடிட்டர்கள் அக்கவுண்டன்ட்கள் கா...\nடாக்டர் ஹபிபுல்லாஹ் B.sc, M.B.B.S, Dch அவர்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntjaym.com/2011/02/blog-post_19.html", "date_download": "2018-05-25T18:11:20Z", "digest": "sha1:PFGP4YF3XG5KTNUI6KCNW575MJSRR7LZ", "length": 23717, "nlines": 357, "source_domain": "www.tntjaym.com", "title": "ஆல்கஹால் கலந்துள்ள வாசணைத் திரவியங்களை உபயோகிக்கலாமா? | TNTJ - அடியக்கமங்கலம்", "raw_content": "\n- கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்...\nFLASH NEWS: அல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ரயிலடித்தெரு தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு பின்புறம் உள்ள 1800 சதுரடி மனையை ரூ .6,30,000 க்கு விலை பேசி மூன்று மாதத்திற்குள் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்து கடனாக ரூ 50,000 வாங்கி கொடுத்துள்ளது... மீதம் உள்ள தொகையை வசூல் செய்யும் பணியில் நிர்வாகம் இறங்கியுள்ளது.ஓரு நபர் தொழக்கூடிய 8 சதுர அடியாக பொருளாதாரம் கொடுக்க விரும்பும் சகோதரர்கள் 350*8 = 2,800 ரூபாயை வழங்கி நன்மைகளை அள்ளிக்கொள்ளுமாறு கேட்டுக்கொழ்கிறோம். தொடர்புக்கு : 9894658983,9994339367\nஅல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்...\nஆல்கஹால் கலந்துள்ள வாசணைத் திரவியங்களை உபயோகிக்கலாமா\nஆல்கஹால் போதையூட்டக்கூடிய பானமாக இருப்பதால் பொதுவாக இதை எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இது சம்பந்தமான ஹதீஸ்களை நாம் ஆராய்ந்தால் போதையூட்டக் கூடிய வகையில் இதைப் பயன்படுத்துவது மட்டுமே தவறு. போதை ஏற்படாத வகையில் இதைப் பயன்படுத்தினால் தவறில்லை என்ற முடிவுக்கு வரலாம்.\nபோதை ஏற்படுத்தக் கூடிய ஒவ்வொன்றும் ஹராம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.\nஅபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :\n எங்கள் யமன் நாட்டில் தேனில் \"அல்பித்உ' எனப்படும் ஒரு வகை பானமும் வாற்கோதுமையில் \"மிஸ்ர்' என்று கூறப்படும் ஒரு வகை பானமும் தயாரிக்கப்படுகிறது (அவற்றின் சட்டம் என்ன)'' என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், \"போதை தரக் கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டது (ஹராம்) ஆகும்'' என்று பதிலளித்தார்கள்.\nஅறிவிப்பவர்: அபூ மூஸா அல்அஷ்அரி (ரலி)\n\"அதிகம் (சாப்பிட்டால்) போதை தரக் கூடிய பொருளில் குறைவானதும் தடுக்கப்பட்டது (ஹராம்) தான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nநூல்: திர்மிதீ 1788, நஸயீ 5513\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nதோல் பையில் தவிர வேறெதிலும் பழச் சாறுகளை ஊற்றிவைக்க வேண்டாம் என உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி, நீங்கள் எல்லாப் பாத்திரங்களிலும் பருகுங்கள். ஆனால், போதை தரக் கூடிய எதையும் பருகாதீர்கள்.\nஇதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தேனிலிருந்து தயாரிக்கப்படும் பானம் (பித்உ) குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், \"போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்டதாகும்'' என்று பதிலளித்தார்கள்.\nமேற்கண்ட ஹதீஸ்களில் போதை ஏற்படுத்துதல் என்ற காரணத்துக்காகவே இத்தகைய தன்மையுள்ள பானங்கள் தடை செய்யப்படுகின்றது. ஆல்கஹாலைப் பொறுத்த வரை அதைப் பருகினால் தான் போதை ஏற்படும். எனவே இதைப் பருகுவது கூடாது. ஆனால் இந்த பானம் உடலில் பட்டாலோ ஆடையில் பட்டாலோ அல்லது இதை நுகர்வதாலோ போதை ஏற்படாது.\nமேலும் நறுமணத்தை வெளியில் கொண்டு வந்து ஆடையில் சேர்ப்பிக்கும் வேலையைத் தான் வாசணைத் திரவியங்களில் ஆல்கஹால் செய்கின்றது. பாட்டிலிலிருந்து வெளியே வந்தவுடன் இந்த ஆல்கஹால் காற்றில் பட்டு ஆவியாகி விடுகின்றது. ஆடையில் ஒட்டிக் கொண்டிருப்பதில்லை. நறுமணம் மட்டுமே ஆடையில் தங்குகிறது.\nஎனவே ஆல்கஹால் கலந்த வாசணைத் திரவியங்களைப் பயன்படுத்துவதை மார்க்கம் தடை செய்யவில்லை...\nஉங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்\nநபிவழி திருமணத்திற்கு தடைபோட்ட சுன்னத் ஜமாஅத்(), தகர்தெறிந்த TNTJ AYM...\nஅடியக்கமங்கலமே காறி துப்பும் இவன் யார்\nசுமையா டிரஸ்ட் AYM : போலி தவ்ஹீத் வாதிகளின் முகத்திரை கிழிந்தது...\nஅவதூறு கட்டுரையாளர்களுக்கு ஒரு அறிவுபூர்வமான பதில்...\nமாவட்ட பேச்சாளர்-M.அல்தாஃப் ஹுசைன்,M.I.S.C ...\nஆல்கஹால் கலந்துள்ள வாசணைத் திரவியங்களை உபயோகிக்கலா...\nஅடியக்கமங்கலத்தில் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி....\nபிப்ரவரி 14 காதலர் தினம்( பெண்களின் கற்பு பறிபோகும...\nTNTJ வின் கண்டனத்தை தொடர்ந்து பாடல் வரியை நீக்கியத...\nபிப்ரவரி மாதத்திலிருந்து தமிழன் தொலைக்காட்சியில...\nபின்வரும் வாசகங்கள் வரும் போஸ்டர்களை உங்கள் பகுதிக...\nஅன்புள்ள சகோதர சகோதரிகளே இந்த லிங்கில் உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் விமர்சணங்களையும் எங்களுக்கு அனுப்பலாம். அனுப்ப :\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nஇக்ரா தவ்ஹீத் நூலகம் (28)\nஇஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்டம் (1)\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் (3)\nகுர்ஆன் பயிற்சி வகுப்பு (1)\nகுர்ஆன் பியிற்சி வகுப்பு (1)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2013 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2015 (9)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2016 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2017 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம்-2013 (1)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2011 (8)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2012 (6)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2014 (3)\nசிறை நிரப்பும் போராட்டம்(2014) (20)\nசெயல் வீரர்கள் கூட்டம் (19)\nதனி நபர் தாவா (23)\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் (3)\nநபி வழி திருமணம் (5)\nநபி வழி ஜனாஸா (1)\nநிலவேம்பு குடிநீர் வினியோகம் (10)\nநீலவேம்பு கசாயம் வினியோகம் (1)\nமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (96)\nமாற்று மத தாவா (89)\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் (5)\nமெகா போன் பிரச்சாரம் (35)\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (4)\nஹஜ் பெருநாள் 2012 (3)\nஹஜ் பெருநாள் 2013 (2)\nஹஜ் பெருநாள் 2014 (1)\nஹஜ் பெருநாள் 2015 (2)\nஹஜ் பெருநாள் 2016 (2)\nஹஜ் பெருநாள் 2017 (2)\nதினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை...\nமொபைல் குர்ஆன் டவுண்லோடு செய்ய\nமாணவர் அணியின் செயல்பாடுகளை அறிய\nஆன்லைன் பி.ஜே யில் உங்களது கேள்விகளைக் கேட்க\n© 2013 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - அடியக்கமங்கலம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.anbuthil.com/2015/05/how-find-duplicate-iphone-other-tech-gadgets.html", "date_download": "2018-05-25T18:30:13Z", "digest": "sha1:ZPMAMBSUUIFQ3ON3ZOHYWE6C37Q4HYC3", "length": 4866, "nlines": 38, "source_domain": "www.anbuthil.com", "title": "போலி கருவிகளை கண்டறிவது எப்படி, இனி போலிகளை கண்டு ஏமாறாதீர்கள் - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome mobile தொழில்நுட்பம் போலி கருவிகளை கண்டறிவது எப்படி, இனி போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்\nபோலி கருவிகளை கண்டறிவது எப்படி, இனி போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்\nசந்தையில் அனைத்து பொருட்களுக்கும் போலி வடிவங்கள் ஏறாலமாக கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. உண்மையான கருவிகளுக்கு ஏற்ப அதே எண்ணிக்கையில் அதன் போலி கருவிகள் புழக்கத்தில் இருக்க தான் செய்கின்றன. போலி கருவிகளை எளிதாக கண்டறிவது எப்படி என்பதை அடுத்து பாருங்கள்.\nஅமேசான் கிண்டிள் யுஎஸ்பி அடாப்டர் அசல் அடாப்டர் கருவியில் UL Mark சான்றழிக்கப்பட்ட குறி அச்சடிக்கப்பட்டிருக்கும், அதன் அசல் அச்சு புகைப்படத்தின் ஓரத்தில் பார்க்க முடியும்.\nஉண்மையான ஆப்பிள் கருவியில் ஆப்பிள் மூலம் கலிபோர்னியாவில் வடிவமைக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டிருக்கும், போலி கருவிகளில் புகைப்படத்தில் இருப்பது போல பிழையான சொற்கள் அச்சடிக்கப்பட்டிருக்கும்.\nசார்ஜர் பாக்கெட்ளிலும் UL Mark அச்சடிக்கப்பட்டிருக்கும்.\nபோலி ஐபோன் பார்க்க உண்மையான ஆப்பிள் கருவி போன்று காட்சியளிக்கும் ஆனால் பயன்படுத்தும் போது அதன் வேகம் குறைவாகவே இருக்கும்.\nஉண்மையான எக்ஸ் பாக்ஸ் கருவியின் லோகோவில் 'உருவாக்கியது மைக்ரோசாப்ட்' என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.\nசோனி நிறுவனம் ஆரஞ்சு நிறத்தில் கருவிகளை வடிவமைப்பதில்லை.\nசான்டிஸ்க் நிறுவனம் 64 எம்பி மெமரி கார்டுகளை உருவாக்குவதில்லை, மேலும் இந்நிறுவனத்தின் லோகோவின் நிறம் ஒவ்வொரு கார்டிற்கும் வேறுபடும்.\nஒரிஜினல் சௌல் எஸ்எல்300 ஹெட்போன் $129க்கு விற்பனை செய்யப்படுகின்றன, போலி ஹெட்போன் ஒழுங்காக தைக்கப்பட்டிருக்காது.\nபோலி கருவிகளை கண்டறிவது எப்படி, இனி போலிகளை கண்டு ஏமாறாதீர்கள் Reviewed by அன்பை தேடி அன்பு on 9:00 AM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penmai.com/community/threads/march-8th-womens-day-special-contest-2014.67225/", "date_download": "2018-05-25T19:09:34Z", "digest": "sha1:2WKNYYNNJLNIKU2LRUCTLWSXAV2OSRDE", "length": 13359, "nlines": 424, "source_domain": "www.penmai.com", "title": "March 8th - Women's Day Special Contest - 2014 | Penmai Community Forum", "raw_content": "\n\"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல் மாதவம் செய்திட வேண்டுமம்மா\nஇந்த மாதம், பெண்மைக்கான தினத்தை சிறப்பிக்கும் விதமாக, நம் பெண்மையின் சிறப்பு போட்டி. நம் பெண்மையையும் பெண்களையும் போற்றும் விதமாக புதுமொழி (பொன்மொழி) அமைப்பதே.\nபெண்களை உயர்த்தியும் தாழ்த்தியும் பல பழமொழிகள் நம் சமூகத்தில் இருக்கின்றன. பெண்கள் இப்போது என்ன தான் வளர்ந்து விட்டாலும், வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற நிலை மாறி ஓடிவிட்டாலும் பெண்களை குறைத்து மதிப்பிடும் பல பழமொழிகள் இன்னும் சமூகத்தில் உலவிக் கொண்டு தான் இருக்கின்றன. பெண்களை போற்றும் இந்த சமூகமே பல சமயங்களில் அவர்களை தூற்ற இப்பழமொழிகளை கையாள தயங்குவதில்லை.\nநம் பெண்மையின், இந்த சிறப்பு பெண்களுக்கான புதுமொழி புனையும் போட்டியை ஒரு வாய்ப்பாக கொண்டு, இப்பழமொழிகளை விட்டொழித்து நம் புதுமொழிகளால் பெண்மையை சிறப்பிப்போம்.\nபெண்களை மையப்படுத்தி ஒரு புதுமொழி அமைக்க வேண்டும். அதாவது பெண்களின் சிறப்புகளை கூறும் புதுமொழி ஒன்றை நீங்களே எழுதி இங்கே பதிவிட வேண்டும்.\nவாருங்கள் தோழிகளே இனி ஒரு புதுமொழி, நம் பெண்மொழி படைப்போம். அதை பாரெங்கும் உலவச் செய்வோம்.\nஉங்கள் புதுமொழியை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பதிவிடலாம்.\nஒருவர், ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும், உங்களது கருத்தை இங்கே பதிவு செய்ய கடைசி நாள் March 7'14, ISD 8.00 PM.\nஉங்களது சொந்தக் கருத்தை மட்டும் பதிவு செய்ய வேண்டும். இணையத்திலிருந்து எடுக்கக்கூடாது.\nஒரு பெண் கல்வி கற்றால்\nஒரு குடும்பமே கல்வி கற்கிறது\nபெண்ணின் கண் x-ray போன்றது \nகேள்விகளின் ஆரம்பம் பெண்களின் பதில் \nவாளின் கூர்மை பெண்ணின் அறிவு \nஆயுதப் படைகளின் இருப்பிடம் பெண் \nவர்ண ஜாலங்களின் மாயம் பெண் \nமரத்தின் பலம் அடி வேர் \nமெட்ரோ ரயிலோட்டம் பெண்ணின் மன ஓட்டம் \nவற்றாத ஜீவநதி பெண்ணின் கண்ணீர் \nபெண்ணின் ஆசை கடற் மணலுக்கு ஈடானது \nபுதிரும் பெண் மனதும் ஒன்று \nமர்ம குகை பெண் மனது \nவிடை தெரியா பதில் கயல் விழி பார்வை \nபஞ்ச பூதங்களின் பிரதிபலிப்பு பெண் \nகுழந்தையின் சிரிப்பும் பெண்ணின் பேச்சும் ஒன்றே \nநவரசங்களின் உருவம் பெண் . .\nவழியோரம் விழி வைக்கிறேன் - full story link\nவழியோரம் விழி வைக்கிறேன் - full story link\nஓரு உயிரில் பெண் உருவாகிறாள்\nஆனால் ஒவ்வொரு உயிரையும் பெண் சுமக்கிறாள்\nவாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது\n1. விரும்பி எது வந்தாலும் \"TAKE CARE\"\n2. விலகி எது சென்றாலும் \" DON'T CARE\"\nஇரு திசைப் பறவைகள் (Comments)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://kavithaini.blogspot.com/2012/10/blog-post_4528.html", "date_download": "2018-05-25T18:50:45Z", "digest": "sha1:VKQ3TGW62CR3PSRQKVCRHUKEPNNUIRKQ", "length": 25221, "nlines": 259, "source_domain": "kavithaini.blogspot.com", "title": "கவிதாயினி: முயன்றோர் தோற்றதில்லை....", "raw_content": "\nஅல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக,\n( 08.10. 2012 ந் திகதியன்று பாடசாலைக் காலைக்கூட்டத்தில் சொற்பொழிவாற்றும் சந்தர்ப்பம் எனக்களிக்கப்பட்டது. நான் உரையாற்றிய விடயத்தின் பதிவிது )\nவாழ்க்கை என்பது இறைவனால் மனிதனுக்களிக்கப்பட்ட மிகச் சிறந்த கொடையாகும். அவ் வாழ்வை நாம் வசப்படுத்துவதும், இழப்பதும் நம் கையில்தான் உள்ளது. நல்ல அனுபவங்களை நாம் தேடிப் பெற்றுக் கொள்வோமாயின், அவ் வாழ்வும் நம்மை பிறருக்குச் சிறந்தவர்களாக அடையாளப்படுத்திக் காட்டும்.\nஎனவே நாம் சிறப்பான வாழ்க்கை வாழவேண்டுமானால், நமது வாழ்க்கைப் பயணம் தேடல் மிகுந்ததாக இருக்க வேண்டும் , இத் தேடல் தானாக வராது. நமது முயற்சியின் அளவுக்கேற்பவே தேடலும் நம் வசப்படும். எனவே முயற்சி நமக்கவசியம். நம் ஒவ்வொரு சந்தர்ப்பங்களும் முயற்சியின் வலிமையுடன் ஆரம்பிக்கப்படும் போது , வெற்றியும் இலகுவாக தன்னை நம்முள் விட்டுச் செல்கின்றது. \"முயன்றார் ஒருபோதும் தோற்பதில்லை\"\nஎனவே முயற்சி பற்றிய வார்த்தைகளை இங்கு சொல்வது பொருத்தமென்று நினைக்கின்றேன்.\nஒரு செயலைச் செய்ய முன்னர் அச்செயல் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். நமது சிந்தனை சரியாக அமைந்து விட்டால், அதன் பின்னரே அதனுடன் தொடர்பான செயலிலீடுபட வேண்டும். இச் செயலுக்கு அதிக ஊக்கம், முயற்சி, கவனம் கொடுக்கும் போது வெற்றியும், சிறப்பும் நம் செயலுக்குள் பொருந்திக் கொள்ளும்.\nமாணவராகிய உங்கள் வாழ்க்கையின் , வெற்றியின் ஆரம்பப் படிக்கற்களாக விளங்குவது கல்வி கற்றலேயாகும். கல்வியை உணர்ந்து கற்றல் வேண்டும்.அப்போதுதான் அதன் பயனை மாணவர்களாகிய நீங்கள் முழுமையாக உங்கள் வாழ்நாளில் அடைய முடியும்.\nமுயற்சி என்றால் என்ன.......ஒரு விடயத்தை சிறப்பாக நிறைவேற்றுவதற்காக நம்மால் மேற்கொள்ளப்படும் அதிக பிரயத்தனம்..அல்லது செயற்பாடுகள் என்றும் கொள்ளலாம் .\nஇம் முயற்சியுடன் தெடர்புடையதாக, சிந்திக்கத்தக்க சிறு கதையொன்றைச் சொல்லப் போகின்றேன்.....\nபடிப்பில் ஆர்வமுள்ள மாணவனொருவன் சில நாட்களாக மனம் சோர்வுற்றிருந்தான். காரணம் அவன் படிக்கின்ற விடயங்கள் யாவும் அவனுக்கு சீக்கிரம் மறந்து விட்டன. இப் பிரச்சினையால் பரீட்சைகளிலும் அவன் குறைவாகவே புள்ளிகளையும் பெறத்தொடங்கினான்..எவ்வளவு நன்கு படித்தும் ஏன் மறக்கின்றன...சிந்தித்தும் அவனுக்கு விடை தெரியவில்லை.\nஒருநாள் இப் பிரச்சினைக்குப் பதில் தேடி அவனுக்குப் பிடித்தமான ., அவன் குருவாகிய ஓர் ஆசிரியரிடம் போனான். ஆனால் அன்று அவ்வாசிரியர் அவனைக் கண்டு கொள்ளவேயில்லை. வருத்தத்துடன் வீடு திரும்பியவன், மீண்டும் தன்னைப் பற்றிச் சிந்தித்தான். அவர் தன்னை இப்போது விரும்பாமைக்கான காரணங்களாக சில விடயங்களைத் தானே யோசித்து, அவற்றை தன்னிலிருந்து நீக்கியவனாக . ஒரு மாதம் கழித்து மீண்டும் அவரைச் சந்திக்கப் போனான். ஆனால் அன்றும் அவ்வாசிரியர் அவனைப் பொருட்படுத்தவில்லை. அவர் இம் முறையும் சந்திக்கவில்லையே. மனக்கவலை மாணவனுக்குள் அதிகமானது..\nஆனால் அவன் சோரவில்லை. அவரைச் சந்திக்க வேண்டுமென்ற எண்ணத்தையும் மாற்றவில்லை.\" மீண்டும் தன்னிடம் காணப்படக்கூடிய குறைகளை நன்கு சிந்தித்து, அவற்றையெல்லாம் முழு மனதுடன் நீக்கியவனாக . அவ் வாசிரியரை மீண்டும் சந்திக்க முயன்றான். இவ்வாறு பல தடவைகள் முயன்று தோற்ற பின்னர், ஒரு நாள் அவனாசை நிறைவேறியது.\nஅவரைப் பணிந்து தான் வந்த நோக்கத்தை அவருக்கு கூறமுற்படும்போது, ஆசிரியர் திடீரென் பறக்கும் வண்ணாத்துப்பூச்சியொன்றை தன் கைகளுக்குள் பொத்தினார். பின்னர் அவனைப் பார்த்து,\n\"என் கைகளுக்குள் உள்ள வண்ணாத்திப்பூச்சி உயிருடன் உள்ளதா அல்லது இறந்து விட்டதா, இதற்கு பதில் சொல்லிய பிறகு, உன் பிரச்சினையை எனக்குச் சொல்லலாம்\" என்றார்.\nமாணவனுக்குள் தடுமாற்றம் ஏற்பட்டது. இறந்துவிட்டது எனக் கூறினால், உயிருடன் பறக்க விடுவார், உயிருடன் இறக்கின்றதென்று கூறினால், கைகளால் நசிக்கு சாகடித்து விடுவார்........என்ன பதிலைச் சொல்வது...\nசிறிது நேரம் யோசித்த பின்னர், மாணவன் கூறினான்\n\"வண்ணாத்துப் பூச்சியின் உயிர் உங்கள் கைகளிலேயே உள்ளது குருஜி\" என்றான்.\nமாணவனின் பதிலைக் கேட்ட ஆசிரியர் அகமகிழ்ந்து , அவனைப் பாராட்டினார்..\"\nநீ திடீரென பதில் சொல்லாமல் நன்கு யோசித்தே பதில் சொன்னாய். உன் சிந்தனையின் வெளிப்பாடு முயற்சியின் பின்னரே வெளிவந்துள்ளது. உன் பிரச்சினை எனக்குப் புரிகிறது......\nநீ..கற்கும் நேரத்தில் வேறு திசையில் உன் கவனத்தைத் திருப்பத் தொடங்கியதால் கல்வி உன்னை விட்டு மெல்ல போகத் தொடங்கியது. இப்போதெல்லாம் அதிக முயற்சியுடன் நீ படிப்பதுமில்லை. படிக்கின்ற விடயங்களைப் பற்றிச் சிந்திப்பதுமில்லை. நீ வேறொரு உலகத்தில் சஞ்சரித்ததால் கல்வியுமுன்னை விட்டுப் போகத் தொடங்கியது. கற்ற விடயங்கள் உன் ஆழ் மனதைத் தொடாததால் ஞாபகமறதியும் உனக்குள் தோழமையாகி, உன்னை வழிகெடுக்கப் பார்த்தது. ஆனால் இப்பொழுதுதான் நீ உன்னை உணர்கின்றாய்....உன் மீதுள்ள தவறுகள், குறைகளைக் கண்டறிய முயற்சிக்கின்றாய்..இந்த முயற்சியெனும் ஆற்றல் உன்னுள் சேரத் தொடங்கிவிட்டது..இம் முயற்சியின் துடிப்பால் இப்போது உன்னால் படிக்கின்ற விடயங்களை ஞாபகப்படுத்த முடியும். நீ கற்றலில் முதலிடம் பெறுவாய்\"\nஎனக் குருஜி அவனுக்குள்ளேற்பட்ட குழப்பத்தை தெளிவுபடுத்தினார்.\nமாணவர்களே........இக் கதையில் வரும் மாணவனாக உங்களை நினையுங்கள். உங்களுக்கும் இப்பிரச்சினை வரலாம்......வரும்.....பிரச்சினைகள் வரும்போதே தீர்வுகளும் வரத் துடிக்கின்றன..படிக்கின்ற விடயங்களை மறந்து போவது உள்ளிட்ட பல பிரச்சினைகள் உங்களுக்குள்ளும் உள்ளது..\nஞாபக மறதி ஏன் ஏற்படுகின்றது\nபடிக்கின்ற விடயங்கள் ஒருமுகப்படுத்தப்பட்ட மனதில் ஆழமாகப் பதியாமையே இதற்குக் காரணமாகும். அவசர அவசரமாகப் படிக்கின்ற மாணவர்கள், தாம் கற்கும் விடயங்களை தெளிவாக உணர்ந்து படிக்க முயற்சிப்பதில்லை. இதனால் படிக்கின்ற விடயங்கள் மறந்து போகின்றன. தினமும் நாம் உட்புகுத்தும் விடயங்களை நினைத்துப் பாருங்கள்..உங்கள் பெற்றோர், உடன் பிறந்தோர் முகங்கள்....நெருங்கிய நண்பர்கள், நமது வீடு....\nஇவை யாவும் நம்மால் மறக்க முடியாதவை. எனவே ஒரு விடயத்தை திரும்பத் திரும்பக் கற்க வேண்டும். அப்போதே மறதியேற்படாது. ஞாபகம் நிலைக்கும்.\nஅவ்வாறே நீங்கள் கற்கும் போது, சில விளங்கிக் கொள்ள முடியாத விடயங்களை சுயமாக விளங்கிக் கொள்ள முயற்சிப்பதில்லை. பக்கத்திலுள்ளவர்களிடம் கொப்பியடித்து சரி வாங்க வேண்டுமென்ற ஆர்வம் , அவ்விடயத்தை நீங்களாகவே விளங்கிக் கொண்டு , உங்கள் மனதில் ஆழமாகப் பதிக்க முயற்சிப்பதில்லை.\nநமது செயல்களை முயற்சிக்காமல் சோர்வுடன் உதாசீனப்படுத்தும் பழக்கத்தால், நாம் நல்ல பல வாய்ப்புக்களை இழக்கின்றோம். \"செய்வன திருந்தச் செய்ய \" முயற்சிக்க வேண்டும். அவ்வாறு நாம் முயற்சிப்போமானால் நமக்கான வெற்றிக்கான சக்தியும் திரட்டப்படுகின்றது. அறிவுபூர்வமான நம் முயற்சித் தேடலின் விளைவாக எதிர்காலமெனும் அழகிய வாழ்விடம் உங்களைத் தேடி நடைபயின்று, நீங்கள் ஆர்வப்பட்டிருந்த இலட்சியங்களையும் உங்கள் சொத்தாக்கிச் செல்லும்.\nமாணவர்களே...எனவே , முயற்சியின் கரங்களுக்குள் உங்களை வலுவாகப் பிணைத்து , உங்கள் கல்வியுலகைச் சிறப்பாக்கிக் கொள்ளுங்கள் . நீங்கள் கண்டெடுத்த தனித்திறமைகளால் தலைநிமிர்ந்து நில்லுங்கள் . அவ்வாறான நிலையில் நீங்கள்..வாழும் போதே.வாழ்த்தப்படுவீர்கள்..காலத்தின் சுவர்களில் உங்கள் பெயரும் பொறிக்கப்பட இறையாசியுடன் முயற்சியுங்கள்\n/// உன் சிந்தனையின் வெளிப்பாடு முயற்சியின் பின்னரே வெளிவந்துள்ளது... ///\nநல்லதொரு உதாரணத்துடன் அருமையான பகிர்வு...\nஎன் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......\nஎன் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்\nயப்பானின் 5 S முறை\nஎனக்குக் கிடைத்த சில விருதுகள்\nஇயற்கை - கவிதை (15)\nநல்வழி காட்டும் ரமழானே (13)\nஉனக்கான என் வரிகள் (6)\nஎன்னைச் சிந்திக்க வைத்தோர் (5)\nநிகழ்வு - கவிதை (4)\nபிரபல்யம் - கட்டுரை (3)\nபிறப்பிடம் - கவிதை (3)\nவிழா பற்றிய பார்வை (2)\nஅறிவோம் - எம் சுற்றுப்புறம் (1)\nஅறிவோம் - நாடு (1)\nஏணிகள் - கவிதை (1)\nகவிதை - தீன் (1)\nசர்வதேச தினம் - கவிதை (1)\nதரிசனம் - கவிதை (1)\nமருத்துவம் - கட்டுரை (1)\nபுதிய மோட்டார் வாகனச் சட்டம்\nகல்விமாணிப் பட்டப்படிப்பு நடைபெறும் கூடம்\nகுறைந்த லீவுக்கான விருது Z.M.V\nB.Ed பயிற்சி நிறுவனம் - NIE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://literaturte.blogspot.com/2016/12/blog-post_13.html", "date_download": "2018-05-25T18:46:02Z", "digest": "sha1:TR4EYBQD7XL7X2AYWMJ2554R42NIJSR5", "length": 7785, "nlines": 164, "source_domain": "literaturte.blogspot.com", "title": "இலக்கியம் - literature: கிறித்து பிறப்பு வாழ்த்து ​- கெருசோம் செல்லையா", "raw_content": "\nகிறித்து பிறப்பு வாழ்த்து ​- கெருசோம் செல்லையா\nஅகரமுதல 165, மார்கழி 03, 2047 / திசம்பர் 18, 2016\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 திசம்பர் 2016 கருத்திற்காக..\nஇல்லா நிலையில் யாவும் படைத்த\nவல்லோன் விரிக்கும் வலையை அறுத்து,\nபுத்தாண்டு முழுதும் நிலைக்க வேண்டும்\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 5:10 AM\nLabels: akaramuthala, Gershom Chelliah, அகரமுதல, கவிதை, கிறித்து பிறப்பு வாழ்த்தஅ- கெருசோம் செல்லையா\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 40(2.10) பெரியாரைத் துண...\nதிருக்குறள் அறுசொல் உரை: 110. குறிப்பு அறிதல்: வெ....\nதண்டமிழ் வேலித் தமிழகம் – புலவர் குழந்தை\nமாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 5/6...\nபேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை : திருக்...\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 39(2.09). சிற்றினம் வில...\nகிறித்து பிறப்பு வாழ்த்து ​- கெருசோம் செல்லையா\nகடவுள் எப்போது கவலைப் பட்டார் \nதன்னையே எரித்து வெளிச்சம் தந்த பெரியார் – சுப.வீ.\n இறந்த பின்பு நாடு அழுதது\nமாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 4/6...\n : மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் :...\nதிருக்குறள் அறுசொல் உரை: 109. தகை அணங்கு உறுத்தல்:...\nமாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் : 3...\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 38(2.08) : பரத்தனை விலக...\nவளையாபதி விளம்பும் மனிதப் பிறப்பின் மாண்பு\nபேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்கு...\nமாணவர் ஆற்றுப்படை 2/6 – பேராசிரியர் சி.இலக்குவனார்...\nதிருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை – குறளேந்தி ந....\nநோபல் பரிசாளர் பன்முகக்கலைஞர் பாடலர் பாபு தைலன் -ச...\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 37(2.07) : பரத்தையை வில...\nபேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்கு...\nஉவமைக் கவிஞர் சுரதா – எழில்.இளங்கோவன்\nபுதிய மாதவியின் ‘பெண்வழிபாடு’ – வளவ. துரையன்\nபேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை : திருக்...\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 36 (2.06) காமம் விலக்கல...\nதிருவள்ளுவரின் உயிரியல் பார்வைத் திறன்-குறளேந்தி ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&t=2788&sid=b3bc5325184ef386f55e4500cd8e14b9", "date_download": "2018-05-25T18:58:49Z", "digest": "sha1:4CKAQB42ARST7F2X4X3MERZNDYPSQZXQ", "length": 33992, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srinivasgopalan.blogspot.com/2011/06/gita-mahatmiyam-1.html", "date_download": "2018-05-25T18:39:50Z", "digest": "sha1:IUUCIDB3QZFW6L7KHF3JGOS7ONVXQPME", "length": 11014, "nlines": 110, "source_domain": "srinivasgopalan.blogspot.com", "title": "A Pilgrims' Progress: GIta Mahatmiyam - 1", "raw_content": "\nஓம் கணானா''ம் த்வா கணபதிக்ம் ஹவாமஹே கவீம் கவீனாம் உபமக்ச்ர வஸ்தமம். ஜ்யேஷ்ட ராஜம் ப்ரம்மநாம் பிரமனஸ்பத ஆன:ச் ஸ்ருன்வன் நூதிபிஸ் ஷீத சாதனம். ஒம் ஸ்ரீ மகாகணபதையே நம:\nஸ்ரீ கணேஷாய நம: கோபால கிருஷ்ணாய நம:\nபகவான் பரமேஷான பக்திர் அவ்யபி சாரிணீ\nபிராரப்தம் பூஜ்ய மானஸ்ய கதம் பவதி ஹே பிரபோ\nபிராரப்த கர்மா ஆகிய சம்சார ஜீவனத்தில் மூழ்கியுள்ள ஒருவனிடம் எவ்வாறு சலனமற்ற பக்தி தோன்ற முடியும் பிரபுவே\nபிராரப்தம் பூஜ்ய மானோ ஹி கீதா அப்யாசரதா சதா\nச முக்தா ச ஸுகீ லோகே கர்மணா நோபலிப்யதே\nசம்சார ஜீவனத்தில் ஒருவன் மூழ்கி இருந்தாலும், கீதையை ஒழுங்காக பாராயணம் செய்பவனால் முக்தி அடைய முடியும். அவன் இந்த உலகில் மிகுந்த சந்தோசம் உடையவனாக இருப்பான். எந்த கர்ம வினையும் அவனை அண்டாது.\nமகா பாபாதி பாபானி கீதா தியானம் கரோதி சேத்\nக்வச்சித் ஸ்பர்ஷம் ந குர்வந்தி நளினி தளம் அம்புவத்\nதாமரை இலையை எப்படி நீரினால் கறைப் படுத்த முடியாதோ, அதைப் போல கீதையை ஒழுங்காக பாராயணம் செய்யும் ஒருவனை எந்தப் பாவமும் தீண்டாது.\nகீதாயஹ் புஸ்தகம் யத்ர யத்ர பாட: ப்ரவர்த்ததே\nதத்ர சர்வாணி தீர்தாணி பிரயாகாதீணி தத்ர வை\nஎங்கெல்லாம் கீதை வைக்கப் பட்டுள்ளதோ , எங்கெல்லாம் கீதை படிக்கப் படுகிறதோ, அங்கெல்லாம் பிரயாகை போன்ற எல்லா புண்ணிய தலங்களும் உறையும்.\nசர்வே தேவாச்ச ரிஷயோ யோகின: பன்னகாஷ்ச்ச யே\nகோபாலா கோபிகா வாபி நாரத் உத்தவ பார்சதை:\nஎல்லா தேவர்களும், முனிவர்களும், யோகிகளும், தேவ சர்ப்பங்களும், கோபாலர்களும், ஸ்ரீ கிருஷ்ணனின் நண்பர்களும், பக்தைகளுமான கோபிகைகளும், நாரதர், உத்தவர் போன்ற மற்றவரும் குடி இருப்பர்.\nசஹாயோ ஜாயதே ஷீக்ரம் யத்ர கீதா ப்ரவர்த்ததே\nயத்ர கீதா விசாரஷ்ச்ச பதனம் பாதனம் ஸ்ருதம்\nதத்ராஹம் நிஷ்சிதம் ப்ரித்வி நிவாசாமி சதைவ ஹி\nஎங்கெல்லாம் கீதை பாராயணம் செய்யப் படுகிறதோ அங்கெல்லாம் உதவி உடனே கிடைக்கும். பூமியே எங்கெல்லாம் கீதை கேட்கப்படுகிறதோ, கற்றுக் கொடுக்கப்படுகிறதோ, விவாதிக்கப் படுகிறதோ அங்கெல்லாம் நான் எப்பொழுதும் இருப்பேன்.\nகீதாஸ்ரையேஹம் திஷ்தாமி கீதா மே சோட்டமம் க்ரிஹம்\nகீதா ஞானம் உபாஸ்ரித்ய த்ரீன் லோகான் பாலயாம் யஹம்\nநான் கீதையில் சரண் அடைகிறேன். கீதையே எனது சிறந்த இருப்பிடம்.கீதையின் ஞானத்தைக் கொண்டே, மூவுலகையும் நான் காக்கின்றேன்.\nகீதா மே பரமா வித்யா பிரம்மரூபா ந சம்ஷய:\nஅர்த்த மாத்ர அக்ஷரா நித்யா ச்வாநிர் வாச்ய பதாத்மிகா\nகீதை என்னுடைய உயர்ந்த கல்வி. அதுவே\nஎந்த சந்தேகமும் இல்லாமல் பிரம்மத்தின் ரூபம் ஆகும்,\nபிரணவ மந்திரம் ஆகிய ஓம் என்னும் அரை மாத்திரை சொல் (இலக்கணத்தில் உள்ள அரை மாத்திரை பிரயோகம்),\nபரமாத்மாவின் குறை இல்லாத சிறப்பு.\nசிதானந்தேன கிருஷ்னேன ப்ரோக்தா ஸ்வாமு கதோர்ஜுன\nவேத த்ரயீ பர ஆனந்தா தத்வார்த்த ஞான சம்யுதா\nஇது எல்லாம் அறிந்த பூஜ்ய கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரால் அவர் வாயால் அர்ஜுனனுக்குச் சொல்லப்பட்டது. இது வேதத்தின் சாரத்தைக் கொண்டுள்ளது. பரம ஆனந்தத்தைத் தரக் கூடியது.\nகீதை ஆனது வேதம் மற்றும் உபநிஷத்தின் சாரத்தைக் கொண்டுள்ளது. எனவே இது எல்லா வயதினர்க்கும், எல்லா குணம் உடையவர்களுக்கும் உகந்த பொது மறை ஆகும்.\nயோ அஷ்டதசா ஜபேன் நித்யம் நரோ நிஷ்ச்சல மானசா:\nஞான சித்திம் ச லபதே ததோ யாதி பரம் பதம்\nஎவர் ஒருவர் பகவத் கீதையில் உள்ள பதினெட்டு அத்தியாயங்களையும் தினமும் பவித்ரமான, சலனமற்ற மனதுடன் பாராயணம் செய்கின்றாரோ, அவர் ஞானத்தில் பூர்ணம் அடைந்து பரம பதம் ஆகிய உயர்ந்த நிலையை அடைவார்.\nபாடே அசமர்த்த சம்பூர்ணம் தடோர்தம் பாடம் ஆசரேத்\nததா கோதா நஜம் புண்யம் லபதே நாட்ற சம்ஷயா\nமுழு பாராயணம் செய்ய முடியாவிட்டாலும், பாதி படித்தாலும் அவர் கோ தானம் செய்த பலனை அடைவார். இதில் எந்த சந்தேகமும் இல்லை.\n\"பூஜ்யத்துகுள்ளே ஒரு ராஜ்யத்தை ஆண்டு கொண்டு புரியாமல் இருப்பன் ஒருவன் அவனை புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்\" என கவியரசு கண்ணதாசன் பாடியுள்ளார்.\n பூஜ்ய ஸ்ரீ என்று பெரிய மகான்களை அழைப்பார்கலவா பூஜ்ய மகிமையை அறிந்தவர் என்று பொருள். நமது உடலில் பூஜ்யம் போலே இருபது கண்மணி தனே பூஜ்ய மகிமையை அறிந்தவர் என்று பொருள். நமது உடலில் பூஜ்யம் போலே இருபது கண்மணி தனே அதன் உள் மத்தியினுள் ஊசி முனை வாசல் உள் ஒரு ராஜ்ஜியம் உண்டு அதன் உள் மத்தியினுள் ஊசி முனை வாசல் உள் ஒரு ராஜ்ஜியம் உண்டு அதை தானே நாம் அறிய வேண்டும். அந்த ராஜ்ஜியத்தின் ராஜா நம் கண்ணன் தான் அதை தானே நாம் அறிய வேண்டும். அந்த ராஜ்ஜியத்தின் ராஜா நம் கண்ணன் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://viduthalai.in/home/world-news/36-world-news/135886-2017-01-05-11-13-30.html", "date_download": "2018-05-25T18:50:24Z", "digest": "sha1:5YF727D3GSXHTGPDWOPWO5IB4L7434AV", "length": 27799, "nlines": 158, "source_domain": "viduthalai.in", "title": "ஆஸ்திரேலியாவுடனான ராணுவ உறவு துண்டிப்பு: இந்தோனேசியா அறிவிப்பு", "raw_content": "\nசாகச் செய்வானை சாகச் செய்யாமல் சாகாதே தமிழா » தொடர்ந்து தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது ஒரே தீர்வு: மத்திய - மாநில ஆட்சிகளை விரட்டுவதே » தொடர்ந்து தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது ஒரே தீர்வு: மத்திய - மாநில ஆட்சிகளை விரட்டுவதே நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் சூளுரை சென்னை, மே 25 தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்ப...\nபோராட்டம் நடத்தினால் துப்பாக்கிச் சூடுதான் என்று அச்சுறுத்தவே அரசு - காவல்துறை இப்படி நடந்திருக்கிறதா » ஸ்டெர்லைட்: துப்பாக்கி பிரயோகத்திற்குமுன் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை கடைப்பிடிக்காதது ஏன் » ஸ்டெர்லைட்: துப்பாக்கி பிரயோகத்திற்குமுன் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை கடைப்பிடிக்காதது ஏன் ஒரு நபர் விசாரணை ஓர்ந்து கண்ணோடாது நடக்கட்டும் ஒரு நபர் விசாரணை ஓர்ந்து கண்ணோடாது நடக்கட்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று...\nஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள் » ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தைவிட மோசமான குருகுலக் கல்வித் திட்டம் வருகிறது, உஷார் » ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தைவிட மோசமான குருகுலக் கல்வித் திட்டம் வருகிறது, உஷார் உஷார் கல்வி பயங்கரவாதக்'' கூட்டத்திடமிருந்து கல்வியை மீட்டெடுக்க ஓரணியாக திரண்டு முறியடிப்போம...\nகுறுவை சாகுபடிக்குத் தண்ணீரைத் திறந்துவிடுக » தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய - மாநில ஆட்சிகளுக்குக் கண்டனம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் சென்னை, மே 22 தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க...\n2019 மீண்டும் பி.ஜே.பி. வந்தால் அது ஹிட்லர் ஆட்சியாகவே இருக்கும் - எச்சரிக்கை » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி காரணமான அனைவருக்கும் பாராட்டுகள் பி.ஜே.பி. - பி.ஜே.பி. எதிரணி என்ற இரண்டே அணிகள் மட்டுமே\nமலேசியாவின் விமானத்தை 2014ஆம் ஆண்டு சுட்டு வீழ்த்தியது ரஷ்ய ஏவுகணையே\nஉக்ரைன், மே 25 கிழக்கு உக்ரைனில் மலேசிய பயணிகள் விமானத்தை கடந்த 2014-ஆம் ஆண்டு சுட்டு வீழ்த்தியது ரஷ்யப் படையிடம் இருந்த ஏவு கணையே என்று அந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் குழு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த விசாரணைக் குழுத் தலைவர் வில்பர்ட் பாலிஸ்ஸன் தெரிவித்ததாவது: மலேசியாவின் எம்எச்17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக விசாரித்து வரும் கூட்டு விசாரணைக் குழு, அந்த விமானத்தை சுட்டு....... மேலும்\nநிபா வைரஸ்: கேரள நர்சின் 2 குழந்தைகளின் படிப்பு செலவு ஏற்பு அபுதாபி தொழிலதிபர்கள் அறிவிப்பு\nஅபுதாபி, மே 24- கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பெரம்பாவில் வசித்து வந்தவர் லினி (வயது 28). இவருடைய கணவர் சஜீஸ் பக்ரைன் நாட்டில் பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு ஹிர் துல் (7) மற்றும் சித்தார்த் (2) என்ற 2 ஆண் குழந்தைகள் உள் ளனர். லினி அங்குள்ள தாலுகா அரசு மருத்துவமனையில் நர் சாக பணியாற்றி வந்தார். இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிபா வைரஸ் தாக்கிய நோயாளிகளுக்கு....... மேலும்\nஅமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் பலியான பாகிஸ்தான் மாணவி உடல் கராச்சி வந்தது\nகராச்சி, மே 24- அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம், ஹூஸ் டன் பெருநகர பகுதியில் அமைந்து உள்ள சாண்டா பே உயர்நிலைப்பள்ளியில் கடந்த 18ஆம் தேதி நடந்த கொடூர துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பாகிஸ்தானின் கராச்சி நகரை சேர்ந்த மாணவி சபிகாவும் (வயது 17) ஒருவர். சபிகா, அங்கு அமெரிக்க வெளி யுறவுத்துறை உதவித்தொகை பெற்று படித்து வந்தார். இந்த நிலையில் துப்பாக் கிச்சூட்டில் பரிதாபமாக உயிரி ழந்த அவரது....... மேலும்\nபறக்கும் ரோபோட்டை உருவாக்கி இந்திய ஆராய்ச்சி மாணவர் சாதனை\nவாசிங்டன், மே 24- இந்தியாவின் மும்பை நகரைச் சேர்ந்த யோகேஷ் சுக்கிவத் என்ற இளைஞர் அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச் சிப் படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில், யோகேசின் கண்டுபிடிப்பு அறிவியல் துறை யில் சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து பேசிய யோகேஷ், பூச்சு வடிவில் இருக்கும் இந்த பறக்கும் ரோபோட் பல பணி களை செய்யும் திறன் கொண் டது. குறிப்பாக, வயல்களில் பயிர்களின் வளர்ச்சியை கண் காணிப்பது, கேஸ் டிக்கேஜை....... மேலும்\nஇத்தாலியில் எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சியமைக்கிறது\nரோம், மே 24- சமீபத்தில் நடந்து முடிந்த இத்தாலி நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கடந்த 11 நாட்களாக அரசியல் சூழல் முடங்கியுள் ளது. பிரதான எதிர்க்கட்சிகளான பைவ் ஸ்டார் கூட்டணி - மத் திய வலதுசாரி கூட்டணி கட்சி கள் இணைந்து ஆட்சியமைக்க உள்ளதாக செய்திகள் வெளி யாகின. இந்நிலையில், இந்த கூட்ட ணியை ஆட்சியில் அமர்த்த முக்கிய பங்காற்றிய சட்ட பேராசிரியர் கியூசெப்பீ கோண்டே....... மேலும்\nலண்டனில் ஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டின் முன் தமிழர்கள் போராட்டம்\nலண்டன், மே 23- தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-ஆவது நாளான இன்று ஆயி ரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அவர்களை தடுத்து நிறுத் தும்போது போராட்டக்காரர்க ளுக்கும், காவல்துறையினருக் கும் இடையே மோதல் வெடித் தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங் கள் அடித்து....... மேலும்\nகடுமையான நிபந்தனைகளுடன் ஈரானுடன் மீண்டும் ஒப்பந்தம்: அமெரிக்கா நடவடிக்கை\nவாசிங்டன், மே 22- 2015ஆ-ம் ஆண்டு வல்லரசு நாடுகளுடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொண்டது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை ஈரான் மீறிவருவதாக கூறி வந்த அமெ ரிக்கா, சமீபத்தில் இதில் இருந்து விலகியது. இதனால், ஈரான் மீது பல்வேறு பொரு ளாதாரத் தடைகளை விதிக்க வும் அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், வரலாற் றில் இல்லாத அளவுக்கு ஈரான் மீது தடை விதிக்கும் பணியில் அமெரிக்கா ஈடு பட்டு வருவதாக....... மேலும்\nமுதலீட்டாளர்கள், பொறியியல், மருத்துவ நிபுணர்கள் மற்றும் மாணவர்களுக்கு 10 ஆண்டு விசா அய்க்கிய அரபு அ…\nதுபாய், மே 22- அய்க்கிய அரபு அமீரக அரசாங்கம் அந்நாட்டில் முதலீடு செய்யும் முதலீட்டா ளர்கள், பொறியியல், மருத்து வம் போன்ற துறைகளின் நிபு ணர்கள் மற்றும் புத்திசாலி மாண வர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் 10 ஆண்டு குடியேற்ற விசா வழங்க முடிவு செய்துள்ளது. அய்க்கிய அரபு அமீரகத்தின் துணை பிர தமரும் துபாய் ஆட்சியாளரு மான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அமைச்சர்களுடன் ஆலோசனை....... மேலும்\nவெனிசுலா அதிபர் தேர்தலில் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி\nகராகஸ், மே 22- வெனிசுலா நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் தில்லுமுல் லுகள் முறைகேடுகள் நடந்த தாக கூறி முக்கிய எதிர்க்கட்சி தேர்தலை புறக்கணித்தது. இதையடுத்து, நேற்று பதி வான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளை தேர்தல் ஆணை யம் வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2013-ஆம் ஆண்டு நடை பெற்ற தேர்தலில் 80 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில் இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி புறக்கணித்ததால் 46.1....... மேலும்\nஇந்திய எல்லைப் பகுதி அருகே எங்களுக்கு சொந்தமான இடத்தில் தங்கச் சுரங்கம் தோண்ட முழுஉரிமை உள்ளது: சொ…\nபீஜிங், மே 22- இந்தியாவுக்கும், அண்டை நாடான சீனாவுக்கும் இடையே 3,488 கி.மீ. தூரத் துக்கு அசல்கட்டுப்பாட்டு கோடு எல்லை அமைந்துள்ளது. இதில் இந்தியாவுக்கு சொந் தமான அருணாசலபிரதேசத்தை தங்களது தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தநிலையில் அருணாசல பிரதேச எல்லையையொட்டி லூன்சே என்னும் பகுதியில் சீனா அரசு தங்கச் சுரங்கம் தோண்டி வருகிறது. இங்கு சுமார்....... மேலும்\nமலேசியாவின் விமானத்தை 2014ஆம் ஆண்டு சுட்டு வீழ்த்தியது ரஷ்ய ஏவுகணையே\nநிபா வைரஸ்: கேரள நர்சின் 2 குழந்தைகளின் படிப்பு செலவு ஏற்பு அபுதாபி தொழிலதிபர்கள் அறிவிப்பு\nஅமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் பலியான பாகிஸ்தான் மாணவி உடல் கராச்சி வந்தது\nபறக்கும் ரோபோட்டை உருவாக்கி இந்திய ஆராய்ச்சி மாணவர் சாதனை\nஇத்தாலியில் எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சியமைக்கிறது\nலண்டனில் ஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டின் முன் தமிழர்கள் போராட்டம்\nகடுமையான நிபந்தனைகளுடன் ஈரானுடன் மீண்டும் ஒப்பந்தம்: அமெரிக்கா நடவடிக்கை\nமுதலீட்டாளர்கள், பொறியியல், மருத்துவ நிபுணர்கள் மற்றும் மாணவர்களுக்கு 10 ஆண்டு விசா அய்க்கிய அரபு அமீரகம் முடிவு\nவெனிசுலா அதிபர் தேர்தலில் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி\nஇந்திய எல்லைப் பகுதி அருகே எங்களுக்கு சொந்தமான இடத்தில் தங்கச் சுரங்கம் தோண்ட முழுஉரிமை உள்ளது: சொல்கிறது சீனா\nஇந்தியாவில் சமூக சேவையாற்ற பிரிட்டன் இளவரசி மெகன் மார்க்லே விருப்பம்\nஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு கூடுதல் அதிகாரம்: பாகிஸ்தான் முடிவு\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் பயணத்தை தொடங்கியது\nஇங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் மருந்தாளுநர் படுகொலை\nமாணவியின் சார்பில் பட்டம் பெற்ற ரோபோ\nஆஸ்திரேலியாவுடனான ராணுவ உறவு துண்டிப்பு: இந்தோனேசியா அறிவிப்பு\nவியாழன், 05 ஜனவரி 2017 16:38\nஇந்தோனேசியா, ஜன.5 ஆஸ் திரேலியாவுடனான ராணுவ உறவை தாற்காலிகமாகத் துண் டித்திருப்பதாக இந்தோ னேசியா புதன்கிழமை அறிவித்தது.\nஇதையடுத்து, அண்டை நாடுகளான ஆஸ்திரேலியா - இந்தோனேசியா இடையிலான உறவில் மேலும் சிக்கல் ஏற் படும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து இந்தோனேசிய ராணுவ செய்தித் தொடர்பாளர் வுர்யான்டோ கூறியதாவது:\nஆஸ்திரேலியாவுடனான ராணுவ ஒத்துழைப்பை தாற் காலிகமாக நிறுத்தி வைப்பது என்று முடிவு செய்யப்பட் டுள்ளது. தொழில்நுட்பக் காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த முடிவு தொடர்பாக ஆஸ்திரேலிய ராணுவத்துக்கு கடந்த மாதமே கடிதம் அனுப் பப்பட்டுள்ளது.\nதொழில்நுட்பப் பிரச்னைகள் விரைவில் தீரும் என்று நம்பு கிறோம் என்றார் அவர்.\nஇந்தோனேசிய ராணுவத்தி னருக்கு ஆஸ்திரேலியா பயிற்சி யளிப்பதற்கான சாதனங்கள், இந்தோனேசியாவை அவமதிக் கும் வைகையில் அமைந்துள்ள தால் இந்த முடிவு எடுக்கப் பட்டதாக “கம்பாஸ்’ என்ற இந் தோனேசிய நாளிதழ் தெரிவித்துள்ளது.\nஎனினும், இந்தத் தகவலை ராணுவ செய்தித் தொடர்பாளர் வுர்யான்டோ மறுத்தார்.\nஅண்டை நாடுகளான ஆஸ்திரேலியாவும், இந்தோ னேசியாவும் நட்புறவைக் கொண்டிருந்தாலும், அவ்வப் போது அந்த உறவில் பதற்றம் அதிகரித்து வருகிறது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nதலைமைப் பண்பை வளர்க்கும் படிப்பு\nஉதவித் தொகையுடன் பணிப் பயிற்சி\nமலேரியா: கண்டுபிடிக்க புதிய வழி\nஹைட்ரஜனில் ஓடும் லாரி தயார்\nஸ்டெம்செல் மூலமாகக் கரு உருவாக்கம் அறிவியல் வளர்ச்சியில் ஒரு மைல்கல்\nமுழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளில் சாதனை\nவெயிலால் ஏற்படும் உடல் ரீதியான பாதிப்புகளுக்குத் தீர்வு\nஇரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் உணவுபொருள்கள்\nமூடர்களுக்கு, இந்தியா மாத்திரந்தான் சொந்தமா\nகல்யாண ரத்து தீர்மானம் 21.12.1930 - குடிஅரசிலிருந்து...\n70 வயதிலும் தங்கம் வெல்லலாம்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் உலகக் கோப்பை வென்ற முதல் இந்தியப் பெண்\nஇந்து கடவுள்கள்: சுப்பிரமணியனது பிறப்பு\nவடநாட்டுக் கடவுள்கள் 02.09.1928- குடிஅரசிலிருந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vmgmrmj.blogspot.com/2012/01/blog-post_8364.html", "date_download": "2018-05-25T18:25:18Z", "digest": "sha1:MXSZMI4AFWSJOMT2D6OINMYCDYJLWWDY", "length": 3756, "nlines": 28, "source_domain": "vmgmrmj.blogspot.com", "title": "இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுப் பகுதியில், கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. - மஸ்ஜிதுர் ரஹ்மான் வடக்கு மாங்குடி", "raw_content": "மஸ்ஜிதுர் ரஹ்மான் வடக்கு மாங்குடி\nஇந்தோனேசியாவின் சுமத்ரா தீவுப் பகுதியில், கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி 3 ஆக பதிவாகியுள்ளது. இத்தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமத்ரா தீவின் வடக்குப் பகுதியில், கடலில் சுமார் 29 கிலோ மீட்டர் ஆழத்தில், Banda Acheh அருகே நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், சேதங்கள் குறித்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. உள்ளூர் நேரப்படி அதிகாலை இரண்டரை மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் பதறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். இரவுப் பொழுதை வெட்டவெளியிலேயே அவர்கள் கழித்தனர். பசிபிக் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.\nஅல்லாஹ்வின் வீடான பள்ளிவாசல்களில் பாரபட்சமான நிலை ஏன்\nஃபாத்திமா ஷஹானா [ இன்று பள்ளிவாசல்கள் அல்லாஹ்விற்காக அல்லாமல் அப்பள்ளிவாசல்களை நிர்வகிக்கும் நிர்வாகிகளுக்காகவே இயங்கிக் கொண்டிருக்...\nCopyright © 2011. மஸ்ஜிதுர் ரஹ்மான் வடக்கு மாங்குடி . All Rights Reserved\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t46333-topic", "date_download": "2018-05-25T18:38:53Z", "digest": "sha1:QFFGVOC2I5XB2PHUJFZHCB7R336F45QZ", "length": 14114, "nlines": 166, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "கைபேசி (செல்போன்) – கவிதை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nகைபேசி (செல்போன்) – கவிதை\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nகைபேசி (செல்போன்) – கவிதை\nகையில் பிடித்துப் பேசிக்கொ ண்டே\nபையில் பைசா இருந்தால் மட்டும்\nபொய் சொல்ல உதவும் கைபேசி\nஎழுதியவர் – ஒண்டிப்புதூர் மு. நடராசன், கேவை\n(உரத்த சிந்தனை மாத இதழுக்காக)\nRe: கைபேசி (செல்போன்) – கவிதை\nRe: கைபேசி (செல்போன்) – கவிதை\nRe: கைபேசி (செல்போன்) – கவிதை\nதீமைக்குப் பயன் படுவதே அதிகமாகு.....\nRe: கைபேசி (செல்போன்) – கவிதை\nகைபேசி பற்றிய கவிதை அருமை *_ *_\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: கைபேசி (செல்போன்) – கவிதை\nநண்பன் wrote: கைபேசி பற்றிய கவிதை அருமை *_ *_\nRe: கைபேசி (செல்போன்) – கவிதை\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kusumbuonly.blogspot.com/2010/03/08-03-2010.html", "date_download": "2018-05-25T18:26:03Z", "digest": "sha1:3MXYP62WEFXTJO4ORXYMIGDH27L6W5ZH", "length": 28074, "nlines": 403, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: கார்ட்டூன்ஸ் 08-03-2010", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\n\"கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்\"\nஅழகு நீ நடந்தால் நடையழகு அழகு நீ சிரித்தால் சிரிப்பழகு அழகு\nஇக்கட ரா ரா ரா ராமைய்யா, எட்டுக்குள்ள வாழ்கை இருக்கு ராமைய்யா\nஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழி குட்டி வந்ததுன்னு யானை குஞ்சு\nநித்தியானந்தரின் தலைமறைவை அடுத்து புது மஹான் அவதரித்தார் இந்த பூமியில்...\nஎங்கு எல்லாம் தீவிரமான வாதம் தலை தூக்குதோ அங்கெல்லாம், இன்விட்டேசன் இல்லாமல் ஆஜர் ஆவான் இந்த மஹான். யார் அந்த மஹான் புனை பெயர் கு வில் ஆரம்பித்து ன் என்று முடியும். நடுவில் சும்ப என்று மூன்று எழுது வரும். இவர் போட்டோவை தன் பிளாக்கில் போட்ட அப்துல்லாவுக்கு சினிமாவில் பாட சான்ஸ் வந்துச்சு.\nஇவர் பெயரை காலை தினமும் எழுந்ததும் மந்திரம் போல் உச்சரித்த முரளிக்கு, முக்காமல் முனகாமல் ஃபிரியா பிரியுது.\nஇவர் போட்டோவை பர்ஸில் வைத்திருந்த கார்த்தியின் பர்ஸை ஆட்டைய போட்ட பிக்பாக்கெட் திருடர்கள், திரும்ப வந்து கொடுத்தது மட்டும் இன்றி கார்த்தியின் கை செலவுக்கு பணமும் கொடுத்தார்கள். (பிச்சைக்கார பய உனக்கு எதுக்கு பர்ஸ் என்று திட்டி, நாலு மொக்கு மொக்கினது கணக்கில் வராது.) இப்படி பல பலன்கள்.\nஇதை படித்தது அலட்சியம் செய்த குமாரு கால் ஒடிஞ்சு குமரு ஆயிட்டான். நக்கலாக சிரிச்ச வாய் கோணிக்கிச்சு.\nசிஸ்யை கோடிகள் அப்ளிகேசன் மட்டும் வரவேற்க்கப்படுகின்றன. புகைப்படம் இல்லாத அப்ளிகேசன் ரிஜெக்ட் செய்யப்படும்.\nகுசும்பானந்தா சுவாமிகள் ட்ரஸ்ட்வொர்த்தி ட்ரஸ்ட்\n//இவர் பெயரை காலை தினமும் எழுந்ததும் மந்திரம் போல் உச்சரித்த முரளிக்கு, முக்காமல் முனகாமல் ஃபிரியா பிரியுது. //\nசிறு திருத்தம் : நான் ஸ்டாப்பா போகுதாம்..\n புனை பெயர் கு வில் ஆரம்பித்து ன் என்று முடியும்.//\nநல்ல வேளை எழுத்துப் பிழை இல்லை\n//இவர் போட்டோவை தன் பிளாக்கில் போட்ட அப்துல்லாவுக்கு சினிமாவில் பாட சான்ஸ் வந்துச்சு. //\nஅதனால தான் அந்தப் படம் ஊத்திக்கிச்சாம்..\nபுகைப்படம் இல்லாத அப்ளிகேசன் ரிஜெக்ட் செய்யப்படும்.//\n//சிஸ்யை கோடிகள் அப்ளிகேசன் மட்டும் வரவேற்க்கப்படுகின்றன//\nசிஷ்ய கேடிகள் தான் வருவாங்க\n//இவர் போட்டோவை பர்ஸில் வைத்திருந்த கார்த்தியின் பர்ஸை ஆட்டைய போட்ட பிக்பாக்கெட் திருடர்கள்,//\nபர்ஸ் பிரிச்சி பார்த்த உடனே செத்துப் போய்ட்டாங்களாம்\n//சிஸ்யை கோடிகள் அப்ளிகேசன் மட்டும் வரவேற்க்கப்படுகின்றன.//\nமாம்ஸ்.. ரஞ்சிதான்னு ஒரு சிஷ்யை இப்போ ஆஷ்ரம் இல்லாம தவிச்சிட்டு இருக்காங்களாம்.. அடைக்கலம்.. சாரி.. அட்மிஷன் குடுக்க முடியுமா\n//சிஸ்யை கோடிகள் அப்ளிகேசன் மட்டும் வரவேற்க்கப்படுகின்றன//\nமாம்ஸ்.. கையோட மருந்து மாத்திரைகளும் கொண்டுவருனுமா அவங்க நித்திக்கு போட்டியா வரனும்னா அதெல்லாம் ரொம்ப முக்கியம்..\n சிரிச்சு சிரிச்சு வயித்த வலிக்கிது\n//சிஸ்யை கோடிகள் அப்ளிகேசன் மட்டும் வரவேற்க்கப்படுகின்றன. //\nவயாகரா சப்ளையர்ஸ் யாரும் வரவேற்கப் படலையே மாம்ஸ்\nகுசும்பா... உனக்கிருக்குற அறிவுக்கும், அழகுக்கும் குசும்பானந்தான்னு பேரை மாத்திக்கிட்டு நீயும் சாமியாரா போகலாம்..\nஆமங்க்னா,ஏன்னா உங்க பேரே \"குசு-ம்பன்\", \"குசு-ம்பு ஒன்லி\" என்று தானே உள்ளது.அதனால நல்லாவே பிரியும். ஹி ஹி ஹி :) ....\nஎது எப்டியோ மாம்ஸ்.. விடியோ ரிலிஸ் டிஸ்ட்ரிப்யூஷன் மட்டும் எனக்குத்தான் தரனும்.. டிஸ்ட்ரிப்யூஷன்ல நமக்கு 7 வருஷ எக்ஸ்பீரியன்ஸ்..\nகுசும்பானந்தான்னு ஒரு ad போட்டோவும் போட்டிருக்கலாம்ல :)\nஅதிலும் நித்யானந்தா பற்றிய கமெண்ட்.. சூப்பரோ சூப்பர்..\nநைஜிரியா கிளைக்கு தலைவரை நியமிச்சாச்சா\n வித்யாசமா அவருக்கு மட்டுமாவது வீடியோ கமெண்ட் போடு மாப்ள..\nஹா ஹா ஹா கலக்கல்.\nநித்யானந்தர் அருளால முடி மொளைக்குதாம்..\n//நைஜிரியா கிளைக்கு தலைவரை நியமிச்சாச்சா\nக்கும்.இதுக்கு மட்டும் கரெக்ட்டா வந்துருவீங்களே :))\nஹீஹீஹீ... குசும்பானந்தர்னா... எனக்குவேறமாதிரி நினைக்கத்தோணுது..அவ்வ்வ்வ்\n//இவர் பெயரை காலை தினமும் எழுந்ததும் மந்திரம் போல் உச்சரித்த முரளிக்கு, முக்காமல் முனகாமல் ஃபிரியா பிரியுது. //\nசிறு திருத்தம் : நான் ஸ்டாப்பா போகுதாம்..\nசி.டி. வெளியிட்டப்புறம் தான அப்படி ஆகணும்.......சுவாமிஜி கொஞ்சம் மந்திரம் சொல்லுங்க\n////சிஸ்யை கோடிகள் அப்ளிகேசன் மட்டும் வரவேற்க்கப்படுகின்றன//\nசிஷ்ய கேடிகள் தான் வருவாங்க\nசிஷ்ய கேடிகள் மடத்திலேயே இருப்பாங்க....புதுசா வேண்டியதில்லை\n(அது நிற்க, ஓரளவு கோடிகள் சேர்த்தப்புறம்தான் சிஷ்யைகோடிகள் வருவாங்க...........பாஸ்\n////சிஸ்யை கோடிகள் அப்ளிகேசன் மட்டும் வரவேற்க்கப்படுகின்றன.//\nமாம்ஸ்.. ரஞ்சிதான்னு ஒரு சிஷ்யை இப்போ ஆஷ்ரம் இல்லாம தவிச்சிட்டு இருக்காங்களாம்.. அடைக்கலம்.. சாரி.. அட்மிஷன் குடுக்க முடியுமா\nகுசும்பானந்த சுவாமிக்கு செகண்ட் ஹாண்டா......மன்னிக்கவே முடியாது\n////சிஸ்யை கோடிகள் அப்ளிகேசன் மட்டும் வரவேற்க்கப்படுகின்றன. //\nவயாகரா சப்ளையர்ஸ் யாரும் வரவேற்கப் படலையே மாம்ஸ்\nஒரு படத்தில சத்யராஜ் வடிவேலுவுக்கு கொடுப்பாரே......அந்த மாத்திரையை யாராவது தந்தா என்ன ஆவுறது\nஅநேகமாக எல்லா பின்னூட்டங்களுக்கும் குசும்பானந்தாவின் சார்பாக நானே பதில் போட்டிருக்கிறேன்......எனவே, நான் அந்த மடத்தின் உதவித் தலைவர் என்பதை சுவாமிஜியின் சார்பாக நானே அறிவிக்கிறேன் (சஞ்சய் காந்தி அவர்களே, வீடியோ உரிமை பற்றி நாம அப்புறமா பேசலாம்)\nஅநேகமாக எல்லா பின்னூட்டங்களுக்கும் குசும்பானந்தாவின் சார்பாக நானே பதில் போட்டிருக்கிறேன்......எனவே, நான் அந்த மடத்தின் உதவித் தலைவர் என்பதை சுவாமிஜியின் சார்பாக நானே அறிவிக்கிறேன் (சஞ்சய் காந்தி அவர்களே, வீடியோ உரிமை பற்றி நாம அப்புறமா பேசலாம்)\nஇத...இதத் தான் எதிர்பார்த்தோம்...கலக்கல் தல\nகாமெண்ட்ஸ் போட்டவங்களுக்கு என்ன நடக்கும்\nஹா ஹா ஹா .. ரொம்ப நல்லா இருக்கு\nகாமெண்ட்ஸ் போட்டவங்களுக்கு என்ன நடக்கும்\nகுசும்பானந்தா சொன்னது எல்லாமே நடக்கும்.\n//இதை படித்தது அலட்சியம் செய்த குமாரு கால் ஒடிஞ்சு குமரு ஆயிட்டான். நக்கலாக சிரிச்ச வாய் கோணிக்கிச்சு//\nநீங்கெல்லாம் பதிவ விட்டுட்டு பஸ்லயும் , டிவிட்டர்லயும் கும்மி அடிக்கறது நியாயமா\nபஸ்ல நீங்க , அண்ணாச்சி போன்றோரின் கும்மி அட்டகாசம்..\nசுரேஷ் கண்ணன்லாம் இப்பிடி கும்மி அடிப்பாருன்னு பஸ்லதான் பார்த்தேன்...\nஎல்லாரும் அது போல பதிவிலும் பண்ணலாமே..... அண்ணாச்சி கடையை தொறந்து ரொம்ப நாள் ஆச்சு\nஹ்ம்ம்... குசும்பானந்த ஸ்வாமிகளே... சஞ்சய் காந்திக்கு ஒரு நல்ல வார்த்த சொல்லுங்க சாமி\n//குசும்பா... உனக்கிருக்குற அறிவுக்கும், அழகுக்கும் குசும்பானந்தான்னு பேரை மாத்திக்கிட்டு //\nஉ.த. அண்ணே... இந்த குசும்பு தானே வேணாங்கிறது...\nமொதொ நாலு சும்மா நச்சுன்னு கீதுபா..\nநித்யாவின் அறிய புகைப்படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி :-)))))))\nபதிவு கிளாஸ் எப்போதும் போல\nசிரிச்சு முடியல. சூப்பர் நக்கல் தோரணம்\nஎல்லாம் ஒரிஜினல் போட்டோவா போட்டு கார்ட்டூன்ஸ் என்று தலைப்பு வைத்து இருக்கிறீர்கள். மற்றபடி அவை நன்று\nவழக்கம் போல செம குசும்பு தலை. படங்களும் கருத்துக்களும் அருமை.\nஆனா இதுக்கு நான் உங்களை வன்மையாக கண்டிக்கின்றேன். எங்களின் அருமை ஆசான், பதிவுலகப் பிதாமகன், மூத்த குடி மகன் எங்களின் தானைத் தலை வால்ஸ் என்ற வால்பையனின் படம் மட்டும் போட்டு விட்டு, கமெண்ட்ஸ் போடாதுதால். உங்க பையன் பிறந்த பார்ட்டியுடன், ஒரு தண்டனைப் பார்ட்டியும் தரவேண்டும்.\nநன்றி ஸ்ரீலஸ்ரீ. குசும்பானந்தா.... ஸ்ரீலஸ்ரீ. குசும்பானந்தாவிற்கு ஜெய்............\nதல உங்க படத்திலாவது சுனைனாவ “போடுங்க” தல\n//குமாரு கால் ஒடிஞ்சு குமரு ஆயிட்டான்.//\nநன்கு கவனிக்கவும். சஞ்சய்-க்கு இடதுபுறம் உள்ளவர் இலையில் சாப்பாடு உள்ளது, சஞ்சய் இலையில் கொஞ்சம் உள்ளது, அதற்கு அப்புறம் மூவர் இலையை மூடி வைத்து ஏக்கத்துடன் சஞ்சய் இல்லையை பார்ப்பது போல் இல்லை\n//பர்ஸ் பிரிச்சி பார்த்த உடனே செத்துப் போய்ட்டாங்களாம்//\n//எது எப்டியோ மாம்ஸ்.. விடியோ ரிலிஸ் டிஸ்ட்ரிப்யூஷன் மட்டும் எனக்குத்தான் தரனும்.. டிஸ்ட்ரிப்யூஷன்ல நமக்கு 7 வருஷ எக்ஸ்பீரியன்ஸ்..//\nநோ சஞ்ஜை.. நோ இந்த டீலிங்க எல்லாம் பஸ்ல முடிச்சாச்சி.. நாங்க அதை வாங்க பல வருஷமாச்சி.. அட்வான்ஸ் புக்கிங் கூட ஆரம்பிச்சாசி..\nகுசும்பன் பாணியே தனிதான் யாரும் ஓவர்டேக் பண்னமுடியாது, முழுதும் ரசிச்சேன்\nட்ரஸ்ட்வொர்த்தி ட்ரஸ்ட் // haa execellent\nஇந்த முறை கமெண்ட்ஸை விட ஆஸ்ரம அறிவிப்பு கலக்கல். நிஜமாவே ஆரம்பிக்கலாம் பாஸ்.. நமக்குன்னு நாலு பேரு வராமயா போயிருவாங்க\n//இவர் போட்டோவை பர்ஸில் வைத்திருந்த கார்த்தியின் பர்ஸை ஆட்டைய போட்ட பிக்பாக்கெட் திருடர்கள், திரும்ப வந்து கொடுத்தது மட்டும் இன்றி கார்த்தியின் கை செலவுக்கு பணமும் கொடுத்தார்கள். (பிச்சைக்கார பய உனக்கு எதுக்கு பர்ஸ் என்று திட்டி, நாலு மொக்கு மொக்கினது கணக்கில் வராது.) //\nஹா..ஹா...ஹா.... சிரிச்சு சிரிச்சு,.. ஆபிஸ்ல எல்லாரும் ஒரு மாதிரியா பாக்கறாங்க...:))))\nசெம கலக்கல்,அந்த நித்யா,பயபுள்ள் எப்புடியெல்லாம் வாழ்ந்திருக்கு\nமேலும் சக வலைப்பதிவு நண்பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nஅகில உலக தமிழ்வலைபதிவர் சங்கம் இனிதே ஆரம்பம்\nமிளகுரசம்,பெரும்பாவம்,மாமியார்- பாரு எழுதும் தொடர்...\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://literaturte.blogspot.com/2016/07/blog-post_18.html", "date_download": "2018-05-25T18:21:28Z", "digest": "sha1:VIY2FIYMLAU3LVOALKSQQEHVPJKCHKGC", "length": 9078, "nlines": 200, "source_domain": "literaturte.blogspot.com", "title": "இலக்கியம் - literature: தமிழ்நாடு – கவிஞர் தமிழ்ஒளி", "raw_content": "\nதமிழ்நாடு – கவிஞர் தமிழ்ஒளி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 சூலை 2016 கருத்திற்காக..\nபுதுமை கண்டு வாழ இன்று\nபோர் செயுந் தமிழ்நாடு – மறப்\nபோர் செயுந் தமிழ்நாடு – மிக\nமுதுமை கொண்ட பழமை வீழ\nமோதிடும் தமிழ்நாடு – வீழ\nதிசையை, விண்ணை, வென்று நின்று\nசிரித்திடுந் தமிழ்நாடு – எழில்\nசிரித்திடுந் தமிழ்நாடு – கொடி\nஅசைய உயர மண்ணில் நிற்கும்\nகோபுரம் தமிழ்நாடு – கலைக்\nகண்ணொளி பெறும்நாடு – முக்\nகண்ணொளி பெறும்நாடு – பொழில்\nபூங்கொடி தவழ்நாடு – தமிழ்ப்\nகைகள் வளையின் ஒலியும் அலையும்\nகவிதை பேசும்நாடு – நற்\nகவிதை பேசும்நாடு – நம்\nகைகள் தழுவிக் காதல் புரியக்\nகன்னியர் வளர்நாடு – இளங்\nஅலையும் சிலம்பின் இசையும் மலரும்\nஅவிழ்ந்திடும் தமிழ்நாடு – மலர்\nஅவிழ்ந்திடும் தமிழ்நாடு – பனி\nமலையும் பொதிய மலையும் உறவில்\nபொங்கிய தமிழ்நாடு – மணம்\nகிளியி னோடு பழகுங் காதல்\nகிளிகள் பேசும் நாடு – பெண்\nகிளிகள் பேசும் நாடு – புவி\nவெளியில் நடனம் பயிலும் அலையின்\nநாதம் பொங்கும் நாடு – கடல்\nகம்பன் தந்த அமுத முண்டு\nகளித்திடுந் தமிழ்நாடு – உளங்\nகளித்திடுந் தமிழ்நாடு – பசுங்\nகொஞ்சிடுந் தமிழ்நாடு – இசை\nகாலம் என்ற கடலின் மீது\nகப்பலோட்டும் நாடு – புகழ்க்\nகப்பலோட்டும் நாடு – இந்த\nஞால மென்ற மேடை கண்ட\nநாடகத் தமிழ்நாடு – ஒரு\nஉப்பு விளையும் முத்து விளையும்\nஉணவு விளையும் நாடு – நல்\nஉணவு விளையும் நாடு – ஒர்\nஒப்பி லாத உரிமை கொண்ட\nஉணர்வு விளையும் நாடு – தமிழ்\nPosted by இலக்குவனார் திருவள்ளுவன் at 3:56 AM\nLabels: akaramuthala, அகரமுதல, கவிஞர் தமிழ்ஒளி, கவிதை, தமிழ்நாடு\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.18 : புறஞ்சொல்லல் வ...\nவிரல் நுனிகளில் தீ – இரவி கல்யாணராமன்\nஇமயம் முதல் குமரி வரை – கருமலைத்தமிழாழன்\nபிறக்காத தமிழ்க் குழந்தைக்கு …. : க.சச்சிதானந்தன்\nகுருதிக்கொடை என்னும் அறம் – ப.கண்ணன்சேகர்\nகல்வியே கண் – கி. பாரதிதாசன்\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.17. : பொய்ம்மை விலக...\nகாக்கையாரே காக்கையாரே எங்கே போனீர்\nதமிழ்நாடு – கவிஞர் தமிழ்ஒளி\nதீவாக்கிய அலைபேசி – கருமலைத்தமிழாழன்\nஅறிவியல் பூக்கள் நிறைந்த தொல்காப்பியம்போல் எம்மொழி...\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.16. மயக்குவ விலக்கல...\nகருமலைத்தமிழாழனின் செப்பேடு – நூலாய்வு : பொன்.குமா...\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.15. இரவு விலக்கல்\nபொழிவது அனல் மழை தானே\nவ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.14. சூது விலக்கல்\nதோல்வி என்பது தோல்வி அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilblogs.in/index.php?page=login&return=http%3A%2F%2Ftamilblogs.in%2F%25E0%25AE%2586%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AF%2588%25E0%25AE%25AA%25E0%25AF%258D-%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25A4%25E0%25AF%2581-%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2F", "date_download": "2018-05-25T18:51:22Z", "digest": "sha1:YRWXBTQ6X3NR5M6H6EUW7W44U4UXWPFV", "length": 2567, "nlines": 68, "source_domain": "tamilblogs.in", "title": "Login « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nதமிழ் திரட்டிகள் அனைத்தும் இங்கே\nதிருக்குறள் கதைகள்: 164. சோதனை மேல் சோதனை\nதூத்துக்குடிக்கு ஏன் செல்லவில்லை.. நிருபர்கள் கேள்விக்கு முதல்வர்...\nகலக்கல் காக்டெயில் -185 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயில...\nதிருக்குறள் கதைகள்: 20. அரசனின் கவலை\nதிருக்குறள் கதைகள்: 19. தானமும் கெட்டது, தவமும் கெட்டது\nTamil Cricket: அனுபவி ராஜா அனுபவி \nIT… IT ன்னு சொல்லுறாங்களே அப்படினா என்ன\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nபயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(...\nகலக்கல் காக்டெயில்-183 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2016-apr-10/column/117369-marathadi-manadu.html", "date_download": "2018-05-25T18:48:28Z", "digest": "sha1:5ISC3NSVCOC4TCJEH62EHX3HF4JGQAOB", "length": 29626, "nlines": 365, "source_domain": "www.vikatan.com", "title": "மரத்தடி மாநாடு: கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்... கவனம்! | Marathadi manadu - Pasumai Vikatan | பசுமை விகடன் - 2016-04-10", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nவிற்பனைக்கு வில்லங்கமில்லா பேயன் வாழை...\n50 சென்ட்... ஆண்டுக்கு ரூ 2 லட்சம் லாபம்\nஅலட்சியப்படுத்தும் அரசு... வெகுண்டெழுந்த விவசாயிகள்\nவிலை வீழ்ச்சியில் உருண்டை வெல்லம்...\nவிடிஞ்சா பணம்... விவசாயச் சித்தரின் வெற்றிச் சூத்திரம்...\nமோசடிக் கும்பல் + கூலிப்படை = டிராக்டர் கடன் நிறுவனங்கள்\nஆஸ்பத்திரி செலவைக் குறைக்கும் வீட்டுத்தோட்டம்\n‘‘இயற்கை விவசாயம்... தடாலடியாக மாறாதீர்கள்\nமணத்தக்காளி... தினம்தோறும் தருமே வரும்படி\nநீங்கள் கேட்டவை: கால்நடைத் தீவனமாகும்... வேலிக்காத்தான்...\nமரத்தடி மாநாடு: கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்... கவனம்\nமண்புழு மன்னாரு: ‘நண்பேன்டா’ எலிகள்\nநிச்சய லாபம் கொடுக்கும் நிலக்கடலை\nஅடுத்த இதழ்... சித்திரைச் சிறப்பிதழ்\nபசுமை விகடன் - 10 Apr, 2016\nமரத்தடி மாநாடு: கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்... கவனம்\nமரத்தடி மாநாடுமரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடுமரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடுமரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு - ஒரு டன் பனங்கொட்டை ரூ. 1,800மரத்தடி மாநாடு - சேனைக்கிழங்குக்கு... செம கிராக்கி...மரத்தடி மாநாடுமரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடுமரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு - ஒரு டன் பனங்கொட்டை ரூ. 1,800மரத்தடி மாநாடு - சேனைக்கிழங்குக்கு... செம கிராக்கி...மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு : ஏறுமுகத்தில் பட்டுக்கூடு..மரத்தடி மாநாடு : ஆடி மாதத்தால் ஆடு விலை உச்சத்தில்....மரத்தடி மாநாடு உச்சத்தில் கரும்பு, மரவள்ளி... உற்சாகத்தில் விவசாயிகள் மரத்தடி மாநாடு : ஆடி மாதத்தால் ஆடு விலை உச்சத்தில்....மரத்தடி மாநாடு உச்சத்தில் கரும்பு, மரவள்ளி... உற்சாகத்தில் விவசாயிகள் மரத்தடி மாநாடு : ஆந்த்ராக்ஸ்...கவனம்...மரத்தடி மாநாடு: குறியீட்டு எண் இருந்தாத்தான்... இனி மானியம் மரத்தடி மாநாடு : ஆந்த்ராக்ஸ்...கவனம்...மரத்தடி மாநாடு: குறியீட்டு எண் இருந்தாத்தான்... இனி மானியம் மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு : போலி விதைகள்... உஷார்... உஷார் மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு : போலி விதைகள்... உஷார்... உஷார் மரத்தடி மாநாடு : கிளம்பிடுச்சு... கோமாரி.. மரத்தடி மாநாடு : கிளம்பிடுச்சு... கோமாரி.. மரத்தடி மாநாடு : பட்டுப் போகும் ஆபத்தில்...பட்டுப்புழு வளர்ப்பு மரத்தடி மாநாடு : பட்டுப் போகும் ஆபத்தில்...பட்டுப்புழு வளர்ப்பு மரத்தடி மாநாடு : தப்பாம போடணும் தடுப்பூசி... தலைதெறிக்க ஓடிடும் கோமாரி மரத்தடி மாநாடு : தப்பாம போடணும் தடுப்பூசி... தலைதெறிக்க ஓடிடும் கோமாரி மரத்தடி மாநாடு : மொட்டையடிக்கப்பட்ட மேகமலை மரத்தடி மாநாடு : மொட்டையடிக்கப்பட்ட மேகமலை மரத்தடி மாநாடு : விவசாயிகளை வாழவைக்கும் புத்தம்புது கம்பெனி மரத்தடி மாநாடு : விவசாயிகளை வாழவைக்கும் புத்தம்புது கம்பெனி மரத்தடி மாநாடு : 40 நாளில் 40 ஆயிரம் மரத்தடி மாநாடு : 40 நாளில் 40 ஆயிரம் மரத்தடி மாநாடுமரத்தடி மாநாடு : விலங்குகளை விரட்ட விவசாயி உருவாக்கிய கருவி மரத்தடி மாநாடுமரத்தடி மாநாடு : விலங்குகளை விரட்ட விவசாயி உருவாக்கிய கருவி மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடுமரத்தடி மாநாடு : கண்மாயைக் காணோம்... முதல்வருக்கு மனு... மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடுமரத்தடி மாநாடு : கண்மாயைக் காணோம்... முதல்வருக்கு மனு... மரத்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை மரத்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை மரத்தடி மாநாடு : 'வேலிக்காத்தானை விரட்டுங்க...' 'கழுகுகளைக் காப்பாத்துங்க' மரத்தடி மாநாடு : நெருக்கடியில் தமிழக கோழிப் பண்ணைகள்.. மரத்தடி மாநாடு : 'வேலிக்காத்தானை விரட்டுங்க...' 'கழுகுகளைக் காப்பாத்துங்க' மரத்தடி மாநாடு : நெருக்கடியில் தமிழக கோழிப் பண்ணைகள்.. மரத்தடி மாநாடு : காவிரித் தாயே கண் திறவாய் மரத்தடி மாநாடு : காவிரித் தாயே கண் திறவாய் மரத்தடி மாநாடு : அழியும் நிலையில் பர்கூர் மாடுகள்மரத்தடி மாநாடு : அழியும் நிலையில் பர்கூர் மாடுகள் மரத்தடி மாநாடு : மீண்டும் தென்னையைக் குறி வைக்கும் ஈரியோபைட் மரத்தடி மாநாடு : மீண்டும் தென்னையைக் குறி வைக்கும் ஈரியோபைட் மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு : மானியக் கொள்ளைகள் மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு : மானியக் கொள்ளைகள் மரத்தடி மாநாடு : கொள்ளை கொள்ளை.. பால் கொள்ளை மரத்தடி மாநாடு : கொள்ளை கொள்ளை.. பால் கொள்ளை மரத்தடி மாநாடு : விமானத்தில் பறக்கும் குச்சி முருங்கை மரத்தடி மாநாடு : விமானத்தில் பறக்கும் குச்சி முருங்கை மரத்தடி மாநாடு : நிலச்சரிவைத் தடுக்கும் வெட்டிவேர் மரத்தடி மாநாடு : நிலச்சரிவைத் தடுக்கும் வெட்டிவேர்மரத்தடி மாநாடு:கொள்முதல் நிலையத்தில் தொடருது, ‘கமிஷன்’மரத்தடி மாநாடு:கொள்முதல் நிலையத்தில் தொடருது, ‘கமிஷன்’மரத்தடி மாநாடு: பால் முன்னே... பிண்ணாக்கு பின்னேமரத்தடி மாநாடு: பால் முன்னே... பிண்ணாக்கு பின்னேமரத்தடி மாநாடு: அயிரை மீன், ஆயிரம் ரூபாய்மரத்தடி மாநாடு: அயிரை மீன், ஆயிரம் ரூபாய்மரத்தடி மாநாடு: முன்னேறும் முருங்கை விலைமரத்தடி மாநாடு: முன்னேறும் முருங்கை விலைமரத்தடி மாநாடு: ‘மண்ணு கெட்டுப்போச்சு... சுவாமிநாதனே சொல்லிட்டாருமரத்தடி மாநாடு: ‘மண்ணு கெட்டுப்போச்சு... சுவாமிநாதனே சொல்லிட்டாரு’மண்புழு மன்னாருமரத்தடி மாநாடு: எலிப் பொங்கல்’மண்புழு மன்னாருமரத்தடி மாநாடு: எலிப் பொங்கல்அடிமாடாகும் ஜல்லிக்கட்டுக் காளைகள்‘அக்ரி’யை காவு வாங்கிய தற்கொலைஅடிமாடாகும் ஜல்லிக்கட்டுக் காளைகள்‘அக்ரி’யை காவு வாங்கிய தற்கொலைமரத்தடி மாநாடு: கேரளாவில் தொடரும் எண்டோசல்ஃபான் சர்ச்சைமரத்தடி மாநாடு: கேரளாவில் தொடரும் எண்டோசல்ஃபான் சர்ச்சைமரத்தடி மாநாடு: வைக்கோல் விலை வீழ்ச்சி... விவசாயிகள் கவலைமரத்தடி மாநாடு: வைக்கோல் விலை வீழ்ச்சி... விவசாயிகள் கவலைமரத்தடி மாநாடு: எங்களைக் கண்டுக்கிட்டாதான் ஓட்டு...மரத்தடி மாநாடு: கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்... கவனம்மரத்தடி மாநாடு: எங்களைக் கண்டுக்கிட்டாதான் ஓட்டு...மரத்தடி மாநாடு: கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்... கவனம்மரத்தடி மாநாடு: திராட்சைக்கு மூடாக்கு அவசியம்மரத்தடி மாநாடு: திராட்சைக்கு மூடாக்கு அவசியம்மரத்தடி மாநாடு: இளநீர் 21 ரூபாய்... கொப்பரை 55 ரூபாய்... மகிழ்ச்சியில் தென்னை விவசாயிகள்மரத்தடி மாநாடு: இளநீர் 21 ரூபாய்... கொப்பரை 55 ரூபாய்... மகிழ்ச்சியில் தென்னை விவசாயிகள்மரத்தடி மாநாடு: காபி செடிகள்... விறகாகும் அவலம்மரத்தடி மாநாடு: காபி செடிகள்... விறகாகும் அவலம்மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் வாழைத்தார் விலைமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் வாழைத்தார் விலைமரத்தடி மாநாடு: மின்சாரத் தட்டுப்பாடு... தவிக்கும் டெல்டா விவசாயிகள்மரத்தடி மாநாடு: மின்சாரத் தட்டுப்பாடு... தவிக்கும் டெல்டா விவசாயிகள்மரத்தடி மாநாடு: அதிரடி இடமாற்றங்கள்...அலறும் வேளாண்மைத்துறைமரத்தடி மாநாடு: அதிரடி இடமாற்றங்கள்...அலறும் வேளாண்மைத்துறைமரத்தடி மாநாடு: வன விலங்குகளைத் தடுக்கும் ‘குப்ரஸ்’ மரம்மரத்தடி மாநாடு: வன விலங்குகளைத் தடுக்கும் ‘குப்ரஸ்’ மரம்மரத்தடி மாநாடு: உயிரே இல்லாத உயிர் உரங்கள்மரத்தடி மாநாடு: உயிரே இல்லாத உயிர் உரங்கள்மரத்தடி மாநாடு: செயல்படாத வானிலை நிலையங்கள்... காப்பீடு வழங்குவதில் சிக்கல்மரத்தடி மாநாடு: செயல்படாத வானிலை நிலையங்கள்... காப்பீடு வழங்குவதில் சிக்கல்மரத்தடி மாநாடு: ‘‘தமிழக ஆடுகளுக்கு தேசிய அங்கீகாரம்மரத்தடி மாநாடு: ‘‘தமிழக ஆடுகளுக்கு தேசிய அங்கீகாரம்’’மரத்தடி மாநாடு:கோமாரி நோய்க்கு தரமற்ற தடுப்பூசி... கேள்விக்குறியில் 1 கோடி கால்நடைகள்’’மரத்தடி மாநாடு:கோமாரி நோய்க்கு தரமற்ற தடுப்பூசி... கேள்விக்குறியில் 1 கோடி கால்நடைகள்மரத்தடி மாநாடு: வறட்சியை விரட்டும்... மெத்தைலோ பாக்டீரியாமரத்தடி மாநாடு: வறட்சியை விரட்டும்... மெத்தைலோ பாக்டீரியாமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் மரவள்ளிக்கிழங்கு விலைமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் மரவள்ளிக்கிழங்கு விலைமரத்தடி மாநாடு - தயாராகிறது... இயற்கை விவசாயிகள் பட்டியல்மரத்தடி மாநாடு - தயாராகிறது... இயற்கை விவசாயிகள் பட்டியல் மரத்தடி மாநாடு - முடங்கிய பணப்புழக்கம்... தவிக்கும் விவசாயிகள் மரத்தடி மாநாடு - முடங்கிய பணப்புழக்கம்... தவிக்கும் விவசாயிகள்மரத்தடி மாநாடு: பயிர்க்கடன் மோசடி… விசாரணையில் அதிகாரிகள்மரத்தடி மாநாடு: பயிர்க்கடன் மோசடி… விசாரணையில் அதிகாரிகள்மரத்தடி மாநாடு: தாண்டவமாடும் வறட்சி… அடிமாடாகும் கறவை மாடுகள்மரத்தடி மாநாடு: தாண்டவமாடும் வறட்சி… அடிமாடாகும் கறவை மாடுகள்மரத்தடி மாநாடு: முடிந்தது பருவமழை... அதிகரிக்கும் பனிமரத்தடி மாநாடு: முடிந்தது பருவமழை... அதிகரிக்கும் பனி மரத்தடி மாநாடு: உச்சத்தில் கொப்பரை விலை... விவசாயிகள் மகிழ்ச்சி மரத்தடி மாநாடு: உச்சத்தில் கொப்பரை விலை... விவசாயிகள் மகிழ்ச்சிமரத்தடி மாநாடு: வறட்சிக் கணக்கெடுப்புக்கும் லஞ்சம்மரத்தடி மாநாடு: வறட்சிக் கணக்கெடுப்புக்கும் லஞ்சம் மரத்தடி மாநாடு: மீண்டும் வெடிக்கும் அத்திக்கடவு-அவினாசி போராட்டம் மரத்தடி மாநாடு: மீண்டும் வெடிக்கும் அத்திக்கடவு-அவினாசி போராட்டம்மரத்தடி மாநாடு: புத்துயிர் பெற்ற நீர்நிலை குடிமராமத்துமரத்தடி மாநாடு: புத்துயிர் பெற்ற நீர்நிலை குடிமராமத்துமரத்தடி மாநாடு: இழப்பீட்டுத் தொகை வழங்கத் தாமதம்... விரக்தியில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: இழப்பீட்டுத் தொகை வழங்கத் தாமதம்... விரக்தியில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: பயிர்க்கடன் தள்ளுபடி... மகிழ்ச்சியில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: பயிர்க்கடன் தள்ளுபடி... மகிழ்ச்சியில் விவசாயிகள் மரத்தடி மாநாடு: ‘நீரா’ இறக்க அனுமதி... விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம் மரத்தடி மாநாடு: ‘நீரா’ இறக்க அனுமதி... விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம்மரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசுமரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசுமரத்தடி மாநாடு: ஜூன் 1 முதல் ஆதார் அட்டை இருந்தால்தான் உரம்... மத்திய அரசு அதிரடிமரத்தடி மாநாடு: ஜூன் 1 முதல் ஆதார் அட்டை இருந்தால்தான் உரம்... மத்திய அரசு அதிரடிமரத்தடி மாநாடு: தாமதமாகும் மானியம்... தவிப்பில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: தாமதமாகும் மானியம்... தவிப்பில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: சுயரூபம் காட்டிய பி.டி பருத்தி... சோகத்தில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: சுயரூபம் காட்டிய பி.டி பருத்தி... சோகத்தில் விவசாயிகள் மரத்தடி மாநாடு: நிரப்பப்படாத பணியிடங்கள்... தேங்கி நிற்கும் தோட்டக்கலைத் துறைப் பணிகள் மரத்தடி மாநாடு: நிரப்பப்படாத பணியிடங்கள்... தேங்கி நிற்கும் தோட்டக்கலைத் துறைப் பணிகள்மரத்தடி மாநாடு: அதிகரிக்கும் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: அதிகரிக்கும் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள் மரத்தடி மாநாடு: இயங்காத கால்நடை மருத்துவமனை... தவிக்கும் விவசாயிகள் மரத்தடி மாநாடு: இயங்காத கால்நடை மருத்துவமனை... தவிக்கும் விவசாயிகள்மரத்தடி மாநாடு: ஆடு மாடுகளுக்கும் ஆதார்... தொடங்கியது கணக்கெடுப்புமரத்தடி மாநாடு: ஆடு மாடுகளுக்கும் ஆதார்... தொடங்கியது கணக்கெடுப்புமரத்தடி மாநாடு: டிராக்டர் ஜப்தி... விவசாயி தற்கொலைமரத்தடி மாநாடு: டிராக்டர் ஜப்தி... விவசாயி தற்கொலைமரத்தடி மாநாடு: அழுகிய வெங்காயம்... கலங்கி நிற்கும் விவசாயிகள்மரத்தடி மாநாடு: அழுகிய வெங்காயம்... கலங்கி நிற்கும் விவசாயிகள்மரத்தடி மாநாடு: மரம் வளர்த்தால் மதிப்பெண்... அமைச்சர் தகவல்மரத்தடி மாநாடு: மரம் வளர்த்தால் மதிப்பெண்... அமைச்சர் தகவல் மரத்தடி மாநாடு: தென்னை மானியம்... இழுத்தடிக்கும் அதிகாரிகள்... கவலையில் விவசாயிகள் மரத்தடி மாநாடு: தென்னை மானியம்... இழுத்தடிக்கும் அதிகாரிகள்... கவலையில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: பங்கனப்பள்ளி மாம்பழத்துக்குப் புவிசார் குறியீடுமரத்தடி மாநாடு: பங்கனப்பள்ளி மாம்பழத்துக்குப் புவிசார் குறியீடுமரத்தடி மாநாடு: வியாபாரிகள் கூட்டு... பருத்தி விவசாயிகளுக்கு வேட்டுமரத்தடி மாநாடு: வியாபாரிகள் கூட்டு... பருத்தி விவசாயிகளுக்கு வேட்டுஆடுகளில் ஒட்டுண்ணிகள்... உஷார்மரத்தடி மாநாடு: பட்டு விவசாயிகளுக்குப் பரிசுத் திட்டம்மரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசன மானியத்துக்கு 50 நாள்கள் அவகாசம்மரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசன மானியத்துக்கு 50 நாள்கள் அவகாசம்மரத்தடி மாநாடு: கலப்படத் தேங்காய் எண்ணெய்... சரியும் கொப்பரை விலைமரத்தடி மாநாடு: கலப்படத் தேங்காய் எண்ணெய்... சரியும் கொப்பரை விலைமரத்தடி மாநாடு: ஏக்கருக்கு 9 ரூபாய் இழப்பீடு... - கொதிப்பில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: ஏக்கருக்கு 9 ரூபாய் இழப்பீடு... - கொதிப்பில் விவசாயிகள் மரத்தடி மாநாடு: கொள்ளையடிக்கும் கொள்முதல் நிலையங்கள்.. மரத்தடி மாநாடு: கொள்ளையடிக்கும் கொள்முதல் நிலையங்கள்..மரத்தடி மாநாடு: உச்சத்தில் சோளம்... சரிவில் மக்காச்சோளம்மரத்தடி மாநாடு: உச்சத்தில் சோளம்... சரிவில் மக்காச்சோளம்மரத்தடி மாநாடு: கலப்பட வேப்பம் பிண்ணாக்கு... - அலட்டிக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம்மரத்தடி மாநாடு: கலப்பட வேப்பம் பிண்ணாக்கு... - அலட்டிக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம் மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் தேங்காய், கொப்பரை... - அதிக விளைச்சல் தரும் கர்நாடக முந்திரி மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் தேங்காய், கொப்பரை... - அதிக விளைச்சல் தரும் கர்நாடக முந்திரிமரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசுமரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசுமரத்தடி மாநாடு: கோடைமழை... தென்னைக்கு உரமிட வேண்டிய நேரம்\nகாலையில் சீக்கிரமே வயலுக்கு வந்து விட்ட ‘ஏரோட்டி’ ஏகாம்பரம், தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். வெயில் ஏறுமுன்னே வியாபாரத்தை முடித்து விட்டு வந்த ‘காய்கறி’ கண்ணம்மா ஊருக்குள் வரும்போது... தேநீர் கடையில் அமர்ந்திருந்த ‘வாத்தியார்’ வெள�\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\n“காங்கிரஸ் ஆட்சி, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 60 மாதங்களில் செய்வோம்” என்று 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில்...\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nசெய்தியாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும், ‘என்னைப் பொறுத்தவரையில்...’ என்ற முன்னுரையோடு பேச ஆரம்பிப்பதும், சிக்கலான கேள்விகளுக்கு ‘அது அவரோட சொந்தக் கருத்து’\nஇன்னும் இறுக்கம் தளரவில்லை நெடுவாசலில். போராட்டக் களமான நாடியம்மன் கோயில் திடல் இப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது, இளைஞர்கள் திடலில் குவிவதும் கலைவதுமாக இருக்கிறார்கள்.\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\n“ ‘தயாரிப்பாளர்களின் பழைய கடன் பாக்கியால் ‘சதுரங்கவேட்டை-2’, ‘நரகாசூரன்’ படங்களுக்கு பிரச்னைகள் தொடர்வதை எப்படிப் பார்க்கிறீங்க\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்\nகல்லுக்குள்தான் கன்னா பின்னாவென்று ஈரம் இருக்கும் என்று மெசேஜ் சொல்லும் மலையாள ரீமேக் பாஸ்கர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hari1103.blogspot.com/2011/07/", "date_download": "2018-05-25T18:33:03Z", "digest": "sha1:T6CYY6H6CRBDPA7V6KGNEXXBE3X7D2TP", "length": 123660, "nlines": 766, "source_domain": "hari1103.blogspot.com", "title": "Hari Shankar's blog: July 2011", "raw_content": "\nமனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்\nஆயிரம் ஆயிரம் காலம் இந்த ஞாபகம் பூ மழை தூவும்\nகாற்றினில் சாரல் போல பாடுவேன்\nகாதலை பாடி பாடி வாழ்த்துவேன்\nநீ வரும் பாதையில் பூக்களாய் பூத்திறுபேன்...\nமனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது\nசோகம் கூட சுகமாகும் வழக்கை இன்ப வரமாகும்\nஉன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்திட வேண்டும்\nபூவே உன் புன்னகை என்றும் சந்தோஷம் தந்திட வேண்டும்\nஆசை காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே\nஇன்னும் நூறு ஜென்மம்கள் சேர வேண்டும் சொந்தங்கள்\nகாதலோடு வேதங்கள் ஐந்து என்று சொல்லுங்கள்\nதென் பொதிகை சந்தன காற்று உன் வாசல் வந்திட வேண்டும்\nஆகாய கங்கைகள் வந்து உன் நெஞ்சில் பொங்கிட வேண்டும்\nகண்கள் கண்ட கனவுகள் எல்லாம் நிஜமாய் இன்று ஆனதே\nஎந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா ..\nவாசல் பார்த்து கண்கள் பூத்து பார்த்து நின்றேன் வா ...\nஅழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன்\nதென்றல் என்வாசல் தீண்டவேயில்லை ..கண்ணில் வெந்நீரை வார்ப்பேன் .\nகண்களும் ஓய்ந்தது .. ஜீவனும் தேய்ந்தது ..\nஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய்\nஇந்த கண்ணீரில் சோகம் இல்லை இந்த ஆனந்தம் தந்தாய்\nபேத்தி என்றாலும் நீயும் என் தாய்\nகாலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும் பாசம் குறையாது மானே\nநீரில் குளித்தாலும் நெருப்பில் எரிந்தாலும் தங்கம் கருக்காது தாயே\nபொன் முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன் ..\nஇந்த பொன்மானை பார்த்துக்கொண்டு ..சென்று நான் சேர வேண்டும்\nமீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும் ,,நான் உன் மகளாக வேண்டும் .\nபாச ராகங்கள் பாட வேண்டும் ..\nகர்ம வீரர் காமராஜர் - படிக்காத மேதை\nகல்வி \"கதாநாயகன்' : 15.07 - காமராஜரின் 109 வது பிறந்தநாள்\nநம்மை வழிநடத்துவோரை தலைவர்கள் என்கிறோம் நாட்டை வழிநடத்துவோரை அரசியல் தலைவர்கள் என்கிறோம், உலக அரசியலை அலசிப் பார்த்தால் பல தலைவர்கள் தங்கள் நாட்டை வழிநடத்துவதர்குப் பதிலாக சொந்த வீட்டை மட்டும் வழிநடத்திக் கொண்ட அவலம் தெரிய வரும் சுயநலத்துக்காகவும் பேர்புகழுக்காகவும் அரசியலை அசிங்கப்படுத்தும் அது போன்ற தலைவர்களுக்கு மத்தியில் அத்திப் பூத்தாற்போல்தான் பெரும் தலைவர்கள் தோன்றுகின்றனர் பொதுநலத்தை உயிராகப் போற்றி தங்கள் பணியை செவ்வெனச் செய்கின்றனர்\nஅரசியலில் லஞ்சம், ஊழல் அதிகாரத் துஷ்யப்பிரயோகம் ஆகியவை மலிந்த ஒரு தேசத்தில் இப்படிப் பட்ட ஒரு மாமனிதன் இருந்திருக்கிறார் என்பதே ஆச்சயரியமாக இருக்கிறது.தொடக்கப்பள்ளி வரை கல்விகற்ற ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரான கதைக் கேட்டிருக்கிறீர்களா அவர் ஆங்கிலம் தெரியாமல் அரசியல் நடத்தியவர் மூத்தத் தலைவர்கள் அரசியலில் பதவி வகிக்கக்கூடாது என்று ஒரு சட்டத்தை கொண்டு வந்து அதற்கு முன் உதாரணமாக தனது முதலமைச்சர் பதிவியையே துறந்தவர்.\nகல்வியே தேசத்தின் கண்களைத் திறக்கும் என்று கூறி பட்டித் தொட்டிகளெல்லாம் பள்ளிக் கூடங்களைக் கட்டியவர் ஏழைப் பிள்ளைகளும் பள்ளிக்கு வரவேண்டும் என்பதால் புரச்சிக்கரமான மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தவர் தான் முதலமைச்சராக இருந்தபோதும் வறுமையில் வாடிய தன் தாய்க்கு சிறப்புச் சலுகைகள் தராதவர், சினிமாவில்தான் இதுபோன்ற கதாப்பாத்திரங்களைப் பார்க்க முடியும் என்று சொல்லுமளவுக்கு தமிழகத்தில் நம்ப முடியாத நல்லாச்சியைத் தந்து இறவாப் புகழ்பெற்ற அந்த உன்னத தலைவரின் பெயர் காமராஜர்.\nதன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், 'கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், 'அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்\nமாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து\nசுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், 'கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க' என்று வாங்க மறுப்பார்\nமகன் முதலமைச்சரானதும் அம்மா சிவகாமிக்கு அவருடன் தங்க ஆசை. 'நீ இங்க வந்துட்டாஉன்னைப் பார்க்கச் சொந்தக்காரங்க வருவாங்க. அவங்களோட கெட்ட பேரும் சேர்ந்து வந்துடும். அதுனால விருது நகர்லயே இரு' என்று சொல்லிவிட்டார். அந்த வீட்டையாவது பெரிதாக்கி கட்டித் தரக் கேட்டபோதும் மறுத்துவிட்டார்\nபந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். 'நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க' என்று கமென்ட் அடித்தார்\nஇரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். 'கிங் மேக்கர்' என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்\nதமிழகத்தில் ஆரம்பத்தில் ஆதிதிராவிடர்களுக்கு தான் இலவச கல்வி சலுகை அளிக்கப்பட்டது. இச்சலுகையை பின், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், ஆதிதிராவிடர்களாக இருந்து மதம் மாறியவர்களுக்கும் அளித்து 1957-58ம் ஆண்டில் காமராஜர் அரசு உத்தரவிட்டது. இதனால் பலரும் பலன் பெற்றனர். ஆண்டு வருமானம், ஆயிரத்து 200 ரூபாய்க்கு கீழ் இருந்தால் உயர்கல்வி வரை இலவச கல்வி என 1960ம் ஆண்டில் காமராஜர் தலைமையிலான தமிழக அரசு உத்தரவிட்டது. அதுவே, அனைவருக்கும் உயர்நிலைப் பள்ளி வரை இலவச கல்வி என 1962ல் மாற்றப்பட்டது. இதே ஆண்டு 6-11 வயது வரை உள்ள அனைவருக்கும் கட்டாயக்கல்வியாக அறிமுகப்படுத்தப்பட்டது. காமராஜர் ஆட்சிப் பொறுப்பேற்ற 1954ம் ஆண்டில் 6 முதல் 11 வயது குழந்தைகளில், 45 சதவீதம் பேர் வரை மட்டுமே பள்ளிக்கு சென்றனர். ஆனால் 1963ல் அதே வயது பிரிவை சேர்ந்த 80 சதவீதம் குழந்தைகள், பள்ளிக்கு சென்றனர். அதாவது, 1954ல் 18 லட்சம் சிறுவர் மட்டுமே பள்ளிக்கு சென்றனர் என்ற நிலை மாறி 1963 பள்ளிக்கு சென்ற சிறுவர்களின் எண்ணிக்கை 47 லட்சமாக உயர்ந்தது.\nஇடைநிலை கல்வியை பொறுத்தவரை 1954ல் ஆயிரத்து 6 பள்ளிகளில் 4 லட்சத்து 89 ஆயிரம் மாணவர்கள் பயின்றனர். இது காமராஜரின் ஆட்சியில், இரண்டு மடங்காகியது. 1954ல் இருந்த 141 ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், காமராஜரின் 9 ஆண்டுகால ஆட்சியில் 209 ஆக உயர்ந்தது. கல்வித்துறையில் காமராஜர் செய்த புரட்சி, தமிழக மக்களிடையே கல்வி கற்பதில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. தமிழகத்தில் \"ஆரம்ப பள்ளிகள் இல்லாத கிராமமே இல்லை' என்ற நிலை, காமராஜர் காலத்தில் உருவானது. தேவையான அளவு வசதிகளுடன் கூடிய உயர்நிலைப்பள்ளிகள், தமிழகத்தில் ஐந்து கி.மீ., தூரத்துக்கு ஒன்றாக அமைந்தன. ஒரு சமுதாயம், வெற்றிகரமான சமுதாயமாக திகழ விழிப்புணர்வும் அவசியம். இதை உணர்ந்த காமராஜர் அரசு, கல்விக்கு அளித்த முன்னுரிமையை நூலக இயக்கத்துக்கும் அளித்தது. தங்கள் ஊர்களில் நூலகம் அமைத்து செயல்பட, நூலகத்துக்கு இடம், கட்டடம், நூல்கள், பொருட்கள் ஆகியவற்றை தருவதற்கு பொதுமக்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக, நூலகங்கள் இல்லாமல் இருந்த தமிழ்நாட்டில் 638 பொது நூலகங்களும், 12 மாவட்ட மைய நூலகங்களும் திறக்கப்பட்டன.\nகல்லாமையை இல்லாமை ஆக்கிய காமராஜர் : முன்னாள் முதல்வர் காமராஜருடன் பழகும் வாய்ப்பு பெற்றவர்கள் விருதுநகர் புட்டு தெருவை சேர்ந்த சகோதாரர்கள் என்.கணேசன், என்.ஜெயராமன்.\nகாமராஜர் கட்சியில் தலைவராக இருந்தபோது முழுநேரத் தொண்டராவே இருந்தார்.\nசெயல், செயல், செயல் எனச் செயலில் கரைந்ததால் கர்ம வீரர் என்று புகழப்பட்டார் காமராஜர்.\n‘நாட்டுக்கு உழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ என்று ‘பாரதி’யின் இலக்கணம் காமராஜருக்கு மட்டுமே பொருந்தும்.\nகாங்கிரஸ் காரர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.\n1. சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள்.\n2. சுதந்திரத்துக்குப் பின் கட்சியில் பங்கு கொண்டவர்கள்.\nகாமராஜர் இளமைக் காலம் தொட்டே இந்திய தேசியக் காங்கிரசில் இணைந்து முழுநேரச் செயல் வீரர் என்னும் முத்திரைக் குத்தப்பட்டார்.\nபம்பாயில் கூடிய காங்கிரஸ் மாநாடு, ‘செய் அல்லது செத்து மடி’ தீர்மானத்தை நினைவேற்றியது.\nபம்பாய் காங்கிரசின் முடிவுகளை துண்டு பிரசுரங்ளாக நாடெங்கும் வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டது.\n1942 ஆகஸ்ட் 8 – ஆம் தேதி காங்கிரஸ் கூட்டிய, இம் மாநாட்டில்தான் வெள்ளையனே வெளியேறு என்னும் தீர்தானம் நிறைவேறியது.\nமாநாட்டுத் தீர்மானங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை நாடெங்கும் விநியோகித்து மக்கள் அறியச் செய்ய வேண்டும். அப்பொறுப்பை ஏற்று, காமராஜர் அவர்கள் துண்டுப் பிரசுரங்களோடு தமிழ்நாடு நோக்கி ரயிலேறினார்.\nதிரு. சஞ்சீவரெட்டி அவர்களும் தலைவருடன் வந்தார். எந்நேரமும் எந்த ரயில் நிலையத்தில் வைத்தும் கைதாகலாம் என்ற நிலையில் பயணமானார்கள்.\nஇடையில் கைதாகி விட்டால் மாநாட்டுத் தீர்மானங்கள், மக்களை அடையாமல் போய்விடும். எனவே தனக்கிடப்பட்ட வேலையை செய்த் முடிப்பதுவரை, எக்காரணம் கொண்டும் கைதாகிவிடக்கூடாது என்று முடிவு செய்துகொண்ட தலைவர் தலைவர் காமராஜர் அவர்கள், இடையில் அரக்கோணம் ரயில் நிலையத்திலேயே இறங்கிவிட்டார்.\nஅன்றிரவு ராணிப்பேட்டை கல்யாணராமையர் வீட்டில் தங்கிவிட்டு ஒரு வணிகரைப்போல் தலையில் துண்டைக் கட்டிக்கொண்டு கோணிப் பைகளையும் தூக்கியபடி மாறூ வேடத்தில், தமிழகமெங்கும் சென்று துண்டு பிரசுரங்களை விநியோகிக்க உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, நேராக விருதுநகர் வந்தார் பெருந்தலைவர்.\nதனக்கிடப்பட்ட செயலைத் தடையின்றிச் செய்து முடித்துவிட்டதால் தானாகவே விருதுநகர் காவல் நிலைய அதிகாரி திரு. எழுத்தச்சன் அவர்களை அழைத்துக் கைது செய்துகொள்ளும்படி கூறினார். இளமை முதலே பெற்றுக் கொண்ட செயலை எப்படியேனும் செய்து முடிக்கும் செயல் வீரராகவே கர்மவீரர் திகழ்ந்தார்கள்.\nஇந்தப் பயிற்சியும் பழக்கமும்தான் தமிழக அரசியலையும் இந்திய அரசியலையும் தலைமையேற்று நடத்தும் வாய்ப்பு வந்தபோது செயல்புரிய வாய்ப்பாக அமைந்தது.\nஎல்லோர்க்கும் இலவசக் கல்வி என்றதை செயலாக்கத் துணிந்தபோது கல்விச் செயலாளர்களும் திட்ட வல்லுனர்களும் செலவைக் கணக்கிட்டுக் காட்டி ‘முடியாது’ – என்று கூறி விட்டார்கள்.\nஅப்போது காமராஜர் அவர்கள், ”முடியாது என்று சொல்லவா நீங்கள் வந்தீர்கள் முடியும்ண்ணேன், முடிக்க என்ன வழி என்பதை மட்டும் சொல்லுங்கள்” என்று கூறிவிட்டார்.\nசெயலை முடிப்பதில் செலவைப் பார்க்க கூடாது. செயலை முடிக்கச் செயலை மட்டுமே பார்க்க வேண்டும் என்று எண்ணும் செயல்வீரரே கர்மவீரர்.\nதிருச்சியில் ‘பெல்’ (BELL) நிறுவனம் அமைத்ததும் கரமவீர்ரின் செயல் வீரத்தின் சிறந்த எடுத்துக்காட்டாகும்.\nஇன்று உலகமெல்லாம் உற்பத்திப் பொருளை ஏற்றுமதி செய்யும் அந்த பெல் (BELL) நிறுவனம் காமராஜரின் செயல் வெற்றி எனலாம்.\nமக்கள் பணியில், செயலுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார் தலைவர். முடியும் என்ற நோக்கோடுதான் செயல் பணிகளைத் தொடங்க வேண்டும். திட்டமிட வேண்டும் என்பதில் முனைப்பாக இருப்பார்.\nஅந்த செயல் வெற்றிதான் அவர் காலத்தில் அணைக்கட்டுகளாக, மின் திட்டங்களாக, தொழிற்சாலைகளாக உருப்பெற்றன.\nஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியரான என். ஜெயராமன்(77) பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்து கூறியதாவது: காமராஜர், தான் அணிந்த கதராடை போல் தூய மனதுடையவர். ஏழ்மை காரணமாக 6 ம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவருக்கு , கல்வி தாகம் கொண்ட ஏழை சிறுவர்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. முதல்வரானதும், ஏழை மாணவர்கள் கற்க வேண்டும் எண்ணத்தை செயல்படுத்த முனைந்தார். கிராமம் தோறும் கல்விக்கூடங்களை அமைத்தார். பசிக்கும் வயிற்றோடு சிறுவர்கள் பாடங்களில் கவனம் செலுத்த முடியாது என்பதால், மதிய உணவு திட்டத்தை அமல்படுத்தி, பள்ளிகளுக்கு மாணவர்களை வர செய்தார். இதற்காக கல்வித்துறையின் அப்போதைய இயக்குனர் நெ.து. சுந்தரவடிவேலுவிடம் தனது எண்ணத்தை கூறியபோது, இயக்குனரோ, \"\"அதிகம் செலவாகுமே,'' என்றார். \"\"பணத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்; வசதியுள்ளவர்களிடம் பிச்சை எடுத்தாவது திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,'' என்றார் காமராஜர் . கல்வி அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியனும் இத்திட்டத்திற்கு ஊக்கமளித்தார். தமிழகத்தில் கல்லாமையை இல்லாமை ஆக்கியவர் காமராஜர். சுய நலம் இல்லாதவர். அவர் முதல்வராக இருந்தபோது, தாயார் சிவகாமி, தண்ணீர் பற்றாக்குறையால், நகராட்சி அதிகாரிகளிடம் குடிநீர் வசதி செய்து தர கேட்டார். முதல்வரின் தாயார் என்பதால் அதிகாரிகளும் அவரது வீட்டுக்குள்ளே குடி நீர் குழாய் அமைத்தனர். இதை அறிந்த காமராஜர், தன் வீட்டுக்கு குழாய் போட்ட அதிகாரி யார் என அறிந்து, அவரிடமே, \"\"24 மணி நேரத்திற்குள் வீட்டில் உள்ள குழாயை அகற்ற வேண்டும்,'' என, உத்தரவிட்டார். குழாய் அகற்றப்பட்டது .\nபஞ்சு வியாபாரி என். கணேசன் (79) கூறியதாவது: காமராஜர் முதல்வரானவுடன் மக்களை சந்திக்க தேனிக்கு சென்றார். எம்.எல்.ஏ., என்.ஆர். தியாகராஜன், முதல்வர் காமராஜரிடம், \"\"ஆண்டிபட்டி மலைக்கணவாய் பகுதி வழியாக வரும் சரக்குகளை சிலர் அபகரித்து செல்கின்றனர். அதை தடுக்க ஒரு வழி செய்ய வேண்டும்,'' என்றார்.\nயோசனையில் ஆழ்ந்த காமராஜர், \"\"கலெக்டர் ஐயாவை கூப்பிடுங்கள்,'' என்றார். கலெக்டர் வந்தவுடன் இந்த பகுதியில் ஓடும் முல்லை பெரியாறு, வைகையை இணைத்து ஒரு அணை கட்ட வேண்டும். அதற்கான சர்வே எடுத்து அனுப்புங்கள்,'' என உத்தரவிட்டார்.\nதியாகராஜன் எம்.எல்.ஏ.,வோ, நாம் திருட்டு பற்றி கூறுகிறோம், சம்பந்தமில்லாமல் அணை கட்ட சொல்கிறாரே என நினைத்து காமராஜரிடமே கேட்டுவிட்டார். அவரோ, \"\"பொருட்களை ஏன் அபகரிக்கின்றனர். அவர்களுக்கு வேலையும் இல்லை, கையில் பணமும் இல்லை. இதற்கு அணை கட்டினால் விவசாயம் வளரும், பொருள்களை அபகரிப்பது குறையும்,'' என்றார். கலெக்டரும் அணை கட்ட நிலம் சர்வே செய்து அறிக்கை அனுப்பினார். அணை கட்டினால் குன்னூர் என்ற கிராமம் நீரில் மூழ்கி பாதிக்கும் என்பதால், குன்னூர் கிராம மக்களை அழைத்து பேசி, அங்குள்ள குடும்பங்களுக்கு மேட்டு பகுதியில் நிலம் ஒதுக்கவும், நஷ்ட ஈடு வழங்கவும், அதை உடன் செயல்படுத்தவும் உத்தரவிட்டார். அவரால் உருவாக்கப்பட்ட வைகை அணையால், இன்று லட்ணக்கான ஏக்கருக்கு பாசன வசதியும், குடிநீரும் கிடைக்கிறது.\nகாமராஜர் டில்லி செல்லும் போதெல்லாம் தொழிற்சாலைக்கான அனுமதியுடன் தான் வருவார். அந்த வகையில் வந்ததுதான் ஆவடி டேங்க் தொழிற்சாலை, பெரம்பூர் ரயில்வே கோச் பேக்டரி, நெய்வேலி நிலக்கரி சுரங்கம், திருச்சி பெல் நிறுவனம் என பட்டியலிடலாம், என்றார்.\nகாமராஜ் இருந்தால் \"காம்ராஜ்' : நியாயமான விஷயங்களுக்கு மட்டுமே கோபம் கொள்ளும் காமராஜர், மேடைகளில் மக்களுக்கு புரியும் படியான பேச்சு வழக்கில் தான் பேசுவார். பேசும் போது சுதந்திரத்திற்கு காரணமான மகாத்மா காந்தியடிகள் பற்றி குறிப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதிகாரிகளை அழைக்கும் போது \"ஐயா 'என மரியாதையாக அழைக்கும் பழக்கம் கொண்டவர். பிரதமர் நேரு சென்னை வந்த போது அவரை , விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் சந்தித்து தமிழக அரசியல் பற்றி கருத்து கேட்டனர். அப்போது நேரு,\"\"காமராஜ் இருக்கும் இடம் காம்ராஜ்(அமைதி அரசு) ஆக இருக்கும்,'' என, குறிப்பிட்டார்.\n திரு காமராஜர் 1954 முதல் 1963 நடந்த அவர் ஆட்சி ஒன்பது ஆண்டுகளில், கட்டபட்ட அணைகள், மணிமுத்தாறு, வைகை, ஆழியார், சாத்தனூர் மற்றும் கிருஷ்ணகிரி அணைகள். அவர் கொண்டுவந்த நீர் பசன திட்டங்கள், கீழ் பவனி, மணி முத்தாறு, க...ாவேரி டெல்டா, வைகை, அமராவதி, ஆரணி ஆறு, புள்ளம்பாடி, பரம்பிக்குளம், நெய்யாறு. திரு காமராஜர் தமிழ் நாட்டுக்கு கொண்டு வந்த பெரிய தொழிற்சாலைகள், BHEL திருச்சி, நெய்வேலி நிலகரி தொழிற்சாலை, மணலி ரேபிநேரி, ஊட்டி போட்டோ பிளம்ஸ், பெரம்பூர் ரயில்வே பெட்டி தொழிற்சாலை, மேட்டூர் காகித தொழிற்சாலை, ஊட்டி மற்றும் நெய்வேலியில் அனல் மின்நிலையங்கள் .......... எல்லாவற்றிற்கும் மேலாக எம் சிறுவர்க்கு மதிய உணவு திட்டம், தொழிற் கல்வி, முந்தைய ஆட்சியில் இருந்த பள்ளிகள் 12,000 அவர் ஆட்சியில் அவை 27,000 ................. - இப்படி திரு காமராஜரின் சாதனைகளை அடுக்கி கொண்டே போகலாம். எல்லாவற்றிக்கும் மகுடம் அவர் என் இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியவர். (இந்த தகவல் அனைத்தையும் சென்ற ஆண்டு கனடாவில் இருந்து ஒரு நண்பர் தினமலரில் எழுதியிருந்தார் அதை மீண்டும் காமராஜர் பிறந்தநாளில் நான் எழுதி உள்ளேன்) மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் காமராஜரின் ஆற்றலை யாரோடும் ஒப்பிட முடியாது. பெல் நிறுவனம் எப்படி வந்தது என்று தெரியுமா காமராஜர் முதல்வராக இருந்த பொழுது பல மாநிலங்களின் போட்டிக்கு இடையே போராடி பெல் நிறுவனத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்தார். அப்பொழுது பெல் நிறுவனம் தொடங்க இடம் தேர்வு செய்யும் பனி திருச்சி மாவட்ட அரசு அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டது. அனால் அவர்கள் நிறுவனம் தொடங்க தோதான இடம் இல்லை என்று சொல்ல, காமராஜர் அவர்களிடம் இதை சொல்லத்தான் அரசாங்கம் உங்களை சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்துள்ளதா காமராஜர் முதல்வராக இருந்த பொழுது பல மாநிலங்களின் போட்டிக்கு இடையே போராடி பெல் நிறுவனத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்தார். அப்பொழுது பெல் நிறுவனம் தொடங்க இடம் தேர்வு செய்யும் பனி திருச்சி மாவட்ட அரசு அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டது. அனால் அவர்கள் நிறுவனம் தொடங்க தோதான இடம் இல்லை என்று சொல்ல, காமராஜர் அவர்களிடம் இதை சொல்லத்தான் அரசாங்கம் உங்களை சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்துள்ளதா என்று கேட்டுவிட்டு. பிறகு காமராஜர் அதிகாரிகளிடம் தான் திருச்சி வழியாக செல்லும் பொழுது ஒரு பெரிய விவசாயம் செய்யமுடியாத இடத்தை பார்த்ததாகவும் (தற்போது பெல் நிறுவனம் அமைந்துள்ள இடம்) அந்த இடத்தை போய் பார்த்து விட்டு வருமாறு சொன்னாராம். பிறகு அந்த அதிகாரிகள் காமராஜரிடம் வந்து அந்த இடம் நிறுவனம் தொடங்க மிகவும் பொருத்தமான இடம் என்று சொன்னார்களாம். இப்படி ஒரு தரிசு நிலத்தை வழயில் பார்த்த காமராஜர் அதை ஒரு தொழிற்சாலை ஆக்க கனவு கண்டு அதை மெய்யாக்கி காட்டினார். அனால் இன்றைய அரசியல் வாதிகள் கண்ணில் அதுபோல இடம் தென்பட்டால் வேலி போட்டு தன் பிள்ளைகள் பெயருக்கு பட்டா வாங்கி விடுவார்கள்.\nஇவரைப் போன்றத் தலைவர்கள் தமிழகத்தில் தொடர்ந்திருந்தால் நமது மாநிலம் தரணிப் போற்றும் அளவுக்கு உயர்ந்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை, 1903 ஆம் ஆண்டு ஜீலை 15ந்தேதி தமிழ்நாட்டின் விருதுநகரில் குமாரசாமி நாடார் சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார் காமராஜர், ஏழ்மையான குடும்பம் ஏழ்மையின் காரணமாகவும் படிப்பு ஏறாத காரணத்தினாலும் அவரால் ஆறு ஆண்டுகள்தான் கல்விகற்க முடிந்தது\n12 ஆவது வயதில் தனது தாய்மாமனின் துணிக்கடையில் வேலைப் பார்த்தார் அப்போது இந்தியா முழுவதும் சுதந்திரத் தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது, அவருக்கு 15 வயது ஆனபோது ஜாலியன் வாலாபாக் படுகொலைப் பற்றிய செய்தி அவரின் காதுக்கு எட்டியது அதே நேரம் காந்தி விடுத்த ஒத்துழையாமை இயக்க அழைப்பை ஏற்று தனது 16ஆவது அவர் காங்கிரஸ் கட்சியில் முழுநேர உறுப்பினராக சேர்ந்தார் அன்றிலிருந்து பல ஆண்டுகள் சவுகர்யம் பதிவி என்று பாராமல் கட்சிக்காக கடுமையாக உழைத்தார்.\n1930ஆம் ஆண்டு ஏபரல் மாதம் வேதாரண்யத்தில் காந்தி அடிகளின் உப்பு சத்தியாக்கிரகதில் கலந்து கொண்டார் அதனால் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அந்த முதல் சிறை தண்டனைக்குப் பிறகு அவர் மேலும் 5 முறை சிறைவாசம் அனுபவித்திக்கிறார் கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் அவர் சிறையில் கழித்திருக்கிறார் 1940 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் அந்த பொறுப்பை அடுத்த 14 ஆண்டுகளுக்கு வகித்தார் 1952ல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் அடுத்த 2 ஆண்டுகளில் சென்னை மாநிலத்தின் முதலமைச்சரானார்\nமிகவும் தயக்கத்தோடுதான் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன இந்தியாவில் ஆங்கிலம் தெரியாத ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரானது அதுவே முதன்முறை ஆனால் ஆங்கிலம் தெரியாமலும் 6 ஆண்டுகளே கற்ற கல்வியுடனும் முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற அவர்தான் அடுத்த 9 ஆண்டுகளுக்கு தலை சிறந்த தலைமைத்துவத்தை தமிழகத்திற்கு வழங்கினார் அவரது கால கட்டத்தில் இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்ட மாநிலம் என்ற பெருமையை பெற்றது தமிழ்நாடு\nஅப்படி அவர் என்ன செய்தார் அரசியலில் தன்னை எதிர்த்தவர்களையே ஒருவர் அரவனைத்த கதையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா காமராஜர் முதலமைச்சரான உடனேயே அதே பதவிக்கு தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியம் எம்.பக்தவத்ஜலம் ஆகிய இருவரையும் தன் அமைச்சரைவையில் சேர்த்துக்கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் அவர் தனது அமைச்சர்களுக்கு சொன்ன அறிவுரை என்ன தெரியுமா “பிரச்சினையை எதிர்கொள்ளுங்கள் அவை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை அதனை தீர்ப்பதற்கான வழிகளைத் தேடுங்கள் நீங்கள் ஏதாவது செய்தால் மக்கள் நிச்சயம் திருப்தி அடைவார்கள் என்பதுதான்”\nஅவர் நல்லாட்சியில் கல்வித்துறையிலும் தொழிற்துறையிலும் தமிழ்நாடு துரிதமான வளர்ச்சி கண்டது மாநிலம் முழுவதும் பல புதிய பள்ளிகளை கட்ட உத்தரவிட்டார் பழை பள்ளிகள் சீர் செய்யப்பட்டன ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு தொடக்கப்பள்ளி ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒரு உயர்நிலைப் பள்ளி இருப்பதை உறுதி செய்தார் எழுத்தறிவின்மையை போக்க வேண்டும் என்பதற்காக பதினோராம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தினார் ஏழைச் சிறுவர்களின் வயிறு காயாமல் இருக்க மதிய உணவு வழங்கும் உன்னதமான திட்டத்தை அறிமுகம் செய்தார்\nஜாதி வகுப்பு ஏழை பணக்காரன் என்ற பேதத்தை ஒழிக்க விரும்பிய அவர் எல்லாப் பள்ளி பிள்ளைகளுக்கும் இலவச சீருடையை வழங்கினார் அவ்ர் ஆட்சியில் தமிழ்மொழிக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது பள்ளிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் தமிழை போதன மொழியாக்கியதோடு அறிவியல் தொழில்நுட்பப் பாடப் புத்தகங்களும் தமிழில் வெளிவரச் செய்தார் அரசாங்க அலுவலகங்களுக்கு தமிழ் தட்டச்சு இயந்திரங்கள் அறிமுகம் ஆயின நீதிமன்றங்களிலும் வழக்குகளை தமிழில் நடத்த ஊக்குவிக்கப்பட்டது\nஅவரின் ஆட்சியில் விவசாயம் நல்ல வளர்ச்சி கண்டது வைகை அணை மணிமுத்தாறு அணை கீழ்பவானி அணை பரமிக்குளம் சாத்தனூர் அணை என்று பல அணைக்கட்டு திட்டங்கள் அசுர வேகத்தில் நிறைவேற்றப்பட்டன தொழிற்துறையிலும் முத்திரை பதித்தார் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சென்னை ஆவடி ராணுவ தளவாடத் தொழிற்சாலை சென்னை ஹிந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் என பல பெரியத் தொழில்கள் தமிழகத்தில் உருவாயின அவரது மாட்சிமை பொருந்திய ஆட்சியைக் கண்டு இந்திய பிரதமர் நேரு இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலம் தமிழ்நாடு என்று பாராட்டினார்\nஇப்படிப்பட்ட சிறந்த நல்லாட்சியை வழங்கியதால்தான் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் இவ்வளவும் செய்த அவர் அடுத்து செய்த காரியம் அரசியலுக்கே ஒரு புதிய இலக்கணத்தை கற்றுத் தந்தது காங்கிரஸ் கட்சி அதன் துடிப்பையும் வலிமையும் இழந்து வருவதாக உணர்ந்த காமராஜர் எல்லா மூத்த காங்கிரஸ் தலைவர்களும் தங்கல் அரசியல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டு நலனுக்காக கட்சிப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி பிரதமர் நேருவிடம் பரிந்துரை செய்தார்\nஇரண்டே மாதங்களில் அந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டது காங்கிரஸ் பணிக்குழு அந்தத் திட்டத்திற்கே காமராஜர் திட்டம் என்றே பெயரிடப்பட்டது தனது திட்டத்திற்கு முன் உதாரணமாக இருக்க 1963 ஆம் ஆண்டு அக்டோபர் 3ந்தேதி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அந்த அதிசய தலைவர் அவரைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி ஜக்ஜிவன்ராம் முராஜிதேசாய் எஸ்கே.பட்டேல் போன்ற மூத்தத் தலைவர்களும் பதவி விலகினர் அதே ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை தந்தார் ஜவகர்லால் நேரு அதற்கு அடுத்த ஆண்டே நேரு இறந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் அடுத்த பிரதமராக லால் பகதூர் சாஸ்திரியை முன் மொழிந்தார் காமராஜர்\nஇரண்டே ஆண்டுகளில் சாஸ்திரியும் மரணத்தைத் தழுவ அப்போது 48 வயது நிரம்பியிருந்த நேருவிம் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதமராக்கினார் காமராஜர் அந்த இரண்டு தலைமைத்துவ மாற்றங்களையும் அவர் மிக லாவகமாக செய்து முடித்ததால் காமராஜரை “கிங்மேக்கர்” என்று அழைத்தனர் பத்திரிக்கையாளர்களும் மற்ற அரசியல்வாதிகளும் இப்படி தமிழ்நாட்டில் மெச்சதக்க பொற்கால் ஆட்சியை தந்த காமராஜர் தனது கடைசி மூச்சு வரை சமூகத்தொண்டிலேயே குறியாக இருந்தார் 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2ந்தேதி தனது 72 ம் வயதில காலமானார்.\nஅதற்கு அடுத்த ஆண்டு அவருக்கு உயரிய “பாரத ரத்னா” விருது வழங்கி கவுரவித்தது இந்திய அரசு சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்ததால் தனக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்ளவில்லை காமராஜர் ஆம் அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை மேலும் சிறு வயதிலேயே கல்வியை கைவிட்டதை நினைத்து வருந்திய அவர் தான் சிறைவாசம் சென்ற போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கில நூல்கலை வாசிக்க கற்றுக்கொண்டார் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த போதும் அவருடைய தாய் விருதுநகரில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத வீட்டில் வாழ்ந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா\nதன் குடும்பம் என்பதற்காக தன் தாய்க்குக்கூட எந்த சலுகையும் வழங்கியதில்லை அவர் தனக்கென வைத்திருந்த சொத்துக்கள் என்ன தெரியுமா சில கதர் வேட்டி சட்டைகளும், சில புத்தககளும்தான் பதவிக்குரிய பந்தா அவரிடம் இருந்ததே இல்லை எந்த நேரத்திலும் எவரும் அவரை தடையின்றி சந்திக்க முடியும். அதனால்தான் அவரை கர்ம வீரர் என்றும் கருப்பு காந்தி என்றும் இன்றும் போற்றுகிறது தமிழக வரலாறு அப்படிப்பட்ட ஒரு கன்னியமான நேர்மையான இன்னொரு தலைவனை தமிழக வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் இனி சந்திக்குமா என்பது சந்தேகமே\n(இளையராஜாவின் இசையில் இந்த பாடல் நம்மை சொல்லிமாளாத சோகத்தில் ஆழ்த்தி விட்டுபோகிறது)\nமுறையான கல்வி இல்லாத ஒருவர் நாட்டின் நலனை மட்டுமே குறியாக கொண்ட ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகி இவ்வளவு செய்திருக்கிறார் என்றால் “துணிந்தவனால் எதையும் செய்ய முடியும் என்றுதானே பொருள்” நல்லாட்சி என்ற வானம் வசப்பட்டதற்கு அவருடைய சமதர்ம சிந்தனையும் நாடும் மக்களும் நலம்பெற வேண்டும் என்ற வேட்கையும் சுயநலமின்றி சமூக நலத்தொண்டு செய்ய வேண்டுமென்ற நல் எண்ணமும்தான் காரணம், அதே காரணங்கள் நமக்கும் வானத்தை வசப்படுத்த உதவும்.\nநாமும் வாழ்க்கையில் நம்பிக்கையோடும் விடாமுற்சியோடும் போராடினால் நமக்கும் அந்த வானம் வசப்படாமலா போகும்\nஇதன் ஒலியாக்கம் \"96.8 ஒலி வானொலி சிங்கப்பூர்\"\nஇவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துகொள்கின்றேன்\nமறக்காமல் உங்கள் வாக்குகளையும் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்\nபாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.\nபாடல் : சொர்கத்தின் வாசப்படி\nபடம் : உன்னை சொல்லி குற்றமில்லை\nபாடகர் : கே.ஜ.ஜேசுதாஸ், சித்ரா\nஆ : சொர்கத்தின் வாசற்படி என்ன கனவுகளில்\nசொர்கத்தின் வாசற்படி என்ன கனவுகளில்\nபெண்ணல்ல நீ எனக்கு வண்ண களஞ்சியமே\nநெஞ்சில் சிந்தும் பண்ணிதுளியே (சொர்கத்தின் ...)\nபெ : சொர்கத்தின் வாசற்படி என்ன கனவுகளில்\nசொர்கத்தின் வாசற்படி என்ன கனவுகளில்\nஆ : உன்னாலே உண்டாகும் நியாபங்கள் ஒன்றிரண்டு அல்லவே\nபெ : ஒன்றுக்குள் ஒன்றான நீரலைகள் என்றும் இரண்டல்லவே\nஆ : சிட்ட்ரன்ன வாசலின் ஓவியமே,\nபெ : எங்கே நீ அங்கே தான் நான் இருப்பேன்,\nஎப்போதும் நீ ஆட தோல் கொடுப்பேன்\nஆ : மோகத்தில் நான் படிக்கும் மாணிக்க வாசகமே\nநான் சொல்லும் பாடல்லேலம் நீ தந்த யாசகமே (சொர்கத்தின் ...)\nபெ : சொர்கத்தின் வாசற்படி என்ன கனவுகளில்\nபெண்ணல்ல நான் உனக்கு வண்ண களஞ்சியமே\nஎன்னை சேரும் இளங்கிளியே (சொர்கத்தின் ...)\nபெ : உன்னாலே நான் கண்ட காயங்களை முன்னும் பின்னும் அறிவேன்\nஆ : கண்ணாலே நீ செய்யும் மையங்களை இன்றும் என்றும் அறிவேன்\nபெ : மின்சாரம் போலெனை தாக்குகிறாய்\nஆ : கண்ணே உன் கண் என்ன வேலினமோ\nகை தொட்டால் மெய் தொட்டால் மீடிடுமோ\nபெ : கோட்டைக்குள் நீ புகுந்து வேட்டைகள் ஆடுகிறாய்\nநான் இங்கு தோற்று விட்டேன் நீ என்னை ஆளுகிறாய் (சொர்கத்தின் ....)\nஆ : சொர்கத்தின் வாசற்படி என்ன கனவுகளில்\nபெ : சொர்கத்தின் வாசற்படி என்ன கனவுகளில்\nஆ : பெண்ணல்ல நீ எனக்கு வண்ண களஞ்சியமே\nபெ : நெஞ்சில் சிந்தும் பண்ணிதுளியே\nஆ : சொர்கத்தின் வாசற்படி என்ன கனவுகளில்\nபாடல் : சிந்திய வெண்மணி\nபடம் : பூந்தோட்ட காவல்காரன்\nஆ : சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கன்னமா\nசெந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொன்னம்மா\nசெலாடும் கண்ணில் பாலூறும் நேரம்\nசெவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்\nஆ : பெண்ணென்னும் வீட்டில் நீ செய்த யாகம்\nகண் மூடி பார்த்தேன் எங்கும் இன்பம்\nபெ : அன்பென்னும் ஆற்றில் நீராடும் நேரம்\nஅங்கங்கள் யாவும் இன்னும் என்னும்\nஆ : இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கத்தில்\nஇன்பத்தை வர்ணிக்கும் என்னுள்ளம் சொர்க்கத்தில்\nஆ : மெல்லிய நூலிடை வாடியதே\nஇரு: அள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள்\nஆ :சிந்திய வெண்மணி சிப்பியில் ................\nதாய் தனத்த பாசம் தந்தை உன் வீரம்\nசேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே\nபெ : காலங்கள் போற்றும் கைதந்து காக்கும்\nஎன் பிள்ளை தன்னை இங்கே இங்கே\nஆ : வீட்டுக்கும் நாட்டுக்கும் நான் பாடும் பாட்டுக்கும்\nபெ : எத்திக்கும் தித்திக்கும் என் இன்ப கூட்டுக்கும்\nஆ : என் மகன் காவிய நாயகனே\nஎன் உயிர் தேசத்து காவலனே\nஇரு: வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும்\nசிந்திய வெண்மணி சிப்பியில் .....\nசிந்திக்க சில விஷயங்கள் (152)\nஞாபகங்கள் நெஞ்சில் நின்றவை (20)\nதமிழ் பாடல் வரிகள் (9)\nகர்ம வீரர் காமராஜர் - படிக்காத மேதை\nநீ பார்த்த பார்வைக்கொரு நன்றி..\nஎது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும் உன்னுடையதை எதை நீ இழ...\nகண்ணதாசன் பாடல்கள் ஒரு பார்வை\n“கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது” இ றைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட – அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன...\nதேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ ம...\nநாட்டை வளமாக்கும் நதி நீர் இணைப்பு\nகர்ம வீரர் காமராஜர் - படிக்காத மேதை\nகல்வி \"கதாநாயகன்' : 15.07 - காமராஜரின் 109 வது பிறந்தநாள் நம்மை வழிநடத்துவோரை தலைவர்கள் என்கிறோம் நாட்டை வழிநடத்துவோரை அரசியல் தலை...\nஎந்தன் வாழ்கையின் அர்த்தம் சொல்ல\nபாடல்: எந்தன் வாழ்கையின் அர்த்தம் சொல்ல படம்: சின்னக் கண்ணம்மா வருடம் : 1993 வரிகள்: பஞ்சு அருணாசலம் பாடியவர்கள்: மனோ, S. ஜானகி இசை: இ...\nசில்வர் ஃபாயல் ஸ்வீட் வகைகள்\nபகிர்வுக்கு நன்றி : Ravi Nag வாழ்க்கை ஒரு போராட்டம் ஆரம்பித்த காரணமே நம்மையும் அறியாமல் நாம் உபயோகிக்கும் பொருட்களின் ஆபத்தை வெளிகொனற்வதே ...\nதீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் - Happy Diwali\nஅனைவருக்கும் என் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்... Wish you all a very happy & Safe Diwali.. காலம் யார் பற்றியும் கவலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "http://tamilchristianmessages.com/2017/08/", "date_download": "2018-05-25T18:35:18Z", "digest": "sha1:F7SZ26ZMRSC4RUMHHFXXXYGYRK2S65MN", "length": 7577, "nlines": 216, "source_domain": "tamilchristianmessages.com", "title": "August 2017 - Tamil Christian Messages", "raw_content": "\nகிருபை சத்திய தினதியானம் ஆகஸ்ட் 31 ஜீவனுள்ள தேவன் யோபு 19:1-29 “என் மீட்பர் உயிரோடிருக்கிறார்” (யோபு 19:25) யோபு தன்னுடைய கடுமையான வியாதியின் மத்தியிலும் தன்...\nகிருபை சத்திய தினதியானம் ஆகஸ்ட் 30 நோக்கமாயிருக்கும் கர்த்தர் சங் 101:1-8 “என் கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கும்;” (சங் 101:6) தேவன் வானத்தையும் பூமியையும் படைத்து சகலத்தையும் ஆளுகிற தேவனாக இருந்தும்,...\nகிருபை சத்திய தினதியானம் ஆகஸ்ட் 28 மரணத்தில் வாழ்வு பிலி 1:18-30 “கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்” (பிலி 1:21) இந்த உலகத்தில் வாழுகிற...\nஜீவத்தண்ணீரும் இரட்சிப்பும் Living Water and Salvation ஜீவத்தண்ணீரும் இரட்சிப்பும் (Download Mp3)\nகிருபை சத்திய தினதியானம் ஆகஸ்ட் 25 கர்த்தருக்கு ஒப்புக்கொடு ஆதி 18:1-19 “கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ” (ஆதி 18:14) தேவன் சர்வ ஏகாதிபத்தியத்தின் தேவன். ஆகவேதான் ஆபிரகாமுக்கு...\nகிருபை சத்திய தினதியானம் ஆகஸ்ட் 24 கர்த்தருடைய வார்த்தை ஏசாயா 40:1-8 “நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல் என்று உரைத்தது” (ஏசாயா 40:8) ...\nகிருபை சத்திய தினதியானம் ஆகஸ்ட் 22 கர்த்தரின் பராமரிப்பு சங்கீதம் 121:1-8 “உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார்” (சங்கீதம் 121:3) தேவனே இந்த உலகத்தில் மனிதனையும், அவனுடைய நடைகளையும்...\nகிருபை சத்திய தியானம் ஆகஸ்ட் 21 தேவனுடைய சித்தம் 1யோவான் 2:15-29 “தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” (1யோவான் 2:17) தேவனுடைய சித்தம் என்பது என்ன தேவன் எனக்கென்று கொண்டிருக்கிற திட்டம், நோக்கம், வாழ்க்கையின் வழிமுறை என்ன தேவன் எனக்கென்று கொண்டிருக்கிற திட்டம், நோக்கம், வாழ்க்கையின் வழிமுறை என்ன அன்பானவர்களே, கர்த்தர் நல்லவர் என்பதை வேதம்...\nநான் எப்படி தேவனை கிட்டிச் சேர்வது\nநான் எப்படி தேவனை கிட்டிச் சேர்வது How to come to God நான் எப்படி தேவனை கிட்டிச் சேர்வது\nகிருபை சத்திய தின தியானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/Tamilnadu/1503384733940?Ashram-School-Case--School-seal-should-be-released--Highcourt-says", "date_download": "2018-05-25T18:35:31Z", "digest": "sha1:T2RYFCRWYRWFX7R5DFTVRE2BEM5WITEF", "length": 7673, "nlines": 86, "source_domain": "www.newstm.in", "title": "ஆஷ்ரம் பள்ளி விவகாரம் : சீலை அகற்ற உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்", "raw_content": "\nஆஷ்ரம் பள்ளி விவகாரம் : சீலை அகற்ற உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்\nஆஷ்ரம் பள்ளி விவகாரம் : சீலை அகற்ற உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்\nலதா ரஜினிகாந்துக்கு சொந்தமான ஆஷ்ரம் பள்ளி கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் வாடகைக்கு செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மழலையர் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கற்பிக்கப்படுகிறது. இந்நிலையில், பள்ளி கட்டிடத்திற்கு லதா ரஜினிகாந்த் வாடகை கொடுக்கவில்லை எனக்கூறி, கட்டிடத்தின் உரிமையாளர் பள்ளிக்கு சீல் வைத்தார்.\nஇதைத்தொடர்ந்து, ஐஸ்வர்யா தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுதாரர் சார்பில், \"சீல் வைத்ததால் பள்ளியின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் படிப்பை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கு வைக்கப்பட்ட சீலை உடனடியாக அகற்ற வேண்டும்\" என குறிப்பிடப்பட்டு இருந்தது.\nஇந்த வழக்கின் இன்றைய விசாரணையில், மாணவர் நலன் கருதி பள்ளிக்கு வைக்கப்பட்ட சீலை உடனே அகற்ற வேண்டும் என கட்டிட உரிமையாளருக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\n60 நடிகைகளிடம் சில்மிஷம்; பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் போலீசில் சரண்\n60 நடிகைகளிடம் சில்மிஷம்; பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் போலீசில் சரண்\nகோலியின் சவாலை ஏற்றுக் கொண்ட அனுஷ்கா ஷர்மா\nஹோட்டலில் பெண்ணுடன் ராணுவ மேஜர்; நடவடிக்கை எடுக்கப்படுமா\nநாளை சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு தேர்வு ரிசல்ட்\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு\nஹோட்டலில் பெண்ணுடன் ராணுவ மேஜர்; நடவடிக்கை எடுக்கப்படுமா\nநாளை சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு தேர்வு ரிசல்ட்\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு வெற்றி\nஓபிஎஸ்க்கு கூடுதல் இலாக்காக்கள் : அறிவிப்பு வெளியீடு\nசசிகலா வீடியோ : பெங்களூரு சிறைத்துறை அதிகாரி மாற்றம்\nஆதரவு வாபஸ்: டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர்\nதிமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார் வைகோ\nஅடுத்தடுத்து ஆளுநரை சந்திக்க இருக்கும் எதிர் அணிகள்\nஓபிஎஸ்க்கு கூடுதல் இலாக்காக்கள் : அறிவிப்பு வெளியீடு\nசசிகலா வீடியோ : பெங்களூரு சிறைத்துறை அதிகாரி மாற்றம்\nஆதரவு வாபஸ்: டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர்\nதிமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார் வைகோ\nஅடுத்தடுத்து ஆளுநரை சந்திக்க இருக்கும் எதிர் அணிகள்\nசூடான செய்திகள், சுவையான தகவல்கள், சினி கேலரி, ராசி பலன் - தமிழில் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hari1103.blogspot.com/2012/07/", "date_download": "2018-05-25T18:27:29Z", "digest": "sha1:V3AKRVKKOUIDINGC2SLZ2P2N56AGGCXW", "length": 36026, "nlines": 287, "source_domain": "hari1103.blogspot.com", "title": "Hari Shankar's blog: July 2012", "raw_content": "\n, History, Role model, ஞாபகங்கள் நெஞ்சில் நின்றவை\nபடம் : உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்\nபாடல் : ஏதோ ஒரு பாட்டு (சுஜாதா)\nஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்\nகேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்\nஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்\nகேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்\nஎன் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்\nநான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்\nஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்\nஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்\nஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்\nகேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்\nஅம்மா கை கோர்த்து நடை பழகிய ஞாபகமே\nதனியே நடை பழகி நான் தொலைந்தது ஞாபகமே\nபுத்தகம் நடுவில் மயில் இறகை நான் வளர்த்தது ஞாபகமே\nசின்ன குழந்தையில் சேலை கட்டும் ஞாபகம்\nவெட்கம் வந்ததும் முகத்தை மூடும் ஞாபகம்\nஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்\nகேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்\nரயிலின் பயணத்தில் மரம் நகர்ந்ததும் ஞாபகமே\nசுற்றும் ராட்டினத்தில் நான் மயங்கிய ஞாபகமே\nகட்ட பொம்மன் கதையை கேட்ட ஞாபகம்\nஅட்டை கத்தியில் சண்டை போட்ட ஞாபகம்\nஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்\nகேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்\nஎன் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்\nநான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்\nஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்\nஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்\nஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்\nகேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்\nபாடல் : ஏதோ ஒரு பாட்டு (ஹரிஹரன்)\nஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்\nகேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்\nஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்\nகேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்\nஎன் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்\nநான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்\nஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்\nஞாபகங்கள் தீ மூட்டும் ஞாபகங்கண் நீரூட்டும்\nகவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே\nகேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே\nபூக்களுன் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே\nஅதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்\nஅழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்\nதென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே\nவசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே\nதொட்டால் சிணுங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே\nஅலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்\nமறந்து போனதே எனக்கு எந்தன் ஞாபகம்\nLabels: தமிழ் பாடல் வரிகள்\nநன்றி : தமிழ்ச் சமுதாயம் - தமிழுக்காக தமிழர்களுக்காக ஒரு பகுதி\nவீட்டில் நாம் குடியிருக்கிறோமோ, இல்லையோ, ஆனால் பூச்சிகள் மட்டும் ஆட்டம் பாட்டத்தோடு சந்தோஷமாக நன்கு வீட்டை உலாவிக் கொண்டிருக்கிறது. அதில் பெரும்பாலும் வருவது எறும்பு, பல்லி, கரப்பான்பூச்சி, கொசு போன்றவையே. அத்தகையவை வீட்டில் இருப்பதால் பெரும் தலைவலி ஏற்படுவதோடு, உண்ணும் உணவுப் பொருட்களில் ஏறி உண்டு, உடலுக்கு பல நோய்களை வர வைக்கின்றன. மேலும் அவற்றை அகற்ற வேண்டும் என்று எண்ணி, அதனை அழிக்க பூச்சி மருந்துகளை வாங்கி அடித்தால், நாம் வீட்டிலேயே இருக்க முடியாத அளவு மருந்து நாற்றமானது இருக்கிறது. இத்தகைய நாற்றத்தை தவிர்க்கவும், பூச்சிகள் வராமல் இருக்கவும் ஒரு சில டிப்ஸ் இருக்கிறது.\n1. எறும்புத் தொல்லையை நீக்க...\nவீட்டில் கிச்சனில் இருக்கும் சர்க்கரை, சாக்லேட் மற்றும் கழுவ போட்டிருக்கும் டீ கப்பில் எறும்புகளாக இருக்கிறதா ஏனெனில் எறும்புகளுக்கு இனிப்புகள் மற்றும் மிச்சம் வைத்திருக்கும் பொருட்கள் என்றால் மிகவும் பிடிக்கும். சொல்லப்போனால் அதுவே அதன் சொர்க்கம், உணவு என்றும் கூட சொல்லலாம். அத்தகைய உணவுப் பொருட்களை வெளியிலேயே வைத்தால் போதும், பின் வீடே எறும்பு மயமாகிவிடும். இத்தகைய எறும்பை வராமல் தடுக்க, வீட்டில் இருக்கும் கிச்சனை தினமும் படுக்கும் முன் சுத்தம் செய்து விட்டு தூங்க செல்ல வேண்டும். அவ்வாறு செய்தும் எறும்புத் தொல்லை நீங்கவில்லை என்றால், மாதத்திற்கு ஒரு முறை கிச்சன் முழுவதையும் மண்ணெண்ணெய் வைத்து துடைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் எங்கும் எறும்பு வருவதை தடுக்கலாம்.\n2. பல்லி வராமல் தடுக்க...\nவீட்டில் எந்த சுவற்றைப் பார்த்தாலும் ஒரு பல்லியாவது இல்லாமல் இருக்காது. அதற்கு நிறைய பேர் முட்டையின் ஓட்டை வீட்டின் மூலைகளில் வைத்தால் பல்லியானது வராது என்று நம்புகின்றனர். உண்மையில் அப்படி வைத்தால் வராது தான், ஏனெனில் அதில் இருந்து வரும் நாற்றத்தினால் பல்லியானது வராமல் தடுக்கலாம்.\nகரப்பான்பூச்சிகள் மற்றும் எறும்புகள் உணவைத் தான் உண்ணுகின்றன. ஆனால் கொசுக்களானது நமது உடலில் உள்ள இரத்தத்தை உறிஞ்சி குடிக்கின்றன. பெரும்பாலும் கரப்பான்பூச்சிகள் மற்றும் எறும்புகள் வராமல் கூட கட்டுப்படுத்திவிட முடியும். ஆனால் கொசுக்கள் வராமல் இருப்பதை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்று. இதற்காக நிறைய வீட்டுப் பொருட்கள், அதனை அழிக்க இருக்கின்றன. அவை,\n- கற்பூரம் மற்றும் மண்ணெண்ணெயை கலந்து கொள்ள வேண்டும். அந்த கலவையை மின்சாரத்தில் இயங்கும் மெசினான ஆல்-அவுட், குட் நைட் பாட்டிலில் ஊற்றி பிளக்கில் மாற்றிவிட வேண்டும். இதனால் கொசுவை வராமல் தடுக்கலாம்.\n- தேங்காய் ஓட்டை எரிக்கும் போது வரும் புகையால் கூட கொசுவை வராமல் தடுக்கலாம்.\n4. கற்பூரத்தால் பூச்சிகளை தடுக்கலாம்...\nகற்பூரமானது ஒரு சிறந்த பூச்சிக் கொல்லிப் பொருள் என்று சொல்லலாம். ஏனெனில் இதில் சல்பர் இருப்பதால், பூச்சிகள் அதன் வாசனையில் இறந்துவிடும். மேலும் கற்பூரமானது ஒரு ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஃபங்கல் நிறைந்த பொருள். கொஞ்சம் கற்பூரத்தை எடுத்துக் கொண்டு, அதனை ஏற்றி வீடு முழுவதும் சுற்றி வந்தால், அந்த நாற்றத்திற்கு வீட்டில் இருக்கும் சிறிய பூச்சிகள் அனைத்தும் இறந்துவிடும்.\nLabels: ஆரோகியம், டிப்ஸ், தமிழ்\nஅதிகம் இனிப்பு (சர்க்கரை) - எச்சரிக்கை\nநன்றி : தமிழ்ச் சமுதாயம் - தமிழுக்காக தமிழர்களுக்காக ஒரு பகுதி\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய், எலும்பு முறிவுநோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், இரத்த அழுத்தம், சரும நோய்கள், விரைவில் முதிர்ச்சி, உள்ளிட்ட ஆபத்தான நோய்கள் ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமனிதன் அதிகம் உண்ணும் சத்தில்லாத உணவுகளில் சர்க்கரையும் ஒன்று. சர்க்கரை உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி, சத்தில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது. உண்மையில் நம்முடைய உடலுக்கு சர்க்கரை அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும் போது இதர உணவுகள் குளுகோஸ் ஆக மாற்றி அமைக்கப்படுகின்றன.\nசிகரெட், மது முதலியவற்றைவிட சர்க்கரை அதிக ஆபத்தானது எனலாம். புற்றுநோய், எலும்பு முறிவுநோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதயநோய்கள், இரத்த அழுத்தம், சரும நோய்கள், விரைவில் முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக்கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், அளவுக்கு மீறிய சுறுசுறுப்பு, வன்செயல் மற்றும் பரவலாக இருக்கும் நீரிழிவு நோய், இப்படி சர்க்கரை உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.\nகாபி, டீ, பால் போன்றவைகளில் சர்க்கரையை அதிகம் சேர்த்துக்கொள்கின்றனர். சர்க்கரை அதிகமாகவும் வைட்டமின் மற்றும் தாதுப்பொருட்கள் குறைவாகவும் உள்ள உணவு வகைகளை உட்கொண்டு வருபவர்களுக்கு உடம்பில் ரசாயன மாறுதல்கள் ஏற்பட்டு, அளவுக்கு மிஞ்சிய துடுக்குத்தனத்தையும் வன்செயலையும் தூண்டிவிடும். ஜப்பானில் பெருகிவரும் வன்செயல்களுக்கு நொறுக்குத் தீனிகளுக்கும் அதிக தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.\nடின் பானங்கள், செயற்கை சத்துணவு முதலியவைகளில் சர்க்கரை அதிகம் சேர்க்கப்படுகிறது. அதேபோல் குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட்\nமற்றும் அளவுக்கு அதிகமான சர்க்கரை உள்ள உணவுகளைக் கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நீங்களே நோயாளியாக உருவாக்குகிறீர்கள் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.\nஇனிப்பான பொருளை உண்ணும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அதனுடன் சேர்ந்து அமிலத்தை உருவாக்குகிறது. இந்த அமிலம் பிறகு பற்களில் உள்ள எனாமலை அரித்து ஓட்டையாக்கி பல் சொத்தையை உண்டாக்குகிறது. சர்க்கரையும் கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப்பொருட்கள் இரத்தத்தில் கொலாஸ்டிரல் அளவை அதிகரித்து விடுவதால், இருதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் இரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைபட்டுவிடுகிறது. இது தொடருமானால் ஒருவருடைய தசை நார்கள் இறந்து போய் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த மாரடைப்புக்கு குழந்தைப்பருவத்திலேயே நாம் வித்திட்டுவிடுகிறோம்.\nஉடலில் அதிகம் சர்க்கரை இருந்தால் அதைச் சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத்தடுக்கும் ஹார்மோன்களான புரோஸ்டே கிளேன்டின் E2வுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய் கழலையை உருவாக்குகிறது. கேன்டிடா எல்பிகன்ஸ் என்ற பெண்ணுறுப்பு தொற்று நோயை அதிக அளவு சர்க்கரை இன்னும் துரிதப்படுத்துகிறது.\nதினமும் 24 தேக்கரண்டி சர்க்கரை நமது உணவில் சேர்ந்தால் இது 92 சதவிகித வெள்ளை இரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உடையவை. எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு சர்க்கரையே காரணமாகிறது என்கின்றனர் நிபுணர்கள்.\nLabels: Health, ஆரோகியம், சிந்திக்க சில விஷயங்கள், தமிழ்\nசிந்திக்க சில விஷயங்கள் (152)\nஞாபகங்கள் நெஞ்சில் நின்றவை (20)\nதமிழ் பாடல் வரிகள் (9)\nஅதிகம் இனிப்பு (சர்க்கரை) - எச்சரிக்கை\nஎது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும் உன்னுடையதை எதை நீ இழ...\nகண்ணதாசன் பாடல்கள் ஒரு பார்வை\n“கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது” இ றைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட – அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன...\nதேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ ம...\nநாட்டை வளமாக்கும் நதி நீர் இணைப்பு\nகர்ம வீரர் காமராஜர் - படிக்காத மேதை\nகல்வி \"கதாநாயகன்' : 15.07 - காமராஜரின் 109 வது பிறந்தநாள் நம்மை வழிநடத்துவோரை தலைவர்கள் என்கிறோம் நாட்டை வழிநடத்துவோரை அரசியல் தலை...\nஎந்தன் வாழ்கையின் அர்த்தம் சொல்ல\nபாடல்: எந்தன் வாழ்கையின் அர்த்தம் சொல்ல படம்: சின்னக் கண்ணம்மா வருடம் : 1993 வரிகள்: பஞ்சு அருணாசலம் பாடியவர்கள்: மனோ, S. ஜானகி இசை: இ...\nசில்வர் ஃபாயல் ஸ்வீட் வகைகள்\nபகிர்வுக்கு நன்றி : Ravi Nag வாழ்க்கை ஒரு போராட்டம் ஆரம்பித்த காரணமே நம்மையும் அறியாமல் நாம் உபயோகிக்கும் பொருட்களின் ஆபத்தை வெளிகொனற்வதே ...\nதீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் - Happy Diwali\nஅனைவருக்கும் என் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்... Wish you all a very happy & Safe Diwali.. காலம் யார் பற்றியும் கவலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://onetune.in/life-history/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2018-05-25T18:53:32Z", "digest": "sha1:JYPAT7DERY2Q7CEUEPFH5DVS2OKVNIBQ", "length": 25682, "nlines": 198, "source_domain": "onetune.in", "title": "பிரபுதேவா அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் ஒரு", "raw_content": "\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nபிரபுதேவா அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகர் மட்டுமல்லாமல், புகழ்பெற்ற நடன அமைப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். இவரின் வேகமாக நடனமாடும் திறைமைக்காக, இவர் இந்தியாவின் ‘மைக்கல் ஜாக்சன்’ எனப் புகழப்படுகிறார். ஒரு நடன இயக்குனராக 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களும், நடிகராக 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களும், இயக்குனராக 12-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வழங்கியுள்ளார். ‘நுவ்வஸ்தானன்டே நோனொத்தன்டானா’, (தெலுங்கு), ‘பெளர்ணமி’ (தெலுங்கு), ‘போக்கிரி’ (தமிழ்), ‘எங்கேயும் காதல்’ (தமிழ்), ‘சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்’ (தமிழ்), ‘ரவுடி ராத்தோர்’ (இந்தி) போன்ற திரைப்படங்கள் இவர் இயக்கத்தில் வெளிவந்த வெற்றிப் படைப்புகளாகும். ஒரு நடன அமைப்பாளராகத் தன்னுடைய திரையுலக வாழ்க்கையைத் தொடங்கி, நடிகராக மட்டுமல்லாமல், தமிழ் தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெற்றிப்பட இயக்குனராக வளம் வரும் பிரபுதேவாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.\nபிறப்பு: ஏப்ரல் 03, 1973\nபிறப்பிடம்: மைசூர், கர்நாடகம் மாநிலம், இந்தியா\nபணி: நடன அமைப்பாளர், நடிகர், இயக்குனர்\nபிரபுதேவா சுந்தரம் என்னும் பிரபுதேவா அவர்கள், 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 03 ஆம் நாள், இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்திலுள்ள “மைசூரில்” சுந்தரம் மாஸ்டர் என அழைக்கப்படும் ‘முகூர் சுந்தர்’ என்பவருக்கும், மகாதேவம்மாவிற்கும்’ மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் சங்குபாணி ஆகும். இவருக்கு ராஜு சுந்தரம் மற்றும் நாகேந்திர பிரசாத் என்ற இரு சகோதரர்கள் உள்ளனர். இவருடைய தந்தை முகூர் சுந்தர் தென்னிந்திய திரைப்பட நடன இயக்குனர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார்.\nபிரபுதேவா அவர்களின் ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி\nஒரு காலகட்டத்திற்குப் பிறகு, இவர்களுடைய குடும்பம் மைசூரிலிருந்து சென்னைக்குக் குடிப்பெயர்ந்தது. தன்னுடைய தந்தையின் நடனக் கலையில் அதிக ஈடுபாடு கொண்ட அவர், ஆரம்பத்தில் இந்தியப் பாரம்பரியக் கலைகளில் ஒன்றான பரதநாட்டியத்தைக் கற்கத் தொடங்கினார். நாளடைவில் மேற்கத்திய நடனக்கலையிலும் தேர்ச்சிப்பெற்றவராக வளர்ந்த அவர், 1988 ஆம் ஆண்டு ‘அக்னி நட்சத்திரம்’ என்ற திரைப்படத்தில், தன்னுடைய தந்தையின் நடன அமைப்பில், ஒரு குழு நடனக் கலைஞராக, திரைப்படத்துறையில் முதன் முதலாக கால்பதித்தார்.\nபிரபுதேவா அவர்கள் நடன இயக்குனராக\n‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படத்தில் ஒரு சிறு நடனக் கலைஞராக தோன்றிய அவர், 1989 ஆம் ஆண்டு வெளிவந்த ‘வெற்றிவிழா’ திரைப்படத்தில், நடன இயக்குனராக, தன்னுடைய முதல் படத்திற்கு நடனம் அமைத்தார். அதனைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என மூன்று மொழிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு நடன இயக்குனராகப் பணியாற்றி, இந்தியாவின் ‘நடனப்புயல்’ எனப் பெயர்பெற்றார். அது மட்டுமல்லாமல், தாம் நடனம் அமைத்து வந்த ஒரு சில பாடல் காட்சிகளில் அவ்வப்போது நடித்தும் வந்தார்.\nசுமார் 45 திரைப்படங்களுக்கு மேல் நடன இயக்குனராகப் பணியாற்றி வந்த அவர், 1994 ஆம் ஆண்டு பவித்திரன் இயக்கத்தில் வெளியான ‘இந்து’ திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக நடித்தார். பின்னர், அதே ஆண்டில் பிரம்மாண்ட இயக்குனர் எனப் போற்றப்படும் சங்கர் இயக்கத்தில் ‘காதலன்’ என்ற திரைப்படத்தில் நடித்து, முன்னணி கதாநாயகனாகவும் உயர்ந்தார். ‘காதலன்’ பட வெற்றியைத் தொடர்ந்து, ‘ராசையா’, ‘லவ் பேட்ஸ்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘மின்சார கனவு’, ‘விஐபி’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘காதலா காதலா’, ‘நினைவிருக்கும் வரை’, ‘டைம்’, ‘வானத்தைப்போல’, ‘ஏழையின் சிரிப்பில்’, ‘பெண்ணின் மனதை தொட்டு’, ‘டபுள்ஸ்’, ,’மனதைத் திருடிவிட்டாய்’, ‘ஒன் டூ த்ரி’, ‘அலாவுதீன்’ போன்ற திரைப்படங்களில் நடித்து மேலும் புகழ் பெற்றார்.\nஇந்தியாவின் மைக்கல் ஜாக்சன் பிரபுதேவா\nவேகமாக நடனமாடும் திறமைக்காக, இந்தியாவின் ‘மைக்கல் ஜாக்சன்’ என அனைவராலும் புகழப்பட்ட அவர், ஒரு நடன அமைப்பாளராக மட்டுமல்லாமல், திரைப்படத்தில் பலவிதமான நடன அசைவுகளைத் தந்து கோலிவுட் திரையுலகில் மாபெரும் நட்சத்திரமாகத் திகழ்ந்தார். ‘ஜென்டில்மேன்’ திரைப்படத்தில் ‘சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே’ பாடலுக்கு இவர் ஆடிய நடனம் இளைஞர்களை பைத்தியமாக்கியது எனலாம். சங்கரின் இயக்கத்தில் வெளிவந்த ‘காதலன்’ திரைப்படத்தில், மெக்சிகோ நாட்டின் கௌபாய் படப் பாணியில் எடுக்கப்பட்ட “முக்காலா முக்காபலா” பாடல் கற்பனைக்கு எட்டாத வகையில் வரவேற்பைப் பெற்றது. இந்த பாடலில் இடம்பெற்ற நடனக் காட்சிகள் தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு, ‘மின்சார கனவு’ திரைப்படத்தில் ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடலுக்கு அவர் ஆடிய நடனத்திற்காக ‘தேசிய விருது’ பெற்றார்.\nதமிழ் திரைப்படத்துறையில் ஒரு நடன அமைப்பாளராகவும், கதாநாயகனாகவும் வளம்வந்துக் கொண்டிருந்த அவர், ‘நுவ்வு ஒஸ்தானன்டே நேனொத்தடனா’ என்ற தெலுங்கு படம் மூலம் இயக்குனராக தன்னுடிய பெயரைப் பதிவு செய்தார். 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இத்திரைப்படம் அவருக்கு, சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றுத்தந்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த ஆண்டே தமிழில் ‘சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்’ என்ற படத்தை தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளியிடப்பட்ட திரைப்படம் வெற்றிப்பெற்றது.\nஇதனைத் தொடர்ந்து, ‘பௌர்ணமி’ (தெலுங்கு), ‘போக்கிரி’ (தமிழ்), ‘வில்லு’ (தமிழ்), ‘வாண்டட்’ (இந்தி), ‘எங்கேயும் காதல்’ (தமிழ்), ‘வெடி’ (தமிழ்) போன்ற திரைப்படங்களை இயக்கிய அவருக்கு, 2012 ஆம் ஆண்டு அக்ஷய் குமார் நடிப்பில் இந்தியில் வெளிவந்த ‘ரவுடி ராத்தோர்’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெற்று இந்திய சினிமாவில் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனைப் படைத்த திரைப்படம் எனப் பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக சொல்லப்போனால், இந்தியத் திரையுலகில் ரீமேக் படங்களை மட்டுமே இயக்கி, அதிலும் வெற்றிக் கண்டார். தற்போது இவர் இயக்கதில் நடிக்கப் பல முன்னணி இந்தி நடிகர்கள் ஆர்வமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅவர் நடித்த சில திரைப்படங்கள்\n‘இந்து’, ‘காதலன்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘அள்ளித்தந்த வானம்’, ‘காதலா காதலா’, ‘மனதைத் திருடிவிட்டாய்’, ‘லவ் பேட்ஸ்’, ‘மின்சாரக் கனவு’, ‘விஐபி’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘பெண்ணின் மனதைத் தொட்டு’, ‘காதலா காதலா’, ‘ஜேம்ஸ்பாண்ட்’, ‘டபுள்ஸ்’, ‘சுயம்வரம்’, ‘டைம்’, ‘ஏழையின் சிரிப்பிலே’, ‘சந்தோஷம்’, ‘தோட்டிகாம்’ (தெலுங்கு), ‘அக்னி வர்ஷா’ (தெலுங்கு), ‘எங்கள் அண்ணா’, ‘சுக்காலோ சந்டுரு’ (தெலுங்கு), ‘ஸ்டைல்’ (தெலுங்கு), ‘வானத்தைப்போல’, ‘ஏ.பி.சி.டி’.\n‘நுவ்வஸ்தானன்டே நோனொத்தன்டானா’ (தெலுங்கு), ‘பெளர்ணமி’ (தெலுங்கு), ‘போக்கிரி’ (தமிழ்), ‘சங்கர் தாதா சிந்தாபாத்’ (தெலுங்கு), ‘வில்லு’ (தமிழ்), ‘வாண்டட்’ (இந்தி), ‘டெட் அண்டு அலைவ்’ (தமிழ்), ‘எங்கேயும் காதல்’ (தமிழ்), ‘வெடி’ (தமிழ்), ‘ரவுடி ராத்தோர்’ (இந்தி).\nபிரபுதேவா அவர்கள், ரமலத் என்ற இஸ்லாமியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அவர், திருமணத்திற்குப் பிறகு ‘ரமலத்’ என்ற பெயரை ‘லதா’ என்று மாற்றிக்கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. அவர்களில் மூத்த மகன் 2008 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.\n2008 ஆம் ஆண்டு ‘வில்லு’ திரைப்படத்தினை இயக்கிக்கொண்டிருக்கும் பொழுது, கதாநாயகியாக நடித்த நயனதாராவுடன் காதல் ஏற்படவே, இறுதியில் இருவரும் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்து, தனது முதல் மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார். அவருக்கு திருமணம் நடந்து இரண்டு பிள்ளைகள் இருப்பதைத் தெரிந்தும், அவருடன் வாழ சம்மதித்த நயன்தாரா, அவரின் பெயரைக் கையில் பச்சைக்குத்திக் கொண்டதுடன், சினிமாவில் நடிப்பதையே நிறுத்தியிருந்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டு மும்பையில் குடியேற திட்டமிட்டு இருந்த நிலையில், திடீரென அவர்களுக்குள் பிளவு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.\n1997 – ‘மின்சார கனவு’ திரைப்படத்திற்காக, சிறந்த நடன இயக்குனருக்கான ‘தேசிய விருது’.\n2004 – ‘லக்ஸ்ஷயா’ (இந்தி) திரைப்படத்திற்காக, சிறந்த நடன இயக்குனருக்கான ‘தேசிய விருது’.\n2005 – ‘போக்கிரி’ திரைப்படத்திற்காக, சிறந்த நடன இயக்குனருக்கான ‘ஃபிலிம்பேர் விருது’.\n2005 – ‘போக்கிரி’ திரைப்படத்திற்காக, சிறந்த நடன இயக்குனருக்கான ‘ஸ்டார் க்ரீன் விருது’.\n2007 – ‘போக்கிரி’ திரைப்படத்திற்காக, சிறந்த இயக்குனருக்கான விஜய் டிவி விருது மற்றும் ‘மாத்ருபூமி விருது’.\nஒரு சிறிய நடன இயக்குனராகத் தன்னுடைய திரையுலக வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு நடிகராக மட்டுமல்லாமல், இயக்குனராகவும் வெற்றிப் பெற்றுள்ளார். நடன அமைப்பாளர், கதாநாயகன், இயக்குனர் எனப் பன்முகம் கொண்ட இவர், இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என அழைக்கப்படுவதோடு, தற்பொழுது ‘ரீமேக் கிங்’ எனவும் அழைக்கப்படுகிறார். குறிப்பாக நடனத்தைப் பொறுத்தவரை, இந்திய சினிமா உலகில் பிரபுதேவாவின் நடனம் மிகவும் பிரசித்தி பெற்றது என்றால் அது மிகையாகாது.\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nLife History • விஞ்ஞானிகள்\nபத்மாவதி வாழ்க்கை குறிப்பு- அறியப்பட வேண்டிய தகவல்கள்\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinetalk.com/yaman-movie-release-news/", "date_download": "2018-05-25T18:20:11Z", "digest": "sha1:J2VMJGEGBZBTPKTHFWMU7QXDBMGQXSJH", "length": 11371, "nlines": 102, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இப்போதைய தமிழக அரசியல் சூழலுக்கு பொருத்தமான படம் ‘எமன்’", "raw_content": "\nஇப்போதைய தமிழக அரசியல் சூழலுக்கு பொருத்தமான படம் ‘எமன்’\nவிஜய் ஆண்டனி நடிப்பில் வரும் பிப்ரவரி 24-ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘எமன்’.\nஅரசியலை மையமாக கொண்டு ஜீவா சங்கர் இயக்கி இருக்கும் இந்த ‘எமன்’ திரைப்படத்தை, ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ சார்பில் ராஜு மகாலிங்கமும், ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்’ சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனியும் இணைந்து தயாரித்து இருக்கின்றனர்.\nமியா ஜார்ஜ் கதாநாயகியாக நடித்திருக்கும் ‘எமன்’ திரைப்படம், ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\n“ஒரு ரசிகனின் கண்ணோட்டத்தில் இருந்துதான் நான் எப்பொழுதும் கதை எழுதுவேன். அதற்கு பிறகுதான் அதை எப்படி காட்சிப்படுத்தலாம் என்பதை ஒரு இயக்குநராகவும், ஒளிப்பதிவாளராகவும் இருந்து சிந்திப்பேன்.\nஇந்த ‘எமன்’ படத்தின் கதையையும் நான் அந்த வகையில்தான் உருவாக்கி இருக்கின்றேன். ஒரு சராசரி மனிதன், அரசியல் மூலமாக தன்னுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொண்டு, சிம்மாசனத்தில் அமர முயற்சி செய்கின்றான். அதில் அவன் வெற்றி பெற்றானா… இல்லையா… என்பதுதான் ‘எமன்’ படத்தின் ஒரு வரி கதை.\nதன்னுடைய முழு அர்ப்பணிப்பையும், கடின உழைப்பையும் கொடுத்து, ‘எமன்’ படத்திற்கு புத்துயிர் கொடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. வரும் பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகும் எங்களின் ‘எமன்’ திரைப்படத்தை ரசிகர்கள் நிச்சயமாக வெற்றியடைய செய்வார்கள்…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் ஜீவா சங்கர்.\nactor vijay antony actress mia george director jeeva sankar lyca productions slider vijay antony productions yaman movie இயக்குநர் ஜீவா சங்கர் எமன் திரைப்படம் தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி நடிகர் விஜய் ஆண்டனி நடிகை மியா ஜார்ஜ் லைகா புரொடெக்சன்ஸ் விஜய் ஆண்டனி புரொடெக்சன்ஸ்\nPrevious Postஎம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நடித்த ‘அடிமைப் பெண்’ டிஜிட்டல் வடிவில் வருகிறது Next Post'பீச்சாங்கை' படத்தின் டிரெயிலர்\nதயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் குழுவினர் மீது தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கடும் குற்றச்சாட்டு..\n‘செம’ திரைப்படத்தின் ரிசல்ட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நடிகை அர்த்தனா..\nசரத்குமார் – நானி – அமலா பால் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன் எட்டுத் திக்கும்’\nதயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் குழுவினர் மீது தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கடும் குற்றச்சாட்டு..\n‘செம’ திரைப்படத்தின் ரிசல்ட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நடிகை அர்த்தனா..\nசரத்குமார் – நானி – அமலா பால் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன் எட்டுத் திக்கும்’\n“யாருக்காகவும் பயந்து படத்தின் தலைப்பை மாற்றாதீர்கள்…” – நடிகர் விஷாலின் தைரிய பேச்சு\nஆர்.ஜே. பாலாஜி-பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் ‘எல்.கே.ஜி.’ திரைப்படம்..\n‘பியார் பிரேமா காதல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது..\n‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன்…\nதென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இசையமைப்பாளர் தினா தேர்வு\n“எனக்கு கட்அவுட்டெல்லாம் இனிமேல் வேண்டாம்…” – நடிகர் சிம்பு வேண்டுகோள்..\nமும்முரமான படப்பிடிப்பில் ‘கொரில்லா’ திரைப்படம்..\nசெயல் – சினிமா விமர்சனம்\nகாளி – சினிமா விமர்சனம்\nபெண் குழந்தையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘கண்மணி பாப்பா’ திரைப்படம்\nஇயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட ‘சந்தோஷத்தில் கலவரம்’ பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்..\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் – சினிமா விமர்சனம்\nதயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் குழுவினர் மீது தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் கடும் குற்றச்சாட்டு..\n‘செம’ திரைப்படத்தின் ரிசல்ட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நடிகை அர்த்தனா..\nசரத்குமார் – நானி – அமலா பால் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன் எட்டுத் திக்கும்’\n“யாருக்காகவும் பயந்து படத்தின் தலைப்பை மாற்றாதீர்கள்…” – நடிகர் விஷாலின் தைரிய பேச்சு\nஆர்.ஜே. பாலாஜி-பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் ‘எல்.கே.ஜி.’ திரைப்படம்..\n‘பியார் பிரேமா காதல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது..\n‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன்…\nதென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இசையமைப்பாளர் தினா தேர்வு\nகாலா படத்தின் இசை வெளியீட்டு விழா…\nதமன்குமார், அக்சயா நடிக்கும் ‘யாளி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘செம போத ஆகாத’ படத்தின் டிரெயிலர்\n‘டிராபிக் ராமசாமி’ படத்தின் டீஸர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yogicpsychology-research.blogspot.com/2018/02/blog-post_9.html", "date_download": "2018-05-25T18:51:19Z", "digest": "sha1:ECTFGL2TNNWGH2WO5QDPABW3XLZKH6HH", "length": 34143, "nlines": 279, "source_domain": "yogicpsychology-research.blogspot.com", "title": "சித்த வித்யா விஞ்ஞான‌ சங்கம்: ஆற்றலை வளர்த்துக்கொள்ள யோகமுறை", "raw_content": "\nஇந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்\nஇந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்\nஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ\nஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ \nஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ\nஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ\nஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ\nஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ\nஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ\nஇதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்\nமனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here\n2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்\nநீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.\nஅகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே\nஉங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே\nஇன்று பலரும் யோகம் தியானம் என்பவை நோய்க்கு மருந்தாகவும், மனக்கவலைக்கு தீர்வாகவும் எண்ணியே கற்கின்றனர். யோக முறைகளை கற்றால் இவை நடக்கிறது என்பதன் நுண்மையான அடிப்படை இந்தப்பயிற்சிகள் ஒருவனின் ஆற்றலை வளர்க்கின்றது என்பதே.\nஒரு மனிதனிற்கும் பௌதீக ஆற்றல் தூல உடலின் மூலம் வெளிப்படுகிறது. அவனது ஆன்ம ஆற்றல் பிராணாக்னியாகவும், அந்தக்கரணங்கள் மூலமும் வெளிப்படுகிறது. ஒருவன் தனது அந்தக்கரணங்கள் மூலமும் தனது பிராணனை அக்னி மயமாக்கி செலுத்த வல்லவனாக இருக்கிறானோ அவனே தெய்வ ஆற்றல் உள்ளவனாக இருக்கிறான்.\nசாதரண மனிதனை விட ஆற்றல் உள்ளவர்களில் பிராணன் அக்னியுடன் சேர்ந்து பிராணாக்னியாக செயற்படுகிறது. இந்த பிராணாக்னி ஒருவனுக்கு சங்கல்ப சக்தியையும் ஆத்ம பலத்தையும் தருகிறது.\nஎப்படி இரசவாதத்தால் சிந்தாமணிக்கல் பட்ட இரும்பு தங்கமாக மாறுகிறதோ அதுபோல் ஆத்ம பலம் உள்ளவர்களுடன் தொடர்பு பட்டவர்கள் தாங்களும் அதுபோல உருமாறுகிறார்கள்.\nஆற்றல் என்பது வானத்தில் இருந்து இலவசமாக ஏதோ வரமாக கிடைப்பதென்றே பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை. இது அகத்தில் இருக்கும் ஆற்றலை ஒருவன் தன்னில் ஒழுங்குபடுத்திக்கொள்வதன் மூலம் வெளிப்படும் ஒரு செயல் முறை.\nஎவர் ஒருவர் தைரியத்துடன் தன்னை ஒழுங்குபடுத்தி திட்டமிட்டுக்கொள்கிறார்களோ அவர்களில் ஆற்றல் வெளிப்படத்தொடங்குகிறது.\nஇன்றைய மனித வளத்தின் தேவை ஒருவன் தன்னை ஒழுங்குபடுத்திக் கொண்டு அறிவுக்கூர்மையை பெறுவது. அறிவுக்கூர்மை உடையவனை தேஜஸ்வி என்று சமஸ்க்ருதத்தில் கூறுவார்கள். இதன் நேரடிப்பொருள் ஒளிமிகுந்தவன். ஆற்றல் விழிப்படைந்தவனை பிராணவான் என்று கூறுவர்.\nஒருவன் தன்னை பிராணவான் ஆக்கிக்கொள்ள ஒருவன் இரண்டு தளத்தில் போராட வேண்டியுள்ளது.\nதன்னிடமுள்ள தேவைக்கதிகமான, குள்ள நரித்தனமான, தேவையற்ற மனப்பண்புகள் { ஒருவரைப்பற்றி தவறான சிந்தனை, பிரயோசனமற்ற விஷயங்கள் மனதினை ஓட விடுதல், கேளிக்கை, தவறான பழக்க வழக்கம்}\nபுதுமையாக எண்ணங்களுடன், உலகத்திற்கு தேவையானவற்றை படைக்க திட்டமிட்டு செயலாற்றும் பண்பு.\nஇப்படி தன்னை பிராணவான் ஆக்கிக்கொண்ட ஒருவன் துன்பங்களுடன் போரிட்டு வளங்களையும், மக்களையும் ஒன்றிணைத்து வெற்றி பெறக்கூடியவன்.\nமனப்பண்புகளை கொண்டு மனிதர்களை பிரிக்கலாம்.\nஒட்டுண்ணிகள்: இவர்கள் எவருக்கும் எதையும் கொடுப்பதற்கு மனமோ, ஆற்றலோ, பொருளோ இல்லாமல் மற்றவர்களை சுரண்டி, துன்புறுத்தி வாழ்பவர்கள்.\nஅறிவுள்ள குறுகிய மனமுள்ள சுய நலமிகள்: இவர்கள் வசதியும், அறிவும், பணமும் உள்ளவர்கள், ஆனால் உலகைப்பற்றியோ, மற்றவர்களைப்பற்றியோ எந்த சிந்தனையும் இல்லாதவர்கள்.\nஆசீர்வாதிக்கப்பட்டவர்கள்: இவர்கள் தமது பணம், வசதி என்பவற்றை நிறைவாக அடைவதோடு மற்றவர்களுக்காகவும் அவற்றை விஸ்தரிக்க விரும்புபவர்கள். தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என்பவர்கள் இந்த பகுப்பில் அடங்குபவர்கள்.\nதெய்வப்பிறவிகள்: இவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், ஆனால் தமது ஆற்றலை பொருளையும் பௌதீக இன்பகளை உருவாக்க பயன்படுத்தாமல் தன்னை அறிவதற்கும், பல்லாயிரம் நபர்களுக்கும் தன்னையறியும் அறிவை கொடுப்பதற்கும் தமது ஆற்றலை பயன்படுத்துபவர்கள்.\nவரங்கள் நிலத்திலிருந்து அசுத்தமாகவும், ஒளியற்றதாகவும், கடின முயற்சியுடனும் எடுக்கப்பட்டு பின்னர் பட்டை தீட்டப்பட்ட பின்னரே ஒளியையும் பெறுமதையையும் பெறுகின்றது. இந்த செயற்பாட்டில் வைரத்திற்கு ஒளியை பட்டைதீட்டுவதால் தரப்படுவதில்லை. ஆனால் பட்டை தீட்டுவதால் வைரம் ஒளிரத்தொடங்குகிறது. இதைப்போலவே ஒருவன் தனது ஆற்றலை வளர்க்கும் செயல்முறையும்.\nமுதல் நிபந்தனை ஆற்றல் தனக்குள் அசுத்தமான, பட்டைதீட்டப்படாத வைரம் போல் எனக்குள் ஒளிந்திருக்கிறது என்பதை அறிய வேண்டும்.\nபின்னர் வைரத்தை பட்டை தீட்டுவதுப்போ தனது மன, உடல் பிராணனின் பண்புகளை முயற்சியுடன் மாற்ற வேண்டும்.\nஇந்த செயன் முறை மூலம் தனது அந்தக்கரணத்தை சுத்தி செய்து பிராணவானாக உயர வேண்டும்.\nஇந்த முயற்சிக்கு எவரும் கல்லூரிகளில் பயிற்சி அளிக்க முடியாது. தானாகவே முயல வேண்டும். தனது ஆற்ற்லை வெளிப்படுத்தும் சூழலில் தன்னை இருத்திக்கொள்வதன் மூலம் ஒருவன் தனக்குரிய வாய்ப்பினை உருவாக்க வேண்டும். சூழல் சரியாக அமைய, ஒருவனின் முயற்சியும் கைகூட ஒருவனது ஆற்றல் வெளிப்படத் தொடங்கும்.\nஆற்றலுக்கான விதை எல்லோரிடமும் உள்ளது, அவற்றை விழிப்படையச் செய்து ஒழுங்காக பயிற்சிபதன் மூலம் ஒருவன் ஆற்றலை அடையலாம். இதற்காக ஒருவன் எவரிடமும் கையேந்த தேவையில்லை.\nஒரு மனிதனின் ஆற்றல் மூன்று முனைகள் உடையது.\nஇந்த மூன்று ஆற்றல்களையும் சரியான முறையில் சுத்தி செய்து விழிப்படையச் செய்வதே ஒருவன் ஆற்றலை முழுமையாக அடைவதற்குரிய வழி.\nஉடலின் அனைத்துப்பாகங்களையும் சரியான வழியில் ஒருங்கிணைத்து உபயோகிப்பதன் மூலம் ஓஜஸினை பெறலாம்.\nஒரு பணியை மன விருப்பத்துடன் எடுத்து, மன ஒருமையுடன், முழுமையான அர்ப்பணிப்புடன் அதைப்பற்றி முழுமையாக புரிதலும் விழிப்புணர்வுடன் இருத்தலும் தேஜஸினை தரும்.\nஒரு இலக்கில்/இலட்சியத்தில் தனது உயிரையும் தரும் தியாகம் அந்தக்கரணங்களின் சக்தியை அந்த இலக்கில் செலுத்தி வர்ச்சஸினை தரும்.\nஇப்படிப்பெறும் ஆற்றலை ஒருவன் இரண்டு விஷயங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று ரிஷிகள் சொல்லியுள்ளார்கள். அவை தீமையை அழிப்பதும், நன்மையை உருவாக்குவதும்.\nஇதை ஒருவன் தனக்குள்ளேயே உருவாக்க வேண்டும், தனது மனம், உடல், புத்தியில் உள்ள தீமைகளை களைந்து தன்னில் நன்மைகளை உருவாக்குவதற்கு முதலில் பழக வேண்டும்.\nஇதற்குரிய பண்டைய ரிஷிகளின் அறிவியல் சேதன விஞ் ஞானம் அல்லது யோக சாதனா அல்லது தபஸ் எனக்கூறப்பட்டுள்ளது.\nஇவை உடலையும், மனதையும், பிராணாக்னியையும் ஒழுங்குமுறைப்படுத்தும் அறிவியலைக் கூறுபவை.\nவிரிவான பல அரிய ஞானம் தந்துள்ளீர்கள் படித்து புரிந்து எமது வாழ்வின் அடிப்படை விடயங்களின் ஒன்றாய் சித்தத்தில் இவற்றை ஏற்றிக்கொள்கிறேன் குருவே\nஎமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.\nஎம்மை மாற்றும் இரசவாதம் - நல்ல நூற்கள் படித்தல்\nமனித மனம் எதையும் ஈர்த்து பதிவித்து அதை பின்னர் கதிர்ப்பிக்கும் ஆற்றல் உடையது. இது எந்த சூழலில் இருக்கிறதோ அந்தச்சூழலை எண்ணமாக தன்னில் பதி...\nதுரித மந்திர சித்தி தரும் நவராத்ரி காயத்ரி சாதனை (பகுதி 02)\nகால நிலை மாற்றங்களின் சந்திப்பு காலங்களே நவராத்ரி எனப்படுகிறது, பொதுவாக ஐப்பசி, சித்திரை மாத நவராத்ரிகள் காயத்ரி சாதனைக்கு உகந்த மாதங்களாக...\nகாம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது\nஇதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...\nகுருப்பூர்ணிமா - குரு சாதனா\nஅமராத்மாவே, சித்த வித்யா குருமண்டலத்தால் வழி நடாத்தப்படும் எமது சங்கத்தின் வழிகாட்டலில் உங்கள் மன, உடல் சக்திகளை வலுப்படுத்தி உல...\nதெளிவு குருவின் திருமேனி காணல் தெளிவு குருவின் திருமேனி செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.\nஎனது பரமகுரு நாதர்கள் (குருவின் குரு)\nஸ்ரீ ஸக்தி சுமனனின் வித்தையை தொட்டுக்காட்டிய ஸ்ரீ குருநாதர்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் மகாகாரண சரீர சாதனா குருநாதர்கள்\nஇந்த தளத்தின் ஆசிரியர் பற்றி\nஆசிரியர் அகத்திய மகரிஷியை குருவாக ஏற்று வைத்தியம் யோகம் கற்கும்படி தம் தந்தையால் உபதேசிக்கப்பபட்டவர். ஒரு அவதூதரால், அவரின் தந்தையார் (அவரே அகஸ்திய மகரிஷி என்பது தந்தையாரின் அனுமானம்) சிறுவயதில் ஆட்கொள்ளப்பட்டு முருக உபாசனை உபதேசிக்கப்பட்டவர். நூலாசிரியரின் வைத்தியமும், யோகக்கல்வியும் அவரின் பதின்மூன்றாவது வயதில் ஆரம்பமாகியது. பதினைந்தாவது வயதில் அவர் இலங்கை நுவரெலியா காயத்ரி சித்தரிடம், காயத்ரி மஹாமந்திர உபதேசம்,உபாசனை, காயத்ரி குப்த விஞ்ஞானம் (காயத்ரி மஹா மந்திரம் எப்படி ரிஷிகளால் உயர்ந்த யோகசாதனையாக பயன்படுத்தப்பட்டது என்ற ரிஷி பரம்பரை விளக்கம், அனுபவ பயிற்சி) சித்த யோக, இராஜயோக பயிற்சி, சித்தி மனிதன் பயிற்சி, போன்ற யோகவித்தைகளைக் கற்றுத் தெளிந்தார். 13 வருட காயத்ரி உபாசனையின் பின்னர், தேவிபுரம் ஸ்ரீ அன்னபூர்ணாம்பா ஸஹித ஸ்ரீ அம்ருதானந்த நாதரால் ஸ்ரீ வித்யா உபாசனையும், கௌலச்சார பூர்ண தீக்ஷையும் பூர்ணாபிஷேகமும் செய்விக்கப்பட்டது. குருவின் ஆணைக்கமைய யோக, ஞான இரகசியங்களை எழுதியும் கற்பித்தும் வருகின்றார். சுற்றுச் சூழலியல் விஞ்ஞானத்தில் இளநிலை, முதுநிலைப் பட்டமும், 2013ம் ஆண்டு இலங்கை ஆயுர்வேத வைத்திய சபையின் பரிட்சையில் சித்தியடைந்து, பதிவுபெற்ற வைத்தியராகவும் சேவையாற்றுகின்றார். மின்னஞ்சல் - sithhavidya@gmail.com\nநூலை பெறுவதற்கான மேலதிக விபரங்களுக்கு படத்தினை அழுத்தவும்\nசித்த வித்யா விஞ்ஞான சங்கம் | Create your badge\nமனதின் சம நிலை பற்றிய கருதுகோள்\nகாயத்ரி குப்த விஞ் ஞானம் - பாடம் 08 & 09\nகாயத்ரி மந்திர சாதனை மூலம் பலனைப்பெறுவதற்கான நிபந்...\nகாயத்ரி மந்திரம் பற்றிய கட்டுக்கதைகளும் உண்மையும்...\nகாயத்ரி குப்த விஞ்ஞானம் பாடங்கள் 07 & 09\nகேள்வி பதில்: சாதனையை தொடர முடியாதவாறு பணிச்சுமை, ...\nகேள்வி பதில்: மனம் ,புத்தி ,சித்தம்,அகங்காரம் ஆகிய...\nகேள்வி பதில்: மனம் எவ்வாறு செயல் படுகிறது. மனதை து...\nகேள்வி பதில்: தீட்சை பெற எவ்வளவு சார்ஜ் \nசித்த ஆயுர்வேத வைத்திய பதிவுகள்\nஅகத்தியர் வைத்திய காவியம் 2000 உரைகள் {பாடல் 08 - 10}\nஸ்ரீ வித்தை ஸ்ரீ தந்திரம்\nஇரசவாதம் பற்றிய உண்மை விளக்கம்\nகோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை\nசித்த வித்யா கேள்வி பதில்கள்\nதற்கால சித்தர் தத்துவ அறிஞர்கள்\nபதஞ்சலி யோக சூத்திர புரிதல்கள்\nஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகம்\nஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம்\nஸ்ரீ கண்ணைய தத்துவ அமிர்தம்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகள்\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://raattai.wordpress.com/2016/05/17/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-05-25T18:40:57Z", "digest": "sha1:W7VG5XHGOF3AIWAUXJBTK754A7Q2TPJ4", "length": 15924, "nlines": 117, "source_domain": "raattai.wordpress.com", "title": "தமிழ் ஹரிஜன் | இராட்டை", "raw_content": "\nஇராட்டை / மே 17, 2016\nமகாத்மாஜி கடைசியாகச் சென்னைக்கு வந்திருந்தபோது அவரிடம் ராஜாஜி என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். ‘பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் பகல் 12 மணிக்கு மக்களால் பகிரங்கமாகச் சிறையை உடைத்து விடுதலை செய்யப்பட்ட முதல் ஆள் இவர் என்று கூறினார்.\nமகாத்மாஜி “எந்த ஊரில் நடந்தது” என்றார். “திருவாடானையில் ‘ என்றேன் நான் சுருக்கமாக. இவர் இப்போது சிறந்த தமிழ்ப் புத்தகங்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். தங்கள் ‘ஹரிஜன் பத்திரிகையைத் தமிழில் வெளியிடவிரும்புகிறார்.” என்று ராஜாஜி சொன்னார்.\nகாந்திஜி சிரித்துக்கொண்டு “அச்சா அச்சா’ என்று சொல்லி “நஷ்டம் வராமல் நடத்துவாயா\nஅதற்கு ராஜாஜி, “இவரும் உங்களைப் போல வைசிய சமூகத்தைச் சேர்ந்தவன்தான். அதனால் அதைப்பற்றிக் கவலை வேண்டாம்,’ என்றார். உடனே மகாத்மாஜி ‘அச்சா’ என்று கூறி இப்போதே, தமிழ் ஹரிஜன் துவக்க விழா நடத்தி விடலாமே, எனக்கு 10 நிமிஷம் ஒய்விருக்கிறதே”என்றார். எனக்குக் கையும் காலும் ஓடவில்லை.\nராஜாஜி தலைமையில் காந்திஜியே ‘தமிழ் ஹரிஜன் பத்திரிகையைத்துவக்கும் முதல் நடவடிக்கையாக, தமிழ் ஹரிஜன் என்று தமிழில் எழுதித்துவக்கி வைத்தார். நான் அதைப் பக்தியுடன் பெற்றுக் கொண்டு நன்றி கூறினேன்.எப்படி நன்றி கூறினேன் என்று நினைக்கிறீர்கள். காந்தியடிகள் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்து அவர் பாதத்தைக் கண்ணில் ஒற்றிக்கொண்டேன்.\nஅதன் பின்னர் தமிழ் ஹரிஜன் பத்திரிகையைத் துவக்கி னேன். சிறந்த தேசபக்தரும்-அறிஞருமான திரு.பொ.திரு கூட சுந்தரம் பிள்ளை அவர்கள் தமிழ் ஹரிஜன் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தார்கள். காந்திஜி அமரராகும் வரை அந்தப் பத்திரிகையை விடாமல் நடத்தினேன். மகாத்மாஜி என்னை சென்னையில் சந்தித்த மறுவாரம் ஹரிஜன் பத்திரிகையில் என்னைப்பற்றி கீழ்க்கண்டவாறு ஒரு குறிப்பு எழுதினார்.\n‘ஹரிஜன் பத்திரிகையைத் தமிழில் நடத்துவதற்கு ஒரு இளைஞரை பூநீராஜாஜிசென்னை இந்தி பிரசாரசபையில் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த இளைஞர் பெயர் ‘சின்ன அண்ணாமலை என்று ராஜாஜி சொன்னார். அதன்பின் ஶ்ரீசின்ன அண்ணாமலையைப் பற்றி ஶ்ரீ சத்யநாராயணா மூலம் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.\nசுதந்திரப் போராட்டத்தில் பல முறை சிறை சென்றவர் என்றும், குறிப்பாக 1942 ஆகஸ்ட்போராட்டத்தில் இவர் இருந்த திருவாடானைச் சிறையை உடைத்து, மக்கள் இவரை விடுதலை செய்தனர் என்றும் அறிந்து ஆச்சரியமடைந்தேன்.\nஅந்தப் போராட்டத்தில் பல பேர் உயிர்இழந்தனரென்றும் ஶ்ரீ சின்ன அண்ணாமலை கையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிர் தப்பியவர் என்றும் கேள்விப்பட்டேன். இப்படிப்பட்ட இளைஞர்களை நினைத்துப்பெருமை அடைகிறேன்.ஶ்ரீ ராஜாஜி சாதாரணமாக யாரையும் சிபாரிசு செய்யமாட்டார். ஶ்ரீ சின்ன அண்ணாமலையைச் சிபாரிசு செய்திருப்பது ஒன்றே அவர் ரொம்பப் பொருத்தமானவர் என்பதில் சந்தேகமில்லை.\nஎனவே ‘ஹரிஜன் பத்திரிகையைத் தமிழில் நடத்த ஶ்ரீ சின்ன அண்ணாமலைக்கு நான் அனுமதி வழங்கி என் வாழ்த்துதலையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.-எம்.கே.காந்தி\nமே 17, 2016 in காந்தி, சின்ன அண்ணாமலை, ராஜாஜி, ஹரிஜன், harijan. குறிச்சொற்கள்:காந்தி, சின்ன அண்ணாமலை, ராஜாஜி, ஹரிஜன்\nபடித்த பட்டியல் இன இளைஞருக்கு உதவிய ராஜாஜி\nஇராஜாஜியின் சமூக சீர்திருத்தப் பணிகள்\nபடித்த பட்டியல் இன இளைஞருக்கு உதவிய ராஜாஜி →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nஸ்வராஜ்ய அரசு நிறைவு செய்ய வேண்டிய மூன்று முக்கியமான மக்கள் கோரிக்கைகள் - காந்தி\nமகாத்மாவும் அவரது ஹரிஜனக் குடும்பமும் – துஷார் பட்\nகாந்தியின் வாழ்க்கையே ஒரு பாடம் – திலகர்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அ.மார்க்ஸ் (3) அண்ணா (15) அண்ணாமலை (1) அம்பேத்கர் (44) அருந்ததிராய் (1) ஆண்ட்ரூஸ் (1) ஆயுர்வேதம் (1) இன்று (12) இரட்டை வாக்குரிமை (3) ஈ.வெ.கி. சம்பத் (1) உப்பு சத்தியாகிரகம் (1) எம்.சி.ராஜா (1) எம்.ஜி.ஆர் (1) ஏசு கிறிஸ்து (1) ஐன்ஸ்டீன் (2) ஒளவை (1) ஓமந்தூரார் (1) க.சந்தானம் (1) கலப்புமணம் (1) கல்கி (1) கவிதை (5) கஸ்தூரிபா (2) காந்தி (143) காந்தியின் மறைவு (14) காமராஜர் (8) கிரிப்ஸ் (1) கொண்டா வெங்கடப்பையா (1) கோகுலே (1) கோட்சே (5) கோரா (1) கோல்வால்கர் (3) சகஜானந்தர் (2) சந்திரசேகர சரஸ்வதி (1) சாவர்க்கர் (2) சாவி (1) சின்ன அண்ணாமலை (3) சிவ சண்முகம் பிள்ளை (2) டால்ஸ்டாய் (1) தக்கர் பாபா (2) தமிழ்நாட்டில் அம்பேத்கர் (10) தாகூர் (2) தினமணி (5) திரு.வி.க (1) திருக்குறள் (1) திலகர் (2) நரசிங் மேத்தா (2) நாத்திகம் (1) நிறவெறி (1) நேரு (5) பசு வதை (4) பஞ்சம் (1) படேல் (2) பூகம்பம் (1) பூனா ஒப்பந்தம் (1) பெரியார் (40) போஸ் (5) மகாகவி பாரதியார் (13) மகாத்மா (4) மதம் (2) மது விலக்கு (1) மருத்துவம் (2) மார்க்சியம் (1) மார்க்ஸ் (1) மின்னூல்கள் (10) முத்துலட்சுமி ரெட்டி (3) ராஜாஜி (16) லா.சு.ரங்கராஜன் (5) லூயி ஃபிஷர் (1) வ.உ.சி (2) வினோபா (3) விவேகானந்தர் (2) வைத்தியநாதய்யர் (3) ஹரிஜன் (18) Bhangi (3) harijan (8) Langston Hughes (5) SCF (5)\nBhangi Gandhi Harijan Jawaharlal Nehru Langston Hughes Narsinh Mehta RSS SCF Shyam Lal Jain அ.மார்க்ஸ் அண்ணா அம்பேத்கர் அருந்ததிராய் ஆனந்த தீர்த்தர் இரட்டை வாக்குரிமை ஈ.வெ.கி. சம்பத் எம்.சி.ராஜா எம்.ஜி.ஆர் ஏசு கிறிஸ்து ஐ.மாயாண்டி பாரதி ஐன்ஸ்டீன் ஒளவை கக்கன் கவிதை கஸ்தூரிபா காந்தி காந்தியர்கள் காந்தியின் மறைவு காப்புரிமை காமராஜர் கிரிப்ஸ் கோகுலே கோட்சே கோல்வால்கர் சகஜாநந்தர் சந்திரசேகர சரஸ்வதி சாவர்க்கர் சி.வி.ராமன் சின்ன அண்ணாமலை சிவ சண்முகம் பிள்ளை சுபாஷ் சுவாமி சிரத்தானந்தர் ஜோதிராவ் புலே டால்ஸ்டாய் தக்கர் பாபா தமிழ்நாட்டில் அம்பேத்கர் தாகூர் தினமணி திருக்குறள் திலகர் நரசிங் மேத்தா நேரு பகத்சிங் பசு வதை பஞ்சம் படேல் பெரியார் போஸ் மகாகவி பாரதியார் மகாத்மா மதம் மருத்துவம் மார்க்சியம் மின்னூல்கள் முத்துலட்சுமி ரெட்டி ராஜாஜி லா.சு.ரங்கராஜன் லூயி ஃபிஷர் வ.உ.சி வன்கொடுமை வரலாறு வினோபா விவேகானந்தர் வைத்தியநாதய்யர் ஹரிஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/India/2018/05/14154707/Cong-leaders-allege-PM-used-threatening-language-in.vpf", "date_download": "2018-05-25T18:40:56Z", "digest": "sha1:YDQKCU7PJD6ONDH7Q35HGPCZOC7KFD42", "length": 13103, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cong leaders allege PM used threatening language in Ktaka poll campaign || பிரதமர் மோடி மிரட்டுகிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதிக்கு கடிதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐபிஎல் கிரிக்கெட் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது\nபிரதமர் மோடி மிரட்டுகிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதிக்கு கடிதம் + \"||\" + Cong leaders allege PM used threatening language in Ktaka poll campaign\nபிரதமர் மோடி மிரட்டுகிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதிக்கு கடிதம்\nபிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசிவருகிறார் என காங்கிரஸ் தலைவர்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் புகார் கொடுத்து உள்ளனர். #ManmohanSingh #PMModi\nமுன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார்கள். பிரதமர் மோடி கர்நாடக மாநில தேர்தலின்போது எங்களை மிரட்டும் வகையில் பேசினார் எனவும் புகார் மனுவை அளித்தார்கள். காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக தேர்தலின் போது பிரதமர் மோடி மிரட்டும் வகையில் பேசியது மிகவும் கண்டனத்திற்குரியது, பிரதமர் பதவியில் இருக்கும் ஒருவர் இதுபோன்று நடந்துக்கொள்ளக் கூடாது எனவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\n“காங்கிரஸ் அல்லது பிற அரசியல் கட்சி தலைவர்கள், தனிநபர்களுக்கு எதிராக தேவையில்லாத மற்றும் மிரட்டும் வகையிலான வார்த்தைகளை பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி எச்சரிக்கை விடுப்பார்,” என மன்மோகன் சிங் மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் கூறிஉள்ளனர்.\nகாங்கிரஸ் தலைவர்கள் மன்மோகன் சிங், ஏகே அந்தோணி, குலாம் நபி ஆசாத், அகமது படேல், ப.சிதம்பரம், அசோக் கெலட், மல்லிகார்ஜுன கார்கே, கரண் சிங், அம்பிகா சோனி, கமல் நாத், ஆனந்த் சர்மா, மோதிலால் வோரா, திக்விஜய் சிங், முகுல் வாஸ்நிக் ஆகியோரால் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் பிரதமர் மோடி பிரசார கூட்டத்தில் பேசிய வார்த்தைகளை காங்கிரஸ் தலைவர்கள் குறிப்பிட்டு கடிதம் எழுதி உள்ளார்கள். காங்கிரஸ் தலைவர்கள் தெளிவாக கேட்டுக்கொள்ள வேண்டும், உங்களுடைய எல்லையை மீறினால், நீங்கள் விலை கொடுக்க வேண்டியது இருக்கும் என மோடி பேசிய வீடியோவை மையமாக வைத்து காங்கிரஸ் புகார் கொடுத்து உள்ளது.\nஇந்தியாவில் முன்னதாக பிரதமராக இருந்தவர்கள் அனைவரும் பொது மற்றும் தனியார் கூட்டங்களில் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொண்டார்கள் எனவும் காங்கிரஸ் தலைவர்கள் தங்களுடைய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்கள். காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக பிரதமர் மோடி விடுத்து உள்ள எச்சரிக்கையானது கண்டனத்திற்குரியது. அரசியலமைப்பு முறையில் 1.3 பில்லியன் மக்கள் வசிக்கும் ஜனநாயக நாட்டை ஆட்சி செய்யும் பிரதமர் இதுபோன்ற வார்த்தைகளை பிரயோகிக்க முடியாது. பயன்படுத்தப்படும் வார்த்தைகள் மிகவும் அவமதிப்பதாகவும், அமைதியை குலைப்பதாகவும் உள்ளது என மன்மோகன் சிங் மற்றும் பிற தலைவர்கள் குறிப்பிட்டு உள்ளார்கள்.\n1. கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்\n2. தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்\n3. துப்பாக்கி சூடு காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்- ரஜினிகாந்த்\n4. துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்\n5. தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\n1. வீராட் கோலியை அடுத்து பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி புதிய சவால்\n2. பதவி ஏற்பு விழா: அவமானபடுத்தியதாக மம்தா பானர்ஜி கோபம் ; முதல்வர் குமாரசாமி மன்னிப்பு கோரினார்\n3. டியூசன் வந்த மாணவனுடன் காதல்; அவன் இல்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதாக ஆசிரியை மிரட்டல்\n4. எடியூரப்பா எச்சரிக்கை; பா.ஜனதாவின் விருப்பத்திற்கு ஏற்ப நாங்கள் செயல்பட முடியாது - காங்கிரஸ்\n5. போராட்டக்காரர்களை கொல்ல போலீசுக்கு உரிமையும் கிடையாது, அவர்களது பணியும் கிடையாது கபில் சிபல் காட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ayinkaran.blogspot.com/2011/05/blog-post_22.html", "date_download": "2018-05-25T18:38:32Z", "digest": "sha1:6TNWQ4LGSWBF4NVAE6TIWNQLD4YD4Q2N", "length": 11206, "nlines": 102, "source_domain": "ayinkaran.blogspot.com", "title": "சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சொன்ன கருத்துமிக்க கதை. | பல்சுவைப்பதிவுகள்", "raw_content": "\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சொன்ன கருத்துமிக்க கதை.\nமனித வாழ்கையை பலர் பேர் பல மாதிரியான தத்துவங்களை வாரி இறைத்தாலும் நமது அனுபவத்தில் சிம்பு வானம் படத்தில் சொல்வது போன்று என்ன வாழ்க்கடா இது என்பது சில சந்தர்ப்ப சூழ் நிலைகளில் இந்த வார்த்தையை நினைப்தை நமக்கு கூட தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஏனெனில் என்னுடைய சொந்த வாழ்கையிலும் பல சந்தர்பங்களில் தோல்வியை சந்தித்த போதல்லாம் இந்த வார்த்தையை நினைத்தேன்.\nஇப்ப எதாவது பஞ்ச் சொல்லனும் போல தோன்றியது அதுதான் சும்மா\nஅதுமட்டுமல்ல நமது மானிட யாதார்த்த வாழ்கையில் பல சரிவு எற்படுவது சீரானது தான் ஆனாலும் இந்த சரிவுகளை நிமிர்த்திக் கொண்டு வாழ்வதுதான் மனித வாழ்கையும் கூட என்ன மேலும் நமது வாழ்கையில் பிறரின் தலையீடு, விசனங்கள் என பல சாக்கடைகளை கடக்க வேண்டியும் கூட அமைகிறது. ஆனாலும் இந்த தலையீடு, விசனங்கள என்பவற்றை பற்றி சினம் அடையாமல் அதை உள்வாங்காமல் நமது வாழ்கை பயணத்தை தொடர்வது சரியான தெரிவு. சரி தானே நான் சொன்னது நீங்க என்ன நினைக்கிறீர்கள் இதைப்பற்றி மேலும் நமது வாழ்கையில் பிறரின் தலையீடு, விசனங்கள் என பல சாக்கடைகளை கடக்க வேண்டியும் கூட அமைகிறது. ஆனாலும் இந்த தலையீடு, விசனங்கள என்பவற்றை பற்றி சினம் அடையாமல் அதை உள்வாங்காமல் நமது வாழ்கை பயணத்தை தொடர்வது சரியான தெரிவு. சரி தானே நான் சொன்னது நீங்க என்ன நினைக்கிறீர்கள் இதைப்பற்றி\nபிறரது சொல்பேச்சு கேளாமை பற்றி ஒரு விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சொன்ன கதையை உங்களுக்கு சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். யார் முதலில் மலை உச்சியைத் தொடுவது என்று தவளைகளுக்குள் ஒரு போட்டி. எல்லா தவளைகளும் ஓரே மாதிரியாகத் தான் கத்திக் கொண்டிருந்தன அது என்னவென்றால் முடியாது என்றுதான். இந்தக் கூச்சலுக்கு நடுவே ஓரே ஓரு தவளை மட்டும் மலை உச்சியை அடைந்ததுவிட்டது.(மிகவும் சுறுசுறுப்பான தவளை போல)\nஎப்படி இந்தத் தவளையால் மட்டும் சாதிக்க முடிந்தது அது செவிட்டுத் தவளையாம். எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் பேச்சுக்களை கேட்காதே என்று சூப்பர்ஸ்டார் கூறினாராம். எப்படியான கருத்துமிக்க கதை என்று பார்த்திர்களா அது செவிட்டுத் தவளையாம். எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் பேச்சுக்களை கேட்காதே என்று சூப்பர்ஸ்டார் கூறினாராம். எப்படியான கருத்துமிக்க கதை என்று பார்த்திர்களா அதுமட்டுமல்ல எனக்கு கூட இந்த கதை உற்சாகம் ஊட்டியதாக அமைந்தது. பிறரது சொல்பேச்சு கேளாமையினால் எப்படியான பலன் கிடைக்கிறது பார்த்தீர்களா\nமேலும் நமது வாழ்கையில் தன்னம்பிகை விடாமுயற்சி கடின உழைப்பு என்பனவற்றால் நமக்கு வெற்றி சேரும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்பதோடு இந்த பாடலையும் பார்த்துவிட்டு ஏதாவது கருத்து சொல்ல விரும்பினால் சொல்லிட்டு போங்க சாமியோவ்.\nPosted by விஜயகுமார் ஐங்கரன் at 7:20 AM\nரஜினி பெயரைப் பாவித்த உடனையே எத்தனை ரசிகர்கள் வந்தார்கள் பார்த்தீங்களா\n\"வாழ்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா\" பாடல் என்றென்றும் \"Gas\" போகாத சோடா போல... :சும்மா கேட்டாலே அதிருதில்ல\nமற்றும் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி நண்பா\nசரிதான்.மற்றும் உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சொன்ன கருத்துமிக்க கதை.\nமட்டக்களப்பு, கிழக்கு, Sri Lanka\nஎன்னைப்பற்றி நான் சொல்வதைவிட வேற ஒருவர் சொல்வதே நல்லது என நினைக்கிறன்.\nஇந்த வலைப்பின்னலை தொடரும் நல்லவர்கள்\nஎன்னுடைய பதிவுகளை இமெயில் மூலம் பெற்றுக்கொள்ளுங்கள் நண்பர்களே\nமனித நேயம் என்ற கவிதையின் தொடர்ச்சி..... இறையும் வணக்க வேண்டியதில்லை இக வழிக்குப் பணிய வேண்டியதில்லை முறையை பயில வேண்டியதில்லை மற்றைய சாஸ...\nதமிழ் தத்துவங்கள் என்ன கொடுமை சேர்\nதமிழ் தத்துவங்கள் நிறைந்த இவைகள் மிகவும் கொடுமைதாங்கோ ஆகவே பொறுமையாக படியுங்கள். 1. என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் அவனை துப்பாக்கிக்...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சொன்ன கருத்துமிக்க கதை.\nமனித வாழ்கையை பலர் பேர் பல மாதிரியான தத்துவங்களை வாரி இறைத்தாலும் நமது அனுபவத்தில் சிம்பு வானம் படத்தில் சொல்வது போன்று என்ன வாழ்க்கடா இது ...\nபல்சுவைப்பதிவில் பல பல்சுவையான பதிவுகளில் கவிதையானது முக்கியமானதாகும். மேலும் நான் 09/12/2010ம் திகதி வெளியிட்ட ''கவிதைத் துளிகள்\u0003...\nநான் எனது முதல் பதிவில் எனது தந்தையின் கவிதையை பிரசுரித்தேன்.அதன் அடுத்த கட்டமாக மீண்டும் இந்த பதிவில் எனது தந்தையின் கவிதையை பிரசுரிக்கலாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keelakaraitimes.blogspot.com/2012/03/blog-post_29.html", "date_download": "2018-05-25T18:20:48Z", "digest": "sha1:QYNVAZZFUZYINQJIEYQVHY4PN2L2XLCX", "length": 15792, "nlines": 131, "source_domain": "keelakaraitimes.blogspot.com", "title": "கீழக்கரை செய்திகள் KEELAKARAITIMES: கீழக்கரை கல்லூரி முதல்வருக்கு சென்னையில் விருது!", "raw_content": "\nகண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்\nகீழக்கரை கல்லூரி முதல்வருக்கு சென்னையில் விருது\nசென்னை தேசிய‌ ஒருமைபாட்டு கலாச்ச‌ர‌ அக‌டாமி க‌லை ம‌ற்றும் திரை உல‌கில் சிறந்த‌ ந‌ப‌ர்க‌ள்,ச‌மூக‌ மேம்பாட்டு ப‌ணிக‌ளுக்காக‌ சேவை செய்து வ‌ரும் அமைப்புக‌ள் பிர‌திநிதிக‌ளை தேர்வு செய்ய‌ப்ப‌ட்டு வ‌ழ‌ங்கும் சென்னையில் நடைபெற்ற‌து.\nஆண்டு தோறும் ந‌டைபெறும் இவ்விழாவில் இந்த‌ ஆண்டில் சேடோ தொண்டு நிறுவ‌ன‌ம் சார்பாக‌ ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌த்தில் க‌ல்வி ப‌ணியுட‌ன் கிராம‌ப்புர‌ இளைஞ‌ர்க‌ளின் பொருளாதார‌ வ‌ள‌ர்ச்சிக்காக‌ ப‌ல்வேறு இல‌வ‌ச‌ தொழில் திற‌ன் மேம்பாட்டு ப‌யிற்சிக‌ளை வ‌ழ‌ங்கி வ‌ரும் கீழ‌க்க‌ரை முக‌ம்ம‌து ச‌த‌க் பாலிடெக்னிக் க‌ல்லூரி முத‌ல்வ‌ர் அலாவுதீனுக்கு விஷ்வ‌ஜோதி 2012 விருது வ‌ழங்க‌ப்ப‌ட்ட‌து.இந்த‌ விருதை திரை உல‌கின் முண்ண‌னி பாட‌கி எல்.ஆர் ஈஸ்வ‌ரி நீதிப‌தி ஞான‌பிர‌காச‌ம் முன்னிலையில் வ‌ழ‌ங்கினார்.\nவிருது பெற்று மாவ‌ட்ட‌த்திற்கும்,க‌ல்வி நிறுவ‌ன‌த்திற்கும் பெருமை சேர்த்த‌ முத‌ல்வ‌ர் அலாவுதீனை முக‌ம்ம‌து ச‌த‌க் அற‌க்க‌ட்ட‌ளை த‌லைவ‌ர் ஹ‌மீது அப்து காத‌ர்,க‌ல்லூரி தாளாள‌ர் யூசுப் சாகிப்,இய‌க்குந‌ர் ஹ‌பீப் முக‌ம்ம‌து ச‌த‌க்க‌த்துல்லா ம‌ற்றும் ஆசிரிய‌ர்க‌ள் உள்ளிட்டோர் பாராட்டின‌ர்.\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n“இங்லீஸ் வாத்தியார் வகுப்புடா அடுத்து மாப்புல, மதுல ஏறிக்குதிச்சி ஓடுடா மாப்புல, மதுல ஏறிக்குதிச்சி ஓடுடா\nஆங்கிலம் எளிதாக கற்று கொள்வது குறித்த கட்டுரை கட்டுரையாளர்: சஹிருதீன் மனிதன் கல் கொண்டு தீ உருவாக்கிய காலம் முதல் IPHONE 5S...\n கீழக்கரைடைம்ஸ் செய்திகளை www.keelakaraitimes.com என்ற இணையதள முகவரியில் காணலாம்\n கீழக்கரை டைம்ஸ் இணையதளமாக புது பொலிவுடன் செயல்...\nஉரிமம் இல்லாமல் வியாபாரம் ரூ1லட்சம் வரை அபராதம் \nதிருப்புல்லாணி ஒன்றியத்துட்பட்ட 33 பஞ்சாயத்துக்கள்,கீழக்கரை நகராட்சி பகுதிகளில் வருடத்திற்கு 12லட்சத்திற்கும் அதிகமான வருமானம் வரும் வியாபா...\nஇத்தளத்திற்கு வருகை தந்த அன்பு உள்ளங்களுக்கு கீழக்கரை டைம்ஸ் சார்பில் நெஞ்சம் நிறைந்த‌ நன்றி.\nஈமெயிலை பதிவு செய்து செய்திகள் பெறலாம்\nஇத்தளத்தில் இணைத்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி\nபுதிய மதிப்பீட்டினால் ஏப்ரல் 1முதல் பத்திர செலவு ப...\nகீழ‌க்க‌ரை செய்ய‌து ஹ‌மீதா க‌ல்லூரியில் மரக்கன்று ...\nகீழக்கரை கல்லூரி முதல்வருக்கு சென்னையில் விருது\nநில அபகரிப்பில் ஈடுபடும் கட்டப்பஞ்சாயத்து கும்பல்\nகீழக்கரை புதிய கடல் பாலத்தில் ஆபரேசன் ஹம்லா -2 ஒத...\nகீழக்கரை பகுதியில் அழிந்து வரும் தென்னை விவசாயம்\nசெய்யது முகமது அப்பா தர்காவில் கந்தூரி விழா துவங்க...\nஹமீதியா தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியைக்கு பாராட்டு\nநீண்ட கால தேவையான குப்பைதளம் அமைக்கும் பணி தீவிரம்...\nசதக் பாலிடெக்னிக்கில் அதிக மதிப்பெண்‌ பெற்ற‌ மாணவ,...\nநகராட்சியில் அதிகாரிகளை நியமிக்காததால் சான்றிதழ்கள...\nநகராட்சியை கண்டித்து வித்தியாச கெட்டப்பில் ஊர்வலமா...\nகிடப்பில் போடப்பட்ட கீழக்கரை தனி தாலுகா அறிவிப்பு\nராமநாதபுரம் மாவட்டத்தில் தொடக்கமாக ச‌தக்‌ பாலிடெக்...\nசாலைக‌ளில் சுற்றி திரியும் ம‌ன‌நோயாளிக‌ள்\nகீழக்கரையில் புதிய கடைகள் திறப்பு விழா \nகீழ‌க்க‌ரை - ராம‌நாத‌புர‌ம் சாலையில் பேச்சாளை மீன்...\nபுதிய ந‌க‌ராட்சி ப‌த‌வியேற்று அடிப்ப‌டை தேவைக‌ளை ந...\nசாலைகளில் திரியும் மாடுகளால் போக்குவரத்து இடையூரோட...\nடில்லியில் கீழக்கரை சதக் கல்லூரி மாணவர் சாதனை \nஅம்மை நோய் புகார் எதிரொலி\nநடுத்தெரு ஜீம்மா பள்ளி வளாகத்தில் அரசின் மருத்துவ ...\nகீழக்கரையில் வேகமாக பரவி வரும் அம்மை நோய்\nகீழக்கரை சதக் கல்லூரியில் முதுகலை மாணவர்களுக்கான க...\nகீழ‌க்கரை அரசு மருத்துவமனையில் ம‌ருத்துவம‌னை தின‌வ...\nகீழக்கரையில் அரசு மருத்துவ காப்பீடு அட்டை வ‌ழ‌ங்க‌...\nகீழக்கரை முக்கிய சாலையில் பள்ளத்தால் விபத்து அபாயம...\nசர்வதேச மகளிர்தின விழா சங்கமம் நிகழ்ச்சி\nசர்வதேச மகளிர்தின விழா சங்கமம் நிகழ்ச்சி\nஉரிமம் இல்லாமல் வியாபாரம் ரூ1லட்சம் வரை அபராதம் \nமணல் சாலையாக மாற்றம் பெறும் தார்சாலை\nகீழக்கரை ரேசன் கடைகளில் தரமற்ற அரிசி சப்ளை \nகீழ‌க்க‌ரை ந‌கராட்சி செய‌லிழ‌ந்து விட்ட‌து \nகவுன்சிலரின் பதவியை ரத்து செய்யக்கோரி தேர்தல் கமிஷ...\nரத்த தானத்தில் சதக் க‌ல்லூரி முத‌லிட‌ம் \nதிருப்புல்லாணி அருகே மூன்று பெண்களை ஏமாற்றியவர் கை...\nகீழக்கரை அருகே மேலப்புதுக்குடியில் மோதல் \nகீழக்கரையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் ப...\nமின்சாரம் தயாரிக்க விடாமல் சிக்கலை ஏற்படுத்துகின்ற...\nகீழக்கரை கிழக்குதெருவில் புதிய மருத்துவமனை\nமகளிர் பாதிக்கப்பட்டால் ராமநாதபுரம் இலவச சட்ட அலுவ...\nகீழக்கரை அருகே மனைவியை வெட்டி கொலை செய்த கணவன் கைத...\nநீண்ட‌ கால‌த்துக்கு பிற‌கு சுத்த‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட...\nகீழக்கரை துணை சேர்மன் பெயரில் புதிய வலைதளம் உதயம் ...\nகீழக்கரையில் உடையும் நிலையில் (5.80லட்சம் லிட்டர் ...\nஏர்வாடி பகுதி கடலில் முழ்கி மீனவர் பலி \nகாரைக்குடி,கீழ‌க்கரை வ‌ழியாக‌ ரயில்பாதை திட்டம் செ...\nகீழக்கரை இன்ஞினியரிங் கல்லூரி முன்னாள் மாணவர்கள் ச...\nமக்கள் ஆர்வம் காட்டாத காவல்துறையின் ஆலோசனை கூட்டம்...\nகீழக்கரையில் 40 ஆண்டாக காவல் பணியில் கூர்க்கா \nஅதிமுக அரசின் \" மின்சார சாதனைக்கு\" நன்றி \n\"தீரன் திப்பு சுல்தான் \" புத்தகம் எழுதிய படைப்பாளி...\nகீழக்கரையில் நாளை( 05-03-12 ) முக்கிய‌ கூட்டம் \nகல்லூரி பொருட்காட்சியில் மாணவர்களின் படைப்புகள் \n79 ஆண்டுகள்.. கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியில் வ...\nபுதிய நான்கு வழி சாலைமதுரை - ராமநாதபுரத்திற்கு ஒ...\nமுகம்மது சதக் பாலிடெக்னிக் மாணவ,மாணவியருக்கு பயிற்...\nசுற்றுப்புற‌ சூழலை வலியுறுத்தி கல்லூரி மாணவ,மாணவிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://subahome2.blogspot.com/2010/", "date_download": "2018-05-25T18:30:36Z", "digest": "sha1:Z5674DFKSWDVDJGG7NKWLXBL5QVX7SCQ", "length": 52821, "nlines": 229, "source_domain": "subahome2.blogspot.com", "title": "ஜெர்மனி நினைவலைகள்...!: 2010", "raw_content": "\nகுளிர்காலப் பனி மழை தொடங்கி விட்டது..\nநேற்று அதிகாலையே பனி மழை பெய்யத்தொடங்கியதால் எங்கும் பாற்கடல் போன்ற பனி. நேற்று நாள் முழுக்க கொட்டியதில் இன்றும் பனி கரையாமல் இருக்கின்றது. சில படங்கள் இங்கே இணைத்திருக்கின்றேன் .. இன்று காலை என் சிறு தோட்டத்தில் எடுக்கப்பட்டவை.\nசெடிகள் பச்சை நிறத்தை மறைத்து வெள்ளை ஆடை உடுத்தியிருக்கின்றன..\nபுத்தருக்கும் பனியின் புண்ணியத்தில் புதிய சிகை அலங்காரம்..:-)\nகுருவிகளின் வீட்டையும் பனி அலங்கரித்திருக்கும் காட்சி..\nஇன்றைய தேதியில் ஜெர்மனியில் நிகழ்ந்த 2 முக்கிய சரித்திர நிகழ்வுகள்\nயூத இனத்தவர்களை ஜெர்மனியிலிருந்து வெளியேற்ற மிகத் தீவிரமான முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்த காலகட்டமான 2ம் உலக யுத்த நேரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த Crystal Night நிகழ்வு 9,10, தேதி நவம்பர் மாதம் 1938ல் நிகழ்ந்தது. இந்த Crystal Night ஜெர்மனி முழுமைக்குமாக ஏறக்குரை 7500 யூதர்களின் வனிகத் தலங்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டன. ஏறக்குறைய 400 சினாகோக் (யூத தேவாலயங்கள்) எரித்து அழிக்கப்பட்டன. இதே நாளில் 20,000க்கும் மேற்பட்ட யூதர்கள் concentration camps களில் அடைக்கப்பட்டனர்.\n1989ம் வருடம் இந்த 9ம் திகதியில் கிழக்கு ஜெர்மனி அரசாங்கம் மேற்கு பெர்லினுக்கும் பொதுவாக மேற்கு ஜெர்மனிக்கும் செல்ல அனுமது அளித்து இரும்புக் கதவுகளை திறந்த நாள். இன்றைய ஜெர்மன் தலைமுறை மக்களுக்கு இது வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த ஒரு நாள்.\nஇந்த இரண்டு நிகழ்வுகளையும் நினைவு கூறும் பல நிகழ்வுகள் ஜெர்மனி முழுதும் இன்றைக்கு ஏற்பாடாகியிருக்கின்றன. மேலும் வாய்ப்பு கிடைக்கும் போது இந்த வரலாற்று நிகழ்வுகளைப் பற்றி தொடர்ந்து எழுதுகின்றேன்.\nதீப ஒளித் திருநாள் 2010\nதீபாவளி நவம் 5ம் தேதி. இதற்கு அடுத்த நாளான 6ம் தேதி இங்கு ஸ்டுட்கார்ட் நகரில் தீப ஒளித் திரு நாள். என்ன ..ஸ்டுட்கார்ட்டில் தீபாவளியா என அதிசயிக்க வேண்டாம். இது Lichterfest என்றழைக்கப்படும் ஒரு விழா. அதிர்ஷ்டவசமாக நம் தீபாவளியும் ஸ்டுட்கார்ட் தீபத் திரு விழாவும் ஒன்றை அடுத்து ஒன்றாக இங்கு நிகழ்ந்தன.\nஸ்டுட்கார்ட்டில் பொதுவாகவே எப்போதும் மாலை 8 மணிக்கெல்லாம் கடைகள் மூடப்பட்டு விடும். ஆனானல் இந்த தினத்தில் நள்ளிரவு பன்னிரெண்டு வரை கடைகள் திறந்திருந்தன. மக்கள் கூட்டம் அதிகரித்து மாபெரும் திரு விழா போல காட்சியளித்தது ஸ்டுட்கார் நகரின் மையச் சாலையான கூனிக் ஸ்ட்ராஸா. (அரச சாலை)\nஇந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களாக இருந்தவை இரண்டு விஷயங்கள்.\n1.பல இசைக் குழுக்கள் இந்த நிகழ்வில் ஆங்காங்கே பங்கெடுத்துக் கொண்டன.\n2.சாலை எங்கும் வைக்கப்பட்டிருந்த விளக்குகளின் அலங்காரம்\nசாலையின் பல இடங்களில் தீபம் போன்ற வடிவத்தில் மின்சார விளக்குகள் வைக்கப்படிருந்தன. இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லா வயதினரையும் கவரும் ஒரு விழாவாக இந்த நிகழ்வு ஏற்பாடாயிருந்தது தான் சிறப்பு.\nஆங்காங்கே கேளிக்கை நிகழ்ச்சிகள். கடைகள் குறிப்பாக மிகப் பெரிய துணிக்கடைகள், புத்தகக் கடைகள், எல்லாம் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன.\nஅன்று மாலை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஆங்காங்கே ஏற்பாடாகியிருந்தன என்று குறிப்பிட்டேன் அல்லவா.\nஅதில் நண்பர்கள் சிலர் சேர்ந்து நடத்தும் பொழுது போக்கு இசைக் குழுவின் நிகழ்ச்சிகள் இரண்டு இடங்களில் ஒரே நாளில் ஏற்பாடாகியிருந்தன.\nகார்ஸ்டாட் எனப்படும் வர்த்தக நிறுவனத்திலும் அதற்குப் பின்னர் காவ் ஓஃவ் என்ற வர்த்தக நிலையத்திலும் இரண்டு 30 நிமிட கலை நிகழ்ச்சியை இவர்கள் குழுபவினர் படைத்தனர்.\nஇவர்கள் குழுக்கள் மட்டுமல்லாது பல குழுக்கள் அன்று ஆங்காங்கே வாசித்துக் கொண்டிருந்தன. பினாங்கில் தைப்பூசத்தின் போது பக்கத்துக்கு பக்கம் பந்தல்களில் பாடல்கள் ஓட்டிக் கொண்டிருக்குமே.. அந்த ஞாபகம் தான் எனக்கு வந்தது இந்த மூலைக்கு மூலை கச்சேரியை பார்ப்பதற்கு.\nபனிக் காலத்தின் குளிர் தொடங்கி விட்டாலும் கேளிக்கைகளின் எண்ணிக்கை குறைவதில்லை இங்கு. விரைவில் ஜெர்மனியில் பிரபலமான weihnachtsmarkt தொடங்கி விடும். கிருஸ்மஸ் திருநாளை முன்னிட்டு டிசம்பர் முதல் வாரமே இந்தச் சந்தை தொடங்கி விடும்.. அந்த செய்திகளுடன் மீண்டும் வருகின்றேன்.\nடிட்ஸிங்கன் சோள லேபிரிந்த் (Ditzingen Mais Labyrinth)\nகோடை காலம் முடிந்து இப்போது ஜெர்மனியில் இலையுதிர் காலம் தொடங்கி விட்டது. தற்சமயம் வாரத்தில் மூன்று நாட்களாவது மழை. சீதோஷ்ணம் 15 டிகிரி என்ற வகையில் குறைந்து விட்டது. குளிர் காலத்தை நோக்கிச் செல்லும் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்து விட்டன. மதியம் அதிக பட்சம் சில நாட்கள் 19 டிகிரி ஆனால் மாலையில் 5 டிகிரி வரை செல்லும் நிலைமைதான் தற்சமயம். இலையுதிர் காலத்தில் கோடை திருவிழா பற்றி சொல்வது பொருந்தது. இருப்பினும் கோடையில் நான் சென்று வந்த மேலும் 2 திருவிழாக்களைப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.\nஆகஸ்டு முதல் வாரத்தில் சில நாட்கள் விடுமுறையிலிருந்த சமையம் நான் சில நாட்கள் அருகாமையில் உள்ள நகரங்களுக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டேன். பக்கத்திலேயே உள்ள கிராமங்களை அறிந்து கொள்ளவும் இயற்கை அழகை ரசிக்கவும் சைக்கிள் பயணம் நல்ல வழி. அந்த வகையில் நான் இருக்கும் நகரமான லியோன்பெர்க் நகரில் புராதனமான Mühlen Weg என்று சொல்லப்படக்கூடிய தானியங்கள் அரைக்கும் ஆலைகளைச் சுற்றி பயணம் சென்று வர திட்டமிட்டேன். இந்த தானியங்கள் அரைக்கும் ஆலை சுற்றி சைக்கிள் பயணம் என்பது Glems ஆறு செல்லும் பாதையை ஒட்டி அமைந்திருக்கும் ஒரு சைக்கிள் பயணம். இது லியோன்பெர்க் நகரத்திற்குச் சிறப்புச் சேர்க்கும் ஒன்றும் கூட. இந்த ஆலைகளில் பெரும்பாலானவை 12ம் 13ம் நூற்றாண்டிலிருந்து சேவையில் இருப்பவை.\nஇந்தப் பயணத்தை முழுமையாக முடிக்க அதன் பாதையில் உள்ள 19 ஆலைகளையும் ஒவ்வொன்றாகக் கடந்து செல்ல வேண்டும். 47 கிமீ தூரம் சைக்கிள் பயணம் இது. முதல் ஆலை இருப்பது எனது இல்லத்திற்கு மிக அருகில். க்லெம்ஸ் நதி ஓடும் பகுதியில் தான் எனது இல்லமும் இருப்பதால் முதல் தானியம் அரைக்கும் ஆலையிலிருந்தே பயணத்தைத் துவக்கினோம். இணையத்தில் கிடைக்கும் வரைபடத்தைத் தயார் செய்து கொண்டு புறப்பட்டோம். ஆறு ஆலைகளைக் கடந்த பின்னர் ஏழாவது ஆலையை விட்டு செல்லும் போது வேறு பாதையை நாங்கள் எடுத்து விட்டதால் டிட்ஸிங்கன் கிராமத்தின் மையப்பகுதிக்கு வந்து விட்டோம். வரும் வழியில் டிட்ஸிங்கன் சோளக்காட்டில் திருவிழா என்ற செய்தியைப் பார்த்து சைக்கிளை அங்கே செலுத்தினேன்.\nசோளக்காட்டிற்கு முன்னர் கூடாரங்கள் அமைத்து உணவு விற்பனை செய்யப்பட்டுக்கொண்டிருந்தது. பக்கத்தில் சிறிய கூடாரம். மாலையில் கலை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடாகியிருந்தது. குழந்தைகள் விளையாடுவதற்காக சருகுக் கட்டுக்களைப் போட்டு வைத்திருந்தார்கள். குழந்தைகள் அங்குமிங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர். டிட்ஸிங்கன் மக்களுக்கு அன்றைய மதிய/மாலை பொழுதுக்கு ஒரு நல்ல நிகழ்ச்சியாக அது அமைந்திருந்தது.\nஒரு காபியும் கேக்கும் வாங்கிச் சாப்பிட்டு விட்டு 3 யூரோ கட்டணம் செலுத்தி நுழைவுச் சீட்டைப் பெற்றுக் கொண்டு சோளக்காட்டின் லேபிரிந்திற்குள் சென்றோம். லேபிரிந்தைத் திட்டமிட்டு அமைத்திருந்தனர். உள்ளே நுழையும் போது லேபிரிந்தில் தேடி விடை கண்டுபிடிக்க வேண்டியதற்காக 4 கேள்விகள் அடங்கிய ஒரு கேள்வித்தாளை தந்திருந்தனர்.\nஇந்த ஆண்டின் லேபிரிந்தின் வடிவமைப்பு மீன், கடல் வாழ் உயிரினங்கள் என்ற வகையில் அமைக்கப்ட்டிருந்தது. அதை இப்படத்தில் காணலாம்.\nசோளக்காட்டின் இடையே நல்ல வழி அமைத்திருந்தனர். உள்ளே நுழையும் போது மாட்டிக் கொள்வோம் என்று நினைக்கவில்லை. ஆனால் சற்று நேரத்தில் எங்கே இருக்கின்றோம் எனத் தெரியாமல் அங்குமிங்கும் சுற்ற ஆரம்பித்து விட்டேன். எப்படியோ சுற்றித் திரிந்து ஒரு வழியாக 3 கேள்விகளுக்கு விடையைக் கண்டுபிடித்து எழுதிக் கொண்டேன். அங்கேயும் சிலர் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு அடுத்து செல்வதற்கான வழியைப் பற்றிய செய்தியையும் பரிமாறிக்கொண்டனர். ஒரு அப்பா தனது மகளைக் காணாது தேடிக் கொண்டிருந்தார். சிலர் அங்குமிங்கும் நடந்து விடுபட்டுப்போன குடும்ப உறுப்பினர்களைத் தேடித்திரிந்து கொண்டிருந்தனர்.\nசுற்றி சுற்றி வந்து நான்காவது கேள்விக்கான விடையையும் கண்டு பிடித்து விட்டோம். அதற்குப் பின்னர் வெளியே வந்தால் போதும் என்ற நிலையில் பாதையைத் தேடி கண்டுபிடித்து வெளியே வந்தேன். ஆகஸ்டு மாதமாதலால் சோளம் காய்த்து அறுவடைக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் சமையம் அது. ஆக சோளத்தைத் தாங்கி நிற்கும் செடிகளுக்கிடையே நடந்து செல்வது மிக மிக ரம்மியமாக இருந்தது. சோளச் செடியின் பூ சாமரம் வடிவில் பஞ்சு போன்ற மெல்லிய சிறு பூக்களாகக் காட்சியளித்தது.\nஇயற்கையின் அழகுக்கு ஈடு ஏது\nநீண்ட தூர சைக்கிள் பயணத்தை திட்டமிட்டு சென்றதால் கேமராவை கையோடு எடுத்துச் செல்லவில்லை. அதனால் இணையத்தில் கிடைத்த படங்களையே இணைத்திருக்கின்றேன். வருடா வருடம் நடக்கும் ஒரு திருவிழா இது என்பதால் இணையத்தில் பல செய்திகளும் படங்களும் பலர் சேர்த்திருக்கின்றனர். அவர்கள் புண்ணியத்தில் சில படங்களை இங்கு இணைத்திருக்கின்றேன்.:-)\nஇது கடந்த ஆண்டு லேபிரிந்தின் வடிவம்.\nடிட்ஸிங்கனில் சோளக்காட்டில் மாட்டிக்கொண்டதில் சைக்கிள் பயணம் தடைபட்டு விட்ட வருத்தம் இருந்ததால் இரண்டு நாட்களுக்குப் பின்னர் அந்த பயணத்தை மேற்கொண்டேன். இம்முறை முழுமையாக 19 புராதன தானிய ஆலைகளையும் பார்த்து க்லெம்ஸ் நதிக்கரையின் குளிர்ச்சியை ரசித்து ஏறக்குறைய 60 கிமீ சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு வந்தோம். அதனைப் புகைப்படங்களோடு வெளியிட்டு எழுத விருப்பம் உள்ளது. நேரம் கிடைக்கும் போது அந்தக் கட்டுரையைப் பகிர்ந்து கொள்கிறேன்.\nகோடையில் ஸ்டுட்கார்ட் - 4: எஸ்லிங்கன் வெங்காயத் திருவிழா\nஇது என்ன வெங்காயத் திருவிழா என நிச்சயம் உங்களுக்கு கேட்கத் தோன்றும். இதற்கு இங்கு ஒரு கதை இருக்கின்றது. ஒரு பூதம் ஒன்று கிராமத்து மக்களுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்ததாம். சந்தையில் வெங்காயம் விற்கும் பெண் ஒருத்தி அந்த பூதத்தைப் பிடித்து வெங்காயத்திற்குள் வைத்து விட்டாளாம். பூதம் தொலைந்த அந்த சந்தோஷத்தைக் கொண்டாட வேண்டாமா அதற்குத் தான் வெங்காயத் திருவிழா.\nஇந்த வெங்காயத் திருவிழா ஜெர்மனியில் வேறு எங்கும் நடை பெறுவதாக தெரியவில்லை. எனக்குத் தெரிந்த வரையில் இது நடைபெறுவது எஸ்லிங்கன் நகரத்தில் மட்டும் தான்.\nஎஸ்லிங்கன் நகரம் ஸ்டுட்கார்ட் நகர மையத்திலிருந்து ஏறக்குறைய 15 கிமீ தூரத்தில் உள்ளது. எனது முதுகலை பட்ட ஆய்வை நான் இங்குள்ள பல்கலைக்கழகத்தில் தான் மேற்கொண்டேன். பல்கலைக்கழக நகரம் என்றும் இதனைக் கூறலாம். இந்த சிறிய நகரின் சற்றே மலைப்பாங்கான சூழல் இங்கு மிகச் சிறப்பான வகையில் திராட்சை பயிர் வளர்ச்சிக்குத் துணை புரிகின்றது. 'பாடன் உர்டென்பெர்க்' மானிலத்தின் பிரசித்தி பெற்ற Trollinger வகை வைன் இங்கு விளைவது தான்.\nநெக்கார் நதி கடந்து செல்லும் நகரம் இது. எழில் மிகுந்த இந்த சிற்றூரின் மையப்பகுதியில் நடந்து செல்லும் போது இங்குள்ள Fachwerkhaus (half-timbered house) வகை வீடுகளை பார்த்து ரசிக்கலாம். Fachwerkhaus வீடுகள் என்றால் என்ன என்பதை பார்க்க கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.\nபல வர்ணங்களில் குறிப்பிடத்தக்க வடிவங்களில் இவ்வகை கட்டிடங்கள் அமைந்திருக்கும்.\nஇந்த வகை வீடுகளைப் பற்றியே தனியாக ஒரு கட்டுரை எழுத வேண்டும். அவ்வளவு வேறுபாடுகளும் வகைகளும் இவ்வகை கட்டிடக்கலையில் உண்டு\nதிருவிழா நகரின் மையத்தில் fussgängerzone (pedestrian zone) உள்ள இடைத்தில் ஏறபாடாகியிருந்தது. உள்ளே நுழைந்ததுமே பல கூடாரங்களைக் காண முடிந்தது. அதாவது ஒவ்வொரு விற்பனையாளரும் தாங்கள் விற்பனை செய்யும் உணவு வகைகளுக்குக் கூடாரம் அமைத்து பொதுமக்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் மேசைகளையும் இருக்கைகளையும் அமைத்திருந்தார்கள்.\nஇங்கு முக்கிய உணவாக அமைந்திருந்தது Zwiebelkuchen என அழைக்கப்படும் வெங்காய கேக். இது எப்படி இருக்கும் என பார்க்க வேண்டுமா\nசுவை கேட்கவே வேண்டாம். மிக ருசியாக இருக்கும். இதனை எப்படி செய்வது என தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இங்கே செல்லுங்கள். செய்முறை நன்றாக வழங்கப்பட்டுள்ளது.\nZwiebelkuchen -உடன் மேலும் இந்த (schwabenland) ஷ்வாபன் நகரத்திற்கே உரிய சீஸில் வருத்த காளான், மவுல்டாஷன், ஷ்னுப் நூடல், டம்ப் நூடல் என பல. அதோடு விதம் விதமான வைன் வகைகளும் விற்பனைக்கு இருந்தன.\nகுறிப்பு: மவுல் டாஷன் என்பதை நேரடியாக மொழிபெயர்த்தால் வாய்+பொட்டலம் எனக் கூறலாம். வித்தியாசமான பெயராக இருக்கின்றது அல்லவா இந்த மவுல் டாஷனில் சைவ மவுல்டாஷனும் உண்டு. கீரை சேர்த்து சமோசா போல தயாரிக்கபப்ட்டிருக்கும். அனேகமாக எல்லா மளிகைக் கடைகளிலும் இது கிடைக்கும்.\nஆகஸ்டு முடிந்து செப்டம்பர், அக்டோபர் மாதம் என்றாலே திராட்சைகள் பெரும்பாலும் தயாராகிவிடும் காலம். இதனை வரவேற்க இவ்வகை விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. Zwiebelkuchen னை வைன் உடன் சேர்த்து சாப்பிடுவது இங்கு ஒரு கலாச்சாரம். இதனை நான் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலே அறிந்து கொண்டேன். பல்கலைக்கழக் நிகழ்ச்சிகளில் மாணவர்களுக்கு விரிவுரையாளர்கள் அளித்த விருந்துகளில் Zwiebelkuchen உடன் சிவப்பு வைனும் வைப்பது மிக முக்கியமான வழக்கம்.\nஎஸ்லிங்கன் நகரில் ஒரு வித்தியாசமான அழகான கோட்டை ஒன்றும் உள்ளது. அதனை பற்றி இன்னொருமுறை வாய்ப்பு அமையும் போது எழுதுகிறேன்.\nஇவ்வகை திருவிழாக்களில் குழந்தைகளுக்கும் பொழுது போக்கு அம்சங்கள் இருக்கும். இங்கே பாருங்கள். இந்தப் படத்தில் பெட்டியின் கைப்பிடியை இந்த மனிதர் சுற்றிக் கொண்டிருக்கின்றார். இப்படி சுற்றும் போது குருவிகளின் ஓசை போன்ற ஒலி கேட்கும். குழந்தைகளைக் கவர இவ்வகை முயற்சி.\nஇவ்வகை விழாக்களில் இசைக்கும் குறைவிருக்காது. Volksmusik எனப்படும் கிராமிய இசை ஆங்காங்கே\nசுவையான உணவு; இனிய சூழல், சூடான 36 டிகிரி வெயில்; இது போதாதா இந்த விழா ஒரு சிறந்த விழா என்று சொல்வதற்கு. :-)\nஅடுத்து வேறொரு வித்தியாசமான விழாவுடன் வருகிறேன்\nகோடையில் ஸ்டுட்கார்ட் - 3: ஸ்டுட்கார்ட் கோடை திருவிழா\nஸ்டுட்கார்ட் கோடை கொண்டாட்டங்களிலேயே மிக முக்கியத்துவம் பெற்றது Sommer Fest என்றழைக்கப்படும் ஸ்டுட்கார்ட் கோடை திருவிழா தான். இதனை கடந்த 4 ஆண்டுகளாகத் தவறாமல் சென்று பார்த்து வருகின்றேன். நான்கு நாட்களுக்கு நடக்கும் திருவிழா இது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.\nஎனது கணிப்பில் பாடன் உர்ட்டென்பெர்க் மானிலத்திலேயே மிக அழகான ஒரு திருவிழா இது என்று நான் சொல்வேன். கூனிக் ஸ்ட்ராஸ மற்றும் ஸ்டுட்கார்ட் அரண்மனை, மியூஸியம் சுற்றுப்புரம் அனைத்தையும் உளளடக்கி இந்த விழா நடைபெறும்.\nகூம்பு போன்ற வெள்ளை நிறத்து குடில்கள் அமைத்திருப்பார்கள். அதில் உணவு விற்பனை, குளிர்பானங்கள் விறபனை போன்றவற்றோடு சிறிய அளவிலான இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும். ஏறக்குறைய ஏழெட்டு பெரிய மேடைகளில் ஸ்டுட்கார்ட் நகர பிரசித்தி பெற்ற இசைக்குழுக்களின் வாத்திய இசை மாறி மாறி நிகழ்ந்து கொண்டே இருக்கும் இந்த நான்கு நாட்களும்.\nபல்வேறு வகை உனவுகள்: குறிப்பாக வறுத்த காளான், ப்லாம் கூகன், இத்தாலிய நூடல் வகை உணவுகள், வகை வகையான உருளைக்கிழங்கு உணவு வகைகள் (ஜெர்மனியில் உருளைக்கிழங்கு தானே முக்கிய உணவு) , ஆப்பிரிகக் உணவுகள், ஜெர்மன் உணவு வகைகள், சீன, தாய்லாந்து உணவுகள் என பல்வேறு வகை உணவு வகைகள் இங்கு கிடைக்கும்.\nஒவ்வொரு வருடமும் நான் தவறாமல் வாங்கிச் சாப்பிடுவது crepes. இது பான் கேக் போன்று தோசைக்கல்லில் சுடவைத்து அதில் க்ரீம் சாக்கலேட் தடவி கொஞ்சம் வருத்த பாதம் போட்டு சூடாகத் தருவது. இதனை ஒரு முறை சாப்பிட்டு பழகி விட்டால் விட மனம் வராது. அவ்வளவு சுவையான இனிப்பு பதார்த்தம்.\nஇந்த முறை 5-8 ஆகஸ்டு, வியாழன் தொடங்கி ஞாயிறு வரை நிகழ்ச்சிகள் நடந்தன. மழை தூரல் இருந்தாலும் கூட்டம் குறையவில்லை.\nஅரண்மனையின் ஓப்பரா கட்டிடத்திற்கு முன்னர் அமைந்துள்ள செயற்கை குளம் இந்த நாளில் மிக அழகாக காட்சியளிக்கும். குளத்தில் இடைக்கிடையே நட்டு வைத்த சோலார் விளக்குகள் இரவில் பல வர்ணங்களில் ஜொலித்து வந்திருப்போர் மனதை கொள்ளைக் கொள்ளச் செய்தன. குளக்கரையில் அமர்ந்து வாத்துக்கள் அங்கும் இங்குமாக நீந்திச் செல்வதைப் பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கலாம்.\nகேளிக்கை, இசை, உணவு, நண்பர்கள் சந்திப்பு என பல வகையில் மகிழ்ச்சி தரும் இந்தத் திருவிழா ஸ்டுட்கார்ட் நகருக்கும் சிறப்பு சேர்க்கும் ஒன்றே\nகோடையில் ஸ்டுட்கார்ட் - 2: கார்ல்ஸ்ரூஹ மக்கள் தினக் கொண்டாட்டம்\nகார்ல்ஸ்ரூஹ (Karlsruhe) நகரம் நான் வசிக்கும் லியோன்பெர்க் பகுதியிலிருந்து ஏறக்குறை வடக்கு நோக்கி 45 கிமீ தூரத்தில் உள்ளது. சென்ற வாரம் எங்கள் உறவினரை பார்த்து விட்டு வரும் வழியில் இங்குள்ள ஒரு அரண்மனையை பார்த்து வரலாம் எனச் சென்றிருந்தோம்.\nஅரண்மனைக்கு பக்கத்தில் \"பழங்கால மக்கள் திருவிழா\" ஒன்று மிகப் பெரிய அளவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அரண்மனையைப் பார்க்க வேண்டும் என நினைத்திருந்ததால் அந்தப் பழங்கால மக்கள் திருவிழாவிற்குச் செல்லவில்லை.\nஅதற்கு பதிலாக கார்ல்ஸ்ரூஹ நகராண்மைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த மக்கள் தினம் (Volksfest) நகரின் மையப் பகுதியில் அரண்மனைக்கு எதிர்புரத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது. அரண்மனையைச் சுற்றிப் பார்த்து விட்டு இந்த மக்கள் தின விழாவில் கலந்து கொண்டோம்.\nஇந்த மக்கள் தின கொண்டாட்டம் என்பது அந்த நகரத்து சற்று பழமையான கலைகளை ஞாபகப்படுத்தும் வகையில் நிகழ்த்தப்படும் நிகழ்ச்சிகள். இவ்வகை நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் ஒரே வகையான ஜெர்மனியின் பாரம்பரிய உணவுகளான Bratwürst (sausages), Pommes (french fries), கால்ஸ்ரூஹ நகரத்திற்கே சிறப்பான பியர் அதோடு கோடையில் மக்கள் விரும்பும் ஐஸ்க்ரீம், வேறு சில தின்பண்டங்களும் விற்பனைக்கு இருந்தன.\nமுக்கியமாக எல்லா கொண்டாட்டங்களிலும் இசை நிகழ்ச்சிகள் நடப்பது உறுதி. நாங்கள் சென்ற சமயத்தில் கால்ஸ்ரூஹ பாரம்பரிய இசைக்குழுவினர் (musikkapelle) இசை நிகழ்ச்சியை நிகழ்த்திக் கொண்டிருந்தனர்.\nஇந்த நிகழ்ச்சியைப் பார்க்க வந்திந்ருந்த பொது மக்கள் சாதாரண உடைகளோடு ஒரு சிலர் 19ம் நூற்றாண்டு, 20 நூற்றாண்டு ஆரம்ப கால உடைகளை ஞாபகம் கூறும் வகையில் உடையணிந்தும் வந்திருந்தனர். இவ்வகை நிகழ்ச்சிகளில்தான் இந்த பழமையான ஆடைகளைக் கிராமிய ஆடைகளைக் காண முடியும்.\n(நின்று கொண்டிருக்கும் பெண்கள் கிராமிய உடை அணிந்திருக்கின்றார்கள்)\nமேலே படத்தில் உள்ள அரண்மணை 1749-81ல் கட்டப்பட்டது. ஜெர்மனியில் உள்ள மிகப் புதிய நகரங்களில் கார்ல்ஸ்ரூஹவும் ஒன்று. இந்த நகரம் 1915 வாக்கில் உருவானது. அரசர் கார்ல் வில்ஹெல்ம் அவர்களது விருப்பத்தின் பேரில் இந்த அரண்மனை உருவாக்கப்பட்டது. அரண்மனைக்கு சற்று தள்ளி கார்ல்ஸ்ரூஹ நகர மையத்தில் அரசரின்´உடல் தகனம் செய்யபப்ட்டு ஒரு பிரமிட் வடிவிலான நினைவு மண்டபமும் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் பகுதியில் உள்ள வீடியோ கிளிப் ஒன்றினைப் பாருங்கள். குழந்தைகளைக் கவரும் இனிமையான இசையையும் அதனை இசைக்கும் கலைஞரையும் இங்கு காணலாம்.\nகோடையில் ஸ்டுட்கார்ட் - 1\nகோடை கால கொண்டாட்டம், விழாக்கள் என்பது ஆண்டுக்கு ஆண்டு ஸ்டுட்கார்ட் நகரைச் சுற்றிலும் பெருகிக் கொண்டே வருகின்றன. மே தொடங்கி செப்டம்பர் வரை பல்வேறு விழாக்கள் ஜெர்மனி முழுமைக்கும் நடை பெறுவது வழக்கம். இங்கு நடை பெறும் விழாக்கள் பெரும்பாலும் கேளிக்கை விழாக்களாக அமைந்து பல்வேறு உள் நாட்டு மக்களோடு அயல் நாட்டினரும் கலந்து கொள்ள சிறப்பாக இங்கு வந்து செல்லும் நிலையும் இப்போது உள்ளது.\n2006ம் ஆண்டு உலகக் காற்பந்து போட்டி உள் நாட்டு மக்களிடையே பெறும் மாற்றததை ஏற்படுத்தியது என்பதை யாரும் மறுக்க முடியாது. பல்வேறு இடங்களில் காற்பந்து போட்டியைக் காண என்று கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் ஜெர்மனி முழுதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது உண்மை. பெறும்பாலும் பரவலாக விழா கொண்டாட்டங்களில் அதிகம் ஈடுபாடு காட்டாத ஜெர்மானிய மக்கள் மத்தியில் இப்போது குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காண முடிகின்றது. அதிலும் இளம் தலைமுறையினரிடையே கேளிக்கை விழாக்கள் Straßen Fest என சொல்லப்படும் சாலை திருவிழாக்கள் போன்றவற்றில் அதிக ஈடுபாடும் ஆர்வமும் ஏற்பட்டுள்ளதால் ஒவ்வொரு சிறு கிராமும் தங்கள் கிராமத்தின் சாலை திருவிழாக்களை ஏற்பாடு செய்து மக்கள் வார இறுதி நாட்களை இக்கோடையில் மகிழ்ச்சியுடன் கழிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்த வாரம் எங்கு செல்வது, எந்த விழாவைப் பார்ப்பது என்பதே பட்டியலிட்டு பார்க்க வேண்டிய அளவுக்கு ஏராளமான திருவிழாக்கள்.\nசாலை திரு விழாக்கள், கோடை கால திருவிழாக்கள் என்னும் போது அவற்றில் சில குறிப்பிடத்தக்க நோக்கத்தோடு இவ்வகை விழாக்கள் நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. உதாரணமாக\n-பழங்கால மக்கள் திருவிழா (Mittelalterfest)\n-சாலை திருவிழா (Straßen Fest)\n-மூலிகை செடிகள் சந்தை (kräuter ausstellung)\nஎன வகை வகையான திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இவ்வகை திருவிழாக்களைப் பற்றி நினைவு கூறும் போது October Fest பற்றியும் சொல்லியாக வேண்டும். சில லட்சம் மக்கள் கூடும் ஒரு உலகளாவிய திருவிழாவாக, பியர் விரும்பிகளின் கொண்டாட்ட விழாவாக இது அமைந்திருக்கின்றது. இதனைப் பற்றி பின்னர் விவரிக்கின்றேன்.\nகடந்த சில வார இறுதி நாட்களில் சில சாலை திருவிழாக்களில் கலந்து கொண்டேன். ஒரு சில விழாக்களுக்கு புகைப் பட கருவியுடன் சென்றதால் புகைப்படங்களை எடுத்துள்ளேன். அவற்றோடு இணையத்தில் உள்ள தகவல்களையும் படங்களையும் இணைத்து இங்கு நடைபெறும் திருவிழாக்களைப் பற்றி பகிர்ந்து கொள்கிறேன். ஜெர்மனியில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை முறையில் திருவிழாக்களின் பங்கினை அறிய ஆர்வம் உள்ள மின்தமிழ் வாசகர்களுக்கு இத்தகவல்கள் உதவலாம்.\nகுளிர்காலப் பனி மழை தொடங்கி விட்டது..\nஇன்றைய தேதியில் ஜெர்மனியில் நிகழ்ந்த 2 முக்கிய சரி...\nதீப ஒளித் திருநாள் 2010\nடிட்ஸிங்கன் சோள லேபிரிந்த் (Ditzingen Mais Labyrin...\nகோடையில் ஸ்டுட்கார்ட் - 4: எஸ்லிங்கன் வெங்காயத் தி...\nகோடையில் ஸ்டுட்கார்ட் - 3: ஸ்டுட்கார்ட் கோடை திருவ...\nகோடையில் ஸ்டுட்கார்ட் - 2: கார்ல்ஸ்ரூஹ மக்கள் தினக...\nகோடையில் ஸ்டுட்கார்ட் - 1\nதமிழர் கோயிற்கலை கட்டுமான அமைப்பில் குடைவரைக் கோயில்கள்\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nமலேசியா இன்று - 3\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nகுழந்தை இலக்கியம் - முனைவர்.முரசு நெடுமாறன் முயற்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntjaym.com/2015/08/blog-post.html", "date_download": "2018-05-25T18:38:36Z", "digest": "sha1:BYV7K7XO4WJQ6YFB5K6NCEQHJXYG6ZZK", "length": 17423, "nlines": 352, "source_domain": "www.tntjaym.com", "title": "குறுதி கொடை வழங்கிய கொள்கை சகோதரர்கள் | TNTJ - அடியக்கமங்கலம்", "raw_content": "\n- கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்...\nFLASH NEWS: அல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ரயிலடித்தெரு தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு பின்புறம் உள்ள 1800 சதுரடி மனையை ரூ .6,30,000 க்கு விலை பேசி மூன்று மாதத்திற்குள் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்து கடனாக ரூ 50,000 வாங்கி கொடுத்துள்ளது... மீதம் உள்ள தொகையை வசூல் செய்யும் பணியில் நிர்வாகம் இறங்கியுள்ளது.ஓரு நபர் தொழக்கூடிய 8 சதுர அடியாக பொருளாதாரம் கொடுக்க விரும்பும் சகோதரர்கள் 350*8 = 2,800 ரூபாயை வழங்கி நன்மைகளை அள்ளிக்கொள்ளுமாறு கேட்டுக்கொழ்கிறோம். தொடர்புக்கு : 9894658983,9994339367\nஅல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்...\nகுறுதி கொடை வழங்கிய கொள்கை சகோதரர்கள்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 16-08-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நன்னிலம் கிளை சார்பாக நடைபெற்ற இரத்த தான முகாமில் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக 11 சகோதரர்கள் தங்களது குறுதிகளை வழங்கினர்..\nஉங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்\nதொடர்புடைய பதிவுகள் , ,\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, இரத்த தானம்\nநபிவழி திருமணத்திற்கு தடைபோட்ட சுன்னத் ஜமாஅத்(), தகர்தெறிந்த TNTJ AYM...\nஅடியக்கமங்கலமே காறி துப்பும் இவன் யார்\nசுமையா டிரஸ்ட் AYM : போலி தவ்ஹீத் வாதிகளின் முகத்திரை கிழிந்தது...\nஅவதூறு கட்டுரையாளர்களுக்கு ஒரு அறிவுபூர்வமான பதில்...\nஎளிய மார்க்கம் நிகழ்ச்சிக்காக ஆட்டோ ஃப்ளக்ஸ் விளம்...\nஎளிய மார்க்கம் நிகழ்ச்சி போஸ்டர்கள்\nமருத்துவ உதவி : கிளை-2\nஎளிய மார்க்கம் விளம்பர ஃப்லக்ஸ் : கிளை-1&2\nஷிர்க் ஒழிப்பு மாநாடு பைக் ஸ்டிக்கர் விளம்பரம் : க...\nகுறுதி கொடை வழங்கிய கொள்கை சகோதரர்கள்\nபுத்தக வினியோகத்தின் மூலம் மாற்று மத தாவா : கிளை-...\n\"உறவு ஒர் அருட்கொடை\" பெண்கள் பயான் : கிளை-1\nதிருக்குர்ஆன் தர்ஜுமா : கிளை-2\nதிருக்குர்ஆன் தர்ஜுமா : கிளை-1\nமருத்துவ உதவி : கிளை-2\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்.\nநபிவழி திருமணம் (தவ்ஹீத் எழுச்சி) : கிளை-2\nதினம் ஒரு பயான் : கிளை-1\nதிருக்குர் ஆன் தர்ஜுமா : கிளை-1\nகிளை ஆய்வுக்கூட்டம் : கிளை-2\nகிளை ஆய்வுக்கூட்டம் : கிளை-1\nபெண்கள் பயான் : கிளை-1\nஅன்புள்ள சகோதர சகோதரிகளே இந்த லிங்கில் உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் விமர்சணங்களையும் எங்களுக்கு அனுப்பலாம். அனுப்ப :\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nஇக்ரா தவ்ஹீத் நூலகம் (28)\nஇஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்டம் (1)\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் (3)\nகுர்ஆன் பயிற்சி வகுப்பு (1)\nகுர்ஆன் பியிற்சி வகுப்பு (1)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2013 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2015 (9)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2016 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2017 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம்-2013 (1)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2011 (8)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2012 (6)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2014 (3)\nசிறை நிரப்பும் போராட்டம்(2014) (20)\nசெயல் வீரர்கள் கூட்டம் (19)\nதனி நபர் தாவா (23)\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் (3)\nநபி வழி திருமணம் (5)\nநபி வழி ஜனாஸா (1)\nநிலவேம்பு குடிநீர் வினியோகம் (10)\nநீலவேம்பு கசாயம் வினியோகம் (1)\nமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (96)\nமாற்று மத தாவா (89)\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் (5)\nமெகா போன் பிரச்சாரம் (35)\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (4)\nஹஜ் பெருநாள் 2012 (3)\nஹஜ் பெருநாள் 2013 (2)\nஹஜ் பெருநாள் 2014 (1)\nஹஜ் பெருநாள் 2015 (2)\nஹஜ் பெருநாள் 2016 (2)\nஹஜ் பெருநாள் 2017 (2)\nதினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை...\nமொபைல் குர்ஆன் டவுண்லோடு செய்ய\nமாணவர் அணியின் செயல்பாடுகளை அறிய\nஆன்லைன் பி.ஜே யில் உங்களது கேள்விகளைக் கேட்க\n© 2013 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - அடியக்கமங்கலம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-25T18:51:53Z", "digest": "sha1:CLWVIIG23E7VWCWX4HR3FGB2SDQGFYCZ", "length": 6124, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மீப்பெரும் கண்டங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அமெரிக்காக்கள்‎ (6 பகு, 3 பக்.)\n► ஆப்பிரிக்க-யூரேசியா‎ (1 பகு, 2 பக்.)\n► யூரேசியா‎ (2 பக்.)\n\"மீப்பெரும் கண்டங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 பெப்ரவரி 2012, 13:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.new.kalvisolai.com/2017/06/40.html", "date_download": "2018-05-25T18:25:50Z", "digest": "sha1:Q7EGMNJO2K63PKAWRESUVWEAN6E4EZ7W", "length": 29025, "nlines": 249, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "வேலைக்காக காத்திருக்கும் பி.எட் பட்டம் பெற்ற 40 ஆயிரம் கணினி ஆசிரியர்கள்...தமிழக அரசு வாய்ப்பு அளித்து வாழ்வு கொடுக்குமா?", "raw_content": "\nவேலைக்காக காத்திருக்கும் பி.எட் பட்டம் பெற்ற 40 ஆயிரம் கணினி ஆசிரியர்கள்...தமிழக அரசு வாய்ப்பு அளித்து வாழ்வு கொடுக்குமா\nபி.எட் பட்டம் பெற்ற 40 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு வாய்ப்பு அளித்து வாழ்வு கொடுக்குமா எதிர்ப்பார்ப்புகளோடு கணினி ஆசிரியர்கள். தமிழக அரசு ஆதரித்தால்தான் தனியார் பள்ளிகளில் கூட பணிபுரியும் வாய்ப்பு கணினி ஆசிரியர்களுக்கு கிடைக்கும் இதற்கான புதிய வரைமுறையையும், அரசாணையையும் தமிழக அரசு விரைவில் உருவாக்கித் தர வேண்டும். தனியார் பள்ளிகளில் கூட கணினி ஆசிரியர்கள் உரிய கல்வித்தகுதிகள் பெற்றிருந்தும் புறக்கணிக்கப்படும் அவலம் நீடித்து வருகிறது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (TNTEU) மூலம் இதுவரை 40 ஆயிரம் பேர் கணினி அறிவியலில் பி.எட் பட்டம் பெற்றுள்ளனர். அவர்கள் எங்கும் பணிக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இதற்கு காரணம் தமிழக அரசு நடத்தும எந்த ஒரு தகுதி தேர்வாக இருந்தாலும் ஆசிரியர்கள் பணிநியமனமாக இருந்தாலும் கணினி ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை பகுதி நேர ஆசிரியர்கள் பணியில் கூட பி.எட் படித்த ஆசிரியர்களுக்கு வாய்ப்பு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் தமிழக அரசுதான். மற்ற பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் போன்று கணினி ஆசிரியர்களுக்காக உரிய பணி வரைமுறையை தமிழக அரசு உருவாக்கித் தரவில்லை. அதனால் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் வேலைக்கு செல்ல முடியாத அவலநிலைதான் காணப்படுகிறது. கணினி கல்விக்கும், ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு தொடர்ந்து மெத்தன போக்குடன் செயல்பட்டுவருகிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகஅறிவியல் போன்ற பாடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் என்றால் இளங்கலை பட்டத்துடன், பி.எட் பட்டம் கட்டாயம், முதுகலை ஆசிரியர்கள் என்றால் முதுகலை பட்டத்துடன் பி.எட் அல்லது எம்.எட் பட்டம் கட்டாயம். ஆனால் தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு என முறையான கல்வித் தகுதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. எனவே தமிழக அரசு கணினி அறிவியில் பாடத்திற்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு என்று உரிய பணி வரைமுறைகளையும் அரசாணையையும் உருவாக்கி தந்தால்தான் 40 ஆயிரம் கணினி ஆசிரியர்களுக்கு வாழ்வு கிடைக்கம் என்பதில் ஐயமில்லை. இந்தியாவில் தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் கணினி அறிவியல் பாடம் அரசு பள்ளியில் கட்டாயம். நம் அண்டை மாநிலமான கேரளத்தில் பொதுத் தேர்வில் கணினி அறிவியல் பாடத்தில் கட்டாயம் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும். தமிழகத்தில் 2011ம் அண்டு 6ம் வகுப்பில் இருந்து 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடப்புத்தகம் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கும் வழங்கப்படாத நிலையில் உள்ளது. தற்போது அந்தப் பாடப்புத்தகங்கள் குப்பைத் தொட்டியில் போடப்பட்டதாக RTI தகவல் தெரிவித்துள்ளது. பகுதி நேர ஆசிரியர்கள் பணி நியமனத்தில் குறைந்த கல்வித்தகுதி உடைய (DCA PGDCA other Major) ஆசிரியர்களைக் கொண்டு கணினி அறிவியல் பாடம் நடத்தப்படுகிறது. அரசு பள்ளியில் பணி புரியும் மற்ற பாட ஆசிரியர்களுக்கு அரசு பல ஆண்டு காலமாக பல கோடி ரூபாயை செலவு செய்து பயிற்சி கொடுத்தும் பலன் இல்லை. காலங்கள் மாறி வரும் போது அதற்கேற்ப பாடத்திட்டத்திலும் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். பாடங்களுக்கு தகுந்த ஆசிரியர்களை பணியில் அமர்த்த வேண்டும். அந்தந்த பாடங்களுக்குத் தனித்தனியாக பி.எட் பட்டம எதற்காக உருவாக்க வேண்டும். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் 40 ஆயிரம் பிஎட் கணினி அறிவியல் ஆசிரியர்களை வேலையின்றி உருவாக்கியுள்ளது. எந்த ஒரு பணிக்கும் தாங்கள் கொடுக்கும் பி.எட் பட்டம் செல்லாக்காசாகத்தான் உள்ளது. தங்களுடைய பி.எட் பட்டத்தினால் தனியார் நிறுவனங்களில் கூட வேலைக்கு செல்ல முடியாத நிலை இன்றளவும் உள்ளது. இனியாவது தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் முறையான கல்வித் தகுதி பின்பற்ற பட வேண்டும். கணினி அறிவியல் பாடத்திற்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு என்று பணி வரைமுறையை உருவாக்கி அதற்கான அரசாணையை விரைவில் வெளியிட வேண்டும். வெ.குமரேசன், மாநிலப் பொதுச் செயலாளர் , 9626545446 , தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.\nமேலும் பல செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nTRB PGT 2017 தேர்வு அறிவிப்பு\nTNPSC GROUP-2 A தேர்வு அறிவிப்பு\nMBBS IN CHINA | நீங்கள் சீனாவில் எம்.பி.பி.எஸ் படிக்க விருப்பமா \nTNPSC GROUP-2 A தேர்வு அறிவிப்பு வெளியானது.விண்ணப்பிக்க கடைசி நாள் 26.05.2017 தேர்வு நாள் 06.08.2017\nTNTET EXAM 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு 2017\nNEET EXAM 2017 NEWS | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு-2017\nபுதிய செய்தி - விறு விறு செய்திகளுடன்...\nSSLC RESULT MARCH 2018 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 23.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ SSLC RESULT MARCH 2018 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 23.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும். 16.03.2018 முதல் 20.04.2018 வரை நடைபெற்ற மார்ச் / ஏப்ரல் 2018, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 23.05.2018 அன்று காலை 09.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்க் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். 1. www.tnresults.nic.in 2. www.dge1.tn.nic.in 3. www.dge2.tn.nic.in 4. www.tnschools.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres), அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளல…\nபள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக மாற்றம் - புதிய அரசாணை வெளியீடு - மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்...உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியை வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம்...\nமாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியும், உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியை வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம் செய்தும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 37,211 அரசு பள்ளிகள், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகள், 12,419 தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளை ஆய்வு செய்து கண்காணிக்க 32 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், 67 மாவட்ட கல்வி அதிகாரிகள், 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், 836 உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள், ஓர் ஆங்கிலோ-இந்தியன் பள்ளி ஆய்வாளர் உள்ளனர். நிர்வாக அமைப்பு மாற்றம் ஒவ்வொரு அதிகாரியும் தங்கள் அதி கார வரம்பில் வரும் அனைத்துப் பள்ளிகளையும் ஆய்வு செய்வது இயலாத காரியம். இதைக் கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக அமைப்பு மாற்றி அமைக்கப்படுவதுடன் கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரமும் அளிக்கப்படுகிறது. அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் …\nFTP PRIVATE SCHOOLS TEACHERS VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது\n​ தனியார் பள்ளி தாளாளர்களே.. இதுவரை உங்கள் பள்ளிக்கான ஆசிரியர் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லையா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா (தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது) தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை சி பி எஸ் சி பள்ளிகள் சங்கத்தின் பொது செயலாளர் திரு கே. ஆர். நந்தகுமாரின் வேண்டுகோளை படியுங்கள். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: | DOWNLOAD VACANT LIST\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F.113363/", "date_download": "2018-05-25T19:13:51Z", "digest": "sha1:5BTKE6JPR254HXJCHE3IIYMAVW2QITMX", "length": 7087, "nlines": 239, "source_domain": "www.penmai.com", "title": "என்னென்ன அரிசி உணவுகளைத் தவிர்க்க வேண்ட& | Penmai Community Forum", "raw_content": "\nஎன்னென்ன அரிசி உணவுகளைத் தவிர்க்க வேண்ட&\nஎன்னென்ன அரிசி உணவுகளைத் தவிர்க்க வேண்டும்\nஹோட்டலில் அதிக எண்ணெய் ஊற்றி சுடப்படும் தோசையைத் தவிர்க்க வேண்டும்.\nபிரியாணியில் நெய், எண்ணெய் போன்றவை சேர்க்கப்பட்டு இருக்கும். எனவே, இவற்றை அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.\nஃப்ரைடு ரைஸை அறவே தவிர்ப்பது சிறந்தது.\nஎண்ணெய் அதிகம் ஊற்றிச் செய்யப்படும் எலுமிச்சை சாதம், புளி சாதம் போன்றவற்றையும் அடிக்கடி சாப்பிடக் கூடாது.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nRe: என்னென்ன அரிசி உணவுகளைத் தவிர்க்க வேண்\nRe: என்னென்ன அரிசி உணவுகளைத் தவிர்க்க வேண்\nRe: என்னென்ன அரிசி உணவுகளைத் தவிர்க்க வேண்\nசைக்கிள் ஓட்டுவதால் என்னென்ன நன்மைகள் க& Exercise & Yoga 0 Jan 24, 2018\nஎந்த கிழமையில் என்னென்ன சுபகாரியங்கள் ச& Astrology, Vastu etc. 0 Nov 11, 2017\nV குரு ஹோரையில் என்னென்ன செய்யலாம்\nV ஆகஸ்ட் 21-ல் தேதி சூரிய கிரகணம்... என்னென்ன மா Spirituality 1 Aug 20, 2017\nசைக்கிள் ஓட்டுவதால் என்னென்ன நன்மைகள் க&\nஎந்த கிழமையில் என்னென்ன சுபகாரியங்கள் ச&\nகுரு ஹோரையில் என்னென்ன செய்யலாம்\nஆகஸ்ட் 21-ல் தேதி சூரிய கிரகணம்... என்னென்ன மா\nஇரு திசைப் பறவைகள் (Comments)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} {"url": "https://www.penmai.com/community/threads/drinking-hot-tea-strongly-linked-to-higher-risk-of-esophagal-cancer-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE.80582/", "date_download": "2018-05-25T19:12:38Z", "digest": "sha1:5OIU25R2BTIHVX2QCPJUMZ4YTKFP7CSM", "length": 17064, "nlines": 382, "source_domain": "www.penmai.com", "title": "Drinking Hot Tea Strongly Linked To Higher Risk Of Esophagal Cancer - சூடாக தேநீர் குடிப்பவரா...?? | Penmai Community Forum", "raw_content": "\nசூடாக காப்பி, டீ குடிப்பவரா அப்படி என்றால், இனி கொஞ்சம் சூட்டை குறைத்துக்கொண்டு விடுங்கள்\n“மிகவும் சூடாக டீ குடிப்பதால் உணவுக்குழாய் கேன்சர் வரும் ஆபத்து அதிகமாக இருக்கிறது’ என்று இந்திய மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.”\nஇந்த ஆய்வு முடிவை, சர்வதேச நிபுணர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.காபி, டீ மற்றும் சில வகை பானங்களை சூடாக சாப்பிடுவதை பலரும் விரும்புகின்றனர்.\nசிலர் தான், நன்றாக சூடு ஆறிய பின் குடிக்கும் பழக்கம் கொண்டுள்ளனர். இது ஒரு வகையில் உடலுக்கு மிகவும் நல்லது என்று தெரிகிறது.\nதென் மாநிலங்களில், குறிப்பாக தமிழ் நாட்டில் தான் காபி குடிக்கும் பழக்கம் பரவலாக உள்ளது. காலையிலும் டீ குடித்தால் தான் பத்திரிகையையே படிக்க தோன்றும் சிலருக்கு; இன்னும் சிலருக்கு படுக்கையிலேயே டீ வந்தாக வேண்டும். “பெட் டீ’ குடித்தபின் தான் திருப்பள்ளியெழுச்சி நடக்கும். அந்த அளவுக்கு டீ மோகம் உள்ளது.\n“காலையில் எழுந்தாலும் சரி, மற்ற நேரங்களிலும், சூடா ஒரு டீ குடித்தால் போதும்… உடல் இன்ஜினுக்கு பெட்ரோல் போட்ட மாதிரி; அப்புறம் தான் வேலையே ஓடும்’ என்று பலர் குறிப்பிடுவதை கேட்டிருப்பீர்கள்.\nஆபீசில் வேலை செய்வோரும், தொழிற் சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களும் மணிக்கொரு தரம் டீ குடித்தால் தான் சோர்வு நீங்கியது போல உணர்வர்; தம்மாத்தூண்டு டம்ளரில் கொடுத்தாலும், அதை குடித்தால் தான் சுறுசுறுப்பே வரும்.\nஅதிக சூடாக டீ குடிப்பதால் ஏற்படும் உடல் கோளாறு பற்றி கடந்த சில ஆண்டாக மேற்கொண்டு வந்த ஆய்வில் இந்திய நிபுணர்கள் ஆபத்தான சில உண்மைகளை கண்டுபிடித்துள்ளனர்.\nஆய்வு முடிவுகளில் அவர்கள் கூறியிருக்கும் சில தகவல்கள்:\n* வாய் முதல் இரைப்பை வரை உள்ள உணவுக்குழாய் மிகவும் மிருதுவானது; குறிப்பிட்ட அளவில் தான் சூட்டை அது தாங்கும். அதிகமானால், அதன் சுவர் அரிக்கத் துவங்கி விடும்.\n* அதிகமான சூட்டுடன் டீ குடித்தால் , உணவுக்குழாய் சுவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன; அதன் சுவர்கள் அரிக்கப்பட்டு, திசுக்கள் பலவீனம் அடைகின்றன.\n* இதனால், சுவர்ப்பகுதியில் உணவுக்குழாய் கேன்சர் கட்டி ஏற்படும் ஆபத்து உள்ளது. மற்றவர்களை விட, சில பழக்க வழக்கங்களை கடைபிடிப்பவர்களுக்கு கேன்சர் ஆபத்து அதிகம்.\n* பான் பராக், புகையிலை போன்றவற்றை சுவைப்பவர்களுக்கு 1.1 மடங்கு கேன்சர் வாய்ப்பு அதிகம்.\n* பீடி குடிப்போருக்கு 1.8 மடங்கு கேன்சர் ஆபத்து உள்ளது.\n* சிகரெட் பிடிப்போருக்கு இரண்டு மடங்கு கேன்சர் அபாயம் உள்ளது.\n* மது குடிப்போருக்கு கேன்சர் அபாயம் 1.8 மடங்கு.\n* அதிக சூட்டுடன் டீ குடிப்போருக்கு, கேன்சர் வரும் வாய்ப்பு இவர்களை விட, நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.\n* வெயில் பருவத்தை விட குளிர்காலத்தில், குளிர் பிரதேசத்தில் உள்ளவர்கள் சூடாக டீ குடித்தால் அவர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம்\n* சூடான பிரதேசங்களில் உள்ளவர்களுக்கு ஓரளவு பாதிப்பு வாய்ப்பு குறைவு தான்.\nஇவ்வாறு ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.\nஅதிக சூடாக டீ குடித்தால் தான் கேன்சர் வரும்; அதிக சூடாக காபி குடித்தால்… இப்படி காபி குடிப்பவர் களுக்கு கேன்சர் வாய்ப்பு அதிகரித்ததே இல்லை என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nமும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனை நிபுணர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.\nஇவர்களின் ஆய்வு முடிவுகளை சர்வதேச நிபுணர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.டாடா நிபுணர்கள்,தங்கள் ஆய்வுக்கு காஷ்மீரில் 1,500 பேரிடம் சர்வே எடுத்துள்ளனர். அவர்களில் அதிக சூடாக டீ குடிப்போருக்கு கேன்சர் ஆபத்து உள்ளதை உறுதி செய்தனர். ஆண்டுக்கு, இப்படிப்பட்டவர்களில் சராசரியாக 800 பேருக்கு கேன்சர் வருவதும் தெரிய வந்துள்ளது.\nஅமெரிக்காவிலிருந்து வெளிவரும் சர்வதேச கேன்சர் ஆராய்ச்சி இதழ், “இன்டர்நேஷனல் கேன்சர் எபிடமாலஜி’யில் இந்த ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.அது சரி, நீங்கள் அதிக சூடாக டீ குடிப்பவரா அப்படீன்னா, இனி குடிக்க மாட்டீங் கல்ல….அப்படி நீங்க குடித்தால் உண்மையில் நீங்கள் தைரிய சாலிதான்...\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nBenefits of Drinking Hot Water - காலையில் வெறும் வயிற்றில் சுடுநீர&#\nBenefits of drinking hot water - வெந்நீர் குடித்தால் வியாதிகள் ஓடு\nஇரு திசைப் பறவைகள் (Comments)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867173.31/wet/CC-MAIN-20180525180646-20180525200646-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}