{"url": "http://aambalkannan.blogspot.com/2010/03/", "date_download": "2018-05-22T09:36:23Z", "digest": "sha1:LRKLRTHUH42FA6Q4MJ5SORLHOZCIYGYX", "length": 18584, "nlines": 142, "source_domain": "aambalkannan.blogspot.com", "title": "ஆம்பல்: March 2010", "raw_content": "\nஆம்பல் சார்ந்த தகவல் (14)\nசமூகம் சார்ந்த எனது கருத்து (14)\nவாட்டகுடி இரணியன்,ஆறுமுகம்,சிவராமன் இவர்களின் நினைவுகளை மறக்க கூடிய மனிதர்களாகவா மாறிவிட்டோம்\nஆங்கில ஆட்சி முடிவுக்கு பின்னர் அதிகார மையம் கைமாரி காங்கிரஸ் வசமான காலகட்டம்.நாட்டின் பெருபாண்மையாக வாழ்கின்ற அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாக மாற வேண்டிய அதிகார மையம் தன் சுயரூபத்தை வெளிகாட்டி ஆங்கில அதிகார மையம் கையாண்ட அதே நடைமுறையான பண்ணையார்கள்,ஜமீன்தார்கள் என இவர்களின் நலன்களில் மட்டுமே நாட்டம் கொண்டு ஆட்சி நடத்த ஆரம்பிக்கின்ற காலகட்டம்.\nதஞ்சை மற்றும் அதை சுற்றுயுள்ள பகுதிகளில் மக்களின் ஜீவாதரமான தொழில் விவசாயம் இங்கு கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் விவசாய சங்கம் 1943 -ல் முதலில் திருத்திறைபூண்டியிலும் பின்பு ஆம்பலாப்பட்டிலும் என்று எங்கும் பரவலாக தொடங்கபடுகிறது. ஒடுக்கபட்ட மக்களின் தோழனாக நின்று அவர்களின் நலங்களுக்காக போரடிய கம்யூனிஸ்ட் இயக்கம் 1948 காலகட்டத்தில் தடைசெய்யபடுகிறது. இயக்கம் தடைசெய்யப்பட்டிருப்பினும் மக்கள் படுகின்ற கொடுமைகளை கண்டு தலைமறைவு வாழ்கை வாழ்ந்துகொண்டு அவர்களின் நலங்களுக்காக போரடுகின்றனர். விவசாயி என்று பெயரளவில் தான் இருந்தனர், நிலங்கள் இருந்தும் அதன் ஏகபோக உரிமையாளர்களாக ஜமீன்தாரும் அவர்களின் அடிவருடிகளும் தான் இருந்தனர். தினமும் காலை முதல் மாலைவரை செய்து கிடைக்கின்ற பலன்களில் பங்குதாரர்களாகவும்,உரிமையாளர்களாகவும் இருந்தனர் ஜமீன்தார்கள் மற்றும் அடிவருடிகள்.இந்த இழி நிலையை கண்டு அவர்களின் உரிமையினை பெற்று தர போரடி அதற்காக தன் உயிரையும் இழந்தனர் வாட்டாகுடி இரணியன்,ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் மற்றும் ஜாம்பாவான் ஒடை சிவராமன், இந்த தியாகிகளின் நினைவாக கட்டபட்ட நினைவுதூண் தான் பட்டுகோட்டை நகராட்சியால் இடிக்கபட்டுள்ளது.சாலை போக்குவரத்துக்கு இடைவூறாக இன்றும் எந்தனையோ அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் மற்றும் வழிபாட்டுதளங்கள் என்று எண்ணிலடங்கானவை உள்ளன.ஒவ்வொரு வருடமும் அதற்க்கு மரியாதை செலுத்த சாலை முழுவதும் ஆக்கிரமித்து கொண்டாடுகின்றவர்களுக்கு இவர்களின் தியாகம் எவ்வாறு புரிந்திருக்கும்.\nநவீனமாக்கபடபோகின்ற மயான கொட்டகைக்கு எந்த விதத்திலும் இடையூறு ஆகாத நினைவு தூண் இடிக்கப்ட வேண்டிய அவசியம் ஏன் தன் முன்னோர்களின் சுயவுரிமை வாழ்வுக்காக போரடியதினால சுட்டுகொள்ளபட்ட இந்த தியாகிகளின் நினைவுகள் தற்போதைய தன் சந்ததிகளுக்கு தேவையில்லை என்று மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட பிரதிநிதிகள் முடிவெடுத்தனரா தன் முன்னோர்களின் சுயவுரிமை வாழ்வுக்காக போரடியதினால சுட்டுகொள்ளபட்ட இந்த தியாகிகளின் நினைவுகள் தற்போதைய தன் சந்ததிகளுக்கு தேவையில்லை என்று மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட பிரதிநிதிகள் முடிவெடுத்தனரா\nஎன்னை போன்றவர்களுக்கு இன் நிகழ்வு இவ்வறாகத்தான் புரிய வைக்க முயற்சிக்கிறது அன்றைய காலகட்டம் அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளவில்லை தற்போதைய நிகழ்காலம் அவர்களின் தியாகத்தை புரிந்துகொள்ளவில்லை என்றே.\nதியாகி ஆம்பல்.ஆறுமுகம் நினைவு தூண்.ஆம்பலாப்பட்டு தெற்கு குடிக்காடு.\nதமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுசெயலாளர் (கம்யூனிஸ்ட்) டாக்டர் வே.துரைமாணிக்கம் அவர்கள் ச.சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் 'ஆம்பல் ஆறுமுகம்' என்ற புத்தகத்திற்கு கீழ்வருவன போல் வாழ்த்துரை வழங்கியுள்ளார், அதை இங்கு குறிப்பிடுவது சரியானதாக இருக்கும் என்று கருதி பதிந்துள்ளேன்.\n'கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலம் ஏ.கே.கோபாலன்,மணலி கந்தசாமி,பி.இராமமூர்த்தி போன்ற தலைவர்கள் தலைமறைவாக உள்ளனர்.அவர்களை காட்டிகொடுக்க செம்பாளூரை சார்ந்த மிராஸ்தார் ஒருவர் முயற்சி எடுத்தார்.அவரின் முயற்சியை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை கடுமையான வழக்காக மாற்றப்பட்டது.அதுதான் செம்பாளுர் வழக்கு.அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் ஆம்பலாப்பட்டசேர்ந்வெ.அ.சுப்பையன்,எஸ்.ஏ.முருகையன்,டி.காசிநாதன்,வாட்டாகுடி இரணியன்,ஆறுமுகம் உள்ளிட்ட பலர்.தேடுதல் வேட்டையில் இரணியனும்,ஆறுமுகமும் வடசேரி என்ற ஊரில்காவல் துறையினரிடம் சம்பந்தம் என்கின்ற சதிகாரன் காட்டிகொடுத்ததால் அகப்பட்டுகொண்டார்கள்.05.05.1950 அன்று அதிகாலை சவுக்கு தோப்பில் மரத்தில் கட்டி வைத்து சிங்கநிகர்த் தோழன் இரணியனை சுட்டு வீழ்த்தினார்கள்.ஆறுமுகத்தை பார்த்து, மணலி கந்தசாமி இருக்கும் இடத்தை சொல்லிவிட்டு ஒடித் தப்பிதுகொள்.உன் மீது வழக்கு இல்லை என்று ஏமாற்றுகிறார்கள்.காக்கி சட்டைகாரர்களின் வஞ்சக எண்ணத்தை புரிந்து கொண்ட ஆறுமுகம், என்னை ஒடச்சொல்லி முதுகில் சுடப்பார்கிறாயா ஓடினான் சுட்டேன் என்று கதை கட்டிவிட பார்க்கிறாயா ஓடினான் சுட்டேன் என்று கதை கட்டிவிட பார்க்கிறாயா என் தலைவனை காட்டிக் கொடுக்கவும் மாட்டேன், முதுகு காட்டி ஓடவு மாட்டேன்.முதுகில் சூடுபட்டு சாக நான் கோழையல்ல.எனது கட்சிக்கும்,லட்சியத்திற்க்கும் நான் ஏற்றிருக்கும் மார்க்சிய,லெலினிய தத்துவத்திற்கும் இழக்கு ஏற்பட எள் முனையளவும் இடம் தரமாட்டேன்.கூலிப் பட்டாளமே எனது நெஞ்சில் சுடு என்று நெஞ்சை நிமிர்த்து காட்டினார்.துப்பாக்கி குண்டுகள்\nநெஞ்சை துலைத்தன.திருமணமாகாத 22 வயதே நிரம்பிய அந்த புறட்சியாளன்,புரட்சி ஓங்குக என்ற முழக்கத்துடன் பிணமானார்.அவரது உயிர் பிரிக்கபட்டது.அவரது உடல் அழிக்கபட்டது.அவரது லட்சியம் அழியவில்லை.அந்த மாவிரன் தொடங்கிய லட்சிய பயணத்தில் எண்ணற்றவர்கள் அணி வகுத்து நிற்கிறார்கள்.அவர்களில் நானும் ஒருவன்.தியாகி ஆறுமுகம் பிறந்த ஊரில் பிறந்தவன் நான் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன்.''\n Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nLabels: ஆம்பல் சார்ந்த தகவல், சமூகம் சார்ந்த எனது கருத்து\n Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபாவம் செய்ய பல வழிகள்,\n Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nவாட்டகுடி இரணியன்,ஆறுமுகம்,சிவராமன் இவர்களின் நினை...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவாட்டகுடி இரணியன்,ஆறுமுகம்,சிவராமன் இவர்களின் நினைவுகளை மறக்க கூடிய மனிதர்களாகவா மாறிவிட்டோம்\nஆங்கில ஆட்சி முடிவுக்கு பின்னர் அதிகார மையம் கைமாரி காங்கிரஸ் வசமான காலகட்டம்.நாட்டின் பெருபாண்மையாக வாழ்கின்ற அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின்...\nவ‌சூல் மழையில் திருச்சி விமான நிலையம்.\nஒரு விசயத்தை உங்க கூட பகிர்ந்துகொள்வதற்க்கு முன் ஒரு சில வார்தைகள்.. 'அப்ப உன்னால பணம் கொடுக்க முடியாது...\nமற்றொரு எகிப்து ஆகுமா பஹ்ரைன்...\nஅரபு சாம்ராம்ஜியங்கள் ஒவ்வொன்றாக மக்கள் புரட்சியின் விளைவாக பல நூற்றாண்டுகள்..பல வருடங்கள் என அரசோட்சி வந்த அதிகாரம் தடுமார தொடங்கிவிட்டன. த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vishwarooopam.blogspot.com/2013/07/blog-post_477.html", "date_download": "2018-05-22T09:51:44Z", "digest": "sha1:IF3QYNE2ES5I7OJ2JPLQ7ETXPXKM6QBW", "length": 21462, "nlines": 144, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : மகேந்திர சிங் தோனி - மிஸ்டர் கூல்", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nமகேந்திர சிங் தோனி - மிஸ்டர் கூல்\nமகேந்திர சிங் டோனி ஜூலை ஏழு ,1981 அன்று ராஞ்சியில் பிறந்தார்.அப்பா அரசு நிறுவனமான மேகானில் வேலைப்பார்த்தார். ஏழ்மை சூழ்ந்த குடும்பம். அதனால் பெரும்பாலும் தன் பொழுதுகளை சாலை ஓரம் நண்பர்களோடு விளையாடுவதில் கழித்தவர்.\nஇளம் வயதில் செம விளையாட்டு பையன்.பிடித்த விளையாட்டு கால்பந்து தான்,கூடவே பாட்மிண்டன் கால்பந்தில் டோனி அணியின் கோல் கீப்பர்,பல காலத்திற்கு கால்பந்தே விளையாடிக்கொண்டு இருந்தார் . ஒரு கிரிக்கெட் போட்டியின் பொழுது அணியின் விக்கெட் கீப்பருக்கு காயம் ஏற்ப்படடதால் தோனியை கீபிங் செய்ய சொன்னார்கள் நண்பர்கள்.அப்படி தொற்றிக்கொண்டது தான் கிரிக்கெட் ஆர்வம் .\nஇளம் வயதிலேயே ரொம்பவே துறுதுறுப்பான பையன்.காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் பால் குடிப்பதை பழக்கமாக கொண்டு இருந்தார் .டோனி வாழ்ந்த பகுதி முழுக்க மலைகளாக நிறைந்து இருக்கும் இளம் வயதில் சக நண்பர்களோடு இணைந்து மலையின் மேல் இருந்து கீழே இறங்கி விளையாடுவது தன்னை இன்னமும் உடல் வலுவுள்ளவராக வைத்து உள்ளதாக குறிப்பார்.\nஅப்பா உடற்பயிற்சி வகுப்புகளுக்கு போக சொன்னால் கடுக்காய் கொடுத்து விட்டு நண்பர்களோடு ஊர் சுற்ற கிளம்பி விடுவார் .இப்பொழுதும் ஒரு லிட்டர் பாலை மில்க் ஷேக் அல்லது சாக்லேட் சுவையில் குழந்தை போல விரும்பி சாப்பிடுவார்\nஇளம் வயதில் பீகார் அணியில் ஆடிக்கொண்டு இருந்தார். அப்பொழுது பல போட்டிகளில் ஒற்றை ஆளாக டோனி சதம் அடிக்க அணி தோற்றுக்கொண்டு இருந்தது.அதனால் பெரும்பாலும் தோனியால் இந்தியா அணிக்குள் நுழைய முடியவில்லை.அந்த தருணத்தில் இந்தியா அளவில் இளம் திறமைகளை கண்டறியும் வேலையை பி.சி.சி.ஐ செய்தது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்டு தோனி இந்தியா ஏ அணிக்காக ஆடி கென்யா ஜிம்பாப்வே அணிகளோடு சதம் அடித்தது அப்போதைய கேப்டன் கங்குலி கண்ணில் பட்டது திருப்புமுனை.வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகம் ஆனார்.ரன் சேர்க்காமல் ரன் அவுட் ஆனார்.\nஎனினும் இவர் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வைப்பிகுகள் தந்தார் கங்குலி.பாகிஸ்தான் உடன் ஆன போட்டியில் 148 அடித்து கவனம் பெற்றார். இலங்கையுடன் ஆன போட்டியில் செஸ் செய்கிற பொழுது 183 ரன்கள் அடித்து விக்கெட் கீப்பர் ஒருவரின் அதிகபட்சம் என்கிற உலக சாதனையை செய்தார். அதற்கு பின் ஐயர்லாந்து தொடரில் இந்தியா அணியின் துணைக்கேப்டன் ஆனார்.ட்வென்டி ட்வென்டி உலகக்கோப்பைக்கு இந்தியா அணியின் தலைவர் ஆனார். அப்பொழுது அதிரடியான மற்றும் வித்தியாசமான முடிவுகளால் கோப்பையை பெற்றுத்தந்தார்\nவாழ்வின் உச்சபட்ச நிகழ்வு நடந்தது ஏப்ரல் இரண்டு 2011 அன்று. சச்சினின் இறுதி உலகக்கோப்பை என அனைவரும் சொன்ன இறுதிப்போட்டியில் அணி மூன்று விக்கெட் இழந்து திணறிக்கொண்டு இருந்த பொழுது அது வரை தொடரில் அரை சதம் கூட அடிக்காத தோனி களம் இறங்கி ஆடி தொண்ணுற்றி ஒரு ரன்கள் அடித்தார். அப்பொழுது சச்சின் நான் பார்த்த கேப்டன்களில் டோனி தான் தலை சிறந்தவர் என புகழ்ந்தார்\nஉலகக்கோப்பை வென்றதும் தோனி சொன்ன ஒரு உண்மை சம்பவம். 2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் பொழுது தோனி டிக்கெட் கலெக்டர் ஆக கரக்பூரில் வேலை பார்த்து வந்தார் அப்பொழுது அடிக்கடி ஸ்கோர் கேட்டுக்கொண்டு இருந்ததை பார்த்து ஆமாம். இவர் உலகக்கோப்பையை ஜெயிக்க போறார் என நக்கலாக ஒரு பிரயாணி அடித்த கமென்ட் தான் மிக சாதாரணம் ஆன என்னை இவ்வளவு தூரம் உத்வேகப்படுதி உள்ளது என்பார் தோனி.\nலதா மங்கேஷ்கரின் பாடல்கள் பிடிக்கும்;சச்சின் மற்றும் கில்க்ரிஸ்ட் பிடித்த விளையாட்டு வீரர்கள். வீடியோ கேம் வெறியர். கவுன்ட்டர் ஸ்ட்ரைக் பிடித்த வீடியோ கேம். புதிய பைக்குகள் சேகரிப்பதில் ஆசை அதிகம். ஹர்லி டேவிட்சன் பைக்குகள் எல்லாமும் அவரிடம் உண்டு .\nஆடுகளத்தில் கோபப்பட்டு தோனியை பார்க்க முடியாது. எவ்வாளவு சிக்கலான நிலையிலும் தோனி அவ்வளவு அழகாக புன்னகைப்பார். இளம் வயதில் வீட்டில் அம்மா உணவு தயாரிக்க வறுமையால் நேரம் அதிகம் ஆகும்.அப்பொழுதில் இருந்து இந்த பொறுமை உடன் இருக்கிறது என சிம்பிளாக சொல்வார்.\nஜார்கண்ட் அரசாங்கம் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க ஸ்கூல் செல்வோம் நாம் என்கிற விளம்பரத்தில் தோனியை நடிக்கக் கூப்பிட்ட பொழுது ஒரு ரூபாய் கூட பெற்றுக்கொள்ளாமல் இலவசமாக நடித்தார். தன் மனைவியின் பெயரால் சாக்ஷி அறக்கட்டளை உருவாக்கி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள்,ஆதரவற்ற பிள்ளைகள் ஆகியோருக்கு நிறைய உதவிகள் செய்து வருகிறார்\nதோனி உச்சபட்ச தன்னம்பிக்கை காரர். உலககோப்பையை வென்றதும் உங்கள் அடுத்த இலக்கு என்ன என கேட்டதும் ,\"ஐ.பி.எல் சாம்பியன்ஸ் லீக் .,இரண்டு உலகக்கோப்பை ஆகியவற்றை மீண்டும் ஒரு முறை வெல்ல வேண்டும் .முடியாதா என்ன \"என்றார் .அது தான் தோனி.\nLabels: கட்டுரை, தலைவர்கள், பிரபலங்கள், விளையாட்டு\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nAMWAY நிறுவனம் - சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல்.\nநம்ம அரசியல்வாதிகளும் பஞ்ச் பேசினா , எப்படி இருக்க...\nபீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்...\nசெல்லிடப்பேசி முக்கிய எண்கள்... [Mobile Phone Impo...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள...\nபேஸ்புக் ஓனர் \"மார்க் ஜூகர்பெர்க்\" ஒரு தமிழர் \nவறுமையிலும் சாதித்த ஈழச் சிறுமி.\nஎன்றென்றும் வாலி - நீங்க நினைவுகள்.\nகிறிஸ்துவ மதபோதகர் செய்த செக்ஸ் அலம்பல்கள்\nகாதலில் விழுந்த பெண்களைக் கண்டறிய சில வழிகள்…\nபூமிக்கு கீழே இருப்பவையும் நில உரிமையாளருக்கே சொந்...\nஇலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்...\nஎன் சுடிதாரை எடுத்து போட்டுக்காதீங்க\n\"\"அண்ணி நீங்க இப்ப ரொம்ப அழகு..''\nஇன்றைய இளைஞர்களின் ரோல் மாடல் - சிவகார்த்திகேயன்....\nஒரே கேபிள் வயரில் + , -\nமகேந்திர சிங் தோனி - மிஸ்டர் கூல்\nதாய்ப்பால் விற்கும் ஏழை தாய்மார்கள்\nமனிதாபிமானம் மறந்த பெரு நிறுவன வணிக வளாகங்கள். வால...\nமனதைத் தொட்ட உண்மைக் கதை \nசிணுங்கலைக் காண எழுந்து வந்தான் சூரியன்\nஅருள்மிகு முத்துகுமார சுவாமி திருக்கோயில், பவளமலை\nசிங்கம் - 'சுக்குக் காபி' சூர்யா\nநான் வேண்டாத தெய்வம் இல்லை.\nநாமக்கல் மாவட்ட கல்வி நிறுவனங்கள்\nநாராயணசாமி வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார்\nகாற்று இல்லாமலே, காற்றாலை மின்சாரம்\nடீச்சர் 'A' படம் பார்த்தாங்க..\nகாசு , பணம் , துட்டு , மணி, மணி ,\nஅடிச்சிட்டு அடிச்சிட்டு \"நீ ரொம்ப நல்லவனு\" சொல்லனு...\nவெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க\nசச்சினை பற்றி கிரிக்கெட் பிரபலங்கள் சொன்னவை...\nதலைமுடி உதிர்வதை தடுக்க என்ன செய்ய வேண்டும்\nராஜ்ய சபா தேர்தலில் தேமுதிக-வின் தோல்வி எதனால்\nமுதல்வன் பட ஸ்டைலில் ஒரு நாள் மேயராகும் 17 வயது மா...\nஆயிரம் வருடங்களுக்கு முன் நடந்த தேர்தல் \nரூ.400ல் சோலார் விளக்கு = : மாணவன் சாதனை\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\nஉலகிலேயே அதிவேகமாக 6000 ரன் குவித்த விராட் கோலி\nஒ ரு சிறுவன் என்ன செய்து விடப்போகிறான் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் இருந்தது விராட் கோஹ்லி தனது கிரிக்கெட் வாழ்க்கையை து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1586:---28&catid=2:poems&Itemid=88", "date_download": "2018-05-22T09:56:05Z", "digest": "sha1:J3TPWVNOCFCCWQO7SBADU4ZFXLUQTXY4", "length": 9488, "nlines": 246, "source_domain": "www.keetru.com", "title": "keetru.com", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 11 டிசம்பர் 2009\nநேசத்திற்குரிய ஒரே காதலுக்கு... - 28\nஅன்பின் மனதில் போட்டுப் பிசைந்துருட்டி\nநிழற்படங்களின் அசையா உருவங்கள் போல\n உன்னை தை திங்கள் என்பதா ....\nதமிழர் திருநாள் என்பதா .....\nபுவி போற்றும் சூரியனுக்கு ஒரு நாள் என்பதா....\nதமிழனுக்கு ஒரு நாள் அது தை திருநாள் ....\nநீ பிறந்து விட்டாய் ..\nஎனக்கு...... வணங்குகிறேன் உன்னை ...\nஎன் தமிழ் அன்னைக்கு ... தமிழ் மகளின்\nசிறு சமர்ப்பணம் இக்கவிதை .............\nவளர்க தமிழ் ..... வாழ்க\nதமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/05/06070359/Prague-Open-Tennis-Petra-Kvitova-champion-defeating.vpf", "date_download": "2018-05-22T09:38:06Z", "digest": "sha1:GBTEXBB6BLKIZMWX4KZRZWV76ZDHN7LZ", "length": 8062, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Prague Open Tennis; Petra Kvitova champion defeating Buzarnescu || ப்ராஹ் ஓபன் டென்னிஸ்; புஜர்னெஸ்குவை வீழ்த்தி பெட்ரா கிவிட்டோவா சாம்பியன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nப்ராஹ் ஓபன் டென்னிஸ்; புஜர்னெஸ்குவை வீழ்த்தி பெட்ரா கிவிட்டோவா சாம்பியன் + \"||\" + Prague Open Tennis; Petra Kvitova champion defeating Buzarnescu\nப்ராஹ் ஓபன் டென்னிஸ்; புஜர்னெஸ்குவை வீழ்த்தி பெட்ரா கிவிட்டோவா சாம்பியன்\nப்ராஹ் ஓபன் டென்னிஸ் போட்டியில் புஜர்னெஸ்குவை வீழ்த்தி பெட்ரா கிவிட்டோவா சாம்பியன் பட்டம் பெற்றார். #PragueOpen\nசெக்குடியரசு ப்ராஹ் ஓபன் டென்னிஸில் ரொமானியா வீராங்கனையை மிகாயேலா புஜர்னெஸ்குவை வீழ்த்தி பெட்ரா கிவிட்டோவா சாம்பியன் பட்டம் வென்றார்.\nசெக்குடியரசின் தலைநகர் ப்ராஹ்வில் ப்ராஹ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் உள்ளூர் வீராங்கனையான பெட்ரா கிவிட்டோவா ரொமானியா வீராங்கனை மிகாயேலா புஜர்னெஸ்குவை எதிர்கொண்டார்.\n2-வது தரவரிசையில் இருக்கும் கிவிட்டோவிற்கு எதிரான முதல் செட்டை 7-வது இடத்தில் இருக்கும் மிகாயேலா புஜர்னெஸ்கு 4-6 எனக் கைப்பற்றினார். பின்னர் சுதாரித்துக் கொண்ட கிவிட்டோவா 2-வது செட்டை 6-2 எனவும், 3-வது செட்டை 6-3 எனவும் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.\n1. கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\n2. 890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை\n3. 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n4. திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n5. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம்\n1. நடால் மீண்டும் ‘நம்பர் ஒன்’\n2. பிரெஞ்ச் ஓபன்: சாம்பியன் பட்டம் வெல்ல தயாராகிறார் செரீனா\n3. இத்தாலி ஓபன் டென்னிஸ்: உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா சாம்பியன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aambalkannan.blogspot.com/2011/03/", "date_download": "2018-05-22T09:35:55Z", "digest": "sha1:C6QBDCOGGFYOKD2TLSU5ZXDHJGLVX2GB", "length": 13652, "nlines": 97, "source_domain": "aambalkannan.blogspot.com", "title": "ஆம்பல்: March 2011", "raw_content": "\nஆம்பல் சார்ந்த தகவல் (14)\nசமூகம் சார்ந்த எனது கருத்து (14)\n35 வயதிற்க்குட்பட்ட 65 இளம் விதவைகள்: தமிழக அரசின் சாதனை பட்டியல்.\nதேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டன. வீடு, டி கடையென ஒவ்வொரு இடங்ககளிலும் அதன் பாதிப்பு தெரிகின்றன. செய்திதாள்களும் அதன் பங்கிர்க்கு\nஅரசின் திட்டங்களை ஆதரிப்பது,விமர்சிப்பது என பல கட்டுரைகள்,செய்திகள் வெளியிடுகின்றன.\nதமிழக அரசின் மதுனான கொள்முதல் மற்றும் அதன் பயனாளிகள்,மதுபான விற்பனையின் மூலம் சமுதாயத்தில் ஏற்படும் சீர்கேடு என்ன.. புள்ளி விபரங்களோடு சாவித்திரி கண்ணன் அவர்களால் எழுதப்பட்ட புத்தகத்திலிருந்து சிறு தொகுப்பை ஜனசக்தி நாளிதழில் வெளியிட்டனர். சிறப்பான கட்டுரை என்பதினால், இதை எனது வலைபூவின் மூலம் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலினால் ஜனசக்தியில் வெளிவந்த அந்த கட்டுரையை\nஅப்படியே இங்கே பதிவு செய்து உள்ளேன்.\nஇந்தியாலேயே அதிக மதுபான தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழ் நாட்டை உருவாக்கியுள்ளது தி.மு.க அரசு. தி.மு.க ஆட்சிக்கு முன்பு 10 மது ஆலைகள் பத்தாது என்று இப்போது 19 ஆக உயர்ந்துள்ளது. உற்ப்பத்தியாளர்களின் பெரும்பாலானவர்கள் தி.மு.கவினர் மற்றும் கருணாநிதி குடும்ப விசுவாசிகளே \nமதுபானத்தின் விலையில் பத்து சதவிதமே அதன் உற்பத்தி செலவாகும்.ஆக 90 சதவிகித லாபத்தில் விற்க்கபடும் மதுவில் அரசும் அதை உற்பத்தி செய்யும்\nமுதலாலிகளும் கூட்டுக் கொள்ளை அடிக்கின்றனர்.அதாவது பதினெட்டு ரூபாய்வுக்கு உற்பத்தி செய்யபடும் பிராந்தி ரூபாய் 380 - க்கு விற்க்கபடும்.\nஅ.தி.மு.க ஆட்சி முடிவடையும் தருவாயில் டாஸ்மாக்கின் விற்பனை 9800 கோடியாக இருந்தது.இப்போது விற்பனையின் அளவு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதோடு இரண்டு முறை விலை ஏற்றமும் செய்தார்கள்.அந்த வகையில் தற்போது விற்பனை குறைந்தது 30,000 கோடியாக இருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசோ இதில் பாதியைதான் கணக்கில் காட்டுகிறது.\n என்று விசாரித்தால் டாஸ்மாக் விற்பனையில் பாதி கணக்கில் வருகிறது.மீதி கணக்கில் காட்டாமல் கபளீகரம்மாகிறது.இந்த திருட்டு\nலாபம் ஆட்சியாளர்களாலும் மது உற்பத்திளார்களாலும் பகிர்ந்து கொள்ளபடுகிறது. ஆக,மது விற்பனை லாபம் அரசு கஜானவிற்க்கு மட்டும்மல்ல, குடும்ப கஜானாவிற்க்கும்தான்\nஅ.தி.மு.க ஆட்சியிலும் மது விற்பனையானது.ஆனால் லாபம் முழுமையாக அரசுக்கு வந்தது.அதேபோல் பார் நடத்துபவர்களிடமிருந்து வரியும் சரியாக\nவசூல் செய்யபட்டது.இப்போது வரியே வசூலாவதில்லை - மாமூல்தான் வசூலாகிறது.மதுபான விற்பனையில் கிடைக்கும் லாபத்தில் எந்த உருபடியான\nசமுதாய வளர்ச்சி திட்டமோ,நிரந்தர பலன் தரும் மக்கள் மேம்பாட்டு திட்டமோ செயல்படுத்தபடவில்லை.மக்களை பிச்சைகாரர்களாக்கி இலவசங்களுக்காக\nகையேந்த வைப்பதே மதுபான விற்பனையின் சூழ்ச்சியாகும்.\nமதிவில் கிடைக்கும் வருமான பெரும்பாலும் - ஏழை,எளிய நடுத்தர குடும்பங்களின் உணவு,உடை,கல்வி போன்றவற்றிற்கு பயன்படுத்தபடாமல் அக் குடும்ப தலைவர்களால் டாஸ்மாக்கில் கொடுக்கபடும் பணம் ஆகும்.மது பெருக்கத்தால் தமிழகத்தில் உள்ள லட்சகணக்காண குடும்பங்களில் நிம்மதி பறிபோய்,சண்டை,சச்சரவுகள் வலு பெற்றுள்ளன.\nவிதவை,பென்ஸன் பெரும் பெண்களில் பெரும்பாலானோர் குடித்துக்குடித்தே செத்துபோன கணவனின் மனைவிமார்கள்...\nஇன்றைய தினம் இளைஞர்கள்,பள்ளி,கல்லூரி மாணவர்கள், பெண்கள்... புதிதாகவும்,வேகவேகமாகவும் மது பழக்கத்திற்க்கு அடிமையாகி வருவதை தடிக்க தவறினால் நாளைய தமிழகம் மீள முடியாத அளவிற்க்கு சீரழிந்து விடும்.\nமது விற்பனை அதிகரித்ததால் சாலை விபத்துகளும் அதிகரித்துவிட்டன. தமிழகத்தில் தினசரி சுமார் 40 பேர் சாலை விபத்துகளில் சாவதாக போக்குவரத்து\nகாந்திய அமைப்பான சர்வோதய மண்டல் சமீபத்தில் நடத்திய கள ஆய்வில் நெல்லையில் ரெங்கபுரம் என்ற சிறு கிராமத்தில் உள்ள 400 தலித்து வீடுகளில்\n398 வீடுகளில் உள்ளோர்க்கு 15 வயது சிறுவன் உட்பட மதுபழக்கம் இருக்கிறது. அங்குள்ள டாஸ்மாக் மதுக்கடையில் ஒருநாள் வருமானம் ஒன்றேகால்\nதர்மபுரி மாவட்டம் செக்கொடி கிராமதில் உள்ள 325 வீடுகளில் நடத்தபட்ட ஆய்வில் 35 வயதிற்க்குட்பட்ட 65 இளம் விதவைகளை கணகெடுத்துள்ளனர்.\nகணவன்மார்கள் அனைவரும் மதுவிற்க்கு பலியாகியுள்ளனர். ஒரு குடும்பத்திற்க்கு ஒரு நாளுக்கு இருவர் சம்பாதிக்கும் 400 ரூபாயில் 350 ரூபாய் மதுக்கடைக்கு சென்று விடுகிறது.\n தமிழக கிராமங்கள் மதுவில் மூழ்கி சீரழிகின்றன.\nநன்றி : ஜனசக்தி நாளிதழ்.\n Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nLabels: டாஸ்மாக், படித்ததில் பிடித்தது., ஜனசக்தி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\n35 வயதிற்க்குட்பட்ட 65 இளம் விதவைகள்: தமிழக அரசின்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவாட்டகுடி இரணியன்,ஆறுமுகம்,சிவராமன் இவர்களின் நினைவுகளை மறக்க கூடிய மனிதர்களாகவா மாறிவிட்டோம்\nஆங்கில ஆட்சி முடிவுக்கு பின்னர் அதிகார மையம் கைமாரி காங்கிரஸ் வசமான காலகட்டம்.நாட்டின் பெருபாண்மையாக வாழ்கின்ற அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின்...\nவ‌சூல் மழையில் திருச்சி விமான நிலையம்.\nஒரு விசயத்தை உங்க கூட பகிர்ந்துகொள்வதற்க்கு முன் ஒரு சில வார்தைகள்.. 'அப்ப உன்னால பணம் கொடுக்க முடியாது...\nமற்றொரு எகிப்து ஆகுமா பஹ்ரைன்...\nஅரபு சாம்ராம்ஜியங்கள் ஒவ்வொன்றாக மக்கள் புரட்சியின் விளைவாக பல நூற்றாண்டுகள்..பல வருடங்கள் என அரசோட்சி வந்த அதிகாரம் தடுமார தொடங்கிவிட்டன. த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gobisaraboji.blogspot.com/2015/02/3.html", "date_download": "2018-05-22T10:17:12Z", "digest": "sha1:ISGR3NIOYT2BHLBKSMMM7A7EO4OHFHIV", "length": 8704, "nlines": 133, "source_domain": "gobisaraboji.blogspot.com", "title": "மு.கோபி சரபோஜி: ரசிக்க – சிந்திக்க – 3", "raw_content": "\nரசிக்க – சிந்திக்க – 3\nதன்னிடம் கிரிக்கெட் பயிற்சி பெற்று வந்த சிறுவனிடம் இன்று பயிற்சியாட்டத்தில் நன்றாக விளையாடினாயா எத்தனை ஓட்டங்கள் எடுத்தாய் என்று கேட்டார் பயிற்சியாளர். அந்த சிறுவனோ தன் நண்பர்கள் விளையாடிய கிரிக்கெட் மேட்சை பார்க்கச் சென்றிருந்ததால் பயிற்சியாட்டத்திற்கு செல்லவில்லை என்றான்.\nகோபம் கொண்ட பயிற்சியாளர் பளீர் என சிறுவனின் கண்ணத்தில் ஒரு அறைவிட்டார். பின்னர் அந்தச் சிறுவனிடம் “யாரோ விளையாடுகின்ற மேட்சை பார்த்து கைதட்டப் போய் இருக்கிறாயே…….. உனக்கு அசிங்கமாக இல்லை. உன்னைப் பார்த்து மற்றவர்கள் கை தட்டி பாராட்ட வேண்டாமா நீ மற்றவர்களுக்காக கை தட்டப் போகிறாயா நீ மற்றவர்களுக்காக கை தட்டப் போகிறாயா அல்லது மற்றவர்களிடமிருந்து நீ கை தட்டு வாங்கப்போகிறாயா அல்லது மற்றவர்களிடமிருந்து நீ கை தட்டு வாங்கப்போகிறாயா முடிவு செய்து கொள்” என்றார். அந்த வார்த்தை அந்த சிறுவனின் வாழ்வை மாற்றிப் போட்டது. அதன்பின் நாள் தவறாமல் பயிற்சி செய்து வந்த அந்த சிறுவன் பின்னாளில் உலகமே வியக்குமளவுக்கு புகழ் பெற்றான். அந்த சிறுவன் தான் சச்சின் டெண்டுல்கர்\nசச்சினைப் போல நீங்களும் மற்றவர்களின் பார்வையை உங்களின் பக்கம் திருப்ப வைக்க, உங்களின் வாழ்வை வெற்றிகரமானதாக ஆக்கிக் கொள்ள விரும்பினால் காரணங்கள் சொல்வதை அடியோடு விட்டு விட்டு காரியம் செய்யப் பழக வேண்டும். காரணம் சொல்பவர்கள் காரியம் சாதிப்பதில்லை என்பது உங்களுக்கு தெரியும் தானே\nநன்றி : தமிழ்முரசு நாளிதழ்\nLabels: அச்சில், தமிழ்முரசு நாளிதழ், ரசிக்க - சிந்திக்க\nஎன் நூல்கள் [அச்சு - மின் நூல்]\nரசிக்க – சிந்திக்க – 5\nரசிக்க – சிந்திக்க - 4\nரசிக்க – சிந்திக்க – 3\nரசிக்க – சிந்திக்க - 2\nரசிக்க - சிந்திக்க (15)\nஆலயம் தொழுதலை விடவும் சுகமான அதிகாலை\nசில தினங்களாகவே தன்னுடைய ஸ்நாக்ஸ் காசை சேகரித்து வருவதாக மகன் சொல்லிக் கொண்டிருந்தான் . ஏன் என்றேன் . தமிழ் புத்த...\nநாள் : 1 எங்க மிஸ் கல்யாணத்துக்கு நீங்க என்ன கிஃப்ட் (GIFT) செய்யப் போறீங்க நான் செய்றது இருக்கட்டும் . நீயும் , உன் ...\nகிருஷ்ணசாமி என்கிற கிச்சாமி “குதிரைக் கிச்சாமி”யாக மாறிப் போன நிகழ்வைச் சொல்லும் கதை “குதிரை”. சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் இரண்ட...\nகிளையிலிருந்து வேர்வரை - காலத்தின் நீட்சி\nஈரோடு கதிர் அவர்களின் நாற்பத்தைந்து கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு கிளையிலிருந்து வேர்வரை”. அவருடைய வலைப்பக்கத்தில் எழுதப்பட்டவைகளில் ...\nரசிக்க - சிந்திக்க - 15\nதற்கொலைக்கு முயன்று கொண்டிருந்த ஒரு இளைஞனைக் கண்ட எழுத்தாளர் டால்ஸ்டாய் அவனை தடுத்து நிறுத்தி அதற்கான காரணத்தைக் கேட்டார். அதற்கு அந்த இ...\nபடைப்புகளை வெளியிட ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும். Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2789&sid=a62af62a26dbf884e1a8cd8268da58b5", "date_download": "2018-05-22T10:14:17Z", "digest": "sha1:BVIP3NQ4QYN3HAFFLWMH2BNWKCFPG23I", "length": 30485, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilvamban.blogspot.com/2013/03/blog-post_28.html", "date_download": "2018-05-22T10:13:14Z", "digest": "sha1:4ZAMGIV3EBE4JD7NQWSI26ZODYIFPGEW", "length": 4308, "nlines": 136, "source_domain": "tamilvamban.blogspot.com", "title": "தமிழ் வம்பன்: face பக்கம்,", "raw_content": "இது ஒரு தகவல் பலகை\nநான் படைத்ததும், படித்து சுவைத்ததும்\nவேலூரில் நிகழ்ந்த கண்டி ராஜசிங்கன் குருபூசை\nவீழ்ந்துவிட்ட வீரம், மண்டியிட்ட மானம்\nதைப் பொங்கல் சிறப்பு சந்திப்பு\nகூத்தாண்டவர் கோவிலில் ஒரு நாள்….01\nபவர் ஸ்டாருடன் ஒரு open interview\nஇங்கிரியாவில் காமன் கூத்து விழா\nஇருள் உலகக் கதைகள் (42)\nஎன்னை புரட்டிப்போட்ட புத்தகம் (1)\nஒரு நாள் ஒரு பொழுது (3)\nகும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு (14)\nநாங்களும் இந்தியாவுக்கு போனோமுங்க (6)\nமனநல மருத்துவக் கதைகள் (1)\nவேலூரில் கண்டி மன்னர் பரம்பரை (9)\nஶ்ரீ IN சிரிப்பு படங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://www.keetru.com/kavithaasaran/index.php", "date_download": "2018-05-22T10:16:44Z", "digest": "sha1:PJFYE542F2ZHJL4AV2Y6LMTLYOQLGP2G", "length": 5997, "nlines": 49, "source_domain": "www.keetru.com", "title": " Kavithaasaran | Literature | Magazine | Tamil | Poems | Articles", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஅக்டோபர் 2008 - மார்ச் 2009\nபுதியவன் கு.முத்துக்குமரனின் நெஞ்சத்து 'நெருப்புத் துணுக்கு’கள்\nஅண்ணா நூற்றாண்டுத் திருவிழாக்கள்: புதியமாதவி, மும்பை\nவிதியே விதியே என்செய நினைத்திட்டாய் என்-தமிழ் சாதியை...\nஎதிர்வினை : கே.எஸ். முகம்மத் ஷுஐப்\nகயர்லாஞ்சி - நிறைவேற்றப்பட வேண்டிய மரணதண்டனை : அரசமுருகு பாண்டியன்\nதிராவிடப் பல்கலைக்கழக வரலாறு - தேவை: பேரா.முனைவர் அருணா. இராசகோபால்\nபெண் கவிதை அரசியலும் அடையாளமும்: முனைவர் அரங்கமல்லிகா\nபாரதியின் வாழ்வில் புதுச்சேரி: பாரதி வசந்தன்\nவாழ்க்கையைப் பிழிந்து சொட்டும் கதைகள்: ஹரணி\nஜெயந்தனின் \"இந்தச்சக்கரங்கள்...” குறு நாவல் - ஒரு திறனாய்வு: அறிவுச் செல்வன்\nஅம்பேத்கரின் சமூகச் சிந்தனைகள்: அரசியல் பொருளாதாரம்: முனைவர் அரச. முருகுபாண்டியன்\nபகுத்தறிவை மூடநம்பிக்கையாக்கும் புதிய பார்ப்பனர்கள்: கவிதாசரண்\nதமிழ்ச் சினிமாவும் மலைவாழ் பழங்குடி மக்களும் - சில குறிப்புகள்: குமரன்தாஸ்\nஇந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அரங்கம் - உரையாடலுக்கான சில புள்ளிகள்: அ.மங்கை\nநம் உரையாடலில் இடம் பெற வேண்டியவர்கள்: வீ.அரசு\nகவிதா சரண் - முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-05-22T10:02:34Z", "digest": "sha1:VGLFRPX2LP3YRZYAAGTEDXYWOLZ6F2DQ", "length": 72261, "nlines": 244, "source_domain": "ta.wikipedia.org", "title": "மண்டியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇருப்பிடம்: மண்டியா / மாண்டியா\nமக்களவைத் தொகுதி மண்டியா / மாண்டியா\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nமண்டியா (கன்னடம்: ಮಂಡ್ಯ), இந்தியாவின் கருநாடக மாநிலத்தின் மண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நகரம் ஆகும். மைசூருக்கு 40 கி.மீ தொலைவிலும், பெங்களூரில் இருந்து 100 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு உழவுத் தொழில் முதன்மைப் பங்காற்றுகிறது.\nமாண்டியா மாவட்டத்தில், மாவட்டத்தின் தலைநகரமாகவும் இது மாண்டியா நகரம் என்ற பெயர் பெறுகிறார். பெயர் பற்றி பரவலாக நம்பப்படுகிறது புராண கதை பிராந்தியம் Maandavya என்று ஒரு முனிவர் என்ற பெயர் இடப்பட்டிருக்கிறது என்று, ஆனால் அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் இந்த பகுதியில் 'மனிதன் Ta-யா' (ಮಂಟಯ), ஒரு பொருள் என குறிப்பிட்டனர் பண்டைய கல்வெட்டு அடிப்படையில் கூறப்பட்டுள்ளதாவது என்றாலும் நாகரீகம் அல்லது தோராயமாக ஒரு பண்டைய உறைவிடம் முந்தைய வாழ்விடம் (\"ಆವಾಸಸ್ತಾನ, ಅತ್ಯಂತ ಪ್ರಾಚೀನವಾದ ನಾಗರೀಕತೆಗೂ ಮುನ್ನಿನ ಜನವಸತಿ ಎಂಬ ಅರ್ಥವಿದೆ\" \"ಸುವರ್ಣ ಮಂಡ್ಯ\" ಪುಸ್ತಕದಿಂದ -. ಸಂಪಾದಕರು ದೇ ಜವಾರೇಗೌಡ (ದೇಜಗೌ).). படிப்படியாக அது மாண்டியா மாறியது.\nமாண்டியா வரலாற்றில் நெருக்கமாக காவிரி பள்ளத்தாக்கு சுற்றி மாண்டியா மாவட்டத்தில், பகுதிகளை இதில் பழைய மைசூர் அரசின் வரலாறு தொடர்புடையது. விஜயநகர அரசன் சுல்தான்களோ இணைந்த சக்தி மூலம் தோற்கடிக்கப்பட்ட போது பின்னர் கங்கை நாட்டு அரசர்கள் மற்றும் சோழர்கள் மற்றும் ஹோய்சலர்கள் மூலம் வெற்றிகரமாக ஆட்சி, பகுதியில் 1565 கொடூரமாக போராட்டத்திற்கு பிறகு 1346. விஜயநகரம் ஆட்சியாளர்கள் இணைத்துக்கொள்ளப்பட்ட டெக்கான், விஜயநகர பேரரசு அதன் சக்தி மற்றும் அளவிற்கு இழக்க தொடங்கியது. மைசூர் வொடையார்களின் படிப்படியாக வளர்ந்தது. நீண்ட காலத்திற்கு முன்பே, அவர்கள் பழைய மைசூர் அனைத்து, ஸ்ரீரங்கப்பட்டணா கலந்து கொண்ட தமிழ்நாடு பாகங்கள் மற்றும் தட்சிண கன்னடா மற்றும் தார்வாரில் மாவட்டங்களில், தங்களுடைய தலைநகரமாக இதில் தென் இந்தியாவில் ஒரு பெரிய பகுதியாக அவற்றின் சொந்த ஆட்சி நிறுவப்பட்டது.\nஹைதர் அலி அவர்களின் தளபதிகளில் ஒருவரான மகா பலம் என உயர்ந்து மீண்டதாக போது வொடையார்களின் சக்தி 1761 வரை அதிக அல்லது குறைந்த unchallenged இருந்தது. ஹைதர் மகன் திப்பு பிரிட்டிஷ் மூலம் தோற்கடிக்கப்பட்டது பின்னர் 1799 ஆம் ஆண்டுகளுக்கு இடையே, மாறாப் துப்பாக்கி சூட்டில் கீழ் இருந்தது.\nஸ்ரீரங்கப்பட்டணா வெற்றி கிழக்கு இந்திய கம்பெனி சொத்து ஆனது போது இறுதியாக ஜூன் 1 799 30 ம் தேதி, கிருஷ்ணராஜ உடையார் சுகயீனமுற்று புராதன வீட்டில் ஒரு சந்ததி பிரிட்டிஷ் மைசூர் ஓ அரியணை மீது சுமத்தப்பட்டது. வொடையார்களின் பரம்பரை ஆட்சி அதன் பின்னர் மட்டுமே இலவச இந்தியாவில் ஜனநாயகத்தை நிறுவுதல் முடிவடைந்தது. ஏழு தாலுகாக்களில் ஒரு நிர்வாகப் பிரிவு என்று 1939 ல் அமைக்கப்பட்ட மாண்டியா தன்னை மாவட்டத்தில் இந்த நாள் மாறாமல் உள்ளது\nமாவட்டம் 4850,8 சதுர கிலோ மீட்டர், மாநிலம் முழுவதும் பகுதியில் சுமார் 1 / 40th பரப்பளவில். பகுதியில் முகடுகளில் மற்றும் தென்கிழக்கு உள்ள மலைகள் Biligirirangana வரம்பில் ஒரு விரிவாக்கமாக வெளியே நிற்க என்று பாறைகள் ஒரு சில பாறைகளுக்கு தவிர வெற்று உள்ளது. ஒருவேளை மாண்டியா மிக பெரிய பங்குகளில் அதன் நான்கு ஆறுகள், மாவட்ட சமய முக்கியத்துவம் மற்றும் அழகை இருவரும் கொடுக்க வேண்டும் என்று காவிரி, Hemavati, lokapavani மற்றும் Shimsha உள்ளன.\nஆறுகள் யாரும் பயணிக்கக்கூடிய என்றாலும் நிலம் பொய் அங்கே அனுமதி மற்றும் ஆற்றங்கரை மீது சிறிய சிறு கோயில்கள் ஆறுகள் தங்களை தெய்வீகச் இந்தியாவில் ஆழ்ந்த நம்பிக்கை சான்று, எங்கிருந்தாலும், அவர்கள் அழகிய நீர்வீழ்ச்சிகள் அமைக்கிறார்கள்\n(பெங்களூரில் இருந்து 99 கி.மீ., 40 கி.மீ., வடகிழக்கு மைசூர்)\nமாவட்ட தலைமையகம் வவுனியா நகர, மாண்டியா, முக்கியத்துவம் ரூ ஒரு அங்கீகரிக்கப்பட்ட தலைநகரான கொண்டு மாண்டியா சீனித்தொழிற்சாலையின், ஜனவரி 1933, நடைமுறை கொண்டு வளர்ந்தது. 20 லட்சம் - ஒரு பெரிய அளவு அந்த நாட்களில். எதிர்பார்த்த வகையில் சர்க்கரை ஆலை இப்பொழுது இந்தியாவின் மிகப்பெரிய ஒன்றாகும்.\nமாண்டியா நகரம் அதன் முக்கிய தெய்வம் ஒன்று பக்கத்தில் ஸ்ரீதேவி மற்றும் Bhudevi புடைசூழ பாரம்பரிய Shanka மற்றும் சக்ரா மற்றும் i5 வைத்திருக்கும் கம்பீரமான Janardhanaswami கோவிலும் உண்டு. சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு கோயில் Gopura கோவில் அழகியல் சேர்க்கிறது. ஆண்டு தேர்த்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்-மே நடைபெற்றது. Maddur\nஅதை முதலில் யாத்திரை இங்கு வந்தேன், என்று நம்பப்படுகிறது யார் பாண்டவ பிரின்ஸ் பிறகு Arjunapura என அறியப்பட்ட ஏனெனில் Maddur (மாண்டியா இருந்து 21 கிமீ), மாண்டியா இருந்து 21 கி.மீ. பழம்பெரும் முக்கியத்துவம் கூறுகிறது. மேலும் சமீப சான்றளவில் வரலாற்றில், நகரம் பிரிட்டிஷ் கொண்டு திப்புவின் போர்களின் போது கடுமையாக பாதிக்கப்பட்ட. ஹைதர் வலுவூட்டப்பட்டிருக்கும் வந்த, உண்மையில் Maddur கோட்டை, 1791 இல் கார்ன்வாலிசு பிரபு அழிக்கப்பட்டது.\nஇங்கே முக்கிய கோயில்கள் மத்தியில், அதிர்ஷ்டவசமாக இன்னும் இருக்கும், அதன் 7 அடி உயர் படத்தை நாயர் நரசிம்ம கருங்கல்லான மாநிலம் அதன் வகையான சிறந்த இருக்கும் என்று நம்பப்படுகிறது செய்யப்பட்ட ஹோய்சாளப் காலம் Narasirnha கோவில் உள்ளது.\nMaddur அற்புத வரதராஜ கோவில் சோழர் கால அல்லது முன் சோழ அமைப்பு ஆகும். அதன் 1 2 அடி உயர Alialanatha தெய்வம் விரிவாக முன் மற்றும் கன்னட என்று வழிவகுத்தது அசாதாரண அம்சங்கள் திரும்ப இரண்டு செதுக்கப்பட்ட 'எல்லா devara முண்டே nodu Allalanathana ஹிண்டே nodu' - 'மற்ற அனைத்து நரகலான விக்கிரகங்களையும் முன் ஆனால் Allalanatha இருந்து பார்த்த வேண்டும் மீண்டும் 'இருந்து பார்த்த.\nMaddur, தற்செயலாக, மேலும் Maddur வடை பிரபலமானது - பருப்பு வகைகள் பல்வேறு செய்யப்பட்ட ஒரு சுவையான வறுத்த சிற்றுண்டி. மாலவல்லி\nமாநில இந்தப் பகுதியில் வளர்ந்து வரும் தொழில் - குறிப்பாக பிரிட்டிஷ் பயன்பாட்டு அதன் தடுக்க திப்பு தன்னை அழிக்கப்பட்ட மாண்டியா இருந்து ஒரு வரலாற்று நகரம் 37 கி.மீ., மாலவல்லி இப்போது பட்டுப்புழு வளர்ப்பு ஒரு முக்கிய மையமாக உள்ளது. மாலவல்லி ஒரு மலர்ச்சியடையும் தோல் அலகு உள்ளது. காவிரி நீர் வீழ்ச்சி\n(மாலவல்லி இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில்)\nமாலவல்லி இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் மற்றும் Shivasamudra உள்ள மாண்டியா இருந்து 44 கி.மீ. காவிரி நதியின் இரண்டு நீரோடைகள் ஒரு பிரிக்கிறது கீழே இடி என்று 106,68 மீட்டர் பாறை மலைப்பகுதிகளில் இருக்கும். ஜூலை முதல் நவம்பர் மாதத்தின் மத்தியில் பற்றி - ஆற்றின் மேற்கு கிளை Gaganachukki மற்றும் Barachukki விட்டு கிழக்கே ஒரு மைல், சிறந்த பருவமழை காரணமாக பார்க்கப்படும் மற்றும் பிறகு நீர்வீழ்ச்சிக்கு. Gaganachukki மேலும் Nandiraja அவரது மனைவி அதன் நீர்நிலைகளில் Leapt யார் பகுதியில் 16 ம் நூற்றாண்டில் கிங் தற்கொலை தளத்தில் இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது தோல்வியடைகிறது. Bhimeshwari\nகாவேரி மீன்பிடி முகாம், முகாம் அணையின் கீழ் காவிரி நதியின் குறுக்கே, காவிரி இயற்கை Shivasamudram மற்றும் Mekedatu இடையில் 'பூமீன் கெண்டை, ஆசியாவின் முதன்மையான விளையாட்டு மீன், ஐந்து Bhimeswari ஒரு இயற்கை சரணாலயம் ஏற்படுத்தியுள்ளது நதிக்கரையில் அமைந்துள்ளது மாண்டியா இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது. , அடர்ந்த காடுகள் கொண்ட பசுமையான பள்ளத்தாக்கு, யானை, சாம்பார், சீதல் மான், காட்டுப்பன்றி மற்றும் பறவைகள் வண்ணமயமான பல்வேறு வீட்டில் உள்ளது. ஆற்றின் உலவி கடல்,: மிகவும் அவர்கள் முதலைகள் வேண்டும்.\nஇந்த அழகான நீட்டிக்க மீது, தண்ணீர், சில ரிசார்ட் உரிமையாளர்கள் வசதியாக கூடாரங்களை அமைத்துள்ளனர். மீன்பிடி முகாம் ஒரு தூண்டில் மீன் சொர்க்கத்தில் ஆனால் விடுமுறைக்கால சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. Pandavapura\n(மாண்டியா இருந்து 26.4 கிமீ)\nஅதன் பெயர் இருந்து தெளிவாக இருக்கிறது மற்றும் மாண்டியா இருந்து 26 கி.மீ. Pandavapura என, மகாபாரதம் தொடர்புடையதாக இருக்கும். அது ஹைதர், திப்பு காலகட்டத்தில் இராணுவ நிலையம் இருந்தது மற்றும் தங்கள் பிரஞ்சு சேவையாளர்களுக்கு வைக்கப்பட்டுள்ளன. அதன் பெரிய அளவிலான சீனி இப்போது முக்கியம். முன்னதாக, Pandavapura Hirode, Dandu, மற்றும் பிரஞ்சு ராக்ஸ் என அழைக்கப்பட்டது. Kuntibetta\nKuntibetta நாடுகடத்தப்பட்ட பாண்டவ சகோதரர்களும் தங்கள் தாயை Kunthi இங்கே சில காலம் கழித்தார் என்ற நம்பிக்கையிலிருந்து அதன் முக்கியத்துவம் பெறுகிறது என்று நான் Pandavapura இருந்து ஒரு சிறிய மலை 2 கிமீ தொலைவில் உள்ளது. Melkote\n(Pandavapura இருந்து 25 கி.மீ., மாண்டியா இருந்து 38 கி.மீ.)\nPandavapura இருந்து Melkote அல்லது 'உயர் கோட்டை' 25 கி.மீ. ஒரு முக்கியமான மத மையமாகும். 12 ம் நூற்றாண்டில்,\nஸ்ரீவைஷ்ணவ துறவி இலங்கை Ramanujacharya 14 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து நம்பப்படுகிறது. Melukote உள்ள Chaluvarayaswami கோயில் மைசூர் ராஜாஸ் சிறப்பு பாதுகாவலிலுள்ள 'கீழ் வந்தது மற்றும் அரச நகைகள் ஒரு மதிப்புமிக்க சேகரிப்பு பெற்றுள்ளார். Chaluvarayaswami சிலை மாதத்தில் ஆண்டுக்கு ஒரு முறை, இந்த நகைகளை போற்றப்படுகின்றார். இந்த நேரத்தில் 'Vairamudi' என்று அழைக்கப்படுகிறது. திப்பு சுல்தான் கோவிலுக்கு சில யானைகள் கொடுத்தார் என்று கூறி இங்கே 1785 தேதியிட்ட ஒரு கல்வெட்டு, உள்ளது. Yadugiri பாறைகள் மலைகள் மீது கட்டப்பட்ட, நகரம் அதன் மூச்சடைக்க கண்ணுக்கினிய அழகு மற்றும் அதன் பிரேசிங் காலநிலை பார்வையாளர்களை கவர்கிறது. Tirumalasagara\n(Melkote இருந்து 6 கி.மீ.)\nஹோய்சாலா ராஜா Bittideva, முனிவர் Ramanujacharya தீங்கற்ற செல்வாக்கின் கீழ், வைஷ்ணவா நம்பிக்கை கொண்டு பெயர் விஷ்ணுவர்தனா தத்தெடுத்த Melkote இருந்து 6 கி.மீ. அழகான Tirumalasagara ஏரி அமைந்துள்ளது. Namki நாராயண ஸ்வாமி வேணுகோபாலர் கோயில் இங்கே ஹோய்சாளப் கட்டிடக்கலை இரண்டு அழகிய உதாரணங்கள். 1749 ஆம் ஆண்டில் பிஜப்பூர் Adilshahis இந்த பகுதியில் இணைத்துக்கொண்டது, மற்றும் ஏரி மோதி தாலாப்பின் அல்லது 'முத்துக்களின் ஏரி' என பெயர் மாற்றம் - அதன் தெளிவான அழகு சான்றாகும். Krishnarajapet\n'ஹோய்சாளப் கோயில்கள் தாய்நாடு' என்று அறியப்படுகிறது, மாண்டியா மாவட்டத்தில் Krishnarajapet தாலுகா ஹோய்சாளப் காலத்தில் கட்டப்பட்ட புனித பெரிய அளவில் உள்ளது. அவர்கள் மத்தியில், lakshmInArAyaNa கோவில் அதன் சிற்ப சிறப்புகளை அறியப்படுகிறது.\nHosaholalu, Krishnarajapet கிழக்கு நோக்கி மூன்று செய்யப்பட்டிருப்பது ஒரு சிறிய கிராமத்தில் அமைந்துள்ள இக்கோயில் ஹோய்சாளப் கட்டிடக்கலை மகிமை சித்தரிக்கும் ஒரு நல்ல அல்லர். இடத்தில் ஒரு முறை நீங்கள் இன்னும் விசயநகரப் பேரரசு காலத்தில் மாற்றப்பட்டது என்று ஒரு ஹோய்சாளப் கோட்டையின் எஞ்சிய பகுதியைக் காணலாம் அங்கு ஒரு அக்ரஹார, இருந்தது.\nHosaholalu மணிக்கு lakshmInArAyaNa கோயில் அதன் விரிவான சிற்ப வேலை Somanathapur, Nuggehalli, ஜவகல், Hirenallur மற்றும் Aralukuppe கோயில்கள் சமமானதுதான். கட்டுமான தேதி தெரியவில்லை என்றாலும், வரலாற்று கணக்கில் கட்டிடக்கலை பாணியில் எடுத்து, 13 வது நூற்றாண்டின் மத்தியில் மட்டும் கோவிலுக்கு வைக்கின்றன. இது ஒரு trikutachala அல்லது ஒரு நட்சத்திர வடிவ எழுப்பினார் மேடையில் கட்டப்பட்டது மூன்று அணுவை கோவில் உள்ளது. கோவிலில், மேடையில் pradakshinapatha செயல்படும் அதை சுற்றி ஒரு பரந்த மாடியில் விட்டு உயர்வை.\nகோவில் மூன்று sanctorums மற்றும் நடுத்தர ஒரு navaranga அல்லது தூண் மண்டபம் உள்ளது. மற்ற sanctorums Lakshminarasimha உற்சவர் விக்கிரகங்களின் கொண்டிருக்கும் போது மத்திய கருவறை, lakshmInArAyaNa, கோவிலின் முக்கிய தெய்வம் சிலை ஒன்று உள்ளது.\nNavaranga சுவாரசியமாக விடுப்பதாக accompaniments நடனமாடும் பெண்கள் குழுக்களும் தங்களது தலைநகரங்களில் அலங்கரிக்கும் அங்கு கடைசல் பிடிக்கும் டிசைனராக தூண்கள், உள்ளன. நன்றாக சிற்பங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளது navaranga என்ற மேல்மட்டத்தில் குறிப்பிடத்தக்கவை.\nகோவில் வெளிப்புற சுவர்களில் காவியங்கள், capricorns, ஸ்வான் இருந்து யானைகள், குதிரைகள், உருட்டுதல், காட்சிகளை friezes மற்றும் அவர்களின் வேலையாட்களுடன் கடவுள்களை பல கொண்டு முழுவதும் அலங்காரம் உள்ளன. காவியங்கள் இருந்து காட்சிகளை ராமாயணம், மகாபாரதம் மற்றும் பகவத கதைகளை சித்தரிக்கின்றன. சரஸ்வதி, கலிங்கா-Mardhana, பாரா-வாசுதேவ, நடன கலைஞர்கள் மற்றும் இசை கலைஞர்கள் நடனம் யோகா-மாதவனுள் Dhanvanthri, தெட்சிணாமூர்த்தி, நபர்கள், மிகவும் கண் கேட்டுக்கொண்டார்.\nகோவில் வெளிப்புற சுவர்களில் கூட aregambas மற்றும் aregopuras அலங்கரிக்கப்பட்டுள்ளது. மத்திய கருவறை மேல் ஒரு ஐந்து விலகினார் முற்றம் உள்ளது. மழை நீர் வடிகால் கோவிலை கூரை மீது செய்யப்பட்டிருக்கும் ஏற்பாட்டைப் மிகவும் சிறப்பாக உள்ளது.\nHarihareshvara ஆஞ்சநேயர் இங்கே மற்ற முக்கிய கோயில்கள் உள்ளன. முன்னாள் மோசமாக சேதமுற்ற நிலையில் இருக்கும் போது, 17 ஆம் நூற்றாண்டின் சேர்ந்த ஆஞ்சநேயர் கோயில் 10-எம்டி-உயரமான கருடன் தூண் உள்ளது. ஹோலி பண்டிகையின் போல இது 'Rangada Habba' என்று ஒரு ஆண்டு Jathra ஆஞ்சநேயர் நினைவாக இங்கு நடைபெறும். கிராமத்தில் ஒரு பெரிய ஒரேமாதிரியாக Basava சிலை சமீபத்தில் மீண்டு இதில் இருந்து ஒரு பண்டைய ஏரி உள்ளது. Kikkeri\nKikkeri உள்ள Brahmeswara கோவில், Krishnarajpet இருந்து 14 கி.மீ. தொலைவில் கட்டிடக்கலை ஹோய்சாளப் பாணி அபராதம் அல்லர். நரசிம்ம நான் ஆட்சி காலத்தில், 1171 ல் கட்டப்பட்டது, இந்த ஒற்றை செல் கோவில் ஒரு ஈர்க்கக்கூடிய கல் கோபுரம் உள்ளது. அதின் தூண்களையும் செதுக்கப்பட்ட பிரமுகர்கள் அசாதாரண தொழிலாளரின் உள்ளன. Basaralu\n(25 கி.மீ. மாண்டியா வடகிழக்கு)\nBasaralu, ஒரு சிறிய கிராமத்தில், ஹோய்சலர்கள் இராணுவ தலைமை அதிகாரி மூலம், த போதுமான நிறுவப்பட்டது என்று அதன் 12 ஆம் நூற்றாண்டின் மல்லிகார்ஜுன கோவில் உள்ளது. கோவில் வெளிப்புற ராமாயணம், மகாபாரதம் மற்றும் Bhagwata இருந்து அழகிய கல்வெட்டுகளில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோவில் குறிப்பிடத்தக்க சிற்பங்கள் Andhakasura தலை மற்றும் இராவணன் கைலாச தூக்கும் ஒரு பதினாறு ஆயுத சிவன் நடனம் அடங்கும். Shivapura\n(மாண்டியா இருந்து 19 கிமீ)\nMaddur தூரத்தில் 1 கி.மீ., Shivapura 10 மற்றும் ஏப்ரல் 12 இடையே சுதந்திரப் போராளிகள் 1938 ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் அரசு திணித்த தடை பொருட்டு இருந்தபோதும் இந்திய மூவர்ண பறக்க விட்டனர் அங்கு ஒரு பிரபல வரலாற்று இடத்தில் உள்ளது. அதன் கண்ணியத்தை எளிய இங்கே நினைவுச்சின்னம், இந்திய சுதந்திரத்திற்கான அந்த வீரம் போராளிகள் ஒரு பொருத்தமான அஞ்சலி உள்ளது. Kokkare-Bellur முதன்மைக் கட்டுரை: Kokrebellur\n(Maddur இருந்து 10 கிமீ)\nஇப்போது ஒரு பறவை சரணாலயம் உருவாக்கப்பட்டன என்று ஒரு கிராமத்தில், Kokkare-Bellur தொலைவில் ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற இருந்து கிரேன்கள், கூழைக்கடா மற்றும் பிற பெரிய பறவை பார்வையாளர்களை கவர்கிறது. இந்த இடம் பெயரும் பறவைகள் காண்பதற்கு சிறந்த பருவம் அக்டோபர் முதல் மார்ச் இருக்கிறது. பிளஃப்\nஅருவிகள் வழியில் பிளஃப் அமைந்துள்ளது. கிழக்கு ஆசியாவில் முதல், மின் உற்பத்தி நிலையம் 1902 ஆம் ஆண்டு மைசூர் திவான் அமைக்கப்பட்ட 200 கி.மீ தொலைவில் கோலார் கோல்ட் பீல்ட்ஸ் மின் விநியோகத்தில் வேண்டும் என்று தான். பகுதியில் உருவாக்கும் நிலையத்தில் விசையாழி உணவளிக்க நீரியல் குழாய்கள் இடுவதை வழிவகை 1 37.1 6 மீட்டர் வீண்பேச்சு பிறகு 'பிளஃப்' என்று அழைக்கப்படுகிறது. அதிகாரமுள்ள ஒரு சிறிய மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு அற்புதமான தள்ளுவண்டியில் சவாரி மூலம் அடையும். Muttati\n35 கி.மீ. மாலவல்லி இருந்து, Muttati உள்ள மீன்பிடி முகாமில் இருந்து 6 கி.மீ., ராமாயணம் தொடர்பான ஒரு சுவாரஸ்யமான sthalapurana ஒரு அழகான Anjaneyaswamy கோவில் அமைந்துள்ளது. அது சீதா காவிரி நதியின் இந்த பகுதியில் அவளோடு விரல் மோதிரம் இழந்து அனுமன் மோதிரத்தை கண்டுபிடிக்க ஆற்றில் twirled என்று நம்பப்படுகிறது. கோவில் குறிப்பாக சனிக்கிழமைகளில், அனுமன் சிறப்பு கருதப்படுகிறது ஒரு நாளில், ஒரு பெரிய பல பக்தர்களின் கவர்கிறது. Nagamangala\nகூட ஹோய்சலர்கள், Nagamangala 42 நாட்களில் ஒரு முக்கியமான நகரம், மாண்டியா கி.மீ. தொலைவில் எப்போதும் அதன் உலோக வேலை என்று நான் கைவினைஞர்கள் தலைமையிலான பயின்ற. அது ஸ்ரீரங்கப்பட்டணா கோட்டை கட்டப்பட்டது யார் Nagamangala என்ற Thimanna, இருந்தது. தொடக்கத்தில் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இங்கே Saumyakeshava கோயில், அது 1.83 மீட்டர் உயர் மற்றும் அழகாக வேலை முக்கிய தெய்வம் கேசவ, ஏனெனில் அவ்வாறு அழைக்கப்பட்டார் கோவில், விஜயநகரப் சேர்க்கப்படும் என்று அம்சங்களை கொண்டுள்ளது, குறிப்பாக ஒரு தீங்கற்ற அம்சம்.\nKambadalli, ஜெயின் புனித இடத்தில், ஒரு கிராமத்தில் மீ Nagamangala மற்றும் இங்கே அமைந்துள்ளது என்று Brahmadeva தூண் என்ற பெயர் பெறுகிறார்.\nகடின, டார்க் க்ரே soapstone செய்யப்பட்ட, இந்த எண்கோண 'கம்பா' அதன் மேல் அமர்ந்த பிரம்மா உள்ளது. அருகிலுள்ள ஒரு தனிப்பட்ட திராவிட பாணியில் கட்டப்பட்டுள்ளது ஏழு கிரானைட் புனித கொத்து, உள்ளது.\n16 கிமீ Nagamangala இருந்து, ஆதி Chunchanagiri யாத்திரை ஒரு குறிப்பிடத்தக்க இடத்தில் உள்ளது. இங்கே இரண்டு இயற்கையாக அமைந்த குகை கோயில்கள் Siddheswara மற்றும் Someshwara அர்ப்பணிக்கப்பட்டது. ஆதி Chunchanagiri மடம் கூட இங்குள்ளது. மடம் மருத்துவ கல்லூரிக்கான இயங்கும். அருகிலுள்ள கவர்ச்சியான மயூரா வனா, மயில்கள், காலை மற்றும் மாலை, இது அணிஅணியாக உள்ளது. ஸ்ரீரங்கப்பட்டணா\nஸ்ரீரங்கப்பட்டணா, மாண்டியா இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் இங்கே இலங்கை ரங்கநாத கோயில் மூலவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தக் கோவிலானது, ஒரு கல்வெட்டு படி திருமலா, ஒரு கங்கா ராஜா 894 கட்டப்பட்டது. மைசூர் ராஜாஸ் தலைநகர் முறை, ஸ்ரீரங்கப்பட்டணா மேலும் 1799 இல் திப்பு தோல்வி மற்றும் மைசூர் உடையார் மூலதனத்தின் மாற்றுவதால் வரை ஹைதர், திப்பு அரசாங்கத்தின் இருக்கை இருந்தது. ஸ்ரீரங்கப்பட்டணா புகழ்பெற்ற கோட்டை உண்மையில் 1880 இல் ஒரு ராணுவ பார்வையாளர் இந்தியா இரண்டாவது பலமான உச்சரிக்க என்று மிகவும் வல்லமைமிக்க இருந்தது. கோட்டை வடக்கு பாதுகாக்கப்பட்ட மற்றும் மேற்கு காவிரி அதன் சுவர்களுக்குள் உள்ளது ஆற்றில் லால் மஹாலை திப்புவின் அரண்மனை, இது பெரிய பகுதியாக எஞ்சியுள்ள ஏழு உள்ளது 1 799. கோட்டை கோட்டை பிடிப்பு பின்னர் பிரிட்டிஷ் மசூதியை இடித்ததால் ஊடகங்கள் மற்றும் நிலவறை ஒரு ஜோடி - திப்புவின் இராணுவ கட்டிடங்களில் சிறப்பியல்பாகும்.\nஅருகிலுள்ள ஆற்றில் வட கரையில் ஹஸ்ரத் திப்பு சுல்தான் ஷாஹீத், மைசூர்'S தர்யா தவ்லத் பாக் அல்லது அவர் 1874 ல் கட்டமைக்கப் மத்தியில் ஆறு 'செல்வம் தோட்டம் புலி, ஒரு நேர்த்தியான மாளிகையில், விரைவில் அவரது பிடித்த இடத்தில் ஆனது உள்ளது பின்வாங்க. கட்டிடம் ஹரப்பா கட்டிடக்கலை ஒரு சிறந்த அல்லர், அதன் சுவர்கள் அவர்கள் முதல் செய்யப்பட்டன பின்னர் இரு முறை திரும்பக் கிடைத்தது என்று ஓவியங்கள் அலங்கரித்தனர். ஸ்ரீரங்கப்பட்டணா நகரம் இருந்து 3 கி.மீ., மேலும் அவரது தாயார் தனது தந்தையை கஞ்சம் என்று ஒரு கிராமத்தில் மற்றும் இதில் கட்டப்பட்ட, திப்பு கும்பஸ் அமைந்துள்ள அவனும் அடக்கம் பொய். அது 1784 ஆம் ஆண்டு கட்டப்பட்டது, அது இத்தாலி இருந்து இறக்குமதி செய்யப்பட்டன தேதி வரை, 200000 / = ரூபாய் செலவாகும் 36 கிரானைட் தூண்கள் உள்ளன, மற்றும் gumbuz முன் Durantha மரங்கள் சிறிய தாவரங்கள் திப்பு சுல்தானின் உடல் இருந்தது செய்யப்பட்டனர் ஒரு இடத்தில் உள்ளது இறந்த பிறகு குளியல் கொடுக்கப்பட்டது, மற்றும் ஒரு அழகான மசூதி உள்ளது அங்கு ஒரு முறை அற்புதமான பின்னாளில் tipus martydom பிறகு அது அகற்றப்பட்டது மற்றும் விஷயங்கள் ஊட்டியில் ஒரு தேவாலயத்தின் கட்டுமான பயன்படுத்தப்படும் இதில் திப்பு காலகட்டத்தில் மண் இடத்தில் நின்று, இன்னும் ஒரு பார்க்க முடியும் gumbuz வரையிலான சங்க செல்லும் வழியில் இருக்கிறது சங்கமம்\nசங்கமம் (கஞ்சம் இருந்து 0 கி.மீ)\nஆக்ராவில் இருக்கும் தாஜ் அதே பாணியில் கட்டப்பட்டது, ஆனால் குறைவான அழகுபடுத்தப்பட்ட.\nஸ்ரீரங்கப்பட்டணா இருந்து 2 கிலோமீட்டர் காவிரி நதியின் தெற்கில் கிளை கண்டும் காணாததுபோல் KSTDC அழகான ரிவர்சைடு குடிசைகள் அமைந்துள்ளது. அறையில் முழுமையாக அளித்தனர் மற்றும் மிகவும் வசதியாக மற்றும் விசாலமான உணவகம் ஒரு நேர்த்தியான பட்டி வழங்குகிறது. ஆற்றில் சிறிய பச்சை தீவுகளில் உள்ளன, அமைதியாகவும் ஆதியான உள்ளது.\nஸ்ரீரங்கப்பட்டணா நகரம் முழுவதும் மற்றும் ஆறுகள் காவேரி மற்றும் lokapavani கரையில் பக்தர்கள் அந்த போன்ற அழகிய இடங்களில் தேடும் ஈர்க்கும் என்று கோவில்கள் இணைக்கப்பட்ட சிறிய குளியல் மலைவழியைப் உள்ளன.\nதென் ஸ்ரீரங்கப்பட்டணா அமைந்துள்ள, சங்கமம் காவிரி நதியின் இரண்டு கிளைகள் அங்கு பழகுவதை தண்ணீரின் அழகு சேர்க்கும் ஒரு சிறிய நீர்ச்சுழி உருவாக்கம், உள்ள மீண்டும் ஒன்றுபட உள்ளது. Karighatta\n(ஸ்ரீரங்கப்பட்டணா இருந்து 6 கி.மீ.)\nKarighatta ஆற்றில் lokapavani கரையில் ஒரு சிறு குன்று உள்ளது. மலை மீது ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலயம் ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் பக்தர்கள் கவர்கிறது. சுமார் ஒரு நூறு அடிகள் கூட ஒரு motorable சாலை உள்ளது மேல் நிலம் ஒரு அடைய. இடத்தில் மலையேற்றம் ஏற்றதாக உள்ளது. Ranganathittu\n(ஸ்ரீரங்கப்பட்டணா இருந்து 8 கிமீ)\nகாவிரி நதி இங்கே ஒரு சிறிய தீவில் பதித்த. Ranganathittu சைபீரியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்காவில் இருந்து வரும் பறவைகள் ஒரு சொர்க்கம் உள்ளது. சிறந்த பருவம் பறவை விட பறவைகள் அங்கு இருந்தால் அது தெரியவில்லை என்று போது இந்த பறவைகள் சரணாலயம் மே மற்றும் நவம்பர் இடையே உள்ளது பார்க்க. பார்வையாளர்கள் ஒரு பறவைகள் நெருக்கமான காட்சி உதவ, வன இலாகா மூலம் இயங்கும் ஒரு படகு ஏரி சுற்றி எடுக்கப்படும். பறவைகள் என்ற எச்சரிக்கையை கொடுக்கிறது யார் படகோட்டி மூலம் அடையாளம் போது அவர் பார்வையை உண்மையில் ஒரு தூக்க முதலை என்று ஒரு மண் தீவு. Krishnarajasagar அணை\n(ஸ்ரீரங்கப்பட்டணா டவுன் இருந்து 18 கி.மீ.,)\nஸ்ரீரங்கப்பட்டணா டவுன் கே.ஆர் சாகர் அணையில் இருந்து ஆற்றில் மாண்டியா மாவட்டத்தில் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா காவேரி மற்றும் 18 கிலோ மீட்டர் தூரம் முழுவதும் பொய் உயரம் 39,62 மீட்டர் மற்றும் நீண்ட 2621,28 மீட்டர் ஆகும். நீர்த்தேக்கம் முழு போது, அது 38,04 மீட்டர் உயரம் வரை தண்ணீர் சேமித்து.\nஆனால் அணை தன்னை புள்ளி விட கண்கவர் அதை கீழே தீட்டப்பட்டது தோட்டங்கள் உள்ளன. பிருந்தாவன் பூங்கா, இந்தியாவில் சிறந்த ஒளியேற்றப்பட்ட படிமுறை தோட்டங்கள் கூட மிக ஈசனுக்கு வர்க்கங்கள் தாவரங்கள் நிரம்பியுள்ளன. நீரூற்றுக்கள் மிகவும் கவர்ச்சிகரமான இங்கே சமீபத்தில், நிறுவப்பட்ட ஒரு இசை நடனம் நீரூற்று இருப்பது, மற்றும் இந்தியாவில் இதுவே மட்டுமே உள்ளது, இங்கே பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் உள்ளன. சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு மற்றும் இருட்டில் ஆழ்ந்து, அற்புதமாய் லைட் தோட்டங்கள் நன்கு வானத்தின் ஒரு கண்ணாடி படத்தை இருக்க முடியும். ஸ்ரீ Veerabhadraswamy கோயில், malaguru\n(ஷ்ரவணபெலகோலா இருந்து 10 கிமீ)\nகோயில் அதன் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் அறியப்படுகிறது, மக்கள் நிறைய கடவுள் ஸ்ரீ Veerabhadraswamy அங்கு பிரார்த்தனை கொடுப்பதன் மூலம் நன்மை கிடைத்தது. அனைத்து முக்கிய அரசியல் மற்றும் வணிக ஜனங்களை Malaguru அமைந்துள்ள ஸ்ரீ Veerabhadraswamy, Santhebachalli Hobli, KRPET Taluq பக்தர் உள்ளன.\nகல்யாணி நீராடி விட்டு அனைத்து ஒருவர் தனது பாவங்களை கழுவ வேண்டும் மற்றும் அது தாதுக்கள், நோய், கிட்டத்தட்ட அனைத்து வகையான குணமாகி வானத்தை வழி துடைக்க, பணக்காரருக்கு உள்ளது. இந்தியாவின் அனைத்து பகுதிகளில் பக்தர்கள் பிரார்த்தனை வழங்க இந்த புனித யாத்திரை வா மற்றும் புனித நீர் ஒரு நீராடுகின்றனர்\nகிராமம்: Malaguru | Hobli: Santhebachalli | தாலுகா: KRPET | மாவட்டம்: மாண்டியா | மாநிலம்:\nMalaguru கிராமத்தில் நல்ல சாலை இணைக்கப்பட்டுள்ளது அது பெங்களூரில் இருந்து 3 மணி நேரம் உள்ள எளிதில் அடையலாம். அது தேசிய நெடுஞ்சாலை NH 48 இருந்து 20 கி.மீ., மற்றும் மிகவும் ஷ்ரவணபெலகோலா அருகில் (10 கி.மீ.) ஆகும். இடத்தில் பின்வரும் வழிகளில் அடையலாம்\nபெங்களூர் -> ஷ்ரவணபெலகோலா -> Malaguru\nபெங்களூர் மற்றும் மைசூர் இடையே அமைந்துள்ள நிலையில், மாண்டியா மாவட்டத்தில் ஒரு நல்ல தொடர்பு வலையமைப்பை பெறுகிறது. பெங்களூர் மற்றும் மைசூர் இணைக்கும் ஒரு Broadguage ரயில் இருப்பு மூலப்பொருட்கள் மற்றும் இறுதி பொருட்களின் போக்குவரத்து எளிதாகி உறுதி. ஒரு பொறியியல் கல்லூரி மற்றும் பல்வேறு துறைகளில் மூன்று பொலிடெக்னிக் கல்லூரியில் கொண்ட தொழில்மயமாக்கல் தொழில்நுட்ப மனித சக்தியை நல்ல முதுகெலும்பாக வழங்குகிறது.\nமாண்டியா 50 கிமீ அமைந்துள்ளது. மாவட்டத்தில் சிறந்த தொழில்மயமாக்கல் உதவுகிறது CFTRI, DFRL, CIPET, படி SJCE போன்ற பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆரம்.\nமாவட்ட 2 KIADB தொழில்துறை பகுதிகளில் Somanahali உள்ள மாண்டியா அருகே Tubinakere ஒரு, மற்றும் மற்றொரு உள்ளது, Maddur அருகே மாண்டியா கஞ்சம் (ஸ்ரீரங்கப்பட்டணா), Somanahalli (Maddur), Harohalli (Pandavapura), Nagamangala 6 KSSIDC தொழிற்பேட்டைகள் உள்ளன. சமீபத்தில் 220 KVA ஒரு துணை மின்நிலையத்தில் Tubinakere எஸ்டேட் நவீனமயப்படுத்தியது எந்த SL:. கைத்தொழில் பெயர் - 1 மைசூர் சர்க்கரை Co., Ltd., மாண்டியா சர்க்கரை 2 பிபிஎல் செய்திகள் கெமிக்கல்ஸ் லிட் Somanahalli தொழிற்சாலை பகுதி, Maddur தாலுகா உலர் செல்கள் 3 Pandavapura Sahakari Sakkare Karkane, Pandavapura சர்க்கரை 4 சாமுண்டி சர்க்கரை லிமிடெட், பாரதி நகர், Maddur தாலுகா சர்க்கரை 5 Iiabbib கரைப்பான் பிரித்தெடுக்கும் லிமிடெட், TBRoad, SRPatna சமையல் எண்ணெய் வகைகள் 6 M.K.Agrotech, S.R.Patna தாலுகா சமையல் எண்ணெய் வகைகள் 7 மாண்டியா மாவட்ட கூட்டுறவு பால் பொருட்களை சமூகம் ஒன்றியம், Gejjalagere, Maddur தாலுகா பால் பதப்படுத்தும் 8 ஐசிஎல் சர்க்கரைகள், மாலவல்லி, K.R.Pet தாலுகா சர்க்கரை 9 Keelara மின் திட்டம், Keelara, மாண்டியா தாலுகா மின் உற்பத்தி 10 கர்நாடக Malladi உயிரியல் தான் லிமிடெட், Tubinkere இன்ட். பகுதி, மாண்டியா தாலுகா மொத்த மருந்துகள் 11 NSL சர்க்கரைகள் லிமிடெட், Koppa, Maddur தாலுகா பவர்\nபின்வருமாறு வீட்டு, விவசாய மற்றும் தொழில்துறை பிரிவுகளில் இன்று உயிர்த்தன்மையைக் இது மின் சக்தி, உள்கட்டமைப்பு வசதிகளை, மாவட்ட கிடைக்கும்:\nShivanasamudram உள்ள நீர் மின்சார சக்தியை திட்டம், இந்தியாவின் முதல் நீர்மின் மின்சார திட்டத்தில் 1902 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட, 42 மெகாவாட் (6x3: + 4x6MW) மின்சார உருவாக்குகிறது.\nநீர்மின் நிலையங்கள் Shimsha மணிக்கு மின் திட்டம் 1940 இல் நிறுவப்பட்ட பற்றி 17.2 மெகாவாட் (2x8.6MW) மின்சார உருவாக்குகிறது.\nKeelara சக்தி லிமிடட். லிமிடெட், Keelara உள்ள ஹைட்ரோ மின்சார திட்டத்தில், மாண்டியா தாலுகா நியமித்தது மற்றும் 2 மெகாவாட் நூலகம் செயல்பட்டு வருகிறது.\nஒரு அக்ரி சார்ந்த திட்டம் இது மாலவல்லி பவர் பிளாண்ட் Private Limited: 4.5MW ஒரு உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது\nஊற்றறைகளையும் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட், 12 மெகாவாட் திறன் உருவாக்கும் Shimsha மினி நீர்மின் சக்தி திட்டத்திற்கு ஒப்புதல் பெற்று வருகிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது புவியியல்\nமாண்டியா மாவட்டத்தில் வடக்கு அட்சரேகை 12 ° 13 இடையே அமைந்துள்ள N மற்றும் '13 ° 04' கிழக்கு தீர்க்க 76 ° 19 '77 ° 20' ஈ [5] வடகிழக்கில் தும்கூர் மாவட்டத்தில் சூழப்பட்டிருக்கிறது, கிழக்கே Ramanagar மாவட்டத்தில், வடமேற்கு, மேற்கு மற்றும் தென்மேற்கு மற்றும் ஹாசன் மாவட்டத்தில் தெற்கு, மைசூர் மாவட்டத்தில் Chamrajnagar மாவட்டம். அது 4,961 சதுர கிலோமீட்டர் (1,915 சதுர மைல்) ஒரு பகுதியில் உள்ளது. மாண்டியா மாவட்டத்தில் நிர்வாக மையம் மாண்டியா சிட்டி இருக்கிறது. நதிகள்\nமாண்டியா மாவட்டத்தில் ஐந்து முக்கிய ஆறுகள் உள்ளன:. காவிரி ஆற்றின் முக்கிய நான்கு துணை ஆறுகள் Hemavathi, Shimsha, Lokapavani, Veeravaishnavi [6] நிர்வாக பிரிவுகள்\nமாண்டியா மாவட்டத்தில் 2 உட்பிரிவுகளாக கீழ் குழுவாக 7 தாலுகாக்களில் கொண்டுள்ளது. மாண்டியா உட்பிரிவின் மாண்டியா, Maddur மற்றும் மாலவல்லி தாலுகாக்களில் தன்னகத்தே கொண்டிருக்கிறது Pandavapura உட்பிரிவின் Pandavapura, ஸ்ரீரங்கப்பட்டணா, Nagamangala மற்றும் Krishnarajpet வட்டங்கள் கொண்டுள்ளது. [5] பொருளாதாரம்\nமாண்டியா காவிரி நதியின் கரையில் அமைந்துள்ள இருந்து, விவசாயம் dominanat ஆக்கிரமிப்பு உள்ளது, மற்றும் அதன் பொருளாதாரத்தின் மிகப் பெரும் பங்களிப்பாக இருக்கிறது. முதலியன வளர்ந்து முக்கிய பயிர்கள், பருப்பு வகைகளின் விலை நெல், கரும்பு, சோளம், சோளம், பருத்தி, வாழை, ராகி, தேங்காய், இருந்தால் (பிரதானமாக குதிரை கிராம் மற்றும் ஓரளவிற்கு துவரம், காராமணி, பச்சைப்பயிறு, உளுந்து, avare வேண்டும்), காய்கறிகள், [5] போக்குவரத்து சாலைகள்\nமாண்டியா மாவட்டம் extenstive சாலை நெட்வொர்க் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 48 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 209 மாவட்டத்தில் வழியாக செல்கிறது. மாவட்டத்தில் சாலை நெட்வொர்க் தேசிய நெடுஞ்சாலைகளை 73 கிமீ (45 மைல்), மாநில நெடுஞ்சாலைகள் 467 கிலோமீட்டர் (290 மைல்) மாவட்ட முக்கிய சாலைகள் 2.968 கிலோமீட்டர் (1,844 மைல்) உள்ளடக்கியது. [7] ரயில்வே\nமாண்டியா \"இந்திய ரயில்வே\" ல் \"தென் மேற்கு ரயில்வே\" சொந்தமாகிறது. மாண்டியா கீழே பட்டியலிடப்பட்டுள்ளன, இது பல ரயில் நிலையங்களில் உள்ளன: [8]\n2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு மாண்டியா மாவட்டத்தில் படி 1.808.680 மக்கள் தொகையை கொண்டுள்ளது [9], காம்பியா [10] அல்லது நெப்ராஸ்கா அமெரிக்க அரசு நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும். [11] இது ஒரு வெளியே இந்தியாவில் 263rd வது இடத்தில் (கொடுக்கிறது 640 மொத்த). [9] இந்த மாவட்டத்தின் சதுர கிமீ (950 / சதுர மைல்) ஒன்றுக்கு 365 மக்கட்தொகை அடர்த்தி உள்ளது. [9] தசாப்தத்தில் 2001-2011 மீது இதன் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 2.55% ஆக இருந்தது. [9] மாண்டியா ஒரு உள்ளது ஒவ்வொரு 1000 ஆண்களுக்கு 989 பெண்களில் பாலின விகிதம், [9] மற்றும் 70,14% மக்களின் கல்வியறிவு விகிதம். [9]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் மண்டியா என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nகர்நாடக மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 திசம்பர் 2016, 00:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/android-devices-rule-the-world-007327.html", "date_download": "2018-05-22T09:44:19Z", "digest": "sha1:WSZWC5LGQBJMG5YZOZSMRSEXENMPAOS7", "length": 8910, "nlines": 120, "source_domain": "tamil.gizbot.com", "title": "android devices rule the world - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» அசரடிக்க இருக்கும் ஆண்ட்ராய்டு...\nஇந்த 2014ஆண்டில், ஆண்ட்ராய்ட் இயக்கம் கொண்ட சாதனங்களின் விற்பனை நூறு கோடியைத் தாண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதே நேரத்தில், ஆப்பிள் ஆப்பரேட்ட்டிங் சிஸ்டம் கொண்ட சாதனங்களின் பயன்பாடு, ஆண்ட்ராய்ட் சாதனங்களைக் காட்டிலும் கூடுதலாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை கார்ட்னர் ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.\nஉலக அளவில், பெர்சனல் கம்ப்யூட்டர்கள், டேப்ளட் பி.சி.க்கள் மற்றும் மொபைல் போன்கள் விற்பனை 7.6% அதிகரித்து, 247 கோடி என்ற எண்ணிக்கையை எட்டும். இவற்றைப் பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயரும்.\nகூகுளின் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமே, அதிகமாகப் பரவலாகப் பயன்படுத்தும் சிஸ்டமாக இந்த ஆண்டும் இடம் பெறும். விலை மலிவான ஸ்மார்ட் போன்களின் விற்பனை இந்த நிலைக்கு அடித்தளம் அமைக்கும்.\nஇந்த ஆண்டில், நூறு கோடி சாதனங்கள் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்துடன் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2017 ஆம் ஆண்டுக்குள், 75% ஆண்ட்ராய்ட் சாதன விற்பனை வளரும் நாடுகளிலிருந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆப்பரேட்டிங் சிஸ்டம் அடிப்படையிலான சாதனங்களின் விற்பனையைக் கணக்கிடுகையில், விண்டோஸ் இயங்கும் சாதனங்களின் கூடுதல் 10%, ஐ.ஓ.எஸ். 29%, ஆண்ட்ராய்ட் 25.6% என இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிண்டோஸ் சிஸ்டம் மூலம் மற்ற நிறுவனங்களுடனான போட்டியில், மைக்ரோசாப்ட் இந்த ஆண்டில் தொடர்ந்து போராடும். 2012 ஆம் ஆண்டில் 34 கோடியே 63 லட்சம் சாதனங்களிலும், 2013ல், 32 கோடியே 80 லட்சம் சாதனங்களிலும் விண்டோஸ் இருந்தது. இந்த 2014ல், இது 35 கோடியே 99 லட்சமாக இருக்கும்.\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் போன் சிஸ்டம் எதிர்பார்த்த இலக்குகளை சென்ற ஆண்டு எட்டவில்லை. மிகப் பிரமாதமாக மக்களால் விரும்பப்படும் என்று மைக்ரோசாப்ட் எதிர்பார்த்த நிலையில், போன் தயாரிப்பவர்களின் ஒத்துழையாமை மற்றும் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் பரவல், இதன் இலக்குகளைத் தகர்த்தது.\nஆனால், 2013ன் இறுதி மாதங்களில், நோக்கியா தன் விண்டோஸ் போன்களின் விற்பனையில், மிகப் பிரமாதமான முன்னேற்றத்தினைக் காட்டி தற்போது நோக்கியா மொபைல்களிலும் ஆண்ட்ராய்டை புகுத்தி இருப்பது மற்ற நிறுவனங்களை கலங்க வைத்துள்ளது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nவிண்டோஸ் 10 ஏப்ரல் அப்டேட் ரகசிய அம்சங்கள்.\nரூ.8000 சலுகையில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி எஸ்8, கேலக்ஸி ஏ8 பிளஸ்.\nரூ.53/- மற்றும் ரூ.92/-க்கு ஐடியாவின் புல்லெட் டேட்டா பேக்ஸ் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilvamban.blogspot.com/2015/03/blog-post_14.html", "date_download": "2018-05-22T10:10:06Z", "digest": "sha1:JXDML6K7ISDCZU2VATMVV2E66SY47ECQ", "length": 26965, "nlines": 177, "source_domain": "tamilvamban.blogspot.com", "title": "தமிழ் வம்பன்: ஆனந்த விகடன் புகழ் கார்ட்டூனிஸ்ட் மதன் பேசுகிறார்.", "raw_content": "இது ஒரு தகவல் பலகை\nஆனந்த விகடன் புகழ் கார்ட்டூனிஸ்ட் மதன் பேசுகிறார்.\n\"கார்ட்டூன் வரைவதற்கு மண்டையில் நிறைய சரக்கு வேண்டும்\"\n'வந்தார்கள் வென்றார்கள் எழுதிக் கொண்டிருந்தபோது நீங்களே படமும் போட்டால் பிரமாதமாக இருக்குமே என்றார்கள். வரைந்து பார்த்தேன். அக்பரையும் பாபரையும் வரைந்து பார்த்தால் அவர்கள் சிரிப்புத் திருடர்கள் போல் இருக்கவே, படம் வரையும் ஆசையை விட்டுவிட்டேன்'\nதமிழ் கார்ட்டூனிஸ்ட் படைப்பாளர்களில் மதனுக்கு ஒரு தனி இடம் இருக்கிறது. குறைந்தளவில் கோடுகளை பயன்படுத்தி தத்துரூபமான கார்ட்டூண்களை படைப்பதில் மதன் கைதேர்ந்தவர். கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக ஆனந்த விகடனில் மதன் வரைந்த ஜோக்ஸ்சுகளுக்கு பெரும் மவுசு இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.\nஅந்த நாட்களில் ஆனந்த விகடனை வாங்கியதும் எல்லோரும் முதலில் படிப்பது மதன் ஜோக்ஸ்தான். மதன் என்றாலே அவரின் படங்களில் வரும் நீண்ட மூக்கும், நீண்ட தலையும்தான் அனைவருக்கும் ஞாபகத்துக்கு வரும். கார்ட்டூனிஸ்ட்டாக இருந்து கொண்டே எழுத்துத் துறையிலும் சினமாவிலும் தடம் பதித்த ஒரு பன்முக படைப்பாளர். இப்போதெல்லாம் அவரை ஜோக்ஸ் படங்களில் பார்ப்பது மிகவும் குறைந்து விட்டது. தொலைக்காட்சிகளில் மட்டுமே தலைகாட்டுகிறார். என்ன நடந்தது மதனுக்கு என்பதை தெரிந்து வர சென்னை மந்தை வெளியில் உள்ள வீடு வரைக்கும் போய் பார்த்தோம்.\n\"வாங்க சார் நான் இங்கே தான் இருக்கேன். நான் இப்போ ஆனந்த விகடனில் படம் போடுவதில்லை. ஆனால் புதிதாக வெளியாகும் 'ஜன்னல்' சஞ்சிகையில் கார்ட்டூண் போடுறேனே. நீங்க பார்க்கலையா, டீவியிலயும் வாரேனே..\" என்று ரொம்ப ஜாலியாகவே பேசுகிறார்.\nதஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்ட மதனின் நிஜப்பெயர் கோவிந்தகுமார். கிருஸ்ணசாமி, ராதா தம்பதியினரின் நான்கு பிள்ளைகளில் மூத்தப்பிள்ளை இந்த மதன்.\n\"கலைகளுக்குப் பெயர்போன தஞ்சாவூரில் பிறந்ததற்காக நான் ரொம்பவே பெருமைப்படுகிறேன். பெரிய பெரிய படைப்பாளர்கள் எல்லாம் இந்த மண்ணில்தான் பிறந்திருக்காங்க. அதனால அந்தப் பட்டியலில் இப்போ நானும் சேர்ந்துகிட்டேன் என்று சொல்லும் போதே மதனின் முகத்தில் மின்னலடிக்கிறது மகிழ்ச்சி.\n எப்படி இந்தத் துறையை தேர்ந்து எடுத்தீர்கள்\n\"நான் காலேஜில் படித்தது பௌதீகம். சித்திரம் அது கைப்பழக்கம். சின்ன வயசுலேயே சும்மா பொழுது போக்கா வரைவேன். ராமர் பட்டாபிஷேகம் ஆஞ்சநேயர், வீரசிவாஜி, மகாபாரத பாத்திரங்கள் உள்ளிட்ட காட்சிகளை பார்த்து வரைவேன். திடீர்னு ஒரு நாள் கார்ட்டூனிஸ்ட் லக்ஷ்மனின் கேலிச்சித்திரம் ஒன்றைப் பார்த்தேன். அது எனக்கு ரொம்பவே பிடித்து விட்டது. அவர் மாதிரி நானும் வரைந்து பார்க்கலாமேன்னு ட்ரை பண்ணினேன். அது எனக்கு ரொம்ப சுலபமாகவே வந்தது. அன்றிலிருந்து கார்ட்டூன் போட எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. எனக்கு கார்ட்டூனுக்கு குரு என்று யாரும் கிடையாது. எல்லாம் பயிற்சியும் அனுபவமும்தான். அந்த நாட்களில் ஆனந்த விகடனில் கோபுலு, ஸ்ரீதரின் ஜோக்ஸ் படங்கள் நிறையவே வெளியாகும். அப்போது என்னைத் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்தி ஆனந்த விகடனில் அறிமுகம் செய்தவர் ஸ்ரீதர்தான். பிறகு அவர் எனக்கு கார்ட்டூன் போடும் வாய்ப்பை கொடுத்து விட்டு அவர் விலகிக் கொண்டார். ரொம்ப நல்ல மனிதர்\" என்று கார்ட்டூனிஸ்ட் ஸ்ரீதர் பற்றி நன்றியோடு சொல்லி நெகிழ்ந்து போகிறார்.\nரெட்டைவால் ரங்குடு, முன்ஜாக்கிரதை முத்தண்ணா, வீட்டுப் புரோக்கர் புண்ணியகோடி சிரிப்புத் திருடன் சிங்கார வேலு உள்ளிட்ட சில கதாபாத்திரங்களை உருவாக்கி தமிழ் வாசகர்களிடையே அவர்களை கார்ட்டூன்களில் மாஸ் ஹீரோக்களாக படைத்த பெருமையும் இவருக்கு இருக்கிறது.\n\"ஆனந்த விகடனின் நடுப்பக்கத்தில் எனது கார்ட்டூண் கதாபாத்திரங்களே ஆக்கிரமிப்பு செய்திருந்தது. அந்தளவிற்கு வாசகர்களிடையே வரவேற்பு இருந்தது. அதன் பிறகு அவற்றை நூலாகவும் விகடன் வெளியீட்டு வெற்றியும் கண்டது\" என்று படபடன்னு பேசும் மதனிடம்,\n\"ஓவியம், கார்ட்டூண் இந்த இரண்டில் கற்றுக்கொள்ள ரொம்ப இலகுவானது எது\n\"ஓவியனாகுவது ரொம்பவும் இலகுவான விடயம். குருவிடம் முறையாக கற்றுக்கொண்டு யார் வேண்டுமானாலும் படம் வரையத் தொடங்கிவிடலாம். ஆனால் கார்ட்டூனிஸ்டாக வருவது கஷ்டம். அதற்கு ஐடியாக்கள் நிறைய வேண்டும். நாட்டு நடப்போடு அரசியல் நெளிவு சுழிவுகள் தெரிந்திருக்க வேண்டும். மண்டையில் கிண்டலும், கேலியும் எப்போதும் இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் கார்ட்டூன் வழியாக நகைச்சுவை கலந்து சொல்ல முடியும். ஒரு நல்ல கார்ட்டூனிஸ்ட்க்கு இவை கட்டாயம். மற்றவரிடம் ஐடியா கேட்டு எத்தனை நாளைக்கு கார்ட்டூன் போடுவது நாமே ஐடியா பண்ணி செய்வதே சிறப்பு. இப்படி நிறைய விசயங்கள் இருப்பதால்தான் கார்ட்டூண் துறையை யாரும் தேர்ந்தெடுப்பதில்லை. நூறு ஓவியர்களுக்கு இரண்டு கார்ட்டூண்கள்தான் இருக்கிறார்கள்\" என்று கார்ட்டூனிஸ்டுகள் ஏன் குறைவு என்பதற்கான காரணத்தை விளக்கும் அவர், தனக்கு ஆர்.கே. லக்ஷ்மணனின் தாக்கம் இருப்பது பற்றியும் கூறுகிறார்.\n\"ஆர்.கே. லக்ஷ்மணனின் பாதிப்பு என்னில் இருந்தாலும் நான் அவரை கொப்பி அடிக்கவில்லை. எனக்கென்று ஒரு தனி ஸ்டைலை உருவாக்கி அதில் வெற்றியும் கண்டேன். எனது கார்ட்டூன்களின் முகங்களில் ஒரு நையாண்டி ரேகை தெரியும். ஆனால் அவலட்சணமாக வரைய மாட்டேன்\" என்று மனந்திறந்து பேசுபவரிடம்,\n\"கார்ட்டூன்களில் சில முகங்களை கொண்டுவர கஷ்டம் என்கிறார்களே\" என்று எமது சந்தேகத்தை கேட்டோம்.\n\"பழகிட்டா எல்லாமே ஈஸியாகிடும். இப்போ கருப்பு கண்ணாடி, போட்டு சின்னதாக ஒரு மீசைபோட்டு வரைந்தால் அது கலைஞர்னு எல்லோரும் கண்டுபுடிச்சிடுவாங்க. அப்படி மக்கள் பார்த்து பழகிட்டா எல்லா முகமும் அவங்களுக்கு பரிச்சியமாகிடுமே. இப்போ ஒருத்தர் தலைவர் ஆகிட்டால் அவர் கட்டாயம் கார்ட்டூன்ல வந்தேதான் ஆகணும். அப்படி வந்தாதான் அவர் மக்களுக்கு அறிமுகமான தலைவராகத் தெரிவார். அப்படி வராவிட்டால் யாராவது ஒரு கார்ட்டூனிஸ்ட்க்கு போன் போட்டு என்னையும் காட்டூன்ல கொண்டு வாங்க என்று கெஞ்சனும். ஏனென்றால் கார்ட்டூணுக்கு அப்படி ஒரு பவர் இருக்கு. தலைவர்கள் அரசியலுக்கு வந்துட்டா போக மாட்டாங்க. கதிரையை இறுக்கி புடிச்சிட்டு உட்கார்ந்துடுவாங்க. அப்படி அன்னைக்கு உட்கார்ந்தவங்கதான் கலைஞர் ஜெயலலிதா, வைகோ, ராமதாசுன்னு இன்னைக்கு வரைக்கும் இருக்காங்க. அதனால் நானும் எல்லாத் தலைவர்களையும் என்னோட தூரிகையில் கொண்டு வந்துட்டேன்\"என்றார். \"கார்ட்டூன் வரைபவர்களுக்கு தத்துரூபமான படங்கள் வரைய வராது. அப்படியே வந்தாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்காது.\" ஆனால் மதன் ஆரம்பத்தில் தத்துரூபாமான படங்களை வரைந்திருக்கிறார்.\n\"இப்போது எனக்கு அப்படி தத்துரூபமான ஓவியங்களை வரைய வராது. அப்படியே வரைந்தாலும் அது கார்ட்டூன் மாதிரி இருக்கும். நான் 'வந்தார்கள் வென்றார்கள்' என்ற நூலை எழுதிக் கொண்டிருந்தபோது சிலர் என்னிடம் 'நீங்களே இந்த கட்டுரைத் தொடருக்கு படமும் வரைந்திருக்கலாமே அப்படி நீங்கள் செய்திருந்தால் புத்தகமும் எழுதி அதற்கு படமும் வரைந்த பெருமையை நீங்கள் பெற்றிருப்பீர்களே' என்று கேட்டார்கள். \"நான் ட்ரை பண்ணிதான் பார்த்தேன் அக்பரையும், பாபரையும் வரைந்து விட்டுப் பார்த்தேன். அவர்கள் சிரிப்பு திருடன் சிங்கார வேலு மாதிரி இருந்தாங்க. அதனால்தான் விட்டுவிட்டேன்\" என்று கூறி சிரிக்கிறார் மதன்.\nஎழுத்து, சினிமா துறைகளுக்குள் எப்படி வந்தீர்கள்\n\"நான் கார்ட்டூன் வரையத் தொடங்கி பதினைந்து வருஷம் கழித்துதான் எழுத்து துறைக்கு வந்தேன். எனக்கு நிறைய புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இருந்தது. நான் படித்த விசயங்களை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வேன். அப்படி ஒரு நாள் அக்பர் பற்றிய ஒரு விடயத்தினை ஆசிரியரிடம் கூறிய போது அவர் 'இதை ஏன் நீ எழுதக்கூடாது' என்று கேட்க அப்போது தொடங்கியதுதான். 'வந்தார்கள் வென்றார்கள்'| அர்த்தமே இல்லாத கேள்வி பதில்கள் வரும்போது ஆக்கபூர்வமான விடயங்களை வாசகர்களுக்கு சொல்லலாமே என்பதற்காக படித்த விசயங்களை பதில்களாக சொன்னதுதான் 'ஹாய் மதன்' என்று கேட்க அப்போது தொடங்கியதுதான். 'வந்தார்கள் வென்றார்கள்'| அர்த்தமே இல்லாத கேள்வி பதில்கள் வரும்போது ஆக்கபூர்வமான விடயங்களை வாசகர்களுக்கு சொல்லலாமே என்பதற்காக படித்த விசயங்களை பதில்களாக சொன்னதுதான் 'ஹாய் மதன்' சினிமா வாய்ப்பு திடீரென வந்ததுதான். கமல் என்னோட நல்ல நண்பர். ஒருநாள் அவர் வீட்டுக்குப் போயிருந்தப்ப எனக்கு அன்பே சிவம் படத்திற்கான கதையைச் சொன்னார். ரொம்ப நல்லா இருந்தது. 'யாரு வசனம்' என்று கேட்டேன் பட்டென, 'நீங்க தான்' என்றபோது எனக்கு ரொம்ப அதிர்ச்சியா போயிடுச்சு. பிறகு 'அது ஒண்ணும் கஷ்டமான காரியம் இல்லை' என்று சொல்லி என்னை அந்தப் படத்திற்கு கதை வசனம் எழுத வைத்தார்.\nஆனால் எனக்கு சினிமாவில் ஆர்வம் குறைந்துவிட்டது. சினிமாவில் ஒரு சிலர்தான் உண்மையாக வெளிப்படையாக நடந்து கொள்கிறார்கள். மற்றவர்கள் நம்மை ஏமாற்றத்தான் பார்ப்பார்கள். என்னோட குட்டிச் சாம்ராஜ்ஜியத்தில் நான் தலைவனாக இருக்கிறேன். ஆனால் அங்கே நான் போனால் பத்தோடு பதினொன்றாக மாறிவிடுவேன். இருந்தா ரஜினி - கமல் மாதிரி இருக்கணும், இல்லன்னா மரியாதையும் கிடைக்காது; கருவேப்பிலை மாதிரி பயன்படுத்திவிட்டு தூக்கிப் போட்டு விடுவார்கள்.\" என்று சொல்லும்போதே மதனின் முகத்தில் வெறுப்பு தீயாக...\n\"வளர்ந்து வரும் கார்டூட்ன் கலைஞர்களுக்கு ஏதாவது டிப்ஸ் சொல்லுங்களேன்...\n\"கோடிக்கணக்கான தமிழர்கள் வாழ்கிற தமிழ் நாட்டில் விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு ஐந்து பேர்தான் கார்ட்டூனிஸ்டுகளாக இருக்கிறாங்க. அப்புறம் எங்கே வளர்ந்து வாரவங்க இருக்காங்க.... இருந்தால்தானே சொல்வதற்கு\" என்று விரக்தியுடன் சொல்லி தமது நேர்காணலை மதன் நிறைவு செய்தார்.\nநான் படைத்ததும், படித்து சுவைத்ததும்\nவேலூரில் நிகழ்ந்த கண்டி ராஜசிங்கன் குருபூசை\nவீழ்ந்துவிட்ட வீரம், மண்டியிட்ட மானம்\nதைப் பொங்கல் சிறப்பு சந்திப்பு\nகூத்தாண்டவர் கோவிலில் ஒரு நாள்….01\nகுழந்தைகளை முத்தமிடாமல், அரவணைக்காமல் வளர்க்கும் ல...\nகும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 13\nஆனந்த விகடன் புகழ் கார்ட்டூனிஸ்ட் மதன் பேசுகிறார்....\nதிருநங்கை ரோசின் காதலர் தின சிந்தனைகள்\nசென்னை புத்தகக் கண்காட்சியில் ஒரு உலா\nகும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 12\nகொழும்பு வாணிவிலாஸ் ஸ்தாபக அதிபர் சுப்பாராமனின் சி...\nஇருள் உலகக் கதைகள் (42)\nஎன்னை புரட்டிப்போட்ட புத்தகம் (1)\nஒரு நாள் ஒரு பொழுது (3)\nகும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு (14)\nநாங்களும் இந்தியாவுக்கு போனோமுங்க (6)\nமனநல மருத்துவக் கதைகள் (1)\nவேலூரில் கண்டி மன்னர் பரம்பரை (9)\nஶ்ரீ IN சிரிப்பு படங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kurumban.blogspot.com/2010/04/blog-post_18.html", "date_download": "2018-05-22T09:54:25Z", "digest": "sha1:EVGFRRR4G4NSSJZ76IZ6DKYZKGN72BJE", "length": 13087, "nlines": 175, "source_domain": "kurumban.blogspot.com", "title": "எண்ணச் சிதறல்கள்: நன்றி நன்றி - எரிமலை வெடித்தது.", "raw_content": "\nவருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா\nஞாயிறு, ஏப்ரல் 18, 2010\nநன்றி நன்றி - எரிமலை வெடித்தது.\nதமிழ்மண நட்சத்திரமாக இருந்த இந்த ஒரு வார காலத்தில் என் பதிவை படித்தவர்கள் அனைவருக்கும் நன்றி. படித்து பின்னூட்டம் போட்டவர்களுக்கு இரட்டை நன்றி.\nநான் நட்சத்திரமாக இருக்கிறேன் என்று தெரிந்ததும் அதுவரை உறங்கிக்கிடந்த எரிமலை வெடித்து தன் கோபத்தை காட்டியுள்ளது. அதன் கோபத்தால் ஐரோப்பில் உள்ள வான் வழி போக்குவரத்து தடை பட்டுள்ளது என்பதை தாங்கள் அறிந்திருக்கலாம்.\nஐஸ்லாந்து நாட்டிலுள்ள எரிமலை வெடித்து கற்குழம்புகளை வெளித்தள்ளிக்கொண்டுள்ளது. அதனால் பெரும் புகை உருவாகியுள்ளது அதில் நிறைய சாம்பல் உள்ளது. இது ஐரோப்பாவை நோக்கி நகர்வதால் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் தங்கள் வான் வழியை மூடிவிட்டன.\nஇந்த சுட்டியில் 18 நிழற்படங்கள் உள்ளன. எல்லாமே அருமையாக உள்ளன, சுட்டு போட்டால் 18ஐயும் போடனும் அதனால் இணைப்பை கொடுத்துவிட்டேன், பார்க்கவும்.\nஎரிமலை வெடித்து சிதறும் காட்சி.\nஎரிமலை வெடிச்சா புகை வரத்தான் செய்யும், அதில் சாம்பல் இருக்கத்தான் செய்யும். செருமனியின் அதிபர் தன் வெளிநாட்டுப் பயணம் முடிந்து வான் வழியே தன் நாட்டுக்கு செல்ல முடியவில்லை. இத்தாலிக்கு போய் அங்கிருந்து தரை வழி பயணமாக தான் தன் நாட்டுக்கு சென்றார்.\nபோலந்து அதிபரின் இறுதி ஊர்வலத்துக்கு இதனால் அமெரிக்க அதிபர், பிரெஞ் அதிபர், செருமன் அதிபர், சுவிடன் மன்னர், எசுப்பானிய மன்னர், வேல்ஸ் இளவரசர், துருக்கி அதிபர், பின்லாந்து அதிபர், கனடா பிரதமர், தென் கொரிய பிரதமர் மற்றும் ஐஸ்லாந்து அதிபர். இதிலிருந்து இந்த எரிமலை சாம்பல் புகையின் பாதிப்பை அறியலாம்.\nஎல்லா எரிமலை வெடிப்பும் சாம்பல் புகையை வெளியிடும் அவை அனைத்தும் வான் போக்குவரத்துக்கு ஏற்றதல்ல. ஏனென்றால் அந்த சாம்பல் 20000-55000 அடி உயரத்தில் வட்டமிட்டுக்கொண்டிருக்கும். வணிக நோக்கில் பறக்கும் வான் ஊர்திகள் இந்த உயரத்தில் தான் பறக்கும். மேலும் இந்த எரிமலை சாம்பல் மிக நுண்ணியது இரவிலும் மேகமூட்டத்திலும் கண்ணுக்கு புலப்படாது. ரேடார்களும் இவற்றை சரியாக கணிக்காது. இந்த துகள்கள் வானூர்தியின் அனைத்து பகுதிகளையும் எளிதாக அரித்துவிடும் தன்மை கொண்டது. வானூர்தியின் வெளிப்புறமுள்ள பல கருவிகளும் இதனால் பாதிக்கப்படும் இதனால் வானூர்தி பறக்கும் உயரம், காற்றின் வேகம், வெப்பநிலை போன்ற பல அவசியமான கருவிகளுக்கு ஏற்படும் பாதிப்பு வானூர்தியின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கிவிடும்.\n1980ல் இந்தோனிசியாவின் ஜாவா தீவிலுள்ள எரிமலை வெடித்த போது ஏற்பட்ட சாம்பல் புகையினால் போயிங் 747 வானூர்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. அது பிரிட்டிஸ் ஏர்வேசுக்கு சொந்தமானது. அதன் 4 இயந்திரங்களும் செயல் இழந்துவிட்டன, அதன் வானோடிகள் முயன்றதில் வானூர்தி குறைந்த உயரத்தில் இருக்கும் போது இயந்திரங்கள் செயல்பாட்டுக்கு வந்தன. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது மேலும் எரிமலை சாம்பலின் பாதிப்பும் தெரியவந்தது.\nஇந்த எரிமலை வெடிப்பின் பாதிப்பு அதிகமாக இருக்க காரணம் இது அதிக அளவிலான வான் போக்குவரத்து உள்ள பகுதியில் ஏற்பட்டதே.\nபசிபிக் எரிமலை வளையம் எனப்படும் பகுதியில் தான் அதிகளவில் வெடிப்பு ஏற்படும் அது வான் போக்குவரத்து குறைவாக உள்ள பகுதி.\nபதித்தது குறும்பன் @ 4/18/2010 05:30:00 முற்பகல்\n9:32 முற்பகல், ஏப்ரல் 18, 2010\nவிமான நிலையங்களில் மாட்டிக்கொண்டவர்கள் பாடு திண்டாட்டம்தான் :-((\n11:28 முற்பகல், ஏப்ரல் 18, 2010\n1:57 பிற்பகல், ஏப்ரல் 19, 2010\nவாங்க அமைதிச்சாரல். பாவம் அவங்க. நடுவுல மாட்டிக்கிட்ட மருந்து சாப்பிடும் வயசானவங்க பாடு இன்னும் திண்டாட்டம்.\nஎனக்கு தெரிந்தவரின் அம்மா இப்படி மாட்டிக்கிட்டு முழிக்கறாங்க. அவங்க வைத்திருந்த மருந்து தீர்ந்து போயிடுச்சு பாவம். :(\n2:06 பிற்பகல், ஏப்ரல் 19, 2010\n8:10 பிற்பகல், ஏப்ரல் 27, 2010\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகதை எழுதிட்டேன். வலைப்பதிவுக்கு வந்த நோக்கம் நிறைவேறியது. இன்னும் நிறைய கதைகள் எழுதனும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநன்றி நன்றி - எரிமலை வெடித்தது.\nகோவை - மாநாடு - சாலை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://uktamilnews.blogspot.com/2012/09/blog-post_9774.html", "date_download": "2018-05-22T09:35:43Z", "digest": "sha1:IDTT6243BUGWCA35RLJLF4EABQK6MSPW", "length": 24408, "nlines": 400, "source_domain": "uktamilnews.blogspot.com", "title": "UK Tamil News (தமிழ்): கொள்கை ரீதியாக ஒன்றுபடக்கூடிய கட்சிகள் கூட்டமைப்பில் இணையலாம்..", "raw_content": "\nமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.\nகொள்கை ரீதியாக ஒன்றுபடக்கூடிய கட்சிகள் கூட்டமைப்பில் இணையலாம்..\nதமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த பொ ழுது கொள்கை, புரிந்து ண ர்வு அடி ப்ப டையில் ஒத்தியங்குவ தற் காக உருவாக்க ப்ப ட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று சர்வதேச அங்கீகாரம் பெற்ற சக்தியாக வள ர்ந் திருக்கிறது.\nதமிழர்களின் வலிமையான சக்தியாக சர்வதேசம் ஏற்றுக்கொள்வதற்கு கொள்கை ரீதியாக ஒன்றுபடக்கூடிய ஏனைய கட் சிகளும் கூட்டமைப்புடன் இணைய முன் வரவேண்டும் ௭ன தமிழ்த்தேசியக் கூட்டமை ப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அழை ப்பு விடுத்துள்ளார்.\nதமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட் டம் நேற்று முன்தினம் வவுனியா நகரசபை மண்டபத்தில் தலைவர் சம்பந்தனின் தலை மையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் அரிய நேத்திரன் ஆகியோர் கூட்டமைப்பினை முன் நக ர்த்துவது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு குறித்து கேள்வி ௭ழுப்பியபோதே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்;\n2001, 2004 இல் தமிழீழ விடுத லைப்பு லிகள் இருந்தபோது கொள்ளை அடிப்பை டயில், புரிந்துணர்வு அடிப்படையில் ஒத்திய ங் குவதற்காக உருவாகிய கூட்ட மைப்பு இன்று சர்வதேச அங்கீகாரம் பெற்ற சக்தியாக வளர்ந்திருக்கிறது. தேர்தல் காலங்களில் மக்களிடம் கூட்ட மைப்பாகவே ஆணை கேட்கிறோம். பாராளு மன்றத்தில் கூட்டமைப்பு ௭ன்றே பேசுகின்றோம்.\nசர்வதேச சக்திகளோடு கூட் ட மைப் பாகவே கலந்துரையாடுகி றோம். சக் தியைப் பெற்றுள்ள கூட்டமை ப்பை யா ரும் உடைத்துப் போடுவதற்கு முனை யக்கூ டாது. இடம்கொடுக்கவும் கூடாது. இத்த கைய சக்தியினால்தான் 2010 ,2011, 2012களில் படிமுறையாக மக்கள் நம்பிக்கையை தேர்தல்கள் ஊடாக வெளிப்படுத்தி வருகின் றார்கள். கூட்டமைப்பில் தற்போதுள்ள கட்சிகள் தங்களுடைய சொந்த அடையாளங்களைப் பேணலாம். அது அவர்களின் உரிமை. ஆனால் தமிழர்களின் கொள்கைக்காக அவர்களின் அரசியல் தீர்வுக்கான சந்தர்ப்ப ங்கள் நெருங்கி வருகின்றபோது கூட்டமை ப்பு இன்னும் வலிமைபெறவேண்டும்.\nகூட் டமைப்பில் உள்ள கட்சிகள் மாத்திரமல்ல கொள்கை ரீதியாக ஒன்றுபடக்கூடிய ஏனைய கட்சிகளும் வரலாம். அது குறித்து பரிசீலிக்கவும் தயாராக இருக்கின்றோம். ஆனால் வெறும் உணர்வுகளுக்கு பலி யாகாமல் நிதானம் தவறாமல் பொறுப் போடு செயற்படவேண்டிய காலமென்ப தை ௭ல்லோரும் விளங்கிக்கொ ள்ளவே ண்டும். கூட்டமைப்பைப் பலவீனப்ப டு த்தி, தமிழர்களின் பலத்தை பலவீனப் படுத்தி ௭திர்த் தரப்பைப் பலப்படுத்தி சர்வ தேச முயற்சிகளை வலுவிழக்கச் செய் யும் நடவடிக்கைகளுக்கு இடமளிக்க முடியாது.\nஅதற்கான ஆணை யாருக்கும் மக்களால் வழங்கப்படவில்லை. அரசியல் தீர்வைக் கண்டடைவதற்காக கூட்டமைப்பை ஒரு பொறிமுறைக்குள் உட்படுத்துவதற்கான ஆலோசனைகள் கட்சித் தலைவர்கள் கூட்ட த்தில் ஆலோசிக்கப்பட்டு அதன் தொழி ல்நுட்ப நடவடிக்கைகளுக்காக சட்டவல்லு நர்களிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது.\nஅவை குறித்து ௭ட்டப்படும் முடிவுகள் புரிந்துணர்வு உடன்பாடாக உருவாகி கூட்டமைப்பின் செயற்பாடுகள் புலப்படு த்தப்படும் தேர்தல் பணிகள் தீவிரம் பெற் றிருந்ததால் இச்செயற்பாடுகளில் மந்தநி லை இருந்தது. ௭திர்வரும் காலத்தில் தமிழர்களின் வலிமை யான சக்தியாக தமிழ்மக்களும் சர்வ தேசமும் ஏற்றுக்கொள்ளும் சக்தியாகக் கூட்டமைப்பே இருக்கும் ௭ன்றார்.\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nலண்டன் - சிவராத்திரி விரத நாள் 19ஆ\nதொலைக்காட்சிகள் TV, வானொலிகள் Radio, TV Shows, MP3 பாடல்கள், LIVE திரைப்படம்,\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nநந்தன புது வருட ராசி பலன்கள் சித்திரை 2012\nமேஷம்: அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை (பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்) குர...\nசெக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு வர ஜோதிடம் கூறும் காரணம் என்ன\nஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்த...\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள் கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து வி...\nமகிந்தா அரசின் படுகொலைகள் அதிர்ச்சி படங்கள்\nசெம்மொழி விருது நிகழ்ச்சி இந்தியில் நடந்தது தொடர்பான என் கண்டனக்கருத்துரை ( தமிழக அரசியல் இதழில் ) : தமிழர்க்கு விருது தமிழில் அல்ல\nதமிழக அரசியல் 02.01.2013 ஆம் நாளிட்டு இன்று வந்த இதழில் செம்மொழி விருதளிப்பு நிகழ்ச்சி தமிழில் நடத்தாமை பற்றிய என் கருத்துரை வந்துள்ளத...\nகவிஞர் இரா .இரவி கவிதைகள் ,ஹைக்கூ படித்து மகிழுங்கள்\nவைகொவின் ''சின்ஹல அரசின் தமிழ் இனக்கொலை''\nதமிழர்களை காட்டிக் கொடுப்பது சில தமிழர்களே\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nமெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nஉலக மகா பொ‌ய்ய‌ர் யா‌ர்\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\nRabbit Hole - விழிகளை ஈரமாக்கும் விருதுகள் பல பெற்ற படம்\n மீட்டிப் பார்க்க சுகம் தரும் நினைவுகள் ஒரு புறமும், நினைத்துப் பார்க்க முடியாதவாறு அனலாய் மனதைக் கொதிக்க வைத்து நர...\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nஅரசுக்கு ஆதரவான புளொட் இயக்கத்திற்கு கூட்டமைப்பில் இடமில்லை- அரியநேத்திரன் அதிரடி அறிவிப்பு\nஅரசுக்கு ஆதரவான புளொட் இயக்கத்திற்கு கூட்டமைப்பில் இடமில்லை- அரியநேத்திரன் அதிரடி அறிவிப்பு இப்பொழுதும் சிறிலங்கா அரசிற்கு ஆதரவளித்த...\nபுலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்படும் காணொளி வெளிவந்துள்ளது video in\nகொல்லப்பட்ட போராளிகள் (130 Photo in )\nகோரத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆண் பெண் போராளிகள் (130 Photo in )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://vishwarooopam.blogspot.com/2014/10/blog-post_46.html", "date_download": "2018-05-22T10:04:43Z", "digest": "sha1:RKIVEGMTWMSS3JU7LB23YC553RI6DBLB", "length": 38911, "nlines": 202, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : பாப்பா பத்திரமா? - கர்ப்பம் கவனம்", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nதாய்மை... ஒவ்வொரு பெண்ணும் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் தருணம். கரு சுமக்கும் காலங்களில் ஆயிரமாயிரம் சந்தேகங்கள் வரும். சின்னதொரு மாற்றம் கூட, மனதளவில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். ஒரு பெண்ணின் அனுபவம், இன்னொரு பெண்ணுக்கு இருப்பது இல்லை.\nஒரு பெண் தாய்மை அடைந்ததற்கான முதல் அறிகுறி, மாதவிலக்கு நின்று போவதுதான். அப்படி இருக்கும்போது கருவுற்ற காலங்களில் ஏற்படும் ரத்தப்போக்கு, பெண்களை பயங்கரப் பதற்றத்துக்கு உள்ளாக்கிவிடும். 'ரத்தப்போக்கு இருந்தாலும் குழந்தை நலமாய் இருக்கிறது’ என்கிற டாக்டரின் ஆறுதல், மீண்டும் அடுத்தமுறை ரத்தம் பார்க்கும்போது மறந்துபோகும். பதற்றம் பரவும். இது ஏன் ஏற்படுகிறது\nசுஜா திருமணமாகி நான்கு ஆண்டுகள் கழித்து கருவுற்றபோது, குடும்பமே அதைக் கொண்டாடியது. ஆனால் இரண்டாவது மாதத்தில் திடீரென கொஞ்சம் ரத்தம் வெளியேறியபோது, சுஜா பயந்து போனாள். அது பிரமையோ என்கிற குழப்பத்தில் யாரிடமும் சொல்லாமல்விட, அன்று மாலையே அதிக அளவில் மீண்டும் ரத்தப்போக்கு. 'குழந்தைக்கு எதாவது ஆகியிருக்குமோ’ என்கிற பயத்தில் சுஜா டாக்டரிடம் ஓட, ஸ்கேன் செய்த டாக்டர், குழந்தையின் இதயத்துடிப்பு நார்மலாக இருப்பதால், கரு நலமாக இருப்பதாகத் தெரிவித்தார். குழந்தைக்கு ஆபத்து இல்லை என்பது சந்தோஷம் தந்தாலும், ரத்தம் ஏன் வந்தது என்கிற கேள்வி சுஜாவை அரித்துக்கொண்டே தான் இருந்தது.\n''ஒருதடவைதான, இனி ரத்தம் வராதுன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா அடுத்தடுத்து அஞ்சு மாசம் வரைக்கும் வந்துட்டேதான் இருந்தது. எப்ப வேணாலும் வரும் என்பதால, நடக்கவே பயப்படுவேன். ஒவ்வொரு தடவையும் பயந்து டாக்டர்கிட்ட போவேன். ஒருதடவை வீக்கா இருக்கிறதா அட்மிட் பண்ணாங்க. எதுவும் பிரச்னை இல்லை, பார்த்துக்கலாம்னு டாக்டர் சொன்னாலும், எனக்கு நிம்மதியே இல்லை. குழந்தைக்கு எதாவது பிரச்னை வந்திருமோன்னு பயந்துட்டே இருந்தேன். பையன் நல்லபடியா பிறந்த பிறகுதான் நிம்மதி'' இப்போது சொல்லும்போதும் பழைய பதற்றம் அவர் முகத்தில் தெரிந்தது.\nஇரண்டு பிரசவ காலங்களிலும் அவருக்கு ரத்தப்போக்கு இருந்தது. பயத்துடனேதான் அந்த காலகட்டத்தைக் கடந்திருக்கிறார். இந்தப் பிரச்னையால் பயந்தே வேலையை விட்டவர்கள் பலர். ''வயித்துல குழந்தை இருந்தா, அப்படித்தான் கால் வீங்கும், வாந்தி எடுக்கும்... நிறைய வாந்தி எடுத்தா, பொம்பளை பிள்ளைதான்; நிறைய கீரை சாப்பிடணும்'' என கர்ப்பகால ஆலோசனைகளை அடுக்கும் முந்தைய தலைமுறைக்குக் கூட இந்த ரத்தப் பிரச்னை பற்றி பெரிதாக எதுவும் தெரியவில்லை. கருவுற்ற பெண்ணை\nவிட, அம்மாவோ, பாட்டியோதான் இன்னும் பயந்து விடுகிறார்கள்.\nபலர் கரு சிதைந்துவிட்டதாக தவறாகப் பதறுவதால்தான் அத்தனை கலாட்டாக்களும்\nகருவுற்ற காலத்தில் ரத்தம் ஏன் வெளியேறுகிறது, பயப்படக் கூடிய அளவுக்கு இது பெரிய பிரச்னையா என்கிற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார், சென்னை ஈ.வி. கல்யாணி மெடிக்கல் சென்டரின் ஓய்வு பெற்ற மகப்பேறு மருத்துவர் கீதா அர்ஜூன். கருவுற்ற பெண்கள் பதற்றமின்றி தாய்மையை சந்தோஷமாக அனுபவிக்க டாக்டரின் விளக்கம் நிச்சயம் உதவும்.\n''ரத்தப்போக்கைப் பார்த்து பயப்படத் தேவை இல்லை. அதை ஓர் அறிகுறியாக எடுத்துக்கொண்டு, உடனடியாக டாக்டரைப் பார்க்க வேண்டும். மிகச் சிலருக்கு கர்ப்ப காலத்தின் ஒன்பது மாதங்களில் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். பெரும்பாலான பெண்களுக்கு, 'ஃபர்ஸ்ட் ட்ரைமெஸ்டர்’ என்று மருத்துவத் துறையில் சொல்லப்படும் முதல் மூன்று மாதங்களில்தான் இது ஏற்படுகிறது.'' என்கிறார் டாக்டர் கீதா.\n''பயப்படக்கூடாது என்று சொன்னதும், இது சகஜமானது’ என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். ரத்தப்போக்கின் சில அறிகுறிகளை வைத்து அது தீவிரமான பிரச்னையா, அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுவோம்'' என்கிறார்.\nகருத்தரித்த 10 முதல் 14 நாட்களுக்குள் கருமுட்டை கர்ப்பப்பையின் உட்புறத்தில் தன்னைப் பதித்துக்கொள்ளுதல் (Impalantation), கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் ஏற்படும் மாற்றங்கள், கருச்சிதைவு, கர்ப்பப்பைக்கு வெளியே ஃபெலோப்பியன் குழாயில் ஏற்படும் கர்ப்பம் மற்றும் முத்துக் கர்ப்பம்... இவற்றுள் ஏதாவது ஒன்று ரத்தப்போக்குக்குக் காரணமாக இருக்கலாம். இவை தவிர, கர்ப்பப்பை வாயில் தோன்றும் சிறு கட்டிகள் (polyps) மற்றும் பெண் உறுப்பில் காயம் அல்லது வெட்டு காரணமாகவும் ரத்தப்போக்கு ஏற்படலாம்.\nகருவுற்ற இரு வாரங்களுக்குள் சிலருக்கு லேசான ரத்தக்கசிவு இருக்கும். சினைப்படுத்தப்பட்ட கருமுட்டை, கர்ப்பப்பையின் உட்புறத்தில் தன்னைப் பதித்துக்கொள்ளும்போது இவ்வாறு ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் பலரும் கரு சிதைந்துவிட்டதாகப் பதறிப் போய் வருவார்கள். சில பெண்கள் இதை மாதவிலக்கு என்று தவறாக நினைத்து, தான் கர்ப்பமானதையே உணராமல் இருப்பதும் உண்டு.\nகர்ப்பகாலத்தில், கர்ப்பப்பையின் வாய்ப்பகுதிக்கு அதிகமான ரத்தம் செல்லும். எனவே, அந்தப் பகுதி மிக மிருதுவாகவும் ரத்தம் கோத்தது போலவும் இருக்கும். அந்தப் பகுதியுடன் தொடர்பு கொள்ளும்போது (உதாரணமாக: உடல் உறவு அல்லது மருத்துவப் பரிசோதனை) சிறிதளவு ரத்தக்கசிவு ஏற்படலாம். இதுபற்றி பயப்படத் தேவை இல்லை. இது இயற்கையாகவே நின்றுவிடும்.\nகருவுற்ற தொடக்கத்தில் இருந்தே ரத்தக்கசிவு இருக்கும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு, அந்தக் கர்ப்பம் அப்படியே தொடர்ந்துவிடும். ஆனால், மாதவிலக்கு நாட்களைவிட அதிகமான ரத்தப்பெருக்கு, அடிவயிற்றில் சுருட்டிப் பிடிக்கும் வலியுடன் கூடிய ரத்தப்போக்கு, மயக்கம் மற்றும் தலைசுற்றல், ரத்தப்போக்குடன் காய்ச்சல் போன்றவை இருந்தால் உடனடியாக டாக்டரைப் பார்க்க வேண்டும். டாக்டர் அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் மூலம் நிலைமையைத் தெரிந்துகொண்டு, சிகிச்சை அளிப்பார்''.\nஇரண்டாம், மூன்றாம் மும்மாதங்களில் ஏற்படும் ரத்தப்போக்கு பற்றி...\nஇந்தக் காலகட்டத்தில் கர்ப்பப்பையின் வாய்ப்பகுதியில் தோன்றும் சிறு கட்டிகளால் (polyps) ரத்தம் வெளியேறலாம். தாம்பத்ய உறவுக்குப் பின்னும் சிலருக்கு ரத்தப்போக்கு ஏற்படும். இந்தச் சமயத்தில் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு குறைவுதான் என்றாலும், மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். கர்ப்பப்பையின் வாய்ப்பகுதி, எந்தவிதமான வலியும் இல்லாமல் சில நேரங்களில் திறந்துகொள்ள நேரும்போதும், நச்சுக்கொடி இயல்புக்கு மாறாக இருந்தாலும் ரத்தப்போக்கு இருக்கலாம். சில நேரங்களில், குறித்த நாளுக்கு முன்பே தோன்றும் பிரசவவலிகூட, முதலில் ரத்தப்போக்குடன் ஆரம்பிக்கலாம். எதுவாக இருந்தாலும், மருத்துவரிடம் உடனடியாக ஆலோசிப்பது நல்லது''.\nதாய்மைக் காலம் முழுவதும் ரத்தப் போக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா\nமூன்றாம் மும்மாதம் என்பது கர்ப்பகாலத்தின் கடைசிக் காலம். இந்தச் சமயத்தில் சிலருக்கு ரத்தப்போக்கு ஏற்படலாம். இது தாய், குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும்.\nநச்சுக்கொடி விலகுதல், நச்சுக்கொடி கீழிறங்கி இடம் மாறுதல் போன்றவைதான், இந்தக் கடைசி மும்மாதங்களில் ரத்தம் வெளியேறக்் காரணம். நச்சுக்கொடி விலகும் பிரச்னை 100ல் ஒருவருக்குத்தான் ஏற்படும். நச்சுக்கொடி கீழிறங்கி, இடம் மாறும் பிரச்னை 200 பேரில் ஒருவருக்கு ஏற்படும். இவர்களுக்கு வலியின்றி ரத்தப்போக்கு இருக்கும்.\nமருத்துவமனையிலேயே ஓய்வு எடுக்குமாறு சொல்வார்கள். கட்டுங்கடங்காமல் ரத்தம் போனால், குழந்தையின் வளர்ச்சியைப் பற்றிக் கவலைப்படாமல் அறுவைசிகிச்சை செய்து எடுத்துவிடுவார்கள்.'\nநச்சுக்கொடி விலகும் பிரச்னை யாருக்கெல்லாம் ஏற்படலாம்\n'ஏற்கெனவே கருத்தரித்தவர்கள், 35 வயதுக்கு மேற்பட்டவர்கள், முன் பிரசவத்தில் நச்சுக்கொடி விலகியவர்கள், கர்ப்பகாலத்தில் மிக உயர்ந்த ரத்த அழுத்தம் உடையவர்கள்... இவர்களுக்கு நச்சுக்கொடி விலகும் அபாயம் உள்ளது. அடிவயிற்றில் மிகவும் பலமாக அடிபட்டாலும் இவ்வாறு ஏற்படலாம். இரட்டைக் குழந்தைகள் உள்ள பெண்களுக்கும் நச்சுக்கொடி கீழிறங்கும் ஆபத்து உள்ளது.'\nரத்தப்போக்கு இருந்தால் பெட் ரெஸ்ட் அவசியமா\nமிகக் குறைந்த அளவில் ரத்தக்கசிவு இருந்தால், நிச்சயம் ஓய்வு தேவை. குறைவான, எளிய வேலைகள் மட்டும் பார்க்கலாம். ரத்தப்போக்கு கொஞ்சம் அதிகமாக இருந்தால், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவேண்டும். ரத்தப்போக்கு முழுவதுமாக நின்ற பிறகு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம். ரத்தப்போக்கு இருக்கும்போது தாம்பத்ய உறவைத் தவிர்க்க வேண்டும். கடைசி மூன்று மாதங்களில் அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டால், ரத்தம் கொடுக்கவும் நேரிடலாம்.''\nகருவில் இருக்கும் குழந்தை நார்மலாக இருந்தால், எந்தச் சிகிச்சையும் தேவை இல்லை... மேலும், பயப்படவும் தேவைஇல்லை'' என்று கர்ப்பிணிகளுக்கு ஆறுதல் தருகிறார் டாக்டர் கீதா அர்ஜூன்.\nமுத்துப் பிள்ளை கர்ப்பம் (Molar pregnancy):\nமிக அரிதான இந்த கர்ப்பத்தில், குழந்தையே உருவாகி இருக்காது. ஆனால், கொத்துக்கொத்தாக நீர்க்கட்டிகள் கர்ப்பப்பையை நிறைத்திருக்கும். இதனால், ரத்தப்போக்கும் ஏற்படும். இந்த வகை கர்ப்பத்துக்கு அறிகுறியே ரத்தப்\nபோக்குதான். என்றாலும், முதல் மூன்று மாதங்களில் ஏற்படும் ரத்தப்போக்குக்கு இது காரணமாக இருக்காது. இந்தக் கட்டிகளை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும்.\nசில பெண்களுக்கு, கரு சரியாக கருப்பையில் பதியாமல், இயல்புக்கு மாறாக ஃபெலோப்பியன் குழாயில் பதிந்து வளர ஆரம்பிக்கும். கர்ப்பப்பைக்கு வெளியே குழந்தை, சரியாக வளர முடியாது. இதனால், உடலுக்குள்ளேயே நிறைய ரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்பு உண்டு. இதுபோன்ற கர்ப்பம் ஏற்பட்டால், அதிக ரத்தப்போக்கு, அடிவயிற்றில் ஒருபக்கமாக வலி, மயக்கம் போன்றவை இருக்கும்.\nரத்தப் போக்கு இருப்பவர்களுக்கு கருச்சிதைவு ஏற்படுமா\nகர்ப்பம் தரித்தவர்களில் 15 முதல் 20 சதவிகிதம் பேருக்கு கருச்சிதைவு ஏற்படுகிறது. அவர்களில் பலருக்கு, முதல் 12 வாரங்களில் ஏற்படுகிறது. எனவே முதல் மூன்று மாதங்களில் ரத்தப்போக்கு இருந்தால், அது கருச்சிதைவாகவும் இருக்கலாம். மருத்துவரிடம் சென்று, குழந்தையின் இதயத் துடிப்பைப் பரிசோதித்து உறுதி செய்துகொள்ள வேண்டும். இதயத்துடிப்பு சீராக இருந்தால், ரத்தப் போக்குக்கான காரணத்தைக் கண்டறிந்து டாக்டர் சொல்லும் சிகிச்சைகளைத் தொடர வேண்டும்.\nகர்ப்பகால ரத்தப்போக்கை நிறுத்தவும் கட்டுப்படுத்தவும் சித்த மருத்துவத்தில் வழி இருக்கிறதா என்று சித்த மருத்துவர் வேலாயுதத்திடம் கேட்டோம்.\nதாய்மையடைந்த பெண்களுக்கு ஆரம்பத்திலிருந்தே சிறிது ரத்தப்போக்கு இருப்பது சகஜம்தான். அப்படி ரத்தப்போக்கு இருப்பவர்கள், சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்.\nஉணவில் வாழைப்பூவைத் தொடர்ந்து சேர்த்துக்கொள்ள வேண்டும். வாழைப்பூ கர்ப்பகாலப் பிரச்னைகள் பலவற்றுக்குச் சிறந்த மருந்து.\nதாமரைத்தண்டையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தாமரைத் தண்டு வற்றல் இப்போது கடைகளில் கிடைக்கிறது.\nமேலே சொன்ன இரண்டுக்குமே ரத்தப்போக்கு கட்டுப்படவில்லை என்றால், இம்பூரல்’ என்ற சித்த வைத்திய மூலிகைதான் மருந்து. ஒரு சித்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, இம்பூரல் கலந்த மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொண்டால், பலன் கிடைக்கும்.’’\nஇனிமேல் தேவையில்லை, ப்ளீடிங்’ பற்றிய பயம்\nLabels: உலகம், கட்டுரை, கவிதை, காதல், செய்திகள், நிகழ்வுகள், மருத்துவம், வாழ்க்கை\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nஅது 'கத்தி' அல்ல... காப்பி\nதண்ணீரை உறிஞ்சும் கம்பெனிகள்... கண்ணீரில் நனையும் ...\nநீ கலக்கு ரூட்டு தல\nஆகாயத்தில் பறந்த மணமக்கள். அதிசயித்த கிராம மக்கள்\nகூகுள் தேடிய தமிழன் - சுந்தர் பிச்சை\nராமதாஸ் இல்ல திருமணம்: சுவாரஸ்ய பிட்ஸ்\nபுதிய கூட்டணிக்கு வழிவகுத்த ராமதாஸ் இல்ல திருமணம்\nபுனேயில் புதிய 7 அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விபத...\nநிரந்தரமானவருக்கு இன்று நினைவு நாள்\nநவம்பரில் விற்பனைக்கு வரும் கூகுள் நெக்சஸ் 6\n''பஸ்ஸில் பிறந்தவன் இந்த கண்ணதாசன்\nமிரட்டும் மூட்டு வலி... விரட்டுவது எப்படி\nஐந்து நண்பர்களின் ‘பாத்ஷாலா’ பயணம்\n'லிங்கா' கதை - எக்ஸ்க்ளூசிவ்\n‘ஒரு டாக்டரால முடியாதது குவார்ட்டரால முடியும்\nவருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள்\nகௌரவக்கொலைகளும் பெண்ணின் திருமண வயதும்\nஉண்மை கதைக்காக இரண்டு நிமிடம் படியுங்கள்\nகத்தி படத்தில் வரும் பிரஸ் மீட்டில் விஜய் பேசும் வ...\n'கத்தி’ படம் எனக்கு ஒரு பாடம்: சொல்கிறார் நடிகர் ...\nஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்\nஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்\nஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்\nஅரசியலுக்கு நான் உழைக்க வந்திருக்கிறேன்: சொல்கிறா...\nஇது பூட்டுகளுக்கு பூட்டு போடும் நேரம்\nஹோட்டல் பிஸினஸ்... ‘ஓஹோ’ லாபம்\nவிபத்து நடந்த முப்பது நாட்களுக்குள் இழப்பீடு\nஃபேஸ்புக்: முதுமை, தனிமை... போயே போச்சு\nஎலெக்ட்ரிக் பஸ் தயாரிப்பில் அசோக் லேலாண்ட்\nகன்னட நடிகை ஹர்ஷிகா பூனாச்சாவும், நம்மூர் எஸ்டிஆரு...\n'சாப்பாட்டு ராமன்' பெயர் ஏன்... எதனால்\nவைட்டமின் மாத்திரைகள் அறிந்ததும் அறியாததும்\nநிதிப் போராட்டங்கள்... தவிர்க்கும் வழிமுறைகள்\nவங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடும் நூதன மோசடி\nசிவகாசிக்கு வெடி வைக்கும் சீன பட்டாசுகள்\nகலால் வரி 32% உயர்ந்தது\n‘அம்மா’வை மிஸ் பண்ணும் தலைமைச் செயலகம்\nதங்கம் வாங்கும் தருணம் வந்து விட்டதா \nசெல்போன் முதல் கார்கள் வரை 2 நிமிடத்தில் ரீசார்ஜ்\nவைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம்\nஉங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்க...\nகொஞ்சம் வெயிட் பண்ணுங்க... அரசியலுக்கு வருவேன்\nஇலவசமாக $200 பணம் சம்பாதிக்க மற்றொரு வாய்ப்பு,\nஅஜித்துக்குத் தெரியாத அந்த ரகசியம்\nசாந்தி சோஷியல் செர்வீசெஸ் - கோவை\nபுளியஞ்செட்டியாரின் பேரன் \" ராஜா \"\nஎல்லா ஆண்களுமே அழகு தான்.\nசுய இறக்கம் சோறு போடாது\nதீபாவளி ஷாப்பிங்... சில டிப்ஸ்\nகடைசி நாளிலும் காமராஜரின் கண்ணியம்'\n\" மெட்டி ஒலி \" சொல்லும் சேதி\n108 சேவையின் மகத்தான சாதனை\nஇது கொள்ளையா... இல்லை மோசடியா....\nபடிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்\nபென்டிரைவ் வைரஸ்கள்... ஃபைல்களை மீட்பது எப்படி\nதந்தை பெரியாரும்... 'அம்மா' ஜெயலலிதாவும்\nநாது - லா பாஸ்: திருக்கயிலாயம் - மானசரோவர் புதிய ச...\n ‪ - புரோட்டா‬ vs ‪சமோசா‬\nரஜினியுடன் நடிக்கும் மகேஷ் பாபு\nஅட்லி ராஜா... பிரியா ராணி\nஜெயலலிதா சிறையில் இருப்பதற்கு ஸ்ரீரங்கம் சென்டிமென...\nதீர்ப்பால் ஜெ.வின் அரசியல் எதிர்காலம் பாதிக்காது: ...\nசான்றிதழ் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\nஉலகிலேயே அதிவேகமாக 6000 ரன் குவித்த விராட் கோலி\nஒ ரு சிறுவன் என்ன செய்து விடப்போகிறான் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் இருந்தது விராட் கோஹ்லி தனது கிரிக்கெட் வாழ்க்கையை து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday247.org/2017/11/devi-28-11-2017-polimer-tv-serial-online/", "date_download": "2018-05-22T10:13:17Z", "digest": "sha1:DVQWFI73MLHXYFWSZJWWOIRR5VV5X4OK", "length": 2974, "nlines": 65, "source_domain": "www.tamilserialtoday247.org", "title": "Devi 28-11-2017 Polimer Tv Serial Online | Tamil Serial Today 247", "raw_content": "\nBBC Tamil TV News Bulletin 15-05-18 பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 15.05.2018\nகையில் உள்ள இந்த ரேகை எதைக் குறிக்கிறது என்று தெரியுமா\nஎந்த ராசிக்காரர்கள் என்னென்ன உணவுகளை சாப்பிட்டால் ஆயுள் பெருகும்\nபூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது உண்மையான அர்த்தம் தெரியுமா\nஅப்பா வை விமர்சிப்பவர்களுக்கு அப்பா வாக இருப்பதன் சவால் தெரியுமா\nவிரதம் இருந்தால் இளமையாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழலாம் ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/vijay-sethupathy-help-ariyalur_16849.html", "date_download": "2018-05-22T10:00:10Z", "digest": "sha1:LVRVUPWNMD6C7BHMMGNRPUJSLF4NM5RC", "length": 17764, "nlines": 200, "source_domain": "www.valaitamil.com", "title": "திரைத்துறையில் முன்னுதாரணமாக விளம்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு பாராட்டுகள்!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சினிமா சினிமா செய்திகள்\nதிரைத்துறையில் முன்னுதாரணமாக விளம்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு பாராட்டுகள்\nநடிகர் விஜய் சேதுபதி அணில் சேமியா விளம்பரத்தில் நடித்தற்காக கிடைத்த ரூ.50 லட்சத்தில் ரூ.49.70 லட்சத்தை அரியலூர் மாவட்டத்தில் உள்ள 774 அங்கன்வாடிகள், ஹெலன் கெல்லர் செவித்திறன் குறைந்தோர் பள்ளி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 10 அரசு பார்வையற்றோர் பள்ளிகள், 11 செவித்திறன் குறைந்தோர் பள்ளிகள் ஆகியவற்றின் மேம்பாட்டுக்காக தமிழக அரசிடம் வழங்கப்போவதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.\nதகுதியிருந்தும் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் போன தன்னை மாய்த்துக்கொண்ட மாணவி அனிதாவின் நினைவாக இந்த உதவியை செய்திருக்கிறார். இந்த நல்ல மனதிற்கும், நல்ல முயற்சிக்கும், முன்னுதாரணமான செயல்பாட்டிற்கும் வலைத்தமிழின் பாராட்டுக்கள்.\nவணிக நோக்கத்தையும், புகழையும் முன்னிறுத்தி இயங்கும் கனவுப்பட்டறையில் ஓரிரு படங்கள் ஓடியதும் அரசியலில் நேரடியாக முதலமைச்சர் ஆகவேண்டும் என்ற சிந்தனையில் வலம் வருவதை நாம் காண்கிறோம் .\nஇந்த நிலையில் திரைத்துறைக்கே உரிய எந்தவித பந்தாவும் இல்லாமல், இயற்கையான போக்கில், குடும்பத்துடன் பார்க்கும் வகையில் சமூகநல நோக்கம் கொண்ட பல திரைப்படங்களில் விஜய் சேதுபதி நடித்து வருவது தமிழ் திரைத்துறையின் தரத்தை உயர்த்திவருகிறது. இன்று விஜய் சேதுபதி நடித்துள்ள படம் என்றால் நம்பி குடும்பத்துடன் பார்க்கலாம் என்ற நன்மதிப்பை பெற்றுள்ளதை வரவேற்பது நம் அனைவரின் கடமையாகும். வளர்ந்துவரும் நடிகர்களுக்கு முன்னுதாரணமாக சமூகப் பிரச்சினைகளுக்கு உரிய நேரத்தில் குரல் கொடுப்பதும், தானும் இந்த சமூகத்தின் அங்கம் என்பதை உணர்ந்து, அறம் சார்ந்து மக்கள் அவதியுறும்போது குரல் கொடுப்பதும், சினிமாவை பணம் ஈட்டி, புகழ் சேர்ப்பதற்கான கருவியாக மட்டும் கருதாமல், மக்களிடம் நல்ல கருத்துக்களைக் கொண்டு செல்வதற்காக பயன்படுத்துவதும், ஈட்டிய பணத்தை நற்பணிகளுக்காக வழங்குவதும் அவரது மதிப்பை கூட்டுகிறது . ஜல்லிக்கட்டு, மீத்தேன் திட்டம், ஜிஎஸ்டி என்று எந்த சமூகப் பிரச்சினையாக இருந்தாலும் முன்வந்து தன் தொழிலைப் பற்றி பார்க்காமல் குரல் கொடுப்பதில் முன்னணியில் இருப்பவர் இவர்.\nஅரியலூர் மாவட்டம் கல்வியில் மட்டுமின்றி, தனிநபர் வருவாய் உள்ளிட்ட சமூக, பொருளாதார குறியீடுகளிலும் மிகவும் பின்தங்கியுள்ளது. அம்மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக நடிகர் விஜய் சேதுபதி உதவியிருப்பது வரவேற்கத்தக்கது. விஜய் சேதுபதியின் இந்த உதவி திரையுலகைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் நல்ல முன்னுதாரணமாக அமைய வேண்டும்.\nதிரைத்துறையில் முன்னுதாரணமாக விளம்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு பாராட்டுகள்\nவிஜய் சேதுபதியின் அடுத்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல் \nடி.ராஜேந்தருடன் கூட்டணி சேரும் விஜய் சேதுபதி \nலட்சுமி மேனனுக்கு அப்ப வில்லன்... இப்ப ஹீரோ....\nநானும் ரெளடி தான் படத்திற்கு போட்டி போடும் தொலைக்கட்சிகள்\nபோலீஸ் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் ரம்யா நம்பீசன் \nவிஜய் சேதுபதி உங்களுக்கு போட்டியா... ராஜமௌலி படத்தில் நடிப்பீர்களா\nபோலீஸ் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி \nஐஸ் வெரி குட் சோப் டு அண்ணா\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஜூன் 7-ல் காலா ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமிழ் சினிமாவில் தற்போது விவசாய சீசன்...\nவிஜய் படத்தில் வில்லியாகும் வரலட்சுமி\nகாலாவை முந்துமா விஸ்வரூபம் 2\nபெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள பீட்டர் ஹெய்ன் வழங்கிய டிப்ஸ்...\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-05-22T09:42:20Z", "digest": "sha1:JY7OC2VNSR7MKFLSWXNI4V2PCUVVQXSC", "length": 30819, "nlines": 249, "source_domain": "ta.wikipedia.org", "title": "பசையெடுப்பான் குருவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபசையெடுப்பான் குருவி (ஆங்கிலம்:Nuthatch) இது மரங்கொத்தி, மரமேறிக் குருவிகளைப் போல மரத்தூரிலும், கிளைகளிலும் ஏறித் திரியும் சிறு குருவி வகையாகும். 5 அங்குலம் நீளமிருக்கும். இது மரப்பட்டையிலுள்ள வெடிப்புகளிலும், இடுக்குகளிலும் பூச்சிகள், அப்பூச்சிகளின் இளம் புழுக்கள், சிலந்திகள் ஆகியவற்றைத்தேடித் தின்று வாழும் இயல்புடையது ஆகும். மற்ற பறவைகளை விட இதுவே மரமேறுவதில் மிகவும் திறமையுடையதாகும். இந்தப் பறவைகள் 'சிட்டிடே' (Sittidae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். இவை ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்களில் உண்டு ஆப்பிரிக்காவில் சகாராவுக்கு வடக்கில் உண்டு. இது எங்கும் மிகுதியாக இல்லை. எனினும், பொதுவாகப் பரவி இருக்கிறது. தென்னிந்தியாவிலே இரண்டு இனங்கள் உள்ளன. ஒன்றன் அடிப்பாகம் செம்பழுப்பு நிறமாக இருக்கும். மற்றொன்றின் நெற்றியும், உச்சியும் கறுப்பு மென்பட்டுபோல இருக்கும். இவற்றின் அறிவியல் பெயர்கள் முறையே 'சிட்டா காசுட்டனியா' (Sitta castanea) , 'சிட்டா பிரன்டாலிசு' (Sitta frontalis) என்பனவாகும்.\nமரங்கொத்தியிலே அதன் வாலிறகுகள், மரத்தில் ஏறும் போது, மரப்பட்டை மீது ஊன்றிக் கொண்டு, ஆதாரமாகப் பறவையைத் தாங்கிக் கொள்ளும். அவ்வித இறகுகள் இப்பறவைகளுக்கு இல்லை.இதன் வால் சிறியது. இருப்பினும், மரங்கொத்தியை விட சுருசுருப்பாகவும், விரைவாகவும், இங்குமங்கும் ஓடும். இது மரத்தில் மேல்நோக்கி ஏறுவது மட்டுமின்றி, எந்த திசையிலும் மேலும், பக்கங்களிலும், கீழ்நோக்கியும் ஓடும். அடிக்கடி கிளைகளின் கீழ்ப்பக்கங்களில் தலைகீழாக, முதுகு தரைப்பக்கமாகத் திரும்பி இருக்கும் படியும் ஓடும். சாதாரணமாகப் பறவைகள் கிளையைக் கால்விரல்களால் பற்றிக் கொண்டு உட்காருவது போல இதுவும் உட்காரக்கூடும். ஆனால், இது மிக்க முயற்சியுடனும், துடிதுடிப்பாகவும் சோம்பல் இல்லாமலும் இருக்கும் இயல்பை சிறப்பாகப் பெற்றுள்ளது. இது மரத்தின் மேலேயே வாழும்.\nதனியாக இது சிறுகூட்டங்களாக , மற்றப் பறவைகளுடன் கூடிக் கொண்டு இரை தேடும். மிக உயர்ந்த மரங்களிலும், மிக முதிர்ந்த மரங்களிலும், உச்சியிலே இது பெரும்பாலும் வாழும் இயல்புடையதாக உள்ளது. இதைப் பார்ப்பதைக் காட்டிலும், இதன் குரலைக் கேட்பதே அதிகம். இதில் குரல் ஒலியோடு, கொட்டையைக் கொத்தி உடைக்கும் சத்தமும் கேட்கும். இது கொட்டைகளையும், விதைகளையும், பட்டைப்பிளவுகளில் அழுத்திப் பொருத்தி வைத்துக் கொண்டு, அலகினால் கொத்திக் கொத்தி உடைத்துப் பருப்பைத்தின்னும். இப்பறவைக்கு இட்டிருக்கும் ஆங்கிலப்பெயரே, இந்தப் பழக்கத்தையே குறிக்கிறது.\nபசையெடுப்பான் கூடு கட்டுவது விநோதமாக இருக்கும். இது மரப்பொந்துகளில் கட்டும். பொந்தின் வாயைக் களிமண்ணாலும், சேற்றாலும், இலை முதலியவற்றை வைத்துப் பூசி, அடைத்துத் தங்களுடைய சிறிய உடல் நுழைவதற்கு வேண்டிய அளவு துளையை மட்டும் அமைத்துக் கொள்ளும். இப்படி அடைத்திருக்கும் பரப்புச் சிலநேரங்களில், மிக அகன்றதாக இருப்பதுண்டு. கூட்டின் உள்ளே உலந்த இலைகள், பட்டையின் உட்பக்கத்தில் இருக்கும் மென்மையான துணி போன்ற படலங்கள், பாசம், மயிர் ஆகியவற்றைப்போட்டு மெத்தென்று செய்திருக்கும். இவை 2-6 முட்டையிடும்.\nஇப்பறவையின் சிற்றினங்கள் பன்மயமாக, தெற்கு ஆசியாவில் காணப்படுகிறது. இது குறித்த பல்வேறு விவரங்களைக் காணும் போது, இவ்வினத்தின் தாயகம் தெற்கு ஆசியாவாக இருக்கலாம் என பறவையியலாளர்கள் எண்ணுகின்றனர். ஏறத்தாழ 15 உள்ளினங்கள் இப்பறவையில் காணப்படுகின்றன. இருப்பினும், பூமியின் வடகோளப்பகுதியில் இதன் இனங்கள் காணப்படுகின்றன.[1]\n(Sitta europaea) 14 செ.மீ(5.5 அங்குலம்) நீளமுடையது, கண்களில் கருநிறவரிகள், நீல-சாம்பல்நிற மேற்பகுதிகள், செந்நிறமும், வெண்மையும் உடையகீழ்பகுதிகளும்(துணை இனங்களைப் பொறுத்து மாறுபாடும்) வெப்பமண்டல யூரேசியா\n(Sitta nagaensis) 12.5–14 செ.மீ(5–5.5 அங்குலம்) நீளமுடையது, கண்களின் மேற்பகுதி சாம்பல் நிறமாகவும், கீழ்புறம் வெள்ளை நிறமாகவும், அடர்நிறத்தில் கண்கோடுகளும் அமைந்துள்ளன. வட இந்தியா கிழக்கு முதல் வடமேற்கு தாய்லாந்து[3]\n(Sitta cashmirensis) 14 செ.மீ(5.5 அங்குலம்) நீளமுடையது, பெரும்பாலும் சாம்பல்நிற மேற்பகுதிகளையும், செந்நிறகீழ்பகுதிகளும், வெளுத்த கன்னங்களும், தொண்டைப் பகுதியையும் உடையவை. கிழக்கு ஆப்கானித்தான் முதல் மேற்கு நேபாளம் வரை[4]\n(Sitta cinnamoventris) 13 செ.மீ(5.25 அங்குலம்) நீளமுடையது, நிறங்கள் துணை இனங்களுக்கு ஒப்ப மாறுபடுகிறது. இமாலயமலையின அடிவாரங்கள், (வடகிழக்கு இந்தியாவிலுந்து மேற்கு யூன்னன் சீனப்பகுதி வரை)தாய்லாந்து.[5]\n(Sitta castanea) 13 செ.மீ(5.25 அங்குலம்) நீளமுடையது. வட மற்றும் நடு இந்தியப் பகுதிகள்[6]\n(Sitta neglecta) 13 செ.மீ(5.25 அங்குலம்) நீளமுடையது. மியான்மர் முதல் லாவோசு, கம்போடியா, தெற்கு வியட்னாம் [7]\n(Sitta himalayensis) 12 செ.மீ(4.75 அங்குலம்) நீளம்; S. cashmirensis என்பதைவிட சிறு அலகு; ஒருவித ஆரஞ்சுநிற கீழ்பகுதிகள்; எடுப்பான வெண்நிற வாலின் மேற்பகுதி; கீழ்பகுதி சிறிது ஆரஞ்சுநிறமாகவும் மாறுபடும்; உற்றுநோக்கினால் தெரியும் வண்ண வேறுபாடு; வடகிழக்கு இந்திய இமயமலைப்பகுதி முதல் தென்மேற்கு சீனப்பகுதி வரை; கிழக்கு வியட்னாம்.[8]\n(Sitta victoriae) 11.5 செ.மீ(4.5 அங்குலம்) நீளமுடையது, சாம்பல்நிற மேற்பகுதிகள்; கீழ்பகுதிகள் பெரும்பாலும் வெண்நிறம் பர்மா பகுதிக்குரியவை.[9]\n(Sitta pygmaea) 10 செ.மீ(4 அங்குலம்) நீளமுடையது, சாம்பல்நிற தலையுச்சி, நீலச்சாம்பல்நிற மேற்பகுதிகள், வெண்நிற கீழ்பகுதிகள், பிடரியில் வெண்பகுதி. வடஅமெரிக்காவின் மேற்குப்பகுதி; பிரிட்டிசு கொலம்பியாவிலிருந்து மெக்சிகோவின் தென்மேற்கு வரை\n(Sitta pusilla) 10.5 செ.மீ(4 அங்குலம்) நீளமுடையது, பழுப்பு உச்சி;குறுகிய கண்கருவரி;மினுமினுக்கும் வெண்நிற கன்னங்கள்;வயிறு; நீல-சாம்பல்நிற இறக்கைகள்; கழுத்தின் பின்புறம் வெண்பகுதி தென்கிழக்கு அமெரிக்க ஐக்கிய நாடுகள்+பகாமா\n(Sitta whiteheadi) 12 செ.மீ(4.75 அங்குலம்) நீளமுடையது. நீலச்சாம்பல்நிற மேற்புறம்; கீழ்புறம் மினுமினுப்புத்தோல்; ஆண்குருவி: கருநிற உச்சியையும், குறுகிய கண்வரிகளையும், வெண் புருவமேலம்(supercilium);பெண்குருவி: சாம்பல்நிற உச்சியையும்; கண்வரிகளையும் உடையவை. குரோசியா பகுதிக்குரியது\n(Sitta ledanti) 13.5 செ.மீ(5.5 அங்குலம்) நீளமுடையது, நீலச்சாம்பல்நிற மேற்புறம்; மினுக்கும் கீழ்பகுதி; ஆண்: கருஉச்சி; புருவமேலத்தால் பிரிக்கப்படும் கண்வரிகள்; பெண்: சாம்பல்நிற உச்சியும், கண்வரியும் பெற்றவை. வடகிழக்கு அல்சீரியா பகுதிக்குரியவை\n(Sitta krueperi) 11.5–12.5 செ.மீ(4.5–5 அங்குலம்) நீளமுடையது, வெண்மையான கீழ்பகுதிகள்; செந்நிறதொண்டை; பெரும்பாலும் சாம்பல்நிற மேற்பகுதிகள். துருக்கி, சியார்சியா , இரசியா; கிரேக்கம் (Lesbos).\n(Sitta villosa) 11.5 செ.மீ(4.25 அங்குலம்) நீளமுடையது, சாம்பல்நிற மேற்பகுதிகள்; இளஞ்சிவப்பு கீழ்பகுதிகள். சீனா, வடகொரியா, தென்கொரியா[15]\n(Sitta yunnanensis) 12 செ.மீ(4.75 அங்குலம்) நீளமுடையது, சாம்பல்நிற மேற்பகுதிகள்; வெண்நிற கீழ்பகுதிகள். தென்மேற்கு சீனாவிற்குரியது [16]\n(Sitta canadensis) 11 செ.மீ(4 அங்குலம்) நீளமுடையது, நீலச்சாம்பல்நிற மேற்பகுதிகள், செந்நிறகீழ்பகுதிகள், வெண்முகம்;கருநிற கண்வரிகள்;வெண்தொண்டை; சாம்பல்நிற நேரானஅலகு; கருநிற உச்சி. வடமெரிக்காவின் வடக்கு, மேற்கு வெப்பமண்டலம்;பனிகாலத்தில் அமெரிக்க ஐக்கிய நாடு;தென்கனடா\n(Sitta leucopsis) 13 செ.மீ(5 அங்குலம்) நீளமுடையது, வெண்குஞ்சுகள்,கன்னங்கள்,தொண்டை;கீழ்பகுதிகள், மேற்பகுதிகள் பெரும்பாலும் அடர் சாம்பல்நிறம் மேற்கு இமாலயப்பகுதிகள்[18]\n(Sitta przewalskii) 13 செ.மீ(5 அங்குலம்) நீளமுடையது, வெண்குஞ்சுகள்,கன்னங்கள்,தொண்டை; கீழ்பகுதிகள், மேற்பகுதிகள் பெரும்பாலும் அடர் சாம்பல்நிறம் திபெத் தென்கிழக்கு முதல் சீனவான் மேற்பகுதி[19]\n(Sitta carolinensis) 13–14 செ.மீ(5–6 அங்குலம்) நீளமுடையது, முகத்தின் வெண்பகுதிகள் முழுமையாக கண்ணைச் சுற்றிலும், கீழ்பகுதிகளிலும்; வெளுத்த மேற்பகுதிகள்; பெரும்பாலும் நீல-சாம்பல்நிறமுடையது வட அமெரிக்கா;தெற்கு கனாடாவில் இருந்து, மெக்சிகோ வரை[9][20]\n(Sitta neumayer) 13.5 செ.மீ(5.5 அங்குலம்) நீளமுடையது. வெண்தொண்டை; திட்டுதிட்டான வயிற்று கீழ்பகுதிகள்; சாம்பல்நிற மேற்பகுதிகள்;கண்ணில் அடர் கோடுகள் (மூன்று துணைஇனங்களில்) கிழக்குபால்கன் குடா, கீரிசு, துருக்கி முதல் ஈரான் வரை\n(Sitta tephronota) 16–18 செ.மீ(6.25–7 அங்குலம்) நீளமுடையது, சாம்பல்நிற மேற்பகுதிகள்; வெண்மயான கீழ்பகுதிகள், இளஞ்சிவப்பு பின்புற உடல். வடஈராக்; மேற்கு ஈரான் கிழக்கு, நடுஆசியா\n(Sitta frontalis) 12.5 செ.மீ(5 அங்குலம்) நீளமுடையது, மேற்புறம் கத்திரி-நீலம்;லாவன்டர் குஞ்சுகள்; வெளுத்த பழுப்புநிற கீழ்பகுதிகள்;வெண்தொண்டை;சிவப்புஅலகு; முன்னந்தலையில் கருந்திட்டு. இந்தியா; இலங்கை;தென்கிழக்குஆசியா முதல் இந்தோனேசியா[23]\n(Sitta solangiae) 12.5–13.5 செ.மீ(5–5.5 அங்குலம்) நீளமுடையது, வெண்கீழ்பகுதிகள், நீலமேற்பகுதிகள், மஞ்சளான அலகு. வியட்நாம்- சீனாவின் ஆய்னான் தீவு[24]\n(Sitta oenochlamys) 12.5 செ.மீ(5 அங்குலம்) நீளமுடையது, இளஞ்சிவப்பு கீழ்பகுதிகள், மஞ்சளான அலகு, நீல மேற்பகுதிகள். பிலிப்பைன்சு நாட்டுப்பறவை[25]\nClick here for video 13.5 செ.மீ(5.25 அங்குலம்) நீளமுடையது, சாம்பல்நிற மேற்பகுதிகள் and whitish கீழ்பகுதிகள். மலேசியா, சுமத்திரா, ஜாவா (தீவு)[26]\n(Sitta magna) . 19.5 செ.மீ(7.75 அங்குலம்) நீளமுடையது, சாம்பல்நிற மேற்பகுதிகள்;வெண்மையானக் கீழ்பகுதிகள். சீனா, பர்மா, தாய்லாந்து.[27]\n(Sitta formosa) 16.5 செ.மீ(6.5 அங்குலம்) நீளமுடையது,வெண்நிறக் கோடுகளுடைய கரும்முதுகு; எடுப்பான நீலநிற மேற்புற முதுகு,பிட்டம், தோள்; மங்கலான ஆரஞ்சுநிற கீழ்பகுதிகள்; வெளுப்பான முகம். வடகிழக்கு இந்தியா, பர்மா; தென்சீனப்பகுதிகள்;வட,தென்கிழக்கு ஆசியப்பகுதிகள்[28]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 21:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/procurator", "date_download": "2018-05-22T10:06:54Z", "digest": "sha1:XWKI623ZIP2MRHIX335PJ3VP4VWYKVKX", "length": 4347, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "procurator - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n(வர) ரோமர் பேரரசின் மாகாணக் கருவூல அதிகாரி\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 09:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penmai.com/community/threads/what-do-the-numbers-on-bottom-of-bottles-indicate-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F-302.59159/", "date_download": "2018-05-22T10:24:21Z", "digest": "sha1:LHTOTYRT2ERWBCVGVEZNC7IOJOMFMUPG", "length": 11836, "nlines": 224, "source_domain": "www.penmai.com", "title": "What do the numbers on bottom of bottles indicate? - பாய்சனை கொடுக்கும் தண்ணீர் பாடĮ | Penmai Community Forum", "raw_content": "\n - பாய்சனை கொடுக்கும் தண்ணீர் பாடĮ\nநாமெல்லாம் குடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்தோ அல்லது அதன் விலையை பார்த்து யோசித்து வாங்குவோம்,ஆனால் அதே சமயம் அந்த பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை யாருமே எப்போதுமே கவனிப்பதில்லை. எல்லா குடிநீர் பாட்டில்களிலும்ம் ல் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும். இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம். அடிப்புற முக்கோணத்திற்குள்\nஎண் ”1” இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்) வேதிப்பொருளில் ஆனது. இதில் பானம், குளிரூட்டிய உடனடி உணவு இருக்கும்.\nஎண் ”2” இருப்பின், ஹெச்டிபிஇ (ஹை டென்சிட்டி பாலிஎத்தனால்) வேதிப்பொருளால் ஆனது. இதில் பால் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படும்.\nஎண் ”3” என இருந்தால், பிவிசி (பாலிவினைல் குளோரைடு) என்ற வேதி பொருளால் தயாரிக்கப்பட்டவை. இதில் உணவுப்பொருட்கள், பழரசம் இருக்கும்.\nஎண் ”4” எனில், எல்டிபிஇ (லோ டென்சிட்டி பாலி எத்திலின்) என்ற வேதி பொருளால் உருவாகி, பொருட்களை அடைப்பதற்கான பாக்கெட்டுகளாக இருக்கும்.\nஎண் ”5” பிபி (பாலி புரோபைலின்) வேதிப்பொருளால் ஆகி, மைக்ரோவேவ் போன்ற உணவு பாத்திர பயன்பாட்டிலும்,\nஎண் ”6” இருப்பின், பிஎஸ் (பாலிஸ்டிரின்) வேதிப்பொருளில் உருவாகி முட்டைகளுக்கான கூடு, பொம்மை, எலக்ட்ரானிக் பொருட்களுக்கான பிளாஸ்டிக்காக இருக்கும்.\nஇதுதவிர எண் ”7” இடப்பட்டிருந்தால் மற்ற வகை பிளாஸ்டிக்காக குவளைகள், தட்டுகள் உள்ளிட்ட பாத்திரங்களாக மட்டுமே பயன்படுத்தலாம்.\nஇந்த 7 பிளாஸ்டிக் வகைகளில் அடிப்புறம் 1, 3, 6 எண்களிட்ட பாட்டில்கள் தரும் பாதிப்பு அதிகமிருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகள், பயணம் செய்வோர் என பலரும் ஏற்கனவே உபயோகப்படுத்திய பழைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி எடுத்துச் செல்வது அதிகரித்துள்ளது. புதிய மினரல் வாட்டர் பாட்டிலை வெயிலில் வைத்தாலே வேதிவினைகள் நடந்து நீரில் எளிதில் வேதிப்பொருட்கள் கலந்து விஷமாகுமென சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஇதைவிட மோசமாக, பழைய பாட்டிலில் குடிநீரை சுட வைத்து நிரப்புவது, ஆண்டுக்கணக்காக இந்த ஓற்றை பாட்டிலில் நீர் நிரப்பி பயன்படுத்துவதென மக்கள் அறியாமையில் உள்ளனர். இனிமேல் குடிநீரோ, உணவுப் பொருட்களோ வாங்கும் பாட்டில்கள், பேக்கிங்குகளில் அடிப்புறத்து எண்ணை பார்ப்பது அவசியம்.\nதமிழக அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில் கூறுகையில், ”மறு சுழற்சிக்கு தகுதியற்ற சாதாரண குடிநீர் பாட்டில்களை பல நாட்களுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது. உணவுத் தரம் மிக்க பிளாஸ்டிக்கில் செய்த பாட்டில்கள் விலை அதிகமிருப்பினும், அதில் தண்ணீர் வைத்து குடிப்பதே உகந்தது. ”ஒன்ஸ் யூஸ்” பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தியதும் உடைத்தெறிய வேண்டும். இதில் அந்த பாட்டிலின் வேதிப்பொருள் அந்த நீர், உணவுடன் வினையாகி ”மெல்லக் கொல்லும் விஷமாகி” நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும்” என்கிறார்.\n - பாய்சனை கொடுக்கும் தண்ணீர் பாட&\n - பாய்சனை கொடுக்கும் தண்ணீர் பாட&\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://kollywoodvoice.com/jyothika-reaction-about-nachiyar-teaser-issue/", "date_download": "2018-05-22T09:49:10Z", "digest": "sha1:F4KWP77WGSEUWPWIN2HGTHRTDZAF6YID", "length": 6731, "nlines": 106, "source_domain": "kollywoodvoice.com", "title": "ப்ளீஸ் இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க… – கடைத் திறப்பு விழாவில் ஓட்டமெடுத்த ஜோதிகா! – Kollywood Voice", "raw_content": "\nப்ளீஸ் இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க… – கடைத் திறப்பு விழாவில் ஓட்டமெடுத்த ஜோதிகா\nபாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா நடித்து வரும் ‘நாச்சியார்’ படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.\nஅந்த டீஸரின் முடிவில் ஜோதிகா பேசும் ”தே…. பசங்களா..” என்கிற வசனம் பெரும் சர்ச்சைக்குள்ளானது.\nகுறிப்பாக ஜோதிகாவின் ரசிகர்களே அவர் பேசும் இந்த வசனத்தைப் பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்தார்கள். திரையுலகினர் சிலர் கூட பாலாவை கடுமையாக விமர்சித்திருந்தனர்.\nஅதோடு சர்ச்சை முடியவில்லை. ஜோதிகா மீதும், இயக்குனர் பாலா மீதும் நீதிமன்றத்தில் வழக்கு போடுகிற அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து விட்டது.\nசரி ஏன் ஜோதிகா அப்படி ஒரு கெட்ட வார்த்தையை பேச வேண்டும் என்பது தான் பலருடைய சந்தேகமாக இருந்தது.\nஅதற்கு ஜோதிகாவிடமே பதில் கேட்டால் தான் சிறப்பு. அந்த சந்தர்ப்பம் நேற்று அமைந்தது.\nசென்னையில் ஒரு கடைத்திறப்பு விழாவுக்கு வந்திருந்த ஜோதிகாவை சூழ்ந்து கொண்ட நிருபர்கள் ‘நாச்சியார்’ படத்தில் பேசிய கெட்ட வார்த்தைப் பற்றி கேள்வி எழுப்பினார்கள்.\nஅதற்கு பதிலளித்த ஜோதிகா “நாச்சியார் படம் ரிலீசானதும் டீசரில் இடம்பெற்ற வசனம் குறித்து எழுந்த சர்ச்சைகள் அனைத்துக்கும் உரிய விளக்கம் கிடைக்கும். இதற்கு மேல் நான் அதைப்பற்றி பேச விரும்பவில்லை” என சுருக்கமாக பதில் சொல்லி விட்டு அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்பாமல் உடனடியாக அந்த இடத்திலிருந்து ஓட்டமெடுத்தார்.\nபெரிய ஹீரோக்களின் படங்களுக்கு தியேட்டர்களில் கூட்டமே இல்லை – உண்மையை போட்டுடைத்த பிரபல விநியோகஸ்தர்\nதிணறும் டெக்னீஷியன்கள்; டென்ஷனில் ஷங்கர் – ரிலீஸ் சிக்கலில் ‘2 பாயிண்ட் ஓ’\nபிட்டுப்பட ஹீரோவை வைத்து ‘சாதிப்படம்’ எடுக்கும் டைரக்டர் முத்தையா\nவிஜய் 63 படத்தை இயக்கப் போவது யார் – கசிந்தது புதிய தகவல்\n”யாருக்காகவும் பயந்து படத்தின் டைட்டிலை மாற்ற வேண்டாம்” – விஷால்…\n‘என் ரசிகர்கள் தான் என்னுடைய பலம்’ – பட விழாவில் சிம்பு உருக்கம்\nபிட்டுப்பட ஹீரோவை வைத்து ‘சாதிப்படம்’ எடுக்கும்…\nவிஜய் 63 படத்தை இயக்கப் போவது யார்\n”யாருக்காகவும் பயந்து படத்தின் டைட்டிலை மாற்ற…\n‘என் ரசிகர்கள் தான் என்னுடைய பலம்’ – பட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mdmuthukumaraswamy.blogspot.com/2014/01/2.html", "date_download": "2018-05-22T09:55:08Z", "digest": "sha1:2Z2KG2SRQO4A4HTHQUKGEAYPH63GIH52", "length": 26224, "nlines": 205, "source_domain": "mdmuthukumaraswamy.blogspot.com", "title": "எம்.டி.முத்துக்குமாரசாமி: அழாதே மச்சக்கன்னி! | நாவல் | அத்தியாயம் 2", "raw_content": "\n | நாவல் | அத்தியாயம் 2\nமேற்புறங்களின், தோற்றங்களின் விஞ்ஞானி கண்ணாடி என்பது பலருக்கும் தெரிந்திருப்பதில்லை. கண்ணுக்குப் புலனாகாதவை அல்ல கண்ணுக்குப் புலனாகுபவையே ரகசியங்கள் நிறைந்தவை. தோற்றங்களின் ரகசியங்களை எளிதில் அவிழ்த்துவிட முடியாது என்பதையே கண்ணாடிகள் உலகுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. அதிலும் வெண் மெழுகுப்பதுமை போன்ற அழகுப்பதுமைகளான கொரியப் பெண்களின் முகங்களில் என்ன ரகசியங்கள் இருக்கின்றன என்று யாரால் சொல்ல முடியும் கைமுகக்கண்ணாடிக்கு நினைவுகளும் கிடையாது. இன்று இப்போது இங்கே இந்த கணத்தில் தன் அளவுக்கு உட்பட்டு தெரிவதே உச்சபட்ச உண்மை; அதில் அழிந்த முந்தைய கணமும் இல்லை அறியப்படாத அடுத்த கணமும் இல்லை. அழகின் தர்க்கமும் அதுதான். அந்த அழகின் தர்க்கத்தில் கரையாத பெண் முகமும் உண்டோ\nஒளியின் பேராழத்தில் மறைந்திருக்கும் உதரக்கோது என பெண் முகத்தில் மறைந்திருக்கும் வேட்கையின் ரகசிய சமிக்ஞையினை கணமேனும் பிடித்து விசிறுவதற்காகப் படைக்கப்பட்டது கை முகக் கண்ணாடி; தானற்றது எனவே அதுவானது.\nகள்ள இந்தியன் யுங் மின்னுக்குக் கொடுத்த கைமுகக்கண்ணாடி போகிற போக்கில் தேர்ந்தெடுக்கப்பட்டதல்ல. விரைத்த வளப்பமான ஆண்குறியின் மரச்சிற்பம் அதன் கைப்பிடி. செந்தேக்கு மரத்தில் வேலைப்பாடுகளுடன் ஆனது. அந்த மரச்சிற்பத்தின் கைக்கொள்ளலில் விநாடியேனும் முகம் சிவக்கும் பெண்முகம் காட்டும் கண்ணாடி. யுங் மின்னுக்கு அந்தக் கண்ணாடி இந்தியனின் பரிசாய்ப் போய் சேர்வதற்கு முன் அதன் பழைய பொதியிலிருந்து விடுவிக்கப்படாமலேயே இருந்தது. இந்தியனின் முகத்தினை பிடிப்பதற்கான சந்தர்ப்பம் அதற்கு கிடைக்காமலேயே அது வரை இருந்தது. புதியப் பரிசுப்பொதியில் அதை வைப்பதற்காக அவன் இசையரங்கில் வெளியில் எடுத்தபோதே பெண் முகங்களுக்கான ஏக்கத்துடன் வெளியுலகம் கண்டது அது. பட்டுச்சிட்டு அப்போது அறிவித்து பாடியது “ பார் பார் பாரங்கே நட்சத்திரங்களின் சிற்றலைகளை சுந்தரவதனங்களில் பிடிக்கக்காத்திருக்கும் காலத்தின் ஆடி” என்று.\nஇந்தியனின் முழ நீளப் பெயரினை சொல்வதேயில்லை பட்டுச்சிட்டு. இசையரங்கத்தின் மேற்கூரையில் இறந்தோர் பாடலிலிருந்து நிகழ்காலத்திற்குள் தப்பி வந்து வால் சிலுப்பி அமர்ந்தபோது கதை சொல்வதில் தன் போட்டியாளர் இந்தக் கண்ணாடிதான் என்றும் சொன்னது பட்டுச்சிட்டு. விருட் விருட் என கிம் கி வோனும் இந்தியனும் அமர்ந்திருந்த இருக்கைகளுக்கு மேல் இரு முறை பறந்து கைமுகக்கண்ணாடிக்கு நல்வரவு முகமன் கூறியபோது பொறாமையில் சமைந்தது கண்ணாடி. பட்டுச்சிட்டின் பருத்த சிறு வயிற்றினையும் அதன் சிலுப்பு கொண்டையினையும் வாலினையும் கணங்களில் அழியும் சித்திரங்களாய் பிடித்ததால் உண்டானதல்ல கண்ணாடியின் பொறாமை. தான் ஓரிடத்தில் உறைந்திருந்து தன்னில் பதியும் காட்சிகளை மட்டும் கதையாய் சொல்ல, பட்டுச்சிட்டோ பறந்து பறந்து எவ்வளவு பார்க்கும் எவ்வளவு கதை சொல்லும் எனக் குமுறியது கண்ணாடி. அந்த சமயத்தில்தான் நீல நிறப் பாவாடைப் பெண்கள் கூட்டாக ஏதோ உச்சாடனம் ஒன்றை கொரிய மொழியில் ஓதினார்கள். என்ன பாடுகிறார்கள் என்று கேட்டான் இந்தியன் தன் கையிலிருந்த கண்ணாடியை சிறிது மேலே தூக்கிப்பிடித்தவாறு. இந்தியனுக்கு விஷமம் சொட்டும் அகண்ட ஆழமான விழிகள், மெல்லிய உதடுகள், கனத்த கரிய மீசை, தனித்த குணங்களற்ற மூக்கு. கவி கிம் கி வோன் “மொழிபெயர்ப்பது கடினம் ஆனால் மேக்பத் நாடகத்தில் சூனியக்காரிகள் பாடுவார்களே “fair is foul, foul is fair” என்று, அதற்கு நிகரான வரிகள் இவை” என்றான். இந்தியனின் கண்களில் விஷமம் மேலும் ஏறியது. “மேக்பத்தில் சூனியக்காரிகள் பாடுவது நடைமுறை; சூனியத்தின் அடர்த்தி ஏறிய வரியினை லியர் அரசனே சொல்கிறான்” என்று சொன்ன இந்தியன் மேலும் கண்ணாடியை உயர்த்திப் பிடித்தான். எந்த வரி அது என்று கேட்ட கிம் கி வோன் பெண்களைப் போல நீண்ட கூந்தல் வளர்த்திருந்தான்; ஒடுங்கிய கன்னம், இடுங்கிய கண்கள். ஆனால் அந்தக் கண்களில் வானில் அனாதையாய் விரைந்தழியும் எரிகல்லின் தீவிரம் இருந்தது. “கவியல்லவா நீ உனக்குத் தெரியாததா” என்ற இந்தியன் கண்ணாடியை உயர்த்தி மேடையில் இருந்த யுங் மின்னை நோக்கி காட்டியவாறே “How much do you love me\nயுங் மின் தற்செயலாய் நிமிர்ந்து பார்த்தாள். காயக்வத்தை வாசிப்பதிலும் பாடுவதிலும் ஆழ்ந்திருந்த அவள் பார்வை விலகிச் செல்லும் படகுகளைப் பார்க்கும் கரைவாசிகளின் அலட்சியத்தை ஒத்திருந்தது. ஆனால் கண்ணாடியிலோ யுங் மின்னின் பார்வை, ஒளி ஊற்று ஒன்றின் இமை திறந்த அமிழ்தாயிற்று. “என் ஆத்மாவைக் கரைத்து நான் உன் கண்களுக்கு அஞ்சன மை தீட்டவா” என்று தமிழ்க் கவியொருவனின் வரியொன்றினை தன்னிச்சையாய் சொல்லியபடியே கண்ணாடியை பரிசுப்பொதியினுள் வைத்தான் இந்தியன்.\nபட்டுச்சிட்டு “அந்தரத்தில் பறக்கிறது பார், அதிசயத்தைப் பார்” என்று காயக்வம் காற்றில் மேலெழும்பி பறந்ததை அண்டரண்ட பட்சி போல கூவி கூப்பாடு போட்டு உலகுக்கு அறிவித்தபோது இருள் அடர்ந்த பரிசுப்பொதிக்குள் அசைவற்றிருந்தது கண்ணாடி. “ஒரு கதையைச் சொல்வதால் ஏற்படும் மனப்பதிவு போன்றதே உலகம்” என்ற யோகவசிஷ்டத்தின் வாக்கியத்தை முணுமுணுத்துக் கிடந்தது அது.\nயுங் மின் பரிசுப்பொதியைத் திறந்து அதன் கைப்பிடியைப் பற்றியபோது அவள் விரல்களின் மெலிதான நடுக்கத்தை குஷாலாக ஏற்றபடியே இருளிலிருந்து வெளிவந்தது கண்ணாடி. யுங் மின் முந்தைய நாள் மேடை நிகழ்ச்சியின் ஒப்பனைகள் ஏதுமற்று துடைத்த வெண்பளிங்கென இருந்தாள். அவள் முகம் மட்டுமே பிம்பமாய் கண்ணாடியின் சட்டகத்தினுள் அடங்கியபோது இந்தியனும் கிம் கி வோனும் பேசுவது வேறொரு உலகத்திலிருந்து வரும் சப்தங்கள் போல கேட்டுக்கொண்டிருந்தன. தன் முகத்தின் மோகன பிம்பத்தை வேறெந்த கண்ணாடியும் இவ்வளவு துல்லியமாகக் காட்டியதில்லை என்று நினைத்த யுங் மின் தன் பிம்பத்தின் மேல் மையல் கொண்டாள். தன் போட்டி கதை சொல்லியான பட்டுச்சிட்டு இந்த கணத்தை என்றுமே அறியமுடியாது என்று கண்ணாடி பெருமிதம் அடைந்தது.\nதன் நீண்ட கூந்தலை அவிழ்த்துவிட்டு தன் முகத்தை மீண்டும் கண்ணாடியில் பார்த்தாள் யுங் மின். கண்ணாடியின் சட்டகத்திற்குள் அவள் முகம் பழமையான தைல ஓவியம் போல் இருப்பதாகச் சொன்னான் அவள் பின்னால் நின்ற இந்தியன். ஆதி குகைகளில் முதலில் வரைந்த அப்சரசின் வண்ண தைல ஓவியம் போலத்தான் உண்மையில் இருந்தது கண்ணாடியில் தெரிந்த யுங் மின்னின் முகம். ஒளியின் ஊற்று போன்று ஆழம் பெற்ற கண்கள்; நேர்கோட்டில் விழுந்து நீளும் கூந்தல். அவள் மனதில் என்ன எண்ணம் ஓடுகிறது என்று யாராலுமே அறிய முடியாது.\nஇந்தியாவின் மிகச் சிறந்த ஆசாரிகளால் தேக்கு மரத்தில் அலங்கார வேலைப்பாடுகள் செதுக்கப்பட்டிருக்கின்றன; பேரழகிகளும் அரசிகளும் பயன்படுத்திய கலைப் பொருள் இந்த கண்ணாடி என்று தொடர்ந்தான் இந்தியன்.\n“உங்கள் பெயரை மீண்டும் ஒரு முறை சொல்லுங்கள்” என்ற யுங் மின்னின் உதடுகளில் செவ்வரிகள் ஓடின; வெண்பளிங்கு கழுத்து மெலிதாக நடுங்கியது.\n“சஞ்சய்” என்று மீண்டுமொருமுறை அவள் உச்சரிப்பதை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தான் கிம் கி வோன்.\nயுங் மின் இயல்பாகத் தன் கைமுகக்கண்ணாடியை இடுப்பின் பின் கச்சையில் சொருகிக்கொண்டாள். யுங் மின்னின் பின்பாகத்தில் பளிங்கின் வழவழப்பினை எதிர்பார்த்து இடுப்பு கச்சையின் வழி இறங்கிய கண்ணாடியின் கைப்பிடிக்கு ஆச்சரியம் காத்திருந்தது. மீனின் சிறு சிறு சொர சொரப்பான செதில்களால் நிறைந்திருந்தது யுங் மின்னின் பிருஷ்டங்கள். அவளுடைய கீழ் முதுகில் முகம் பதித்த கண்ணாடி பெருவெளியின் எல்லையின்மையை ரோமக்கால்களற்ற பெண் சருமமாகக் கண்டது.\nயுங் மின்னின் பிருஷ்டங்களின் சிறு சிறு செதில்கள் லேசான பிசுபிசுப்புடைய கடற்பாசி போல அடர்ந்திருந்தன. கடலாழத்தின் நினைவுகளை அவை சுமந்திருக்குமா என்பதை அறியமுடியாமல் தவித்தது கைப்பிடி. கடலா பாலையா என அறிய முடியாதவாறு விரிந்திருக்கிறதே எனக் குமுறியது கண்ணாடி. பரிசுப்பொதியின் அந்தகார இருளின் எல்லையின்மை ஒரு ரகம் என்றால் இந்த சரும வெண் கடல் இன்னொரு வகை எல்லையின்மை என்று சொல்லிக்கொண்டது கண்ணாடி.\nயுங் மின்னின் பின்பாக மீனின் செதில்கள் வெல்வெட்டின் மென்மையைக் கொண்டிருந்தன. அவள் நடக்கும்போது அவற்றின் விசித்திர சலனம் அபூர்வ கிளர்ச்சியை உண்டாக்குவதாயிருந்தது. ஆண் விரல்களின் தாபத்துடன் யுங் மின்னின் இடுப்புக் கச்சையில் அலைவுற்ற கண்ணாடியின் கைப்பிடி பட்டுச்சிட்டு இவ்வனுபவத்தை எப்படிச் சொல்வாள் என்று நினைக்காமலில்லை.\nகண்ணாடிக்கு அன்றிரவு இவையெல்லாவற்றையும் விட பெரிய அனுபவம் காத்திருப்பதை அது அறிந்திருக்கவில்லை. ஜிண்டோவின் கடற்கரையில் யுங் மின்னை துரத்திய கிம் அவளுடைய நீலப்பாவாடையைக் கிழித்தபோது கண்ணாடி தவறி கீழே விழுந்ததில்லையா அப்போது அது கொரிய மண்ணின் மேல் விரிந்திருந்த வானத்தைக் கண்டது. ஒரே நாளில் யுங் மின்னின் முகம், சருமம், வானம் என மூன்று வகை எல்லையின்மைகளைக் கண்டு திகைத்து சம்பவங்களற்று உறைந்திருக்கையில் கண்ணாடியின் மேற்பரப்பில் விழுந்தது ஒற்றை ரத்தத்துளி.\nமேற்புறங்களின் எல்லையின்மைகளில் நாம் தொலைந்துவிடாமல் காப்பாற்றுவது ரத்தத்துளிகளின்றி வேறென்ன\nகற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு (10)\nதமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூறு நாவல்கள் (12)\nவாசகர் கடிதத்திற்கு பதில் (9)\nஇந்தத் தளத்தில் வெளியாகும் அனைத்தும் எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு காப்புரிமை பதிவுசெய்யப்பட்டவையாகும் ©M.D.Muthukumaraswamy\nசாரல் விருது 2014: பெறுபவர் கவிஞர் விக்கிரமாதித்யன...\n | நாவல் | அத்தியாயம் 4\n| நாவல் | அத்தியாயம் 3\n | நாவல் | அத்தியாயம் 2\n | நாவல் | அத்தியாயம் 1\nபேரழிவிற்கான சங்கல்பம்: நடேஷின் ஓவியங்களில் காணப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vishwarooopam.blogspot.com/2015/02/blog-post_557.html", "date_download": "2018-05-22T09:59:55Z", "digest": "sha1:G7TWIX7T6V4ITS4P7OEL3ISGGWPRDZG3", "length": 22724, "nlines": 189, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : இன்று என்ன நடக்குமோ... ? கடும் மன அழுத்தத்தில் கிறிஸ் கெயில்!", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\n கடும் மன அழுத்தத்தில் கிறிஸ் கெயில்\nஉலகக் கோப்பை கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை, மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெயில் படைத்தாலும் படைத்தார் தற்போது அவர் மீதுள்ள எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறி கிடக்கிறது... 40 ஆண்டு கால உலகக் கோப்பை வராலற்றில் விழுந்த முதல் இரட்டை சதம் இது.\nஇரட்டை சதம் அடிப்பதற்கு முன்பே கிறிஸ் கெயில் மிகச்சிறந்த வீரர்தான். அவரது அதிரடியில் மயங்காதவர்கள் இல்லை.பொதுவாக இந்த உலகக் கோப்பையை வெல்வதற்கு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அவ்வளவாக 'சான்ஸ்' இல்லை என்றே இப்போதும் நம்பப்படுகிறது. ஆனால் கெயிலுக்கென்று உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள்.\nகடைசியாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக கெயில் ஆடிய 19 ஆட்டங்களில் அவர் பெரியதாக ஒன்றும் ஜொலித்துவிடவில்லை. இதனால் உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்பு கெயில் மீதும் எதிர்பார்ப்பு இல்லாமல்தான் இருந்தது. முதல் ஆட்டத்திலேயே அயர்லாந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணியை விரட்டியடிக்க, இந்த உலகக் கோப்பையில் அந்த அணி வழக்கம் போலத்தான் என்ற கருத்தே ஏற்பட்டது.\nஆனால் அதற்கு பின் பாகிஸ்தான் அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி. தொடர்ந்து ஜிம்பாப்வே அணிக்கு எதிராக பிரமாண்ட வெற்றி. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் கெயில் நடத்திய வானவேடிக்கையும் கூடவே அரங்கேறியது. ஆக இப்போதுதான் கெயில் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாகியிருக்கிறது. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள மிகமுக்கிய ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி, தென்ஆப்ரிக்க அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் கெயில் சிறப்பாக ஆடி அந்த அணிக்கு வெற்றியை தேடி கொடுப்பார் என்பதே மேற்கிந்திய தீவுகள் அணி ரசிகர்களின் தற்போதைய எதிர்பார்ப்பு.\nஇந்த எதிர்பார்ப்புதான் இப்போது கெயிலுக்கு மிகப் பெரிய மனஅழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம். உண்மையில் இரட்டை சதமடிப்பதற்கு முன் இருந்த அழுத்தத்தை விட, 100 மடங்கு அழுத்தத்தில் இருக்கிராறாம் கெயில். தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் பொசுக்கென்று 'அவுட்'டாகி விட்டால் தனது' இமேஜ்' சுத்தமாக 'டேமேஜ்' ஆகிவிடும் என்பதை அவர் உணர்ந்துள்ளதாக சக வீரர்கள் கூறுகின்றனர்.\nஎனவே தென்ஆப்ரிக்க அணிக்கு எதிராக பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் எண்ணத்தில் உள்ளாராம் கெயில். சட்டென்று கெயில் வீழ்ந்து விட்டால் மேற்கிந்திய தீவுகள் அணியும் பட்டென்று கடையை மூடி விடும் அபாயமும் இருக்கிறது.\nLabels: கட்டுரை, நிகழ்வுகள், பிரபலங்கள், புனைவுகள், விமர்சனம், விளையாட்டு\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nமனைவி நிறைமாத கர்ப்பிணி... தவித்த தோனிக்கு உதவிய '...\nஅந்தப் பக்கம் கறுப்பு ஆடு...இந்தப் பக்கம் எலி\nதமிழகம்: அதிரவைக்கும் இளவயது கர்ப்பங்கள்\nஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த வார்த்தை சதி: ஸ்டால...\nசவூதி அரேபியாவில் வேலை செய்பவர்கள் தங்கள் பிரட்சனை...\nஉணவு பொருளில் கலப்படத்தை கண்டறிய சுலப வழிகள்\n கடும் மன அழுத்தத்தில் கி...\n''பைபிள் எங்களிடம்...நிலம் அவர்களிடம்...குறை சொல்வ...\nபுத்தகம் படிக்க பயணப்படி...கன்னியாகுமரியில் ஒரு ஆச...\nசுகாதாரத்துறை அக்கறை காட்ட வேண்டிய ஒரு முக்கிய பிர...\nபோலி பத்திரத்தை அறிந்து கொள்வது எப்படி\nமுகப்பருவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திருநீற்றுப...\nமாஷா அண்ட் தி பியர்: குழந்தைகளின் குதூகல உலகம்\nசாதனை மனுஷி..... கலங்கவைத்த விதி... கைகொடுத்த கத்த...\nஉலகக்கோப்பை கிரிக்கெட்டும், சற்று குழப்பமான அடுத்த...\nபெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..\nசதம், இரட்டை சதம், முச்சதம் அடித்த கிறிஸ் கெயில்.....\nஆண்மையை அழிக்கும் பிராய்லர்: நாமக்கல்லை மிரட்டும் ...\nஅடுத்த 'சிக்ஸ் பேக்' ஹீரோ அஜித்\n15 லட்ச ரூபாய் இந்திய பைக்\nஉங்களது ஒருநாள் எப்படி இருக்க வேண்டும்\nஆஸ்கார் 2015; சிறந்த படம் உள்ளிட்ட நான்கு விருதுகள...\nகிரீன்லாந்துக்கு ஒரு செலவில்லாத இன்ப பயணம்\nஇலங்கை அதிபர் சிறிசேனவை கொல்ல முயற்சி: பரபரப்பு தக...\n110 எல்லாமே III - தான்\nவீடியோ ஆபத்து நடிகைகளுக்கு மட்டும்தானா\nஉங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்\nசிறந்த படம் உள்பட 4 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்ற...\n'தமிழன் போட்ட பிள்ளையார் சுழி..\n\"ஒரு ஹீரோவை, ஒரே படத்துல காலி பண்ணிட முடியாது\nமனைவி புண்ணியத்தில் தனுஷ் மாதிரி ஆகப்போறேன்: ‘மெட்...\nபோதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்\nதங்கமா வாங்கி குவிக்கிறாங்க... ஆனந்தத்தில் அரசு ஊழ...\nஸ்கூல் அட்மிஷன்: அல்லாடும் பெற்றோர்...அள்ளிக் குவி...\nபிப்ரவரி 21: உலக தாய்மொழி தினம் இன்று - சிறப்பு பக...\nசளி, இருமலைத் துரத்தும் மிளகு\nவெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்\nஒரே படம்...ஒரே தியேட்டர்...முடிவுக்கு வந்த 1009 வா...\nஇஸ்லாமுக்கு எதிராக நாங்கள் போரிடவில்லை: சொல்கிறார்...\nவில்லனை விரைவில் வீழ்த்தினால் இந்திய வெற்றி நிச்சய...\n12 ஓவரில் ஆட்டத்தை முடித்தது நியூசி.... கிரிக்கெட்...\nஏமாறும் வாடகைத் தாய்கள்... பெண்களின் கண்ணீர் கதை\nகடலில் குளித்த பிஎம்டபிள்யூ... காப்பாற்றிய போலீஸ்\nவாதக்கோளாறுகளை விரட்ட... முடக்கத்தான் சாப்பிடுங்க\n'ஆக்டர் வேண்டுமா... டாக்டர் வேண்டுமா\nஃபேஸ்புக் காதல்: பெண்ணிடம் ஏமாந்த மிஸ்டர் மெட்ராஸ்...\nவிலையோ மலிவு... நோயோ வரவு\nஇன்னொரு மதுரை பாண்டியம்மாள்: கொல்லப்பட்டதாக சொல்லப...\nஉங்கள் அன்பு, ஆதரவுடன் நான் நலமாகவே உள்ளேன்: நடிகை...\nமீண்டும் நடுங்க வைக்கப் போகும் நூறாவது நாள்\nவைஃபை ஆன் செய்யும் ஜூனியர் என்.டி.ஆர்\nபாகிஸ்தான் ராணுவத்தை கிண்டலடிக்கிறதா அந்த விளம்பரம...\nஉலகக் கோப்பையை வென்றா விட்டோம்\nபுலிகள் மனிதர்களை குறி வைப்பது ஏன்\nதமிழக ஆளுநர் உரையின் சிறப்பம்சங்கள்\nதினமும் 33 கி.மீ. நடந்து வேலைக்கு செல்பவர்\nபாரம்பரியம் Vs பார்லர் - 2 பொல்லாத பொடுகு... போக்க...\nஒரே போட்டி... பல சாதனைகள்...\nபரிதாபப்பட்ட குடும்பத்துக்கு நேர்ந்த பரிதாபம்\nபா.ம.க. முதல்வர் வேட்பாளர் அன்புமணி: ராமதாஸ் அறிவி...\n தடம் மாறும் மாணவிகள்... தடுமாற...\n''முறத்துல புடைக்க தெரிஞ்சாத்தான் பொண்ணு கட்டுவாங்...\nசகாயத்தின் பார்வை இங்கே திரும்புமா: பதற வைக்கும் ...\nமோசடி வழக்கில் பத்திரிகை அதிபர் கைது\nஉலகக் கோப்பை சென்டிமென்ட்ஸ்: நாட்-அவுட் 'பால்'ய நி...\nநித்தமும் பயன்படுத்தலாம் நீலகிரி தைலம்\nமஞ்சள்காமாலையைக் குணப்படுத்தும் போட்டோதெரப்பிக் கர...\nபனை ஓலை ரயில்வே கேட் கீப்பர்\nபுதுப்பேட்டை பார்ட் 2 வருமா அஜித் பற்றி உங்கள் கர...\n23 வயதில் ஒரு கேப்டன்\nஇந்தியா- பாகிஸ்தான் 'டாப்' யாரு\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\nஉலகிலேயே அதிவேகமாக 6000 ரன் குவித்த விராட் கோலி\nஒ ரு சிறுவன் என்ன செய்து விடப்போகிறான் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் இருந்தது விராட் கோஹ்லி தனது கிரிக்கெட் வாழ்க்கையை து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday247.org/2018/05/naagini-2-16-05-2018-colors-tamil-tv-serial-online/", "date_download": "2018-05-22T10:15:21Z", "digest": "sha1:KFVAVGBPDM2JZBS5AOGDS6B3KUCPCVIN", "length": 3237, "nlines": 66, "source_domain": "www.tamilserialtoday247.org", "title": "Naagini 2 16-05-2018 Colors Tamil Tv Serial Online | Tamil Serial Today 247", "raw_content": "\nநெற்றியில் சந்தனம்,குங்குமம் வைப்பதற்கும் நம் மூளைக்கும் இப்படி ஒரு தொடர்பு இருக்கா நம்பவே முடியல\nRed Rice Idly/சிகப்பு அரிசி இட்லி செய்வது எப்படி\nடபுள் பீன்ஸ் புலாவ் செய்யும் முறை\nஎந்த ராசிக்காரர்கள் என்னென்ன உணவுகளை சாப்பிட்டால் ஆயுள் பெருகும்\nபூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது உண்மையான அர்த்தம் தெரியுமா\nஅப்பா வை விமர்சிப்பவர்களுக்கு அப்பா வாக இருப்பதன் சவால் தெரியுமா\nவிரதம் இருந்தால் இளமையாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழலாம் ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/insync/life/2015/10-things-only-single-guy-would-do-007569.html", "date_download": "2018-05-22T09:59:05Z", "digest": "sha1:HMSFTBH5VOLGEP4IRCLBZGTWFQCVNZYI", "length": 19900, "nlines": 124, "source_domain": "tamil.boldsky.com", "title": "பேச்சுலர்கள் மட்டுமே செய்யக்கூடிய 10 மட்டமான விஷயங்கள்!!! | 10 Things Only A Single Guy Would Do - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» பேச்சுலர்கள் மட்டுமே செய்யக்கூடிய 10 மட்டமான விஷயங்கள்\nபேச்சுலர்கள் மட்டுமே செய்யக்கூடிய 10 மட்டமான விஷயங்கள்\nநீங்கள் திருமணம் ஆகாமல் தனியாக இருப்பவரா அப்படியானால் எந்த ஒரு பொறுப்புகளும் இல்லாமல் உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே ராஜா. திருமணம் ஆகாமல் தனியாக இருப்பவரால் என்னென்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை பற்றி நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும். இந்த உலகம் ஒரு நாடக மேடை. அதில் உங்கள் உங்கள் நாடகத்தை அரங்கேற்ற அதற்கான கதை, திரைக்கதை மற்றும் இயக்கம் உங்களுடையது தான். இந்த நாட்களில் மட்டும் தான் உங்கள் வாழ்க்கையை உங்கள் இஷ்டத்திற்கு வாழ முடியும். இந்த நேரத்தில் நீங்கள் செய்யும் காரியங்களுக்கு முடிவே கிடையாது. உங்களுக்கு வசதியை ஏற்படுத்தும் விதத்தில் உங்களால் எதை வேண்டுமானாலும் சுதந்திரமாக செய்ய முடியும்.\nஆனால் வாழ்க்கை என்பது அவ்வளவு சுலபம் கிடையாது. இரண்டு பக்கத்திலும் வெண்ணெய் தடவியிருக்குமா என்ன பிறருக்கு சந்தோஷமாகவும் குதூகலாகமாக தென்படுவது உங்களுக்கு சில நேரங்களில் பிரச்சனைகளாக இருக்கலாம். அதனை திருமணம் ஆகாமல் தனியாக இருப்பவரால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். கட்டுப்பாடில்லாமல் சுதந்திரமாக இருப்பதற்கு பின்னாலும் கூட மறைதிருக்கும் பல பிரச்சனைகளும் சிக்கல்களும் அடங்கியுள்ளது. இதனை திருமணம் ஆகாமல் தனியாக இருப்பவர்கால் மட்டுமே அனுபவித்து உணர முடியும்.\nஇந்த சவால்களை எதிர்கொள்ளவும், ஒவ்வொரு பிரச்சனைகளை சமாளிக்கவும் சில வழிகள் உள்ளது. திருமணமாகாத தனியாட்கள் இந்த முறைகளை கையாண்டால் பிரச்சனையில்லா வாழ்க்கையுடன் சந்தோஷமாக வாழலாம்.\nதிருமணமாகாமல் தனியாக இருப்பவர் மட்டுமே செய்யக்கூடிய 10 விஷயங்கள்\nவார இறுதியில் பேச்சுலர்களாக இருக்கும் ஒவ்வொருவரும் மூட்டை மூட்டையாக துணிகளை துவைக்க வேண்டியிருக்கும். அந்த மூட்டையில் சாக்ஸ் ஜோடிகளை கண்டு பிடிப்பது கடினமாகி விடும். இதனால் ஜோடியில் ஒன்று தவறி விடவும் செய்யலாம். அப்படியானால் என்ன செய்யலாம் சாக்ஸ் ஜோடியை ஒன்றாக முடிச்சு போட்டு விடுங்கள். இதனால் அவைகள் தொலைந்து போகாமல் பத்திரமாக ஒன்றாகவே இருக்கும்.\nஅழுக்கு மற்றும் துவைத்த துணிகள் ஒன்றாக இருப்பது\nதனியாக வாழும் நபர்கள் சந்திக்கும் பெரிய பிரச்சனைகளில் ஒன்று சலவை செயல்முறையை பராமரிப்பது. பல நேரங்களில் துவைத்த துணிகளுடன் அழுக்கு துணிகளும் சேர்ந்துவிடும்.\nஅழுக்கு துணிகளும் துவைத்த துணிகளும் ஒன்றாக கலந்து விட்டால் எப்படி வித்தியாசப்படுத்துவது அப்படியானால் நீங்கள் செய்ய வேண்டியது இது தான் - அதன் வாடையை வைத்து அவைகளை பிரிக்கலாம். நல்ல நறுமணமுள்ள துணிகளை தனியாகவும் நாற்றமடிக்கும் துணிகளை தனியாகவும் பிரித்து வைக்கவும்.\nமற்றொரு சலவை பிரச்சனை. தனியாளாக இருப்பவர்களுக்கு துவைத்த துணிகளை மடித்து வைக்க நேரம் இருக்காது. அப்போ அவைகளை எங்கே வைப்பார்கள் வேறு எங்கு, கட்டிலில் தான் போடுவார்கள். அதனால் அவர்கள் தங்களின் துவைத்த துணிகளுடன் சேர்ந்து தான் தூங்கவே செய்வார்கள்.\nசமைக்கும் பாத்திரத்தில் மேகி சாப்பிடுவது\nசமைப்பதற்கு சுலபமாக உள்ள உணவுகளில் ஒன்று தான் மேகி. தனியாளாக இருக்கும் ஒவ்வொருவரும் மேகி பாக்கெட்களை வாங்கி வைத்திருப்பார்கள். ஆனால் அவைகளை பாத்திரத்தில் பரிமாறுவது தான் பிரச்சனையே. தனியாக இருக்கும் போது, அதனை நம் தனியாளாக தான் உண்ண வேண்டும். அதனால் அதனை சமைத்த பாத்திரத்தில் வைத்தே சாப்பிட்டு விடுவார்கள். பாத்திரம் கழுவும் வேலை குறையும் அல்லவா\nமெத்தையுடன் படுக்கை ரெடி. ஆனால் தனியாக இருப்பவர்களுக்கு மெத்தைக்கு உறை போட பொறுமை இருப்பதில்லை. அது தேவையில்லாமல் நேரத்தையும் உழைப்பையும் வீணடிக்கும். தூங்கும் போது பலருக்கும் போர்வை, மெத்தை உறை இல்லாமல் தூங்கேவ் பிடிக்கும்.\nபால் அல்லது முட்டையை மட்டுமே நம்பி வாழ்வது\nஒவ்வொரு நாள் காலையிலும் ஒரு மாரத்தான் ஓட்டப்பந்தயம் தான். தனியாக இருப்பவர்கள் வேலைக்கு ஓட வேண்டும். அதனால் காலை உணவிற்கு எல்லாம் நேரம் கிடைப்பதில்லை. பெண்களை போல், ஆண்கள் உணவு தயாரிக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்க மாட்டார்கள். அவர்கள் அதிகமாக உண்ணும் காலை உணவே பாலும் முட்டையுமாக தான் இருக்கும். ஒரே மூச்சில் முழுமையான வயிறு நிறையும் உணவை சாப்பிட்டு விடலாம் அல்லவா அதே போல் வேலை முடித்து விட்டு வரும் போது, சமைப்பதற்கு நேரம் இருக்காது. அதனால் மீண்டும் அதே கதை தான்.\nதனியாக இருக்கும் ஒவ்வொருவரின் அலமாரியும் ஒரு புதிர் போட்டியை போல் தான். அது உங்களை எங்கே அழைத்துச் செல்லும் என்பதை கண்டுபிடிக்க முடியாது. திறக்கும் அந்த தருணத்தில் அது அப்படியே கீழே கொட்டி விடும். அவைகளை ஒழுங்காக அலமாரியில் வைப்பதது அவர்களின் நோக்கமல்ல. அவர்களின் நோக்கம் எல்லாம் பொருட்களை எங்காவது தூக்கி போட்டு வைக்க வேண்டும். அதனால் அலமாரியை திறப்பது, உள்ளே அனைத்தையும் தூக்கி போடுவது, இறுக்கி மூடுவது, இதுவே அவர்களின் அன்றாட வாடிக்கையாக இருக்கும். உள்ளே இடமே இல்லாத ஒரு தருணம் வரும் . அப்போது அனைத்தும் சரிந்து விழும்.\nஅலுவலகத்தில் இரவு நீண்ட நேரம் இருப்பது\nஆண்கள் செய்யும் இந்த விஷயத்தை பெண்களால் ஏன் என புரிந்து கொள்ளவே முடியாது. பல அலுவலகங்களில் முக்கியமாக தகவல் தொழில்நுட்ப துறைகளில், ஆண்கள் இரவு நீண்ட நேரம் அலுவலகத்தில் இருக்க விரும்புவார்கள். பகல் நேரத்தில் வேலையை முடிக்கிறார்களோ இல்லையோ, இரவு நேரத்தில் அலுவலகத்தில் தங்க விருப்பப்படுவார்கள். அவர்களின் தங்கள் வேகத்தில் வேலைப் பார்ப்பார்கள். அதேப்போல் இரவு நேரத்தில் தொந்தரவுகள் இல்லாமல் வேலை பார்க்கலாம் என்ற எண்ணமும் கூட இருக்கலாம்.\nஃபார்மல் தோற்றத்தை பராமரிப்பதில் பிரச்சனை\nபல வடிவங்களில் வரும் பிரச்சனை இது. கொஞ்சம் கஷ்டமானதும் கூட. இதுவே காஷுவல் ஆடைகள் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்பட போவதில்லை. ஆனால் ஃபார்மல் ஆடைகள் அணிவது என்றால், துணிகளை நன்றாக துவைத்து இஸ்திரி போட்டு வைக்க வேண்டும். இதற்கு அவர்களுக்கு நேரம் கிடைக்குமா என்ன ஆனால் கண்டிப்பாக ஃபார்மல் ஆடை தான் என்றால் ஒன்றுமே செய்ய முடியாது. சவாலை எதிர்கொள்ள தான் வேண்டும்.\nதனியாக இருப்பதால் நன்மைகளும் உண்டு, அதே நேரம் பல கஷ்டங்களும் உண்டு. தனியாக இருக்கும் ஆண்கள் செய்வதை கேட்பதற்கு சூப்பராக தெரியும். ஆனால் அவர்கள் சந்திக்கும் சவால்களும் அதிகம் தான். இவையெல்லாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையை எப்படி பார்க்கிறார்களோ, அதை பொறுத்து தான் இருக்கிறது.\nதன்னிடம் தகாத முறையில் நடந்த சிறுவனுக்கு தக்க பாடம் கற்பித்த நடிகை\nஓர் அப்பாவி தமிழ் பெண் நிர்வாண மாடலான கதை - # Her Story\nதொழிலதிபரால் 7 வருடங்கள் செக்ஸ் அடிமையாக சித்திரவதைக்கு ஆளான மாடல் அழகி\nசுய இன்பம் காண்பதற்கான பெண்கள் கூறும் காரணங்கள் 18+ #Masturbate Month\nஇப்படியும் ஒரு இந்தியா... விபச்சாரத்தில் தள்ளப்படும் விதவை பெண்கள் # Her_Story\n9 வருஷத்துக்கு முன்ன முள்ளிவாய்க்கால் எப்படி இருந்துச்சு... இத படிச்சு பாருங்க... ரத்த கண்ணீரே வரும்\nஉங்க தாடியும் இப்படி அழகா வளரணுமா... அப்போ இந்த எண்ணெயை தேய்க்க வேண்டியதுதானே\nஇப்படியும் ஒரு இந்தியா... விபச்சாரத்தில் தள்ளப்படும் விதவை பெண்கள் # Her_Story\n... இந்த 8- ஐயும் மறக்காம எடுத்துட்டு போங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/camera/samsung-launches-galaxy-camera-with-wifi-support-in-india-at-rs-29900.html", "date_download": "2018-05-22T09:51:51Z", "digest": "sha1:GWUSOCJMSOCGWYHRME2EAJMGCRMVHSZQ", "length": 7219, "nlines": 118, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung launches Galaxy Camera with WiFi support in India at Rs 29,900 | வைபை வசதியுடன் வரும் சாம்சங் கேலக்ஸி கேமரா! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» வைபை வசதியுடன் வரும் சாம்சங் கேலக்ஸி கேமரா\nவைபை வசதியுடன் வரும் சாம்சங் கேலக்ஸி கேமரா\nஆன்ட்ராய்டு ஆற்றல் கொண்ட கேலக்ஸி கேமராவினை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்கிறது. இந்த கேலக்ஸி கேமராவில் 4.8 இஞ்ச் எச்டி சூப்பர் எல்சிடி திரையினையும் பெறலாம். இதன் திரையில் தெளிவான புகைப்படங்களை எளிதாக பெற முடியும்.\nகூகுள் ஆன்ட்ராய்டு 4.1 ஜின்ஜர்பிரெட் இயங்குதளம் கொண்டதாக இருக்கும். இந்த கேமராவின் இயங்குதளம் சிறப்பாக இயங்க இதில் 1.4 குவாட் கோர் பிராசஸரினையும் பயன்படுத்தலாம். இதில் 16 மெகா பிக்ஸல் கேமராவினையும், 21 X ஆப்டிக்கல் சூம் வசதியினையும் சிறப்பாக பெறலாம்.\nகேமராவில் 3ஜி நெட்வொர்க்கிற்கு சப்போர்ட் செய்வது போன்ற வசதி வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு அம்சம் என்றும் கூறலாம். இந்த கேல்கஸி கேமரா வைபை மற்றும் ப்ளூடூத் போன்ற தொழில் நுட்ப வசதியினை வழங்கும்.\nஇதில் 1,650 எம்ஏஎச் பேட்டரி உயர்ந்த தொழில் நுட்பத்திற்கு சிறப்பாக சப்போர்ட் செய்யும். இதில் ஸ்டான்-பை டைமாக 280 மணி நேரத்தினையும் பெறலாம். எந்த கேமராவாக இருப்பினும் அதன் எடை மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க எந்நேரமும் கையில் வைத்திருக்க வேண்டிவரும்.\nஇதனால் இலகு எடையாக இருந்தால் சவுகரியமாக இருக்கும். அந்த வகையில் சாம்சங் கேலக்ஸி கேமரா 300 கிராம் எடை கொண்டதாக இருக்கும். இந்த சாம்சங் கேலக்ஸி கேமரா ரூ. 29,900 விலை கொண்டதாக இருக்கும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\n24செல்பீ கேமராவுடன் ஹானர் பிளே 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரூ.53/- மற்றும் ரூ.92/-க்கு ஐடியாவின் புல்லெட் டேட்டா பேக்ஸ் அறிமுகம்.\nமே 21: இந்தியாவில் அசத்தலான மோட்டோ ஜி6, ஜி6 பிளே அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rmramji.blogspot.com/2009/05/", "date_download": "2018-05-22T09:53:11Z", "digest": "sha1:OS4PDPARWUD5UELJYDV2UJNLMWKXBQ3R", "length": 19643, "nlines": 76, "source_domain": "rmramji.blogspot.com", "title": "ஆயுத எழுத்து: May 2009", "raw_content": "\nபோராளிகளின் கைகளில் எழுத்தும் ஓர் ஆயுதமே\nஜுன் 21 - உலக தந்தையர் தினம்....\nஇடுகையிட்டது புதுவை இராம்ஜி on சனி, 30 மே, 2009 / லேபிள்கள்: ஒரு குடும்பம் மட்டுமே கொழிக்கிறது / Comments: (7)\nஉலக தந்தையர் தினத்தை முன்னிட்டு மரியாதைக்குரிய(\nதமிழக முதல்வர் திரு. கருணாநிதி அவர்களை உலகத்திலேயே\nதலைசிறந்த தந்தையாக தேர்ந்தெடுத்து ஆயுத எழுத்து பெருமையடைகிறது.\nமேலும் இவர் தலைசிறந்த குடும்பத்தலைவராகவும் விளங்குகிறார் என்று இந்த விருதளிக்கும் குழு கூறுகிறது.\nஇடுகையிட்டது புதுவை இராம்ஜி on வியாழன், 21 மே, 2009 / லேபிள்கள்: ஜனநாயகம் சாகவில்லை / Comments: (1)\nஅண்மையில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் இந்திய தேர்தல்\nஆணையத்தின் கெடுபிடி என்பது ஜனநாயகத்தையும் அடிப்படை உரிமைகளையும் குழிதோண்டி புதைக்கும் வண்ணம் இருந்தது.\n#அரசியல் கட்சிகள் சுவர் விளம்பரம் செய்யக்கூடாது. # போஸ்டர் ஒட்டக்கூடாது. # தோரணம்-கொடி கட்டக்கூடாது. # 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது. தும்மக்கூடாது.. இரும்மக்கூடாது.. அப்பப்பா ஏகப்பட்ட கெடுபிடிகள் தான். தேர்தல் நடப்பதே வாக்காளர்களுக்கு தெரியாத வண்ணம் பார்த்துக்கொண்டது தேர்தல் ஆணையம். ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் அடிப்படை உரிமை கூட மறுக்கப்பட்டது. எங்கே போனது இந்திய ஜனநாயகம்..\nஆனால் இதே தேர்தல் ஆணையம் இன்னொரு பக்கம் என்ன செய்கிறது என்றால்.. காங்கிரஸ், திமுக., போன்ற முதலாளித்தவ கட்சிகள் தேர்தல் சமயத்தில் மது பாட்டில், பிரியாணி, பணம் போன்றவைகளை வெளிப்படையாகவே மக்களுக்கு வழங்குகின்றன.. அதை தடுக்காத தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. இது என்ன ஜனநாயகம்.. \nஅது மட்டுமல்ல.. பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போன சிவகங்கை சீமான் ப. சிதம்பரம் பின் மறு வாக்கு எண்ணிக்கையில் மூவாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவிக்கிறதே.. நியாயங்களும் தர்மங்களும் எங்கே போனது இந்த நாட்டில்..\nஜனநாயகம் தான் எங்கே.. தேடிப்பார்க்கிறேன்.. தென்படவில்லை..\nஇன்னொருப்பக்கம்.. இருபதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற\nதிரு.வைகோ போட்டியிட்ட விருதுநகர் தொகுதியில் பதிவான வாக்குகளை விட எண்ணப்பட்ட வாக்குகள் சுமார் இருபத்திரெண்டாயிரம் அதிகம்..\nஇந்த இரு நிகழ்ச்சிகளும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்றது..\nஇது போன்று தேர்தல் தில்லு முல்லுகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இம்முறை மிக அதிகம்.. எங்கே போனது ஜனநாயகம்..\nசுப்பனும் குப்பனும் செய்தித்தாளை படித்துவிட்டு இப்படி பேசிக்கொண்டார்கள்....\nகோடிகணக்கான பணத்தை கொட்டி செலவு செய்பவர்களே தேர்தலில்\nவெற்றிபெற முடிகிறதென்றால் எதற்கு இப்படிப்பட்ட தேர்தல் நடத்த வேண்டும்.. கள்ளுக்கடை ஏலம் விடுகிற மாதிரி எல்லா தொகுதிகளையும் ஏலம் விடலாமே.. கோடிகணக்கில் பணம் வைத்திருப்பவர்களே தேர்தலில் வெற்றிபெற முடிகிறது.. சாமானியர்கள் வெற்றிபெற முடிவதில்லை.. தேர்தல் ஜனநாயகமும் செத்துப்போய்விட்டது.. அப்படி இருக்கையில் தேர்தல் எதற்கு.. ஏலம் விட்டாலும் இன்றைக்கு வெற்றிபெற்றவர்கள் தான் கோடிகணக்கில் ஏலம் கேட்கப்போகிறார்கள்.. அரசுக்கும் நல்ல வருமானமும் கிடைக்கும்.. இது நல்ல ஐடியாவா இல்ல..\nஇப்படியாக ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களாய் பேசிக்கொண்டிருந்தார்கள்.. சாதாரண மக்களாகிய நாம் நினைத்தால் நம் ஜனநாயகத்தை மீண்டும் உயிர்த்தெழ செய்யலாம் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுத்து விடைபெற்றேன்..\nதேசம் இனி மெல்லச் சாகும்..\nஇடுகையிட்டது புதுவை இராம்ஜி on சனி, 16 மே, 2009 / லேபிள்கள்: கேலிக்கூத்து.. / Comments: (0)\nவிலை போனதோ வாக்குச் சீட்டு....\nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. மக்களின் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வது தான் ஜனநாயக மரபு. இந்த தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் காங்கிரஸ் கூட்டணி மட்டுமல்ல.. தேர்தல் ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கிய இந்திய தேர்தல் ஆணையம், இந்தியாவை தன் கைக்குள் அடக்க நினைக்கும் அமெரிக்கா மற்றும் அமெரிக்க உளவுத்துறை, பணபலம், ரௌடி கலாச்சாரம், தில்லுமுல்லு.. இவைகள் தான் காங்கிரஸ்- தி.மு.க. வெற்றிக்கு பின்னால் இருக்கின்றன.. இனி பாராளுமன்றத்தில் திருப்பாச்சி அருவா .. சைக்கிள் செயின் இதெல்லாம் கிடைக்கும்.. வரும் ஐந்தாண்டுகளில் மக்கள் அனுபவிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கின்றது.. இடது சாரிகளின் எண்ணிக்கை குறைந்து விட்ட சூழ்நிலையில் இந்த தேசம் மீண்டும் தேசத்துரோகிகளின் கைகளில் கொடுக்கப்பட்டிருக்கிறது.. தேசம் இனி மெல்லச்சாகும்..\nஇடுகையிட்டது புதுவை இராம்ஜி on திங்கள், 11 மே, 2009 / லேபிள்கள்: ஏமாற்றாதே.. ஏமாறாதே.. / Comments: (2)\nமிக சிறந்த நடிகர்கள் பாரீர்....\nபாராளுமன்றத் தேர்தலில் நமது கடமைகள்\nஇடுகையிட்டது புதுவை இராம்ஜி on ஞாயிறு, 10 மே, 2009 / லேபிள்கள்: தேசம் காத்தல் செய் / Comments: (1)\nவருகிற மே 13 அன்று நடைபெற உள்ள 15 வது பாராளுமன்றத் தேர்தலில் நமக்கான கடமைகள் இரண்டு\nமுதலாவது கடமை : வாக்களிப்பது....\nதேர்தலில் நமக்கான ஜனநாயகக் கடமையை முதலில் ஆற்றிடவேண்டும். வாக்களிப்பது நமது கடமை.. நம் முன்னோர்கள் போராடிபெற்ற உரிமை.. அதுவும் காலையிலேயே வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிப்பது நல்லது..\nஇரண்டாவது கடமை : யாருக்கு வாக்களிப்பது....\nகடந்த பதினாறு ஆண்டு காலமாக இந்த நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கின்றன.. நாம் இன்றுவரை எப்படிப்பட்ட இடையூறுகளையும் இன்னல்களையும் அனுபவித்து கொண்டிருக்கிறோம்.. இதற்கெல்லாம் காரணமானவர்கள் இதையெல்லாம் மறந்து விட்டு நம்மிடம் வாக்கு கேட்டு இதுநாள் வரை வந்தார்கள்.. கோபமடைந்த மக்கள் சில இடங்களில் செருப்பை வீசி தங்கள் கோபத்தை காட்டியதையும் நாம் தொலைகாட்சியில் கண்கூடாக பார்த்தோம்.. மன்மோகன் சிங் , ப.சிதம்பரம் , அத்வானி போன்ற பெரிய மனிதர்கள் இதற்கு விதிவிலக்கல்ல....\n# நம் நாட்டு மக்களின்- உழைப்பாளி மக்களின் - இளைஞர்களின் -மாணவர்களின் - குழந்தைகளின் எதிர்காலத்தை நாசமாக்கி நிச்சயமற்றதாக்கிவிட்டு வளர்ச்சி என்று மார் தட்டுகிறார்கள் அவர்கள்..\n# தேசத்தையே அடகு வைத்து விட்டு தேர்தலில் கையசைத்து வருகிறார்கள் அந்த பெரிய மனிதர்கள்..\n# விண்ணை முட்டும் விலைவாசி உயர்வும் , விவசாயிகளின் தற்கொலைகளும் மதவெறி பெயாட்டங்களும் கடந்த காலத்தின் வெப்பமாய் சுட்டேரிக்கின்றன..\n# கை என்றும் தாமரை என்றும் ஒருவர் மாற்றி ஒருவராக மீண்டும் மீண்டும் அவர்களே ஆட்சியில் அமர்ந்து கொள்ளையடிப்பதற்கும் பெருமுதலாளிகளுக்கு சலுகை அளிப்பதற்கும் மட்டுமே அரசியல் நடத்துகிறார்கள்.\n# அந்த இருவரையுமே மக்கள் நிராகரித்து விட்டு இன்னொரு திசையில் விடியலை நோக்கி நிற்கின்றனர்.. தேசத்தின் புதிய அத்தியாயம் ஆரம்பித்துவிட்டது.. மாற்றத்தை நோக்கி மக்கள் திரும்பிவிட்டனர்.. அந்த மாற்றம் தான் மூன்றாவது மாற்று.. இனி இந்த தேசத்தில் மக்களுக்கான அரசு நடைபெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழி காட்டுகிற மூன்றாவது மாற்று அணிக்கு வாக்களிக்க வேண்டும்..\nமே தினம் - உழைப்பாளி மக்களின் உரிமை தினம்\nஇடுகையிட்டது புதுவை இராம்ஜி on வெள்ளி, 1 மே, 2009 / லேபிள்கள்: aruvi / Comments: (0)\nஇழப்பதற்கு வேறொன்றும் இல்லை ....\nஇழந்த நம் உரிமைகளை மீண்டும் பெற்றிட வரும் பாராளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழிநடத்தும் மூன்றாவது மாற்று அணியை ஆதரித்து வாக்களித்து வெற்றிபெறச் செய்வோம்.... ஏகாதிபத்தியத்தையும் மதவெறி கூட்டத்தையும் விரட்டியடிப்போம்.... அதற்கு இந்த மே தினம் வழிகாட்டட்டும்.... வானில் செங்கொடி உயர்த்துவோம்.... மே தினம் வாழ்க.... புரட்சி வாழ்க....\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nசுரண்டலற்ற வர்க்க பேதமற்றதொரு சமூகத்தை ‍ அதாவது சோசலிசத்தை உருவாக்குவது என்ற நோக்கத்துடன் தங்களது குடும்பம், சமூகம், பொருளாதாரம், அரசியல் போன்ற நடவடிக்கைகளை செயல்படுத்தும் தோழர்களில் நானும் ஒருவன்.. இந்த சுரண்டலற்ற சமூக‌த்தை அமைப்பதற்கு நீண்ட‌ காலம் ஆகலாம். ஆனாலும் இறுதியில் வெல்லப் போவ‌து சோச‌லிச‌ம் ம‌ட்டுமே என்ப‌தில் ஆழமான‌‌ ந‌ம்பிக்கையுள்ள‌வ‌ன்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஜுன் 21 - உலக தந்தையர் தினம்....\nதேசம் இனி மெல்லச் சாகும்..\nபாராளுமன்றத் தேர்தலில் நமது கடமைகள்\nமே தினம் - உழைப்பாளி மக்களின் உரிமை தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.6141/", "date_download": "2018-05-22T10:05:46Z", "digest": "sha1:AM5OTD2LTYGAUGS3W6UYYW2TBRCUERQD", "length": 10423, "nlines": 217, "source_domain": "www.penmai.com", "title": "சுடிதார் வகைகள் | Penmai Community Forum", "raw_content": "\nதீபாவளிக்கு துணி எடுக்கச் சென்றால் அதிக நேரம் ஆகும் என்பது எல்லோருக்கும் தெரந்ததே. ஆனால் துணியைத் தைக்கக் கொடுக்கவும் நேரம் ஆகிறது இப்போதெல்லாம்.\nஏன் என்றால் அத்தனை மாடல்கள் வந்துவிட்டன. எந்த மாடலில் சுடிதாரையோ, ஜாக்கெட்டையோ தைப்பது என்று முடிவெடுப்பது என்பது பெண்களுக்கு பெரும் பிரச்சினையாகிறது.\nசுடிதார் என்றால் ஒரு டாப்சும், பேண்டும் சேர்ந்து அதனுடன் துப்பட்டாவும் இணைந்தது என்ற காலம் போய் தற்போது பல வகைகளில் சுடிதார்கள் தைக்கப்படுகின்றன.\nபஞ்சாபி, குஜராத்தி, மார்வாடி, ஷாட் டாப்ஸ், சல்வார் கமிஸ், கேதரிங், காலர் டைப், கட் வைத்த டாப்ஸ், ஸ்லீப் லெஸ் (கையில் இல்லாத டாப்ஸ்) என தையல் எந்திரங்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்துகின்றன சுடிதார்களில்.\nஆயத்த ஆடைகளின் மோகம் மெல்ல மெல்ல குறைந்து, தற்போது சுடிதார் துணிகள் எடுக்கப்பட்டு தங்களுக்கு வேண்டிய வகையில் தைத்து அணிகின்றனர் இளசுகள்.\nஅதிலும் தையல் கடைக்குச் சென்றால் ஒரு சுடிதார் தைப்பதற்கு எத்தனை விஷயங்களை முடிவு செய்ய வேண்டி இருக்கிறது.\nமுதலில் கழுத்து வடிவம். அதில் எத்தனை வடிவங்கள். எல்லா வற்றையும் பார்த்தால் நமக்கு மயக்கமே வருகிறது. அதில் ஏதாவது ஒன்றை முடிவு செய்த பின்னர் கட் வைத்ததா, இல்லையா என்ற கேள்வி. பேண்ட் மாடல் எப்படி என்று அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் சொல்லி முடிக்கும் போது நாம் எப்படிப்பட்ட உடையைத் தைக்கச் சொல்லியிருக்கிறோம் என்றே புரியாமல் போய் விடுகிறது.\nஅத்தனை வகையில் மாடல்களும், வகைகளும் வந்துவிட்டன. புதிதாக வரும் மாடல்களைத்தான் இளசுகளும் விரும்புகின்றனர். அதனால் தாங்கள் தவறாக தைத்து விடும் பேன்டினைக் கூட மாடல் என்று அறிமுகப்படுத்தி விடுகின்றனர் தையல்காரர்கள்.\nதற்போது இளசுகள் விரும்பி அணியும் வகையில் பஞ்சாபி மாடல்தான் முன்னணியில் உள்ளது. அதாவது இறுக்கமான, நீளம் குறைந்த டாப்சும், தொள தொள வென்ற பேண்டும் தான் பேஷனாகிவிட்டது.\nஅதற்கு அடுத்தபடியாக காலர் மாடல் அதிகரித்துள்ளது. காலர் வைத்த சுடிதாருக்கு என்ன விசேஷம் என்றால் துப்பட்டா அணியத் தேவையில்லை. மேலும் அதனை ஜீன்ஸிற்கும் போட்டுக் கொள்ளலாம்.\nகைகளிலும், கழுத்தின் முன் அல்லது பின் புறத்தில் முடிச்சுகள் போடும் புதிய வடிவம் தற்போது அதிகரித்துள்ளது. இந்த மோகம் சுடிதார்களையும் தாண்டி பெண்கள் அணியும் ஜாக்கெட்டுக்கும் சென்றுள்ளதுதான் கூடுதல் தகவல்.\nA அபயம்’ தரும் அபயாம்பிகைக்குச் சுடிதார் அ Spirituality 122 Feb 5, 2018\nHealthy Rice Varieties - உடல் நலம் பேணும் அரிசி வகைகள்\nJaggery Varieties' Recipes - வெல்லம், கருப்பட்டி உணவு வகைகள்\nஅபயம்’ தரும் அபயாம்பிகைக்குச் சுடிதார் அ\nKerala Recipes - கேரள உணவு வகைகள்\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/87", "date_download": "2018-05-22T10:28:46Z", "digest": "sha1:M6LHVLCSG3RHHGMZ66UZSUSCPS72POXX", "length": 10146, "nlines": 84, "source_domain": "globalrecordings.net", "title": "Basaa மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 87\nROD கிளைமொழி குறியீடு: 00087\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A62699).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A62700).\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (A62709).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nBasaa க்கான மாற்றுப் பெயர்கள்\nBasaa க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 12 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Basaa தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sandanamullai.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-05-22T10:12:19Z", "digest": "sha1:R7NMKQPDCHCG7KOLHV76HQBQMMGKUSM7", "length": 18620, "nlines": 295, "source_domain": "sandanamullai.blogspot.com", "title": "சித்திரக்கூடம்: பப்பு டைம்ஸ்", "raw_content": "\nஒரு அம்மாவின் சின்னஞ்சிறு உலகமும், ஒரு குழந்தையின் விரியும் உலகமும்...\nபப்பு இப்போதெல்லாம் ஒரு போதும் முடியாத, நீள நீளமான கதைகளைச் சொல்கிறாள். அம்மா, பெரிம்மாவெல்லாம் ஊருக்குப் போனபிறகு கதைக்கேட்க அவளுக்கு கிடைத்திருப்பது நாந்தான். ஆனால், கதையைக்கேட்டுக்கொண்டு பாதியிலேயே நான் தூங்கிவிடுகிறேன்.\nசில மறக்க முடியாத கதைகள் :\nஒரு ஆண்டி - அவங்களுக்கு மழையில நனைஞ்சா பிடிக்காதாம். குடை எடுத்துட்டு போவாங்களாம். அவங்க வீட்டுல ஒரு செடி இருந்துச்சாம். அதுக்கு தண்ணியே ஊத்தமாட்டாங்களாம். ஒருநாள் மண்புழு வந்து, நாந்தான் பாம்பு னு அவங்களை பயமுறுத்துச்சாம். ஆ,பாம்புன்னு அவங்க் கத்துனாங்களாம். அந்த அங்கிள் வந்தாராம். அவங்களையும் பயமுறுத்துச்சாம். அங்கிள் சொன்னாராம், அது பாம்பு இல்ல, மண்புழுதான் நீ செடிக்கு தண்ணி ஊத்தலைன்னா\nஇப்டிதான் வரும்னு சொன்னாராம். ஆண்ட்டி தண்ணி ஊத்துனாங்களாம். செடி வானத்தை தாண்டி வளந்துடுச்சாம். ஆண்ட்டி செடியில சுண்டைக்காய் பறிக்கபோனாங்களாம். போய் போய் மேலே போய்ட்டாங்களாம். எறங்கி வரவே தெரியலையாம். அங்கிளும் ஏணி வைச்சு பாத்தாங்களாம் அவங்களால எறங்கவே முடியலையாம். அங்கிளும் மேலே மேலெ போய்ட்டாங்கலாம்.\nரெண்டு பேருக்கும் இப்போ எறங்க முடியலையாம். ரெண்டு பேரும் எப்டிடா இறங்குறதுன்னு அழுதுக்கிட்டு இருந்தாங்களாம். அப்போ ஒரு ஈகிள் வந்து அவங்க ரெண்டு பேரையும் தூக்கிட்டு போய் அதோட கூட்டுல விட்டுச்சாம். பாம்பு ஏதாவது வந்தா சொல்லுங்க, எனக்கு அதுதான சாப்பாடுன்னு சொல்லிட்டு பறந்து போய்டுச்சாம். அப்போ ஆண்ட்டிக்கு ஒரு ராக்கெட் கெடைச்சுச்சாம்.\n ஓட்டை ராக்கெட்டு. ஓட்டை ராக்கெட்டுல ஏறி பறந்தாங்க பாரு, ஆத்துல விழுந்துட்டாங்க. ஆத்துல எதுமேல விழுந்தாங்க முதலை முதுகு மேல. முதலை அவங்களை சாப்பிட வந்தப்போ ஆண்ட்டி என்ன்னா சொன்னாங்க, அதோ கரையில ஒரு மான் நிக்குது பாரு, அதை சாப்பிட்டா டேஸ்டியா இருக்கும், நீ என்னை கரையில விடு, நான் புடிச்சு தரேன்னு சொன்னாங்க.\nமுதலை அவங்களை கரைக்குத் தூக்கிட்டு வந்தது. கரையில் ஜம்ப் பண்ணிட்டு ஆண்ட்டி என்னா பண்ணாங்க, மானை பிடிக்க போனாங்க. மான் என்னா பண்ணுச்சு, சிங்கத்தை கூப்பிட்டுச்சு....சிங்கம் புலியை கூப்பிட்டுச்சு, புலி நரியை கூப்பிட்டுச்சு, நரி யானையை கூப்பிட்டுச்சு, யானை கரடியை கூப்பிட்டுச்சு....\nஅதுக்குள்ள நான் zzzzzzzz....மீதி கதை என்னாச்சுனு தெரியலை.\nஒருவீட்டுல கோழி, ஆடு,மாடு இருந்துச்சு. அவங்க வீட்டுக்கு கெஸ்ட் வந்தாங்க. அப்போ அவங்க என்னா பண்ணாங்க, நாம் நாளைக்கு கோழியை சிக்கன் பண்ணி கொடுக்கலாம்னு பேசிக்கிட்டாங்க. அதை கோழி கேட்டுட்டு ஓடி போய்டுச்சு.\nஅப்புறம், சரி, நாம் ஆடு காலை வைச்சு நாளைக்கு சிக்கன் (மட்டன் லெக் பீஸ்) பண்ணலாம்னு பேசிக்கிட்டாங்க. ஆடு அதைக் கேட்டுட்டு ஓடிடுச்சு.\nஆடு ஓடினதும் என்னா பண்ணாங்க, சரி, மாடை நாளைக்கு நாம சிக்கன் பண்னலாம்னு பேசிக்கிட்டாங்க. மாடும் அதைக்கேட்டுட்டு ஓடிடுச்சு.\nஅப்புறம் மாடு என்னா பண்ணுச்சு, மூணு வீடு கட்டுச்சு, ஒரு வீடு மாடுக்கு, இன்னொன்னு ஆடுக்கும் கோழிக்கும். ஆடு என்னா சொல்லுச்சு, சொல்லு\n) ரெண்டு வீட்டுலயும் நானே இருந்துக்கறேன்னு சொல்லுச்சு.மாடு, ஒரு வீடுதான் உனக்கு, இன்னொன்னு கோழிக்குன்னு சொல்லிச்சு.மூணு பேரும் மூணு வீட்டுல இருந்தாங்க. அப்போ பெரிய காத்து வந்துச்சு.\nஇது இப்போதைக்கு முடியாதுன்னு நெனைச்சுக்கிட்டே, நான் zzzzzzzzzzzzzzzz\nI'm sorry என்று ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தோம். இரு நண்பர்களுக்கிடையே சண்டை வருகிறது. பேசாமல் இருக்கிறார்கள். அப்புறம், சாரி சொல்லிவிட்டு ஒன்றாக ஆகிவிடுகிறார்கள். கதையை சொல்லிவிட்டு, ’சண்டை போட்டா சாரி சொல்லணும்’ என்று உணர்த்த விரும்பினேன்.\n“எப்போல்லாம் நீ சாரி சொல்லுவே”\n“யாரையாவது ஹர்ட் பண்ணா, அவங்களுக்கு புடிக்காதது பண்ணா சாரி\n“வர்ஷினி, வெண்மதி, அபிஷேக்” - பப்பு\n“ஓ, வேன்ல சண்டை போடுவோம். ஆனா வாரத்துக்கு ஒரு தடவைதான் ஆச்சி” - பப்பு\n”சண்டை போட்டா ஆண்ட்டிக்கிட்டே போய் சொல்லிடுவோம்\nLabels: கதை, பப்பு, ஜாலி\nகிளிஞ்சுது போங்க, அதுனாலத்தானே பதிவுலகமே கொஞ்ச நாள் குடும்ப வேலைகளை பார்க்குது., ஹி ஹி ஹி\nதமிழ்மணத்துல பிரச்சனை வெயிட்.எல்லா தளத்திலும் டூல் பார் தெரியலை\nஇந்த கதைகளில் நிறைய சொற்கள்,விலங்குகள் வருவது போல இயற்கையாக அமஞ்சிருக்கு.இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.உங்க பப்பு சமர்த்துதான்\nபப்பு வின் கதைகள் ஆச்சர்யப் படுத்துகின்றன.\nஹலோ நீங்க தூங்கமா இருந்திருந்தா எங்களுக்கு முழு கதையும் தெரிஞ்சிருக்கும்ல\n முதல் கதை கோர்வையாக ரொம்ப நல்லா வந்திருக்கு.\n//அதோ கரையில ஒரு மான் நிக்குது பாரு, அதை சாப்பிட்டா டேஸ்டியா இருக்கும், நீ என்னை கரையில விடு, நான் புடிச்சு தரேன்னு சொன்னாங்க.//\n//மாடை நாளைக்கு நாம சிக்கன் பண்னலாம்னு பேசிக்கிட்டாங்க.//\nகதைகள் பெரிசாவது பப்புவின் கிரியேட்டிவிட்டியின் வளர்சியை காட்டுகிறது பப்பு தொடர்க\nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் (7)\nபப்பு பாடல் வரிகள் (5)\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-22T09:53:21Z", "digest": "sha1:PHEQTIL2T65TB5BITTK3JGV33DPVWKCS", "length": 5648, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "அண்மையில் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nகாவிரி ஆணையம் பாராட்டாமல் கூட்டம் நடத்துவது, அரசியலா சினிமாவா\nபாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ\n40% கிறிஸ்தவர்கள் வாக்குகளை அள்ளிய பாஜக\nஜெயக்குமார் குடும்பத்தை சந்தித்து ஜெயலலிதா ஆறுதல்\nஇலங்கை கடற்படையினரால் அண்மையில் நடுக்கடலில் கொலை செய்யப்பட்ட மீனவர் குடும்பத்தை சந்தித்து அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா ஆறுதல் தெரிவித்தார் புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் எனும் மீனவர் கடலில் மீன்பிடிக்க சென்றபோது ......[Read More…]\nJanuary,26,11, —\t—\tஅண்மையில், அதிமுக, ஆறுதல், இலங்கை, கடற்படையினரால், குடும்பத்தை, கொலை செய்யப்பட்ட, சந்தித்து, செயலாளர், ஜெய‌ல‌லிதா, தெரிவித்தார், நடுக்கடலில், பொது, மீனவர்\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nஇன்று காவிரிப்பிரச்சினையில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் வரைவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அரசு உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீடு 6A திட்டத்தின் படியே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினா� ...\nஇதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் ...\nஇலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் ...\nதரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://villagegods.blogspot.com/2010/04/chemmuneeswarar-of-poosariyoor.html", "date_download": "2018-05-22T10:15:22Z", "digest": "sha1:M7HVGMSTPQNP3MMQ2RYHAD57TXQNKQUB", "length": 18768, "nlines": 110, "source_domain": "villagegods.blogspot.com", "title": "Village Gods of Tamil Nadu: Chemmuneeswarar of Poosariyoor", "raw_content": "\nமேல் கண்ட கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டு உள்ளது.\nஈரோடு மாவட்டத்தில் வெள்ளி திருப்பூரில் இருந்து பன்னிரண்டு கிலோ தொலைவில் உள்ளது பூசையூர்.\nசிதம்பரத்தின் அருகில் உள்ளது திட்டக்குடி என்ற கிராமம். அந்த ஊரில் இருந்த பேச்சி அம்மன் மற்றும் மண்ணாத சாமிக்குகம் ஒரு பிராமணர் பூஜைகள் செய்து வந்தார். அவருக்கு ஒரு மகள் இருந்தாள். ஒரு முறை அவர் உடல் நலமின்றிப் போக அவள் ஆலயத்துக்கு சென்று பூஜைகளை செய்தாள். அவளைக் கண்ட சுல்தான் அவள் அழகில் மயங்கி அவளை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டான். அதை அறிந்த பிராமணர் அவளையும் அந்த ஆலயத்தில் இருந்த இரண்டு கடவுள் கற்களையும் ( தாம் பூஜித்த சிலை போன்ற கற்கள்) எடுத்துக் கொண்டு ஊரை விட்டு ஓடினார். கிராமம் கிராமமாக சுற்றி அலைந்தார். தாம் எங்கு தங்கினாலும் அந்த சிலைகளுக்கு பூஜைகளை செய்யத் தவறியது இல்லை. கடைசியாக பூசையூர் வந்தனர். அந்த இரண்டு தேவதைகளும் அவர்களையும் தாம் காப்பதாக கூறி தாம் அங்கேயே இருக்க வேண்டும் என விரும்பினர். அவர்கள் தங்கிய இடம் ஒரு காடு. அந்த காட்டில் தன்னை பாத்துகாக்க எவரையாவது அனுப்புமாறு பேச்சியம்மன் தனது சகோதரர் விஷ்ணுவிடம் கேட்க அவர் வீரன் என்பவரை படைத்து அங்கு அனுப்பினார். பேச்சியம்மன் வீரனுக்கு இறவாமை வரம் அளித்து ஒரு வாளினையும் தந்தாள். ஒரு முறை அவரை தன் புகழைக் கூறுமாறு கிழக்கு புறத்தில் இருந்த இடங்களுக்கு அவள் அனுப்பினாள். அவரோ ஒரு இடத்தில் மரத்தடியில் அமர்ந்து கொண்டு தவம் செய்ய ஆரம்பிக்க மக்கள் அவரை கடவுளாக வணங்கத் துவங்கினார்கள். அவள் அதனால் கோபமடைந்து விஷ்ணுவிடம் கூற அவரோ அவளை சிவனிடம் சென்று முறையிடுமாறு சொல்லி அனுப்பினார். பேச்சியம்மனும் சிவனிடம் முறையிட அவர் வந்து ஆற்று மணலை எடுத்து இரண்டு பொம்மைகளை செய்தார். அதன் பின் முதல் பொம்மையில் இருந்து வாமுனி, முதுமுனி மற்றும் இரண்டு முனிகளையும், இரண்டாவது பெண் பொம்மையில் இருந்து செம்முனி, லாட முனி, பூ முனி, கோடி முனி, போன்றவர்களை எடுத்தார் . செம்முனி விஷ்ணுவிடம் போய் தம்மை எதற்காக படைத்தார் எனக் கேட்க வீரனை அவர்கள் அடக்க வேண்டும் என்றார்.\nபன்னிரண்டு முனிகளுக்கும் வீரனுக்கும் கடுமையான போர் நடைபெற்றது. வீரன் தன்னை ஒரு மீனாக மாற்றிக் கொண்டு கடலில் குதிக்க வாமுனி கடல் நீர் அனைத்தையும் குடித்து விட அதன் பின் செம்முனி வீரனை பிடித்து விட்டார். அவர் மற்ற தேவர்களை தம்முடன் கிராமத்துக்கு அழைத்துச் சென்றார் . பேச்சியம்மன் அதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தாள். அவள் செம்முனியிடம் தான் அந்த கிராமத்தின் தேவதை என்றாலும் அதை அவருக்கு கொடுத்து விட்டாள். செம்முனிஸ்வரரின் பெரிய சிலை அந்த ஆலயத்தில் உள்ளது. ஒரு சிறு இடத்தில் பேச்சியம்மனின் ஆலயம் உள்ளது. அவளைத் தவிர மனதசாமி, வேண்டமலை அனுமான், ரங்கநாதர், காட்டு முனி, இடக்குமார கஞ்சமலை சித்தேச்வர் போன்றவர்களுக்கும் ஆலயங்கள் உள்ளன. பன்னிரண்டு முனிகளும் ஒருவர் பக்கத்தில் ஒருவராக நிற்கின்றனர். வா முனிக்கும்செம்முனிக்கும் பெரிய அளவிலான சிலைகள் உள்ளன.\nசெம்முனிஸ்வரர் நிறைய சக்தி பெற்றவராக உள்ளார். பிசாசு பிடித்தவர்கள் ஊதுபத்தியை அவரிடம் கொண்டு வர பூசாரி அந்த பிசாசை யார் என விசாரிப்பார். தாம் யார் என்பதைக் கூறிய பின் அங்கிருந்து சென்றுவிடுமாம். அதன் பின் அந்த பிசாசு ஓடிவிட்டதா எனப் பார்க்க அவர்களை வாமுன்னிக்கு முன்னால் சென்று நிற்க வைப்பாராம். அவருக்கு முன்னால் மூன்று இரும்பு சங்கலிகள் போடப்படும். அதில் ஒன்றை பிசாசு பிடித்தவர் கையில் எடுத்தால் பிசாசு ஓடி விட்டது என்று அர்த்தம். இல்லை எனில் மீண்டும் அடுத்த வாரம் அவர்களை அழைத்து வருவார்கள். அது போல தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் மக்கள் அங்கு வந்து கூறுவார்களாம். அதன் பின் ஒரு ஆட்டை பலி தந்துவிட்டுப் போவார்கள். அந்த வெட்டப்பட்ட ஆட்டை அங்கு விட்டுவிட்டுச் சென்ற பின் அது காயத் துவங்கியதும் வாமுனி கொடுமை இழைத்தவர்களுக்கு தண்டனை தந்தவண்ணம் இருப்பாராம். சித்திரை மாத மூன்றாம் வாரத்தில் ஆலயத்தில் விழா நடைபெறும். பேச்சியம்மன், மன்னாடசாமி மற்றும் செம்முநீஸ்வரர்களை தேரில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள். அந்த தெய்வங்களின் ஆபரணங்கள் ஒரு கிலோ தொலைவில் உள்ள குண்டகால் மடவு என்ற ஆலயத்தில் இருந்து கொண்டு வரப்படும். ஊர்வலம் முடிந்ததும் நூறு ஆடுகள்பலி தரப்படும். அந்த இறைச்சியை ஆலயத்தில் வேலை பார்பவர்களுக்கு தந்து விடுவார்கள். அதன் பின் பேச்சியம்மனை வணங்கிய பின் விழா முடிவுறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://www.nisaptham.com/2018/03/blog-post_21.html?showComment=1521616106286", "date_download": "2018-05-22T09:45:00Z", "digest": "sha1:AY26W2OTLMHUA6EMYMN4VJEE4XUGFLUT", "length": 32886, "nlines": 141, "source_domain": "www.nisaptham.com", "title": "என்ன செய்கிறார்கள்? ~ நிசப்தம்", "raw_content": "\nஓர் அமைச்சர் தனக்கு சம்பந்தமேயில்லாத பெண்ணிடம் நேரடியாக 'நீ அழகா இருக்க' என்கிறார். தம்மைப் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவருக்கும் தெரியும். 'நம்மை என்ன செய்துவிடும் முடியும்' என்கிற கெத்துதான். கேட்க ஆள் இல்லாத சூழல். ஜெயலலிதா இருந்திருந்தால் நாம் இவ்வளவு அழிச்சாட்டியங்களை நேரில் பார்க்க வேண்டி இருந்திருக்காது. இருக்கிற இடம் தெரியாமல் இருந்திருப்பார்கள். இவர்களை எல்லாம் அவர் தனது சுண்டுவிரல் அசைவில் வைத்திருந்தது ஏன் என்று இப்பொழுது புரிகிறது.\nதி.மு.கவின் அமைச்சர்களைத்தான் சிற்றரசர்கள் என்பார்கள். இப்போதைய தலைகளை ஒப்பிட்டால் அவர்கள் எல்லாம் ஒன்றுமேயில்லை. ஒவ்வொரு வேலை நியமனத்துக்கும் லட்சங்களை வாங்கிக் கொள்கிறார்கள். பணி மாறுதலுக்கும் கூட சில லட்சங்களைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. கட்சிக்காரர்களுக்கு கொழுத்த வருமானம். 'யாரவது ட்ரான்ஸ்பர் கேட்டாங்கன்னா சொல்லுங்க பார்த்துக்கலாம்' என்று வியாபாரம் கொடி கட்டிப் பறக்கிறது. ஆள் பிடித்துக் கொடுத்தால் நமக்கும் கமிஷன் வந்துவிடும். எந்த அரசுப் பதவியிலும் இல்லாத சாதாரண கட்சிக்காரன் கூட இருபத்தைந்தாயிரம் திருமண அழைப்பிதழ்கள் கொடுத்து தமது மகன்/மகளின் திருமணத்தை பிரமாண்டமாக நடத்தி வைக்கிறார்கள். பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்\n'அந்த அமைச்சர் ரொம்ப சாதுங்க' என்பார்கள். அவரே இப்பொழுதெல்லாம் இஷ்டத்துக்கு மிரட்டுகிறார். அதிகார மமதை. அமைச்சர் தன்னை 'போய்யா வாய்யான்னு திட்டினார்' என்று ஒருவர் வருத்தப்பட்டுச் சொன்ன போது 'போடா வாடான்னு சொல்லாத வரைக்கும் சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்' என்றேன். அப்படிதான் நிலைமை இருக்கிறது. இன்றைய தேதிக்கு பெரும்பாலான தலைகள் இப்படி அடுத்தவர்களை மிரட்டியே காரியம் சாதிக்கிறார்கள். சொன்னால் நம்ப முடியாது. எங்கள் ஊர் பஞ்சாயத்தில் குடிநீர் இணைப்பு தருகிறவரைப் பார்த்து பயந்து கிடக்கிறார்கள். 'எடப்பாடிக்காரனாமா...எதுக்கு வம்பு' என்று காரணத்தைச் சொல்லும் போது கடுப்பாகுமா ஆகாதா\nஜெயலலிதா இறந்தாலும் இறந்தார். இவர்களையெல்லாம் கையிலேயே பிடிக்க முடிவதில்லை. தி.மு.க சற்றே விழிப்போடு இருந்திருக்க வேண்டும். தானாகக் கலைந்தால் மக்கள் தமக்கு வாய்ப்புக்கு கொடுப்பார்கள் என்று கணக்குப் போட்டிருக்கிறார்கள். தானாகக் கலைகிற மாதிரியெல்லாம் தெரியவில்லை. ஆட்சி முடிவதற்குள் நறுக்கென்று சம்பாதித்துக் கொள்வார்கள். கடந்த தேர்தலில் இருபத்தைந்து கோடிகளை செலவு செய்தவர்கள் இனி வரவிருக்கும் தேர்தலில் நூறு கோடிக்கும் குறைவில்லாமல் அள்ளி இறைத்தாலும் இறைப்பார்கள். எதிர்க்கட்சிகள் எப்படி ஈடு கொடுக்கப் போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. அது அவர்கள் பாடு.\nஇவ்வளவு அக்கப்போர்களுக்கு மத்தியிலும் சில அதிமுக புள்ளிகளின் செயல்பாடுகளை பாராட்டிதான் தீர வேண்டும். திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சத்யபாமா அப்படியான ஒரு ஆள். 'எம்.பி ஆகிட்டா அவ்வளவுதான்..திரும்பிக் கூட பார்க்க மாட்டாங்க' என்று நினைப்பதுதான் நம் வழக்கம். ஆனால் சத்யபாமா டெல்லியில் ஒவ்வொரு துறை அமைச்சரையும் சந்தித்து ஏதாவது ஒரு கோரிக்கையை முன் வைத்துக் கொண்டேயிருக்கிறார். கூடுதல் ரயில் வேண்டும் என ரயில்வே மந்திரியைச் சந்திக்கிறார். 'மேக் இன் இந்தியா' திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக் கோரி ராணுவ அமைச்சரைச் சந்திக்கிறார். ஜி.எஸ்.டி சம்பந்தமாக நிதியமைச்சரைச் சந்தித்திருக்கிறார்.\nசெய்கிறார்களோ இல்லையோ- இவர் விடாமல் துரத்துகிறார். எய்ம்ஸ் மருத்துவமனையை பெருந்துறையில் கொண்டு வர வேண்டும் என பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறார். ம்க்கும். அவர்களாவது கொண்டு வருவதாவது. ஆனாலும் பேச ஆள் இருக்கிறாரே என்று சந்தோஷமாக இருக்கிறது. ஆச்சரியமாகவும் இருக்கிறது. தமது தொகுதிக்கு எதையாவது கேட்டு வாங்கி 'பார்த்தீங்களா செஞ்சுட்டேன்' என்று வாக்கு வாங்குகிற அரசியல்வாதிகளைத் தெரியும். மாநிலத்துக்காக கோரிக்கைகளை வைப்பதையெல்லாம் எப்படி புரிந்து கொள்வது என்று தெரியவில்லை.\nதேசிய அளவில் எடுத்துக் கொண்டால் நூறு சதவீத வருகை, ஆயிரக்கணக்கான விவாதங்களில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தமிழக அளவில் எடுத்துக் கொண்டால் சத்யபாமா எண்பத்தைந்து சதவீத வருகைப்பதிவுடன் தமிழக எம்.பிக்களில் இரண்டாமிடத்திலும் தொண்ணூற்றாறு விவாதங்களில் கலந்து கொண்டு முதலிடத்திலும் இருக்கிறார். முந்நூற்று நாற்பத்தியிரண்டு கேள்விகளைக் கேட்டிருக்கிறார். கேள்விகளின் எண்ணிக்கையில் விருதுநகர் ராதாகிருஷ்ணன் டாப். 703 கேள்விகள்.\nசத்யபாமா எம்.பி குறித்து நிறையச் செய்திகள் உலவுவதுண்டு. எதிர்மறையான செய்திகள். இவரது செயல்பாடுகளையெல்லாம் பார்த்துவிட்டு உள்ளூர்வாசிகளிடம் விசாரித்தால் மற்ற அரசியல்வாதிகளைவிடவும் வித்தியாசமான அரசியல்வாதிதான் என்கிறார்கள். 'எதிர் அரசியலில் ஆண்கள் என்றாலே சாணத்தை வாரி வீசுவார்கள். பெண் என்றால் கேட்க வேண்டுமா..அதுவும் குடும்பப் பிரச்சினை' என்றார்கள். அது எப்படியோ போகட்டும். அரசியல் என்றிருந்தால் குற்றச்சாட்டுகள், வதந்திகள் இருக்கத்தான் செய்யும். நூறு சதவீதம் சரியான அரசியல்வாதியாக இருப்பதும் சாத்தியமில்லை. எல்லாவற்றையும் தாண்டி செயல்பாடுகள் முக்கியம். மக்களுக்காக இயங்குதல் வேண்டும். அவ்வளவுதான்.\nமத்திய அரசின் ஏ.டி.ஐ.பி (Assistance to Disabled persons for Purchasing/Fitting Aids/Appliances) என்றொரு திட்டமிருக்கிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வாங்குவதற்கான திட்டம் அது. ஆனால் பதிவு செய்து வைத்தால் வெகு காலம் பிடிக்கும். இப்படியொரு திட்டமிருப்பதைக் கண்டறிந்து மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர் சந்த் அவர்களைச் சந்தித்து விண்ணப்பம் கொடுத்திருக்கிறார் எம்.பி. திருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு விரைவாக உதவியை வழங்கும்படி அமைச்சர் பரிந்துரை செய்திருக்கிறாராம்.\nதிருப்பூரைச் சேர்ந்த ரேவதி என்றொரு பெண்மணியால் நடக்க முடியாது. சக்கர வண்டி வாங்குவதற்காக உதவி கேட்டிருந்தார். 'நேரில் வந்து இயன்றதைச் செய்கிறேன்' எனச் சொல்லியிருந்தேன். தற்பொழுது அழைத்து 'அண்ணா, கவர்ன்மெண்ட்டிலேயே வண்டி தர்றேன்னு சொல்லிட்டாங்க...அந்தப் பணத்தை வேற யாருக்காச்சும் கொடுதுங்கண்ணா' என்றார். விசாரித்துப் பார்த்தால் எம்.பி. செயல்பட்டிருக்கிறார். பாராட்டுவதில் தவறொன்றுமில்லையே.\nஎனக்கு அவரோடு எந்த அறிமுகமுமில்லை. அழைத்தால் வருவாரா என்று தெரியவில்லை. ஆனால் புஞ்சை புளியம்பட்டி பள்ளியில் கடவுளின் குழந்தைகளுக்கு தொலைக்காட்சி வழங்க அவரையே அழைத்துவிடலாம் என்று தோன்றுகிறது. மார்ச் 31 சனிக்கிழமை. காலண்டரில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அரை நாள் குழந்தைகளோடு இருந்துவிட்டு வரலாம்.\nஎன்னமோ முந்தைய திமுக ஆட்சிக்காலங்களில், ஜெ ஆண்டபோதெல்லாம், லஞ்சம் ஊழல் இல்லாத ஆட்சி நடந்தது போல.\nகாமராசரை தோற்கடித்து, அறிவுபூர்வமாக லஞ்சம் கொடுக்க , வாங்க பழக்கியது திமுகவே. பின்வந்தோர் அதைப் பின்பற்றி அதிகப்படுத்தினர். ஏதோ பாவம் என்று மக்களையும் நினைக்கும் பாமாக்கள் வாழ்க.\n//ஆனால் புஞ்சை புளியம்பட்டி பள்ளியில் கடவுளின் குழந்தைகளுக்கு தொலைக்காட்சி வழங்க அவரையே அழைத்துவிடலாம் என்று தோன்றுகிறது//\nஇவர்களை எல்லாம் அவர் தனது சுண்டுவிரல் அசைவில் வைத்திருந்தது ஏன் என்று இப்பொழுது புரிகிறது./////////////////////\nஇப்படி ஒரு பொத்தாம் பொதுவான கருத்துரை நாம் உணராமலே நம் எல்லோருக்குள்ளும் விதைக்கப்பட்டது எப்படின்னு யோசிச்சீங்களா\nபொதுவா எல்லாருடைய கருத்தும் இதுவாகதான் இருக்கிறது,,,\nஇவ்விடத்தில் ஜெ, இப்படிபட்ட ஆட்களை ஏன் வைத்திருந்தார்,, அவருக்கு தகுதியான ஆட்களை தேர்ந்தெடுக்க தெரியவில்லையா அப்படிய யாரும் தமிழ்நாட்டில் இல்லையா அப்படிய யாரும் தமிழ்நாட்டில் இல்லையா அப்படி என்றால் அவர் தலைமை பண்புக்கும் ஆட்சி அதிகாரத்திற்கும் தகுதியானவர்தானா அப்படி என்றால் அவர் தலைமை பண்புக்கும் ஆட்சி அதிகாரத்திற்கும் தகுதியானவர்தானா தனக்கு அடிமையாக இருந்தால் போதும் என்ற மனநிலையில் வாழ்ந்த ஒருவரை அவரின் அரசியல் திறமை குறைபாடுகளை ஏன் இப்போதும் விமர்சனம் செய்ய. சோ கால்டு முறப்போக்கு எழுத்தாளர்கள் முதற்கொண்டு தயங்குகிறார்கள்,,,,, அதுதான் பொதுப்புத்தி,,,, சராசரி மக்களுமே ஜெ, வின் பிளஸ் பாயிண்ட்களாக அவர் மற்றவரை அடக்கி ஆண்ட அந்த செயலைதான் வீரம் என்றும் அதுதான் அவரின் அரசியல் பிளஸ் என்றும் அதுவே போதும் என்ற மனநிலைக்கு என்றோ வந்துவிட்டார்கள், சராசரி மக்கள் பேசும் அரசியல் உதிர்க்கும் யோசனைகள் எல்லாம் ஏதோ ஒரு ஊடகத்திலிருந்து பரப்பபடுபவைதான்,,,, அதைதான் அப்படியே கிளிப்பிள்ளை போல மீண்டும் ஒப்புவிக்கிறார்கள், இதில் துக்ளக் தினமலர் போன்ற பார்ப்பனீய பத்திரிக்கைகளை படித்து அவர்களின் கருத்துகளையே தாங்கள் சந்திக்கும் மற்ற நபர்களிடம் மீண்டும் ஒப்பிக்கும் அரசியல் அறிவுதான் கட்சி சாராதா மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் என்றழைக்கப்படும் படித்தவர்களிடம் இருக்கிறது,\nஇத்தனை வருடம் ஆட்சிசெய்த அவருக்கு அரசியலுக்கு தகுதியான நேர்மையான ஒருவரை கூடவா தன் அருகில் வைத்துக்கொள்ள முடியாமல் போயிற்று,,,, அப்படியென்றால் அவரின் அரசியல் திறமை நேர்மை என்றெல்லாம் போற்றிப்புகழப்படுது என்ன நியாயம்,,,\nஇந்த சம்பவத்தில் நம் தமிழக ஊடகத்துறையினர் இயங்கும் விதத்தை மற்ற மாநில ஊடகதுறையினர் செயல்படும் விதத்தோடு ஒப்பீடு செய்து பார்ப்பதும் அவசியம்,,, அவ்வளவு தைரியமாக எரிச்சல்மூட்டும் வண்ணம் கேலியாகவும். சங்கடம் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து அரசியல்வாதிகளை நேரிடையாகவே துளைத்தெடுக்கிறார்கள்,, இந்த தைரியம் அவர்களுக்கு எப்படி சாத்தியமானது, மற்ற மாநில ஊடகத்துறையினருக்கு இந்த தைரியம் அந்தளவிற்கு வராமல் போன‌தேன்,,,, இந்த இடத்தில் தான் தமிழகத்தில் பார்ப்பனீயம் என்ற ஒரு வர்க்கத்தின் ஆளுமையையும் அதிகார சுதந்திரத்தையும் உற்று நோக்க வேண்டியிருக்கிறது,,, இந்த விசயத்தில்தான் ராமசாமியின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியவையாக இருந்திருக்கின்றன,, (ஆனால் திரைமறைவில் அவர்களின் ரகசிய ஒப்பந்தம் உறவு வேறு கதை)\nஆனால் நாம் அதை செய்வதில்லை,, இப்படிப்பட்ட நிகழ்வுகள் திமுக ஆட்சியில் நடந்திருந்தால் பத்திரிக்கை துறை ஓரளவுக்காவது பந்தாடப்பட்டிருக்கும்,,, பதிலுக்கு அவர்களும் தங்கள் ஊடக வலிமையை காட்டி மல்லுகட்டியிருப்பார்கள், ஆனால் இப்போதைய அதிகாரத்திலிருப்பவர்களுக்கு இக்கலை கைகூடிவரவில்லை,, ஏன் என்றால் அவர்கள் அரசியல் பயின்றது திராவிடத்திடம் அல்ல,, பார்ப்பனீயத்திடம் அடிமையாய் இருந்தார்களே தவிர அவர்களிடமும் அரசியல் பயிலவில்லை,,,, இதெல்லாம் கலையா என்று கேட்டால் ஆம் திருடுவது ஒரு கலை என்று வசனம் எழுதியவர்களிடம் கேட்டுப்பாருங்கள்,, ஊடகத்துறையை சமாளிப்பது எவ்வளவு ‌பெரிய அரியகலை என்று சொல்லுவார்கள்,,\nமற்றபடி இப்போதைய அதிகாரவர்க்கத்தின் செயல்பாடு எரிகிற வீட்டில் பிடுங்கினது மட்டும் லாபம் என்பது போலதான் இருக்கிறது,,,, என்பதையும் ஒத்துக்கொள்ளதான் வேண்டும்,\nஇப்பதிவில் நீங்கள் திமுகவை இப்போதைய அதிகார வர்க்கத்தோடு ஒப்பிட்டு சற்று நெகிழ்ச்சியோடு பாராட்டியிருப்பது போல தெரிகிறது,,,, கவலை வேண்டாம்\nஇவ்விசயத்தில் திமுக என்றும் நம்பர் ஒன் தான்,, அவர்களின் திறமையை சியின்டிபிக்கான அவர்களின் ஸ்பெஷல் பகுத்தறிவை குறைத்து மதிப்பிட வேண்டாம்,,, இவ்விசயத்தில் அவர்களின் (திமுகவின்) கால்தூசுக்கு ஈடாகமாட்டார்கள் இப்போது அதிகாரத்திலிருப்பவர்கள்,,,,\nஇந்தியாவிற்கே ஊழலை எப்படி நுணுக்கமாக கண்டுபிடிக்கமுடியாத அளவிற்கு திரைமறைவில் செய்வது அப்படியே வெளியே விசயம் கசிந்தாலும் அதை சட்டபூர்வமாக நிரூபிக்க முடியாத அளவிற்கு செய்வது என்ற பார்முலா வை யெல்லாம் அறிமுகப்படுத்தியவர்கள் அவர்களே,,,, அவர்களின் அபார திறமைக்கு எடுத்துக்காட்டு ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்டவர்கள் கேஸிலிருந்து வெளியேறிய விசயம்தான்,, மாறன் பிரதர்ஸ் பட்ட கஷ்டம் கொஞ்சமா நஞ்சமா () அவர்களும் எப்படி வெளியே வந்திட்டாங்கன்னு பாத்தீங்கல்ல) அவர்களும் எப்படி வெளியே வந்திட்டாங்கன்னு பாத்தீங்கல்ல அதே வேளையில் நம்ம ப,சிதம்பரம் செட்டியார் அவ்ளோ பெரிய அதிகாரத்திலிருந்தும் அவர் படுகிற அவஸ்தையை பாத்துக்கிட்டிருக்கோமே,,,, இந்த மாதிரி அரசியல் ஞானம் எல்லாம் திராவிட இயக்க பல்கலைக்கழங்களில் மட்டுமே மிகச் சிறப்பா கற்றுத்தரப்பட்டிருக்கிறது,,,\nஹாஹாஹா சந்தடி சாக்குல திருடர்\nஒரு பச்சை தமிழன் வெளிப்படையாக\nதமிழரல்லாத ஒருவர் ஒரு தமிழ் பெண்னை\nபார்த்து விஷமத்தனமாக பாவாடை நாடாவை\nஅவிழ்து பார்க்க சொன்னதை ரசித்து\nகொண்டு, முத்தமிழை விற்றவர் என்று\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thandoraa.com/entertain/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%99/", "date_download": "2018-05-22T09:32:13Z", "digest": "sha1:TQ3MEEYMQJ3U74QQGADNXLMESLMJWEVQ", "length": 6374, "nlines": 47, "source_domain": "www.thandoraa.com", "title": "என்னை ஹீரோனு கூப்பிடாதீங்க எனக்கே கூச்சமாக இருக்கு – தினேஷ் மாஸ்டர் - Thandoraa", "raw_content": "\nஎஸ்.வி. சேகரை ஜூன் முதல் வாரம் வரை காவல்துறையினர் கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய போராட்டக்காரர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகைகுண்டு வீச்சு\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு மேலும் 6 மாதம் அவகாசம் கேட்டு அரசுக்கு ஆணையம் கடிதம்\nஎன்னை ஹீரோனு கூப்பிடாதீங்க எனக்கே கூச்சமாக இருக்கு – தினேஷ் மாஸ்டர்\nMay 16, 2018 தண்டோரா குழு\n‘பாகன்’ படத்தை இயக்கிய அஸ்லம் தயாரிக்க, புதுமுக இயக்குநர் காளி ரங்கசாமி இயக்கும் படம் ‘ஒரு குப்பைக் கதை’. தமிழ் சினிமாவின் முக்கிய நடன இயக்குநராக வலம் வரும் மாஸ்டர் தினேஷ், இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகவுள்ளார்.\nநடன இயக்குநர் தினேஷ் ஜோடியாக மனீஷா யாதவ் நடிக்க, முக்கியக் கேரக்டர்களில் யோகிபாபு, ஜார்ஜ் நடித்திருக்கிறார்கள்.இப்படத்தை நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயின்ட் மூவீஸ் நிறுவத்தின் மூலம் வெளியிடவுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது.\nஇவ்விழாவில் பேசிய தினேஷ் மாஸ்டர்,\nநடனத்தை என்னால் விடவும் முடியாது இழக்கவும் முடியாது ஏனென்றால் அது எனக்கு குலதெய்வம் மாதிரி. என்னை ஹீரோ என்று அழைக்க வேண்டாம் எனக்கே கூச்சமாக இருக்கிறது. ஆரம்பத்தில் இயக்குநர் என்னிடம் நீங்கள் தான் ஹீரோ என்று சொல்லும் என் உயரத்திற்கு ஹீரோயின்களே கிடைக்க மாட்டங்க சும்மா இருங்கனு சொன்னேன். இந்த தருணத்தில் நான் விஜய்க்கு தான் நன்றி சொல்ல வேண்டும் ஏனெனில் ஆள் தோட்ட பூபதி பாடல் தான் என் வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமைந்தது எனக் கூறினார்.\nபெட்ரோல் டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு\nதூத்துக்குடி மக்கள் அச்சப்பட வேண்டாம் – டிஜிபி டிகே ராஜேந்திரன்\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை\nகோவையில் நிபா வைரஸ் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் – டீன் அசோகன்\nகோவை சூலூரில் 53 பவுன் நகை ,3 கிலோ வெள்ளி கொள்ளை\nகோவையில் பலத்த காற்று , இடி மின்னலுடன் கனமழை\nஜி.வி பிரகாஷ் நடித்துள்ள செம படத்தின் ட்ரைலர்\nஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் வெளியிட்ட டிராபிக் ராமசாமி டீசர் \nகோவையில் பிரலமாகிவரும் வாழை நாரில் தயாரிக்கப்படும் பொருட்கள் \nஅருள்மிகு வன் புருஷோத்தமன் திருக்கோவில்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.aboutkidshealth.ca/Article?contentid=1014&language=Tamil", "date_download": "2018-05-22T10:12:28Z", "digest": "sha1:HMMKCQHWVBWYKBKJIJXC5YNUCLYM4YEZ", "length": 70615, "nlines": 69, "source_domain": "www.aboutkidshealth.ca", "title": "AboutKidsHealth", "raw_content": "\nபோர்ட் ப போர்ட் Port Tamil NA Child (0-12 years);Teen (13-18 years) NA NA NA Adult (19+) NA 2010-09-07T04:00:00Z 70.0000000000000 7.00000000000000 0 Flat Content Health A-Z

கீமோத்தெரபி, IV ஊட்டத்சத்து மருந்துகள், மற்றும் திரவங்கள் போன்ற மருந்துகளை உட்புகுத்த, போர்ட் கருவி மேலும் சௌகரியமாகவும், வசதியாகவும் இருக்கிறது.

\nபோர்ட் 1014.00000000000 போர்ட் Port ப Tamil NA Child (0-12 years);Teen (13-18 years) NA NA NA Adult (19+) NA 2010-09-07T04:00:00Z 70.0000000000000 7.00000000000000 0 Flat Content Health A-Z

கீமோத்தெரபி, IV ஊட்டத்சத்து மருந்துகள், மற்றும் திரவங்கள் போன்ற மருந்துகளை உட்புகுத்த, போர்ட் கருவி மேலும் சௌகரியமாகவும், வசதியாகவும் இருக்கிறது.

போர்ட் கருவி என்றால் என்ன

போர்ட் கருவி என்பது, நரம்புமூலமாக மருந்தை உட்செலுத்துவதற்காக, உடலினுள்ளே வைக்கப்படும் விசேஷமான ஒரு மெல்லிய குழாயாகும் (IV). இது, நீண்ட காலங்களுக்கு IV சிகிச்சை தேவைப்படும் பிள்ளைகளுக்கு உபயோகிக்கப்படுகிறது.

ஒரு போர்ட் கருவி 2 பாகங்களைக் கொண்டிருக்கிறது:

போர்ட் \"\"
போர்ட் என்பது தோலுக்கு அடியில் செருகப்படும் ஒரு விசேஷித்த நரம்பு வழி (ஐவி) குழாயாகும். இரசாயன மருத்துவம் மற்றும் ஐவி மருந்து ஆகியவற்றை வழங்க, செளகரியமான மற்றும் வசதியான ஒரு வழியை இது வழங்குகிறது.

சில மருந்துகள் வழக்கமான IV குழாய்கள் மூலம் கொடுக்கப்படமுடியாது மற்றும் சில மருந்துகள் அடிக்கடி வலியை ஏற்படுத்தும் ஊசியினால் ஏற்றப்படவேண்டிய தேவையிருக்கிறது. கீமோத்தெரபி, IV ஊட்டச் சத்து மருந்துகள், மற்றும் திரவங்கள் போன்ற மருந்துகளை உட்புகுத்த, போர்ட் கருவி மேலும் சௌகரியமான, வசதியான வழியாக இருக்கிறது. இரத்த மாதிரிகள் எடுத்துக் கொள்ளவும் இது மேலுமான வசதியை அளிக்கிறது.

செய்ற்பாட்டுக்கு முன்னர்

செயற்பாட்டுக்கு முன்னர், போர்ட் கருவியை உட்செலுத்தும் மருத்துவர் உங்களைச் சந்தித்து , செயற்பாடு பற்றி விளக்கமளிப்பார்; உங்கள் கேள்விகளுக்கும் பதிலளிப்பார்; உங்கள் அனுமதியையும் பெற்றுக்கொள்வார்.

உங்கள் பிள்ளை ஒரு பொதுவான மயக்கமருந்து என்றழைக்கப்படும் “நித்திரைக்கான மருந்தை”ப் பெற்றுக்கொள்வான். எனவே, மயக்கமருந்து மருத்துவரை, அதாவது உங்கள் பிள்ளைக்கு நித்திரைக்கான மருந்து கொடுக்கும் ஒரு மருத்துவரையும் நீங்கள் சந்திப்பீர்கள்.

செயற்பாடு பற்றி கலந்து பேசுங்கள்

எந்த செயல்பாட்டின் முன்பும், என்ன சம்பவிக்கும் என்பது பற்றி உங்கள் பிள்ளையுடன் அவன் விளங்கிக் கொள்ளும் விதத்தில் அவனுடன் கலந்து பேசுவது முக்கியம். பிள்ளைகளுக்கு என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று தெரிந்திருக்கும்போது அவர்களுடைய கவலைகள் குறையும். நேர்மையாக இருக்கவேண்டியது முக்கியம். உங்கள் பிள்ளை செயற்பாட்டின்போது விழித்தெழமாட்டான்; ஆனால் அதன் பின்புதான் விழித்தெழுந்திருப்பான் என்பதை அவனுக்குச் சொல்லுங்கள். உங்கள் பிள்ளையின் கேள்விகளுக்கு எப்படி பதிலளிப்பது என்று உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திராவிட்டால், உங்கள் யூனிட்டிலுள்ள சைல்ட் லைஃப் ஸ்பெஷலிஸ்ட்டிடம் அதாவது பிள்ளை நல்வாழ்வு நிபுணரிடம் உதவி கேளுங்கள்.

இரத்தப் பரிசோதனைகள்

உங்கள் பிள்ளைக்கு, செயல்பாட்டுக்கு வருவதற்குமுன் இரத்தப் பரிசோதனகள் செய்யப்படவேண்டியிருக்கலாம். இது உங்கள் பிள்ளையின் பாதுகாப்புக்கானது. உங்கள் பிள்ளையின் மருத்துவர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்வார்.

உண்ணும் உணவுகள் மற்றும் குடிக்கும் பானங்கள்

உங்கள் பிள்ளையின் வயிறு, மயக்க மருந்து கொடுக்கப்படும்போதும் அதன் பின்னரும் வெறுமையாக இருக்கவேண்டியது மிகவும் முக்கியம். வயிறு வெறுமையாயிருப்பது, வாந்தியெடுத்தல் மற்றும் மூச்சு திணறும் சந்தர்ப்பங்களையும் குறைக்கும்.

நித்திரை மருந்து (தூக்கக் கலக்கம் செய்யும் அல்லது பொதுவான மயக்க மருந்து) கொடுக்கப்படுவதற்குமுன் உங்கள் பிள்ளை எவற்றை உண்ணலாம் அல்லது பருகலாம்

செயற்பாட்டுக்கு முன்புநீங்கள் தெரிந்திருக்க வேண்டியவை
செயற்பாட்டிற்கு முந்திய நள்ளிரவு

திடமான உணவு எதுவும் கொடுக்கப்படக்கூடாது. இது சுவிங்கம் அல்லது கன்டியையும் உட்படுத்தும்

பால், ஓரஞ் ஜுஸ், மற்றும் தெளிந்த திரவங்கள் போன்ற பானங்களை உங்கள் பிள்ளை இன்னும் பருகலாம். தெளிந்த திரவங்கள் என்பது, நீங்கள் ஊடாகப் பார்க்கக்கூடிய, அப்பிள் ஜூஸ், ஜிஞ்ஜர் ஏல், அல்லது தண்ணீர் போன்ற திரவங்கள் ஆகும்.

உங்கள் பிள்ளை ஜெல்-ஒ அல்லது பொப்ஸிகிள்ஸ் என்பனவற்றையும் சாப்பிடலாம்.

6 மணி நேரங்கள்

பால், ஃபொர்ம்யூலா, அல்லது பால், ஓரஞ் ஜூஸ், மற்றும் கோலா போன்ற, நீங்கள் ஊடாகப் பார்க்க முடியாத பானங்களைக் கொடுக்கவேண்டாம்.

4 மணி நேரங்கள் உங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவதை நிறுத்தவும்.
2 மணி நேரங்கள்

தெளிவான பானங்கள் கொடுப்பதை நிறுத்தவும். அதாவது அப்பிள் ஜுஸ், தண்ணீர், ஜிஞ்ஜர் ஏல், ஜெல்-ஒ, அல்லது பொப்ஸிக்கிள் கொடுப்பதை நிறுத்தவும்.

உணவு உண்பதையும் பானங்கள் பருகுவதையும் பற்றி உங்களுக்கு மேலுமான அறிவுரைகள் கொடுக்கப்பட்டிருந்தால் அவற்றை இங்கே எழுதவும்:

போர்ட் கருவி எப்படி உட்செலுத்தப்படுகிறது

ஒரு இன்டிரவென்ஷன் ஊடுகதிர்வீச்சியல் மருத்துவர் அல்லது அறுவை மருத்துவர் ஒருவர், இமேஜ் கைடட் தெரபி (IGT) பிரிவில் , அல்லது அறுவைச் சிகிச்சை செய்யும் அறையில் வைத்து உங்கள் பிள்ளைக்கு போர்ட் கருவியை உட்புகுத்துவார். கடந்தகாலங்களில் பாரம்பரிய அறுவைச் சிகிச்சையில் செய்யப்பட்ட செயற்பாடுகளை தற்போது IGT பிரிவு விசேஷ உபகரணங்கள் உபயோகித்துச் செய்கிறார்கள்.

செயற்பாட்டின்போது , இரத்த ஓட்டம் விரைவாக இருக்கும், இதயத்துக்கு சற்று மேலேயுள்ள ஒரு பெரிய நரம்பில் போர்ட் கருவி வைக்கப்படும். இந்த வைப்பு, மருந்துகள் மற்றும் நரம்பூடாகச் செலுத்தப்படும் திரவங்களை நன்கு கலக்க உதவும்.

கதீற்றர் குழாயின் மற்ற முனை, பொக்கெட் என்றழைக்கப்படும் ஒரு சிறிய இடைவெளி(வெட்டு) உண்டாக்கப்பட்ட இடம்வரை ஒரு குறுகிய தூரத்துக்கு தோலுக்கடியில் வைக்கப்படும். தோலுக்குக் கீழ் போர்ட் கருவி வைக்கப்பட்ட இடம் தான் பொக்கெட் எனப்படுகிறது. திசுக்களும் தோலும் பின்னர் தையலிடப்பட்டு மூடப்படும்.

அல்ட்டிராசவுண்ட் மற்றும் ஃபுலோரோஸ்கொபி (ஒரு விசேஷ ஊடுகதிர் வீச்சு ) போன்ற உபகரணங்கள் செயற்பாட்டின்போது உபயோகிக்கப்படலாம். செயற்பாட்டின்பின்னர், போர்ட் கருவி சரியான நிலையில் இருக்கிறதா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள ஒரு மார்பு ஊடுகதிர்வீச்சுப் படம் எடுக்கப்படும்.

போர்ட் கருவியை உட்புகுத்த 1 முதல் 1.5 மணி நேரங்கள் வரை செல்லும்.

செயல்பாட்டின்போது, காத்திருக்கும் பகுதியில் காத்திருக்கும்படி நீங்கள் கேட்கப்படுவீர்கள். செயல்பாடுமுடிந்தபின் மற்றும் உங்கள் பிள்ளை விழிப்படையத் தொடங்கும்போது, நீங்கள், உங்கள் பிள்ளையைப் போய்ப் பார்க்கலாம். போர்ட் கருவி புகுத்தப்பட்டவுடன், மருத்துவர் அல்லது தாதி வெளியே வந்து செயல்பாட்டைப் பற்றி உங்களுடன் பேசுவார்.

செயற்பாட்டின் போதும் அதன் பின்னரும் கொடுக்கப்படவேண்டிய வலி நிவாரணி

உங்கள் பிள்ளைக்கு ஒரு பொது மயக்க மருந்து கொடுக்கப்படும், ஆகவே செயற்பாட்டின்போது அவன் செவிப்புலன் மந்தமாகிவிடும், மற்றும் அவன் எதனையும் உணரமாட்டான்.

செயற்பாட்டின்பின், முதல் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு, சில பிள்ளைகள் கழுத்து அல்லது மார்புப் பகுதியில் இலேசான வலி அல்லது அசௌகரியத்தை உணருவார்கள். இது சம்பவித்தால், உங்கள் பிள்ளைக்கு வலி நிவாரணி மருந்து ஏதாவது கொடுக்க முடியுமா என்று உங்கள் தாதி அல்லது மருத்துவரைக் கேட்கவும்.

பிள்ளைகளின் கழுத்தில் பன்டேஜ் கட்டப்பட்டிருப்பதால் , அவர்கள் தங்களுக்கு கழுத்து விறைப்பு இருப்பதைப் போல உணருவார்கள். உங்கள் பிள்ளை தன் கழுத்தை வழக்கம்போல அசைப்பது நல்லது மற்றும் பாதுகாப்பானது.

உங்கள் பிள்ளை முழுமையாக நிவாரணமடைந்தவுடன், போர்ட் கருவியினால் எந்த வலியையோ அல்லது அசௌகரியத்தையோ உணரமாட்டான்.

செயற்பாட்டுக்குப் பின் எவற்றை எதிர்பார்க்கலாம்

உங்கள் பிள்ளையில் 2 பன்டேஜ் இருப்பதைக் காண்பீர்கள்; கழுத்தில் 1 சிறிய பன்டேஜும் மார்புப் பகுதியில் 1 பெரிய பன்டேஜும் இருக்கும். இந்த பன்டேஜுகள் கிருமியழிக்கப்பட்டதாயிருக்கும். அதாவது, போர்ட் கருவி உட்புகுத்தப்பட்ட பகுதியை முடிந்தளவுக்கு கிருமிகளற்றதாக வைத்திருப்பதற்காக அவை விசேஷமான முறையில் அணிவிக்கப்பட்டிருக்கும்.

கழுத்தில் போடப்பட்ட பன்டேஜ் , ஒரு துணியைப் போலிருக்கும். இது சில மணி நேரங்களில் அகற்றப்பட்டுவிடலாம். போர்ட் கருவி மற்றும் உள்வெட்டுக்காயத்தின் மேல் ஒரு பன்டேஜ் இருக்கும். இந்த மருந்துக் கட்டின் கீழ் சிறிதளவு இரத்தம் காணப்படுவது சாதாரணமானது. சிறிய, மெல்லிய, வெள்ளை பான்ட்-எய்ட் பட்டைகள் கழுத்திலும் மார்பில் வெட்டுக்கீறல் உள்ள இடங்களிலும் காணப்படும். இந்தப் பட்டைத் துண்டுகளை எடுத்துவிட வேண்டாம். 2 வாரங்களுக்குள் அவை தாமாகவே விழுந்துவிடும்.

வெட்டுக் கீறல் உள்ள பகுதியை சுத்தமாக, உலர்ந்ததாக, மற்றும் பன்டேஜால் மூடப்பட்டதாக, 5 முதல் 7 நாட்களுக்கு அல்லது புண் நன்கு ஆறும்வரை வைத்திருக்கவும். வெட்டுக் கீறல் காயங்கள் ஆறியதும், அதன்மேல் எந்த வித மருந்துக்கட்டும் போடத் தேவையில்லை அல்லது போர்ட் கருவி போடப்பட்ட இடத்தை மூடிவைக்கத் தேவையில்லை. ஏனென்றால் அது தோலின் கீழ் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

போர்ட் கருவி உட்செலுத்துவதிலுள்ள ஆபத்துக்கள்

எந்த செயல்பாடும் சில ஆபத்துக்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு செயல்பாடும் உங்கள் பிள்ளைக்கு கிடைக்கப்போகும் நன்மைக்கு எதிராக , செயற்பாட்டால் வரக்கூடிய ஆபத்தை ஒப்பிட்டுப்பார்த்து தீர்ப்பு சொல்லப்படுகிறது. குறைந்த ஆபத்திலிருந்து அதிக ஆபத்துவரை, செயல்பாடுகள் வித்தியாசப்படுகின்றன. மரணம் கூட உட்படலாம்.

போர்ட் கருவி உட்புகுத்தல் சிகிச்சை பெரும்பாலும் மிகக் குறைந்த ஆபத்து உடையதாகக் கருதப்படுகிறது. செயற்பாட்டின் ஆபத்து, உங்கள் பிள்ளையின் நிலைமை, வயது மற்றும் பிள்ளையின் அளவு, மற்றும் அவளுக்கிருக்கும் வேறு பிரச்சினைகளைப் பொறுத்து வித்தியாசப்படும்.

போர்ட் கருவி உட்புகுத்தலிலுள்ள ஆபத்துக்கள் பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:

போர்ட் கருவி எப்படி உபயோகப்படுத்தப்படுகிறது

உங்கள் பிள்ளைக்கு மருந்து தேவைப்படும்போது, தோலினூடாக போர்ட் கருவிக்குள் ஒரு ஊசி செலுத்தப்படுகிறது. இது போர்ட் கருவியை சென்றடைதல் என்று அழைக்கப்படுகிறது. போர்ட் கருவிக்கு மேலுள்ள ஊசி உட்புகுத்தப்படும் தோல் மரத்துப் போவதற்காக ஒரு உணர்ச்சி நீக்கி கிறீம் பூசப்படலாம்.

அநேக பிள்ளைகள் இந்தக் கிறீம், ஊசி குத்துவதால் உண்டாகும் வலியைக் குறைக்க உதவுவதாகக் கண்டிருக்கிறார்கள். நீங்கள் இந்தக் கிறீமை உபயோகிக்க விரும்பினால், உங்கள் மருத்துவரிடம் அதை வரவழைத்துத் தரும்படி கேட்கவும்.

தாதி உங்கள் பிள்ளையின் தோலை சுத்தப்படுத்தி, ஊசியைத் தோலினூடாக போர்ட் கருவியினுட் செலுத்துவார். ஊசி சுத்தமாகவும், அதன் நிலையில் இருப்பதற்காகவும் பன்டேஜால் மூடப்பட்டிருக்கும். தாதி மருந்துகளை ஊசி மூலமாக போர்ட் கருவிக்குட் செலுத்துவார்.

உங்கள் பிள்ளைக்கு மருந்துகள் உட்செலுத்தப்பட்டு முடிந்தவுடன், ஹெபரின் என்றழைக்கப்படும் மருந்து போர்ட் கருவியினுள் பாய்ச்சப்படும். ஹெபரின் மருந்து போர்ட் கருவி அடைபடுவதைத் தவிர்க்கும்; அதனால் நீங்கள் மருத்துவமனைக்கு வரும் ஒவ்வொரு முறையும் அது நன்றாக வேலை செய்யும்.

போர்ட் கருவை வெளியே விழுந்து விடாது

போர்ட் கருவி விழுந்துவிட அல்லது இழுக்கப்பட முடியாது. ஆயினும், ஊசி ,போர்ட் கருவியை சென்றடையும்போது தவறுதலாக இழுக்கப்பட்டு விடலாம். ஊசி ,பகுதியாக அல்லது முழுவதுமாக இழுக்கப்பட்டுவிட்டால், அது போர்ட் கருவி அடைக்கப்படக் காரணமாகலாம். இதனால், போர்ட் கருவியிலிருந்து மருந்துகள் அதைச் சுற்றியுள்ள தோலில் கசிந்துவிட்டால் ஒருவித தோல் அரிப்பு ஏற்படலாம். இதைத் தடுப்பதற்காக, போர்ட் கருவியின் ஊசி பன்டேஜால் மூடப்பட்டு, ஊசியின் குழாய் உங்கள் பிள்ளையின் உடலுடன் சேர்த்து வார்ப்பட்டையிட்டிருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்வது முக்கியம்.

போர்ட் கருவி உட்செலுத்தப்பட்டபின் எவற்றை எதிர்பார்க்க வேண்டும்

பின்வருவனவற்றுள் எதையாவது நீங்கள் அவதானித்தால் உங்கள் சமுதாயப் பராமரிப்பு தாதி, மருத்துவமனையிலுள்ள வஸ்க்யூலர் அக்ஸஸ் சேவை அல்லது உங்கள் மருத்துவர் அல்லது மருத்துவமனைத் தாதியைத் தொடர்பு கொள்ளுங்கள்:

ஒவ்வொரு பிள்ளையின் நிலைமையும் வித்தியாசப்படும். எனவே, உங்கள் பிள்ளைக்கு எதாவது குறிக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் இருக்கின்றனவா என்று நீங்கள் உங்கள் மருத்துவரிடம் கேட்கவேண்டும். இருந்தால், அவற்றைக் கீழே எழுதவும்:

போர்ட் கருவியைப் பராமாரித்தல்

உங்கள் பிள்ளை, போர்ட் கருவி உட்புகுத்தப்பட்டபின் நிவாரணமடைந்தவுடன், அதன்பின்பு வீட்டில் எந்த விசேஷ பராமாரிப்பும் தேவைப்படாது. ஊசி இருக்கவேண்டிய இடத்தில் இல்லாவிட்டால் போர்ட் கருவியுள்ள பகுதியை பன்டேஜால் மூடிவிடத் தேவையில்லை. நீண்ட காலங்களுக்கு உங்கள் பிள்ளைக்கு போர்ட் கருவியினூடாக மருந்து உட் செலுத்தவேண்டிய தேவை இல்லாவிட்டால், போர்ட் கருவியை ஊசி செலுத்தி ஒவ்வொரு 4 முதல் 6 வாரங்களுக்கு புதிய ஹெபரின் மருந்து பாய்ச்சிக் கழுவப்படவேண்டும்.இது போர்ட் கருவி அடைக்கப்படுவதைத் தடுக்கும். இது சில வேளைகளில் வீட்டில் செய்யப்படலாம் அல்லது மருத்துவமனையில் செய்யப்படலாம். இது உங்கள் மருத்துவர் அல்லது தாதியினால் ஏற்பாடு செய்யப்படும்.

நடவடிக்கைகள்

போர்ட் கருவி உட்செலுத்தப்பட்டபின் உங்கள் பிள்ளை பெரும்பாலான நடவடிக்கைகளில் திரும்பவும் ஈடுபடலாம். இது பாடசாலைக்கோ அல்லது பகல் நேர பராமரிப்பு நிலையத்துக்கு செல்வதையோ மற்றும் சைக்கிள் ஓட்டுதல் அல்லது டெனிஸ் போன்ற போட்டி விளையாட்டுக்களையும் மற்ற விளையாட்டுக்களையும் விளையாடுவதையும் உட்படுத்தும். உங்கள் பிள்ளை, போர்ட் கருவி செலுத்தப்பட்ட இடங்களில் மோதக்கூடிய முரட்டுத்தனமான விளையாட்டுக்களைத் தவிர்க்கவேண்டும். ஏனென்றால் , இது போர்ட் கருவியை சேதப்படுத்திவிடும்.

வெட்டுக் கீறல் காயங்கள் ஆறியவுடன், அங்கு ஊசி அதனிடத்தில் இல்லாததால்,உங்கள் பிள்ளை நீச்சல் மற்றும் தண்ணீர் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடலாம். ஊசி அதனிடத்தில் இருக்கும் போது உங்கள் பிள்ளை நீச்சலடிக்கக்கூடாது; பன்டேஜ் உலர்ந்ததாக வைக்கப்பட்டுக்கொண்டிருக்க வேண்டும். போர்ட் ஊசி ஈரமானால், உங்கள் பிள்ளைக்கு தொற்றுநோய் உண்டாக வாய்ப்பிருக்கிறது.

எவ்வளவு காலத்துக்கு போர்ட் கருவி உள்ளே வைத்திருக்கப்படலாம்

ஒரு போர்ட் கருவியை பல மாதங்கள் அல்லது வருடங்களுக்கு உள்ளே வைத்திருக்கலாம்.

போர்ட் கருவியை அகற்றுதல்

உங்களுக்கு போர்ட் கருவி இனி மேற்கொண்டு தேவைப்படாது என்று உங்கள் மருத்துவக் குழு உறுதியாக நம்பினால், அதை அகற்றிவிடுவதற்கு ஏற்பாடுகள் செய்வார்கள். பொது மயக்கமருந்தை உபயோகித்து அதை அகற்றிவிடுவார்கள். இந்தச் செயல்பாடு ஏறக்குறைய 1 மணி நேரம் நடைபெறும். இந்த செயற்பாட்டுக்காக,உணவு உண்பது பானங்கள் குடிப்பதில் கட்டுப்பாடு மற்றும் இரத்தம் சம்பந்தப்பட்ட சோதனைகளுக்கு தயாராதல் என்பன, போர்ட் கருவி உட் செலுத்தப்பட்ட நாளில் செய்யப்பட்டது போலவே செய்யப்படவேண்டும்.

உங்கள் பிள்ளையின் போர்ட் கருவி பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டியவை

உங்கள் பிள்ளையின் போர்ட் கருவி பற்றிய சில விபரங்களை நீங்கள் தெரிந்திருக்க வேண்டியது முக்கியம். உங்களுக்கு பிரச்சினை இருந்து, நீங்கள் சமுதாயப் பராமரிப்பு தாதியை அல்லது வஸ்க்யூலர் அக்ஸஸ் சேவையை அழைக்க வேண்டியிருந்தால், உங்கள் பிள்ளையின் போர்ட் கருவி பற்றியும், பிரச்சினைகள் பற்றிய தகவல்களையும் தெரிந்திருப்பது , பின்வரும் தகவல்களை அவர்களுக்கு வழங்க உதவியாயிருக்கும். பின்வரும் தகவல்களைப் பூர்த்தி செய்யுங்கள்:

போர்ட் கருவி உட்புகுத்தப்பட்ட திகதி:

போர்ட் கருவியின் வகை (பொருத்தமான ஒன்றை வட்டமிடவும்):

போர்ட் கருவி பின்வருவனவற்றிற்காக உபயோகிக்கப்பட்டது (பொருத்தமான எல்லாவற்றையும் வட்டமிடவும்):

போர்ட் கருவி பற்றிய குறிப்புகள்

கேள்விகள் அல்லத கவலைகள்

உங்கள் பிள்ளையின் போர்ட் கருவி சம்பந்தமாக எதாவது கேள்விகள் அல்லது பிரச்சினைகள் இருந்தால், பின்வரும் நபர்களுள் ஒருவரை அழைக்கவும். எண்களை இங்கே எழுதவும்:

சமூகப் பராமரிப்பு தாதி:

வஸ்க்யூலர் அக்ஸஸ் சேவை:

உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது தாதி:

மற்றவை

முக்கிய குறிப்புகள்

​ https://assets.aboutkidshealth.ca/akhassets/Port_MED_ILL_EN.jpg போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/14013203/TindivanamTiruvannamalai-Railway-Path-project-work.vpf", "date_download": "2018-05-22T10:08:55Z", "digest": "sha1:576BGNXBFETR2ACMMRSTQCOAGK3FNIHX", "length": 9799, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tindivanam-Tiruvannamalai Railway Path project work Demand meeting with landlords || திண்டிவனம்–திருவண்ணாமலை அகல ரெயில் பாதை திட்ட பணிக்கு இடம் கையகப்படுத்துவது குறித்து நில உரிமையாளர்களிடம் கருத்துகேட்பு கூட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிண்டிவனம்–திருவண்ணாமலை அகல ரெயில் பாதை திட்ட பணிக்கு இடம் கையகப்படுத்துவது குறித்து நில உரிமையாளர்களிடம் கருத்துகேட்பு கூட்டம் + \"||\" + Tindivanam-Tiruvannamalai Railway Path project work Demand meeting with landlords\nதிண்டிவனம்–திருவண்ணாமலை அகல ரெயில் பாதை திட்ட பணிக்கு இடம் கையகப்படுத்துவது குறித்து நில உரிமையாளர்களிடம் கருத்துகேட்பு கூட்டம்\nதிண்டிவனம்–திருவண்ணாமலை அகல ரெயில் பாதை திட்ட பணிக்கு இடம் கையகப்படுத்துவது தொடர்பாக நில உரிமையாளர்களிடம் கருத்துகேட்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் நேற்று நடந்தது\nதிண்டிவனம் முதல் திருவண்ணாமலை வரை அகல ரெயில் பாதை திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதையொட்டி திண்டிவனம் பகுதியில் ரெயில்பாதை அமைக்க இடம் கையகப்படுத்துவது குறித்து கருத்து கேட்பது மற்றும் நில உரிமையாளர்களிடம் ஆட்சேபனை மனுக்கள் பெறுவது குறித்த கூட்டம் திண்டிவனம் சப்–கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, சப்–கலெக்டர் மெர்சி ரம்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட நில உரிமையாளர்கள் தங்களது நிலத்தை அளிப்பது தொடர்பாக குறைகளை மனுக்களாக கலெக்டரிடம் கொடுத்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர் சுப்பிரமணியன் நில உரிமையாளர்கள் கொடுத்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.\nஇதில் தாசில்தார்கள் கீதா, மெகருன்னிசா மற்றும் தென்னக ரெயில்வே அலுவலர்கள், நில உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.\n1. கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\n2. 890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை\n3. 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n4. திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n5. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம்\n1. கல்லிடைக்குறிச்சியில், திருமண விழா நிச்சயதார்த்தமாக மாறியது\n2. ‘நீட்’ தேர்வு தோல்வி பயத்தால் மாணவர், தூக்குப்போட்டு தற்கொலை\n3. 3 பேரை கத்தியால் வெட்டி செல்போன்களை பறித்த 3 பேர் கைது\n4. நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் பயங்கரம்: திருமணம் ஆன 3 நாளில் மனைவி கத்தியால் குத்திக்கொலை\n5. திராவகம் குடித்து இளம்பெண் தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cybersimman.com/tag/audio/", "date_download": "2018-05-22T10:13:05Z", "digest": "sha1:RIXZNDPAMTGOJVY7QYOKWDP5DN4XS25A", "length": 23370, "nlines": 141, "source_domain": "cybersimman.com", "title": "audio | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஅமேசான் நிறுவனர் பவர்பாயிண்ட்டை வெறுப்பது ஏன்\nகூகுள் உதவியாளர் சேவை: வியப்பும், சில கேள்விகளும்\nஇமெயிலில் தினம் ஒரு சவால் அனுப்பும் இணையதளம்\nஸ்வெட்டரால் இணைய புகழ் பெற்ற மனிதர்\nபிளாஸ்டிக் பயன்பாடு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் இணையதளம்\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஅமேசான் நிறுவனர் பவர்பாயிண்ட்டை வெறுப்பது ஏன்\nகூகுள் உதவியாளர் சேவை: வியப்பும், சில கேள்விகளும்\nஇமெயிலில் தினம் ஒரு சவால் அனுப்பும் இணையதளம்\nஸ்வெட்டரால் இணைய புகழ் பெற்ற மனிதர்\nபிளாஸ்டிக் பயன்பாடு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் இணையதளம்\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nமன அழுத்தம் போக்கும் இணையதளங்கள்\nநவீன உலகில் மன அழுத்தம் யாருக்கு தான் இல்லை சொல்லுங்கள். இதற்கான காரணங்கள் வேண்டுமானால் வேறுபடலாமேத்தவிர எல்லோருக்கும் மன அழுத்தம் உண்டு. அது போலவே மன அழுத்தத்தின் அளவும், தாக்கமும் வேறுபடலாம். எப்படி இருந்தாலும் ஸ்டிரெஸ் என சொல்லப்படும் மன அழுத்தம் ஒரு பிரச்சனை தான். அளவுக்கு அதிகமாக இருந்தால் இது ஆரோக்கியத்தை பாதிக்கும். இல்லை எனில் மனநிலையை பாதிக்கும். பல நேரங்களில் செயல்திறனிலும் தாக்கம் செலுத்தலாம். இவ்வளவு ஏன், இருக்கும் பிரச்சனைகள் போதாது என்று இணைய […]\nநவீன உலகில் மன அழுத்தம் யாருக்கு தான் இல்லை சொல்லுங்கள். இதற்கான காரணங்கள் வேண்டுமானால் வேறுபடலாமேத்தவிர எல்லோருக்கும் ம...\nபோட்டோஷாப் மென்பொருளை வைத்துக்கொண்டு சின்ன சின்ன அற்புதங்களை செய்யலாம் என்பதற்கு அழகான உதாரணமாக கானர் நிக்கர்சன் எனும் ஒளிபட கலைஞர், கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும் ஒளிபடங்களில் இணைத்து அசத்தியிருக்கிறார். ’என்னோடு இருக்கும் நான்’ எனும் கவித்துவமான தலைப்பில் இந்த திட்டத்தை அவர் உருவாக்கியிருக்கிறார். சிறுவனான தன்னுடன் இப்போது வளர்ந்து பெரியவனாகிவிட்ட நிக்கர்சன் இணைந்திருக்கும் வகையிலான ஒளிப்படங்களை உருவாக்கி இருக்கிறார். இது எப்படி சாத்தியம் என கேட்கலாம். எல்லாம் போட்டோஷாப் மாயம் தான். ஆம் தன்னுடைய சிறுவயது […]\nபோட்டோஷாப் மென்பொருளை வைத்துக்கொண்டு சின்ன சின்ன அற்புதங்களை செய்யலாம் என்பதற்கு அழகான உதாரணமாக கானர் நிக்கர்சன் எனும் ஒ...\nஒலிகளுக்கான நூலகமாக விளங்குகிறது ஆடியோஹிரோ இணையதளம். இந்த தளம் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஒலி கோப்புகளை கொண்டிருக்கிறது. இசை கோப்புகளும் இதில் அடங்கும். ஆடியோ பிரியர்கள் தங்கள் தேவைக்கேற்ப இதில் உள்ள ஒலிகளை தேடிப்பார்க்கலாம். கோப்புகளின் வகை, நீளம் என பலவித அம்சங்களை சுட்டிக்காட்டி தேடலாம். மனநிலைக்கேற்பவும் தேடலாம். ஆனால் இந்த ஒலிகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் எனில் கட்டணம் செலுத்த வேண்டும். மூன்றுவிதமான கட்டண திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும் ஒலிக்குறிப்புகளை கேட்டுப்பார்க்க எந்த தடையும் […]\nஒலிகளுக்கான நூலகமாக விளங்குகிறது ஆடியோஹிரோ இணையதளம். இந்த தளம் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஒலி கோப்புகளை கொண்டிருக்கி...\nபடித்துக்கொண்டிருக்கும் போதோ,வீட்டுப்பாடம் செய்து கொண்டிருக்கும் போதோ புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள டிக்‌ஷனரி அதாவது அகராதிகளை புரட்டி பார்த்திருப்பீர்கள். ஆனால் , இதற்காக புத்தக அலமாரியில் இருக்கும் தலையனை சைஸ் டிக்‌ஷனரி அல்லது கையடக்க டிக்‌ஷனரியை தான் நாட வேண்டும் என்றில்லை. இணைய வசதி இருந்தால், இணையத்திலேயே புரியாத எந்த சொல்லுக்கும் அர்த்தம் தெரிந்து கொண்டு விடலாம். இதற்காக என்றே ஆன்லைன் அகராதிகள் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அகராதிகளில் பல ரகம் இருப்பது போலவே இணைய […]\nபடித்துக்கொண்டிருக்கும் போதோ,வீட்டுப்பாடம் செய்து கொண்டிருக்கும் போதோ புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள டிக்‌ஷ...\nயூடியூப் வீடியோக்களுக்கான டிஜிட்டல் ரெக்கார்டர்\nயூடியூப்பில் பாடல்களை கேட்டு ரசிப்பவரா நீங்கள் இப்படி யூடியூப்பில் கேட்டு ரசித்த பாடல்களை பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்திடுக்கிறீர்களா இப்படி யூடியூப்பில் கேட்டு ரசித்த பாடல்களை பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்திடுக்கிறீர்களா ஆம் எனில் , பெக்கோவை உங்களுக்கான இணையதளம் என்று சொல்லலாம். டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் சேவையான பெக்கோவில் எந்த யூடியூப் வீடியோவை வேண்டுமானாலும் பின்னர் கேட்டு ரசிப்பதற்காக பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்வது , மிகவும் எளிதானது. பெக்கோ முகப்பு பக்கத்தில் உள்ள கட்டத்தில் , வீடியோவுக்கான இணைய முகவரியை குறிப்பிட்டால் போதும் […]\nயூடியூப்பில் பாடல்களை கேட்டு ரசிப்பவரா நீங்கள் இப்படி யூடியூப்பில் கேட்டு ரசித்த பாடல்களை பதிவு செய்து வைத்துக்கொள்ள வே...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/global-43260086", "date_download": "2018-05-22T11:06:10Z", "digest": "sha1:PCT5W4GJFRYV4CVUQHVCR2BG4H6D3JSK", "length": 8590, "nlines": 139, "source_domain": "www.bbc.com", "title": "தப்பியோடிய சந்தேக நபரை போலீஸ் நாய் துரத்தி பிடித்த பரபரப்பு காட்சி - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nதப்பியோடிய சந்தேக நபரை போலீஸ் நாய் துரத்தி பிடித்த பரபரப்பு காட்சி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸில் சந்தேக நபர் ஒருவர் தப்பியோடியபோது, அவரை துரத்தி சென்று பிடிக்க போலீஸ் நாய் உதவியது.\nஅந்த பரபரப்பு நிமிடங்களை காட்டும் காணொளி.\nLIVE: திரிபுராவில் கம்யூனிஸ்டுகளுக்கு பின்னடைவு\n#BBCTamilPhotoContest 14வது வார புகைப்படப் போட்டிக்கான தலைப்பு\nஆப்பிரிக்கா: பிரான்ஸ் தூதரகத்தின் மீது தாக்குதல்\nகர்நாடகத் தேர்தலுக்காக கட்சித் திட்டத்தை மீறுகிறதா பா.ஜக.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ பெட்ரோல் விலை உயர்வு ஏற்படுத்தும் பாதிப்பு - மக்கள் சொல்வது என்ன\nபெட்ரோல் விலை உயர்வு ஏற்படுத்தும் பாதிப்பு - மக்கள் சொல்வது என்ன\nவீடியோ ஹவாய் தீவை அச்சுறுத்தும் எரிமலை சீற்றம்\nஹவாய் தீவை அச்சுறுத்தும் எரிமலை சீற்றம்\nவீடியோ மத போதகரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட இந்திய இளைஞர்\nமத போதகரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட இந்திய இளைஞர்\nவீடியோ 3,000 அடி உயரத்தில் ஒரு ஹெலிகாப்டர் சுற்றுலா\n3,000 அடி உயரத்தில் ஒரு ஹெலிகாப்டர் சுற்றுலா\nவீடியோ பிரிட்டன் அரச குடும்ப திருமணம்: மும்பை டப்பாவாலாக்களின் மகிழ்ச்சி தருணங்கள்\nபிரிட்டன் அரச குடும்ப திருமணம்: மும்பை டப்பாவாலாக்களின் மகிழ்ச்சி தருணங்கள்\nநேரடியாக வீடியோ அரச குடும்ப திருமணம்: இளவரசர் ஹாரியை கரம் பிடித்தார் மெகன் மார்கில் (நேரலை)\nஅரச குடும்ப திருமணம்: இளவரசர் ஹாரியை கரம் பிடித்தார் மெகன் மார்கில் (நேரலை)\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/sport-40623148", "date_download": "2018-05-22T11:07:25Z", "digest": "sha1:5QYVDQG3KYZYM4OVKUUWBSEO6QMPF5LL", "length": 14330, "nlines": 134, "source_domain": "www.bbc.com", "title": "டிராவிட், ஜாகீர்கான் அவமானப்படுத்தப்படுவதாக தொடரும் கண்டனக் குரல்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nடிராவிட், ஜாகீர்கான் அவமானப்படுத்தப்படுவதாக தொடரும் கண்டனக் குரல்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஜாகீர் கானும், வெளிநாட்டு சுற்றுப் பயணங்களுக்கான பேட்டிங் ஆலோசகராக ராகுல் டிராவிட்டும் நியமனம் செய்யப்பட்டது தொடர்பான குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption டிராவிட் மற்றும் ஜாகீர்\nஇந்திய கிரிக்கெட் அணி தொடர்பான ஆலோசனை கமிட்டியில் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.\nகடந்த ஜுலை 11-ஆம் தேதியன்று இந்த கமிட்டி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியையும், அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஜாகீர் கானையும், வெளிநாடு சுற்றுப் பயணங்களுக்கான பேட்டிங் ஆலோசகராக ராகுல் டிராவிட்டையும் நியமித்தது.\nஇந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நியமனத்தை தவிர பிற இரு பயிற்சியாளர்கள் நியமனத்தையும் நிர்வாகிகள் கமிட்டி தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nபிசிசிஐ நிர்வாகிகள் கமிட்டியின் இந்த திடீர் முடிவு குறித்து பலரும் சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள சூழலில், இது குறித்து பிரபல வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா தனது டிவிட்டர் வலைதளத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.\n''முன்பு அனில் கும்ப்ளே மிகவும் மோசமாக நடத்தப்பட்டார். தற்போது ஜாகீர் கான் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் அவமானப்படுத்தும் விதத்தில் நடத்தப்பட்டுள்ளனர். அனில் கும்ப்ளே, ஜாகீர் கான் மற்றும் ராகுல் டிராவிட் மிகச் சிறந்த விளையாட்டு வீரர்கள். பொதுவெளியில் அவர்கள் இப்படி நடத்தப்படுவது தவறு'' என்று ராமச்சந்திர குஹா தெரிவித்துள்ளார்.\nImage caption டிவிட்டர் பதிவு\nவிளையாட்டுக்காகவும், அணிக்காகவும் தங்களை முழுமையாக அர்ப்பணித்த டிராவிட் மற்றும் ஜாஹீருக்கு பொதுவெளியில் ஏற்பட்ட இந்த அவமானம் தேவையில்லாத ஒன்று என்று குஹா மேலும் கூறியுள்ளார்.\nநிர்வாகிகள் கமிட்டிக்கும் ஆலோசனை கமிட்டிக்கும் மோதலா\nஉச்ச நீதிமன்றத்தால் பிசிசிஐயின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நிர்வாகிகள் குழுவில் ராமச்சந்திர குஹாவும் முன்பு இடம்பெற்றார். ஆனால், பிசிசிஐயின் சில முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் இக்குழுவில் இருந்து விலகிவிட்டார்.\nஜாகீர் கான் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் நியமனத்தில், அணியின் பயிற்சியாளரான ரவிசாஸ்திரிக்கு அதிருப்தி உள்ளதாகவும், அவர் இது குறித்து புகார் செய்ததாகவும் சில ஊடக தகவல்கள் தெரிவித்துள்ளன.\nஇந்த புகாருக்கு பதிலளிக்கும் வகையில், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ள கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி நிர்வாகிகள் கமிட்டிக்கு அனுப்பிய கடிதத்தில் ஜாகீர் கான் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் நியமனம் குறித்து தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.\nஆனாலும், ஜாகீர் கான் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் நியமனம் குறித்த சர்ச்சை இன்னமும் தீரவில்லை.\nரவிசாஸ்திரியின் நியமனத்துக்கு ஓப்புதல் அளித்துள்ள நிர்வாகிகள் கமிட்டி ஜாகீர் கான் மற்றும் டிராவிட் ஆகியோரின் நியமனம் குறித்து திடமான முடிவு எதுவும் தெரிவிக்கவில்லை. இவர்களின் நியமனம் குறித்து தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியுடன் ஆலோசிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், பிசிசிஐ கமிட்டியின் இந்த நிலைப்பாடு குறித்து ராமச்சந்திர குஹா கடுமையாக சாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஐ.எஸ். குழுவின் எதிர்காலம் என்ன\nடிவிட்டர் டிரெண்டிங்கில் தொடர்ந்து இடம்பெறும் 'கமலை சுற்றும் சர்ச்சை'\nடெல்லி: பிரதமர் வீட்டு முன் தமிழக விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட முயற்சி\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.newmannar.com/2013/08/Cinema_4604.html", "date_download": "2018-05-22T09:42:50Z", "digest": "sha1:OZKKMKNUEJGAOAP5DU7HK4CIIUQXIYQS", "length": 3821, "nlines": 65, "source_domain": "cinema.newmannar.com", "title": "ஹாலிவுட்டுக்கு சவால் விடும் கிரிஷ்-3", "raw_content": "\nஹாலிவுட்டுக்கு சவால் விடும் கிரிஷ்-3\nஇளைஞர்கள், சிறுவர்கள், குடும்பத்தினர் என அனைவரும் ரசித்து இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்ற படம் கிரிஷ். மீண்டும் ஹிருத்திக் ரோஷன் நடிக்க, ராகேஷ்ரோஷன் இயக்கத்தில் பிரம்மாண்டமான படமாக உருவாகிறது கிரிஷ்-3.\n180 கோடியில் இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் இப்படம், ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் உருவாகி வருகிறது. இதற்காக நான்கு வருடங்கள் உழைத்திருக்கிரும் இயக்குனர், இதை தனது கனவுப்படம் என கூறிவருகிறார்.\nகிட்டத்தட்ட 70க்கும் மேலான ஹாலிவுட் வல்லுனர்களுடன், அவதார் படத்திற்கு கிராபிக்ஸ் எபெக்ட்ஸ் பண்ணிய நிறுவனம் தான் இப்படத்திற்கும் கிராபிக்ஸ் வேலைகளை செய்கிறது.\nஹிருத்திக் ரோஷன் ஜோடியாக ப்ரியங்கா சோப்ரா நடிக்கிறார், வில்லனாக விவேக் ஓபராய் நடிக்கிறார். தீபாவளிக்கு வரவிருக்கும் இப்படம், தமிழகத்தில் மட்டும் 400 திரையரங்குகளில் வெளிவர உள்ளது.\nபல வெற்றிப்படங்களை கொடுத்த சிபு தமீம் பிலிம்ஸ் இப்படத்தை வெளியிடுகிறது.\nஅத்துடன் சென்னையில் நடைபெறவுள்ள ஓடியோ வெளியீட்டுக்கு ஹிருத்திக் ரோஷன், ப்ரியங்கா சோப்ரா வரவுள்ளார்கள் என்பது கூடுதல் தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://desandhiri.blogspot.com/2009/10/blog-post_27.html", "date_download": "2018-05-22T09:56:17Z", "digest": "sha1:YLILBALCCBRUYBU4CWD7MV4WQ7ZEQWF5", "length": 13301, "nlines": 152, "source_domain": "desandhiri.blogspot.com", "title": "ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? ~ தேசாந்திரி - பழமை விரும்பி", "raw_content": "தேசாந்திரி - பழமை விரும்பி\nஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி\nBy தேசாந்திரி-பழமை விரும்பி On 11:20 PM In ஆபீஸ், உழைப்பு, பிஸி With 3 comments\nஎனக்கு வந்த ஒரு மெயில் மேட்டர்.\nஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி\n1. உங்கள் மானிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ, கோடையோ (கோட்) திறந்து வைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல அதையே பார்த்துக் கொண்டிருங்கள். பார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.\n2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும். அவ்வப்போது பற்களைக் கடித்துக்\nகொள்ளவும். ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செய்துவிட்டு யோசிப்பது போல் பாவ்லா காட்டவும்.\n3. கம்ப்யூட்டர் மவுஸை உபயோகிக்காமல் கீ போர்டு ஷார்ட் கட் கீ-க்களை\nஉபயோகித்தால் பிஸியாக, வேகமாக வேலை செய்வது போலத் தோன்றும்.\n4. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும். கூடவே\n5. சீட்டில் சாய்ந்து உட்காராமல் முன்னால் இழுத்து விட்டு சில நிமிடங்களுக்கு சீட் நுனியில் உட்கார்ந்து டைப் அடிக்கவும்.\n6. அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள்.\nநீங்கள் எதையோ தேடுவதாக நினைத்துக் கொள்வார்கள். கடைசியில் ஏதாவது ஒரு பேப்பரை எடுத்து சிரித்தபடியே \"எஸ்....\" என்றோ அல்லது \"சக்சஸ்\" என்றோ சொல்லுங்கள்.\n7. எங்காவது எழுந்து போகும்போது மிக வேகமாக நடந்து போங்கள். ஏதோ\nமுக்கியமான விஷயத்துக்காகப் போகிறீர்கள் என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.\n8. கைகளைப் பிசைந்து கொள்ளுங்கள், கைவிரல்களில் சொடக்கு எடுத்து விடுங்கள். அவ்வப்போது டென்ஷனாக டேபிளில் ஒரு தட்டு தட்டுங்கள்.\n9. உங்கள் மானிட்டரின் அருகில் எப்போதும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும்\nபேனாவையும் திறந்தே வையுங்கள். அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளையும், நம்பர்களையும் கிறுக்கிக் கொண்டிருங்கள்.\n10. எங்கே போனாலும் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள்.\nநீங்கள் முக்கியமான மீட்டிங்குக்கோ, விவாதத்துக்கோ குறிப்பு எடுக்கச் செல்கிறீர்கள் என நினைப்பார்கள்.\n11. ஆபீஸில் நடந்து செல்கையில் எதிர்படுபவர்கள் சொல்லும் ஹாய், ஹலோவுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள், பிறகு பிஸியாக இருந்தேன், ஸாரி என்று சொல்லிக்கொள்ளலாம்.\n12. சரியாக காபி வரும் நேரத்தில் எங்காவது எழுந்து போய் விடுங்கள். கொஞ்ச நேரம் கழித்து வந்து ஹவுஸ் கீப்பிங்கில் காபி கேளுங்கள். மீட்டிங் போயிருந்தேன் என்று புருடா விடுங்கள்.\n13. உங்கள் டெஸ்க்டாப்பில் நான்கைந்து அப்ளிகேஷன்களையோ, பைல்களையோ திறந்து வையுங்கள். அவ்வப்போது அவற்றை ஓபன் செய்வது, குளோஸ் செய்வது, மாற்றிக்கொண்டிருப்பது என ஏதாவது செய்து கொண்டேயிருங்கள்.\n14. செல்போனை வைப்ரேட்டரில் / சைலண்டில் போட்டு விட்டு யாரிடமோ போன் பேசுவது போல பேசிக்கொண்டிருங்கள். சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடங்கள்.\n15. கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயாக இருந்தால் (உங்களைப் போலவே வெட்டியாக\nஇருக்கும்) உங்கள் டீம் மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்கள். போர்டில் ஏதாவது மார்க்கரால் சார்ட் படம் போட்டு விட்டு வாருங்கள்.\n16. முதலில் வரும் காபியைக்குடிக்காதீர்கள். அப்படியே ஆற விட்டுவிடுங்கள்.\nமறுபடியும் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். கொஞ்சம் பிஸியாக இருந்ததால் காபி குடிக்க முடியவில்லை என (மற்றவர் காதில்) விழும்படி சொல்லுங்கள்.\n17. (வீட்டில் ஏதும் வேலை இல்லையென்றால்) ஆபீஸிலேயே டியூட்டி நேரம்\nதாண்டி கொஞ்ச நேரம் ஸ்ட்ரெட்ச் செய்து இருந்து விட்டுப்போங்கள். ஆனால் அந்த அகால நேரத்தில் பெருந்தலைகள் யார் கண்ணிலாவது பட வேண்டியது ரொம்ப முக்கியம்.\n18. இதையெல்லாம் மீறி உண்மையாகவே ஏதாவது நல்ல விஷயம் செய்தீர்கள் என்றால் அதை மற்றவர்களிடம் சந்தோஷமாக அறிவியுங்கள். நம் பெருமையை நாமே பேசாவிட்டால் நமக்காக யார் பேசுவார்கள்\nபின் குறிப்பு : இது கணிப் பொறி கனவான்கள் பற்றியது.\nமற்ற துறைகளில் பிஸியாக () இருப்பவர்கள் , அது எப்பூடி ன்னு அனுப்புங்க, இல்லாட்டி பதிவு வெளியிட்டு லிங்க் போடுங்க .\nபோற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... \nBlog எழுதுறவன் மனுசன்னா ...\nFollow பண்றவன் பெரியமனுசன் ...\nநான் எனது பள்ளி நாட்களின் இறுதியிலும், கல்லூரி நாட்களிலும் எழுத வேண்டுமென்று நினைத்த நாட்குறிப்பின் வெளிப்பாடுதான் இந்த வலை தளம்.சினிமா, அரசியல், கலை, விளையாட்டு தொடர்பான விஷயங்களை பகிர்ந்து கொள்ள எனக்கான இடம் (உங்களுக்குமானது தான் \n(இன்னும் எத்தன பேர்டா கெளம்பி இருக்கீங்க \nநான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்...\nஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்ப...\nதிரு திரு ... துறு துறு...\n2011 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி எப்படி இருக்கும் \nவ - த - ந - மீ - வ = வந்தமைக்கும் தந்தமைக்கும் நன்றி , மீண்டும் வருக \nதேசாந்திரி , அங்க பாரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mahikitchen.blogspot.com/2013/04/blog-post_23.html", "date_download": "2018-05-22T10:09:48Z", "digest": "sha1:HCBCU3OZC6OBF2RGY6P3PMHNCYVOALQE", "length": 28826, "nlines": 349, "source_domain": "mahikitchen.blogspot.com", "title": "Welcome to Mahi's Space: மதுரை சட்னி", "raw_content": "\nதென்னிந்திய வீடுகளில் பெரும்பாலான நாட்களில் காலை மற்றும் இரவுச் சிற்றுண்டிக்கு இட்லி-தோசை வகைகளே பிரசன்னமாகும். என்னதான் ரவா உப்புமா- சேமியா உப்புமா-பொங்கல்-பூரி-சப்பாத்தி என்று வேறு ஆப்ஷன்ஸ் இருந்தாலும் அவற்றுக்கும் தேவைப்படுவது ஒரு சட்னி அதிலும், எங்க வீட்டில் இட்லிக்கு சட்னி என்பதில்லாமல் சட்னிக்கு இட்லி- என்பதாகத்தான் உணவுப்பழக்கம் அதிலும், எங்க வீட்டில் இட்லிக்கு சட்னி என்பதில்லாமல் சட்னிக்கு இட்லி- என்பதாகத்தான் உணவுப்பழக்கம்\nதமிழ்-ஆங்கிலம் இரண்டு வலைப்பூக்களிலும் சேர்த்து ஒரு 25 வகை சட்னி ரெசிப்பிய நானே போஸ்ட் பண்ணியிருந்தாலும், ஒவ்வொரு முறையும் என்ன சட்னி செய்வது என மண்டையப் பிச்சுக்கிற மாதிரிதான் இருக்கும். நான் ஒரு டீஃபால்ட் சோம்பேறி என்பதால் இந்த சட்னி அரைப்பதில் எனக்கு ஸ்டார்டிங் ட்ரபுள். நிறைய சட்னி ரெசிப்பிகள் வெங்காயம்-தக்காளி நறுக்கி, வதக்கி, ஆறவைச்சு, அரைச்சு, தாளிச்சுக் கொட்டுவதா இருக்கும். இம்ம்ம்ம்மாஆஆஆம் பெரிய ப்ராஸஸா என மலைப்பா இருக்கும் எனக்கு அதனால அந்த கடேசி தாளிச்சுக் கொட்டற ஸ்டெப் பலநாள் ஆப்ஸெண்ட் ஆகிரும் அதனால அந்த கடேசி தாளிச்சுக் கொட்டற ஸ்டெப் பலநாள் ஆப்ஸெண்ட் ஆகிரும்\nதேங்காச் சட்னி சிம்பிளான சட்னி- ன்னு நீங்க சொன்னாலும் அத ஒத்துக்க மாட்டேன். தேங்காயை உடைச்சு, துருவி அல்லது ப்ரீஸர்ல இருந்து தேங்காய எடுத்து, தேவையான பொருள் எல்லாம் கேதர் பண்ணி, அரைச்சு...அவ்வ்வ் இட்ஸ் நாட் ஈஸி ஐ ஸே இட்ஸ் நாட் ஈஸி ஐ ஸே அப்ப எது ஈஸியான சட்னின்னு கேப்பீங்களே நீங்க..என்னது, இல்லையா அப்ப எது ஈஸியான சட்னின்னு கேப்பீங்களே நீங்க..என்னது, இல்லையா கர்ர்ர்ர்ர்ர்ர்ர் நீங்க கேக்காட்டியும் நானே சொல்லுவேன். வேர்க்கடலை சட்னி தாங்க இருக்கறதிலயே சிம்பிள்ள்ள்ள்ள் வறுத்த வேர்க்கடல எப்படியும் ஸ்டாக் வைச்சிருப்பீங்க, ரைட் வறுத்த வேர்க்கடல எப்படியும் ஸ்டாக் வைச்சிருப்பீங்க, ரைட் கடலை-வரமிளகா-புளி-கொஞ்சூண்டு கொத்தமல்லி(தனியா)-உப்பு எல்லாம் சேர்த்து தண்ணி விட்டு அரைச்சா சூப்பர் க்விக் அண்ட் டேஸ்ட்டி சட்னி ரெடி கடலை-வரமிளகா-புளி-கொஞ்சூண்டு கொத்தமல்லி(தனியா)-உப்பு எல்லாம் சேர்த்து தண்ணி விட்டு அரைச்சா சூப்பர் க்விக் அண்ட் டேஸ்ட்டி சட்னி ரெடி ரெசிப்பிய ஆங்கிலத்தில பார்க்க இங்கே க்ளிக்குங்க.\nகதை முடிஞ்சது, கத்தரிக்காய் காய்ச்சது..இனி இன்றைய ரெசிப்பிக்கு போகலாம். ஒரு சனிக்கிழம காலைல ப்ரெஷ்ஷா எந்திரிச்சு, ஃபுல் ஆஃப் எனர்ஜியோட என்ன சட்னி செய்யலாம்னு யோசிச்சுகிட்டே ப்ரவுஸ் பண்ணினப்ப \"ஜிங்ங்ங்ங்ங்ங்\"- ன்னு \"குக்கிங் ஜிங்கலாலா\"-ல இருந்து வந்து குதிச்சுச்சு இந்த மதுரை சட்னி. என்னதான் நான் சோம்பேறின்னாலும், இப்படி புதுசா முயற்சிப்பதில ஆர்வம் உண்டு என்பது உங்களுக்கே தெரியும். அதனால செய்து பார்த்தேன், சூப்பரா இருந்துச்சு. கொஞ்சம் வேலை அதிகம்னாலும், இட்ஸ் வொர்த் அ ட்ரை\n :) [அதான் பாதிய நறுக்கி வதக்கீட்டீங்கள்ல..அதில மீதியிருக்கும் அடுத்த பாதி]\nஎண்ணெய் காயவைத்து நறுக்கிய வெங்காயம், வரமிளகாய், புளி சேர்த்து வதக்கி ஆறவைக்கவும். ஆறியதும் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு நைசாக அரைத்து வைக்கவும்.\nபாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து உளுந்து சேர்த்து பொன்னிறமானதும், கறிவேப்பிலை பொரியவிட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nதக்காளி குழைய வதங்கியதும், அரைத்த கலவையைச் சேர்த்து, உப்பும் சேர்த்து வதக்கிவிட்டு, அரைக் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.\n5நிமிடங்கள் குறைந்த தீயில் கொதித்ததும் சட்னியை அடுப்பிலிருந்து இறக்கவும். காரசாரமான மதுரை சட்னி ரெடீஈஈஈ இட்லி-தோசை-பணியாரம் இவற்றுக்கு பொறுத்தமான சட்னி இது.\nஇந்தச் சட்னி செய்த அன்று பணியாரம்தான் செய்திருந்தேன். சட்னி ரெசிப்பி குடுத்த ஆளுக்கு அது எப்படியோ தெரிந்திருக்கு போல // Adutha murai kuzhi paniyaram kudunga.// என்று கேட்டிருந்தாங்க..அவரது விருப்பம் நிறைவேற்றப்படுகிறது. மங்கள மீனாக்ஷி, என்ஜாய் குழிப்பணியாரம் அண்ட் மதுரை சட்னி\nபடம்தான் கொஞ்சம் சரியில்லை, பசியில எடுத்தேனா, பொறுமையா க்ளிக்க முடில, அஜீஸ்;) பண்ணிக்குங்க\nகுரங்கு பொம்மையால முகத்த மறைச்சுகிட்டு ஒத்தக் கண்ண மட்டும் காட்டும் எங்க வீட்டுக் க்யூட் குட்டிப் பிசாசு\nLabels: சட்னி, மொக்கை, ரசித்து ருசித்தவை\nகுழிப் பணியாரமும் மதுரை சட்னியும் அருமை.\nதிண்டுக்கல் தனபாலன் April 23, 2013 at 6:32 PM\nசிரித்துக் கொண்டே படித்தேன்... அழகான குட்டிப் பிசாசு...\nமகி.. இது ஆரிய பவான் சட்னி. மாலை பஜ்ஜிக்கு அந்த கடையில் இந்த சட்னிதான் ரொம்ப ஸ்பெஷல் .. நீங்க செய்த சட்னிய விட கொஞ்சம் நீர்க்க இருக்கும் அந்த சட்னி. ரொம்ப நாள் ஆச்சு.. இன்னிக்கு நைட் இந்த சட்னிதான் எங்க வீட்ல. இப்ப ஆரிய பவான் கடையே இல்ல மதுரையில... பகிர்வுக்கு நன்றி.\nஉங்க வீட்டு குட்டி பிசாசு அழகு. எங்க வீட்டிலயும் ஒன்னு இருக்கு பஞ்சு மிட்டாய் மாதிரி..:)\nசட்னி செஞ்சு சாப்பிடுறதுக்குள்ள சிரிச்சு வயிறே சட்னியாகிட்டுது உங்க மொக்கையால...;)\nமொக்கைன்னு தமாஸுக்கு சொன்னேன். கர்ர்ர்ர் -ன்னுடாதீங்கோ...;)\nஅருமையான ரெஸிப்பி. ஆனா அடிக்கடி அந்த வரமிளகாயை அங்கின கண்ணில காட்டி காட்டி என்னை கடுப்பாக்கிறீங்க.. ரூ பாட்...:) இங்கை நம்ம நாட்டில நான் இருக்கிற ஊரில அக்கம்பக்கத்தில உள்ள ஆசியன் கடையில இந்த மிளகாயை காணவே இல்லை. அதுதான் வருத்தமா இருக்கு. ப்ளீஸ் அட்ரஸ் தாரேன் எனக்கு 1கிலோ வாங்கி அனுப்பிடுறீங்களா:)))\nம். வழமையான கலகலப்புப் பதிவு மகி. ரசிச்சேன் பதிவை ருசிக்கணும் சட்னியை இனித்தான்...\nஹாஆ... க்யூட் ஜீனோ... அவரும் ஒத்தக்கண்ணால சைட் அடிக்கிறார்...:)\n இன்னிக்கு செய்யப்போறேன் மதுரை சட்னி ..தோசைக்கு போட்டேன் ..இது சூப்பரா இருக்கும்போலிருக்கு /.\nமகி மதுரை சட்னி , குழிப்பணியாரம் அருமை மகி... குட்டி அருமையாக போஸ் கொடுத்திருக்கு ... மற்றொருமுறை முகம் தெரியுமாறு கிளிக் செய்து போடுங்கள்... எனக்கு ரொம்ப பிடிக்கும்... ஆனால் நான் வளர்த்த டாமி ஞாபகம் வருது.. எங்கள் கிராமத்தில் இருக்கு நானோ இங்கு... குட்டியை பார்த்தவுடன் ... டாமி .. கவலை...\nheyyyyy...... என்னப்பா... வாரம் வாரம் சர்ப்ரைஸ் தாரீங்க சூப்பர் மகி :) லிங்க்ஸ்-க்கு நன்றிகள் :)\nஅப்டியே அந்த குழி பணியாரத்துல இன்னும் கொஞ்சம் எண்ணெய் விட்டு ரோஸ்ட்-அ சுட்டு தாங்க எனக்கு :) :)\n....\"தேங்காச் சட்னி சிம்பிளான சட்னி- ன்னு நீங்க சொன்னாலும் அத ஒத்துக்க மாட்டேன். தேங்காயை உடைச்சு, துருவி அல்லது ப்ரீஸர்ல இருந்து தேங்காய எடுத்து, தேவையான பொருள் எல்லாம் கேதர் பண்ணி, அரைச்சு...அவ்வ்வ் இட்ஸ் நாட் ஈஸி ஐ ஸே இட்ஸ் நாட் ஈஸி ஐ ஸே....\" ஹி ஹி ஹி கரெக்ட் பா :D\nசெய்முறை வித்தியாசமா இருக்கு.மதுரை சட்னியை ஒரு தடவ செய்து பார்க்கணும்.சட்னியில கொஞ்சம் தண்னீர் அதிகமாயிடுச்சோபசியில எடுத்ததால அஜீஸ் பண்ணி சாப்பிட்டாச்சு.\nஜீனோவுக்கு ரொம்பத்தான் வெட்கம்.ஆனாலும் அழகாயிருக்கார்.\nஒரு அழகான குட்டிப் பையனை //குட்டிப் பிசாசு// என்று சொன்னதை வன்...மையாகக் கண்டிக்கிறேன். ;)\nமதுரைன் சட்னி புதுசால்ல இருக்கு.அடுத்து கோயம்புத்தூர் சட்னியா\nஅடி ஆத்தி,பேர் புதுசால்ல இருக்கு.நம்ம வீட்டில எப்பவும் இந்த சட்னி தான்..சூப்பர் மகி.\nதோசை,இட்லிக்கு சட்னி செய்றதே பெரும்பாடு. சைட்டிஷ் தான் ப்ராப்ளம்.உங்க புண்ணியத்தில இந்த ரெசிப்பி அடுத்ததடவை கைகொடுக்கும்.ரெம்பதாங்க்ஸ் மகி.\n// வேர்க்கடலை சட்னி தாங்க இருக்கறதிலயே சிம்பிள்ள்ள்ள்ள் வறுத்த வேர்க்கடல எப்படியும் ஸ்டாக் வைச்சிருப்பீங்க, ரைட் வறுத்த வேர்க்கடல எப்படியும் ஸ்டாக் வைச்சிருப்பீங்க, ரைட் கடலை-வரமிளகா-புளி-கொஞ்சூண்டு கொத்தமல்லி(தனியா)-உப்பு எல்லாம் சேர்த்து தண்ணி விட்டு அரைச்சா சூப்பர் க்விக் அண்ட் டேஸ்ட்டி சட்னி ரெடி கடலை-வரமிளகா-புளி-கொஞ்சூண்டு கொத்தமல்லி(தனியா)-உப்பு எல்லாம் சேர்த்து தண்ணி விட்டு அரைச்சா சூப்பர் க்விக் அண்ட் டேஸ்ட்டி சட்னி ரெடி\nஆவ்வ்வ் இதுக்கு தே.பூ சேர்ப்பதில்லையோ:) நானும் அதுவும் சேர்ப்பேனே:)\nசட்னி சூப்பர்.. அது எப்படித்தான் உங்க எல்லோருக்கும் தக்காழி ஒத்துக்கொள்ளுதோ தெரியவில்லை.\nபோங்கோ என்னை வெறுப்பேத்தாதீங்க..குண்டுச் சட்டி /குழிப்பணியாரச் சட்டி இம்முறை மேலோட்டமாக பரிஸ் தமிழ்க் கடைகளிலும் பார்த்தேன், சரியா அமையவில்லை நேரமும் போதவில்லை... எவ்ளோ காலமா தேடுறேன் இன்னும் வாங்கியபாடில்லை.\nஇலவச இணைப்பாக ஒருவரை வாங்கிட்டீங்களோ இது எப்போ\nஅதீஸ்... இலவச இணைப்புக்கு உங்கட காணாமல் போன தம்பியின்ர பேர்தான் வைச்சிருக்கினமாம். முதலே ஒரு போஸ்ட்ல சொல்லி இருந்தாவே மகி\n//எப்படித்தான் உங்க எல்லோருக்கும் தக்காழி ஒத்துக்கொள்ளுதோ தெரியவில்லை.// இல்லையே ஒருவருக்கும் தக்கா..ழி ஒத்துக்கொள்ளாது. அது... ளி... ;)))\nகருத்துக்கள் தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் விரைவில் வந்து ஒவ்வொரு கருத்துக்கும் பதில் தருகிறேன். நன்றி\nமஹி மதுரை சட்னி ஆஹா,ஓஹோதான். நாளைக்கு செய்யணும்னு தீர்மானம் பண்ணிட்டேன். காரமா இருக்குமா குழிப்பணியாரம் இன்னும் எண்ணெய் கொண்டா என்று கேட்கிரது. ருசியா,வாய்க்கு வயணமா\nபார்த்துப் பார்த்துச் செய்கிறாய். அன்புடன்\nபொன்னரளி & தங்க அரளி..\nசிலநாட்கள் முன்பு அரளிப் பூ பற்றி ஒரு அலசல் சித்ரா அக்காவின் பொழுதுபோக்குப் பக்கங்களிலும் , இலவு காத்த கிளி போல \" அரளி காத்த இமா ...\nமுன்பே ஒரு சில பதிவுகளில் எங்கூரு \"வர்க்கி\" பற்றி சொல்லியிருக்கிறேன். கோவை ஸ்பெஷல் வர்க்கி என்பதை விட ஊட்டி வர்க்கி என்று சொல்வ...\nபுதிய பெயரில் ஏதாவது ரெசிப்பி கண்ணில் பட்டால் என் கை துறுதுறுக்கத் தொடங்கி, அதை செய்தும் பார்த்துவிடுவது வழக்கம். ரசவாங்கி, பொடிக்கறி, ஆ...\nஇந்த முறை ஊருக்குப் போயிருந்த பொழுது, கிச்சன்ல இருந்த மளிகை சாமான்களில் ஒரு பாக்கெட் என் கவனத்தைக் கவர்ந்தது. குட்டிகுட்டி உருண்டைகளா ப்ர...\nவெள்ளை வெளேர் இதழ்களுடன் செம்பவழ நிறத்தில் காம்புகளுடன் சுகந்தமான வாசனையுடன் இருக்கும் இந்தப் பூ மீது எனக்கு ஒரு ஈர்ப்பு எப்பொழுதுமே...\nட்ரை வெஜிடபிள் கறி (25)\nநதி மூலம் - ரிஷி மூலம் (15)\n3D ஓரிகாமி/ மாடுலர் ஓரிகாமி/ பேப்பர் க்ராஃப்ட்ஸ் (3)\nதுவக்கம் - முதல் பதிவு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/2017-10-26", "date_download": "2018-05-22T09:39:20Z", "digest": "sha1:OJZJZTTWCGY5OKIDK4E2LHZUK5RLKMBT", "length": 18670, "nlines": 265, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநான் மிகவும் புத்திசாலி: தனக்கு தானே தம்பட்டம் அடித்துக் கொண்ட டிரம்ப்\nசுவிட்சர்லாந்து தம்பதிகள் மீது கொலைவெறித் தாக்குதல்\nசுவிற்சர்லாந்து October 26, 2017\nபிரித்தானியாவில் மூத்த சகோதரியை கழுத்தறுத்து கொன்ற தங்கை: தகாத உறவால் துணீகரம்\nபிரித்தானியா October 26, 2017\nதமிழச்சியிடம் மனதை பறிகொடுத்த பிரான்ஸ் நபர்\nபுதிய உலக சாதனைக்கு தயாராகும் பிரித்தானியா\nபிரித்தானியா October 26, 2017\nசாப்பிட்ட பின்பு இந்த பழக்கம் உங்களுக்கு உண்டா\nவாழ்க்கை முறை October 26, 2017\nபிரித்தானியாவில் மனநல பிரச்சினை: 3 லட்சம் பேர் பணியிலிருந்து விலகல்\nபிரித்தானியா October 26, 2017\n7 பேர் ஒற்றை இலக்க ஓட்டம்..சொதப்பிய இலங்கை: அசால்ட்டாக வெற்றி பெற்ற பாகிஸ்தான்\nயாருக்குமே செய்தி அனுப்பாத வடகொரிய ஜனாதிபதி: ஜின் பிங்-க்கு அனுப்பிய செய்தி என்ன தெரியுமா\nஇலங்கை அரசியல்வாதிகள் மெர்சல் படம் பார்க்க வேண்டும்: அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க\nபொழுதுபோக்கு October 26, 2017\nமலேசியாவுக்கு வேலைக்கு சென்ற தமிழர்: என்னை கொல்லப்போறாங்க என்று கதறல்\nகனடாவில் நீண்ட கால பராமரிப்பு இல்லங்கள் மூடப்படும் அபாயம்\nஷெரினுக்கு எந்த பிரச்சனையும் இல்லை: காப்பகம் தகவல்\n70 அடி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்: கழுத்தை அறுத்துக் கொண்டதால் பரபரப்பு\nமெஸ்சியை பின்னுக்கு தள்ளிய விராட் கோஹ்லி\nஏனைய விளையாட்டுக்கள் October 26, 2017\nஹீரோவாக பிக்பாஸ் ஆரவ்வின் முதல் படம்\n நம்பி ஏமாந்துட்டேன்- பிக்பாஸ் சக்தி\nஇதை பின்பற்றுங்கள்: இனிமேல் சிறுநீரகத்தில் கல் வராது\nஇரு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை\nவடகொரியா வெளியிட்ட பகீர் அறிவிப்பு: எச்சரிக்கை நடவடிக்கையில் அமெரிக்கா\nஇந்த 2 பொருள் கொழுப்பை வேகமாக கரைக்குமாம்\nஉலகின் மிகவும் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு எந்த நாட்டினுடையது தெரியுமா\nபாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாய்\nமூக்கினால் நறுமணத்தை நுகர முடியவில்லையா\nஅமேசானின் அசத்தும் ஸ்மார்ட் லாக் சிஸ்டம்\nஇறந்த நிலையில் கரை ஒதுங்கிய 20 அடி நீள திமிங்கலம்\nவாழ்க்கை முறை October 26, 2017\nபட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து: 47 பேர் பலி, பலர் படுகாயம்\nகந்துவட்டி கொடுமை: பிரபல நடிகை கண்ணீர் புகார்\nமனைவியை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்றாரா கணவர்\nசிக்சர் அடிப்பதில் ரோகித் சர்மாவை ஓரங்கட்டும் பாண்ட்யா: எத்தனை சிக்சர்கள் தெரியுமா\nகேரளாவில் விஜய் ரசிகர் மரணம்: நள்ளிரவில் நடந்த துயர சம்பவம்\nராணுவ வாகனம் மீது ரயில் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்\nடி.ராஜேந்தர் தியேட்டருக்கு ரூ.10,000 அபராதம்\nபொழுதுபோக்கு October 26, 2017\nபெற்றோர் சிறையில்.. மகனை சந்தோஷப்படுத்த பொலிஸ் அதிகாரி செய்த செயல்\nசுவிஸ் இளைஞர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்தவர்கள்: ஆய்வில் தகவல்\nசுவிற்சர்லாந்து October 26, 2017\nஇந்தியாவில் ஐபோன் பிரியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்\nகவலைப்படாதே.. எனக்கு தெரியும்: வாலிபனின் கடைசி வார்த்தைகள்\nஇனிமேல் உருளைக்கிழங்கை இப்படி பயன்படுத்துங்கள்: இவ்வளவு அதிசயமா\nநவம்பர் 7ம் திகதி முக்கிய அறிவிப்பு: கமல்ஹாசன்\nகர்ப்பிணி பெண்களிடம் இதை மட்டும் கேட்டு விடாதீர்கள்\nபறக்கும் விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட பிரித்தானிய பெண்மணி: சிறையில் தள்ளிய பொலிஸ்\nபிரித்தானியா October 26, 2017\nரோம பேரரசின் அதிசய தொங்கும் தோட்டம்\nஅம்மாடியோவ்... இந்த செருப்பின் விலை 11 மில்லியன் பவுண்ட்ஸாம்\nபிரித்தானியா October 26, 2017\nஜேர்மன் சாலையில் சிதறிய 30,000 பீர் போத்தல்கள்\nஇறந்ததாக கூறப்பட்ட குழந்தை உயிர் பிழைத்தது\nஇரவில் படுத்தவுடன் இதை செய்யுங்கள்: அப்பறம் பாருங்க\nபாதங்களை படமெடுத்து பணம் சம்பாதிக்கும் மொடல் அழகி ஜெஸிகா\nகூகுள் நிறுவனத்தின் Live Photos\nதேனியில் பூத்த இமயமலை பூ பிரம்ம கமலம்\nஜேர்மனியில் ஆயுதங்களுடன் தங்கியிருந்தவர் கைது\n இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் மறுப்பு\nசிறுமியின் வாழ்வை பாழாக்கிய ஆன்லைன் ஆபாச தாக்குதல்கள்\nசுவிஸில் கொல்லப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன் தொடர்பில் சட்டத்தரணியின் நிலைப்பாடு\nசுவிற்சர்லாந்து October 26, 2017\nஜியோமியின் அடுத்த புது வரவு\nஏனைய தொழிநுட்பம் October 26, 2017\nமார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பெண் மேலாடையை கழற்றியதால் பரபரப்பு\nவிஷம் குடித்து அக்கா- தங்கை தற்கொலை: தந்தையே காரணம்\nடோனி மகளின் மலையாளப் பாடல்: வைரலாகும் வீடியோ\nஏனைய விளையாட்டுக்கள் October 26, 2017\nஇலங்கையில் அறிமுகமாகும் புதிய வாகனம்\nபிரித்தானியாவில் இலங்கை தமிழ் குடும்பத்துக்கு கிடைத்த அங்கீகாரம்\nபிரித்தானியா October 26, 2017\nஇமயமலையில் நடிகர் ரஜினிகாந்தின் ஆசிரமம்\nஅகதிகள் விபச்சாரத்தில் தள்ளப்படும் கொடுமை: வெளியான அதிர்ச்சி தகவல்\nஒரே இரவில் இளம்பெண் ஆணாக மாறிய அதிசயம்\nயாழில் முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nசசிகலா கணவர் எப்படி இருக்கிறார் தெரியுமா\n1000 கார்களை திருடிய வடகொரியா: 50 ஆண்டுகளாக ஏமாற்றியது அம்பலம்\nஇதை செய்தால் வழுக்கை தலையிலும் முடி வளரும்\nவாழ்க்கை முறை October 26, 2017\nபரீட்சை ஆணையாளர் நாயகத்திற்கு எதிராக விசாரணை\nகடனிலிருந்து மீள சௌகரியங்களை துறந்த கனடியர்\nயாழ். மாவட்டத்தில் உருவாகும் புதிய தொழில் பயிற்சி கல்லூரி\nஏனைய விளையாட்டுக்கள் October 26, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://onlinethinnai.blogspot.in/2018/01/2.html", "date_download": "2018-05-22T10:09:18Z", "digest": "sha1:KFHX7DWZLUUYTJ4W7EUH3GCFMY7VL2VZ", "length": 12758, "nlines": 72, "source_domain": "onlinethinnai.blogspot.in", "title": "இணைய திண்ணை : இரவு... இளம்பெண்... 2 நிமிடங்கள்", "raw_content": "\nஇரவு... இளம்பெண்... 2 நிமிடங்கள்\nஅந்த சாலை ரயில்நிலையத்திற்கு நேர் எதிரே அரை கிலோமீட்டர் தூரம் சென்று பிரதான சாலையை தொடும். சாலையில் ரயில் நிலையத்தின் அருகிலும், பின்பு பாதி சாலைத் தாண்டி ஒரு இடத்திலும், அதன் பிறகு பிரதான சாலையை தொடும் இடத்திலும் மட்டுமே சாலை விளக்குகள் இருக்கும். சாலையின் மற்ற பகுதிகளில் தினமும் அமாவாசைதான்.\nரயில் நிலையத்திலிருந்து சாலையின் பாதி தூரத்திற்கு மேல் வரை இருபுறமும் புதர் மண்டிக்கிடக்கும் காலி மனைகள்.\nஇரவு சுமார் எட்டரை மணி இருக்கும். மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வீடு நோக்கி சென்று கொண்டிருந்தேன். அந்நேரம் சாலை வெறிச்சோடி இருக்கும். அந்த நிலையத்தில் இறங்குபவர்கள் மிகவும் குறைவு. அதிலும் பெரும்பாலானவர்கள் தங்கள் வாகனங்களிலோ அல்லது ரிக்ஷாக்களிலோ சென்றுவிடுவார்கள். நடந்து செல்வபவர்கள் ஒன்றிரண்டு பேர்தான்.\nமுதல் வெளிச்சப்பகுதியை தாண்டி இருளில் நடந்துகொண்டிருந்தேன். திடீரென்று பின்னல் யாரோ அவசர அவசரமாக நடந்து வரும் செருப்புச் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால் ஒரு இளம்பெண். நான் என் நடையை தொடர, அவள் இன்னும் வேகமாக என்னை நோக்கி நடப்பது அவள் காலனிகளின் சத்தம் மூலம் தெரிந்தது.\nஇருளில் தனியாக நடக்க பயப்படுகிறாள் போலும்,அதனால்தான் என் பின்னாலேயே வருகிறாள் என்று நினைத்தேன். ஆனால் அவளோ இடைவெளியை குறைத்துக்கொண்டே வந்து எனக்கு பக்கவாட்டில் நடக்க ஆரம்பித்தாள். அவள் பக்கத்தில் ஏன் நடக்கவேண்டும் என்று நினைத்து நான் வேகத்தை கூட்டினேன். அவளும் வேகத்தைக் கூட்டி எனக்கு குறுக்காக நடக்க ஆரம்பித்தாள்.\nசரி, அவள் முன்னே போகட்டும் என்று நான் மெதுவாக நடந்தால், அவளும் வேகத்தை குறைத்து என்னுடனேயே நடக்கலானாள். என்னடா இது வம்பாக போய்விட்டது என்று மறுபடியும் வேகமாக நடந்தால் திரும்பவும் அவள் என்னைத் தாண்டி குறுக்கே நடந்தாள். இப்படியே அவள் என்னோடு ஓடிப் பிடித்து ஆட்டம் கட்டிக்கொண்டு இருந்தாள்.\nவடிவேலு காமெடியில் வருவதுபோல் திடீரென்று என்னிடம் நாம மலை உச்சியிலிருந்து குதிச்சி குதிச்சி விளையாடலாமா என கேட்பாளோ என்று தோன்றியது. அனால் அங்கேதான் மலை எதுவும் இல்லையே. அதற்கு பதில் அங்கே உள்ள கட்டடங்கள் எல்லாமே மிக உயரமானவை. மலைக்கு பதில் கட்டடத்தில் ஏறி குதிக்கலாம் என்பாளோ என்ற எண்ணமும் கூடவே வந்தது.\nஇப்போது எனக்கு லேசாக பயம் வந்தது. இவள் கொள்ளைக்காரியாக இருப்பாளோ என்ற சந்தேகம் தோன்றியது. ஆள் அரவமற்ற அந்த பகுதியில் அவள் கத்தியோ துப்பகியோ காட்டி மிரட்டி கையில் இருப்பவற்றை பரித்துக்கொண்டால் என்ன செய்வது.\nஅந்நேரம் என்னிடம் பெரிதாக ஒன்றும் இல்லை. அதனால் பயம் இன்னும் அதிகமானது. மீண்டும் வடிவேலு காமெடி போல என்னிடம் ஒன்றும் தேறவில்லை என்ற கடுப்பில் என்னை தாக்கிவிட்டு சென்றால் என்ன செய்வது என்று அந்த சில நொடிகளில் மனம் தாறுமாறாக யோசிக்கத் தொடங்கியது.\nதில்லியில் பெண்களுக்குத்தான் பாதுகாப்பு இல்லை என்ற எண்ணம் உள்ளது. ஆண்களுக்கும் அதே நிலைதானா என்று சத்தம்போட்டு கத்தினேன் என் மனதுக்குள்ளேயே.\nஅதற்குள் அந்த அடுத்த தெருவிளக்கு வந்தது. அவள் எனது வலப் பக்கத்திலிருந்து இடது பக்கம் விருட்டென்று ஓடி சாலையை கடந்து எதிரே இருந்த ஒரு பெரிய குடியிருப்புக்குள் நுழைந்தாள். அப்போதுதான் என் மனம் அமைதியானது.\nஅவள், அந்த 2 நிமிட நேரத்தில் எனக்கு ஒரு மௌன திகில் நாடகத்தை நடத்திக் காட்டிவிட்டாள் என்றே சொல்ல வேண்டும்.\nLabels: அனுபவம், இளம்பெண், தில்லி, மெட்ரோ ரயில்\nஇருந்தாலும் நீங்க இம்பூட்டு பயம் பயப்படலாமா \nஅந்த சூழ்நிலையில் அப்பெண் நடந்துகொண்ட விதம் சற்று வித்தியாசமாக இருந்ததால் லேசான பயம். அந்த உணர்வை பயம் என்பதைவிட ஏன் இப்படி நடந்துகொள்கிறாள் என்ற குழப்பம் என்று சொல்லலாம்.\nதில்லியில் பெண்களுக்கான பாதுகாப்பு அத்தனை இல்லை. தனியாகச் செல்ல பயம் இருந்திருக்கலாம்....\nஆண்கள் கூட தில்லியில் தனியே நடப்பது பல சமயங்களில் சரியானதல்ல....\n//தனியாகச் செல்ல பயம் இருந்திருக்கலாம்.... //\nஅந்த பெண் வேகமாக என்ன அருகில் வரும்போதே எனக்கு காரணம் புரிந்தது. ஆனால் அதற்குப் பின் அவள் எனக்கு குறுக்கும் மறுக்கும் நடந்ததுதான் குழப்பம் தந்தது.\nவருகைக்கும் கருத்து பகிர்விர்க்கும் நன்றி.\nஉலக புத்தக கண்காட்சி 2018\nஎழுமின், விழிமின், ஓயாது உழைமின்.\nஇரவு... இளம்பெண்... 2 நிமிடங்கள்\nஎழுமின், விழிமின், ஓயாது உழைமின்.\nஉலக புத்தக கண்காட்சி 2018\nஅழகு (1) அனுபவம் (8) ஆன்மீகம் (1) இசை (1) இயற்கை (1) இளம்பெண் (3) கணவன் மனைவி (1) கண்காட்சி (1) கல்வி (1) குளிர் (1) குறும்படம் (1) கேள்வி (1) கொன்றை (1) சிரிப்பு (2) சினிமா (1) சூப்பர் மார்கெட் (1) திரைப்படம் (3) தில்லி (3) தேர்வு (1) பணம் (1) பதில் (1) பத்மாவத் (1) பாடல் (1) புத்தகம் (1) மதிப்பெண் (1) மது (1) மன அமைதி (1) மாயாஜாலம் (1) மெட்ரோ ரயில் (3) விமர்சனம் (3) விவேகனந்தர் (1) வீணை (1) வெயில் (1) ஜொள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pukaippadapayanangal.blogspot.in/2011_09_04_archive.html", "date_download": "2018-05-22T09:43:14Z", "digest": "sha1:XBQCZV5CDJQDA5NUGLPUAQVSL57RM2C5", "length": 7562, "nlines": 188, "source_domain": "pukaippadapayanangal.blogspot.in", "title": "புகைப்படப்பயணங்கள்: 09/04/2011 - 09/11/2011", "raw_content": "\nஉலகப் பிரசித்தி பெற்ற இசைக் கருவி ஆர்கன்.\nபாரீசில் பார்க்க நினைத்தது இந்தக் கோவிலும் ஒன்று.\nவெளியிலிருந்து பார்க்கத்தான் முடிந்தது. அவ்வளவு நீளம் க்யூ நின்றது.\nதிருப்பதி கியூ வரிசை அளவு இல்லாவிட்டாலும் அதில் பாதி அளவாவது இருந்தது.\nஇந்தக் கோவிலும் அன்னை மேரிக்காக எழுப்பப்பட்ட கோவிலே.\nஹன்ச் பாக் ஆஃப் நாத்ரடோம் நாவல் இங்கிருந்து ,இந்தக் கோவிலின் பின்னணியில் எழுதப்பட்டது.\nஅதைப் படித்ததிலிருந்து இங்கே உண்மையாகவே கார்கோயில்(Gargoyils)\nஎன்று இளவயதில் நினைத்ததும் உண்டு:)\nவெளியிலிருந்து எவ்வளவு படங்கள் எடுக்க முடியுமோ அவ்வளவு எடுத்தோம். மற்றவை கூகிளிலிருந்து\nசிற்பங்களின் அளவோ,செதுக்கப்பட்ட அழகோ சொல்லி முடியாது.\nதிரும்பிய இடங்களில் எல்லாம் அற்புதம்.\nபுகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.\nசென்னை திரும்பினோம்...சில விமான வானக் காட்சிகள்\nபுகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.\nசெப்டெம்பர் மாதத்துக்கான பிட் படங்கள்\nகடையில் அமைந்த டி வடிவம்\nஎன் பார்வையில் இவர்கள் டபிள்யூ ஆகத் தெரிந்தார்கள்.\nபுகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.\nசென்னை திரும்பினோம்...சில விமான வானக் காட்சிகள்\nசெப்டெம்பர் மாதத்துக்கான பிட் படங்கள்\nகண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-22T10:14:41Z", "digest": "sha1:RNIYGCHS3V6ANJSXCJIWP2S5BZJZNS2K", "length": 9917, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "குர்துபா கலீபகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகுர்துபா கலீபகம், c. 1000.\nமொழி(கள்) அரபு, மொசார்பியம் , எபிரேயம்\n- முதலாம் அப்துல் ரகுமான், குர்துபா அமீர் 756\n- மூன்றாம் அப்துல் ரகுமான், குர்துபா கலீபா 929\n- தைபா பேரரசு 1031\nகுர்துபா உமய்யா கலீபகம் (Caliphate of Córdoba, அரபு:خلافة قرطبة Khilāfat Qurṭuba), இரண்டாவது இசுலாமிய கலீபகமான உமய்யா கலீபகத்தின் தொடர்ச்சி ஆகும். உமய்யா கலீபகத்தின் கடைசி கலீபாவான இரண்டாம் மர்வான், அப்பாசியர்களால் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து உமய்யாக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இதில் இருந்து தப்பித்து வந்த உமய்யா இளவரசரான முதலாம் அப்துல் ரகுமான் என்பவரால் ஐபீரிய மூவலந்தீவு (அல்-அந்தலுசு) பகுதியில் நிருவப்பட்டதே குர்துபா உமய்யா அமீரகம் ஆகும். இசுலாமிய கலீபா பதவியை அப்பாசியர்கள் கைப்பற்றிக் கொண்டதை அடுத்து, இவர்கள் குர்துபா அமீர்கள் என்று அழைக்கப்பட்டனர். இருப்பினும் இவர்களின் வழிவந்த எட்டாவது அமீரான மூன்றாம் அப்துல் ரகுமான் தன்னைத் தானே கலீபாவாக அறிவித்துக்கொண்டார்[1]. எனவே இவரின் பிறகான ஆட்சி குர்துபா உமய்யா கலீபகம் என்று அழைக்கப்பட்டது. கிபி 756 முதல் மூன்று நூற்றாண்டுகள் வரை ஐபீரிய பகுதியை ஆட்சி செய்து வந்த இந்த பேரரசு கிபி 1031ல் ஏற்ப்பட்ட உள்நாட்டு குழப்பங்களை அடுத்து முடிவுக்கு வந்தது.\nகுர்துபா உமய்யா கலீபகம் வனிகம் மற்றும் கலாச்சாரத்தில் மிக உயர்ந்த இடத்தில் இருந்தது[2]. மேற்குலகிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இசுலாமியப் பண்பாட்டின் நுழைவாயிலாக விளங்கிய குர்துபா உமய்யா கலீபகம், கட்டிடக்கலையிலும் சிறந்து விளங்கியது. குர்துபா பெரிய பள்ளிவாசல் இதன் கட்டிடக்கலைக்கு ஒரு உதாரனம் ஆகும்.\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 20:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-22T09:56:56Z", "digest": "sha1:JI5B55LTQEWX7J4QVSMOOQ4PZHEUPXVU", "length": 6230, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "அயோத்தியில் ராமர்கோவில் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nகாவிரி ஆணையம் பாராட்டாமல் கூட்டம் நடத்துவது, அரசியலா சினிமாவா\nபாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ\n40% கிறிஸ்தவர்கள் வாக்குகளை அள்ளிய பாஜக\nஅயோத்தியில் ராமர்கோவில் கட்டக் கோரி இந்து முன்னணியினர் தடையைமீறி ஆர்ப்பாட்டம்\nஅயோத்தியில் ராமர்கோவில் கட்டக் கோரி நெல்லையில் இந்து முன்னணியினர் தடையைமீறி ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் நடத்திய 100 கணக்கானோரை காவல்துறை கைது செய்துள்ளது ...[Read More…]\nDecember,6,12, —\t—\tஅயோத்தியில் ராமர்கோவில், இந்து முன்னணியினர்\nஅயோத்தியில் ராமர்கோவில் கட்டகோரி தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம்\nஅயோத்தியில் ராமர்கோவில் கட்டகோரி இந்து முன்னணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 10.30 மணிக்கு 50 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த படுகிறது. இதில் சென்னையில் மட்டும் 7 இடங்களில் ஆர்ப்பாட்டம் ......[Read More…]\nDecember,5,12, —\t—\tஅயோத்தியில் ராமர்கோவில்\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nஇன்று காவிரிப்பிரச்சினையில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் வரைவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அரசு உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீடு 6A திட்டத்தின் படியே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினா� ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள ...\nசம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, ...\nஅரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tvpmuslim.blogspot.in/2011/09/", "date_download": "2018-05-22T09:55:58Z", "digest": "sha1:TG2FYR75JKRYCOVCX4U3EBNVLHSE4JII", "length": 8397, "nlines": 77, "source_domain": "tvpmuslim.blogspot.in", "title": "September 2011", "raw_content": "\nநோன்பிற்கு பின் அன்றும் இன்றும்\nஅல்லாஹ்வினுடைய பேரருளுடைய புனித மிக்க ரமலான் நம்மைவிட்டு பிரிந்து சென்று நாம் ஷவ்வாலுடைய மாதத்தில் இருக்கின்றோம்.அந்த புனிதமிக்க ரமலான் மாதம் நம்மை பிரிந்து முழுமையாக ஒரு மாதம் ஆகிவிட்டது,இந்நிலையில் அன்றும் இன்றும் நம்முடைய செயல்பாடுகளை ஒப்பிட்டு சற்று பின்னோக்கி பார்போம்.\nLabels: அன்பு, இயேசு, இஸ்லாம், கணவன், ரமலான், வட்டி\nநோன்பிற்கு பின் அன்றும் இன்றும்\nஇவர் தான் மாவீரன் மருதநாயகம் -பகுதி 1\nவரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துடைத்து மானுடத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் எப்போதும் நிகழக் கூடியதாகவே இருக்கிறது...\nஇஸ்ரேல் நாடு உருவான கதை தெரியுமா உங்களுக்கு \nஅவர்கள் சாமானிய மனிதர்கள் அல்லர். உலகின் மிகப்பெரிய கந்து வட்டிக்காரர்கள் . மகா மகா கோடீஸ்வரர்கள் அமெரிக்க அரசிற்கே அவர்கள் கடன் கொடு...\nகொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்)\nமகன்-அம்மா என்ன விட்டு போகாதம்மா உன்ன கெஞ்சி கேட்குறேன் அம்மா- இனி தைரியமா இரு மகனே மகன்-என்னால முடியாதும்மா அம்மா-நான் எங்கையும் போக...\nஇவர் தான் மாவீரன் மருதநாயகம்-பகுதி 2\nசென்ற பகுதியை படிக்காதவர்கள் அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும் முடியாது முடியவே முடியாது ஆற்காடு நவாபிடம் மட்டுமல்ல… உனக்கும் கப்ப...\nதியாகச் சுடர் இப்ராஹிம் நபி- தியாக திருநாள் ஸ்பெஷல்\nஇவ்வுலகில் நீதிகள் மறைந்து,அநீதிகள் எப்பொழுதெல்லாம் தலைதூக்குகிறதோ,அந்த சமுதாய மக்களை நல்வழி படுத்த ஏக இறைவன் தன் தூதர்களை இந்த மனித சம...\nஇஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம்\nhttp://dharumi.blogspot.com என்ற தளத்தில் தொடர் கட்டுரையின் மூலயமாக இஸ்லாத்தை கடுமையாக விமர்சித்து இருந்தார்கள் அதற்கு மறுப்பே ...\nசமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில் , திருமண மண்டபத்தில் நிக்காஹ் நடந்து கொண்டிருந்தது . ஊர் மக்கள் பெரும்பாலோர் க...\nகாதலர் தினம் ஒரு வழிகேடு\nகாதலர் தினம் என்ற தினம் இன்னும் ஒரு வாரத்தில் வர இருப்பதால் அதை பற்றிய தெளிவு பெரும் பதிவு இது.\nபேஸ்புக்கால் கற்பை இழந்த சென்னை பெண்\nமுகம் பார்த்து காதலிப்பவர்களையே ஏமாற்றும் இந்த காலத்தில் பேஸ்புக் மூலம் நட்பாகி,காதலர்களாகிதங்களது கற்பையும் இழந்து தவிக்கிறார்கள் பெண...\nஎகிப்தில் கடல் பிளந்த அதிசியம்\nபல நூற்றாண்டுகளுக்கு முன் இறைவன் ஒருவனே என்ற ஏகத்துவ கொள்கையை தன் சமுதாயத்திற்கு எடுத்து சொல்லியவர்கள் நபி மூஸா(அலை) அவர்கள்.இந்த சத்திய ...\nஇவர் தான் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்)\nஅ அ அ அ அ\nதமிழ் எழுத்துகளை Opera Mini இன் மூலம் மொபைலில் பார்ப்பது எப்படி\nதமிழ் எழுத்துக் கொண்ட நமது வலைத்தளம் உட்பட அனைத்து தமிழ் தளங்களையும் இதன் மூலம் இனி நீங்கள் பார்க்கலாம்.முதலில் உங்களிடம் உள்ள Opera Mini வெப் ப்ரொவ்சிங் அட்ரஸ் பாரில் config : என இடைவெளி இல்லாமல் டைப் செய்து ok. செய்யவும்.power user setting என்ற பக்கம் ஓபன் ஆகும் அதில் use bitmap font for complex setting என்ற ஆப்சனில் no க்கு பதில் yes என்று மாற்றவும் பின் save செய்யவும் .ஆப்சனை மாற்றியும் தமிழ் font வேலை செய்யாவிடில் மொபைலை சுவிட்ச் ஆப் செய்து ஆன் செய்யவும்.\nபுதிய version வேலை செய்யாவிடில் 4 . 2 அல்லது 6 .1 version முயற்சி செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vishwarooopam.blogspot.com/2015/10/blog-post_61.html", "date_download": "2018-05-22T09:45:50Z", "digest": "sha1:Z2PWJHNAO535YAJAWHTFKKY5F4N4TM7F", "length": 28282, "nlines": 204, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : விஜய் பற்றிய சில உண்மைகள் – ஒரு ரியல் தமிழ் ஹீரோ", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nவிஜய் பற்றிய சில உண்மைகள் – ஒரு ரியல் தமிழ் ஹீரோ\nவிமர்சனத்திற்கு உட்படாத மனிதனும் அல்ல…\nவிமர்சிக்கப்படதா படைப்பும் (படம்)அல்ல பக்கத்து மாநில பாகுபாலியை புகழ்ந்த தமிழ் கூட்டம் ஏனோ தரமான காக்கா முட்டை படத்தை கண்டு கொள்ளவில்லை இதை போல பல தமிழ் படைப்புகள் இந்த தமிழ் மண்ணில் காணாமலே போய்விடுகின்றன\nதமிழ் மண்ணில் தமிழனுக்கே முன்னுரிமை ஆனால் இங்கு சிலர் சிலர் அல்ல பலர் வந்தேறி நடிகர்களை தூக்கி முன்னிறுத்தி துதி பாடுகின்றனர்.\nஆனால் இந்த மண்ணில் பிறந்த சக தமிழர் நடிகர்களை குறை சொல்லியே மட்டம் தட்டுகின்றனர் (எகா) விஜய் வடிவேலு விஜய்யின் புலி படத்தை விமர்சனம் செய்றீங்க “செய்யுங்கள் தவறில்லை ஆனால் வெளிவரும் எல்லா திரைப்படங்களையும் மட்டம் தட்டி பதிவிடுகிறிர்கள் இது சரியா \nவிஜய் ஒரு தமிழன் இன்று தமிழ்நாட்டில் முன்னனி நடிகர்களில் இருக்கும் ஒரே தமிழன் அவர் தான் தமிழ் சினிமாவில் வந்தேறி அதாவது வேறு மொழியில் இருந்து நடிக்க வந்தவர்கள் தான் அன்றும் இன்றும் முன்னனி நடிகர்களாக இருக்கிறார்கள் ரசினி கமல் அஜித் தனுஸ் இவர்கள் திரைப்படம் வெளிவரும் போது இம்மாதிரியாக நீங்கள் நடந்துகொள்வதில்லை ஏன்\nஇன்று விஜய்யை மட்டுமே மட்டம் தட்டும் நீங்கள் தமிழ் இனத்திற்காக எழுதியதுண்டா போராடியதுண்டா சிறை சென்றதுண்டா \nஒரு எழைக்குழந்தைக்கு ஒரு வேளை உணவை கொடுத்ததுண்டா\nஒரு எழைக்கு கல்வி பயில உதவியதுண்டா இதை அவர் செய்கிறார் வித்தியா(இறந்த தங்கை) பவுண்டேஷன் முலம்\nஈழத்தில் 2008 இல் சண்டை தொடங்கிய போதுபொழுது தன் தாயாருடன் முதல் ஆளாக உண்ணாவிரதம் இருந்தவர் இவர்தான் ”\nதமிழ்நாட்டில் சென்னையில் அனைத்து நடிகர்களிடம் உங்கள் ரசிகர்களின் சார்பாக பிரதமருக்கு கடிதம் எழுதி அனுப்பசொல்லுங்க என்று சொன்னவர் இவர்தான் போரை நிறுத்தசொல்ல “\n2008 இல் ராமேஸ்வரத்தில் போர் தொடங்கிய போது தன் விஜய் மக்கள் இயக்கம் முலம் பல்லாயிரம் ரசிகர்களுடன் கண்டன ஆர்பாடத்தை தொடங்கினார் ஆனால் தொடங்கிய சில மணி நேரத்தில் அப்போதைய கலைஞர் சொல்லி காவல் துறைஎவப்பட்டு கூட்டத்தை அடித்துக் கலைத்ததை நீங்கள் அறிவிர்களா பிறகு தான் சென்னையில் ஆர்பாட்டத்தை தொடங்கினார்.\nஅப்போது போரை நிறுத்த சொல்லி தன் ரசிகர்களை தூண்டிவிட்டு பல இலட்சம் தந்திகளை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்ப செய்தவர் இந்த தமிழன் விஜய்.\n2008.2009 கால கட்டத்தில் இந்த தமிழ் மண்ணை ஆண்ட கூட்டம் திராவிட கூட்டம் கூட ஈழத்திற்கு எதிராக தான் செயல்பட்டது என்பது நீங்கள் அறிவீர்கள்\nகடந்த மாதம் தமிழீழ அரசாங்கம் மேற்கொண்ட கையெழுத்து போராடத்திற்கு 10 லட்சம் ஓட்டு இலங்கைக்கு எதிராக போட twitter பக்கத்தில் வாக்கு சேகரித்தவர் இவர்தான் ”\nஇவரை தமிழ்நாட்டில் இழிவு செய்ய காரணம் இவர் தமிழன் ”\nஇவரை இழிவு செய்யும் சிலர் “வந்தேறி “கன்னடம் “மளையாளம் “தெலுங்கு இந்த நடிகர்களை இழிவு செய்ய மாட்டங்குறீங்க ஏன் “\nதொடர்ந்து 10 வருடங்களாக இவர் படம் திரையிட்டுவதற்கு முன் தினம் சில திராவிடஅரசியல்வாதிகள் தூண்டுதலால் இவர் படம் வெளியிட தடை கோரி வழக்கு நீதி மன்றத்தில் பதியும் என் இவர் தமிழர் இவர் அரசியலில் நுழைந்தால் ஒரு கோடி வாக்குகள் திராவிட கட்சியில் இருந்து பிரியும் அதற்காக எல்லா திரைபடமும் அரசியல் கட்சியால் முடக்கப்படுகிறது.\nஇலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு நான் ஏன் குரல் கொடுக்கவேண்டும். என்று அறிக்கை விட்ட. . . மலையாளி அஜித் . . . இந்தியன் அர்ஜீன்2009 ஆம்ஆண்டு பேட்டி அளித்ததை நான் மறக்கவில்லை ஆனால் அவரை தூக்கி வைத்துக் கொண்டாடும் தமிழர்கள்.\nகர்நாடக காவிரி தராத போது போராடிய தமிழ் சினிமா நடிகரில் ரசினி இங்கு வாய் கிழிய பேசிவிட்டு கர்நாடகம் போய் குசேலன் படத்தை எதிர்த்தால் மன்னிப்பு கேட்டு தமிழர்களை எமாற்றிய ரசினியை தூக்கி கொண்டாடும் தமிழர் கூட்டம் விஜய் மட்டும் எதிர்ப்பது என் \nஒரு தமிழ்நாட்டில் பிறந்தவர் தமிழனாக பெரிய ஆளா வளர விடமாட்டங்குறீங்க “அது சரி நம்ம தமிழன் என்று தமிழனை வாழவைத்துள்ளான் (இந்த பதிவு நான் ஒரு தமிழனாக போட்டு இருக்கேன் ரசிகனாக அல்ல எம் இனத்துக்காக குரல் கொடுத்த எவனாக இருந்தாலும் எங்களால் மதிக்கப்பட கூடியவர்களே\nநடிகர் விஜய் மகான் அல்ல தியாகியும் அல்ல எம் மண்ணில் பிறந்த சக தமிழன் எமக்காக அன்று2008 2009 இல் துடித்தவனுக்கு இன்று நான் துடிப்பதில் தவறில்லையே\nSource -வாட்சப்பில் வந்த குறுஞ்செய்தி\nLabels: சினிமா, செய்திகள், சென்னை, நிகழ்வுகள், பிரபலங்கள், வரலாறு, விமர்சனம்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nசென்னை இல்லாத ஐ.பி.எல். தொடரா... சான்சே கிடையாது\nவிக்கெட் கீப்பரை தவிர அனைவரும் பந்துவீசினர்: ஆஸி.ஜ...\n“லவ் பண்றேன் சார்... லைஃப் நல்லா இருக்கு\n“என்கிட்ட இருக்கு ஹிட் ஃபார்முலா \nஒரு வருடத்தில் எட்டுப்படங்கள், அவ்வளவும் வித்தியாச...\n’பெண்களின் தேகத்தை வன்மத்தோட அணுகாதீங்க\nஓ.சி. பட்டாசு வாங்கினால் சஸ்பெண்ட்: அதிகாரிகளுக்கு...\nடெங்கு பயம் இனி வேண்டாம்; இருக்கிறது 8 வழிமுறைகள்\nஃபேஸ்புக் நிறுவனருக்கு இணைய சமநிலை ஆர்வலர்கள் குழு...\nரூ.1000 கோடிக்கு 11 தியேட்டர்கள் வாங்கிய சசிகலா: ப...\nஉலகை வியப்பில் ஆழ்த்திய தாய்லாந்து அழகியின் தாய்ப்...\n‘‘மோசமான நிர்வாகத்தை நடத்தும் அ.தி.மு.க-வோடு பி.ஜே...\nமூடு டாஸ்மாக்கை மூடு – பாடலுக்காக தோழர் கோவன் கைது...\nதமிழகத்துக்கு என்று கிடைப்பார்கள் எளிமைத் தலைவர்கள...\nகைகொடுக்கும் இ-காமர்ஸ் நிறுவனங்கள்... சிறு வியாபார...\nபம்பாய் சிட்டியிலிருந்து செல்லக்குட்டி வரை - விஜய்...\nமிஸ்டர். கபில்தேவ், நீங்கள் சொல்வது உண்மையா\nஅன்னையின் தேகங்கள் - ஒரு அசத்தல் ஆல்பம்\nசொன்னதை செய்தார் சரத்குமார்: 10 நாளில் நடிகர் சங்...\nஅதிகாரிகள் டார்ச்சர்: உயிரை மாய்த்துக் கொண்ட தீயண...\nதாவூத்தின் தளபதியாக இருந்த சோட்டா ராஜன்\nவரதாபாய், ஹாஜி மஸ்தான்... மும்பையை ஆண்ட தமிழ் தாதா...\nஓடு பாதையில் தீப்பிடித்து எரிந்தது விமானம்: பயணிகள...\nதோனியை வீழ்த்தும் ஐந்து எதிரிகள்\nஆல் ஸ்டார் T20 கிரிக்கெட்..\nஷங்கர் உணர்வாரா... ரஜினி உணர்த்துவாரா..\nஇந்தியா இல்லாமல் உலகநாடுகளின் தொடர்புகளை ஏற்படுத்த...\nஎனக்கு முதல்வராக வேண்டுமென்ற ஆசையில்லை: கார்த்திக்...\nஎஸ்.ஐ. தேர்வுக்கு திருமணம் தடையில்லை... போராடி இட...\nபோலீசார் முன்பாகவே ஆயுதங்களோடு பொதுமக்களை தாக்கிய ...\nமுதலமைச்சர் கனவு ஹோல்டர்களின் ஆப்\n'லஞ்சம் வாங்க மாட்டேன்' என உறுதிமொழி ஏற்ற ஒரு மணி ...\nநயன்தாராவை ‘சூப்பர் ஹீரோயின்’ ஆக்கிய 11 கெத்து குண...\nரஜினியை கலாய்த்த நாசர்.. ரகசிய ஓட்டம்\nஉங்கள் செலவிலும், முதலீட்டிலும் வரிச் சேமிக்கும் வ...\nகண்காணிப்பில் இருந்து விடுதலை: டக்டக்கோ தேடியந்திர...\nரயில் கழிவறை கொண்டியால் ஒன்றரை லட்சம் இழப்பீடு பெற...\nகும்பகோணம் தீவிபத்து: உயிரிழந்த குழந்தைகளுக்காக நட...\n'நானும் ஜெயிலுக்குப் போறேன், ஜெயிலுக்குப் போறேன்....\nஒன்றரை வயது குழந்தையை காப்பாற்றிய அரசு டிரைவர், கண...\n'விஜய் சாயலில் இருந்தாலும் நானா இருக்கறதுதான் பிடி...\nரஜினியை விட அதிக சம்பளம்: எந்திரன் 2-வில் நடிக்க ஓ...\nரஜினிகாந்தைவிட எனக்கு தமிழ் உணர்வு அதிகம் - நடிகர்...\nதொடரும் விபத்து: கண்காணிக்காத ரோந்து போலீஸ்\nபொருளாதாரத்தை தீர்மானிக்கப் போகும் அடுத்த நூறு நாட...\nஅண்ணாவை வாசித்த, எம்.ஜி.ஆரை நேசித்த லட்சிய நடிகர் ...\n'நீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க...\n‘மன்மத’ காக்கிகளின் மர்ம பக்கங்கள்\nகாலியாகும் கோலி சோடா வியாபாரம்\nதீபாவளிக்குள் பருப்பு விலை குறையுமா\nபிரேசில் நாட்டின் தேசிய சொத்து : இந்தியாவில் 'கருப...\nஆம்னி பஸ்களின் கட்டண கொள்ளை ஒழிவது எப்போது\nசசிக்கு ஜெ. கொடுக்கும் முக்கியத்துவம்... உற்சாகத்...\nஅமராவதி நகரத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோ...\nபள்ளிக்கு வெடிகுண்டு கொண்டு வந்ததாக தவறுதலாக கைது ...\nஸ்மார்ட் போன் நனைந்து விட்டதா\nவெடிகுண்டு கண்டுபிடித்தாக கைது செய்யப்பட்ட இஸ்லாமி...\nஅமராவதி அடிக்கல் நாட்டு விழா: சொகுசு பேருந்துகளை அ...\nமது, முறையற்ற பாலியல் நடவடிக்கைக்கு தடை: சீன கம்யூ...\nகட்டுக்கடங்கா வெப்சைட்டுகளையும் அடக்கி ஆளும் PDF\nநானும் ரௌடி தான் - படம் எப்படி\nஷேவாக் என்னும் பெரும் கனவு\nஎங்கள் ஓய்வூதிய பணத்தை ஏழைகளுக்கு கொடுங்கள்: உ.பி...\nபிளே ஸ்கூல்... பெற்றோர்கள் கவனத்துக்கு\nபருப்பு விலை நெருப்பாக சுட காரணம் என்ன\nசரண்டர் ஆன பிறகும் எங்களுக்கு தலைவலியாக இருக்கிறார...\nஇந்திய அணிக்கு பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க கேரி கிற...\nசிவாஜி சிலை: சாலையில் இருந்து அகற்றலாம்; மக்கள் மன...\n''பஸ்ஸில் பிறந்தவன் இந்த கண்ணதாசன்\nகுழந்தையின் முதல் வளர்ச்சி தாயின் வயிற்றில்...\nதுயரங்களை சுமந்து நிற்கும் வாடகைத் தாய்கள்\nஅப்துல் கலாம் வாழ்க்கையில் இருந்து சில பக்கங்கள்\nகோகுல்ராஜ் கொலை வழக்கு: உண்மையை ஒப்புக்கொண்டாரா யு...\n'என்றும் அம்மாவின் ஆட்சி': திருப்பூர் கலெக்டரின் ப...\n'எனக்கென்று தனிப்பட்ட வாழ்வு இல்லை\nநீங்கள் எந்தத் தொழிலுக்கு ஏற்றவர்\nஎப்படியெல்லாம் ஏமாத்துறாங்கப்பா... அமேசான் மீது போ...\nலில்லி எடுத்த 'கில்லி 'முடிவு : மதுபாருக்குள் இருந...\nகடிதத்துக்கு பிரதமர் உடனடி பதில்... கோரிக்கை உடனட...\n அமைச்சர் முன்னிலையில் கட்சி ப...\n12 லட்சம் ஓட்டுகள் அ.தி.மு.க-வுக்கு இல்லை\nஜெயலலிதாவின் அதிரடி வியூகம்; தேர்தலுக்கு தயாராகும்...\nசரத்குமார் மீதான ஊழல் ஆதாரங்களை வெளியிட்டார் விஷால...\n30 வகை சுண்டல் - ஸ்வீட் - பாயசம்\nஒரு கோழிக்குஞ்சும் சில கழுகுகளும்....\nமதுரையில் நடிகர் கார்த்திக்கின் சகோதரர் திடீர் கைத...\nநாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார் யுவராஜ...\n18 வயதில் ஆடிட்டராகி சென்னை மாணவர் உலக சாதனை\nநீண்ட நாட்களுக்கு பிறகு கருணாநிதியுடன் குஷ்பு சந்த...\n5 முதல்வர்களுடன் நடித்த நகைச்சுவை அரசியின் வாழ்க்க...\nபெண் சிவாஜி'... மனோரமா பற்றிய சுவாரஸ்யத் துளிகள்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\nஉலகிலேயே அதிவேகமாக 6000 ரன் குவித்த விராட் கோலி\nஒ ரு சிறுவன் என்ன செய்து விடப்போகிறான் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் இருந்தது விராட் கோஹ்லி தனது கிரிக்கெட் வாழ்க்கையை து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.newmannar.com/2013/12/Cinema_2519.html", "date_download": "2018-05-22T10:05:14Z", "digest": "sha1:KCHFJ623OIO74UERRRE5PPLVIMT76RA4", "length": 2779, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "தமிழில் ஹங்கர் கேம்ஸ் 2", "raw_content": "\nதமிழில் ஹங்கர் கேம்ஸ் 2\nதி ஹங்கர் கேம்ஸ் கேட்சிங் பயர் தமிழில் டப் ஆகிறது. 2012-ல் வெளியாகி வசூலில் சாதனை புரிந்த ஹாலிவுட் படம், ஹங்கர் கேம்ஸ். சுசான் கோலின்ஸ் எழுதிய கேட்சிங் பயர் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், தி ஹங்கர் கேம்ஸ் கேட்சிங் பயர் என்ற பெயரில் உருவாகி உள்ளது.\nஅறிவியல் தொடர்பு கதையான இதில் நவீன தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் பாகத்தை இயக்கிய பிரான்சிஸ் லாரன்ஸ் இயக்கி உள்ளார்.\nமுதல் பாகத்தில் நடித்த ஜெனிபர் லாரன்ஸ் இதிலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நாளை ரிலீஸ் ஆகிறது. தமிழகத்தில் ஹன்சா பிக்சர்ஸ் வெளியிடுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://desandhiri.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-05-22T09:32:52Z", "digest": "sha1:C2V46B7HHV6G6OLURP2O2XQI4KV3MGOX", "length": 8460, "nlines": 151, "source_domain": "desandhiri.blogspot.com", "title": "கொஞ்சமாச்சு சி ரிப்பு வருதான்னு சொல்லுங்களேன் ?! ~ தேசாந்திரி - பழமை விரும்பி", "raw_content": "தேசாந்திரி - பழமை விரும்பி\nகொஞ்சமாச்சு சி ரிப்பு வருதான்னு சொல்லுங்களேன் \nBy தேசாந்திரி-பழமை விரும்பி On 11:31 PM In 2011 தேர்தல், அரசியல், நகைச்சுவை With 6 comments\nதலைவர் டிவி பார்த்து ரொம்ப கேட்டுப் போயிட்டாரா \nஆமா, 'ஊழல் பண்ணுறதால நல்லது நடந்தா, ஊழல் நல்லது தானே\nதலைவர் ரொம்ப அப்பாவியா இருக்கார்\n'தேர்தல் ஆணையத்தோட கூட்டணி வெச்சா சுலபமா ஜெயிக்கலாமே' ன்னு சொல்றார் \nஇந்த தேர்தல்ல எந்த கட்சியுமே ஜெயிக்காதா \n எல்லாருமே 'மக்களுக்கு நல்லது பண்ற கட்சிக்கு ஒட்டு போடுங்க' ன்னு சொல்றாங்களே \nதலைவர் ஏன் ரொம்ப கடுப்பா இருக்கார் \nஎலெக்சன் டெபாசிட் கட்ட போகும்போது, அவுங்க வீட்டம்மா 'எதுக்குங்க இவ்ளோ பணத்த வேஸ்ட் பண்றீங்க' ன்னு கேட்டாங்களாம் \nஎதிர்கட்சித் தலைவர், தேர்தல் அறிக்கையில \"வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர்\" னு சொன்னதும், இவர் \"ஓட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர்\" னு அறிக்கை விடறாரே \n18 வயது வந்த உடன் ஒரு ஓட்டு போட அனுமதிக்கும் தேர்தல் ஆணையமே ,நான் கேட்கிறேன் , 36 வயது வந்த உடன் இரண்டு ஓட்டு போட அனுமதிக்காதது ஏன் \nநல்லாவே சிரிப்பு வருது நன்றி\nதேசாந்திரி-பழமை விரும்பி February 13, 2011 at 12:05 PM\nவாங்க அண்ணாச்சி... எப்புடி இருக்கீக \nரொம்ப நாளா ஆளையே காணோமே \nதலைவர் ஏன் ரொம்ப கடுப்பா இருக்கார் \nஎலெக்சன் டெபாசிட் கட்ட போகும்போது, அவுங்க வீட்டம்மா 'எதுக்குங்க இவ்ளோ பணத்த வேஸ்ட் பண்றீங்க' ன்னு கேட்டாங்களாம் \nதேசாந்திரி-பழமை விரும்பி February 14, 2011 at 9:42 PM\nநீங்க சொன்னா சரியாதான் இருக்கும் \nதேசாந்திரி-பழமை விரும்பி March 19, 2011 at 8:42 PM\nபோற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... \nBlog எழுதுறவன் மனுசன்னா ...\nFollow பண்றவன் பெரியமனுசன் ...\nநான் எனது பள்ளி நாட்களின் இறுதியிலும், கல்லூரி நாட்களிலும் எழுத வேண்டுமென்று நினைத்த நாட்குறிப்பின் வெளிப்பாடுதான் இந்த வலை தளம்.சினிமா, அரசியல், கலை, விளையாட்டு தொடர்பான விஷயங்களை பகிர்ந்து கொள்ள எனக்கான இடம் (உங்களுக்குமானது தான் \n(இன்னும் எத்தன பேர்டா கெளம்பி இருக்கீங்க \nசச்சின் டெண்டுல்கருக்கு (மீண்டும்) ஒரு பகிரங்கக் ...\nநடுநிசி நாய்கள் - சிறப்பு சிறுகதை\nகொஞ்சமாச்சு சி ரிப்பு வருதான்னு சொல்லுங்களேன் \n2011 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி எப்படி இருக்கும் \nவ - த - ந - மீ - வ = வந்தமைக்கும் தந்தமைக்கும் நன்றி , மீண்டும் வருக \nதேசாந்திரி , அங்க பாரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gobisaraboji.blogspot.com/2015_02_01_archive.html", "date_download": "2018-05-22T10:01:28Z", "digest": "sha1:BOBBJE2C3MFE4WGSCKTMLKIQRK3EQKWA", "length": 22589, "nlines": 235, "source_domain": "gobisaraboji.blogspot.com", "title": "மு.கோபி சரபோஜி: February 2015", "raw_content": "\nரசிக்க – சிந்திக்க – 5\nசெருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனான ஆப்ரகாம் லிங்கன் அமெரிக்க அதிபராக இருந்த சமயத்தில் அவரைச் சந்திப்பதற்காக அவருடைய நண்பர் ஒருவர் வந்தார். அப்போது லிங்கன் தன்னுடைய காலணிகளுக்கு பாலீஷ் போட்டுக்கொண்டிருந்தார். இதைக் கண்ட அந்த நண்பர் லிங்கனை செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் என சுட்டிக்காட்டி மட்டம் தட்டும் நோக்கத்துடன், ”மிஸ்டர் லிங்கன், “உங்கள் காலணிகளுக்கு நீங்களே பாலீஷ் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கேட்டார்.\nLabels: அச்சில், தமிழ்முரசு நாளிதழ், ரசிக்க - சிந்திக்க\nசிங்கப்பூரின் பழைய பெயர் ”டெமாசெக்”. 13 ம் நூற்றாண்டில் (1390 ம் ஆண்டு) ஸ்கந்தர் ஷா என்னும் பாலம்பாங்க் மன்னன் தான் தோற்றுவித்த சிறு காலனிப் பகுதியான சிங்கப்பூருக்கு இப்பெயரை இட்டான்.\nசிலப்பதிகாரத்தில் கோவலனின் முற்பிறவி ஊராகக் குறிக்கப்பட்டுள்ள ”சிங்கபுரம்” என்ற பெயரால் ”சிங்கப்பூர்” என்று அழைக்கப்பட்டதாக வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்கு ஆதாரமாக 14 ம் நூற்றாண்டிற்கு முன்னர் இப்பகுதிகள் சோழ மண்டலத்தின் ஆளுகையில் இருந்ததைக் குறிப்பிடுகின்றனர்.\nLabels: அச்சில், கட்டுரை, வாதினி மாத இதழ்\nஇராமநாதபுரம் புத்தகக் கண்காட்சியில் நண்பரின் மகள் என் நூல்களுடன்\nLabels: கவிமாலை, சிங்கப்பூர், புகைப்பட ஆல்பம்\nரசிக்க – சிந்திக்க - 4\nஅமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் ஒரு பிரச்சனை. அங்கிருந்த வரலாற்றுத் துறைக் கட்டிடம் அமைந்திருந்த புல் தரையின் மீது அங்கு படிக்கும் மாணவர்கள் கேண்டீனுக்குச் செல்லும் போதெல்லாம் கண்டபடி நடந்து சென்றார்கள். அதனால் புற்கள் அழிந்து திட்டுத் திட்டாகி புல்தரையே அலங்கோலமாக மாறிக் கொண்டிருந்தது.\nபுல்தரை மீது நடக்காமல் கேண்டீனுக்குச் செல்ல வேண்டுமானால் அரை கிலோமீட்டர் தூரம் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டும் என்பதால் புல்லின் மீது நடந்து செல்லக் கூடாது என பேராசிரியர்கள் கூறியதை மாணவர்கள் கேட்கவில்லை. தாங்கள் எவ்வளவு சொல்லியும் மாணவர்கள் கேட்காததால் பேராசிரியர்கள் தங்களின் தலைமைப் பேராசிரியரிடம் புகார் செய்தார்கள். புகாரைக் கேட்ட அந்தத் தலைமைப் பேராசிரியர் அப்படியானால் “வரலாற்றுத்துறைக் கட்டிடத்தில் இருந்து கேண்டீனுக்குச் செல்ல புல்தரையின் மீது ஒரு சிமெண்ட் பாதையை நாமே அமைத்து விடுவோம். மாணவர்கள் கண்ட படி நடந்து செல்லாமல் அதன் மீது மட்டும் நடந்து கேண்டீனுக்குப் போய் வரட்டும்” என்றார். அந்தத் தலைமைப் பேராசிரியர் சொன்ன ஐடியாவில் உருவானது தான் இன்று பெரிய புல் தரைகளின் மீது உள்ள புற்களை மிதிக்காமல் நாம் நடந்து செல்வதற்காக போடப்பட்டிருக்கும் சிமெண்ட் பாதைகள் இந்த ஐடியாவைச் சொன்ன தலைமைப் பேராசிரியர் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஐசன் ஹோவர்.\nLabels: அச்சில், தமிழ்முரசு நாளிதழ், ரசிக்க - சிந்திக்க\nநன்றி : தமிழ்முரசு நாளிதழ்\nLabels: அச்சில், கணையாழி மாத இதழ், கவிதை, தமிழ்முரசு நாளிதழ்\nஇராமநாதபுரம் புத்தகக் கண்காட்சியில் என் நூலுடன் நண்பர் தேவா\nபுத்தக வெளியீட்டு அரங்கில் நண்பர்கள் கண்ணன், கீழை கதிர்வேல் மற்றும் தோழி சுமதிஸ்ரீ\nதோழி சுமதிஸ்ரீ - க்கு நூல்கள் தந்த தருணம். அருகில் நண்பன் ஆனந்தக்குமார்\nசிங்கப்பூரில் இயங்கும் தங்கமீன் பதிப்பகம் வெளியிட்ட முப்பது கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய காலப் பெருவெளி தொகுப்பில் இடம் பெற்றுள்ள என் இரண்டு கவிதைகள்\nபுழுதி பறக்கப் புழங்கிய வீதிகளில்\nதும்பிகள் பிடிப்பதையும் காளாண் பறிப்பதையும்\nமறந்துவிட்ட குழந்தைகள் - என\nபச்சைக் கலர் இடைவாரும் இருந்தா கொடேன்\nநமக்குள் ஊடேறி கவிழ்ந்திருந்த நினைவுகள்.\nநினைவுகளை வாரிக் கொண்டு திரும்பினோம்.\nஎடுத்துச் செல்லும் வரை தெரியவில்லை\nநீ எனக்கானதையும் எடுத்துப் போகிறோமென்று.\nஉச்சரிப்பின் உவப்பில் துளிர்த்துக் கொண்டேயிருக்கிறது\nஎன் பெயர் தாங்கிய உன் மகனாய்\nஉன் பெயர் தாங்கிய என் மகளாய்\nநன்றி : தங்கமீன் வாசகர் வட்டம் - சிங்கப்பூர்.\nLabels: அச்சில், கவிதை, சிங்கப்பூர், தங்கமீன் வாசகர் வட்டம்\nரசிக்க – சிந்திக்க – 3\nதன்னிடம் கிரிக்கெட் பயிற்சி பெற்று வந்த சிறுவனிடம் இன்று பயிற்சியாட்டத்தில் நன்றாக விளையாடினாயா எத்தனை ஓட்டங்கள் எடுத்தாய் என்று கேட்டார் பயிற்சியாளர். அந்த சிறுவனோ தன் நண்பர்கள் விளையாடிய கிரிக்கெட் மேட்சை பார்க்கச் சென்றிருந்ததால் பயிற்சியாட்டத்திற்கு செல்லவில்லை என்றான்.\nகோபம் கொண்ட பயிற்சியாளர் பளீர் என சிறுவனின் கண்ணத்தில் ஒரு அறைவிட்டார். பின்னர் அந்தச் சிறுவனிடம் “யாரோ விளையாடுகின்ற மேட்சை பார்த்து கைதட்டப் போய் இருக்கிறாயே…….. உனக்கு அசிங்கமாக இல்லை. உன்னைப் பார்த்து மற்றவர்கள் கை தட்டி பாராட்ட வேண்டாமா நீ மற்றவர்களுக்காக கை தட்டப் போகிறாயா நீ மற்றவர்களுக்காக கை தட்டப் போகிறாயா அல்லது மற்றவர்களிடமிருந்து நீ கை தட்டு வாங்கப்போகிறாயா அல்லது மற்றவர்களிடமிருந்து நீ கை தட்டு வாங்கப்போகிறாயா முடிவு செய்து கொள்” என்றார். அந்த வார்த்தை அந்த சிறுவனின் வாழ்வை மாற்றிப் போட்டது. அதன்பின் நாள் தவறாமல் பயிற்சி செய்து வந்த அந்த சிறுவன் பின்னாளில் உலகமே வியக்குமளவுக்கு புகழ் பெற்றான். அந்த சிறுவன் தான் சச்சின் டெண்டுல்கர்\nLabels: அச்சில், தமிழ்முரசு நாளிதழ், ரசிக்க - சிந்திக்க\nரசிக்க – சிந்திக்க - 2\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காந்தியடிகளைக் கைது செய்து சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றார்கள். சிறை அதிகாரியாக இருந்த ஸ்மட்ஸ் என்ற ஆங்கிலேயனுக்கு காந்தியடிகள் மீது கடுமையான வெறுப்பு. சிறைவாசலில் தன் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த காந்தியை ஸ்மட்ஸ் நடு நெஞ்சில் ஏறி மிதித்து அறைக்குள் தள்ளிவிட்டான். சில நாட்கள் கழித்து விடுதலை செய்யப்பட்டதும் சிறையிலிருந்து வெளியே வந்த காந்தியடிகள் சிறையிலிருக்கும் போது தான் தைத்த ஒரு ஜோடி செருப்பை ஸ்மட்ஸ்க்கு பரிசாக கொடுத்தார். அதை வாங்கிப் போட்டுப் பார்த்த ஸ்மட்ஸ் தன் காலுக்குச் சரியாக இருப்பதைக் கண்டு ஆச்சர்யபட்டவனாய், ”என் கால் அளவு உங்களுக்கு எப்படி தெரிந்தது” என்று காந்தியிடம் கேட்டான். அதற்கு காந்தியடிகள் “என்னை சிறைக்கு\nLabels: அச்சில், தமிழ்முரசு நாளிதழ், ரசிக்க - சிந்திக்க\nஎன் நூல்கள் [அச்சு - மின் நூல்]\nரசிக்க – சிந்திக்க – 5\nரசிக்க – சிந்திக்க - 4\nரசிக்க – சிந்திக்க – 3\nரசிக்க – சிந்திக்க - 2\nரசிக்க - சிந்திக்க (15)\nஆலயம் தொழுதலை விடவும் சுகமான அதிகாலை\nசில தினங்களாகவே தன்னுடைய ஸ்நாக்ஸ் காசை சேகரித்து வருவதாக மகன் சொல்லிக் கொண்டிருந்தான் . ஏன் என்றேன் . தமிழ் புத்த...\nநாள் : 1 எங்க மிஸ் கல்யாணத்துக்கு நீங்க என்ன கிஃப்ட் (GIFT) செய்யப் போறீங்க நான் செய்றது இருக்கட்டும் . நீயும் , உன் ...\nகிருஷ்ணசாமி என்கிற கிச்சாமி “குதிரைக் கிச்சாமி”யாக மாறிப் போன நிகழ்வைச் சொல்லும் கதை “குதிரை”. சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் இரண்ட...\nகிளையிலிருந்து வேர்வரை - காலத்தின் நீட்சி\nஈரோடு கதிர் அவர்களின் நாற்பத்தைந்து கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு கிளையிலிருந்து வேர்வரை”. அவருடைய வலைப்பக்கத்தில் எழுதப்பட்டவைகளில் ...\nரசிக்க - சிந்திக்க - 15\nதற்கொலைக்கு முயன்று கொண்டிருந்த ஒரு இளைஞனைக் கண்ட எழுத்தாளர் டால்ஸ்டாய் அவனை தடுத்து நிறுத்தி அதற்கான காரணத்தைக் கேட்டார். அதற்கு அந்த இ...\nபடைப்புகளை வெளியிட ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும். Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://saravananworld.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2018-05-22T09:42:25Z", "digest": "sha1:JBYG2UREHPLFTCVEOAXURIB2WWTWN7EL", "length": 7054, "nlines": 43, "source_domain": "saravananworld.blogspot.com", "title": "saravanan world: சந்திரனை தொட்டது யார்....", "raw_content": "\nசென்ற வாரம் ஒரு நாள் வழக்கம்போல தொலைக்காட்சியின் பல்வேறு சேனல்களை மாற்றி கொண்டிருந்த போது, டிஸ்கவரி சேனலில் நிலவில் காலடி வைத்த படங்களை வைத்து ஏதோ காட்டி கொண்டிருந்தார்கள்.\nஎன்ன வென்று பார்க்கலாம், என சில நிமிடம் நிறுத்தியபோது. நிலவிற்கு யாரும் செல்லவில்லை, நாசா வெளியிட்ட படங்கள் அனைத்தும் பொய்யானவை என விளக்கினார்கள். அந்த நிகழ்ச்சி - MythBusters.\nஅந்த நிகழ்ச்சி கொஞ்சம் சுவாரசியமாக இருந்ததால், உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவர்கள் கொடுத்த விளக்கங்களும், அதை பற்றி நான் இண்டர்நெட்டில் தேடி கண்ட விளக்கத்தையும் தொகுத்து கொடுக்கிறேன்.\nபடத்தில் உள்ளது போல அமெரிக்க கொடி பறக்க சாத்தியம் இல்லை. நிலவில் காற்று கிடையாது, Vaccum எனப்படும் வெற்றிடமே நிலவு முழுதும் இருப்பதால் கொடி கண்டிப்பாய் பறக்காது.\nNASA விளக்கம்: விண்வெளி வீரர் அப்போதுதான் அந்த கொடியை பறப்பது போல வைத்தார், கொடி எப்படி வைக்கப்பட்டதோ அப்படியே இருக்கிறது, பறக்கவில்லை.\nMythBusters கேள்விகள்: வீரரின் காலடித்தடம் இவ்வளவு தெளிவாக ஈர மணலில் மட்டுமே பதியும். நிலவில் ஈரம் வர வாய்ப்பு இல்லை.\nNASA விளக்கம்: நிலவில் உள்ள மணல், ஈர மணல் இல்லை. எரிமலை சாம்பல் போன்ற தன்மையுடையது. இது போன்ற மணலில் காலடி நன்றாகவே பதியும்.\nMythBusters கேள்விகள்: 2 பேர் மட்டுமே சென்ற நிலவில் எப்படி இப்படி ஒரு படம் எடுக்கமுடிந்தது. இருவருமே தெரிகிறார்கள், புகைபடம் எடுப்பது போலவும் தெரியவில்லை. அப்படி என்றால் யார் இந்த புகைப்படம் எடுத்தது\nNASA விளக்கம்: கேமரா இருவரின் நெஞ்சிலும் பொருத்தப்பட்டு எடுக்கப்பட்டது. அதனால் இந்த புகைப்படம் சாத்தியமே.\nMythBusters கேள்விகள்: படத்தில் உள்ள பல பொருட்களின் நிழல் வேறு வேறு பக்கத்தில் விழுகிறது. எப்படி ஒரே புகைபடத்தில் பல பக்கங்களில் நிழல் விழும். இது ஸ்டுடியோ விளக்குகளில் மட்டுமே சாத்தியம்.\nNASA விளக்கம்: சூரியன், பூமி, வீரர்களின் கவசம், நிலவின் தளத்தில் இருந்து வரும் வெளிச்சம் என பல ஊடகத்தில் (Source) இருந்தும் வருவதால் நிழலின் திசை பல பக்கங்களில் விழுகிறது.\nMythbusters கேள்விகள்: இந்த புகைப்படத்தில், நிழலில் இருக்கும் வீரர் மட்டும் தெளிவாக தெரிவது எப்படி நிழல் மறைத்து கருப்பாக தான் அவர் படமும் இருந்திருக்க வேண்டும்.\nNASA விளக்கம்: முன்பு சொன்ன அதே பதில்தான். சூரியன், பூமி, நிலவின் தளத்தில் இருந்தும் வெளிச்சம் என பல பக்கத்தில் இருந்தும் வருவதால் வீரர் சிறிது வெளிச்சமாக தெரிகிறார்.\n நிலவை தொட்டார்களோ இல்லையோ. நிலவு கவிஞர்கள் கைகளிலும், ஆராய்ச்சியாளர்கள் கைகளிளும் மாட்டி கொண்டு பாடாய் படுகிறது.\nகடவுளை போல வேற்றுகிரகம், நிலவு சம்பந்தமான ஆராய்ச்சிகளும், அதன் விவாதங்களும் என்றும் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் போல....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tvpmuslim.blogspot.in/2012/09/", "date_download": "2018-05-22T09:58:30Z", "digest": "sha1:KP7QDKRYUYY4N7CWNQCH4METTTD4CHLU", "length": 10742, "nlines": 92, "source_domain": "tvpmuslim.blogspot.in", "title": "September 2012", "raw_content": "\nநரேந்திர மோடி-அதிகாரபூர்வ பெயர் மாற்றம்\nகுஜராத்தின் முதல்வரும்,பா.ஜ.க என்ற மதவாத கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான நரேந்திர மோடி அதிகாரபூர்வமாக தனது\nLabels: அல்லாஹ், திருவாளப்புத்தூர், போராட்டம், வரலாறு, விவாதம், ஹிந்து\nநபிகளாரை இழிவுபடுத்திய Nakoula Basseley முஸ்லிமா-அதிர்ச்சி பின்னணி\nமுஹம்மத் நபியை கொச்சை படுத்துவதன் மூலம் இஸ்லாத்தை கேவல படுத்திவிடலாம் என எண்ணி மோசமான படத்தை தயாரித்த Nakoula Basseley Nakoula என்பது அவனுடைய உண்மையான பெயர் அல்ல.அவன் 10 கும் மேற்பட்ட புனை பெயர்களில் உலாவி வருகின்றான்.அவற்றில் சில முஸ்லிம் பெயர்கள் என்பது திடிகிடும் உண்மை.\nLabels: இஸ்ரேல், குர்ஆன், சினிமா, திரைப்படம், நபிமார்கள், பாலஸ்தீன், போராட்டம்\nநபிகள் நாயகத்தை காமுகராக சித்தரித்தப்படம்-Video attached\nஎன்னை நீங்கள் உங்களுடைய மனைவி,மக்கள்,உங்கள் செல்வம் உங்கள் உயிர் இவை எல்லாவற்றையும் விட என்னை அதிகமாக நேசிக்காதவரையில் நீங்கள் உண்மை முஸ்லிமாகிவிடமுடியாது- நபி மொழி\nபடத்தின் TRAILER வந்ததிர்க்கே இவ்வளவு எதிர்பென்றால்,படம் வெளிவந்தால் \nஇந்திய அரசு இந்த TRAILER ய் நேற்று முதல் தடை செய்துவிட்டது.\nLabels: அல்லாஹ், இஸ்ரேல், இஸ்லாம், சமுதாயம், திருவாளப்புத்தூர், நபிமார்கள்\nநரேந்திர மோடி-அதிகாரபூர்வ பெயர் மாற்றம்\nநபிகளாரை இழிவுபடுத்திய Nakoula Basseley முஸ்லிமா-அ...\nநபிகள் நாயகத்தை காமுகராக சித்தரித்தப்படம்-Video at...\nஇவர் தான் மாவீரன் மருதநாயகம் -பகுதி 1\nவரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துடைத்து மானுடத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் எப்போதும் நிகழக் கூடியதாகவே இருக்கிறது...\nஇஸ்ரேல் நாடு உருவான கதை தெரியுமா உங்களுக்கு \nஅவர்கள் சாமானிய மனிதர்கள் அல்லர். உலகின் மிகப்பெரிய கந்து வட்டிக்காரர்கள் . மகா மகா கோடீஸ்வரர்கள் அமெரிக்க அரசிற்கே அவர்கள் கடன் கொடு...\nகொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்)\nமகன்-அம்மா என்ன விட்டு போகாதம்மா உன்ன கெஞ்சி கேட்குறேன் அம்மா- இனி தைரியமா இரு மகனே மகன்-என்னால முடியாதும்மா அம்மா-நான் எங்கையும் போக...\nஇவர் தான் மாவீரன் மருதநாயகம்-பகுதி 2\nசென்ற பகுதியை படிக்காதவர்கள் அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும் முடியாது முடியவே முடியாது ஆற்காடு நவாபிடம் மட்டுமல்ல… உனக்கும் கப்ப...\nதியாகச் சுடர் இப்ராஹிம் நபி- தியாக திருநாள் ஸ்பெஷல்\nஇவ்வுலகில் நீதிகள் மறைந்து,அநீதிகள் எப்பொழுதெல்லாம் தலைதூக்குகிறதோ,அந்த சமுதாய மக்களை நல்வழி படுத்த ஏக இறைவன் தன் தூதர்களை இந்த மனித சம...\nஇஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம்\nhttp://dharumi.blogspot.com என்ற தளத்தில் தொடர் கட்டுரையின் மூலயமாக இஸ்லாத்தை கடுமையாக விமர்சித்து இருந்தார்கள் அதற்கு மறுப்பே ...\nசமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில் , திருமண மண்டபத்தில் நிக்காஹ் நடந்து கொண்டிருந்தது . ஊர் மக்கள் பெரும்பாலோர் க...\nகாதலர் தினம் ஒரு வழிகேடு\nகாதலர் தினம் என்ற தினம் இன்னும் ஒரு வாரத்தில் வர இருப்பதால் அதை பற்றிய தெளிவு பெரும் பதிவு இது.\nபேஸ்புக்கால் கற்பை இழந்த சென்னை பெண்\nமுகம் பார்த்து காதலிப்பவர்களையே ஏமாற்றும் இந்த காலத்தில் பேஸ்புக் மூலம் நட்பாகி,காதலர்களாகிதங்களது கற்பையும் இழந்து தவிக்கிறார்கள் பெண...\nஎகிப்தில் கடல் பிளந்த அதிசியம்\nபல நூற்றாண்டுகளுக்கு முன் இறைவன் ஒருவனே என்ற ஏகத்துவ கொள்கையை தன் சமுதாயத்திற்கு எடுத்து சொல்லியவர்கள் நபி மூஸா(அலை) அவர்கள்.இந்த சத்திய ...\nஇவர் தான் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்)\nஅ அ அ அ அ\nதமிழ் எழுத்துகளை Opera Mini இன் மூலம் மொபைலில் பார்ப்பது எப்படி\nதமிழ் எழுத்துக் கொண்ட நமது வலைத்தளம் உட்பட அனைத்து தமிழ் தளங்களையும் இதன் மூலம் இனி நீங்கள் பார்க்கலாம்.முதலில் உங்களிடம் உள்ள Opera Mini வெப் ப்ரொவ்சிங் அட்ரஸ் பாரில் config : என இடைவெளி இல்லாமல் டைப் செய்து ok. செய்யவும்.power user setting என்ற பக்கம் ஓபன் ஆகும் அதில் use bitmap font for complex setting என்ற ஆப்சனில் no க்கு பதில் yes என்று மாற்றவும் பின் save செய்யவும் .ஆப்சனை மாற்றியும் தமிழ் font வேலை செய்யாவிடில் மொபைலை சுவிட்ச் ஆப் செய்து ஆன் செய்யவும்.\nபுதிய version வேலை செய்யாவிடில் 4 . 2 அல்லது 6 .1 version முயற்சி செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://muthuputhir.blogspot.com/2013/01/36.html", "date_download": "2018-05-22T10:07:18Z", "digest": "sha1:CCCQ7QHZOJHXU6JWGIIGR2UV4LNEYHB7", "length": 8045, "nlines": 130, "source_domain": "muthuputhir.blogspot.com", "title": "muththuvin puthirkaL: சொல்கலை - முத்து 36", "raw_content": "\nPuzzles, Word puzzles English and தமிழ்; online puzzles,தமிழ் சங்கேதக் (cryptic corssword puzzle) குறுக்கெழுத்துப் புதிர்,தமிழ் சொல் வழிப் புதிர்கள்;\nசனி, 12 ஜனவரி, 2013\nசொல்கலை - முத்து 36\nஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில்\nமுதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html\nபுதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில்\nஇங்கு இருக்கும் (கலைக்கப்பட்ட) மூலச் சொற்கள் தமிழ் நாட்டில் உள்ள ஊர்களின் பெயர்கள்\n”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் மேலே பெட்டியில் இறுதி விடை தெரியும். அதைப் படிவம் எடுத்து, பின்னூட்டம் மூலமோ, மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும். பின்னூட்டம் மூலம் அனுப்பும்போது, \"anonymous\"-ஆக அனுப்பினால், உங்கள் பெயரையும் சேர்க்கவும்.\nநீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :-\nஇது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatuhl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.\nசொல்கலை - முத்து 35 விடைகள்:\n1) திருமகன் 2) நெல்லை 3) பள்ளிக்கூடம் 4) எங்கிருந்தோ வந்தான் 5) மறுபடியும் தேவகி 6) பொற்கொடி 7) புனித இதயம்;\nஇறுதி விடை: இரு தலைக் கொள்ளி எறும்பு\nஉற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 14 பேர் ):\nவடகரை வேலன், வைத்யநாதன், ராமராவ், மீனுஜெய், வேதா, ராஜேஷ் துரைராஜ், 10அம்மா, பாலசந்திரன், சாந்தி, ராகவேந்திரன், நாகராஜன், மீனாக்ஷி சுப்ரமணியன், அனானிமஸ் (\nஇவர்கள் எல்லோரும் எல்லா விடைகளும் சரியாகக் கண்டுபிடித்திருந்தனர். அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.\nஇடுகையிட்டது Muthu Muthusubramanyam நேரம் பிற்பகல் 9:40\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசொல் விளையாட்டுக்கள் - மேல்நிலைப் புதிர்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகுறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_2 விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_3\nசொல்கலை - முத்து 37\nவழிமொழி - முத்து 13\nகுறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_1 விடைகள்...\nகுறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_2\nசொல்கலை - முத்து 36\nவழிமொழி - முத்து 12\nசொல்கலை - முத்து 35\nவழிமொழி - முத்து 11\nதீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/%E8%8F%9C", "date_download": "2018-05-22T10:15:26Z", "digest": "sha1:CZDY2S5SIRVQ7CU47SEUZFLJ3DKWX2CZ", "length": 4803, "nlines": 104, "source_domain": "ta.wiktionary.org", "title": "菜 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் ---菜--- (ஆங்கில மூலம் - dish) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/113506-thirumurugan-gandhi-criticizes-hraja-in-tirupur.html?artfrm=most_comment", "date_download": "2018-05-22T09:42:11Z", "digest": "sha1:B2Y4ZTH4KBFG4LT7MXO6SQGQMHWDF4LJ", "length": 21053, "nlines": 359, "source_domain": "www.vikatan.com", "title": "`ஹெச்.ராஜாவின் பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காத கட்சி அது!' - விளாசிய திருமுருகன் காந்தி | Thirumurugan gandhi criticizes H.Raja in tirupur", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n`ஹெச்.ராஜாவின் பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காத கட்சி அது' - விளாசிய திருமுருகன் காந்தி\nபெண்கள் பாதுகாப்பு மசோதாவின் மூலம் மத்திய பா.ஜ.க அரசு, இஸ்லாமியர்களின் ஷரீஅத் சட்டத்தில் கை வைப்பதாகக் கூறி அனைத்து இஸ்லாமிய ஜாமஅத் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூரில் நடத்தப்பட்டது.\nமனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லாஹ் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர். மே -17 இயக்கத்தின் திருமுருகன் காந்தியும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிரான தன் முழக்கங்களை முன்வைத்தார்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், `பாரதிய ஜனதா கட்சியானது ஆட்சி அதிகாரத்தில் இல்லாத காலங்களில்கூட இஸ்லாமிய மக்களின் மீது வன்முறையைத் தூண்டிய கட்சியாக விளங்கியிருக்கிறது. தற்போது, இஸ்லாமியர்களின் மீது மிகக் கொடூரமான வன்முறையை ஏவுகின்ற ஆளும் மத்திய அரசாக பா.ஜ.க அரசு இயங்கிவருகிறது.\nஇஸ்லாமிய மக்களின் அடிப்படை உரிமைகள் மீதே கைவைக்கும் போக்கை கடைப்பிடித்து வரும் ஜனநாயக விரோத பாஸிச பா.ஜ.க அரசு, தற்போது இஸ்லாமிய பெண்களுக்கு நல்லதைச் செய்வது போன்றதொரு பொய்யான பரப்புரையை மக்களிடத்தில் மேற்கொண்டு வருகிறது. இஸ்லாமிய மக்களை மேலும் துன்பத்தில் ஆழ்த்தியிருக்கும் மத்திய அரசை, இங்குள்ள முற்போக்கு இயக்கங்கள் அனைத்தும் கடுமையாக கண்டித்துவருகின்றன. இத்தனை ஆண்டு காலமாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத உச்ச நீதிமன்றம், இன்றைக்கு முத்தலாக் விவகாரத்தை மட்டும் ஏன் இவ்வளவு அவசரமாகக் கையிலெடுக்க வேண்டும்.\nமத்திய பா.ஜ.க அரசு தமிழர்கள் மீதும், சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மீதும் விரோதமாகவே செயல்பட்டு வருகிறது. அக்கட்சியில் தேசிய அளவில் பொறுப்பு வகிக்கும் ஹெச்.ராஜா, வைரமுத்துவை தரக்குறைவாகவும் கீழ்த்தரமாகவும் பேசியிருக்கிறார். அவருடைய அந்த கீழ்த்தரமான பேச்சுக்கு தற்போது வரை அந்தக் கட்சி எந்தவித வருத்தமும் தெரிவிக்கவில்லை. இதன் மூலம் பா.ஜ.க மிக கீழ்த்தரமான கட்சி என்பது, பொதுமக்கள் முன்பாக அம்பலமாகியுள்ளது. இந்த மக்கள் விரோத அரசுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று திரண்டுள்ளன. நோட்டாவைவிட குறைவான வாக்குப் பெற்ற இக்கட்சி, நாட்டின் அனைத்து தளங்களிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்த நினைக்கிறது. ஆனால், அத்தகைய ஆதிக்கத்தை தமிழகத்தில் அவர்களால் பெறமுடியாத அளவுக்கு பா.ஜ.கவை தமிழகம் எதிர்க்கும்' என்றார் கொதிப்புடன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n``கண் தெரியமாட்டேங்குது... உன் வாய்ஸ் மட்டும்தாம்மா கேட்குது” - கலங்கடித்த ப்ரீத்தி மரணம்\n`வாருங்கள்; அணையைப் பாருங்கள்’ - ரஜினிக்கு அழைப்பு விடுத்த குமாரசாமி\n`குமரியில் சரக்குப் பெட்டக மாற்று முனையம் தேவையில்லை' பி.ஜே.பி.க்கு எதிராக தி.மு.க, காங்கிரஸ்\nடிரைவர் வேலைக்குப் போட்டியிடும் எம்.பி.ஏ-க்கள், இன்ஜினீயர்கள்... குஜராத் நிஜ நிலவரம்\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\n``புலிகளின் என்ணிக்கை குறைய காரணமாகும் கிடை மாடுகள்” - மேற்குத்தொடர்ச்சி மலைக்கு ஓர் அலர்ட்\nநண்பர்களுடன் சினிமாவுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய வாலிபருக்கு நடந்த கொடூரம்\n`மௌனம் காப்பதால்தான் இப்படிப் பேசுகிறார்' - ஹெச்.ராஜாவைச் சாடும் திருமாவளவன்\n - இயல்பு வாழ்க்கை பாதிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vishwarooopam.blogspot.com/2013/08/blog-post_26.html", "date_download": "2018-05-22T10:09:58Z", "digest": "sha1:AW7L6KLGCFMHXM7TUNWFLVPZL4JLFGDR", "length": 14450, "nlines": 152, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : துரதிஷ்டவசமாக உனக்குத்தான் இல்லை", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nநம்மளால மட்டும் தான் இப்படியெல்லாம் பதில் சொல்ல முடியும்.\nலேட் ஆயிருசுங்க சார் (கடைசி வர எதுக்குன்னு மட்டும் சொல்லவே மாட்டான்)\nபஸ்ல தான் இருக்கேன் ( கடவுளே...எந்த இடத்துல டா இருக்க \nஇதோ இப்ப முடிஞ்சுரும். ( இதையே தான் அரை மணி நேரமா சொல்லிருப்பான்)\nவந்துருவேன் சீக்கிரம். ( இதுக்கு நீ பதில் சொல்லாமையே இருக்கலாம் )\nஎதையோ போடு ( களிமண் வச்சா கூட தின்னுருவியா\nவந்து சொல்றேன் (ச்ஷப்பா.....நீ வரதுக்குள்ள எனக்கு வயசாயிரும் டா)\nமுழிப்பு எப்ப வருதோ அப்பத்தான் ( முழிக்காத, அப்படியே மூடிரு கண்ண..)\n8.இங்க இருந்த தைலத்த பாத்தியா\nபாத்தேன் போனமாசம் எனக்கு தலைவலி வந்தப்ப.\n( இப்படியே பதில் சொல்லு.என் தலை கொஞ்ச நாளைல வெடிச்சுரும்\nஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது.\nஒவ்வொருநாளும், கடையை மூடப்போகும் சமயம், ஒரு திமிர்பிடித்தவன் அக்கடைக்கு வந்து, முதலாளியிடம், \"முதலாளி மூளையிருக்கா\nஅதற்கு முதலாளியோ, மூளை இல்லை என்றவுடன், என்ன முதலாளி இன்றும் உங்களிடம் மூளை இல்லையா என்று கிண்டலுடன் கேட்டுவிட்டு செல்வான்.\nஇதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவனை, எப்படியாவது சொற்போரில் தோற்கடிக்கவ...ேண்டும் என்பது அந்த முதலாளியின் நிறைவேறாத ஆசை.\nஒருநாள், அம்முதலாளியின் நன்கு படித்த நண்பன் ஒருவன் அக்கடைக்கு வந்தான். அவனிடம் தன் நிறைவேறாத ஆசை பற்றி முதலாளியும் கூற, \"அட இவ்வளவு தானே, நான் பார்த்துக்கொள்கிறேன்\" என்று நண்பனும் கூறினான்.\nகடையை மூடப்போகும் சமயம், அத் திமிர்பிடித்தவன் வந்து, முதலாளியிடம்,\n\" என்று வழக்கம் போலக் கேட்டான்.\nஅதற்கு முதலாளியின் நண்பன் அவனைப் பார்த்து,\n\"இதுவரை வந்த அனைவருக்கும் மூளை இருந்தது, ஆனால் துரதிஷ்டவசமாக உனக்குத்தான் இல்லை\" என்றான்.\nதிமிர்பிடித்தவனின் பேயறைந்த முகத்தைப் பார்த்த, கடை முதலாளியின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி...\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nஎருக்குச் செடியின் மருத்துவ குணங்கள்..\nமெல்லிடை மேனிக்கு வெங்காயப் பச்சடி\nSAMSUNG மொபைல் போன்களுக்கான் குறியீடுகள்\nலண்டனில் இங்கிலாந்து ராணியுடன் சோனியாகாந்தி.\nகோபம் - கொலைவெறி இந்த ரெண்டுக்கும் எனக்கு எந்த வி...\nஇந்திய விளம்பரங்களிலிருந்து நாம் கற்றுக்கொண்டது என...\n'சாக்ரடீஸ் இன்றுமுதல் சிந்திப்பதை நிறுத்திவிட்டார்...\nமச்சினி கொண்டவனுங்க எல்லாம் மகா அதிர்ஷ்டசாலிங்க\nஎம்.ஜி.ஆரின் உடல் அடக்கம் நடந்தது எப்படி..\nமாதம் 1 லட்ச ரூபாய் சம்பளம் - வேலையை விட்டுவிட்டு ...\n\"மூணு மணி நேரமும் கேள்வியயே எழுதிகிட்டிருந்தா பதில...\nஎன் மகன் தான் தனுஷ் கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல\nசொட்டு நீர் பாசனம் - சில உத்திகள்\nதினசரி 30 லிட்டர் பால்... 25 லட்சத்துக்கு விலைபோன ...\nகுளிர்பானம் வாங்குபவருக்குத்தான் பாட்டில் சொந்தம்’...\nதிரிபுரா முதல்வர் திரு. மாணிக் சர்க்கார்\nஇயக்குனர் சேரன் மகள் தாமினியின் காதல் விவகாரம்\nதிருமணத்துக்குப் பெண் பார்க்கப் போவது எப்படி\nஜீரோ பட்ஜெட்(zero budget) விவசாயம்\nநாம் எப்படி இருக்க வேண்டுமென அவர்கள் ஆசைப்பட்டார்க...\nஇளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன\nகஸ்தூப் ஜோரி. = \"ஹைடெக் விவசாயி\nஆண்களுக்கு மிகவும் கடினமான வயது.\nகாக்கா பிரியாணி துன்னா காக்கா குரல்வராம உன்னிக்கிர...\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\nஉலகிலேயே அதிவேகமாக 6000 ரன் குவித்த விராட் கோலி\nஒ ரு சிறுவன் என்ன செய்து விடப்போகிறான் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் இருந்தது விராட் கோஹ்லி தனது கிரிக்கெட் வாழ்க்கையை து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nilanilal.blogspot.com/2011/12/", "date_download": "2018-05-22T10:03:50Z", "digest": "sha1:T5Q34EKR2G23ET6CKEHXHDHF6BW3KCQU", "length": 39821, "nlines": 273, "source_domain": "nilanilal.blogspot.com", "title": "December 2011 : : நிலாக்கால நினைவுகள்", "raw_content": "\nசனி, 31 டிசம்பர், 2011\nவிரல் நுனியில் திருக்குறள் – தமிழ் மென்பொருள்\nஇடுகையிட்டது Guru A ,\nநண்பர்களே நம் ஒவ்வொருவரின் கணினியிலும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு எளிய freeware மென்பொருள் விரல் நுனியில் குறள் . இதில் அனைத்து குறள்களுக்கும் உரிய விளக்கங்களை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பெற்றுக்கொள்ளலாம் .அதிகாரங்களின் அடிப்படையிலோ அல்லது எத்தனையாவது குறள் வேண்டுமோ அதை தேர்வு செய்யவும் மெனு உள்ளது. இந்த சிறிய மென்பொருளை இன்ஸ்டால் செய்யும் அவசியம் இல்லை .exe வடிவில் உள்ள இந்த மென்பொருளை இயக்கினாலே போதும் மவுஸ் மூலம் ரைட்கிளீக் செய்வதின் மூலம் மெனுக்களை தேர்வு செய்யலாம் இதை உருவாக்கியது அன்பு நண்பர் இளங்கோ சம்பந்தம் . இனைய தேடலில் எனக்கு கிடைத்த இந்த மென்பொருள் உங்களுக்கும் பயன்படும் என்பதால் பதிவிடுகிறேன் கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டியை இயக்கி பயன்பெறுங்கள்.\nஅன்புள்ளம் கொண்ட பதிவுலக சொந்தங்களின் இல்லங்களிலும் , உள்ளங்களிலும் புதிய வருடம் மகிழ்ச்சிகளையும் சாதனைகளையும் கொண்டுவரட்டும் உங்களுடனான நட்பு பயனத்தில் புதிய வருடத்தில் கைகோர்த்து நடப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவெள்ளி, 30 டிசம்பர், 2011\nஅட்டகாசமான ஆயிரம் சாப்ட்வேர்கள் பதிவிறக்க ஆசையா \nஇடுகையிட்டது Guru A ,\nநண்பர்களே நமக்கு மிக மிக தேவையான ஆயிரம் சாப்ட்வேர்களின் நேரிடையான லிங்க்குகள் அடங்கிய PDF வடிவ மென்நூலை பதிவிட்டு உள்ளேன் இந்த மென்நூலில் உங்களுக்கு தேவையான சாப்ட்வேரின் லிங்கை கிளிக் செய்தால் போதும் நேரிடையாக டவுன்லோட் ஆகிவிடும் . கீழே உள்ள பதிவிறக்கச்சுட்டி மூலம் பதிவிறக்கி பயன்பெறுங்கள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nஅழகுதமிழில் வின்டோஸ் XP இன்ஸ்டால் & பார்ட்டீஸியன் செய்யும் முறை\nஇடுகையிட்டது Guru A ,\nகணினி இயக்க தெரிந்த நமக்கு கணினிக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது வின்டோஸ் இயங்க மறுத்தாலோ நாம் உடனே சர்வீஸ் சென்டரை நாடுவோம். வின்டோஸ் XP இன்ஸ்டால் செய்யும் முறை பற்றி தமிழில் வெளிவந்த கணினி சார்ந்த புத்தங்களிலோ முழுமையான,தெளிவான விளக்கங்களோ இல்லை இக்குறைபாட்டை நீக்க வின்டோஸ் XP இன்ஸ்டால் செய்யும் வழி முறைகள் ஸ்கீரீன் ஷாட் புகைப்படங்களுடன் படிப்படியாக விளக்கப்பட்ட மென்நூலை பதிவிட்டு உள்ளேன் கீழே உள்ள சுட்டியின் மூலம் பதிவிறக்கி கொள்ளுங்கள். உங்களின் கணினி ஏதாவது பிரச்சனை செய்தால் மென்நூலில் கொடுக்கப்பட்ட வழிமுறையின்படி வின்டோஸ் CD ( கூகிள் அல்லது டோரன்ட் இல் தேடி பாருங்கள் கிராக் வெர்ஸன் வின்டோஸ் XP கிடைக்கிறது அதை CD அல்லது DVDயில் பதிந்து கொள்ளுங்கள் ) மூலம் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதன், 28 டிசம்பர், 2011\nMP3 வடிவில் தேசியகீதம் மற்றும் தமிழ்தாய் வாழ்த்து\nஇடுகையிட்டது Guru A ,\nநண்பர்களே நம் மொபைலில் அவசியம் இருக்க வேண்டியது தேசியகீதம் மற்றும் தமிழ்தாய் வாழ்த்து ஆகும் ஆனால் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் நம்மில் எத்தனை பேரிடம் இந்த பாடல்கள் இருக்கிறது என்று \nகீழே உள்ள சுட்டியை இயக்கி இந்த இரு பாடலையும் பதிவிறக்கி பயன்படுத்துங்கள் .\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவியாழன், 22 டிசம்பர், 2011\nடேய் ரமேஷ் டேய் சுரேஷ் மீதி ஒரு ரூபாய் எங்கடா போச்சு \nஇடுகையிட்டது Guru A ,\nரமேஷும் சுரேஷும் நெருங்கிய நண்பர்கள் அவர்கள் இருவரும் ராமுவிடம் 50 ரூபாய் கொடுத்து ஒரு விளையாட்டு பொம்மை வாங்கி வர சொன்னார்கள் கடைகாரர் பொம்மைக்கு 5 ரூபாய் தள்ளுபடிஎன்று சொல்லி விட்டு 5 ரூபாயை ராமுவிடம் திருப்பி கொடுத்துவிட்டார் ராமுவோ இரண்டு ரூபாய்க்கு சாக்லேட் வாங்கி சாப்பிட்டுவிட்டு மீதி 3 ரூபாயை ரமேஷுடமும் சுரேஷுடமும் கொடுத்து விட்டான் ரமேஷும் சுரேஷும் ஆளுக்கு ரூ 1.50 எடுத்துக்கொண்டார்கள் ஆக அவர்கள் பொம்மைக்கு செலவு செய்தது தலா 23.50. பொம்மை வாங்க ரமேஷ் செலவு செய்த 23.50 ம் பொம்மை வாங்க சுரேஷ் செலவு செய்த 23.50 ம் கூட்டினால் வருவது 47 ரூபாய் . ராமு சாக்லேட் சாப்பிட்ட 2 ரூபாயும் சேர்த்தினால் கிடைப்பது 49 ரூபாய் அப்படி எனில் மீதி 1 ரூபாய் எங்கே \nபொம்மை வாங்க ரமேஷும் சுரேஷும் செலவு செய்த 23.50 ரூபாயிலே ராமு சாப்பிட்ட இரண்டு ரூபாயும் அடக்கம் ஆக மீண்டும் சாக்லேட் செலவை சேர்த்தது தவறு என்னங்க கொஞ்சம் புரிரியுது ஆன தெளிவா புரியலைனு சொல்றீங்களா \nபொம்மை வாங்க ரமேஷ் கொடுத்தது 23.50+திரும்பபெற்றது 1.50=25\nபொம்மை வாங்க சுரேஷ் கொடுத்தது 23.50+திரும்பபெற்றது 1.50=25\nமொத்தத்துல 50 ரூபாய் சரியா வருதுங்களா \nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nஞாயிறு, 18 டிசம்பர், 2011\nநவரத்தின தகுதி நிறுவனங்கள் என்றால் என்ன \nஇடுகையிட்டது Guru A ,\nஇந்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு அதிக அளவிலான நிதி மற்றும் கொள்கை சுதந்திரம் வழங்குவதே நவரத்தின தகுதி இந்திய அரசின் பப்பிளிக்என்டர்பிரைசஸ் துறையே இந்த நவரத்தின தகுதியை வழங்குகிறது இந்த தகுதியை பெறும் நிறுவனங்கள் 1000 கோடி ரூபாய் வரை அரசு அனுமதி இல்லாமல் இந்தியாவிலோ வெளிநாட்டிலோ எந்தவிதமான திட்டங்களிலும் முதலீடு செய்யலாம் மேலும் வெளிநாடுகளுடன் கூட்டுத்தொழில் தொடங்கலாம்.\nபாரத் எலக்ட்ரானிக்ஸ், பாரத் ஹெவி எலக்ட்ரிகல் , பாரத்பெட்ரோலியம், கோல் இந்தியா, ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா, இந்துஸ்தான் ஏரோநாடிக்கல் போன்ற பதினெட்டு இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் நவரத்தின தகுதியை பெற்று உள்ளன\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவெள்ளி, 16 டிசம்பர், 2011\nசெல்லாத வாக்காய் போன குருட்டுதமயந்திகள்\nஇடுகையிட்டது Guru A ,\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nஇடுகையிட்டது Guru A ,\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nஎளிய தமிழில் PDF வடிவில் JAVA மென்நூல்\nஇடுகையிட்டது Guru A ,\nகணினி தொழில்நுட்பத்தில் புதிய மலர்ச்சியை ஏற்படுத்திய மொழி JAVA ஆகும் .தற்போது கணினியையும் தாண்டி மொபைல் தொழில்நுட்பத்தில் அளவிடமுடியாத சாதனைகளை படைத்துவருவது JAVA ஆகும் . அத்தகைய வியத்தகு மொழியை எளிய தமிழில் PDF வடிவில் மென்நூலாக நண்பர் திரு பாக்கியநாதன் படைத்துள்ளார். இந்நூலின் முழு பதிப்புரிமையும் இதை படைத்த எழுத்தாளரையே சாரும் இணைய தேடலில் எனக்கு கிடைத்த இந்த மென்நூல் வேறு சிலரின் வலைப்பூவிலும் கிடைக்கிறது இருப்பினும் அனைவரையும் சென்று சேர வேண்டும் என்பதால் நானும் பதிவிடுகிறேன் இந்நூலுக்கு உரியவர் ஆட்சேபம் தெரிவித்தால் என்னுடைய வலையில் இருந்து நீக்கி விடுவேன் . எளிய தமிழில் JAVA மென்நூலை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள சுட்டியை இயக்குங்கள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nதிங்கள், 12 டிசம்பர், 2011\nசாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா \nஇடுகையிட்டது Guru A ,\nபண்டைய காலம் முதல் மதவழிபாட்டிற்கும் மருத்துவ பயன்பாட்டிற்கும் சாம்பிராணி பயன்பட்டு வருகிறது . சாம்பிராணி எதில் இருந்து பெறப்படுகிறது என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா \nமாவீரன் மகா அலெக்ஸான்டர் சிறு வயதில் தன்னுடைய ஆசிரியர் அரிஸ்ட்டாட்டில் இடம் கல்வி பயின்று கொண்டு இருக்கும் போது தன்னுடைய ஆசிரியருக்கு சாம்பிராணி தேவைப்பட்டதை உணர்ந்தார் பின்பு மாவீரனாக உலகை வெல்ல ஆரம்பித்த நேரத்தில் மேற்கத்திய நாடுகளின் படையெடுப்பின் போது மூட்டை மூட்டையாக சாம்பிராணியை தன்னுடைய ஆசிரியர் அரிஸ்ட்டாட்டிலுக்கு அனுப்பி வைத்தார்.\nசாம்பிராணி ஆனது பாஸ்வெல்லியா செர்ராட்ட(Boswellia serrata)எனப்படும் தாவரகுடும்பத்தை சேர்ந்த ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense) எனப்படும் மரத்திலிருந்து வடியும் பால் ஆகும் இது மிக மெதுவாக கடினமாகி ஒளிபுகும் தன்மையும் எளிதில் எரியும் தன்மையுடைய சாம்பிராணி ஆக மாறுகிறது. இவையை எரித்தால் மிகுந்த மணத்தை பரப்பும்\nஃபிரங்கின்சென்ஸ்(Frankincense) மரங்கள் மேற்கத்திய நாடுகள் மற்றும் இந்தியாவில் குஜராத்,அஸ்ஸாம்,ராஜஸ்தான்,பீகார், ஒரிஸா, மற்றும் தமிழ்நாட்டில் அதிமாக காணப்படுகிறது .தமிழ்நாட்டில் குறிப்பாக கல்வராயன், சேர்வராயன் மலைச்சரிவுகளில் 500 மீ – 700 மீ உயரத்தில் காணப்படுகிறது மரமானது உறுதியானது ஆனால் எளிதில் அறுக்கவும் , இழைக்கவும் முடியும் இவ்வகை மரங்கள் தீக்குச்சிகள் தயாரிக்க பெரிதும் பயன்படுகின்றன . நவம்பர் மாதம் முதல் ஜூலை வரையிலான காலங்களில் பால் அதிகமாக வடியும் ஒரு மரத்திலிருந்து ஆண்டு ஒன்றிற்க்கு 1 கி.கி வரையில் சாம்பிராணி பெற முடியும்\nஃபிரங்கின்சென்ஸ்(Frankincense) மரத்திலிருந்து கோந்தும் பெறப்படுகிறது இவையும் சாம்பிராணி போலத்தான் கோந்தை நீருடன் சேர்த்து பெண்டோஸ் சர்கரைகள் தயாரிக்கப்படுகிறது இது இருமல், காமாலை, நாள்பட்டபுண்கள், சொறி, சிரங்கு ,படர்தாமரை போன்றவற்றிற்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.\nசாம்பிராணியை ஆவியாக்கி போஸ்வெல்யா எண்ணை , டர்பெண்டைன் எண்ணை போல எண்ணை எடுக்கிறார்கள் இதிலிருந்து வார்னிஷ் தயாரிக்கப்படுகிறது . சாம்பிராணி எண்ணை ஆனது சோப்பு தயாரித்தலிலும் பயன்படுகிறது\nஎன்னுடைய பள்ளி நாட்களில் சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் என பலரிடம் கேட்டு பார்த்தேன் யாரிடமும் விடை கிடைக்காததால் அக்கேள்வியை மறந்தே போனேன் . தற்போது ஒரு ஆசிரியராக பாடம் நடத்தும் போது சாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் என்று என் மாணவன் கேட்டதால் இப்பதிவை பதிவிடுகிறேன்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nஞாயிறு, 11 டிசம்பர், 2011\nஇடுகையிட்டது Guru A ,\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nசனி, 10 டிசம்பர், 2011\nஇடுகையிட்டது Guru A ,\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவெள்ளி, 9 டிசம்பர், 2011\nநீங்கள் பயன்படுத்தும் வெல்க்ரோ ஜிப்பின் அறிவியல் வரலாறு\nஇடுகையிட்டது Guru A ,\nமக்களின் அன்றாட பயன்பாட்டிற்க்கு இருபதாம் நூற்றான்டு கொடுத்த அறிவியல் கொடை ஜிப்(Zip) எனப்படும் இழுப்பான் ஆகும் இரண்டு துணிகளை இணைக்க ஜிப் பயன்படுகிறது அறிவியல் மேலும் மேலும் வளர புதிய வகை ஜிப் கண்டுபிடிக்கப்பட்டது அதன் பெயர் வெல்க்ரோ ஜிப் ஆகும் . இதில் ஒரு பக்கம் குட்டி குட்டி வளையங்களுடனும் மறுபக்கம் பிளாஸ்டிக்கிலான கொக்கிகளும் உள்ளது இரண்டையும் அழுத்தி இணைக்கும் போது ஒன்றுடன் ஒன்று சிக்கி கொள்கிறதுமேலும் அவற்றை இலுக்கும் போது பிரிந்து கொள்கிறது தற்போது கைப்பை , ஷூ , புத்தகப்பை , பைல் என பல பொருள்களிலும் இணைப்பானாக பயன்படுகிறது .\nவெல்க்ரோ ஜிப் கண்டுபிடிக்கப்பட்டது ஒரு தற்செயலான நிகழ்ச்சி , ஸ்விஸ் நாட்டின் ஜார்ஜ் டி மெஸ்ட்ரால் என்ற பொறியாளர் தன்னுடைய செல்ல நாயுடன் ஆல்ப்ஸ் மலையில் தன்னுடைய வழக்கமான மலையேற்ற பயிற்ச்சியை முடித்துக்கொண்டு வீடு திரும்பினார் தன்னுடைய நாயின் உடம்பிலும் தன்னுடைய பேன்ட்-சட்டையிலும் விதை கொக்கிகள் ஒட்டி இருப்பதை கண்டார் அவற்றை நுண்னோக்கி மூலம் ஆராய்ந்தார் . அவரின் மூளையில் திடீரென மின்னல் அடித்தது ஜிப்புக்கு போட்டியாக பயன்படுத்த அதை விட எளிதான வெல்க்ரோ ஜிப்பின் அறிவியல் அடிப்படையை கண்டுகொண்டார்.\nவிதைகொக்கியை நுண்ணோக்கி மூலம் ஆராயும் போது குட்டி குட்டி வளையங்கள் ஒரு பக்கமும் மறுபக்கம் கொக்கிகள் இருப்பதும் கண்டுகொண்டார் இந்த கண்டுபிடிப்பை தன்னுடைய நண்பர்களிடம் சொன்ன போது ஜார்ஜ் டி மெஸ்ட்ராலை பயங்கரமாக கிண்டலடித்தார்கள் ஆனால் ஜார்ஜ் டி மெஸ்ட்ரால் மனம் தளரவில்லை 8 வருட கடின முயற்ச்சிக்கு பின் வெல்க்ரோ ஜிப்பினை கண்டுபிடித்தார் உலகப்புகழ் அடைந்தார்\nமக்களின் அன்றாட பயன்பாட்டில் வெல்க்ரோ ஜிப் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன . இராணுவத்தில் சைலன்ட் வெல்க்ரோ ஜிப்கள் பயன்படுத்தப்படுகிறது\nஅன்புள்ள சகோ ஸ்டாலின் மீண்டும் பதிவிட ஆரம்பித்துவிட்டேன் கனிவான விசாரிப்புகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nTNPSC தேர்வுக்கான 10 தமிழ் இலக்கண மென்நூல்கள் -Tamil Grammar EBook\nTNPSC போன்ற போட்டித்தேர்வுகளை எதிர்நோக்கி தயாராகிகொண்டு இருக்கும் நண்பர்களே தமிழ் இலக்கணப்பகுதிகள் எளிய தமிழில் அழகாக விளக்கப்பட்டுள்ள ...\nஇது ஒரு இலவச மென்நூல் யார் வேண்டுமானலும் , எங்கு வேண்டுமானலும் பயன்படுத்துங்கள் . உங்களுக்கு பயன்படாவிட்டாலும் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள...\nTNPSC தேர்விற்கான தமிழ் இலக்கண மென்நூல்கள் – Tamil Elakkanam PDF\nநண்பர்களே TNPSC போட்டித்தேர்வுக்கு தயார் செய்பவரா நீங்கள் உங்களுக்கு அவசியம் தேவைப்படும் தமிழ் இலக்கண மென்நூல்களை பதிவிட்டுள்ளேன் இவற்றில்...\nதண்ணீர் விட்டான் கிழங்கு -மூலிகை வயாகராவா \nசித்தர்கள் காலத்திலிருந்து இன்றைய நவீன காலம் வரை ஆண்மையை அதிகரிக்கச்செய்யும் மருந்துகளின் வசீகரம் குறைந்தபாடு இல்லை அது போலவே...\nஉங்களின் IQ திறமைக்கு சவால் விடும் பத்து கணித புதிர்கள்\n1. நான்கு ஒன்றுகளைக் கொண்ட மிகப்பெரிய எண் எது 2. மூன்று இலக்கங்களை பயன்படுத்தி எழுதும் மிகப்பெரிய எண் எது 3. ஐந்து மூன்றுகளை ...\nநண்பர்களே போட்டித்தேர்வுக்கு தயார் செய்பவர நீங்கள் உங்களுக்கு பயன்படும் தமிழ் மொழியில் PDF வடிவில் இரண்டு பொது அறிவு மென்நூல்களை பதிவிட்டு உ...\nPDF வடிவில் முழுமையான தமிழ் அருஞ்சொல் விளக்க அகராதி\nஅன்பு நெஞ்சங்களே …. தமிழ் – ஆங்கில அகராதியை பதிவேற்றிய பிறகு நமது ஆங்கில அறிவை அதிகரிக்க ஒரு அருஞ்சொல் விளக்க அகராதியும் பதிவிட வேண...\nகிரீன் டீ செய்யும் நம்ப முடியாத அற்புதங்கள்\nபுத்துணர்சிக்காக தேநீர் பருகுவது என்பது பல நூறு ஆண்டுகளாக இருந்து வரும் வழக்கம் . தேநீரில் பல வகைகள் காணப்பட்டாலும் அனைவராலும்...\nஅரசு இலவச லேப்டாப்பை குறிவைக்கும் 50 ரூபாய் ஆபச DVD\nதமிழக அரசு கொண்டு வந்து இருக்கும் மிக உயரிய திட்டம் மிக மோசமான பின் விளைவுகளை மாணவச்சமுதாயத்தில் ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் கல்வியாள...\nPDF மென்நூல் வடிவில் சுஜாதாவின் படைப்புகள் இலவசமாய் ஒரே இடத்தில்\nநண்பர்களே சுஜாதாவின் படைப்புகள் காலந்தோறும் தன்னைத்தானே உருமாற்றி இளமையாய் காட்சி தருபவை படிக்க படிக்க சுவை குன்றாதவை . இந்த எழுத்துலக ...\nஅனைவருக்கும் அறிவியல் (48) எனது கவிதைகள் (47) கணிதப்புதிர்கள் (21) பொதுஅறிவு மென்நூல் (16) மொபைல் தொழில் நுட்பம் (15) கற்கண்டு கணிதம் (14) பயன்பாடுகள் மிக்க பதிவிறக்கங்கள் (11) அறிவியல் கேள்விகளும் பதில்களும் (8) கணினி (5) டிப்ஸ் - டிப்ஸ் (5) நிலாக்கால நினைவுகள் (5) கணித கருவிகள் (4) நகைச்சுவை (4) Mathematics PowerPoint Presentations (3) விந்தை உலகம் (3) 3டி புகைப்படங்கள் (2) இலக்கியம் (2) எச்சரிக்கை செய்திகள் (2) கணித மேதைகள் (2) CCE E-Register (1) அறிமுகம் (1) அழகுக்குறிப்புகள் (1) ஆசிரியர் தகுதி தேர்வு ( TET ) (1) ஆனந்தவிகடன் (1) ஆன்ட்ராய்ட் (1) இணையம் வழி பணம் (1) இலக்கணம் அறிவோம் (1) ஒலிப்புத்தகம் (1) தொழில்நுட்பம் (1) மருத்துவ தாவரங்கள் (1) மென்பொருள் (1)\nவிரல் நுனியில் திருக்குறள் – தமிழ் மென்பொருள்\nஅட்டகாசமான ஆயிரம் சாப்ட்வேர்கள் பதிவிறக்க ஆசையா \nஅழகுதமிழில் வின்டோஸ் XP இன்ஸ்டால் & பார்ட்டீஸியன் ...\nMP3 வடிவில் தேசியகீதம் மற்றும் தமிழ்தாய் வாழ்த்து\nடேய் ரமேஷ் டேய் சுரேஷ் மீதி ஒரு ரூபாய் எங்கடா போச்...\nநவரத்தின தகுதி நிறுவனங்கள் என்றால் என்ன \nசெல்லாத வாக்காய் போன குருட்டுதமயந்திகள்\nஎளிய தமிழில் PDF வடிவில் JAVA மென்நூல்\nசாம்பிராணி எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா \nநீங்கள் பயன்படுத்தும் வெல்க்ரோ ஜிப்பின் அறிவியல் வ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/swiss/03/169106?ref=archive-feed", "date_download": "2018-05-22T09:54:45Z", "digest": "sha1:Z4WC6PLJDYEBKGJBPZHA56563OU4EK5C", "length": 10727, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "விடுதலைப் புலிகளுக்கு பணம் சேகரித்த சிலரை விசாரித்த சுவிஸ் நீதிமன்றம் - archive-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிடுதலைப் புலிகளுக்கு பணம் சேகரித்த சிலரை விசாரித்த சுவிஸ் நீதிமன்றம்\nதமிழீழ விடுதலை புலிகளுக்கு நிதி திரட்டிய விவகாரம் தொடர்பாக 13 பேர் சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.\nசுவிட்சர்லாந்தின் Swiss Federal Criminal நீதிமன்றத்தில் கடந்த திங்கட் கிழமை 13 பேர் தமிழீழ விடுதலை புலிகளுக்கு நிதி திரட்டிய விவகாரம் தொடர்பாக விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.\nகொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,\n“விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 13 பேரும் உலக தமிழ் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் எனவும், சுவிட்சர்லாந்து, ஜேர்மனியில் வாழும் இலங்கையர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவர்கள் கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2009ஆம் காலகட்டத்தில் தமிழீழ விடுதலை புலிகளுக்காக நிதி திரட்டியுள்ளனர்.\nஅப்போது அவர்கள் சுவிட்சர்லாந்தில் புலம் பெயர்ந்த தமிழர்களின் பெயரில் வங்கிகளில் கடன் வாங்கியுள்ளனர். இதற்காக வங்கியில் போலியான சம்பள சான்றிதழ்களை காண்பித்துள்ளனர்.\nஅதன் மூலம் அவர்கள் சுவிட்சர்லாந்து மதிப்பில் 15 மில்லியன் பிராங்குகளை பெற்றுள்ளனர். அதாவது அமெரிக்க மதிப்பில் 15.3 மில்லியன் டொலர் பணம் பெற்றுள்ளனர்.\nஇது தற்போது தெரியவந்ததால், அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் வங்கியில் பெறப்பட்ட பணங்களை சிங்கப்பூர் மற்றும் டுபாய் வழியாக தமிழீழ விடுதலை புலிகளுக்கு அனுப்பியுள்ளனர்.\nஇவர்கள் பணத்தை அனுப்பிக் கொண்டிருந்த நேரத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு விடுதலை புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் வந்த மோதலின் போது, விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர்.\nஅதன் பின் அனுப்பப்பட்ட பணங்கள் முற்றிலும் நிலைகுலைந்தன. எனினும், இந்த 13 பேர் மீதும் மோசடி, பொய்யான ஆவணங்கள், பணமோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇங்கிருந்து அனுப்பட்ட பணங்களை வைத்து தான் அவர்கள் ஆயுதங்கள் வாங்கியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.\nஆனால் சுவிட்சர்லாந்தை பொறுத்தவரையில் தமிழீழ விடுதலை புலிகளை தீவிரவாத இயக்கமாக பார்க்கவில்லை, அதைத் தொடர்ந்து இது ஒரு பெரிய போராக பார்க்கப்பட்டாலும், இரண்டு குழுக்களிடையே நடந்த சண்டையாகவே பார்க்கப்படுவதாக ஈழத் தமிழர்களின் சுவிஸ் கவுன்சில் தலைவர் அண்ணா அன்னூர் கூறியுள்ளார்” என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tvpmuslim.blogspot.in/2012/", "date_download": "2018-05-22T09:57:34Z", "digest": "sha1:FJOJDF6Z5LL7KVMPGML47QNJ4WES42WM", "length": 49176, "nlines": 325, "source_domain": "tvpmuslim.blogspot.in", "title": "2012", "raw_content": "\nமேற்கண்ட தலைப்பில் உள்ள கேள்விக்கு கிருஸ்தவர்கள்() அளிக்கும் பதில் “ஆம் “ என்பதே. இது உண்மையா \nஇந்த கட்டுரை கிரிஸ்துவர்கள் முன்நிறுத்தும் இது போன்ற கேள்விக்கான பதிலை காரண காரியங்களோடு , ஆதாரங்களோடும் ஆய்வுக்கண்ணோட்டத்தோடும் தரும் ஒரு தாழ்மையான முயற்சியாகும்.\nLabels: அன்பு, இயேசு, இஸ்லாம், திருவாளப்புத்தூர், மாநகராட்சி, வரலாறு\nஇன்னும் 15 நிமிடத்தில் உலகம் அழியபோகுது\nஇன்னும் 15 நிமிடத்தில் இன்னைக்கு உலகம் அழியபோகுது\nLabels: சூனியம், நிகழ்ச்சி, பாக்கெட், பாலஸ்தீன், வட்டி\nநரேந்திர மோடி-அதிகாரபூர்வ பெயர் மாற்றம்\nகுஜராத்தின் முதல்வரும்,பா.ஜ.க என்ற மதவாத கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான நரேந்திர மோடி அதிகாரபூர்வமாக தனது\nLabels: அல்லாஹ், திருவாளப்புத்தூர், போராட்டம், வரலாறு, விவாதம், ஹிந்து\nநபிகளாரை இழிவுபடுத்திய Nakoula Basseley முஸ்லிமா-அதிர்ச்சி பின்னணி\nமுஹம்மத் நபியை கொச்சை படுத்துவதன் மூலம் இஸ்லாத்தை கேவல படுத்திவிடலாம் என எண்ணி மோசமான படத்தை தயாரித்த Nakoula Basseley Nakoula என்பது அவனுடைய உண்மையான பெயர் அல்ல.அவன் 10 கும் மேற்பட்ட புனை பெயர்களில் உலாவி வருகின்றான்.அவற்றில் சில முஸ்லிம் பெயர்கள் என்பது திடிகிடும் உண்மை.\nLabels: இஸ்ரேல், குர்ஆன், சினிமா, திரைப்படம், நபிமார்கள், பாலஸ்தீன், போராட்டம்\nநபிகள் நாயகத்தை காமுகராக சித்தரித்தப்படம்-Video attached\nஎன்னை நீங்கள் உங்களுடைய மனைவி,மக்கள்,உங்கள் செல்வம் உங்கள் உயிர் இவை எல்லாவற்றையும் விட என்னை அதிகமாக நேசிக்காதவரையில் நீங்கள் உண்மை முஸ்லிமாகிவிடமுடியாது- நபி மொழி\nபடத்தின் TRAILER வந்ததிர்க்கே இவ்வளவு எதிர்பென்றால்,படம் வெளிவந்தால் \nஇந்திய அரசு இந்த TRAILER ய் நேற்று முதல் தடை செய்துவிட்டது.\nLabels: அல்லாஹ், இஸ்ரேல், இஸ்லாம், சமுதாயம், திருவாளப்புத்தூர், நபிமார்கள்\nவிஜய் டி.விக்கு புகாரை உடனடியாக அனுப்புங்கள்\nகீழ்க்கண்ட ஈமெயில் முகவரிக்கு உடனடியாக நீங்களும்,உங்கள் நண்பர்களும் முடிந்தளவு புகார் கடிதம் அனுப்புங்கள் .....காரணம் கீழே...\nLabels: அல்லாஹ், சமுதாயம், திருவாளப்புத்தூர், நோன்பு, மீடியா, விவாதம்\nஇஸ்லாமிய சகோதர,சகோதரிகளே இப்பதிவை அவசியம் படித்து நமது சமுதாயத்திற்கு உதவுங்கள்,அல்லாஹ் உங்களுக்கு உதவுவானாக.\nLabels: அல்லாஹ், குர்ஆன், சமுதாயம், திருவாளப்புத்தூர், நோன்பு, பாலஸ்தீன், வட்டி\nகுடிதண்ணீரை எப்போ குடிக்கனும்னு உங்களுக்கு தெரியுமா\nநம்மள போல மனுசங்களுக்கு எல்லாமே பக்கத்துல இருந்தாலும் அத அனுபவிக்க முடியாம தினம் தினம் எத்தன எத்தன பிரச்சனைகள் அதுல ஒன்னே ஒன்ன மட்டும் இப்போ பாப்போம் BROTHERS.\nLabels: இஸ்லாம், குர்ஆன், சென்னை, தண்ணீர், பாக்கெட், மாநகராட்சி, வாட்டர்\nஏம்பா இந்த அளப்பரைன்னு நீங்க கேட்கலாம் அல்லது நினைக்கலாம். மேற்கொண்டு படிச்சாதானே உங்களுக்கு விபரம் புரியும்.\nLabels: இஸ்ரேல், திருவாளப்புத்தூர், நிகழ்ச்சி, மார்க்கம், வட்டி, விவாதம்\nவட்டியை தடுக்க 1st இத செய்யுங்க ....\nதலைப்பே என்ன பயங்கரமான பீடிகையோட இருக்கா.உண்மை தான் மீட்டர் வட்டி,ஜெட் வட்டி,ராக்கட் வட்டி என வட்டியின் வகைகள் மனிதனின் தேவைக்கு ஏற்றார் போல் நாளுக்கு நாள் பெருகி கொண்டே போகின்றது.இந்த வட்டியை தடுக்க எந்த வல்லரசாலும் முடியாத போதிலும்,இதற்கு தீர்வு உண்டாஎன மக்கள் எதிர் பார்கின்றனர்\nLabels: இஸ்லாம், குர்ஆன், திருவாளப்புத்தூர், நிகழ்ச்சி, வட்டி\nஅருள்மறை இறங்கிய மாதமே வருக\nஅல்லாஹ் கூறுகிறான்:- 'இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.' (அல்குர்ஆன் 51:56)\nஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே படைத்துள்ளேன் என்று அல்லாஹ் தனது திருமறையில் மனிதனைப் படைத்ததின் நோக்கத்தை மிகவும் சுருக்கமாக கூறிக்காட்டுகிறான்.\nLabels: அல்லாஹ், இஸ்லாம், நோன்பு, மார்க்கம், ரமலான்\nகொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்)\nமகன்-அம்மா என்ன விட்டு போகாதம்மா உன்ன கெஞ்சி கேட்குறேன்\nஅம்மா- இனி தைரியமா இரு மகனே\nஅம்மா-நான் எங்கையும் போகல இங்க தான் இருப்பேன் உன்கூடவே\nமகன்-பொய் சொல்லாதம்மா,என்ன விட்டு போகாதம்மா\nஅம்மா-அழகூடாது மகனே,இறைவா என் மகன இந்த சின்ன வயசிலையே அனாதயவிட்டு போறேனே\nமகன்-அம்மா எனக்கு பயமா இருக்குமா,என்ன பாருமா ..அம்மா ....அம்மா...அம்மா.....(கதறல்)\nLabels: இஸ்ரேல், இஸ்லாம், கிறிஸ்து, பயங்கரம், பாலஸ்தீன், மார்க்கம், விவாதம்\nஆத்திரமும் அவசரமும் கொண்ட ஆண்களே\nமனைவியர்கள், கணவர்களின் சுபாவம், தொழிலின் தன்மை, சமூகப் பணிகள், தனிப்பட்ட வேலைகள் என எவ்வளவுதான் புரிந்துணர்வோடு நடக்க முற்பட்டாலும் சில கணவர்கள் தமது அவசரப் புத்தியினால் எடுத்தெறிந்து பேசிவிடுவதுடன், சில நேரங்களில் கைநீட்டியும் விடுகின்றனர். பாசம், பரிவால் இணைத்து வைத்திருக்கும் இத்தூய உறவை தமது அற்பமான எண்ணங்களாலும்,\nLabels: அன்பு, உறவு, கணவன், காதல், கிறிஸ்து, குடும்பம், மனைவி, மார்க்கம், விவாதம்\nகருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்\nஇந்த தமிழ்நாட்டை தி.மு.க வும் ,அ.தி,மு,க வும் மாறி மாறி ஆட்சி செய்துவருகின்றது இந்த கட்சிகளின் தலைவர்கள் நல்லவர்களாஎன்பதை சோதிக்க கீழே உள்ள விசயங்களை படிக்கவும் (முடிவு உங்கள் விருப்பம்).\nLabels: இந்தியா, குர்ஆன், மீடியா, விவாதம்\nஇறைவனின் மன்னிப்பு யாருக்கு வேண்டும்\nமனிதர்களாகிய நம்மில் யார் சிறந்தவர் என்றால் மரணத்திற்கு முன் தன்னை முழுமையாக அந்த மறுமை வாழ்க்கைக்கு தயார் செய்துக் கொள்பவர் தான். தயார் செய்வது என்றால் என்ன என்ன செயல்களை செய்தால் சுவனம் புகமுடியும் என்று தெரிந்துவைத்து அதை செய்வது.பாவங்களை விட்டும் அல்லாஹ்விடம் மன்னிப்பு தேடுவது இவை தான்.நாம் அன்றாடம் செய்யும் என்ன என்ன விசயங்களில் பாவமன்னிப்பு உள்ளது என்று சற்று பாப்போம் இன்ஷா அல்லாஹ்.\nLabels: அல்லாஹ், இஸ்லாம், குர்ஆன், மார்க்கம், மாற்றம்\nமவ்லித் சாப்பாடு கொடுத்தால் சுவர்க்கம்\nமவ்லீதை சிலர் ஆதரித்தாலும் இன்றுப் பலர் எதிர்த்துவருகின்றனர். அப்படி சிலர் அதை ஏன் எதிர்கின்றோம் என்று தெரியாமலே எதிர்கின்றனர். காரணத்தை தெரியாமல் எதிர்ப்பது தவறு.முதலில் மவ்லித் என்றால் என்ன என்று தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.....\nLabels: இஸ்லாம், குர்ஆன், சமுதாயம், மார்க்கம்\nஇறைவன் நாடினால் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா\n11: 41. ''இதில் ஏறிக் கொள்ளுங்கள் அல்லாஹ்வின் பெயராலேயே இது ஓடுவதும்,நிற்பதும் உள்ளது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறினார்.\nநமக்கு எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நூஹ்(அலை) அவர்கள் இறைவனின் தூதராக நீண்ட காலம் சத்தியப் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு மிகக் குறைவிலான மக்களையே நேர்வழிக்கு கொண்டு வர முடிந்தது என்பதை அறிந்திருக்கிறோம்.\nLabels: இஸ்லாம், குர்ஆன், சமுதாயம், நபிமார்கள், விவாதம்\nகூலிக்கு ஆட்களை அமர்த்தி குர்ஆன் ஓதலாமா\nஅகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.\n இன்றைய காலகட்டத்திலும் சரி இதற்கு முந்தைய காலக் கட்டங்களிலும் சரி உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் மார்க்கமாக இருப்பது இஸ்லாம் மட்டுமே\nLabels: இஸ்லாம், குர்ஆன், சமுதாயம், மார்க்கம், விவாதம்\nஜும்ஆ தினத்தன்று இமாம் குத்பா ஓதிக்கொண்டிருக்கும் போது உம்முடன் இருப்பவரை வாய்பொத்தி இரு(ம்) என நீர் கூறினால் நிச்சயமாக (ஜும்ஆவை)வீணடித்துவிட்டீர்.என அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஆதாரம் – சஹீ முஸ்லிம்- ஹதீஸ் எண் 419 அறிவிப்பாளா அபு ஹுரைரா (ரலி)\nLabels: அல்லாஹ், இஸ்லாம், குர்ஆன், விவாதம்\n10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்\nசமீபத்தில் சகோ.ஒருவரின் ஈ மெயில் ஒன்று வந்தது.தற்பொழுது தான் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்துள்ளது அதனால் இந்த தகவல் யாருக்கேனும் பயன்படலாம் என்று இங்கு பகிரிந்துள்ளேன்.உங்களுக்கு இதில் குறிப்பிட்ட விசயங்களில் மேலதிக தகவல் தேவைப்பட்டால் இதிலே குறிப்பிட்டுள்ள சகோ.அவர்களுக்கு ஈ மெயில் அனுப்புங்கள்..\n10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு மூன்று வழிகளில் மேற்படிப்பு படிக்கலாம்.\nLabels: இஸ்லாம், சமுதாயம், மீடியா\nபேஸ்புக்கால் கற்பை இழந்த சென்னை பெண்\nமுகம் பார்த்து காதலிப்பவர்களையே ஏமாற்றும் இந்த காலத்தில் பேஸ்புக் மூலம் நட்பாகி,காதலர்களாகிதங்களது கற்பையும் இழந்து தவிக்கிறார்கள் பெண்கள்.அப்படி கர்ப்பை இழந்த பெண்கள் தான் சென்னை திருவல்லிகேணி(TRIPLICANE) சேர்ந்த இளம்பெண்\nLabels: இஸ்லாம், சமுதாயம், மார்க்கம், மீடியா\nகிறிஸ்தவர்களே இயேசு உங்களை இரட்சிக்கமாட்டார்\nதலைப்பை படித்ததும் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே தயவு செய்து கோபம் கொள்ள வேண்டாம். நிச்சயமாக அந்த நியாய தீர்ப்பு நாளில் ஏக இறையோனாகிய அந்த ஒரே இறைவனிடம் இருந்து உங்களை காப்பாற்ற இயேசு(ஈசா(அலை) )சக்தி பெறமாட்டார்.தான் சக்தி பெறமாட்டேன் என்று தன் வாயாலே உங்கள் பைபிளிலே இயேசு சொல்வதை பாருங்கள்.இதை பொய் என்பவர் உண்மை கிறிஸ்தவரே அல்ல\nLabels: இயேசு, இஸ்லாம், கிறிஸ்து, குர்ஆன், மீடியா, விவாதம்\nஅஹ்மத் தீதத்தும் கிறிஸ்தவ விவாதகர்களும்-சில சுவாரசியங்கள்\n1980-1996 இடையேயான காலக்கட்டம் இவரது தாவாஹ் பணியில் முக்கியமானது. இந்த காலக்கட்டத்தில் தான் தீதத் அவர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து பல பிரபல கிருத்துவ மிசனரிகளுடன் பல்வேறு தலைப்புகளில் விவாதம் மேற்கொண்டு அவர்களை திணறடித்தார். ஒவ்வொரு விவாதமும் நம் அறிவுக்கு உணவு, ஒவ்வொரு கேள்வியும் கூர்மை.\nஇன்றளவும் இவரது நூல்கள் மற்றும் விவாத வீடியோக்கள் உலகளாவிய முஸ்லிம்களுக்கு கிருத்துவ மிசனரிகளை எதிர்க்கொள்ள உதவுகிறது. இன்றளவும் இவரது நூல்களை படித்து பைபிளை பற்றி அறிந்துகொண்டு, இஸ்லாமை படிக்கத் துவங்கியவர்கள் பலர்.\nLabels: அல்லாஹ், இயேசு, இஸ்லாம், சமுதாயம், நபிமார்கள், வரலாறு, விவாதம்\nஅஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்\nபேர சொன்னாலே சும்மா அதிருதுல்ல என்பது சினிமா வசனம்.இது யாருக்கு பொருந்துதோ இல்லையோ 1940 ம் ஆண்டு வாக்கில் கிறிஸ்த்துவ மிசினரிகள்,கிறிஸ்துவ மத போதகர்களை அதிரவைத்த ஒரு வரலாற்று நாயகனின் வரலாற்றை சற்றுப் பார்போம்.\nசமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில், திருமண மண்டபத்தில் நிக்காஹ் நடந்துகொண்டிருந்தது. ஊர் மக்கள் பெரும்பாலோர் கலந்து கொண்ட\nஅந்த திருமணவைபவத்தில் மிகவும் அதிர்ச்சி தரும் ஒரு காட்சி\nLabels: இஸ்லாம், சமுதாயம், மீடியா\n ஹராமா என்பதை ஆய்வு செய்வதற்கு முன் ஷேர் மார்க்கெட் என்றால் என்ன அதனால் பொது மக்களுக்கு என்ன பயன் என்பதை அறிய வேண்டும் அதனால் பொது மக்களுக்கு என்ன பயன் என்பதை அறிய வேண்டும்\nவியாபாரம் செய்யப்படும் முறையை 4 வகைப்படுத்தலாம்\n1) தனி நபர் நிறுவனம்\nமனைவியிடம் எப்படி நடந்துக் கொள்வது\n‘அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள் (சூரா அல்-பகரா 2:187).\nதிருமணத்தின் மூலம் நீங்கள் வெறும் மனைவியை மட்டும் பெறுவ தில்லை. அன்றிலிருந்து உங்கள் வாழ்வின் இறுதிவரை அனைத்திலும் அவள்தான் உங்கள் வாழ்க்கைத் துணைவி\nLabels: இஸ்லாம், குர்ஆன், சமுதாயம், மார்க்கம்\nஅல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்களின் உறவினர்கள் கூட இறைக்கட்டளையின்படி நடக்காவிட்டால் அவர்கள் இறைத்தூதர்களின் உறவினர்கள் என்பதற்காக மறுமையில் வெற்றியடைய முடியாது.\nநபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தையாக இருந்த ஆஸர்,இறைத்தூதரின் தந்தை என்பதற்காக\nLabels: இஸ்லாம், குர்ஆன், நபிமார்கள், வரலாறு\nவிஷம் உண்ணும் கிளிகள்-விஞ்ஞானிகளை வியக்கவைக்கும் உண்மை\nசில தாவரங்கள் விஷமுள்ள விதைகளைக் கொண்டிருக்கின்றன. இது, தாவரங்களை உணவாக உட்கொள்ளும் விலங்குகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள,தாவரங்கள் கொண்டிருக்கும் பாதுகாப்பு முறையாகும். இருப்பினும் அமெரிக்காவில் வாழும் ஒருவகை கிளியினம் இதுபோன்ற விஷமுள்ள விதைகளை உணவாக உட்கொள்கிறது. இது மிகவும் வியப்புக்குரிய செயலாகும். ஏனெனில் தாவரங்களை உணவாக உட்கொள்ளும் மற்ற விலங்கினங்கள் இந்த செடியின் பக்கம் தலைகாட்டவே பயப்படும்போது,\n14,000 மக்களின் இஸ்லாமிய வருகை-திகைக்கும் இங்கிலாந்த்\nமேற்கத்தியக் கலாச்சாரம் முன்வைக்கும் வாழ்க்கை முறையினால் நம்பிக்கை இழந்துபோய் 14,000த்திற்கும் அதிகமான பிரித்தானியர்கள் இஸ்லாத்தில் இணைந்துள்ளதாக ஆதாரப் பூர்வமான ஆய்வுகள் இப்போது வெளிவந்துள்ளன. \"இவ்வாறு இஸ்லாத்தில் இணைந்துள்ளவர்களில் பல பிரபலங்கள் இருப்பது, முஸ்லிம்கள் தீவிரவாதிகள் எனும் பொய்ப் பிரச்சரத்திற்கும் அவதூறுக்கும் ஆளாகி அச்சமுற்ற நிலையில் வாழும் முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் ஊட்டச் சக்தியாகத் திகழ்கிறது\" என்று முஸ்லிம் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nLabels: அல்லாஹ், இஸ்லாம், குர்ஆன், மீடியா\nபதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு\n\"உண்மை பேசுவது எவ்வளவு கசப்பாக இருந்தப் போதிலும் பொய் சொல்லாதே\" என்பது இஸ்லாத்தின் முக்கிய கட்டளைகளுள் ஒன்று.மனிதனின் உடன்பிறவா உறவாகிவிட்ட இன்றைய இணையதள பக்கங்களில் தினம் தினம் எத்தனை எத்தனை இஸ்லாத்திற்கெதிரான பொய்கள் பரப்பபடுகின்றது என்பது இணையதளங்களை பயன்படுத்துவோருக்கு நன்கு தெரியும்.நாம் வாழ கூடிய இவ்வுலகில் எல்லா மதங்களின் மீதான தாக்குதலை விட,இஸ்லாத்தின் மீதான தாக்குதல் மிக,மிக அதிகம்.எங்கோ ஒரு மூலையில் நடந்த தாக்குதல்கள் கால ஓட்டத்தில் சில தமிழ் தளங்களுக்கும் அந்த தோற்று நோய் ஒட்டிகொண்டது.\nLabels: இஸ்லாம், மீடியா, விவாதம்\nகாமகொடுரனுக்கு தண்டனை தந்த பெண்\nமலேசியாவில் உள்ள ஒரு மாகானத்தில் ஒரு சில தினங்களுக்கு முன்பு பெண் ஒருவர் தன்னை கற்பழிக்க வந்த ஒருவனுக்கு மிக மோசமான தண்டனையை கொடுத்துள்ளார்.அப்படி என்ன தான் நடந்தது அங்கு.\nLabels: இஸ்லாம், சமுதாயம், மார்க்கம், மீடியா\nவாசகர்களிடையே நபி(ஸல்) VS தலைவர்கள் என்ற தொடர்கட்டுரை நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் அதன் தொடர்ச்சியான பகுதி-4 வெளியிட அதற்கான வேலையில் ஈடுபடலானேன்.அப்போது நண்பர் ஹைதர் அலி (வலையுகம்) அவர்களுடைய ஆக்கம் எதற்சையாக பார்க்க நேரிட்டது,அதை தான் இங்கு வெளியிட்டுளேன்,இது பலருக்கு பழையதாக தெரியலாம்.ஏற்கனவே முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் படத்தை வரைந்து ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் எதிர்ப்பை சம்பாதித்த தினமலர்,இப்போது இப்படி ஒரு காரியத்தை செய்துள்ளது.இதன் மூலம் அல்லாஹ்வின் கோவத்திற்கு ஆளாகியுள்ளது.\nஇன்னும் 15 நிமிடத்தில் உலகம் அழியபோகுது\nநரேந்திர மோடி-அதிகாரபூர்வ பெயர் மாற்றம்\nநபிகளாரை இழிவுபடுத்திய Nakoula Basseley முஸ்லிமா-அ...\nநபிகள் நாயகத்தை காமுகராக சித்தரித்தப்படம்-Video at...\nவிஜய் டி.விக்கு புகாரை உடனடியாக அனுப்புங்கள்\nகுடிதண்ணீரை எப்போ குடிக்கனும்னு உங்களுக்கு தெரியும...\nவட்டியை தடுக்க 1st இத செய்யுங்க ....\nஅருள்மறை இறங்கிய மாதமே வருக\nகொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்ப...\nஆத்திரமும் அவசரமும் கொண்ட ஆண்களே\nகருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்\nஇறைவனின் மன்னிப்பு யாருக்கு வேண்டும்\nமவ்லித் சாப்பாடு கொடுத்தால் சுவர்க்கம்\nஇறைவன் நாடினால் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா\nகூலிக்கு ஆட்களை அமர்த்தி குர்ஆன் ஓதலாமா\n10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்\nபேஸ்புக்கால் கற்பை இழந்த சென்னை பெண்\nகிறிஸ்தவர்களே இயேசு உங்களை இரட்சிக்கமாட்டார்\nஅஹ்மத் தீதத்தும் கிறிஸ்தவ விவாதகர்களும்-சில சுவாரச...\nஅஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்\nமனைவியிடம் எப்படி நடந்துக் கொள்வது\nவிஷம் உண்ணும் கிளிகள்-விஞ்ஞானிகளை வியக்கவைக்கும் உ...\n14,000 மக்களின் இஸ்லாமிய வருகை-திகைக்கும் இங்கிலாந...\nபதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தரு...\nகாமகொடுரனுக்கு தண்டனை தந்த பெண்\nஇவர் தான் மாவீரன் மருதநாயகம் -பகுதி 1\nவரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துடைத்து மானுடத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் எப்போதும் நிகழக் கூடியதாகவே இருக்கிறது...\nஇஸ்ரேல் நாடு உருவான கதை தெரியுமா உங்களுக்கு \nஅவர்கள் சாமானிய மனிதர்கள் அல்லர். உலகின் மிகப்பெரிய கந்து வட்டிக்காரர்கள் . மகா மகா கோடீஸ்வரர்கள் அமெரிக்க அரசிற்கே அவர்கள் கடன் கொடு...\nகொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்)\nமகன்-அம்மா என்ன விட்டு போகாதம்மா உன்ன கெஞ்சி கேட்குறேன் அம்மா- இனி தைரியமா இரு மகனே மகன்-என்னால முடியாதும்மா அம்மா-நான் எங்கையும் போக...\nஇவர் தான் மாவீரன் மருதநாயகம்-பகுதி 2\nசென்ற பகுதியை படிக்காதவர்கள் அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும் முடியாது முடியவே முடியாது ஆற்காடு நவாபிடம் மட்டுமல்ல… உனக்கும் கப்ப...\nதியாகச் சுடர் இப்ராஹிம் நபி- தியாக திருநாள் ஸ்பெஷல்\nஇவ்வுலகில் நீதிகள் மறைந்து,அநீதிகள் எப்பொழுதெல்லாம் தலைதூக்குகிறதோ,அந்த சமுதாய மக்களை நல்வழி படுத்த ஏக இறைவன் தன் தூதர்களை இந்த மனித சம...\nஇஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம்\nhttp://dharumi.blogspot.com என்ற தளத்தில் தொடர் கட்டுரையின் மூலயமாக இஸ்லாத்தை கடுமையாக விமர்சித்து இருந்தார்கள் அதற்கு மறுப்பே ...\nசமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில் , திருமண மண்டபத்தில் நிக்காஹ் நடந்து கொண்டிருந்தது . ஊர் மக்கள் பெரும்பாலோர் க...\nகாதலர் தினம் ஒரு வழிகேடு\nகாதலர் தினம் என்ற தினம் இன்னும் ஒரு வாரத்தில் வர இருப்பதால் அதை பற்றிய தெளிவு பெரும் பதிவு இது.\nபேஸ்புக்கால் கற்பை இழந்த சென்னை பெண்\nமுகம் பார்த்து காதலிப்பவர்களையே ஏமாற்றும் இந்த காலத்தில் பேஸ்புக் மூலம் நட்பாகி,காதலர்களாகிதங்களது கற்பையும் இழந்து தவிக்கிறார்கள் பெண...\nஎகிப்தில் கடல் பிளந்த அதிசியம்\nபல நூற்றாண்டுகளுக்கு முன் இறைவன் ஒருவனே என்ற ஏகத்துவ கொள்கையை தன் சமுதாயத்திற்கு எடுத்து சொல்லியவர்கள் நபி மூஸா(அலை) அவர்கள்.இந்த சத்திய ...\nஇவர் தான் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்)\nஅ அ அ அ அ\nதமிழ் எழுத்துகளை Opera Mini இன் மூலம் மொபைலில் பார்ப்பது எப்படி\nதமிழ் எழுத்துக் கொண்ட நமது வலைத்தளம் உட்பட அனைத்து தமிழ் தளங்களையும் இதன் மூலம் இனி நீங்கள் பார்க்கலாம்.முதலில் உங்களிடம் உள்ள Opera Mini வெப் ப்ரொவ்சிங் அட்ரஸ் பாரில் config : என இடைவெளி இல்லாமல் டைப் செய்து ok. செய்யவும்.power user setting என்ற பக்கம் ஓபன் ஆகும் அதில் use bitmap font for complex setting என்ற ஆப்சனில் no க்கு பதில் yes என்று மாற்றவும் பின் save செய்யவும் .ஆப்சனை மாற்றியும் தமிழ் font வேலை செய்யாவிடில் மொபைலை சுவிட்ச் ஆப் செய்து ஆன் செய்யவும்.\nபுதிய version வேலை செய்யாவிடில் 4 . 2 அல்லது 6 .1 version முயற்சி செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://villagegods.blogspot.com/2010/03/poyyalamman-of-okkur.html", "date_download": "2018-05-22T10:12:26Z", "digest": "sha1:SO2B5FFRRBBNSJHATOY7FBMLLYMITZFH", "length": 11992, "nlines": 116, "source_domain": "villagegods.blogspot.com", "title": "Village Gods of Tamil Nadu: Poyyalamman of Okkur", "raw_content": "\nமேலே உள்ள கட்டுரை கீழே தமிழாக்கம் செய்து தரப்பட்டு உள்ளது .\nபுதுகோட்டை மாவட்டத்தில் ஆவுடையார் கோவில் என்ற இடத்தில் இருந்து ஐந்து கிலோ தொலைவில் உள்ள ஒக்கூர் என்ற கிராமத்தில் உள்ளது பொய்யாலம்மன் ஆலயம்.\nஒரு காலத்தில் அந்த ஆலயம் அந்த கிராமத்தில் இருந்த ஒரு சிவன் கோவிலின் ஒரு பகுதியாக இருந்தது. ஒரு நாள் அந்த ஆலயத்தின் பூசாரி எப்போதும் போல ஆலயத்தைப் பூட்டிவிட்டு வந்தார். வரும் போது உள்ளே ஒரு குழந்தையை வைத்துப் பூட்டி விட்டதை உணர்ந்தார் . அந்த குழந்தையை வெளியில் அழைத்து வர மீண்டும் ஆலயத்தை திறக்கச் சென்றார். அந்த ஆலயத்தை திறக்க முயன்றபோது உள்ளே இருந்து பொய்யாலம்மன் குரல் கேட்டது. தான் அன்று அந்த குழந்தையுடன் விளையாட எண்ணி உள்ளதினால் அந்த குழந்தை அன்று இரவு அங்கேயே தங்கி இருக்கட்டும் எனக் கூறினாள். ஆனால் பயந்து போன பூசாரியோ ஆலயத்தை திறக்கத் துவங்க கோபமடைந்த பொய்யாலம்மன் அந்த குழந்தையை கண்ட துண்டமாக வெட்டி வெளியே வீசி விட்டாள். அதைக் கேட்ட அந்த கிராமத்தினர் அந்த ஆலயத்துக்கு சென்று பூஜைகள் செய்வதை அன்று முதல் நிறுத்தி விட்டனர். சில நாட்கள் சென்றது. ஒரு நாள் அந்த கிராமத்தின் வயதானவர் ஒருவரின் கனவில் வந்த பொய்யாலம்மன், தான் குழந்தையைக் கொன்று தவறு செய்து விட்டதாகவும், தனக்கு பூஜைகள் செய்யாது இருப்பது தனக்கு வருத்தம் அளிப்பதாகவும் , தனக்கு ஒரு ஆலயம் எழுப்பினால் அந்த ஊரில் உள்ள கர்பிணிகளின் பிரசவத்தை தான் கவனித்துக் கொள்வதாக வாக்குறுதி தந்தாள். அதை நம்பிய ஊர் ஜனங்கள் அவளுக்கு ஒரு ஆலயம் எழுப்பினார்கள். அது முதல் பிரசவத்திற்கு அந்த கிராமத்தினர் எந்த செலவும் செய்வது இல்லை. எவளுக்கு பிரசவ நேரம் வந்து விட்டதோ அவளை அந்த ஆலயத்தில் உள்ள அறையில் விட்டு விட்டு வந்து விடுவார்கள். பொய்யாலம்மன் அவளுடைய பிரசவத்தை கவனித்துக் கொள்வாளாம். பிறக்கும் குழந்தையும் தாயாரும் அங்கு பத்து முதல் பதினைன்து நாட்கள் வரை தங்கி இருப்பார்கள். அவர்களுக்கு எந்த குறையும் வராமல் பொய்யாலம்மன் பாதுகாத்து வருகின்றாள்.\nவைகாசி (மே-ஜூன்) மாதத்திலும் சித்திரை ( ஏப்ரல்-மே) மாதங்களிலும் ஆலயத்தில் விழா நடைபெறுகின்றது. பொய்யாலம்மன் ஆலயத்துக்கு உள்ளூரில் உள்ள கர்பிணிகள் மட்டும் அல்ல பக்கத்து ஊர்களில் இருந்தும் பிரசவத்திற்காக பெண்களை அழைத்து வருகின்றார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} {"url": "http://vishwarooopam.blogspot.com/2013/03/blog-post_1494.html", "date_download": "2018-05-22T09:49:57Z", "digest": "sha1:B27A57Y3RA2HZJ6VSKDWGY274DZFVO3I", "length": 16208, "nlines": 144, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : ஆபத்தான உணவா இந்த பரோட்டா?", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nஆபத்தான உணவா இந்த பரோட்டா\nதினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்த்தி\nஇன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணபடுகிறது பரோட்டா கடை ,அந்த பரோடாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா ,தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .\nபரோட்டாவின் கதை என்ன தெரியுமா\nபரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.\nபரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்\nமைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.\nஇப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது.பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கபடுகிறது ,நம் பிறந்த நாளை கொண்டாட வாங்கும் கேக் உட்பட .\nநன்றாக மாவாக அரைக்க பற்ற கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயானம் கொண்டு வெண்மையாக்குகிறார்கள்,அதுவே மைதா .\nBenzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயானம் .இந்த ரசாயானம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரிழிவு க்கு காரணியாய் அமைகிறது .\nஇது தவிர Alloxan என்னும் ரசாயானம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமகுகிறது .\nஇதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நீரிழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது , ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .\nமேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல ,மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் சீரான சீரண சக்தியை குறைத்து விடும் .\nஇதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உன்ன தவிர்பது நல்லது.\nEurope union,UK,China இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன.\nமைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநிரக கல் ,இருதய கோளறு ,நீரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு . நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டனர்..மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.\nLabels: அறிவியல், கட்டுரை, சமையல் குறிப்புகள், வாழ்க்கை\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nதமிழர்கள் உணவு பரிமாறும் விதம்:\nஆபத்தான உணவா இந்த பரோட்டா\nவிண்டோஸ் 7 இயங்குதளம் - தமிழில்\nபாஸ்போர்ட் பக்கங்களை கிழித்து எரியும் விமான நிலைய...\nநேற்று வரை ஆட்டோ டிரைவர்... இன்று அட்வகேட் \nமுத்தையா முரளிதரன் VS ஹென்றி ஒலெங்கா\nஏழை மாணவரின் உலக சாதனை\nபாத்ரூம் போறதுக்கு கூட கார்ல போற ஆட்கள்\nதமிழன் உருப்படாததற்குப் பத்து காரண‌ங்கள்\nபராசக்தி வசனம் இன்றைய சூழ்நிலைக்கு எழுதியவர் அவரேத...\nகருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு\nமுதல்லே நீ பண்ணிக்க ... அதுக்கப்புறம் நான் பண்ணிக்...\nஆண்களுக்கான சில கோடைகால சரும பராமரிப்புக்கள்\nஇந்தியா முழுவதும் இலவசமாக பேச வேண்டுமா \n\"லைப் ஆப் பை\" - தமிழர்களின் பெருமை\nஉங்க டூத்பேஸ்ட் \" - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்.\nமக்களோடு மக்களாக - காமராசர்\nகடைசி கோச்ச எடுத்து நடுவுல வெக்கச் சொன்னேன்\nசொல்லுங்கண்ணே சொல்லுங்க இமான் அண்ணாச்சி\nகுண்டு வைத்தால் இதய சிகிச்சை இலவசம் \nஸீரோ டார்க் தேர்ட்டி ஆங்கில படம்.\nஉன் அழகுக்கு அது ஒன்றுதான் குறைச்சல்.\nபிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.\nதி கவுண்டர்பிடர்ஸ் - பீரியட் மூவி\nGoogle Chrome பற்றி தெரிந்துவைத்திருக்கவேண்டிய 35 ...\n6 பேருக்கு தேவையான உணவு..\nநெல்லைப் பெண்ணும், கொங்கு பையனும்\n\"செவர்லே\"ன்னு சொன்னீங்க.. \"குவாலிஸ்\" நின்னுக்கிட்ட...\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\nஉலகிலேயே அதிவேகமாக 6000 ரன் குவித்த விராட் கோலி\nஒ ரு சிறுவன் என்ன செய்து விடப்போகிறான் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் இருந்தது விராட் கோஹ்லி தனது கிரிக்கெட் வாழ்க்கையை து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nilanilal.blogspot.com/2012/12/", "date_download": "2018-05-22T10:08:58Z", "digest": "sha1:CIHXSIP6BRTYMNTX2BU2IP4L2A5W3FNH", "length": 22952, "nlines": 113, "source_domain": "nilanilal.blogspot.com", "title": "December 2012 : : நிலாக்கால நினைவுகள்", "raw_content": "\nபுதன், 26 டிசம்பர், 2012\nஆன்ட்ராய்ட் OS இலவச பதிவிறக்கம் - ANDROID OS Free Download\nஇடுகையிட்டது Guru A ,\nநண்பர்களே BSNL விலை குறைந்த டேபிளட்களை வெளியிட்டாலும் அவற்றில் சில டேபிளட்களில் ஆன்ட்ராய்ட் ஆபரேட்டிங் சிஸ்டம் தீடீரென்று ஹேங் ஆகிவிடுகிறது . ஆர்வக்கோளாறு காராணமாக நான் வாங்கிய டேபிளட்டும் ஒரே வாரத்தில் ஹேங் ஆகிவிட்டது . இதற்கிடையில் பிரபல பதிவர் ரகிம்கஸாலி இணையம் மூலம் புக் செய்து வாங்கிய டேபிளட்டும் இது போல மக்கர் செய்ததை பற்றி வருத்தத்துடன் வெளியிட்ட பதிவு வேறு நினைவுக்கு வந்தது நல்லவேளை இணையம் மூலமாக நான் புக்கிங் செய்திருந்தாலும் அதன் மூலம் வாங்காமல் டீலரிடம் வாங்கியிருந்தேன் அதனால் அவரிடம் சென்றேன் . நான் டேபிளட் வாங்கியதற்கான சான்றுகளின் நகலை பெற்று கொண்டு அவர் வைத்திருந்த ஆண்டிராய்ட் OS ஃபேக்கப் மெமரி கார்டு மூலம் டேபிளட்டில் OS சரி செய்து தந்தார் அவரிடம் அந்த OS யை பென்டிரைவில் காப்பி செய்து தருமாறு கேட்டேன் அவரோ நீங்கள் எவ்வளவு பணம் தந்தாலும் தரமுடியாது இது பென்டா டேபிளட் நிறுவனம் தந்தது எனக்கூறிவிட்டார் நானும் டேபிளட்டை சரி செய்து தந்ததே போதுமென்று மகிழ்ச்சியுடன் வந்துவிட்டேன் ஆனால் எனது மகிழ்ச்சி சில மாதம் கூட நீடிக்க வில்லை . டேபிளட்டில் Game விளையாடிய நண்பரின் மகன் தெரியாமல் OS ஐ பார்மெட் செய்துவிட்டான் .எனவே இந்த முறை டீலரிடம் செல்லாமல் இதற்கான தீர்வை இணையத்தில் தேடினேன் நான் கண்ட தீர்வை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nநண்பர்களே ஒரு சிறு குறிப்பு .\nஒரு நல்ல Card Reader இல் 2GB Micro SD மெமரி கார்டினை பொருத்தி USP போர்டினுள் சொருகி விடுங்கள் உங்களது கணினியில் கண்டிப்பாக\nவின்டோஸ் xp இருந்தால் மட்டுமே ஆன்ட்ராய்ட் OS பெறமுடியும் . வின்டோஸ் 7 இல் வேலை செய்யாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்\nசரி வாருங்கள் ஆன்ட்ராய்ட் OS பெறும் வழிமுறை அறிவோம்\nமுதலில் கீழ்கண்ட பதிவிறக்கச்சுட்டிகளின் மூலம் ஆன்ட்ராய்ட் 2.3 OS யினை பதிவிறக்கிக்கொள்ளுங்கள் முதல் பதிவிறக்கச்சுட்டியில் HDMI போர்ட் உள்ள டேபிளட்டிற்கானது இரண்டாவது பதிவிறக்கச்சுட்டி HDMI போர்ட் இல்லாத டேபிளட்டிற்கானது\nHDMI போர்ட் உள்ள டேபிளட்டிற்கான OS\nHDMI போர்ட் இல்லாத டேபிளட்டிற்கான OS\nஆன்ட்ராய்ட் பதிவிறக்கம் செய்து விட்டீர்களா\nஉங்களுக்கு WIN Rar ZIP பார்மெட்டில் ஒரு File கிடைத்து இருக்கும் அதை unzip செய்து கொள்ளுங்கள் இப்பொழுது உங்களுக்கு கிடைத்து இருக்கும் போல்டரை திறந்தால் உள்ளே இரண்டு போல்டர் போல்டர்கள் இருக்கும் அதில் iuw1.2(Tool)எனும் போல்டரை திறந்து கொள்ளுங்கள் அதில் அதில் iuw1.2எனும் .exe பைல் இருக்கும் அதை ரன் செய்யுங்கள் . கீழே உள்ளது போல் ஒரு விண்டோ திறக்கும்\nஅதில் Choose on SD card எனுமிடத்தில் நீங்கள் மெமரி கார்டினை USP போர்டினுள் பொருத்தியிருந்தால் Removeable Diskஎன வந்து இருக்கும் தற்போது அதற்கு மேல் pathஎனுமிடத்தில் Browse என்பதை கிளிக் செய்து நீங்கள் பதிவிறக்கம் செய்த போல்டரினுள் முதல் போல்டரில் IS701cAndroid .ius என முடியும் Wrapped இமேஜ் வடிவில் இருக்கும் file ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள்\nதற்பொழுது burn எனும் பட்டனை கிளிக் செய்யுங்கள் ஆன்ட்ராய்ட் os ஆனது உங்களது மெமரி கார்டினில் burn ஆகதொடங்கும் .\nburn completeஎன வந்த பிறகு உங்களது டேபிளட்டில் Micro SD மெமரி கார்டினை சொருகி பவர் பட்டினை ஆன் செய்யுங்கள் அதன் பின்பு டேபிளட் ஸ்கீரீனில் சொல்லப்படும் எளிய வழிமுறைகளை பின்பற்றி உங்களது டேபிளட்டினில் ஆன்டிராய்ட் 2.3 os பதிவு செய்து கொள்ளுங்கள் . சந்தேகங்கள் இருப்பின் கருத்துரையில் கேட்கவும்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவெள்ளி, 14 டிசம்பர், 2012\nகவனிக்க தவறிய இந்திய கணித மேதை காப்ரேகர்\nஇடுகையிட்டது Guru A ,\nபூச்சியத்தை கண்டறிந்து கணிதம் தழைத்தோங்க இந்தியா உதவினாலும் ஆர்யப்பட்டர், பாஸ்கரர், பிரம்மகுப்தர், சீனிவாச இராமானுஜம் போன்ற ஒரு சில இந்திய கணிதமேதைகளே புகழ் அடைந்தனர் . அவர்களின் வரிசையில் கணிதத்தில் பல ஆய்வுகள் செய்த காப்ரேகர் எனும் இந்திய கணிதமேதையை கவனிக்க தவறிவிட்டோம் வாருங்கள் நண்பர்களே அவரின் வரலாற்றினை புரட்டிப்பார்ப்போம்\nகாப்ரேகர் 1905 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி மும்பாய்க்கு அருகில் தஹானூ என்னுமிடத்தில் இராமசந்திர தேவகாப்ரேகருக்கும் ,ஜானகிபாய் என்பவருக்கும் மகனாய் பிறந்தார் . தந்தை ஜாதக தொழில் செய்து வந்தாலும் குடும்பம் என்னவோ ஏழ்மையில் சிக்கிதவித்தது தனது 8 வயதில் தாயை இழந்த காப்ரேகர் தன் மாமாவின் அரவணைப்பில் உயர்நிலைப்பள்ளி படிப்பை தொடர்ந்தார் வகுப்பில் மிக சாதாரண மாணவனான காப்ரேகருக்கு கனித ஆசிரியரை மட்டும் மிகவும் பிடித்து போனது .கணித ஆசிரியரின் புதிர்கணக்குகளும் , சுருக்குவழிகளும் எண்கணிதத்தில் ஈடுபாட்டை வளரச்செய்தது தனது தந்தை ஜாதக தொழில் இருந்ததால் ஜாதக கணிதத்தின் மீதும் ஆர்வம் வந்தது .\nமும்பையின் அருகே உள்ள தேவ்லாலி என்னும் ஊரில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியாராக 1930 முதல் 1962 வரை முப்பதாண்டுகள் பணிபுரிந்தார் 1932 இல் இந்திராபாய் என்பரை திருமணம் செய்து கொண்டார். பள்ளியில் கணக்கு ,அறிவியல் ,சமஸ்கிருதம் ஆகியவற்றை கற்பித்தார்\nகணிதத்தில் முதுகலைபட்டம்கூடா பெறாத ஒரு சாதரண பள்ளி ஆசிரியரான காப்ரேகரின் கணித சமன்பாடுகளை கொண்டு இன்று பலர் ஆராய்ச்சியாளர் பட்டம் பெற்று வருகின்றனர் .தனது கணித ஆராய்ச்சிக்காக யாரிடம் சென்று உதவி கேட்டதில்லை தனி ஒரு மனிதனாக நின்று கல்லூரிகளுக்கும் பல்கலைகழகங்களுக்கும் சென்று சொற்பொழிவு ஆற்றினார் தனது ஆராய்ச்சிக்கட்டுரைகளை இந்திய மற்றும் வெளிநாட்டு ஆராய்ச்சி சஞ்சிகைகளில் வெளியிட்டார் .என்கணித குறிப்புகள் பலவற்றை கொண்டு சில நூல்களையும் எழுதியுள்ளார் . விஜயாஎண்கள் , மந்திஎண்கள் , தாத்ரேய எண்கள் ,ஹர்ஷத்எண்கள்,டெம்லோ எண்கள்,பல்வேறு மாயசதுரங்கள் என விளையாட்டுக்கணிதம்எனும் Recreational Mathematics பிரிவில் பல புதிர்களையும் அவற்றிற்கான விடைகளையும் காணுவதிலே தம் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டார் . இராமனுஜத்திற்கு ஒரு ஹார்டி தேவைப்பட்டதைப்போல காப்ரேகருக்கும் ஒருவர் தேவைப்பட்டார் அவர்தான் மார்டின் கார்ட்னர் . பொழுதுபோக்கு கணிதம்எனும் கணித துறையில் புகழ்பெற்ற மார்டின் கார்ட்னர் காப்ரேகரை புகழ்ந்து Scientific Americanஎனும் பத்திரிக்கையில் புகழ்ந்து எழுதியபிறகுதான் உலகம் முழுவதும் காப்ரேகர் கவனிக்கப்பட்டார் .ஸ்வீடனில் வெளியான கணித அறிஞர்களின் பட்டியலில் ஒரு சிறந்த கணித விஞ்ஞானி என போற்றப்பட்டார்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nTNPSC தேர்வுக்கான 10 தமிழ் இலக்கண மென்நூல்கள் -Tamil Grammar EBook\nTNPSC போன்ற போட்டித்தேர்வுகளை எதிர்நோக்கி தயாராகிகொண்டு இருக்கும் நண்பர்களே தமிழ் இலக்கணப்பகுதிகள் எளிய தமிழில் அழகாக விளக்கப்பட்டுள்ள ...\nஇது ஒரு இலவச மென்நூல் யார் வேண்டுமானலும் , எங்கு வேண்டுமானலும் பயன்படுத்துங்கள் . உங்களுக்கு பயன்படாவிட்டாலும் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள...\nTNPSC தேர்விற்கான தமிழ் இலக்கண மென்நூல்கள் – Tamil Elakkanam PDF\nநண்பர்களே TNPSC போட்டித்தேர்வுக்கு தயார் செய்பவரா நீங்கள் உங்களுக்கு அவசியம் தேவைப்படும் தமிழ் இலக்கண மென்நூல்களை பதிவிட்டுள்ளேன் இவற்றில்...\nதண்ணீர் விட்டான் கிழங்கு -மூலிகை வயாகராவா \nசித்தர்கள் காலத்திலிருந்து இன்றைய நவீன காலம் வரை ஆண்மையை அதிகரிக்கச்செய்யும் மருந்துகளின் வசீகரம் குறைந்தபாடு இல்லை அது போலவே...\nஉங்களின் IQ திறமைக்கு சவால் விடும் பத்து கணித புதிர்கள்\n1. நான்கு ஒன்றுகளைக் கொண்ட மிகப்பெரிய எண் எது 2. மூன்று இலக்கங்களை பயன்படுத்தி எழுதும் மிகப்பெரிய எண் எது 3. ஐந்து மூன்றுகளை ...\nநண்பர்களே போட்டித்தேர்வுக்கு தயார் செய்பவர நீங்கள் உங்களுக்கு பயன்படும் தமிழ் மொழியில் PDF வடிவில் இரண்டு பொது அறிவு மென்நூல்களை பதிவிட்டு உ...\nPDF வடிவில் முழுமையான தமிழ் அருஞ்சொல் விளக்க அகராதி\nஅன்பு நெஞ்சங்களே …. தமிழ் – ஆங்கில அகராதியை பதிவேற்றிய பிறகு நமது ஆங்கில அறிவை அதிகரிக்க ஒரு அருஞ்சொல் விளக்க அகராதியும் பதிவிட வேண...\nகிரீன் டீ செய்யும் நம்ப முடியாத அற்புதங்கள்\nபுத்துணர்சிக்காக தேநீர் பருகுவது என்பது பல நூறு ஆண்டுகளாக இருந்து வரும் வழக்கம் . தேநீரில் பல வகைகள் காணப்பட்டாலும் அனைவராலும்...\nஅரசு இலவச லேப்டாப்பை குறிவைக்கும் 50 ரூபாய் ஆபச DVD\nதமிழக அரசு கொண்டு வந்து இருக்கும் மிக உயரிய திட்டம் மிக மோசமான பின் விளைவுகளை மாணவச்சமுதாயத்தில் ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் கல்வியாள...\nPDF மென்நூல் வடிவில் சுஜாதாவின் படைப்புகள் இலவசமாய் ஒரே இடத்தில்\nநண்பர்களே சுஜாதாவின் படைப்புகள் காலந்தோறும் தன்னைத்தானே உருமாற்றி இளமையாய் காட்சி தருபவை படிக்க படிக்க சுவை குன்றாதவை . இந்த எழுத்துலக ...\nஅனைவருக்கும் அறிவியல் (48) எனது கவிதைகள் (47) கணிதப்புதிர்கள் (21) பொதுஅறிவு மென்நூல் (16) மொபைல் தொழில் நுட்பம் (15) கற்கண்டு கணிதம் (14) பயன்பாடுகள் மிக்க பதிவிறக்கங்கள் (11) அறிவியல் கேள்விகளும் பதில்களும் (8) கணினி (5) டிப்ஸ் - டிப்ஸ் (5) நிலாக்கால நினைவுகள் (5) கணித கருவிகள் (4) நகைச்சுவை (4) Mathematics PowerPoint Presentations (3) விந்தை உலகம் (3) 3டி புகைப்படங்கள் (2) இலக்கியம் (2) எச்சரிக்கை செய்திகள் (2) கணித மேதைகள் (2) CCE E-Register (1) அறிமுகம் (1) அழகுக்குறிப்புகள் (1) ஆசிரியர் தகுதி தேர்வு ( TET ) (1) ஆனந்தவிகடன் (1) ஆன்ட்ராய்ட் (1) இணையம் வழி பணம் (1) இலக்கணம் அறிவோம் (1) ஒலிப்புத்தகம் (1) தொழில்நுட்பம் (1) மருத்துவ தாவரங்கள் (1) மென்பொருள் (1)\nஆன்ட்ராய்ட் OS இலவச பதிவிறக்கம் - ANDROID OS Free ...\nகவனிக்க தவறிய இந்திய கணித மேதை காப்ரேகர்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/sathyaraj-s-daughter-denies-her-acting-plan-051790.html", "date_download": "2018-05-22T09:44:41Z", "digest": "sha1:LCSWW376GR74IF2SEBYKZKZ2P2YZWHBA", "length": 8333, "nlines": 140, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நானா...? சினிமாவில் நடிக்கிறேனா?? பதறும் சத்யராஜ் மகள் | Sathyaraj's daughter denies her acting plan - Tamil Filmibeat", "raw_content": "\nசத்யராஜ் மகள் திவ்யா அடுத்த ஹீரோயினா \nதான் சினிமாவில் நடிக்கப் போவதாக வந்துள்ள செய்திகளுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார் சத்யராஜ் மகள் திவ்யா.\nநடிகர் சத்யராஜின் ஒரே மகள் திவ்யா. ஊட்டச் சத்து நிபுணராக இரு கிளினிக்குகளில் பணியாற்றும் அவர், அந்தப் பாடத்தில் இப்போது பிஎச்டி படித்துக் கொண்டிருக்கிறார். அதாவது இனி டாக்டர் திவ்யா\nஅவரும் சினிமாவில் நாயகியாக களமிறங்கப் போகிறார் என சமூக வலைத் தளங்களில் செய்திகள் வெளியாக, பதறிப் போய் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் திவ்யா.\nஅதில், \"எனக்கு சினிமா பிடிக்கும், திரைத்துறை மீது மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் நான் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அதில் ஆர்வமும் இல்லை. இப்போது பிஎச்டி படித்துக் கொண்டிருக்கிறேன். உடல் நலம் - ஊட்டச்சத்து குறித்து ஒரு ஆவணப் படம் எடுத்துக் கொண்டுள்ளேன்,\" என்று தெரிவித்துள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nவிஜயகாந்த்தை கலாய்க்கிற மீம் கிரியேட்டர்ஸ் பொடிப்பசங்க... - சத்யராஜ் கலகல பேச்சு\nவிஜயகாந்த் தான் ரியல் ஹீரோ.. உண்மைச் சம்பவங்களை நினைவுகூர்ந்த சத்யராஜ்\n'ஏம்பா.. எத்தனை வாட்டிதான் சொல்றது...' - சத்யராஜ் மகள் விளக்கம்\nஅரசியலுக்கு வரும் ரஜினி, கமலை நம்ப வேண்டாம் என்கிறாரா சத்யராஜ்\nநடிப்பால் உயரம் தொட்டவர் - சத்தியராஜ்\n167 ஆண்டு பழமையான கல்லூரியில் சாதியமா - பா ரஞ்சித் வேதனை\nஷூட்டிங்கிற்கு சென்ற வழியில் விபத்தில் பலியான நடிகை\nரஜினியின் 'காலா' எவ்வளவு நேரம் ஓடும் - வெளியான புதிய தகவல்\nபொய் சொல்வதற்கும் ஒரு அளவே இல்லையா: மில்க் நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்\nஜூலி கஸ்தூரி ட்விட்டர் சண்டை : நெடிஸின்ஸ் குதூகலம்-வீடியோ\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.keetru.com/altmedtamil/index.php", "date_download": "2018-05-22T10:11:00Z", "digest": "sha1:WF5OA5NSTQJAVVW3AT7Z4L2DVIBHPWID", "length": 13991, "nlines": 100, "source_domain": "www.keetru.com", "title": " மாற்று மருத்துவம்", "raw_content": "\nபிரதான வழிச்செலுத்தலைத் தாண்டிச் செல்க\nமுதல் நிரலினைத் தாண்டிச் செல்க\nஇரண்டாவது நிரலைத் தாண்டிச் செல்க\nகீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா திசைகாட்டிகள்\nசிறப்புப் பகுதி கட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நிகழ்வுகள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம் புகைப்படங்கள்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் கருஞ்சட்டைத் தமிழர் மாற்றுவெளி புத்தகம் பேசுது மண்மொழி பூவுலகு செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nமகளிர் மனித உரிமைகள் பொது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்\nஇந்தியாவில் அக்குபஞ்சர்: சட்டத்தின் பார்வையும், அரசு முடிவுகளும்\nசனி, 17 அக்டோபர் 2009 19:29\tடாக்டர். நா.சண்முகநாதன்\nஇந்தியாவை பொருத்தவரை அக்குபஞ்சர் மருத்துவம் நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. எனினும் 2003 நவம்பர் 25ம் தேதி இந்திய அரசின் மக்கள் நல்வாழ்வு அமைச்சக ஆராய்ச்சிப் பிரிவிலிருந்து வெளிவந்த அரசாணை (எண் 14015 / 25 / 96 U & H (R). (Pt.)) தான் அக்குபஞ்சருக்கான சட்டத்தகுதியை வழங்குகிறது. இந்தத் தகுதியே கூட வேடிக்கையாக விளைந்த ஒன்று. அந்த கதையை சற்று விரிவாகப் பார்ப்போம்.\nஇந்திய அரசின் பார்வையில் மருத்துவங்களை வரையறுப்பதற்கு நாடாளுமன்றத்தில் சட்டங்கள் உள்ளன. இப்படி உருவான சட்டங்கள் ஆங்கில மருத்துவத்துக்கு The Indian medical degree act 1916, The Indian medical council act 1956t ஆகியன உள்ளன. ஹோமியயோபதி மருத்துவத்திற்கு The Indian Homeopathy Central council act 1973 உள்ளது. அதுபோல சித்தா, ஆயுர்வேதம், யுனானி ஆகிய மூன்று மருத்துவங்களுக்கு Indian Medicine Central act 1970 இயற்றப்பட்டுள்ளது. இந்த ஐந்து மருத்துவங்கள் நீங்கலாக மற்ற மருத்துவங்களை இந்திய அரசு சட்டபூர்வாமாக ஏற்கவுமுல்லை நிராகரிக்கவுமில்லை எனும் நிலை இருந்த காலத்தில் 1980களில் சுவாரசியமான வழக்கென்று கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு வந்தது.\nசனி, 17 அக்டோபர் 2009 19:18\tடாக்டர். வீ.புகழேந்தி M.B.B.S\nஇரத்தத் தில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலே ( 4 மில்லியன் / cumm of இரத்தம் - குறைவாக) அல்லது பிராண வாயுவை (ஆக்ஸிஜன்) சுமந்து செல்லும் ஹீமோகுளோபின் எனும் புரதம் குறைந்து காணப்பட்டாலும், ( 100 மில்லி இரத்தத்தில் 12 கிராமுக்கு குறைவாக) அதை இரத்த சோகை என அழைப்பர். பொதுவாக உணவில் புரதத்தின் அளவோ, இரும்புச்சத்து, போலிக் அமிலம் வைட்டமின் B12 + சில ஹார்மோன்கள் (உ.ம்) (தைராய்டு) ........... குறைவாக இருந்தால் இரத்த சோகை ஏற்படும்.\nகொலையென அறியாத கொலையால் குறையும் பெண்கள்\nசனி, 17 அக்டோபர் 2009 19:14\tப.கவிதாகுமார்\nபெண்கள் சிசுக்கொலை என்ற வடிவத்திற்குப் பதில், கருவிலேயே பெண்களைக் கொல்வது என்ற நிலை இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய 150 லட்சம் முதல் 200 லட்சம் வரை கருக்கலைப்பு நடப்பதாகவும், அதில் 40 லட்சம் முதல் 50 லட்சம் வரை பெண் குழந்தைகள் கருவிலேயே கண்டறியப்பட்டு அழிக்கப்படுவதாக இந்திய மருத்துவக்குழுமம் தெரிவிக்கின்றது. ஒட்டு மொத்தமாக இந்தியாவைப் பொருத்தவரை 1991ம் ஆண்டு ஆறுவயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை விகிதம் 945ல் இருந்து 2001ல் 927 ஆகக் குறைந்து விட்டது.\nஅக்குபஞ்சரில் மகளிர் பிணிகளுக்கான சிகிச்சைக் குறிப்புகள்\nஅக்குபங்சர் சிகிச்சையில் சில எச்சரிக்கைக் குறிப்புகள்\nஉண்மை கண்டறியும் சோதனைகளை தடை செய்ய சட்ட ஆணையம் பரிந்துரை\nஅக்குபஞ்சர் சிகிச்சை ஆங்கில மருத்துவத்திலிருந்து எப்படி வேறுபடுகிறது\nஅக்குபஞ்சர் சிகிச்சை மூலம் சர்க்கரை நோய் குணமாகுமா\nஹோமியோபதி பற்றிய தவறான கூற்றுக்களும் விளக்கங்களும்\nஎய்ட்ஸ் நோயாளிகளின் ஏக்கங்களைத் தீர்ப்பது எப்படி\nஅக்குப்பங்சர் விடை தேடும் வினாக்கள்\nவீதிகளில் விற்கப்படும் மரண வில்லைகள்\nஉணவு மருத்துவம் - கறிவேப்பிலை\nசீன மருத்துவத்துறை மாற்றங்கள் வளர்ச்சிக்கானதா\nபதிவுபெற்ற மூத்த ஹோமியோபதி மருத்துவர்களுக்கு ஓய்வுக்கால உதவித்தொகை\nபக்கம் 1 - 6\nபுலி எதிர்ப்பு - முதலீடில்லா லாபம்\nஅவதூறுகளை அள்ளி வீசூம் சீர்குலைவு சக்திகள்\nதமிழ் பார்ப்பனீயம் + புலிப் பாசிசம் = தமிழ் தேசியம்\nகோவை இராணுவ வாகன எதிர்ப்பு போராட்டமும் - அ.மார்க்சின் பொய்யும்\nபோலி கம்யுனிஸ்டுகளைப் போலவே போலிப் புரட்சியாளர்கள் வேடமிடும் ம.க.இ.க.\nஅமார்க்ஸியத்தின் இறுதி - அறத்திற்கு ‘மாற்று’ அரசியல் சந்தர்ப்பவாதம்\nஈழம் - ஆன்மா செத்துப் போனவர்கள் யார்\nஅ.மார்க்ஸின் இன்னும் சில முகங்கள்\nதெரிந்தே, அட்டூழியம் செய்பவர், தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு...\n1.பஜ்ரங்தள் போன்ற, வன்முறையை வழியாகக் கொண்ட, இந்து பயங்கரவாத இயக்கங...\nஇது போல் நிறைய எழுதுங்கள் அருணன் சார். அப்படியாவது எம் மனத்தடைகள...\nமிக அற்புதமான ஒரு கட்டுரை வாழ்த்துகள் அசுரன். இந்த கட்டுரையில் சொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://desandhiri.blogspot.com/2009/07/blog-post.html", "date_download": "2018-05-22T09:44:12Z", "digest": "sha1:J55YU4YFRFUQ2SRSM52MS6XJHZHKDWNE", "length": 7432, "nlines": 112, "source_domain": "desandhiri.blogspot.com", "title": "முதல் அஞ்சல் ...(அட போஸ்ட் தாங்க ). ~ தேசாந்திரி - பழமை விரும்பி", "raw_content": "தேசாந்திரி - பழமை விரும்பி\nமுதல் அஞ்சல் ...(அட போஸ்ட் தாங்க ).\nBy தேசாந்திரி-பழமை விரும்பி On 10:36 PM In ஆனந்த விகடன்., எஸ்.ராமகிருஷ்ணன், தேசாந்திரி With 1 comment\nஇந்த ப்ளாக்- க்கு தேசாந்திரி என்று பெயர் சூட்ட வேண்டும் என்பது என்னுடைய பத்து வருடக்கனவு ஒன்றும் இல்லை.\nஇந்த வருடம் சென்னை புத்தகத் திருவிழாவில் எஸ்.ராமகிருஷ்ணனின் மூன்று புத்தகங்களை வாங்கினேன்.துணை எழுத்து , தேசாந்திரி, கதா விலாசம்.\nநான் முதலில் ராமகிருஷ்ணனின் துணை எழுத்தை, விகடனில் தொடர் கதையாக வரும்போது தான் படித்தேன்.சில வாரங்களில் படிக்க முடியாத வருத்தம் எனக்கு இருந்தது.எனக்கு தெரிந்து தின மலர் சிறுவர் மலர் கதைகளுக்கு அடுத்த படியாக ஆசையுடன் படித்தது ராம கிருஷ்ணனின் எழுத்துக்கள் தான்.\nஅவருடைய அத்தனை எதுத்துக்களும் என்னைப் பொறுத்த வரை \"துணை எழுத்து\" க்கள் தான்.நாம் நமது பால்யதிற்குள் செல்லும் போது துணைக்கு வருகின்றன அவரின் எழுத்துக்கள்.நான் பால்யத்தில் நினைத்தவைகளை அந்த வயதின் வாசனை மாறாமல் வார்த்திருக்கிறார்.என்றாவது முடிந்தால் அவருடன் ஒரு அரை மணி நேரம் பேச வேண்டும் போலிருக்கிறது.எனக்கு தேசாந்தரி என்ற வார்த்தையை அறிமுகம் செய்ததும் எஸ்.ரா தான்.தேங்க்ஸ் ராம கிருஷ்ணன்.\nதுணை எழுத்தும் , கதா விலாசமும் படித்து விட்டேன். தேசாந்திரி பாதி தான் படித்திருக்கிறேன்.இன்னமும் \"கேள்விக்குறி\" வாங்க வில்லை.\nஅடுத்த வருட புத்தகத் திருவிழாவிற்கு சென்றால் வாங்க வேண்டும்.\nஅதற்குள் \"சிறிது வெளிச்சம்\" மும் முடிந்து விடும் என்று நினைக்கிறேன்.\nஇவை மட்டும் அல்லாமல் பல புத்தகங்களை எழுதியிருக்கிறார்.நான் விகடன் வாசகன் என்பதால் அதில் தொடராக வந்தவைகளை மட்டும் தான் படித்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது மற்ற புத்தகங்களையும் படிக்க வேண்டும்.\nபோற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... \nBlog எழுதுறவன் மனுசன்னா ...\nFollow பண்றவன் பெரியமனுசன் ...\nநான் எனது பள்ளி நாட்களின் இறுதியிலும், கல்லூரி நாட்களிலும் எழுத வேண்டுமென்று நினைத்த நாட்குறிப்பின் வெளிப்பாடுதான் இந்த வலை தளம்.சினிமா, அரசியல், கலை, விளையாட்டு தொடர்பான விஷயங்களை பகிர்ந்து கொள்ள எனக்கான இடம் (உங்களுக்குமானது தான் \n(இன்னும் எத்தன பேர்டா கெளம்பி இருக்கீங்க \nமுதல் அஞ்சல் ...(அட போஸ்ட் தாங்க ).\n2011 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி எப்படி இருக்கும் \nவ - த - ந - மீ - வ = வந்தமைக்கும் தந்தமைக்கும் நன்றி , மீண்டும் வருக \nதேசாந்திரி , அங்க பாரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&p=8303&sid=beb005ea52322bd9ce2829e389add373", "date_download": "2018-05-22T09:49:19Z", "digest": "sha1:DHBWP4XMKYEUANYJTBIKENPVDRWPFFPW", "length": 34290, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபஞ்சாப் லூதியானா பண்ணை பல்கலைக் கழகத்தின் ஓர் ஆய்வாக 1987 ம் வெளிவந்த தகவல்களை இனிக்கும் வரிகளில் இதோ:-\n1. தேனை உடலில் உள்ள கட்டியின் மீது பூசி வந்தால் கட்டி உடைந்து குணமாகும்.\n** கட்டி உடைய தேனைப்பூசு **\n2. சிறு காயங்கள், தீக் காயங்கள் மீதும் தேனை தடவலாம்.\n** காயங்கள் ஆற தேனைத்தடவு **\n3. நாள்தோறும் தேனை பருகிவந்தால் இதயம் வலுப்படும். கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வாய்வுத் தொல்லை நீங்கும்.\n** தேனைக் குடித்தால் இதயம் வலுப்படும் **\n4. களைப்பு, உடல் சோர்வுகளுக்கும், தொண்டை கரகரப்பு, சளித் தொல்லை ஆகியவைகளுக்கும் தேன் சிறந்த மருந்து.\n** உள்ளச் சோர்வுக்கு தேனை அருந்து **\n5. கண்ணில் ஒரு சொட்டு தேன் விட்டால் கண் வலி, எரிச்சல் நீங்கும்.\n** தேன் துளி இட்டால் துலங்கும் பார்வை **\nதேனைப் பற்றி திருக்குர் ஆன் கூறுவது ,\n‘‘மலைகளிலும்> மரங்களிலும்> மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள் பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல் உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்’’ என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nRe: தேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nதேன் கலந்த சீராக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇன்றைய காலகட்டத்தில் உடல் நலனுக்குக் கூட முக்கியத்துவம் தராமல் உழைத்துக்கொண்டிருக்கிற நாம் வீட்டில் கிடைக்கிற எளிய பொருட்களைக் கொண்டே பல அறிய பலன்களை பெறலாம். அவற்றில் தேன் கலந்த தண்ணீர் குடிப்பதால் கிடைத்திடும் அறிய பலன்கள் கீழே..\n1.சீரக பானத்தை தினசரி குடிப்பதால், இரத்தத்தில் உள்ள கிருமிகள் வடிந்து, இரத்தம் சுத்தமாகும். இரத்த சுத்தமடைந்தால், நமது உடல்நலம் மேம்படும்.\n2.செரிமான பிரச்னையை சரிசெய்து, உடல் இயக்கத்தை, தேன் கலந்த சீரக தண்ணீர் மேம்படுத்துகிறது.\n3.மலச்சிக்கல் பிரச்னை சீராக, நாள்தோறும் தேன் கலந்த சீரக தண்ணீர் குடித்து வரவேண்டும். மலக்குடல் இயக்கத்தை சீர்படுத்தி, நல்ல பலனை ஏற்படுத்தித் தருகிறது.\n4.சீரகத்தில் உள்ள யூமினாய்ல் எனும் பொருள், புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது. புற்றுநோய்க்கு, தேன் கலந்த சீரக தண்ணீர் எதிரியாக உள்ளது.\n5.தேன் கலந்த சீரக தண்ணீர், இரத்த அழுத்தம், தாதுச்சத்து, போன்றவற்றை சீராக பராமரிக்கிறது. நாள்தோறும் எனர்ஜியுடன் செயல்பட உதவுகிறது.\n6.சுவாசப் பாதையில் உள்ள உள்காயங்கள் சரிப்படுகிறது. இதனால், ஆஸ்துமா, சளித்தொற்று ஏற்படும் தொல்லை கிடையாது.\n7.தேன் கலந்த சீரக தண்ணீரில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், இரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://villagegods.blogspot.com/2010/04/angala-parameshwari-of-yenadhi.html", "date_download": "2018-05-22T10:10:21Z", "digest": "sha1:UJRXQDDNUFRT7A6WXDBDERNQCVURRDPE", "length": 18633, "nlines": 114, "source_domain": "villagegods.blogspot.com", "title": "Village Gods of Tamil Nadu: Angala Parameshwari of Yenadhi chenkottai", "raw_content": "\nமேல் கண்ட கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டு உள்ளது.\nஏனாடி செங்கோட்டை அங்காள பரமேஸ்வரி\nஆங்கிலத்தில் : பீ. ஆர். ராமச்சந்திரா\nசிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானா மதுரையில் இருந்து பன்னிரண்டு கிலோ தொலைவில் உள்ளது ஏனாடி செங்கோட்டை என்ற கிராமம். இங்குள்ள ஆலயத்தில் அங்காள பரமேஸ்வரி தன்னுடன் 21 துணை தேவதைகளையும் 64 பிற கடவுட்களையும் வைத்துக்கொண்டு வீற்று உள்ளாள். ஒரு காலத்தில் வாரணாசியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு புனிதப் பயணத்தை மேற்கொண்ட வேடன் ஒருவன் தன்னுடன் தான் வணங்கிய அங்காள பரமேஸ்வரியின் சிலையையும் கொண்டு வந்து இருந்தான். ஒரு நாள் அவன் ஏனாடி சின்னக்கோட்டை கிராமத்தை அடைந்தபோது அங்கு இருந்த ஒரு மரத்தின் அடியில் அதை வைத்து விட்டு பூ பழங்கள் போட்டு அதை பூஜித்தான். அங்காள பரமேஸ்வரிக்கு அந்த இடம் பிடித்துப் போய் விட்டதினால் தான் அங்கேயே இருக்க விரும்புவதாகவும் , அவனை மேற்கொண்டு அவனது யாத்திரையை தொடருமாறும் கூறினாள் . ஆகவே அவளை அங்கேயே விட்டு சென்று விட்டவன் பின்னர் திரும்பி வரவேயில்லை. காலப் போக்கில் அந்த சிலையை மண் மூடியது. எவரும் அதை கவனிக்கவில்லை. அந்த ஊரின் அருகில் இருந்த மரவாநேன்தல் என்ற ஊரை சேர்ந்த யாதவ பால்காரப் பெண்மணி ஒருவள் தினமும் அந்த வழியாக செல்வதுண்டு. ஒரு நாள் அவள் அந்த வழியே சென்றபோது தடுக்கி விழுந்து அத்தனை பாலும் அந்த சிலை மூடி இருந்த மண் மீது மீது கொட்டி விட்டது. அது தினமும் தொடர்ந்து அதே இடத்தில் நடந்தது. அந்த நேரத்தில் தன்னுடைய ஊமை பெண்ணை அழைத்துக் கொண்டு ஒரு பிராமணன் ராமேஸ்வரம் சென்று கொண்டு இருந்தார். அவரும் அந்த வழியாகவே சென்றார். அவருக்கு கிளம்புன் முன் ஒரு அற்புதம் நிகழ உள்ளது என ஆரூடம் கூறப்பட்டு இருந்தது. அவர் தனது ஊமை மகளுடன் அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு இருந்தபோது மீண்டும் அந்த யாதவப் பெண்மணி பால் பாத்திரத்துடன் அதே இடத்தில் விழுந்தாள். ஊமை பெண் அதைப் பார்த்துவிட்டு ' பால் குடத்துடன் அவள் விழுந்து விட்டாள்' எனக் கத்தினாள். ஆகவே ஊமையை பேச வைத்த அந்த இடத்துக்கு எதோ மகிமை உள்ளது என அவர் கிராமத்திடம் கூற அவர்களும் அங்கு வந்து அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது அங்காள பரமேஸ்வரியின் சிலை கிடைக்க அதை ஒரு வன்னி மரத்தடியில் அவர் பிரதிஷ்டை செய்தார். அப்போது ராமநாதபுரத்து மன்னனான சேதுபதியின் மனைவிக்கு தீராத வயிற்று வலி இருந்தது. பிராமணன் அவரிடம் சென்று அங்கு ஆலயம் அமைக்க உதவி கேட்டபோது அவர் தன் மனைவியின் நோயை குணப்படுத்தினால் அதை செய்வதாக வாக்கு தந்தார். அவர் மனைவி குணம் அடைந்தாள். ஆனால் மன்னன் தந்து இருந்த வாக்குறுதியை மறந்து விட்டார். பின்னர் ஒரு நாள் குதிரை மீதேறி அந்த இடம் வழியே செல்கையில் குதிரை தடுக்கி விழுந்து காயம் அடைந்தது. அங்காள பரமேஸ்வரி ஆலயத்து காவலாயை உதவி கேட்க அவனும், அந்த இடத்தில் இருந்த மண்ணை வீபுதி போல குதிரையின் நெற்றியில் தடவ அது உடனடியாக எழுந்து நின்றது. அப்போதுதான் மன்னனுக்கு தான் அங்கு ஆலயம் அமைப்பதாக கொடுத்த வாக்குறுதி நினைவுக்கு வர உடனடியாக அங்கு ஆலயம் அமைக்க ஏற்பாடு செய்தார். அவளுக்கு உதவியாக இருக்க பாதாள ராக்கு, முத்து ராகாச்சி, முத்து இருளாயி, சந்தனக் கருப்பு, போன்ற இருபத்தி ஒரு துணை கடவுளுக்கும் அறுபத்தி ஒரு படை வீரர்களுக்கும் சிலைகள் வைத்தான். மூன்று கருவறைகள்- அங்காள பரமேஸ்வரி, சந்தனக் கருப்பு மற்றும் இருளாயி போன்றவர்களுக்கு ஏற்பட்டன. அங்காள பரமேஸ்வரி சுத்த சைவம். ஆகவே அவளைத் தவிர்த்து மற்ற தேவதைகளுக்கு மட்டுமே பலிகள் தரப்படுகின்றன.\nவருடாந்திர விழா சிவராத்திரிக்கு இரண்டு நாட்கள் முன்னால் துவங்கி எட்டு நாட்கள் நடைபெறும். சிவராத்திரி அன்று அங்காள பரமேஸ்வரி பரி வேட்டை என்ற பெயரில் தான் முன்னர் புதைந்து இடம்வரை ஊர்வலமாக சென்றப் பின் அங்கிருந்து திரும்பி வருவாள். அன்றைய தினம் அவளுக்கு ஒன்பது விதமான தானியங்களை காணிக்கையாகத் தருவார்கள்.\nமூன்று வருடங்களுக்கு ஒரு முறை அங்காள பரமேஸ்வரியின் துணை தேவதையான பத்திர காளிக்கு கர்பிணி ஆடு ஒன்றை பலியாகத் தருகிறார்கள்.\nஅங்காள பரமேஸ்வரிக்கு நிறைய பக்தர்கள் உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் உண்டு. ஒரு முறை வைகை நதி நீர் கரை புரண்டு ஓடி அந்த ஆலயத்துக்குள்ளும் தண்ணீர் வந்துவிட்டது. ஆகவே அவளுடைய பக்தர்கள் மஞ்சள் கயிற்றை மஞ்சளுடன் சேர்த்துக் கட்டி அவள் கழுத்தில் போட்டு வைத்தப் பின் அதை ஒரு பானையில் வைத்து நதியில் போட வெள்ள நீர் உள்ளே புகவில்லையாம். வெள்ளமும் வடிந்ததாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_7", "date_download": "2018-05-22T10:00:38Z", "digest": "sha1:WN4ZDQRYAL4YL6E7XXKRH2URMX3JATWR", "length": 14961, "nlines": 319, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூன் 7 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஜூன் 7 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஞா தி செ பு வி வெ ச\nசூன் 7 (June 7) கிரிகோரியன் ஆண்டின் 158 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 159 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 207 நாட்கள் உள்ளன.\n1099 - முதலாவது சிலுவைப் போர்: ஜெருசலேம் மீதான தாக்குதல் ஆரம்பமானது.\n1494 - ஸ்பெயினும் போர்த்துக்கல்லும் தாம் கண்டுபிடித்த புதிய உலகத்தைத் தமக்கிடையே பகிர்ந்து கொள்ள உடன்பாட்டை எட்டினர்.\n1654 - பதினான்காம் லூயி பிரான்சின் மன்னனாக முடிசூடினான்.\n1692 - ஜமெய்க்காவில் மூன்றே நிமிடங்கள் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1600 பேர் கொல்லப்பட்டனர்.\n1832 - கனடாவில் கியூபெக்கில் ஐரிய குடியேறிகளால் கொண்டுவரப்பட்ட கொள்ளை நோய் காரணமாக 6,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.\n1863 - மெக்சிக்கோ நகரம் பிரெஞ்சுப் படையினரால் கைப்பற்றப்பட்டது.\n1893 - மகாத்மா காந்தி தனது முதலாவது ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தார்.\n1905 - நோர்வே சுவீடனுடனான தொடர்புகளைத் துண்டித்தது.\n1917 - முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தில் மெசைன் என்ற இடத்தில் 10,000 ஜெர்மனியப் படையினர் கொல்லப்பட்டனர்.\n1944 - இரண்டாம் உலகப் போர்: நோமண்டி சண்டையில் 23 கனேடிய போர்க்கைதிகளை நாசிப் படைகள் கொன்றனர்.\n1967 - இசுரேலியப் படைகள் ஜெருசலேம் நகரினுள் நுழைந்தனர்.\n1981 - இஸ்ரேலிய வானூர்திகள் ஈராக்கின் ஒசிராக் அணுக்கரு உலை மீது குண்டு வீசித் தாக்கி அழித்தன.\n1989 - சுரினாமில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 168 பேர் கொல்லப்பட்டனர்.\n1991 - பிலிப்பீன்சில் பினடூபோ எரிமலை வெடித்து 7 கிமீ உயாரத்துக்கு அதன் தூசிகள் பறந்தன.\n2000 - கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அமைச்சர் சி. வி. குணரத்ன மற்றும் தெகிவளை மாநகர உதவி மேயர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.\n2006 - மட்டக்களப்பு மாவட்டத்தில் நெடுங்கல் கிராமத்தில் இடம்பெற்ற கண்ணிவெடியில் சிக்கி 6 மாதக் குழந்தை உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.\n2007 - கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.\nகிமு 156 – ஆனின் பேரரசர் வு (இ. கிமு 87)\n1502 – போர்த்துகலின் மூன்றாம் யோவான் (இ. 1557)\n1914 – கே. ஏ. அப்பாசு, தமிழக எழுத்தாளர், தயாரிப்பாளர், இதழியலாளர் (இ. 1987)\n1917 – குவெண்டலின் புரூக்ஸ், அமெரிக்கக் கவிஞர் (இ. 2000)\n1952 – ஓரான் பாமுக், நோபல் பரிசு பெற்ற துருக்கிய-அமெரிக்க எழுத்தாளர்\n1953 – லதா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n1954 – ஜெயந்தி நடராஜன், தமிழக அரசியல்வாதி\n1974 – மகேஷ் பூபதி, இந்திய டென்னிசு வீரர்\n1981 – அன்னா கோர்னிகோவா, உரிசிய டென்னிசு வீராங்கனை\n1329 – இராபர்ட்டு புரூசு, இசுக்கொட்டிய அரசர் (பி. 1274)\n1906 – பொன்னம்பலம் குமாரசுவாமி, இலங்கை அரசியல்வாதி (பி. 1849)\n1954 – அலன் டூரிங், ஆங்கிலேயக் கணிதவியலாளர், கணினியியலாளர் (பி. 1912)\n1978 – ரொனால்டு ஜார்ஜ் ரெய்போர்டு நோரிசு, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய வேதியியலாளர் (பி. 1897)\n1999 – மு. செ. விவேகானந்தன், ஈழத்துக் கவிஞர், பாடகர், இசையமைப்பாளர், நடிகர் (பி. 1943)\n2008 – அல்லாடி ராமகிருஷ்ணன், இந்திய இயற்பியலாளர் (பி. 1923)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூன் 2017, 09:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/anirudh-valentines-day-special-051664.html", "date_download": "2018-05-22T09:55:21Z", "digest": "sha1:3327MYXW6HARPAUMJIUF3HUMUAITYSBD", "length": 12523, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காதலர் தினத்துக்கு அனிருத்தின் செம சர்ப்ரைஸ்... ட்விட்டரில் அறிவிப்பு! | Anirudh valentines day special - Tamil Filmibeat", "raw_content": "\n» காதலர் தினத்துக்கு அனிருத்தின் செம சர்ப்ரைஸ்... ட்விட்டரில் அறிவிப்பு\nகாதலர் தினத்துக்கு அனிருத்தின் செம சர்ப்ரைஸ்... ட்விட்டரில் அறிவிப்பு\nகாதலர் தினத்துக்கு அனிருத்தின் செம சர்ப்ரைஸ்- வீடியோ\nசென்னை : இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து கடைசியாக தமிழில் வெளியான 'வேலைக்காரன்' ஆல்பம் செம ஹிட்டானது.\nஇப்போது, 'அஞ்ஞாதவாசி' படத்திற்கு இசையமைத்ததன் மூலம் தெலுங்கு ரசிகர்களையும் வெகுவாகக் கவந்திருக்கிறார் அனிருத்.\nஇந்நிலையில், வரும் காதலர் தினத்துக்கு அனிருத் தனது ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுக்கவுள்ளார்.\nஅனிருத் இசையமைப்பாளராக களமிறங்கிய முதல் படம் தனுஷ் நடித்த '3'. இப்போது முன்னணி இசையமைப்பாளராக பட்டையைக் கிளப்புவதற்கெல்லாம் விதை 'கொலவெறி' பாடல் போட்டதுதான். இந்தியாவில் யூ-ட்யூபில் அதிகம் தேடப்பட்ட பாடல் என்ற பெருமையும் அனிருத் இசையமைத்த 'கொலவெறி' பாடலுக்கு உண்டு.\n'வொய் திஸ் கொலவெறி' பாடலின் மூலம் குழந்தைகளையும், சிறுவர்களையும் தன் பக்கம் ஈர்த்தனர் அனிருத்தும் தனுஷும். இந்தப் பாடலுக்கு உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கவர் வீடியோக்களை உருவாக்கி வெளியிட்டதும் பெரிய சாதனை. குழந்தைகள் பாடிய வீடியோக்கள் யூ-ட்யூபில் சக்கைப்போடு போட்டன.\nஉலகம் முழுவதும் 100 மில்லியன் யூ-ட்யூப் பார்வைகளைக் கடந்த முதல் இந்திய வீடியோ எனும் சாதனையைப் படைத்தது இந்த 'வொய் திஸ் கொலவெறி' பாடல். இப்போது உலகமெங்கும் பிரபலமாக இருக்கும் அனிருத்துக்கு எக்கச்சக்க ரசிகர்கள்.\nஇந்நிலையில், வரும் காதலர் தினத்துக்காக வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷலாக ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுக்கவிருக்கிறார் அனிருத். இது தொடர்பான ஒரு அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அனிருத். இதனால் ரசிகர்கள் செம ஹேப்பி.\nஅனிருத் சமீபத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து சம்மர் ஹவுஸ் ஈட்டரி என்ற பெயரில் சென்னையில் உணவகம் ஒன்றை துவங்கியுள்ளார். நண்பகல் 12 மணி முதல் இந்த உணவகம் செயல்படுமாம். அனிருத் துவங்கியுள்ள உணவகம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சீத்தம்மாள் தெருவில் அமைந்துள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஎன்ன கொடுமை சார் இது... நயன்தாராவுக்கு புரொபோஸ் செய்யும் யோகி பாபு...\nஅனிருத்துக்காக தனுஷ் செய்த அதே வேலையை செய்த சிவகார்த்திகேயன்\n - அடுத்தடுத்த படங்களில் கூட்டணி மிஸ்ஸிங்\nஇங்கிலாந்து நகரங்களில் தமிழ் இசைக்கச்சேரி நடத்தவிருக்கும் இசையமைப்பாளர்\nலண்டனில் முதன்முறையாக பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தும் அனிருத்\nமீண்டும் ஒன்று சேரும் தனுஷ், அனிருத்: அப்போ சிவகார்த்திகேயன்\nஅஜீத் ரசிகர்கள் கொண்டாடிய பாட்டு அனிருத்துக்கு சுத்தமாக பிடிக்காதாம்\nஇந்த புகைப்படத்தில் இருப்பது அனிருத்தே இல்லையாம்: நல்லா பரப்புறாங்கய்யா வதந்தியை\nஅச்சு அசலான லேடி கெட்டப்பில் அனிருத்.. செம வைரலாகும் போட்டோ\nஎன்னாது, நயன்தாராவுக்கு ஜோடி அனிருத்தா: ஒரு நியாயம் வேண்டாமா\nசந்தோஷ் நாராயணனுக்கு என்ன ஆச்சு.. திடீர் கூட்டணி மாற்றம் ஏன்\nதனுஷ் கைவிட்ட அனிருத்தை ஆதரித்த ரஜினி\nதிகில் படத்தில் நாயகியாகும் அஞ்சலி.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்\nமீண்டும் படம் இயக்கும் தனுஷ்: ஹீரோ யார் தெரியுமா\nபொய் சொல்வதற்கும் ஒரு அளவே இல்லையா: மில்க் நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்\nஜூலி கஸ்தூரி ட்விட்டர் சண்டை : நெடிஸின்ஸ் குதூகலம்-வீடியோ\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/hi-tech-jail-us-005700.html", "date_download": "2018-05-22T09:54:12Z", "digest": "sha1:QYR2WK36UZXQBRRFIWOSV6IWVZT3G6EZ", "length": 7164, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "hi tech jail in us - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» இது ஜெயிலா இல்ல ஸ்டார் ஹோட்டலா\nஇது ஜெயிலா இல்ல ஸ்டார் ஹோட்டலா\nவாழ்கையில் தப்பு செஞ்சா ஜெயிலுக்கு அனுப்புவாங்க அது எதுக்கு பாஸ் நாம திருந்தத்தான.\nஆனால், அமெரிக்காவில் உள்ள ஒரு ஜெயில்களை நீங்க பார்த்திங்கனா அப்டியே ஷாக் ஆயிருவீங்க.\nஇந்த ஜெயில்ல கைதிகளுக்கு கிடைக்காததே இல்லனு தான் பால் சொல்லணும் அந்த அளவுக்கு இங்க எல்லாமே கிடைக்குது பாஸ்.\nஇதோ அந்த ஜெயிலின் படங்களை நீங்களே பாருங்கள்....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇது ஜெயிலா இல்ல ஸ்டார் ஹோட்டலா\nஇது ஜெயிலா இல்ல ஸ்டார் ஹோட்டலா\nஇது ஜெயிலா இல்ல ஸ்டார் ஹோட்டலா\nஇது ஜெயிலா இல்ல ஸ்டார் ஹோட்டலா\nஇது ஜெயிலா இல்ல ஸ்டார் ஹோட்டலா\nஇது ஜெயிலா இல்ல ஸ்டார் ஹோட்டலா\nஇது ஜெயிலா இல்ல ஸ்டார் ஹோட்டலா\nஇது ஜெயிலா இல்ல ஸ்டார் ஹோட்டலா\nஇது ஜெயிலா இல்ல ஸ்டார் ஹோட்டலா\nஇது ஜெயிலா இல்ல ஸ்டார் ஹோட்டலா\nஇது ஜெயிலா இல்ல ஸ்டார் ஹோட்டலா\nஇது ஜெயிலா இல்ல ஸ்டார் ஹோட்டலா\nஇது ஜெயிலா இல்ல ஸ்டார் ஹோட்டலா\nஇது ஜெயிலா இல்ல ஸ்டார் ஹோட்டலா\nஇது ஜெயிலா இல்ல ஸ்டார் ஹோட்டலா\nஇது ஜெயிலா இல்ல ஸ்டார் ஹோட்டலா\nஇது ஜெயிலா இல்ல ஸ்டார் ஹோட்டலா\nஇது ஜெயிலா இல்ல ஸ்டார் ஹோட்டலா\nஇது ஜெயிலா இல்ல ஸ்டார் ஹோட்டலா\nநாயாக மாறிய மனிதரை நீங்கள் பார்க்க கிளிக் செய்யுங்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஇது ஜெயிலா இல்ல ஸ்டார் ஹோட்டலா\nஅமேசான் பற்றி பலரும் அறிந்திராத தகவல்கள்.\n24செல்பீ கேமராவுடன் ஹானர் பிளே 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரூ.8000 சலுகையில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி எஸ்8, கேலக்ஸி ஏ8 பிளஸ்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://devan.forumta.net/f62-forum", "date_download": "2018-05-22T10:09:25Z", "digest": "sha1:I2UI53DSHX77UNVUMZUKQUOLTXY4WWSD", "length": 19721, "nlines": 251, "source_domain": "devan.forumta.net", "title": "கர்ப்பிணிப் பெண்களுக்கு", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nவெளிப்படுத்தின விசேஷத்தின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசிYesterday at 11:19 pmசார்லஸ் mcஅறிமுகம் வாட்ஸ்ஆப் க்ரூப் வீடியோ கால்Yesterday at 11:10 pmசார்லஸ் mcமூன்று வகையான பாகப்பிரிவினைகள்Sat May 05, 2018 10:22 amAdminகிறிஸ்தவ சட்டப்படி ... நிலம் சொத்து பாகபிரிவினைகள்Sat May 05, 2018 10:21 amAdminஎட்டு வகையான பட்டாக்கள் - சட்டம் தெளிவோம்.Sat May 05, 2018 10:14 amAdminஉன் சுக வாழ்வு துளிர்க்கிற காலம் வந்ததுSat Feb 24, 2018 11:16 amAdminதுர் உபதேசத்தை போதிக்கும் மனிதன்Tue Feb 20, 2018 8:13 amAdminகுடும்ப ஜெபம் சுலபமாக செய்வது எப்படி Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…Fri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றாFri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றா Fri Jan 26, 2018 3:00 pmசார்லஸ் mcMr. கிறிஸ்தவன் SSLC, MBBSThu Jan 25, 2018 4:57 pmAdminபாஸ்டர் கிதியோனின் மரணத்தின் மூலம் அறிய வருவதுWed Jan 24, 2018 6:48 amAdminஒரு போதகரின் மனக்குரல்Wed Jan 24, 2018 6:30 amAdminவேதங்களில் உள்ளதை சிந்துத்துப் பாருங்கள்Tue Jan 23, 2018 5:39 pmசார்லஸ் mc மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுTue Jan 23, 2018 12:37 pmAdminகீழ்ப்படியாத ஊழியக்காரன்Tue Jan 23, 2018 12:31 pmAdmin\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: பெண்கள் நலப் பகுதி :: கர்ப்பிணிப் பெண்களுக்கு\nபெண்களுக்கான உணவும் உடல் நலமும்\nசிசேரியன் ஏன் அதிகம் நடக்கிறது\nஆழ்ந்த உறக்கம் கரு வளர்ச்சிக்கு அவசியம்\nகருத்தடைக்கு, கருத்தரிக்க... காலண்டர் கைடு\nவேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு டிப்ஸ் 20\nகுழந்தையின் நினைவு திறனை அதிகரிக்கும் வழிகள்.\nகுழந்தைகளுக்கு மாதம் ஒரு நற்பழக்கம்\nபெண்கள் தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டிய தடுப்பூசிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கலாமா\nகர்ப்பிணிப் பெண்களுக்கான சத்தான சமையல்\nபிரசவ வலி பிரச்னையாகிவிட்டது ஏன்\nகருவில் வளரும் குழந்தை ஆணா பெண்ணா\nமகப்பேறு காலத்தின் போது செய்ய வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டியவை..\nகர்ப்பிணிப் பெண்கள் குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால்\nவயிற்றில் உள்ள கிருமிகளால் குழந்தை வளர்ச்சி பாதிக்குமா\nபிரசவ வலி பிரச்னையாகிவிட்டது ஏன்\nபிரசவத்தை எளிதாக்க புதிய கருவி....\n இந்த உணவுகளை டயட்டில் சேத்துக்கோங்க\nபிரசவம் ஆன பெண்களுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படக் காரணம் என்ன\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nஅம்மாவாகும் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nகர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டியவை\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://navinavirutcham.blogspot.com/2016/04/blog-post_4.html", "date_download": "2018-05-22T09:36:51Z", "digest": "sha1:HGJ3ZTILDVOWM437WDPBEIVRJE6SGNMQ", "length": 6511, "nlines": 253, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "விருட்சம் கவிதைகள் என்ற மூன்றாவது தொகுதி", "raw_content": "\nவிருட்சம் கவிதைகள் என்ற மூன்றாவது தொகுதி\nவிருட்சம் 96வது இதழில் வெளிவந்த ஞானக்கூத்தன் கவிதை இது. விருட்சம் கவிதைகள் என்ற மூன்றாவது தொகுதியைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். 100 கவிஞர்களின் 100 கவிதைகள் கொண்ட தொகுதி இது. ஏற்கனவே விருட்சம் கவிதைகள் தொகுதி 1 தொகுதி 2 கொண்டு வந்துள்ளேன்.\nபுதிதாக கவிதை எழுத விரும்புவர்களுக்கு இத் தொகுதிகள் உபயோகமாக இருக்கும். ஒவ்வொருவர் எழுதிய கவிதையைப் படிக்க பரவசமாக இருக்கும்.\nமனதில் கொஞ்சம் காதல் இருக்கணும்\nஇல்லை யென்றால் வாழ்க்கை வெறுத்துடும்\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nடெம்ப்ட ஆகி ஓட்டலுக்குப் போகாதே அழகியசிங்கரே...\nஒரு கதை ஒரு கவிதை வாசிப்புக் கூட்டம் 4\nஏழு வரிகளில் கதை கதையாம்...காரணமாம்.\nஏழு வரி கதைகளின் தொகுதி\nஏழு வரிகளில் ஒரு கதை...\nஒரு கதை ஒரு கவிதை கூட்டம் இன்று இல்லை\nஇன்று உலகப் புத்தக தினம்\nலாவண்யாவின் கடலின் மீது ஒரு கையெழுத்து\nஒருநாள் பிரமிள் வீட்டிற்கு வந்தார்.\nஒவ்வொரு முறையும் இரண்டு மணி நேரம் வேண்டும்\nஒரு கதை ஒரு கவிதை வாசிப்புக் கூட்டம் 3 அழகியசிங்க...\nமுதல் இதழ் நவீன விருட்சம்\nராகவன் காலனியில் ஒரு முதியோர் இல்லம்...\nஒரு கதை ஒரு கவிதை வாசிப்புக் கூட்டம் 2\nஒரு நிமிடம் கவிதையைப் படியுங்கள்\nஇலவசமாய் க நா சு கவிதைகள்\nவிருட்சம் கவிதைகள் என்ற மூன்றாவது தொகுதி\nஎஸ்ரா கட்டுரையை முன் வைத்து..\nயார் அந்த இரண்டு பேர்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sandanamullai.blogspot.com/2013/11/blog-post_27.html", "date_download": "2018-05-22T10:12:02Z", "digest": "sha1:2KQGMM7IHJBZF6OGMPLBRXEFONHKFZNW", "length": 10772, "nlines": 248, "source_domain": "sandanamullai.blogspot.com", "title": "சித்திரக்கூடம்: மன்மோகனுக்கு பப்பு எழுதியிருக்கிற லெட்டர்...கடிதம்...கடுதாசி!", "raw_content": "\nஒரு அம்மாவின் சின்னஞ்சிறு உலகமும், ஒரு குழந்தையின் விரியும் உலகமும்...\nமன்மோகனுக்கு பப்பு எழுதியிருக்கிற லெட்டர்...கடிதம்...கடுதாசி\nஇது மன்மோகனுக்கு பப்பு எழுதியிருக்கிற லெட்டர்...கடிதம்...கடுதாசிமன்மோகன் யெஸ் ஆர் நோ டிக் பண்ணனும்(நம்ம மன்மோகன் சிங்குக்கு வந்த நெலமையை பார்த்தீங்களாமன்மோகன் யெஸ் ஆர் நோ டிக் பண்ணனும்(நம்ம மன்மோகன் சிங்குக்கு வந்த நெலமையை பார்த்தீங்களாஹிஹி).டில்லியில, எல்லா இடத்தையும் உள்ளே போய் பார்த்தோம்..ராஷ்டிரபதி பவனை/பார்லிமென்டை மட்டும் வெளியில் இருந்து பார்த்ததை பப்புவுக்கு ஏத்துக்கவே முடியலை.\nஅவருக்கு எழுதின லெட்டரை விட, அந்த லெட்டரை அனுப்ப மேடம் ஒரு வாங்கின கவர்தான் அவ்வ்வ்வ் அதை வாங்க பயங்கரமா கன்விஸ் வேற\nஒரு கைவினை பொருட்கள் கடைக்கு போயிருந்தப்போ, அவங்க ஸ்கூல் ஆன்ட்டிக்கும், மாஸ்டருக்கும் துணியாலான போல்டரை கேட்டிருந்தான்னு வாங்கி தந்தேன். ஷாப்பிங் பையில‌ இன்னொரு பொருள் வந்து விழுந்தது. என்னன்னு பார்த்தா, அலங்கார கற்கள், மணிகள்ன்னு ஒட்டி இருந்த என்வெலப். மன்மோகனுக்கு எழுதின லெட்டரை வைச்சு அனுப்பறதுக்காம் 'இதை மட்டும் வாங்கி தாப்பா, வேற எதுவுமே வேணாம்'னு கெஞ்சல் சரின்னு வாங்கியாச்சு.\n'அவர் ஏன் உன்னை பார்க்கணும், உன்னை மாதிரி இந்த நாட்டுல எவ்வளவோ குட்டி பசங்க இருக்காங்களே'ன்னு சொன்னேன். மலாலா மாதிரி, நானும் ஒரு கதைபுத்தகம் எழுதியிருக்கேன்னு சொல்றேன்னு சொல்லிட்டு அப்படியே எழுதியும் வைச்சிருக்காங்க. 'கேர்ல் பிரசிடென்ட் யாருமே இல்லையா ஆயா', இந்திரா காந்திக்கு அப்புறம் கேர்ல் ப்ரைம் மினிஸ்டர் யாருமே இல்லையா ஆயா'ன்னு கேட்டுக்கிட்டு இருந்தது வேற காதுல விழுந்துச்சு.. எழுதாத புத்தகத்தை எழுதினதா சொல்லுறதை பார்த்தா , அநேகமா ஒரு 'நல்ல' அரசியல்வாதியா வர வாய்ப்பு ரொம்ப‌ பிரகாசமா இருக்கு இல்லே\nLabels: பப்பு, பிரதிபலிப்புகள், ஜாலி\nமன்மோகன் பதில் சொல்லும் முறைப் பற்றி பப்பவுக்குத் தெரிந்திருக்கிறதே\nபப்பு அரசியல்வாதியாகும் பொழுது பக்கத்தில எனக்கு ஒரு துண்டு :))\nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் (7)\nபப்பு பாடல் வரிகள் (5)\nமன்மோகனுக்கு பப்பு எழுதியிருக்கிற லெட்டர்...கடிதம்...\nநாங்கள் சக்கரத்தை கண்டுபிடித்த கதை ;-)\nஒரு புத்தகம்/ஒரு பயணம்/ஒரு கதாபாத்திரம்\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://suddhasanmargham.blogspot.com/2011/08/blog-post_18.html", "date_download": "2018-05-22T09:53:21Z", "digest": "sha1:DZZQAE4UJRMSIAZZ6MMUGJ5AYEIEDOMY", "length": 6527, "nlines": 38, "source_domain": "suddhasanmargham.blogspot.com", "title": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !: கடவுள் உண்டு ஆனால் உருவத்தில் இல்லை !", "raw_content": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் \nஎங்கள் வலைப் பதிவையும் அதில் உள்ள செய்திகளையும் உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வெணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். - அன்புடன் கதிர்வேலு.\nவியாழன், 18 ஆகஸ்ட், 2011\nகடவுள் உண்டு ஆனால் உருவத்தில் இல்லை \nகடவுள் உண்டு ஆனால் உருவத்தில் இல்லை \nகடவுள் இருக்கிறார் ஆனால் அவர் உருவமற்றவர் அருள் ஒளியாக உள்ளார் பல கோடி அண்டங்களையும் இயக்கம் ஆற்றலாக உள்ளதுதான் அருட்பெரும் ஜோதி என்பதாகும் .மனிதனால் கடவுளை படைக்கவோ உருவாக்க முடியாது,ஆலயங்களிலும்,மசூதி களிலும்,சர்ச்சுகளிலும், கடவுள் இல்லை,ஒவ்வொரு உம்பிலும் உயிர் ஒளியாக இருப்பதுதான் கடவுளின் சிறிய அனுக்கலாகும்.அதனால்தான் எந்த உயிர்களையும் அழிக்க மனிதனுக்கு உரிமை இல்லை.கடவுளின் பெயரால் உயிர்பலி செய்வது அறியாமையாகும் .உயிருள் இறைவன் இருப்பதால்,துன்பப்படும் உயிர்களுக்கு உபகாரம் செய்வதே கடவுள் வழிபாடாகும்.அதனால்தான் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றார் .உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றார் .கடவுள் நம்மிடம் எதுவும் கேட்பதில்லை .கடவுளுக்காக எதையும் நாம் எதையும் செய்யத் தேவை இல்லை .இதை அறியாமல் மக்கள் உருவமான பொம்மைகளுக்கு,கோவில் கட்டி கும்பா அபிஷேகம் செய்து அபிஷேகம் ஆராதனை ஆட்டம் பாட்டம் எல்லாம் செய்வது கொண்டாடுவது அறிவு இல்லாத அறியாமையாகும் .இந்த உண்மைகளையெல்லாம் சொல்ல வந்தவர்தான் நம்முடைய வள்ளலார் என்பவராகும் .\nKathir Velu ஆல் வெளியிடப்பட்டது @ பிற்பகல் 11:01 1 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\n28 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 6:27 க்கு, Balu கூறியது…\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஇந்த இடுகைக்கான இணைப்புகளை காண்க\nஅன்பு நேயர்களுக்குவனக்கம்,என்னுடயபணி,வள்ளலார் உண்மைக்கொள்கைகளை,உலகமெங்கும்,பரப்புவது இதுவே என அரும் பணியாகும் ,மக்கள் ஒற்றுமையுடனும்,நலமுடனும்,வாழவேண்டும். கடவுள்ஒருவரேஅவர அருட்பெரும்ஜொதியாக இருக்கிறார்,என்பதைஉலக் மக்கள்அறிந்து,புரிந்துகொள்ளவேண்டும்.இதுவே என்னுடையவிருப்பமாகும்.நன்றி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகுற்றம் எங்கு உள்ளதோ அங்கு பாதுகாப்புத் தேவப்படுகி...\nஉலகின் வெப்பம் குறைய நச்சுகிருமிகள் அழிய ஒரே வழி இ...\nஇந்த நூற்றாண்டின் சிறந்த கண்டுபிடிப்பு எது\nஉயிர்களை காப்போம் உயிர்நலம் பெறுவோம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.padasalai.net/2017/05/30_21.html", "date_download": "2018-05-22T10:20:13Z", "digest": "sha1:O7F6JWB6ZYIG4WJ24KVDHD4I4LL34UKI", "length": 13687, "nlines": 433, "source_domain": "www.padasalai.net", "title": "30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை திட்டம் - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\n30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை திட்டம்\nநாடு முழுவதும், 100 மாவட்டங்களில், 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, மன உளைச்சல், நீரிழிவு மற்றும் புற்று நோய்களுக்கான மருத்துவப் பரிசோதனை செய்யும் திட்டம் துவங்கியுள்ளது. மத்திய அரசு புதிதாக அறிமுகம் செய்துள்ள, தேசிய மருத்துவக் கொள்கையின்படி, நோய்த் தடுப்பு முறைக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.\nபுற்றுநோய்அதன்படி, என்.சி.டி., எனப்படும், ஐந்து முக்கிய தொற்றாத நோய்கள் உள்ளதா என்பதற்கான பரிசோதனை திட்டம், டில்லியில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த திட்டத்தின் கீழ், மன உளைச்சல், நீரிழிவு மற்றும் வாய், கருப்பை, மார்பக புற்றுநோய்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.\nஇந்த திட்டம் குறித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ஜே.பி. நட்டா கூறியதாவது:தற்போதைய வாழ்க்கை முறையால், பல்வேறு நோய்களால் அவதிப்படுகிறோம். இதனால், மருத்துவச் செலவுகள் அதிகரிப்பதுடன், நாட்டின் உற்பத்தியும் பாதிக்கிறது.\nஅதனால் தான், நோய்க்கு சிகிச்சைக்கு பதிலாக, நோய் தடுப்பு முறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.சிகிச்சை மையம்அதன்படி, 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, தொற்றாத நோய்களுக்கான மருத்துவப் பரிசோதனை செய்யப்பட உள்ளது. முதற்கட்டமாக, 100 மாவட்டங்களில் உள்ளவர்ளுக்கு இந்த சோதனை செய்யப்படும். அதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு, 50 கோடி பேருக்கு இந்தப் பரிசோதனை செய்யப்படும்.\nஇரண்டு ஆண்டுகளில், இந்த வகை நோய்களுக்கான சிகிச்சை மையங்கள், நாடு முழுவதும், 400 நகரங்களில் துவங்கப்பட்டுள்ளன.\nமத்திய சுகாதாரத் துறை இணையமைச்சரும், அப்னா தள் கட்சியைச் சேர்ந்தவருமான அனுபிரியா படேல் கூறியதாவது:ஐந்து வகையான, தொற்றாத நோய்களின் தாக்கம் மிகவும் அதிகமாகவே உள்ளன. இந்த நோய்களால், ஆண்டுக்கு, 90 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.\nநீரிழிவு நோயால், ஏழு கோடி பேரும்; மாரடைப்பு நோயால், 78 கோடி பேரும் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த புள்ளி விபரங்களின்படி, இந்த நோய்களின் தீவிரம் புரிய வரும்.\nநம் வாழ்க்கை முறையால், இந்த நோய்கள் ஏற்படுவதால், அவற்றை தவிர்ப்பது மிகவும் சுலபம். இது தொடர்பான விழிப்புணர்வு\nபிரசாரம் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} {"url": "http://www.tnpsctamil.info/2016/01/tnpsc-group-2a-hall-ticket-published.html", "date_download": "2018-05-22T09:55:53Z", "digest": "sha1:445A54QCKFIEW3YZUCLFE6MBKPEHQ7QV", "length": 8597, "nlines": 204, "source_domain": "www.tnpsctamil.info", "title": "TNPSC STUDY MATERIALS: TNPSC Group 2A Hall Ticket Published", "raw_content": "\nதமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் (14)\nபார் படி ரசி (6)\nசமச்சீர்கல்வி தமிழ், அறிவியல், சமூக அறிவியல் பாடபுத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினாவிடைப் புத்தத்தைப் பெற\nஇந்தியக் குடியுரிமை, அரசு நெறிமுறை கோட்பாடுகள்\nமத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம்\nஅரசியல் சட்டத்தை திருத்தம் செய்யும் முறை\nTNPSC Exam Tips | இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான பகுதியில் முழு மதிப்பெண் பெறுவது எப்படி\nஎமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற\nஉங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.\nஇமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்\nஇமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற\nதமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான அரசாணைகள் வ.எண் விவரம் அரசாணைகள் ...\nTamil Grammar for TNPSC, TET, PG TRB, Police & All Competitive Exams சமச்சீர்க்கல்வி பாடப்புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு தயா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} {"url": "https://nilanilal.blogspot.com/2015/", "date_download": "2018-05-22T10:08:50Z", "digest": "sha1:H4KNIXZE6ZPSBDTDQ7NXYBE6GS4NVG45", "length": 21417, "nlines": 124, "source_domain": "nilanilal.blogspot.com", "title": "2015 : : நிலாக்கால நினைவுகள்", "raw_content": "\nசெவ்வாய், 2 ஜூன், 2015\nலீப் இயருக்கு (Leap year) மட்டும் 366 நாட்கள் வருவதேன் \nஇடுகையிட்டது Guru A ,\nபூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை ஒரு முறை சுற்றிவர ஆகும் காலம் 365 நாட்களும் 6 மணி நேரங்களும் ஆகும் இதைத்தான் நாம் ஒரு வருடம் என்கிறோம் . ஆனால் ஒரு லீப் வருடத்திற்கு மட்டும் 366 நாட்கள் வரும் காரணம் என்னவென்று தெரியுமா \nபூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர 365 நாட்களும் 6 மணி நேரங்களும் ஆகிறதல்லவா இதில் 6 மணி நேரத்தை ஒதுக்கிவிட்டு 365 நாட்களை ஒரு வருடம் என்கிறோம் இந்த விடுபட்ட 6 மணி நேரம் இரண்டாம் ஆண்டு 12 மணிநேரமாகிறது . மூன்றாம் ஆண்டு இன்னும் ஆறு மணிநேரம் சேர்ந்து 18 மணி நேரமாகிறது நான்காம் ஆண்டு 24 மணிநேரமாகிறது ஆகையால் இந்த நான்காம் ஆண்டு 365 நாட்களுடன் ஒரு நாள் சேர்ந்து 366 நாட்களுடன் லீப் வருடமாகிறது .\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nஞாயிறு, 31 மே, 2015\nகணித அறிவை வளர்க்கும் கலைக்களஞ்சிய முகவரிகள்\nஇடுகையிட்டது Guru A ,\nவணக்கம் நண்பர்களே , நமது குழந்தைச்செல்வங்களின் கணித அறிவினை வளர்க்கும் அற்புத வளைத்தளம் ஒன்று இருக்கின்றது .\nஇதில் கின்டர்கார்டன் முதல் உயர்கல்வி வரை ஒவ்வொரு வயதினர்க்கு ஏற்றவாறு வலைத்தள முகவரிகள் பிரிக்கப்பட்டுள்ளது . கணிதவிளையாட்டுகள் , கணித செயல்பாடுகள் , கணிதம் சார்ந்த மென்பொருட்கள் , கணிதம் சொல்லித்தரும் காணொளிகாட்சிகள் என அனைத்திற்கும் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது . இந்த முகவரியை புக்மார்க் செய்து உங்களின் செல்லக்குழந்தைகளின் கணித அறிவினை மேம்படுத்துங்கள் . கீழ்கண்ட சுட்டியினை கிளிக் செய்து பயன்பெறுங்கள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nகணித கருவிகள், கற்கண்டு கணிதம்\nவியாழன், 21 மே, 2015\nகுழந்தைகளின் கணித அறிவு வளர டேன்கிரம் Flash Game Free download\nஇடுகையிட்டது Guru A ,\nவணக்கம் நண்பர்களே நீண்ட இடைவேளைக்கு பின்பு பயனுள்ள பதிவு ஒன்றை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் . டேன்கிராம் எனும் சீன கணித விளையாட்டில் ஏழு கணித உருவ துண்டுகளைப்பயன்படுத்தி பல்வேறு கணித உருவங்களை உருவாக்க முடியும் . இந்த விளையாட்டில் ஒரு சதுர வடிவ தாள் ஆனது இரு பெரிய செங்கோண முக்கோணம் , கொஞ்சம் சிறிய செங்கோண முக்கோணம் அதைவிட சிறிய இரு செங்கோண முக்கோணம் , ஒரு சதுரம் , ஒரு இனைகரம் என ஏழு துண்டுகளாக பிரிக்கப்பட்டு அந்த உருவங்களை மாற்றி மாற்றி பொருத்துவதின் மூலம் பல்வேறு உருவங்களை உருவாக்கி விளையாடுவதாகும் . 19 ஆம் நூற்றான்டிலேயே சற்றேறக்குறைய 6500 வடிவங்களை உருவாக்கி இருந்தனர் .\nஉங்கள் குழந்தைக்கு ஒரு சதுரவடிவ தாளினை படத்தில் காட்டியவாறு ஏழு துண்டாக்கி பிரித்து கொடுங்கள் . பின்பு அவர்களின் கற்பனை வளத்திற்கேற்றவாறு பல்வேறு உருவங்களை உருவாக்கி விளையாடி மகிழ முடியும் . உருவங்களின் மாதிரி வேண்டுமெனில் கீழ்கண்ட எனது முந்தைய பதிவில் இருந்து PDF வடிவிலான மென்புத்தகத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்\nடேன்கிராம் விளையாட்டினை கணினியிலேயே விளையாட முடியும் கீழ்கண்ட பிளாஷ் வடிவிலான அப்பிகேஷனை பதிவிறக்கம் செய்து அதை திறந்தால் ஏழு துண்டுகள் கிடைக்கும் அதை அருகில் இருக்கும் படத்தை போல் மவுஸால் படத்துண்டுகளை இணைக்க வேண்டும் . புதிய உருவம் வேண்டுமெனில் அருகில் உள்ள படத்தை கிளிக் செய்தால் புதிய உருவம் கிடைக்கும் . உங்களின் குட்டிச்செல்லங்களுக்கு பதிவிறக்கி கொடுத்து அவர்களின் கணித அறிவினை வளப்படுத்துங்கள் .\nநண்பர்களே நான் 4shared தளத்தின் பதிவிறக்கச்சுட்டியை பகிர்ந்துள்ளேன் . பதிவிறக்கம் செய்யும்போது உங்களிடம் யூசர்நேம் , பாஸ்வேர்ட் கேட்டால் உங்களின் இமெயில் முகவரியை கொடுத்து புதிதாக உருவாக்கி கொள்ளுங்கள் இல்லையெனில் www.bugmenot.com எனும் தளத்திற்கு சென்று 4shared.com என டைப் செய்யுங்கள் அங்கு பல்வேறு யூசர்நேம் , பாஸ்வேர்ட் கிடைக்கும் அதில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் அது போல வேறு ஏதாவது கட்டண தளங்களின் யூசர்நேம் , பாஸ்வேர்ட் தேவைப்பட்டாலும் www.bugmenot.com தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் .\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nகணித கருவிகள், கற்கண்டு கணிதம், பயன்பாடுகள் மிக்க பதிவிறக்கங்கள்\nசனி, 3 ஜனவரி, 2015\nதமிழில் தட்டசு செய்ய புதிய மென்பொருள் – இனிய தமிழ்\nஇடுகையிட்டது Guru A ,\nநண்பர்களே தமிழில் யுனிகோட், வானவில் , டாம், டாப் , திஸ்கி, செந்தமிழ், ஸ்ரீலிபி , சாப்ட்வியூ போன்ற கணக்கற்ற எழுத்துரு வகைகள் இருக்கின்றன இவற்றை கையாள அழகி , குறள் , கூகுள் தமிழ் உள்ளீடு , கீமேன் , NHM ரைட்டர் போன்ற விசைப்பலகை இயக்கிகள் இருக்கின்றன இருந்தாலும் தமிழின் அனைத்து எழுத்துருக்களையும் ஆதரிக்கும் தமிழ் மென்பொருள் இல்லை இக்குறையை நீக்க புதியதாக ஒரு இலவச மென்பொருள் வந்துள்ளது இதை உருவாக்கியவர் பாண்டிச்சேரியில் வசிக்கும் ஆசிரியர் திரு .முத்துக்கருப்பன் ஐயா அவர்கள் . இதில் தமிழில் உள்ளீடு செய்வது மட்டுமில்லாமல் தமிழ் எழுத்துரு மாற்றியும் உள்ளது . எந்த வகையில் தட்டச்சு செய்திருந்தாலும் நாம் விரும்பும் எழுத்துரு வகைக்கு மாற்றிகொள்ளலாம் . மேலும் எண்களை கொடுத்தால் அதற்குரிய மதிப்பினை தமிழில் பெற்றுக்கொள்ளலாம் . இந்திய நாணயக்குறியீடு போன்ற குறியீடுகளையும் பெற்றுக்கொள்ளலாம் இது மட்டுமில்லாமல் ஆங்கிலத்தில் உள்ளது போல Auto correct வசதியும் உள்ளது அவரின் வலைத்தளம் சென்று இனிய தமிழ் மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . போர்டபிள் மென்பொருளும் உள்ளது பயன்படுத்தி பாருங்கள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nTNPSC தேர்வுக்கான 10 தமிழ் இலக்கண மென்நூல்கள் -Tamil Grammar EBook\nTNPSC போன்ற போட்டித்தேர்வுகளை எதிர்நோக்கி தயாராகிகொண்டு இருக்கும் நண்பர்களே தமிழ் இலக்கணப்பகுதிகள் எளிய தமிழில் அழகாக விளக்கப்பட்டுள்ள ...\nஇது ஒரு இலவச மென்நூல் யார் வேண்டுமானலும் , எங்கு வேண்டுமானலும் பயன்படுத்துங்கள் . உங்களுக்கு பயன்படாவிட்டாலும் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள...\nTNPSC தேர்விற்கான தமிழ் இலக்கண மென்நூல்கள் – Tamil Elakkanam PDF\nநண்பர்களே TNPSC போட்டித்தேர்வுக்கு தயார் செய்பவரா நீங்கள் உங்களுக்கு அவசியம் தேவைப்படும் தமிழ் இலக்கண மென்நூல்களை பதிவிட்டுள்ளேன் இவற்றில்...\nதண்ணீர் விட்டான் கிழங்கு -மூலிகை வயாகராவா \nசித்தர்கள் காலத்திலிருந்து இன்றைய நவீன காலம் வரை ஆண்மையை அதிகரிக்கச்செய்யும் மருந்துகளின் வசீகரம் குறைந்தபாடு இல்லை அது போலவே...\nஉங்களின் IQ திறமைக்கு சவால் விடும் பத்து கணித புதிர்கள்\n1. நான்கு ஒன்றுகளைக் கொண்ட மிகப்பெரிய எண் எது 2. மூன்று இலக்கங்களை பயன்படுத்தி எழுதும் மிகப்பெரிய எண் எது 3. ஐந்து மூன்றுகளை ...\nநண்பர்களே போட்டித்தேர்வுக்கு தயார் செய்பவர நீங்கள் உங்களுக்கு பயன்படும் தமிழ் மொழியில் PDF வடிவில் இரண்டு பொது அறிவு மென்நூல்களை பதிவிட்டு உ...\nPDF வடிவில் முழுமையான தமிழ் அருஞ்சொல் விளக்க அகராதி\nஅன்பு நெஞ்சங்களே …. தமிழ் – ஆங்கில அகராதியை பதிவேற்றிய பிறகு நமது ஆங்கில அறிவை அதிகரிக்க ஒரு அருஞ்சொல் விளக்க அகராதியும் பதிவிட வேண...\nகிரீன் டீ செய்யும் நம்ப முடியாத அற்புதங்கள்\nபுத்துணர்சிக்காக தேநீர் பருகுவது என்பது பல நூறு ஆண்டுகளாக இருந்து வரும் வழக்கம் . தேநீரில் பல வகைகள் காணப்பட்டாலும் அனைவராலும்...\nஅரசு இலவச லேப்டாப்பை குறிவைக்கும் 50 ரூபாய் ஆபச DVD\nதமிழக அரசு கொண்டு வந்து இருக்கும் மிக உயரிய திட்டம் மிக மோசமான பின் விளைவுகளை மாணவச்சமுதாயத்தில் ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் கல்வியாள...\nPDF மென்நூல் வடிவில் சுஜாதாவின் படைப்புகள் இலவசமாய் ஒரே இடத்தில்\nநண்பர்களே சுஜாதாவின் படைப்புகள் காலந்தோறும் தன்னைத்தானே உருமாற்றி இளமையாய் காட்சி தருபவை படிக்க படிக்க சுவை குன்றாதவை . இந்த எழுத்துலக ...\nஅனைவருக்கும் அறிவியல் (48) எனது கவிதைகள் (47) கணிதப்புதிர்கள் (21) பொதுஅறிவு மென்நூல் (16) மொபைல் தொழில் நுட்பம் (15) கற்கண்டு கணிதம் (14) பயன்பாடுகள் மிக்க பதிவிறக்கங்கள் (11) அறிவியல் கேள்விகளும் பதில்களும் (8) கணினி (5) டிப்ஸ் - டிப்ஸ் (5) நிலாக்கால நினைவுகள் (5) கணித கருவிகள் (4) நகைச்சுவை (4) Mathematics PowerPoint Presentations (3) விந்தை உலகம் (3) 3டி புகைப்படங்கள் (2) இலக்கியம் (2) எச்சரிக்கை செய்திகள் (2) கணித மேதைகள் (2) CCE E-Register (1) அறிமுகம் (1) அழகுக்குறிப்புகள் (1) ஆசிரியர் தகுதி தேர்வு ( TET ) (1) ஆனந்தவிகடன் (1) ஆன்ட்ராய்ட் (1) இணையம் வழி பணம் (1) இலக்கணம் அறிவோம் (1) ஒலிப்புத்தகம் (1) தொழில்நுட்பம் (1) மருத்துவ தாவரங்கள் (1) மென்பொருள் (1)\nலீப் இயருக்கு (Leap year) மட்டும் 366 நாட்கள் வருவ...\nகணித அறிவை வளர்க்கும் கலைக்களஞ்சிய முகவரிகள்\nகுழந்தைகளின் கணித அறிவு வளர டேன்கிரம் Flash Game F...\nதமிழில் தட்டசு செய்ய புதிய மென்பொருள் – இனிய தமிழ்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/camera/fujifilm-announces-special-edition-black-box-x100.html", "date_download": "2018-05-22T10:08:13Z", "digest": "sha1:CJCSJ3ORNDMWHYE7L34IO3G5YDUVKEMK", "length": 7063, "nlines": 113, "source_domain": "tamil.gizbot.com", "title": "Fujifilm announces special edition black box X100 | பிஜிபில்ம் வழங்கும் ஸ்பெஷல் எடிசன் ப்ளாக் பாக்ஸ் எக்ஸ்100 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» பிஜிபில்ம் வழங்கும் ஸ்பெஷல் எடிசன் ப்ளாக் பாக்ஸ் எக்ஸ்100\nபிஜிபில்ம் வழங்கும் ஸ்பெஷல் எடிசன் ப்ளாக் பாக்ஸ் எக்ஸ்100\nபிஜிபில்ம் சமீபத்தில் தனது எக்ஸ்100 ப்ளாக் ஸ்பெஷல் எடிசன் பாக்சை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த சாதனம் கேமரா மற்றும் அதன் அக்சஸரிகளுடன் வருகிறது. குறிப்பாக புகைப்படத் துறையில் ஈடுபடுவோருக்கு இந்த சாதனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஇந்த எக்ஸ்100 ப்ரீமியம் எடிசன் பாக்ஸ் செட், ஒரு எக்ஸ்100 கருப்பு கேமரா, ப்ரொடெக்டர் பில்டர், அடாப்டர் ரிங் லெனஸ் ஹூட் மற்றும் கருப்பு மற்றும் சிவப்பு நிறம் கொண்ட தோல் பை இவற்றைக் கொண்டிருக்கும். முதலில் இந்த செட் 10000 யூனிட்டுகள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இந்த செட்டுகள் விற்று தீர்ந்த பின்பே அடுத்த தயாரிப்பு தொடங்கும்.\nஇந்த பிஜிபில்ம் எக்ஸ்100 பல நல்ல தொழில் நுட்பங்களைக் கொண்டிருக்கிறது. அதாவது 12 மெகா பிக்சல் கொண்ட எபிஎஸ்-சி அளவிலான சிமோஸ் சென்சார், 1280 x 720 பி வீடியோ பதிவு, 23 எம்எம் எப்2 லெனஸ், உயர்தர வியூவ் பைன்டர், 2.8 இன்ச் அளவிலான எல்சிடி திரை மற்றும் பில்ட் இன் ப்ளாஷ் போன்ற தொழில் நுட்பங்களை இந்த கேமரா செட் கொண்டிருக்கிறது.\nஇந்த ஸ்பெஷல் எடிசன் கேமரா கருப்பு நிறத்தில் மிக அழகாக இருக்கிறது. இதன் விலை ரூ.150000 ஆகும். விலை அதிகமாக இருந்தாலும் இந்த கேமரா தரத்திலும் தொழில் நுட்பத்திலும் மிக சூப்பராக இருக்கும் என நம்பலாம்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஉங்கள் பார்வைத்திறன் எப்படி உள்ளது இதோ 60 ரூபாயில் கண்டுபிடித்துச் சொல்ல கருவி.\nரூ.8000 சலுகையில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி எஸ்8, கேலக்ஸி ஏ8 பிளஸ்.\nஇன்பினிட்டி டிஸ்பிளே உடன் கேலக்ஸி ஜே4 (2018) : அம்சங்கள் மற்றும் வெளியீடு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/computer/ways-keep-hackers-off-your-facebook-005135.html", "date_download": "2018-05-22T10:07:11Z", "digest": "sha1:UPSJXNABVCAQ334UWG4RYDDN4O56LVQO", "length": 12859, "nlines": 132, "source_domain": "tamil.gizbot.com", "title": "Ways To Keep Hackers off Your Facebook Account | உங்களுடைய ஃபேஸ்புக்கை யாரும் 'ஹேக்' செய்யாமல் இருக்க...இத படிங்க... - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» உங்களுடைய ஃபேஸ்புக்கை யாரும் 'ஹேக்' செய்யாமல் இருக்க...இத படிங்க...\nஉங்களுடைய ஃபேஸ்புக்கை யாரும் 'ஹேக்' செய்யாமல் இருக்க...இத படிங்க...\nசமூக வலைத்தளங்களில் மிகவும் முக்கியமானதாகவும், பெரும்பாலானோர்களின் செல்லக்குட்டியாகவும் திகழும் ஃபேஸ்புக் பல சிறப்பம்சங்களை தினமும் அறிமுகப்படுத்தியவாறே உள்ளது.\nஏராளமான மக்களால் பயன்படுத்தப்படும் இந்த ஃபேஸ்புக் சிலருக்கு நன்மைகளையும் பலருக்கு தீமைகளையுமே செய்துவருவதை உலகறியும். தீமைகளுக்கு முக்கியமான காரணமாக சொல்லப்படுவது ஹேக்கும், விஷமிகளுமே என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.\nஉங்களுடைய ஃபேஸ்புக் கணக்கை ஹேக்கிலிருந்து பாதுகாக்கவும் இந்நிறுவனம் பல வழிகளிலும் முயன்று வருகிறது. யானைக்கும் அடிசறுக்கும் என்பதைப்போலவே இவ்வாறான நிகழ்வுகளும். நீங்களும் ஃபேஸ்புக் வழங்கும் பாதுகாப்பு உக்திகளை கடைபிடித்தால் உங்களுடைய கணக்கினையும் பத்திரம்போல் பாதுகாப்பாக்கலாம். சில நச் டிப்ஸ் உங்களுக்காக....\nசூப்பர் நிறுவனங்களும் கலக்கல் வசதிகளும்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஉங்களுடைய ஃபேஸ்புக்கை யாரும் 'ஹேக்' செய்யாமல் இருக்க...இத படிங்க...\nஃபேஸ்புக் பயன்படுத்துகையில் முக்கியமானதாக கருதப்படுவது கடவுச்சொல். பாஸ்வர்ட் என அழைக்கப்படும் இதை வலுவாக அமைக்கவேண்டும் என்பதே ஃபேஸ்புக்கின் முதன்மையான வேண்டுகோள். இந்த கடுவுச்சொல்லை வலுவானதாக்க குறைந்தது 6 எழுத்துக்கள் கொண்டதாகவாவது இருத்தல் சிறப்பு. அதில் @#$%^ இம்மாதிரி குறியீடுகளையும் சேர்ப்பது பாதுகாப்பிற்கு முக்கிய வழிவகுக்கும்.\nஉங்களுடைய ஃபேஸ்புக்கை யாரும் 'ஹேக்' செய்யாமல் இருக்க...இத படிங்க...\nமற்றுமொரு பாதுகாப்பு முறையானது சரியான செல்போன் எண்னை கொடுத்து பாதுகாப்பது. வேறு யாராவது பயன்படுத்தினால் உங்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக தகவல்கள் கிடைக்கும்.\nஉங்களுடைய ஃபேஸ்புக்கை யாரும் 'ஹேக்' செய்யாமல் இருக்க...இத படிங்க...\nஃபேஸ்புக்கில் செக்யூர் பிரவ்சிங் என்ற முறையும் உள்ளது. இதனாலும் ஹேக் நடக்காமல் தடுக்கலாம். இதை பயன்படுத்தினால் சாதாரணமாக http:// என இருக்கும் URL ஆனது https:// என்று மாற்றப்படும். இதனை பயன்படுத்தினால் ஹேக் நடக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு.\nஉங்களுடைய ஃபேஸ்புக்கை யாரும் 'ஹேக்' செய்யாமல் இருக்க...இத படிங்க...\nஎந்த கணினி உங்களுடைய ஃபேஸ்புக் கணக்கை பயன்படுத்தலாம் என்பதையும் நீங்களே தீர்மானிக்கலாம். மொபைல் போன்களில் பயன்படுத்தலாமா வேண்டாமா என்பதையும் தீர்மானிக்கலாம்.\nஉங்களுடைய ஃபேஸ்புக்கை யாரும் 'ஹேக்' செய்யாமல் இருக்க...இத படிங்க...\nஃபேஸ்புக் பயன்பாட்டில் செஷன் என்ற ஒரு முறை உள்ளது. இது நீங்கள் உள்நுழைந்து வெளியேறும் வரையுள்ள நேரம் எனப்படுகிறது. சில நேரங்களில் லாக்அவுட் செய்யாமல் இருந்தால் பிரீவியஸ் செஷன் பகுதிக்கு சென்று லாக்அவுட் செய்துகொள்ளலாம்.\nஉங்களுடைய ஃபேஸ்புக்கை யாரும் 'ஹேக்' செய்யாமல் இருக்க...இத படிங்க...\nஉலவிகளின் பிரைவேட் பிரவ்சிங் என்ற முறையை பயன்படுத்துவதும் சிறப்பானதே\nஉங்களுடைய ஃபேஸ்புக்கை யாரும் 'ஹேக்' செய்யாமல் இருக்க...இத படிங்க...\nஃபேஸ்புக் பயன்படுத்துகையில் ஆங்காங்கே காணப்படும் கேடுகெட்ட சில லிங்க்குகளை கிளிக்செய்கையில் கவனம் தேவை. பெரும்பாலும் ஆபாச படங்களாகவே ஸ்பேம் வைரஸ்கள் பரவி உங்களுடைய ஃபேஸ்புக் கணக்கை முடக்கவும் வாய்ப்புகள் அதிகம்.\nஉங்களுடைய ஃபேஸ்புக்கை யாரும் 'ஹேக்' செய்யாமல் இருக்க...இத படிங்க...\nஃபேஸ்புக் பயன்படுத்தி முடித்தவுடன் அதை கண்டிப்பாக லாக்அவுட் செய்யவேண்டும் என்பது ஃபேஸ்புக் நிறுவனத்தின் முக்கியமான வேண்டுகோள். ஏனெனில் ஃபேஸ்புக் செஸன் என்ற முறையானது மிகவும் திறன்வாய்ந்தது. எனவே நீங்கள் உங்களுடைய ஃபேஸ்புக் கணக்கை லாக்அவுட் செய்யவில்லை என்றால், சில மாதங்கள் கூட அது அப்படியே இருக்கவும் வாய்ப்புகள் அதிகம். வேறு யாராவது கூட அதை பயன்படுத்த முடியும் என்பதை மனதில் வைக்கவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nகுறைந்த செலவில் விவசாய மண்ணின் தரத்தைப் பரிசோதிக்கும் மொபைல் போன் செயலி.\nஐஓஎஸ் பயனாளிகளுக்கு செய்தி செயலி: கூகுள் திட்டம்.\n24செல்பீ கேமராவுடன் ஹானர் பிளே 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/huawei-p9-with-the-dual-leica-lens-sets-new-camera-standards-disrupts-012058.html", "date_download": "2018-05-22T10:08:38Z", "digest": "sha1:MRL3JVR3TVSDWSJ3QM6RNALDWEHNXKEY", "length": 10321, "nlines": 129, "source_domain": "tamil.gizbot.com", "title": "huawei-p9-with-the-dual-leica-lens-sets-new-camera-standards-disrupts - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ஸ்மார்ட்போன் சந்தையை அதிர வைத்த டூயல் லெய்கா லென்ஸ்.\nஸ்மார்ட்போன் சந்தையை அதிர வைத்த டூயல் லெய்கா லென்ஸ்.\nஇந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் கருவிகள் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், புதிய வகை ஹார்டுவேர் மற்றும் தலைசிறந்த அம்சங்கள் கொண்ட கருவிகளும் அதீத வரவேற்பைப் பெறுகின்றன. பல்வேறு ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் இந்தியாவில் ஒவ்வொன்றிலும் ஏதேனும் ஒரு புதிய அம்சம் அறிமுகம் செய்யப்படுகின்றது.\nஅந்த வகையில் புதுவித ஹார்டுவேர் அல்லது மென்பொருள் சார்ந்த அம்சங்களை அறிமுகம் செய்வதில் பெயர் பெற்ற நிறுவனமாக ஹூவாய் இருக்கின்றது. சரியான கோணத்தில் ஹார்டுவேர் மற்றும் மென்பொருள் சார்ந்து சிறப்பான பயனர் அனுபவத்தை ஹூவாய் வழங்கி வருகின்றது.\nஉலகளவில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுக்கான காப்புரிமை பெறுவதில் அதீத ஆர்வம் காட்டி வரும் ஹூவாய் தொழில்நுட்ப சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது. ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் ஹூவாய் தனது ஒவ்வொரு கருவியிலும் புதுமையைப் புகுத்தி வருகின்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஹூவாய் சார்பில் வெளியான கருவி தான் பி9 . அந்நிறுவனத்தின் பிளாக்ஷிப் கருவியான இது இந்திய சந்தையில் ரூ.39,999 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது. அழகிய வடிவமைப்பு, தலைசிறந்த அம்சங்கள் அனைத்தும் வழங்கப்பட்ட நிலையிலும் கேமரா எனும் ஒற்றை அம்சம் கொண்டு மற்ற நிறுவனங்களைத் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.\nடூயல்-கேமரா செட்டப் கொண்டிருக்கும் ஹூவாய் பி9 அதிக துல்லியம் கொண்ட புகைப்படங்களை வழங்குகின்றது. கேமரா அம்சத்திற்குக் கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது லெய்கா லென்ஸ் எனலாம். கேமரா உபகரண தயாரிப்பில் முன்னணி நிறுவனமான லெய்கா ஹூவாய் பி9 கேமராவின் பக்கபலமாக இருக்கின்றது.\nபி9 கருவியைப் பொருத்த வரை ஹூவாய் லெய்கா நிறுவனத்துடன் இணைந்து அதிக தரம் கொண்ட கேமராவினை வழங்கியுள்ளது. லெய்கா கேமரா கொண்டிருக்கும் ஹூவாய் பி9 அனைவரையும் கவர்ந்துள்ளது.\nகேமராவை பொருத்த வரை ஹூவாய் பி9 கருவியில் 12 எம்பி பிரைமரி கேமரா, 1.25 மைக்ரான் பிக்சல் கொண்ட லெய்கா SUMMARIT லென்ஸ் வழங்கியுள்ளது. இதன் மூலம் துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும். டூயல் கேமரா கொண்ட பி9 கேமராவில் ஒன்று டெப்த் ஆஃப் ஃபீல்டு சென்சார் கொண்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட இடத்தைத் தேர்வு செய்து அதனினை மட்டும் துல்லியமாக காட்ட முடியும்.\nவித்தியாசமான புகைப்படங்களை எடுக்கும் போது ஃபோகஸ் பாயிண்ட்களில் மாற்றங்களைச் செய்ய முடியும். இதோடு விலை உயர்ந்த கேமராக்களில் மட்டுமே கிடைக்கும் பொக்கே எஃபெக்ட் போன்றவற்றையும் பெற முடியும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nகுறைந்த செலவில் விவசாய மண்ணின் தரத்தைப் பரிசோதிக்கும் மொபைல் போன் செயலி.\nஐஓஎஸ் பயனாளிகளுக்கு செய்தி செயலி: கூகுள் திட்டம்.\nஇன்பினிட்டி டிஸ்பிளே உடன் கேலக்ஸி ஜே4 (2018) : அம்சங்கள் மற்றும் வெளியீடு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.puduvai.in/puducherry-news/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-05-22T10:14:13Z", "digest": "sha1:J5TQ5RTQ46KMIX3WGUMASUZ7DSA7J7OS", "length": 7981, "nlines": 106, "source_domain": "www.puduvai.in", "title": "புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம் - Puduvai News", "raw_content": "\nஆட்டோவுக்கு மலர் வளையம் வைத்து நூதன ஆர்ப்பாட்டம்\nசந்துருஜியுடன் தொடர்பில் இருந்த அரசியல்வாதிகள் யார், யார்\nவரதட்சணை கொடுப்பது சட்டப்படி குற்றம் கவர்னர் கிரண்பெடி பேச்சு\nபெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி ஏழை மக்களின் ரத்தத்தை குடிக்கின்றனர்முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு\nமுகத்துவாரத்தில் தேங்கி கிடக்கும் மணல் குவியல்: தூர்வாரும் பணி முடிந்ததும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் – நாராயணசாமி பேட்டி\nபோலி ஏ.டிஎம். கார்டு தயாரித்து மோசடி வழக்கு: குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் – முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி\nபுதுவையில் தனியார் ஓட்டலில் ஸ்டாலினுடன், நாராயணசாமி சந்திப்பு\nகொள்ளையர்களை பிடிக்க போலீசாருக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பேச்சு\nHome/உள்ளூர் செய்திகள்/புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம்\nபுதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம்\nபுதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம்\nபுதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பினை உருவாக்கும் பணி மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதற்காக இரும்புத் தகடு பதிக்க நவீன எந்திரம் மூலம் தூர்வாரப் படுகிறது. Read More\nபுதுச்சேரியில் பேருந்து கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nயார் சொல்லுக்குக் கட்டுப்படுவது எனத் தெரியாமல் அதிகாரிகள் திண்டாட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு\nபோலீஸ்காரர்கள் போல் நடித்து பெண்ணிடம் நகை பறிப்பு\nஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் அமல்\nபுதுவையில் மின் கட்டண அதிரடி உயர்வு\nஆட்டோவுக்கு மலர் வளையம் வைத்து நூதன ஆர்ப்பாட்டம்\nசந்துருஜியுடன் தொடர்பில் இருந்த அரசியல்வாதிகள் யார், யார்\nவரதட்சணை கொடுப்பது சட்டப்படி குற்றம் கவர்னர் கிரண்பெடி பேச்சு\nபிரணாப் முகர்ஜிக்கு ரங்கசாமி வாழ்த்து\nமுக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்க முடிவு\nகோவில் விழாவில் கோஷ்டி மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://chennapattinam.blogspot.com/2006/08/blog-post_25.html", "date_download": "2018-05-22T10:09:48Z", "digest": "sha1:3LYM77TE7VZPVWUSHR7HLB7DTLJE7ROK", "length": 12438, "nlines": 143, "source_domain": "chennapattinam.blogspot.com", "title": "சென்னபட்டினம்: ஏன் இந்த வலைப்பூ?", "raw_content": "\nஇது ஊர் அல்ல. ஓர் உறவு\nசென்னை பற்றிய புள்ளிவிவரங்களும் தகவல்களும், எளிதில் பல இடங்களில் உங்களுக்குக் கிடைக்கலாம். அது மட்டுமல்ல எங்கள் நோக்கம். நாம் விரும்பும் சென்னையை, நாம் அறிந்த சென்னையை, உணர்வுபூர்வமாகச் சொல்ல ஆசைப்பட்டதன் விளைவே இந்த வலைப்பூ.\nபொதுவாக ஏதாவது வேலை விஷயமாக சென்னை வரும் நண்பர்கள், ஒன்றிரண்டு நாட்கள் சென்னையில் தங்கி, அதற்காக மட்டுமே அலைந்து திரிந்து, வந்தவேலை முடிந்தோ முடியாமலோ கிளம்பிப் போகும்போது சொல்லிவிட்டுப் போகும் ஒரு வசனம் - \"ச்சே... ச்சே... எப்படித்தான் இந்த ஊர்ல இருக்கீங்களோ...\nஅப்போதெல்லாம் அவர்களுக்கு என்ன சொல்லிப் புரியவைப்பதென்று தெரியாது. 'வந்த வேலையை முடிக்க மட்டுமே அலைஞ்சா, சென்னை மட்டுமல்ல, எல்லா ஊருமே இப்படித்தான் இருக்கும்...' - இது நான் என் நண்பர்களுக்குச் சொல்வது. இனி இதைமட்டும் சொல்லாமல் இந்த வலைப்பூவை அவர்களுக்குப் பரிந்துரை செய்யலாம்\nசென்னை என்பது ஒரு ஊர் மட்டுமல்ல. அது ஒரு உறவு இதனை இந்த வலைப்பூ உணர்த்தினால் அதுவே எங்கள் மகிழ்ச்சி :)\nஇன்னதென்று வகைப்படுத்த முடியவில்லை. சென்னை தரும் அனுபவங்கள் அனைத்தும் இங்கு வரலாம். நல்ல விஷயங்கள் மட்டுமல்ல. சென்னையில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் இங்கு பகிர்ந்துகொள்ளப்படும்.\nநல்ல முயற்சி. வெற்றி அடைய வாழ்த்துக்கள்.\nS. அருள் குமார் said...\nவாழ்த்துக்களுக்கு நன்றி சிவா :)\nஇங்கு வாழ்ந்து பார்த்தால்தான் இதன் இனிமையான பக்கங்கள் புலப்படுகின்றன. ஓரிரு நாட்கள் வேலை நிமித்தம் வந்து விட்டுப் போகிறவர்களுக்கு அழுக்குப் பேருந்து நிலையங்களும், அடாவடி ஆட்டோ ஓட்டுனர்களும், குழப்பம் நிறை சாலைகளும்தான் தெரிகின்றன.\nஅருள் ரொம்ப நல்ல விதயம்\nஇணையத்தில் சந்திக்கும் சென்னைவாசிகளையெல்லாம் படுத்தி எடுத்துக்கொண்டிருந்தேன். இனிமேல், எல்லாரும் கொஞ்சம் நிம்மதியாக இருப்பார்கள். ஆனால், உங்களையெல்லாம் படுத்தி எடுப்பேனே\nஇந்தக் கூட்டுப்பதிவில் உணர்வுபூர்வமான இடுகைகள் வருமென்று சொல்லியிருப்பது ஆறுதலாக இருக்கிறது அருள்.\nஉணர்வுபூர்வமான இடுகைகள் + அனுபவங்கள் + வரலாறுபூர்வமான இடுகைகள் + கட்டுரைகள் + சென்னையின் உணவு விடுதிகள், கடைகள், கோவில்கள் இத்தியாதி இத்தியாதி குறித்த இடுகைகள் + ஏரியா வகையான இடுகைகள் + சென்னையின் முக்கிய இடங்களின் புகைப்படங்கள் + மக்களின் அன்றாட வாழ்வைக் காட்டும் புகைப்படங்கள் + இன்னும் என்னெல்லாம் முடியுமோ அதெல்லாம் உள்ளடங்கி இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.\nகொஞ்சம் அதிகப்படியான தொந்தரவுதான். கூட்டுப்பதிவாளர்கள் சமாளித்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ;)\nS. அருள் குமார் said...\n//வகைப்படுத்த முடியவில்லை. சென்னை தரும் அனுபவங்கள் அனைத்தும் இங்கு வரலாம்.// எப்படி சொல்வதெனக் குழம்பி விட்டுவிட்டேன்...\n//உணர்வுபூர்வமான இடுகைகள் + அனுபவங்கள் + வரலாறுபூர்வமான இடுகைகள் + கட்டுரைகள் + சென்னையின் உணவு விடுதிகள், கடைகள், கோவில்கள் இத்தியாதி இத்தியாதி குறித்த இடுகைகள் + ஏரியா வகையான இடுகைகள் + சென்னையின் முக்கிய இடங்களின் புகைப்படங்கள் + மக்களின் அன்றாட வாழ்வைக் காட்டும் புகைப்படங்கள் + இன்னும் என்னெல்லாம் முடியுமோ அதெல்லாம் உள்ளடங்கி //\n...நீங்கள் அழகாய்ச் சொல்லிவிட்டீர்கள் :)\n//ஆனால், உங்களையெல்லாம் படுத்தி எடுப்பேனே\n//'வந்த வேலையை முடிக்க மட்டுமே அலைஞ்சா, சென்னை மட்டுமல்ல, எல்லா ஊருமே இப்படித்தான் இருக்கும்//\nநல்ல விஷயத்துக்காக ஆரம்பிச்சு இருக்கீங்க, ஜமாய்ங்க மக்களே\n//'வந்த வேலையை முடிக்க மட்டுமே அலைஞ்சா, சென்னை மட்டுமல்ல, எல்லா ஊருமே இப்படித்தான் இருக்கும்//\nநல்ல கருத்தோடு ஆரம்பிச்சு இருக்கீங்க.\nநல்ல விஷயத்துக்காக ஆரம்பிச்சு இருக்கீங்க, ஜமாய்ங்க மக்களே\nஉங்கள் ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் உணர்வு பூர்வமான வாழ்த்துக்கள்\nசிங்கார சென்னையை பற்றி தெரிந்து கொள்ள மலேசியாவில் உள்ள எனக்கு\nஒரு நல்ல வாய்ப்பு. தொடர்ந்து எழுதுங்கள்.\nசென்னை ட்ராபி லைவ் (1)\nசென்னை மாநகர பேருந்துகள் பற்றிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://enganeshan.blogspot.com/2009/06/blog-post_05.html", "date_download": "2018-05-22T10:14:01Z", "digest": "sha1:BIQEJAAXJCQMZY67XQN5ESDOGMFP4UKY", "length": 30486, "nlines": 280, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: இறைவனின் கணக்குப் புத்தகம்", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nஎல்லாம் வல்ல இறைவனிடம் ஒரு கணக்குப் புத்தகம் இருக்கிறது. அதில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பக்கம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஓவ்வொருவருடைய ஒவ்வொரு செய்கையும் அவன் கவனத்திற்கு வராமல் போவதில்லை. செயல்களைச் செய்யும் போதே அவை தானாக அந்தப் பக்கத்தில் பதிவாகி விடும். சித்திரகுப்தன் கணக்கு, நீதித் தீர்ப்பு நாளில் படிக்கப்படும் கணக்கு என்பது போல வேறு வேறு பெயர்களில் அழைத்தாலும் அப்படியொரு கணக்குப் புத்தகம் இருப்பதை பெரும்பாலான மதங்கள் ஒப்புக் கொள்கின்றன.\nமனிதன் போடும் கணக்கிற்கும் இறைவன் போடும் கணக்கிற்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. மனிதன் பெரியது என்று நினைக்கும் விஷயங்கள், இறைவன் கணக்கில் மதிப்பில்லாதவையாக குறிக்கப்பட்டு இருப்பதும் உண்டு. மனிதன் ஒன்றுமில்லை என்று நினைக்கும் விஷயங்கள் இறைவனின் புத்தகத்தில் தங்க எழுத்துக்களால் பொறிக்கப்படுவதும் உண்டு. எனவே ஒரு விஷயத்தில் தன் பங்கை மனிதன் நிர்ணயிப்பதற்கும், அதே விஷயத்தில் அவன் பங்கு இவ்வளவென்று இறைவன் தீர்மானிப்பதற்கும் இடையே பெருத்த வித்தியாசம் இருக்கிறது. மனிதன் தன் வாழ்நாளில் இத்தனை சாதித்தோம் என்று எண்ணி இறைவனிடம் எடுத்துப் போகும் கணக்கும், இறைவன் வைத்திருக்கும் மனிதனின் கணக்கும் பெரும்பாலும் ஒத்துப்போவதில்லை.\nமனிதன் எதையும் பெரும்பாலும் பணத்தால் அளக்கிறான். இறைவன் மனத்தால் அளக்கிறான். மனிதன் ஒன்றிற்கு எவ்வளவு செலவானது என்று பார்த்து மதிப்பிடுகையில் இறைவன் அது எத்தனை ஆத்மார்த்தமாய் செய்யப் பட்டது என்பதை வைத்து மதிப்பிடுகிறான். மனிதன் எத்தனை மணி நேரம் பிரார்த்தனையிலும் தியானத்திலும் செலவாகி உள்ளது என்பதை வைத்து தன் இறைபணியை அளக்கையில் இறைவன் அதில் எத்தனை மணித்துளிகள் தன் மீது முழு ஈடுபாட்டுடன் இருந்தது என்பதை மட்டுமே எடுத்துக் கொள்கிறான். சதா இறைநாமத்தை ஜபித்துக் கொண்டு இருந்தும் மற்றவர்களிடம் கடுமையாகவும், நியாயமற்றும் நடந்து கொள்பவன் கணக்கை பாவக் கணக்காக எழுதும் இறைவன் தன்னை வணங்கா விட்டாலும் நேர்மையாகவும், தர்மசிந்தனையுடனும் வாழ்பவன் கணக்கை புண்ணியக் கணக்காகத் தன் புத்தகத்தில் குறித்துக் கொள்கிறான்.\nபண்டரிபுரத்தில் பலநூறு ஆண்டுகளுக்கு முன் புண்டலீகன் என்ற இளைஞன் தன் வயது முதிர்ந்த தாய் தந்தையருடன் வாழ்ந்து வந்தான். அவனும், அவனுடைய தாய் தந்தையரும் விட்டலனின் (கிருஷ்ணனின்) பக்தர்கள். தன் வயது முதிர்ந்த தாய் தந்தையர்க்கு புண்டலீகன் மிகுந்த சிரத்தையுடன் சேவை செய்து வந்தான். அவன் பல காலமாக சிறிதும் தளர்ச்சி இல்லாமல் தன் பெற்றோருக்கு சேவை செய்ததைக் கண்டு மனம் உவந்த இறைவன் விட்டலன், தன் மனைவி ருக்மணியுடன் புண்டலீகன் முன் எழுந்தருளினான்.\nஅந்த சமயத்தில் புண்டலீகன் தன் பெற்றோரின் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தான். தன் முன் பெருமாள் தம்பதி சமேதராக எழுந்தருளினதைக் கண்டு அவன் மனம் மகிழ்ந்தாலும் பெற்றோருக்காகத் தான் செய்து கொண்டிருந்த பணியை நிறுத்தி விட அவன் மனம் ஒப்பவில்லை. அதே நேரத்தில் தான் துணி துவைப்பதால் வழிந்தோடும் அழுக்கு நீர் பெருமாளின் திருப்பாதங்களைத் தொடுவதிலும் அவனுக்கு சம்மதமில்லை. எனவே ஒரு பெரிய கல்லை அவசரமாக அவர்கள் பக்கம் தள்ளி \"இறைவனே தாங்கள் இந்தக் கல்லில் சிறிது நேரம் நில்லுங்கள். நான் என் பெற்றோருடைய இந்தப் பணியை முடித்து விட்டுத் தங்களை கவனிக்கிறேன்\" என்றான்.\nஎத்தனையோ கோடி பேர் அந்த இறைவனைத் தரிசிக்க எத்தனையோ ஜென்மங்கள் காத்திருக்கிறார்கள் என்ற போதிலும் புண்டலீகன் தன் கடமைக்குப் பின்பே கடவுள் என்று செயல்பட்டதைக் கண்டு மெச்சி மனம் மகிழ்ந்த விட்டலன் தன் மனைவியுடன் அந்தக் கல்லில் ஏறி நின்று சிலையாகி அங்கேயே தங்கி விட்டான். இன்றும் பண்டரிபுரம் கோயிலில் பாண்டுரங்க விட்டலனாக அவ்வாறே காட்சியளிக்கிறான்.\nஇறைவன் \"ஈகோ\" இல்லாதவன் என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம். புண்டலீகன் செய்கையை அவன் அலட்சியமாகக் கருதவில்லை. இறைவனுக்கு அவன் மீது கோபம் வரவில்லை. அங்கு அவன் பெற்றோர் மீது வைத்திருந்த அன்பையே இறைவன் மெச்சினான்.\nஇராமபிரான் மீதிருந்த அன்பில் சபரி என்னும் மூதாட்டி ஒவ்வொரு கனியையும் கடித்துப் பார்த்து இனிப்பான கனிகளையே தேர்ந்தெடுத்து அவருக்குப் படைத்தாள். புளித்த கனிகளை வீசி எறிந்தாள். கடவுளுக்கு இனிப்பான கனிகளையே தர வேண்டும் என்ற மேலான நோக்கில் சபரி தந்த அந்த எச்சில் கனிகளை அமிர்தமாக எண்ணி சாப்பிட்டான் இராமன்.\nமனிதனின் கணக்கில் புண்டலீகனின் அலட்சியமும், சபரியின் எச்சிலும் தெய்வகுற்றம். அபசாரம். ஆனால் இறைவனின் கணக்கும் அப்படியே இருக்குமானால் இருவரும் இறை சாபத்திற்கு ஆளாகி இருப்பார்கள். பண்டரிபுரத்தில் பாண்டுரங்க விட்டலனின் கோயில் தோன்றியிருக்காது. சபரி சரித்திரமாகி இருக்க மாட்டாள். இறைவன் எல்லாம் அறிந்தவன். செயலை அது செய்யப்படும் நோக்கத்தை வைத்தே அளப்பவன். அவன் கணக்கில் இருவரும் மிக உயர்ந்து போனார்கள்.\nகட்டு கட்டாக பணத்தை கோயில் உண்டியலில் போட்டு தான் பெரிய இறை சேவை செய்து விட்டதாக ஒருவன் இறுமாந்திருக்க, அதே கோயிலின் ஒரு மூலையில் உட்கார்ந்து பெரும்பக்தியுடன் மனமுருக இறைநாமத்தைச் சொல்லிக் கொண்டிருப்பவன் செயலை அதைவிட மேன்மையானதாக இறைவன் நினைக்க வாய்ப்புண்டு. தானே பசியில் இருக்கும் போது தனக்குக் கிடைத்த உணவை இன்னொரு பசித்தவனுக்குப் பங்கிட்டு சாப்பிடும் செயலை பெரிய இறை சேவையாக இறைவன் கணக்கில் குறித்துக் கொள்வான் என்பது உறுதி.\nநாத்திகனாக இருந்தால் கூட நீங்கள் நல்லவனாக இருந்தால் இறைவனின் கணக்கில் உங்கள் இடம் உயர்விலேயே இருக்கும். ஆத்திகனாக இருந்தால் கூட உங்கள் செயல்கள் பலருக்குத் தீமை தருவதாக இருந்தால் உங்கள் இடம் இறைவனின் கணக்கில் தாழ்ந்தே இருக்கும்.\nஈகோ உள்ள மனிதர்களுக்கு புகழ்பாடுவது ஆனந்தத்தை அளிக்கலாம். ஆசைகள் உள்ள மனிதனுக்குப் பணமும், பொருளும் கொட்டிக் கொடுப்பது ஆனந்தத்தை அளிக்கலாம். ஆனால் ஈகோ இல்லாத இறைவனை, விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனை இவை திருப்திப்படுத்தாது. எனவே பணம் கொடுத்தும், புகழ்பாடியும் கடவுளருளைப் பெற்று விடலாம் என்று யாரும் தப்புக் கணக்குப் போட்டு விட வேண்டும். மனிதரின் ஆதரவு பெற இது போன்ற செயல்கள் பலன் தரலாம். ஆனால் இறைவனை இப்படிப்பட்ட தந்திரங்களால் ஏமாற்றி விட முடியாது.\n உங்கள் இதுநாள் வரையிலான செயல்களை மறு மதிப்பீடு செய்யுங்கள். உங்கள் கணக்கு இறைவன் கணக்கோடு ஒத்துப் போகுமா ஒத்துப் போகாது என்றால் இனியாவது உங்கள் அளவுகோல்களை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் சொற்களும், செயல்களும், வாழ்க்கையும் அந்த அளவுகோல்களில் மேன்மையாக இருக்கட்டும். அப்படி வாழ்வீர்களேயானால் வாழ்க்கையின் முடிவில் உங்கள் கணக்கையும், இறைவன் கணக்கையும் ஒப்பிடும் போது உங்களுக்கு ஏமாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்காது.\nஇதை நோட்டீசாக அடித்து கோயில், சர்ச், மசூதிகளில் வினியோகிப்பது நல்லது. நல்ல பதிவு. நன்றி.\nஇறைவனின் மதிப்பில் முக்கியமானது அன்பு அன்றி வேறு இல்லை. அன்பே சிவம்\n\"முடிவில் உங்கள் கணக்கையும், இறைவன் கணக்கையும் ஒப்பிடும் போது உங்களுக்கு ஏமாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்காது\" அருமையான வார்த்தைகள் .நான் தோற்றுக்கொண்டே இருக்கிறேன் என்று சொல்லும் அப்பாவிகளுக்கு இந்த பதிவு மருந்து\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக ...\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\n(தலாய் லாமா போன்ற ஒருசில நிஜ மனிதர்கள் திபெத் மற்றும் லாமாக்கள் சம்பந்தப்பட்ட இக்கதையின் நம்பகத்தன்மையை கூட்ட சில இடங்களில் பயன்படுத்தப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sandanamullai.blogspot.com/2006/11/blog-post_22.html", "date_download": "2018-05-22T10:20:52Z", "digest": "sha1:7YNIPIUO7W4SU6Y3WUVQXECHWEPVPA6F", "length": 10418, "nlines": 264, "source_domain": "sandanamullai.blogspot.com", "title": "சித்திரக்கூடம்: தயிர் செய்வது எப்படி...", "raw_content": "\nஒரு அம்மாவின் சின்னஞ்சிறு உலகமும், ஒரு குழந்தையின் விரியும் உலகமும்...\nபால் வாங்கி (தேவைக்கு ஏற்றபடி) காய்ச்சி கொள்ளவும். அதை பாத்திரத்தில் ஊற்றி கொள்ளவும்.உறை மோர் ஒரு டம்ளரில் அல்லது சிறு கிண்ணத்தில் பக்கத்து வீட்டில் சென்று வாங்கவும். (சில வீடுகளில் சாயங்காலம் 6 மணிக்கு மேல்/செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தரமாட்டார்கள். )உறை மோரை பாலோடு சேர்த்து ஊற்றவும். 6 அல்லது 8 மணி நேரம் சென்றபின் பால் தயிராகிருக்க காண்பீர்கள்\n1. சாதத்தோடு பிசைந்து உணணலாம்.\n2. வடையை ஊற வைக்கலாம்.\n3. சர்க்கரை கலந்து தயிரை அப்படியே உணணலாம். (ப்ரீட்சை எழுத போகும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது..\nபி.கு : சும்மா ஜோதியில ஐக்கியமாகலமேன்னுதான்....நானும் ஒரு பதிவு போட்டு ரொம்ப நாளாச்சே.\nவாங்க.. ரொம்ப நாளைக்கு பிறகு வந்திருக்கிங்க.... வந்தவுடன் ஜோதியில் ஐக்கியமாகிவிட்டீங்க... நல்லது\nஆனா தயிரோட செய்முறை இங்கே இன்னும் கொஞ்சம் இருக்கு.\nஅவெனில் 45 C டிகிரி வச்சுட்டு, உறையூத்தின பாலை அதுக்குள்ளே வச்சு\nஒரு 6 மணி நேரம் ஆச்சுன்னாத்தான் 'தயிர்':-))\n நீங்க தான் எனக்குப் பின்னூட்டம் போட்டீங்களா\nஇந்த செய்முறை பனிக்காலங்களுக்கு சரியா வராது.குளிர் பிரதேசங்களில்வாழ்வோர் என்ன செய்யலாம் எண்டா \"அவிண்\"ஐ சிறிது நேரம் சூடாக்கி பின் நிப்பாட்டிவிட வேணும் சில நிமிடங'களின்பின் ஒரு சிலிவர் பாத்திரத்தில் உறையுடன் பாலைச்சேர்த்து அவிணில் இரவில் வைத்தால் விடிய தயிர் வந்திடும். வெளிநாடுகளில் வாழ்வோர் உறைக்கு என்ன செய்யலாம் எண்டா \"பட்டர்மில்க்\" கொஞ்சம் காச்சி ஆறிய பாலில் சேர்க்கலாம்.\nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் (7)\nபப்பு பாடல் வரிகள் (5)\nஅன்று ட்ரிங்..ட்ரிங்.. ம்ம்...சொல்லுங்க.. செல்ல...\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://roshaniee.blogspot.com/2010/11/blog-post_30.html", "date_download": "2018-05-22T09:44:09Z", "digest": "sha1:ISFUQUWRP4SUMNJSFD6YPLVEUBSQQE33", "length": 11287, "nlines": 279, "source_domain": "roshaniee.blogspot.com", "title": "ROSHANIEE: ஏன் இப்படி ஒன்றைக் கடவுள் படைச்சான்??", "raw_content": "\nஏன் இப்படி ஒன்றைக் கடவுள் படைச்சான்\nஏன் இப்படி ஒன்றைக் கடவுள் படைச்சான்\nஒவ்வொரு முயற்சியும் தோல்வி தானே\nபெரிய பெரிய அமைப்புக்கள் என்னத்துக்கு காசா கொட்டுகினம்\n2009ல் பாதிக்கப்பட்டோர் அரை மில்லியன் அமெரிக்காவில\nஇப்ப இலங்கையிலயுமாம் அதில யாழ்ப்பாணத்திலயும் ஒட்டிக்கிச்சு\nவதந்தியை விட வேகமாகப் பரவுது\nகாலம் மாறிப்போச்சோ கலாச்சாரம் மாறிப்போச்சோ தெரியல\nஎன்ன தான் இருந்தாலும் எய்ட்ஸ் நோயாளியை ஒதுக்காமல்\nஎய்ட்ஸ் தினத்தன்று ஏதாவது அவர்களுக்கு உதவுங்கள்.\nஅமெரிக்கா , இலங்கை , எய்ட்ஸ் , தடுப்போம் , நோயாளி\nதகுந் நாளில் தகுந்த பதிவொன்று வாழ்த்துக்கள்...\nஎவனோ செய்யும் குற்றத்திற்காக வேறொருவரை தண்டிக்கும் சாபமிது...\nஏன் இப்படி ஒன்றைக் கடவுள் படைச்சான்\n.....இது கடவுளின் படைப்பினால் வந்தது என்று தோன்றவில்லை.\nவிழிப்புணா்வு பதிவு எண்டுறது இது தானோ\nகடவுள் கொடுத்த சாபமில்லை.. இது நாங்களாகவே எங்களுக்கு ஏற்படுத்திக் கொண்டது. என்ன தாய், தந்தையரில் இருந்து பிறக்கப்போகும் குழந்தைகளிலும் இது தொடரும் என்பதுதன் அபத்தமானது.\nஒரு இடத்தால கூடினா இன்னொண்டால குறைக்கோணும் அதான் இந்த அழிவுகளும் நோய்களும்\nஏன் இப்படி ஒன்றைக் கடவுள் படைச்சான்\nமறுப்பார் ஏற்பார் யாரும் இல்லை\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nமன்னார்…. இது நமது பூமி ======================= #மன்னார்_அமுதன்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇலங்கையின் பல இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம்\nஐக்கிய நாடுகள் சபை (1)\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு (1)\nதேசிய நல்லிணக்க ஆணைக்குழு (1)\nஏன் இப்படி ஒன்றைக் கடவுள் படைச்சான்\nமறுப்பார் ஏற்பார் யாரும் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eegarai.net/t13103-topic", "date_download": "2018-05-22T09:38:55Z", "digest": "sha1:D5XTPSXP63LYFFGLLX3T6NAVOG6BVRGI", "length": 18785, "nlines": 253, "source_domain": "www.eegarai.net", "title": "நான் பார்த்து ரசித்த சில நெட் ஜோக்ஸ்", "raw_content": "\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nகடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\nகர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு\nசர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\nஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nஉங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\nநான் பார்த்து ரசித்த சில நெட் ஜோக்ஸ்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nநான் பார்த்து ரசித்த சில நெட் ஜோக்ஸ்\nசர்ச்சில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. வந்திருந்தவர்களில் ஒரு\nசிறுமி, தனது அம்மாவிடம் கேட்டாள்:\n'அம்மா, ஏன் கல்யாணப் பொண்ணு வெள்ளைக் கலர்லே கவுன் போட்டுருக்கு\n'வெள்ளைக் கலர் மகிழ்ச்சிக்கு அடையாளம். இன்னைக்கு அந்த பொண்ணுக்கு\nவாழ்க்கையிலே சந்தோஷமான நாள் இல்லையா\n'அப்ப, மாப்பிள்ளை ஏன் கருப்புக் கலர் கோட் சூட் போட்டுருக்காரு\nடீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது, இரண்டு பிணங்கள்\nசுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதைப் பார்த்தார். அவற்றுக்குப் பின்னே\nநாயுடன் ஒருவர் நடந்து செல்ல, அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர்\nபின் ஒருவராக செல்லக் கண்டார். இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக\nஇருந்தது. நாய் வைத்திருந்தவரை அணுகி,\n\"இது போன்ற பிண ஊர்வலத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த\nஅளவுக்கு வரிசையாக யாரும் சென்றதில்லை ஆமாம், யாருடைய ஊர்வலம் இது ஆமாம், யாருடைய ஊர்வலம் இது\n\"முதலில் செல்வது எனது மனைவி.\"\n\"எனது நாய் அவரைக் கடித்து கொன்று விட்டது\"\n\"அது என் மாமியாருடையது. என் மனைவியைக் காப்பாற்றச் சென்ற அவரையும் கொன்றுவிட்டது\"\nஉடனே முதலாமாவர் ஆர்வத்துடன் கேட்டார், \"இந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா\nஅதற்கு அவர் சொன்னார், \"வரிசையில் போய் நில்லுங்கள்\"\nஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் நமது சர்தார். சாப்பிட்ட\nபின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார். கிளம்பும் முன் சர்வரிடம்\nசொன்னார், \"வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால், நீ ரொம்ப\nஅழகாயிருப்பே, அப்புறம், வெட்டி வேரில் நனைத்த தேங்காய் எண்ணெயை தலைக்கு\nதடவினால் உன் தலை முடியும் கருப்பாகி விடும்.....\" என்று சொல்ல,\nகுழம்பிப்போன சர்வர் கேட்டார், \"சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட\nநம் சர்தார்ஜி சொன்னார், \" மக்கு இன்னுமா புரியவில்லை, நான் உனக்கு\nRe: நான் பார்த்து ரசித்த சில நெட் ஜோக்ஸ்\nRe: நான் பார்த்து ரசித்த சில நெட் ஜோக்ஸ்\nஇருந்தாலும் இது ரொம்ப ஓவர்\nRe: நான் பார்த்து ரசித்த சில நெட் ஜோக்ஸ்\nயாரும் படிக்கலை,பாராட்டளை,சிரிக்கலை,நானே பாராட்டினேன் ஷெரின்.\nRe: நான் பார்த்து ரசித்த சில நெட் ஜோக்ஸ்\nRe: நான் பார்த்து ரசித்த சில நெட் ஜோக்ஸ்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eegarai.net/t59402-topic", "date_download": "2018-05-22T09:39:19Z", "digest": "sha1:PNXBLAYZ7B4IUKI462IYYHFSKVQMVTCA", "length": 19385, "nlines": 316, "source_domain": "www.eegarai.net", "title": "ரீட்டா என்கிற குதிரை...", "raw_content": "\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nகடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\nகர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு\nசர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\nஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nஉங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஹாயாக உட்காந்து பத்திரிகை படித்துக் கொண்டிருக்கும் கணவனிடம் வேகமும் கோபமுமாக வந்த மனைவி, கையில் வைத்திருந்த கரண்டியால் ஒரு போடு போட்டாள்.\n''என்ன நீ... தலையில அடிக்கிற'' பதறிப்போய்க் கேட்டான் கணவன்.\n''கொன்னு போடுவான் கொன்னு. உங்க சட்டைப் பையிலே கிடந்தது இது... யாரிந்த ரீட்டா\nமனைவி கையிலிருந்த சிறு காகிதத் துண்டைக் கண்டதும் நிலமையைப் புரிந்து கொண்டான் கணவன்.\n''நேற்றைய குதிரை பந்தயத்திலே நான் பணம் காட்டிய குதிரையின் பெயர் இது. மறந்துடுவேனுன்னு எழுதி வச்சிருந்தேன்\nஅசடு வழிந்தவளாக அவ்விடத்தை விட்டாகர்ந்தாள் மனைவி.\nஅதே மாலை நேரம். பத்திரிகை படித்துக் கொண்டிருக்கும் கணவனிடம் வேகமும் கோபமுமாக் வந்த மனைவி, தான் கையில் வைத்திருந்த கரண்டியால் ஒரு போடு போட... பதறிப் போய்க் கேட்டான் கணவன்\n''இன்றைக்கு என் தலையில அடிச்சா\nகோபம் மாறாமல் மனைவி சொன்னாள்\n''அந்தக் குதிரை இன்னைக்கு போன் பண்ணிச்சு. கொன்னு போடுவான் கொன்னு.''\nRe: ரீட்டா என்கிற குதிரை...\nரீட்டா என்ற குதிரை போன் பண்ணிச்சா அப்ப கொன்னு போட வேண்டியது தான்... இந்தாங்க உருட்டைக்கட்டை.... மண்டைய உடைங்க.....\nRe: ரீட்டா என்கிற குதிரை...\nRe: ரீட்டா என்கிற குதிரை...\nஎன்ன றினா அப்ப அடிக்க உருட்டை கட்டை வேணுமா ஐயையோ\nRe: ரீட்டா என்கிற குதிரை...\nஅதுதான் தந்துட்டீங்களே, மறுக்க முடியுமா\nRe: ரீட்டா என்கிற குதிரை...\nவேணாம் வேணாம் வாபஸ்.. அது சும்மா....\nRe: ரீட்டா என்கிற குதிரை...\nRe: ரீட்டா என்கிற குதிரை...\nRe: ரீட்டா என்கிற குதிரை...\nRe: ரீட்டா என்கிற குதிரை...\nRe: ரீட்டா என்கிற குதிரை...\n@அசுரன் wrote: ஓ ரீட்டாவோட ஜீட்டா\nRe: ரீட்டா என்கிற குதிரை...\nRe: ரீட்டா என்கிற குதிரை...\nRe: ரீட்டா என்கிற குதிரை...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eegarai.net/t88471-3", "date_download": "2018-05-22T09:37:17Z", "digest": "sha1:3MIGRGZGYKZ25BNKIOCI6NBENT2Z6DGT", "length": 23709, "nlines": 349, "source_domain": "www.eegarai.net", "title": "சிரிப்பு தத்துவம் - 3", "raw_content": "\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nகடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\nகர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு\nசர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\nஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nஉங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\nசிரிப்பு தத்துவம் - 3\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nசிரிப்பு தத்துவம் - 3\nகண்கள் பேசினால் \" காதல் \",\nகண்ணீர் பேசினால் \"நட்பு \",\nபணம் பேசினால் \" சொந்தம் \",\nஎல்லாரும் பேசினால் \" உலகம் \",\nநீ மட்டும் பேசினால் \"லூசு\n(தீவிரமாய் யோசித்து மூளை விட்டோர் சங்கம்)\nடிக்கெட் வாங்கிட்டு உள்ளே போன அது சினிமா theatre ,\nஉள்ளே போயி டிக்கெட் வாங்கின அது ஆபரேஷன் theatre\n(போலி வைத்தியரை ஆதரிப்போர் சங்கம்)\nஎன்ன தான் figaru சிவப்பா இருந்தாலும் ,\nஅவ நிழல் கறுப்பா தான் இருக்கும்\n(கலர் கலரா figaru பார்ப்போர் சங்கம்)\nகோவில் மணிய நாம அடிச்சா சத்தம் வரும்\nகோவில் மணி நம்மல அடிச்சா இரத்தம் வரும்\n(கோவிலுக்கு வரும் பெண்களை சைட் அடிப்போர் சங்கம்)\nமின்னல் பார்த்த கண்ணு போயிரும் ,\nபார்க்கா விட்ட மின்னல் போயிரும்\n(குட்டிச் சுவரில் இருந்து குட்டிச் சுவரானோர் சங்கம்)\nநீங்க எவ்வளவு தான் பெரிய பருப்பா இருந்தாலும் ,\nஉங்கள வச்சு சாம்பார் பண்ண முடியாது .\n(பருப்பு தின்று வெறுப்பானோர் சங்கம்)\nTea மாஸ்டர் எவ்வளவு தான் lightta tea போட்டாலும் ,அதுல இருந்து வெளிச்சம் அடிக்காது .\n(Room போட்டு தீவிரமாய் யோசிப்போர் சங்கம்)\nயானை மேல நாம உக்காந்து போனா 'Safari',\nஅந்த யானை நம்ம மேல உக்காந்து போன 'ஒப்பாரி\n(Room போட்டு தீவிரமாய் யோசிப்போர் சங்கம்)\nடான்ஸ் மாஸ்ட்டர் எவ்வளவு தான் நல்லா டான்ஸ் ஆட தெரிஞ்சாலும் ,அவரால அவர் சாவுக்கு டான்ஸ் ஆட முடியாது\n(Room போட்டு தீவிரமாய் யோசிப்போர் சங்கம்)\nஒருத்தன் எவ்வளவு தான் குண்டா இருந்தாலும் ,\nஅவன துப்பாக்கிகுள்ள போட முடியாது .\n(Room போட்டு தீவிரமாய் யோசிப்போர் சங்கம்)\nநாய் எவ்வளவுதான் நன்றி உள்ள பிராணியா இருந்தாலும் ,\nஅதால 'thank you' சொல்ல முடியாது\n(Room போட்டு தீவிரமாய் யோசிப்போர் சங்கம்)\nஎவ்வளவுதான் பெரிய VVIP' யா இருந்தாலும் ,பஸ் 'ல போனா முதல் சீட்டு டிரைவருக்கு தன்\nAmerica நாட்டு ஜனதிபதியவே இருந்தாலும் ,\nbarber'ukku முன்னாடி தல குனிஞ்சிதான் தான் உக்காரணும்\n(Room போட்டு தீவிரமாய் யோசிப்போர் சங்கம்)\nRe: சிரிப்பு தத்துவம் - 3\nRe: சிரிப்பு தத்துவம் - 3\nRe: சிரிப்பு தத்துவம் - 3\nRe: சிரிப்பு தத்துவம் - 3\nயானை மேல நாம உக்காந்து போனா 'Safari',\nஅந்த யானை நம்ம மேல உக்காந்து போன 'ஒப்பாரி\nRe: சிரிப்பு தத்துவம் - 3\n@அதி wrote: யானை மேல நாம உக்காந்து போனா 'Safari',\nஅந்த யானை நம்ம மேல உக்காந்து போன 'ஒப்பாரி\n... சப்பாரி ஒப்பாரி என்னா ரைமிங்...\nஆமா எதுக்கு யானை மேல உட்கார சப்பாரி போடனும்\nRe: சிரிப்பு தத்துவம் - 3\n@அசுரன் wrote: ஆஹா பலே பலே... சப்பாரி ஒப்பாரி என்னா ரைமிங்...\nஆமா எதுக்கு யானை மேல உட்கார சப்பாரி போடனும்\nகாலைலயே கண்ணு தெரியாது....இந்த அர்த்த ராத்திரில கேக்கவா வேணும்....\nநல்லா பாருங்க.....அது நான் சொன்ன காமடி இல்லை....சார்லஸ் அண்ணா சொன்னது\nRe: சிரிப்பு தத்துவம் - 3\n@அசுரன் wrote: ஆஹா பலே பலே... சப்பாரி ஒப்பாரி என்னா ரைமிங்...\nஆமா எதுக்கு யானை மேல உட்கார சப்பாரி போடனும்\nகாலைலயே கண்ணு தெரியாது....இந்த அர்த்த ராத்திரில கேக்கவா வேணும்....\nநல்லா பாருங்க.....அது நான் சொன்ன காமடி இல்லை....சார்லஸ் அண்ணா சொன்னது\nஅது தான் எனக்கு தெரியுமே\nRe: சிரிப்பு தத்துவம் - 3\n@அசுரன் wrote: அது தான் எனக்கு தெரியுமே\nஅப்பறம் என்கிட்டே என்ன கேள்வி\nஅது சவாரியா இருக்கும்....உங்களை மாதிரி safari போட வசதி இல்லாதவங்க சவாரி மட்டுமே செய்வாங்க\nRe: சிரிப்பு தத்துவம் - 3\n@அசுரன் wrote: அது தான் எனக்கு தெரியுமே\nஅப்பறம் என்கிட்டே என்ன கேள்வி\nஅது சவாரியா இருக்கும்....உங்களை மாதிரி safari போட வசதி இல்லாதவங்க சவாரி மட்டுமே செய்வாங்க\nநீங்க அதை படிச்சி சிரிச்சீங்களேன்னு ஒரு கொஸ்டின் கேட்டேன், தாயி..\nRe: சிரிப்பு தத்துவம் - 3\nஐயோ ஐயோ ஐயோ சார்லஸ் கடியே பெட்டருப்பா - உங்க ரெண்டு பேர் கடி செமக் கடிப்பா.\nRe: சிரிப்பு தத்துவம் - 3\n@யினியவன் wrote: ஐயோ ஐயோ ஐயோ சார்லஸ் கடியே பெட்டருப்பா - உங்க ரெண்டு பேர் கடி செமக் கடிப்பா.\nஇது என்ன பெரிய கடி.. நாளைக்கு கடிக்கபோறோம் பாருங்க மட்டனை..\nRe: சிரிப்பு தத்துவம் - 3\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.itnnews.lk/tamil/science-and-tech/2017/03/01/8991", "date_download": "2018-05-22T09:45:17Z", "digest": "sha1:4DXBIYYKF76IZFQ2P5HMH3QLSDOZXKQT", "length": 7795, "nlines": 118, "source_domain": "www.itnnews.lk", "title": "நிலவுக்கு சுற்றுலாப்பயணம் – அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு | ITN News | Tamil", "raw_content": "\nHome அறிவியல் நிலவுக்கு சுற்றுலாப்பயணம் – அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு\nநிலவுக்கு சுற்றுலாப்பயணம் – அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு\nஅமெரிக்க நாட்டில் ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி ஆய்வு தொழில் நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், விண்வெளி போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள வணிக நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் அடுத்த ஆண்டு சந்திரனை சுற்றியுள்ள பகுதிக்கு 2 பேரை சுற்றுலாவாக அனுப்பி வைக்கிறது. இந்த தகவலை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலோன் முஸ்க் தெரிவித்துள்ளார். பெயர் குறிப்பிடப்படாத அந்த 2 பேர், இந்த விண்வெளிப்பயணத்துக்கு பெரும் தொகையை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடம் டெபாசிட் செய்து உள்ளனர்\nஇதுபற்றி எலோன் முஸ்க் கூறும்போது, “அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசாவின் ஒத்துழைப்பால்தான் இந்த திட்டம் சாத்தியம் ஆகிறது. இதற்கு முன்பு யாரும் சென்றிராத வகையில் இந்த 2 பேரும், அதிவேகமாக சூரிய மண்டலத்துக்குள் செல்வார்கள்” என குறிப்பிட்டார்.\nஅதே நேரத்தில் விண்வெளி சுற்றுலா செல்லக்கூடிய 2 பேரின் பெயர் விவரங்களை வெளியிட அவர் மறுத்து விட்டார். இருப்பினும், “அவர்கள் இருவரும் ஒருவரை மற்றவர் அறிந்திருக்கிறார்கள். அவர்கள் ஹாலிவுட்டை சேர்ந்தவர்கள் அல்ல” என்று அவர் கூறினார்.\nPrevious articleமதுரை நீதிமன்றத்தில் தனுஷ்\nNext articleஓய்வு பெற்ற பிரதம நீதியரசருக்கு ஜனாதிபதி வாழ்த்து\nகடாபியின் முடிவே வடகொரிய தலைவருக்கு ஏற்படலாம் : அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை..\nஅமெரிக்காவின் இராணுவ செயல்பாடுகளுக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு\nசிரிய இரசாயன தாக்குதலுக்கு எதிராக தீவிர பதிலடி : டிரம்ப்\nஅதிக மழைவீழ்ச்சியால் பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 7 வான்கதவுகள் திறப்பு May 21, 2018\nகுற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட ஐவர் கைது. May 21, 2018\nஇலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தலைமை பதவிக்கு 4பேர் போட்டி May 21, 2018\nநுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் மேலும் மண் மேடுகள் சரிந்து விழும் அபாயம் May 21, 2018\nசீரற்ற காலநிலை-நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கவும்-ஜனாதிபதி பணிப்பு May 21, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thandoraa.com/kitchen/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-05-22T09:38:24Z", "digest": "sha1:CT62VU6KBCKQK6PONNELQW55FBIYWDDY", "length": 4654, "nlines": 51, "source_domain": "www.thandoraa.com", "title": "ஓட்ஸ் டேட்ஸ் குக்கீஸ் - Thandoraa", "raw_content": "\nஎஸ்.வி. சேகரை ஜூன் முதல் வாரம் வரை காவல்துறையினர் கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய போராட்டக்காரர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகைகுண்டு வீச்சு\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு மேலும் 6 மாதம் அவகாசம் கேட்டு அரசுக்கு ஆணையம் கடிதம்\nஓட்ஸ் – ஒன்றை கப்\nசர்க்கரை – ஒரு கப்\nவெண்ணெய் – இரண்டு டீஸ்பூன்\nபால் – கால் கப்\nபேரீச்சம்பழம் விழுது – அரை கப்\nஅடுப்பில் கடாயை வைத்து அதில் சர்க்கரை, பால், வெண்ணெய் சேர்த்து மூன்று நிமிடம் நன்றாக கைவிடாமல் கிளறவும்.பின்,பேரீச்சம்பழம் விழுது சேர்த்து ஒரு சேர கிளறவும்.பிறகு ஓட்ஸ் சேர்த்து நன்றாக கலந்து இரண்டு நிமிடம் கழித்து எறக்கி சின்ன கரண்டியில் நிரப்பி அழுத்தி ஒரு தட்டில் வெண்ணெய் தடவி அதில் கொட்டவும்.ஆறியதும் எடுத்து பரிமாறவும்.\nபெட்ரோல் டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு\nதூத்துக்குடி மக்கள் அச்சப்பட வேண்டாம் – டிஜிபி டிகே ராஜேந்திரன்\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை\nகோவையில் நிபா வைரஸ் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் – டீன் அசோகன்\nகோவை சூலூரில் 53 பவுன் நகை ,3 கிலோ வெள்ளி கொள்ளை\nகோவையில் பலத்த காற்று , இடி மின்னலுடன் கனமழை\nஜி.வி பிரகாஷ் நடித்துள்ள செம படத்தின் ட்ரைலர்\nஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் வெளியிட்ட டிராபிக் ராமசாமி டீசர் \nகோவையில் பிரலமாகிவரும் வாழை நாரில் தயாரிக்கப்படும் பொருட்கள் \nஅருள்மிகு வன் புருஷோத்தமன் திருக்கோவில்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/urulaikilangu-pepper-fry-seivathu-eppadi_16843.html", "date_download": "2018-05-22T09:51:38Z", "digest": "sha1:JTFADSLVIMIQR3E7ZCZJCJPLKWUBFY6X", "length": 15334, "nlines": 223, "source_domain": "www.valaitamil.com", "title": "உருளைக்கிழங்கு மிளகு வறுவல் (Urulaikilangu Pepper Fry)", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் சைவம்\nஉருளைக்கிழங்கு மிளகு வறுவல் (Urulaikilangu Pepper Fry)\n1. உருளைக்கிழங்கு – 200 கிராம்\n2. மிளகு – ஒரு டீஸ்பூன்\n3. மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்\n4. தனியாத்தூள் – 2 அல்லது 3 டீஸ்பூன்\n5. மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்\n6. வெங்காயம் – 1\n7. சீரகம் – அரை டீஸ்பூன்\n8. காய்ந்த மிளகாய் – 3\n9. கறிவேப்பிலை – சிறிது\n10. எண்ணெய் – இரண்டு டேபிள்ஸ்பூன்\n11. உப்பு – தேவைக்கேற்ப\nமுதலில் ஒரு டீஸ்பூன் மிளகை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கை போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைத்து, தோலை உரித்து விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.\nவெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் உருளைக் கிழங்கைப் போட்டு சற்று வதக்கவும்.அதன் பின் அதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிரட்டி விடவும்.\nஅனைத்து சேர்த்து வரும் போது கடைசியில் மிளகுத்தூளைத் தூவி, மீண்டும் நன்றாகக் கிளறி விடவும்.அடுப்பை சிறு தீயில் வைத்து, உருளைக்கிழங்கை அடிக்கடி திருப்பி விட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை அல்லது கிழங்கு பொன்னிறமாகும் வரை வைத்திருந்து எடுக்கவும்.சுவையான உருளைக்கிழங்கு மிளகு வறுவல் ரெடி.\nபாசி பருப்பு சாம்பார் செய்வது எப்படி\nஇட்லி மாவு செய்வது எப்படி\nபீட்ரூட் உருளைக்கிழங்கு பொரியல்-How to cook Beetroot potato poriyal\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nபாசி பருப்பு சாம்பார் செய்வது எப்படி\nஇட்லி மாவு செய்வது எப்படி\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=3140", "date_download": "2018-05-22T10:20:23Z", "digest": "sha1:QHW3DMEYURB3GJLDZQWJHEALKRUAZULL", "length": 5307, "nlines": 71, "source_domain": "dravidaveda.org", "title": "(2439)", "raw_content": "\nஎன்னெஞ்ச மேயான் இருள்நீக்கி யெம்பிரான்,\nமன்னஞ்ச முன்னொருநாள் மண்ணளந்தான், - என்னெஞ்ச\nமேயானை யில்லா விடையேற்றான், வெவ்வினைதீர்த்\nஎன்னுடைய நெஞ்சிலே நித்யவாஸம் செய்பவனும்\n(நெஞ்சிலுள்ள) அஜ்ஞான விருளைப் போக்குமவனான உபகாரகனும்\n(அந்த திருக்கோலத்துடனே) என்னெஞ்சை விடாமலிருப்பவனுமான எம்பெருமானை\n(அதனால்) ஸத்தை பெற்றவனான பெருமானுக்கு\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n***- தம் நெஞ்சில் இருளையறுத்துக்கொண்டு அங்கே நிரந்தரவாஸம் பண்ணுகிற ஆபத்ரக்ஷகனான எம்பெருமான் பக்கலிலே தமக்கு அன்பு விளைந்தமையை அருளிச்செய்கிறார். இப்பாட்டில் “என்னெஞ்சமேயான்“ என்பது இரண்டிடத்தில் வந்துள்ளது. பொருள் ஒன்றேயாயினும் கருத்தில் வாசியுண்டு, முதலடியில் என்னெஞ்சமேயான் என்றது பொதுவான வ்யாப்தியைச் சொன்னபடி. இரண்டாமடியில் “மண்ணளந்தானென்னெஞ்ச மேயான்“ என்றது உலகளந்த திருக்கோலம் தம் நெஞ்சிலே பொலியும்படி காட்சி தந்தருள்கின்றமையைச் சொன்னவாறு. “இருள் நீக்கி“ என்றது வினையெச்சமன்று, பெயர்ச்சொல், இருளை நீக்குகின்றவன் என்கை. விளையெச்சமாக்கொண்டால், இருனை நீங்கச் செய்து அதனால் எம்பிரான் – எனக்கு உபகாரகனானவ் என்க.\nஇப்படிப்பட்ட எம்பெருமான் நெஞ்சிற்கொள்ளமாட்டாத (துர்மாநியான) ரிஷபவாஹநனாகிய ருத்ரனுடைய வெவ்வினையுண்டு ப்ரஹ்மஹத்யாரூபமான பாபம், அதனைத்தீர்த்து, தன் காரியம் ஆனதுபோல் உவந்தவனான எம்பெருமானுக்கு என்னுடைய அன்பைச் செலுத்தினேன் என்றாராயிற்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kollywoodvoice.com/actor-kamalhassan-start-new-political-party/", "date_download": "2018-05-22T10:13:48Z", "digest": "sha1:WZW5R66D2CB6BAI6Y6H5ISMAU7TVU55U", "length": 6103, "nlines": 106, "source_domain": "kollywoodvoice.com", "title": "ரசிகர்களுடன் சேர்ந்து தனிக்கட்சி : நவம்பர் 7 பிறந்தநாளில் அறிவிக்கிறார் கமல்ஹாசன்! – Kollywood Voice", "raw_content": "\nரசிகர்களுடன் சேர்ந்து தனிக்கட்சி : நவம்பர் 7 பிறந்தநாளில் அறிவிக்கிறார் கமல்ஹாசன்\nரஜினி வருகிறாரோ இல்லையோ ஆனால் கமல் அரசியலுக்குள் நுழைவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.\nகடந்த சில மாதங்களாகவே தமிழக அரசியல் குறித்தும், அரசின் செயல்பாடுகள் குறித்தும் பரபரப்பான கருத்துகளை வெளியிட்டு வந்தார் கமல்ஹாசன்.\nஇதனால் அவர் நிச்சயமாக அரசியலுக்குள் நுழைவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர்.\nஆரம்பத்தில் அரசியல் குறித்த பேச்சில் அதை வெளிப்படையாக பேசாத கமல் அடுத்தடுத்த பேச்சுகளில் தான் வருவேன் என்கிற தொனியில் பேசினார்.\nகமலின் அரசியல் வருகை குறித்து பொது மக்களிடையேயும் பரபரப்பாகப் பேசப்பட்டது.\nஅதை உறுதி செய்யும் விதமாக இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் தனது ஆதரவாளர்களை சந்தித்தார் கமல். அப்போது தமிழகத்தில் தனக்கு எப்படி மக்களிடம் செல்வாக்கு உள்ளது என்று ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.\nஇந்நிலையில், வருகின்ற நவம்பர் 7ம் தேதி கமலின் 63வது பிறந்த நாள் வருகிறது. அன்றைய தினத்தில் ரசிகர்களுடன் சேர்ந்து தனிக்கட்சி தொடங்க கமல் முடிவு செய்திருக்கிறாராம்.\nஏற்கனவே கேரள முதலமைச்சர் மற்றும் டெல்லி முதலமைச்சர் ஆகியோருடன் அரசியல் சூழல் குறித்து கமல் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅனுஷ்காவுக்கு திருமணம் : அதுசரி மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா\nபிட்டுப்பட ஹீரோவை வைத்து ‘சாதிப்படம்’ எடுக்கும் டைரக்டர் முத்தையா\nவிஜய் 63 படத்தை இயக்கப் போவது யார் – கசிந்தது புதிய தகவல்\n”யாருக்காகவும் பயந்து படத்தின் டைட்டிலை மாற்ற வேண்டாம்” – விஷால்…\n‘என் ரசிகர்கள் தான் என்னுடைய பலம்’ – பட விழாவில் சிம்பு உருக்கம்\nபிட்டுப்பட ஹீரோவை வைத்து ‘சாதிப்படம்’ எடுக்கும்…\nவிஜய் 63 படத்தை இயக்கப் போவது யார்\n”யாருக்காகவும் பயந்து படத்தின் டைட்டிலை மாற்ற…\n‘என் ரசிகர்கள் தான் என்னுடைய பலம்’ – பட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://parthy76.blogspot.com/2009_11_19_archive.html", "date_download": "2018-05-22T09:52:19Z", "digest": "sha1:HWNBCZC5LD74F6B65QD657JKDMH7LHUC", "length": 50017, "nlines": 706, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Nov 19, 2009 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nஇலங்கை அதிபர் ராஜபட்சவும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முன்னின்று நடத்திய சரத் பொன்சேகாவும் முட்டிக் கொள்வதால், தமிழ்ச் சமூகத்துக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பிருப்பது போன்ற நம்பிக்கை உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த மோதலால் தமிழர்களுக்கு முழு உரிமைகள் கிடைக்காவிட்டாலும், குறைந்தபட்சம் போர் உச்சத்தில் இருந்தபோது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பான உண்மைகளாவது வெளிவரக்கூடும். அந்த வகையில் ராஜபட்ச - பொன்சேகா மோதல் மீது வைக்கப்பட்டிருக்கும் நம்பிக்கை நியாயமானதுதான். ஆனால், இதே நம்பிக்கையை பொன்சேகா மீது வைப்பது ஈழத் தமிழர்களுக்கு பெரிய ஆபத்தாக முடியலாம்.\nபோருக்குப் பிந்தைய நிவாரணப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டு, தமிழர்களின் மனதில் இடம்பிடிக்க ராஜபட்ச அரசு தவறிவிட்டது என பொன்சேகா தனது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஒற்றை வரியைக் கொண்டு, தம்மீது இருக்கும் “தமிழின அழிப்பு’ பாவத்தைக் கழுவ அவர் முயன்றிருக்கிறார் என்பது தெரிகிறது. ஆனால் இதற்கு முந்தைய காலங்களில், அவரது பேச்சுகள் எதுவும் தமிழினத்துக்கு ஆதரவாக இருந்ததில்லை. சிறுபான்மையினத்தவர்கள் பெரும்பான்மை மக்களிடம் கெஞ்சிப் பிழைக்க வேண்டும் என்பதுதான் இவரது எண்ணமாக இருந்திருக்கிறது. ராணுவத் தளபதி என்கிற முறையில் சாதாரணமான யுத்த விதிகளைக்கூட மதிக்காமல், இன அழிப்பை நடத்தியதில் மற்றவர்களைக் காட்டிலும் இவருக்குத்தான் அதிகப் பங்கு இருந்திருக்க வேண்டும். இப்படிச் சில நாள்களுக்கு முன்பு வரை ராஜபட்ச சகோதரர்களுடன் கைகோர்த்து, ராணுவ அத்துமீறல்களுக்கு ஆதரவாக இருந்த பொன்சேகாவுக்கு, திடீரென தமிழர்கள் மீது பாசம் பொங்குவதற்கு பொதுநலக் காரணம் ஏதும் இருக்க முடியாது என்றே தோன்றுகிறது.\nதமிழ் மக்கள் மத்தியில் அமைதியை உருவாக்காவிட்டால், மீண்டும் அவர்கள் கிளர்ந்து எழக்கூடும் என ராஜிநாமா கடிதத்தில் பொன்சேகா எச்சரித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தியது தாமே என்பதால், ஓய்வுக்குப் பிறகு தமக்குக் குண்டுதுளைக்காத கார், கவச வாகனங்கள் என பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரியிருக்கிறார். விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதல் நடத்தும் அளவுக்கு இன்னமும் பலமாக இருக்கிறார்கள் என்பதற்கும், தமிழினத்தை இலங்கை ராணுவம் பெருமளவு சேதப்படுத்தியிருக்கிறது என்பதற்கும் அவரே அளித்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலங்கள் இவை.\nராஜபட்ச மற்றும் அவரது சகாக்களின் போர் உத்திகளும் ராஜதந்திர உத்திகளும் உலகத் தமிழ் சமூகம் எதிர்பார்க்காத அளவுக்கு வலுவானவையாக இருந்திருக்கின்றன என்பதை கடந்த சில மாத நிகழ்வுகள் உணர்த்தியிருக்கின்றன. அவர்களது வெளிப்படையான ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் பின்னால் மறைமுகக் காரணம் ஏதும் இருக்கலாம். இப்படியொரு சூழலில் பொன்சேகாவும் ராஜபட்சவும் அடித்துக் கொண்டு மாய்ந்து போவார்கள், அதனால் தமிழ்ச்சமூகத்துக்கு நீதிகிடைத்துவிடும் எனக் கருதுவது மிகத் தவறான கண்ணோட்டத்தின் வெளிப்பாடாகத்தான் இருக்க முடியும்.\nஅதிகாரமற்ற பதவி வழங்கப்பட்டது என்பதைத் தவிர, பதவியில் இருந்து விலகுவதற்காக பொன்சேகா தெரிவித்திருக்கும் வேறு காரணங்கள் எவையும் நம்பும்படியாக இல்லை. ராணுவப் புரட்சி ஏற்படும் என அஞ்சி இந்தியாவின் தயவை நாடியதாகக் கூறப்படுவது உண்மையாகவே இருந்தாலும், அதை ராஜிநாமா கடிதத்தில் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. “ராஜபட்ச என்னைக் கண்டு அஞ்சினார்’ என்ற கருத்தை ஏற்படுத்துவதற்கான உத்தியாகத்தான் இது கவனிக்கப்படுகிறது. மறுகுடியமர்த்தலில் அரசு மெத்தனம் காட்டுவதாகக் கூறுவதும் அப்பட்டமான அரசியல்தான்.\nஉண்மையில், தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப் போகிறேன் என்று கூறும் எந்த அரசியல்வாதியையும் சிங்கள மக்கள் ஆதரிக்கப் போவதில்லை. தமிழர்கள் மீது அதிக விரோதப் போக்கைக் கொண்டிருப்பவருக்குத்தான் சிங்களர்களிடையே அதிக ஆதரவு இருக்கும். அந்த அளவுக்கு இரு இனங்களிடையே கசப்புணர்வு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதெல்லாம் சிங்கள் அரசியல்வாதிகளுக்கு நன்றாகவே தெரியும். இப்போது ஆட்சியிலிருப்போரும், இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்களும் இந்த வெறுப்பைத்தான் சிங்கள வாக்குகளைக் கவரும் முக்கியக் கருவியாகப் பயன்படுத்தினர். இனியொரு தேர்தல் வரும்போதுகூட, ராஜபட்ச, பொன்சேகா உள்ளிட்ட என யாராக இருந்தாலும் தமிழ் மக்களின் வாக்கு வங்கி என்பது அவர்களுக்கு இரண்டாம்பட்சமாகத்தான் இருக்கும். அந்த அளவுக்குத் தமிழ் மக்களின் வாக்குகள் அதிபரைத் தேர்ந்தெடுப்பதில் குறைந்தபட்ச செல்வாக்குக்கூடச் செலுத்த முடியாத நிலைதான் இன்றைக்கு இருக்கிறது.\nபொன்சேகா ராஜிநாமாவால் தமிழர்களுக்கு ஓரளவு கிடைக்க வேண்டிய ஆதரவும் இல்லாமல் போகும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. அதிபர் தேர்தலில் ராஜபட்சவுக்கு எதிரான பொது வேட்பாளராக பொன்சேகா எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டால், மேற்கத்திய நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க போட்டியிலிருந்து விலகிக் கொள்ள நேரிடும். ராஜபட்ச, பொன்சேகா ஆகிய இருவரில் ஒருவரைத்தான் தமிழர்கள் ஆதரிக்க வேண்டியிருக்கும். இந்த இருவரும் சீனா, இந்தியா போன்ற பிராந்தியப் பெருந்தலைகளுடன் மிக நெருக்கமாக இருப்பதால், தமிழர்கள் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கும் அமெரிக்கா போன்ற நாடுகள் ஈழ விவகாரத்தில் செல்வாக்குச் செலுத்த முடியாமல் போகும்.\nஒருவேளை ராஜபட்ச, பொன்சேகா தவிர ரணில் போன்ற வேறொருவர் களத்தில் இறங்கி மும்முனைப் போட்டியை ஏற்படுத்தினால் தமிழர்கள் வாக்களிப்பதில் ஒரு அர்த்தமிருக்கும். மற்ற நாடுகளில் இருப்பதைப் போன்று சிறுபான்மை வாக்கு வங்கியை ஜனநாயக ஆயுதமாகப் பயன்படுத்தவும் முடியும்.\nஇதற்கெல்லாம் ஈழத் தமிழர்கள் இன்னும் காத்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. புலிகளுடனான போரில் கிடைத்த வெற்றியின் மூலம் ஏகத்துக்கும் உயர்ந்துபோன தனது செல்வாக்கைக் கொண்டு தேர்தலைச் சந்திப்பதற்கு ராஜபட்ச திட்டமிட்டது என்னவோ உண்மைதான். ஆனால், பொன்சேகா தனது அரசியல் ஆசைகளை அவசரப்பட்டு வெளியிட்டிருப்பதால், இப்போதைய சூழலில் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே தேர்தலை நடத்துவது தேவையற்றது என ராஜபட்ச உணர்ந்திருப்பார். ராஜபட்ச-பொன்சேகா மோதலால் இன்னும் சில உண்மைகள் வெளிவரலாம். ஆனால், நீதி கிடைத்துவிடும் என அப்பாவித்தனமாகக் கூறிக் கொண்டிருக்க முடியாது.\nகட்டுரையாளர் :எம் . மணிகண்டன்\nLabels: இலங்கை, ஈழம், கட்டுரை\nமேலே போக நிலை பெறுகிறது பங்குச் சந்தை\nதிங்கள் முதல் நேற்று வரை சந்தை ரோலர் கோஸ்டர் போல மேலே கீழே சென்று வந்தாலும், சந்தைக்கு பழுதில்லாமல் இருந்தது. சாப்ட்வேர் பங்குகள், மெட்டல் பங்குகள் சந்தையை சிறிது ஏற்றிச் சென்றன.\nதிங்களன்று அமெரிக்க டாலர் வீக்காக இருந்ததால் மற்ற நாடுகளில் சந்தையின் மாற்றங்களை வைத்து இங்கேயும் மேலே சென்றது. மேலும், செப்டம்பரில் கார் விற்பனை கூடியிருந்ததால் மாருதி சுசூகி கம்பெனியின் பங்குகள் மிகவும் மேலே சென்றது. அது சந்தை மேலே செல்லக்காரணமாக இருந்தது. அன்றைய தினம் முடிவாக 183 புள்ளிகள் அதிகமாகி முடிந்தது. நேற்று முன்தினம் காலை முதலே சந்தை கீழேயே இருந்தது. ஆனால், மதியத்திற்கு மேலே தொடங்கிய ஐரோப்பிய சந்தைகள் மேலே இருந்ததால் இங்கும் சந்தை மேல் நோக்கி செல்ல ஆரம்பித்தது. ஆதலால், சந்தை அன்றைய தினம் முடிவாக 18 புள்ளிகள் அதிகமாகி முடிந்தது. நேற்று, முதலீட்டாளர்கள் லாப நோக்கில் செயல்பட்டதும் சந்தை கீழே வர ஒரு காரணம். சந்தை சமீபகாலத்தில் மேலே சென்றிருக்கிறது. இது லாபம் பார்க்க ஒரு சந்தர்ப்பம் என்று கருதி விற்றதால் காலையில் மேலே இருந்த சந்தை பின்னர் கீழே சென்று முடிந்தது. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 52 புள்ளிகள் குறைந்து 16,998 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 7 புள்ளிகள் குறந்து 5,054 புள்ளிகளுடனும் முடிந்தது. தங்கம்: டாலர் வீக்காக இருப்பது தங்கம் விலையேற்றத் திற்கு ஒரு காரணம். தங்கம் விலை கூடுவதற்கு இன்னும் இரண்டு காரணங்கள். ஒன்று, திருமண காலம் வருவது. இன்னொன்று தங்கச் சுரங்கங்களில் உற்பத்தி சிறிது குறைவு. மேலும், அதை சரிக்கட்ட பழைய நகைகள், ஸ்க்ராப் சந்தைக்கு வரும். அது சந்தைக்கு ஈடு கொடுக்கும். ஆனால், அந்த வரத்து நின்றுவிட்டது. ஏனெனில் விற்பவர்கள் இன்னும் அதிகம் விலை வரும் என்று காத்திருப்பதால் தான்.\nரிலையன்ஸ்: ரிலையன்ஸ் சமீப காலத்தில் மட்டும் 18 சதவீதம் கூடியுள்ளது. வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட விஷயங்களில் இரண்டு மிகவும் முக்கியமானவை. ஒன்று எரிசக்தித் துறையில் பெரிய அளவில் நுழையவுள்ளது. அதற்காக வெளிநாடுகளில் இருக்கும் கம்பெனியை வாங்கும் முயற்சிகளில் ஈடுபடும். இரண்டாவது, வரும் இரண்டு வருடங்களில் கடன் இல்லாத கம்பெனியாக மாறும் என்பது. மேலும், அறிவிக்கப்பட்ட போனஸ் வரும் 27ம் தேதி ரெகார்ட் தேதியாக எடுத்துக் கொள்ளப்பட்டு அந்த தேதியில் உள்ள பங்குதாரர்களுக்கு ஒன்றுக்கு ஒன்று போனஸ் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.\nசாப்ட்வேர் பங்குகள்: சாப்ட் வேர் பங்குகளை வாங்குங் கள் என்று சென்ற வாரம் கூறியிருந்தோம். அப்படி வாங்கியிருந்தால் நல்ல லாபத்தை சில நாட்களிலேயே பார்த்திருக்கலாம். ஏனெனில், அந்த அளவிற்கு சந்தையில் அந்தப் பங்குகளில் ஏற்றம் இருந்தது.\nகாக்ஸ் அண்டு கிங்ஸ் புதிய வெளியீடு: காக்ஸ் அண்டு கிங்சின் புதிய வெளியீடு வந்துள்ளது பெரிய எதிர்பார்ப்புகளை சந்தையில் ஏற்படுத்தியுள்ளன. 70 வருட பழமையான கம்பெனி என்பதால் அதிகப்படியாக செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், முதல் நாள் முடிவில் 0.60 தடவையே செலுத்தப் பட்டுள்ளது.\nவரும் நாட்கள் எப்படி இருக்கும் : வரும் நாட்கள் சிறிது மேலே கீழே இருந்தாலும் சந்தைக்கு பழுதில்லை. சந்தை 17,000 புள்ளிகளை சுற்றியே வருவது சிறிது தெம்பளிக்கிறது. சந்தை இம்மாதம் 11 சதவீதம் வரை கூடியுள்ளது.\nLabels: பங்கு சந்தை நிலவரம்\nகுழந்தைக்கு அலங்காரம் செய்து திருஷ்டி கழிக்க கன்னத்தில் கரும்புள்ளி வைப்பது போல, மகாராஷ்டிர மாநிலத்துக்குப் பெருமை சேர்க்கும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகள் நிறைந்த 20 ஆண்டு கிரிக்கெட் விளையாட்டுக்காக உலகம் முழுவதும் பாராட்டிக் கொண்டிருக்கும்போது, அவரது சொந்த மாநிலத்தில் அவர் தலையில் ஒரு குட்டு விழுந்திருக்கிறது. குட்டு வைத்திருப்பவர் சிவசேனா தலைவர் பால் தாக்கரே.\nபத்திரிகையாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த சச்சின், \"நான் ஒரு மகாராஷ்டிரன் என்பதற்காகப் பெருமைப்படுகிறேன். ஆனாலும், முதலில் நான் இந்தியன். மும்பை நகரம் இந்தியர் யாவருக்கும் உரியது' என்று குறிப்பிட்டுள்ளார். இதில் எந்தவித முரண்பாடான கருத்துகளோ, மறைமுகமான பதிலடியோ அல்லது அரசியல் பிரவேசமோ எதுவுமே இல்லை. ஆனாலும் தேவையே இல்லாமல் சச்சினைக் கண்டித்திருக்கிறார் பால் தாக்கரே.\n\"உன் விளையாட்டுத் திடலை விட்டுவிட்டு அரசியல் களத்திற்குள் புகுந்துகொண்டு, எல்லா இந்தியருக்கும் மும்பையில் சமஉரிமை உள்ளது என்று பேசியிருக்கிறீர். சச்சின், இந்த வார்த்தைகளால் மராட்டியர் இதயம் உடைந்துபோனது. மும்பைக்குள் இடம்பெயர்வோரை ஏன் தூண்டி விடுகிறாய்...'என்று பலவாறாக சச்சினுக்குக் கண்டனம், எச்சரிக்கை, கேள்விக் கணைகள் என்று ஒரு கட்டுரை வடித்திருக்கிறார் பால் தாக்கரே, தனது சாம்னா இதழில்\nமகாராஷ்டிர மாநிலத் தேர்தல் முடிந்து, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உறுதிமொழியேற்பின்போது, சமாஜவாதி கட்சி உறுப்பினர் அபு ஆஸ்மி, மராத்தி மொழியில் உறுதி மொழி ஏற்காமல் ஹிந்தியில் உறுதிமொழி ஏற்றார் என்பதற்காக அவரை அடித்து, உதைத்து ரகளை செய்தனர் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா எம்.எல்.ஏக்கள். இதன் மூலமாக, இத்தனை காலமாக இந்த விவகாரங்களில் சிவசேனாவுக்கு இருந்துவந்த புகழை ராஜ் தாக்கரே தட்டிச்சென்றுவிட்டாரே என்ற ஆதங்கம் இருந்துவந்தது.\nசிவசேனா தலைவர் பால் தாக்கரேவை அவதூறாகப் பேசியதற்காக அபு ஆஸ்மி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ரகளை செய்தனர். மராட்டிய மக்களின் கவனத்தை ஈர்த்தனர்.\nஇப்போது, சச்சின் டெண்டுல்கர் மீது பாய்ந்துள்ளதன் மூலம், மராட்டியர்கள் மட்டுமன்றி, இந்தியர்கள் மட்டுமன்றி, உலக மக்கள் அனைவரின் கவனத்தையும் தனது பக்கம் ஈர்த்துள்ளனர்.\nஉலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு கிரிக்கெட் வீரரை, மகாராஷ்டிர மண்ணின் மைந்தர் என்பதற்காக, மாநில உணர்வுடன் குறுகிப் போக வேண்டும் என்று எதிர்பார்ப்பது அழகல்ல. \"உலகம் கொண்டாடும் இந்தியர் சச்சின், எங்கள் மண்ணின் மைந்தர்' என்று சொல்லிக் கொள்வதில்தான் ஒவ்வொரு மராட்டியரும் பெருமை காண முடியும். சச்சின் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ள கருத்தும் இதுதான். \"நான் மராட்டியன் என்பதற்காகப் பெருமை கொள்கிறேன். ஆனாலும் முதலில் இந்தியன்' என்று சச்சின் குறிப்பிடும்போது, அதனால் அவருக்கு மட்டுமல்ல, மராட்டியர் அனைவருக்கும் பெருமை உண்டாகுமே தவிர, இழிவை ஏற்படுத்தாது.\nஇருப்பினும், மொழிப்பற்று, இனப்பற்றை வைத்துக்கொண்டு அரசியல் நடத்த முற்படும்போது, இத்தகைய தேவையற்ற கண்டனங்கள் மூலம் அரசியல் ஆதாயம் தேட முனைகிறார்கள்.\nமனித உணர்வு விரிந்துகொண்டே சென்றாக வேண்டும். தன் குடும்பம், தன் மொழி, தன் இனம், தன் ஊர், தனது மாவட்டம், தன் மாநிலம், தனது நாடு என்ற பரந்துபட்ட மனதுடன், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகைத் தழுவ வேண்டும். மொழி, இனம், நாடு என்ற எல்லைகள் கடந்து உலக மக்கள் அனைவரையும் சகோதரனாக எண்ணும்போதுதான் அவன் \"மனிதன்' ஆகிறான்.\nஉணவுக்கு உப்பு மிகமிக அவசியம். உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பது பழமொழி. உப்பில்லாவிட்டாலும் பசித்தவாய்க்கு சாப்பிட்டுவிட முடியும். ஆனால் உப்பு அளவுக்கு அதிகமானால் அந்த உணவைச் சாப்பிடவே முடியாது என்பதுமட்டுமல்ல, சாப்பிடுபவர் நலனுக்கும் நோய் சேர்க்கும்.\nமொழி உணர்வும், கலாசார உணர்வும் உப்பு போன்றதுதான். ஒவ்வொரு மனிதனுக்கும் தன் மொழி, தன் இனம் குறித்த உணர்வும் பெருமிதமும் இருந்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் அவன் வாழ்க்கை ருசிக்காது. சப்பென்று ஆகிவிடும். அதே நேரத்தில், அந்த உணர்வு அளவுகடந்த வெறியாக மாறும்போது, அரசியலுக்காக வெறியேற்றும்போது, உலகின் பார்வையில் அவர்கள் கடுகினும் சிறுத்துப் போவார்கள்.\nஇந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்\nஇந்திய பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருப்பதாக பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. இந்திய அளவிலான பணக்காரர்களின் பட்டியலை அமெரிக்க நாளிதழான போர்ப்ஸ் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள பட்டியலில், முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 32 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். அவருக்கு அடுத்த இடத்தில் உருக்கு ஆலை அதிபர் லஷ்மி மிட்டல் உள்ளார். கடந்த ஆண்டு வெளியான பட்டியலில் 3வது இடத்தில் இருந்த லஷ்மி மிட்டல், இந்த ஆண்டு 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவரது சொத்து மதிப்பு 30 பில்லியன் டாலர் ஆகும். இதனால் 2வது இடத்தில் இருந்த அனில் அம்பானி 17.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். விப்ரோ நிறுவனத் தலைவர் அஸிம் பிரேம்ஜி 4வது இடத்திலும், எஸ்ஸார் குழுமத்தைச் சேர்ந்த ஷாஷி,ரவி ருயா 5வது இடத்திலும் உள்ளனர்.\n'ஜெட்' வேகத்தில் தங்கம் : ஒரு சவரன் 13 ஆயிரம் ரூபாய்\nஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்தது. நேற்று ஒரு சவரன் 12,984 ரூபாய்க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை குறைவதாக இல்லை; நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே போகிறது. கடந்த மாதத்தில் 11 ஆயிரத்திற்கு விற்ற தங்கம், இந்த மாத துவக்கத்தில் 12 ஆயிரம் ரூபாயைத் தாண்டியது. தொடர்ந்து, தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.\nநேற்று முன்தினம் ஒரு கிராம், 1,605 ரூபாயாகவும், சவரன் 12,840 ரூபாயாகவும் இருந்தது. நேற்றும் கிராமுக்கு 18 ரூபாய் உயர்ந்தது. நேற்று மாலை ஒரு கிராம், 1,623 ரூபாயாகவும், ஒரு சவரன், 12,984 ரூபாய்க்கும் விற்பனையானது. ஒரே நாளில் சவரனுக்கு 144 ரூபாய் அதிகரித்தது.\nஇந்நிலையில், இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 1,625 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 13 ஆயிரமாக உள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை 17 ஆயிரத்து 475 ரூபாயாகவும், பார் வெள்ளியின் விலை 29 ஆயிரத்து 945 ரூபாயாகவும் உள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை(சில்லரை) 32.05 ரூபாயாக உள்ளது.\nஇதுகுறித்து தங்க நகை வியாபாரிகள் கூறுகையில், 'சர்வதேச அளவிலான பொருளாதார மாற்றமும், தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என கருதி உலக நாடுகள் தங்கத்தை வாங்கிக் குவிப்பதாலும் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜெட் வேகத்தில் ஏறும் தங்கத்தின் விலை இப்போதைக்கு குறையாது, சில நாட்களில் 13 ஆயிரம் ரூபாயைத் தாண்டிவிடும்' என்றனர்.\nமேலே போக நிலை பெறுகிறது பங்குச் சந்தை\nஇந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொட...\n'ஜெட்' வேகத்தில் தங்கம் : ஒரு சவரன் 13 ஆயிரம் ரூபா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamiltop10ssss.blogspot.com/2013/01/04012013.html", "date_download": "2018-05-22T09:28:19Z", "digest": "sha1:WDLVZLZCBFXHBITMDLG4UIGDXCD6MMV4", "length": 4327, "nlines": 126, "source_domain": "tamiltop10ssss.blogspot.com", "title": "படவரிசை: படவரிசை 04/01/2013", "raw_content": "\nசென்ற வார படவரிசை 04/01/2013\nஇவ்வாரப்புதுவரவுகள் - கள்ளத் துப்பாக்கி, குறும்புக்காரப் பசங்க, மயில் பாறை, நண்பர்கள் கவனத்திற்கு, நிமிடங்கள், கனவு காதலன், புதிய காவியம்.\n2)நீ தானே என் பொன் வசந்தம்\n3)நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்\n2012ம் ஆண்டு வெளிவந்த படங்களின் படவரிசை (சென்னை வசூல் அடிப்படையில்)\n1)ஒரு கல் ஒரு கண்ணாடி\n14)நீ தானே என் பொன் வசந்தம்\n24)நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்\nLabels: அகிலன், திரைப்படம், படவரிசை\nஅவள் பெயர் தமிழரசி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://valaippadhivu.blogspot.com/2006/11/173-how-big-is-your-pnis_25.html", "date_download": "2018-05-22T09:43:53Z", "digest": "sha1:XNLKLATQWYIXTUQ4J6S3H42K524TG6D2", "length": 27749, "nlines": 285, "source_domain": "valaippadhivu.blogspot.com", "title": "தெரியல!: 173. How Big is Your P*nis?", "raw_content": "\nஊர் பொறுக்கும் கலை (20)\nசினிமா / டிவி (18)\n172. கோவைப்பக்கம் ஒரு நாள்\n1) பொதுவில் கேட்க்கக்கூடாத கேள்வியைக் கேட்கிறான் நாகரிகமற்றவன். இந்தப்பதிவை தொடர்ந்து படித்துத்தொலைப்பதா\n2) ஏதாவது Kinsey/Freud வகையறா உளவியல் ப்ளாக்கிற்கு வந்துவிட்டோமா\n3) ஏதாவது பம்ப், மூலிகைக் களிம்பு விற்கிற தளமாக இருக்குமோ\n4) இருப்பதைவிட பெரிய எண்ணாக சொன்னால்தான் என்ன இல்லை உண்மையான பதிலைச் சொல்லித்தான் பார்ப்போமா\nஎன்றெல்லாம் கிடுகிடுவென்று மனதில் எண்ணங்கள் ஓட ஆரம்பித்திருக்குமே. அதற்கெல்லாம் ஒரு sudden brake போட்டுவிட்டு பதிவின் விஷயத்திற்கு வருகிறேன்.\n1) அது எவ்வளவு 'நளினமாக' இருக்கிறதோ அவ்வளவு மதிப்பு அதிகம். சமூகத்தில் மற்ற ஆண்களிடத்தில் கண்டிப்பாக உண்டு. பல ஆண்கள் தங்களுக்கு அவ்வாறு வாய்த்திருக்ககூடாதா என்று தினம்தினம் ஏங்குவார்கள். ஆனால் இவ்விஷயத்தில் பெண்கள் 'எக்ஸ்ட்ரா'வாக மதிப்பார்களா என்பது காலங்காலமாக நடத்தப்பட்டு வரும் பட்டிமன்றத்தலைப்பு. அதனால் அதை விட்டுவிடுவோம்.\n2) பெரும்பாலான ஆண்கள் பலதடவை பொதுவில் expose செய்கிறார்கள். பெண்களைக் கவர மட்டுமில்லாமல் தேவையற்ற போட்டிகளை சமாளிக்கவும்.\n3) பொழுதுபோகாமல், கையை வைத்துக்கொண்டு சும்மா இருக்க முடியாமல், அதனுடன் விளையாடுவோர் சதவிகிதம் பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்கள் மிக அதிகம். இரண்டு மூன்று மடங்கு அதிகம் என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது. பெண்கள் வெளியிலேயே காட்ட மாட்டனர். தேவைப்பட்டாலேயொழிய.\n4) தேவையே இல்லாமல் அமுக்கிப்பார்ப்பது, வேலை செய்கிறதா என்று அடிக்கடி எடுத்துப்பார்த்து சோதனை செய்வது..\nசரி வேண்டாம் ரொம்ப மஞ்சப்பத்திரிகை வாடை வீசுவது போல இருப்பதால் இப்போது நிஜமாகவே விஷயத்திற்கு வருகிறேன். நீண்ட நாட்களுக்கு முன் இதை ஒரு தளத்தில் படித்துவிட்டு மறந்துபோயிருந்தேன். இப்போது ஏனோ நினைவுக்கு வந்தது.\nஆராய்ச்சியின் படி மேற்கூறிய சகலமும் செய்வதில் ஆண்களே முதலிடம் செல்போன் விஷயத்தில். இனிமேல் பொது இடங்களில் சுற்றுமுற்றும் கொஞ்சம் கூர்ந்து கவனித்து பாருங்கள். ஒருவர் போன் மணியடித்தால் அனைவரும் எடுத்துச் பார்த்துக்கொள்வது. அதிலும் அவரதை விட நம்முடையது விலையுயர்ந்த மாடலாக இருந்தால் அப்போதுதான் நினைவுக்கு வந்தது போல எஸ். எம். எஸ் அடிக்கத் தொடங்குவது.\nஎடுத்து எடுத்து பாட்டரி சரியாக இருக்கிறதா என்று பார்ப்பது. இல்லையென்றால் குருட்டாம்போக்காக சில நம்பர்களை அமுக்கி டயல் செய்து பிஸியாக இருப்பதாக காட்டிக்கொள்வது.\nஓட்டல்களைப் போன்ற இடங்களில் தேவையேயில்லாமல் டேபிளில் எடுத்து வைத்திருப்பது. அதை சுற்றி சுற்றி விளையாடுவது. இடுப்பில் சொருகிக்கொள்வது. எடுப்பது.\nஇப்படி எத்தனை காரியங்கள் செய்ய முடிகிறது செல்போன்களைக் கொண்டு ஆண்களால். முக்கால்வாசி நேரம் அதில் அழைப்பே வராது. அழைக்கவும் ஆளிருக்க மாட்டனர். பெரும்பாலோர் செல் போன் வாங்குவதில், பொதுவில் அம்மாடலை எடுத்தால் எத்தனை பேரிடம் இருக்கும், எடுத்தால் என்ன மரியாதை கிடைக்கும் என்பதெல்லாம் பார்த்துதான் விலையுயர்ந்த மாடல்களை வாங்குகின்றனர். வெளிப்படையாக இல்லாவிட்டாலும், உளவியல் ரீதியாகவாவது.\nபெண்கள் பெரும்பாலும் ஹாண்ட் பாக்கினுள்ளேயே வைத்திருப்பர். தேவைப்பட்டாலேயொழிய அதைவைத்து பொதுவில் விளையாட்டு காட்ட மாட்டார்கள்.\nஅதுவும் ஒவ்வொரு முறையும் வேட்டையாடு விளையாடு ரிங்டோனாக 'பார்த்த முதல் நாளாய்' கேட்டுக்கேட்டு எனக்கு அலுத்துவிட்டது. சன் ம்யூஸிக் நிறுத்தினாலும் இவர்கள் நிறுத்த மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.\nஆக மொத்தம், பெரும்பாலான ஆண்கள் செல் போன் வாங்குவதே தங்கள் ஆண்மையின் பிரதிபலிப்பின் வடிவாகக் கொண்டு பெண்களைக் கவரத்தான் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. தான் வசதி வாய்ந்தவன் என்று காட்ட அல்லவாம். மாறாக தான் எந்நேரத்திலும் தொடர்பு கொள்ளப்படவேண்டிய/கூடிய ஒரு பொறுப்புள்ள, powerful முக்கியஸ்தன் என்பதைச் சுட்டத்தானாம்.\nஏன் 'அதனுடன்' சம்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறது என்று சந்தேகமாகவா இருக்கிறது பார்க்க இங்கே. இருபக்க நியாயங்களும் இருக்கின்றன இங்கே.\nபதிவின் தலைப்பிலுள்ள கேள்விக்கு வந்துட்டோமா\n(அய்யா சாமி, செல்போன் மாடலச் சொன்னேன்பா. அதப்பத்தி மட்டும் சொல்லுங்க. என் பதிவ புகழ்பெற்ற 'டாக்டர் பிரகாஷ்' பதிவா ஆக்கிடாதீங்க அவரே வேற வெளியில வர்றாராம். :)))\nLabels: PG-13, உப்புமா கிண்டிங்\nபதிவு போட்ட பத்து நிமிடத்தில் தேன்கூடு டாப் டென்னில் முதல் இடத்தில் வந்துவிடும். இல்லை\nடாக்டர் பிரகாஷ் வாழ்க வாழ்க\nபதிவை முழு நீஈஈஈஈஈஈஈழத்துக்கும் படிச்சதுக்கப்புறம் அது செல்போனைப் பற்றியது என்று தெரிந்தது.\nஆனால் கேள்வி மட்டும் பெரிச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சா கேட்டுட்டீங்க...\nடாக்டர் ராம்ஸ்... ரைமிங்கா இருக்கே :-)\nஎன்ன கொடுமை மிஸ்டர் ராமனாதன் என்று சொல்லவந்தேன் \nஎன்றெல்லாம் கிடுகிடுவென்று மனதில் எண்ணங்கள் ஓட ஆரம்பித்திருக்குமே. அதற்கெல்லாம் ஒரு sudden brake போட்டுவிட்டு பதிவின் விஷயத்திற்கு வருகிறேன்.\nதலைப்பைப் பார்த்தவுடன் மஞ்சள் பத்திரிகைதான் ஞாபகம் வந்தது. (yellow journalism means sensationalization அப்படினும் சொல்வாங்க). சரி நம்ம டாக்டர் என்ன சொல்ல வர்றீங்க அப்படினு பார்க்கலாம்னு வந்தா... பழைய மேட்டர்தான் :-)). நல்லா சுவையா சொல்லியிருக்கீங்க நன்றி\nஇந்த பதிவுக்கு இந்த video பொருத்தம்னு நினைக்கிறேன். பாருங்களேன் :-))))\n அதப் பாத்துச் சொல்லவாவது சொல்லிருக்காமில்லியா\nமுதல் ஆளா வந்துட்டு கேள்விக்கு பதில் சொல்லாம சிரிச்சு மழுப்பலாம்னு ஐடியாவா இது நாட் நைஸ் - சொல்லிட்டேன். :))\nஅதுக்குள்ள பேர் மாத்தி கோஷமே போட்டாச்சா உருப்பட்டா மாதிரிதான். இருங்க இருங்க. உங்கள ஹீரோவா போட்டு படம் எடுக்கறேன் சீக்கிரம் உருப்பட்டா மாதிரிதான். இருங்க இருங்க. உங்கள ஹீரோவா போட்டு படம் எடுக்கறேன் சீக்கிரம்\nகேள்விய பெரிய்ய்ய்ய்ய்ய்சா கேட்டுட்டேன். ஆமா. அதுக்குண்டான பதில நீங்க சுருக்கமா கூட சொல்லலியே.. அது ஏன்னு தெரிஞ்சுக்கலாமா\n இதுதான் இந்த விஷயத்துல உங்க பதில்னு தமிழ் வலையுலகம் எடுத்துக்கலாமா\nசாரிங்க. சும்மா ஒரு ப்ளோல எழுதிட்டேன். கண்டுக்காதீங்க.\n பதிவும் எழுத்தும் அப்படியே இருக்கு. இல்ல வேணும். அதுதானே\n இல்ல சினிமானால ரசிகர்கள் கெட்டாங்களான்னு இங்கேயே சோதிச்சு பாத்துடலாம் போலிருக்கே. :))))))))))\nகடைசியா - பெரிசா //என்ன கொடுமை மிஸ்டர் ராமனாதன் என்று சொல்லவந்தேன் \nஸ்மைலி விட்டுப்போச்சு. ரொம்ப ரிஸ்கியான விஷயமாச்சே இந்த சிரிப்பான். நிறைய போட்டுக்கறேன்.\n:)) ராம்ஸ் என்னமோ போங்க..\nகேள்விய பெரிய்ய்ய்ய்ய்ய்சா கேட்டுட்டேன். ஆமா. அதுக்குண்டான பதில நீங்க சுருக்கமா கூட சொல்லலியே.. அது ஏன்னு தெரிஞ்சுக்கலாமா\nநான் சொன்னத விட explict ஆ பதில் சொல்ல முடியாது சார்....\nசுருக்கம் நீளம்ன்னு நீங்க தான் சும்மா வாயக்கிழர்ரீங்க...\nஅது ஏங்க இந்த feminist ங்க...ஆண்களின் உருப்பைப் பற்றியும் செல்போனையும் முடிச்சு போட்டு பசங்கள மட்டம் தட்டுறாங்க \nமேலப் போட்டிருக்கிற video link-ஐ யாராவது பார்த்தீங்களா... எப்பவோ பார்த்தத இந்தப் பதிவுக்கு தோதா தேடிப் பிடிச்சு (15 நிமிஷம் தேடினேங்க) போட்டிருக்கேன்... யாருமே கண்டுக்கலையோ\nசரி... சரி... பின்னூட்ட வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்ப்பா...\nE - T a m i l : ஈ - தமிழ்: \"0.004' வாமன வித்தியாசம்\nஇந்தப் பதிவு வயது வந்தோர்களுக்கு மட்டுமே ஏற்றது.\" ;-)\nமூளை ஒரு புள்ளியில தொடங்கி...எங்கெங்கேயோ சுத்தீட்டு வேறொரு புள்ளீல வந்து நின்னது. :-)\nஎனக்குத் தெரிஞ்ச ஒருத்தருக்கு இந்தப் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய பொருட்களா வாங்குற பிடித்தம் இருக்கு. பைக்கு, ஜீப்பு...அது இதுன்னு...இனிமே அவரோட மூஞ்சியக் கூடப் பார்க்க முடியாதே\nடென்ஷ்ன் ஆவாதீங்க. அந்த சூப்பர் வீடியோவ நீங்க சுட்டி கொடுத்தோன்னயே பாத்துட்டேன்.\nஅதுக்கு ஏன் பின்ன பதில் போடலேன்னு யோசிக்கிறீங்களா ஹி ஹி. பி.கல பாலபாடமே இன்னும் கத்துக்கல போலிருக்கு. போலி டோண்டுவும் மறுமொழி மட்டுறுத்தலும்னுட்டு ஒரு பதிவு 'இலவசம்' இலவசக்கொத்தனார் வலைப்பூல இருக்கும். படிச்சுப் பாருங்க. அதுக்குள்ள பதில் போட்டுடறேன். ஒகே\nஓன்னியுமே புரியலையே....செல்போனை பத்தி மட்டும் தானே பேசறீங்க பெரிய பசங்க பேசுறப்ப இதுக்கு தான் தலையை விடக்கூடாதுன்னு சொல்றது...சின்ன பசங்க பேசுற விஷயம் பத்தி பதிவு போட்டவுடனே சொல்லுங்க ராமநாதன்.\nகாட்ட மறைக்க இருப்பது பின்னூட்டங்கள காட்ட மறைக்க. ஒங்கள மாதிரி நேரா கேள்வி கேக்காம எத்தன பேரு என்னன்னு நினச்சுட்டு போனாங்களோ\nநாம கழுதையாயிருந்தாத்தானே தேயறதப் பத்தியெல்லாம் கவலைப்படணும். அப்பப்போ நமக்குள்ள கவிஜ அப்புறம் இந்த மாதிரி பதிவெல்லாம் பீறி(இங்கே 'ரி' போட்டால் நான் பொறுப்பல்ல)ட்டு வரும். லூசுல விடணும்.\nமெடிக்கலா எதுனாச்சும் சொல்ற அளவுக்கு சரக்கிருந்தா சொல்லியிருக்க மாட்டேனா இதெல்லாம் கேட்டு வேற மானத்த வாங்கணுமா\nநீங்க கேட்ட கேள்வி வழக்கமா கேக்கப்படறதுதான்.\nஇல்லாதவங்க வயித்தெரிச்சல்னுட்டு. ஆனா feminist எங்க வந்தாங்க\nஎன்ன வசூல்ராஜா டாக்டர் டாக்டரா இல்ல காதல் வைரஸ் ஹெல்லோ டாக்டர் டாக்டரா இல்ல காதல் வைரஸ் ஹெல்லோ டாக்டர் டாக்டரா எதுல ஹெல்ப் தேவைப்படுது\nமூஞ்சியக்கூட பார்க்கமுடியாம என்னென்னவோ நினைவுக்கு வருமா இதுக்கெல்லாம் நான் பொறுப்பில்லைனு நான் டிஸ்கி போட்டுக்கறேன். :P\nஹி ஹிக்கு நன்றி. வேற எதுவுமே நான் சொல்லலையப்பா.. சரியா\n//புரியலையே....செல்போனை பத்தி மட்டும் தானே பேசறீங்க\n//சின்ன பசங்க பேசுற விஷயம் பத்தி பதிவு போட்டவுடனே சொல்லுங்க//\nசின்னப்பையன் அப்படி இப்படின்னு சொல்லி நீங்களே கமிட் ஆகிக்காதீங்க சமுத்ரா\nசெல்போன் பற்றி தங்கள் பதிவு உண்மைதான்.வரும் காலத்தில் அது என்ன என்ன இன்னும் மாய்மாலங்கள் செய்ய்து அசத்தபோவதோ யாருக்கும் தெரியும்.செல் இல்லாருக்கு இவ் வுலகு இல்லை-nellai kanna -27-01-2008\nஇப்பதிவினை உங்கள் கூகிள் ரீடரில் இணைக்க..\nஏனைய செய்தியோடை திரட்டிகளில் இணைக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://uktamilnews.blogspot.com/2012/11/blog-post_7528.html", "date_download": "2018-05-22T09:49:54Z", "digest": "sha1:2PSDXDF7JEZ7PGUJOTCCDA5XBAW3M56S", "length": 28868, "nlines": 401, "source_domain": "uktamilnews.blogspot.com", "title": "UK Tamil News (தமிழ்): செந்தமிழனின் பாலை - யமுனா ராஜேந்திரன்", "raw_content": "\nமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.\nசெந்தமிழனின் பாலை - யமுனா ராஜேந்திரன்\nஹாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான நிக்கோல் கிட்மேன் நடித்த லார்ஸ் வான் டிரையரின் டாக்வில்திரைப்படம் முழுமையானதொரு அரசியல் திரைப்படம். ஸ்டுடியோ செட் ஒன்றினுள் நாடக மேடைச் சட்டக வடிவத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் அது. செவ்வியல் ஓபரா வடிவத்தை நவீன வாழ்விற்குப் பெயர்த்தால் எப்படி இருக்கும் நடன அசைவுகளுக்குத் தக்க உச்ச ஸ்தாயியில் பாடல்கள்; சமகால அரசியல் தன்மையுள்ள கச்சிதமான உரையாடல்கள்; நாடக மேடைச் சட்டகம் போன்று திட்டமிட்டபடி கொஞ்சம் விரித்துக் கொண்ட வெளி. இதுதான்டாக்வில் திரைப்படத்தின் கதை நிகழும் களம்.\nகுடியேறிய மக்களின் இரத்தம் தோய்ந்த அமெரிக்க அரசியல் பற்றியது, கறுப்பு மக்களின் மீதான பூர்வ குடி இந்திய மக்களின் மீதான வெள்ளையினத்தவரின் ஆதிக்கமும் அடிமை அமைப்பின் கொடுமையும் பற்றியது டாக்வில்திரைப்படம். இயக்குனர் லார்ஸ் வான் டிரையர் உலக சினிமாவின் கொடுமுடிகளில் ஒருவர். நிக்கோல் கிட்மென் புகழ்மிக்க பண்பட்ட நடிகை. மிகத் தீவிரமான அரசியலும் சோதனைத் தன்மையும் கொண்ட டாக்வில் திரைப்படம் இதனால் கலை மதிப்பும் வணிக மதிப்பும் பார்வையாளர் வரவேற்பும் பெற்றது.\nசெந்தமிழனின் பாலை திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது டாக்வில் திரைப்படத்தில் நான் பெற்ற அதே அனுபவத்தைப் பெற்றேன். டாக்வில்லில் நாடக மேடைச் சட்டகம் போன்ற நிரந்தரமான ஸ்டுடியோ காட்சிச் சட்டகம். கைவிரல்களில் எண்ணிவிட முடிகிற நடிக நடிகையர்கள். பிரம்மாண்டமான அரசியல் வரலாற்றுப் பின்புலம். பாலையில் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பான தமிழர்களின் அரசியல் வரலாற்றுப் பின்புலம். ஸ்டுடியோ சட்டகத்திற்கு மாற்றாக இங்கு காடு, நீர்நிலைகள், குடிசை வீடுகள். எண்ணிவிட முடிகிற நடிக நடிகையர். நடனமும் இசையும் செவ்வியல் தமிழும் லயத்துடன் இசைவுறுகின்றன. மிக நீண்ட நடனக் காட்சி போல படம் இருக்கிறது.\nபடத்தின் வடிவமும் அது தேர்ந்து கொள்ளும் வரலாற்றுப் பிரம்மாண்டமும் சமகால அரசியல் வசனங்களும் தமிழ் சினிமா சட்டகத்தினுள் சோதனையாகவே இருக்க முடியும். திரை நிறைந்த மனிதர்கள், புகழ் பூத்த நடிக நடிகையர், புகழ்பெற்ற பாடலாசிரியர்கள், இசை அமைப்பாளர்கள் என்கிற வணிக அங்கீகாரத்திற்கான பண்புகள் எதுவும் பாலையில் இல்லை. இதனது சொல்முறைக்கும் தமிழ் சினிமாவில் முன்னோடி இல்லை. நமது வெகுஜன சினிமாவின் நேர்த்தியில் தேர்ந்து தோய்ந்த விமர்சகர்களுக்கு இந்த சினிமா உருவாக்கும் ரசனையும் அந்நியமானது. இந்தத் திரைப்படம் எவ்வாறு தமிழ் சினிமாவில் வரவேற்புப் பெறுவது சாத்தியம்\nவெளிப்பாட்டு முறையும் கலையும் சார்ந்த இந்தப் பண்புகளை முன்வைக்க முடியாது வெறும் அரசியல் செய்திக்காக மட்டுமே இந்தப் படத்தினை முன்னிறுத்தும் தமிழ்தேசியர்கள் இந்தப் படத்திற்கான நியாயத்தை வழங்கிவிட முடியுமா நிச்சயமாக இல்லை. செந்தமிழனின் பாலை முழுமையான வரலாறும் இல்லை. முழுமையாகச் சமகால அரசியலும் இல்லை. வரலாற்றில் விழ்ந்துபட்ட ஒரு மக்கள் கூட்டத்தின் மேன்மையும் கீழ்மையும் சமகால அரசியல் சாயலும் கொண்டது பாலை திரைப்படம். தணிக்கை அமைப்பை ஏமாற்றும் தந்திரம் இந்தத் திரைப்படம்.\nஆயக்குடியில் வாழ்ந்த மக்கள் கூட்டம் வடக்கிலிருந்து வந்தவர்களால் அதனை இழந்து முல்லைக் குடி என புதியதொரு குடியைக் கட்டுகிறது. அந்தக் குடியின் வாழ்வு பண்பாடும் நெறிகளும் கொண்டது. சூது மிக்கவர்களால் இன்று ஆளப்படும் ஆயக்குடியை மீட்கும் போரில் முல்லைக்குடி மக்கள் நீர் நிலைக்கருகில் தமது தலைவனை இழக்கிறார்கள் அல்லது அவர் தடம் காணாது மறைந்துபோகிறார். இந்தக் கதைப் போக்கினுள் இயற்கையோடியைந்த தமிழர் வாழ்வும் காதலும் வீரமும் சொல்லப்படுகிறது. அகநானூறும் புறநானூறும் தொல்காப்பியமும் சொல்லும் தமிழர் வாழ்வு இது.\nசிங்கம் ஒரு குடியின் அடையாளம். புலி ஒரு குடியின் அடையாளம். சிங்கம் தற்காலிகமாக வென்றாலும் புலி நிரந்தரமாக வெல்லும் என்பதெல்லாம் சமகால அரசியல். ஆரிய திராவிட முரண்பாடு, வடவர் தென்னவர் முரண்பாடு என இந்திய வரலாறும் அன்மைய திராவிட அரசியலும் அறிந்தவர்க்கு இதன் தமிழ்நிலப் பொருத்தப்பாடு அந்நியமானது அல்ல என அறிய முடியும்.\nஈழ நினைவுகளை இப்படம் எழுப்பும். சிங்கம், புலி எனும் எதிர்மை. நீர்நிலை அருகில் நடந்த போரில் மறைந்த தலைவன் என தமிழகத் தமிழ் தேசிய உணர்ச்சி அரசியலின் நீட்சியாகவும் இப்படம் கொண்டாடப்பட முடியும். ஆனால், இந்தத் திரைப்படம் ஏற்படுத்தும் அனுபவமும் கள்வெறியும் காமமும் இயற்கைத் தோய்வும் கூட்டு வாழ்வின் மேன்மைகளும் அங்கு முடிந்துவிடுவதில்லை. திரைப்படச் சட்டகத்தில் மட்டுல்ல நடன அசைவுகளிலும் வெளி குறித்த பிரக்ஞை என்பது மிகமிக முக்கியமானது. சொல், வெளி, இசை அதிர்வு, உடலின் லயம் என அனைத்தையும் அற்புதமாகப் பன்படுத்திய மிகச் சில உலகத் திரைப்படங்களில் ஒன்றாக என்னால் பாலையை அனுபவிக்க முடிகிறது.\nலார்ஸ் வான் ட்ரையரின் டாக்வில், அகிரா குரசோவாவின்யொஜிம்பா அதனோடு செந்தமிழனின் பாலை என மூன்று திரைப்படங்களையும் என்னால் ஒன்றின் பின் ஒன்றாக அடுக்கிக் கொள்ள முடிகிறது. இசையினாலும் உடல்களினதும் சொல்லினதும் ஒத்திசைவினாலும் திரை அனுபவமாகவும் திரைப்படம் செந்தமிழனின் பாலை. பாலையை ரசிப்பதற்கு முதல் நிபந்தனையாக நிலவும் தமிழ் சினிமாவின் அனைத்து ரசனை சார்ந்த மனோநிலைகளையும் அது உருவாக்கும் யதார்த்தத்தையும் நாம் இழந்துவிட வேண்டும்.\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nலண்டன் - சிவராத்திரி விரத நாள் 19ஆ\nதொலைக்காட்சிகள் TV, வானொலிகள் Radio, TV Shows, MP3 பாடல்கள், LIVE திரைப்படம்,\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nநந்தன புது வருட ராசி பலன்கள் சித்திரை 2012\nமேஷம்: அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை (பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்) குர...\nசெக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு வர ஜோதிடம் கூறும் காரணம் என்ன\nஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்த...\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள் கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து வி...\nமகிந்தா அரசின் படுகொலைகள் அதிர்ச்சி படங்கள்\nசெம்மொழி விருது நிகழ்ச்சி இந்தியில் நடந்தது தொடர்பான என் கண்டனக்கருத்துரை ( தமிழக அரசியல் இதழில் ) : தமிழர்க்கு விருது தமிழில் அல்ல\nதமிழக அரசியல் 02.01.2013 ஆம் நாளிட்டு இன்று வந்த இதழில் செம்மொழி விருதளிப்பு நிகழ்ச்சி தமிழில் நடத்தாமை பற்றிய என் கருத்துரை வந்துள்ளத...\nகவிஞர் இரா .இரவி கவிதைகள் ,ஹைக்கூ படித்து மகிழுங்கள்\nவைகொவின் ''சின்ஹல அரசின் தமிழ் இனக்கொலை''\nதமிழர்களை காட்டிக் கொடுப்பது சில தமிழர்களே\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nமெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nஉலக மகா பொ‌ய்ய‌ர் யா‌ர்\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\nRabbit Hole - விழிகளை ஈரமாக்கும் விருதுகள் பல பெற்ற படம்\n மீட்டிப் பார்க்க சுகம் தரும் நினைவுகள் ஒரு புறமும், நினைத்துப் பார்க்க முடியாதவாறு அனலாய் மனதைக் கொதிக்க வைத்து நர...\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nஅரசுக்கு ஆதரவான புளொட் இயக்கத்திற்கு கூட்டமைப்பில் இடமில்லை- அரியநேத்திரன் அதிரடி அறிவிப்பு\nஅரசுக்கு ஆதரவான புளொட் இயக்கத்திற்கு கூட்டமைப்பில் இடமில்லை- அரியநேத்திரன் அதிரடி அறிவிப்பு இப்பொழுதும் சிறிலங்கா அரசிற்கு ஆதரவளித்த...\nபுலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்படும் காணொளி வெளிவந்துள்ளது video in\nகொல்லப்பட்ட போராளிகள் (130 Photo in )\nகோரத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆண் பெண் போராளிகள் (130 Photo in )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/computer/best-photographic-indian-photos-by-sony-007320.html", "date_download": "2018-05-22T09:33:42Z", "digest": "sha1:AHQGY5L766RI54YD7M6WR37YZWY7VF4X", "length": 7012, "nlines": 150, "source_domain": "tamil.gizbot.com", "title": "best photographic indian photos by sony - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» பரிசு வாங்கிய \"அந்த\" போட்டோக்களை பாக்கலாமாங்க இதோ...\nபரிசு வாங்கிய \"அந்த\" போட்டோக்களை பாக்கலாமாங்க இதோ...\nஇன்றைக்கு புகைப்படங்கள் எடுப்பது என்பது ஒரு கலை எனலாம் உலகில் எத்தனையோ மாற்றங்கள் ஒரு புகைப்படத்தால் நடந்து இருக்கிறது.\nஇந்த ஆண்டிற்கான சிறந்த புகைப்படத்துக்கான போட்டியை சோனி நடத்தியது பல இலட்சம் போட்டோக்கள் பங்கு பெற்ற இந்த போட்டியில் சிறந்த படமாக சில படங்களை சோனி தேர்ந்தெடுத்துள்ளது.\nஅவை எவ்வளவு அழகாக உள்ளன என்பதை பாருங்கள் இதோ...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஸ்லைடரின் இறுதியில் முதல் மூன்று பரிசை வென்ற படங்களை பார்க்கலாம்ங்க\nமிகவும் நேர்த்தியான படம் இது\nஇதோ முதல் மூன்று இடங்கலை தவிர அடுத்தடுத்து இடங்கள் வந்த போட்டோக்களை பார்க்கலாமாங்க\nசீனாவில் உள்ள ஒரு பாலம்\nநம்ம இந்தியாவே தாங்க இது\nமீன் தொட்டியை கொண்டு செல்லும் பெண்\nஇந்தியாவின் அழகு.. இதுதாங்க மூன்றாம் பரிசு பெற்ற படம்\nமிகவும் அழகு.. எடுத்தவர்Bibek Smaran Paul,\nBisheswar Choudhury, India இதுதாங்க முதல் பரிசை வென்ற படம்.. இதோ அடுத்து உங்களுக்காக சில சூப்பர் டூப்பர் காமெடி படங்கள் காத்திருக்கின்றது இதோ அவற்றை பார்க்க இங்கு கிளிக் செய்யுங்க\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nவிண்டோஸ் 10 ஏப்ரல் அப்டேட் ரகசிய அம்சங்கள்.\nஉங்கள் பார்வைத்திறன் எப்படி உள்ளது இதோ 60 ரூபாயில் கண்டுபிடித்துச் சொல்ல கருவி.\n24செல்பீ கேமராவுடன் ஹானர் பிளே 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/78461", "date_download": "2018-05-22T10:03:38Z", "digest": "sha1:JLPIKNGDEYUVF2ILJGV4EPCYNMUE2WQQ", "length": 9693, "nlines": 79, "source_domain": "www.jeyamohan.in", "title": "மன்மதன் – ஒரு கடிதம்", "raw_content": "\nஹொய்ச்சால கலை நோக்கி… »\nமன்மதன் – ஒரு கடிதம்\nகூசிய கண்களோடு உள்நுழைவு. கறுபளிங்கு சிலை உயிர்பெற்று வருவது பெரும் பிரமிப்பைத் தருகிறது..,அப்படி ஒரு பிரமிப்பை சற்று நினைத்தாலே நெஞ்சம் நிறைந்து பாரமாகிவிடுகிறது. பெண் வடிவின் சிற்ப இலக்கணங்கள் சதைகளோடும் நரம்புகளோடும் உருண்டு திரண்டு உடலசைத்து உரையாடிக்கொண்டிருக்கும் அதிசயம் தரும் ஸ்தம்பிப்பு, இனிமை. வர்ணனையில் கொடுக்கப்படும் குறிப்புகள் நேரில் பல நேரம் பார்த்து, ஒவ்வொன்றாக குறிப்பெடுத்தால் மட்டுமே கிட்டக்கூடும், இங்கோ படிக்கும் கணமே காட்சிகளாய் கண்முன்னே..\n“ஆனால் அந்த முதற்பரவசப் பரபரப்பே சிற்பம் அளிக்கும் பேரனுபவம். அதன்பின் உள்ளது அந்த ஒட்டுமொத்த அனுபவத்தை சிறிய துண்டுகளாக ஆக்கி விழுங்கும் முயற்சி மட்டுமே” – பலமுறை உணர்ந்தும், விளக்கமுடியாத இத்தகைய மன எழுச்சிகளை இவ்வார்த்தைகள் கண்டெடுத்து பெயர்சூட்டுகின்றன.. அமைதியையும் ஒருவித பெருமிதத்தையும் ஏனோ அளிக்கின்றன…நன்றிகள்.\nபொருட்படுத்தப்படாத மஞ்சள் கயிறு, ஆண் ஒருவன் உடன் வருகிறான் என்பது மட்டும் எரிச்சலூட்டுகிறது. வீரத்தை ரசமாய் மாற்றியதை அறிந்தவன், தொட்டு ரசித்து சாமுத்திரிகா லட்சினத்தையும் சந்தியா பத்ம நிலையையும் வேறுபடுத்த தெரிந்தவன், ரதியின் நாணம் கண்டவன், மன்மதனின் நோக்குசூட்சமம் கண்டுணர்ந்தவன், இரு கண்களால் இவன் காணாதவற்றை இரு கைகளால் கண்டறிந்து உள்வாங்கி உணர்ந்து சொற்களால் அடையாளம் கூறும் அளவுக்கு யோகம் கொண்டவன், அவளுக்கு மன்மதன். இவ்வாறானது என் வாசிப்பின் தொகுப்பு.\nகொற்றவை - ஒரு விமர்சனப்பார்வை\nமாதொரு பாகன் - அஸ்வத்\nவன்முறையைத் தூண்டும் விதமாக விகடன் நடந்து கொள்வதை வருத்தத்துடன் கண்டிக்கிறோம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pakkatamilan.blogspot.com/2008/05/blog-post.html", "date_download": "2018-05-22T10:15:04Z", "digest": "sha1:CK3LT4O5MLAPTHWH4R6N3BGSD3YCX2N5", "length": 14081, "nlines": 274, "source_domain": "pakkatamilan.blogspot.com", "title": "வாழ்க்கை பயணம் !!!!!!: எட்டை புட்டு வைக்கனுமாம்..", "raw_content": "\nவார்த்தைகள் இல்லாமல் பேசினேன், கண்கள் இல்லாமல் ரசித்தேன்,காற்று இல்லாமல் சுவாசித்தேன், கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன். என் தாயின் கருவறையில் மட்டும்............ தன்னம்பிக்கை வேறு, தகுதிக்கு மீறிய நம்பிக்கை வேறு..\n1.நான் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகன்…..அவர் மேலே எவ்வளவு பைத்தியமா இருந்து இருக்கேனு (இப்பவும் தான்) என் நண்பர்களுக்கு நல்லாவே தெரியும்... அவரை பற்றி யாரு தப்பா பேசுனாலும், நான் விடாமல் argue பண்ணுவேன்..எங்க எப்ப சச்சினை பற்றி பார்த்தாலோ, கேட்டாலோ நான் நின்று கேட்டுட்டு/பார்த்துட்டு தான் போவேன் அது எவ்வளவு பிஸியா இருந்தாலும்…(டெண்டுல்கரை பற்றி பேசினா நான் பேசிக்கிட்டே இருப்பேன்… சோ, நோ ஓவர் டாக்கிங்) வாழ்நாள்'ல ஒரு தடவையாவது டெண்டுல்கரை நேர்'ல பார்த்து , கை குலுக்கி, கூட நின்னு போட்டோ எடுத்து அட்லீஸ்ட் ஒரு ஐந்து நிமிடமாவது அவரு கூட பேசனும்…. நூறு கோடி பேருல எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா தெரியல.. நம்பிக்கை தான் வாழ்க்கையே…ஹி ஹி ஹி ஹி\n2. எனக்கு ஒரு சில விஷயம் எவ்வளவு முயற்சி பண்ணினாலும் அது கடைசி வரைக்கும் எனக்கு வரவே வராது……\nEx:- Tie கட்ட தெரியாது, schedule க்கு spelling தெரியாது, குழம்பு'னு வைக்க போனா அது ரசமாகும்.. Etc etc\n3. எந்த விஷயம் செஞ்சாலும் அதுல 100% commitment ah கொடுக்க விரும்புவேன்…. ஆர்வம் இல்லாட்டி ஆராவாரம் இல்லாம அப்படியே ஆரம்பத்திலையே அப்பீட்டு ஆகிடுவேன்….\n4. எந்த ஒரு விஷயத்தையும் சீரியஸயாவே எடுத்துக்க மாட்டேன்…அதே மாதிரி பல விஷயங்களுக்கு \" I Don’t Care \"தான்.. ரொம்ப worry பண்ணிக்க மாட்டேன்.. \"Think Practical and Be Positive\"\n6. எப்போதும், எங்கையும் முடிந்தவரை உண்மையை பேசிடுவேன்….. ஏன்னா, பொய் பேசிட்டா அதுக்கு தனியா உட்கார்ந்து யோசிக்கனும் பாருங்க..\n(அட பாவி இப்படி அப்பட்டமா பொய் பேசுறியே'னு அங்க எங்க அண்ணா AK47 சாரி K4K நோ சவுண்ட் பீளிஸ்)\n7. A to Z எந்த ஒரு விஷயத்தையும் நல்லா Note பண்ணுவேன்..\n8. நிறைய இருக்குங்க என்னை பற்றி சொல்ல… ஆனா பாருங்க.. இல்ல இல்ல கேளுங்க இல்ல இல்ல படிங்க , எல்லாத்தையும் இந்த 8 இட்த்துலையே சொல்ல முடியல….. இன்னொரு tag la உங்களை சந்திக்கிறேன்..\n8. யாரு வேணும்னாலும் take this tag :)\nஅட பார்ப்போங்க யாரு tag எழுதுறாங்கனு....\n// Tie கட்ட தெரியாது, schedule க்கு spelling தெரியாது, குழம்பு'னு வைக்க போனா அது ரசமாகும்..//\n//அட பாவி இப்படி அப்பட்டமா பொய் பேசுறியே'னு அங்க எங்க அண்ணா AK47 சாரி K4K நோ சவுண்ட் பீளிஸ//\nமிகவும் ரசித்தேன் இந்த வரிகளை. சூப்பர். :))\nமாட்டி வுட்டியே கோப்ஸ், கொஞ்சம் டைம் குடு முயற்சி பண்றேன்.\n///Tie கட்ட தெரியாது, schedule க்கு spelling தெரியாது, குழம்பு'னு வைக்க போனா அது ரசமாகும்///\nTie கட்ட தெரியாதது எனக்கும்தான் அதோட மனசுக்கு பிடிச்சவங்க கிட்ட முடிச்சு போட்டு தரச்சொல்லி வாங்கிக்குவேன்...அல்லது அவுங்களை கட்டி விடச்சொல்லுவேன்\nஅட இது நம்ம பொலிசி...\nசொட்டுச் சொட்டாய், நிமிடம் நிமிடமாய் வாழவேண்டும் வாழ்க்கையை என்பது என் கருத்து...\n//நம்பிக்கை தான் வாழ்க்கையே…ஹி ஹி ஹி ஹி//\n//எப்போதும், எங்கையும் முடிந்தவரை உண்மையை பேசிடுவேன்…..ஏன்னா, பொய் பேசிட்டா அதுக்கு தனியா உட்கார்ந்து யோசிக்கனும் பாருங்க //\nஎன்ன மொக்கை சார் இது \nஎன்ன கொடுமை சார் இது (2)\nகாபி வித் கோபி (7)\nநேற்றைய பொழுது நெஞ்சோடு (1)\nமொக்கை பல விதம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://tamiltop10ssss.blogspot.com/2012/04/27042012.html", "date_download": "2018-05-22T09:57:36Z", "digest": "sha1:EGESN4INW5ETV2LIAGANUCG35I6VLLLV", "length": 5626, "nlines": 157, "source_domain": "tamiltop10ssss.blogspot.com", "title": "படவரிசை: படவரிசை 27/04/2012", "raw_content": "\nசென்ற வார படவரிசை 27/04/2012\n1)ஒரு கல் ஒரு கண்ணாடி\n3)ஊ ல ல லா\n2012ம் ஆண்டு வெளிவந்த படங்களின் படவரிசை (சென்னை வசூல் அடிப்படையில்)\n3)ஒரு கல் ஒரு கண்ணாடி\n14)ஊ ல ல லா\nLabels: ஊ ல ல லா, திரைப்படம், படவரிசை\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nநல்லா வரிசை படுத்தி இருகிங்க\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஅஜித் : தல போல வருமா \nஅந்த - பாற்கடலை நானும் பார்க்கணும் - அத\nஊடும் திருமகள காணணும் - பசி\nசொன்ன கதையாவும் உண்மையெனநான் நம்பணும்\nமேரு மலைப் பற்றி ஏறணும்;\nஓடும் நதிஎல்லையில் பாம்புப் படுத்திருக்கும்;\nஉறங்கும் பெருமாள எழுப்பு கடையலாம்\nசொன்ன கதையாவும் உண்மையெனநீ நம்பணும்\nஅவள் பெயர் தமிழரசி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://thentamil.forumta.net/t771-topic", "date_download": "2018-05-22T10:04:20Z", "digest": "sha1:PFSXOLKLVSPZ4E2AK6JWHNM65ZZR6UHX", "length": 11510, "nlines": 114, "source_domain": "thentamil.forumta.net", "title": "புலவரை ஏன் மன்னர் சவுக்கால் அடித்தாராம்..? -", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nபுலவரை ஏன் மன்னர் சவுக்கால் அடித்தாராம்..\nதேன் தமிழ் :: இது நம்ம ஏரியா :: சிரிக்கலாம் வாங்க\nபுலவரை ஏன் மன்னர் சவுக்கால் அடித்தாராம்..\nசுவிஸ் வங்கியில இந்தியர்கள் போட்டு வச்சிருந்த\nகறுப்புப் பணப் பட்டியலை பார்த்துட்டு நம்ம\nஆமாம்…அவரை விட நாலைஞ்சு பேர் அதிகமா\nபணம் போட்டு வச்சிருந்ததை அவரால தாங்கிக்க\nபுலவரை ஏன் மன்னர் சவுக்கால் அடித்தாராம்..\nமன்னரோட சுயசரிதைக்கு புலவர் ‘எங்க ஊர்\nஉங்க படத்துலயெல்லாம் அந்த நடிகைக்கு\nகண்டிப்பா ஒரு பாத்திரம் குடுத்திடறீங்களே ஏன்\nஅவங்க என் நம்பிக்கைக்குப் பாத்திரமா\nவசிப்பிடம் : tamil nadu\nநான் இருக்கும் நிலை (My Mood) :\nதேன் தமிழ் :: இது நம்ம ஏரியா :: சிரிக்கலாம் வாங்க\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday247.org/2018/05/roja-promo-18-05-2018-sun-tv-serial-promo-online/", "date_download": "2018-05-22T10:10:34Z", "digest": "sha1:UOCCHPEAM4CLGPFBVZXZPM6XGO5P4ZBI", "length": 3009, "nlines": 66, "source_domain": "www.tamilserialtoday247.org", "title": "Roja Promo 18-05-2018 Sun Tv Serial Promo Online | Tamil Serial Today 247", "raw_content": "\nபிரிஞ்சி ரைஸ் செய்யும் முறை\n2 வாரத்தில் 14 கிலோ குறையனுமா இதோ முட்டை டயட் அட்டவணை\nஹைதராபாதி புலாவ் செய்யும் முறை\nதிருமணம் முடிந்து எதற்காக பெண்ணும் மாப்பிள்ளையும் ஏழு அடி நடக்கின்றனர்\nஎந்த ராசிக்காரர்கள் என்னென்ன உணவுகளை சாப்பிட்டால் ஆயுள் பெருகும்\nபூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது உண்மையான அர்த்தம் தெரியுமா\nஅப்பா வை விமர்சிப்பவர்களுக்கு அப்பா வாக இருப்பதன் சவால் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/12033336/Motorcycle-Fighting-2-Youngers-kills.vpf", "date_download": "2018-05-22T10:08:35Z", "digest": "sha1:GU4I64KNOHFAWAV4A5XJ2CM6ODXJAFRL", "length": 9713, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Motorcycle Fighting: 2 Youngers kills || மோட்டார்சைக்கிள்கள் மோதல்: 2 வாலிபர்கள் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமோட்டார்சைக்கிள்கள் மோதல்: 2 வாலிபர்கள் பலி + \"||\" + Motorcycle Fighting: 2 Youngers kills\nமோட்டார்சைக்கிள்கள் மோதல்: 2 வாலிபர்கள் பலி\nநத்தம் அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை குப்பிலிபட்டியை சேர்ந்தவர் சுந்தரராஜன் (வயது 29). இவர் சொந்த வேலையாக திண்டுக்கல் சென்றுவிட்டு ஊருக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அதேபோல் நத்தம் சிரங்காட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த சேர்ந்த சுரேஷ் (26) என்பவர், அதே பகுதியை சேர்ந்த முருகன் (40) என்பவருடன் நத்தத்தில் இருந்து உலுப்பக்குடிக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.\nநத்தம்-திண்டுக்கல் சாலையின் சேர்வீடு சாயஓடை பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக 2 மோட்டார்சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.\nஇதில் தூக்கி வீசப்பட்டதில் சுந்தரராஜன், சுரேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். மேலும் படுகாயம் அடைந்த முருகன் உயிருக்கு போராடினார்.\nஇதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து நத்தம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம்நாராயணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் படுகாயமடைந்த முருகனை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஅத்துடன் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\n2. 890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை\n3. 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n4. திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n5. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம்\n1. கல்லிடைக்குறிச்சியில், திருமண விழா நிச்சயதார்த்தமாக மாறியது\n2. ‘நீட்’ தேர்வு தோல்வி பயத்தால் மாணவர், தூக்குப்போட்டு தற்கொலை\n3. 3 பேரை கத்தியால் வெட்டி செல்போன்களை பறித்த 3 பேர் கைது\n4. நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் பயங்கரம்: திருமணம் ஆன 3 நாளில் மனைவி கத்தியால் குத்திக்கொலை\n5. திராவகம் குடித்து இளம்பெண் தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chennapattinam.blogspot.com/2008/07/blog-post.html", "date_download": "2018-05-22T10:07:13Z", "digest": "sha1:PQWKW6ZQXMDG6HJ7R3YYWU4EMRZTPH6K", "length": 29068, "nlines": 186, "source_domain": "chennapattinam.blogspot.com", "title": "சென்னபட்டினம்: சென்னைவாசிகளே! பாத்து போங்கப்பா...!!", "raw_content": "\nஇது ஊர் அல்ல. ஓர் உறவு\nபோன வாரம் இரவு சுமார் 11:30 அளவில் அலுவலில் இருந்து வீட்டிற்கு (அலுவல்) காரில் திரும்பி வந்து கொண்டிருந்தேன். விமான நிலையம் தாண்டி அடுத்து வந்த பழவந்தாங்கல் சிக்னல் அருகே வண்டி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது எங்கள் வண்டியை வெள்ளை மாருதி ஸ்விஃப்ட் ஒன்று ஓவர் டேக் செய்தது. வழக்கமாக இப்படி இன்னொரு வண்டி ஓவர் டேக் செய்யும் பொழுது வண்டியின் வேகத்தை கணிப்பேன். எங்கள் வண்டியில் 80 காட்டியது. அவன் ஓவர் டேக் பன்னின விதத்தை பார்த்தால் எப்படியும் கண்டிப்பாக 110க்கு மேல் தான் சென்றிருக்க வேண்டும். அவன் எங்களை மட்டும் ஓவர் டேக் செய்யவில்லை. ரோடில் இருக்கிற எல்லா வண்டியையும் ஓவர் டேக் செய்துகொண்டு தான் சென்றது. அதுவும் அப்படி ஒரு ராஷ் ட்ரைவ்.\nஎங்கள் வண்டிக்கு முன்னால் ஒரு கன ரக சுமையூந்து, அதாவது லாரி (நன்றி மக்கள் தொலைக்காட்சி) சென்றது. அது சாதாரன லாரி கிடையாது. பாறைகளையும் ஜல்லிக்கற்களையும் ஏற்றிச் செல்லும் லாரி. அந்த லாரி சற்றே உயரமுடனும் அதன் சக்கரம் அகலமாகவும் இருக்கும். அடுத்து அந்த லாரியையும் ஓவர் டேக் செய்ய முயன்றது. அந்த காருக்கு இடதுபுறம் மற்றொரு காரும் வலது புறத்தில் அந்த லாரியும். இடையில் வெகு சில இடைவெளி மட்டுமே. இந்த நேரத்தில் ஓவர் டேக் செய்கிறானே, அந்த கார் சற்று வலப்புறம் வந்தாலும் / அந்த லாரி சற்று இடப்புறம் வந்தாலோ / இரண்டுமே நடந்தால் என்ன ஆவது என்று நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் அதையும் தாண்டி அந்த இரு வண்டிகளுக்கு இடையில் சென்ரு ஒருவாறு சென்றுவிட்டது அந்த மாருதி ஸ்விஃப்ட்.\nஇந்த நேரத்தில் மாருதி ஸ்விஃப்ட் 100-லும், அதன் பின்னால் அந்த லாரி 80-லும் அந்த வண்டியின் பின் 5 - 8 மீட்டர் இடைவெளியில் பின்னால் 80-ல் எங்கள் வண்டியும் சென்று கொண்டிருந்தது. இப்பொடுது சரியாக பழவந்தாங்கல் சிக்னலில் சிகப்பு விழுந்தது. அந்த மாருதி ஸ்விஃப்ட் சிக்னல் அருகில் வரும்போது தான் சிகப்பு விழுந்தது. ஆனால் அவன் சிக்னலை கடந்து விட்டான். கடந்தவன் சென்றிருக்க வேண்டும். என்ன நினைத்தானோ / நினைக்க வைத்ததோ, சடாரென்று ப்ரேக் அடிக்க வண்டி செம கன்ட்ரோல் போல. அப்படியே நின்றது. இதை சற்றும் எதிர்பார்க்காத லாரியின் ஓட்டுனர், மாருதி ஸ்விஃப்ட் மிக அருகில் சென்று அதன் மேல் மோதாதவாறு தவிர்க்க வண்டியை வ்லது பக்கமாக ஒடித்தார். அப்பொழுது சாலைக்கு நடுவில் 2 அடி உயர சுவர் மேல் வண்டியின் வலது பின்புறம் பயங்கர சத்தத்துடன் மோதியது. இந்த மோதலில் வண்டி நிலை தடுமாறி வலது பக்கம் சாயத் தொடங்கியது. இப்பொழுது வண்டியின் இடது பக்க முன் மற்றும் பின் சக்கரங்கள் சுமார் 2 அடி உயரத்துக்கு உயர்ந்தது (அதாவது வண்டி வலது பக்கம் சாயத்துவங்கியது). ஓட்டுனர் சுதாரித்து சடாரென்று இடது பக்கம் ஒடிக்க ஷங்கர் படத்தில் வருவது போல தடாரென்று நிலைக்கு வந்தது. துணியை பிழிந்தால் எப்படி துணியின் முன் பக்கம் ஒரு பக்கமாகவும், பின் பக்கம் இன்னொரு பக்கமாகவும் முறுக்குமோ அப்படி விழும் முன் லாரி இருந்தது. இந்த களேபரத்தில் அந்த மாருதி ஸ்விஃப்ட் ஒரு கீரல் கூட விழாமல் எஸ் ஆனது. லாரி கடைசியில் நிலைக்கு வந்து ஓரமாக நின்றது. எனக்கு பக்கத்தில் மற்றொரு காரில் வந்த வடமாநிலத்தவர் அந்த ஓட்டுனரை பார்த்து இந்தியில் கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டிக்கொண்டிருந்தார். நான் மாருதி ஸ்விஃப்ட் செய்த தவறு என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அதற்கு அவர், 'இவன் சிக்னலுக்கு நிறுத்தியிருக்க வேண்டும் இல்லையா' என்று கேட்டார். நியாயம் தான்.\nஅப்புறம் தான் தெரிந்தது, லாரி சுவற்றில் மோதிய இடத்தில் சிக்னலுக்காக ஒருத்தர் நின்று கொண்டிருந்தது. அவர் அந்த சுவற்றை தாண்டி வலது புறம் திரும்புவதற்காக நின்று கொண்டிருந்தார். லாரி சுவற்றில் மோதிய இடத்தில் சில அங்குல இடைவெளியில் தான் அவர் நின்றுகொண்டிருந்திருக்கிறார். அவர் மட்டும் ஒரு அடி பின்னே நின்றிருந்தாலும், சட்னி தான். அவரை பயங்கர அதிர்ஷ்டக்காரர் என்று சொல்லுவதா, என்ன\n1) இரவில் அந்த நேரத்தில் சிக்னல் தேவையா\n2) தேவை என்றால் காவல்துறை போதிய அளவில் மக்களுக்கு தெரியப்படுத்தியதா\n3) தெரியப்படுத்தினாலும், அதை 'கடைபிடிக்கிறார்கள்' என்ரு குறைந்த பட்சம் உறுதியாவது செய்திருக்கிறதா போக்குவரத்து துறை (ஆங்காங்கெ முக்கியமான சிக்னல்களில் கேமரா வைத்து அபராதம் விதித்கிருகிறார்கள் என்று தெரிந்தது).\n4) இரவில் சிக்னலை மதிக்கத்தேவையில்லை என்பது 'உண்மையான' சென்னைவாசிக்கு தெரியும். (ஸோ, மாருதி ஸ்விஃப்ட்ம், லாரி ஓட்டுனரும் சென்னையை சேர்ந்தவர்களாக இருக்க முடியாது என்பது புரிகிறது).\n5) மாருதி ஸ்விஃப்ட் 110-ல் சென்றது முதல் தவறு (டி.டி-யா\n6) சிக்னலை தாண்டியவன் அப்படியே போய் தொலைந்திருந்தால் பரவாயில்லை. தாண்டி சென்று சடாரென்று நிறுத்தியது பெருந்தவறு.\n7) பின்னால் வந்த லாரி ஓட்டுனர் சிக்னலை மதிக்காமல் செல்ல முற்பட்டது அடுத்த தவறு.\nஇதில் பாவப்பட்டவர் என்று பார்த்தால் அங்கு சிக்னலுக்காக நின்றிருந்தவர் தான். அவரும் வேறு ஏதாவது சிக்னல் ஜம்ப் செய்திருப்பார் என்பது வேறு விஷயம். ஆனால், அன்று அவர் உயிர் பிழைத்திருந்தது, அவர் பயங்கர அதிர்ஷ்ட்டக்காரர் என்பதாலேயே. தவறு செய்தவர்கள் அந்த மாருதி ஸ்விஃப்டும், லாரியும். ஆனால், இவர்கள் சேஃப். பிழைத்தவர் அதிர்ச்சியில் வண்டியை அப்படியே போட்டுவிட்டு பேந்த பேந்த விழித்திருந்தார் (அவரால் வேறு என்ன செய்ய முடியும்). இவர் மட்டும் என்னவாம். கோட்டை தான்டி அந்த சுவற்றுக்கு முன்னே தான் நின்று கொண்டிருந்தார், ரூல்ஸை மீறி. ஆனால், அதனால் தான் அவர் பிழைத்தார். ஒரு வேளை, ரூல்ஸ் பேசிக்கொண்டு கோட்டின் அருகிலேயே நின்றிருந்தால் சட்னி தான். இவையாவும் 15 முதல் 20 வினாடிகளுக்குள் நிகழ்ந்து விட்டது.\nஇதையெல்லாம் பார்த்து விட்டு எங்க காரின் ஓட்டுனர் டென்ஷனாகிவிட்டார். கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் பக்கவாட்டில் (புரியும் படி சொன்னால் பரங்கிமலை ஜோதி பக்கமாக) செல்லவேண்டியவர், ஒரு தொடர் பேருந்து அவர் காரை ஓவர் டேக் செய்ததால் அவரை அப்படியே ஒதுக்கி மேம்பாலம் ஏறவிட்டுவிட்டது. புலம்பி கொண்டே வீட்டில் இறக்கி விட்டார்.\nஒரு முறை என் இரு சக்கர வண்டியில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தேன். வண்டியின் பின், என் சக ஊழியர் உட்கார்ந்து கொண்டிருந்தார். வண்டி விமான நிலையம் தாண்டியது. அப்பொழுது என் ஸ்பீடோமீட்டர் 60-ஐ காட்டியது. நான் பொதுவாக, முன் அனுபவம் காரணமாக, என்.எச்-ல் 60-ஐ தாண்ட மாட்டேன். அப்பொழுது சாலையில் இடது ஓரத்தில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அழுக்கேரிய உடையும் வெட்டாத தலை முடியும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல. நானும் எதுவும் யோசிக்காமல் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தேன். அவர் மிக அருகில், கிட்டே, சென்ற போது, சடாரென்று கையில் இருப்பதை எறிவதை போல ஓங்கினார். அவர் கையில் அரை செங்கல். ஒரு நிமிடம் வெலவெலத்து போய் வண்டியை கொஞ்சம் அசைத்தது. வண்டு ஒரு அரை அடிக்கு அவரை விட்டு விலகி நடு ரோட்டுக்கு சென்றது. நல்ல வேளையாக பக்கத்தில் எந்த வண்டியும் இல்லை. இருந்திருந்தால் கண்டிப்பாக ஏதாவது ஆகியிருக்கும். இத்தனை நடந்தும் பின்னால் இருந்தவன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததால் அவனுக்கு நடந்தது எதுவும் தெரியவில்லை.\nPosted by சீனு at 5:28 PM Labels: சென்னை சாலைவிபத்து\nஇந்த விபத்தில் அனைவருமே தவறு செய்து உள்ளீர்கள், தங்கள் வண்டியில் ஓட்டுனர் உட்பட.\n80 கிலோமீட்டர் வேகத்தில் செல்வதும் தவறுதானே மாநகர வேக கட்டுப்பாடு 40 கிலோமீட்டர் வேகம்தான்.\nஇவை அனைத்தும் சிக்னல் மதிக்கத்தவறியதால் தான் வந்தது. இவர்கள் இனிமேல் எந்த ஒரு சிக்னலிலும் கொஞ்சமாது பயத்துடன் நின்று செல்வார்கள் என்று நினைக்கிறேன்\nஇதிலருந்து எனக்கு ஒண்ணு நல்லா தெரியுது..\nஅண்ணே முதல்ல எந்த இடம்னு புரியல...பரங்கிமலை ஜோதின்னவுடன் பளிச்சுன்னு புரிஞ்சது..ஹி..ஹி..ஹி\n1) இரவில் அந்த நேரத்தில் சிக்னல் தேவையா\n2) தேவை என்றால் காவல்துறை போதிய அளவில் மக்களுக்கு தெரியப்படுத்தியதா\n-> போக்குவரத்து விதிகளே தெளிவில்லாமல் உள்ளது. இதில் காவல்துறையைச் சொல்லி என்ன பயன்\n3) தெரியப்படுத்தினாலும், அதை 'கடைபிடிக்கிறார்கள்' என்ரு குறைந்த பட்சம் உறுதியாவது செய்திருக்கிறதா போக்குவரத்து துறை (ஆங்காங்கெ முக்கியமான சிக்னல்களில் கேமரா வைத்து அபராதம் விதித்கிருகிறார்கள் என்று தெரிந்தது).\n-> எல்லா இடங்களிலும் காவலர்கள் கண்காணிக்க முடியாது. ஆனால் அவர்கள் எப்பொழுதும் நம்மைப் பிடிக்கக்கூடும் என்ற பயம் தேவை. கலிஃபோர்னியாவில் வண்டி ஓட்டும்போது இரவு 3 அல்லது 4 மணியானாலும் சாலைச்சந்திப்பில் நின்றுதான் செல்வேன்.\n4) இரவில் சிக்னலை மதிக்கத்தேவையில்லை என்பது 'உண்மையான' சென்னைவாசிக்கு தெரியும். (ஸோ, மாருதி ஸ்விஃப்ட்ம், லாரி ஓட்டுனரும் சென்னையை சேர்ந்தவர்களாக இருக்க முடியாது என்பது புரிகிறது).\nஅமெரிக்காவில், அட்லீஸ்ட் கலிஃபோர்னியாவில் ஓட்டுநர் உரிமத் தேர்வில் சொல்வது என்னவென்றால், விதிகளைப் பின்பற்றுங்கள், ஆனால் வலியுறுத்தாதீர்கள். அதாவது ஒருவர் சிவப்பு விளக்கை மீறிச் சென்றாலும், உங்களுக்குப் பச்சை விளக்கெரிந்தாலும், நின்று செல்லுங்கள் என்பதே.\nநேரம் கிடைக்கும்போது கலிஃபோர்னியா ஓட்டுநர் கையேட்டைப் படித்துப் பாருங்கள்.\n//80 கிலோமீட்டர் வேகத்தில் செல்வதும் தவறுதானே மாநகர வேக கட்டுப்பாடு 40 கிலோமீட்டர் வேகம்தான்.//\nதவறு தான். ஆனால், அது இரவு நேரம். சாலை காலியா இருக்கும் போது தவறில்லை, பாதுகாப்பா இருக்கிற வரைக்கும்... ஆனால் பிரச்சினை என்னவென்றால், சாலையில் ஆங்காங்கே வேகம் குறைக்க சாலையின் இரண்டு பக்கமும் தடுப்புகள் வைத்திருப்பார்கள். ஆனால், இப்பொழுதெல்லாம், அதன் அருகில் வரும்போது வண்டியின் வேகத்தை குறைக்காமல் ஒரு \"S\" கட்டிங் அடிக்கிறார்கள். ஓட்டுனருக்கு பக்கத்து இருக்கையில் உட்கார்ந்திருப்பவருக்கு எப்பொழுதும் திக் திக் தான்.\n//அண்ணே முதல்ல எந்த இடம்னு புரியல...பரங்கிமலை ஜோதின்னவுடன் பளிச்சுன்னு புரிஞ்சது..ஹி..ஹி..ஹி//\n\"சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க\n//நேரம் கிடைக்கும்போது கலிஃபோர்னியா ஓட்டுநர் கையேட்டைப் படித்துப் பாருங்கள்.//\n//அண்ணே முதல்ல எந்த இடம்னு புரியல...பரங்கிமலை ஜோதின்னவுடன் பளிச்சுன்னு புரிஞ்சது..ஹி..ஹி..ஹி//\n\"சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க\nஅதாவது, எப்படி நாங்க கரீக்டா லேன் ட் மார்க் கொடுத்திருக்கோம் பாருங்கன்னு சொல்லவரேன்...\nபயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் \"குளோபல் வார்மிங்\" பற்றிய\nவிழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார\nவிளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.\nஉலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்\nஇயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.\nஇரவில் இது போல் செல்வது மிகவும் தவறு\nநாமே சட்டங்களை மதிக்கணும் இல்லை என்றால் யவர் மதிபார்\nயூத் விகடனில் இந்த பக்கம்...\nவீட்டில் உள்ளவர்களை மனதில் கொண்டால், வாகனம் ஓட்டும்போது கவனம் வரும்.\nவீட்டு ஞாபகம் மனதில் இருந்தால் போதும். சாலைப்பயணம் சாகம் குறையும்.\nசென்னை ட்ராபி லைவ் (1)\nசென்னை மாநகர பேருந்துகள் பற்றிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vishwarooopam.blogspot.com/2013/06/blog-post_5175.html", "date_download": "2018-05-22T10:03:43Z", "digest": "sha1:URHD4XLJDSDOLXWTC7VSGUJCJ4WFMTO7", "length": 15736, "nlines": 142, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : குங்குமம்", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nஇந்து சமயத்தின் முக்கிய அடையாளமாக கருதப்படுவது குங்குமம் ஆகும்.இந்த குங்கும பொடி மதம் சார்ந்தது அல்ல நமக்கு பல வகைகளிலும் நன்மையை கொடுக்ககூடிய மிகப்பெரிய கிருமி நாசினி ஆகும்.இயற்கை முறையில் விரலி மஞ்சள், வெண்காரம், படிகாரம், கஸ்தூரி மஞ்சள் ஆகியன சேர்ந்து அரைக்கபட்ட பொடியுடன் நல்லெண்ணய் கலக்கி குங்குமம் தயாரிக்கப்படுகிறது. மஞ்சளும் காரமும் வேதிவினையாற்றி சிவப்பு நிறம் கிடைக்கிறது.\nமனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த நெற்றிக்கண் அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும்.\n1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.\n2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.\n3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.\n4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.\n5. பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.\n6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.\n7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.\n8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.\n9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.\n10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.\n11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.\n12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லதாகும்.அதேபோல் குங்குமம் வைத்த பெண்களை யாரும் ஹிப்னாட்டிஸம்,வசியம் செய்ய முடியாது.அதை முறியடிக்கும் சக்தி குங்குமத்திற்கு உண்டு.\n மற்றவர்களும் வாசித்துப் பயன்பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள். நல்ல கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.பிடித்திருந்தால் நண்பராக இணைந்து என்னை ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே \nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nஆடி அடங்கி விட்ட நிஷா - கமல், ரஜினியின் கதாநாயகி...\n’புரூஸ்லீ - சண்டையிடாத சண்டைவீரன்'’ - புத்தக விமர்...\nரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் தொலைந்தால் திரும்ப...\nரூ.6 லட்சத்தில் இரண்டடுக்கு மாடி வீடு…. ஐ.ஐ.டி., அ...\nரூ.6 லட்சத்தில் இரண்டடுக்கு மாடி வீடு…. ஐ.ஐ.டி., அ...\nஐடி கம்பேனியும் டாஸ்மாக் பாரும்\nதலைவா - யூ ஆர் கிரேட்.\nஒரு நாட்டின் நல்ல குடிமகனுக்கு என்ன தேவை \nமனைவிகள் எல்லோரும் போலீஸ் மாதிரி\nமகளைப் பெற்ற அப்பாவுக்குத்தான் தெரியும்.\nஒரு அங்குலம் தள்ளி தான் விட்டோம்.\nஊர் பெருமைகள் - திருநெல்வேலி\n“வீரம் என்ற குணம் மட்டுமே எதிரியையும் உன்னை மெச்சு...\nவெண்டையின் வரலாறு. . . .\nஉங்கள் குழந்தையை நல்லவனாக,வல்லவனாக,புத்திசாலியாக வ...\nராஜீவ் காந்தி படுகொலை : விடை தெரியாத கேள்விகள் & வ...\nசில பயனுள்ள இனையத்தளங்கள் . . .\nகிரிடிட் கார்டு - தில்லுமுல்லு\nபெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' மு...\n\"எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா\nநாங்கெல்லாம் விண்வெளில இருக்க வேண்டியவங்க...\nமதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை - சுவாரசியமான 13 பி...\nபிராய்லர் சிக்க‍ன் - ஓர் எச்ச‍ரிக்கை ரிப்போர்ட்\nகள்ள திருமணம் சில யதார்த்த உண்மைகள்\nஉலகம் அழிந்தால் ஏற்படும் நன்மைகள்\n5 பைசாவுக்கு சுத்தமான குடிநீர்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\nஉலகிலேயே அதிவேகமாக 6000 ரன் குவித்த விராட் கோலி\nஒ ரு சிறுவன் என்ன செய்து விடப்போகிறான் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் இருந்தது விராட் கோஹ்லி தனது கிரிக்கெட் வாழ்க்கையை து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.padasalai.net/2017/01/blog-post_643.html", "date_download": "2018-05-22T10:19:50Z", "digest": "sha1:3Q73HV7PR733U3KSIYQUHFCOZBPGMKA7", "length": 14463, "nlines": 430, "source_domain": "www.padasalai.net", "title": "வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை - மத்திய அரசு! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nவேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை - மத்திய அரசு\nவேலையில்லாத இளைஞர்களுக்கும், ஏழை மக்களுக்கும் மாதம் ரூ.1500 நிதியுதவி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுவருவதாக செய்தி வெளியாகியுள்ளது. தேசிய சமூக பாதுகாப்புத் திட்டத்தின் அடிப்படையில் இந்த நிதியுதவி வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்தியாவில் கடந்த ஆண்டு 1.77 கோடிப்பேர் வேலையில்லாதவர்கள் என்று ஐ.நா. சர்வதேச தொழிலாளர் கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, 2017ஆம் ஆண்டில் 1.78 கோடியாக அதிகரிக்கும். 2018ஆம் ஆண்டில் 1.8 கோடியாக உயரும். இதன் அடிப்படையில் வேலையில்லாத திண்டாட்டம் 3.4 சதவிகிதம் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. பெற்றோர்கள் கடன் வாங்கி பல லட்சங்கள் செலவு செய்து படிக்கவைத்து, 10 ரூபாய் சம்பளம்கூட கிடைக்காமல் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். மேலும் சிலர் குடும்ப சூழ்நிலைக்காக கிடைத்த வேலைக்குச் செல்கின்றனர். உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் பட்டதாரி இளைஞர்கள் துப்புரவு வேலைக்கு விண்ணப்பிக்கின்றனர். எனவே, வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும்படி இளைஞர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.\nஇந்தியாவில் ஏழை மக்கள் அதிகமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. 194.6 மில்லியன் மக்கள் இந்தியாவில் போதிய உணவின்றி வாடுகின்றனர் என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதாவது, இந்திய மக்கள் தொகையில் 15%க்கும் மேற்பட்ட மக்கள் போதிய உணவின்றி தவித்து வருகின்றனர். உலகிலேயே இது அதிகமானதாகும். சீனாவைவிடவும் இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், வேலையில்லாத இளைஞர்களுக்கும் ஏழை மக்களுக்கும் மாதம் ரூ.1500 நிதியுதவி வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: வேலை இல்லாத இளைஞர்களுக்கும், ஏழைகளுக்கும் தேசிய சமூக பாதுகாப்புத் திட்டத்தின் அடிப்படையில் மாதம் ரூ.1500 தொகை வழங்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஒருவேளை, இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், வேலை இல்லாத இளைஞர்களுக்கும், ஏழைகளுக்கும் மாதம் வழக்கப்படும் தொகைக்காக ரூ. 3 லட்சம் கோடி கூடுதல் செலவாகும் என்று கூறியுள்ளார்.\nஇந்தத் திட்டம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டால், வரும் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட்டில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇத்திட்டம் வளர்ந்த நாடுகளான இங்கிலாந்து, பின்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் நடைமுறையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-22T10:16:15Z", "digest": "sha1:4BD44GM7J6HVEHXWOK34BUWF4GV5MBCC", "length": 22339, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலைவாசல்:இந்து தொன்மவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதமிழ் | தமிழர் | பண்பாடு | கலை | சமயம் | வரலாறு | அறிவியல் | கணிதம் | புவியியல் | சமூகம் | தொழினுட்பம் | நபர்கள்\nஇந்து தொன்மவியல் என்பது சமஸ்கிருதத்தில் எழுதப்பெற்ற வேதங்களையும், புராணங்களையும் அடிப்படையாக கொண்டதாகும். இதில் உலகம் தோன்றிய விதம், கடவுள்களின் தோற்றம், காலக்கணக்கீடு, வழிபாட்டு முறை என பலவகையான செய்திகளை கொண்டுள்ளது.\nஇந்து தொன்மவியல் பற்றி மேலும் அறிய...\nஉபநிடதங்கள்அல்லது உபநிஷத்துக்கள் (Upanaishads) பண்டைய இந்திய தத்துவ இலக்கியமாகும். இந்து சமயத்தினரின் ஆதார நூல்களின் கீழ் இது வகைப்படுத்தப்படுகிறது. வேதங்களில் இவை இறுதியாக வந்தவையாகும் எனவே இவை வேதாந்தம் எனவும் கூறப்படுகின்றன.\nசமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இவ்விலக்கியத்தில் பெரும்பாலும் யோகம், தத்துவம் போன்றவற்றைப் பற்றியே விவாதிக்கப் படுகிறது. பெரும்பாலும் குரு - சீடன் இடையே நடைபெறும் உரையாடலாக இவை அமைந்துள்ளன. இந்து சமய நூல்களில் இவை மிக உன்னதமான மதிப்பு பெற்றவை.\nஅதர்வண மகரிஷி வேத கால மகாரிஷிகளுள் ஒருவர். இவர் அங்கரிச மகரிஷியுடன் இணைந்து அதர்வண வேதத்தை உருவாகியதாக கூறப்படுகிறது. யாகம் வளர்க்கும் முறையை இவரே உருவாகியதாக புராணங்கள் கூறுகின்றன. இவரது மனைவியின் பெயர் சிட்டி. மகரிஷி தாதிசி இவர்களின் புதல்வரே. பிரம்மா தேவரின் மானசீகப் புத்திரறேன்றும் இவரே முதல் புதல்வர் என்றும் கூறப்படுகிறது.\nகுரு சுக்கிராச்சாரியார் தேவர்களின் ராஜகுரு ஆவார்.\nகுரு பிரகஸ்பதி என்பவர் தேவர்களின் குருவும், நவகிரகங்களில் ஒருவரும் ஆவார். இவர் சப்தரிசிகளில் ஒருவரான ஆங்கிரஸ முனிவரின் மகனாவார். இவருக்கு தாரை என்ற மனைவியும் உண்டு. இவர் நான்கு வகையான வேதங்களையும், அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவர். எண்ணற்ற யாகங்களையும் செய்து தேவர்களின் குருவாக மாறினார். அத்துடன் திட்டையில் கோயில் கொண்டுள்ள வசிஷ்டேஸ்வரரைக் வணங்கி நவகிரகங்களில் வியாழனாக அந்தஸ்தினைப் பெற்றார். அதனால் வியாழன் கிரகம் ராஜகிரகம் என்று அழைக்கப்படுகிறது.\nஇவர் இடம் பெயர்வதே குரு பெயர்ச்சி என்று வழங்கப்படுகிறது. இவருக்கு அந்தணன், அமைச்சன், அரசன், ஆசான், ஆண்டளப்பான், குரு, சிகிண்டிசன், சீவன், சுரகுரு, தாராபதி, தெய்வமந்திரி, நற்கோள், பிரகஸ்பதி, பீதகன், பொன்னன், மறையோன்,,வேதன், வேந்தன் என பதினெட்டு பெயர்கள் உள்ளன. இவரின் சொந்த வீடுகள் தனுசு மற்றும் மீனம்.ஒளி படைத்த ஞானிககளையும், மேதைகளையும் உருவாக்குபவர் இவர்.\nசிவபெருமானை பிரிந்த ஆதிசக்தி தாட்சாயிணியாக பிறந்து சிவபெருமானை மணம் முடித்தார். ஆனால் தட்சனின் யாகத்தில் சிவபெருமானை அவமானம் செய்தமையால் யாகத்தில் விழுந்து உயிர் நீத்தார். அதன் பிறகு பர்வராஜன் குமாரி பார்வதி தேவியாக பிறந்து சிவபெருமானை மணமுடிக்க எண்ணினார். ஆனால் தாட்சாயிணியை பிரிந்த சோகத்தில் சிவபெருமான் யோகத்தில் ஆழ்ந்திருந்தார். எனவே அவரின் யோகத்தினை கலைக்கும் பொருட்டு மன்மதன் தன்னுடைய மலரம்பினை எய்யும் காட்சி இங்கு சித்தரிக்கப்பட்டுள்ளது.\n► இந்து சமய தொன்மவியல் இனக்குழுக்கள்\n► இந்து தொன்மவியல் ஆயுதங்கள்\n► இந்து தொன்மவியல் இடங்கள்\n► இந்து தொன்மவியல் திரைப்படங்கள்\n► இந்து தொன்மவியல் தொலைக்காட்சி தொடர்கள்\n► இந்து தொன்மவியல் நாவலாசிரியர்கள்\n► இந்து தொன்மவியல் பட்டியல் கட்டுரைகள்\n► இந்து தொன்மவியல் பதவிகள்\n► இந்து தொன்மவியல் பொருள்கள்\n► இந்து தொன்மவியல் வார்ப்புருக்கள்\n► இந்து புராணகால உயிரினங்கள்\n► இந்துக் காலக் கணிப்பு முறை\nசிவபெருமான் சதாசிவரூபத்தில் சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் ஆகிய ஐந்து முகங்களைக் கொண்டு படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து தொழில்களை செய்கிறார்.\nஆதிசக்தியின் அவதாரமான தாட்சாயிணி தேவியில் உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் சக்தி பீடங்கள் என்று வழங்கப்படுகின்றன.\nசதுர் யுகங்களில் இறுதியான கலியுகம் முடிவில் திருமால் தசாவதாரங்களில் இறுதியான கல்கி அவதாரம் எடுக்கிறார்.\nபிரம்மதேவர் தனது படைப்பு தொழிலை செய்ய உருவாக்கிய குமாரர்கள் பிரஜாபதிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.\nதிரட்டு அண்டவியல் • பிரிவுகள் • வரலாறு • தொன்மவியல்\nதத்துவம்: அத்வைதம் • ஆயுர்வேதம் • பக்தி • தர்மம் • விதி • மாயை • மீமாம்சை • வீடுபேறு • நியாயம் • பூசை • மறுபிறப்பு • சாங்க்யம் • பிறவிச்சுழற்சி • சைவம் •சாக்தம் • தந்திரம் • வைஷேசிகம் • வைணவம் • வேதாந்தம் • தாவர உணவு முறை • யோகா • யுகம்\nஇந்து நூல்கள்: வேதம் (ரிக், யசுர், சாம, அதர்வண) • உபநிடதம் • புராணம் (மகா புராணங்கள், உப புராணங்கள்) • ஆகமம் (சைவ ஆகமங்கள்) • இதிகாசம் (இராமாயணம், மகாபாரதம்) •\nமகாபுராணங்கள் - பிரம்ம புராணம், பத்ம புராணம், விட்ணு புராணம் சிவ புராணம் (அ) வாயு புராணம், லிங்க புராணம், கருட புராணம், நாரத புராணம், பாகவத புராணம், அக்னி புராணம், கந்த புராணம், பவிசிய புராணம், பிரம்ம வைவர்த்த புராணம், மார்க்கண்டேய புராணம், வாமன புராணம், வராக புராணம், மச்ச புராணம், கூர்ம புராணம், பிரம்மாண்ட புராணம் உப புராணங்கள் - சூரிய புராணம், கணேச புராணம், காளிகா புராணம், கல்கி புராணம், சனத்குமார புராணம், நரசிங்க புராணம், துர்வாச புராணம், வசிட்ட புராணம், பார்க்கவ புராணம், கபில புராணம், பராசர புராணம், சாம்ப புராணம், நந்தி புராணம், பிருகத்தர்ம புராணம், பரான புராணம், பசுபதி புராணம், மானவ புராணம், முத்கலா புராணம்\nபட்டியல்: ரிக் வேதம் • யசூர் வேதம் • சாம வேதம் • அதர்வண வேதம் • தேவர்கள் • அசுரர்கள் • முனிவர்கள் • புராண உயிரிணங்கள் • நபர்கள் • இடங்கள் • ஆயுதங்கள் • தொலைக்காட்சி தொடர் • திரைப்படங்கள் • மேடை நாடகங்கள் •\nதொடர்புடையவை: ஜோதிடம் • இந்து நாட்காட்டி • வர்ணம் (இந்து மதம்) • நாடுவாரியாக • திருவிழாக்கள் • அருஞ்சொற்பொருள் பட்டியல் • சட்டம் • சாதுக்கள் மற்றும் குருக்கள் • மந்திரம் • மூர்த்தி • இசை • கோயில்கள் • ஞானம்\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் இந்து தொன்மவியல்\nவிக்கித் திட்டம் இந்து தொன்மவியலில் இணைந்து கட்டுரைகளை உருவாக்கவும், மேம்படுத்தவும் உதவலாம்.\nமுக்கியக் கட்டுரைகள் என்ற பட்டியலின் கீழுள்ள கட்டுரைகளில் எழுதப்படாதவைகளை மூன்று வரிகளுக்கும் மேல் குறுங்கட்டுரைகளாகவாவது இயன்றவரை உருவாக்கலாம். தக்க ஆதாரங்களை இணைத்து சிறப்பான கட்டுரையாக்குதல் மேலும் சிறப்பு.\nஇந்து தொன்மவியல் தொடர்பான குறுங்கட்டுரைகள் என்ற பகுப்பிலுள்ள குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி சிறப்புக் கட்டுரைகளாக மாற்றலாம்.\nஏற்கனவே உள்ள இந்து தொன்மவியல் கட்டுரைகளில் உள்ள பிழைகளை திருத்தலாம்.\nவிக்கித் திட்டம் இந்து தொன்மவியல் பங்களிப்பாளர்களுக்கு வழிகாட்டுதலையும், சிறப்பான செயல்பாடுகளுக்காக பயனர்களுக்கு பதக்கங்கள் கொடுத்து ஊக்கத்தினையும் செய்யலாம்.\nஇந்து சமய பிரிவுகளின் வலைவாசல்கள்\nபிழை:படம் செல்லத்தக்கதல்ல அல்லது இல்லாத ஒன்று\nrect 0 0 1000 500 காணாபத்தியம்\nசைவம் வைணவம் சாக்தம் கௌமாரம் சௌரம் காணாபத்தியம்\nபௌத்தம் சமணம் சீக்கியம் அய்யா வழி சமயம் இந்தியா\nஇந்து தொன்மவியல் விக்கிசெய்திகளில் இந்து தொன்மவியல் விக்கிமேற்கோள்களில் இந்து தொன்மவியல் விக்கிநூல்களில் இந்து தொன்மவியல் விக்கிமூலத்தில் இந்து தொன்மவியல் விக்சனரியில் இந்து தொன்மவியல் விக்கிப்பொதுவில்\nசெய்தி மேற்கோள்கள் நூல்கள் மூல ஆவணங்கள் அகரமுதலி ஊடகம்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சனவரி 2014, 19:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/latest-samsung-smartphones-list-007245.html", "date_download": "2018-05-22T09:40:29Z", "digest": "sha1:3NAF2PHJTAQV3RKJORPPP3FNL2FP4SRU", "length": 6943, "nlines": 135, "source_domain": "tamil.gizbot.com", "title": "latest samsung smartphones list - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» லேட்டஸ்டா வெளியான சாம்சங் மொபைல்கள் எது எதுன்னு பாக்கலாமாங்க\nலேட்டஸ்டா வெளியான சாம்சங் மொபைல்கள் எது எதுன்னு பாக்கலாமாங்க\nஇந்த மாதம் மொபைல் வாங்க ப்ளான் பண்ணிருக்கிங்களா நீங்க வாங்கணும்னு நினைக்கற மொபைல் பிராண்ட் சாம்சங்கா.\nஅப்படி என்றால் லேட்டஸ்ட்டாக வெளியான சா்மசங்கின் மொபைல் பட்டியலை அப்படியே ஒரு ரவுன்ட் பார்க்கலாமாங்க இதோ அந்த பட்டியல்....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇதை பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஉங்கள் பார்வைத்திறன் எப்படி உள்ளது இதோ 60 ரூபாயில் கண்டுபிடித்துச் சொல்ல கருவி.\nவாட்ஸ்ஆப் கால் அழைப்புகளை Record செய்யும் இந்த வசதி தெரியுமா\nஇன்பினிட்டி டிஸ்பிளே உடன் கேலக்ஸி ஜே4 (2018) : அம்சங்கள் மற்றும் வெளியீடு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/78661", "date_download": "2018-05-22T09:50:51Z", "digest": "sha1:HMKPCW27XCJFWCNJDIZDDB2A3WYLIVD4", "length": 30017, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஹொய்ச்சாள கலைவெளியில் – 4", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 2 »\nஹொய்ச்சாள கலைவெளியில் – 4\nபன்னிரண்டாம் தேதி உண்மையில் மிக செறிவான அனுபவங்களால் ஆனது ஒரே நாளில் ஆறு ஆலயங்களை பார்த்தோம் மாலையில் அனுபவங்களைத் தொகுத்துக் கொள்ளும்போது ஒரே வளைவுக்குள் அமைந்த பெரிய ஆலய தொகுதி ஒன்றைபார்த்த பிரமிப்பும் குழப்பமும் தான் எஞ்சியது முதன்மையான காரணம் ஹொய்ச்சாள ஆலயங்களில் உள்ள பெரும்பாலும் ஒரே வகையான கட்டிட அமைப்பு தான் திரிகுடாச்சல கோபுர அமைப்பு, திராவிட- நாகர பாணி கட்டுமானம், சுவர்களில் அமைந்த சிற்பங்களில் திரும்பத்திரும்ப வரும் கருக்கள் ,தட்டுகளை அடுக்கியது போன்ற தூண்கள் ,கன்னங்கரிய கல்லால் ஆன மண்டபங்கள் அனைத்தும்.\nஇந்தத் தூண்கள் கல்யாணி சாளுக்கியர் காலத்திலிருந்து படிபடியாகி உருவாகி வந்த தனித்த அழகுடையவை. கர்நாடகத்திற்கு மட்டுமே உரிய சிற்ப கலைத்தன்மை என்று இவ்வாலயங்களின் உருண்டைத்தூண்களும் குவைமாடங்களும் கொண்ட மண்டபங்களைத்தான் சொல்லவேண்டும். கரும்பளிங்கு கற்கள் என்று இவை பிரமை கூட்டுகின்றன. இவற்றை பெரிய சகடைகளில் சுழலவிட்டு உளிகளால் நீவி இந்த்த் துல்லியமான வட்ட அடுக்குகளை உருவாக்குகிறார்கள். கல்லில் மலரை கொண்டுவர முடிகிறது. சுண்ணம் கலந்த மாக்கல் ஆகையால் சற்று அமிலம் கலந்த நீரில் ஊறவிட்டு மென்மையாக்கி களிமண் போல நெகிழ்ந்திருக்கும்போது கூரிய ஊசி போன்ற உளிகளால் சிற்பங்களை செதுக்கிவிடுகிறார்கள் அதன் பின்னர் இச்சிற்பங்களை மீண்டும் இறுக வைத்து கட்டுமான அமைப்பில் பொருத்துகிறார்கள்\nஹொய்ச்சாள கால கட்டிடக் கலையில் அதனுடைய எடை தாங்கும் அமைப்பு உறுதியான கற்களால் சுதையாலும் அமைக்கப்படுகிறது. அதன்மேல் இந்த சிற்பக்கற்கள் நெருக்கமாக பொருத்தப்பட்டு ஒட்டி மேலெழுப்ப்படுகிறது. சிற்பக்கற்கள் உதிர்ந்த இடங்களில் உள்ளிருக்கும் சுதை-கல் கட்டுமானத்தை பார்க்க முடிகிறது . மாக்கல் என்பது சுண்ணம் கலந்த கல் என்பதனால் சிற்பங்கள் காலம் செல்லச் செல்ல மேலும் கெட்டிப் படுகின்றன. ஆனால். கடுமையான அமிலம் கலந்த சமகாலத்து சூழலில் இவை பொலிவிழக்கத் தொடங்கியுள்ளன என்கிறார்கள்.\nஇந்திய சிற்பங்களில் வளைவுகளே அதிகம் சிற்பங்களின் தோள் வளைவுகள் இடைக்கரவுகள் கன்னக் கதுப்புகள் உதடுக்குமிழ்கள் ஆகியவற்றில் ஒளி விழும் அழகே சிற்பங்களை மனம் கவரும் தன்மை கொண்டதாக்குகிறது. ஹளபேடு பேலூர் சிற்பங்களில் உள்ள பெண்களின் முகங்கள் அளவுக்கு திருத்தமான அழகிய முகங்களை இந்தியாவில் எங்கும் சிற்பங்களில் காண முடியாது. ஒட்டுமொத்தமாக சாமுத்ரிகா லட்சணப்படி இவை அமைந்திருப்பதாகத் தோன்றினாலும் தேவியர் அல்லாத மோகினிகள் யக்ஷிகள் முகங்களை நோக்கும்போது மெல்லிய வேறுபாடுகளுடன் அச்சிற்பங்களுக்கு காட்சி மாதிரியாக நின்றிருந்த பெண்களின் தனித்தன்மைகளை காண முடிகிறது.\nவேறு எங்கும் காண முடியாத பல சிலைகள் இங்குள்ளன மீண்டும் மீண்டும் என் கவனம் சென்று நின்றது நடனமிடும் சரஸ்வதி சிலையிடந்தான். பாசமும் அங்குசமும் ஏந்தி கையில், ஏடும் அக்ஷ மாலையுமாக நடமிடும் சரஸ்வதி ஒரு அற்புதமான காட்சி அமர்ந்திருக்கும் சரஸ்வதி ஞானத்தைக் குறிக்கிறது என்றால் நடனமிடும் சரஸ்வதி கவிதையைகுறிக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. நடனமிடும் கல்வியே கவிதை ஒரு வேளை மனிதக் கற்பனையின் மிக அரிய தருணமொன்றால் உருவாக்கப்பட்டது இது என்று எண்ணிக்கொண்டேன்.\nதொட்டஹடஹள்ளியில் அமைந்த லட்சுமி தேவி ஆலயத்தைப் பார்ப்பதற்காக சென்றோம் இருபக்கமும் வயல்களும் நெல் வயல்களும் தென்னைகளும் நிறைந்த வளமான மண். தொழில் சார்ந்த தடயங்கள் எதுவும் கண்ணில் படவில்லை. நெசவும் கூட. தமிழகத்தில் இன்று பெரும்பாலும் அருகிவிட்ட ஓட்டுக் கட்டிடங்கள். எங்கு நோக்கினாலும் அவற்றின் செந்நிற கூரைகள் பசுமையுடன் கலந்து ஓரழகைக் கொடுக்கின்றன. கர்நாடகத்துக்குரிய கொம்பு சிறுத்த மாடுகள். இளவெயில் விரிந்து கிடந்த நிலம் வளைந்து எழுந்து சிறிய குன்றுகளாகி மீண்டும் வளைந்து சென்று தொடுவானை தொட்டது. நாங்கள் பயணம் செய்த இந்நாட்கள் முழுக்க வானம் முகில் மூடி மெல்லிய ஒளி கொண்டிருந்தது\nகர்நாடகத்தில் பயணம் செய்வதற்கு செப்டெம்பெர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதங்கள் உகந்தவை. டிசம்பரில் மழை இருக்கக்கூடும் என்பதால் செப்டம்பரே மிகச்சிறந்தது. எங்கள் பயணங்கள் பெரும்பாலும் செப்டெம்பரில்தான் அமைந்திருந்தன. 2008ல் நாங்கள் செய்த இந்தியப் பயணமும் செப்டம்பர் 5-ம் தேதி தான் தொடங்கியது. அன்று எங்களுடன் வந்த நண்பர்களில் கல்பற்றா நாராயணன் மட்டுமே அந்த வண்டிக்குள் அப்போது இல்லை என்பதை கிருஷ்ணன் சொன்னார். ஈரோடு. சிவா ,சென்னை செந்தில் ,வசந்தகுமார், நான் மற்றும் சிருஷ்ணன் இருந்தோம்.\nஏழு வருடங்களாக சென்ற பயணங்கள் ஒவ்வொன்றையும் நினைவில் மீட்டெடுத்துக் கொண்டு சென்றோம். மீண்டும் மீண்டும் பார்த்தும் இந்தியா சலிக்கவில்லை. 2008ல் ஒரு புத்தகத்தை ஒரே வீச்சில் புரட்டி அனைத்து அத்தியாயங்களையும் பார்ப்பது போல 2008ல் முதலில் 14 நாட்களில் இந்தியாவைப் பார்த்தோம். அதன்பிறகு ஒவ்வொரு பகுதியாக பார்க்க ஆரம்பித்தோம். ஒவ்வொரு அத்தியாயத்தை படிப்பது போல ஆந்திரத்தில் செய்த குகைப்பயணங்கள்,. வடகிழக்கில் செய்த பயணங்கள்,. இமையமலைப் பயணங்கள் என. ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் பண்பாட்டுப்புலம் மீதான கவன குவிப்புகள். அதன் அடுத்த கட்டமாகத்தான் ஒரு குறிப்பிட்ட பேரரசின் நிலப்பகுதியை மட்டுமே பார்க்க்கூடிய இப்பயணம். இவ்வாறு ராஷ்டிரகூடர்கள், காகதீயர்கள் என தென்னிந்தியாவை ஆண்ட பெரும் பேரரசுகளின் கலைச்சின்னங்களை மட்டுமே சென்று பார்க்க்க்கூடிய குறுகிய பயணங்களை ஒன்றிணைத்தால் என்ன என்று பேசிக்கொண்டோம்.\nஹொய்ச்சாள மாதிரிகளில் பழமையான ஆலயங்களில் ஒன்றாகிய லட்சுமி தேவி ஆலயம் கல்கண ரஹுத்தா என்ற வைர வணிகராலும் அவருடைய மனைவியாகிய சகஜா தேவியாலும் கட்டப்பட்டது. இது நான்கு கருவறைகளைக் கொண்டது. சதுஷ்குடா அமைப்பு என்று பெயர், மூன்று ஆலயங்களுக்கு பொதுவாக ஹொய்ச்சாளர்களுக்கே உரிய துல்லிய வட்டமான உட்குடைவான கூரை போன்ற மண்டபம் நான்கு அலங்காரத்தூண்களால் தாங்கப்பட்டிருந்தது. இந்த ஆலயம் கடம்ப நாகர பாணி என்ற முறையில் அமைந்துள்ளது.. கடம்ப பாணி என்பது குடைவான மேற்கூரையும் துல்லிய வட்டங்களால் ஆன தூண்களும் கொண்டது இத்தூண்கள் மேல் உச்சியில் பலகம் என்னும் கற்பலகையால் இணைக்கப்பட்டிருக்கும். நமது ஊர்களில் உள்ளது போன்ற வாழைக்கூம்பு கவிந்த்து போன்ற வடிவம் இருக்காது. தூண்கள் சில சமயம் கலசங்களை அடுக்கி வைத்தது போன்ற அமைப்பு கொண்டிருக்கும்\nஇங்குள்ள மையக் கருவறையில் லக்ஷ்மியும் பிற கருவறைகளில் காளியும் விஷ்ணுவும் பூதநாதர் என்ற லிங்கமும் அமைந்துள்ளன ஒருவகையில் இது சைவ வைணவ சாக்த ஆலயங்களின் தொகுதி என்று சொல்லலாம் இந்தக் காலகட்டத்தில் இந்தத் தனிமதங்கள் அனைத்தும் ஒற்றைப் பெரு மதமாக ஆனதை இங்கு ஆலயத்தில் காண்கிறோம். எல்லா தெய்வங்களும் பூசையில் இருந்தன. ஆனால் அதிகமாக பக்தர்கள் வருவதாகத்தெரியவில்லை. இந்தப் புராதன நகரங்களெல்லாம் ஒருவகையில் கைவிடப்பட்டவைதான். சுற்றியிருக்கும் அக்ரஹாரங்கள் பெரும்பாலும் இடிந்த நிலையில் பழைமையான வீடுகளுடன் உள்ளன. புதிய, செல்வச்செழிப்பு தெரியும் வீடுகளே கண்ணில்படுவதில்லை.\nமதிய உணவுக்கு பிறகு பெலவாடி வீர்நாராயண ஆலயத்தை பார்த்தோம். இந்தப் பயணத்தில் நாங்கள் பார்த்த மகத்தான ஆலயங்களில் ஒன்று என்று பெலவாடியை சொல்லமுடியும். இதுவும் மூன்று கருவறைகளைக் கொண்ட பிரம்மாண்டமான ஆலயம் கி.பி.1200ல் ஹொய்ச்சாள மன்னர் இரண்டாம் வீரவல்லாளர் ஆட்சிக் காலத்தில் கட்ட ஆரம்பித்து அவரது மைந்தனின் காலத்தில் முடிக்கப்பட்டது. இந்த ஆலயம் பேலூர் ஹளபேடுக்கு நிகரான நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்டது. இங்குள்ள சிற்பங்களை ஒவ்வொன்றாக தொட்டு விவரிப்பது என்பது எளிய வேலை அல்ல. உண்மையில் இத்தகைய ஆலயங்களுக்கு மிகப்பெரிய ஒரு புகைப்பட தொகுதியும் வரலாற்று விவரணைகளும் கொண்ட தனி நூல்தான் வெளியிட வேண்டும். ஒரு ஆலயமாக இதைப் பார்த்து முடிப்பதற்கே ஒரு வாரம் ஆகும் என்று ஐயம் திரிபறச் சொல்ல்லாம்.\nபெலவாடி ஆலயத்தின் பிரமிக்க வைக்கும் அம்சம் அதன் முகப்பாக அமைந்த மகத்தான மண்டபம் தான். அற்புதமான தூண்கள் அமைந்தது. கடையப்பட்டு உலோகத்தை விட மின்னும் அளவுக்கு ஆக்கப்பட்ட இத்தூண்கள் நான்கு பக்கமும் சாளரங்களில் இருந்து வரும் ஒளியைப் பிரதிபலித்து கரிய சுடர்கள் போல நின்று கொண்டிருந்தன. எத்தனை. கருமையின் இருளின் ஒளி. ஒரு கணத்தில் அத்தனை கரிய வளைவுகளிலும் மண்டபத்தின் திறப்புகள் வெவ்வேறு சிறிய ஓவியங்களாக தெரிவதைக் கண்டேன். ஒரு மாபெரும் யாழ் என மனம் எழுச்சிகொண்டது. அம்மண்டபம் ஒரு தளிர் என்று மீணும் பொங்கியது.. ஒவ்வொரு தூணும் ஒரு பனித்துளியென ஒருகணம் தோன்றியது. ஒரு கருமுத்து என பிறிதொரு கணம் தோன்றியது.\nவிழி கொள்ளாமல் இதை அள்ளும் பொருட்டு மண்டபத்தையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தேன் மண்டபத்தின் அடிப்பக்கங்களில் ஒன்றுடன் ஒன்று உடல் ஒட்டி நிற்பது போல யானைகள் சரமாக கோர்க்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் விளிம்புகள் எல்லாம் சாய்ந்து அமரும் இருக்கைகள் மூன்று அடுக்குகளாகச் செல்லும் அமைப்பு கொண்டது இவ்வாலயம் முதல் பகுதியில் கண்ணைப் பறிக்கும் கருங்கல் தூண்களின் மண்டபம். இரண்டாவது பகுதியில் நுட்பமான சிற்பச் செதுக்கல்களுடன் பூச்செண்டுகள் போல அமைந்த தூண்களால் ஆன இரண்டாவது மண்டபம். அதன்பின்னர். கருவறை.\nஉள்ளே வீர நாராயணர் சிலை நின்ற கோலத்தில் உள்ளது பெலவாடியின் வீரநாராயணர் கோபால கிருஷ்ணர் நரசிம்மர் மூன்று கருவறை சிலைகளும் தான் பயணத்தில் நாங்கள் பார்த்தவற்றிலேயே பேரழகு மிக்கவை என்று சொல்லலாம். கரிய கல்லில் வெளிபக்க ஒளி மின்னி சிறிய சுடர்களாகத் தெரியும் அளவுக்கு பளபளப்புடன் செதுக்கப்பட்ட இச்சிலைகள் அகல்வதே எளிதல்ல\nஇங்கு உள்ள நரசிம்மர் யோகத்தில் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். கல்யாணி சாளுக்கியர்களுக்கும் ராஷ்டிர கூடர்களுக்கும் போல நரசிம்மர் ஹொய்ச்சாளர்களுக்கும் முக்கியமான கடவுள். விஷ்ணுவின் மூன்று தோற்றங்கள் அதில் உள்ள ஒரு அழகிய கவித்துவம் சிந்திக்கும் தோறும் விரிகிறது. வலது பக்கம் இவ்வுலகை குழலால் மயக்கும் பேரழகு இடது பக்கம் உக்கிரமும் குரூரமும் அருளும் கலந்த பெருந்தோற்றமாகிய நரசிம்மர் இரண்டுக்கும் அப்பால் என நின்றிருக்கும் விண்வடிவ மாயை ஒரே பிரபஞ்ச தரிசனத்தின் மூன்று முகங்கள் உண்மையின் மூன்று விளக்கங்கள்.\nஹொய்ச்சாள பயணம் -ஒரு கடிதம்\nTags: பெலவாடி, லட்சுமி தேவி ஆலயம், வீர்நாராயண ஆலயம், ஹொய்ச்சாள கலைவெளியில் -4\n'வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 21\nகருநிலம் - 4 [நமீபியப் பயணம்]\nகுரு நித்யா வரைந்த ஓவியம்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 67\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chennapattinam.blogspot.com/2007/08/blog-post_20.html", "date_download": "2018-05-22T10:12:21Z", "digest": "sha1:PIVVUTXDFBTSR4AHJ3FCFL2XC3ZHE7NX", "length": 10763, "nlines": 159, "source_domain": "chennapattinam.blogspot.com", "title": "சென்னபட்டினம்: புறநகர் போக்குவரத்து நிலையம் - சில படங்கள்", "raw_content": "\nஇது ஊர் அல்ல. ஓர் உறவு\nபுறநகர் போக்குவரத்து நிலையம் - சில படங்கள்\nசமீபத்தில் புறநகர் போக்குவரத்து நிலையம் சென்றிருந்தபோது எடுத்த சில படங்கள்\nஎல்லாம் சரி.. இந்த அம்பேத்கார் எந்த இடத்தில் இருக்கார்னு சொல்லுங்க பார்ப்போம்:\nஅந்த ரெண்டாவது படத்தையும், கடைசி படத்தையும் என்ன டெக்னாலஜி யூஸ் பண்ணி எடுத்தீங்கன்னு சொன்னா அடுத்த தபா நாங்க போட்ட புடிக்கும் போது யூஸ்புல்லா இருக்கும் :))\n/* இந்த அம்பேத்கார் எந்த இடத்தில் இருக்கார்னு சொல்லுங்க பார்ப்போம்:*/\n/* அந்த ரெண்டாவது படத்தையும், கடைசி படத்தையும் என்ன டெக்னாலஜி யூஸ் பண்ணி எடுத்தீங்கன்னு சொன்னா அடுத்த தபா நாங்க போட்ட புடிக்கும் போது யூஸ்புல்லா இருக்கும் :)) */\nபொன்ஸ் அக்கா தன் சார்பாக ரெண்டு யானை சிலையைக் கொடுத்தாரு, அந்தப் புல்வெளியில்...அதுவும் சென்னைக்குத் தன் பங்களிப்பாக என்று சேதி கேட்டு ஒடியாந்தேன்...\nபாத்தா ஒரு பூனை கூட புல்வெளியில் இல்லையே\n//சமீபத்தில் புறநகர் போக்குவரத்து நிலையம் சென்றிருந்தபோது எடுத்த சில படங்கள் //\nஓசை செல்லா என் கையில் மாட்டாமையா போய்விடுவீங்க\nஇரண்டாவது மற்றும் கடைசிப் படங்களைப் புகைப்படக் கலைப் போட்டிக்காகப் பரிந்துரைக்கின்றேன்;)\nஇரண்டாவது படம் கொட்டும் மழையிலும், கடைசி படம் காவல்காரர்கள் யாராச்சும் வந்து போக்குவரத்து இடையூறு கேஸில் புக் பண்ணிவிடுவார்களோ என்ற பயத்திலும் பிடிச்சதால.. அப்படி வந்திடுச்சு..\nநான் நல்லதா ரெண்டு யானை முட்டை கொடுத்தேன்.. அதை தான் இப்படி ஒடைச்சு போட்டாங்க :(\nஹி ஹி.. நாங்க மட்டும் என்ன விதிவிலக்கா\n இது சொந்த ஆர்வத்தில் எடுத்தது.. இன்னும் நிறைய இருக்கு.. ஒவ்வொண்ணா வரும் ;)\nஅந்த அம்பேத்கார் சிலை cmbt எதிரில் ஆட்டோக்கள் நிற்கும் இடத்தில் சாலை ஓரம் இருக்கிறது என நினைக்கிறேன்.\nஇங்கே சொடுக்கி விவரங்களை பார்க்கவும், உதவி வேண்டுமெனில் அங்கேயே கமெண்ட் எழுதவும்.\nபுலிட்சர் விருது வாங்கியவன் said...\n\\\\அந்த ரெண்டாவது படத்தையும், கடைசி படத்தையும் என்ன டெக்னாலஜி யூஸ் பண்ணி எடுத்தீங்கன்னு சொன்னா அடுத்த தபா நாங்க போட்ட புடிக்கும் போது யூஸ்புல்லா இருக்கும்\\\\\nசென்னைப் புறநகர்ப் பேருந்து நிலையம் சென்னையின் ஒரு முக்கியமான பகுதி. ஒரிரு மாதங்களுக்கு முன், பெங்களுரில் உள்ளது போல, சில மணி நேரம் தங்கும் அறைகளும் இப்போது குறைந்த கட்டணத்தில் திறக்கப்பட்டுள்ளன.\nபாதுகாப்பு அதிகாரிகளும் எந்நேரமும் சுற்றி சுற்றி வருவதால், முதன்முதலாக சென்னை வரும் பயணிகள், சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம்.\nசென்னை நினைவுகள் - உண்மைத்தமிழன் (விருந்தினர் பத்த...\nசிங்காரச் சென்னை - தமிழ்நதி (விருந்தினர் பத்தி)\nசென்னை/ பக்கத்துவீட்டு ஜன்னல் புன்னகை - த. அகிலன் ...\nபுறநகர் போக்குவரத்து நிலையம் - சில படங்கள்\nசென்னை வலைப்பதிவர் பட்டறை - அப்டேட் 2\nசென்னை வலைப்பதிவர் பட்டறை - அப்டேட்\nசென்னை ட்ராபி லைவ் (1)\nசென்னை மாநகர பேருந்துகள் பற்றிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_2552.html", "date_download": "2018-05-22T09:53:02Z", "digest": "sha1:2IJYYOT3IBPREZIWRWORGNV3NG6B55Z3", "length": 4689, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "லட்சுமிமேனனுக்கு அதிர்ச்சி கொடுக்கும் இனியாவின் குத்தாட்டம்!", "raw_content": "\nலட்சுமிமேனனுக்கு அதிர்ச்சி கொடுக்கும் இனியாவின் குத்தாட்டம்\nவிஷாலுடன் லட்சுமிமேனன் ஜோடி சேர்ந்த முதல் படமான பாண்டியநாடு படத்திலேயே பை பை பை கலாச்சி பை என்றொரு பாடலில் கிட்டத்தட்ட குத்தாட்டம் போடுவது போல்தான் குதித்து குதித்து ஆடியிருந்தார் லட்சுமிமேனன். அந்த பாடலும் ஹிட் அடித்ததால் இனி ரொமான்டிக் பாடலாக இருந்தாலும் நாலு ஹெவியான மூவ்மென்ட் கொடுத்து விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் அவர். அதை மீண்டும் விஷாலுடன் நடித்து வரும் நான் சிகப்பு மனிதன் படத்திலும் பின்பற்றியிருக்கிறார் லட்சுமிமேனன். ஆனால், இதே படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்கும் வாகை சூடவா இனியாவோ, ஒரு பாடல் காட்சியில் விஷாலுடன் அதிரடி குத்தாட்டம் போட ஓ.கே சொல்லியிருக்கிறார்.\nகுடும்ப நடிகையாக வேண்டும் என்று களமிறங்கிய இனியாவுக்கு எதிர்பார்த்தபடி மார்க்கெட் இல்லாததால், கண் பேசும் வார்த்தைகள் படத்திலேயே கவர்ச்சிக்கு பிள்ளையார் சுழி போட்ட இனியா, இந்த படத்தில் இன்னும் தூக்கலாக கவர்ச்சி கலந்த குத்தாட்டம் போடுகிறார்.\nஇந்த பாடலுக்கான ரிகர்சல் நடக்கிற விசயத்தை லட்சுமிமேனனின் காதுக்கு சொன்னவர்கள், இந்த படத்தில் இனியாவின் அட்டாக் அதிகமாக இருக்கும் போலிருக்கே என்று அவரது வயிற்றில் புளியை கரைத்து விட்டுள்ளனர். இருப்பினும், எத்தனை கவர்ச்சி நடிகைகள் வந்தாலும், எனது பர்பாமென்ஸ்க்கு முன்பு அவர்கள் காணாமல் போய் விடுவார்கள் என்று நெஞ்சை நிமிர்த்தி பேசிக்கொண்டிருக்கிறார் லட்சுமிமேனன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dheivathamizh.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-22T09:36:15Z", "digest": "sha1:JZDO7FE6IGQHAJYYMG7WTIUAMTMR3UG2", "length": 21757, "nlines": 80, "source_domain": "dheivathamizh.org", "title": "தமிழ் திருமுறை திருமணத்தின் தனிச்சிறப்புகள் |", "raw_content": "\nதமிழ் திருமுறை திருமணத்தின் தனிச்சிறப்புகள்\nதமிழ் திருமுறை திருமணத்தின் தனிச்சிறப்புகள்\nஓர் ஆணும் பெண்ணும் வாழ்க்கையில் இணையும் சடங்கினைத் தமிழில் திருமணம் என்று கூறுகிறோம். சமஸ்கிருதத்தில் இதனை விவாஹம் என்கின்றனர். திருமணம் என்ற சொல்லே ஆழமான பொருளை உள்ளடக்கியது. ஒரு மலரின் மணம் அதனுள்ளேயே இருந்தாலும் மலர் மொட்டாக இருக்கும்போது அது தெரிவதில்லை. ஆனால் மொட்டு மலர்ந்த பின் மணம் வீசுவதை உணர்கிறோம். அது போல இன்னார்க்கு இன்னார் என்பது தெய்வம் என்கிற விதியினால் ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்தாலும் இருவரும் இணையும் வரை அது தெரிவதில்லை. உரிய நேரம் வரும்போது அந்த தெய்வ விதி மலர்ந்து மணம் பரப்புவதால் இந்த நிகழ்வை திருமணம் என்றனர் தமிழர். திரு என்ற சொல்லுக்குத் தெய்வத்தன்மை என்பது பொருள். மணம் என்பதன் பொருள் வெளிப்படை.\nஆனால் விவாஹம் என்ற வடசொல்லின் பொருள் கடத்திக் கொண்டு செல்லுதல். அதாவது ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஓர் ஆண் கடத்திக் கொண்டு செல்லுதல் என்பது பொருள். இது காட்டுமிராண்டித் தனத்தின் எச்சம் என்பது வெளிப்படை.திருமுறைத் திருமணத்தில் எல்லாம் வல்ல பரம்பொருளினை உரிய மந்திரங்களினால் எழுந்தருளச் செய்து, வேள்வி ஆற்றி, தீ மற்றும் கலசத்தில் முன்னாக்கி இறைவன் முன் திருமணம் செய்விக்கப்படுகிறது. ஆனால் சமஸ்கிருத திருமணச் சடங்குகளில் இறைவனுக்கு இடமே இல்லை; பதிலாக தேவர்கள் தான் முன்னாக்கம் செய்யப் பெறுகிறார்கள். எனவே சமஸ்கிருத திருமணம் நாத்திகமானது; திருமுறைத் திருமணமோ ஆத்திக அடிப்படை அமைந்து புனிதமாகப் பொலிவது.\nசமஸ்கிருத திருமணச் சடங்குகளில் ஒலிக்கப்படும் மந்திரங்கள் எவருக்கும் புரிவதில்லை என்பதோடு ஓதுகிறவர்க்கே பொருள் புரிவதில்லை; காரணம், சமஸ்கிருதம் பேச்சு வழக்கில் இல்லாத இறந்த மொழி. ஆனால் திருமுறைத் திருமணங்களில் ஓதப்படும் மந்திரங்கள் தூய தமிழில் எல்லோருக்கும் புரிவதாக இருக்கின்றன. ஆகவே இவ்வகை திருமணங்கள் பொருள் உடையனவாக இருக்கின்றன.\nசமஸ்கிருதத் திருமணச் சடங்குகளில் காசியாத்திரை, நாமகரணம், ஜாதகர்மம், அன்னப்பிராசனம், சூடா-கர்மா மற்றும் மதுவர்க்கம் போன்ற பொருளற்ற, அறிவுக்கிசையாத, அறநெறிக்கு மாறான, ஆபாசமான, ஆட்சேபணைக்குரிய சடங்குகள் உள்ளன. ஆயின், திருமுறைத் திருமணத்தில் அவற்றின் தாக்கம் சற்றேனும் கிடையாது.\nசமஸ்கிருதத் திருமணத்தில் ஒரு மந்திரம் பயிலுகிறது. அது என்ன சொல்கிறது என்றால், மணமகள் ஏற்கெனவே அடுத்தடுத்து மூன்று பேர்களுக்கு மனைவியாக இருந்தவள் என்றும், அம்மூவர் சோமதேவன், கந்தர்வன், அக்கினி தேவன் என்ற தேவர்கள் என்றும், மணவரையில் அமர்ந்துள்ள மணமகன் அவளுக்கு நான்காவது கணவன் என்றும் கூறுகிறது. இது கேட்கவே குடலைப் பிடுங்குகிறதல்லவா குறிப்பாக மணமகளுக்கு இது எப்படி இருக்கும் குறிப்பாக மணமகளுக்கு இது எப்படி இருக்கும் இது போன்ற ஆபாசமான மற்றும் ஆட்சேபணைக்குரிய மந்திரங்களை திருமுறைத் திருமணங்களில் நினைத்தும் பார்க்க முடியாது.\nசமஸ்கிருதத் திருமணங்களில் தாலிகட்டும் சடங்கே கிடையாது என்று ரிக் வேதத்திலிருந்து திருமணச் சடங்குகளைத் தொகுத்து வழங்கும் ஏகாக்கினி காண்டம் என்ற நூல் கூறுகிறது. இந்நூல்களின் உரையாளர்கள் தாலிகட்டுதல் என்பது ஆரிய இனத்தின் வழக்கமல்ல என்றும், இது திராவிட இனத்தின் வழக்கம் என்றும், பிற்காலத்தில் இச்சடங்கு ஆரிய இனத்திலும் நுழைந்து விட்டது என்றும் தெளிவுபட எடுத்துரைக்கிறார்கள். அதனால் மாங்கல்யம் தந்துநானேனா என்று தற்காலத்தில் ஒலிக்கப்படும் சொற்கட்டு பிற்காலத்தில் பெயர் தெரியாத எவரோ இயற்றியது என்றும் உறுதிப்படுத்துகிறார்கள்.\nஆனால் தமிழர் திருமணத்தில் தாலி கட்டுவதே முக்கிய சடங்கு. அது இன்றேல் அது திருமணமாகவே கருதப்படாது. வரலாற்றில் வாராத முற்காலத்தில் அல்லது தற்காலத்தில் வாலிபர்களில் சிலர் பருவப் பெண்களைக் கூடிவிட்டுப் பின்னர் அவளோடு எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று பொய் கூறி தப்பித்துக் கொண்டனர். அந்தப் பெண்ணுக்கும் தம்மிருவரிடையே உள்ள தொடர்பை நிரூபிக்க முறையான சான்றுகள் இல்லாததால் அவள் சொல் அம்பலம் ஏறாமல் பாதுகாப்பின்றிப் பரிதவித்தாள். இந்நிலை மாற திருமணம் என்ற சடங்கு சான்றோர்களால் ஏற்படுத்தப்பட்டு பெண்ணும், சமூகமும் பாதுகாக்கப்பட்டது என்று தொல்காப்பியம் என்கிற பழம்பெரும் இலக்கண நூல் எடுத்தியம்புகின்றது. இதன் மூலம், மணமகன், இந்தப் பெண்ணை என் உயிர் மூச்சு உள்ள வரை பிரியாமல் காப்பேன் என்று பனை ஓலையில் உறுதிமொழி எழுதிக் கையொப்பம் இடுவான். இவ்வோலை சுருட்டப்பட்டு ஓர் உலோகக் குழையில் இடப்பட்டு, அதனைக் கயிற்றால் கட்டி அந்தக் கயிற்றை மணமகன் மணமகளுடைய கழுத்தில் கட்டுவான். இதுவே தாலி. தாலம் என்ற சொல்லுக்குப் பனை ஓலை என்று பொருள். தாலத்தால் கட்டப்படுவது தாலி எனக் கூறப்பட்டது.\nதாலி பெண்ணுக்கும், சமூகத்திற்கும் பாதுகாப்பு அளிப்பதால் இக்கருத்தைத் தழுவி சுமேரிய-அக்காடிய மொழிகளில் இச்சொல் எடுத்துக் கொள்ளப்பட்டு அதன்வழி இலத்தினுக்கும் ஆங்கிலத்திற்கும் சென்று பாதுகாப்பு அளிக்கும் குழைகளுக்கு தாலிஸ்மேன் என்று பெயர் வந்தது.\nதாலி என்பதன் இந்த உள்ளுறையை அறியாத ஆரியர்கள் தம் திருமணச் சடங்குகளில் இதை நுழைத்த போது மணமகளுக்கு இரண்டு தாலிகளைக் கட்ட வைத்தார்கள். ஒன்று வேட்டாத்துத் தாலி என்றும், மற்றது புக்காத்துத் தாலி என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு பெண்ணுக்கு இரு தாலிகள் என்பது இரு கணவர்கள் என்று பொருள் தந்து தாலியின் பொருளுக்கே இழுக்கு சேர்த்து அச்சடங்கை ஆபாசமாக்கிவிடுகிறது.\nசமஸ்கிருதத் திருமணச் சடங்குகளின் கருப்பகுதி சப்தபதி என்பதாகும். இதன்படி மணமகன், மணமகளை ஏழடி எடுத்து வைத்து நடக்கச் செய்வான். ஒவ்வோரடிக்கும் ஒரு மந்திரம் உண்டு. அதில் ஒரு மந்திரம் இப்படிக் கூறுகிறது.\n“நாம் இருவரும் நல்ல நண்பர்கள். மணமகனாகிய நான் நம் நட்பிற்கு எவ்விதத் துரோகத்தையும் செய்ய மாட்டேன்; மணமகளாகிய நீயும் அப்படியே எவ்விதத் துரோகத்தையும் செய்து நம் நட்பை முறித்து விடக்கூடாது.”\nஇந்த மந்திரம் மணமகள் எதிர்காலத்தில் ஏதோ ஒரு கட்டத்தில் மணமகனுக்குத் துரோகம் செய்து ஓடி சோரம் போகக் கூடும் என்றும் பொருள் தருவதாக உள்ளது. திருமண மேடையிலேயே மணமகளை இவ்வாறு சித்தரிப்பது அவளை இத்தனை தூய்மையற்றவளாக அவமதிப்பது ஆகும். இவ்வாறு சித்தரித்தால் அவர்களின் திருமண உறவு எப்படி விளங்கும் மேலும், தம்பதியர் என்பது வேறு; நண்பர்கள் என்பது வேறு. இரண்டும் ஒன்றாக முடியாது. இது முற்றிலும் அறிவுக்கும் பொருந்தாதது. மணமகளைப் பார்த்து மணமகன் என்னை விட்டு ஓடிப் போகாதே என்பது எவ்வளவு அநாகரியமான சொல்.\nஆனால் தமிழ்மகள் கற்பை உயிரினும் சிறந்ததாக எண்ணுவாள் என்று தொல்காப்பியம் கூறுவது எத்துணை சாலச் சிறந்தது\nசமஸ்கிருதத் திருமணத்தில் மதுவர்க்கம் என்ற சடங்கு ஒன்று உண்டு. இது விருந்தைக் குறித்தது. ஏகாக்கினி காண்டம் இவ்விருந்தின் பொருட்டு பசுங்கன்றுகளை வெட்டி விருந்திடச் சொல்கிறது. நாளாவட்டத்தில் இக்கொடுமை மறைய பசுங்கன்றுகளுக்குப் பதிலாக மணமக்கள் தம்மிடையே கன்றுகளின் தலையாக எண்ணி தேங்காய்களை உருட்டி விளையாடுவது வழக்கில் வந்தது; ஆனால் மந்திரம் என்னவோ மாறவில்லை. இத்தகைய கொடுஞ் சடங்குகள் திருமுறைத் திருமணத்தில் எண்ணிப் பார்க்கவும் இயலாது.\nஇது போன்ற மேலும் பல ஒவ்வாத சடங்குகள் சமஸ்கிருதத் திருமணத்தில் உள்ளன. இவை இல்லாமல் திருமுறைத் திருமணங்கள் பல்வேறு சிறப்புகளுடன் பொலிகின்றன. இது பற்றி மேலும் அறிய கீழ்க்காணும் நூல்களைப் படிக்கவும்.\n1. வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள்- செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார்\n2. இந்து மதம் எங்கே போகிறது\nநடிகர் சிவகுமார் அவர்களின் மகன் சூர்யா-ஜோதிகாவின் திருமண புகைப்படங்கள்\nதமிழ் திருமுறைப்படி திருமணத்தை நடத்தி வைத்தவர் “செந்தமிழ் வேள்விச் சதுரர் மு. பெ. சத்தியவேல் முருகனார்” அவர்கள் .\nசெந்தமிழ் ஆதி தெளிந்து வழிபடு\nநந்தி இதனை நவமுரைத் தானே\nதிருமணம் முதலான இல்லச் சடங்குகளுக்கும் பயிற்சிக்கும்\nதமிழ் வழிபாட்டு பயிற்சி மையம்\nதொடர்பாளர்::- ச.மு. தியாகராசன், கைபேசி ::- 93809 19082, 94440 42770\n« தெய்வமுரசு தனித்தமிழ் நாட்காட்டியின் சிறப்புகள்\nசொற்பொழிவில் கேட்ட சிந்தனைத் துளிகள்\nTamizh Archakar Training – தமிழ் அர்ச்சகர் படிப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nதமிழ் வழிபாட்டுக் கொள்கைப் பரப்புப் பயணத் தொடக்க விழா\nசிவராத்திரி வழிபாடு, செந்தமிழாகம சிவபூசை செய்வது எப்படி \nவியாழன் கோள்(குரு) பெயர்ச்சி வழிபாடு\nதமிழ் வழிபாட்டு வெற்றி விழா\nதமிழ் திருமுறை திருமணத்தின் தனிச்சிறப்புகள்\n27 ஆம் திருமந்திர திருவிழா\n26 ஆம் திருமந்திர திருவிழா\n25 ஆம் திருமந்திர திருவிழா\n24 ஆம் திருமந்திர திருவிழா\n23 ஆம் திருமந்திர திருவிழா\n22 ஆம் திருமந்திர திருவிழா\n21 ஆம் திருமந்திர திருவிழா\n20 ஆம் திருமந்திர திருவிழா\n19 ஆம் திருமந்திர திருவிழா\n18 ஆம் திருமந்திர திருவிழா\n17 ஆம் திருமந்திர திருவிழா\nCopyright © 2018 தெய்வத்தமிழ் அறக்கட்டளை மு.பெ.சத்தியவேல் முருகனார். Powered by pppindia.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://suddhasanmargham.blogspot.com/2011/07/blog-post_12.html", "date_download": "2018-05-22T09:54:03Z", "digest": "sha1:HVOX52332XIULXUFHQ43WMD3JE7HO6HA", "length": 7777, "nlines": 47, "source_domain": "suddhasanmargham.blogspot.com", "title": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !: கண்களின் பார்வை முக்கியமானது!", "raw_content": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் \nஎங்கள் வலைப் பதிவையும் அதில் உள்ள செய்திகளையும் உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வெணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். - அன்புடன் கதிர்வேலு.\nசெவ்வாய், 12 ஜூலை, 2011\nமனித உடம்பின் முக்கியமானது ஐம்புலன்கள்.கரணங்கள்,ஜீவன் ,ஆன்மா என்பவைகளாகும்.இவைகளில் முதன்மை வகிப்பது கண்கள்,கண்ணில் பார்ப்பது யாவும் மனதில் பதிவாகிறது,மனதில் பதிவாவது யாவும் எண்ணத்தின் மூலமாக உயிர் என்னும் ஜீவன் மூலமாக ஆன்மாவில் பதிவாகிறது.\nஇவை யாவும் நாம் இந்த உலகத்தில் அவதரித்த காலம் முதல் பதிவாகிக் கொண்டே இருக்கிறது.இந்தபதிவின் மூலம யாவும் நடைபெறுகிறது.இந்தபதிவுதான் உண்மையான ஆன்ம ஒளியை மறைத்து கொண்டுள்ளது.\nநாம் பார்த்த பதிவுகளில் எவை எவை நமக்கு தேவையோ அதை எண்ணத்தின் மூலமாக செயல்படுகிறோம்.அவைதான் நன்மையையும் தீமையுமாகும். ஆதலால்தான் நன்மையையும் தீமையும் பிறர்தர வாரா \nமேற்குறித்த பதிவுகளை அகற்றி உண்மையான ஆன்மாவை அதாவது {ஒளியை} பார்ப்பதுதான் ஆன்மீகம் அன்பதாகும்.\nநாம் பார்த்து பார்த்து பதிவாகிய அனைத்தும் மாயையின் பொய்யான தோற்றங்களாகும்.அந்த பொய்யான தோற்றங்களை உண்மை என்று நினைந்து அதன்படி வாழ்வதுதான் மரணத்திற்கு காரணமாகின்றது\nபொய்யான உருவ தோற்றங்களை பார்த்து பதிவாகிய பதிவை,அதே கண்கள் மூலம உண்மையான ஆன்ம ஒளியை பார்த்து பார்த்து பதிவு செய்ய வேண்டும்.அப்படி பதிவு செய்வதின் மூலம்.உண்மை பதிவாகி பொய் மறைந்து விடும்.\nஉண்மை அறிய அறிய அதன்மேல் நாட்டங் கொண்டு அதன் மயமாக மாறுகின்ற பொழுது,ஆன்மாவின் உள் இருக்கும் அமுதம் சுரக்க ஆரம்பித்து விடும்.அந்த அமுதம்தான் அளவில்லா ஆற்றல் உடையதாகும்அந்த அமுதம் உண்டவர்கள் பிறப்பு இறப்பு என்னும் பேதைமை நீங்கி மரணமில்லா பெருவாழ்வு வாழ்வதாகும்.\nவள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்களில் ஒன்று \nகண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான் என்\nஎண்ணிற் கலந்தே இருக்கின்றான --பண்ணிற்\nகலந்தான் என் பாட்டிற் கலந்தான் உயிரிற்\nKathir Velu ஆல் வெளியிடப்பட்டது @ முற்பகல் 9:02 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஇந்த இடுகைக்கான இணைப்புகளை காண்க\nஅன்பு நேயர்களுக்குவனக்கம்,என்னுடயபணி,வள்ளலார் உண்மைக்கொள்கைகளை,உலகமெங்கும்,பரப்புவது இதுவே என அரும் பணியாகும் ,மக்கள் ஒற்றுமையுடனும்,நலமுடனும்,வாழவேண்டும். கடவுள்ஒருவரேஅவர அருட்பெரும்ஜொதியாக இருக்கிறார்,என்பதைஉலக் மக்கள்அறிந்து,புரிந்துகொள்ளவேண்டும்.இதுவே என்னுடையவிருப்பமாகும்.நன்றி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவள்ளலார் மற்றவர்கள் வழியில் வந்தவர் அல்ல \nஒரே கடவுள் அவரே அருட்பெரும்ஜோதி \n ஆகாசம் அனாதி. அதுபோல் அதற்குக் க...\n ஆகாசம் அனாதி. அதுபோல் அதற்குக் ...\nபுலால் உண்ணுவதால் ஏற்ப்படும் தொல்லைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1857057", "date_download": "2018-05-22T10:14:09Z", "digest": "sha1:2HC7U4EVDAYODMKSAZOQ6BXFIHH2WC3F", "length": 14168, "nlines": 220, "source_domain": "www.dinamalar.com", "title": "சின்டெக்ஸ் தொட்டிக்கு நீர் ஏற்ற இணைப்பு இல்லை| Dinamalar", "raw_content": "\nசின்டெக்ஸ் தொட்டிக்கு நீர் ஏற்ற இணைப்பு இல்லை\nகிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, மஞ்சமேடு பகுதியில், சின்டெக்ஸ் தொட்டிக்கு குடிநீர் இணைப்பு இல்லாததால், மக்கள் அவதிப்படுகின்றனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, கோவக்குளம் செல்லும் சாலையில், மஞ்சமேடு அருகே, அப்பகுதி மக்கள் உபயோகத்திற்கென, சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், தொட்டி சேதம் அடைந்தது. இதையடுத்து, டவுன் பஞ்சாயத்து மூலம், தொட்டி வேறு பகுதியில் அமைக்கபட்டுள்ளது. இந்த தொட்டிக்கு ஆழ்துளை கிணற்றிலிருந்து, மோட்டார் இணைப்பு தரப்படவில்லை. இதனால், தொட்டிக்கு தண்ணீர் ஏற்றாமால் உள்ளது. தொட்டிக்கு நீர் ஏற்ற வசதி செய்ய வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nதவிர்க்க முடியாமல் துப்பாக்கிச்சூடு: அமைச்சர் மே 22,2018 2\nநிபா வைரஸ்: பாதிப்பை தடுப்பது எப்படி\nகவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த ஜனாதிபதி மே 22,2018 53\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnpsctamil.info/2016/11/group-viii-vii-b-exam-study-materials.html", "date_download": "2018-05-22T09:43:15Z", "digest": "sha1:BAPQXAYFAWYJSFICRWPODFJOBN2F7GQ4", "length": 15255, "nlines": 267, "source_domain": "www.tnpsctamil.info", "title": "TNPSC STUDY MATERIALS: Group VIII & VII B Exam Study materials - சைவமும் வைணவமும்", "raw_content": "\nதமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் (14)\nபார் படி ரசி (6)\nசமச்சீர்கல்வி தமிழ், அறிவியல், சமூக அறிவியல் பாடபுத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினாவிடைப் புத்தத்தைப் பெற\nதிருமங்கையாழ்வார் பாடியது பெரிய திருமொழி\nகுலசேகராழ்வார் பாடியது பெருமாள் திருமொழி\n1. சக்கரம் - சுதர்சனம் என்று பெயர்\n2. வில் - சாரங்கம் என்று பெயர்\n3. வாள் - நந்தகம் என்று பெயர்\n4. தண்டு - கௌமோதகி என்று பெயர்\n5. சங்கு - பாஞ்ச சன்னியம் என்று பெயர்\nதிருமாலின் வாகனம் - கருடன்\nதிருமாலைப் பாடாமல் நம்மாழ்வரையே தெய்வமாகப் பாடியவர் மதுரகவியாழ்வார்\nபெண்ணாகிய ஆண்டாளையும் திருமாலை பாடாத மதுரகவியாழ்வாரையும் நீக்கி ஆழ்வார் மொத்தம் 10 பேர் என்று கூறுவாரும் உண்டு.\nபொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்ற மூவரும் முதலாழ்வார்கள் எனப்படுவர்\nசைவ சமயத்தின் ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என்ற மூவரும் மூவர் முதலிகள்\nமுதலாம் திருவந்தாதியில் 100 வெண்பாக்கள் உள்ளன\nமுதல் முதலாக திருமாலின் 10 அவதாரங்களைப் பாடியவர்\n\"வையம் தகளியா, வார்கடலே நெய்யாக\nவெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய\n\"சென்றால் கடையாம், இருந்தால் சிங்காதனமாம்\nநின்றால் மர அடியாம், நீள்கடலுள் - என்றும்\nபுனையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்\nபெருந்தமிழன் என்று தன்னைக் கூறிக் கொள்ளும் ஆழ்வார்.\nஇவர் வைணவ நூல்களின் தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களில் உள்ள இரண்டாம் திருவந்தாதியைப் பாடியுள்ளார். இதில் 100 வெண்பாக்கள் உள்ளன.\n\"மாதவன்மேல் சொல்லுவதே ஓத்தின் சுருக்கு\"\n\"அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக\nஇன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி\nஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு\nஞானத் தமிழ் புரிந்த நான்\"\nமூன்றாம் திருவந்தாதியில் 100 வெண்பாக்கள் உள்ளன.\n\"பொருப்பிடையே நின்றும் புனல் குதித்தும் ஐந்து\n\"திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்\nஅருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்\nபொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்\nஎன் ஆழி வண்ணன்பால் இன்று\"\nமுதலாழ்வார்கள் மூவரும் சந்தித்துக் கொண்ட இடம் - திருக்கோவிலூர்\nமுதலாழ்வார்கள் மூவரும் திருமழிசையாழ்வாரைச் சந்தித்த இடம் - திருவல்லிக்கேணி.\nசூரியனை விளக்காக ஏற்றியவர் - பொய்கையாழ்வார்\nஞானத்தை விளக்காக ஏற்றியவர் - பூதத்தாழ்வார்\nபருப்பொருளைவிளக்காக ஏற்றியவர் - பொய்கையாழ்வார்\nநுண்பொருளை விளக்காக ஏற்றியவர் - பூதத்தாழ்வார்\nபொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் ஏற்றிய விளக்கில் இறைவனைக் கண்டவர் - பேயாழ்வார்\nதாமரையில் அவதரித்தவர் - பொய்கையாழ்வார்\nகுருக்கத்தியில் அவதரித்தவர் - பூதத்தாழ்வார்.\nசவ்வல்லியில் அவதரித்தவர் - பேயாழ்வார்\nபொதுத்தமிழ் தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்\nஎமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற\nஉங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.\nஇமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்\nஇமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற\nஉலக அழகி 2016 - போர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்த ஸ்டெபா...\nஇந்து அறநிலைத்துறை தேர்விற்கான வினா விடைகள்\nயூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர் - ஐ.பி.எஸ். ஆன பேருந...\nதமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான அரசாணைகள் வ.எண் விவரம் அரசாணைகள் ...\nTamil Grammar for TNPSC, TET, PG TRB, Police & All Competitive Exams சமச்சீர்க்கல்வி பாடப்புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு தயா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://farmily.com/ta/57569441fc406845184f5a93", "date_download": "2018-05-22T09:50:03Z", "digest": "sha1:UPTVZ546FI7XOACPMLQEGIXVOJBTA42U", "length": 4043, "nlines": 75, "source_domain": "farmily.com", "title": "SPP Form", "raw_content": "\nதயவுசெய்து உங்கள் மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி எண் மூலம் உள்-நுழைவு செய்யுங்கள் (தொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் ‘+’ மற்றும் நாட்டின் குறியீட்டு இலக்கத்தை குறிப்பிடுங்கள், எடுத்துக்காட்டாக இந்தியாவில் உள்ள ஒரு எண் +919876543210 என்பதுபோல் இருக்கும்).\nஎன்னை ஞாபகம் வை • கடவுச்சொல்லை மறந்துவிடீர்கலா\nநாங்கள் உங்கள் அச்குண்டிர்க்கு ஒரு தற்காலிக கடவுச்சொல்லை அனுப்பிஉள்ளோம்.இந்த கடவுச்சொல்லை அடுத்த 60 நிமிடங்கள் செல்லுபடியாகும். உள்ல்நுளைந்து உங்கள் கடவுச்சொல்லை மாற்ற அதை பயன்படுத்தவும்.\nஉங்கள் அக்கௌன்ட்ஐ கண்டுபிடிக்க முடியவில்லை. பதிவு படிவத்தை பயன்படுத்தி அக்கௌன்ட் பதிவு செய்யவும் .\nஅக்கௌன்ட் பெயர் அல்லது கடவுச்சொல் பொருந்தவில்லை. மீண்டும் முயற்சிக்கவும்.\nஇந்த விவசாயிகு செய்தியை அனுப்ப ஐகான் மீது கிளிக் செய்யவும்.\nதற்போது நடப்பில் உள்ள விற்பனைகள்\nநீங்கள் இந்தப் பண்ணையை எவ்வாறு மதிப்பீடு செய்வீர்கள்\nமுகப்பு • பற்றி • News • வேலைகள் • விதிமுறைகள் • தனியுரிமை • கூகீஸ் (You are logged in as )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kallaru.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-22T09:49:22Z", "digest": "sha1:RDPLPQXQRAS7XIKA4JLFI5MVSUUZIS47", "length": 9297, "nlines": 136, "source_domain": "kallaru.com", "title": "செய்திகள் Archives - kallaru.com", "raw_content": "\nகல்லூரிகளில் சேர மாணவ-மாணவிகள் ஆர்வம்\nவண்டல் மண் இலவசமாக பெற அழைப்பு\nகோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீஸாருக்கு நீர்மோர்.\nவேப்பந்தட்டை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் ஆய்வு\nபெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்–2 பொதுத்தேர்வில் 94.10 சதவீதம் பேர் தேர்ச்சி\nடாஸ்மாக் கடையை மூடவும், குடிநீர் தொட்டியை பராமரிக்க கோரியும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு\n“சாலை விதிகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்’\nஅரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி மறியல்\nபெரம்பலூரில் இலவச ஆரி வேலைப்பாடு பயிற்சி பெற அழைப்பு\nரஞ்சன்குடி கோட்டையை புனரமைக்க வேண்டும் கலைஞர்கள் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம்.\nகல்லூரிகளில் சேர மாணவ-மாணவிகள் ஆர்வம்\nகல்லூரிகளில் சேர மாணவ-மாணவிகள் ஆர்வம் தமிழகத்தில் பிளஸ்-2...\nவண்டல் மண் இலவசமாக பெற அழைப்பு\nவண்டல் மண் இலவசமாக பெற அழைப்பு பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்...\nகோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீஸாருக்கு நீர்மோர்.\nகோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீஸாருக்கு நீர்மோர்...\nவேப்பந்தட்டை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் ஆய்வு\nவேப்பந்தட்டை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில்...\nபெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்–2 பொதுத்தேர்வில் 94.10 சதவீதம் பேர் தேர்ச்சி\nபெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்–2 பொதுத்தேர்வில் 94.10 சதவீதம்...\nடாஸ்மாக் கடையை மூடவும், குடிநீர் தொட்டியை பராமரிக்க கோரியும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு\nடாஸ்மாக் கடையை மூடவும், குடிநீர் தொட்டியை பராமரிக்க கோரியும்...\n“சாலை விதிகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்’\n“சாலை விதிகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்’ தனியார்...\nஅரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி மறியல்\nஅரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி மறியல் பெரம்பலூர் மாவட்டம்,...\nபெரம்பலூரில் இலவச ஆரி வேலைப்பாடு பயிற்சி பெற அழைப்பு\nபெரம்பலூரில் இலவச ஆரி வேலைப்பாடு பயிற்சி பெற அழைப்பு...\nரஞ்சன்குடி கோட்டையை புனரமைக்க வேண்டும் கலைஞர்கள் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம்.\nரஞ்சன்குடி கோட்டையை புனரமைக்க வேண்டும் கலைஞர்கள் சங்க மாவட்ட...\nகல்லூரிகளில் சேர மாணவ-மாணவிகள் ஆர்வம்\nவண்டல் மண் இலவசமாக பெற அழைப்பு\nகோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீஸாருக்கு நீர்மோர்.\nவேப்பந்தட்டை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் ஆய்வு\nபெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்–2 பொதுத்தேர்வில் 94.10 சதவீதம் பேர் தேர்ச்சி\nடாஸ்மாக் கடையை மூடவும், குடிநீர் தொட்டியை பராமரிக்க கோரியும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு\n“சாலை விதிகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்’\nஅரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி மறியல்\nபெரம்பலூரில் இலவச ஆரி வேலைப்பாடு பயிற்சி பெற அழைப்பு\nரஞ்சன்குடி கோட்டையை புனரமைக்க வேண்டும் கலைஞர்கள் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம்.\nபதிவுகளை மின் அஞ்சலில் பெற உங்கள் மின் அஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/77771", "date_download": "2018-05-22T09:48:49Z", "digest": "sha1:4626NK3RIMHRRPVPURKBGBNXENQMR4UJ", "length": 26121, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "எம்.எஸ்.வியும் கலாமும்", "raw_content": "\n« பேய்கள் தேவர்கள் தெய்வங்கள் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 77 »\nஆளுமை, கேள்வி பதில், வாசகர் கடிதம்\nசமீபத்தில் இறந்த இரண்டு முக்கியமான ஆளுமைகள் M.S விஸ்வநாதன் மற்றும் A.P.J அப்துல்கலாம் இந்த இருவரும் இறந்தபொழுது மக்கள் இரங்கல் தெரிவித்த விதம் எல்லோரும் அறிந்த ஒன்று .இருவரும் அவரவர் துறைகளில் முழு அர்பணிப்பும் ,ஈடுபாடும் கொண்டவர்கள் ,ஒருவர் பாரதரத்னா பெற்றவர் மற்றொருவர் தன்னுடைய 50 வருட இசை வாழ்வில் எந்த ஒரு பெரிய அங்கீகாரமும் இல்லாமல் இறந்தவர் .\nஎங்கு பார்த்தாலும் அப்துல்கலாமிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக படங்களும் ,பெரிய பேனர்களும் எல்லா தொலைக்காட்சிகளிலும் அஞ்சலி மற்றும் விவாதம் நடைபெற்றது . மாணவர்களின் ஆதர்ச நாயகன் ,இளைய தலைமுறையின் வழிகாட்டி என்று விவாதம் நடைபெற்றது . மக்கள் அவரை ஒரு எளிய மனிதராக ,அணு விஞ்ஞானி ,நடுநிலையான குடியரசு தலைவர் என்று வெவ்வேறு காரணங்களுக்காக அவரை மரியாதை செய்தனர்\nஎன்னுடைய அம்மா சொல்கிறார் ” அவரு தனக்குன்னு எதுவும் சேர்த்து வெச்சுகில,ரொம்ப எளிமையா வாழ்ந்துட்டார் ” என்று இது ஒரு பார்வை .இந்தப் பார்வை அவரை ஆதர்ச நாயகனாக பார்க்கும் மாணவர்களிடம் உள்ளதா எளிமை .இந்த எளிமை என்பது சக மனிதனை பார்ப்பது ,தனக்காக காவல் வேளையில் 3 மணி நேரம் நின்று வந்த அந்த ராணுவ வீரனுக்கு நன்றி செல்லி ,எதாவது சாப்பிடுகிறாய்யா எளிமை .இந்த எளிமை என்பது சக மனிதனை பார்ப்பது ,தனக்காக காவல் வேளையில் 3 மணி நேரம் நின்று வந்த அந்த ராணுவ வீரனுக்கு நன்றி செல்லி ,எதாவது சாப்பிடுகிறாய்யா என்ற கேட்ட அந்த மனிதனின் பண்பை அவர்கள் ஆதர்சமாக கொண்டு செயல்படுவார்களா என்ற கேட்ட அந்த மனிதனின் பண்பை அவர்கள் ஆதர்சமாக கொண்டு செயல்படுவார்களா \nமாறாக விஸ்வநாதன் அவர்கள் தன்னுடைய இசையால் பலருக்கு ஆறுதல் அளித்தவராக உள்ளார் .விஸ்வநாதன் அப்துல் கலாமை காட்டிலும் வெகு காலமாக மக்களுக்கு பரிச்சயமானவர் ,இசையில் முழு அர்ப்பணிப்பு கொண்டவர் ,எளிமையான மனிதர் ,ஆனால் அவர் இன்றைய தலைமுறைக்கு ஓர் ஆதர்சமா என்றால் அது கேள்விக்குறியே.இவரின் பாதை கலை துறை ,கலாமின் பாதை அறிவியல் ,கலை மற்றும் அறிவியல் சார்ந்து நம் சமுகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வு இங்கும் தொடர்வதாக என் எண்ணம் .\nநம் குடும்பங்களில் நீ ஒரு “அப்துல் கலாம் போல வரவேண்டும் என்பார்களா வரவேண்டும் என்றால் எப்படி நல்ல மனிதர் ,பண்பானவர் என்று சொல்லியா இல்லை “அணு விஞ்ஞானி,ஏவுகணை விஞ்ஞானி” என்று சொல்லியா இல்லை “அணு விஞ்ஞானி,ஏவுகணை விஞ்ஞானி” என்று சொல்லியா .சேலம் ,நாமக்கல் செல்லும் வழியில் சனிக்கிழமை இரவு 9 மணிக்கு வகுப்பறை நடத்தி மாணவர்களை மதிப்பெண் எந்திரமாக மற்றும் பள்ளிகளும் ,நாமக்கலில் இருக்கும் கோழி பண்ணைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை .இந்த பள்ளிகளில் இருக்கும் மாணவனுக்கும் அப்துல் கலாம் ஒரு நாயகன் எந்தப்பார்வையில் என்பதுதான் கேள்வி\nவிஞ்ஞானி என்றால் மகிழ்ச்சியே ,ஆனால் அப்துல்கலாம் போன்ற ஆளுமைகளின் எளிமையும் ,பண்பும் தான் இவரை போன்றவர்களை சாமானியனில் இருந்து ஒரு ஆதர்ச நாயகனாக மாற்றுகிறது என்பது என் எண்ணம் .எளிமை என்றால் முற்றிலும் துறப்பது அல்ல ,மானிடத்தை பார்ப்பது . இந்த பள்ளிகளில் இந்த மானிட பார்வை கற்றுத்தரப்படுமா \nநீங்கள் கேட்ட இக்கேள்வியை வேறு சிலரும் பேச்சில் கேட்டார்கள். இதையொட்டி பல கோணங்களில் யோசிக்கலாமென நினைக்கிறேன்\nபொதுவாக ஒரு சமூகம் எவரை முன்மாதிரியாகக் கொள்கிறது, எவரை முன்மாதிரியாகக் கொள்ள விழைகிறது என்ற வினா முக்கியமானது. பெரும்பாலும் எல்லா சமூகங்களுமே உலகியல் அடிப்படைகளால் கட்டப்பட்டவைதான். ஆகவே உலகியல்வெற்றி அடைந்தவர்களே அதற்கு முன்மாதிரிகள். எல்லா குடும்பங்களிலும் ஏராளமாகச் சம்பாதித்து வசதியாக வாழும் ஒருவரைத்தான் முன்மாதிரியாகச் சுட்டிக்காட்டுவார்கள். நம் சமூகம் ஒட்டுமொத்தமாக உடனடி முன்மாதிரியாகக் கொள்வது பெரும்பணம் சேர்த்த அரசியல்வாதிகளையும் நடிகர்களையும்தான்.\nஅதே சமயம் சமூகத்தின் அறவுணர்வு முன்மாதிரியாகக் கொள்ள விழைவது ஆன்மிகமான வெற்றி அடைந்தவர்களை. நம் சூழலில் துறவிகள் பெருமதிப்புக்குரியவர்கள். ஆனால் எவரும் தங்கள் பிள்ளைகள் அவர்களைப்போல ஆகவேண்டுமென விரும்புவதில்லை அல்லவா நாராயணகுரு ஒருமுறை அவரது பக்தர்களிடம் அவர்களின் பிள்ளைகளில் ஒருவரை துறவியாக தன்னிடம் அனுப்பும்படி சொன்னபோது அத்தனைபேரும் அதிர்ச்சியுடன் மறுத்துவிட்டார்கள். நாராயணகுருவின் பிரதம சீடரான டாக்டர் பல்புவே மறுத்தார். ஆனால் அதை அறிந்த அவரது இரண்டாவது மகன் தந்தையின் எதிர்ப்பை மீறி சீடராக முன்வந்தார் – டாக்டர் நடராஜன் பின்னாளில் நடராஜ குரு.\nஇதுதான் நம் மனநிலை. இந்த இரண்டு பக்கமுமே உண்மை. நாம் பொள்ளாச்சி மகாலிங்கத்தை முன்னுதாரணமாகக் கொள்வோம். மகரிஷி வேதாத்ரியை இலட்சியபிம்பமாக எண்ணுவோம். இரண்டுக்கும் நடுவே உள்ள ஒரு முரணியக்கத்தால்தான் நாம் கொள்ளும் நிலைப்பாடுகள் முடிவாகின்றன.\nஇங்கே அப்துல் கலாம் எப்படி பொருள்படுகிறார். அவரிடம் இரு அம்சங்களுமே உள்ளன. வெற்றிகரமான அறிவியலாளர், உச்சகட்ட பதவிகளை அடைந்தவர், இது அவரது உலகியல் வெற்றியாகக் கருதப்படுகிறது. இதைத்தான் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாகக் கூறுகிறார்கள். மறுபக்கம் அவரது எளிய வாழ்க்கை, கிட்டத்தட்ட துறவு மனநிலை அவரை இலட்சியவடிவமாக ஆக்குகிறது. ஆனால் அவ்வியல்புகளை பிள்ளைகளுக்குப் பரிந்துரைக்கமாட்டார்கள். நாம் உள்ளூர மதிக்கும் இரு தன்மைகளுமே அவரிடம் இருப்பதுதான் இந்த ஒட்டுமொத்த மதிப்பை அவர் அடைவதற்கான காரணம்.\nநம் சூழலில் இன்று நம்பக்கூடிய ஆதர்சபிம்பங்கள் இல்லை. அப்துல் கலாம் அவரது அறிவுத்திறனுக்காக கொண்டாடப்படவில்லை. அவரைவிட அறிவுடையவர்கள் பலர் இருக்கலாம். நோபல் பரிசு பெற்ற இந்தியர்களே சிலர் உள்ளனர். அவர்கள் கொண்டாடப்படவில்லை. எந்தச் சமூகமும் வெறும் அறிவுத்திறனைக் கொண்டாடாது. அதற்கும் அப்பால் உள்ள சில மதிப்பீடுகள் அதற்குத்தேவை. அந்த மதிப்பீடுகளின் வடிவமாக தன் வாழ்க்கையால் தன்னை ஆக்கிக்கொண்டவர்களையே அது கொண்டாடும்\nகலாமின் இரு பண்புகளே அவரை முதன்மையானவராக ஆக்கின. தனக்குச் சற்றேனும் திறமை இருப்பதாக எண்ணும் ஒவ்வொரு இந்தியனும் அதை உலகியல்வெற்றியாக மாற்றிக்கொள்ளும்பொருட்டு தேசத்தைத் துறந்து தன்னை ஆளாக்கிய சமூகத்தைத் துறந்து அது தனக்களித்த அனைத்தையும் நிராகரித்து விட்டுவிட்டு ஓடுவதையே நாம் அன்றாடம் கண்டுகொண்டிருக்கிறோம். அந்தக்குற்றவுணர்வை வெல்ல இந்தத்தேசத்தின் மீது சமூகம் மீதும் ஏளனத்தையும் காழ்ப்பையும் உருவாக்கிக்கொண்டிருப்பதை அரைநூற்றாண்டாக கேட்டுக்கொண்டிருக்கிறோம். அவர்கள் எவரைவிடவும் திறமையும் வாய்ப்பும் கொண்டிருந்த ஒருவர் இங்கு தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார் என்பது நமக்கு ஒரு நிறைவை அளிக்கிறது.\nஉயர்பதவிகளை அடைந்த ஒருவர் அதை தனக்கும் குடும்பத்திற்குமென சொத்துசேர்க்க்க மட்டுமே பயன்படுத்துவதை நாம் ஒவ்வொருநாளும் காண்கிறோம். அப்துல் கலாமின் தியாக வாழ்க்கை நமக்க்கு எழுச்சியை அளிக்கிறது. என்றும் எப்போதும் இலட்சியங்களே வழிபடப்படுகின்றன தியாகங்களே மதிக்கப்படுகின்றன. வெற்று அறிவுத்திறன் அல்ல. சொல்லப்போனால் ஆணவத்துடனும் சுயநலத்துடனும் இணைந்த அறிவுத்திறன் அருவருக்கவே படுகிறது.\nமறுபக்கம் கலைத்துறைச் சாதனையாளர்களை நோக்குவோம். ஒரு கோணத்தில் அவர்கள் வாழ்த்தப்பட்டவர்கள். அவர்கள் காலத்தில் வாழ்ந்த அதிகாரம் மிக்கவர்கள், சேவைசெய்தவர்கள் எவருக்கும் இல்லாத அழியாப்புகழ் கலைத்துறைச் சாதனையாளர்களுக்கு உள்ளது. நாம் வி.பி.சிந்தனை நினைவுறுவதில்லை. ஜி.டி.நாயுடுவை நினைவுறுவதில்லை.எம்.எஸ்.வியை மறந்ததே இல்லை. இதுவே பெரிய அங்கீகாரம்தான்.\nஆனால் கூடவே இன்னொன்றும் உள்ளது. வணிகக் கலை என்பது சமகாலத்துடன் உரையாடிக்கொண்டிருப்பது. ஆகவே அடுத்தடுத்த மாற்றங்களை அடைந்தபடியே இருப்பது.ஆகவே பெரும்கலைஞர்களுக்குக் கூட அவர்களைக் கடந்து காலம் சென்றுவிடும் அனுபவம் கண்டிப்பாக இருக்கும். எம்.எஸ்.வி சாதாரணமாக பிரசாத் ஸ்டுடியோ வாசலில் அமர்ந்திருப்பதை நான் கண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட தொன்மம் ஆக ஆகிவிட்டிருந்த டி.எம்.எஸ்ஸை எவருமே அடையாளம் காணாமல் கடந்துபோவதைக் கண்டிருக்கிறேன். இது மிக இயல்பானது. அடுத்த நட்சத்திரம் உருவாகிவிட்டபின் இவர்கள் ஒளிமங்கியாகவேண்டும்\nஎம்.எஸ்.வி போன்றவர்கள் தங்கள் கலையால் மட்டுமே அடையாளம் காணப்படுபவர்கள். அவர்கள் ஆளுமைகள் அல்ல. ஆகவே முன்னுதாரணங்களும் அல்ல. இசைத்துறையில் ஈடுபடும் ஒருவருக்கு எம்.எஸ்.வி முன்னுதாரணமாக இருக்கலாம். ஒட்டுமொத்தச் சமூகத்துக்கே முன்னுதாரணமாக அமையமுடியுமா என்ன அவர் சிறந்த கலைஞர். தன் தொழிலில் வெற்றிகரமாக இருந்தார். அவ்வளவுதான். அவர் எந்த விழுமியத்துக்கும் வாழும் உதாரணம் அல்ல – கலாம் போல.\nஆகவே இந்தவகையான ஒப்பீடுகளே பிழை. இன்னொன்றும் உள்ளது. கலாமை ஏன் இந்தியச்சமூகம் கொண்டாடியது அதற்கான விடைதேடிச்செல்வதே அறிவியக்கவாதியின் பணி. இந்திய சமூகம் எதைக் கொண்டாடவேண்டும் என்று ஆணையிடும் இடத்தில் அறிவுஜீவிகள் இல்லை. இவர்களை ஏன் கொண்டாடவில்லை என்று கேள்விகேட்கும் உரிமையும் அவர்களுக்கு இல்லை. தமிழகத்தில் மட்டும்தான் அறிவுஜீவிகள் தங்களை ‘மக்கள்’ அல்ல என நினைத்துக்கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–65\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 51\nமகாபாரத ஆக்கங்கள் – ஒரு பட்டியல்\nவிஷ்ணுபுரம் விருது : முகங்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aambalkannan.blogspot.com/2011/04/blog-post_11.html", "date_download": "2018-05-22T09:40:23Z", "digest": "sha1:B4YEM2C4DQHOC32POJJGV772IGNTEK3J", "length": 9340, "nlines": 90, "source_domain": "aambalkannan.blogspot.com", "title": "ஆம்பல்: ஜனசக்தி : யார் பிற்போக்கு? சோனியாவிற்க்கு பதிலடி!", "raw_content": "\nஆம்பல் சார்ந்த தகவல் (14)\nசமூகம் சார்ந்த எனது கருத்து (14)\nஜனசக்தி : யார் பிற்போக்கு\nகம்யூனிஸ்ட் கட்சி மிகவும் பிற்போக்கான கட்சி எனவும் எந்தத் துறையிலும் நவினமோ,முற்போக்கு சிந்தனையோ இல்லாத கட்சி என்றும் மிகக் கடுமையாக\nசாடியிருக்கிறார் சோனியா.கேரளாவின் தேர்தல் பிரச்சாரத்தின்போதுதான் காங்கிரஸ் தலைவர் இவ்வாறு பேசியிருக்கிறார்.\nசோனியா இத்தாலியில் குழந்தையாய் இருந்தகாலம்,பாசிசத்தின் இருள் அகற்ற கம்யூனிஸ்டுகள் பட்டபாட்டையும் டோக்ளியாட்டி போன்ற கம்யூனிஸ்ட் மேதைகள் ஆற்றிய பணிகளையும் அவர் அறிந்திருப்பாரா\nஇதே சோனியாவை இத்தாலி நாட்டை சார்ந்தவர் வேறொரு நாட்டுகாரர் என வலதுசாரிகள் கூறியபோது,\"அவர் இந்தியர்,இந்திய குடியுறிமை பெற்றவர்,\nநாட்டை சொல்லி மனிதரை வேறுபடுத்திட கூடாது' என முழக்கமிட்டது கம்யூனிஸ்ட் கட்சி. அது முற்போக்கா\nஒரு சீக்கியர் செய்த தவறுக்காக பல ஆயிரம் சீக்கியரை கொன்ற காங்கிரஸ் செயல் முற்போக்கா மாறாக,சீக்கியர்களை பாதுகாக்க பிரதமர் ராஜிவ் காந்தி\nகடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்மென்றும்,அத்தோடு அனைத்து மக்களும்,சீக்கிய மக்களோடு ஒருமைபாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும்\nதெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்து பிற்போக்கா\nஇலங்கை தமிழ் மக்களின் உரிமை போரை அடக்கி ஒடுக்க இந்திய அரசு செய்த உதவிகளை ஆதரித காங்கிரஸின் செயல் முற்போக்கா இலங்கை தமிழ் மக்களின் உரிமையை பறிக்க கூடாதுதென முழக்கமிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிற்போக்கா\nநவீனம் பற்றி பேசுகிறார் சோனியா.இந்தியாவில் 5 ஆண்டு திட்டங்களே முன்மொழிந்தது கம்யூனிஸ்ட் கட்சி. பிலாய், பொக்காரோ, பக்ராநங்கள், கூடாங்குளம் என நாடு நவீனம் கான குறல் கொடுத்த கட்சி கம்யூனிஸ்ட் கட்சி.\nராகேஷ் சர்மா,மல்ஹோத்ரா விண்வெளி ஆய்வுக்கு கூடுதல் நிதி ஒதுக்கிட தீர்மானம் இயற்றியது இந்திய கம்யூனிஸ் கட்சி.\nஆபதில்லாத மின் திட்டங்களை கோரி இன்றும் போரடும் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.\nஅதுபோல் மக்களின் பசி போக்கும் உணவு திட்டம்,100 நாள் வேலை திட்டம்,தகவல் அறியும் உரிமை சட்டம்,ஆரம்ப கல்வி திட்டம், கிராமபுற சுகாதர திட்டம், மலைவாழ் மக்களின் பாதுகாப்பு திட்டமென கம்யூனிஸ்டுகள் முழங்கிய முழக்கம் எல்லாம் ஆழ்ந்த பொருள் கொண்ட நவீனத்தின் அடையாளம் அன்றோ.\nஇதை அறியாமல் சோனியா முழங்குவது ஆணவமன்றோ\nat முற்பகல் 8:18 இதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nLabels: படித்ததில் பிடித்தது., ஜனசக்தி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஜனசக்தி : யார் பிற்போக்கு சோனியாவிற்க்கு பதிலடி\nவிவசாயிகளுக்கு துரோகம் செய்யும் மின்சாரதுறை ஊழியர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவாட்டகுடி இரணியன்,ஆறுமுகம்,சிவராமன் இவர்களின் நினைவுகளை மறக்க கூடிய மனிதர்களாகவா மாறிவிட்டோம்\nஆங்கில ஆட்சி முடிவுக்கு பின்னர் அதிகார மையம் கைமாரி காங்கிரஸ் வசமான காலகட்டம்.நாட்டின் பெருபாண்மையாக வாழ்கின்ற அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின்...\nவ‌சூல் மழையில் திருச்சி விமான நிலையம்.\nஒரு விசயத்தை உங்க கூட பகிர்ந்துகொள்வதற்க்கு முன் ஒரு சில வார்தைகள்.. 'அப்ப உன்னால பணம் கொடுக்க முடியாது...\nமற்றொரு எகிப்து ஆகுமா பஹ்ரைன்...\nஅரபு சாம்ராம்ஜியங்கள் ஒவ்வொன்றாக மக்கள் புரட்சியின் விளைவாக பல நூற்றாண்டுகள்..பல வருடங்கள் என அரசோட்சி வந்த அதிகாரம் தடுமார தொடங்கிவிட்டன. த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=514&Itemid=61", "date_download": "2018-05-22T10:05:01Z", "digest": "sha1:G3XLNRTE26PIYPFXZQIWB2FYMMDDQSVJ", "length": 19539, "nlines": 302, "source_domain": "dravidaveda.org", "title": "(319)", "raw_content": "\nஅல்லியம்பூ மலர்க்கோதாய் அடிபணிந்தேன் விண்ணப்பம்\nசொல்லுகேன் கேட்டருளாய் துணைமலர்க்கண் மடமானே\nஎல்லியம்போ தினிதிருத்தல் இருந்ததோ ரிடவகையில்\nமல்லிகைமா மாலைகொண்டுஅங்கு ஆர்த்ததும்ஓ ரடையாளம்.\n(உமது) திருவடிகளில் வணங்கிய நான்\nஒன்றோடொன்று ஒத்துத் தாமரை மலர்போன்ற கண்களையும்\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n***- இதனால் அயோத்தியிலிருந்த காலத்தில் பிராட்டியும் பெருமாளும் ராத்ரி வேளையில் ஏகாந்தமான இடத்தில் உல்லாஸமாக இருக்கையில், பிரணய ரோஷத்தினால் பிராட்டி பெருமாளை மல்லிகைமாலையைக் கொண்டு கட்டியதை அநுமான் அடையாளமாய் கூறுகின்றான்; இது மிகவும் அந்தரங்கமாக நடந்திருக்குமாதலால், இது மற்ற அடையாளங்களைப் போலன்றிச் சிறந்த அடையாளமாகுமென்க. வநவாஸஞ்சென்றமை இன்னுங்கூறப்படாமையால், இச்செயல் நாட்டியிலிருந்தபோது நிகழ்ந்ததாகக் கொள்வது பொருந்துமேயன்றி, வநவாஸகாலத்து நிகழ்ந்ததாகக் கொள்ளுதல் பொருந்தாதென்க. முதலடியில் பிராட்டிக்கு மலர்மாலையுவமை- உடம்பின் இளைத்தன்மையிலும், மென்மையிலும், துவட்சியிலு மென். ஸுகாநுபவத்துக்கு ஏகாந்தமானகாலமாதலால் எல்லியம்போது எனப்பட்டது. ஈற்றடியில், அங்கு- அசை.\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mahikitchen.blogspot.com/2013/03/cinnamon-chip-scone.html", "date_download": "2018-05-22T10:05:12Z", "digest": "sha1:VJM7RKGWWXPIYAVXQ2WTWNUAUFGJHRDY", "length": 20351, "nlines": 317, "source_domain": "mahikitchen.blogspot.com", "title": "Welcome to Mahi's Space: சின்னமன் சிப் ஸ்கோன் - Cinnamon Chip Scone", "raw_content": "\nசின்னமன் சிப் ஸ்கோன் - Cinnamon Chip Scone\nபகுதி -1 ஐப் படிக்க..\nசின்னமன் பேக்கிங் சிப்ஸ் -1/2கப்\nஆல் பர்ப்பஸ் மாவு / மைதா மாவு - 11/2 கப் + 2 டேபிள்ஸ்பூன்\nHalf &Half milk / கெட்டியான பால்-3/4கப்\nஎலுமிச்சை ஜூஸ்- அரை பழத்திலிருந்து\n[மோர் இருந்தால் நேரடியாக 3/4 கப் சேர்க்கலாம், என்னிடம் இல்லாததால் பால்+ எலுமிச்சை ஜூஸ் சேர்த்தேன்]\nவெண்ணெயை குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்த உடனே சிறு துண்டுகளாக நறுக்கி உபயோகிக்க வேண்டும்.\nஒரு பாத்திரத்தில் மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, வெண்ணெய் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளவும்.\nவிரல்களால் அவற்றைக் கலந்து கொள்ளவும். வெண்ணெய்த் துண்டுகள் மிளகு அளவுக்கு வந்து, கலந்த மாவு கிட்டத்தட்ட மணல் போல crumble ஆகியிருக்க வேண்டும்.\nபாலுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை மாவுடன் கலக்கவும்.\nபால் சேர்த்து மாவு ஒன்றாக சேரும் வரை கலந்தால் போதுமானது. அதிகமாகப் பிசையக் கூடாது.\nபிறகு சின்னமன் பேக்கிங் சிப்ஸை மாவுடன் சேர்த்து பிரட்டவும்.\nஉலர்ந்த மாவு தூவிய சமமான இடத்தில் ஸ்கோன் மாவை மாற்றி, லேசாகப் பிசையவும். (அதிகபட்சம் 10 முதல் 12 முறை மாவைத் லேசாகத் திருப்பிப் போட்டாலே கையில் ஒட்டாத பதம் வந்துவிடும். சப்பாத்தி மாவு போல அடித்துப் பிசைந்தா:) ஸ்கோன் கடினமா ஆகிவிடும், அதனால் கோ ஈஸி\nமாவை 2 பங்காகப் பிரித்து, 1/4 இன்ச் திக்னஸ் உள்ள வட்டங்களாகத் தட்டிக் கொள்ளவும். [இந்நிலையில் ஒரு பகுதியை ப்ரீஸரில் வைத்துக்கொண்டு தேவையான பொழுது எடுத்து bake செய்யலாம்.]\nவட்டமாகத் தட்டிய மாவை கத்தியால் ஆறு சமபகுதிகளாக வெட்டி, பேக்கிங் ட்ரேயில் வைக்கவும்.\nஉருக்கிய வெண்ணெயை ஸ்கோன்கள் மீது தடவி, மீதமுள்ள 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரையை தூவிவிடவும்.\n425F ப்ரீஹீட் செய்யப்பட்ட oven-ல் சுமார் 10-13 நிமிடங்கள் bake செய்து எடுக்கவும்.\nசூடாகச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும், ஆறிய பிறகும் சுவையாக இருக்கும். ;) தேவையான போது oven-ஐ 200F ப்ரீஹீட் செய்து, 10 நிமிஷங்கள் oven-ல் வைத்தெடுத்தும் ருசிக்கலாம். :)\nபகுதி -1 இல் சொல்லியது போல, பகுதி-2இல் மோரில் ஆரம்பிச்ச தடங்கல், பால்+லெமன் ஜூஸ் என அஜீஸ்;) ஆச்சுங்க..அப்புறமா கேமராக்கள் சதி இருந்த ஒரு சின்னக் கேமரால மெமரி ஸ்பேஸ் இல்லை..பெரிய கேமரால லென்ஸை மாத்தணும், எப்படி மாத்தன்னு தெரிலை, ஆத்துக்காரரும் வீட்டிலில்லை..பிறகு ஆப்பிள் ஐபோன் கை கொடுக்க ஸ்கோனை பேக் செய்த ஸ்டெப்ஸை பதிவும் செய்தேன். அதனால கொலாஜ்ல ஒவ்வொரு படமும் ஓரொரு சைஸில் இருக்கும். நீங்களும் அஜீஸ் பண்ணிக்குங்க.\nபி.கு. இப்பல்லாம் கேமரால லென்ஸ் மாத்த கத்துகிட்டாச்சு. ஹிஹி\n. இப்பல்லாம் கேமரால லென்ஸ் மாத்த கத்துகிட்டாச்சு. ஹிஹி\nஎன் பொண்ணு செய்யபோறா மகி :))..அவளுக்கு ஈஸ்டர் ஹோலிடேஸ் வருது அப்ப செய்லாம்னு சொல்லிருக்கேன் ..பகிர்வுக்கு நன்றி\nமிக நல்ல அருமையாக இருக்கிறது சின்னமன் ஸ்கோன்\nஇவ்வளவு (காமிரா)பிரச்சினையிலும் ஸ்டெப் பை ஸ்டெப்பாக எடுத்துப் போடுவது பெரிய விஷயமே. நல்ல நிறத்தில் வந்துள்ளது.என்றாவது ஒருநாள் செய்துபார்க்க வேண்டும்.நன்றி மகி.\n மகிக்கு ஆரது சினமன் ஃபிரீயாக் கொடுத்தது...:) ஒரே சினமன் ஐட்டமாப் போட்டுக் கலக்குறா...\nஆனாலும் சூப்ப்ரா இருக்கு மகி, நல்லா வந்திருக்கு... சூப்பர் .. பார்க்க ஆசையாக இருக்கு..\nபார்க்க நன்றாக‌ இருக்கு. எனக்கு சினமன் என்றால் விருப்பம்.அம்மா அதிகம் சாப்பிடவிடமாட்டார்கள்.\nநிச்சயம் இதை செய்துபார்க்கனும் குறிப்புக்கு நன்றி.\nஸின்னமன் சிப்ஸ் ஸ்கோன்ஸ் ... பெயரே ஒரு tongue twister மாதிரி இருக்கு :) (எங்க, \"ஸின்னமன் சிப்ஸ் ஸ்கோன்ஸ்\"...\"ஸின்னமன் சிப்ஸ் ஸ்கோன்ஸ்\"...\"ஸின்னமன் சிப்ஸ் ஸ்கோன்ஸ்\".... இப்டி பத்து தடவ வேகமா சொல்லுங்க... :D)\nஇந்த போஸ்ட் நல்ல விரிவா விளக்கமா இருந்துச்சு. Thanks அண்ட் கீப் இட் அப். :)\n//[இந்நிலையில் ஒரு பகுதியை ப்ரீஸரில் வைத்துக்கொண்டு தேவையான பொழுது எடுத்து bake செய்யலாம்.]// யூ மீன் ஃப்ரிஜ்\n புதுசா இருக்கு. படிக்கவே வாசனை மூக்கில் தெரியுது. யமி ;P\nநானும் ஈஸ்டரோடு செய்கிறேன்.. நினைவுபடுத்தினால். ;)\nபுதுசா இருக்கு ,செய்து பார்ப்போம்...\nகருத்துக்கள் தந்த அனைவருக்கும் அன்பான நன்றிகள்\n/\"ஸின்னமன் சிப்ஸ் ஸ்கோன்ஸ்\"...\"ஸின்னமன் சிப்ஸ் ஸ்கோன்ஸ்\"...\"ஸின்னமன் சிப்ஸ் ஸ்கோன்ஸ்\".... இப்டி பத்து தடவ வேகமா சொல்லுங்க... :D)/ பத்து தடவ என்ன, பலநூறு தடவ சொன்னாலும் என்ர டங்;) ஸ்லிப் ஆகாம கரெக்ட்டா சொல்லுதுங்களே மீனாக்ஷி :D :) செய்து பார்த்து சொல்லுங்க. நன்றி\n/மகிக்கு ஆரது சினமன் ஃபிரீயாக் கொடுத்தது...:) ஒரே சினமன் ஐட்டமாப் போட்டுக் கலக்குறா... / கடவுளே, கதிரமலையானே..இந்த பூஸுக்கு கொஞ்சம் புத்தியைக் கொடுங்கோ ;) ஒரே ரெசிப்பிய பலமுறை பாத்து குழம்பிட்டாகளே ;) ஒரே ரெசிப்பிய பலமுறை பாத்து குழம்பிட்டாகளே அவ்வ்வ்வ்\n/ இல்லே இமா, Freezer ஃப்ரீஸர்ல இருந்து எடுத்து வேண்டிய வடிவில் நறுக்கி, உருக்கிய வெண்ணெய் தடவி, bake செய்யலாம். De-frost கூட செய்யத் தேவையில்லை. :) ஈஸ்டர் டைமிலதானே ஃப்ரீஸர்ல இருந்து எடுத்து வேண்டிய வடிவில் நறுக்கி, உருக்கிய வெண்ணெய் தடவி, bake செய்யலாம். De-frost கூட செய்யத் தேவையில்லை. :) ஈஸ்டர் டைமிலதானே நினைவு \"படுத்தி\" உங்களை படுத்தி எடுத்திடரேன் நினைவு \"படுத்தி\" உங்களை படுத்தி எடுத்திடரேன்\nபொன்னரளி & தங்க அரளி..\nசிலநாட்கள் முன்பு அரளிப் பூ பற்றி ஒரு அலசல் சித்ரா அக்காவின் பொழுதுபோக்குப் பக்கங்களிலும் , இலவு காத்த கிளி போல \" அரளி காத்த இமா ...\nமுன்பே ஒரு சில பதிவுகளில் எங்கூரு \"வர்க்கி\" பற்றி சொல்லியிருக்கிறேன். கோவை ஸ்பெஷல் வர்க்கி என்பதை விட ஊட்டி வர்க்கி என்று சொல்வ...\nபுதிய பெயரில் ஏதாவது ரெசிப்பி கண்ணில் பட்டால் என் கை துறுதுறுக்கத் தொடங்கி, அதை செய்தும் பார்த்துவிடுவது வழக்கம். ரசவாங்கி, பொடிக்கறி, ஆ...\nஇந்த முறை ஊருக்குப் போயிருந்த பொழுது, கிச்சன்ல இருந்த மளிகை சாமான்களில் ஒரு பாக்கெட் என் கவனத்தைக் கவர்ந்தது. குட்டிகுட்டி உருண்டைகளா ப்ர...\nவெள்ளை வெளேர் இதழ்களுடன் செம்பவழ நிறத்தில் காம்புகளுடன் சுகந்தமான வாசனையுடன் இருக்கும் இந்தப் பூ மீது எனக்கு ஒரு ஈர்ப்பு எப்பொழுதுமே...\nட்ரை வெஜிடபிள் கறி (25)\nநதி மூலம் - ரிஷி மூலம் (15)\n3D ஓரிகாமி/ மாடுலர் ஓரிகாமி/ பேப்பர் க்ராஃப்ட்ஸ் (3)\nதுவக்கம் - முதல் பதிவு (3)\nஹோம் மேட் or ரெடிமேட்\nவெந்தயக் கீரை பருப்பு கூட்டு\nசின்னமன் சிப் ஸ்கோன் - Cinnamon Chip Scone\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pitbuzz.blogspot.com/2009/03/culture-custodians-at-chennai.html", "date_download": "2018-05-22T09:35:36Z", "digest": "sha1:4GHBWQW4XTH7DHJNMRRURYCNQMEFMNRW", "length": 21333, "nlines": 295, "source_domain": "pitbuzz.blogspot.com", "title": "This is buzz in a pit for biz: Culture Custodians at Chennai", "raw_content": "\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதியோடு ஒரு இலவச இணைப்பும்…\nநான் ஜேஇஇ தேர்வு எழுதிய கதை\nR.P.ராஜநாயஹம் நிகழ்த்துக்கலை ( பகுதி 2)\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் - Happy Tamizh New Year\n2017-ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமின்னூல்களைப் பதிப்பித்தல்: எழுதுவோருக்கிருக்கும் வாய்ப்புகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nமலைநாட்டு திவ்யதேசப் பயணம் - பகுதி 1\nசுஜாதாவின் எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஒரு சிறிய பரிசோதனை முயற்சி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\nResume - வேண்டா பத்து\nபொழுதுகளைக் களவாடிய டூரிங் டாக்கீஸ்\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nதிமுக, பேராய(Congress)க் கட்சிக் கூட்டணி\nமன உளைச்சலும் மூன்று திரைப்படங்களும்\nஅறிவிப்பு: குறள் அமுதம் இலவச மென்புத்தகம் புதுப்பிப்பு\nஇன்று முதல் புது வீடு\nஅமெரிக்க அரசியல் - தெகாவிற்கான பதில்\nஅதிகார மையங்களை கேள்வி கேட்கும் போராளி அரைபிளேடு குறித்து...\nA man of varied interests. நான் ஒரு நடன மாஸ்டர் இல்லை\nஅனுபவம் கவிதை அமெரிக்கா நியூ யார்க் விசா Chinmayi India சினிமா Cricket உன்னை போல் ஒருவன் கல்யாணம் சாரு ஜெயமோகன் பெங்களூரு வாழ்க்கை A R Rahman IPL Oscar Awards Pictures Slumdog Millionaire Srilanka Tamil அப்பா ஆம்ஸ்டேர்டம் இந்தியா கதை காசு பிடுங்கும் சாமியார்கள் கோவில் சிறுகதை சில பதிவுகள் சுஜாதா ஜோதிடம் ட்விட்டர் தமிழ் தமிழ்மணம் திரும்புதல் நான் கடவுள் நிகழ்வு படம் பார்த்து மரணம் வந்தாச்சு வரம் விக்னேஷ்வரி வேலை 2010 49-O Advertisements Appalling journalism Arindham Chaudhari Ashutosh Astrolgy Attitude Avatar Bangalore Be Safe Biz Bollywood Brand Name Changing Houses Chetan Bhagat Child Abuse Chinese and Koreans Chyetanya Kunte Compare Culture Custodians at Chennai David Ogilvy's best advice for business Dubai Editorial Eelam Tamils Elections End of an era Enjoy Executive MBA Exit Polls and Psephology Fake IPL blogger First Global Five Point Someone GM diet Gulzar HR Happy New Year Head In pursuit of Happyness Indian Black Money Indian Elections 2009 Inspiration Instability Isha Foundation Jayaprada Jobs Jokes Kolkata Knight Riders LTTE Lasantha Wickrematunge Lay off Love Vs. Marriage MBA March 25 Marriage an Institution Muthukumar My Managers Farewell Lunch NDTV Nadi Nano New York Nude OSHO exposes Mother Theresa Photos Pitbuzz Planets Plug and Play Publishing R P Rajanayahem Resul Pookutty Same mistakes Senthil Senthilnathan Shah Rukh Khan Shankar Sharma Sikhs Sri Lanka Subiksha Suicide Swiss Bank TNOU Tamilnadu Open University Tata Tehelka Top Ten Top priorities for India Trailer Unnai Pol Oruvan Visas to 2 million Indians What Programmers say World Water Day YSR Zingoism advertisement coffee crores female infanticide final goof up money swindle not tea politics update when something is not working அக்ஷதா அடுத்த பதிவு அப்துல்லா அம்மா அம்மாவிற்கு பிடித்த நிகழ்ச்சி அயன் ரேண்ட் அறிவுரை அறுபத்தொன்று அழகர் மலை அவுட்சோர்சிங் ஆந்திர முதல்வர் ஆனந்த் ஆன்மீகம் ஆபிசர் ஆம்லெட் ஆம்ஸ்தெர்டெம் ஆறாயிரம் ஆறு மாதம் இணையம் இண்போசிஸ் இது எங்க ஏரியா இந்திய இனிமேல் இன்னொரு கவிதை இயற்கை இரண்டு முட்டையும் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் இறை நிலை இளையராஜா உணவில் என்ன பிரிவினை உண்மை உன்னை கொல்ல வேண்டும் உரையாடல் எப்பா எழுத போவதில்லை எழுத்தாளர்களும் எழுத்தாளர்கள் ஏர் பிரான்ஸ் ஐ.ஏ.எஸ். ஐ.டி. துறை ஐம்பதாவது பதிவு ஒ மஹாசீயா ஒய்.ராஜசேகர ரெட்டி ஒரு கடிதம் ஒரு நண்பரின் பதிலுரை ஒரு பதிவும் பெண்களும் ஒரு போஸ்டும் எனது பதிலும் ஒரு வெங்காயமும் ஒளி / ஒலி துறை கச்சேரி கண் கலங்கினேன் கமலும் ஆஸ்காரும் கமல் கம்பர் கருத்து கல்யாணம் கட்சேரி கல்யாணம் நிகழ்வு காட்டுமிராண்டிச் சமூகம் காதலி காமடி காலத்தின் கணக்கு காலி கிரகணம் கிரேமி கிளம்புதல் குசும்பு குயர் குரு சில கேள்விகள் குஸ்பு கோலம் க்ரிஷா சமூகம் சமையல் சலவை சாப்ட்வேர் சாஸ்தா சரணம் சிங்கப்பூர் சின்ன புன்முறுவல் சிம்புதேவன் சிறு சிறு கதைகள் சில கேள்விகள் சில பதில்கள் சுமனாவும் நானும் சுற்றுதல் சூரிய நிகழ்வு செக்ஸ் செந்தில்நாதன் செந்தில்நாதன் அறுவை சிகிச்சை வெற்றி சைட் ஜால்ரா ஜெயம் ஜெயா டிவி ஜோக் ஞாநி ஞாபகங்கள் டாக்டர் ட்ரெயின். ட்ரெயிலர் தண்ணீர் தமிநாட்டு தேர்தல் முடிவு தமிழன் ஒரு விளக்கம் தமிழன்னை கோவில் தமிழர் திருநாள் தமிழிஷ் தமிழ் வருட பிறப்பு தமிழ்நாட்டு அரசியலும் தமிழ்படம் தமிழ்மணத்தின் தகராறு தமிழ்வாணன் நாவல்கள் தம்பியின் டைரி தாய்மை தாய்மொழி தி பவுண்டன் ஹெட் திருவண்ணாமலை திருவள்ளுவரும் திவ்யா தீபாவளி துணை தூரம் கொஞ்சம் தான் தெய்வம் நின்று கொல்லும் தெலுகு தெலுங்கு தேக்கம் தேர்தல் தேர்தல் திருவிழாவும் தோல்வி நக்கீரன் நம்பிக்கை நரசிம் நல்வாழ்த்துக்கள் நா.முத்துக்குமார் நானொருவன் நாராயண மூர்த்தி நாற்பத்தி ஒன்பது ஒ நியூ யார்க் வந்தாச்சு நூறாவது பதிவு நேருக்கு நேர் பகவான் படம் படம் பார்த்து கவிதை சொல்லுங்க - 3 படிக்க சுவாரசியம் படித்தேன் பணம் பண்ணும் வித்தை பதில் பதிவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பதிவுலக போதையும் மன வாழ்க்கையும் பத்தாயிரம் பயணம் பரிசல்காரன் பல பார்வைகளும் பஸ் பாகிஸ்தானில் கொடுரம் பாடல் பாடல்கள் பார்ட் 2 பார்வேட் டு மேனேஜர் பார்வைகள் பாலு மகேந்திரா பாஸ்போர்ட்டும் பிணயம் வைக்கும் சூதாடி பின் நவீனத்துவம் பிரபலம் பிரபாகரன் பிறந்த ஊரும் பிளைட் பிழைக்க தெரிந்தவர்கள் புதிய தலைமுறை புத்தக அறிமுகம் புத்தம் புது காலை புனைவு பெங்களூரும் பெங்களூர் பெண் சிசு கொலை பெண் பார்க்கும் படலமும் பெண்கள் பெரியார் பேசும் கவிதைகள் - 2 பேருந்து பயணம் பொங்கல் பொய் பொழுது புலர்ந்தது போட்டி போஸ்ட் மாடர்னிசம் ப்ராஜெக்ட் ப்ருனோ மதம் மனுஷ்யபுத்திரனுக்கு மரண சாசனம் மலாவி மா. வே. சிவகுமார் மாயா மாயாவும் நானும் மாயை மீட்டிங் மீண்டும் சுமனா மும்பை மும்பை மேரி ஜான் முயற்சி திருவினையாக்கும் மேட்ச் பிக்சிங் மைகேல் ஜேக்சன் மோதிரம் யுரோப் ரசித்தேன் ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள் ராகங்கள் ராசிக்கல் ரிமேக் ரிலீப் ரிஷி சுனக் லசந்த விக்ரமதுங்க லதா லதானந்த் லன்ச் டேட் வடகரைவேலன் வட்டார வழக்கு வணக்கம் வரிகள் வரும் மழையில் வாக்குறுதிகள் நிறைவேறுமா வாசகர் வாழ்க்கைக்கு மூன்று வார்த்தைகள் வாழ்த்துக்கள் வில்லத்தனம் விளக்கம் விளம்பரம் வீடு தேடி வரும் நல்ல விஷயம் வீரபாண்டியன் வெளிநாடு வேலை தேடுகிறேன் வோட்டு போட்டாச்சு ஷெர்லக் ஹோம்ஸ் ஸூபர் ஹிட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://surendhar.in/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-05-22T10:10:54Z", "digest": "sha1:VFIHDNDHUZFVERN2GEPCIUUTXC7QOFC7", "length": 2897, "nlines": 51, "source_domain": "surendhar.in", "title": "சிங்கம் ஒன்று – சுரேந்தர்", "raw_content": "\nஉறங்கி விழிப்பது போலும் பிறப்பு\nஇந்தப் பாட்ட மனசுல ஓட்டுங்க:\nசிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல காலம் – பொறந்திருக்கு\nதந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட\nஆமா – வில்லினில் பாட\nஆமா – வில்லினில் பாட\nகின்டிலில் தமிழ் எழுத்துருவை மெருகேற்றுங்கள்\nஏறு தழுவல் தடை – ஒளிந்திருக்கும் அரசியல்\nsuren on கின்டிலில் தமிழ் எழுத்துருவை மெருகேற்றுங்கள்\nprabu on கின்டிலில் தமிழ் எழுத்துருவை மெருகேற்றுங்கள்\nஜுபைர் on வெண்பா விளையாட்டு\nsuren on கின்டிலில் தமிழ் எழுத்துருவை மெருகேற்றுங்கள்\nGopu on கின்டிலில் தமிழ் எழுத்துருவை மெருகேற்றுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.gethucinema.com/2016/05/ko-2-tamil-movie-review-and-rating-ko-2.html", "date_download": "2018-05-22T09:48:26Z", "digest": "sha1:ACIYOXBDOBKDTNKOD542XK7N33I43T7H", "length": 5624, "nlines": 101, "source_domain": "www.gethucinema.com", "title": "KO 2 Tamil Movie Review and Rating | KO 2 Padathin Vimarsanam - Gethu Cinema", "raw_content": "\nகோ 2 படம் தற்போது உள்ள நிகழ்கால அரசியலை இந்த காலத்திற்கு ஏற்றவாறு சொல்லும் படம் தான் கோ 2.\nபடத்தின் ஆரம்பத்திலே முதலமைச்சர் பிரகாஷ் ராஜை கடத்துகிறார் பாபி சிம்ஹா. இதை தொடர்ந்து அவர்கள் இருக்கும் இடத்திற்கு போலீஸ் படை கூடுகிரது.\n என்று கேட்க, பாபி சிம்ஹா மிகவும் சிறுபிள்ளை தனமாக காரணங்களை சொல்கிறார். அது அரசாங்கத்திற்கு சிறுபிள்ளை தனமாக இருந்தாலும் பெரிய விஷயத்தை சிம்பிளாக பாபி சொல்ல முயற்சிக்கிறார்.\nஇதை தொடர்ந்து பல திடுக்கிடும் உண்மைகளை பாபி சிம்ஹா முதலமைச்சரை தன் கட்டுப்பாட்டில் வைத்து வெளிக்கொண்டு வருவதே மீதிக்கதை.\nஅரசாங்கத்திற்கு எதிரான வசனங்கள். படத்தின் பின்னணி இசை நன்று. இரண்டாம் பாதி விறுவிறுப்பாக நகர்கிறது. அரசாங்கத்தை கிண்டல் செய்யும் காட்சி. அனைவரது நடிப்பும் நன்று.\nபடம் முதல் பாதி மெதுவாக நகர்கிறது. படத்தில் லாஜிக் பல இடங்களில் மிஸ் ஆகிறது. பல தேவையற்ற காட்சிகள் உள்ளன.\nமொத்தத்தில் KO 2 :\nமொத்தத்தில் கோ 2 படம் முதல் பாதியுள் நம்மை சோதித்தாலும் இரண்டாம் பாதி நன்றாக உள்ளது. இப்போது உள்ள அரசியல் கேள்விகளை தைரியமாக கேட்டதற்காக ஒரு முறை பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://mdmuthukumaraswamy.blogspot.com/2013/02/blog-post_15.html", "date_download": "2018-05-22T10:02:03Z", "digest": "sha1:K5GEACIEKNZ3V7AO7JXU75L6AFO3QGA3", "length": 52808, "nlines": 197, "source_domain": "mdmuthukumaraswamy.blogspot.com", "title": "எம்.டி.முத்துக்குமாரசாமி: மதுக்கூடத்தில் ஒரு கண்ணாடி | சிறுகதை", "raw_content": "\nமதுக்கூடத்தில் ஒரு கண்ணாடி | சிறுகதை\nமாதவன் அந்தக் கண்ணாடியை மதுக்கூடத்தில் கொண்டு வந்து வைத்த நாளிலிருந்துதான் அங்கே வியாபாரம் செழிக்கத் தொடங்கியது என்பது ஹோட்டலில் ஒரு பரவலான நம்பிக்கை. மாதவன் அந்த ஆளுயரக்கண்ணாடியை பழம்பொருள்கள் அங்காடியிலிருந்து வாங்கிவந்திருந்தான். தேக்கு மர ஃபிரேமுக்கு வார்னீஷ் அடித்தவுடன் அதற்கு ஒரு புதுப் பொலிவு வந்து விட்டது. ஆங்காங்கே ரசம் போய் சிறு சிறு வெள்ளைப்புள்ளிகள் கண்ணாடியெங்கும் விரவியிருந்ததை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. நீங்கள் அந்த ஆளுயரக் கண்ணாடியில் உங்களைப்பார்க்கும்போது ரசம் போன புள்ளிகள் வேறொரு கோலத்தினை உங்கள் மேல் வரைந்தன. கோலத்தினை பார்ப்பவர்கள் தங்களைப் பார்க்க இயலுவதில்லை; தங்களைப் பார்ப்பவர்கள் கோலத்தினைப் பார்க்க இயலுவதில்லை. நல்ல நிறை போதையில் கண்ணாடியில் பார்க்கையில் கோலங்கள் அதிக உயிர்ப்புடன் திரள்வதான தோற்றம் பெற்றன. காலடிச்சுவடு, கனவு, கல்தூண், முகமூடி, கடற்கரை என தன் உருவத்தின் மேல் கண்ணாடியால் எழுதப்படும் கோலங்களைப் பலர் பல விதமாகக் கண்டனர். கண்டவர் விண்டிலர்.\nதன் மேல் வரையப்படும் கோலங்களை விட தனக்கென்று முகம் இருப்பதே முக்கியமானது என்று மாதவனுக்கு தோன்றும்; மதுக்கூட கண்ணாடியில் இப்போதெல்லாம் அவனால் தன் முகத்தைப் பார்க்கவே முடிவதில்லை. மாதவன் மதுக்கூடத்தில் வேலை செய்ய வேண்டும் என்று எந்தக் கடவுளுக்கும் நேர்ந்துகொண்டிருக்கவில்லை. அவன் கேடரிங் டெக்னாலஜி படித்து முடித்து வேலை தேடியபோது இந்த மூன்று நட்சத்திர ஹோட்டல் அவனை உடனடியாக வேலைக்கு எடுத்துக்கொண்டது. அவனுக்கு கல்லூரியில் சீனியரான மிருதுளா அதே ஹோட்டலில் மேலாளராக இருந்ததால் அவள் சிபாரிசின் பேரில் நல்ல சம்பளமும் கிடைத்தது. மாதவன் குடிப்பதில்லை புகைப்பதில்லை என்பதினால் அவனை மதுக்கூட மேலாளராக்கிவிட்டார்கள்.\nபழம்பொருள் அங்காடியில்கண்ணாடி வாங்க மாதவன் சென்றபோது மிருதுளாவும் கூட வந்திருந்தாள். மதுக்கூடத்தின் மத்திப் பகுதியில் அசௌகரியமான வெற்றிடம் ஒன்று இருந்தது. அதில் கண்ணாடி வைத்தால் நல்லது என்று மாதவன் யோசனை சொன்னான். நிர்வாகம் ஒத்துக்கொண்டது மட்டுமல்லாமல் பழம்பொருள் மதிப்பு கொண்ட அலங்காரக் கண்ணாடியினை வாங்கும்படி பணித்தது. மிருதுளா அன்று மஞ்சள் நிற கையில்லா ரவிக்கை அணிந்திருந்தாள். மாதவனுக்கு அவளுடைய காட்டன் சிவப்புப் புடவையும் அதற்கு அவள் அணிந்திருந்த வான்கோ மஞ்சள் நிற ரவிக்கையும் பிரமாதமான ஒத்திசைவு கொண்டவையாகத் தோன்றின. மிருதுளாவும் அவனும் கண்ணாடி கண்ணாடியாகப் பார்த்துக்கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு பழம்கண்ணாடி முன்னும் அவர்கள் சற்று நின்று கடந்தபோது ஜென்மாந்திரங்களைக் கடப்பதான பாவனையை ஒவ்வொரு கண்ணாடியும் அவர்களுக்கு காட்டியது போலத் தோன்றியது. ஜென்மாந்திரங்களை ஒன்றாக காலத்தில் முன்னோக்கி கடந்தார்களா பின்னோக்கி கடந்தார்களா காலக்குழப்பங்களின்படி கடந்தார்களா என்று சொல்வதற்கில்லை. உண்மையில் ஒவ்வொரு கண்ணாடியையும் ஒரு ஜென்மேந்திரம் போல இருக்கிறதே என்று மிருதுளா தற்செயலாய் சொல்லப்போய்தான் அவர்களுக்கு அப்படி தோன்ற ஆரம்பித்திருக்க வேண்டும். வித விதமான அலங்கார சட்டகங்களுடன் இருந்த கண்ணாடிகள் காலங்கள் போலவே அவர்களை தங்களுக்குள் பிம்பப்படுத்தின. அங்காடியின் நீள் கூடத்தில் ஒரு கண்ணாடியிலிருந்து மறு கண்ணாடிக்கு சென்றபோது முதல் பிம்பம் நினைவாய் மனதில் தங்கி இரண்டாம் பிம்பத்தைப் பார்ப்பதைத் தீர்மானித்தது. முதல் பிம்பத்தை மீண்டும் பார்க்கலாம் என்று முந்தைய கண்ணாடிக்குச் சென்றால் நினைவில் தங்கிய பிம்பம் அகப்படுவதாயில்லை. புதியதாய் ஒரு சட்டகத்திற்குள் அவர்கள் அகப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.\nகண்ணாடிகளுக்கு நினைவு இருப்பதில்லை என்றான் மாதவன் மெதுவாக. தன்னுடைய ஜென்மேந்திரியம் பற்றிய கூற்று தன் வாயிலிருந்து வந்ததுதானா என்று திகைப்படைந்திருந்த மிருதுளாவுக்கு மாதவன் சொன்னது ஆசுவாசமாயிருந்தாலும் தங்களிடையே ஒரு உறவு வளர்வதான மயக்கம் ஏற்பட்டது.\nஉண்மையில் அவர்களுக்கிடையே வெறும் ஹாய் பை உறவுதான் இருந்தது. கல்லூரியில் படிக்கும்போது டிஸ்கோவில் கூட்டத்தோடு கூட்டமாய் கும்பலாய் நடனமாடியிருக்கிறார்கள். அப்போது மாதவனின் கை மிருதுளாவின் மேல் படக்கூடாத இடங்களில் பட்டதற்கு அவள் எதுவும் சொல்லவில்லை. அவர்களிருவரும் நல்ல ஜோடி என்பது கண்ணாடிக்கடையில்தான் அவர்களுக்கு தெரிய வந்தது போல.\nகடைசியில் மாதவன் வாங்கிய கண்ணாடிக்கு முன் அவர்கள் நின்றபோது ஒரு அழகான புகைப்படம் போல இருந்தார்கள். மாதவன் மிருதுளாவைவிட ஒரு தலை உயரமாக இருந்தான். ரசம் போன வெண்புள்ளிகள் அவர்கள் மாலையும் கழுத்துமாய் இருப்பதான கிறக்கத்தினை ஏற்படுத்தின. இது எதிர்காலக் கண்ணாடி என்று மாதவன் மனதிற்குள் சொல்லிக்கொண்டபோது அவன் காஃப்காவின்\nவாக்கியமொன்றினை சொல்லிக்கொள்கிறோம் என்று அறிந்திருக்கவில்லை. மிருதுளாவுக்கு அந்தக் கண்ணாடியை ஹோட்டலுக்கு வாங்குவதில் விருப்பமில்லை. ஆனால் மாதவன் பிடிவாதமாய் அந்தக் கண்ணாடியையே வாங்குவது என்று ஒற்றைக்காலில் நின்று வாங்கிவிட்டான். மிருதுளாவுக்கு மாதவனுடைய திடீர் அறுதியிடல் ஆச்சரியமாக இருந்தது. மிருதுளா சட்டென்று திரும்பியபோது மாதவனுடைய பெல்ட்டில் இருந்த சிறு கம்பி அவள் பின் இடுப்பில் கீற அவள் கிளர்ச்சியடைந்ததால் அப்போது அவனை எதிர்த்துப் பேசாமல் இருந்துவிட்டாள்.\nஆனாலும் மாதவனை விடப் பெரிய அதிகாரியான தான் அவன் இஷ்டப்பட்ட கண்ணாடியை வாங்கிவிட்டோமே என்று அவளுக்குள் குமைந்து கொண்டிருந்தது. மதுக்கூடம் ஹோட்டலின் பேஸ்மெண்ட்டில் இருந்தது. எந்த வெற்றிடத்தை நிரப்ப அந்தக் கண்ணாடியை வாங்கினார்களோ அந்த இடத்தில் வைக்கக்கூடாது என்று மிருதுளா வாதிட்டாள். மாதவன் சின்னதாக ஆட்சேபித்துவிட்டு பின்னால் பேசாமல் இருந்துவிட்டான். கண்ணாடியை பல நாற்காலிகளை நகர்த்திவிட்டு இடம் மாற்றி வரிசையில் அடுக்கி மதுப்புட்டிகள் வைத்திருக்கும் உயர் மேஜைக்கு நேர் எதிரில் மிருதுளா சொன்ன இடத்தில் வைத்தார்கள். ஏற்கனவே வெளிச்சம் குறைவாக இருந்த மதுக்கூடத்தில் அக்கண்ணாடியை இன்னும் இருள் கூடிய இடத்தில் வைத்ததால் அதன் வெண் புள்ளிகள் உடனடியாகத் தெரிவதாக இல்லை. பழம் கண்ணாடி என்பதால் அதற்கு ஒரு அமானுஷ்யம் கூடிவிட்டது போல மர்மப்படலம் ஏறிவிட்டது. மதுக்கூடத்தில் இருந்த இதர கண்ணாடிகளின் பிரதிபலிப்புகளையும் அது தன்னுள்ளே வாங்கியதால் அந்தக் காட்சிக்கலவை அசாத்தியமாக இருந்தது. ஹோட்டல் முதலாளி உட்பட எல்லோரும் மிருதுளாவின் அழகுபடுத்தும் திறமையை பாராட்டினார்கள். மிருதுளாவின் இந்த சிறிய வெற்றியில் மாதவன் எரிச்சலும் வியப்பும் அடைந்தான்.\nமிருதுளாவுக்கு கண்ணாடியை மதுக்கூடத்தில் அவள் விரும்பிய இடத்தில் வைத்ததில் மேலும் ஒரு வெற்றியும் இருந்தது. அவள் மேல்தளத்தில் தன் அலுவலகத்தில் இருந்து பார்க்கும் மேலாண்மை கண்காணிப்பு கேமரா மதுக்கூடத்தின் கண்ணாடியை நோக்கி வைக்கப்பட்டிருந்தது. கண்காணிப்பு கேமரா வழி மிருதுளாவினால் மாதவனையும், மதுக்கூடத்தையும் முழுமையாகக் கண்காணிக்க முடிந்தது. ஆட்களில்லா மதிய நேரமொன்றில் மாதவன் கண்ணாடி முன் நின்று குரங்கு சேஷ்டைகள் செய்வதை மிருதுளா பார்த்து வெகுவாக மகிழ்ச்சி அடைந்தாள். மாதவனுக்கு மிருதுளா தன்னை சதா வேவு பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்ற எண்ணம் இருக்கவில்லை. இன்னொரு மதியம் மாதவன் கண்ணாடி முன் நின்று கண்ணாடியின் வழியே அவனுக்குப் பின்னால் தரையை சுத்தம் செய்துகொண்டிருந்த பெண்ணின் இடுப்பையும் மார்புகளையும் வெறிப்பதை மிருதுளா பார்த்தாள்.\n‘மிர்தூஸ்’ என்று மாதவன் மிருதுளாவை செல்லமாக எப்போது இருந்து அழைக்க ஆரம்பித்தான் என்று சொல்ல இயலாது. கண்ணாடி வாங்க அவர்களிருவரும் ஒன்றாகச் சென்ற நாளுக்குப் பிறகுதான் என்று மிருதுளாவும் குரங்குக்குட்டிகளோடு உறங்கும் மிருதுளாவைக் கனவில் கண்டபின்தான் என்று மாதவனும் நம்பினர். அது ஒரு அழகான ஈரக் கனவு. பதின்பருவத்திற்குப் பிறகு அது போன்ற ஈரக் கனவு மாதவனுக்கு வெகு நாட்களுக்குப் பிறகு வந்தது. குற்றாலம் போல மலையும் சாரலுமாய் இருக்கக்கூடிய இடம். அதில் ஒரு கல்மண்டபத்தில் உள்ள மேடையில் மிருதுளா ஆடையில்லாமல் உறங்கிக்கொண்டிருக்கிறாள். அவள் மேல் நாலைந்து குரங்குக்குட்டிகள் படுத்திருக்கின்றன. மண்டபத்தின் தூண்கள் ஓவியச் சட்டகம் ஒன்றினை அமைக்க அதன் வழி வானமும் வானத்தில் நிலவு வெளிச்சமும் தெரிகின்றன. குரங்குக்குட்டிகள் நன்றாக விழித்திருந்தன. மாதவன் மிருதுளாவை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறான். மாதவனைப் பார்த்த குரங்குக்குட்டிகள் மிருதுளாவை மிரட்சியில் தங்கள் கைவிரல்களால் பிராண்டிப் பிடிக்கின்றன. குரங்குக்குட்டிகளின் விரல் நகங்கள் மிருதுளாவின் தோள்களிலும் பிருஷ்ட வளைவுகளிலும் அழுந்துகின்றன. மிருதுளாவோ சலனமின்றி தொடர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். மண்டபத்தின் தரையில் மாதவன் கால் வைத்தபோது கண்ணாடியில் கால் வைத்தது போல தரை பாளம் பாளமாய் நொறுங்கியது. மாதவன் துள்ளி அவன் கண்களுக்குப் புலப்படாமல் தரையில் படுத்திருந்த குரங்குக்குட்டிகளின் மேல் நளுக் நளுக்கென்று மிதிக்கிறான். மௌனத் திரைப்படமொன்றின் காட்சி போல சப்தமில்லாமல் குரங்குக்குட்டிகள் பாவனைகள் காட்டி ஓடுகின்றன. மேலும் தரைக்கண்ணாடிகள் பாளங்களாக நொறுங்க மாதவன் துள்ளிய வேகத்தில் மிருதுளாவின் மேல் படுத்திருந்த குரங்குக்குட்டிகள் சிதறி ஓடுகின்றன. மாதவனின் உடல் தீண்டலில் மண்டபத்தின் மேடையில் படுத்திருக்கும் மிருதுளாவின் இமைகள் திறக்கின்றன. அவளுடைய இமைகள் திறக்கையில் மாதவன் வெடித்து ஈரமானான்.\nமறுநாள் மாதவன் வெல்வெட்டும் பஞ்சும் கலந்த குரங்குக்குட்டி உருவத்தில் செய்த தோள்ப்பையினை வாங்கி மிருதுளாவுக்குப் பரிசளித்தான். அதைக் கொடுக்கும்போது பரிசுப்பொதியின் மேல் அட்டையில் ‘மிர்தூஸுக்கு’ என்று எழுதிக்கொடுத்தான். சிறு புன்னகையோடு அதை வாங்கிக்கொண்ட மிருதுளா அதை உடனடியாகத் திறந்து பார்க்கவில்லை.\nமதுக்கூடத்தில் கல்லூரி இளைஞர்களும் யுவதிகளும் ஏற்பாடு செய்திருந்த விருந்து நடந்துகொண்டிருந்தது. எல்லோரும் வெறித்தனமாய் ஆடிக்கொண்டிருந்தார்கள். கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து நகர பழக்க வழக்கங்களையெல்லாம் மாதவன் நன்றாக அறிந்திருப்பவன்தான் என்றாலும் அவனுக்கே அந்த விருந்து கடுமையான உளத் தொந்திரவுகளை உருவாக்கியது. இளம் பெண்கள் பிருஷ்டங்களின் வளைவுகளும், தொப்புள்களும், மார்பின் பிளவுகளும் வித விதமாய் வெளியில் தெரியும்படி குறைந்த ஆடைகள் அணிந்திருந்தார்கள். கண் மூடித்தனமாய் எல்லோரும் குடித்தார்கள். மாதவன் அதுவரை கேட்டிராத இசை மதுக்கூடம் முழுக்க நிறைந்திருந்தது. மிருக ஒலிகளும் தாப முனகல்களும் நிறைந்திருந்த அந்த இசைக்கேற்ப ஆணுடல்களும் பெண்ணுடல்களும் குழைந்துகொண்டிருந்தன. மதுக்கூட பார் மேஜையின் பின்னால் நின்று கொண்டிருந்த மாதவன் தான் மிருதுளாவுக்கு வாங்கிக் கொடுத்த குரங்குக்குட்டி பொம்மை, சிகரெட் புகையினால் ஆன சிறு மேகங்களில் ஏறி அணைந்து அணைந்து எரியும் விளக்குக்குகேற்ப பல உடல்களின் வழி மிதந்து பயணம் செய்வதை கண்ணாடியில் பார்த்தான். மிருதுளாவும் தான் வாங்கிக்கொடுத்த குரங்குக்குட்டித் தோள்ப்பையை முதுகில் மாட்டிக்கொண்டு ஆடுகிறாளோ என்று மாதவன் ஒரு கணம் எண்ணி மீண்டான். காமவெறியும், போதையும் ஏறியிருந்த சூழலில் மாதவனுக்கும் ஏதாவது உடலைத் தீண்டவேண்டும் போல இருந்தது. மேற்பார்வை பார்க்கின்ற ஊழியரின் தீவிர முகபாவத்துடன் நடனக்கூட்டத்தினூடே செல்லலானான். யாரோ ஒருவர் அவன் கையிலும் ஒரு மதுக்கிண்ணத்தை திணித்தார்கள். மாதவன் ஒரு மிடறு குடித்து வைத்தான். மதுவில் கூடவே வேறு போதையும் சேர்த்திருப்பார்கள் போல; மாதவன் முழுக்கோப்பையையும் ஒரே மடக்கில் குடித்தான்.\nமதுக்கூடத்தின் மத்தியில் சிறு இடம் உண்டாக்கி அதில் இரு பெண்கள் தலைமுடியை முழுவதுமாக அவிழவிட்டு அவற்றைச் சுற்றி சுற்றி ஆட்டிக்கொண்டே கைகளை முன்னோக்கி நீட்டியவர்களாய் வா வா என்று சைகைகள் செய்து ஆடினர். மாதவனுக்கு எங்கோ தூரத்தில் மிருக ஒலிகள் கேட்டன. கனவில், தூக்கத்தில் நடப்பவன் போல மாதவன் அந்த இரு பெண்களிடையே போய் நின்று கொண்டான். ஆணுடல்களும் பெண் உடல்களும் ஒன்றையொன்று தழுவி சுற்றி நெருங்கி மாதவனை இரண்டு பெண்ணுடல்களின் மத்தியில் தள்ளின. இரு பெண்களின் கூந்தல்களும் மாதவனை முன்னும் பின்னும் வருட மாதவன் தன் டை, சட்டை, பனியன் எல்லாவற்றையும் ஏதோ ஆவேசத்திற்கு ஆட்பட்டவனாய் கழற்றி விட்டெறிந்தான். அந்தப் பெண்கள் இருவரும் தங்களின் மென்மையான கூந்தல்களால் சாமரம் வீசுவது போல தலையை சுழற்றி சுழற்றி அவனுடைய வெற்று மேலுடலில் வருடினர். பின்னணியில் ஒலித்த இசையில் உக்கிரம் ஏறியிருந்தது. திடீரென ஹோட்டல் ஊழியர் தங்களோடு சேர்ந்து நடனமாடுகிறாரே என்று கவனிக்கும் நிலையில் நடனக்கூட்டத்தினர் இல்லை. கூந்தல் சுழற்றும் பெண்கள் திரும்பி ஆடியபோதுதான் அவர்களின் முதுகுகளை கூந்தல் தவிர வேறெதுவும் மறைத்திருக்கவில்லை என்று தெரிந்தது. அவர்களின் வெற்று முதுகுகளில் சர்ப்பங்களை பச்சை குத்தியிருந்தனர்.\nபச்சை சர்ப்பங்களின் வால் நுனிகள் அவர்களின் பிருஷ்டங்களின் வளைவின் ஆழத்தில் இறங்கியிருந்தன. மாதவனுக்கு இரண்டு பெண் தலைகளுடைய சர்ப்பங்கள் ஆடுவது போல தோன்றியது. அவன் எப்படி வெல்வெட் மயிரடர்ந்த குரங்குக்குட்டி புகையில் மிதந்து வருவதை இந்த சர்ப்பங்களைத் தாண்டி கண்டான் என்று தெரியவில்லை. புகையில் நளினமாக மிதந்த குரங்குக்குட்டியை அவன் ஆடியபடியே எட்டி எட்டி பிடிக்க முயற்சி செய்தான். இல்லாத குரங்குக்குட்டியை பிடிக்க அவன் செய்யும் யத்தனங்களாய் அவன் அசைவுகள் ரம்மியமாயின. மெதுவாக சுற்றியிருந்த நடனக்கூட்டம் மாதவனின் போதை நடனத்தைக் கவனிக்கத் தொடங்கியது. அவனைத் தங்களின் கூந்தல்களாலும் தங்கள் இடுப்புகளின் களிவெறியேற்றும் அசைவுகளாலும் சீண்டிய பெண்கள் மேலும் உற்சாகமாயினார். சோடியம் குழல் விளக்குகளும் அணைந்து அணைந்து எரிய, வண்ணக் குமிழ் விளக்குகளின் ஒளிப்புள்ளிகள் மதுக்கூடமெங்கும் அலைய பெண் தலைகள் கொண்ட சர்ப்பங்களின் நடனம் உன்மத்தம் ஏற்றுவதாய் இருந்தது.\nகுரங்குக்குட்டிகளை மாதவன் முன் ஒன்றும் பின் ஒன்றும் அணைத்ததான பிரமையிலிருந்தான். மதுக்கூடத்தின் கண்ணாடியைத் தன் காமெரா வழி பார்த்த மிருதுளாவுக்கு இரு பெண் தலை சர்ப்பங்களுக்கு இடையில் சிக்கிய உடலாய் மாதவன் தெரிந்தான். மாதவனோடு நடனமாடிய இரு பெண்களும் அவனை முன்னும் பின்னுமாய் கட்டி அணைத்தபடியே தொடர்ந்து நடனமாடத் தலைப்பட்டனர். அவர்கள் தங்கள் கூந்தல்களை ஒய்யாரக் கொண்டையாய் இப்போது தூக்கிக் கட்டியிருந்ததால் அவர்கள் முதுகுகளில் இருந்த சர்ப்பங்கள் விளக்கொளிகளின் அலைவுறுதலுக்கு ஏற்ப நெளிவதான காட்சியைத் தோற்றுவித்தன. முன்னிருந்த பெண்ணைத் தழுவியிருந்த மாதவனுக்கோ தான் தடவுவது பெண்ணின் முதுகு என்று தெரிந்திருக்கவில்லை. அவன் குரங்குக்குட்டியொன்றின் வெல்வெட் முதுகு ஒன்றினை தடவுவதாகவே நினைத்திருந்தான். மாதவனை அவன் பின்புறமிருந்து தழுவியிருந்த பெண்ணின் கைகளும் மாதவன் முன்னிருந்த பெண்ணின் முதுகு வரை நீண்டன.\nபின்னணியில் மதுக்கோப்பைகள் கருங்கல்லில் மோதி உடைவதான ஒலிகளுடன் இசை தொடர்ந்தது. ஓய்யாரக்கொண்டை பெண் தலைகள் மதுக்கோப்பைகள் உடைய உடைய அவைகளுக்கு ஏற்ப சிலிர்த்து கண்களை போதையில் மீண்டும் சொருகுவதான பாவனைகளைக் காட்டின. இரு சர்ப்பங்களின் வழவழத்த நெளிவுகளுக்குள் சிக்கிய மாதவனின் உடலையும் தலையையும் பார்த்த மிருதுளாவுக்கு அந்தக் காட்சியை கல்லாய் எங்கேயோ பார்த்திருப்பதாய் நினைவில் தட்டியது. பெண்தலை சர்ப்பங்களிடையே சிக்கிய மாதவன் அவளுக்கு மேலும் வசீகரமானவனாய்த் தோன்றினான். சட்டென்று மிருதுளாவுக்கு நினைவு வந்தது. கோவில் பிரகாரங்களில் வால் நுனிகளில் நின்று ஒன்றையொன்று பின்னி ஓரு தலையாய் நிற்கும் சிறு கற்சிலைகளுள் ஒன்று உயிர் பெற்றுவிட்டதோ அப்படியா சிறு கற்சிலை கல் தூணாகிவிட்டதா\nமீண்டுமொருமுறை மதுக்கோப்பைகள் சிலீர் சிலீரென இசையில் உடைய மதுக்கூடத்தின் நிலைக்கண்ணாடி பாகாய் உருகி வழிய ஆரம்பித்தது. கண்ணாடிக் குழைவின் உருகிய பாகின் வழி மாதவன் தான் அணைத்த குரங்குக்குட்டியோடு தாவி கண்ணாடியினுள் நுழைந்தான். மிருதுளா அவனை போதையூட்டப்பட்டவனாக ஒரு கணம் கூட அவதானிக்கவில்லை. அவளுக்கு அவனுடைய முகமூடி கழன்று விழுந்து அவனுடைய நிஜ முகம் இந்தப் பாம்பு நடனத்தின் மூலம் தெரிவந்துவிட்டதாக நினைத்து கோபம் கலந்த ஏமாற்ற உணர்வை அடைந்தாள். மாதவனை ஏதாவது ஒரு விதத்தில் தண்டிக்கவேண்டும் என்று மனதிற்குள் கருவிக்கொண்டாள். இசையாய் உடைந்த மதுக்கோப்பைகள் கிரேக்க மதுக்கோப்பைகளோ அவைகளின் அடிப்பாகத்தில் டயனோஷியசின் உருவம் செதுக்கப்பட்டிருந்ததா அவைகளின் அடிப்பாகத்தில் டயனோஷியசின் உருவம் செதுக்கப்பட்டிருந்ததா மதுவின் திரவப் படலத்தில் தன் முகம் பார்க்கிறவன் தன்னைக் காண்கிறானா டயனோஷியசின் உருவத்தைப் பார்க்கிறானா மதுவின் திரவப் படலத்தில் தன் முகம் பார்க்கிறவன் தன்னைக் காண்கிறானா டயனோஷியசின் உருவத்தைப் பார்க்கிறானா மிருதுளாவின் எண்ணங்கள் அவள் மேஜையில் இருந்த கிரேக்க மதுக்கோப்பையைச் சுற்றியும் வந்து கொண்டிருந்தன.\nகன்ணாடிக்குள் நுழைந்துவிட்ட மாதவனோ ஆரஞ்சு நிற மேகங்கள் நிறைந்த கடற்கரையில் இருந்தான். அதிகாலை. கடற்கரை. நித்தம் சிறுகாலை வந்துன்னை சேவித்தே, வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை என்று ஏதேதோ மனனம் செய்த வார்த்தைகள் எப்போதோ கேட்ட வார்த்தைகள் மாதவனின் மனதில் ஓடிக்கொண்டிருந்தன. முப்பத்தியிரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் பிரஜாபதியிடம் திரும்பிய இந்திரனா மாதவன். ஆனால் எந்த ஜென்மத்தில். ஆனால் எந்த ஜென்மத்தில் ஜென்மேந்திரியங்களைக் கடக்கவில்லையா மிருதுளாவும் தானும் ஒவ்வொரு கண்ணாடி தாண்டும்போதும் ஜென்மேந்திரியங்களைக் கடக்கவில்லையா மிருதுளாவும் தானும் ஒவ்வொரு கண்ணாடி தாண்டும்போதும் சர்ப்பங்கள் இறுக்க கடற்கரையில் நடனம் தொடர்ந்தது.\nமதுவோடு என்ன போதைமருந்தை கலந்திருப்பார்கள் இந்த நடன விருந்தினர் என்று யோசித்தாள் மிருதுளா. வேறு ஏதோ கனவுகளையும் பிரேமைகளையும் உருவாக்கும் போதையை உட்கொள்ளாமல் மாதவன் இந்த மாதிரியான நடத்தையில் ஈடுபட்டிருக்கமாட்டான் என்று அவள் தனக்குள் சொல்லிக்கொண்டாள். மாதவன் கண்ணாடியின் முன் இரு பெண்களின் அணைப்பில் லயத்தோடு ஆடிக்கொண்டிருந்தான். அவனை வேலையை விட்டு நீக்கிவிடுவார்கள் என்று மிருதுளா நினைத்தாள். ஆனாலும் மதுக்கூடத்திற்குக் கீழே இறங்கிச் சென்று அவனை மீட்டெடுத்துக் கூட்டி வரவேண்டும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. அவன் அதிக போதையிலும் காமக்களியாட்டத்திலும் நெஞ்சு வெடித்து இறந்துவிடுவானோ என்று சில வினாடிகள் பதறினாள். ஆனாலும் அவள் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை. தன்னைத் தவிர ஹோட்டலின் மேல் தள நிர்வாகத்தினர் யாருக்கும் மாதவனின் நிலைமை தெரியக்கூடாது என்று அவள் கவனமாக இருந்தாள். அவள் மேலதிகாரி அவள் மேஜையை நோக்கி வந்த போது அவள் தன்னிடமிருந்த அலங்கார கிரேக்க மதுக்கோப்பையை காட்டி அதைப் பற்றி பேசி அவர் கவனத்தைத் திசை திருப்பினாள். கிரேக்க மதுக்கோப்பைகள் உள்ள மதுக்கூடம் இன்னும் அழகு பெறும் என்று அவள் சொன்னதைக்கேட்ட அவர் ஆமாம் நீயும் மாதவனும் வாங்கி வந்த கண்ணாடியைப் போல என்று சொல்லி நகர்ந்தார்.\nமாதவன் குரங்குக்குட்டியாய் தன்னை உணர்ந்தான். இரு பாம்புகளுடையே மாட்டிக்கொண்ட குரங்குக்குட்டியாய் அவன் கடற்கரையில் நடனமாடிக்கொண்டிருந்தான். சர்ப்பப்பெண்கள் அவன் உடலை இறுக்கி மேலும் மேலும் பிணைத்தார்கள். அவன் குரங்குக்குட்டி விரல் நகங்களினால் அவர்களைக் கீறினான். கிறீச்சிட்டு கிறீச்சிட்டுக் கீறினான். அவனுடைய ஓவ்வொரு கீறலும் சர்ப்பப்பெண்களிடம் அதீத தாபத்தினை ஏற்படுத்தின. கடற்கரை பொன்னிறமாய் நீண்டு கிடந்தது. சர்ப்பப்பெண்களின் ஒய்யாரக் கொண்டைகள் தளர்ந்துவிட்டிருந்தன. அவர்கள் மாதவனின் இடுப்பைப் பிடித்துக்கொண்டு இரு புறமும் இழுத்து இழுத்து நடனமாடினர்.\n“கண்ணாடிகளின் மேற்புறங்கள் கள்ளமற்றவையல்ல அவை ஆழ்பிரதிகள் இருப்பதான மாயைகளை உண்டாக்குகின்றன. ஆழ்பிரதிகள் எவற்றுக்குமே இல்லை எல்லாமே மேற்புறங்கள்தான்” என்று கிரேக்க மதுக்கோப்பையின் அடியில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அதை வாசித்தவாறே மிருதுளா மாதவனின் களி நடனத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள். கேமராவே அவள் கண்ணாகிவிட்டதுபோல அவள் இயக்கமற்று உறைந்திருந்தாள்.\nஎவ்வளவு நேரம் மிருதுளா மாதவனை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தாள் என்று சொல்வதற்கில்லை. தற்செயலாய் அவளுக்கு மாதவன் கொடுத்த பரிசுப்பொதியை பிரித்தே பார்க்கவில்லையே என்பது நினைவுக்கு வந்தது. அவள் தன் மேஜையின் கீழ் இழுப்பறையில் இருந்த பரிசுப்பொதியை எடுத்துப் பிரித்துப் பார்த்தாள். குரங்குக்குட்டித் தோள்ப்பை அதைத் தடவி தோளில் மாட்டிப்பார்த்தாள். அதன் வெல்வெட்தன்மை அவளை வெகுவாக ஆசுவாசப்படுத்தியது.\nஏதோ ஒரு சக்தியால் உந்தப்பட்டவள் போல மிருதுளா படபடவென்று கீழே மதுக்கூடத்திற்கு இறங்கிப் போனாள். நடனக்கூட்டத்தினரை விலக்கி நடுவில் இரு பெண்களோடு ஆடிக்கொண்டிருந்த மாதவனைக் கையைப்பிடித்து இழுத்தாள். அவன் கழற்றி எறிந்திருந்த அவனுடைய சட்டை, டை, பனியன் ஆகியவற்றைப் பொறுக்கினாள். மாதவனைத் தரதரவென்று மாடிப்படிகளில் இழுத்து வந்து அவனைத் தன் அலுவலகத்தில் இருந்த பாத்ரூமிற்குள் தள்ளினாள். ஹேண்ட் ஷவரினால் அவன் முகத்தில் தண்ணீரை அடித்தாள். அவனுடைய பனியன், சட்டையை மாட்டிவிட்டாள். தன் இருக்கையில் அவனை அமரவைத்து அவன் கையில் கிரேக்க மதுக்கோப்பையில் சுத்தமான நீரை ஊற்றி அவனுக்கு புகட்டி விட்டாள். மாதவனுக்கு சிறிது தெளிர்ச்சி ஏற்பட்டது. அவர்கள் இருவரும் பிறர் பார்வைக்கு நல்ல ஜோடி என்பதாகவே தோற்றமளித்தனர்.\nகற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு (10)\nதமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூறு நாவல்கள் (12)\nவாசகர் கடிதத்திற்கு பதில் (9)\nஇந்தத் தளத்தில் வெளியாகும் அனைத்தும் எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு காப்புரிமை பதிவுசெய்யப்பட்டவையாகும் ©M.D.Muthukumaraswamy\nமதுக்கூடத்தில் ஒரு கண்ணாடி | சிறுகதை\nகலங்கிய குட்டை: மணிரத்னத்தின் ‘கடல்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sandanamullai.blogspot.com/2010/06/blog-post_07.html", "date_download": "2018-05-22T10:14:49Z", "digest": "sha1:3KEXNBRDCNRMGU4VYLNTYUS47EMIDSFA", "length": 14540, "nlines": 367, "source_domain": "sandanamullai.blogspot.com", "title": "சித்திரக்கூடம்: பப்பு டைம்ஸ்", "raw_content": "\nஒரு அம்மாவின் சின்னஞ்சிறு உலகமும், ஒரு குழந்தையின் விரியும் உலகமும்...\nஹாலை சுத்தம் செய்துக் கொண்டிருந்தேன். சுத்தம் என்றால் கீழே இறைந்து கிடக்கும் பொருட்களை எடுத்து வைப்பதுதான்.\n\"அமுதா ஆன்ட்டி வர்றாங்களா, வீட்டுக்கு\nஒரு sea world park-ல் காணாமல் போகும் சீல் குட்டியை அங்கிருக்கும் அனைத்து விலங்குகளும் தேடி கண்டுபிடிப்பது பற்றிய கதையை வாசித்துக் கொண்டிருந்தோம்.\n\"நீ ஆயாக்கு என்ன ஹெல்ப் பண்ணுவே\" - நான்\n\"அவங்களுக்கு என்னெல்லாம் வேணுமோ அதெல்லாம் செய்வேன்\n\"நீ கீழே விழுந்துட்டா நீயே எழுந்துப்பியா...உனக்கு கை கொடுத்து ஹெல்ப் பண்ணுவேன்\nஎங்களது போர்வைக்குள் புகுந்துக் கொண்டு கட்டிலில் அங்குமிங்கும் அலைந்துக் கொண்டிருந்தாள். வெளியில் வர முடியவில்லை போல என்று நீக்கினேன்.\n நான் குகைக்குள்ளே இருக்கேன்\" - பப்பு\n\"ஆ, குகையா...என்ன பண்றே குகைக்குள்ளே\n\"எல்லா அனிமல்ஸையும் வர சொல்லி அடிச்சு சாப்பிடறேன். ஒரு ரேபிட் போச்சு..ரேபிட்லாம் பாவம்ங்கம்மா..விட்டுட்டேன் ரேபிட்-ல்லாம் அடிக்கக் கூடாது இல்லைங்கம்மா ரேபிட்-ல்லாம் அடிக்கக் கூடாது இல்லைங்கம்மா\n(கிணற்றுக்குள் சிங்கத்தை பாய வைக்கும் அந்த முயல்-சிங்கம் கதையென்று நினைக்கிறேன்...:-))) )\n//\"அமுதா ஆன்ட்டி வர்றாங்களா, வீட்டுக்கு\nஇன்னும் நாலஞ்சு பிட்ஸ் எழுதலாமே.. ஷார்ட் அண்ட் ஸ்வீட் சரிதான். அதுக்குன்னு இவ்வளவு ஷார்ட்டா\nஏன் பாஸ் நீங்க இப்படி\nவீட்டை அப்பப்போ சுத்தம் செய்தா,\nஇது மாதிரி பப்புவிடம் பல்பு வாங்காமல் இருக்கலாமே\nபப்புவை அணு அணுவாக ரசிக்கிறிர்கள்.\nஅதுக்கு முன்னாடி வீட்டையும் நல்லா பலமா கட்டுங்க, கீழே விழும் போது வீடு உடையாம இருக்கணும்\nமிச்ச பல்பு எல்லாம் எங்கே :)\nச்சோ ச்சூவீட் பப்பு :)\n//\"அமுதா ஆன்ட்டி வர்றாங்களா, வீட்டுக்கு\nகுழந்தைகளின் உலகம் எப்போதும் சந்தோஷமானது.\nபப்புவுக்கு கற்பனை வளம் கொஞ்சம் ஓவர் பொல்ல. நல்ல கற்பனைகள், அதோடு குழந்தைத்தனம். gr8 moments, enjoy\n//\"நீ கீழே விழுந்துட்டா நீயே எழுந்துப்பியா...உனக்கு கை கொடுத்து ஹெல்ப் பண்ணுவேன்\n////\"அமுதா ஆன்ட்டி வர்றாங்களா, வீட்டுக்கு\n ரேபிட்-ல்லாம் அடிக்கக் கூடாது இல்லைங்கம்மா\nபாவங்கம்மா, இல்லைங்கம்மா - so sweet to hear :-)\n//\"அமுதா ஆன்ட்டி வர்றாங்களா, வீட்டுக்கு\nபுள்ளை நல்லா புரிஞ்சு வெச்சிருக்கா :-))\n//\"நீ கீழே விழுந்துட்டா நீயே எழுந்துப்பியா...உனக்கு கை கொடுத்து ஹெல்ப் பண்ணுவேன்\n\"பப்பு டைம்ஸ்\" நைஸ் பப்பு.\n///\"அமுதா ஆன்ட்டி வர்றாங்களா, வீட்டுக்கு\nஎங்க வீட்டில அமுதாவிற்கு பதில் வேறு பெயர் இருந்திருக்கும்.\n//\"நீ கீழே விழுந்துட்டா நீயே எழுந்துப்பியா...உனக்கு கை கொடுத்து ஹெல்ப் பண்ணுவேன்\n//\"அமுதா ஆன்ட்டி வர்றாங்களா, வீட்டுக்கு\nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் (7)\nபப்பு பாடல் வரிகள் (5)\nமுமியா அபு ஜமால் : குரலற்றவர்களின் குரல்\n - அஞ்சலை அம்மாளின் வரலாறு\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://sivamgss.blogspot.com/2011/10/blog-post_13.html", "date_download": "2018-05-22T10:17:45Z", "digest": "sha1:U3KQPQSL3IACY4QMTHAPVO6ZB7SLX57O", "length": 21014, "nlines": 281, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: எண்ணங்களோடு நான்!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nநேத்திக்குத் தான் ஒரு குழுமத்திலும் தொலைபேசியில் பேசுகையில் ஒருத்தரிடமும் இந்த முறை ஜெட்லாகே இல்லைனு பெருமை அடிச்சுண்டேன். திருஷ்டிப்பட்டிருக்கு. நேத்து மத்தியானத்தில் இருந்து, (இந்தியாவில் ராத்திரியாச்சே) உட்காரவே முடியலை. கணினியில் உட்கார்ந்தாலும் மனம் பதியவில்லை. சாயந்திரம் ஆறரை வரைக்கும் எப்படியோ தாக்குப் பிடிச்சேன். ஏழு, ஏழரை ஆச்சு; போய்ப் படுத்துவிட்டேன். தூங்கும் குழந்தையை எழுப்பிச் சாப்பாடு போடறாப்போல் சாப்பாடு போட்டாள் மருமகள். சாப்பிட்டுட்டு உடனே தூங்கியாச்சு. சரியாப் பனிரண்டரை மணிக்கு முழிச்சாச்சு. அப்போலே இருந்து கொட்டுக் கொட்டுனு உட்கார்ந்திருந்தேன். கணினியில் உட்காரலாமானு யோசிச்சேன். இங்கே விளக்கு எரியறதைப் பார்த்துட்டு எல்லாரும் முழிச்சுக்கப் போறாங்கனு வரலை. அதோட ஏதேதோ சிந்தனைகள் வேறே ஆக்கிரமிப்பு.\nசிந்தனைகளே இல்லைனு யாரும் சொல்ல முடியாதுனு நம்பறேன். நமக்கு இப்போதைய தலைபோற சிந்தனை திரும்பிச் சென்னை போனதும் வீட்டை என்ன செய்யப் போறோம்னு தான். அதோடு அடுத்து எழுத வேண்டியவை என்ன என்ன என்று ஒரு சின்னப் பட்டியல்; செளந்தர்ய லஹரியைத் தொடரணும். ஆன்மீகப் பயணத்தில் சிவ வடிவங்கள் பாதியோடு நின்னிருக்கு. பக்தியிலே அனுமான் காத்துட்டு இருக்கார். பல பதிவுகளுக்குப் போய்ப் படிக்க முடியலை. இங்கே கொஞ்சம் நேரம் கிடைக்கும்னு நினைச்சேன்; இப்போதைக்கு நேரம் அட்ஜஸ்ட் பண்ண முடியலை; போகப் போகப் பார்க்கணும்.\nதோழி வல்லி வரும் வாரத்தில் இருந்து/அல்லது இந்த வாரமா தமிழ்மணம் நக்ஷத்திரமாக இருக்காங்களாம். தமிழ் மணம் பக்கம் போயேப் பல மாசங்கள் ஆகின்றன. அங்கே அப்டேட்டும் செய்வதில்லை. வல்லிக்காகப் போய்ப்பார்க்கணும். இங்கே குளிர் ஆரம்பிச்சிருக்கு. பல வருடங்கள் கழித்துப் பையரோட தீபாவளி கொண்டாடப் போறோம். ஆறு மாசமும் ஆறு நாளா ஓடிடும்னு நினைக்கிறேன்.சென்னையில் இருந்து வரும்போதும் தூங்கி வழிஞ்சேன். துபாயில் விமானம் மாறுகையில் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் சிரமப்பட்டோம். பின்னர் விமானம் மாறி யு.எஸ்.விமானத்தில் ஏறினால் எங்க ஜோனில் மட்டுமில்லாமல் விமானம் முழுதுமே காலி. எங்களுக்கு இரட்டை சீட் கிடைச்சிருந்தது. அங்கிருந்து பக்கத்தில் உள்ள நாலு சீட்டரில் போய் நடுவில் உள்ள தடுப்பை எல்லாம் எடுத்துட்டு, தலையணை போட்டுக் கம்பளி போர்த்திப் படுத்துட்டேன். பின்னே தமிழ்மணம் நக்ஷத்திரமாக இருக்காங்களாம். தமிழ் மணம் பக்கம் போயேப் பல மாசங்கள் ஆகின்றன. அங்கே அப்டேட்டும் செய்வதில்லை. வல்லிக்காகப் போய்ப்பார்க்கணும். இங்கே குளிர் ஆரம்பிச்சிருக்கு. பல வருடங்கள் கழித்துப் பையரோட தீபாவளி கொண்டாடப் போறோம். ஆறு மாசமும் ஆறு நாளா ஓடிடும்னு நினைக்கிறேன்.சென்னையில் இருந்து வரும்போதும் தூங்கி வழிஞ்சேன். துபாயில் விமானம் மாறுகையில் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் சிரமப்பட்டோம். பின்னர் விமானம் மாறி யு.எஸ்.விமானத்தில் ஏறினால் எங்க ஜோனில் மட்டுமில்லாமல் விமானம் முழுதுமே காலி. எங்களுக்கு இரட்டை சீட் கிடைச்சிருந்தது. அங்கிருந்து பக்கத்தில் உள்ள நாலு சீட்டரில் போய் நடுவில் உள்ள தடுப்பை எல்லாம் எடுத்துட்டு, தலையணை போட்டுக் கம்பளி போர்த்திப் படுத்துட்டேன். பின்னே பதினாறு மணி நேரம் போகணுமே.\nயு.எஸ்ஸில் இமிக்ரேஷனில் எத்தனை மாசம் தங்கப் போறேனு கேட்டதும், என்னோட வழக்கம்போல் ரொம்பவே யதார்த்தமா ஆறு மாசம்னு சொல்லிட்டேன். உடனே அந்த அம்மா, அது எப்படி நீ முடிவு பண்ணுவே நாங்க அனுமதிக்க வேண்டாமானு கேக்கவும், ரொம்பக் கஷ்டமாப் போச்சு. மன்னிப்புக் கேட்டுட்டுப் பேசாமல் இருந்துட்டேன். அப்புறமா என்ன நினைச்சாங்களோ, திரும்பிப் போக டிக்கெட் வாங்கியாச்சானு கேட்டுட்டு, கடைசியா எப்போ வந்தேனு கேட்டுட்டு, நாலு வருஷம் ஆச்சுனதும் ஆறு மாசம் அனுமதி கொடுத்துட்டாங்க.\nஇலவசக்கொத்தனார் 13 October, 2011\n நேரம் கிடைக்கும் பொழுது போன் நம்பர் மெயிலுங்க. பேசலாம்.\n\\\\யு.எஸ்ஸில் இமிக்ரேஷனில் எத்தனை மாசம் தங்கப் போறேனு கேட்டதும், என்னோட வழக்கம்போல் ரொம்பவே யதார்த்தமா ஆறு மாசம்னு சொல்லிட்டேன். உடனே அந்த அம்மா, அது எப்படி நீ முடிவு பண்ணுவே நாங்க அனுமதிக்க வேண்டாமானு கேக்கவும்,\\\\\nநடுவில் உள்ள தடுப்பை எல்லாம் எடுத்துட்டு, தலையணை போட்டுக் கம்பளி போர்த்திப் படுத்துட்டேன். பின்னே பதினாறு மணி நேரம் போகணுமே.//\nநாங்கள் பதினாறு மணி நேரம் உட்கார்ந்தும், சினிமா பார்த்தும், நடந்தும் பொழுதை கழித்தோம்.\nநீங்கள் நல்ல ரெஸ்ட் எடுத்து விட்டீர்கள்.\nகுடும்பத்துடன் தீபாவளியை நன்றாக கொண்டாடுங்கள்.\n நல்லது.நன்றாக ரெஸ்ட் எடுத்துண்டு அப்புறமா பதிவு பக்கம் வாங்க..\n//பல வருடங்கள் கழித்துப் பையரோட தீபாவளி கொண்டாடப் போறோம். //\nரொம்ப சந்தோஷம் மாமி, உங்க குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்..\nநானும்கூட வெளி நாடு போகும்போது ஃப்ளைட்டில் கூட்டம் இல்லைனா நாலு சீட்களில் இருக்கும் தடுப்பை எடுத்துட்டு படுத்துவிடுவேன்.\nஇதுவரை எண்ணங்களோடு நாங்கள் தான் இருந்தோம்.. நீங்கள் வேறே போட்டிக்கு வந்து விட்டீர்களா\nஇம்முறை தீபாவளிக்கு டபுள் இனிப்புத்தான் :)\nகீதா சாம்பசிவம் 16 October, 2011\nவாங்க கொத்தனாரே, யு.எஸ். வந்தாத் தான் கண்டுப்பீங்க போல.\nகீதா சாம்பசிவம் 16 October, 2011\nஅதான் பாருங்க கோபி, அவங்களுக்குத் தெரியலை.\nகீதா சாம்பசிவம் 16 October, 2011\nநாங்கள் பதினாறு மணி நேரம் உட்கார்ந்தும், சினிமா பார்த்தும், நடந்தும் பொழுதை கழித்தோம்.\nசீட் நிரம்பி இருந்தால் அதான் செய்திருக்கணும். இங்கே ஒரு வரிசைக்கு நாலு, ஐந்து பேர் தான். மூணு வரிசையிலுமா சேர்த்துப் பதினைந்து பேர் இருந்தால் பெரிய விஷயம்.\nகீதா சாம்பசிவம் 16 October, 2011\nநன்றி ராம்வி. தீபாவளி என்ன இருந்தாலும் இந்தியாவில் மாதிரி இங்கெல்லாம் இருக்காது. ஆனாலும் பண்டிகை அன்று பையரோடு இருப்போம். அவ்வளவு தான். இந்தியாவிலேயே இப்போல்லாம் தொலைக்காட்சி ஆக்கிரமிப்பில் பண்டிகைக் கொண்டாட்டங்கள் போன இடம் தெரியலை.\nகீதா சாம்பசிவம் 16 October, 2011\nலக்ஷ்மி, வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.\nகீதா சாம்பசிவம் 16 October, 2011\nஇதுவரை எண்ணங்களோடு நாங்கள் தான் இருந்தோம்.. நீங்கள் வேறே போட்டிக்கு வந்து விட்டீர்களா\nவாங்க ஜீவி சார், அவரவர் எண்ணங்களோடு அவரவர் இருப்பாங்க இல்லையா\nகீதா சாம்பசிவம் 16 October, 2011\nகீதாம்மா, அந்த இமிக்ரேஷன் ஆப்பீசர் பேர், நம்பர் எல்லாம் குடுங்க. நம்ம வட்டச்செயலர் வண்டு முருகன் கிட்டே சொல்லி தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்திடுவோம்.\n அதான் ராத்திரி 2 மணிக்கு எல்லாம் ஆன்லைன்ல இருக்கீங்களா\nகீதா சாம்பசிவம் 16 October, 2011\nஅபி அப்பா, எங்கே இந்தப் பக்கம் அதிசயமா\nகீதாம்மா, அந்த இமிக்ரேஷன் ஆப்பீசர் பேர், நம்பர் எல்லாம் குடுங்க. நம்ம வட்டச்செயலர் வண்டு முருகன் கிட்டே சொல்லி தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்திடுவோம்.//\nமுதல்லே உங்களைத் தான் தொலைபேசியிலே கான்டாக்ட் பண்ணினேன். எங்கே நம்பரை மறுபடி மறுபடி மாத்திட்டே இருப்பீங்க போல.\nஉங்களுக்கு ராத்திரி இரண்டு மணி இங்கே பகல் மூன்றரை மணி. நவம்பரில் வின்டர் நேரம் மாறுகையில் ராத்திரி இந்தியாவில் இரண்டு மணின்னா இங்கே பகல் இரண்டு மணி. சென்ட்ரல் டைம் இங்கே.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஉல்லாசம் பொங்கும் இன்ப/இந்த தீபாவளி\nநலம் தரும் நவராத்திரி வழிபாடு\nநலம் தரும் நவராத்திரி வழிபாடு, செளந்தர்ய லஹரி 10\nஇந்த மரம் இல்லைனா இன்னொரு மரம்\nநலம் தரும் நவராத்திரி வழிபாடு, செளந்தர்ய லஹரி 9\nநலம் தரும் நவராத்திரி வழிபாடு செளந்தர்ய லஹரி 8\nநலம் தரும் நவராத்திரி வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-22T09:47:44Z", "digest": "sha1:YGSTOVRVXR4WOG2WBG5RVKA3MHFMODC4", "length": 5545, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆனந்தி பென் பட்டேல் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nகாவிரி ஆணையம் பாராட்டாமல் கூட்டம் நடத்துவது, அரசியலா சினிமாவா\nபாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ\n40% கிறிஸ்தவர்கள் வாக்குகளை அள்ளிய பாஜக\nகுஜராத் மாநில பாஜக தலைவராக ஜிட்டு வகானி நியமிக்கப்பட்டுள்ளார்.\nகுஜராத் முதல்வராக இருந்துவந்த ஆனந்தி பென் பட்டேல் தனது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து பாஜக மாநில தலைவராக இருந்துவந்த விஜய் ரூபானி மாநில முதல்வராக தேர்தெடுக்கப் பட்டார். கடந்த ஞாயிற்றுக் ......[Read More…]\nAugust,11,16, —\t—\tஆனந்தி பென் பட்டேல், ஜிட்டு வகானி\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nஇன்று காவிரிப்பிரச்சினையில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் வரைவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அரசு உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீடு 6A திட்டத்தின் படியே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினா� ...\nகரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா\nபெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் ...\nபள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு\nபள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் ...\nசங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilvamban.blogspot.com/2013/09/blog-post.html", "date_download": "2018-05-22T09:56:12Z", "digest": "sha1:YLSGQN7LCBLTK3PY6BN53RIFWY3IVRF5", "length": 25073, "nlines": 172, "source_domain": "tamilvamban.blogspot.com", "title": "தமிழ் வம்பன்: தீயில் நடக்கலாமா..", "raw_content": "இது ஒரு தகவல் பலகை\nதீ மிதித்தலில் இயற்கையைக் கடந்த தெய்வீக சக்தி ஏதாவது உண்டா\nதமிழ்நாட்டில் மாரியம்மன்,காளியம்மன்,திரௌபதை அம்மன் போன்ற பல கோவில்களின் திருவிழாக்களில் தீ மிதித்தல் நடப்பதைப் பார்த்திருக்கிறோம்.தீ மிதித்ததல் என்பது தமிழ் நாட்டில் மட்டும் நடக்கவில்லை.வட இந்தியாவிலும் நடத்தப்படுகிறது.உலகில் சீனா,இலங்கை,ஜப்பான்,தாய்லாந்து,பிஜி தீவுகள்,நியுசிலாந்து,ஸ்பெயின்,பல்கேரியா,தாஹிட்டி போன்ற நாடுகளிலும் இது நடத்தப்படுகிறது.\nஇந்து மட்டும் தான் தீ மிதித்தலில் ஈடுப்படுகிறார்கள் என்பது அல்ல.முஸ்லிம்கள் வட இந்தியாவில் பக்ரித் பண்டிகையின் போது தீ மிதிக்கிறார்கள்.ஜப்பானில் புத்த மதத்தினரும் ஸ்பெயினில் கிறிஸ்தவர்களும் தீ மிதித்தலில் ஈடுபடுகிறார்கள்.மேலும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் உலகின் பலப் பகுதிகளில் தீ மிதிக்கிறார்கள்.அமெரிக்காவில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை 4ம் திகதி தீ மிதித்தலை ஒரு அமைப்பு நடத்துகிறது.இதற்காக 2000 ரூபா பயிற்சி கட்டணமாக பெற்றுக் கொள்கிறது.அறிவியல் பூர்வமாக விளக்கம் கொடுத்து பலரை தீ மிதித்தலில் ஈடுபடச் செய்கிறது.தைரியத்தை ஏற்படுத்தவே இச்செயல்களை இந்த அமைப்பு செய்கிறது. இதற்கான அடுத்த தீ மிதித்தல் எப்போது என்பதை இணையத்தில் வெளியிட்டு பங்கு கொள்பவர்களை அழைக்கிறது.\nதீ மிதித்தல் என்பது அண்மையில் தோன்றியது அல்ல,சுமார் 3200 (1200BC)ஆண்டுகளுக்கு முன்பே இது இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் நடத்தப்பட்டு உள்ளது என்பது தெரிய வருகிறது.கிரீஸ்நாட்டிலும் தீ மிதித்தல் நடத்தப்பட்டு உள்ளது. பழங்காலத்தில் செந்தணல் மற்றும் சூடான கல்லில் நடத்தப்பட்டு உள்ளது. இது ஒரு நெருப்பு கண்காட்சியாக இருந்தது.தீப்பெட்டி கண்டுபிடிக்காத காலத்தில் நெருப்பை கடவுளாக வழிப்பட்டனர்.அதைப் பயன் படுத்தி பாதுகாத்து வந்தனர்.நெருப்பிற்காக சண்டை கூட நடந்துள்ளது.\nநெருப்பை குவியலாக பாதுகாத்து வந்ததை பார்க்க மக்கள் கூடினர். அது நெருப்பு காட்சியாக இருந்தது.இந்த நெருப்பில் முதன் முதலில் இளைஞர்கள் சில சாகசம் செய்தனர்.இதைத் தொடர்ந்து தீ மிதித்தல் ஏற்பட்டது.\nதீ மிதித்தல் என்பது தீப்படுக்கையில் வெறுங்காலில் நடந்தே செல்வது ஆகும்.தீக்குழி ஒரு நெருப்பு மெத்தையாகும்.இதில் நடப்பவர்களுக்கு நெருப்பு சுடுவதில்லை கால்கள் வெந்துவிடுவதில்லை.தீப்புண் ஏற்படுவதில்லை.\nதீயில் நடந்தால் கால்கள் சுடுவதில்லை என்றால் ஆச்சரியம் இல்லையா இதில் இயற்கையைக் கடந்த தெயவீக சக்தி ஏதாவது உண்டா இதில் இயற்கையைக் கடந்த தெயவீக சக்தி ஏதாவது உண்டா அல்லது யுக்தி (Trick)ஏதாவது உண்டா அல்லது யுக்தி (Trick)ஏதாவது உண்டாஆம் இது யுக்தி தான்.இதன் பின்னால் அறிவியல் உள்ளது.\nதீக்குளியானது 10அடி முதல் 12நீளம் இருக்கும்.ஆனால் 20அடிக்கு மேல் இருக்காது.கட்டைகளைப் போட்டு எரியவிட்டு அது எரிந்தவுடன் எரியாத தணலால் ஆன கரியாக இக்குழி உள்ளது.இதைப் பகலில் பார்த்தால் கரியின் மீது சாம்பல் படிந்திருப்பது நன்கு தெரியும்.பொதுவாக இந்த நிகழ்ச்சி இரவில் மட்டுமே நடத்தப்படுகிறது.இரவில் இது ஒளிரும் சிகப்பு விளக்காக தெரியும்.\nதீ மிதித்தல் என்பது உண்மையில் தீ மிதித்தல் அல்ல.இது கரிமீது நடத்தல் ஆகும்.மக்கள் இந்தச் செந்தணல் மீது நடந்து தான் அந்த பக்கம் செல்கின்றனர்.10அடி நீளம் கொண்ட இரும்பால் ஆன பழுக்க காய்ச்சிய இரும்புத் தகட்டில் நீங்கள் நடக்கிறீர்கள் எனச் சொன்னால் உங்களை பைத்தியம் எனச் சொல்வார்கள்.பழுக்க சிவந்திருக்கும் தகடானது ஒரு மில்லி செகண்டில் 30 டிகிரி சென்டிகிரேடு வெப்பம் கொண்டிருக்கும்.இதனால் இதன் மீது காலை வைக்க முடியாது.\nநெருப்புப் படுக்கை இந்தளவிற்குச் சூடானது அல்ல.இருப்பினும் மிக சூடாகத்தான் இருக்கும்.அப்படி சூட்டின் மீது நடப்பதற்குப் பினனால் இயற்கையான இயற்பியல் உள்ளது.தீப்படுக்ககையின் மீது நடப்பவர்களை நீங்கள் கவனித்துப் பாருங்கள் நடப்பவர் ஒருபோதும் சோம்பேரித்தனமாக நடப்பதில்லை.வேகமாக ஓடுபவராக,சுறுசுறுப்பாக நடப்பவர்களாகத்தான் இருப்பார்கள்.யாராவது ஒருவர் கூட நெருப்பில் நின்று கொண்டிருப்பதைப் பார்க்க முடியாது.\nஎரிந்து முடிந்த மரக்கட்டையானது,தீக்குளியில் உண்மையாக மரக்கரியாக உள்ளது.இது உண்மையில் சுத்தமான கார்பன் ஆகும்.இது மிகவும் எடைக் குறைந்த ஒரு தனிமம் ஆகும்.இந்த குறைந்த எடைக் கொண்ட (கார்பன்)கரியானது குறைந்த வெப்பத்தை மட்டுமே கொடுக்கும்.இது உங்கள் கால்பாதத்தில் சூட்டை ஏற்ற நீண்ட நேரம் தேவை.அதாவது மூன்று நிமிடம் தேவை.இந்தக் கரி மீது உள்ள சாம்பல் ஆனது ஒரு நல்ல வெப்பத்தடை (insulator) ஆகும்.\nசாம்பல் வெப்பம் கடத்தாப் பொருளாக நெருப்பை மூடி உள்ளது.வெப்பம் கடத்தாப் பொருளாக சாம்பல் இருந்தாலும் வெப்பம் மெதுவாக வெளிப்பட்டுக் கொண்டு இருக்கும்.இதன் மீது சிறிது நேரம் நின்றால் காலில் தீக்காயம் ஏற்படும்.வேகமாக நடக்கும் போது உங்கள் காலடி சில கரித்துண்டுகள் மீது மட்டுமே படும்.நீங்கள் மிக விரைவாக தீ படுக்கையை கடந்து சென்று விடுவீர்கள்.இது உங்கள் காலைச் சுடும் அளவிற்கு வெப்பம் இருக்காது.\nஒருவர் கீழே விழுந்தாலோ,பயத்தின் காரணமாக தீ மீது காலைச் சாய்த்தாலோ,குதித்தாலோ,நின்றாலோ காயம் கணடிப்பாக ஏற்படும்.\nதீ மிதித்தலின் போது நமது தோல் எரிவதற்கு சில வினாடிகள் தேவைப்படுகிறது.தீ தோலை எரிக்க மூன்று வினாடிகள் ஆகும்.12அடி நீளத்தை கடந்து செல்ல ஒரு வினாடிக்கு குறைவான நேரமே ஆகிறது.மேலும் இதை கடக்க 6முதல் 7காலடிகள் மட்டுமே நெருப்பில் படுகிறது.ஒரு காலுக்கு 3அடிதான் நெருப்பில் படுகிறது.\nகோயில்களில் நீங்கள் கவனித்தால் கல் உப்பை நெருப்பு குழியின் மீது கொட்டுவார்கள்.இது காற்றில் உள்ள ஈரத்தை இழுத்துக் கொள்ளும்.மேலும் தீ மிதிப்பதற்கு முன்பு நீரால் கால்களை பலமுறை கழுவி படுக்கையைச் சுற்றி வருவர்.நீரில் கழுவிய கால் மண்ணில் பட்டால் அதில் உள்ள அழுக்கு காலில் ஒரு அடுக்கை உண்டாக்கும்.இந்த அழுக்கு நெருப்பிற்கும்,காலிற்கும் இடையில் இருந்து கால் விரைவில் சூடேருவதைத் தடுக்கிறது.\nதீ மிதித்தல் பற்றிய அறிவியல் பூர்வமான விளக்கங்கள் 1930 ஆண்டு முதலே கொடுக்கப் பட்டு வருகிறது.1930ஆம் ஆண்டு லண்டனில் உள்ள மனோதத்துவ ஆராச்சி பலகலைக்கழகம் இரண்டு தீ மிதி நிகழ்ச்சியை நடத்தி இதில் உள்ள அறிவியல் அற்புதங்களை வெளிப்படுத்தியது.1935ஆம் ஆண்டு குடா பக்ஸ் (kuda bux) என்கிற இந்தியரும் இரண்டு ஆங்கில விஞ்ஞானிகளும் சேர்ந்து 12அடி தீ படுக்கையில் நடந்து காட்டினர்.இதில் செந்தூர மரக்கட்டைகள் பயன்படுத்தப்பட்டன.இதன் வெப்ப நிலை 800டிகிரி ஃபார்ன்ஹிட் ஆகும்.1937ஆம் ஆண்டு அகமத் உசைன் மற்றும் ரஜ்ஜினல் அட்ஹாக் ஆகிய இருவரும் தீ மிதித்தனர்.இவர்கள் யாரும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்.தீ மிதித்தலுக்கும் கடவுள் பக்திக்கும் சம்பந்தம் இல்லை என்பதை நிரூபித்தனர்.\nஅமெரிக்காவில் ரெட்மண்ட் வில்லே என்கிற இங்கிலாந்து இயற்பியல் பேராசிரியர் 1997ஆம் ஆண்டு மிக அதிகமாக கொண்ட நெருப்பு படுக்கையில் நடந்து உலக சாதனை படைத்தார்.1602 டிகிரி முதல் 1813 டிகிரி ஃபாரன்ஹிட் வெப்பம் கொண்டதாக அது இருந்தது.இதற்கு முந்தைய உலக சாதனை 1575 டிகிரி பாரன்ஹிட் 1987ம் ஆண்டு நடந்தது ஆகும்.\n1987ஆம் ஆண்டு 120 அடி தூர தீப்படுக்கையை நடந்ததுதான் உலக சாதனையாக இருந்தது.ரெட்மண்ட் வில்லே 1938ஆம் ஆண்டில் 165 அடி தூர தீப்படுக்கையை கடந்து உலக சாதனைப் படைத்தார்.வெப்பத்தை அளக்க அகச் சிவப்பு கதிர் மற்றும் பைரோ மீட்டர் பயன்படுத்தப்பட்டது. ரெட்மண்ட் வில்லேவிற்கு ஒரு சிறு தீக்காயம் கூட ஏற்பட வில்லை.தீ மிதித்தலில் உள்ள அறிவியல் தத்துவத்தை விளக்கினார்.ரெட்மண்ட் வில்லேவிற்கு எந்த மத நம்பிக்கையோ,கடவுள் நம்பிக்கையோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகுளித்த ஒருவர் நெருப்பின் மீது நீண்ட தூரம் நடக்கலாம். நெருப்பு மிக வெப்பமாக இருந்தாலும் காலில் உள்ள நீர் நெருப்பிற்கும்,காலிற்கும் இடையே ஒரு நீராவிப் போர்வையை ஏற்படுத்துகிறது.இதனால் சுடுவதற்கு அதிக நேரம் ஆகிறது.இந்த முறையில்தான் உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.\nஆனாலும் சில ஆலயங்களில் அம்மனுக்காக தீமிதிக்கிறோம்,அம்மன் காப்பாற்றுவாள் என்ற நம்பிக்கையோடு பச்சை குழந்தையை தூக்கிக் கொண்டு தீயில் இறங்குகிறார்கள்.இது மிகவும் ஆபத்தான விடயம். கரணம் தப்பினால் மரணம்.எனவே சாமி மீதுள்ள பக்தியில் குழந்தையை தீயிற்கு பலியாக்கி விடாதீர்கள்.\nஅடுத்த முறை தீ மிதித்தலை நீங்கள் பார்த்தால்.இதில் என்ன நடக்கிறது என்பதை நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.\nஒரு அறிவியல் உண்மையை சொல்லியிருக்கின்றிர்கள் ஐயா.... நன்றி ஆனால் இதை எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியவில்லை.\nதீ மிதிப்பவர்கள் குறிப்பாக ஆடி மாதத்தில் தான் மிதிப்பர். ஆடி மாதம் என்பது இந்தியாவில் வெயில் மற்றும் மழைக்காலத்திற்கு இடையிலான காலம். இக்காலத்தில் பலவிதமான நோய் தொற்றுக்கள் எளிதில் உண்டாகும்.இந்த மாதத்தில் தீ மிதிப்பதால் உடலின் பல நோய்கள் நீங்கும் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் உண்டாகும். எனவேதான் பழங்காலத்தில் மஞ்சள்காமாலை முதலிய நோய்களுக்கு காலில் சூடு வைத்து குணப்படுத்தப்பட்டது. இதுவே தீ மிதித்தலுக்குப் பின் உள்ள அறிவியல் உண்மை.\nநான் படைத்ததும், படித்து சுவைத்ததும்\nவேலூரில் நிகழ்ந்த கண்டி ராஜசிங்கன் குருபூசை\nவீழ்ந்துவிட்ட வீரம், மண்டியிட்ட மானம்\nதைப் பொங்கல் சிறப்பு சந்திப்பு\nகூத்தாண்டவர் கோவிலில் ஒரு நாள்….01\nசன்கிளாஸ் அணிவதற்கு மக்கள் தயங்குவது ஏன்\n“அரவாணிகளை கேலி செய்பவர்களை கண்டிக்க சட்டம் கொண்டு...\nஇருள் உலகக் கதைகள் (42)\nஎன்னை புரட்டிப்போட்ட புத்தகம் (1)\nஒரு நாள் ஒரு பொழுது (3)\nகும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு (14)\nநாங்களும் இந்தியாவுக்கு போனோமுங்க (6)\nமனநல மருத்துவக் கதைகள் (1)\nவேலூரில் கண்டி மன்னர் பரம்பரை (9)\nஶ்ரீ IN சிரிப்பு படங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/specials/parigara-thalangal/2016/dec/16/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-2615856.html", "date_download": "2018-05-22T09:32:36Z", "digest": "sha1:EGOETFDDHV63EQ2IUH3YQNANRG4PDRTC", "length": 24688, "nlines": 204, "source_domain": "www.dinamani.com", "title": "வெண்குஷ்டம் நோய் தீர்க்கும் ஸ்ரீநர்த்தனபுரீஸ்வரர் கோவில், திருதலையாலங்காடு- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள்\nவெண்குஷ்டம் நோய் தீர்க்கும் ஸ்ரீநர்த்தனபுரீஸ்வரர் கோவில், திருதலையாலங்காடு\nபாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 93-வது தலமாக விளங்குவது தலையாலங்காடு.\nஇறைவன் பெயர்: நர்த்தனபுரீஸ்வரர், ஆடல்வல்லநாதர்\nஇறைவி பெயர்: ஸ்ரீபாலாம்பிகை, திருமடந்தை அம்மை\nஇத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஒன்று உள்ளது.\nகும்பகோணம் - திருவாரூர் சாலை வழியில் உள்ள குடவாசல் என்ற ஊரில் இருந்து கிழக்கே 8 கி.மீ. தொலைவிலும், திருப்பெருவேளூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவிலும் இத்தலம் இருக்கிறது.\nதிருவாரூர் மாவட்டம் – 612 603.\nஇக்கோயில் தினமும் காலை 8 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். அருகிலேயே அர்ச்சகர் இல்லம் உள்ளதால் எப்போதும் தரிசிக்கலாம்.\nசெருக்குற்றுத் திரிந்த தாருகாவன முனிவர்கள், இறைவனின் பெருமை உணராது, அவரை அழித்திடத் தீர்மானித்து ஆபிசார வேள்வி நடத்தினர். ஈசனோ அவற்றிலிருந்து புறப்பட்ட புலியைக் கிழித்து, அதன் தோலைப் போர்த்தி வீர நடனம் புரிந்தார். நாகங்களை ஆபரணமாகச் சூடினார். மானை ஏந்தினார். மழுவைத் தாங்கினார். தாருகாவன முனிவர்களின் ஆணவத்தை ஒடுக்கி, இறைவன் ஒருவனே என்பதையும், ஈசனால் மட்டுமே சகல செயல்களும் நடக்கின்றன என்பதையும் உணர்த்தி அருள்புரிந்தார். தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய முயலகனை அடக்கி அவன் முதுகின் மீது இறைவன் நடனம் புரிந்த தலம் இதுவாகும்.\nதேவாரப் பாடல் பெற்ற தலையாலங்காடு, தென்னிந்திய வரலாற்றிலும் பெயர் பெற்ற ஊராகும். இவ்வூர் சங்க காலத்தில் \"தலையாலங்கானம்\" என்று போற்றப்பட்டுள்ளது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களிடையே ஏற்பட்ட கடும் போரில் பாண்டியன் நெடுஞ்செழியன் வெற்றிபெற்றான். இந்தப் போர் நடந்த இடம் தலையாலங்கானம். எனவே இவனுக்கு தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற சிறப்புப் பெயரும் ஏற்பட்டது. இதனைப் புறநானூறு விரிவாக எடுத்துரைக்கிறது. இவ்வளவு மகிமை மிக்க தலத்திலுள்ள இந்த ஆலயம் ஆரவாரமின்றி ஆனந்தச் சூழலில் அமைதியாக அமைந்துள்ளது.\nஉயர்ந்த ராஜகோபுரமோ ஓங்கிய மதில்களோ இல்லாமல் இவ்வாலயம் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய ஆலயத்தின் முன்பு, தலத்தின் திருக்குளமான சங்கு தீர்த்தம் உள்ளது. குளக்கரையின் மேல் நுழைவு வாயிலுக்குள் சென்றால் முதலில் அம்பாள் சந்நிதி தென்திசை நோக்கியுள்ளது. சிறிய முன் மண்டபத்தோடு கூடிய தனிச் சந்நிதிக்குள் ஸ்ரீபாலாம்பிகை கலையெழில் கொண்டு கருணை புரிகிறாள். திருமடந்தை என்றும் அழைக்கப்படுகின்றாள். சண்டேஸ்வரி சந்நிதியும் இங்கு உண்டு. சந்நிதிக்கு வெளியே சனீஸ்வரர் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். நந்தி தேவர் தனி மண்டபத்துள் அமர்ந்துள்ளார். பின் திறந்தவெளியில் நீண்ட பாதை. அது சுவாமி சந்நிதியைச் சென்றடைகிறது.\nசெங்கற்களால் ஆன ஸ்வாமி சந்நிதி சபா மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பில் அமைந்துள்ளது. நீண்ட பாணம் கொண்டு சதுர ஆவுடையார் மீது அற்புதமாகத் தரிசனம் தருகின்றார் ஸ்ரீநர்த்தனபுரீஸ்வரர். ஆடல்வல்லநாதர் என்பது இவரது தமிழ்ப் பெயராகும். இவரது தரிசனம் முடித்து, ஆலய வலம் வருகையில், வடக்கே தலவிருட்சமான பலா மரத்தைக் கண்டு வணங்கலாம். தனியே ஒரு லிங்கமும், அம்பாள் சந்நிதியும், விநாயகருக்கும் முருகனுக்கும் தனித்தனி சந்நிதியும் இங்கே உள்ளது. ஸ்வாமி சந்நிதி முன்பு ஓலைச்சுவடி ஏந்திய சரஸ்வதியின் சிலை உள்ளது. வீணையில்லா சரஸ்வதியை இங்கே காணலாம். சரஸ்வதி தேவி இங்கு பரமனை வழிபடும்போது, ஜோதிர்லிங்கத் தரிசனத்தைத் தந்து அருள்புரிந்துள்ளார். பங்குனி 30, 31 மற்றும் சித்திரை மாதம் 1, 2, 3 ஆகிய தேதிகளில் சூரியக் கதிர்கள் இறைவன் மீது விழுந்து சூரிய பூஜை நடைபெறுகிறது.\nஇத்தல தீர்த்தக்குளமான சங்கு தீர்த்தம் மிக சிறப்புடையது. இத்தீர்த்தத்தில் தொடர்ந்து 45 நாட்கள் நீராடி, இறைவன், இறைவி முன்பு நெய் தீபமேற்றி வழிபட, வெண்குஷ்டம் என்ற ஒருவகை தோல் நோய் நிவர்த்தி ஆகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. மேலும் சகல தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளும் தீரும். முன்னோர்களது சாபங்கள் அகலும். இத்தல பைரவருக்கு வடைமாலை சாற்றி வழிபட எதிரிகள் நாசமடைவர். இத்தல இறைவனுக்கும் அம்பிகைக்கும் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் வில்வ அர்ச்சனை செய்து வழிபட, தடைபட்ட காரியங்கள் விரைவில் நடைபெறும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாகும். பிள்ளைப்பேறு கிட்டும். இறைவன் நடனமாடிய அரிய தலங்களுள் இதுவும் ஒன்றென்பதால், நடனப் பயிற்சியாளர்கள் அவசியம் வழிபட வேண்டிய திருத்தலமாகும்.\nதிருநாவுக்கரசு சுவாமிகள் பாடியருளியுள்ள இத்தலத்துக்கான பதிகம் 6-ம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. திருநாவுக்கரசர் இந்த தலத்தை கால்களால் மிதிப்பதைப் பாவமாகக் கருதி, கரங்களால் ஊன்றிவந்து வழிபட்டு பதிகம் பாடித் துதித்துள்ளார். இறைவன் தை அமாவாசை தினத்தில், ஆலயத்தின் வடபிராகாரத்தில் உள்ள பலா மரத்தடியில் அப்பருக்குக் காட்சி கொடுத்து அருள்புரிந்துள்ளார். அப்பர் இத்தலம் மீது பத்து பாடல்களைப் பாடிச் சிறப்பித்துள்ளது மட்டுமின்றி, பிற திருத்தலப் பதிகங்களிலும் இத்தலத்தைக் குறிப்பிட்டுப் போற்றியுள்ளார்.\nதிருநாவுக்கரசர், இத்தலப் பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் தலையாலங்காடு இறைவனை அடையாமல் வீணாய் நாட்களைப் போக்கினேனே என்று மனம் உருகிப் பாடியுள்ளார்.\n1. தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான் தன்னைச்\nசூழ் நரகில் வீழாமே காப்பான் தன்னை\nஆதிரை நாள் ஆதரித்த அம்மான் தன்னை\nமுண்டத்தின் முளைதத்து எழுந்த தீ ஆனானை\nமூவுருவத்து ஓர் உருவாய் முதலாய் நின்ற\nசாராதே சால நாள் போக்கினேனே.\n2. அங்கு இருந்த அரையானை அம்மான் தன்னை\nஅவுணர் புரம் ஒரு நொடியில் எரி செய்தானைக்\nகொக்கு இருந்த மகுடத்து என் கூத்தன் தன்னைக்\nகுண்டலம் சேர் காதானைக் குழைவார் சிந்தை\nபுக்கு இருந்து போகாத புனிதன் தன்னைப்\nபுண்ணியனை எண்ணரும் சீர்ப் போகம் எல்லாம்\nதக்கு இருந்த தலையாலங்காடன் தன்னைச்\nசாராதே சால நாள் போக்கினேனே.\n3. மெய்த்தவத்தை வேதத்தை வேத வித்தை\nவிளங்கிள மாமதி சூடும் விகிர்தன் தன்னை\nஎய்தத்து அவமே உழிதந்த ஏழையேனை\nஇடர்க்கடலில் வீழாமே ஏற வாங்கிப்\nபொய்த்தவத்தார் அறியாத நெறி நின்றானைப்\nபுனல் கரந்திட்டு உமையொடொடு ஒரு பாகம் நின்ற\nசாராதே சால நாள் போக்கினேனே.\n4. சிவனாகித் திசைமுகனாய்த் திருமாலாகிச்\nபசு ஏறித் திரிவான் ஓர் பவனாய் நின்ற\nசாராதே சால நாள் போக்கினேனே.\n5. கங்கை எனும் கடும்புனலைக் கரந்தான் தன்னைக்\nகாமரு பூம்பொழில் கச்சிக் கம்பன் தன்னை\nஅங்கையினில் மான்மறி ஓன்று ஏந்தினானை\nபங்கமிலா அடியார்க்குப் பரிந்தான் தன்னைப்\nசாராதே சால நாள் போக்கினேனே.\n6. விடம் திகழும் அரவு அரைமேல் வீக்கினானை\nஅம்பொன்னைக் கம்ப மா களிறு அட்டானை\nமடந்தை ஒரு பாகனை மகுடம் தன்மேல்\nவார் புனலும் வாளரவும் மதியும் வைத்த\nசாராதே சால நாள் போக்கினேனே.\n7. விடையேறிக் கடைதோறும் பலி கொள்வானை\nஉடை ஆடை உரிதோலே உகந்தான் றன்னை\nஉமையிருந்த பாகத்துள் ஒருவன் தன்னைச்\nசாராதே சால நாள் போக்கினேனே.\n8. கரும்பு இருந்த கட்டிதனைக் கனியைத் தேனைக்\nஇரும்பு அமர்ந்த மூவிலை வேல் ஏந்தினானை\nஎன்னானைத் தென்னானைக் காவான் தன்னைச்\nசுரும்பு அமரும் மலர்க்கொன்றை சூடினானைத்\nதூயானைத் தாயாகி உலகுக்கு எல்லாம்\nசாராதே சால நாள் போக்கினேனே.\n9. பண்டு அளவு நரம்பு ஓசைப் பயனைப் பாலைப்\nபடுபயனைக் கடுவெளியைக் கனலைக் காற்றைக்\nகண்டளவில் களிகூர்வார்க்கு எளியான் தன்னைக்\nஎண்டளவில் என்னெஞ்சத்து உள்ளே நின்ற\nஎம்மானைக் கைம்மாவி னுரிவை பேணுந்\nதண்டு அரனைத் தலையாலங்காடன் தன்னைச்\nசாராதே சால நாள் போக்கினேனே.\n10. கைத்தலங்கள் இருபது உ அரக்கர் கோமான்\nகயிலைமலை அதுதன்னைக் கருதாது ஓடி\nமுத்து இலங்கு முடிதுளங்க வளைகள் எற்றி\nமுடுகுதலும் திருவிரலொன்று அவன்மேல் வைப்பப்\nபத்து இலங்கு வாயாலும் பாடல் கேட்டுப்\nபரிந்து அவனுக்கு இராவணன் என்று ஈந்த நாம\nசாராதே சால நாள் போக்கினேனே.\nஇத்தலத்தைப் பற்றிய அப்பர் தேவாரம் - பாடியவர் கொடுமுடி வசந்தகுமார் ஓதுவார்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிப்பு\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nகியூபா விமான விபத்து: 104 பேர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tinystep.in/blog/karppakalathin-pothu-aerpadum-ammakkalin-pathinaru-nilaikal", "date_download": "2018-05-22T09:32:27Z", "digest": "sha1:23OKWADDMCLL4O42JYZRXDXDTUWMQBZP", "length": 10425, "nlines": 237, "source_domain": "www.tinystep.in", "title": "கர்ப்பகாலத்தின் போது ஏற்படும் அம்மாக்களின் 16 நிலைகள் - Tinystep", "raw_content": "\nகர்ப்பகாலத்தின் போது ஏற்படும் அம்மாக்களின் 16 நிலைகள்\nநீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று நினைத்தால் உங்களுக்குள் பலவித எண்ணங்கள் தோன்றும். இந்த 16 நிலைகள் நீங்கள் கர்ப்பமான நாள்முதல் குழந்தை பிறக்கும் வரை ஏற்படக்கூடியதாகும்.\nநிலை 1 : ஆச்சரியம், நான் கர்ப்பமா\nநிலை 2 : வீட்டிலேயே சோதித்து பார்த்தல்\nநிலை 3 : மருத்துவரிடம் சென்று உறுதி செய்தல்\nநிலை 4 : மருத்துவர் உறுதி செய்தவுடன் மனதில் பலவித எண்ணங்கள் தோன்றும். மகிழ்ச்சியில் துள்ளிகுதிப்பீர்கள்\nநிலை 5 : இறுதியாக உங்களை சமாதானப்படுத்திக்கொண்டு சகஜ நிலைக்கு திரும்புதல்\nநிலை 6 : கணவரிடம் சொல்ல முயற்சி பண்ணுதல்\nநிலை 7 : உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் சொல்லி வாழ்த்து பெறுதல்\nநிலை 8 : குழந்தையின் இதயத்துடிப்பை முதல் முறை கேட்பது. மிகவும் பயமான மற்றும் அழகான தருணம் இது\nநிலை 9 : முதல் முறை குழந்தை உதைப்பது\nநிலை 10 : எந்நேரமும் சோர்வாயிருப்பது\nநிலை 11 : உங்களுடைய இறுக்கமான தோலுக்கு விடைகொடுத்துவிட்டு இளகிய தோலை வரவேற்க தயாராகுங்கள். உங்கள் தோல் எப்பொழுதும் இப்படி இருக்கப்போவது இல்லை, விரைவில் அந்த சுவடுகள் சரியாகும்.\nநிலை 12 : எவ்வளவு சாப்பிட்டாலும் பத்தாது. மேலும் சாப்பிட தோணும்\nநிலை 13 : தொடர்ச்சியான வாயுத்தொல்லை\nநிலை 14 : கழிவறை உங்களின் இரண்டாம் வீடாக மாறியிருக்கும். உங்கள் சிறுநீர்ப்பை எப்போதும் இயங்கி கொண்டே இருக்கும். ஆனால் மலதொல்லை இருக்காது. இந்த பென்குயின் போலல்லாமல், நீங்களாவது இலக்கை தாக்குங்கள்.\nநிலை 15 : ஹார்மோன்களின் தொடர்ச்சியான செயல்பாட்டால் பைத்தியமாய் மாறியிருப்பார்கள்\nநிலை 16 : இதைவிட வலிமிகுந்தது எதுவுமில்லை. உங்களின் அழகிய குழந்தை உங்கள் உலகத்திற்குள் நுழைவார்கள்\nமாதவிடாய் காலத்தில் பெண்கள் அழகாக தெரிவதற்கான 5 காரணங்கள்..\nகர்ப்பகாலத்தில் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்..\nகுழந்தைகளுக்கு விளையாட கொடுக்க கூடாத பொம்மைகள்\nபிரசவம் குறித்த தாய்மார்களின் அனுபவங்கள்..\n6 முதல் 12 மாத குழந்தைகளுக்கான ஜூஸ் - வீடியோ\nமாதவிடாய் கப் பற்றி நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியது\nஅழகான சருமம் பெற உதவும் பொருட்கள்..\nதோற்றத்தை மிளிர வைக்கும் 4 பொருட்கள்..\nநீங்கள் செய்து, சுவைத்ததுண்டா, நாட்டுக்கோழி சுக்கா\nகர்ப்பகால முடி உதிர்வை தவிர்க்கும் 3 அசைவ உணவுகள்..\nவயிற்றுப்போக்கு ஏற்பட்ட குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்\nசிசேரியனின் போது கொடுக்கப்படும் மயக்க மருந்து - விவரம்\nகுட்டையாக இருக்கும் பெண்களின் கர்ப்ப காலம் எப்படி இருக்கும்\nகுழந்தைகளுக்கான சத்து மாவு பொடி தயாரிப்பு மற்றும் கஞ்சி செய்முறை - வீடியோ\nகுழந்தைகளுக்கு பிடித்த மாங்காய் பச்சடி செய்வது எப்படி\nகர்ப்ப காலத்தில் வயிற்றை கீழ் வைத்து தூங்குவதால் குழந்தை என்ன ஆகும்\nகர்ப்பிணி பெண்கள் மஞ்சள் பால் குடிப்பதால் கருவிற்கு ஆபத்தா\n இந்த 5 காரணத்தால் உங்கள் கர்ப்ப காலத்தில் சிக்கல் ஏற்படலாம்\nசாப்பிட்ட உடன் நீங்கள் செய்யக்கூடாத சில விஷயங்கள்...\nகுழந்தையை மார்பகத்தில் தூங்க வைப்பதில் இவ்வளவு இருக்கிறதா\nபெண்கள் தலையில் பூச்சூடுவதால் என்ன நன்மைகள் ஏற்படுகின்றன\nஆண்களை பற்றி பெண்கள் தெரிந்துக்கொள்ளாதது எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=1760", "date_download": "2018-05-22T10:18:56Z", "digest": "sha1:EBW27PIU4GS5TEL5NR32EYEZ3OHXZUBT", "length": 4112, "nlines": 66, "source_domain": "dravidaveda.org", "title": "(1270)", "raw_content": "\nதிடவிசும் பெரிநீர் திங்களும் சுடரும் செழுநிலத் துயிர்களும் மற்றும்,\nபடர்பொருள் களுமாய் நின்றவன் றன்னை, பங்கயத் தயனவ னனைய, திடமொழி\nமறையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,\nகடல்நிற வண்ணன் றன்னைநா னடியேன் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே.\nஆகாசம் அக்நி ஜலம் முதலான பஞ்சபூதங்களும்\nமற்றும் பலவகைப்பட்ட பதார்த்தங்களும் (ஆகிய இவற்றுக்கு)\nகடல் நிறம் வண்ணன் தன்னை\nகடலின் நிறம் போன்ற திருமேனியை யுடையனுமான பெருமானை\nபங்கயத்து அயன் அவன் அனைய\nதாமரையிற் பிறந்த பிரமனைப் போன்றவர்களாய்\nதிடமான வாக்கையுடையவர்களான அந்தணர்கள் வாழ்கிற\nகோயிலின் உள்ளே அடியேன் நான் கண்டுகொண்டு உய்ந்து ஒழிந்தேன்\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n***- திருநாங்கூரிலுள்ள அந்தணர்கள் பிரமனைப் போன்றவர்களென்ற – எப்போதும் வேதாத்யயந சீலர்களால் ஆசாரபார்களாயிருக்கையை நோக்கியாம். பிரமனைப்போலே ஜகத்ஸ் ருஷ்டி பண்ணவும் வல்ல ரென்னவுமாம். திடமொழி மறையோர் – சொன்னசொல் தவறாத ஸத்யசீலர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=439&Itemid=61", "date_download": "2018-05-22T10:03:41Z", "digest": "sha1:TG7AYJABCJQYKDGK4DST7TT3FRKRR5SK", "length": 22800, "nlines": 315, "source_domain": "dravidaveda.org", "title": "(254)", "raw_content": "\nதழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும் தண்ணுமை எக்கம்மத் தளிதாழ் பீலி\nகுழல்களும் கீதமு மாகி எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு\nமழைகொலோ வருகின்ற தென்று சொல்லி மங்கைமார் சாலக வாசல் பற்றி\nநுழைவனர் நிற்பன ராகி எங்கும்உள்ளம் விட்டுஊண் மறந்தொழிந் தனரே.\nஇலைக்குழல், வேய்ங்குழல் என்ற குழல்களும்\nமழைகொல்ஓ வருகின்றது என்று சொல்லி\n‘மேக ஸமூஹமோதான் (தரைமேலே நடந்து) வருகின்றது\n(வியாமோஹத்தாலே சிலர் மேல்விழுவதாகச் சால்க வாசல் வழியே) நுழையப்புகுவாரும்,\n(சிலர் குருஜநபயத்தாலே) திகைத்து நிற்பாருமாகி\nகண்ணபிரான் நடந்த வழி முழுவதும்\nதங்கள் நெஞ்சைப் பரக்க விட்டு\nஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய\n***- “கலாபந் தழையே தொங்கலென்றிவை, கலாபப் பீலியிற் கட்டிய கவிகை” என்ற திவாகா நிகண்டின்படி, தழையென்றாலும் தொங்கலென்றாலும் மயிற்றோகையாற் சமைத்த குடைக்கே பெயராயினும் இங்கு அவ்விரண்டு சொற்களையுஞ் சேரச்சொன்னது - அவாந்தர பேதத்தைக் கருதியென்க; “தட்டுந் தாம்பாளமுமாக வந்தான்” என்றார்போல. தண்ணுமை - உடுக்கை, உறுமிமேளம், ஓர்கட்பறை, பேரிகை, மத்தளம். எக்க மத்தளி - ‘எக்கம்’ என்கிறவிது ‘ஏகம்’ என்ற வடசொல் விகாரமாய் - ஒரு தந்திக்கம்பியை யுடையதொரு வாத்யவிசேஷத்தைச் சொல்லுமென்க. அன்றிக்கே ‘எக்கம்’ என்று தனியே ஒரு வாத்ய விசேஷமுமாம். தாழ்பீலி = தாழ்தல் - நீட்சி; பீலீ - விசிறிக்கும் திருச்சின்னத்துக்கும் பெயர்; இங்குத் திருச்சின்னத்தையே சொல்லுகின்ற தென்றலும் ஏற்கும். கீதம் - .... ம் கோவிந்தன் வருகின்ற கூட்டங்கண்டு - கோவிந்தன் கூட்டமாய் வருகின்றமையைக் கண்டு என்றவாறு. சாலகம் - ஜாàசும் ஊண் - முதனிலை திரிந்த தொழிற்பெயர்.\nகண்ணபிரான் கன்றுமேய்த்து விட்டுத் தன்னோடொத்த நிறத்தனரான ஆயிரந்தோழன்மாருடன் கூடிப் பற்பல பீலிக்குடைகள் விசிறிகள் வாத்தியங்கள் முதலிய ஸம்ப்ரமத்துடன் வருகின்றவாற்றைக் கண்ட யுவதிகள் ‘ இவை மேகங்கள் திரண்டுருண்டு வருகின்றனவோ’ என்று தம்மிலே தாம் சொல்லிக் கொண்டு இவனை இடைவிடாது காண்கைக்காகத் தந்தம்மாளிகைகளில் சுவாக்ஷத்வாரத்தளவிலே நின்று காணலுற்று, கண்ணனுடைய அழகின் மிகுதியைக் காணக்காணப் பரவஸசகளாய், நின்றவிடத்தில் நிற்கமாட்டாமல் சிலர் அபிநிவேசாதிசயத்தால் கண் கலங்கிச் சன்னல் வழியாக வெளிப்புறப்பட முயல்வாரும், சிலர் மாமிமார் முதலியோருக்கு அஞ்சி அவ்விடத்திலேயே திகைத்து நிற்பாருமாய் இப்படி தந்தம் நெஞ்சுகளையிழந்து ஆஹாரவிருப்பத்தையும் மறக்கப் பெற்றார்கள் என்பதாம்.\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://manam.online/Cinema/2016-SEP-30/Mettioli-is-classic-Serial-says-Writer-Baskar-Sakthi", "date_download": "2018-05-22T09:52:16Z", "digest": "sha1:DXCV6YELLWNDPVKLBI7OSUFTTBEOQWXJ", "length": 26094, "nlines": 85, "source_domain": "manam.online", "title": "எழுத்தாளர் பாஸ்கர் சக்தி பேட்டி - Writer Bhaskar Sakthi Interview", "raw_content": "\nசீரியல் உலகின் கிளாசிக் ‘மெட்டி ஒலி’தான் - எழுத்தாளர் பாஸ்கர் சக்தி\nசீரியல் உலகின் கிளாசிக் ‘மெட்டி ஒலி’தான் - எழுத்தாளர் பாஸ்கர் சக்தி\n‘மெட்டி ஒலி’, ‘கோலங்கள்’ நெடுந்தொடரின் மூலமாகவும், ‘எம்டன் மகன்’, ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘அழகர்சாமியின் குதிரை’ உள்ளிட்ட படங்களின் வாயிலாகவும் தனித்த அடையாளத்தைப் பெற்றிருப்பவர் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி. உச்சரிக்கும்போது தனித்துத் தெரிவதுதான் வசனம் என்ற நிலையை உடைத்து, கதாபாத்திரங்களின் மொழியை வெளிக்கொணர்ந்தது இவரது திரை எழுத்து. தனது பயணம் குறித்தும், அதில் உறுதுணையாக இருந்து வருபவர்கள் பற்றியும் நம்மிடம் விலாவாரியாகப் பேசினார் பாஸ்கர் சக்தி.\nநவீன இலக்கிய உலகில் எழுத்தாளராக நுழைந்தது குறித்து..\n“அடிப்படையில், எழுத்தாளராக இருந்துதான் பத்திரிகையாளராக மாறினேன். அப்போது (1995ம் ஆண்டில்) இந்தியா டுடே இளம் எழுத்தாளர்களுக்கான சிறுகதை அறிமுகப் போட்டி ஒன்றை நடத்தியது. அதில் கலந்துகொண்டு சாதனம் என்றொரு கதையை எழுதியிருந்தேன். அதற்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. பிறகு, தொடர்ச்சியாகச் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன். அப்படியாகத்தான், பத்திரிகையில் பணியாற்றச்சொல்லி அழைப்பு வந்தது. எழுத்தாளராக இருந்ததால், மீடியாவுக்கு எழுதுவது என்பது எளிதாக இருந்தது. அதுவரைக்கும், எந்த வேலையைச் செய்வது என்கிற குழப்பம் என்னிடம் இருந்தது. நிருபராக மாறியவுடன் கட்டுரைகள், பேட்டிகள், சிறுகதைகள் எனத் தொடர்ந்து எழுதியபோது, என்னுடைய இடம் இதுதான் என்பதை கண்டுகொண்டேன். அப்படியாக, சுமார் நான்கு வருடங்கள் பத்திரிகையாளராக இருந்தேன். பிறகுதான், தொலைக்காட்சி தொடர்களுக்கு வசனம் எழுதப் போனேன்.”\nகோலங்கள், மெட்டி ஒலி போன்ற தொடர்களில் பணியாற்றும் வாய்ப்பு எவ்வாறு கிடைத்தது\n“என்னுடைய குறுநாவல் ஒன்று மின்பிம்பங்கள் நிறுவனம் மூலமாக, மறைந்த பாலகைலாசம் அவர்களின் உதவியோடு தொடராக வெளியானது. அப்போதுதான் இயக்குநர் திருமுருகன் எனக்குப் பழக்கமானார். அவர்தான் ஒரு குறுநாவலை எப்படி திரைக்கதையாக மாற்றி, அதற்கு வசனம் எழுதுவது என்கிற நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தார். ஏற்கனவே எழுதும் பயிற்சி இருந்ததால், என்னால் சிறப்பாக எழுத முடிந்தது. அந்தத் தொடரைப் பார்த்துவிட்டு, இயக்குநர் பாலசந்தர் கூட பாராட்டினார். பிறகு‘காவேரி’ என்றொரு தொடருக்கு எழுதினேன். அதன்பிறகு மூன்றாவது வந்த தொடர்தான் ‘மெட்டி ஒலி’.\nஅடிப்படையில், கிளாசிக் என்பதை ஏதேனும் ஒன்றிரண்டு படைப்புகளுக்கு தான் கொடுப்பார்கள் இல்லையா அந்தவகையில் சீரியலுக்கு கிளாசிக் அந்தஸ்து கொடுக்க வேண்டுமென்றால், அது ‘மெட்டி ஒலி’ தொடருக்குதான் கொடுக்க வேண்டும். எல்லா வகையிலும் செறிவான, வாழ்க்கையின் யதார்த்தத்தை பிரதிபலிக்கிற தொடராக அது இருந்தது. இன்னொரு முக்கியக் காரணம், இப்போது போல ஆயிரம் எபிசோட் எல்லாம் தாண்டிப் போகாமல் 750 எபிசோடில் அந்தத் தொடர் முடிந்துவிட்டதும் அதன் சிறப்பம்சாகச் சொல்லலாம். அதேபோல, ‘கோலங்கள்’ தொடரும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது அந்தவகையில் சீரியலுக்கு கிளாசிக் அந்தஸ்து கொடுக்க வேண்டுமென்றால், அது ‘மெட்டி ஒலி’ தொடருக்குதான் கொடுக்க வேண்டும். எல்லா வகையிலும் செறிவான, வாழ்க்கையின் யதார்த்தத்தை பிரதிபலிக்கிற தொடராக அது இருந்தது. இன்னொரு முக்கியக் காரணம், இப்போது போல ஆயிரம் எபிசோட் எல்லாம் தாண்டிப் போகாமல் 750 எபிசோடில் அந்தத் தொடர் முடிந்துவிட்டதும் அதன் சிறப்பம்சாகச் சொல்லலாம். அதேபோல, ‘கோலங்கள்’ தொடரும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது\nவசனம் என்பது எப்படி இருக்க வேண்டும்\n“நிறைய பேரு சொல்றமாதிரி, வசனம் என்பது சோற்றில் சேர்த்துக்கொள்கிற உப்பு மாதிரிதான். அது துருத்திக்கொண்டு வெளியே தெரியக்கூடாது. இரண்டு கதாபாத்திரங்கள் பேசும்போது, அந்த வசனங்கள் அப்படியே பார்வையாளனுக்குள்ளே போய் இறங்கிடணும். அவன் பேசுறது வித்தியாசமாக தெரியக்கூடாது. அந்தக் காட்சிகளுக்கு நியாயம் செய்யணும்னு நினைக்கிறேன். அப்படித்தான், நான் படங்களுக்கு வசனங்கள் எழுதறேன்.”\nநெடுந்தொடர்களுக்கு நிறைய பேர் வசனம் எழுதினாலும், ஒரு சிலர் மட்டுமே வெளியுலகுக்கு தெரிவது ஏன்\n“சினிமாவை விட, சீரியலுக்கு எழுத்தாளர்களின் பங்கு என்பது அதிகம். உதாரணத்துக்கு, மெட்டி ஒலி தொடரின் வசனகர்த்தா பாஸ்கர் சக்தி என்பது நிறைய பேருக்குத் தெரியும். அந்தத் தொடரின் திரைக்கதையாசிரியர் முத்துச்செல்வன் என்பது நிறைய பேருக்குத் தெரியாது. அவருடைய போட்டோவைக் கூட யாரும் பார்த்திருக்க மாட்டாங்க. ஆனால், அவர் ஒரு வெற்றிகரமான ஸ்கீரின்பிளே ரைட்டர். ஒரு பேட்ஸ்மேன் நல்ல பிட்ச் இருந்தால்தான் சிறப்பா விளையாட முடியும். அப்படியான ஒரு பிட்ச்சை, எனக்கு சீரியலில் உருவாக்கித் தந்தவர் முத்துச்செல்வன்தான். அவரைப் போல கவிதாபாரதி, ராஜ்பிரபு, அமிர்தராஜ் என்று நிறைய பேர் இருக்காங்க. இவங்க எல்லோருமே சிறப்பாக எழுதக் கூடியவர்களே. நான் வெளியே தெரியக் காரணம், ஒரு பத்திரிகையாளராக இருந்ததால் இருக்கலாம்.”\nசினிமாவிலும் வெற்றிகரமான வசனகர்த்தாவாக இயங்குகிறீர்கள். உங்களுக்குப் பிறகு நிறைய எழுத்தாளர்கள் சினிமாவிற்கு வந்ததைக் கவனிக்கிறீர்களா\n“நான் கல்லூரியில் படிக்கும்போதே, இயக்குர் ஷங்கர் தன்னுடன் எழுத்தாளர்கள் சுஜாதா, பாலகுமாரன் போன்றவர்களை உடன் வைத்துக்கொண்டுதான் படங்களை இயக்கினார். இவர்கள் இருவருமே வெற்றிகரமான வசனகர்த்தாக்கள். அதன்பிறகு, ஆல்பம் படம் மூலமாக எஸ்.ராமகிருஷ்ணன் வந்தார். அதன் தொடர்ச்சியாக, எழுத்தாளர் ஜெயமோகன் உள்ளிட்டவர்களும் சினிமாவுக்கு எழுதுகிறார்கள். இதற்கு இடையில்தான் நானும் எழுத வந்தேன். ஒருவேளை என்னுடைய நாவலான ‘அழகர்சாமியின் குதிரை’ படமாகவும் வெளிவந்ததால், அப்படியொரு தோற்றம் உருவாகியிருக்கலாம். ஆனால், உண்மை அது இல்லை\nசினிமாவுக்கு எழுத்தாளர்கள் பங்கு அவசியமானதா\n“இரண்டு நெடுந்தொடர்களுக்கு பிஸியாக வசனம் எழுதிக்கொண்டிருந்தபோதுதான், இயக்குநர் சுசீந்திரன் ‘வெண்ணிலா கபடிக் குழு’வுக்கு வசனம் எழுத அழைத்தார். தொடர்களுக்கு எழுதிக்கொண்டேதான், அந்தப் படத்துக்கும் எழுதினேன். அந்தப் படம் அடுத்தடுத்த வாய்ப்புகளை வாங்கிக் கொடுத்தது. பொதுவாக, சினிமாவில் இயக்குநர்கள் டெக்னிக்கலாக திறமையாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், கதை ஒன்றுதான் பிரச்சினையாக இருக்கிறது. புதுசாக கதை ஒன்று தேவைப்படும்போது, அப்போதுதான் எழுத்தாளர் என்பவர் அவசியமாகிறார். அதை நிறைய இயக்குநர்கள் உணர்ந்திருக்கிறார்கள். ‘வட சென்னையின் கதை’ என்றொரு நூலை பாக்கியம் சங்கர் எழுதினார். அவரை இப்போது பலரும் பயன்படுத்திக் கொள்கின்றனர். முகநூல் போன்ற சமூக வலைதளங்களும் எழுத்தாளர்களை அடையாளம் காண உதவியிருக்கு. அதனால், எப்போதும் சினிமாவுக்கு ரைட்டர்ஸின் பங்கு அவசியம்தான்\n“ஆமாம். ஒரு படத்துக்கான திரைக்கதையை மும்முரமாக எழுதிக்கொண்டிருக்கிறேன். முடித்தவுடன், ஒரு நாவலை எழுத வேண்டும் என்ற திட்டமும் இருக்கு.” இயல்பை உணர்த்தும் பாஸ்கர்சக்தியின் எழுத்து போலவே, அவரது பேச்சும் அமைந்திருக்கிறது. தன்னம்பிக்கையின் எல்லையை, அது ஒருபோதும் தாண்டுவதில்லை. தனது பலம் எது என்று உணர்ந்தவர்களுக்கு மட்டுமே வாய்க்கும் பாக்கியம் அது..\nநண்பர்களுடன் சேர்ந்து பெறும் வெற்றியே அர்த்தமுள்ளது\n'சிகரம் சினிமாஸ்', சைல்ட் புரொடக்சன்ஸ் சார்பாக அகமது ஃபக்ருதீன், ஷேக் தாவூத், முஸ்தபா, குட்டி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆண் தேவதை’. பிரபல இயக்குநர் மறைந்த பாலசந்தர் மற்றும் பாரதிராஜா ஆகிய இரு ஜாம்பவான்களை வைத்து ‘ரெட்டச்சுழி’ படத்தை இயக்கிய தாமிரா, இப்படத்தை இயக்குகிறார். சமுத்திரக்கனி நாயகனாக நடிக்க, அவருக்கு நாயகியாக ரம்யா பாண்டியன் நடிக்கிறார்.\n‘ஆண்டாள்’ பாத்திரத்தில் நடிக்கும் அனுஷ்கா\nஜோஷிகா பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் ‘பிரமாண்ட நாயகன்’. படத்தில் நாகார்ஜுன், அனுஷ்கா, பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதி பாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை சுமார் 108 படங்களுக்கும் மேல் இயக்கியவரும் 'பாகுபலி' புகழ் எஸ்.எஸ். ராஜமௌலியின் குருவுமான கே. ராகவேந்திர ராவ்.\nசரவெடி சரவணனாக மாறிய நடிகர் நகுல்\nட்ரிப்பி டர்ட்டில் என்ற பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘செய்’. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில், சென்னையில் நடைபெற்றது. அறிமுக இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ் இசையமைத்திருக்கும் படத்தின் இசையை தயாரிப்பாளர் சக்திவேலன், பாடலாசிரியர் மதன் கார்க்கி வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.\nநிவின் பாலி படப்பிடிப்புக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சூர்யா - ஜோதிகா ஜோடி\nஸ்ரீ கோகுலம் மூவிஸ்' சார்பாக கோகுலம் கோபாலன் தயாரிக்கும் படம் ‘காயம்குளம் கொச்சுண்ணி’. படத்தின் நாயகனாக நிவின் பாலி நடிக்க, ரோஷன் ஆண்டிரூஸ் இயக்குகிறார். அண்மையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு நடிகர் சூர்யா, தனது மனைவி ஜோதிகா உடன் யாரும் எதிர்பாராத நேரத்தில் சென்று அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தினார் .\nகௌரவக் கொலைகளை தோலுரிக்கும் படமா ‘அருவா சண்ட’\nஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் வி.ராஜா தயாரித்துள்ள படம் ‘அருவா சண்ட’. படத்தில் நாயகனாக ராஜா நடிக்க, நாயகியாக மாளவிகா மேனன் நடிக்கிறார். மற்றும் கஞ்சா கருப்பு, இயக்குநர் மாரிமுத்து, பயில்வான் ரங்கநாதன், சரத், நெல்லை சிவா, வெங்கடேஷ், ரஞ்சன், டெலிபோன் ராஜ், சூரியகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் கதையை எழுதி, இயக்குகிறார் ஆதிராஜன்.\nபிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் காலமானார் \nநடிகர் கார்த்திக் நடித்த ‘அமரன்’ படத்திற்கு இசையமைத்தவர், பிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் (வயது 63). இவர் சிறுநீரக கோளாறு காரணமாக ஹைதராபாத்தில் ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார், நேற்று மதியம் 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.\nபெரிய தொகைக்கு விற்பனையானது 'நிமிர்'\nசந்தோஷ் ஜி குருவில்லா தயாரித்துள்ள படம் 'நிமிர்'. உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்து, இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கியுள்ளார். படத்தில் இயக்குநர்கள் மகேந்திரன், அகத்தியன் மற்றும் பார்வதி நாயர், நமீதா பிரமோத், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nகைபா பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் ஹாலிவுட் படம் “டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்”. அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான டெல் கணேசன், ஹாலிவுட் பட தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கிறார். இப்படத்தில் அருங்காட்சியக பொறுப்பாளர் படத்தில் நடிக்கிறார் நெப்போலியன்.\nஏழு தலைமுறை உறவுகளையும் தேடியலையும் மகேஷ்பாபு\nபத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘அனிருத்’. இந்தப் படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடிக்க, அவருக்கு நாயகிகளாக காஜல் அகர்வால், சமந்தா, பிரனிதா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ் ரிஷி ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தை ஸ்ரீகாந்த் இயக்குகிறார்.\n'அறம்', 'தீரன் அதிகாரம் ஒன்று' பின்னணி இசைக்காக ஆராய்ச்சியில் ஈடுபட்டேன் - இசையமைப்பாளர் ஜிப்ரான்\nதமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் ஜிப்ரான் முதலிடத்தில் இருக்கிறார். இயக்குநர்கள் பலரின் பார்வை, தற்போது அவர் மீது விழுந்துள்ளது. இளையராஜா, ரஹ்மானுக்குப் பிறகு, பின்னணி இசையில் அழுத்தமான முத்திரையை ஜிப்ரான் பதித்துள்ளதே அதற்கு சான்று.\nகவிதை என்பது சோம்பேறிகளுக்கான இடம்\nகவிதைகள் சொல்லவா - விதையின் பனிக்குடம் நெக்குவிடுகிற காலம் (கவிஞர் சக்தி)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://navinavirutcham.blogspot.com/2011/11/blog-post_09.html", "date_download": "2018-05-22T09:36:26Z", "digest": "sha1:URTMLZBQIRVWQKV7J577S6EFKISO4TDW", "length": 5981, "nlines": 266, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "அக்கறை/ரையை யாசிப்பவள்", "raw_content": "\nஅதே நிலா, அதே குளம்,\nஅதே அன்னம், அதே பூங்காவனம்,\nஎந்த சுதந்திரமும் மகிழ்வூட்டக் கூடியதாயில்லை\nமாய உடலையொன்றையும் வேண்டி நின்றாள்\nவானுக்குச் சென்றிடும் மாய ஏணியொன்றும்\nஇப் பொழுதுக்கு மீண்டும் இக்கரை தீண்டா\nஒரு சிறு ஓடம் போதும்\nசுதந்திரமாய்ப் பறக்கும் பட்சிகள் பார்க்கவென\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nடெம்ப்ட ஆகி ஓட்டலுக்குப் போகாதே அழகியசிங்கரே...\nமௌனங்களை இழைப் பிரித்துத் தொங்கும் நிறம்..\nகுழந்தையை விட்டு அகலாத பொம்மைகள்\nமுடிவற்று நீளும் பயணத்தின் வெற்றுக் கால்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://pakkatamilan.blogspot.com/2007/08/blog-post_31.html", "date_download": "2018-05-22T10:00:05Z", "digest": "sha1:TNPTQLJMSW4PRD7LP7AMXT43FJKYPDXN", "length": 15636, "nlines": 301, "source_domain": "pakkatamilan.blogspot.com", "title": "வாழ்க்கை பயணம் !!!!!!: வாழ்த்துக்கள்", "raw_content": "\nவார்த்தைகள் இல்லாமல் பேசினேன், கண்கள் இல்லாமல் ரசித்தேன்,காற்று இல்லாமல் சுவாசித்தேன், கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன். என் தாயின் கருவறையில் மட்டும்............ தன்னம்பிக்கை வேறு, தகுதிக்கு மீறிய நம்பிக்கை வேறு..\n1st செப்டம்பரில் டிஸ்டம்பர் அடித்த மாதிரி புதுசாக இன்னொரு வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் எங்கள் கட்சி தலைவியும், சுட்டப்பழம் புகழும், பிலாகர்ஸ் மீட் வைத்து ட்ரீட் வாங்குவதில் முடிசூடா (முடியை சடை போட்டு) அரசியா விளங்கும் நம்ம பிலாக் உலக G3'க்கு முன்னோடியா இருக்கும் எங்கள் சொ.அக்கா (எ) கட்சி தலைவலி சாரி தலைவி \"காயத்திரி\"க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிச்சிவிட்டுக்கிறேன்....\nகட்சி தலைவி, சொ.அக்கா காயத்திரி அவர்களே எங்களுக்கு உங்களை வாழ்த்த வயதில்லை இருந்தாலும் வாழ்த்துகிறோம், ஏன் என்று தெரியுமா அப்பவாச்சும் எங்களுக்கு நீங்க பிறந்த நாள் ட்ரீட் தர மாட்டீங்களா'னு ஒரு நப்பாசை, பேராசை, எப்படினாலும் நீங்க நினைச்சிக்கலாம்..இதை நாங்களா கேட்கவில்லை.. எங்களை எதிரி கட்சி கேட்க வைக்கிறது....ஆகையால், நம் கட்சி நபர்களுக்கு ஒரு நல்ல நாளில் ட்ரீட் தருமாறு (ஒரு பிட்டை போட்டு) கேட்டு கொண்டு, நீங்கள் இன்னும் 50 ஆண்டு காலம் நன்றாக வாழ, வாழ்த்துக்களை சொல்லி என் (கோனார் தமிழ்) உரையை முடித்துக்கொள்கிறேன்.. நன்றி வணக்கம்....\nமத்தபடி, நம் கட்சி தொண்டர்கள் எல்லோரும் தங்களது வாழ்த்துக்களை கமெண்டுகளில் தெளிப்பார்கள் என்று கூறி விடைப்பெற்றுக்கொள்கிறேன்..\nபிறந்தநாள் பரிசாக நம் கட்சி நபர்கள் காயத்திரிக்கு கொடுக்கவிருக்கும் பரிசுகள்\nஒரு டின்(10கி) வேக வைத்த சுண்டல்..\n\"சுண்டலை வைத்து பண்ணிடாதீங்க என்னை கிண்டல்,\nஅப்புறம் நான் பண்ண வேண்டியது வரும் எல்லாத்தையும் பண்டல்\"\nசுமதி அக்கா :- வாழக்காய் பஜ்ஜி 1001.....\nசூடான ரவா \"கேசரி\" ஒரு பெரிய தாம்பூலத்தில்...கூடவே ஒரு பொன்மொழி\n\"எல்லா நல்ல காரியத்துக்கும் முதலில் வைப்பாங்க கேசரி\"\nபூரி கட்டை என் நியாபகத்துக்கு வரும் தினசரி,\nஒரு கூடை நிறைய \"விலாங்கு மீன்\".. கூடவே ஒரு பொன்மொழி\n\"மீன் கருவாடு ஆகலாம்.. ஆனால், கருவாடு மீன் ஆகுமா\nஇவங்க கடைசியா போட்ட போஸ்ட்'ல இருக்கிற சாப்பாடு மெனு.(தாராளமா, 20 பேரு சாப்பிடற மாதிரி). அப்புறம் அவங்க இன்னைக்கு படிச்ச புத்தகத்தில இருந்து, G3க்கு புடிச்ச செய்தி ஒன்னு.. அதுதாங்க,\n\"அம்மன் கோயில்'ல கூல் ஊத்துறாங்க\"....\nபோல்டு பிரதர் K4K இப்போ ரீமிக்ஸ்'ல பட்டைய கிளப்புறார்.. சோ, மேலே சொன்ன பரிசு எல்லதையும் வைத்து ஒரு ரீமிக்ஸ் கொடுப்பார்......\nநானும், தல அம்பியும் சேர்ந்து ஒரு \"சோடா பாட்டில்\" கொடுக்கிறோம்.....(தங்க்சசிக்களுக்கு சோடா கொடுக்கிறதே எங்க வேலையா போச்சி.. ஹி ஹி. என்ன தல\n\"இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் G3\"\nஏப்பா, அந்த கத என்னாச்சு\nஒரு டின்(10கி) வேக வைத்த சுண்டல்..//\nஅக்கா பூ இல்ல குடுக்கறதா பேச்சு\nநீ தானேவே பீச்சுல சுண்டல் விக்கறதா சொன்ன\n//சுமதி அக்கா :- வாழக்காய் பஜ்ஜி 1001.....//\nஏன் ராசா இவ்ளோ கம்மியா இருக்கே\n//சூடான ரவா \"கேசரி\" ஒரு பெரிய தாம்பூலத்தில்...//\nஆமா இது என்னவோ கரெக்டா சொல்லிட்ட ....\nஒரு கூடை நிறைய \"விலாங்கு மீன்\"..//\nஹா ஹா ஹா..இருக்குடி உனக்கு...\nடீச்சர் னு ஒரு பயம் கொஞ்சம் கூட இல்ல...\nநானும், தல அம்பியும் சேர்ந்து ஒரு \"சோடா பாட்டில்\" கொடுக்கிறோம்.....//\nகூட அம்பிய சேத்துகிட்டா... நாங்க விட்டுருவமா\nஏன் உங்க பங்கு புளியோதரை குறைஞ்சிடுமோன்னு பயமா\nஅதெல்லாம் நாங்க கரெக்க்டா வந்துட மாட்டோம்.\n//மத்தபடி, நம் கட்சி தொண்டர்கள் எல்லோரும் தங்களது வாழ்த்துக்களை கமெண்டுகளில் தெளிப்பார்கள் என்று கூறி விடைப்பெற்றுக்கொள்கிறேன்..//\n//சோ, மேலே சொன்ன பரிசு எல்லதையும் வைத்து ஒரு ரீமிக்ஸ் கொடுப்பார்......//\nகோப்ஸ், கதை எழுதுறேன்னு சொல்லிட்டு இப்படி முடிச்சிட்டீங்களே\nசொர்ணாக்கா, பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. (இந்த வாழ்த்து இங்கே நாம் சொல்லிட்டு இருக்கும்போது அவங்க மூனு சிக்கன் 65 முழுங்கிட்டு இருப்பாங்க. :-P)\nமுழுசா ஒரு 20. :-D\nஇங்கேயும் என் வாழ்த்துக்களை சொல்லிக்கறேன் காயத்ரி அக்கா ;)\n பதிவு போட்ட உனக்கும் வாழ்த்து சொன்ன அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் பல..\nசந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறேன்.. வேற என்ன சொல்றதுன்னு தெரியல :)\nசந்தோஷத்தின் உச்சியிலா இல்லை சென்னையில் இருக்கும் ஓட்டல்கள் உள்ளேயாகிறதை கரெக்டா சொல்லிடுங்க\n//நானும், தல அம்பியும் சேர்ந்து ஒரு \"சோடா பாட்டில்\" கொடுக்கிறோம்//\nஎன்ன கொடுமை சார் இது (2)\nகாபி வித் கோபி (7)\nநேற்றைய பொழுது நெஞ்சோடு (1)\nமொக்கை பல விதம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sandanamullai.blogspot.com/2008/09/blog-post_11.html", "date_download": "2018-05-22T10:20:03Z", "digest": "sha1:RXVSWJQ6ZEYELMDPLNYSGTNT3TBZLZZK", "length": 15164, "nlines": 361, "source_domain": "sandanamullai.blogspot.com", "title": "சித்திரக்கூடம்: வாழ்த்துக்கள் : புதுகைத் தென்றல்", "raw_content": "\nஒரு அம்மாவின் சின்னஞ்சிறு உலகமும், ஒரு குழந்தையின் விரியும் உலகமும்...\nவாழ்த்துக்கள் : புதுகைத் தென்றல்\nநேற்று பிறந்தநாள் கொண்டாடிய புதுகைத் தென்றலுக்கு\n(ஏதோ கவிதை மாதிரி டிரை பண்ணியிருக்கேன்.....\n அய்யய்யோ அப்ப நாங்கல்லாம் எழுதுறதுக்கு என்ன பேரு.\nதினம் தினம் பதிவுகள் பல தந்து\nபுதுப் புது சமையல் குறிப்புகளை\nகளவாகக் கொண்டாடிய பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள்\nஏதோ வாழ்த்து மாதிரி ட்ரை பண்ணியிருக்கேன் ;)\nசரி முல்லையக்கா பதிவுலேர்ந்து வாழ்த்து வுட்டுக்கிறேன் :)\n(ஆயில்யன் ஸ்வீட் கேட்டு தொந்தரவு பண்ணுவானோன்னு பயமா இருக்கும்\nகாரம் கூட வேண்டி கட்டளையிடவில்லை\nதருகிறேனடா தம்பி உனக்கு என் பிறந்த நாள் பரிசாய் சில இனிப்புக்கள்\nஎன்று ஆறுதல் வார்த்தைகளினை அள்ளி தந்திருக்கலாம் அது போதுமே\nதானே செய்து தானே தின்னும் நற்குணத்தினாலா\n(ஏதோ திட்டுற மாதிரி டிரைப்பண்ணியிருக்கேன்.....\nபுதுகைத் தென்றல் அவர்களுக்கு வாழ்த்துக்கள் :):):)\nஇணையத்தில் கிடைத்த இனிய உறவு எங்கள் அன்பு அக்காவிற்கு இங்கேயும் என் வாழ்த்தை கூறுகிறேன் :)\nகாரம் கூட வேண்டி கட்டளையிடவில்லை\nதருகிறேனடா தம்பி உனக்கு என் பிறந்த நாள் பரிசாய் சில இனிப்புக்கள்\nஎன்று ஆறுதல் வார்த்தைகளினை அள்ளி தந்திருக்கலாம் அது போதுமே\nஎனக்கு வாழ்த்து பதிவு போட்ட சந்தனமுல்லைக்கு தாமதமாக என் நன்றி. (இன்னைக்குத்தான் இப்படி ஒரு பதிவு வந்ததே தெரியும். கொஞ்சம் பிஸியா இருந்ததால வர முடியல)\nகலக்கலா கவிதை எழுதியிருக்கீங்க ராமலட்சுமி.\nதங்களின் அன்பிற்கு மிக்க நன்றி.\nகளவாகக் கொண்டாடிய பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள்//\nதலைவர் பிரபாவிற்கு வணக்கம் :)\nதலைவர் எவ்வழி மக்கள் அவ்வழி. நீங்கள் உங்கள் பிறந்த நாளை எனக்கு சொல்லவில்லை. அதனால் நானும் சொல்லாமல் இருந்துவிட்டேன்.\n(தூற்றுவார் தூற்று போகட்டும் தலைவர் பிரபாவுக்கு)\nஅன்புத்தம்பி ஆயில்யன். உங்கள் கேள்விகளுக்கு விடை என்னுடைய முந்தைய பின்னூட்டத்தில். :)))))))))))))))))\n(ஏதோ திட்டுற மாதிரி டிரைப்பண்ணியிருக்கேன்.....\nபிறந்த நாள் வாழ்த்து சொல்லாம அக்காவை திட்டறது நியாயமா தம்பி.\nஅட நல்லா இருக்கே பிரபா.\nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் (7)\nபப்பு பாடல் வரிகள் (5)\nபாலும் தெளிதேனும் - இன் பப்புஸ் வாய்ஸ்\nபப்பு பேச்சு கேட்க வா(ங்க)\nதமிழ் அகராதிக்கு ஒரு புது வரவு\nவாழ்த்துக்கள் : புதுகைத் தென்றல்\nஅட்டைப் பட அம்மாக்கள் - Anybody with me\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamizharticles.blogspot.com/2010/10/blog-post_09.html", "date_download": "2018-05-22T09:47:37Z", "digest": "sha1:R7QDEP65LL737JW52SVGXRJ34ZUXQMR2", "length": 22750, "nlines": 50, "source_domain": "tamizharticles.blogspot.com", "title": "தமிழ்க் கட்டுரைகள்: அயோத்தி தீர்ப்பும்-அம்பலமான முகவிலாசங்களும் - டி.கே.ரங்கராஜன் எம்.பி.", "raw_content": "\nசனி, 9 அக்டோபர், 2010\nஅயோத்தி தீர்ப்பும்-அம்பலமான முகவிலாசங்களும் - டி.கே.ரங்கராஜன் எம்.பி.\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் குறித்த தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றத் தின் லக்னோ பெஞ்ச் செப்டம்பர் 30ஆம் தேதி யன்று வழங்கியது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை இந்து மகாசபை, நிர்மோகி அகோரா மற்றும் சன்னி வக்பு வாரியம் ஆகியவற்றிற்கு மூன்றாக பிரித்து வழங்க வேண்டும் என்பது அந்தத் தீர்ப்பின் சாராம்சம்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தரம்வீர் சர்மா, சுதிர் அகர்வால், சிப்கத் உல்லா கான் ஆகிய மூவரிடையே தீர்ப்பு குறித்து ஒத் தக் கருத்து இல்லை. தீர்ப்புரையில் மட்டு மின்றி பல்வேறு அம்சங்களிலும் மூன்று நீதிபதிகளும் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.\nஅதிலும் குறிப்பாக நீதிபதி அகர்வால், மூன்று கோபுரம் போன்ற அமைப்புள்ள இந்தக் கட்டடத்தின் நடுக்கோபுரத்திற்கு கீழே உள்ள இடம்தான் ராமர் பிறந்த இடம் என்று இந்துக் கள் காலம் காலமாக நம்பிக்கை கொண்டு வந்துள்ளனர் என்று கூறியுள்ளதோடு, இந்த நம்பிக்கைதான் ராமர் பிறந்த இடம் இதுதான் என்பதற்கு ஆதாரம் என்று கூறியுள்ளார். இந்தத் தீர்ப்புடன் பதவி விலகும் அவரை சாமியார்கள் சபை “வெகுவாக” பாராட்டி யுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅதே நேரத்தில் சட்ட நெறிமுறைகளை ஆதாரமாகக் கொள்ளாமல் நம்பிக்கையை ஆதாரமாக்குவதை ரொமிலா தாப்பர், இர்பான் ஹபீப் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் விமர்சித்துள்ளனர். ‘பண்டைக்கால இந்தியா’ குறித்த பிரபல வரலாற்று ஆய்வாளரான ரொமிலா தாப்பர் ‘ஹிந்து’ பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் “ஒரு சமூகம் என்று கூறிக்கொண்டு தங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் இதுதான் கடவுள் பிறந்த இடம் என்று அறிவிப்பு செய்யக்கூடிய முன் னுதாரணத்தை இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தியுள் ளது. இனி ஏராளமான ‘அவதரித்த இடங்கள்’ என்ற பிரச்சனைகள் உருவாகலாம். வேண்டு மென்றே வரலாற்று ரீதியான சின்னங்களை அழித்தது கண்டிக்கப்படவில்லை என்றால், மற்ற சின்னங்களை அழிப்பதை எப்படி தடுக்க முடியும்” என்று கேள்வி எழுப்பி யுள்ளார். வரலாற்றுக்கு உள்ள மரியாதையை இந்தத் தீர்ப்பு செல்லாக்காசாக்கி உள்ளது. வரலாற்றின் இடத்தில் மத நம்பிக்கையை அமர்த்திவிட்டது என்றும் அவர் சரியாகவே குறிப்பிட்டுள்ளார்.\nரொமிலா தாப்பரின் அச்சம் நியாயமானது. நாளைக்கே ஒருவர், இப்போது நாடாளுமன் றக் கட்டடம் இருக்கும் இடத்தில்தான் அனுமன் பிறந்தார் என்று கூறலாம். இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால், நான் அப் படித்தான் நம்புகிறேன், அதுதான் ஆதாரம் என்று வம்படி வழக்கு நடத்துவதோடு, அயோத்தி குறித்த அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச்சின் தீர்ப்பைக்கூட துணைக்கு அழைக்கலாம்.\nஅயோத்தி தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து தேசிய, மாநில அரசியல் கட்சிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளன. தீர்ப்பு வெளியானவுடன் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு விடுத்த அறிக்கையில், மக்கள் எந்தவிதமான தூண்டுதலுக்கும், ஆத்திரமூட்டலுக்கும் இரையாகாமல் அமைதியையும், சமூக நல்லி ணக்கத்தையும் பேணுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததோடு, இந்தத் தீர்ப் பினை முழுமையாக படிக்க வேண்டியுள் ளது. தீர்ப்புரையின் தன்மை குறித்து கேள்வி கள் எழக்கூடும் என்று மிகுந்த எச்சரிக்கை யோடு கருத்து தெரிவித்தது. இதேபோன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் “சிக்கலான விஷயங்கள் இந்தத் தீர்ப்பில் உள்ளன. எனவே தீர்ப்பு முழுமையாக கூர்ந்து ஆராயப் படவேண்டும்” என்று கவனமாக கூறியது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு கூட்டத்தில், தீர்ப்பின் அனைத்து அம்சங்களும் விரிவாக விவாதிக் கப்பட்டு அதன்பின் வெளியிடப்பட்ட அறிக் கையில், “சம்பந்தப்பட்ட நிலத்தை மூன்று பகுதிகளாக பிரிக்க வேண்டும் என்ற இந்த தீர்ப்பு, நம்பிக்கை மற்றும் விசுவாசம் என்பதை அடிப்படையாகக் கொண்டே அளிக்கப்பட் டுள்ளது. மத நம்பிக்கை மற்றும் மதத்தின் மீதான விசுவாசம் ஆகியவற்றை முதன்மைப் படுத்தி ஏற்றுக்கொள்ளும் விதமாக தீர்ப்புரை யின் கண்ணோட்டம் அமைந்துள்ளது. உண் மைகளுக்கும் ஆதாரங்கள் தொடர்பான ஆவ ணங்களுக்கும் மேலாக மேற்கண்ட நம்பிக் கையே முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் ஒரு ஆபத்தான முன்னுதார ணமாக அமைந்துவிடும்” என்று கூறியது.\n“மேல்முறையீட்டின் போது உச்சநீதிமன் றம் நமது அரசியல் அமைப்புச்சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள மதச்சார்பற்ற ஜனநா யக அமைப்பு முறையில், நீதித்துறைகளின் நடவடிக்கை மூலமாக இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும்” என்றும் அரசி யல் தலைமைக்குழு கூறியுள்ளது. இதன் பொருள், வெளிவந்துள்ள தீர்ப்பு மதச்சார்பற்ற ஜனநாயக அமைப்பு முறையில் அமைய வில்லை என்பதே ஆகும்.\nஅதே நேரத்தில் பல்வேறு கட்சிகள் வெளியிட்டுள்ள கருத்துக்களின்படி அந்தக் கட்சிகளின் குணாம்சங்களையும், கண் ணோட்டங்களையும் புரிந்து கொள்ள முடி கிறது. தீர்ப்பு குறித்து பாஜக தலைவர்கள் அனைவரும் திருப்தி தெரிவித்தனர். ராமஜென்ம பூமி பிரச்சனையில் சாதகமான அம்சம் இது என்று பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார். ராமருக்கு கோயில் கட்ட இந்தத் தீர்ப்பு வழிவகை செய்துள்ளது என்றார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. சர்ச்சைக்குரிய இடத்தில் பெரும்பகுதி ராமர் கோவில் கட்டு வதற்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது என்றார் முரளி மனோகர் ஜோஷி. இந்தத் தலைவர்கள் அனைவரையும் ஆட்டுவிக்கும் ஆர்எஸ்எஸ் பீடத்தின் தலைவரான மோகன் பாகவத், யாருக்கும் வெற்றியோ தோல்வியோ இல்லை என்று பெருந்தன்மையாக கூறுவது போல் கூறிவிட்டு, அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்ட வழி ஏற்படுத்தித்தந்த தீர்ப்பு இது என் றும் இந்தக் கோரிக்கை பிற்போக்குத்தனமா னது அல்ல என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.\nசட்டம் மற்றும் ஆதாரத்தை அடிப்படை யாகக் கொள்ளாமல் வெளிவந்துள்ள தீர்ப்பை ஆர்எஸ்எஸ், பாஜக பரிவாரம் குதூகலத் தோடு வரவேற்பது புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றே. அதிலும் அத்வானி மேலும் ஒருபடி சென்று, அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்ட தாம் நடத்திய ரதயாத்திரை சரியானது என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது என்றார். அநேகமாக அடுத்து அவர், பாபர்மசூதி இடிப்பு சரியானது என்பதுதான் தீர்ப்பின் சாராம்சம் என்று கூட கூறக்கூடும்.\nநேரு காலத்திலிருந்து நரசிம்மராவ் காலம் வரை அயோத்தி பிரச்சனையில் குழப்பமான, சந்தர்ப்பவாத நிலை எடுத்து வரும் காங்கிரஸ் கட்சி, இந்தத் தீர்ப்பு குறித்து வெளியிட்ட மாறுபட்ட கருத்துக்களும் அதை பிரதிபலிப் பதாகவே இருந்தது.\nதேசத்தையே கவலை கொள்ள செய்த இந்த தீர்ப்பு விஷயத்தில் திமுகவும், அதிமுக வும் ஒரே மாதிரி கருத்து தெரிவித்தன. திருப்தி அளிப்பதாக உள்ளது என்பதுதான் அது.\nஅதிலும் பகுத்தறிவு பாரம்பரியத்தை பின்பற்றுவதாகக் கூறும் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கலைஞர் உடனடி யாக வெளியிட்ட கருத்து அதிர்ச்சியளிப்ப தாக இருந்தது. அயோத்தி தீர்ப்பு இரு தரப் பினருக்கும் திருப்தியடையக்கூடிய வகை யில் உள்ளதாக அவர் கூறினார்.\nராமர் கட்டிய பாலம் என்பது தங்களது நம் பிக்கை என்று கூறித்தான் ஆர்எஸ்எஸ் பரி வாரம் சேதுக்கால்வாய் திட்டத்தை நீதிமன்றத் தின் மூலம் முடக்கி வைத்துள்ளது. அது குறித்த விசாரணை நடைபெற்றுவரும் நிலை யில், நம்பிக்கை அடிப்படையில் அளிக்கப் பட்டஅயோத்தி தீர்ப்பை இருதரப்பும் ஏற்கக் கூடியதாக உள்ளது என்று முதல்வர் கூறியது வினோதமானது. இந்த வாதம் ஏற்கப்பட்டால் ராமர் பாலம் கட்டியதாக ஒரு தரப்பினர் நம்பு கிறார்கள். எனவே அதை இடிக்கக்கூடாது என்று ஒத்துக்கொள்வது போலாகிவிடும்.\nநடைமுறை அரசியலுக்காக இவ்வாறு கூறியதில் ஏற்பட்ட சறுக்கலை சரி செய்யும் வகையில் அவர் நீண்டதொரு அறிக்கையை வெளியிட்டார். ராமர் பிறந்த இடத்தை கண்டு பிடிக்க முடிகிறது. ராஜராஜன் நினைவிடத்தை கண்டறிய முடியவில்லையே என்று ஆதங் கம் வெளியிட்டார். தீர்ப்பு ஏற்படுத்தப்போகும் விபரீதம் குறித்த விமர்சனத்தைவிட, ராஜ ராஜன் குறித்த பெருமிதம் சார்ந்த ஆதங்கமே இதில் அதிகமாக வெளிப்பட்டது.\nஇவ்வாறு தடுமாறுவதும் சமாளிப்பதும் திமுகவுக்கு புதிதல்ல. இந்தியாவின் இறை யாண்மையை காவுகேட்கக்கூடிய அணு சக்தி உடன்பாடு குறித்த பிரச்சனை முன் னுக்கு வந்தபோது, இடதுசாரிகள் சிந்திப்ப தற்கு முன்பே இதிலுள்ள ஆர்வத்தை நான் சிந்தித்தேன் என்றார். இடதுசாரிகளின் அச் சத்தில் நியாயம் உண்டு என்றும் ஒத்துக் கொண்டார். ஆனால் பிறகு திடீரென தனது நிலையை மாற்றிக்கொண்டு மன்மோகன் சிங் அரசுக்கு ஆதரவாக அதன்மூலம் அமெரிக்கா வுடனான அணுசக்தி உடன்பாட்டுக்கு ஆதர வான நிலைபாட்டினை திமுக எடுத்தது.\nபதவிக்காக பகுத்தறிவு கொள்கைக்கு முற்றிலும் முரணான மதவெறி பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கு பெற்றது. அந்தத் தடுமாற்றம் இப்போது அயோத்தி தீர்ப்பு குறித்த கருத்திலும் வெளிப்படுகிறது.\nஇடுகையிட்டது Dalit - Marxist நேரம் முற்பகல் 11:57\nலேபிள்கள்: அயோத்தி, டி.கே.ரங்கராஜன், திமுக, பகுத்தறிவு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅநீதிகளுக்கு எதிராக ஆர்த்தெழுவோம் - பி.சம்பத்\nஜம்மு-காஷ்மீர் நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகள் தொ...\nகாஷ்மீர்: எண்ணெய் ஊற்றும் இந்துத்துவம் -அசோகன் முத...\nபாபர் மசூதி: வரலாற்றுச் சான்றுகள் -டி.ஞானையா\nகாமன்வெல்த்: ‘ப்ரைவேட் வெல்த்’ சுரண்டல் -வெங்கட்\nஅயோத்தி தீர்ப்பும்-அம்பலமான முகவிலாசங்களும் - டி.க...\nஊக பேர வர்த்தகத்தைத் தடை செய்க - -பீப்பிள்ஸ் டெமாக...\nஅயோத்தி: கேள்விகளை எழுப்பும் உயர்நீதிமன்ற தீர்ப்பு...\nஅயோத்தி தீர்ப்பும் சங்பரிவாரமும் -அசோகன் முத்துசாம...\nகறுப்புச் சட்டைக் காரருக்கு செங்கொடி மரியாதை\nஇராசராச சோழனின் ஏக ஆதிபத்தியம் - முனைவர் தொ.பரமசிவ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-why-is-crawling-developmentally-important.91275/", "date_download": "2018-05-22T10:18:50Z", "digest": "sha1:G2FIG2JJH7WNPB3WZ37HA4QBURBYEGO7", "length": 15112, "nlines": 375, "source_domain": "www.penmai.com", "title": "தவழ விட வேண்டும் - Why is crawling developmentally important? | Penmai Community Forum", "raw_content": "\nஅப்பா-அம்மா இருவரும் வேலைக்குப் போகும் அவசரத்தில் ஆலாய்ப் பறந்துகொண்டிருக்க… விவரம் புரியாத குழந்தை அம்மாவைத் தேடி, தவழ்ந்து போய் காலைப் பிடிக்கும். உடனே, குழந்தையைத் தூக்கி, வாக்கரில் உட்காரவைத்து விடுகிறார்கள், இந்தக் காலத்துப் பெண்கள். தங்கள் வேலைக்குத் தடை இருக்கக் கூடாது என இப்படிச் செய்யும் பெற்றோர்கள், குழந்தையின் முக்கியமான வளர்ச்சி நிலையைத் தடை செய்துவிடுகிறார்கள்.\nஅதே போல, “எங்க பப்பு, தவழவே இல்லை தெரியுமா குப்புற விழுந்ததுக்கப்புறம், நேரடியாக உக்காந்துடுச்சு குப்புற விழுந்ததுக்கப்புறம், நேரடியாக உக்காந்துடுச்சு’ என்று பெருமையாகப் பேசுவார்கள் சில பெற்றோர்கள். அதுவும் பெருமைக்குரிய விஷயம் அல்ல; கவலைக்குரிய விஷயம்.\nதவழ்தல் என்பது, குழந்தையின் வளர்ச்சியில் மிக முக்கியமான மைல்கல். குழந்தை அதைச் செய்யாமல், அடுத்தக் கட்டத்துக்குப் போவது சரியானது அல்ல. தவழ்தலைத் தடுத்தால், பின்னாளில் குழந்தைகளின் கற்றல் திறன் மற்றும் ஒருங்கிணைக்கும் திறனில் குறைபாடு ஏற்படும்.\nதவழ்தல் என்னும் செயல், குழந்தையின் இடது மற்றும் வலது மூளைப் பகுதிகள் ஒருங்கிணைந்து செயல்பட ஆரம்பிப்பதன் அறிகுறி. இந்தக் காலகட்டத்தில், குழந்தைகள் எழுந்து நடந்து, வீடு முழுவதும் ஓடி, ஏறி, இறங்கி எனத் துறுதுறுவென இருக்கும் நிலை.\nமூளையின் இட வலப் பகுதிகளின் ஒருங்கிணைப்பு என்பது, குழந்தையின் பிற்கால வாழ்க்கைக்கும் மிக அத்தியாவசியமான ஒன்று. அப்போதுதான், குழந்தை எந்த வேலையையுமே நன்கு செய்ய முடியும். படிப்பு என்பது இடது பக்க மூளையின் வேலை. மற்ற படைப்புத்திறன் எல்லாம் வலதுபக்க மூளையின் வேலை. எனவே, இரண்டும் ஒருங்கிணைந்து வேலை செய்வதைப் பொறுத்துதான், குழந்தையின் மற்ற வளர்ச்சிகள் இருக்கும்.\nஎனவே, குழந்தைகள் தவழும் பருவத்தில், அவசியம் அவற்றைத் தவழ விட வேண்டும். தவழும் பருவத்தில் அதைத் தடுத்து, குழந்தையைத் தூக்கி வாக்கரில் போடுவதால், மூளையின் தூண்டுதலை நாம் தடை செய்கிறோம்.\nகல்வியில் பின்தங்கி இருக்கும் பிள்ளைகள், தவழ்வதைத் தவறவிட்டவர்களாக இருக்கலாம். பெற்றோர்களுக்கு இது ஓர் அவசியமான ஆலோசனை.\nசெயல்திறன் குறைந்த குழந்தை (Clumsy child)தவழாமல் வளர்ந்த குழந்தைகள், பிற்காலத்தில் `க்ளம்ஸி சைல்ட்’ எனப்படும் செயல்திறன் குறைந்த குழந்தைகளாக உருவாகவும் வாய்ப்பு இருக்கிறது. இவர்களுக்கு ஞாபகமறதி இருக்கும். தன் பொருட்களை ஒழுங்காக வைத்துக்கொள்ளத் தெரியாது. பேனா எடுக்க, பை எடுக்க, லன்ச் பாக்ஸ் எடுக்க என எல்லாவற்றையும் மறப்பார்கள். பெற்றோர் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கவேண்டும். எதற்கும் எந்தப் பதற்றமும் இருக்காது.\nஇது போன்ற செயல்திறன் குறைதல் மற்றும் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை, ‘ரெமடியல் டீச்சிங்’ எனப்படும் சிறப்புப் பயிற்சி அளிப்பதன் மூலமாக மேம்படுத்த முடியும்.\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\nகுழந்தை தவழ்வதில் இவ்வளவு விஷயம் அடங்கி இருக்கிறதா பகிர்வுக்கு மிக்க நன்றி ஜெயா.\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\nகுழந்தை தவழ்வதில் இவ்வளவு விஷயம் அடங்கி இருக்கிறதா பகிர்வுக்கு மிக்க நன்றி ஜெயா.\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\nவாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது\n1. விரும்பி எது வந்தாலும் \"TAKE CARE\"\n2. விலகி எது சென்றாலும் \" DON'T CARE\"\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\nசிகரெட் பிடிப்பதை விடுங்கள்- எழுத்துச்சித்தர் பாலகுமாரனின் அனுபவ பாடம்\nஉங்கள் கனவுகளை கருகவிடாதீர்.. மலர்கள்போல அவை வாசம் வீசட்டும்\nதவழ முயற்சிக்காதே... பறக்க கற்றுக் கொள்\nR தவழும் குழந்தை நீ எனக்கு \nசிகரெட் பிடிப்பதை விடுங்கள்- எழுத்துச்சித்தர் பாலகுமாரனின் அனுபவ பாடம்\nஉங்கள் கனவுகளை கருகவிடாதீர்.. மலர்கள்போல அவை வாசம் வீசட்டும்\nதவழ முயற்சிக்காதே... பறக்க கற்றுக் கொள்\nதவழும் குழந்தை நீ எனக்கு \nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://chennapattinam.blogspot.com/2007/01/blog-post.html", "date_download": "2018-05-22T10:08:21Z", "digest": "sha1:7X6LHTKGWVIIOVPQQTEHCB6SHD7ZWDAF", "length": 6310, "nlines": 104, "source_domain": "chennapattinam.blogspot.com", "title": "சென்னபட்டினம்: மைலாப்பூர் திருவிழா சில காட்சிகள்", "raw_content": "\nஇது ஊர் அல்ல. ஓர் உறவு\nமைலாப்பூர் திருவிழா சில காட்சிகள்\nசென்னை மைலாப்பூர் பகுதியில் இயங்கி வரும் மைலாப்பூர் டைம்ஸ் பத்திரிக்கையும், சுந்தரம் பைனான்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய மைலாப்பூர் திருவிழா ஜனவரி 4 முதல் 7ம் தேதி வரை சிறப்பாக நடந்து முடிந்தது.\nகரகாட்டம், பொய்க்கால் ஆட்டம், நாடகம், இசை விழா, குழந்தைகளுக்கான போட்டி மட்டுமன்றி, இல்லாத்தரசிகளுக்கான போட்டிகள், கோலப்போட்டி, சமையல் போட்டி என நான்கு நாட்கள் ஒரே ஜமாய் தான்.\nதினமும் அத்திருவிழாவினை கவர் செய்து செய்திகள் தர திட்டமிட்டிருந்தோம். ஆனால் அது நிறைவேறாமல் போனது. தனிப்பட்ட பணிகளினால் குழு உறுப்பினர்கள் அனைவருமே சிக்குண்டு போனோம்.\nஅதனால் முழுவிழாவினையும் கவர் செய்ய முடிய வில்லை. அவ்வப்போது எட்டிப்பார்த்து எடுத்த படங்களுடன் இந்த பதிவு.\nமைலாப்பூர் நினைவு படுத்தும் புகைப்பட கண்காட்சி நடந்தது. கடந்த வருட புகைப்படத்தில் ஆர்வத்துடன் தன்னைத் தேடும் தேடும் ஒருவர்.\nஅதே மக்கள் தான் வேறு நிமிடங்களில்.. :)\nகட்டைகால் நடனம். படம் உதவி தினமலர்.\nகோலம் போடும் வெளிநாட்டுப் பெண்மணி. படம் உதவி: தினமலர்\nகோலமிடும் அழகு. லாங்க் ஷாட்\nசின்னசிறு கைவினைப் பொருட்களுக்காக கடைதிறந்திருந்த ஸ்டெல்லமேரிஸ் மாணவிகள்.\nமருதாணியில் (கைகளில்) கோலம் போட்டு விழாவினை சிறப்பித்த ஸ்டெல்லாமேரிஸ் மாணவிகள். படம் உதவி: தினமலர்.\nPosted by - யெஸ்.பாலபாரதி at 2:50 PM Labels: நிகழ்வுகள், விழா\nமுழு சென்னைவாசியாக 50 டிப்ஸ்\nகுறும்பட விழா -செ.பு.க 3\nசென்னை புத்தகத் திருவிழா Day - 2\nமைலாப்பூர் திருவிழா சில காட்சிகள்\n122 ஆண்டு பழமையான வாத்தியகருவி\nசென்னை காவல்துறைக்கு வயசு 150\nசென்னை ட்ராபி லைவ் (1)\nசென்னை மாநகர பேருந்துகள் பற்றிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://devan.forumta.net/f49-forum", "date_download": "2018-05-22T09:46:52Z", "digest": "sha1:O3UHJBLD2EF6OOVS7ZKRLHMYINPT6EB6", "length": 24434, "nlines": 385, "source_domain": "devan.forumta.net", "title": "அழகு குறிப்புகள்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nவெளிப்படுத்தின விசேஷத்தின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசிYesterday at 11:19 pmசார்லஸ் mcஅறிமுகம் வாட்ஸ்ஆப் க்ரூப் வீடியோ கால்Yesterday at 11:10 pmசார்லஸ் mcமூன்று வகையான பாகப்பிரிவினைகள்Sat May 05, 2018 10:22 amAdminகிறிஸ்தவ சட்டப்படி ... நிலம் சொத்து பாகபிரிவினைகள்Sat May 05, 2018 10:21 amAdminஎட்டு வகையான பட்டாக்கள் - சட்டம் தெளிவோம்.Sat May 05, 2018 10:14 amAdminஉன் சுக வாழ்வு துளிர்க்கிற காலம் வந்ததுSat Feb 24, 2018 11:16 amAdminதுர் உபதேசத்தை போதிக்கும் மனிதன்Tue Feb 20, 2018 8:13 amAdminகுடும்ப ஜெபம் சுலபமாக செய்வது எப்படி Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…Fri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றாFri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றா Fri Jan 26, 2018 3:00 pmசார்லஸ் mcMr. கிறிஸ்தவன் SSLC, MBBSThu Jan 25, 2018 4:57 pmAdminபாஸ்டர் கிதியோனின் மரணத்தின் மூலம் அறிய வருவதுWed Jan 24, 2018 6:48 amAdminஒரு போதகரின் மனக்குரல்Wed Jan 24, 2018 6:30 amAdminவேதங்களில் உள்ளதை சிந்துத்துப் பாருங்கள்Tue Jan 23, 2018 5:39 pmசார்லஸ் mc மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுTue Jan 23, 2018 12:37 pmAdminகீழ்ப்படியாத ஊழியக்காரன்Tue Jan 23, 2018 12:31 pmAdmin\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: அழகு குறிப்புகள்\nஆண்களுக்கான சில அழகு குறிப்புகள்\nஏழு நாட்கள் இந்த 2 பொருளையும் கொதிக்க வைத்து குடித்தால்\nவறண்ட கூந்தல் பட்டுப் போன்று பளபளக்கப் பத்து டிப்ஸ்...\nதலைமுடி நன்கு கருப்பாக நீண்டு வளர - இயற்கை மருத்துவம்\nமுடி கொட்டுதல் பிரச்னைக்கு முத்தான தீர்வுகள்\nஉங்கள் தொப்பையை குறைக்க மிக அற்ப்புதமான உடற்பயிற்சி\nமுகத்திற்கு மசாஜ் செய்யுங்க... பலனை பாருங்க...\nஉச்சி முதல் பாதம் வரை அழகுபடுத்த\nகருவளையங்களை போக்க சில டிப்ஸ்\nஉங்கள் கழுத்து பளிச்சிட இதோ டிப்ஸ்\nஅழகாக தோற்றமளிக்க ஆடை அணிவதும், அவற்றை தெரிவுசெய்வதும் எப்படி\nதிருமணத்தின் போது மணமகள் அழகாக தோற்றமளிக்க...:\nகண்கள் - பராமரிப்பும் அலங்காரமும்\nகறுப்பு நிறமான, அல்லது பொது நிறமான பெண்கள் அழகாக தோற்றமளிக்க சில ஆலோசனைகள்\nவீட்டிலேயே செய்துகொள்ளக்கூடிய ‘ஹோம்மேடு ஹேர் கண்டிஷனர் டிப்ஸ்’\nபருக்களை விரட்ட ஐஸ் கட்டியை எப்படி உபயோக படுத்த வேண்டும் \nவீட்டிலேயே முடி வளர்ச்சித் தைலம் செய்வது எப்படி\nபொடுகு தொல்லையை போக்கும் எளிய இயற்கை வழிகள் :-\nமுகத்தில் எண்ணெய் வழிவதைத் தடுக்க சில இயற்கை மருத்துவ வழிகள்\nபல்லில் மீது படிந்து உள்ள TARTAR சீமை சுண்ணாம்பை 4 எளிய வழிகளில் நீக்கலாம்.\nசிவப்பழகை பெற ஒரு சூப்பர் டிப்ஸ்\n“உடல் பருமன் நோய்” என்ன காரணம்\nவயதான தோற்றத்தினை தடுக்க ... 10 சிறந்த அருமையான துணைப்பொருட்கள்\nமுடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்\nஉடலில் நறுமணம் வீச சூப்பர் டிப்ஸ்\nகழுத்து கருமை நிறம் மறைய எளிய வழிகள்\nபடுக்கை அறையில் வைக்க வேண்டிய 5 செடிகள்\nஈறு - பாதுகாக்க 10 வழிகள்\nஎடையைக் குறைக்க சுலபமான வழி – ஜெனரல் மோட்டார்ஸ் டயட் .\nசருமம் - தோல் - பாதுகாக்க\nபற்கள் பளீச் தோற்றம் பெற\nதொப்பை கரைய ஆண்களுக்கும் ஆண்ட்டிகளுக்கும் …\nநீங்கள் அழகையும் ஆரோக்கியத்தையும் பெற வேண்டுமா\nசுருங்காத தோலும்,மங்காத கண்களும்,பெருக்காத இடுப்பும்,தேயாத எலும்புகளும் கிடைக்க வேண்டுமென்றால்\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mahikitchen.blogspot.com/2015/05/shrikhand.html", "date_download": "2018-05-22T10:08:49Z", "digest": "sha1:YJBM3HZLMTX4W6XZ53ZYKNYFLP2BY6OK", "length": 16857, "nlines": 284, "source_domain": "mahikitchen.blogspot.com", "title": "Welcome to Mahi's Space: Shrikhand/ஶ்ரீகண்ட்", "raw_content": "\nபொடித்த சர்க்கரை/Powdered Sugar -1/4கப்\nஆரஞ்ச் கலர் - சில துளிகள் (விரும்பினால் மட்டும்)\nதேவையான பொருட்களைத் தயாராக வைத்துக்கொள்ளவும்.\nகெட்டித்தயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்து விஸ்க்-ஆல் கலக்கவும்.\nநன்றாக கலந்து க்ரீம் போல பதம் வந்ததும் பொடித்த சர்க்கரையைச் சேர்த்து கலக்கவும்.\nஏலக்காய்ப் பொடி மற்றும் கலர்(விருப்பப்பட்டால்) சேர்க்கவும்.\nஇதனை 5-6 மணி நேரங்கள் ஃப்ரிட்ஜில் குளிர வைக்கவும்.\nசுவையான ஶ்ரீகண்ட் சுவைக்கத் தயார்..\nசாதாரண தயிரை ஒரு காட்டன் துணியில் வடிகட்டி வைத்து நீரை முழுவதும் வடித்துவிட்டு கிடைக்கும் கெட்டித் தயிரே ஶ்ரீகண்ட் செய்ய பயன்படுவது. (தயிரை வடிகட்டி, அதனை 4-5 மணி நேரங்கள் ஃப்ரிட்ஜினுள் வைத்தால் தண்ணீர் முற்றிலும் வடிந்துவிடும்)\nக்ரீக் யோகர்ட் இப்படி வடிக்கட்டப்பட்டது என்றாலும் அதிலும் தண்ணீர் இருக்கிறது, அதனால் அதனையும் ஒரு மணி நேரமாவது துணியில் வடிகட்டி பயன்படுத்துவது நலம்.\nசெய்முறை விளக்கத்துடன் அசத்தல் அருமை\nமார்கெட்டில் க்ரீக் யோகர்ட் இருப்பதைக்கண்டதும், அங்கு இந்த ரெசிப்பிபார்த்ததை ஞாபகப்படுத்தியது மகி. செய்துபார்க்கும் ஆவலை படங்கள் ஏற்படுத்துது.\nஶ்ரீகண்ட் _ கேள்விப்பட்ட பேரா இருக்கு. ஆனால் அது இதுதான் என்பது இப்போதான் தெரியுது. செய்து சுவைக்க ஆள் வேண்டுமே \n :) அது ஒரு பெரிய ஃப்ளாஷ்பேக்..போஸ்ட் போட்டப்போ எழுத டைம் இல்லாததால் எழுதலை \nகுங்குமப்பூ சேர்த்த ஶ்ரீகண்ட்-தான் நான் முதன்முதலா சாப்பிட்டது, எப்பவும் வாங்கும் கடைல அது கிடைக்காததால் நானே செய்ய ஆரம்பிச்சேன், என்ன காமெடி ஆச்சுன்னா...வீட்டில இருந்த குங்குமப்பூவைத் தேடி எடுக்கமுடில..காணாமப் போச் அதுக்காக ஶ்ரீகண்ட் சாப்பிடாம இருக்க முடியுமா அதுக்காக ஶ்ரீகண்ட் சாப்பிடாம இருக்க முடியுமா ;) :) அதான் ப்ளெய்னா செய்தேன்..மனசைத் தேத்திக்க வேண்டி கொஞ்சூண்டு ஆரஞ்ச் கலர் சேர்த்தேன், அம்புட்டுத்தான் ;) :) அதான் ப்ளெய்னா செய்தேன்..மனசைத் தேத்திக்க வேண்டி கொஞ்சூண்டு ஆரஞ்ச் கலர் சேர்த்தேன், அம்புட்டுத்தான்\nஅடப்பாவிங்களா. இப்படித்தேன் ரங்குகளை ஏமாத்தறீங்களா\n//அடப்பாவிங்களா. இப்படித்தேன் ரங்குகளை ஏமாத்தறீங்களா// நீங்க வேற..எங்க ரங்கு-வுக்கு இனிப்பெல்லாம் புடிக்காது. இது என்னை ஏமாத்ததான்// நீங்க வேற..எங்க ரங்கு-வுக்கு இனிப்பெல்லாம் புடிக்காது. இது என்னை ஏமாத்ததான்\nமகி, உங்களோட பிளாஹ் எனக்கு ரொம்ப புடிக்கும். ஜீனோ சௌக்யமா :) லயாக்குட்டி நல்லாருக்காங்களா :) இந்த டிஷ் இப்ப பண்ணப்போறேன். அதுக்கு முன்னாடி ஒரு சின்ன விசயம், கேப்பிட்டல் S ஐயும் சுமால் r ஐயும் கேப்பிட்டல் I யும் அமுக்கினா ஸ்ரீ னு வ்ந்துடும். தவறா நினைச்சுடாதீங்க. அழகனா பதிவு :)\nஜீனோ பரம சௌக்யம்..லயாக்குட்டியும் நல்லாருக்காங்க. ஶ்ரீகண்ட் பண்ணிட்டீங்களா அது இருக்கட்டும், எதுக்கு ஶ்ரீ - எப்படி டைப் பண்ணனும்னு டெமோ குடுத்திருக்கீங்க அது இருக்கட்டும், எதுக்கு ஶ்ரீ - எப்படி டைப் பண்ணனும்னு டெமோ குடுத்திருக்கீங்க புரிலையே தொடர்ந்து கருத்துக்கள் தருவதற்கு நன்றிங்க அனானி\n//எதுக்கு ஶ்ரீ - எப்படி டைப் பண்ணனும்னு டெமோ குடுத்திருக்கீங்க புரிலையே தொடர்ந்து கருத்துக்கள் தருவதற்கு நன்றிங்க அனானி\nநீங்க ஶ்ரீ என்று டைப்படித்திருக்கவும், ஒருவேளை எப்படினு தெரியாம போட்டுட்டீங்களோனு நினைச்சு டெமோ கொடுத்திட்டேன். அப்ப தெரிஞ்சுக்கிட்டே எழுதிட்டீங்களா எப்பவுமே நான் சைலண்ட் ரீடருதான்.. இதையப் பார்த்தவுடனே உணர்ச்சிவசப்பட்டு, ஆர்வக்கோளாறுல ஓடோடி வந்து கருத்து சமர்ப்பித்துவிட்டேன் :))) ஏனா நான் ஸ்ரீ ய எழுத கத்துக்கவே ரொம்ப நாளாச்சு. ஸ்ரீ கண்ட் ரொம்ப நல்லாருந்தது. என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. ரொம்ப நன்றி மகி :)\nஅனானி, உங்க மௌனத்தை உடைத்து கருத்துக்கள் தருவதற்கு ரொம்ப நன்றிங்க. உங்க குட்டீஸுக்குப் புடிச்சதா ஶ்ரீகண்ட் சந்தோஷம், லயாவுக்கும் ரொம்ப பிடிக்கும் சந்தோஷம், லயாவுக்கும் ரொம்ப பிடிக்கும்\nஅடுத்த டின்னருக்கு டெசர்ட் ஐடியா ரெடி. குறிச்சு வைச்சுக்கறேன்.\nஊர்ல சீனியும் தயிரும் அடிக்கடி சாப்பிடுற விஷயமா இருந்துது. இங்க வந்த பின்னால ஃபாட் ஃப்ரீ, சுகர் ஃப்ரீ என்று போய்ட்டிருக்கு. இதைச் செய்து கொடுத்தால் மருமகள் ரெசிபி கேட்பாங்க என்கிறது நிச்சயம். :--)\nபொன்னரளி & தங்க அரளி..\nசிலநாட்கள் முன்பு அரளிப் பூ பற்றி ஒரு அலசல் சித்ரா அக்காவின் பொழுதுபோக்குப் பக்கங்களிலும் , இலவு காத்த கிளி போல \" அரளி காத்த இமா ...\nமுன்பே ஒரு சில பதிவுகளில் எங்கூரு \"வர்க்கி\" பற்றி சொல்லியிருக்கிறேன். கோவை ஸ்பெஷல் வர்க்கி என்பதை விட ஊட்டி வர்க்கி என்று சொல்வ...\nபுதிய பெயரில் ஏதாவது ரெசிப்பி கண்ணில் பட்டால் என் கை துறுதுறுக்கத் தொடங்கி, அதை செய்தும் பார்த்துவிடுவது வழக்கம். ரசவாங்கி, பொடிக்கறி, ஆ...\nஇந்த முறை ஊருக்குப் போயிருந்த பொழுது, கிச்சன்ல இருந்த மளிகை சாமான்களில் ஒரு பாக்கெட் என் கவனத்தைக் கவர்ந்தது. குட்டிகுட்டி உருண்டைகளா ப்ர...\nவெள்ளை வெளேர் இதழ்களுடன் செம்பவழ நிறத்தில் காம்புகளுடன் சுகந்தமான வாசனையுடன் இருக்கும் இந்தப் பூ மீது எனக்கு ஒரு ஈர்ப்பு எப்பொழுதுமே...\nட்ரை வெஜிடபிள் கறி (25)\nநதி மூலம் - ரிஷி மூலம் (15)\n3D ஓரிகாமி/ மாடுலர் ஓரிகாமி/ பேப்பர் க்ராஃப்ட்ஸ் (3)\nதுவக்கம் - முதல் பதிவு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivamgss.blogspot.com/2011/01/blog-post_02.html", "date_download": "2018-05-22T10:16:25Z", "digest": "sha1:XKMVXGUOXF3DTFGN2VHZCX2JZCN6SDXT", "length": 23776, "nlines": 246, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தாரே! தொடர்ச்சி!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nபிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தாரே\nஅலங்கார வளைவில் பழம்,காய்களால் அலங்காரம், கிழக்குக் கோபுர வாசல். இந்த வாசல் வழியாகவே சித்சபையிலிருந்து நடராஜர் ஆடிக்கொண்டே வெளியே வந்து விட்ட வாசல் வழியாகப் போய்ப் பின்னர் கீழ சந்நிதியில் நிற்கும் தேரில் ஏறி வீதி வலம் வருகிறார்.\nஆருத்ரா தரிசனத்துக்குத் தயாராவது சிதம்பரம் மட்டுமில்லாமல் நடராஜரும் தயாராகிறார். அந்தச் சமயத்தில் எந்த தீக்ஷிதரின் முறையோ அவரோடு சேர்த்து எட்டுப் பேர் நடராஜரின் அலங்காரங்களுக்கும், ஒவ்வொரு கால வழிபாட்டுக்கும் தயாராகின்றனர். முக்கிய ஆசாரியர் நடராஜரின் வழிபாட்டுக்கு மட்டுமே இருந்தாலும் அவர் மேற்பார்வையிலேயே அனைத்துக் காரியங்களும் நடைபெறுகின்றன. நடராஜர், சிவகாமி அம்மையின் நகைகள் அனைத்தும் ஒரு பெட்டியில் வைத்துப் பெட்டகத்தில் இருப்பவை இந்த விழாவுக்காக வெளியே எடுக்கப் படும். இவற்றில் நளச் சக்கரவர்த்தி போட்ட நகைனு சொல்றாங்க. அவற்றிலிருந்து, பல்லவர்கள், சோழ, பாண்டியர்கள், அடுத்து வந்த விஜயநகர அரசர்கள், பாண்டிய நாயக்க வம்சத்தவர், செட்டிநாட்டரசர்கள், தனவந்தர்கள், வணிகப் பெருமக்கள் எனப் பலர் போட்டவைகளும் உண்டு. அவற்றிலிருந்து பொறுக்கி எடுக்கப் பட்ட ராஜ அலங்காரத்துக்கு உரிய 228 ஆபரணங்கள் இந்த அலங்காரத்துக்குத் தேர்ந்தெடுக்கப் படுகின்றன. சும்மாவா பின்னே நாட்டியம் அன்றோ நடக்கப்போகிறது அதுவும் ஆடப்போவது இவ்வுலகுக்கே அரசன் அன்றோ ஆகவே ஒரு அரசனை எவ்வாறு அலங்கரிப்பார்களோ அத்தனை கவனத்தோடு அலங்கரிக்கப் படுகிறார் நடராஜர்.\nஇதை எட்டு தீக்ஷிதர்கள் சேர்ந்து செய்கின்றனர். இந்த எட்டுப்பேரிடமும் எட்டுச் சாவிகள் இருக்கும் . எட்டுச் சாவிகளையும் போட்டால் தான் நகைப்பெட்டகம் திறக்கும். இல்லை எனில் திறக்காது. இது இப்போது இருக்கும் 200க்கும் மேற்பட்ட தீக்ஷிதர்களுக்குள்ளே மாறி மாறி வரும். இந்த அலங்காரம் செய்யும்போது திரை போடுவத்தில்லை. ஒரு பெரியப் பட்டு வேஷ்டியால் நடராஜரை முகம் மட்டும் தெரியும்படி மூடி விடுகின்றனர். உள்ளே அலங்கரிப்பது வெளியே இருக்கும் மற்ற தீக்ஷிதர்களுக்குத் தெரியாததோடு நமக்கும் தெரியாது. சொல்லப் போனால் தாங்கள் அலங்கரிப்பது எவ்வாறு அமையும் என அலங்கரிக்கும் தீக்ஷிதர்களே அறிய மாட்டார்கள் என்றும் சொல்கின்றனர். சிவகாமசுந்தரியும் அவ்வாறே பட்டுப் புடைவையால் மூடப்பட்டிருந்தாள். நாங்கள் கனகசபைக்குப் போய் தரிசனம் பண்ணி, அர்ச்சனை முடித்துக் கொண்டு ரகசியம் பார்க்கவேண்டிக் காத்திருந்தோம். எல்லோரும் ரகசியத்திற்குச் சென்றும் தீப ஆராதனையைக் காட்டிவிட முடியாது. எல்லா தீக்ஷிதர்களும் பொன்னம்பலத்தின் உள்ளே சென்று அர்ச்சனை செய்யலாம். நடராஜருக்குத் தீப ஆராதனை காட்டலாம். சிவகாமசுந்தரி, சந்திரசேகரர், குஞ்சிதபாதம், சந்திரமெளலீஸ்வரர், ஸ்வர்ணகாலபைரவர் , என அனைத்துத் திருமேனிகளுக்கும் தீபாராதனை காட்டலாம்.\nஆனால் ரகசியத்தை மூடி இருக்கும் திரையை விலக்கிவிட்டு ரகசியத்திற்கு தீப ஆராதனை காட்டுவது அன்றைய தினம் எந்த தீக்ஷிதர் பொறுப்பில் நடராஜர் இருக்கிறாரோ அவரால் மட்டுமே முடியும். அதே போல் ரத்தின சபாபதியையும், (மரகத லிங்கம்) அவர் மட்டுமே பெட்டியில் இருந்து வெளியெ எடுத்து அபிஷேஹம் செய்து, தீபாராதனை காட்ட முடியும். ஆகவே அந்தக் குறிப்பிட்ட தீக்ஷிதர் வரும்வரைக்கும் காத்திருந்து (அவர் காலவழிபாடுகளின் போது மட்டுமே வருவார். மற்ற நேரம் ஜபித்துக்கொண்டு அமர்ந்திருப்பார். நியமங்கள் அதிகம்.) அவர் வந்ததும், அவரிடம் வேண்டுகோள் விடுத்து ரகசிய தரிசனம் செய்து கொண்டு கோவிந்தராஜப்பெருமாள், புண்டரீகவல்லித்தாயார், மற்றும் சரபர், ஊர்த்துவ தாண்டவேஸ்வரர் போன்றவர்களை எல்லாம் தரிசித்துக்கொண்டு கோவிந்தராஜரின் ராஜகோபுரத்துக்கு எதிரே வந்து அமர்ந்தோம்.\nசற்று நேரத்தில் மாலை வழிபாடு ஆரம்பிக்கும். எங்கள் கட்டளை தீக்ஷிதருக்கு அன்றைக்கு வழிபாட்டுக்கு வேண்டிய உதவிகள் செய்யும் பொறுப்பு என்பதால் எங்களிடம் சொல்லிவிட்டுக் கூட்டம் இன்றைக்கு அதிகமாய் இருக்கும். உங்களால் நிற்க முடிஞ்சால் உள்ளே வாருங்கள், இல்லை எனில் 21வது தீபாராதனைக்கு வாருங்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். நாங்களும் காத்திருந்தோம். முதலில் நாதஸ்வரம், மேள,தாளத்தோடு கட்டளைக்காரர்கள் சென்று மாணிக்க வாசகரை அழைத்துவிட்டுப் பின்னர் உள்ளே சென்று ஈசனிடம் அநுமதியும் வாங்க, மாணிக்கவாசகர் ஜாம், ஜாமென்று பல்லக்கில் பிரகாரத்தில் ஊர்வலம் வந்துவிட்டுப் பின்னர் நடராஜர் முன்னே சென்று நின்றார். இதுவரை மற்றப் பதிகங்களைப் பாடிக்கொண்டிருந்த ஓதுவார்கள், இப்போது குறிப்பிட்ட மாணிக்கவாசகரின் பதிகங்களை ஒவ்வொன்றாய்ப் பாட ஆரம்பிக்க ஒவ்வொரு பதிகமும் பாடி முடித்ததும் ஒரு தீபாராதனை எடுக்கப் பட்டது.\nஇன்று வரையிலும் மின்சாரத்தில் இயங்கும் மணிகளோ, தாரை, தப்பட்டைகளோ இல்லாமல் எல்லாமே இயல்பான முறையில் இயங்கும் மணியாகவும், மனிதர்கள் பயன்படுத்தும் கொம்பு, எக்காளம், பேரிகை, கொட்டு, மிருதங்கம் தவில், நாதஸ்வரம் போன்றவையும் முழங்க காண்டாமணியைச் சங்கிலியில் இணைத்து நாலு பேர் பிடித்து இழுத்து அடித்தார்கள். 20 தீபாராதனை முடிந்ததும் 21 கடைசி தீபாராதனை. கோவிந்த ராஜரின் சந்நிதிக்கு எதிரே நின்றவண்ணம் நாங்களும் அதைத் தரிசனம் செய்துகொண்டோம். கூட்டம் ஆடவில்லை, அசங்கவில்லை. ஒரு தள்ளு,முள்ளு கிடையாது,. ஒருத்தரை ஒருத்தர் முந்துவதோ, இடிப்பதோ இல்லை. சத்தியத்துக்குக் கட்டுப்பட்டாற்போல் அமர்ந்திருந்தவர்கள் அமர்ந்திருக்க, நின்றிருந்தவர்கள் நின்றவண்ணமே தரிசனம் செய்ய அனைவரும் அமைதியான முறையில் தரிசனம் செய்தோம்.\nஇதை ஒவ்வொரு முறை சிதம்பரம் செல்லும்போதும் உணர்ந்திருக்கிறேன். ஆனால் இப்போது பெரிய விழா. இப்படியான ஒரு விழாவில் கூட நிதானமும், ஒழுங்கையும் கடைப்பிடித்த மக்களையும், அவ்வப்போது இரவு, பகல் பார்க்காமல் நிஜமாகவே தூங்காமல் தெருக்களையும், கோயில் பிராகாரங்களையும் சுத்தம் செய்த சுகாதாரப் பணியாளர்களையும், கூட்டத்தைக் கட்டுப்படுத்த என்று ஏற்படுத்தி இருந்த போலீசுக்கு வேலையே வைக்காத பொதுமக்களையும், பொதுமக்களைக் காட்டுத்தனமாய் விரட்டாமல் மென்மையாகவும் அன்பாகவும், மரியாதையாகவும் நடத்திய போலீசாரையும் எத்தனை பாராட்டினாலும் போதாது, போதவே போதாது.\nமுக்கியமாய்ச் சுகாதாரப் பணியாளர்கள் இரவு, பகல் பார்க்காமல் வேலைசெய்தது ஆச்சரியமாய் இருந்தது. அதே போல் எந்த விஐபிக்கும் முன்னுரிமை கொடுக்காமல் அவரவர் அவரவரால் இயன்றவரைக்கும் அருகே சென்று பார்க்கும்படியாகவும் அமைந்தது. இறைவனின் பல்லக்கு, தேரோடு செல்லும் உரிமை ஓதுவார்கள், வேதம் ஓதுபவர்கள், வாத்திய விருந்தளிப்பவர்கள், கட்டளைதாரர்கள் மட்டுமே. மற்றச் சிலப்பொதுமக்கள் செல்ல முடிந்தால் கூட்டத்தைத்தாங்க முடிந்தால் செல்லலாம். தடையில்லை. எனினும் எங்கே இருந்து பார்த்தாலும் எவ்வளவு தொலைவாய் இருந்தாலும் நடராஜர் காட்சி அளிக்கிறார். அதை விட வேறு என்ன வேண்டும்\nஏக்கத்தைக் கிளப்பி விட்ட பதிவு :(\nஅடுத்த முறை அங்கு போகணும்\nஇராஜராஜேஸ்வரி 07 January, 2012\nஇராஜராஜேஸ்வரி 07 January, 2012\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nசீனாச் சட்டி பார்க்க வாங்க, மல்லிகைப் பூ இட்லி\nஎல்லாரையும் பயமுறுத்த வரும் சீனாச்சட்டி\nபிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தாரே\nபிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தார்\nபிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தாரே தொடர்ச்சி\nவிலை உயர்ந்த பரிசு ப்ரியாவுக்கு\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 30\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்\nபிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தாரே\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 28\nமார்கழித்திங்கள், மதி நிறைந்த நன்னாள் 27\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 26\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 23\nமார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள் 22\nபிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தாரே\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 21\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 20\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 19\nபிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தாரே\nமார்கழித் திங்கள், மதி நிறைந்த நன்னாள் 18\nஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடும் நண்பர்களுக்கு வாழ்த...\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/3247-probationary-officer-ibps-2017-recruitment-notification_16680.html", "date_download": "2018-05-22T09:59:50Z", "digest": "sha1:4W75FFYNSH3W3R2CYMHHN7DCHI7GMAM4", "length": 20462, "nlines": 233, "source_domain": "www.valaitamil.com", "title": "புரொபேஷனரி ஆபீசர் பணிக்கான IBPS தேர்வு : பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்...", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மற்றவை கல்வி/வேலை\nபுரொபேஷனரி ஆபீசர் பணிக்கான IBPS தேர்வு : பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்...\nபல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை IBPS-ன் மூலமாக நிரப்ப விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nமொத்த காலியிடங்கள் : 3247\nவயது வரம்பு : 1.7.2017 தேதியின் படி 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு மூன்று வருடங்களும், SC/ST பிரிவினருக்கு ஐந்து வருடங்களும், PWD பிரிவினருக்கு பத்து வருடங்களும், Ex-SM பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படியும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.\nகல்வித்தகுதி : ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nதேர்ந்தெடுக்கப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஎழுத்துத்தேர்வில் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் கால் மதிப்பெண் குறைக்கப்படும்.\nதேர்வுக்கான அழைப்பு கடிதத்தை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் செய்து கொள்ளவும்.\nஆன்லைன் எழுத்துத் தேர்வுக்கு முன்பாக SC/ST பிரிவினருக்கு இலவசமாக பயிற்சி வழங்கப்படும்.\nபயிற்சி நடைபெறும் இடங்கள் : சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரி, திருச்சி, திருவனந்தபுரம்\nபொது பிரிவினர்களுக்கு ரூ.600 SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.100 இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.\nவிருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.ibps.in என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.\nபல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை IBPS-ன் மூலமாக நிரப்ப விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nமொத்த காலியிடங்கள் : 3247\nவயது வரம்பு : 1.7.2017 தேதியின் படி 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு மூன்று வருடங்களும், SC/ST பிரிவினருக்கு ஐந்து வருடங்களும், PWD பிரிவினருக்கு பத்து வருடங்களும், Ex-SM பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படியும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.\nகல்வித்தகுதி : ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nதேர்ந்தெடுக்கப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஎழுத்துத்தேர்வில் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் கால் மதிப்பெண் குறைக்கப்படும்.\nதேர்வுக்கான அழைப்பு கடிதத்தை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் செய்து கொள்ளவும்.\nஆன்லைன் எழுத்துத் தேர்வுக்கு முன்பாக SC/ST பிரிவினருக்கு இலவசமாக பயிற்சி வழங்கப்படும்.\nபயிற்சி நடைபெறும் இடங்கள் : சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரி, திருச்சி, திருவனந்தபுரம்\nபொது பிரிவினர்களுக்கு ரூ.600 SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.100 இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.\nவிருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.ibps.in என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.\nTags: IBPS Recruitment Bank Jobs வங்கி வேலைவாய்ப்பு வங்கி வேலைகள் வேலைவாய்ப்பு மலர்\nபுரொபேஷனரி ஆபீசர் பணிக்கான IBPS தேர்வு : பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்...\nகிராமிய வங்கிப் பணிக்கான IBPS தேர்வு.. 14,192 காலிப்பணியிடங்கள்..\nIDBI வங்கியில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்....\nஇந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் காலிப்பணியிடங்கள் \nகரூர் வைஸ்யா வங்கியில் கிளார்க் காலிப்பணியிடங்கள் \nஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளர் காலிப்பணியிடங்கள் \nதமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் கிளரிக்கல் காலிப்பணியிடங்கள் \nபாரத ஸ்டேட் வங்கியின் அஸோசியேட் வங்கிகளில் 6425 காலிப்பணியிடங்கள் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nவகுப்பறை உருவாக்கும் சமூகம் -4 : மாணவன் யார்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 09.30 மணிக்கு வெளியாகிறது. விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..\nமெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இலவச ஒதுக்கீடு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்\nநீட் தேர்விற்கான ஆடை கட்டுப்பாடுகளை அறிவித்தது சிபிஎஸ்இ\nஅகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள் – அறிமுகம்\nவகுப்பறை உருவாக்கும் சமூகம், வேலைவாய்ப்பு, கல்வி, அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2017/12/17020430/Last-one-day-match-IndiaSri-Lanka-confrontation-today.vpf", "date_download": "2018-05-22T09:41:08Z", "digest": "sha1:K3VG5GYQWLOABXUHTTVQLANNFRBJONAT", "length": 18001, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Last one day match India-Sri Lanka confrontation today || கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா-இலங்கை இன்று மோதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா-இலங்கை இன்று மோதல்\nஇந்தியா - இலங்கை அணிகள் மோதும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது.\nஇலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.\nஇந்த நிலையில் இந்தியா- இலங்கை அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கடற்கரை நகரான விசாகப்பட்டினத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.\nதிருமணம் காரணமாக விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மா ஏற்றார். தர்மசாலாவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆடுகளத்தன்மையை சரியாக கணிக்காமல் இந்திய வீரர்கள் 112 ரன்களில் முடங்கி மோசமான தோல்வியை சந்தித்தனர். அடுத்து மொகாலியில் சுதாரித்துக் கொண்ட இந்திய வீரர்கள் இலங்கை பந்து வீச்சை பஞ்சராக்கியதுடன் 392 ரன்கள் குவித்து மலைக்க வைத்தனர். கேப்டன் ரோகித் சர்மா 3-வது இரட்டை சதம் விளாசி சாதனை புரிந்தார். ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரின் அரைசதங்களும் ரன் உயர்வுக்கு முக்கிய பங்கு வகித்தன. அதே போன்று இன்றைய ஆட்டத்திலும் கோலோச்சி, வெற்றிக்கனியை பறிக்கும் முனைப்புடன் இந்திய வீரர்கள் தயாராக உள்ளனர்.\nவிசாகப்பட்டினம், இந்திய அணிக்கு ராசியான ஒரு மைதானமாகும். இங்கு இந்திய அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 5-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது. கடைசியாக கடந்த ஆண்டு இங்கு நடந்த ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்தை 79 ரன்களில் சுருட்டி அபார வெற்றி பெற்றிருந்தது. இந்திய விக்கெட் கீப்பர் டோனி 2005-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 148 ரன்கள் எடுத்ததே இந்த மைதானத்தில் ஒரு வீரரின் அதிகபட்சமாகும். பொதுவாக இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்த வகையில் இருக்கும். அத்துடன் சுழற்பந்து வீச்சும் எடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇலங்கை அணியை பொறுத்தவரை இந்திய மண்ணில், இரு அணிகள் இடையிலான ஒரு நாள் தொடரை கைப்பற்றியதாக வரலாறு கிடையாது. இந்த முறை அந்த சோகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற வேகத்துடன் வரிந்து கட்டி நிற்பார்கள். மேத்யூஸ் தவிர மற்ற பேட்ஸ்மேன்களின் ஆட்டம் நிலையானதாக இல்லை. ஒருங்கிணைந்து முழு திறமையை வெளிப்படுத்தினால், இலங்கையும் அபாயகரமான அணியாக உருவெடுத்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை.\nஅதனால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவிருக்காது. இரவில் பனிப்பொழிவின் தாக்கம் இருக்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும்.\nபோட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-\nஇந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா (கேப்டன்), மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக், டோனி, ஹர்திக் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர் அல்லது குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார், பும்ரா.\nஇலங்கை: உபுல் தரங்கா, குணதிலகா, திரிமன்னே அல்லது சமரவிக்ரமா, மேத்யூஸ், டிக்வெல்லா, குணரத்னே, திசரா பெரேரா (கேப்டன்), பதிரானா, லக்மல், அகிலா தனஞ்ஜெயா, நுவான் பிரதீப்.\nபிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.\n“இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் (கொல்கத்தா) மற்றும் முதலாவது ஒரு நாள் போட்டிக்கு (தர்மசாலா) பிறகு நாங்கள் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டுள்ளோம். இவ்விரு ஆடுகளங்களும் ஈரப்பதமாக இருந்தன. பந்து வேகமாக நகர்ந்தன. இருப்பினும் நாங்கள் நேர்மறையான எண்ணத்துடன் தான் விளையாடினோம். ஆனால் நினைத்த மாதிரி ஆட்டத்தின் போக்கு அமையவில்லை. சில நேரம் வீழ்ச்சியை சந்திக்கும் போது தான் கற்றுக்கொள்ள வழிபிறக்கும். அதாவது தர்மசாலாவில் தோல்வி அடைந்து, மொகாலி ஒரு நாள் போட்டியில் களம் இறங்கிய போது அந்த ஆடுகளமும் ஈரப்பதமாகவே இருந்தது. ஆனால் தொடக்கத்தில் கவனமுடன் செயல்பட்டு, 10 ஓவர்களுக்கு பிறகு ஆட்டத்தின் போக்கை மாற்றினோம். ஏற்கனவே சொன்ன மாதிரி, தவறுகளை திருத்திக்கொண்டு விளையாடினோம்” - இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவான்.\n“விசாகப்பட்டினத்தில் நிலவும் சீதோஷ்ண நிலை, எங்கள் நாட்டில் உள்ளது போன்றே இருக்கிறது. அதனால் உள்ளூரில் சிறப்பாக ஆடுவது போன்று இங்கும் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன். இந்த போட்டிக்காக சிறந்த முறையில் தயாராகி இருக்கிறோம். இதை இன்னொரு சாதாரண ஆட்டமாகவே எடுத்துக் கொண்டு விளையாடுவோம். அதே சமயம் உலகின் தலைச்சிறந்த அணியாக விளங்கும் இந்தியாவுக்கு நிச்சயம் நெருக்கடி இருக்கும்.\nகடந்த ஆட்டத்தில் எங்களது பந்து வீச்சு ‘கிளிக்’ ஆகவில்லை. ரோகித் சர்மா, ஷிகர் தவானின் விக்கெட்டுகளை சீக்கிரம் வீழ்த்த சில திட்டங்களை வகுத்துள்ளோம். அந்த திட்டங்களை பவுலர்கள் களத்தில் எப்படி செயல்படுத்தப்போகிறார்கள் என்பதை பொறுத்தே எல்லாம் அமையும். முந்தைய ஆட்டத்தில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு எழுச்சி பெற விரும்புகிறோம்.” - இலங்கை கேப்டன் திசரா பெரேரா\n1. கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\n2. 890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை\n3. 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n4. திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n5. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம்\n1. மும்பை இந்த இறுதிப் போட்டிக்கு செல்லவில்லை நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் -பிரீத்தி ஜிந்தா\n2. இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை-ஐதராபாத் அணிகள் நாளை மோதல்\n3. பஞ்சாப் அணி லீக் சுற்றை தாண்ட முடியாமல் போனது ஏன்\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்குள் முதலில் நுழைவது யார் சென்னை-ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை\n5. ஐ.பி.எல். கிரிக்கெட்: நடப்பு சாம்பியன் மும்பை அணி வெளியேற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/75399", "date_download": "2018-05-22T09:45:03Z", "digest": "sha1:P3J57MATPIRZPO6YOH55KV5LDLSRVI6S", "length": 8961, "nlines": 78, "source_domain": "www.jeyamohan.in", "title": "காண்டவம் நாவல்", "raw_content": "\nநான் எழுதும் விதம் நண்பர்களுக்குத் தெரியும். அதை அராஜகமான படைப்பூக்கம் என்றுதான் சொல்வேன். திட்டமிடுவது, தகவல்சேகரிப்பது என்பதெல்லாம் மானசீகமான தயாரிப்புகள் மட்டுமே. நாவல் எங்கோ ஒரு புள்ளியில் தற்செயலாக தொடங்கவேண்டும். அதுவே ஒரு கனவுபோல விரிந்து விரிந்து சென்று முடியவேண்டும்.\nஅவ்வாறு அகத்தூண்டல் கொண்டு நான் எழுதும் எல்லா நாவல்களும் அதற்கே உரிய ஒருங்கமைவை சில அத்தியாயங்களிலேயே கொண்டுவிடும். அது சிந்தனை அல்லது மேல்மனம் சார்ந்தது அல்ல. முழுக்கமுழுக்க ஆழ்மனம் சார்ந்தது. தன்னிச்சையானது. அதனாலேயே எழுதிமுடிக்கையில் நானே வியந்து நோக்கும் ஒருமையும் கூர்மையும் அதற்கு அமைந்துவிடும்.\nஅமையாவிட்டால் ஒன்றும் செய்யமுடியாது. முயன்றுவிட்டு விட்டுவிடுவதைத்தவிர. இது என் கையில் இல்லை. இது நான் எழுதுவதும் இல்லை. அப்படி நான் கைவிட்ட நாவல்கள் சில என்னிடம் உள்ளன. சிலநாவல்கள் மீண்டும் நிகழ்ந்தும் உள்ளன.\nகாண்டவம் ஒருநாவலாக முன்னெடுத்துச்செல்லும் வல்லமையுடன் எழவில்லை. முயன்றுவிட்டேன். மேலே முட்டிக்கொண்டும் பிரார்த்தித்துக்கொண்டும் இருப்பதில் பொருளில்லை. ஆகவே இப்படியே இதை விட்டுவிட்டு மேலும் சிலநாட்களில் அடுத்த நாவலை தொடங்கலாமென நினைக்கிறேன்.\nவெண்முரசின் வாசகர்கள் நான் சொல்வதை புரிந்துகொள்ளமுடியும் என நினைக்கிறேன்.\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–10\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 13\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://desandhiri.blogspot.com/2010/04/blog-post_25.html", "date_download": "2018-05-22T09:51:03Z", "digest": "sha1:LZEZF747FHTKN2B72X624ESF4ZP3ASDR", "length": 13730, "nlines": 141, "source_domain": "desandhiri.blogspot.com", "title": "சச்சின் டெண்டுல்கருக்கு ஒரு பகிரங்கக் கடிதம்... ~ தேசாந்திரி - பழமை விரும்பி", "raw_content": "தேசாந்திரி - பழமை விரும்பி\nசச்சின் டெண்டுல்கருக்கு ஒரு பகிரங்கக் கடிதம்...\nBy தேசாந்திரி-பழமை விரும்பி On 1:13 AM In 2011, IPL, அரசியல், சச்சின் With 7 comments\nஇந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான உங்கள் ரசிகர்களில் ஒருவர் எழுதிக் கொள்வது. இப்போது நடைபெற்றுவரும் DLF IPL 3 யில், நீங்கள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறீர்கள்.வழக்கம் போல வாழ்த்துக்கள் ஆனால், முன்பு உங்களிடம் இருந்த அந்த பொறுமை, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றது போல் எனக்குத் தோன்றுகிறது. உங்களுக்கு அழகே, அந்த பொறுமைதானே ஐயா ஆனால், முன்பு உங்களிடம் இருந்த அந்த பொறுமை, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றது போல் எனக்குத் தோன்றுகிறது. உங்களுக்கு அழகே, அந்த பொறுமைதானே ஐயா இந்த போட்டிகளை விட எத்தனையோ கடினமான, த்ரில்லிங்கான போட்டிகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் தானே இந்த போட்டிகளை விட எத்தனையோ கடினமான, த்ரில்லிங்கான போட்டிகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் தானே இது என்ன சாதாரண IPL தானே இது என்ன சாதாரண IPL தானே இந்த பதிவை எழுத ஆரம்பிக்கும் போது நீங்கள் IPL 2010 FINAL விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். முடிவு என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். ஒருவேளை, உங்கள் தலைமையிலான மும்பை அணி, தோற்றே போனாலும் கூட, உங்களை நாங்கள் பழைய சச்சின் டெண்டுல்கராகவே பார்க்க விரும்புகிறோம்.\nஅப்படி மும்பை இந்தியன்ஸ் அணி தோற்றுப் போனாலும், நீங்கள் என்றைக்குமே தோற்க மாட்டீர்கள் சச்சின் யாரவது உங்களுடன் போட்டி போட்டால்தானே தோற்பதற்கு \nநான் என் நண்பர்களிடம் அடிக்கடி சொல்லி பெருமைப் பட்டுக் கொள்வதுண்டு - இன்றைய கிரிக்கெட்டில் சச்சினைப் போல ஒரு ஜென்டில் மேன் வேறு யாருமில்லை என்று ஆனால், நீங்கள் இவ்வளவு கோபப் பட்டு விளையாடி நாங்கள் பார்த்ததே இல்லையே ஆனால், நீங்கள் இவ்வளவு கோபப் பட்டு விளையாடி நாங்கள் பார்த்ததே இல்லையே உண்மையில் இது போன்ற போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயம் உங்களுக்கு உண்டென்பது எங்களுக்கும் தெரியும். இது ஒரு வகையில் உங்களைப் போன்ற மூத்த வீரர்களுக்கு மானப் பிரச்சனையாகவும் பார்க்கப் படுகிறது. என்னதான் இருந்தாலும் எங்களுக்கு இந்த சச்சின் வேண்டாம். பழைய சச்சினைக் கொடுங்கள் உண்மையில் இது போன்ற போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயம் உங்களுக்கு உண்டென்பது எங்களுக்கும் தெரியும். இது ஒரு வகையில் உங்களைப் போன்ற மூத்த வீரர்களுக்கு மானப் பிரச்சனையாகவும் பார்க்கப் படுகிறது. என்னதான் இருந்தாலும் எங்களுக்கு இந்த சச்சின் வேண்டாம். பழைய சச்சினைக் கொடுங்கள் சர்வதேச போட்டிகளில் இருந்து நீங்கள் ஓய்வு பெறக் கூடாதென்பதை நாங்கள் எவ்வளவு விரும்புகிறோமோ , அதே அளவுக்கு நீங்கள் IPL இல் இருந்து கூடிய சீக்கிரம் ஓய்வு பெற்று விடுங்கள் என்று வேண்டிக்கொள்கிறோம் - உங்களை முழு இந்தியாவிற்குமானவராக ஏற்றுக் கொண்டு விட்ட பிறகு \nஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனின் கனவு, வருகின்ற 2011 இல் உலகக் கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்பது. ( 2011 ல நாங்க எத்தனைதான் எதிர்பார்க்கிறது தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் என்பதற்கும் இதே ஆண்டுதான் , பதிலை வைத்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் என்பதற்கும் இதே ஆண்டுதான் , பதிலை வைத்துக் கொண்டிருக்கிறது ) அதிலும் உங்கள் பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டுமென்பது ) அதிலும் உங்கள் பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டுமென்பது இந்த IPL கருமத்தைஎல்லாம் விட்டு விட்டு வெளியே வாருங்கள். உங்களின் ஒவ்வொரு சிங்கிள் ரன்னிற்கும் விசிலடிக்க கோடி இந்திய மக்கள் காத்திருக்கிறார்கள் \n2011 நம்ம கையிலே, சந்திப்போண்டா தோழா நாம WORLD CUP ல \nஆம்.. சச்சின் முழு இந்தியாவிற்கும் பொதுவானவர்.. அவரை பிரித்து பார்க்க வைக்கும் ஐ.பி.எல் சச்சினுக்கு தேவையில்லை\nஎன்ற உங்கள் கருத்துடன் முழுமையாக ஒத்துப்போகிறேன்..\nநல்ல பதிவு. ஐ.பி.எல்லில் சச்சின் தன ஒழுக்கமான ஆட்டத்தை தானே வெளிப்படுத்தினார். ஏன் எங்காவது தவரிளைத்தாரா எனக்குத் தெரியாது எனவே தெளிவு படுத்த முடியுமா\nஇதுவும் ஒரு வகையில் , IPL பற்றிய உங்களது பதிவுடன் தொடர்புடையதுதான் நண்பரே.\nஅவருடைய ஆட்டத்தில் வழக்கம் போல எந்த குறையும் இல்லை நண்பரே குறிப்பாக, அபிஷேக் நாயர் ரன் அவுட் ஆகும்போது அவர் கோபத்தின் உச்சிக்கே சென்று BAT ஆல் தரையை ஓங்கி அடித்தார்.மேலும், அவர் கிளவுசில் பந்து பட்டு CATCH ஆனது , அவருக்கு தெரிந்தும் ,நடுவர் 'நாட் அவுட்' சொன்னவுடன் அதை மறுக்காமல், களத்திலேயே இருந்து விட்டார் (இது என் நண்பன் சொன்னது.நான் MATCH முழுதாக பார்க்கவில்லை .YOU TUBE இல் பார்த்தல் தெரியும் என நினைக்கிறேன் ).நான் அவரை குறை சொல்ல வில்லை. வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயம் அவருக்கு குறிப்பாக, அபிஷேக் நாயர் ரன் அவுட் ஆகும்போது அவர் கோபத்தின் உச்சிக்கே சென்று BAT ஆல் தரையை ஓங்கி அடித்தார்.மேலும், அவர் கிளவுசில் பந்து பட்டு CATCH ஆனது , அவருக்கு தெரிந்தும் ,நடுவர் 'நாட் அவுட்' சொன்னவுடன் அதை மறுக்காமல், களத்திலேயே இருந்து விட்டார் (இது என் நண்பன் சொன்னது.நான் MATCH முழுதாக பார்க்கவில்லை .YOU TUBE இல் பார்த்தல் தெரியும் என நினைக்கிறேன் ).நான் அவரை குறை சொல்ல வில்லை. வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயம் அவருக்கு தங்களின் முதல் வருகைக்கும் தருகைக்கும் நன்றி நண்பரே, மீண்டும் வருக \nபோற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... \nBlog எழுதுறவன் மனுசன்னா ...\nFollow பண்றவன் பெரியமனுசன் ...\nநான் எனது பள்ளி நாட்களின் இறுதியிலும், கல்லூரி நாட்களிலும் எழுத வேண்டுமென்று நினைத்த நாட்குறிப்பின் வெளிப்பாடுதான் இந்த வலை தளம்.சினிமா, அரசியல், கலை, விளையாட்டு தொடர்பான விஷயங்களை பகிர்ந்து கொள்ள எனக்கான இடம் (உங்களுக்குமானது தான் \n(இன்னும் எத்தன பேர்டா கெளம்பி இருக்கீங்க \nரெட்டைச் சுழி படமும் ஒரு மொக்கையும் , ஒரு அநியாயமு...\nசச்சின் டெண்டுல்கருக்கு ஒரு பகிரங்கக் கடிதம்...\nபையா படமும் தலைப்பில்லாப் பதிவுகளும்... 11.04.2010...\nகவுண்ட மணிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது....\nஇந்த நூற்றாண்டின் முதல் மற்றும் கடைசி \"திகில்\" சம்...\n2011 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி எப்படி இருக்கும் \nவ - த - ந - மீ - வ = வந்தமைக்கும் தந்தமைக்கும் நன்றி , மீண்டும் வருக \nதேசாந்திரி , அங்க பாரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pitbuzz.blogspot.com/2010/02/brilliant-interview-job-hopper.html", "date_download": "2018-05-22T09:53:42Z", "digest": "sha1:GI33BP4QRJEL2SIR2OMR6HGNRQKSV6LO", "length": 26003, "nlines": 336, "source_domain": "pitbuzz.blogspot.com", "title": "This is buzz in a pit for biz: ஒரு சூப்பர் இன்டர்வியு", "raw_content": "\nசிங்கக்குட்டி என்ற ஆஸ்திரேலியே ( அ அல்லது A ) பதிவர் எழுதிய பதிவு ஒன்று\nஅதன் ஆங்கிலமூலம் என்னிடம் ஒரு வருடத்திற்கு முன் வந்தது. இப்போது மீண்டும் ஒரு சுற்றல்... படித்து பயன் பெருக இன்புறுக\nLabels: அனுபவம், இன்டர்வியு, தமிழ், தமிழ்மணம், வேலை\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதியோடு ஒரு இலவச இணைப்பும்…\nநான் ஜேஇஇ தேர்வு எழுதிய கதை\nR.P.ராஜநாயஹம் நிகழ்த்துக்கலை ( பகுதி 2)\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் - Happy Tamizh New Year\n2017-ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமின்னூல்களைப் பதிப்பித்தல்: எழுதுவோருக்கிருக்கும் வாய்ப்புகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nமலைநாட்டு திவ்யதேசப் பயணம் - பகுதி 1\nசுஜாதாவின் எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஒரு சிறிய பரிசோதனை முயற்சி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\nResume - வேண்டா பத்து\nபொழுதுகளைக் களவாடிய டூரிங் டாக்கீஸ்\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nதிமுக, பேராய(Congress)க் கட்சிக் கூட்டணி\nமன உளைச்சலும் மூன்று திரைப்படங்களும்\nஅறிவிப்பு: குறள் அமுதம் இலவச மென்புத்தகம் புதுப்பிப்பு\nஇன்று முதல் புது வீடு\nஅமெரிக்க அரசியல் - தெகாவிற்கான பதில்\nஅதிகார மையங்களை கேள்வி கேட்கும் போராளி அரைபிளேடு குறித்து...\nA man of varied interests. நான் ஒரு நடன மாஸ்டர் இல்லை\nஅனுபவம் கவிதை அமெரிக்கா நியூ யார்க் விசா Chinmayi India சினிமா Cricket உன்னை போல் ஒருவன் கல்யாணம் சாரு ஜெயமோகன் பெங்களூரு வாழ்க்கை A R Rahman IPL Oscar Awards Pictures Slumdog Millionaire Srilanka Tamil அப்பா ஆம்ஸ்டேர்டம் இந்தியா கதை காசு பிடுங்கும் சாமியார்கள் கோவில் சிறுகதை சில பதிவுகள் சுஜாதா ஜோதிடம் ட்விட்டர் தமிழ் தமிழ்மணம் திரும்புதல் நான் கடவுள் நிகழ்வு படம் பார்த்து மரணம் வந்தாச்சு வரம் விக்னேஷ்வரி வேலை 2010 49-O Advertisements Appalling journalism Arindham Chaudhari Ashutosh Astrolgy Attitude Avatar Bangalore Be Safe Biz Bollywood Brand Name Changing Houses Chetan Bhagat Child Abuse Chinese and Koreans Chyetanya Kunte Compare Culture Custodians at Chennai David Ogilvy's best advice for business Dubai Editorial Eelam Tamils Elections End of an era Enjoy Executive MBA Exit Polls and Psephology Fake IPL blogger First Global Five Point Someone GM diet Gulzar HR Happy New Year Head In pursuit of Happyness Indian Black Money Indian Elections 2009 Inspiration Instability Isha Foundation Jayaprada Jobs Jokes Kolkata Knight Riders LTTE Lasantha Wickrematunge Lay off Love Vs. Marriage MBA March 25 Marriage an Institution Muthukumar My Managers Farewell Lunch NDTV Nadi Nano New York Nude OSHO exposes Mother Theresa Photos Pitbuzz Planets Plug and Play Publishing R P Rajanayahem Resul Pookutty Same mistakes Senthil Senthilnathan Shah Rukh Khan Shankar Sharma Sikhs Sri Lanka Subiksha Suicide Swiss Bank TNOU Tamilnadu Open University Tata Tehelka Top Ten Top priorities for India Trailer Unnai Pol Oruvan Visas to 2 million Indians What Programmers say World Water Day YSR Zingoism advertisement coffee crores female infanticide final goof up money swindle not tea politics update when something is not working அக்ஷதா அடுத்த பதிவு அப்துல்லா அம்மா அம்மாவிற்கு பிடித்த நிகழ்ச்சி அயன் ரேண்ட் அறிவுரை அறுபத்தொன்று அழகர் மலை அவுட்சோர்சிங் ஆந்திர முதல்வர் ஆனந்த் ஆன்மீகம் ஆபிசர் ஆம்லெட் ஆம்ஸ்தெர்டெம் ஆறாயிரம் ஆறு மாதம் இணையம் இண்போசிஸ் இது எங்க ஏரியா இந்திய இனிமேல் இன்னொரு கவிதை இயற்கை இரண்டு முட்டையும் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் இறை நிலை இளையராஜா உணவில் என்ன பிரிவினை உண்மை உன்னை கொல்ல வேண்டும் உரையாடல் எப்பா எழுத போவதில்லை எழுத்தாளர்களும் எழுத்தாளர்கள் ஏர் பிரான்ஸ் ஐ.ஏ.எஸ். ஐ.டி. துறை ஐம்பதாவது பதிவு ஒ மஹாசீயா ஒய்.ராஜசேகர ரெட்டி ஒரு கடிதம் ஒரு நண்பரின் பதிலுரை ஒரு பதிவும் பெண்களும் ஒரு போஸ்டும் எனது பதிலும் ஒரு வெங்காயமும் ஒளி / ஒலி துறை கச்சேரி கண் கலங்கினேன் கமலும் ஆஸ்காரும் கமல் கம்பர் கருத்து கல்யாணம் கட்சேரி கல்யாணம் நிகழ்வு காட்டுமிராண்டிச் சமூகம் காதலி காமடி காலத்தின் கணக்கு காலி கிரகணம் கிரேமி கிளம்புதல் குசும்பு குயர் குரு சில கேள்விகள் குஸ்பு கோலம் க்ரிஷா சமூகம் சமையல் சலவை சாப்ட்வேர் சாஸ்தா சரணம் சிங்கப்பூர் சின்ன புன்முறுவல் சிம்புதேவன் சிறு சிறு கதைகள் சில கேள்விகள் சில பதில்கள் சுமனாவும் நானும் சுற்றுதல் சூரிய நிகழ்வு செக்ஸ் செந்தில்நாதன் செந்தில்நாதன் அறுவை சிகிச்சை வெற்றி சைட் ஜால்ரா ஜெயம் ஜெயா டிவி ஜோக் ஞாநி ஞாபகங்கள் டாக்டர் ட்ரெயின். ட்ரெயிலர் தண்ணீர் தமிநாட்டு தேர்தல் முடிவு தமிழன் ஒரு விளக்கம் தமிழன்னை கோவில் தமிழர் திருநாள் தமிழிஷ் தமிழ் வருட பிறப்பு தமிழ்நாட்டு அரசியலும் தமிழ்படம் தமிழ்மணத்தின் தகராறு தமிழ்வாணன் நாவல்கள் தம்பியின் டைரி தாய்மை தாய்மொழி தி பவுண்டன் ஹெட் திருவண்ணாமலை திருவள்ளுவரும் திவ்யா தீபாவளி துணை தூரம் கொஞ்சம் தான் தெய்வம் நின்று கொல்லும் தெலுகு தெலுங்கு தேக்கம் தேர்தல் தேர்தல் திருவிழாவும் தோல்வி நக்கீரன் நம்பிக்கை நரசிம் நல்வாழ்த்துக்கள் நா.முத்துக்குமார் நானொருவன் நாராயண மூர்த்தி நாற்பத்தி ஒன்பது ஒ நியூ யார்க் வந்தாச்சு நூறாவது பதிவு நேருக்கு நேர் பகவான் படம் படம் பார்த்து கவிதை சொல்லுங்க - 3 படிக்க சுவாரசியம் படித்தேன் பணம் பண்ணும் வித்தை பதில் பதிவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பதிவுலக போதையும் மன வாழ்க்கையும் பத்தாயிரம் பயணம் பரிசல்காரன் பல பார்வைகளும் பஸ் பாகிஸ்தானில் கொடுரம் பாடல் பாடல்கள் பார்ட் 2 பார்வேட் டு மேனேஜர் பார்வைகள் பாலு மகேந்திரா பாஸ்போர்ட்டும் பிணயம் வைக்கும் சூதாடி பின் நவீனத்துவம் பிரபலம் பிரபாகரன் பிறந்த ஊரும் பிளைட் பிழைக்க தெரிந்தவர்கள் புதிய தலைமுறை புத்தக அறிமுகம் புத்தம் புது காலை புனைவு பெங்களூரும் பெங்களூர் பெண் சிசு கொலை பெண் பார்க்கும் படலமும் பெண்கள் பெரியார் பேசும் கவிதைகள் - 2 பேருந்து பயணம் பொங்கல் பொய் பொழுது புலர்ந்தது போட்டி போஸ்ட் மாடர்னிசம் ப்ராஜெக்ட் ப்ருனோ மதம் மனுஷ்யபுத்திரனுக்கு மரண சாசனம் மலாவி மா. வே. சிவகுமார் மாயா மாயாவும் நானும் மாயை மீட்டிங் மீண்டும் சுமனா மும்பை மும்பை மேரி ஜான் முயற்சி திருவினையாக்கும் மேட்ச் பிக்சிங் மைகேல் ஜேக்சன் மோதிரம் யுரோப் ரசித்தேன் ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள் ராகங்கள் ராசிக்கல் ரிமேக் ரிலீப் ரிஷி சுனக் லசந்த விக்ரமதுங்க லதா லதானந்த் லன்ச் டேட் வடகரைவேலன் வட்டார வழக்கு வணக்கம் வரிகள் வரும் மழையில் வாக்குறுதிகள் நிறைவேறுமா வாசகர் வாழ்க்கைக்கு மூன்று வார்த்தைகள் வாழ்த்துக்கள் வில்லத்தனம் விளக்கம் விளம்பரம் வீடு தேடி வரும் நல்ல விஷயம் வீரபாண்டியன் வெளிநாடு வேலை தேடுகிறேன் வோட்டு போட்டாச்சு ஷெர்லக் ஹோம்ஸ் ஸூபர் ஹிட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://samaiyalattakaasam.blogspot.in/2014_09_01_archive.html", "date_download": "2018-05-22T10:04:02Z", "digest": "sha1:ETZ4YBOVHYEMTSY4OWW23VHGPCJP6NJH", "length": 63369, "nlines": 853, "source_domain": "samaiyalattakaasam.blogspot.in", "title": "September 2014 :: சமையல் அட்டகாசங்கள்", "raw_content": "\nஇஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும். சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில். https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw\nகுழந்தை வளர்பும் உணவு முறைகளும்\nகர்பிணி பெண்களுக்கு , பிள்ளை பெற்றவர்களுக்கு\nகிளங்கா மீன் பிரை - Lady Fish Fry\n2. சுறா மீன் சால்னா\n4.கிளங்கா மீன் ஃப்ரை (Lady Fish Fry)\nகிளங்கா மீன் (lady fish)- 400 கிராம்\nஉப்பு - ஒரு தேக்கரண்டி\nதந்தூரி மசாலா - 1 தேக்கரண்டி\nமிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்னறை தேக்கரண்டி\nலெமன் ஜுஸ் - ஒரு தேக்கரண்டி\nமீனை தலையோடு சுத்தம் செய்து தண்ணீரை வடிக்கவும்.\nமசலாவகைகளை சிறிது தண்ணிரில் கலக்கி மீனில் தடவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.\nஒரு நான்ஸ்டிக் பேனில் எண்ணையை சூடு படுத்தில் மீனை போட்டு மொருவலாக பொரித்து எடுக்கவும்.\nஇஸ்லாமிய இல்ல தாளி சாப்பாடு, மதிய உணவு,மீன் சாப்பாடு, மீன் தாளி\nLabels: அசைவம், கிளங்கா மீன், மீன் சமையல், மீன் தாளி, மெனு\nசென்னை ப்ளாசா புர்கா/ஷேலா/மக்கானா/ஹிஜாப் /பர்தா\nசிங்கபூர், சைனா,பஹரைன்,ஜப்பான் போன்ற ஊர்களில் வசிக்கும் தோழிகள் அவர்களுக்கு பிடித்த டிசைனில் தைத்து அவர்கள் இந்தியாவிற்கு வந்திருந்த சமயம் அவர்களுக்கு அனுப்பி வைத்தோம்.அவர்களுக்கு மிகவும் திருப்தியாக அமைந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.\nஇந்தியாவில் பல இடங்களுக்கு விற்பனை செய்கிறோம். யாருக்கும் உங்கள் கடைகளுக்கு தேவைபட்டால் எங்களை கீழே உள்ள தொலை பேசி அல்லது ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும்.\nஇந்த வருட பெருநாளுக்கு புது மாடல் புர்கா வகைகள் கீழே உள்ள வெப் மாடல் புர்காக்கள் சிலர் அனுப்பி கேட்டு கொண்டதால் தைத்து கொடுத்தோம்.\nபுது மாடல் புர்கா வகைககள் @ சென்னை ப்ளாசா\nகிழே உள்ள புர்கா வகைகள் கை வேலை பாடு கொண்ட புர்கா/ஃபர்தா வகைகள்.பல டிசைன்கள் இருக்கிறது சில டிசைன்கள் மட்டும் கிழே பதிந்துள்ளேன்.\nபல ஊர்களுக்கு அவரவர் தேர்ந்தெடுத்த டிசைகளை அனுப்பி வைத்துள்ளோம்.\nகுழந்தை வளர்பபு டிப்ஸ்கள் போட்டு வெகு நாட்கள் ஆகிறது, நிறைய டிப்ஸ்கள் இருந்தாலும் இப்ப எல்லாம் டைப் செய்ய சோம்பேறிதனம் .\nஇந்த மிக்சிக்கு வாஷர் இல்லை, வாங்குவதற்காக இதை எடுக்கும்போது தான் ஒரு டிப்ஸ் ஞாபகத்துக்கு வந்தது.\nஒரு முன்று வருடம் முன் ஒரு வீட்டுக்கு சாப்பிட போகும் போது அங்கு ஒரு பெண் மடியில் அவளின் பெண் குழந்தை கையில் நாலு விரலிலும் கட்டு போட்டு போட்டு இருந்தது.\nஎன்னவென்று கேட்ட போது. இப்ப தான் புதுசாக விட்டில் ப்லெண்டர் ,சாப்பர் செட் வாங்கி வந்து வைத்து இருக்கிறார்கள், இப்ப உள்ள குழந்தைகள் தான் வெளியில் போய் வந்ததும் வாங்கி வரும் கவர்களை பிரித்து என்ன இருக்கு என்று பார்த்து அக்கு வேரா ஆணிவேர ஆக்கிவிடுகிறார்களே.\nஅவங்க அம்மா அதை பிரித்து எடுத்து வைப்பதற்குள் லபக்குன்னு பிளேட் உள்ள ஜாரை பிடிங்கி விட்டது, கையில் நாலு விரலும் வெட்டி இரத்தம் பீறிட்டு ஓடி இருக்கு , உடனே ஹாஸ்பிட்டலுக்கு தூக்கி போல் கட்டு போட்டு கூப்பிட்டு வந்து இருக்கிறார்கள்.\nஆகவே குழந்தைகள் உள்ள வீட்டில் ஷாப்பிங் சென்று வந்தால் இது கூர்மையான பொருட்கள் , கத்தி வகைகள், கத்திரி கோல் போன்றவை வாங்கி வந்தால் உடனே அதை கவனமாக குழந்தைகளுக்கு கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து விடுங்கள். பிறகு செய்யலாம் என்று விட்டு வைத்தால் வேண்டாத விபரீதம் உங்களுக்கு தான்.\nஇப்ப குழந்தைகள் எங்கே எங்க வீட்டில் பெரிய பிள்ளைகளே ( ஹனீஃப்) கடைக்கு போய் அவங்க டாடி கவருடன் வந்தால் என்ன வாங்கி வந்து இருக்கீங்கன்னு நேராக கொண்டு வந்த கவர் பக்கம் தான் வருவான், பெரிய பிள்ளைகளுக்கே இப்படி இருக்கும் போது குழந்தைகளுக்கு எப்படி இருக்கும்.\nகையில் விளையாடி கையை மட்டும் கிழித்து கொண்டது இதே கழுத்திலோ எதிரில் வேறு குழந்தைகளுடன் விளையாடி இருந்தால் என்ன ஆகும் கொஞ்சம் யோசித்து பாருங்கள். பிள்ளைகளை வளர்ப்பது கண்ணாடி பாத்திரத்தை எப்படி பத்திரமாக பாதுகாப்போமோ அப்படி ஆகும்..\nபோன வருடம் நான் ஊருக்கு போயிருந்த போது பக்கத்து வீட்டில் குய்யோ மொய்யோன்னு சத்தம் எல்லாரும் என்ன ஆச்சுன்னு ஓடி போய் பார்த்தால் யு கே ஜி படிக்கும் சின்ன பையன், ஓடி கொண்டு இருந்த மிக்சியினுள் கை விட்டு விட்டான், விரல் வெட்டு பட்டு இரத்தம்.\nஅம்மா மிக்சி அரைக்கும் போது பையனுக்கு எப்படி வெட்டுபடும்.\nரொம்ப செல்லமாம், சமைக்கும் போது பக்கத்தில் சமையல் மேடை மீது உட்காரவைத்து தான் சமைப்பார்களாம், பக்கத்தில் மிக்சி அரைத்துட்டு திறந்து வைத்திருந்த போது ஓடவிட்டு கையை உள்ளே விட்டு விட்டான். பிறகு டாக்டரிடம் சென்று கட்டு போட்டு ரொம்ப நாட்கள் கழித்து சரியானது.\nபிள்ளைகள் அடம் பிடிக்கிறார்கள் என்று பெரும்பாலும் அம்மா மார்கள் சமையலரையில் சமைக்கும் போது தொல்லை தாங்க முடியாமல் கூட வைத்துகொண்டு சமைக்கிறார்கள். இதனால் பிறகு பெரும் ஆபத்துகளை நீங்க சந்திக்கவேண்டிவரும் என்பதை மறந்து விடாதீர்கள்.\nமுன்பு என் தங்கை பையன் சில சமயம் மிக்சி திறந்து இருந்தால் ஆன் செய்து விட்டுட்டு ஓடிவிடுவான். அதில் உள்ள பருப்பு ,தேங்காய் எல்லாம் சிதறி சுவரெல்லாம் பருப்பு குளியலாகவும் பெயிண்ட் அடிச்ச மாதிரியும் இருக்கும்.\nபிள்ளைகளுக்கு அது ஒரு ஆசை அம்மா ஏதோ மிக்சிய வச்சி விளையாடுகிறார்களே நாமும் விளையாடலாம் என்று, அம்மாமார்களே மிக்சி ,கத்தி, கத்திரிக்கோல், அயர்ன் பாக்ஸ், பெலென்டர் எல்லாம் பயன் படுத்துபவர்கள் உயரமான இடத்தில் பிள்ளைகளுக்கு எட்டாத இடத்தில் வைத்து பயன் படுத்துவது நல்லது.\nLabels: குழந்தை வளர்பபு டிப்ஸ், டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ், பெண்கள் பகுதி\nபச்சமிளகாய் , வெள்ளை உப்புமா - 1 - ஐய்யோ உப்புமாவா\nபேச்சுலர்களுக்கு முதல் சமையல் என்றால் முன்பெலாம் உப்புமா தான், ஆனால் அது சில பேருக்கு உப்புமாவான்னு காத தூரம் ஓடுபவர்களும்\nஅது செய்கிற விதத்தில் செய்தால் அது உங்கள் பேவரிட்டாகிடும்.\nவாரவாரம் வெள்ளி விடுமுறை முடிந்து மறுநாள் சனிக்கிழமை சமைக்க கொஞ்சம் இல்ல ரொம்ப வே சோம்பலாகிடும்.\nஅப்ப சட்டுன்னு ஒரு டிபன் என்றால் வெள்ள உப்புமாதான் ,\nஉப்புமா எல்லா ஒரு டிபனா அப்படின்னு நினைக்காதீங்க. லைட் டிபன் , சுலமாக செய்ய கூடியது.\nஆயத்த நேரம் - 5 நிமிடம்\nசமைக்கும் நேரம் - 7 நிமிடம்\nபரிமாறும் அளவு - 2 நபருக்கு\nரவை - அரை டம்ளர் (100கிராம்)\nபொடியாக அரிந்த வெங்காயம் - 3 மேசைகரண்டி\nபொடியாக அரிந்த பச்ச மிளகாய் - 2\nஎண்ணை - 5 தேக்கரண்டி\nகடுகு - கால் தேக்கரண்டி\nஉளுத்தம் பருப்பு + கடலை பருப்பு - அரை தேக்கரண்டி\nநெய் - - ஒருதேக்கரண்டி\nவெண்ணீர் - ஒன்னேகால் டம்ளர்\nஉப்பு - அரை தேக்கரண்டி\nமுந்திரி - 5 ( தேவைப்படால்)\nரவையை லேசாக கருகாமல் அதே நேரம் சிவறாமல் வறுத்து ஒரு வாயகன்ற தட்டில் கொட்டி ஆறவிடவும். 2 நிமிடத்தில் வறுத்துடலாம், கொஞ்சம் தீய அதிகமாகமாக வச்சிட்டு அங்க இங்க பராக் பார்த்தீங்க அவ்வளவு தான் தீஞ்சே போய்விடும்.\nபெரிய சட்டி அல்லது வாயகன்ற வானலி ( உப்புமா கிளற சின்ன பாத்திர எடுக்காதீங்க கொஞ்சம் பரவாலான சட்டியா இருக்கட்டும்.\nஎண்ணை ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளிக்கவும்.\nவெங்காயம் சிவற கூடாது லேசாச வெள்ளை கலரில் வதங்கினால் போதும் தாளிக்கும் போதே பக்கது அடுப்பில் தண்ணீரை கொதிக்க வையுங்கள்.\nஒன்னேகால் என்று சொன்னதால் சரியா ஒன்னேகால் தண்ணீர் வைக்க வேண்டாம். கொதிக்கும் போது தண்ணீர் கொஞ்சம் வற்றும். அதுவும் இல்லாமல் கிளறும் போது உப்புமா கட்டி பிடித்தால் மேலும் ஊற்றி கிளற கூடுதல் வெண்ணீர் தேவைப்படும்.\nஇப்ப கொதித்து கொண்டிருக்கும் வெண்ணீரில் அளவில் குறிப்பிட்ட படி ஒன்னேகால் டம்ளர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். கொதி வெண்ணீர் ஊற்றியதால் சீக்கிரமே கொதி வந்துடும். இந்த ஸ்டேஜில் தீயின் தனலை குறைத்து விட்டு. உப்பை தூவி விட்டு, தட்டில் வைத்திருக்கும் வறுத்த ரவையை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு ஒருகையால் துவி கொண்டே மறுகையால் கிளறுங்கள். சிறிது நெய்யை ஊற்றி மீண்டும்\nகிளறி கெட்டி ஆகி கொண்டே வரும் போது அடுப்பை அனைத்து விடுங்கள்.\nகொஞ்சம் அந்த சூட்டுட்டன் அடுப்பிலேயே இருக்கட்டும். 5 நிமிடம் தம் போல் அப்படியே விட்டு விடுங்கள். 5 நிமிடம் கழித்து கிளறி ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு தட்டில் தட்டினால் அழகான வடிவத்தில் வரும். கூட ஊறுகாய் , இல்லை வடை, வெங்காய முட்டை ஏதாவது ஒன்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.\nஇதை காலை டிபன் என்றில்லை இரவில் கூட ஈசியான டிபனாக செய்து சாப்பிடலாம்.\nஇதில் தாளிக்கும் போது காஞ்சமிளகாய் இஞ்சி சேர்த்து தான் செய்வேன்,\nஇதில் வெரும் பச்சமிளகாய் சேர்த்து செய்துள்ளேன். பச்ச மிளகாய் வாசத்துடனும் டேஸ்ட் அருமையாக இருக்கும்.\nLabels: உப்புமா, சைவம், டிபன் வகைகள், பேச்சுலர் சமையல்\nஅஸ்ஸலாமு அலைக்கும் , தோழ , தோழியர்களே அனைவரும் நலமா ஊர் சென்று துபாய் வந்து சேர்ந்து விட்டோம். இன்னும் ஊர் ஞாபாகமாகவே இருக்கு. அடிக்கடி மழை ஆகையால் எங்கும் போக முடியவில்லை.\n( என்னாடா இது போய் வந்து ஒரு மாதம் ஆகபோகிறது இப்ப போடுகிறேன் என்று நினைக்காதீர்கள் முதலே போட்டு வைத்தது. படங்கள் ஏதும் சேர்க்கவில்லை அதான் கொஞ்சம் லேட்.) ஊர் சென்று வந்த நினைவுகள் தான். கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வைத்து இருந்தேன், இப்ப தான் போஸ்ட் பண்ண முடிந்தது.\nபல வருடங்களுக்கு பிறகு எங்களுக்குன்னு கொடுக்கப்பட்டுள்ள புது வீட்டில் போய் இறங்கினோம். அல்ஹம்து லில்லாஹ்.\nஇந்த முறை நோன்பு பெருநாள் எங்கள் இருவீட்டாருடனும் பல வருடங்களுக்கு பிறகு சிறப்பாக சந்தோஷமாக கொண்டாடியாச்சு. எப்போதும் துபாயில் பிள்ளைகளுக்கு ஜூலை ஆகஸ்ட் தான் லீவு வரும் ஆகையால் பெருநாள் கொண்டாட்டத்துக்கு ஊருக்கு செல்ல முடியாது. இந்த முறை தான் நோன்பு + பெருநாள் ஜூலையில் வந்துள்ளது, அதற்கும் மேல் எனக்கு ஆபிஸில் லீவு கிடைச்சது ரொம்ப பெரிய விஷியம். அல்ஹம்து லில்லாஹ் போய் வந்ததில், எல்லோருடனும் கழிந்த ஓவ்வொரு தருணமும் பொன்ன்னானது. மனசும் மிக மென்மையானது.\nஇரண்டு பக்கமும் போட்டோ எடுத்தால் எந்தபக்கம் பார்பப்தாம்\nலாபிர். இமாத், பரீத் உடன் என் பையன் ஹனீபுதீன்.\nரொம்ப வருடம் கழித்து முதல் முறையாக நோன்பு திறக்க்கும் போதேல்லாம் நான் வித விதமாக நோன்பு கஞ்சி செய்தாலும் பள்ளிவாசலில் பல பேருக்கு செய்யும் நோன்பு கஞ்சியின் சுவையே தனி தான், பள்ளி வாசல் நோன்பு கஞ்சியையும் ருசி பார்த்தாச்சு .\nபெருநாள் அன்று அனைவரையும் போய் சந்தித்தோம்.( என் பையனுக்கு ஒரே ஜாலி)\nகாலையில் பெருநாள் தொழுகை , மதியம் விருந்து.\nமாலை எல்லா சொந்த பந்தங்கள் வருகை, குழந்தைகளுக்கு எல்லாம் பெருநாள் காசு கொடுத்தோம், அதை வாங்கும் போது குழந்தைகள் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை பார்க்கனுமே..\nஇரண்டு திருமணங்களுக்கு சென்றோம்.10.08.14 காலை பாண்டிச்சேரியில் ஒரு திருமணம்,\nஅப்ப்டியே வர வழியில் மகாபலிபுரம் பீச் ஒரு விசிட் , வர வழியில் நல்ல மழை.\nஎனக்கு பிடிச்ச ஆள்வள்ளி(மரவள்ளி) கிழங்கு சிப்ஸ் வாங்கி சாப்பிட்டாச்சு. அடுத்து கரும்பு ஜூஸ்.\nஇரவு ஒரு திருமணம், மிக அருமையான விருந்து.\nமட்டன் பிரியாணி, எண்ணைகத்திரிக்காய், தயிர் பச்சடி, சிக்கன் 65\nஇடியாப்பம் , மட்டன் குருமா, பரோட்டா வெள்ளை குருமா, ப்ரட் ஹல்வா.\nஅண்ணன் கூட போட்டோ எடுத்துக்குடாராம் சிரிப்பு தாங்க முடியல சின்னவருக்கு\nகிளம்புவதற்கு, அடுத்த நாள் எங்க சாச்சி (சின்னடாடி, அவர்கள் இப்ப இல்லை) விட்டில் அவர்கள் மகன் Asif திருமணம், ஆனால் கலந்து கொள்ள முடியல,\nஅதற்கு முன்னாடி நாள் , இஸ்லாமிய இல்லங்களில் திருமணத்துக்கு முன் மாப்பிள்ளை வீட்டில் மாலைகளம் என்று ஒரு சாப்பாடு வைப்பார்கள். 15.8.14 அதில் கலந்து கொண்டோம்.\nபகாரா கானா, ஆலு கோஷ் குருமா, தால்சா, டுட்டி ஃப்ரூட்டி துல்லி/ கேசரி/ மிக அருமை. ஜாங்கிரி சாச்சி ஏ ஜலி ஊருக்கு போகிறாள் கூட இரண்டு ஜாங்கிரி சேர்த்து கொடுஙக்ள் என்று சொன்னார்கள்.\n12.08.14 நாத்தனார் பட்டூரில் வீடு வாங்கி வாங்கி இருந்தார்கள். எல்லாரும் ஒன்றாக சேர்ந்து சென்று பார்த்து வந்தோம், வண்டியில் நாகூர் ஹனிபா பாட்டு கேட்டு கொண்டே வந்தோம். வீட்டுக்கு வந்து நாத்தானார் வீட்டில் அருமையான பிரியாணி , சிக்கன் 65 தயிர் சட்னி, எண்ணைக்காய்.\nமாமனார் வீட்டில் ஊருக்கு கிளம்பும் முன் வீட்டில் ஒரு சின்ன கெட்டுகெதர்.\nஇந்த முறை அன்னுவை தவிர யாரையும் சந்திக்க முடியவில்லை. ஸாதிகா அக்கா , மர்லி, நாங்க முன்று பேரும் சந்திக்க எண்ணினோம் ஆனால் சந்தர்ப்பம் அமைய வில்லை.\nஸாதிகா அக்கா, கதீஜா, மும்தாஜ், மர்லி, ஆஷிக்தம்பி , சிராஜ் தம்பி ஆகியோருடன் போனில் பேசி கொண்டேன்.\nஇங்குள்ள தோழிகள் எங்க Chennai Plaza சென்னை ப்ளாசாவில் ஆர்டர் செய்து புர்கா ஹிஜாப் , ஷேலா வாங்கியமைக்கு மிக்க நன்றி.\nமேலும் உங்கள் தோழிகளுக்கு யாருக்கும் தேவை பட்டால் சொல்லுங்கள் அனுப்பி வைக்கிறேன். அல்ஹம்து லில்லாஹ் இந்த முறை பயணம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. எல்லா புகழும் ஏக வல்ல இறைவனுக்கே....\nஊரில் இருந்து திரும்பும் போது அன்புள்ளங்கள் வாங்கி கொடுத்தவை..\nஎன் கணவரின் தம்பி ஆசையா வாங்கிகொடுத்த \"தில் பசந்\"\nஎன் தங்கை பஷீரா வாங்கி கொடுத்த ஹாக்கின்ஸ் ப்ரஷர் குக்கர். அதில் அவள் பெயரையும் பதித்து கொடுத்து இருக்கிறாள். அப்ப தான் சமைக்கும் போதெல்லாம் அவளை நினைத்து துஆ செய்வேனாம்..\nஎங்க டாடி தங்கை மைம்பாத் தாத்தா , வீட்டில் போட்டு கொடுத்த நார்த்தங்காய் ஊறுகாய்.\nஎன் ஆறவது நாத்தனார் லத்தி வீட்டில் காய்ச்ச மரத்து தேங்காய்.\nஇங்கு வந்ததும் உடனே வெட்டி துண்டு போட்டு ஃபீரிஜரில் வைத்து விட்டேன்.\nஅம்மா அன்பாக வாங்கி கொடுத்த மாம்பழம்\nதம்பி மனைவி இங்கு வந்து இறங்கியதும் சாப்பிட இனிப்பு சோமாஸ் கார சோமாஸ், பெட்டியில் வைத்து அழுத்தியதால் இப்படி இருக்கு.. இரண்டு நாள் வைத்து சாப்பிட்டு முடித்தோம்.\nபெரிய நாத்தானார் இறால் வாங்கி சுருட்டி கொடுத்தாங்கள்.\nஇறால் பிரியாணி, இறால் காலிஃப்ளவர் கூட்டு, இறால் சப்ஜி உப்புமா செய்து சாப்பிட்டாச்சு\nஎன் தங்கை அனிசா செய்து கொடுத்த கறி முட்டை கொத்து பரோட்டா.என் பையனுக்கு ரொம்ப பிடிச்சி போச்சு.\nஎங்குவந்து முட்டை ரொட்டி ( முர்தபா ) செய்ய இருந்தேன், என் பையன் அனிசா ஆன்டி செய்தது போல் செய்து கொடுங்கள் என்றான்.\nமேலபாளையம் ஸ்பெஷல் பாரம்பரிய இனிப்பு பணியம் , இது எனக்கு ரொம்ப பிடிக்கும்.இங்கு ஆபிஸில் ஓவ்வொருவரும் அவங்க அவஙக் பாரம்பரிய சிற்றுண்டியான , கேராளா ஸ்பெஷல் , உன்னி அப்பம், நேந்திரம் பழ சிப்ஸ், கீழக்கரை ஸ்பெஷல் தொதல், ஓட்டு மா, மற்றும் சென்னை ஸ்பெஷல், மேலபாளையம் ஸ்பெஷல் திருநெல்வேலி ஹல்வா, கோதுமை பணியம், சீனி பணியம், சொய் (மடக்கு)பணியம் ஓட்டு மாவு , பிலிப்பை ஸ்பெஷல் ட்ரை மேங்கோ, என்று கொண்டு வந்து தரும் போது எனக்கும் ஸ்பெஷலாக இரண்டு பங்கு சேர்த்தே வரும் .\nஇந்த முறை ஊர் போய் வரும் போது , எனக்கு பிடிச்ச மேலபாளையம் ஸ்பெஷல் பணியம் ப்ரெஷ்ஷாகஆர்டர் செய்து வாங்கி வந்து எல்லாருக்கும் கொடுத்தேன். கூடவே ஆனந்த பவன் கார பூந்தி ஆளுக்கு ஒரு பாக்கெட்.\nஎன் பையன் அவனுடைய நண்பர்களுக்காக டைரி மில்க் சில்க் அது ஊரில் மட்டும் தான் கிடைக்குமாம் அதை வாங்கி வந்து கொடுத்தான்.\nசென்னை ப்ளசா முக நூல் பேஜ் லைக் பண்ணாதவங்க லைக் கொடுங்க, உங்களுக்கு தெரிந்த வர்களுக்குஷேர் பண்ணுங்கள்,\n, பெருநாள் நெருங்குகிறது. புது புது மாடல் புர்கா வகைகள் பர்தால் , மக்கான்னா , ஷேல ஷால் எல்லாம் வந்துள்ளது. தேவைபடுபவர்கள் சீக்கிறம் ஆர்டர் கொடுங்கள். என் மெயில் அல்லது என் முகநூல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள் . துபாயில் இருந்து தைத்து அனுப்புவதால் 10 , 15 நாட்கள் ஆகும். எந்த ஊரில் இருந்தாலும் அனுப்பி வைக்கிறோம்.\nஎன்ற முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.\nLabels: Chennai, Chennai Plaza, குடும்பம், சென்னை, பெருநாள், மசாலா மிக்ஸ்\nஎன்னுடைய ஆக்கங்களை என் அனுமதி இல்லாமல் பிற தளங்களுக்கு அனுப்பாதீர்கள்.\nடிப்ஸை படித்து பயனடைந்து கொள்ளுங்கள் ஆனால் காப்பி செய்து மற்ற தளங்களில் போடாதீர்கள்.\nகிளங்கா மீன் பிரை - Lady Fish Fry\nபச்சமிளகாய் , வெள்ளை உப்புமா - 1 - ஐய்யோ உப்புமாவா...\nசன் டீவி ,வம்சம் சீரியலும் ஹை டெக்கும்.\nஹெல்தி காய்கறி குருமா/ சால்னா\nராஜ்மா புரோக்கோலி & வெஜ் புலாவ் /Rajma Broccoli & ...\nபெருநாள் கூட்டம் @ பாரதி சாலை, சென்னை\nMango Cocktail மேங்கோ காக்டெயில்\nமேங்கோ காக்ட்யில் ஒரு பழமா நாம ஜூஸ் போட்டு குடிப்பதை விட மிக்ஸ் கலவையாக ஜூஸ் அடித்து குடித்து பாருங்கள் அதன் சுவையோ தனி தான்.. Please cli...\nரம்லான் மாதத்தில் ஓத வேண்டிய முக்கியமான துஆக்கள்.\n1.ரமலான் மாதத்தில் முந்திய பத்தில் ஓதும் துஆ \"அல்லாஹும்மர்ஹம்னா பிரஹ்மத்திக்க யா அர்ஹமர் ராஹிமீன்\". அல்லாவே\nமிக்சட் கிரீன் கார்டன் சூப் - Mixed Green Garden Soup\nகிரீன் மசாலா அன்ட் ரெட் மசாலா Whole chicken grill\nகேஸில் எண்ணை ஊற்றி சமைப்பதை விட கிரில்லில் செய்வது சுலபம் என்ன முன்னாடியே பிலான் பண்ணனும். ஒரு நாள் முன் மசாலாக்கள் தயார் செய்து ஊ...\nவதக்கி அரைத்த கருவேப்பிலை கிரேவி /கருவேப்பிலை ​தொக்கு - Curry leaves Chutney\nவதக்கி அரைத்த கருவேப்பிலை கிரேவி /கருவேப்பிலை ​தொக்கு பொதுவாக முடி வளற மற்ற அயர்ன் சத்து மற்றும் அனிமியா, இரத்த சோகைக்கு கருவ...\nமிளகு (செட்டி நாடு ஸ்டைல்) பேப்ஷா\nஹிமோகுளோபின் கம்ம்பியாக இருப்பவர்கள், ரொம்ப அனிமியாவாக இருப்பவர்கள் இதுபோல ஆட்டு நுரை, ஈரல், கிட்னி , மன்பத்தை என செய்து வாரம் முன்ற...\nஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே\nவெளி நாடுகளில் தனியாக வாழும் கர்பிணி பெண்களுக்கு எனக்கு தெரிந்த சில பதிவுகள். -- முதலில் 4 மாதம் வரை ஒன்றும் சாப்பாடு இறங்காது எத...\nMoringa Leaves poriyal - முருஙக்க்கீரை பெரட்டல்/பொரியல்\nhttps://youtu.be/3AfAivpZpXc ரொம்ப சுலபமாக செய்துடலாம், வெளிநாடுகளில் முருங்கீரை கிடைப்பதில்லை, அதற்கு நீங்கள் ஊரிலிருந்து எப்படி ப...\nவித விதமான கழுத்து டிசைன்கள்\nசோளியாக இருந்தாலும், சுடிதாராக இருந்தாலும் கழுத்து தான் மெயின் அது லூசாவோ , வடிந்தாலோ பிட்டிங் சரியாக அமையாது. முன்பு காலத்தில் வி நெ...\nகேன்சர் அபாயம் ‍ 2\nhttp://tips-jaleela.blogspot.com/2009/06/blog-post_21.html கேன்சர் அபாயம் - 1 இதற்கு முன் கேன்சர் பற்றி பதிவு போட்டு இருந்தேன்.பெரிய பதிவா...\nஈசியான முன்று வகை மாலை நேர சிற்றுண்டி - Quick and easy Evening Snacks for kids\nஎல்லா அம்மா மார்களுக்கும் பள்ளிவிட்டு வரும் பிள்ளைகளுக்கு மற்றும் பள்ளி விடுமுறையில் ஆட்டம் போட்டு வரும் பிள்ளைகளுக்கு என்ன டிபன்...\nசமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு. தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ‌ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅ அ அ அ அ\n1000 வது பதிவு (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\n800 வது பதிவு (1)\nஅயல் நாட்டு உணவு (35)\nஅரபிக் நோன்பு கஞ்சி (2)\nஅறுசுவை தோழிகள் சந்திப்பு (1)\nஇது தான் உண்மையான அவார்டு (3)\nஇறாலில் உள்ள அழுக்கை எடுப்பது எப்படி\nஇறால் தலை கிளீனிங் (1)\nஇறால் தலை சூப் (1)\nஇனிய ரமலான் வாழ்த்துக்கள் (1)\nஇஸ்லாமிய இல்ல சமையல் (9)\nஉப்பு கன்டம் கறி (1)\nஉமர் தம்பி அவர்கள் (1)\nஏர் ப்ரையர் ரெசிபி (1)\nஐயர் ஆத்து சமையல் (2)\nகுடியரசுதின நல் வாழ்த்துக்கள். (1)\nகுழந்தை வளர்பபு டிப்ஸ் (1)\nகுழந்தை வளர்பு டிப்ஸ் (1)\nகுளிர் கால டிப்ஸ் (1)\nகுஜராத்தி ஆட்டா பூரி (1)\nகேக் ரெசிபி டிப்ஸ் (1)\nகோடை கால டிப்ஸ் (1)\nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (77)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதுபாயில் பெண்கள் தொழுகை (1)\nதேர்வு நேரம் டிப்ஸ் (1)\nதோழிகள் செய்து அனுப்பிய சமையல் தொகுப்பு (1)\nநோன்பு கால சமையல் (12)\nநோன்பு கால சமையல் டிப்ஸ் (4)\nநோன்பு கால டிப்ஸ் (1)\nபேலியோ டயட் ரெசிபிகள் (33)\nபொங்கல் நல் வாழ்த்துக்கள் (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாலை நேர சிற்றுண்டி (28)\nமிளகு மட்டன் கிரேவி (2)\nமெயிலில் வந்த தகவல் (24)\nயுத்ஃபுல் விகடனுக்கு நன்றி (4)\nவெயில் கால டிப்ஸ் (6)\nஜோவர் ஆட்டா தோக்ளா (2)\nஸ்டெப் பை ஸ்டெப் (4)\nஹை டெக் பேன்சி ஷாப் (1)\nஹோம் மேட் பாஸ்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivamgss.blogspot.com/2011/07/5.html", "date_download": "2018-05-22T10:15:41Z", "digest": "sha1:PL5JHQLAEYQ424H5K4PIEBB6ICJZX6OY", "length": 45253, "nlines": 292, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: அடுக்குமாடிக் குடியிருப்பும், அடக்க முடியாத் தொல்லைகளும் 5", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஅடுக்குமாடிக் குடியிருப்பும், அடக்க முடியாத் தொல்லைகளும் 5\nகொஞ்சம் அலைச்சல், அதனால் வந்த உடல்நலக்கேடுனு தாமதம் ஆகிவிட்டது. அப்படி ஒண்ணும் யாரும் படிக்கிறதாத் தெரியலைனாலும், இந்த “பில்ட் அப்”பானும் கொடுக்கலைனா எப்படி எழுத்தாளர்னு சொல்லிக்கிறது இங்கே அதற்குள் என்ன என்னவோ நடந்துட்டது. அதிலே முக்கியமானது எங்க வீட்டிலே எனக்கு உதவிக்கு வரும் பெண்மணியின் முதுகில் விழுந்த அரைச்செங்கல்லும், தோட்டம் சுத்தம் செய்ய வந்த மனிதருக்கும், என் கணவருக்கும் தலையில் விழவிருந்த கான்க்ரீட் பாறைகளும் முக்கிய இடம் வகிக்கின்றன. நேற்று மதியம் அங்கே செண்ட்ரிங் பிரிக்கையிலே பலகை இங்கே எங்க வீட்டு ஏ.சி. கம்ப்ரெஸர் மேலே விழுந்து கீழே விழுந்தது. நல்ல வேளையா நாங்க கொஞ்சம் சுதாரிச்சுக்கொண்டோம். அந்தப் பக்கம் நடமாட்டம் வைச்சுக்கலை. மேலும் சின்னக் குழந்தைகளும் தற்சமயம் இல்லை. என்றாலும் முன்பெல்லாம் அங்கே தான் துணிகளைக் காயப் போடுவோம். இப்போ அதுக்கு முடியலை.\nஇத்தனைக்கும் எங்க வீட்டின் சுவருக்கும், எங்க காம்பவுண்டின் சுவருக்கும் இடையே நாலடிக்கும் மேல் இடைவெளி விட்டிருக்கோம். ஆனால் எங்க காம்பவுண்டிலிருந்து அந்தக் குடியிருப்புகள் கொஞ்சம் கூட இடைவெளியின்றி ஒரே ஒருத்தர் நடமாட மட்டும் இடம் விட்டு உடனே ஆரம்பிக்கிறது. அவங்களுக்குக் காற்று வெளிச்சம் அதெல்லாம் பத்திக் கவலைப்பட்டால் எப்படிங்க காசு பண்ண முடியும் கிட்டத்தட்ட மூவாயிரம் சதுர அடியே இருக்கும் ஒரு மனைக்கட்டில் எட்டுக் குடியிருப்புகள் வருகின்றன. கீழே இரண்டு, முதல் மாடியில் மூன்று, இரண்டாம் மாடியில் மூன்று. ஐந்து அல்லது ஆறு பேர் குடியிருந்த இடத்தில் ஒரு வீட்டிற்குக் குறைந்தது நான்கு பேர் என வைத்துக்கொண்டால் கூட 32 பேர் இருப்பாங்க. யோசிச்சுப் பாருங்க. L\nஇதிலே என்ன பிரச்னை என்றால் தினம் தினம் அங்கிருந்து விழும் கான்க்ரீட் கழிவுகள், அரைச்செங்கல்கள், மணல் குப்பைகள், அதோடு அவங்க உடைக்கும்போதுவிழும் துகள்கள் என ஒரே குப்பை. சுத்தம் செய்யக் கூப்பிட்டால் ஒரு நாள் வந்து செய்யறாங்க. அப்புறம் யாருமே வரதில்லை. தினம் தினம் சொல்ல வேண்டி இருக்கு. அது ரொம்பக் கூச்சமா இருக்கிறது. அவங்க மேஸ்திரி, மானேஜர்னு எல்லார் கிட்டேயும் சொல்லிப் பார்த்தாச்சு. சொன்ன அன்று மட்டும் யாரானும் வந்து ஒரு தள்ளுத் தள்ளுவாங்க. இந்த மட்டும் நம்மளைத் தள்ளலையேனு நினைச்சுட்டு, மறுநாள் நான் சுத்தமாய்ப் பெருக்கி எடுப்பேன். வேலை செய்யற அம்மாவுக்குப் பயம், எங்கேயானும் ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆகிடுச்சுன்னா அதோட அவங்க வரதும் மதியம் நாலு மணிக்கு. பக்கத்திலே மும்முரமா வேலை நடக்கும் சமயம். அதனால் நான் காலையிலே ஆளில்லாத சமயமாப் பெருக்குவேன். அந்தக் கட்டிடம் கட்டும் கம்பெனியின் சொந்தக் காரர் எட்டிக் கூடப் பார்ப்பதில்லை. அவரோட தொலைபேசி எண்ணும், அலுவலகமும் கேட்டுக் கேட்டு அலுத்துப் போச்சு. லேட்டஸ்டா விழுந்தது முந்தாநாள் இரும்பு பாண்டோடு சிமெண்ட் கலவையும், இன்னிக்கு மத்தியானம் மறுபடியும் ஏ.சி. கம்ப்ரெசரில் மட்டப்பலகையும் விழுந்தது. இப்படி எல்லாம் பொருட்கள் விழுகையில் மானேஜரோ, குவாலிடி கண்ட்ரோல் இஞ்சினியரோ, இல்லைனா எம்.டி.யோ இருக்கிறதில்லை. இன்னிக்கு நானும் மட்டப் பலகையைக்கொடுக்க மாட்டேன்னு அடம் பண்ணிக்கொண்டு இருந்தேன். அப்புறமா வேறே வழியில்லாமக் கொடுக்க வேண்டியதாப் போச்சு.\nஒரு மாமரமும், வாழைமரமும் சுத்தமாய் உயிரை விடும் நிலையில் இருக்கின்றன. அவங்க கிட்டேச் சொன்னால் மரத்துக்கு ஏம்மா இப்படி அடிச்சுக்கறீங்கனு சொல்றாங்க ஆனால் நாம் பேசுவதோ சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு என்ன செய்யலாம் ஆனால் நாம் பேசுவதோ சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு என்ன செய்யலாம் எப்படி மேம்படுத்தலாம் மரங்களை அழிக்காமல் இருக்கணும், மரங்களை நட வைக்கணும் என்றெல்லாம் ஒரு பக்கம் சொல்லிக்கொண்டே இன்னொரு பக்கம் நம்முடைய சொந்த மனையை கேவலம் சில லக்ஷங்களுக்காக விற்றுவிட்டுச் சூரியனின் வெம்மையையும், மழைக்குறைவையும், நீர்ப் பற்றாக்குறையையும் நிரந்தரமாகப் பெற்றுக்கொள்கிறோம். பணம் கொடுத்தால் எது வேண்டுமானாலும் கிடைக்கும் என்பது சிலர் கேள்வி. பணம் கொடுத்தால் விவசாயமே நடக்காமல், விவசாய நிலங்களே இல்லாமல் அரிசி எப்படி வரும் காய்கனிகளுக்கான தோட்டங்களே இல்லாமல் அவை எப்படி வரும்\nவெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம் என்பார்கள் சிலர். வெளிநாட்டிலிருந்து ஏற்கெனவே நாம் இறக்குமதி செய்து வைத்திருக்கும் கலாசாரத்தின் மூலமே இப்படியானதொரு அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் வெளிநாட்டிலோ கலாசாரம் நம்மைவிட மோசம் என்றெல்லாம் சொல்கிறோமே தவிர, அங்கே ஒரு மரத்தின் ஒரு சின்னக் கிளை கவனக்குறைவால் உடைந்தால் கூட நம் செலவில் ஒரு மரக்கன்றை வாங்கி நட்டு, அது ஒரு குறிப்பிட்ட அளவு வளரும் வரை அதற்கான செலவை நாம் ஏற்கவேண்டும். அடுக்கு மாடிக்குடியிருப்பை இஷ்டத்திற்குக் கட்ட முடியாது. கட்டுவதற்கென நிலம் குறிப்பிட்ட அளவு இருக்க வேண்டும். குடிநீர் முதல், அடுப்பு வசதி, அவன் வசதி, பாத்திரம் தேய்க்கும் டிஷ் வாஷர், இன்னும் சில வீடுகளில் துணி துவைக்கும் மிஷினும் சேர்ந்தே வரும். இப்படி அனைத்து வசதிகளும் கட்டாயமாய்ச் செய்து தர வேண்டும். அடுக்கு மாடிக் குடியிருப்பில் இருப்போருக்கெனச் சில சட்டதிட்டங்களும் உண்டு. அவற்றை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.\nவீடுகள் கட்டுகையில் பகலிலே ஒன்பது மணியிலிருந்து இரண்டு மணி வரையிலும், மாலை நான்கு மணியிலிருந்து வெளிச்சம் இருக்கும் வரையிலும் தான் கட்ட முடியும். சில இடங்களில் நான்கு, ஐந்து மணிக்கே இருட்டத் தொடங்கி விடும். அதோடு கூட இரவானால் ஒன்பது மணிக்கப்புறமாய்ச் சத்தம் செய்து கொண்டோ, உடைத்துக்கொண்டோ, ஜேசிபி போட்டுத் தோண்டிக்கொண்டோ இருக்க முடியாது. குடியிருப்போர் சங்கம் போலீசுக்குப் போய்விடும். அதன் பின்னர் கட்டடம் கட்டுவோருடைய குற்றங்களுக்குத் தகுந்தாற்போல் அவங்க வீடு கட்டும் லைசென்ஸே ரத்துச் செய்யப் படும். ஆனால் நம் நாட்டிலோ புலம்பல் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கோ புலம்பல் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கோ கொஞ்சம் பொறுங்க. சீக்கிரம் முடிச்சுடுவேன். அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியிருப்போரின் தொல்லைகள் தொடரும்.\n///வெளிநாட்டிலிருந்து ஏற்கெனவே நாம் இறக்குமதி செய்து வைத்திருக்கும் கலாசாரத்தின் மூலமே இப்படியானதொரு அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்///\nரொம்ப சரியாக சொல்லியிருக்கீங்க மாமி.\nஇராஜராஜேஸ்வரி 21 July, 2011\nஅடுக்குமாடிக் குடியிருப்பில் குடியிருப்போரின் தொல்லைகள் தொடரும்.//\nஎன்றென்றும் தொடரும் முடிவில்லாத தொடரல்லவா -தொல்லையல்லவா இது\nஇப்புடித்தான் கட்டிடம் கட்டிற காண்டிராக்டர்கள் நடந்துக்குவாங்க.அவங்க பாக்கட் ரொம்பினா போதும்னு நெனைப்பாங்க.மத்தவங்க கஷ்டம் சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டாங்க,இல்ல அப்புடி நடிப்பாங்க.\nஏ.சி. கம்ப்ரெஸர் மூடும்படியாகவும், அங்கிருந்து கழிவுகள் விழும் இடத்தில் நீளமாக ஒரு கெட்டிப் பலகை அமைத்து சாய்வாக கட்டுமானம் நடக்கும் இடத்துக்கே வழி அமைத்து, தற்காலிகமாக சுவரில் தச்சரைக் கொண்டு பதித்து விடவும் நம் தலை தப்புவதோடு, கழிவுகளும் அங்கேயே போய் விழட்டும்\nஅமைதிச்சாரல் 22 July, 2011\nகட்டுமானம் நம்ம வீட்டுல நடக்கலைன்னாலும், அதுக்கு ஈடான கஷ்டங்களை அனுபவிக்கவேண்டியிருப்பது கொடுமைதான்..\nவெளிநாட்டுக் கலாசாரத்தை அரைகுறையாக தேவைக்கேற்றபடி எடுத்துக் கொண்டதால் வந்த வினையோ\nகீதா சாம்பசிவம் 25 July, 2011\nஜெயஸ்ரீ நீலகண்டன் மெயிலில்....... அவருக்கு என்னவோ பல நாட்களுக்கும் மேல் பின்னூட்டமே கொடுக்க இயலவில்லை என்கிறார். ஏதோ தொழில் நுட்பப் பிரச்னை. என்னனு புரியலை. :(\nகீதா சாம்பசிவம் 25 July, 2011\nஜெயஸ்ரீ சொல்வது......\"\"\"வெளிநாட்டிலிருந்து ஏற்கெனவே நாம் இறக்குமதி செய்து வைத்திருக்கும் கலாசாரத்தின் மூலமே இப்படியானதொரு அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்\"\"\"\n. அப்படி generalise பண்ணணறத்துக்கில்லை . நிறைய issues இருக்கு நம்ம கல்சர்லேந்து வேறையா. நாம எதை இறக்குமதி பண்ணினா நல்லதுங்கறதை பொருத்தது. , வெளிநாட்ல எத்தனையொ கன்ஸிடரெஷன் ரூல்ஸ், சென்ஸிடிவிடி இருக்கு . building code , environment consideration ideas இதெல்லாம் இறக்குமதி . பண்ணினா தப்பொண்ணுமில்லையே . வெளிநாட்டு கலாசாரம் நமக்கு பழக்கபடாததுனால அது தவறான ஒண்ணா என்னால பாக்க முடியல்ல. அவா கல்ச்சர் அவாளுக்கு ஒத்துபோனது நம்பளவா அதை out of context ல உபயோகிச்சுக்கறச்சேதான் ப்ராப்ளம் அவ்வளவுதான். வெளிநாடுக்காரா கிட்டேயும் நிறைய VALUES உண்டு. INDIA லயும் சமீபகாலத்துல நிறைய பேர்கிட்ட பாக்கறது - GREED . ஆசைபடலாம் அளவு சமயோசிதம் வேணும். DO NO HARM னு திடம் வேணும். .TO CHANGE FOR BETTER நல்லது .போனவாரம் இந்த DISCUSSION ஒரு இண்டியன் BUSINESSMAN ஓட வந்தது .அவர் \" இண்டியால இல்லாத வால்யுவா , எங்களுக்கு தெரியாததா என்றார் அதான் தெரியுமே பாணில . நம்பளுக்கு தெரியாதது இல்லைனா ஏன் நம்பளால செய்யமுடியல்லனு கேட்டதுக்கு அவரால பதில் சொல்ல முடியல்ல . அவாள இப்ப மாத்தறது கஷ்ட்டம் இப்ப தலைஎடுக்கற வம்சாவளியினராவது ரெண்டு கல்ச்சரிலும் இருக்கற நல்லதைபாத்து எடுத்துண்டு நேர்மையா இருக்கணும்னு வேண்டிக்கறேன். நிறைய பசங்க ஆண் பெண் ரெண்டுபேருலையுமே இருக்கவும் செய்யறா\nகீதா சாம்பசிவம் 25 July, 2011\nவாங்க ராம்வி, சரியாய்ச் சொல்லி இருக்கேன் என்பது தான் என் கருத்து. ஆனால் ஜெயஸ்ரீ இல்லைங்கிறார். ஆனால் அப்பாதுரை புரிந்து கொண்டிருப்பது தான் நான் சொல்லவந்ததும். :))))))))\nகீதா சாம்பசிவம் 25 July, 2011\nவாங்க ராஜராஜேஸ்வரி, தொடரும் தொல்லைகள் தான். இங்கே இருந்து கிளம்ப நினைக்கிறோம். ஒரு சில முடிவுகள் எடுக்கணும்; பார்க்கலாம். இறைவன் வழிகாட்டுவான் என நம்பிக்கையுடன் இருக்கோம்.\nகீதா சாம்பசிவம் 25 July, 2011\nYogs.sFR, முதல் வரவுக்கு நன்றிங்க. நேத்திக்கு இரண்டாம் தளம் கூரை போட்டாங்க. முந்தாநாளிலிருந்தே தெருவில் வாகனங்கள் போக்குவரத்தைத் தடை செய்துட்டாங்க. தெரியாமல் ஒருத்தர் காரை எடுத்துட்டு வந்துட்டு,பட்ட அவதி....... ஆனால் அவரும் ஒரு பில்டர். அதனால் சாமான்களை நகர்த்திவிட்டு வழி ஏற்படுத்தினால் தான் போவேன்னு பிடிவாதமா நின்னுட்டார். ஆட்கள் எல்லாம் எனக்குத் தெரியாது; உனக்குத் தெரியாதுனு நழுவினாங்க. அப்புறமா எப்படியோ ஆளைப் பிடிச்சு வழி ஏற்படுத்தச் சொன்னார். அப்படியும் நேற்றுக் காலையிலே கழிவு நீர் லாரி மாட்டிக்கொண்டு காலை மூன்று மணியிலிருந்து எட்டு மணி வரை மறுபடியும் போக்குவரத்துத் தடை. இந்த அழகில் எங்க வீட்டில் நேற்று சிராத்தம் வேறே. பயந்துட்டே இருந்தோம். எட்டு மணிக்கப்புறமா வழி ஏற்படுத்தினாங்க அரை மனசா\nகீதா சாம்பசிவம் 25 July, 2011\nஸ்ரீராம், செய்திருக்கலாம் தான். ஆனால் அவங்க அப்புறமா தொடர்ந்து கழிவுகளைச் சொல்லச் சொல்லப் போடுவதோடு அதன் மேல் ஏறி நின்று சாரமே கட்டாமல் வேலையும் பார்ப்பாங்க. அதோடு கிட்டத்தட்ட முப்பது அடிக்கும் மேல் நாங்க போடணும். பத்துப் பதினைந்தாயிரம் செலவு செய்து ஷீட்போட்டுட்டு அதையும் வீண் பண்ணினாங்கனா என்ன செய்யறது ஏசி கம்ப்ரெஸர் மேலே மட்டும் போட்டு வைச்சிருக்கோம். :(\nகீதா சாம்பசிவம் 25 July, 2011\nவாங்க அமைதி. போன வருஷம் நவம்பரிலிருந்து இந்தத் தொல்லைகள். தொடர்கின்றன. :( பதினான்கு குடும்பங்களும் வந்த பின்னர் வேறு மாதிரியான தொல்லைகள். தொடரும் தொல்லைகள் தான். :((((( சிறிய அளவிலான மனைக்கட்டுகளில் இரண்டு அல்லது நான்கிற்கு மேல் கட்டக்கூடாது என்று சட்டம் வந்தாலே போதும். மற்றபடி அடுக்கு மாடிக் குடியிருப்புகளுக்கு நான் எதிரி அல்ல. :((((((\nகீதா சாம்பசிவம் 25 July, 2011\nஅப்பாதுரை, நான் சொல்வது அதுவே. எது வசதியோ அதைத் தான் நம்மவர்கள் எடுத்துக்கிறாங்க. சரியான புரிதல் என்பதே இல்லை.\nகீதா சாம்பசிவம் 25 July, 2011\nகீதா சாம்பசிவம் 25 July, 2011\nஜெயஸ்ரீ, நீங்க சொல்வது உண்மைதான். ஆனால் நம்மவர்கள் அப்படி எல்லாம் நல்ல பக்கத்தையே பார்ப்பதில்லையே வெளிநாட்டின் பிறந்தநாள் கலாசாரம், காதலர் தினக் கலாசாரம், இத்தனைக்கும் அங்கே காதலர் தினக் கான்செப்டே வேறே; சனி, ஞாயிறு பார்ட்டி கலாசாரம்னு வசதிக்கு ஏற்றவாறு தான் எடுத்துக்கறாங்க.\nகீதா சாம்பசிவம் 25 July, 2011\nகுறைந்த பக்ஷம் தெருவில் குப்பை கொட்டுவதையோ, அடுத்த வீட்டு வாசலில் வண்டிகளை நிறுத்துவதையோ நிறுத்துகிறார்களா இல்லை;தெருவிலோ, பக்கத்துவீடுகளிலோ தான் குப்பை கொட்டுவாங்க. அவங்க பூணூலை மாற்றிவிட்டுப் பழைய பூணூல்களை எல்லாம் எங்க தோட்டத்தில் போடறாங்க. ஐஸ்க்ரீம் ஸ்பூன்கள், கிண்ணங்கள், டிஸ்போஸபில் கிண்ணங்கள் என எல்லாமும் எங்க வீட்டுத் தோட்டத்தில் தான். சொன்னால் கோபம் வரும் இல்லை;தெருவிலோ, பக்கத்துவீடுகளிலோ தான் குப்பை கொட்டுவாங்க. அவங்க பூணூலை மாற்றிவிட்டுப் பழைய பூணூல்களை எல்லாம் எங்க தோட்டத்தில் போடறாங்க. ஐஸ்க்ரீம் ஸ்பூன்கள், கிண்ணங்கள், டிஸ்போஸபில் கிண்ணங்கள் என எல்லாமும் எங்க வீட்டுத் தோட்டத்தில் தான். சொன்னால் கோபம் வரும்\nகீதா சாம்பசிவம் 25 July, 2011\nவண்டியை வீட்டு வாசலுக்கு எதிரே நிறுத்தாதீங்க. எங்களுக்கு வெளியே போகணும்னு சொன்னால், உங்க வீட்டு வாசலுக்கு எதிரே இது ரோடு; அங்கே தான் நிறுத்தறோம்னு சொல்றாங்க. எங்க வண்டியை எப்படி எடுக்கிறது அதைச் சொன்னாலும் புரிஞ்சுக்கறது இல்லை. சண்டை தான் வருது. இப்போல்லாம் சொல்லாமல் அவங்க வண்டியை என் கணவரே நகர்த்தி வைச்சுட்டு அப்புறமா வண்டியை எடுக்கிறார். :((((\nஉங்களோட நிலமைய புரிஞ்சுக்க முடியறது. இதே மாதிரி தான் பார்கிங் விஷயத்துல நான் இங்க கஷ்டப்பட்டேன். பொதுவாவே நான் இருக்கற ஊர்ல இந்தியன் ஜனத்தொகை ஜாஸ்தி. கூடவே அவாளோட attitude problems ம் சேர்த்து. நான் இருக்கறது townhome ன்னு சொல்லபடறது. பக்கத்துல இருக்கறதும் ஒரு தமிழ் குடும்பம் தான். டிரைவ்வே பக்கத்துக்கு பக்கத்துல இருக்கும். அந்த வீட்டுப் பெண் வீட்டுல பாட்டு சொல்லி தரான்னு ஒரே கூட்டம். Zoning Regulations பிரகாரம் அவ பண்ணவே கூடாது. வரவா எல்லாம் என் வீடு வாசல்ல வண்டிய விட்டு என்னால வெளில/உள்ள போக/வர முடியாம போச்சு. முதல்ல படிக்க வரா - சண்டை வேணாம்னு ன்னு தான் நினைச்சேன். ஒரு stagela எல்லை மீறி போக ஆரம்பிச்சுது. வண்டி விடாதேன உடனே அசிங்கமா திட்ட ஆரம்பித்தார்கள். ஒரு நாள் policea கூப்பிட்டு விட்டேன். அவர்கள் வந்த உடனே பக்கத்துக்கு வீட்டில் நான் சும்மா சொல்கிறேன், ஒண்ணுமே நடக்கலே என்று முழு பூசணிக்காயை மறைத்தார்கள். வந்த policekku என்னமோ நடக்கறதுனு புரிந்து என்னை தனியாகக் கூப்பிட்டு அடுத்த முறை புகைப்படம் எடுக்கச் சொன்னார்கள். அடுத்த முறை அதையே செய்தேன். உடனே பக்கத்து வீட்டினர், வந்தவர்கள் நான் அவர்களது privacy இல் தலை இடுகிறேன் என்று சீன் போட்டார்கள். நான் விடாமல் போலிசை கூப்பிட அவர்களும் வந்தனர். நான் போட்டோவை காட்டியவுடன், அவர்கள் என் மீதே பழி போட பார்த்தார்கள். போலீஸ் அவர்களை நன்கு warn செய்து என்னை பார்கிங் டிக்கெட் கொடுக்கும் அனுமதி கொடுத்தார்கள். அப்படியும் அவர்களுக்கு புத்தி வராமல் மீண்டும் செய்தார்கள். இந்த முறை என்னிடம் செண்டிமெண்டலாக பேசி ஏமாற்றப் பார்த்தார்கள். அன்று நான் கொஞ்சம் stubborn ஆக இருக்கவே பிரச்னை முடிந்தது. Townhome association லேர்ந்தும் அவர்கள் மீது அபராதம் போட வைக்க அப்ப்ரச்சனை நின்றது.\nபின்னர் trash removal அன்று வேண்டும் என்றே குப்பையை என் வீடு வாசலில் போடுவார்கள். கேட்டால் இல்லையென்று சாதிப்பார்கள்.\nஎனக்கும் Association இல் சொல்லி அலுத்து விட்டது. Association அவர்களை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் எனச் சொல்றது. நான் வேலை வெட்டிய விட்டுட்டு சதா அங்கேயே உட்காரவா முடியும். ஒரு பாட்டுல சொல்ற மாத்ரி திருடனா பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. அது மாதிரி இவனுக்கா புத்தி வராத வரைக்கும் ஒன்னும் செய்ய முடியாது. நம்மோட மன அமைதி தான் கெடும்.\nஇந்தியர்கள் ஏன் எங்க போனாலும் அடி வாங்கறான்னா இதுவும் ஒரு காரணம். ரயிலில் இந்தியா மாதிரியே கதவு பக்கம் (மூடி இருந்தாலும்) நிக்க வேண்டியது. சாயங்காலம் rushhour கூட்டத்தில் முதலில் ஏறி இப்படி கதவு பக்கம் நின்று கொள்வதால் ஒரு bottleneck ஏற்படறது, எதாவது சொன்னால் சண்டைக்கு வருவது, கத்தி செல்போனில் பேசுவது, சத்தம் அதிகமாக பாட்டு கேட்பது, அடுத்தவன் சீட்டில் கால் நீடிக்கறது இப்படி பண்ணாதே ன்னு சொல்றவாளோட சண்டை போடறது ன்னு இருக்கிறார்கள். இங்க உள்ள வெள்ளைக்காரா நியூயார்க் trenton எக்ஸ்பிரஸ் பேரையே பாம்பே எக்ஸ்பிரஸ் ன்னு மாத்திட்டா. (அந்த மாத்ரி ஒரு commotion ). அவர்கள் இப்படி சொல்றபோது மத்தவாளுக்கு தான் அசிங்கமாக இருக்கும்.\nஇன்னொன்னு வேலை விஷயத்துல interviewla நிறைய பொய் சொல்றது. சமீபத்தில் ஒரு interviewil நம்மோட பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பையன் வந்தான். IIT மெட்ராஸ் என்று resume இல் போட்டுருந்தான். கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் வராமல் போகவே நீ IITM இல் நிஜமாகவே படித்தாயா என்றால் ஆமாம் என்று சாதிக்கின்றான். அவன் குறிப்பிட்ட அதே ஆண்டில், அதே கோர்ஸ் படித்த வேலை செய்யும் ஒருவரை கூப்பிட்டு இவரை தெரியுமா என்றால் தெரியாது என்றான். அவர் அங்கு தான் படித்தார் - நீ பொய் தானே சொல்றாய் என்ற உடன் அவன் சொன்ன பதில் என்ன தெரியுமா - நீங்கள் எல்லோரும் பொய் சொல்கிறீர்கள். :) மெட்ராஸ் consulateil fraud டாகுமென்ட்ஸ் கொடுப்பதில் ஆரம்பிக்கும் பழக்கும் இங்கும் விடுவதில்லை. இதனால் genuine cases பாதிக்கப்படுகிறார்கள். இதுக்கெல்லாம் காரணம் ஒரு moral values இந்தியாவில் தொலைந்தது தான். நேர்மையாக இருப்பவர்கள் தான் அசடு/பைத்தியம் எல்லாம்.\nகீதா சாம்பசிவம் 07 August, 2011\nவாங்க ஸ்ரீநி, நீங்க சொல்றதை எல்லாம் பார்த்தால் வெட்கமா இருக்கு. ஏன் தான் நாம் இன்னமும் மாறாமல் இருக்கோம்னும் புரியலை. :(((((\nகீதா சாம்பசிவம் 07 August, 2011\nஇதுக்கெல்லாம் காரணம் ஒரு moral values இந்தியாவில் தொலைந்தது தான். நேர்மையாக இருப்பவர்கள் தான் அசடு/பைத்தியம் எல்லாம்.//\nசரியே, எல்லாருக்குமே இப்போப் பணம், இன்னும் பணம், அதிகப் பணம்னு சம்பாதிக்கும் ஆசை பெருகிவிட்டது. பணமும், அதில் கிடைக்கும் சுகமும் போதும்னு இருக்காங்க. :((((\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஅடுக்குமாடிக்குடியிருப்புக்களும், அடக்க முடியாத் த...\nமூணு மூணாய்த் தான் சொல்லணும்\nஅடுக்குமாடிக் குடியிருப்பும், அடக்க முடியாத் தொல்ல...\nஅடுக்கு மாடிக் குடியிருப்புகளும், அடக்க முடியாத் த...\nமாயவரம் ஏரு இல்லை பொன்னேர் பூட்டுதல்\nஅடுக்கு மாடிக் குடியிருப்புகளும், அடக்க முடியாத் த...\nஅடுக்கு மாடிக் குடியிருப்புகளும், அடக்க முடியாத் த...\nவீட்டைக் கண்டு பிடிச்சால் பரிசு\nமாதங்கி மெளலிக்காகச் சில எண்ணங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilvamban.blogspot.com/2014/12/10.html", "date_download": "2018-05-22T10:03:22Z", "digest": "sha1:5GXYWJKSUXAMNEKCPSDNS7MJU2L3Q66I", "length": 25670, "nlines": 160, "source_domain": "tamilvamban.blogspot.com", "title": "தமிழ் வம்பன்: கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 10", "raw_content": "இது ஒரு தகவல் பலகை\nகும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 10\nகோம்பையின் 'யாதும்' இலங்கையில் திரையிடப்பட வேண்டிய படம்\n'யாதும்' என்ற கோம்பை அன்வரின் ஆவணப்படம் தமிழகத்தை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தாலும் தமிழகத்துக்கு வெளியே, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பிஜி தீவுகள் போன்ற இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் வாழக்கூடிய நாடுகளிலும் இந்த ஆவணப்படம் திரையிடப்பட வேண்டிய அவசியத்தை படத்தின் மையக்கரு உணர்த்துகிறது. தமிழகத்தை எடுத்துக் கொண்டாலும், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நெருக்கமான உறவு இருக்கின்ற போதிலும், மத்தியில் பா.ஜ.க. அதிகாரத்துக்கு வந்த பின்னர் தமிழக பா.ஜ.க. வினர் வெளிப்படையாகவே தமது இஸ்லாமிய எதிர்ப்பு\nஉணர்வை வெளியிட்டு வர ஆரம்பித்துள்ளனர். மத வெறுப்பு உணர்வுகளைத் தொடர்ந்து ஒரு சாரார் வெளிப்படுத்தி வரும்போது அது மக்கள் மனதில் விஷ வித்துக்களை விதைக்கவே செய்யும். இந்து - முஸ்லிம் உறவு முற்றிலும் சிதைந்து போகாவிட்டாலும் பிணக்குகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. எனவே, இவ்வகையில் யாதும் ஆவணப்படம் தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டு, தமிழர்களும் முஸ்லிம்களும் இப்படித்தான் இருந்தார்கள், இருக்கவும் செய்கிறார்கள் - இதுதான் தமிழ்நாட்டின் அசைக்க முடியாத பண்பாடு என்ற கருத்தை அழுத்தமாகச் சொல்ல வேண்டிய தேவை இன்றைக்கு அதிகமாகவே இருக்கிறது.\nஇலங்கையை எடுத்துக் கொண்டால் முஸ்லிம்கள் தனி இனமாகவும் தனி அரசியல் பின்புலத்துடனும் விளங்குகின்றனர். இந்துக்களும் கிறிஸ்தவர்களுமே தம்மைத் தமிழர்கள் என அழைத்துக் கொள்கின்றனர். சமூக, பொருளாதார மற்றும் சமயம் சார்ந்த அபிலாஷைகள் தனித்தனியாக இருக்கின்றன. இது, பரஸ்பர சந்தேகத்தையும் காழ்ப்புணர்வையும் புரிதலற்ற தன்மையையும் இனங்கள் மத்தியில் அரசியல் பின்புலத்துடன் உருவாகுவதற்கு மிகுந்த இடமளிக்கிறது. யுத்த காலத்தில் கிழக்கிலே இதை நாம் கண்கூடாகப் பார்த்தோம். மோதல் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் சந்தேகமும் சகிப்புத்தன்மையற்ற நிலையையும் காண முடிகிறது.\nஇதனால்தான் யாதும் என்ற இந்த ஆவணப்படம் இலங்கையில் திரையிடப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்த விரும்புகிறேன். இது தமிழ் நாட்டைச் சார்ந்த ஆவணப்படமாக இருந்தாலும் இலங்கை நிலைமைகளுக்கு பொருத்தமாகவே இப்படம் உள்ளது. தமிழகத்தில் இஸ்லாம் எப்படி பரவி வளர்ந்ததோ அப்படித்தான் இலங்கையிலும் இம்மதம் பரவி, வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nயாதும் ஆவணப்படத்தில், ஆரம்பகாலத்தில் இந்து, முஸ்லிம் சமூகங்கள் எவ்வளவு ஒற்றுமையுடன் பரஸ்பர விட்டுக் கொடுப்பு மற்றும் புரிதல்களுடன் பழகி வந்திருக்கிறார்கள் என்பது மிக எளிமையான காட்சிப்படுத்தல்கள் மற்றும் விளக்க உரைகள் மூலம் புரியவைக்கப்படுகிறது. இதைப்பார்க்கும் ஒரு இலங்கைப் பிரஜையால், ஏற்கனவே ஊடுபாவி இருக்கின்ற புரிதலையும் நெருக்கத்தையும் தேடிப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். சிங்களவர்கள் முஸ்லிம்களைப் புரிந்து கொள்வதில் பல முட்டுக் கட்டைகள் உள்ளன. பெரும்பாலான சிங்கள மக்களுக்குத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் பற்றிய அடிப்படை அறிவுதானும் இல்லை என்பது வருத்தத்துக்குரியது. சிங்கள மாணவர்களுக்கு ஊட்டப்படும் கல்வி அத்தகையதாக இருக்கிறது. பொங்கல், தீபாவளிப் பண்டிகைகள் பற்றி அறியாத சிங்களவர்கள் ஏராளமானோராக இருக்கிறார்கள். இவர்களின் இஸ்லாமிய அறிவு மிக மட்டமானது. இஸ்லாமியரைப் பற்றித் தமிழருக்கே போதிய தெளிவில்லை எனில் சிங்களவர்களிடமிருந்து எப்படி புரிதலை எதிர்பார்க்கலாம்\nஇலங்கையில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் யாதும் டி.வி.டியைப் பெற்று இங்கே நிகழ்ச்சிகளில் திரையிட்டுக் காட்டலாம். ரூபவாஹினி, சக்தி டி.வி. போன்ற தொலைக்காட்சி நிலையங்களினூடாகக் காட்டலாம்.\nபுரவலர் ஹாசிம் உமர் போன்ற செல்வந்தர்கள் கோம்பை அன்வரிடமிருந்து இந்த ஆவணப்படத்தைப் பெற்று அவர் சொல்லும் இந்த அற்புதமான செய்தியை முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமல்ல, இஸ்லாமியர் அல்லாதோரிடமும் எடுத்துச் சொல்வது முக்கியம். பிரசார மேடைகளும், கட்டுரைகளும் செய்ய முடியாத இன ஐக்கியத்தை இந்த ஆவணப்படத்தால் செய்ய முடியும் என்பதை இதைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தோன்றும். இது இயல்பு.\nஇந்தப் படத்தில் மத நல்லுறவுக்கு கோம்பை காட்டும் உதாரணங்கள் நேரிடையானவையாகவும் எளிமையானதாகவும் உள்ளன. அவை எம்முடனும் பொருந்திப் போகின்றன என்பது விசேஷம்.\nமதுரையில் ஒரு கோவில். அங்கே வருடா வருடம் புட்டுத் திருவிழா நடைபெறுகிறது. திருவிளையாடல் புராணத்தில் வரும் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பெற்ற கதைதான். அந்தக் கோவிலில் புட்டுத் திருவிழா நடைபெறும் போது கோவிலில் கருவறைக்கு பக்கத்தில் ஒரு வேலி அமைக்கிறார்கள். அந்த வேலி அமைக்கும் பணியை பரம்பரையாகச் செய்து வருவது ஒரு இஸ்லாமியக் குடும்பம். வேலி அமைக்க வருபவரிடம் அன்வர் பேசுகிறார். தன் பாட்டனுக்கு முன்பிருந்தே எங்கள் குடும்பம்தான் இந்த வேலி அமைக்கும் பணியைச் செய்து வருகிறது என்றும் பாட்டனாருக்குப் பின் தன் அப்பாவும் இப்போது தானும் இந்த வேலையைச் செய்து வருவதாகவும் கூறும் அவர், திருவிழா முடிந்ததும் கோவில்; தர்மகர்த்தாவிடம் பாரம்பரிய சன்மானத்தையும் பெற்றுக் கொள்கிறார். தனக்குப் பின் தன் மகன் இதைச் செய்வான் என்று பெருமையுடன் கூறும் அவர், இது தனது குடும்பத்துக்குக் கிடைத்திருக்கும் கௌரவம் என்கிறார்.\n16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் தற்செயலாகக் கண்டு பிடித்த இடம் கேரளா. மலபார் துறைமுகம் அப்போது முஸ்லிம் வணிகர்கள் வந்து போகும் பிரதான துறைமுகப் பட்டினம். அராபியரின் கடலாதிக்கத்தை முறித்து மலபாரைத் தன்வசப்படுத்தும் முயற்சியில் போர்த்துக்கேயர் ஈடுபடுகின்றனர். இப்போது மலபாரை ஆண்டு வந்தவன் சமுத்ரி மன்னன். அவன் ஒர் இந்து. போர்த்துக்கேயரை அவன் எதிர்த்துப் போராடுகிறான். இரு சாராருக்குமிடையே கடுமையான கடற்போர்கள் நிகழ்கின்றன. ஒரு கட்டத்தில் சமுத்ரி போர்த்துக்கேயரை அடித்துத் துரத்தி விடுகிறான்.\nசமுத்ரியின் இந்த வெற்றிக்கு அராபியரும் துணை நின்றனர். சமுத்ரியின் கடற்படைத் தளபதி ஒரு முஸ்லிம். அக்காலத்தில் மலபாரில் இஸ்லாமியரின் குடியிருப்புகளும் பண்டகசாலைகளும் இருந்தன. முஸ்லிம் இளைஞர்கள் சமுத்ரியின் கடற்படையில் இணைந்து போர்த்துக்கேயரை எதிர்த்துப் போரிட்டனர். எனவே வலிமையான முஸ்லிம் இளைஞர்கள் சமுத்ரி மன்னனுக்கு தேவைப்பட்டதால், கேரள இந்து குடும்பங்கள் தமது ஒரு புதல்வியை முஸ்லிம் இளைஞனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் எனக் கட்டளையிட்டான். இன்றைய பார்வையில் சிலருக்கு சமுத்ரி மன்னன் ஒரு துரோகியாகத் தென்படலாம். ஆனால் தன் நாட்டை அந்நிய படையெடுப்பில் இருந்து காப்பாற்றுவதற்காகவே மன்னன் இவ்வாறு கட்டளையிட வேண்டியிருந்தது.\nதிராவிட கட்டப் பாணியில் அமைந்த\nகீழக்கரை பள்ளிவாசல் உட்புறத் தோற்றம்\nஅப்படியே தஞ்சாவூர் செல்லும் கோம்பை அன்வர், பெரிய கோவிலை அண்ணாந்து பார்க்கிறார். 'இஸ்லாமியத் தமிழனான நான் என் முன்னோர் (ராஜராஜ சோழன்) கடடிய கலைநயம் மிக்க இப்பெருங்கோவிலைப் பார்த்து பெருமிதம் அடைகிறேன்' என்கிறார். அங்கிருக்கும் ஒரு கல்வெட்டைப் படித்துப் பார்த்து, ராஜராஜ சோழனுக்கு ஒரு இஸ்லாமியர் நெருக்கமாக இருந்திருக்கின்றார் என்பதற்கு இது ஆதாரம் என்கிறார் கோம்பை.\nகோம்பையின் ஆவணப் படத்தில் ஜோ.டி குரூஸ் என்ற நாவலாசிரியர் ஒரு சம்பவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.\nதனது சிறு பருவத்தில் தாத்தாவின் கிராமத்துக்குச் செல்வாராம். அங்கே ஓடி விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு நாள் மதியம் பொட்டணி வியாபாரி ஒருவர் அந்த வீட்டுக்குள் நுழைந்தாராம். ஜோ. டி. குரூஸ் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த முஸ்லிம் பொட்டணி வியாபாரி விடுவிடுவென வீட்டுக்குள் நுழைந்து அடுக்களைக்குச் சென்று ஒரு தட்டை எடுத்து சோறு, கறி எல்லாம் போட்டுக் கொண்டாராம். யார் இந்த ஆள் என்று வியப்போடு குரூஸ் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பாயை இழுத்து தரையில் விரித்து சாப்பிட ஆரம்பித்து விட்டாராம் அந்த வியாபாரி. அரவம் கேட்டு வந்த பாட்டி, செம்பில் தண்ணீர் எடுத்து வைத்து விட்டு சென்றாராம். சாப்பிட்டு முடிந்ததும் முன் வராந்தாவில் பாய் விரித்து குறட்டை விட்டு உறங்க ஆரம்பித்து விட்டாராம் அவர். மாலையில் எழுந்த அவர் தன் பொட்டணியைத் தூக்கிக் கொண்டு கிளம்பி விட்டாராம்.\nஇச்சம்பவத்தைக் குறிப்பிடும் ஜோ. டி. குரூஸ், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இத்தகைய நல்லுறவு கிராமங்களில் நிலவுகின்றது என்று கூறுவதோடு முஸ்லிம்களைத் தான் சாச்சி, சாச்சா என்று அழைத்தே பழகி விட்டேன். அதுதான் நிறைவாக இருக்கிறது என்று முடிக்கிறார்.\nஇவ்வாறான சம்பவங்களையும் வரலாற்று தகவல்களையும் கொண்ட 'யாதும்' ஆவணப்படம் இலங்கை முஸ்லிம் மக்கள் கட்டாயமாகப் பார்க்க வேண்டிய படம். இதை இங்கே திரையிடுவதும், டி.வி.டி.களை விற்பனை செய்வதும் நிச்சயமாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்று. கும்பகோணம் மாநாட்டின் இலங்கைப் பிரதிநிதிகளாக செயற்பட்ட மருதூர் மஜீத், மருத்துவர் தாஸிம் ஆகியோர் இவ்விடயத்தில் கவனம் செலுத்த முன்வர வேண்டும். கும்பகோணம் போனோம் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதோடு முடிந்துபோனது என்று கருதாமல் யாதும் ஆவணப்படத்தை இங்கே திரையிடுவதற்கு இவர்கள் முயற்சி எடுக்க வேண்டும்.\nLabels: கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு\nநான் படைத்ததும், படித்து சுவைத்ததும்\nவேலூரில் நிகழ்ந்த கண்டி ராஜசிங்கன் குருபூசை\nவீழ்ந்துவிட்ட வீரம், மண்டியிட்ட மானம்\nதைப் பொங்கல் சிறப்பு சந்திப்பு\nகூத்தாண்டவர் கோவிலில் ஒரு நாள்….01\nலொட்டு லொசுக்கு வாங்கி விற்கும் சந்தனத்துடன் மணக்க...\nகும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 10\nஇருள் உலகக் கதைகள் (42)\nஎன்னை புரட்டிப்போட்ட புத்தகம் (1)\nஒரு நாள் ஒரு பொழுது (3)\nகும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு (14)\nநாங்களும் இந்தியாவுக்கு போனோமுங்க (6)\nமனநல மருத்துவக் கதைகள் (1)\nவேலூரில் கண்டி மன்னர் பரம்பரை (9)\nஶ்ரீ IN சிரிப்பு படங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2016/09/blog-post_638.html", "date_download": "2018-05-22T09:57:23Z", "digest": "sha1:2RSY7TR2MSKSNQZS546C6SJKH2VYFLRJ", "length": 37644, "nlines": 128, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இனவாதமற்ற இலங்கையை உருவாக்க வேண்டும் - யாழ்ப்பாணத்தில் பிரதமர் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇனவாதமற்ற இலங்கையை உருவாக்க வேண்டும் - யாழ்ப்பாணத்தில் பிரதமர்\nஇனவாதம் இல்லாத இலங்கையினை எதிர்காலத்தில் உருவாக்க வேண்டும். அதற்கான முயற்சிகளைத் தான் நாம் எடுத்து வருகின்றோம். எனவே, எதிர்காலத்தில் இனவாத தன்மையினை மாற்றிக்கொண்டு நாங்கள் பொருளாதார ரீதியான தன்மைக்கு மாறவேண்டும் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்பின் பேரில் உள்நாட்டலுவல்கள் பொதுநிர்வாக அமைச்சின் நிதிப் பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட யாழ். மாவட்டச் செயலகத்திற்கான புதிய நிர்வாக அலகுகளை உள்ளடக்கிய மூன்று மாடிக் கட்டடத் தொகுதி இன்று திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிர்வாக அலகுத் தொகுதிகளை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,\nதமிழ் மக்களின் மனங்களைப் பழிவாங்கும் எண்ணம் எமக்கு இல்லை. அவர்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் அபிலாசைகளை இனங்கண்டு அவர்களுக்கான உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதே தற்போதைய எமது எண்ணமாக இருக்கிறது.\nஇந்த நாட்டில் உண்மையினை கண்டறியும் நல்லிணக்க ஆணைகக் குழுவினையும் உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஊடாக சிறந்த பலாபலன்களை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும். எனவே தான் ஐனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் நாட்டில் வாழும் மூவின மக்களின் பிரச்சினைக்குமான தீர்வினைப் பெறுவதற்கு எதிர்பார்க்கின்றோம்.\nமுன்னாள் ஐனாதிபதி மஹிந்த ராஐபக்சவும் எமது பரம்பரையினைச் சேர்ந்தவர். ஆகையினால், அவரும் எங்களுடன் சேர்ந்து கைகோர்க்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.\nயாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 432 கிராம சேவையாளர்கள் பிரிவிலுள்ள மக்களின் தேவைகளுக்காக இந்த மூன்று மாடிக்கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன், கட்டுமானப் பணிகள் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு கடந்த மாதம் நிறைவடைந்து. இன்று மக்களின் தேவைகளுக்காக திறந்து வைக்கப்படுகின்றது. 78 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன .\nஇங்கு நவீன மயமாக்கப்பட்ட உள்நாட்டு அலுவல்களின் இணைப்பு அலுவலங்கள் மற்றும் ஏனைய துறைசார்ந்த அமைச்சுக்களின் கிளைகள் போன்றன அமைந்துள்ளன எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஆசிரியைகள் ஹபாயா அணிவதற்கு எதிராக, இந்து மகளிர் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nபாடசாலைக்குள் நுழைந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே பாடசாலைக்கு வருவார்கள் என மிரட்டிய கணவர்கள் மீதும், குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} {"url": "http://www.thandoraa.com/temple/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0-2/", "date_download": "2018-05-22T09:36:40Z", "digest": "sha1:IWQHRTE22EOBFHT2UA4XU75YTMA4FFVA", "length": 5857, "nlines": 51, "source_domain": "www.thandoraa.com", "title": "அருள்மிகு தில்லை நடராஜர் திருக்கோவில் - Thandoraa", "raw_content": "\nஎஸ்.வி. சேகரை ஜூன் முதல் வாரம் வரை காவல்துறையினர் கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய போராட்டக்காரர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகைகுண்டு வீச்சு\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு மேலும் 6 மாதம் அவகாசம் கேட்டு அரசுக்கு ஆணையம் கடிதம்\nஅருள்மிகு தில்லை நடராஜர் திருக்கோவில்\nசுவாமி : நடராஜர், ஆதிமூலநாதர்.\nஅம்பாள் : சிவகாமசுந்தரி உமையாம்பிகை.\nதீர்த்தம் : சிவகங்கை தீர்த்தம் மற்றும் 6 தீர்த்தங்கள்.\nதலச்சிறப்பு : பஞ்சபூதத்தலத்தில் இது ஆகாயதிருத்தலம் ஆகும்.வானத்தில் கலந்த சிவத்தை கண்ணால் காண இயலாது எனும் தத்துவத்தை சிதம்பர ரகசியமாக கொண்ட ஆலயம். பொற்சபை,கனக சபை,தாரகவதம் புரிந்த காளியுடன் உற்தவ தாண்டவமாடிய சிவன்.தில்லையில் வடக்கே எல்லைக் காளியாக்கிய தில்லையம்மன் ஆலயம் அமையப் பெற்றுள்ளது.நான்கு இராஜகோபுரங்கள்,பொன்தகடு வேயப் பெற்ற கோபுரங்கள் உள்ள இக்கோவில் 4 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.அர்த்தஜாம பூஜை விசேஷமானது.கோவில் மொத்த பரப்பளவு 16 ஏக்கர் ஆகும்.சிதம்பரம் தரிசிக்க முக்தி தரும் சிறப்பானஆலயம்.12 ராசிகள் மண்டப விதானத்தில் உள்ளது.\nநடைதிறப்பு : காலை 6.00 மணிமுதல் 1.00 மணிவரை.மாலை 4.00 மணிமுதல் இரவு 9.30 மணிவரை.\nஅருகிலுள்ள நகரம் : சிதம்பரம்.\nகோயில்முகவரி : அருள்மிகு தில்லை நடராஜர் திருக்கோயில்,சிதம்பரம்- 608 001. கடலூர் மாவட்டம்.\nபெட்ரோல் டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு\nதூத்துக்குடி மக்கள் அச்சப்பட வேண்டாம் – டிஜிபி டிகே ராஜேந்திரன்\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை\nகோவையில் நிபா வைரஸ் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் – டீன் அசோகன்\nகோவை சூலூரில் 53 பவுன் நகை ,3 கிலோ வெள்ளி கொள்ளை\nகோவையில் பலத்த காற்று , இடி மின்னலுடன் கனமழை\nஜி.வி பிரகாஷ் நடித்துள்ள செம படத்தின் ட்ரைலர்\nஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் வெளியிட்ட டிராபிக் ராமசாமி டீசர் \nகோவையில் பிரலமாகிவரும் வாழை நாரில் தயாரிக்கப்படும் பொருட்கள் \nஅருள்மிகு வன் புருஷோத்தமன் திருக்கோவில்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%8F-%E0%AE%9A%E0%AE%BF-summer-tips.93208/", "date_download": "2018-05-22T09:54:17Z", "digest": "sha1:VI7CCWNOINWIYE33GQXHXBOAWAU3KLGE", "length": 14467, "nlines": 212, "source_domain": "www.penmai.com", "title": "உங்கள் உடலுக்குள் ஒரு ஏ.சி! - Summer Tips | Penmai Community Forum", "raw_content": "\nஉங்கள் உடலுக்குள் ஒரு ஏ.சி\nஉங்கள் உடலுக்குள் ஒரு ஏ.சி\nஅடடா வெயில்டா... அனல் வெயில்டா\nவெயில் தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டது வியர்வை, தாகம், அசதி என எதிர்வரும் நாட்களில் வெயில் விளையாட்டு 'சூடு பிடிக்க’த் துவங்கிவிடும். வெயிலின் உக்கிரத்தில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்\n''நிறைவாக நீர் அருந்தினாலே போதும்'' என்கிறார்கள் அனைத்துத் தரப்பு மருத்துவர்களும். பாரம்பரிய சித்த மருத்துவரான கே.பி.சுப்ரமணியன் இயற்கையான முறையில் தண்ணீரை உடலுக்குள் இயக்கும் 'ஏ.சி’-யாக மாற்றும் பக்குவத்தைச் சொல்லித் தருகிறார். ''வெயில் காலத்தில் உடலின் நீர் அளவு\nகுறைவதால்தான் தாகம், மயக்கம், நீர்க்கடுப்பு என்று ஏகப்பட்ட சங்கடங்கள். அதைத் தவிர்க்க சாதாரண நாட்களைக் காட்டிலும், அதிக அளவில் நீர் அருந்தினாலே போதும். வெறும் தண்ணீராக மட்டுமே குடிக்காமல், இயற்கையிலேயே குளிர்ச்சியான பொருட்களைக் கலந்து பருகினால், வெயிலின் பாச்சா உங்களிடம் பலிக்காது.\nதண்ணீர்ப் பானையில் வெட்டி வேர், விளாமிச்சை வேரைப் போட்டுவைத்தால், நல்ல குளிர்ச்சியும் வாசமும் கிடைக்கும். வெந்தயத்தை வறுத்து ஆறிய பிறகு, தண்ணீரில் போட்டுப் பருகினால், வெயிலால் உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் உண்டாகும் புண்கள் குணம்அடையும். 'நன்னாரி உண்டால், பொன்னாகும் மேனி’ன்னு சொல்வாங்க. நன்னாரியின் நடுவில் இருக்கிற தண்டை நீக்கிவிட்டு, சிறு வேர்போல இருக்கும் பட்டையைத் தண்ணீரில் போட்டுவைத்துக் குடித்தால், உடல் குளிர்ச்சியாக இருக்கும். எலுமிச்சம் பழத்தில் விரல் அளவுக்குத் துளையிட்டு, தண்ணீர் பானைக்குள் போட்டுவைத்துப் பருகினால் குளிர்ச்சிக்குக் குறைவு இருக்காது.\nவெயில் காலத்தில் ஏற்படும் இருமல், தொண்டை வலி போன்ற பிரச்¬னகளுக்குத் தண்ணீரோடு துளசி அல்லது அதிமதுரம் சேர்த்துப் பருகலாம். இவற்றின் விலை அதிகபட்சம் அஞ்சு ரூபாயாக இருக்கும். உள்ளங்கையில் ஊட்டியும் கொடைக்கானலும் இருக்கும்போது எந்த வெயிலையும் சமாளிக்கலாம்\nடயட்டீஷியன் ஷைனி சந்திரன் உடலின் புறத் தோற்றப் பராமரிப்பு குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார்.\n''வேலை செய்யும் சூழல், வெளியேறும் வியர்வையின் அளவு ஆகியவற்றைக் கணக்கிட்டு தண்ணீர் அருந்தினால், வெயில் காலத் தொந்தரவுகளைத் தவிர்க்க முடியும். ரசாயனக் குளிர்பானங்களைத் தவிர்த்து, மோர், தர்பூசணி, இளநீர், ரசம் ஆகியவற்றை அருந்துங்கள். இது எதுவும் கிடைக்கப் பெறாதவர்கள், ஒரு நாளைக்கு நான்கு லிட்டர் தண்ணீர் அருந்தினாலே போதும். ஒரே மூச்சில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல், கொஞ்சங் கொஞ்சமாக அதிக முறை தண்ணீர் குடிப்பது நல்லது. விளையாட்டு வீரர்கள், அதிக வேலைப் பளுகொண்டவர்கள் தங்கள் சிறுநீரின் நிறத்தைப் பார்த்து, அதற்குத் தக்கபடி தண்ணீர் பருகலாம்.\nசிறுநீர் இளமஞ்சள் நிறத்தில் இருந்தால், வழக்கமான அளவில் தண்ணீர் பருகலாம். அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறினால், உடனடியாக அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். திரவ உணவுகளை அதிகப்படுத்துவதாகச் சொல்லி, சிலர் காபி, டீ ஆகியவற்றை அதிகமாகப் பருகுவார்கள். அது தவறு. தண்ணீர் மட்டுமே நமக்கான நீர் சமநிலையையும் சக்தியையும் கொடுக்கும். காபி, டீ, ஆல்கஹால் போன்ற மற்ற திரவங்கள் வேறு பல பிரச்னைகளை உருவாக்கவே செய்யும்.\nவெயிலால் ஏற்படும் வியர்வை, வியர்க்குரு, அரிப்பு போன்றவற்றைத் தடுக்க குளியல்தான் ஆயுதம். வாரம் இரு முறை விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடல் உஷ்ணத்தை வெகுவாகக் குறைக்கும். தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகம் நிலவாத காலம் என்பதால், தண்ணீர் உபயோகத்தை அதிகப் படுத்தி, உடலை எப்போதும் குளிர்ச்சி யாக வைத்திருங்கள். கை, கால், முகத்தை அடிக்கடி நல்ல தண்ணீரில் கழுவினாலே, தோல் பாதிப்புகளை வருமுன் காக்க முடியும். வெயில் காலத்தில் வியர்வை அதிகமாக வெளியேறி, சிறுநீர் வெளியேறுவது குறைந்தால், நீர்க்குத்தல் ஏற்படும். அதிக அளவு தண்ணீர் பருகுவதுதான் அதைத் தவிர்க்க ஒரே தீர்வு'' என்கிறார் எளிய மருத்துவமாக\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nV உங்கள் நட்சத்திரம் என்ன உங்கள் குணம் இதுதான்\nஉங்கள் கனவுகளை கருகவிடாதீர்.. மலர்கள்போல அவை வாசம் வீசட்டும்\n - வெளியூரில் உங்கள் பணத்தையு Money 3 Apr 9, 2018\nஉங்கள் உதடுகளை அழகுப்படுத்த சில குறிப்ப& Face Care 0 Apr 2, 2018\nஉங்கள் கனவுகளை கருகவிடாதீர்.. மலர்கள்போல அவை வாசம் வீசட்டும்\n - வெளியூரில் உங்கள் பணத்தையு\nஉங்கள் உதடுகளை அழகுப்படுத்த சில குறிப்ப&\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://ksrcasw.blogspot.in/2016/04/", "date_download": "2018-05-22T09:35:24Z", "digest": "sha1:OJMQZZR7OPBLAKKFG662HHPTNAJHZK4Q", "length": 19822, "nlines": 329, "source_domain": "ksrcasw.blogspot.in", "title": "கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி", "raw_content": "\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nதிருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\nBy ஜனனி ஜெயச்சந்திரன் April 29, 2016\nபேகனின் வாழ்க்கை: பேகன் ஜனவரி22,1561ஆம் ஆண்டு பிறந்தார்.கேம்பிரிஜ் பல்கலைக்கலகத்தில் பயின்று சட்டப்படிப்பை தம் தொழிலாக தேர்வு செய்தார்,பின்னர் ராணியின் ஆலேசகராக முன்னேறினார்.மவாழ்வில் மன்னர் ஜெம்ஸ்சின் வருகையும் இவர்க்கு சாதகமாகவே அமைந்த்து.1613இல் வழக்கறிஞர்,1617அல் அரச பாதகாவலர் இருதியாக 1623இல் சென்ட்ஸ் ஆல்பன்ஸ்சில் aristocratic அவைவையில் உறுப்பினரானார். தீடீரென பேகன் வாழ்வில் மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்தார். இவர் தாகாத சில செயல்களில் ஈடுபட்டு40,000ஆயிரம் பவுன்ஸ் அபராதம் விதித்து நாங்கு நாட்கள் சிறை தண்டனையும் ஆனுபவித்தார்.விரைவில் அவர்க்கு மன்னிப்பும் வழங்கப்பட்டது. பேகனது சில லத்தின் படைப்புகள்: டி அக்மென்டிஸ் செயின்டியாரம் நொவம் ஆர்காஆனம் சில்வ சில்ஃவாரம் ஸ்கேலா இன்டலெக்டஸ் அன்ட் ப்ரோட்ரோமி சில ஆங்கில படைப்புகள்: ``தி நியி அட்வான்ஸ்மன்ட் ஆப் லர்நிங்'',``நியு அட்லான்டிஸ்''\nபெறும்பாலும் பேகனின் கட்டுரை மனிதன் பொதுவாழ்விலும்,தனிப்பட்ட வாழ்விலும் கடைபிடிக்க வேண்டிய நெறிக…\nBy ஜனனி ஜெயச்சந்திரன் April 29, 2016\n16ஆம் நாற்றாண்டின் ஆரம்ப காலத்தில் சர் தாமஸ் வாட் சானட் என்று சொல்லப்படும்14வரிகள் கொண்ட பாடல்வகையை ஆங்கிலத்தில் பயண்படுத்தினர்.இதனை சர்ரே பின்பு விரிவாகப் பயண்படுத்தினர். இத்தாலியில் பெட்ரார்ச் என்பவர்தான் முதன் முதலில் சானட் வகையை அறிமுகப்படுத்தினர்.வாட் இதில் சில வேறுபாடுகளுடன் ஆங்கிலத்தில் பயண்படுத்தினார். சர் தாமஸ் வாட்: வாட் யார்ஷ்ஷயர் என்ற பரம்பரயை சேர்ந்தவர்.இவர் கேம்ப்ரிஜ் பல்கலைக்கலகத்தில் பயிண்றார்.தன் வாழ்க்கை சம்பந்தப்பட்ட கருத்தை உட்கொண்டு இவரது பாடல்கள் அமையும்.இவரது பாடல்கள் மற்றும் சானட் வகைகள் இவர் இறப்பிற்கு பின் டோட்டில்ஸ் மிசிலனி என்ற பதிப்பில் வெளிவந்த்து.மேலும் இவரது பாடல்கள்,சானட்ஸ்,கேலி நடை பாடல்கள்,இற்ப்பாட்டு முதலிய பல வகையான நயங்களைக்கொண்டு எழுதியுள்ளார்.இவரின் குறிப்பிடத்தக்க படைப்புகள், மை லூட், அவேக் ஈஸ் இட் பாசிபில் மற்றும் ஐ ஃஐன்ட் நோ பீஸ் ஹென்ரி ஹோவர்ட் இஎல் ஆப் சர்ரே(henry howard earl of surrey):\nஹென்ரி ஃப்ரான்ஸ் மற்றும் ச்காட்லண்டில் போர்வீரராக பணிபுரிந்தார்.இவர் பாடல்கள் வெறுபட்ட கருத்தை வெ…\nவற்றிப்போன குளங்கள்…. முகம் பார்க்க முடியாத ஏக்கத்தில் நிலா\nBy ஜனனி ஜெயச்சந்திரன் April 26, 2016\nஜியோஃப்ரிச்சாசர் நவீன ஆங்கில காலம் ச்சாசருடன் தொடங்குகிறது.ஜியோஃப்ரி ச்சாசர்(Geoffrey Chaucer)1340ஆம் ஆண்டு பிறந்தார்.இவர் தந்தை ஒரு செழுமையான மது ஏற்றுமதியாளர்.1366ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்து இரு மகன்கள், ஒரு மகளும் பிறந்தனர்.நூறு வருட போரில் சிப்பாயாகவும் வின்சர் மன்னரிடம் குமாஸ்தாவாகவும் பணிபுரிந்தார்.1400ஆம் ஆண்டு இயற்கை எய்தி வெஸ்ட் மினிஸ்ட்டர் அபே(அ)பொயட்ஸ் கார்னர் என்ற இடத்தில் புதைக்கப்பட்டார். இவரது பணிகாலத்தை மூன்றாக பிரிக்கலாம்: 1.ஃப்ரெஞ்ச் காலம் 2.இத்தாலி காலம் 3.ஆங்கில காலம் ஃப்ரெஞ்ச் காலம்: ச்சாசரது ஆரம்பகால படைப்புகள் பெறும்பாலும் மொழிபெயர்ப்பு மற்றும் தழுவல் பாடல்களாகவே அமைந்தது.அவை, 1.ரொமன் டி லா ரோஸ்(தி ரொமான்ஸ் ஆப் தி ரோஸ்) 2.தி புக் ஆப் டச்சசீ—இது பிலேன்ச் என்பவருக்கு எழுதப்பட்ட ஓர் இரங்கற்பாட்டு(elegy) இத்தாலி காலம்: இத்தாலியின் வருகயில் ஃப்ரெஞ்ச் தாக்கம் மறைந்தது.இக்கால தலைமை படைப்புகள், 1.lதி ஹவுஸ் ஆப் ஃஏம் —முழுமையடையாத கற்பனை கதை 2.ட்ராய்லஸ்அன்ட் க்கிரிசைட்—இது ச்சாசர…\nயார் அவர் என்று கண்டுபிடிங்கள்\nகுழந்தைகள் பயத்துக்கு பெற்றோரே காரணம்\nகுழந்தைகள் பயத்துக்கு பெற்றோரே காரணம்\nஒரு குழந்தைப் பயப்படுகிறது என்றால், உடனே நாம் பயம் அவன் கூடவே பிறந்தது என்கிறோம். உண்மையில் பயம் என்ற உணர்வு குழந்தைகள் பிறக்கும் போது கூடவே பிறந்துவிடுகிறதா இல்லை என்கிறது உளவியல். பயத்துக்கு காரணம் பொற்றோர்களே என்று மேலும் அது தெரிவிக்கிறது.\nபெற்றோர்கள் தங்கள் குழந்தை தைரியமாக இருக்க வேண்டும் என்று, கருவாக இருக்கும் போதே நினைத்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை நிச்சயமாக வாழ்வில் வெற்றியாளனாக திகழ்வான் என்று கூறுகிறது. மாறாக பெரியவர்களுக்கு பயந்து குழந்தை கட்டுப்பாடோடு வளரவேண்டும் என்று நினைப்பவர்களின் குழந்தைகள், பயம் உடன் பிறந்ததாகி விடுகிறது. அதேபோல் குழந்தைகள் வளரும் பருவத்தில் சாப்பிடுவதற்காகவோ அல்லது வேறு எதற்காகவோ “பூச்சாண்டி வருகிறான்” என்று பயமுறுத்தி வளர்த்தாலே வருங்காலத்தில் அவர்களுக்கு பயம் அதிகமாகி, தன்னம்பிக்கை குறையும் வாய்ப்பு இருக்கிறது.\nவேப்பமர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதுன்னு\nவிளையாட போகும்போது சொல்லி வைப்பாங்க\nஅவங்க வீரத்தை முளையிலேயே கிள்ளி வைப்பாங்க என்கிறது ஒரு பாடல்.\nபங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் எப்படி..\nBy வைசாலி செல்வம் April 16, 2016\nகடந்த வாரம் பங்குச் சந்தையில் ஈடுபடுவர்களை பற்றி பார்த்தோம்.இப்பொழுது பங்குச் சந்தையில் எவ்வாறு ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகிறது என்பதை பற்றி காணலாம்.\nஹந்தி – கார்யாலய் தமிழ் – அலுவலகங்கள்\n1.ஆயகர் கார்யாலய் - வருமானவரி அலுவலகங்கள் 2.ஸர்காரீ தஃப்தர் சாஸகீய கார்யாலய் - அரசாங்க அலுவலகங்கள் 3.டாக்கர் - தபால் நிலையம் 4.த்தானா - காவல் நிலையம் 5.ரேல்வே ஸ்டேஷன் - ரயில்வே ஸ்டேஷன் 6.புஸ்தகாலய் -நூலகம் 7.பைங்க் - வங்கி 8.அதாலத் நியாலய் - நீதிமன்றம் 9.பத்ரிகா கார்யாலய் - பத்திரிக்கை அலுவலகம்\n10.பத்தன் நியாஸ் - துறைமுகம்\nஉலகை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்1\nகணித்தமிழ்ப் பேரவை உறுப்பினா்கள் பட்டியல் -11\nகவிதை முதலாம் ஆண்டு மாணவிகளுக்காக...1\nபூவின் நன்மை அ.யுவராணி கணினி பயன்பாட்டியல்1\nவைதேகி வணிகவியல் கணினி பயன்பாடு3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/601", "date_download": "2018-05-22T10:12:04Z", "digest": "sha1:UTKWTO75D6DKCB3EAJSQ4NVH7WZ54BJ7", "length": 41264, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "மதமாற்ற தடைச்சட்டமும் ஜனநாயகமும்", "raw_content": "\n« மதங்கள், நடைமுறை இஸ்லாம்\nஃபேஸ்புக்கில் வாழ்தல்- கடிதம் »\nதமிழகத்தின் மதமாற்ற தடைச் சட்டம் ஏற்கத் தக்கதல்ல என்பதற்கு இக்கருத்தரங்கில் கூறப் பட்ட காரணங்களை நான் வழி மொழிகிறேன். இந்தச் சட்டம், சமூகங்களுக்கு இடையே மனக் கசப்பையும் அவநம்பிக்கையையும் வளர்க்கக் கூடியதாக உள்ளது. நம்முடைய தேசத்தில் மதம் சில தளங்களை தவிர்த்துப் பார்த்தால் தனிப்பட்ட நம்பிக்கை என்ற தளத்தில் இயங்கவில்லை. தனிப்பட்ட நிலைபாடு என்ற தளம் அதற்கு முற்றிலும் இல்லை.இங்கே மதம் என்பது மத அடிப்படையிலான சமூகங்கள் என்றே பொருள் படுகிறது. ஆகவே மத விஷயங்களில் கூட்டாகச் சிந்திப்பதும், கூட்டாகச் செயல் படுவதுமே இங்கு சாதாரணமாக உள்ளது.ஆகவே மதத்தை அரசியலில் இருந்து பிரிப்பதும் இங்கே சாத்தியமான விஷயமல்ல. இந்நிலையில் மத விஷயங்களில் மிகுந்த பொறுப்புணர்வோடும், நிதானத்திடனும் தான் நடந்து கொள்ளவேண்டும். அத்தகைய நிதானமும், பொறுப்புணர்வும் இந்த சட்டம் விஷயத்தில் கைகொள்ளப் படவில்லை. மத உணர்வுகளை தூண்டி விட்டு, ஒரு சாராரின் ஆதரவினை பெற்று விடலாம் என்ற குறுகலான கணிப்பின் அடிப்படையில் இந்த சட்டம் கொண்டு வரப் பட்டுள்ளது.\nஇம்மாதிரியான ஒரு சட்டம், அது மிக அவசியம் என்று வைத்துக் கொண்டால் கூட, அது கோடிக் கணக்கான மக்களின் வாழ்வுடன் நேரடியான முறையில் தொடர்புள்ளது என்பதனால் ஒரு விரிவான விவாதம் மற்றும் பெரும்பான்மையினரால் ஏற்றுக் கொள்ளப் பட்ட பொதுக் கருத்து ஆகியவற்றின் அடிப்படையில்தான் கொண்டு வரப் பட்டிருக்க வேண்டும். அறிவு ஜீவிகளும், மதத் தலைவர்களும், இதழாளர்களும் அதன் மாறுபட்ட தளங்களைப் பற்றிய தரப்புகளை மக்கள் முன் எடுத்து வைக்க வாய்ப்பு தரப் பட்டிருக்க வேண்டும். மாறாக இது அவசரச் சட்டமாக கொண்டு வரப் பட்டுள்ளது. இதன் அடிப்படை மனநிலை மக்களின் வாழ்க்கையில் உள்ள எல்லா தளங்களையும் தீர்மானித்து விடும் சக்தி அரசாங்கத்துக்கு உண்டு என்ற சர்வாதிகார நோக்கேயாகும். இது கண்டிக்கத் தக்கது. இது இந்திய ஜனநாயகத்துகே எதிரான போக்கு.\nஅவசரச் சட்டமென்ற அடிப்படையில் இதன் பல கூறுகள் ஏற்கனவே வந்த அவசர சட்டங்களான தடா மற்றும் பொடா போன்றவற்றை ஒத்துள்ளன. அதாவது இது காவல் துறைக்கு மித மிஞ்சிய அதிகாரம் அளிக்கிறது. கட்டாய மத மாற்றம் பற்றிய ஒரு தகவல் வருமென்றால் அதன் அடிப் படையில் ஒரு காவல் உதவி ஆய்வாளர் சம்பந்தப் பட்டவரை கைது செய்யலாம். மதம், நம்பிக்கை போன்ற நுட்பமான, சிக்கலான விஷயங்களில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் இங்கே ஒரு காவல் துறை கடை மட்ட அதிகாரிக்கு விட்டுத்தரப் படுகிறது. மேலே சொன்ன அவசரச் சட்டங்கள் நடை முறையில் நமது அரசியல் சட்டம் நமக்களித்த அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை, எழுத்துரிமை ஆகியவற்றை பறித்துவிடக்கூடியவையாகும். இந்த சட்டம் ‘எவருக்கும் தன் தரப்பை பிரச்சாரம் செய்யும் உரிமை உள்ளது ‘என்ற அடிப்படை உரிமையை நிராகரிக்கும் சட்டமாகும். வேறு எந்த நியாயத்தை சொல்லியும் ஒருவர் இம்மாதிரி ஒரு ஜனநாயக விரோத சட்டத்தை ஏற்கக் கூடாது. நமது அண்டை நாடுகளில் மதம், இனம் முதலிய வெறிகளின் அடிப்படையில் எழுந்த எல்லா போக்குகளும் இறுதியில் அரசாங்கத்தால் பயன்படுத்தப் பட்டு ஜனநாயகம் பலி தரப் படுவதில்தான் சென்று முடிந்து விட்டிருக்கிறது.\nஇந்தியா சுதந்திரம் பெற்ற நாளில் இருந்த ஜனநாயக உரிமைகளை படிப்படியாக ரத்துச் செய்தபடியே வருகிறது. அப்போக்கு இப்போது வேகம் பெற்றுள்ளது. அதன் ஒருபகுதியே இச்சட்டம். நமது அண்டை நாடுகள் இன்று மூச்சுக் காற்றைவிட சுதந்திரம் முக்கியமானதென கருதுகிறார்கள், போராடுகிறார்கள் என நாம் அறிவோம். ஆனால் போராட்டம் கடந்த காலம் போல இருக்கவில்லை. நவீன ஊடகங்கள்,ஆயுதங்கள் ஆகியவை இன்றைய அரசுகளை வெல்ல முடியாதவையாக மாற்றியுள்ளன. மக்கள் சக்தி இன்று எளிதில் வெல்லமுடியாது என்பதே உண்மை. எல்லா அரசுகளும் சர்வாதிகாரம் நோக்கி செல்லவே முயலும்.சர்வாதிகாரத்தை அரசுகளின் கையில் கொடுத்து விட்டால் மீட்பது எளிதல்ல. சர்வாதிகாரம் எப்போதுமே மதம், இனம் புரட்சி போன்ற ‘புனிதமான’ உணர்வு பூர்வமான காரணங்களைப் பயன்படுத்தியே நம்மை ஆட்கொள்கிறது . அந்த கோஷங்களை நம்பும் மக்களே அதன் விலையாக தங்கள் தலைமுறைகளின் நல்வாழ்க்கையை கொடுக்க நேர்கிறது. ஈரான், ஆப்கானிஸ்தான், பர்மா என நாம் உதாரணங்களை அடுக்கியபடியே போகலாம். ஏன் கொலைக்கார போல்பாட் கூட இனச் சமத்துவம் என்ற கொள்கையின் அடிப்படையிலேயே கம்போடியாவை கைப்பற்றினான்.\nஜனநாயகம் பற்றி பேசுகிறோம். நாம் பிறருக்கு அளிக்கும் உரிமைகளே நமக்கும் நிலையாக இருக்கும் உரிமைகள் என்பதே ஜனநாயகத்தின் அடிப்படைப் பாடம். ஏதேனும் ஒரு தரப்பு அடக்குமுறைக்கு உள்ளாகும் வரை, சுரண்டப் படுவதாக உணரும் வரை முழுமையான ஜனநாயகம் சாத்தியமல்ல. முழுமையான ஜனநாயகம் ஒரு இலட்சியக் கனவென கொள்ளலாம். ஆனால் மேலான ஜனநாயகம் தொடர்ந்த சமரசப் போக்கு மூலமே சாத்தியமாகும். எதிர் தரப்பில் ஆழமான நம்பிக்கையை உருவாக்குவது ஜனநயகத்துக்கான அடிப்படையான தேவைகளில் ஒன்றாகும். மறுதரப்புகளை வாழவும், வளரவும் விடுவதன் மூலமே ஜனநாயகம் உருவாக முடியும். எனக்கு மனக்கசப்பை உருவாக்கும் ஒரு தரப்பு கூட வன்முறையை ஆயுதமாக கொள்ளாதவரை வளர விடப் பட வேண்டும் என்றே நான் சொல்வேன். உதாரணமாக கடுமையான பெண்ணடிமைத்தனத்தையும் சமூக குறுக்கல் வாதத்தையும் வலியுறுத்தும் இந்து, இஸ்லாமிய அடிப்படைவாதங்கள். கிறிஸ்தவ மதத்தில் உள்ள மதமாற்ற வேகம் எனக்கு ஏற்புடையதல்ல என்றும் சொல்ல விரும்புகிறேன். கருத்தியல் ரீதியாக அவை எதிர்க்கப் பட வேண்டும்.அதை மீறி அது வளருமெனில் அதை வளர்ப்பது வரலாற்றின் விதியாகும். அதை ஒழிக்கிறோம் என ஜனநாயகத்தைப் பலி தந்தால் ஜனநாயக இழப்பு மட்டுமே விளைவாக இருக்கும்.\nமாற்றுத் தரப்புகளுடனான உரையாடலே ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்தில் ஒவ்வொரு கருத்தும் வளர வழி வகுக்கும். உண்மையில் நல்ல ஜன நாயகத்தில் கருத்தியல் தீவிர வாதங்கள் தாக்குப் பிடிக்க முடியாது. உரையாடலை தவிர்ப்பதன் மூலமே அவை தங்கள் தீவிரத்தை தக்க வைத்துக் கொள்கின்றன. இந்து தீவிர வாதம் இஸ்லாமிய தீவிர வாதத்துடன் உரையாட ஆரம்பித்தாலே அவை இரண்டின் குரலிலும் தவிர்க்க முடியாத ஓர் சமரசம் உருவாவதை காணலாம். அதிலும் மதம் நம்பிக்கைகளை சார்ந்தது. மிக எளிதில் நிறுவனங்களாகவும், சடங்குகளாகவும் மாறக் கூடியது. அதிகாரத்தை உள்ளடக்கிய நம்பிக்கையே, மதம் என்பது.அந்நிலையில் தனக்கு மாற்று மதங்களுடன் தொடர்ந்த உரையாடலில், ஏன் போட்டியில் என்று கூட கூறலாம், இல்லாத ஒரு மதம் மிகச் சீக்கிரத்திலேயே தன் அனைத்து ஆன்மீக அம்சங்களையும் இழந்து தேங்கி சீரழிந்து விடும்.\nஇந்து மதத்தின் வரலாற்றைப் பார்த்தவர்கள் இதை உணர முடியும். இன்று இந்து மதம் என்று சொல்லப்படும் மதத் தொகை முற்காலத்தில் ஒன்றுக்கொன்று போராடும் பற்பல மதங்களாக இருந்தது. ஒவ்வொரு கூறும் பிறிதை மறுத்தது. அவ்விவாதம் மூலம் அவை பரஸ்பரம் வளர்த்தன, முழுமை செய்தன. உதாரணமாக பழங்கால மதங்களான சார்வாகம், சாங்கியம் ,யோகம், நியாயம், வைசேஷ்கம் ஆகியவை பொருள் முதல் வாத [பௌதீகவாத] அடிப்படை கொண்டவை. அவை கருத்து முதல் வாத அடிப்படைகொண்ட மதங்களுடன் செய்த நேரடியான பெரும் உரையாடலே இந்து மத தரிசனங்களை வளர்த்தது. [இவ்வடிப்படையை முன்வைத்து நான் எழுதிய தத்துவ நூல் ‘இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள்’ இப்போது வெளியாகியுள்ளது. தமிழினி பதிப்பக வெளியீடு] இன்று முழு கருத்து முதல் வாத மதங்கள் கூட தங்கள் மெய்யறிதல்களில் சாங்கிய யோக, நியாய மரபுகளின் வழி முறைகளையே கடைப் பிடிக்கின்றன. பிற்பாடு பௌத்த சமண மதங்களுடனான உரையாடல். கொல்லாமை, சைவ உணவு, துறவு போன்ற கூறுகள் அம்மதங்களிலிருந்து, இந்து மதத்தால் பெறப் பட்டவையே. இந்து மெய்ஞானத்தின் சாரமாக இன்று அறியப் படும் அத்வைத வேதாந்தம், பௌத்த மெய்ஞானத்தின் தொடர்ச்சியாகும்.\nஅதன் பிறகு வந்த இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களுடன் அத்தனை துல்லியமான ஓர் உரையாடலை இந்து மதங்கள் மேற்கொள்ளவில்லை என்பது உண்மையே. அதற்கான காரணங்கள் பல. ஆனாலும் இந்து மதச் சீர்திருத்த இயக்கங்கள்பலவும் குறிப்பாக பிரம்ம சமாஜம் போன்றவை கிறித்தவ மரபுடனான உரையாடலில் இருந்து உருக்கொண்டவையெ. மத மோதல் எபோதுமே இருந்து வந்துள்ளது. தமிழக வரலாற்றில் சமணர்களுக்கும்- சைவர்களுக்கும், பிறகு சைவர்களுக்கும்- வைணவர்களுக்கும், பிறகு வைணவ மதங்களுக்கு இடையேயும் நடந்த மோதல்கள் மிக மிக மூர்க்கமானவை. கருத்தியல் மோதல் நேரடி வன்முறையாக வெடித்துள்ளது. அத்தகைய மோதல்கள் தவிர்க்கப் பட வேண்டும். அதற்குத் தான் ஜனநாயகம் என்ற அமைப்பு. அம்மோதல்கள் கருத்து தளத்தில் மட்டுமே நிகழ அனுமதிக்கப் படவேண்டும். அதுவே எல்லா தரப்பும் வளர்ச்சி பெற சிறந்த வழியாகும்.\nஇந்துமதம் அதன் அனைத்து வளர்ச்சியையும் தொடர்ந்த கருத்துப் போர்கள் மூலமே அடைந்தது. எனக்கு இந்து மெய்ஞானத்தின் சாராம்சமான கருத்தியல் அடிப்படை மீது பற்று உண்டு. அது அத்வைதம் தான். தூய அறிவை அடிப்படைச் சக்தியாக முன்வைக்கும் அத்வைத நோக்கு தான் நாராயண குருவும், விவேகானந்தரும் மேற் கொண்டது. நாராயண குருவின் மரபே என் மரபு என எப்போதுமே சொல்லி வந்துள்ளேன். நித்ய சைதன்ய யதி என் ஆசிரியர் என்றும். அந்த அத்வைதம், பௌத்த ஞான மரபின் தொடர்ச்சி என்றும் அறிவேன். நாராயண குரு தம்மை பௌத்தர் என்று சொல்ல தயங்கியதில்லை [அத்வைதன் என்பது புத்தரின் இன்னொரு பெயர்] இந்த அடிப்படை மீதான ஏற்பிலிருந்தே நான் மதத்தை ஒரு குழு அடையாளமாக கொள்வதை நிராகரிக்க முயல்கிரேன். அதை ஒரு திறந்த விவாதமாக முன் வைக்க எண்ணுகிறேன். என் தரப்பு, முழுமையான தடையற்ற விவாதம் மூலம் மேலும் வலுப் பெறும் என்றும் நம்ப விழைகிறேன். அத்வைதியான நாராயண குருவுக்கு எந்த மதமும் விலக்கப் படவேண்டிய ஒன்றாக இருக்கவில்லை.\nஇன்றைய சூழலில் இந்து மதத்தில் உள்ள எல்லா குப்பைக் கூளங்களும் கிளறியெடுக்கப் படுகின்றன. மீண்டும் வைதீகம் வல்லமை பெறுகிறது. ராஜாராம் மோகன் ராய் முதல் நித்ய சைதன்ய யதி வரை ஒரு பெரும் ஞானியர் வரிசை நிகழ்த்திய இரு நூற்றாண்டு கருத்துப் பணிகள் மறக்கடிக்கப் பட்டு வைதீக மரபே இந்து மதம் என்று வலியுறுத்தப் படுகிறது .இன்று இந்துமதத்தின் முன் ,அதாவது இன்று இந்து மதத்தின் பிரதிநிதிகளாக வந்துள்ள மடங்கள் மற்றும் அமைப்புகளின் முன், பெரும் சவால்களாக இஸ்லாமும், கிறிஸ்தவமும் நின்று கொண்டிருக்க வேண்டும் என்றே நான் எண்ணுகிறேன். கிறிஸ்தவத்தின் மனிதாபிமானத் தொண்டு மனப்போக்கு , கிறிஸ்துவின் கருணை, இங்கே அச்சவாலை முன் வைத்தபடியே இருக்கவேண்டும். இஸ்லாமின் சமத்துவத்தில் வேரூன்றிய நீதியுணர்வு அச்சவாலை முன் வைக்க வேண்டும். ஆம், மத மாற்றத்துக்கான சவால் இருந்தாக வேண்டும்.\nகருணையும், சமத்துவமும் இந்துமத்திலிருந்து கிடைக்கா விட்டால் மக்கள் வெளியேறட்டும். கிறித்த பாதிரிமார்கள் சேரிகளுக்கு சென்று இருநூறு வருடம் கழித்துதான் நமது மடாதிபதிகளுக்கு சேரிக்கும் செல்லலாம் என்று பட்டிருக்கிறது. இஸ்லாமிய மதமாற்றம் நடைபெற்று ஐநூறு வருடம் கழித்துத் தான் மனிதர்களை ஓரளவாவது சமமாக நடத்த வேண்டும் என்ற ஞானம் இவர்களுக்கு உருவாகியுள்ளது. இம்மதங்கள் இல்லா விட்டால் இன்னும் ஆயிரம் வருடம் ஆகியிருக்கக் கூடும். எழுபது வருடம் முன்புதான் இதே காஞ்சி மடாதிபதியின் மூத்தவர் [சந்திரசேகர சரஸ்வதி] முந்நூறு மைல் நடந்து பாலக்காட்டுக்கு சென்று காந்தியை சந்தித்து ஆலயப் பிரவேச இயக்கத்தை கைவிடக் கோரி மன்றாடினார் என்பது வரலாறு. இன்று அவரது வரலாற்றிலிருந்தே அச்சம்பவம் மறைக்கப் படும் நிலை உருவாகியுள்ளது. அதற்கு கண்டிப்பாக கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் மதமாற்றம் ஒரு காரணம்.\nமதமாற்றம் மூலம் இந்தியாவின் பண்டையப் பெரும் பண்பாடு அழிந்துவிடுமா ஆம், பெரும்பாலும் . அப்படித் தான் உலகம் முழுக்க நடந்துள்ளது. அப்பண்பாட்டை பெரும் ஈடுபாட்டுடன் பயின்று வருபவன், அதன் பகுதியாக என்னை அடையாளம் காண்பவன் நான். அதன் அழிவு, என் அழிவும்தான். ஆனால் மதமாற்றச் சவாலை நம் பண்பாடு எதிர் கொள்ள சிறந்த வழி ஒன்று உள்ளது. சொல்லப் போனால் வேறு வழியே இல்லை. கிறித்தவ மதத்தை விட கருணை மிக்க ஒரு மதமாக நாம் மாறலாம். இஸ்லாமை விட சமத்துவத்தை மேற்கொள்லலாம். எளிய வேலை தானே இது ஆம், பெரும்பாலும் . அப்படித் தான் உலகம் முழுக்க நடந்துள்ளது. அப்பண்பாட்டை பெரும் ஈடுபாட்டுடன் பயின்று வருபவன், அதன் பகுதியாக என்னை அடையாளம் காண்பவன் நான். அதன் அழிவு, என் அழிவும்தான். ஆனால் மதமாற்றச் சவாலை நம் பண்பாடு எதிர் கொள்ள சிறந்த வழி ஒன்று உள்ளது. சொல்லப் போனால் வேறு வழியே இல்லை. கிறித்தவ மதத்தை விட கருணை மிக்க ஒரு மதமாக நாம் மாறலாம். இஸ்லாமை விட சமத்துவத்தை மேற்கொள்லலாம். எளிய வேலை தானே இது மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வருவதை விட ஜெயலலிதா தனக்கு பெரும் ஆதரவு வங்கியாக உள்ள தேவர் சாதியை மனமாற்றம் செய்து தீண்டாமையை சற்றேனும் கைவிடச் செய்ய தன் வசீகரத்தைப் பயன்படுத்தலாம். காஞ்சி சங்கராச்சாரியார், கால்டுவெல் செய்த பணிகளை சிறிதளவேனும் தொடரலாம். சங்கர மடத் தலைவராக ஒரு தலித் வர முடியுமென்றால் யாரைப் பற்றி கவலைப் பட வேண்டும் மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வருவதை விட ஜெயலலிதா தனக்கு பெரும் ஆதரவு வங்கியாக உள்ள தேவர் சாதியை மனமாற்றம் செய்து தீண்டாமையை சற்றேனும் கைவிடச் செய்ய தன் வசீகரத்தைப் பயன்படுத்தலாம். காஞ்சி சங்கராச்சாரியார், கால்டுவெல் செய்த பணிகளை சிறிதளவேனும் தொடரலாம். சங்கர மடத் தலைவராக ஒரு தலித் வர முடியுமென்றால் யாரைப் பற்றி கவலைப் பட வேண்டும் சரி, உடனடியாக முடியாவில்லை என்றாலும் இப்போதைக்கு கொள்கை அளவுக்கு அதை ஏற்றுக் கொள்ளலாம். அதற்காக முயலலாம். கிண்டல் செய்யவில்லை. அது ஒன்றே வழி. குறைந்த பட்சம் அந்த வழி நோக்கி அவர்களை நிர்ப்பந்திப்பதற்காகவேனும் மதமாற்றம் நிகழட்டும். இல்லையேல் சங்கராச்சாரியார் 1930க்குத் தான் திரும்பி நடந்து போவார்.தேங்கிநாறி சடங்குக் குட்டையாக இந்து மதம் இந்த தேசத்தில் இருப்பதை விட அது அழிந்து இந்நாடு கிறித்தவ நாடாகவோ, இஸ்லாமிய நாடாகவோ ஆவதேமேல்.\nஇந்த மதமாற்றத் தடைச் சட்டம் உண்மையில் எதைச் செய்ய வேண்டுமோ அதை செய்யாமல் இருப்பதற்கான வழியை தேடுகிறது. தன்னைத் தானே சீர்த்திருத்திக் கொள்ளவும், மேம்படுத்திக் கொள்ளவும் இந்து மதத்துக்கு இருக்கும் வாய்ப்புகளை மூடி அதை மேலும் வைதீக முடையில் மூடிப்போடும் முயற்சி. அதன் மூலம் இந்து மதத்துக்கே இது பெரும் தீங்கை விளைவிக்கிறது. இந்து மத அபிமானிகள். அனைவருமே இதை எதிர்க்க வேண்டுமென நான் எண்ணுகிறேன். குறைந்தபட்சம் இவர்கள் எண்ணுவது போல மத மாற்றத்தையாவது இது தடுக்குமா இல்லை. ஏனெனில் மத மாற்றம் ஒரு கருத்தியல்ச் செயல்பாடு. சட்டமும் வன்முறையும் அதை எவ்வகையிலும் தடுக்காது. இதன் உடனடி விளைவு என்ன இல்லை. ஏனெனில் மத மாற்றம் ஒரு கருத்தியல்ச் செயல்பாடு. சட்டமும் வன்முறையும் அதை எவ்வகையிலும் தடுக்காது. இதன் உடனடி விளைவு என்ன இது மதச்சிறுபான்மையினர் தங்கள் ஒடுக்கப் படுவதாக எண்ண வழி வகுக்கும். மனக் கசப்புகளையும், துவேஷத்தையும் பெருக்கும். நம் சமூகத்தில் உருவாகியுள்ள பிளவு மேலும் அதிகரிக்க வழி வகுக்கும். ஆகவே ஒட்டு மொத்தமாக கண்டனத்துக்கு உரியது இது.\nஆகஸ் 1, 200ம் அன்று நாகர் கோவிலில் கலை இலக்கியப் பெரு மன்றத்தின் சார்பில் நடத்தப் பட்ட மதமாற்ற தடைச் சட்ட எதிர்ப்புக் கருத்தரங்கில் பேசியது]\nஅறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை\nசுவர்களில்லா உலகம் – மார்வின் ஹாரீஸ் எழுதிய ‘பசுக்கள் பன்றிகள் போர்கள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்’ நூலை முன்வைத்து…\nதீண்டாமைக்கு உரிமை கோரி: ஒரு கடிதம்\nஎன்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\nவேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்\nஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்\nபெண்10, காதலர் தினமும் தாலிபானியமும்\nவடகிழக்கு நோக்கி 1 – தேர்தலும், துவக்கமும்.\nTags: அரசியல், உரை, ஜனநாயகம், தமிழகம், பண்பாடு, மத மாற்றம், மதம்\njeyamohan.in » Blog Archive » தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ்\n[…] மதநம்பிக்கையை பேண எவருக்கும் உரிமை உள்ளது. தன் மதநம்பிக்கையை பரப்புவது ஒருவரது பிறப்புரிமை.. அதிலும் இஸ்லாமிய கிறித்தவ மதங்களில் அது புனித கடமையும்கூட. மதச்சார்பின்மை இந்தியமண்ணில் அதன் வீச்சை ஒருபோதும் இழக்கலாகாது என்று விரும்புகிறேன்..ஆகவே மதமாற்றமும் ஒரு இந்தியனின் பிறப்புரிமையே. முன்பு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மதமாற்றத்தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதை எதிர்த்து நடந்த கூட்டத்தில் நான் விரிவாகவே இதைப்பேசியிருக்கிறேன்.மதமாற்ற தடைச்சட்டமும் ஜனநாயகமும் […]\nடிச 18 ஞாயிறு விஷ்ணுபுரம் விருது கோவையில்\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 13\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 25\nவள்ளுவரும் சாதியும்- ஓர் உரையாடல்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 65\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://parwazi.blogspot.com/", "date_download": "2018-05-22T10:09:02Z", "digest": "sha1:JR3XYU5I3VZXM3EWHIYNVGDGBHXQQWJO", "length": 13216, "nlines": 118, "source_domain": "parwazi.blogspot.com", "title": "guru sains", "raw_content": "\nசின்ன சின்ன செய்திகள் (பல் சுவை\nஇஞ்சி பூண்டு விழுது- 2ஸ்பூன்\nஅரைத்த முந்திரி விழுது - 1/4கப்\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்றாக பொன்னிறமாக வதக்கி தனியாக எடுத்து\nஅதே எண்ணெயில் அரைத்த வெங்காயம் , ப.மிளகாய் போட்டு வதக்கவும்.\nஇஞ்சிபூண்டுவிழுது, தக்காளி ப்யூரி, பாலாடை போட்டு வதக்கவும்.\nசிக்கனை போட்டு வதக்கிய பின்பு மிளகுத்தூள், மிளாகாய்த்தூள், முந்திரிவிழுது சேர்த்து 10நிமிடம் பிரட்டவும்.\nபிறகு உப்பு சோயாசாஸ் ஊற்றி 10நிமிடம் குறைவான தணலில் வைத்து இறக்கவும்\nபரிமாறும் முன்பு வறுத்து வைத்த வெங்காயத்தை மேலே போட்டு எலுமிச்சைசாறு ஊற்றி பரிமாறவும்.\nniftyகடற்கரையோ ரயில் வசதியோ சாலை வசதியோ இல்லாத நாடு லாவோஸ். சுமார் 2 லட்சத்து 37 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள அந்நாட்டின் ஒரே போக்குவரத்து படகு போக்குவரத்து மட்டுமே.\nசீனாவில் சைதுங் என்ற பாலம் உள்ளது. இதன் நீளம் சுமார் முக்கால் கிலோ மீட்டராகும். இப்பாலம் முழுக்க முழுக்க பீங்கானால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅலங்காரச் செடி என்ற நிலையிலேயே உருளைக் கிழங்கு தென் அமெரிக்காவில் இருந்து 1539ம் ஆண்டு ஐரோப்பாவுக்கு அறிமுகம் செய்யப் பட்டது.\nமனிதனின் நாவில் சுமார் 8000 சுவை மொட்டுகள் உள்ளன.\nநம் உடலில் 72000 நரம்புகள் உள்ளன.\nநத்தைக்கு மிகச் சிறிய 12000 பற்கள் உள்ளன.\nகோல்டன் பிளேவர் என்ற பறவை 2500 மைல் பறக்கும் சக்தியுடையது.\nதிருக்குறள் 1812ம் ஆண்டு ஓலை சுவடியில் அச்சிடப்பட்டது.\nநீலத் திமிங்கலத்தின் குட்டி ஒரு நாளைக்கு 100 லிட்டர் பால் குடிக்கும்.\nஆஸ்கர் விருதின் முந்தைய பெயர் அகாடமி விருது.\nஉலகிலேயே தந்தை நாடு என அழைக்கப்படும் நாடு ஜெர்மனி.\nவிண்வெளியில் அதிக நாள் பயணம் செய்தவர் வாலரி பாலியா கோவ்.\nஉலக சுகாதார நிறுவனம் ஜெனிவாவில் உள்ளது.\nஉலகின் மிகப் பெரிய பறவை மற்றும் இமை உள்ள பறவை நெருப்புக் கோழி.\nகாய்கறி சமைக்கும் போது கவனிக்க வேண்டியவை\nகாய்கறிகளில் தோல் சீவும் போது லேசாக நீக்க வேண்டும் ஏன் எனில் தோலின் உட்பாகத்தில் வைட்டமின்கள் அடங்கி உள்ளன.காய்கறிகளை சரியான பதத்திலும் சரியலவு தண்ணீர் ஊற்றி சமைக்க வேண்டும். அதிகமாக சமைக்கும் போது சத்துக்கள் வீணாகிவிடும்.சமைத்த காய்கறிகளை மீண்டும் மீண்டும் சூடு செய்யகூடாது\n.சமையல் சோடா. பட்டை, கிராம்பு, போன்றவற்றை போடகூடாது.பச்சை இலை காய்கறிகளை 1,2 நாட்களில் சமைக்க வேண்டும். இலை பழுத்தால் சத்து குறையும்.காய்கறிகளைமிக சிறிதாக வெட்ட கூடாது காய்கறிகளை அதிக நேரம் ஊற வைத்தோ , அடிக்கடி கழுவுதலோ கூடாது .\nஉடல் பருமனையும், ரத்தத்தில் ulla கொழுப்பையும் குறைக்கும்.\nஇரத்த அழுத்தம் வராமல் காக்கும்.\nஇரத்த அழுத்தம் வந்த பின் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பூண்டு விளங்குகிறது.\nநாள்பட்ட சளித்தொல்லையை நீக்கும். தொண்டை சதையை நீக்கும்.\nமலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.\nமாதவிலக்குக் கோளாறுகளை சரி செய்கிறது.\nபூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது. அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும். தினமும் இரண்டு பல் துண்டு பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.\n1. ஒரு சின்ன ஆனா முக்கியமான விஷயத்தை தெரிஞ்சிக்குவோமா\nபிலாஸ்டிக் பாட்டில்களின் அடியில் முக்கோன வடிவமிட்டு அதன் உள்ளே ஒரு எண் இருக்கும். (\"Resin identification code\" - 1 முதல் 7 வரை) இந்த எண் அந்த பிலாஸ்டிகின் தரம், அதில் பயன்படுத்தப்பட்ட பாலிமர்(Type of polymer) தரத்தை குறிக்கும்.\n2. தண்ணீர் கொண்டு செல்ல நாம் வாங்கும் பிலாஸ்டிக் பாட்டில்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பானவை\nநீங்கள் தண்ணீர் கொண்டு செல்லும் பிலாஸ்டிக் பாட்டிலின் கீழே உள்ள எண் 5 முதல் 7 வரை (Food grade plastics) இருந்தால் நிச்சயம் உங்கள் நீரும், அதை குடிக்கும் உங்கள் ஆரோக்கியமும் பாதுகாப்பாக உள்ளது. காரணம் 1- 4 வரை எண் உள்ள பாட்டில்கள் உணவு எடுத்து செல்லும் தகுதி உடையவை அல்ல. 5 - 7 வரை உள்ளவை மட்டுமே உனவு கொண்டு செல்லும் தரம் உடையவை.\n3. எப்படி பார்த்து வாங்க வேண்டும்\nஉணவு பொருட்கள் கொண்டு செல்லும் பிலாஸ்டிக்குகள் (தண்ணீர், உணவு, பழம், காய்கறிகள் எதுவாக இருந்தாலும் சரி) எப்போதும் 5 - 7 வரை எண் கொண்ட பிளாஸ்டிக்கா என பார்த்து வாங்குங்கள்(Food Grade Plastic).\n4. உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்\n1 - 4 எண் கொண்டவை உணவு கொண்டு செல்ல தகுதியானவை அல்ல. அவை வெப்ப சூழல் மாறும் போது கார்சினோஜென் (Carcinogens) எனப்படும் ஒன்றை வெளியிடுவதால் அதில் உள்ள உணவை உண்பவருக்கு புற்றுநோய் (Cancer) ஏற்பட காரணமாகிறது.\nசின்ன சின்ன செய்திகள் (பல் சுவை\nகாய்கறி சமைக்கும் போது கவனிக்க வேண்டியவை\nபூண்டின் மருத்துவம் உடல் பருமனையும், ரத்தத்தில் u...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thentamil.forumta.net/t758-topic", "date_download": "2018-05-22T09:56:11Z", "digest": "sha1:3TSFIG3DIQUDR7S6VX3IIWQCRVAPJXPD", "length": 13270, "nlines": 113, "source_domain": "thentamil.forumta.net", "title": "உன்னையும் படைச்சானே... ஈசன்\"", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nதேன் தமிழ் :: இது நம்ம ஏரியா :: சிரிக்கலாம் வாங்க\nஎதை எதையோ குறைச்சு எசகுப் பிசகாய்\nநண்பா, ஒலிம்பிக்ல இந்தியா சாதிக்காததை நீ சாதிச்சுட்டே.\nபின்னே, உன் மாமனாரை ஏமாத்தி இதுவரை முப்பத்தஞ்சு சவரன்\nவிமானம், ராக்கெட்டைப் பார்த்து, நண்பா எப்படி இவ்வளவு வேகமாக பறக்கிறாய் என்றது.\nராக்கெட் தமிழில்: போடாங்ங்ங்கொய்யா.... உனக்கு பின்னால தீ வெச்சா தெரியுமடா... தீ..........\n\"நேற்று பெண் பார்க்கப் போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்டா...\n\" \"பெண் அவ்வளவு அழகா\n\"இல்லடா... விஷயம் தெரிஞ்சு என் மனைவியும் அங்கே வந்துட்டா...\nவீட்டு வாடகையை எப்போ தர்றதா உத்தேசம்\nசம்பளம் எப்போ கைக்கு வரும்\nகேனத்தனமா கேக்காதீங்க... வேலைக்கே இன்னும் போகலை.. எந்த மடையன் சம்பளம் தருவான்.\n இந்த வீட்ல ஒன்னு நான் இருக்கணும் இல்ல உங்க அம்மா இருக்கணும்\nநீங்க ரெண்டு பேருமே கெளம்புங்க\nநான் இருக்கும் நிலை (My Mood) :\nதேன் தமிழ் :: இது நம்ம ஏரியா :: சிரிக்கலாம் வாங்க\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://valaippadhivu.blogspot.com/2006/12/174.html", "date_download": "2018-05-22T09:45:51Z", "digest": "sha1:RVY75YMJ56IAE6D62PEL3QJSPX4MI5ZX", "length": 23479, "nlines": 216, "source_domain": "valaippadhivu.blogspot.com", "title": "தெரியல!: 174. பூச்சி காட்டட்டுமா?", "raw_content": "\nஊர் பொறுக்கும் கலை (20)\nசினிமா / டிவி (18)\n176. பிரியா விடை பெற்றாள் என் காதலிகளுள் ஒருத்தி\n175. கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு\nகாமிரா வச்சுருக்கவங்க எல்லாரும் அப்பப்போ மாக்ரோ எடுத்து அலட்டறது வழக்கம். நான் மட்டும் விதிவிலக்கா என்ன\nகைல எடுக்கறது பிடிக்காதுன்னாலும், பூச்சீஸ காமிரால்ல எடுக்க ரொம்பவே பிடிக்கும். எத்தன வண்ணங்கள் எத்தனை டிஸைன்கள்னு கணக்குவழக்கே இல்லாம படைச்சு வச்சுருக்கான். பூச்சிகள்னு சொன்னாலே பலருக்கு ஏதோ தங்க கைல தான் ஏதோ நெளியறாப்போல இருக்கும். ஆனா பாருங்க, அதுங்க இருக்கறது ஒரு தனி உலகம். honey i shrunk the kids னு அந்தக் காலத்துல ஒரு குழந்தைங்க படம் உண்டு. சைண்டிஸ்ட் அப்பா எதையோ செய்யப்போக குழந்தைங்க எல்லாம் அரிசி சைஸுக்கு ஆயிடுவாங்க. டினோசார் மாதிரி கட்டெறும்புகளும், திமிங்கிலம் மாதிரி கரப்பான்பூச்சிகளும், பெரிய பெரிய மரங்கள் மாதிரி புற்களும்னுட்டு பயங்கர தமாஷா இருக்கும்.\nபூச்சிகளும் நாமளும் ஒரே பூமியில இருந்தாலும் நம்ம கண்ணுக்குத் தெரியாத உலகம் அதுங்களோடது. வீட்டுத் தோட்டத்துக்கு போய் ஒரு அஞ்சு நிமிஷம் நின்னு சுத்தி முத்தி பாத்தா தான் தெரியும். இக லோகம் பரலோகம் மாதிரிதான் தத்துவார்த்தமா சொன்னாக்க. நின்னு கவனிச்சாத்தான் கண்ணுக்கே புலப்படும். அவசர வாழ்க்கையில எங்க இருக்கு நேரம்னு சலிச்சுக்கறீங்களா.. ஹூம்.. என்ன செய்ய..\nஅரேபிய பாலைவனங்களா, அமெரிக்க வைல்ட் வெஸ்டா, சைபீரியன் பைக்கல் ஏரியா, ஆர்க்டிக் பனிமலைகளா, இந்திய சமவெளிகளா, ஆஸ்திரேலியாவின் டவுன் அண்டரா, பிஜித்தீவுகளா, ஆப்பிரிக்க காடுகளா, ஸ்காண்டினேவியன் பியார்டுகளா, கனேடிய ராக்கீஸா, தென்னமெரிக்க அமேசோனா, கரீபியன் கடற்கரைகளா, மங்கோலியன் ஸ்டெப்பீஸா எதைப் பார்ப்பது எதைவிடுவது என்று தெரியாமல் எத்தனை ஆயிரம் ஜென்மம் எடுத்தாலும் பார்த்து முடிக்க முடியாத அளவுக்கு எழிலும் வண்ணமும் கொஞ்சும் உலகத்துல பிறக்க கொடுத்துவச்சுருக்கோம். ஆனாலும் நின்னு நிதானமா ஒரு நொடி ரசிக்கக்கூட முடியாம அப்படி என்னதான் ஓட்டம் வேண்டிக்கிடக்கோ தெரியவேயில்லை. நாமளே ஏற்படுத்திகிட்ட ஓட்டம். எல்லையில்லா ஓட்டமாகி சற்று தள்ளியிருந்து பார்த்தால் கொஞ்சம் சாடிஸ்டிக்காகவும் இருக்கிறது. நாய்க்கு ஒருவேலையும் இல்லையாம், அலைச்சலுக்கு மட்டும் குறைச்சலும் இல்லையாம் னு சொல்ற மாதிரி ஒரு ஓட்டம்.\nநான் என்னவோ எழுதிக்கிட்டிருக்கேன். நீங்களும் கடனேன்னு படிச்சுகிட்டிருக்கீங்க. இத்தோட ஸ்டாப்பு. இனி படம் மட்டும் பாருங்க.\nஎன்னய்யா 'உம்ம' படத்தை மாத்திட்டீரு நல்ல வேளை அங்கயும் ஒரு பூச்சியைப் போடாமப் போனீரே.\nசரிதான், மேட்டர் எதுவும் இல்லைன்னு இப்படி போட்டோவா போடறீரே. என்ன அக்குறும்பு இது\nபடம் நல்லாருக்குங்க .சின்னதுல ஒரு கதை படித்ததாக ஞாபகம்.அதில் சின்ன பையன் ஒருத்தன் தாத்தாவோட மந்திர புத்தகத்தை படிச்சு சின்னதாகிடுவான்.தோட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு பூச்சியாய் பார்த்து அது எப்படி வாழும்ன்னு தெரிஞ்சுக்குவான். சுவர்கோழி வாயிலிருந்து சத்தம் குடுக்கல..அதோட காலும் இறக்கையும் உராயரதால தான் சத்தம் வருதுன்னு பார்த்துட்டு இத்தனை இருக்க ரசிக்க தெரியாம இருந்தோமேன்னு யோசிப்பான்.\nருஷ்யாக்காரரே, படம் ஓ.கே. ஆனா அது என்ன ஆரம்பத்துல ஓரே தத்துவ விசாரணை. இதுக்குத்தான் ஜிராமாதிரி ஆளுங்கக்கூட அதிக நட்புக்கூடாதுன்னு சொல்லுவது :-)))))))))))\n அண்ணாந்து பார்த்த கோபுரங்களுக்குப் பிறகு மண்ணில் தேடும்படி பூச்சிகளை காண்பித்து உங்கள் படம் பிடிக்கும் பரிமாணத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்\nஅது எப்படி 175ஆம் இடுகைக்குப் பிறகு 174 வருகிறது \nபரவாயில்லை சுமார் 25 மார்க் கொடுக்கலாம் இன்னனும் நல்லா நாங்கள் பார்க்காத பூச்சிகளை படம் பிடித்துப் போடுங்கள்\nபடங்களை விட தத்துவார்த்தமா எழுதியிருக்கீங்களே அதைப் படிச்சு சிந்திக்கத் தொடங்கிவிட்டேன்.\n//எல்லையில்லா ஓட்டமாகி சற்று தள்ளியிருந்து பார்த்தால் கொஞ்சம் சாடிஸ்டிக்காகவும் இருக்கிறது. நாய்க்கு ஒருவேலையும் இல்லையாம், அலைச்சலுக்கு மட்டும் குறைச்சலும் இல்லையாம் னு சொல்ற மாதிரி ஒரு ஓட்டம்.//\n;-) இதுவும் நல்லாருக்கு. உங்கட ஃபோட்டோக்களும் நல்லாருக்கு. இரண்டாவது மாத்தோட படம் ரொம்பவே out of focusஆன மாதிரி இருக்குது. ஜமாய்ங்க...\nஇராமநாதன்...இந்தப் படமெல்லாம் நீங்களே எடுத்ததா\nருஷ்யாக்காரரே, படம் ஓ.கே. ஆனா அது என்ன ஆரம்பத்துல ஓரே தத்துவ விசாரணை. இதுக்குத்தான் ஜிராமாதிரி ஆளுங்கக்கூட அதிக நட்புக்கூடாதுன்னு சொல்லுவது :-))))))))))) //\n நான் சரக்கே இல்லாம ஒன்னுமில்லாத விரிச்சி எழுதுறேன்னு நீங்கதான் சொன்னீங்க. அதான்...தீபாவளிக்கு ஊருக்குப் போன பதிவைச் சொல்றேன். இங்க என்னடான்னா தத்துவ விசாரணை என் தலைமேல நடக்குது\nத பாரோயர்ஸ் ( கடங்காரங்களா ) ன்னு ஒரு புத்தகம் கிடைச்சாப் படிச்சு பாருங்க.\nபடங்கள் சூப்பரா இல்லென்னாலும் சுமாரா 'நல்லாதான்\nகாக்கா புடிக்கிறதுக்குப் பூச்சி புடிக்கறது எவ்வளோ தேவலாம்தான்:-)\nஇன்னும் அதிகமா படம் காமிங்க. சின்ன வயசுல Science for Childrenந்னு ஒரு திட்டத்துல சின்ன மைக்ராஸ்கோப் வாங்கி கொடுத்தார் எங்க அப்பா. அதை வச்சுக்கிட்டு எறும்பு, பேன், பேர் தெரியாத பூச்சிங்க இதெல்லாத்தையும் பாத்திருக்கேன். தக்குணூண்டுக்கு இருக்கும் ஒடம்புலயே எக்கச்சக்க சிக்கலான விஷயம் - கால், இறக்கை, மீசை மாதிரி - எல்லாம் பாத்து அசந்து போயிருக்கேன்.\nஹி ஹி.. புதுப்படம் நல்லாருக்கா நம்ம தலீவரு தான் இவ்ளோ பாஸ்டா ஓட்ட மாட்டேங்குறாரு. அதான் படமாவது போட்டுவைப்போம்னுட்டு.\nமேட்டர் இல்லேன்னா படம் காட்டுறது தொன்றுதொட்டு நடந்துவரும் விடயம் தானே. அதுக்காக சிலர் ஒண்ணுமே எழுதாம வெறும் போட்டோ பதிவு மட்டுமே வச்சுருக்காங்களேன்னு கேக்கப்படாது. ( பரணீ அடிக்க வர்றதுக்குள்ள எஸ்கேப்பு)\nகதை நல்லாருக்கு. நாமும் அப்படியிருந்தா எப்படி இருந்திருக்கும்னு கற்பனை செஞ்சு பார்க்க இனிஷியலா நல்லாருந்தாலும், ராட்சச சைஸ்ல எட்டுக்கால்பூச்சியோடல்லாம் சண்டை பிடிக்கற நிலைமை வந்தா என்ன ஆவறதுன்னு நினச்சாலே குலை நடுங்குது. (காப்பாத்தறதுக்கு அழகான இளவரசியாட்டம் யாராவது இருந்தாலும் சந்தேகம் தான். பின்ன இவ்ளோ ரிஸ்க் எடுத்து காப்பாத்தி கல்யாணம் பண்றதுக்கு குடுத்துவைக்காம பூச்சி ஸ்வாகா செஞ்சுருச்சுன்னா\nதத்துவ விசாரணை எல்லாம் இருந்தாலே மெயில் அனுப்பிச்சு ஆள் பிடிக்க வேண்டியிருக்கு. (அஹெம்.. )அப்ப வெறும் படம் மட்டும் போட்டாக்க இந்த பதிவுக்கு ஒரு பின்னூட்டம் விடணும்னுட்டு உங்களுக்கு தோணியிருக்குமா\nநீங்க அரசியல் பேச்சாளராப் போயிருக்கலாம். பின்ன\n//அண்ணாந்து பார்த்த கோபுரங்களுக்குப் பிறகு மண்ணில் தேடும்படி பூச்சிகளை காண்பித்து//\nனு எதேச்சையா நடந்ததுக்கெல்லாம் அர்த்தம் கண்டுபிடிச்சு இப்படி புல்லுலேர்ந்து எல்லாத்தையும் அரிக்க வைக்கறீங்க.\nஇது கொஞ்ச நாள் முன்னாடி ட்ராப்டா வச்சிருந்தது. அதுக்குள்ள கார்த்திகை சோமவாரம் வந்துட்டதுனால 175 முன்னாடி வந்துருச்சு. கணக்கெல்லாம் முன்ன பின்ன இருந்தா மன்னிச்சு விட்டுடக் கூடாதா\n25 மார்க்கா.. ஜஸ்ட் பாஸுக்கே ரொம்ப மெனக்கெடணும் போலிருக்கே.\nநீங்க பார்க்காத பூச்சி எதுஎதுன்னு லிஸ்ட் கொடுத்தீங்கன்னா படம் புடிச்சு போடறதுக்கு வசதியா இருக்கும்..\n(கோச்சுக்காதீங்க என்னார்.. சும்மா டமாஸு)\nஉங்களுக்குத்தான் படம் காட்டினாலே புடிக்காதே.. உங்கள மாதிரி ஆளுகளுக்காகவே எழுதினதுதான். பாருங்க, நீங்க கூட ஏதோ மேட்டர் இருக்குன்னு நினச்சு ஏமாந்திட்டீங்க. :))\nஅதுக்கு பேரு depth of field. super macro modeல எடுக்கையில அப்படிதான் வரும்.\nநம்மள மாதிரி மெகா சீரியல் எழுத்தாளர்கள்னாலே சிற்றிலக்கியவாதிகளுக்கு இளக்காரமா போச்சுப்பா..\nநாம என்ன எழுதினாலும் கிண்டல் செய்றாங்க.\nகடன்காரங்கள் பத்தின புஸ்தகத்த கடன் வாங்கியாவது பாக்கறேன்.\n//சூப்பரா இல்லென்னாலும் சுமாரா 'நல்லாதான்\n//காக்கா புடிக்கிறதுக்குப் பூச்சி புடிக்கறது எவ்வளோ தேவலாம்தான்:-)\nநீங்களாவது பரவாயில்ல. சும்மா பார்த்து விளையாடிருக்கீங்க.\nபிஸியாலஜில உயிருள்ள தவளைய தொட்டிக்குள்ளே இறங்கி புடிச்சு அது உசுரோட இருக்கறப்போவே வாய்க்குள்ள கத்தரியவிட்டு தலைய கட் பண்ணச்சொல்லி அதோட உயிரோட சேர்த்து நம்ம உயிரையும் வாங்குவாங்க. அதுக்கப்புறமும் எலெக்ட்ரோட் வச்சு அதோட myogram எடு, ஆக்ஷன் பொடென்ஷியல் என்னனு கண்டுபிடின்னு போட்டு படுத்துவாங்க. இந்த ஸ்டோரிய இதுக்கு மேல பொதுநலன் கருதி கண்டினியு பண்ணாம நிறுத்திக்கறேன்.\nநீங்க சொல்றா மாதிரி ஒவ்வொண்ணும் ஒரு அதிசயம் தான்.\nஇப்பதிவினை உங்கள் கூகிள் ரீடரில் இணைக்க..\nஏனைய செய்தியோடை திரட்டிகளில் இணைக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eegarai.net/t126516-topic", "date_download": "2018-05-22T09:43:28Z", "digest": "sha1:O5WQQ2L3SGK344XQYVTVVIU4AROUW3AV", "length": 40090, "nlines": 204, "source_domain": "www.eegarai.net", "title": "ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) என்னும் ஹிந்து அமைப்பு", "raw_content": "\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nகடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\nகர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு\nசர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\nஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nஉங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\nராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) என்னும் ஹிந்து அமைப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) என்னும் ஹிந்து அமைப்பு\nராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) என்னும் ஹிந்து அமைப்பே உலகத்தின் ஆகப் பெரிய தன்னார்வு சேவை நிறுவனமாகும் (Voluntary service organization). போர்க்களமாகட்டும், இயற்கை சீற்றமாகட்டும் அங்கே எவ்வித வேறுபாடும் இல்லாமல் துன்புறுவோருக்கு ஸ்வயம்சேவகர்கள் சேவை செய்வார்கள். ’சங்க பரிவாரம்’ என அழைக்கப்படும் சங்க குடும்பம் இன்று தேசிய வாழ்க்கையின் பலதுறைகளில் தொண்டாற்றுகிறது. ஹிந்து ஒற்றுமை, சாதிய எதிர்ப்பு, சமுதாய நல்லிணக்கம், கிராம முன்னேற்றம், தேசிய ஒருமைப்பாடு என சங்கம் செயல்படாத துறையே இல்லை எனலாம். இந்த அமைப்பின் அகில பாரத தலைவர் ‘சர்சங்கசாலக்’ என்று அழைக்கப் படுகிறார்.\nசமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆறாவது அகில பாரத தலைவராக அண்மையில் பொறுப்பேற்றிருக்கும் திரு. மோகன்ஜி பாகவத் சென்னை வந்திருந்தார். தமது இடைவெளியற்ற நிகழ்ச்சி நிரல்களுக்கு இடையே விஜயபாரதம் வார இதழின் ஆசிரியர் நா.சடகோபன் மற்றும் தமிழ்ஹிந்து.காம் சார்பில் அரவிந்தன் நீலகண்டன் ஆகியோர் அவருடன் ஒரு கலந்துரையாடலில் ஈடுபட நேரம் அளித்தார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சென்னை தலைமையகத்தில் 15-மே-2010 அன்று நடந்த கலந்துரையாடலில் இருந்து சில பகுதிகள் –\nநீங்கள் சர்சங்கசாலக்காக பொறுப்பேற்றதும் முதன் முறையாக சென்ற இடம் டாக்டர் அம்பேத்கரின் தீக்ஷாபூமியாக அமைந்திருந்தது…\nஅது மிகவும் இயல்பான விஷயம்தான். பாபாசாகேப் அம்பேத்கர் சங்கத்தின் அதிகாரிகள் பயிற்சி முகாமுக்கு வருகை தந்திருக்கிறார். அங்கு சாதியம் சற்றும் இல்லாத நிலையைப் பாராட்டியிருக்கிறார். அதே போல, அம்பேத்கர் பௌத்த மார்க்கத்துக்கு மாறிய போது குருஜி கோல்வல்கர் (ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது தலைவர்) “சங்கரரின் கூர்த்த மதியும் புத்தரின் கருணை நிறைந்த இதயமும் நமக்கு தேவை” என்று தேச மக்களுக்கு சுவாமி விவேகானந்தர் கூறியதை நினைவுறுத்தினார். மேலும் அம்பேத்கரின் தேர்தல் ஏஜெண்டாக பணிபுரிந்தவர் திரு.தத்தோபந்த் தெங்கடி (பாரதிய மஸ்தூர் சங்கத்தின் நிறுவனர்) ஆவார்.\nஆனால் சிலர் அம்பேத்கரை ஹிந்துமத விரோதியாக பார்க்கிறார்களே…\nஇதோ பாருங்கள்… அம்பேத்கருக்கு சங்க ஹிந்துக்களின் நல்ல நோக்கங்கள் குறித்து தெளிவான புரிதல் இருந்தது. ஆனால் அதே நேரத்தில் அக்கால கட்டத்தில் பெருமளவு ஹிந்து சமுதாயம் தலித்துகளுக்கு உரிய நீதியை கொடுக்கும் மனநிலையில் இல்லை என்பதையும் அவர் புரிந்திருந்தார். இந்த நிலையை சங்கம் நிச்சயமாக காலப் போக்கில் மாற்றிவிடும், சாதியமற்ற ஹிந்து சமுதாயத்தை அது உருவாக்கும் என்பதில் அவருக்கு ஐயமில்லை. ஆனால் அன்றைய காலகட்டத்தில் சங்கத்துக்கு அதைச் செய்யக் கூடிய அதிகாரமோ சக்தியோ இல்லை என்பதை அவர் தெரிந்து வைத்திருந்தார். சங்கம் அதைச் செய்து முடிக்கும் காலம் வரை தலித்துகள் பொறுமையாக அநீதிகளை சகித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை என அவர் கருதினார். எனவே அவர் பௌத்த தருமத்துக்கு மாறினார்.\nmohanbhagwat_jpg_1089fஆனால் அவர் ஏன் பௌத்த தருமத்துக்கு மாறினார் ஏனென்றால் அது பாரத கலாச்சாரத்தில் வேர் கொண்டிருந்த ஒரு தருமம். அதனை ஹிந்து பண்பாட்டின் பிரிக்கமுடியாத அங்கமாக அம்பேத்கர் கருதினார். மேலும் தாழ்த்தப்பட்ட மக்கள் அன்னிய மதங்களுக்கும் மார்க்சியம் போன்ற அன்னிய சித்தாந்தங்களுக்கும் ஈர்க்கப்படாமலிருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள அவர் விரும்பினார். திரு தத்தோபந்த் தெங்கடியிடம் அம்பேத்கர் வெளிப்படையாகவே கூறினார்: “கோல்வால்கர் தாழ்த்தப்படாத மக்களை மார்க்சியம் ஈர்த்துவிடாமல் பார்த்துக் கொள்கிறார். நான் நம் சமுதாயத்தின் தாழ்த்தப்பட்ட மக்களை மார்க்சியம் ஈர்த்துவிடாமல் பெரும் தடைச்சுவராக இருக்கிறேன்”. (ஆனால் நாம் குருஜி கோல்வால்கரை சமுதாயத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களுக்காக பாடுபட்டவராக பார்க்கவில்லை. அவர் ஹிந்து சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களுக்குமாக பாடுபட்டவர் என்றே கருதுகிறோம், அதுவே உண்மையும் கூட)\nஇந்தியா டுடே பத்திரிகையில் நீங்கள் உங்கள் உரைகளில் மகாத்மா காந்தியை பாராட்டியதாக செய்தி வந்தது…\nஓ… இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது சங்கத்தில் காந்திஜி குறித்து ‘கண்டுபிடித்தது’ நான் இல்லை. குருஜி கோல்வல்கர் மகாத்மா காந்தி குறித்து ஒரு பெரிய பேருரையே நிகழ்த்தியுள்ளார். நான் பிராந்த பிரச்சாரக்காக (முழுநேர ஊழியர்) ஆவதற்கு முன்னரே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் காலை பிரார்த்தனையில் மகாத்மா காந்தியின் பெயர் இடம் பெற்றுவிட்டது. கிராம முன்னேற்றம், சுதேசி மற்றும் பசுப் பாதுகாப்பு ஆகிய விஷயங்களில் காந்திஜியின் பார்வையும் சங்க சிந்தனையும் செயல்பாடும் ஒத்திசைவு கொண்டதாக உள்ளது. எனவே எவருக்காவது நான் காந்திஜி குறித்து உரையாற்றியது ஆச்சரியம் தந்ததென்றால், அது அவர்களுக்கு சங்கத்தின் வரலாற்றைக் குறித்தும் தத்துவத்தைக் குறித்தும் உள்ள அறியாமையையேக் காட்டுகிறது.\nஅம்பேத்கரையும் காந்தியையும் விரோதியாக காட்டக்கூடியவர்கள் சிலர் இருக்கிறார்கள். இந்த இரண்டு தலைவர்களையும் நீங்கள் எவ்விதம் சமரசத்துடன் நோக்குகிறீர்கள்\ngandhi_and_ambedkarஅனைத்து மாபெரும் தேசிய தலைவர்களுக்குமே அவர்களிடையே (கருத்து/நிலைப்பாட்டு) வேறுபாடுகள் இருக்கக் கூடும். ஆனால் அவர்கள் அனைவருமே சமுதாயத்தின் நலனையையும் தேசத்தின் நலனையுமே மிகவும் மதித்தவர்கள். இந்த பார்வையில் நாம் அவர்களை அணுகும் போது ஒற்றுமைக்கான பல அம்சங்களை, அவர்களிடையே ஒத்திசைவு கொண்ட பல விஷயங்களை நாம் காணமுடியும். நம்முடைய தேச நிர்மாணப் பணிக்கு அவர்களிடமிருந்து நல்ல பாடங்களையும் கற்றுக்கொள்ள முடியும். இதுதான் எப்போதுமே தேசத்தலைவர்களைப் பொறுத்தவரையில் சங்கத்தின் அணுகுமுறையாக அமைந்திருக்கிறது.\nதலித்துகளை தேசிய நீரோட்டத்திலிருந்தும் ஹிந்து பண்பாட்டிலிருந்தும் அப்புறப்படுத்த ஒரு வலிமையான இயக்கம் செயல்படுகிறது. இதனை எதிர்கொள்ள சங்கம் என்ன செய்கிறது\nமீனாட்சிபுரம் மதமாற்றக் காலம் முதலே சங்கம் தமிழ்நாட்டின் தலித்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தனிக் கவனம் செலுத்தி வருகிறது. சங்க ஷாகாக்கள் தோன்றிய பிறகு தீண்டாமை மறைந்து விட்ட பல கிராமங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இன்னும் சொன்னால், அவ்வாறு சங்க ஷாகாக்களால் தீண்டாமையும் சாதியமும் அகன்று விட்ட இரண்டு கிராமங்களுக்கு அண்மையில் “சமூக நல்லிணக்கம் கொண்ட கிராமங்கள்” என்ற தமிழ்நாடு அரசு விருது கூட கிடைத்தது. தலித்துகளுக்கும் தலித் அல்லாதவர்களுக்கும் மோதல் ஏற்பட்ட இடங்களில் சமாதான முயற்சிகள் செய்ய சங்க ஸ்வயம் சேவகர்கள் அழைக்கப் பட்டுள்ளனர். தென்னகத்தில் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது கேரளத்திலும் சங்கம் தலித்துகளின் மேம்பாட்டுக்கு தீவிரமாக செயல்படுகிறது. அண்மையில் குருவாயூர் கோவிலில் கூட சங்கம் இதை செய்தது.\nசங்கத்துக்கு தெளிவான பார்வை இருக்கிறது. ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கும் நீர்வளங்கள், வாழ்விடங்கள், வழிபாட்டுத் தலங்கள், சுகாதார அமைப்புகள், மயானங்கள் ஆகியவை அனைத்து ஹிந்துக்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். இப்பார்வையை செயல்படுத்த நம் சக்திக்கு தகுந்த அளவில் எல்லா இடங்களிலும் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.\nநீங்கள் எப்போதும் ஹிந்துத்துவம், ஹிந்து தன்மை குறித்து பேசுகிறீர்கள். ஹிந்து என்று நீங்கள் யாரை வரையறை செய்கிறீர்கள் மத சிறுபான்மையினர் ஹிந்துக்களா ஹிந்துக்கள் அல்லாதவரா\nஇந்த தேசத்தைத் தங்கள் மூதாதையர் தேசமாகவும் புண்ணியபூமியாகவும் கருதும் அனைவரும் ஹிந்துக்களே. இந்த தேசம் போற்றி பாதுகாத்து வந்த தார்மிக மதிப்பீடுகளையும், பண்பாட்டையும் பின்பற்றும் எவரும், அவர்களது வழிபாட்டு முறைகள் எவையாக இருந்தாலும் ஹிந்துக்களே. தங்களைத் தாங்களே மதச்சிறுபான்மையினர் என அன்னியப்படுத்திக் கொண்டவர்கள் தங்கள் சுய அடையாளத்தைக் குறித்த இந்த உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் எல்லோரும் பாபரின் வழித்தோன்றல்களோ, டேவிட்டின் சந்ததிகளோ அல்ல. அவர்கள் ராமரின், கிருஷ்ணரின், பரதனின் சந்ததிகள்தாம். இந்த மூன்று விஷயங்களும் யாருக்கு பொருந்துகிறதோ அவர்கள் அனைவரும் தேசிய உணர்தலில் ஹிந்துக்களே ஆவர்.\nதற்போது சுற்றுச்சூழல் பிரச்சினைகள் முக்கியமானவையாக உள்ளன. சங்கம் சுற்றுப்புற சூழல் பிரச்சினைகள் குறித்து, குறிப்பாக உலக வெப்பமயமாதல் போன்ற விஷயங்களில் என்ன நிலைப்பாடு கொண்டதாக உள்ளது\nநமது பண்பாடும், தார்மிக மதிப்பீடுகளும், நம் வாழ்க்கை முறையும் சுற்றுப்புறச் சூழல் உணர்வு கொண்டவையாக, சுற்றுப்புற சூழலை நன்றாக வைத்துக்கொள்ள உகந்தவையாகவே உள்ளன. நாம் இயற்கையை வணங்குபவர்கள். அனைத்து இயற்கையும் தெய்வீகத்தால் நிரம்பியது என்பது நமது தரிசனம். பசு பாதுகாப்பு இந்த இயற்கையின் இறைத்தன்மையுடன் இணைந்ததே ஆகும். சுற்றுச்சூழல் குறித்த ஒரு தெளிவான நல்ல நிலைப்பாடு என்பது அறிவியல் பூர்வமானதாக இருக்க வேண்டும். அதற்கு நமக்கு பரிசோதனைகளின் அடிப்படையிலான மாதிரிகள் (models) தேவை. சங்கமும் சங்கம் சார்ந்த அமைப்புகளும் அத்தகைய பரிசோதனைகளை தேசம் முழுவதும் செய்து வருகிறார்கள்.\nபாரதம் போன்ற பரந்து விரிந்த, பன்மையான சூழ்நிலைகள் வேறுபட்ட தட்பவெப்ப சூழல்கள் இருக்கும் தேசத்தில் ஒரே மாதிரியை எல்லா இடங்களுக்கும் பொருத்திவிட முடியாது. அந்தந்த பிராந்தியங்களில் செய்யப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் அந்தந்த இடங்களுக்கு சூழலியல் நிலைபாடுகள் உருவாக்கப்பட வேண்டும். நான் சொன்னது போல பல இடங்களில் பரிசோதனைகள் நடைபெறுகின்றன. சித்திரகூடத்தில், கேரளாவிலும் கர்நாடகாவிலும் பல கிராமங்களில் இவை நடைபெறுகின்றன. இப்பரிசோதனைகள் மூலம் கிடைக்கும் உள்ளீடுகள் (inputs) அடிப்படையில் பிராந்திய சூழலியலுக்கு உகந்த மாதிரிகள் உருவாக்கப்பட்டு அதன் விளைவாக உருவாக்கப்படும் சூழலியல் பாதுகாப்பு நிலைபாடுகள் தெளிவான நல்ல தன்மை கொண்டவையாகவும் வளங்குன்றா வளர்ச்சிக்கு (sustainable development) துணை செய்பவையாகவும் அமையும்.\nஅறிவியல் ஆன்மிகம் இவற்றைப் பொறுத்தவரையில் பாரதத்துக்கு உலகப் பண்பாடுகளின் மத்தியில் ஒரு தனிச்சிறப்பான இடம் இருக்கிறது. இந்த விஷயத்தில் அறிவியல், ஆன்மிகம், பாரதப் பண்பாடு இவற்றின் ஒத்திசைவு குறித்து சங்கத்தின் பார்வை என்னவாக இருக்கிறது\nஹிந்துக்களைப் பொறுத்தவரையில் அறிவியலும் ஆன்மிகமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. அவை ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். உபநிடதம் கூறுகிறது – “(அக-வளர்ச்சியை புறக்கணித்து) புற-அறிவியலை மட்டுமே தேடுவோர் பெரும் இருளில் விழுவார்கள். ஆனால் புற-அறிவியலை புறக்கணித்து அகஞானத்தை மட்டுமே நாடுவோரோ அதைவிடப் பெரிய காரிருளில் மூழ்குவர். ”\nசமுதாய வாழ்க்கைக்கு கூறப்பட்டதாகும் இது. வீடு பேற்றை மட்டுமே நாடுவோருக்கு, மற்ற புருஷார்த்தங்களான பொருளிலும் இன்பத்திலும் நாட்டமில்லாதவர்களுக்கு (ஆத்மார்த்த வித்யா எனப்படும்) அக ஞானம் மட்டுமே போதுமானது. ஆனால் சமுதாயத்தில் வாழ்பவர்களுக்கு அப்படியல்ல. ஆனால் அவர்களுக்கும் இறுதி நோக்கம் வீடுபேறு எனும் மோட்சம் எனும் முக்திதான். எனவே காம-அர்த்த தேடலுடன் மோட்சத்தையும் அவர்கள் அடைவதற்கான ஒரு ஒழுங்குபடுத்தும் தத்துவமாக தர்மம் அமைகிறது.\nபிரித்தே பார்க்கும் தன்மை கொண்ட மேற்கத்திய பண்பாடு போன்று இல்லாமல், ஒன்றுப்படுத்திப் பார்க்கும் இத்தகைய நமது பார்வையே அறிவியல் தொழில்நுட்பம் குறித்த ஒரு முழுமையான அறிதலை நமக்குத் தந்துள்ளது. இதுதான் ஹிந்து தத்துவம். உலகம் உய்வடைய இதுதான் சரியான அணுகுமுறை.\nஆனால் உலகம் இதனைக் கேட்க, இந்த பார்வையை ஏற்றுக்கொள்ள, ஹிந்துக்கள் சக்தி பெற வேண்டும். ஏனென்றால், சக்தி உடையவர்களின் குரல்தான் மதிக்கப்படும். என்னதான் உயர்ந்த தத்துவம் இருந்தாலும் நடைமுறையில் அதன் விளைவுகள் தெரிந்தால்தான் உலகம் அதனை ஏற்கும். நம் தேசம் உலக நலத்தைப் பேணும் அறிவியலாளர்களை அதிக அளவில் உருவாக்கவேண்டும். இவ்வாறு ஹிந்து தத்துவத்தை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படி நடைமுறைப்படுத்தினால்தான், ஹிந்து சமுதாயம் சக்தியுடன் ஆரோக்கியமான சமுதாயமாக விளங்கினால்தான் பாரத அன்னையின் குரல் உலகத்தில் ஓங்கி ஒலிக்கும். அப்போதுதான் அவள் ஜகத்குருவாக முடியும். ஆகவே அத்தகைய வலிமை மிக்க ஹிந்து சமுதாயத்தை உருவாக்க நாம் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.saivasamayam.in/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-05-22T09:40:52Z", "digest": "sha1:XMARNTOEIQZLJFDABSCPS3RMS6JRQECV", "length": 12811, "nlines": 98, "source_domain": "www.saivasamayam.in", "title": "மாகேசுரர்களின் சிறப்புகள் | மாகேசுர பூசையின் சிறப்புகள் மாகேசுரர்களின் சிறப்புகள் | மாகேசுர பூசையின் சிறப்புகள்", "raw_content": "\nநான் சைவ சமயத்திற்க்குப் புதியவர். நான் கோவிலுக்குப் போய் சாமி கும்பிடுவதோடு சரி....\nவீட்டில் செல்வம் கொழிக்க வேண்டுமா சிவபெருமானை வணங்குங்கள் சகல அண்ட புவனங்களையும்...\nவிழி கிடைக்குமா அபயக்கரம் கிடைக்குமா இந்த பிரபஞ்சத்தில் உள்ள உயிரினங்கள் யாவும்...\nஉ சிவமயம் திருச்சிற்றம்பலம் மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம் பன்னிரு திருமுறையில் சிவபுராணம் தமிழின்...\nஉ சிவமயம் மாகேசுர பூசை என்றால் என்ன \nமலேசிய சைவ நற்பணிக் கழகம் - மாதாந்திர சொற்பொழிவு 11 ஜூன் 2017...\n மாகேசுர பூசை என்றால் என்ன \nமாகேசுர பூசை என்றால் என்ன \nமாகேசுர பூசை – பெயர் விளக்கம்\nஈஸ்வரன் என்றால் உடையவன் என்று பொருள். முடிவில்லாத மகா அண்டத்தை உடையவனை மகேஸ்வரன் என்கிறோம். மகேஸ்வரனுக்கு செய்யும் பூசை மகேஸ்வர பூசை. ஆதியும் அந்தமும் அற்ற அந்த மகேஸ்வரனோ, அவனுடைய தொண்டர்களின் உள்ளத்துள் ஒடுக்கம் என்கிறார் ஔவையார். இந்த தொண்டர்கள் மாகேசுரர் எனப்படுவர். அத்தகைய பெருமை உடைய மாகேசுரர்களுக்கு செய்யும் பூசை மாகேசுர பூசை.\nபுண்ணியங்களுள் சிறந்தது சிவபுண்ணியமாகும். அந்த சிவபுண்ணியத்துள்ளும் சிவபூசை மிகவும் சிறந்ததாகும். அந்த சிவபூசையிலும் சிறந்தது மாகேசுர பூசை.\nமாகேசுர பூசை எப்படி செய்யப்படுகிறது \nமாகேசுர பூசையாவது, மாகேசுரர்களை விதிப்படி பூசித்து அவர்களுக்கு அன்னம் ஊட்டுதலாகும். மாகேசுரர்களை தூரத்தே கண்டவுன், அவர்களது சாதி, குலத்தை ஆராயாமல், ஏழை செல்வந்தர் என்றும் பாராமல், திருநீறும், கண்டமணியும் அணிந்திருக்கும் அந்த அடியவர்களை, மனிதர் என்றும் எண்ணாமல், சிவபெருமானே வந்திருப்பதாக எண்ணி உபசரிக்க வேண்டும். சிவவேடமே சிவனாக கொள்ளவேண்டும். சிவனின் மீது இருக்கும் அன்பினாலும், அவன் அடியவர்களின் மீது இருக்கும் அன்பினாலும், தம் இருப்பிடத்தை விட்டு எழுந்து, அகமகிழ்வோடும் முகமலர்ச்சியோடும், தம் கைகளைக் குவித்து அவர்களை எதிர்கொள்ள வேண்டும். அவர்கள் அருகில் சென்றபின், அவர்களின் திருவடிகளில் விழுந்து வணங்கி, இனிமையான சொற்களைப் பேசி வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களை வசதியான இடத்தில் அமரச் செய்து, பூசை செய்ய உகந்த கரகநீரைக் கொண்டு அவர்களின் திருவடிகளை விளக்க வேண்டும். அந்த நீரை தீர்த்தமாக எண்ணி, நம் தலையில் தெளித்து, உள்ளும் பருக வேண்டும். பின்னர், மெல்லிய சுத்தமான ஆடையினால் அவர்களின் திருவடிகளை ஒற்றி உலர்த்த வேண்டும். பின்னர் அவர்களை பூசை செய்வதற்கு உகந்த மலர்களால் பூசித்து, தூபதீபம் காட்டி, பூமியில் விழுந்து நமஸ்காரம் செய்ய வேண்டும். கைப்பு, புளிப்பு, தித்திப்பு, துவர்ப்பு, கார்ப்பு, மற்றும் உவர்ப்பு என்னும் அறுவகைச் சுவையை உடைய உணவை, உண்ணப்படுவது, தின்னப்படுவது, நக்கப்படுவது, பருகப்படுவது என நால்வகைப்படும் உணவுகளை, அவரவர் வசதிப்படி அமுது செய்விக்க வேண்டும். நான் மனித பிறவி பெற்ற பயனை இன்றல்லவோ பெற்றேன் என்று அவர்களிடம் மனமகிழ்வோடு கூற வேண்டும். சிவதருமோத்தரம், “புலையரே யெனினுமீசன் பொலன்கழ லடியிற் புந்தி – நிலையரே லவர்க்குப் பூசை நிகழ்த்துத தாளி னேச – மிலரெனி லியற்றும் பூசைப் பலந்தரு வாரே யாரே.” அவர்கள் விடைபெற்று போகும் போது, அவர்களோடு கூடவே பதினான்கு அடி சென்று வழியேற்றிவிட வேண்டும்.\nஇத்தனை பெரும் சிறப்பு பெற்றது மாகேசுர பூசை. இந்த மாகேசுர பூசையை தினம் தோறும் தவறாது, சைவ ஆகம விதிப்படி, உண்மையான உள்ள அன்போடு செய்து சிறப்புப் பெற்றவர் இளையான்குடிமாற நாயனார். தினமும் மாகேசுர பூசை செய்ததினாலே, தன்னுடைய எல்லையில்லாத பெருஞ்செல்வம் குறைந்து வறுமையில் வாடிய போதும், இவர் “புண்ணியம் செய்த நமக்கு கடவுள் இவ்வளவு இடர் செய்கிறாரே” என்று சிவனை சிறிதும் நோகாமல் தொடர்ந்து மாகேசுர பூசை செய்து வரலானார். இவர்களின் மேலான தவத்தை உலகறிய செய்யவே, பரமசிவனார் இவர்கட்கு வறுமை அருளினார். பின்னர் இவர்கட்கு பேரின்ப வாழ்வைக் கொடுத்தருளிய பெருங்கருணையாளன் சிவபெருமான்.\nஉருத்திராக்கங்களை பல்வேறு அபிசேடங்கள் செய்து அதை இறைவனுக்கு ஆவாகனம் செய்யும் போது, சிவபெருமானே அதை ஏற்றுக்கொண்டு தன் அருளை வழங்குகிறார்.\nஅரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே.\nPosted on March 5, 2017 December 30, 2017 Author adminCategories opinion, கட்டுரைகள், கேள்வி-பதில்Tags மாகேசுரர் மாகேசுர பூசை இளையான்குடி மாறநாயனார்\nஇறைவனே அருளிய அநாதியான சமயமாம் சைவ சமயத்தின் அளப்பரிய புதையலின் அடிப்படைச் செய்திகளை பாமரரும் அறியும் வண்ணம் எடுத்துச் செல்வதே இந்த தளத்தின் தலையாய நோக்கமாகும்.\nநீங்களும் எங்களோடு இணைந்து உயர் சிவ தொண்டு புரிய வாருங்கள். ஓம் நமசிவாய.\nசமயக் கல்வியின் இன்றியமையாமை 1. கல்வியின்...\nநான் சைவ சமயத்திற்க்குப் புதியவர். நான்...\nசென்னையில் அருள்பாலிக்கும் பள்ளிக்கரணை சாந்தநாயகி உடனுறை...\nசிறுவர்களின் சைவ நிகழ்வோடு நிறைவு பெற்றது...\nஅமைதியாகவும் இன்பமாகவும் வாழ்வது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/fan-files-complaint-against-actress-anasuya-051728.html", "date_download": "2018-05-22T09:46:30Z", "digest": "sha1:KAABYRD7Z3VR4K5NLQZIMMX5RM6YEMIT", "length": 10299, "nlines": 153, "source_domain": "tamil.filmibeat.com", "title": "செல்ஃபி கேட்ட சிறுவனின் செல்போனை பறித்து உடைத்த நடிகை | Fan files complaint against actress Anasuya - Tamil Filmibeat", "raw_content": "\n» செல்ஃபி கேட்ட சிறுவனின் செல்போனை பறித்து உடைத்த நடிகை\nசெல்ஃபி கேட்ட சிறுவனின் செல்போனை பறித்து உடைத்த நடிகை\nட்விட்டரை விட்டு ஓடிய நடிகை\nஹைதராபாத்: நடிகையும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான அனுசுயா பரத்வாஜ் மீது ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.\nதெலுங்கு நடிகையும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான அனுசுயா பரத்வாஜ் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். அனுசுயா தார்னாகா பகுதியில் உள்ள தனது தாயின் வீட்டிற்கு சென்றுள்ளார்.\nதாயின் வீட்டில் இருந்து வெளியே வந்த அனுசுயாவை சிறுவன் ஒருவர் பார்த்துள்ளார்.\nஅனுசுயாவை பார்த்த சிறுவன் தனது தாயிடம் இருந்த செல்போனை வாங்கிக் கொண்டு சென்று நான் உங்கள் ரசிகன் ஒரு செல்ஃபி எடுக்கலாமா என்று கேட்டுள்ளார்.\nசிறுவன் என்று கூட பார்க்காமல் அனுசுயா அவர் கையில் இருந்த செல்போனை பறித்து கீழே வீசிவிட்டு சென்றுள்ளார். இதில் செல்போன் சேதம் அடைந்துள்ளது.\nசிறுவனின் தாய் நேராக தார்னாகா காவல் நிலையத்திற்கு சென்று அனுசுயா மீது புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசிறுவனிடம் போய் இப்படியா நடந்து கொள்வது என்று நெட்டிசன்கள் அனுசுயாவை விளாசித் தள்ளி வருகிறார்கள். இதை பார்த்த அவர் தனது சமூக வலைதள கணக்குகளை டீஆக்டிவேட் செய்துள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபாவம் இந்த ஹீரோயின்கள்... எவ்வளவு மெனக்கெட வேண்டிருக்கு தெரியுமா\nபியா பாஜ்பாய்க்கு லிப் டூ லிப் கொடுத்த தனுஷ் வில்லன்: வைரல் வீடியோ\nஒன்னு இல்ல இரண்டு இல்ல மூனு: ஜெய்யை பார்த்து காண்டு ஆகும் ஹீரோக்கள்\nஹீரோக்களுக்கு இணையான சம்பளம்... இப்ப ஹீரோயின்கள் ரேஞ்சே வேற\nசமந்தாவைப் போலவே காஜலும் தமன்னாவும் சமையற்காரருடன்...\nதமிழ் சினிமா 2017: டாப் 5 சீனியர் ஹீரோயின்கள்\nதமிழ் சினிமா 2017: ரசிகர்களை கவ்விப் பிடித்த டாப் 6 இளம் ஹீரோயின்கள்\nஎனக்கு மட்டும் எப்படி லட்டு, லட்டா ஹீரோயின் அமையுது\nசிவகார்த்திகேயனுடன் நடிக்கும் நடிகைகள் பற்றி ஒரு விஷயம் கவனிச்சீங்களா\nத்ரில்லர், ஹாரரை விட்டுவிட்டு மெஸேஜ் பக்கம் தாவிய ஹீரோயின்கள்\nசின்ன குஷ்புவை தொடர்ந்து பிக்பாஸ் நடிகைக்கு கண்டனம் தெரிவித்த குஷ்பு\nஷூட்டிங்கிற்கு சென்ற வழியில் விபத்தில் பலியான நடிகை\nமீண்டும் படம் இயக்கும் தனுஷ்: ஹீரோ யார் தெரியுமா\nபொய் சொல்வதற்கும் ஒரு அளவே இல்லையா: மில்க் நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்\nஜூலி கஸ்தூரி ட்விட்டர் சண்டை : நெடிஸின்ஸ் குதூகலம்-வீடியோ\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/i-m-successful-bcoz-my-fans-love-me-oviya-051623.html", "date_download": "2018-05-22T09:46:49Z", "digest": "sha1:URRV7SM745B6CYGQ5AC7XAPYXJT4PLO7", "length": 11569, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரேயொரு ட்வீட்டில் ரசிகர்களை சாய்ச்சுப்புட்ட ஓவியா #OviyaArmy | I'm successful bcoz my fans love me: Oviya - Tamil Filmibeat", "raw_content": "\n» ஒரேயொரு ட்வீட்டில் ரசிகர்களை சாய்ச்சுப்புட்ட ஓவியா #OviyaArmy\nஒரேயொரு ட்வீட்டில் ரசிகர்களை சாய்ச்சுப்புட்ட ஓவியா #OviyaArmy\nசென்னை: ஒரேயொரு ட்வீட் போட்டு தனது ரசிகர்களை அசத்திவிட்டார் ஓவியா.\nகோலிவுட்டில் நடிக்க வந்து பல ஆண்டுகள் ஆகியும் ஓவியாவுக்கு மவுசு இல்லாமல் இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவரது மார்க்கெட் பிக்கப் ஆகிவிட்டது.\nபிக் பாஸ் நிகழ்ச்சியால் ஓவியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.\nபிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் ஓவியா ஆர்மிக்காரர்கள் அவர் மீது அதே பாசத்தை வைத்துள்ளனர். தினமும் ஓவியா பற்றி உயர்வாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.\nநான் வெற்றிகரமாக இருப்பதால் என் ரசிகர்கள் என் மீது பாசம் வைக்கவில்லை. அவர்கள் பாசம் வைத்துள்ளதால் நான் வெற்றிகரமாக உள்ளேன் என்று ஓவியா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nஓவியா போட்டுள்ள ட்வீட்டை பார்த்த அவரின் ரசிகர்களுக்கு உச்சி குளிர்ந்துவிட்டது. ஓவியாவுக்கு நன்றி தெரிவித்தும், வாழ்த்து தெரிவித்தும் ட்வீட் போடுகிறார்கள்.\nஉண்மையான வெறித்தனமான ஓவியா ரசிகனுக்குதான் தெரியும்...ஓவியா எது பன்னாலும்..ஏன் தப்பே பன்னாலும் அழகாதான் தெரியும்😍👇😎\nஓவியா ட்வீட் போட்டதும் போட்டார் அவரது ரசிகர்களை கையில் பிடிக்க முடியவில்லை. மகிழ்ச்சியில் ஓவியாவை புகழ்ந்து புகழ்ந்து ட்வீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.\nஓவியா சற்குணம் இயக்கத்தில் களவாணி 2 படத்தில் நடிக்க உள்ளார். அவர் மீண்டும் விமலுடன் ஜோடி சேரும் களவாணி 2 படத்தின் டைட்டில் லோகோவை சிவகார்த்திகேயன் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nமணிரத்னம் பெண்டை நிமிர்த்தினாலும் ஓவியாவுக்காக நேரம் ஒதுக்கிய சிம்பு\nகட்டிக்கலாமான்னு கேட்ட குடுகுடுப்புக்காரன்: பயோடேட்டா கேட்ட ஓவியா #oviya\nஷட்டப் பண்ணுங்க, ஸ்ப்ரே அடிச்சிடுவேன், எல்லாம் சிரிப்பா இருக்கு சார்: மறக்க முடியாத ஓவியா\nஆரவுக்கு பர்த்டே பேபி ஓவியா போட்ட ட்வீட்டால் ரசிகர்கள் அதிர்ச்சி\n'கட்டிப்பிடி வைத்தியர்' சினேகன் ஜோடியாக 'மக்கள் தலைவி' ஓவியா\n - ஆரவ் சொன்ன காரணம் இதுதான்\nவேணும்னே என்னை பற்றி தப்புத் தப்பா பேசுறாங்க: ஓவியா கவலை\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் ஓவியா... வைரலாகும் செல்ஃபி போட்டோ\nரசிகருக்கு முத்தம் கொடுத்த ஓவியா: வைரலான வீடியோ\n2017ல் அதிகம் விரும்பப்பட்ட பெண்கள் பட்டியல்: நயன்தாராவை முந்தி ஃபர்ஸ்ட் வந்த ஓவியா\nஓவியா படத்தோட டைட்டிலை பார்த்தீங்களா..\nதிகில் படத்தில் நாயகியாகும் அஞ்சலி.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்\nஅரசியலை அடுத்து ட்விட்டரிலும் ரஜினியை முந்திய கமல்\nமீண்டும் படம் இயக்கும் தனுஷ்: ஹீரோ யார் தெரியுமா\nஜூலி கஸ்தூரி ட்விட்டர் சண்டை : நெடிஸின்ஸ் குதூகலம்-வீடியோ\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penmai.com/community/threads/health-benefits-of-mustard-seeds-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81.44039/", "date_download": "2018-05-22T10:24:39Z", "digest": "sha1:EIAA5KZEMFIWKCK4LOQOQA4RQMWFMMH6", "length": 8260, "nlines": 199, "source_domain": "www.penmai.com", "title": "Health Benefits of Mustard Seeds - கடுகு சிறுசு பலனோ பெரிசு | Penmai Community Forum", "raw_content": "\nகடுகு சிறுசு பலனோ பெரிசு\nசமையல் அறையில் முன்னணி இடத்தை பெற்ற பொருளில் முக்கியமானது கடுகு. இதில் உள்ள ஹோமோபிராசினோலைட் என்ற மூலப்பொருள் தசைகளுக்கு வலு சேர்ப்பதுடன் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்கிறது.\nகோடைக் காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது. கட்டியின் தொடக்கத்தில் அரைத்துப் பூசினால் ஏற்படும் இறுக்கத்தால் கட்டி அழுந்திப் போய்விடுகிறது. கட்டி பெரியதான பின்பு அரைத்துப் பூசினால் இறுக்கத்தால் கட்டி உடைந்து அதிலுள்ள சீழ் வெளியேற உதவுகிறது.\nஅதுமட்டுமல்ல, பசியை தூண்டி சிக்கலில்லா செரிமானத்துக்கு உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.\nகடுகானது மைக்ரேன் தலைவலிக்கு அருமருந்தாக செயல்படுகிறது. அதேபோல் ருமட்டாய்டு ஆர்த்தடீஸ், குறைந்த ரத்த அழுத்தம் போன்றவைகளை குணமாக்குகிறது. தோல் நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.\nஜீரணக்கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுகு சிறந்த மருந்தாகும். ஜீரணத்தை தூண்டும் சக்தி கடுகுக்கு உண்டு. தினமும் உணவில் கடுகை சேர்த்துக் கொள்வது நல்லது. கடுகை நன்கு அரைத்து பொடியாக்கி அதனுடன் மிளகு பொடி, உப்பு சேர்த்து காலையில் ஒரு ஸ்பூன், அளவு எடுத்து வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி அஜீரணக் கோளாறைப் போக்கும்.\nகடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். நீங்கள் கடுகுவின் பயன்களை பற்றி கொஞ்சமே எழுதி இருந்தாலும் மிகவும் முக்கியமானவற்றை எல்லாம் ஒன்று விடாமல் கூறி எங்களுக்கு மிக்க நன் முறையில் பயன்படக்கூடிய செய்தியினை தந்துள்ளீர்கள்.மிக்க நன்றி ராஜ நந்தனா\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_7483.html", "date_download": "2018-05-22T09:59:44Z", "digest": "sha1:5764YJ3JSO36XMB4B5KPMO72D24J56FD", "length": 4597, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "உதயநிதி படத்துக்கு வரிவிலக்கு அளியுங்கள்: உயர்நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nஉதயநிதி படத்துக்கு வரிவிலக்கு அளியுங்கள்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nஉதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் நடித்த இது கதிர்வேலன் காதல் படம் சமீபத்தில் ரிலீசானது. எஸ்.ஆர்.பிரபாகரன் டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்துக்கு தணிக்கை குழு யூ சான்றிதழ் வழங்கியது. இதைத் தொடர்ந்து வரி விலக்கு கமிட்டிக்கு விண்ணப்பத்தினர் படக்குழுவினர். ஆனால் வரிவிலக்கு கொடுக்கவில்லை. இதனால் உதயநிதி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடாந்தார். \"எனது படத்துக்கு அரசியல் உள்நோக்கத்துடன் வரிவிலக்கு மறுக்கப்பட்டுள்ளது. இது தவறானது.\nஎன் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க உத்தரவிடவேண்டும்\" என்று தனது மனுவில் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதின்றம் இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அதன்படி அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை நீதிபதி ராமசுப்பிரமணியம் விசாரித்தார்.\nபதில் மனு அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. இதை தொடர்ந்து \"இது கதிர்வேலன் காதல் படத்துக்கு தமிழக அரசின் கமிட்டி ஆய்வு செய்து வரிவிலக்கு அளிக்க வேண்டும்\" என்று உத்தரவிட்டார். \"படம் கடந்த பிப்ரவரி 14ந் தேதி ரிலீசானது. 14 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த வரிவிலக்கால் உதயநிதிக்கு பெரிய லாபம் எதுவும் ஏற்படப் போவதில்லை.\nகோர்ட் உத்தரவை தமிழக அரசு மதித்தால் இதுவரை வசூலித்த தொகையை அரசு திருப்பிக் கொடுக்க வேண்டியது இருக்கும்\" என்று சட்டவல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mdmuthukumaraswamy.blogspot.com/2014/08/blog-post_14.html", "date_download": "2018-05-22T09:47:26Z", "digest": "sha1:PYGYEF4JUKPZCRMCDSRNGUHLUWGASFON", "length": 14876, "nlines": 209, "source_domain": "mdmuthukumaraswamy.blogspot.com", "title": "எம்.டி.முத்துக்குமாரசாமி: அதிகமும் பாடல்பெற்ற விலங்கினம்", "raw_content": "\nபூனைகளை எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. ஆனால் பூனைகளின் புகைப்படங்களை விரும்பிப் பார்க்கிறேன்; சேகரித்து வைக்கிறேன். பிம்பமாகின்ற பூனைகளிடத்தே ஏதோஒரு மனித வசீகரம் அமைதியாவதாக எனக்கொரு எண்ணம் எப்பொழுதுமே உண்டு. அதனால்தான் கவிதைகளில் பூனைகள் அதிகமும் உலக இலக்கியத்தில் காணக்கிடைக்கின்றன. ‘பூனைக் கவிதைகள்’ என்றொரு தொகுப்பு கொண்டு வந்தால் அதுதான் உலக விலங்குகளிலேயே மிகவும் அதிகமாக பாடல் பெற்ற விலங்கினமாக இருப்பது தெரியவரும். டி.எஸ். எலியட் மட்டுமே எத்தனை பூனைக் கவிதைகள் எழுதியிருக்கிறார் லண்டன் வீட்டுக் கூரைகளின் மேல் உரசிச்செல்லும் அதிகாலைப் பனியைப் பார்த்தால் கூட அவருக்கு கால்களை உரசும் மஞ்சள் பூனையோடுதான் ஒப்பிடத் தோன்றும்.\nபூனைகள் எழுத்தாளர்களின் கற்பனையை ஆக்கிரமிப்பதற்கான காரணம் அல்டஸ் ஹக்ஸ்லி எழுதிய வாக்கியத்தின் மூலம் எனக்குத் தெளிவாகியது. “காதலோடு தொடர்ந்து வசியப்படுத்த நினைக்கும் மனைவிப்பூனையின் முன்னால் நேரடியாக கொட்டாவி விட்டு தன்னுடைய பேரலுப்பினை ஆணவத்துடன் தெரியப்படுத்தும் சியாமிஸ் பூனையின் தைரியம் எந்த மனிதனுக்கும் வாழ்நாளில் வராது” என்று ஒரு முறை எழுதினார் ஹக்ஸ்லி. பூனைகளின் பாவனைகளைப் போல மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளை அவற்றின் போதாமைகளை சொல்லக்கூடிய வேறு வகை வெளிப்பாடுகள் நமக்குக் காணக்கிடைப்பதில்லை.\nசாமுவேல் பெக்கெட் ஒரு சிறு கூடை நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் இரு பூனைகளை உற்று நோக்கும் புகைப்படம் ஒன்றினை பல மாதங்கள் என் கணினி திரை புகைப்படமாக வைத்திருந்தேன். பூனைகளை பிடிக்காத எனக்கே உற்று நோக்குவதற்காக என்றே ஒரு பூனையை வளர்க்கலாமா என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. பெக்கெட்டின் கதாபாத்திரங்களாகிய மர்ஃபியும் வாட்டும் பூனைகளை உற்று நோக்கியதால் உருவானவர்களே என்று என்னுள் விமர்சனக்குறிப்பொன்று ஓடிக்கொண்டே இருக்கும்.\nஎஸ்ரா பவுண்டின் மூன்று பூனைகள் அவருடைய காலத்தில் மிகவும் இலக்கிய பிரசித்தி பெற்றவை. உலகப்போருக்கு பிந்தைய காலகட்டத்தில் பவுண்ட் தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டபோது அவரோடு அவருடைய மூன்று பூனைகளும் நீதிமன்ற விசாரணையை சந்தித்தன என்றொரு பேச்சு உண்டு.\nபோர்ஹெஸ் தன்னுடைய பூனையை ‘அலெஃப்’ என்ற அவருடைய முடிவின்மையின் பெயரால்தான் அழைத்திருக்கவேண்டும்; முடிவின்மை அது பாட்டுக்கு சோம்பல் முறித்துக்கொண்டிருக்க இவர் பாட்டுக்கு தன் அக தியானத்தில் ஈடுபடுபவராக இருந்திருக்க வேண்டும்.\nசார்த்தர் எழுதும்போது பல சமயங்களில் தன் பூனையினை ஒரு கையால் அணைத்துக்கொண்டுதான் எழுதுவார் என்று வாசித்திருக்கிறேன். அது உண்மையாக இருக்கமுடியாது என்றே நான் நினைப்பேன் ஏனென்றால் பூனையுடன் கூட அவ்வளவு அன்னியோன்யமாக உணர்ந்தவர் எப்படி அந்நியமாதலைப் பற்றி எழுதியிருக்க முடியும்\nஒருவேளை, பூனைகள் எதுவுமே சொல்வதில்லையோ பூனைப்புகைப்படங்கள் அத்தனையுமே ஏதோ ஒரு வைகையில் அபத்தமானவைதானோ பூனைப்புகைப்படங்கள் அத்தனையுமே ஏதோ ஒரு வைகையில் அபத்தமானவைதானோ சார்ல்ஸ் புயுக்கோவ்ஸ்கி தன் பூனையுடன் இருக்கும் புகைப்படத்தினையும் அவர் எழுதியிருக்கும் ஒரு பூனை கவிதை வாசித்தலோடு இணைத்துப் பாருங்கள்.\nஏதோ ஒரு வகையில் உதவியாக இருந்தாலும் இந்த பூனை புகைப்படவிவகாரமே அபத்தம்தான் என்று தோன்றும்.\nஸில்வியா ப்ளாத் சிறுமியாக தன் கையில் பூனையுடன் நிற்கும் புகைப்படத்தையும் அவருடைய “And I a smiling woman.\nAnd like the cat I have nine times to die” என்ற வரியினையும் படிக்கும்போது புயுக்கோவ்ஸ்கி சொல்கிற அபத்தம் உறுதிப்படும்.\nஇருந்தாலும் நான் பூனை வளர்க்க நேரிட்டாலோ அல்லது பூனையை ஒரு காதாபாத்திரமாக ஏதேனும் ஒரு படைப்பில் உலவ விட்டாலோ நான் என் பூனைக்கு ஜார்ஜ் பெர்னார்ட் ஷா என்றுதான் பெயர் சூட்டுவேன். ‘பிக்மாலியனும்’ ‘’ஆப்பிள் கார்ட்டும்’ எழுதிய அவரே பூனைகளின் தந்திர ‘உலகப் பார்வையை’ இலக்கியத்தில் வெளிப்படுத்தியவர்.\nநகுலனின் பூனைகள் பற்றி எழுத கை துறுதுறுக்கிறது. ஆனால் நான் எழுதப்போவதில்லை. எழுதுவானேன் எழுதி நண்பர் பேயோனுக்கு ‘சேவ் நகுலன்’ போல ‘சேவ் நகுலனின் பூனை’ என்றொரு கவிதை எழுத சந்தர்ப்பம் கொடுப்பானேன்.\nகற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு (10)\nதமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூறு நாவல்கள் (12)\nவாசகர் கடிதத்திற்கு பதில் (9)\nஇந்தத் தளத்தில் வெளியாகும் அனைத்தும் எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு காப்புரிமை பதிவுசெய்யப்பட்டவையாகும் ©M.D.Muthukumaraswamy\nஅமைதியின் வளையம் | பால் எலுவார்ட்\nமுல்லா நஸ்ருதீன் வளர்த்த முமுட்சு\nஆறு வார்த்தை கதைகளும் ஒரு வார்த்தை கவிதையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arvloshan.com/2012/09/blog-post_12.html", "date_download": "2018-05-22T09:41:02Z", "digest": "sha1:SX6L3D62C7QDWQHDNQHKS4UULZFYVRU4", "length": 36457, "nlines": 461, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: மு...", "raw_content": "\nமுஸ்லிம் காங்கிரசின் முடிவு என்ன என்ன என்று எதிர்பார்த்தே மூன்று நாட்கள் கசிந்துள்ள நிலையில்.. கடன்காரர்களை நேரடியாக சந்திக்காமல் வீட்டில் மனைவி, பிள்ளைகளை அனுப்பி \"அவர் வீட்டில் இல்லை\" என்று அனுப்பும் குடும்பத் தலைவர் போல இரவும் ஹக்கீமும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் நடந்து கொண்டிருக்கும் நிலையை இன்று மாலையில் எல்லோரும் அறிந்திருப்பீர்கள்.\nஇதில் ஸ்ரீ.ல.மு.கா வை தமிழ்த் தரப்பு திட்டித் தீர்ப்பதோ, இல்லை ஏமாற்றிவிட்டார்கள் என்று வஞ்சம் வளர்ப்பதோ என்னைப் பொறுத்தவரை அர்த்தமற்றது என்றே தோன்றுகின்றது.\nஅரசாங்கம் வைக்கும் செக் மேட் எப்படியானவை என்றும் தன் பங்காளிக் கட்சிகளை எப்படியெல்லாம் தன்னுடன் வைத்திருக்க முயலும் என்றும், வெளியே இருக்கும் கட்சிகளையும், ஆளுமையுள்ள தலைவர்களையும் எப்படித் தன்னுடன் இணைத்துக்கொள்ள முயற்சிகளை எடுக்கும் என்பதும் அரசியலைத் தொடர்ந்து அவதானிப்போருக்குத் தெரியும்.\nஇப்போது ஸ்ரீ.ல.மு.காவின் நிலையும் அவ்வாறே. மத்திய அரசில் பங்காளிக் கட்சியாக இருக்கும் நிலையில் மாகாண அரசில் தனித்துப் போட்டியிட்டதே ஒரு இணைந்த ராஜதந்திர முடிவு என்று அரசியல் புரிந்த அனைவருக்குமே தெரியும்.\nபள்ளிவாசல் உடைப்புக்களினால் மஹிந்த அரசாங்கம் மீது முஸ்லிம் மக்களுக்கு இருந்த அதிருப்தியை வேறு விதமாக மாற்றி வாக்குகளை மரம் பக்கம் இழுத்து இப்போது மீண்டும் சேரப் போகிறார்கள்.\nசரி, சிலவேளை வாக்களித்த முஸ்லிம் மக்களும், ஏன் வெற்றி பெற்ற வேட்பாளர்களும் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு சேர்ந்து ஆட்சியமைத்து முஸ்லிம் முதலமைச்சர் என்ற கனவை நனவாக்க விரும்பினாலும், ஏன் ரவூப் ஹக்கீமே விரும்பினாலும் கூட முடியாத அழுத்தம் ஒன்று கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது மிகத் தெளிவு.\nகிழக்கு மாகாண சபையில் விருப்பு வாக்குத் தெரிவுகள், சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆளும் கட்சியின் முதலாவது தெரிவாக வந்தமை, முடிவுகள் வெளிவந்த நாள் முதல் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களும் ஜனாதிபதியும் ஆட்சி தாம் தான் என்று அடித்து அடித்து அறிவித்ததும் சொல்பவற்றை நாம் கவனிக்கவேண்டும்.\nஸ்ரீ.ல.மு.கா வைப் பொறுத்தவரை என்ன தான் ராஜதந்திர நாடகமாக இது இருந்தாலும் தன் பேரம்பேசும் பலத்தை அதிகரித்துக்கொள்ளவும் , இத்தனை உடைவுகள், பிளவுகளுக்குப் பிறகும் தமது கட்சியே முஸ்லிம்களின் பிரதானமான கட்சி என்பதைத் தன வாக்காளர்களுக்கும், அரசாங்கத்துக்கும் ஆணித்தரமாகக் காட்டியுள்ளது.\nஇன்று இரவு வரை கிடைத்த உறுதிப்படுத்திய ஆனால் உத்தியோகப்பற்றற்ற தகவல்களின் அடிப்படையில் அரசாங்கம் இன்று மாலையில் உறுதியாக அறிவித்த கிழக்கு மாகாணக் கூட்டு பற்றிய முடிவின் பின்னரும், ஸ்ரீ.ல.மு.கா உத்தியோகபூர்வமாக எதையும் அறிவிக்கவிரும்பவில்லையாம்.\nஆளும் கட்சியுடன் சேர்வது என்று கிட்டத்தட்ட முடிவான பின்னரும் கூட அரசாங்கம் இப்படி பகிரங்க அறிவிப்பைத் தம்மை மீறி முதலில் அறிவித்தபின்னர் பேசிக்கொண்டிருக்கிற பேரங்கள்(இப்போது தானா என்று கேட்டு சிரிக்காதீர்கள்) அரசாங்கத்தால் பெயரளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு கொஞ்சமாவது முகத்தை மக்கள் மத்தியில் காட்டலாம் என்று நாளை வரை காத்திருக்கிறார்கள் போலும்.\nமுதலில் அரசாங்கப் பேச்சாளர்கள் முதலமைச்சரின் பெயரை ஜனாதிபதி அறிவிப்பார்கள் என்றார்கள். அரசாங்கம் முஸ்லிம் முதலமைச்சரை விடத் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வருவதையே விரும்புகிறது என்று அநேகர் பேசியிருந்தநிலையில், கேட்டறிந்த தகவல்களின் படி ஜனாதிபதியின் நம்பிக்கையும் விருப்பும் பெற்ற இருவர் இடையில் சுழற்சி அடிப்படையில் முதலமைச்சர் பதவி பகிரப்படும் என்று தெரிகிறது.\n(ஒருவர் தமிழர், அடுத்தவர் முஸ்லிம்)\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரும் ஆட்சிப் பங்காளராக அரசாங்கத்துடன் சேர ஆசைப்பட்டாலும் (ஸ்ரீ.ல.மு.கா வுடன் சேர்வதற்கு முதலமைச்சர் பதவியையே விட்டுக்கொடுக்கத் தயாரானவர்கள் அல்லவா) கூட அரசாங்கம் அதை அப்போது விரும்பியிருக்குமா என்று இப்போது கேட்பதை விட, சிறுபான்மை ஒற்றுமை என்ற கோஷங்களை விட சேர்ந்து எடுப்பதை எடுத்திருக்கலாமோ என்று இப்போது அங்கலாய்க்கலாம்.\nஎதிர்ப்பரசியலோடு தனித்திருக்காமல் த.தே.கூ அடுத்த கட்டம் பற்றியும் யாருமில்லாததால் கிடைக்கும் வாக்குகளை விட இவர்களை விட்டால் யாருமில்லை எனும் அளவுக்கு வாக்குகள் கிட்டவேண்டும் என்று ஆழமாக `மக்கள் மத்தியில் வேரூன்ற செயற்படவேண்டும்.\nநாடகத்தின் நாளைய காட்சி வரை காத்திருப்போம்......\nஅறப்படிச்ச பல்லி கூழ்ப்பானையில் வீழ்ந்தது மாதிரி என்று ஒரு பழமொழி இருக்கிறது பாருங்கள். அது அச்சொட்டாக இயக்குனர் மிஷ்கினுக்குப் பொருந்துகிறது.\nமற்றவர்களுக்கு அளவுக்கதிகமாகப் போதிப்பவர்கள் தாம் ஒன்றும் பெரிதாக சாதிப்பதில்லை என்று முகமூடி மூலம் காட்டிவிட்டார் இந்த 'உலக மகா' இயக்குனர்.\nBatman - The Dark Knight Rises பாதிப்பில் அப்படியான ஒரு சூப்பர் ஹீரோ படத்தைத் தமிழில் தர நினைத்தது தப்பில்லை. ஆனால் தந்த விதமும் தடுமாறிய இடங்களும் தான் படத்தைப் பப்படம் ஆக்கிவிட்டன.\nஇடைவேளையுடன் படத்தை முடித்திருந்தால் .... இப்படி நினைக்கவே சந்தோஷமா இருக்கிறது.\nஜீவா, நாங்கள், மிஷ்கின், தயாரிப்பாளர் எல்லாரும் தப்பி இருக்கலாம்.\nமிஷ்கினின் சில specialityகள், ஒளிப்பதிவு, ஜீவாவின் உழைப்பு, வாயை மூடி சும்மா இருடா பாடல் காட்சியமைப்பு, சில இயல்பான நகைச்சுவைக் காட்சிகள் ஆகியவை ஆறுதல்..\nமிச்ச எல்லாமே மிஷ்கினுக்குப் பாடம்.\nசித்திரம் பேசுதடி, அஞ்சாதே ஆகியவை பார்த்தபிறகு , முகமூடி பற்றி படுமோசமாகப் பலர் பேசியபோதும்கூட இவ்வளவு ஏனைய படைப்பாளிகள், படங்கள் பற்றி வாய் கிழியப் பேசுறாரே ஏதாவது விஷயம் இருக்கும் என்று நம்பி திரையரங்கு போனேன் பாருங்கள்..\nICC World Twenty20 போட்டிகள் ஆரம்பமாவதால் இனி ஐயா கொஞ்சம் பிசி தான்..\nஅணிகளின் வீரர்கள், தலைவர்கள் ஆகியோரின் ஊடகவியலாளர் சந்திப்புக்கள் , போட்டி ஆயத்தங்கள், பயிற்சிப் போட்டிகளின் விபரங்களை சுருக்கமாக உடனுக்குடன் ட்விட்டர் மூலமாகத் தரவும், 18ஆம் திகதி முதல் போட்டி ஆரம்பமாக முதல் ஒரு முழுமையான கணிப்பு / முன்னோட்ட இடுகை ஒன்றைத் தரவும் எண்ணியிருக்கிறேன்....\nat 9/12/2012 11:30:00 PM Labels: SLMC, TNA, அரசாங்கம், அரசியல், இலங்கை, த.தே.கூ, தமிழர், தேர்தல், முகமூடி, முஸ்லிம்\nஇலங்கையில் சிறுபான்மை சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண தமிழ் தலைமைகள் முயற்சிக்கும் போது தங்களையும் சிறுபான்மை இனத்தின் பிரதிநிதிகள் சார்பில் இணைத்துக் கொண்டு பேச்சு மேசைகளில் தனி அலகு கோரும் முஸ்லிம் தலைமைகள் இன்னும் அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டும்,சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சி எடுக்காமல்,தமிழ்த் தலைமைகள் எடுக்கும் முயற்சியில் குளிர் காய நினைப்பதும் மிகவும் வேதனையான, வெட்கப்பட வேண்டிய ஒன்று.\nகட்சி வெல்லும் வரை மக்கள் ,ரோசம் ,சூடு சுரணையை வளர்த்து தமது பலத்தை காட்டவேண்டும்.ரிசல்ட் வந்தது அனைத்தையும் மறந்து தங்கள் தங்கள் வேலையை பார்க்க போய்விட வேண்டும்.. இதுதான் இன்றைய அரசியல் கட்சி தலைவர்களின் வேதவாக்காக போய்விட்டது..\nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nஅட விடுங்க அண்ணே இந்த அரசியலையும் சினிமாவையும் நாம நம்பி ஏமாறுவது ஒன்றுதான் மிச்சம்....\n//எதிர்ப்பரசியலோடு தனித்திருக்காமல் த.தே.கூ அடுத்த கட்டம் பற்றியும் யாருமில்லாததால் கிடைக்கும் வாக்குகளை விட இவர்களை விட்டால் யாருமில்லை எனும் அளவுக்கு வாக்குகள் கிட்டவேண்டும் என்று ஆழமாக `மக்கள் மத்தியில் வேரூன்ற செயற்படவேண்டும்.//\nஇது சரியான கருத்து அண்ணா...\nஇனி கிரிக்கெட்.. அய் ஜாலி... அண்ணன் தீவிரமா இறங்கப்போகிறார்.\nஇலங்கை தமிழன் அசோக் said...\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nமற்றும் முஸ்லிம் காங்கிரஸ் மூணு பேரும் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சொல்லிருக்காரே\nஇது ஒரு ஸ்மார்ட் மூவ் இல்லையா இத பத்தி நீங்க என்ன சொல்றீங்க\n''பள்ளிவாசல் உடைப்புக்களினால் மஹிந்த அரசாங்கம் மீது முஸ்லிம் மக்களுக்கு இருந்த அதிருப்தியை வேறு விதமாக மாற்றி வாக்குகளை மரம் பக்கம் இழுத்து இப்போது மீண்டும் சேரப் போகிறார்கள்.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nதீவுகளின் மோதலும் குழம்பியுள்ள கப்டன் கூலும் இந்த...\nவாயை மூடி சும்மா இருடா - கோளிக்கு ஒரு பாட்டு - #IC...\nமென்டிஸ் விட்ட பீலா & நேற்றுப் போட்டது 'அந்த' போலா...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nஇந்துவின் விவாதியாக அந்த இனிய நாட்கள்....\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும்\nஉமேஷின் பந்து வீச்சில் முடங்கியது பஞ்சாப்\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/nov/30/potatoes-are-healthy-2817344.html", "date_download": "2018-05-22T10:07:36Z", "digest": "sha1:FQUUV5RP7MSXMPULFPPAGG2LYNUS3HBW", "length": 8097, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "மொறு மொறு சுவை தரும் உருளைக் கிழங்கைப் பற்றி 5 தகவல்கள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க...\nஉருளைக் கிழங்கைப் பற்றி 5 மொறு மொறு தகவல்கள்\nஉருளைக் கிழங்கை நன்றாக மொறு மொறுவென்று வறுத்து, சாம்பார் அல்லது தயிர் சாதத்துடன் சாப்பிடும்போது, எளிமையான அந்த உணவு அதீதமாக ருசிக்கும். அரிசி, கோதுமைக்கு அடுத்து மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவது உருளைக்கிழங்கைத்தான் என்கிறது ஒரு புள்ளிவிபரம். எல்லா நாட்டிலும், எத்தகைய தட்பவெப்ப நிலைகளிலும் விளையக்கூடியது என்பதால், உலகின் மிகமுக்கியமான வியாபாரப் பொருளாகவும் உருளை உள்ளது. எல்லா நாட்டு மக்களின் உணவுத் தட்டிலும் ஏதாவது ஒரு வடிவத்தில் இந்தப் பதார்த்தத்தைப் பார்க்கலாம்.\n100 கிராம் உருளைக் கிழங்கில் கிடைக்கும் கலோரி 97. இதில் ஈரப்பதம் 75%, புரதம் 2%, கொழுப்பு 0.1%, தாது உப்புகள் 0.61%, நார்ச்சத்து 0.41% மீதி கார்போஹைடிரேட்டும் ஆகும். இவைத் தவிர வைட்டமின் சி 17 மில்லி கிராமமும், கால்ஷியம் 10 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 40 மில்லி கிராமும், வைட்டமின் ‘ஏ’ வைட்டமின் ‘பி’ ஆகியவையும் உள்ளன. சோடா உப்பு, பொட்டாஷியம் ஆகியவையும் இதிலுள்ளன.\nஉருளைக் கிழங்கை அவித்தோ, சுட்டோ, வேகவைத்தோ, வறுத்தோ சமைத்து சாப்பிட்டாலும் அதன் மருத்துவக் குணம் மாறவே மாறாது என்கின்றனர் ஊட்டச் சத்து நிபுணர்கள்.\nசாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய உணவுப்பொருள் உருளைக்கிழங்கு. எளிதில் ஜீரணிக்கக் கூடியதும் என்பது இதன் சிறப்பம்சம்.\nதினமும் பாலும், உருளைக்கிழங்கும் சாப்பிட்டால் ஒருவர் உடலுக்குத் தேவையான எனர்ஜி கிடைத்துவிடும். அந்த அளவுக்கு கார்ப்போஹைடிரேட் உருளைக்கிழங்கில் அதிகளவில் உள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉருளைக் கிழங்கு potato french fries\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிப்பு\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nகியூபா விமான விபத்து: 104 பேர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://alagarvijayan1961.blogspot.com/2015/05/blog-post_85.html", "date_download": "2018-05-22T09:49:13Z", "digest": "sha1:HD3QE2WKCDXXLHQ7UYNTWT6DDFUVMBH4", "length": 12741, "nlines": 134, "source_domain": "alagarvijayan1961.blogspot.com", "title": "AMUTHUVIJAYAN KAVITHAIKAL", "raw_content": "\nநீங்கள் வாழ-த்தண்டு நீங்கள் வாழ-ப்பூ நான் வாழ வாங்...\nபாசாங்கில்லை வேடமில்லை சின்னதா ஒருமுத்தம் என்னத்தச...\nமாமியாவப்பட்டினிபோட்டுட்டு கவலைப்படாமா கோழிக்கு கஞ...\nசில்லென்றஅருவியே கொஞ்சிச் சிரித்திடும் கிளிகளே பக...\nஇரவெல்லாம் விழித்திருந்ததும் விழிகள் முழுவதுமாய் ச...\nநான் காலனின் கால்களில் விழுந்து கெஞ்சிக்கொண்டிருக்...\nஊடல் மலர்களை ஊடே செறுகி உடலை சூடாக்குகிறாய்\nஈரிதழ்களைக் குவித்து இனிமை பரிமாறுகிறாய்\nகாதில் அணிகலனை அசைத்து காதல் கதைகள் சொல்லுகிறாய்\nவத்திக்கெடக்குது உடலு காஞ்சுகிடக்குது மனசு செத்த...\nமனுசங்களே உங்கஏமாத்துவேல எனக்குத்தெரியாதா.... வயல்...\nகுட்டிகுடமெடுத்து எட்டிநடபோடும் உன் சின்னபாதம் செ...\nஎன்ன அடிச்சிட்டல்ல ஒங்கூடநான் பேசமாட்டேன் கடைக்கி ...\nபட்டு செல்லம் தங்கம் வைரம் நீதாண்டி அழகு யாரு ஒன்ன...\nசின்ன சின்ன முத்தங்களால் சிரித்து சிதறவைத்தாய் வண்...\nமின்னலாய் பளிச்சிடுகிறது மேகமாய் அங்கிமறைத்தாலும் ...\nஇதென்னபுதுவாசம் நீசூடிய மலர்களுக்கு தன் வாசம் துற...\nகடித்தே அறுத்திடலாமோ கம்பிவேலிகளை துடித்தேசாவதே வ...\nதலைகீழாய் உலகம் தொங்குகிறது ஒற்றைத்துளியில்\nதெனம் தேடிப்போய் குடிக்கிறானே என்னதான் இருக்கு இந்...\nஇதழ் கிண்ணத்தில் வைத்துப்பரிமாறுகிறாய் காதல் ர(வி)...\nஅரைமணிநேரம் பேரம் பேசி 5ரூபா குறைத்தமகிழ்சியில் வீ...\nஅம்மாவின் சடைப்பின்னல்தான் அழகோ அழகு அடிச்சுபின்ன...\nதொகுத்து வைத்திருக்கிறேன் உனக்காக மழைத்துளி வைர...\nஉலகமே இந்தகோலி உருண்டைக்குள்தான் எங்களுக்கு உருண்...\nவிழுந்துதுடிக்கிறது இதயம் பதறித்துடிக்கிறது இதழ்கள...\nபள்ளிகூடகதவுஓட்டையில் பாட்டிவித்த அரநெல்லிக்கா மாங...\nஇதயத்தைக்கனக்கச் செய்கின்றன கவிதயின்நடுவே -------...\nபட்டணத்துலதான் போவாக காலங்காத்தால நடந்து 4மைலு பி...\nகாருக்குள்ளஏசி கதவதிறக்காமபோறதுஈசி கொஞ்சமாவது யோசி...\nகல்லொடச்சாவது கடன்பட்டாவது கஞ்சிஊத்துவேன் பிஞ்சுபு...\nநாற்றை அள்ளி தருகிறதே ஓர் மனிதநாற்று....... நாளைதி...\nஅழுக்குதுணிதினமெடுத்து ஆத்தோரம் வெள்ளாவிவைச்சு அதி...\nபஞ்சுமெத்தையில்லை பாதம் பிடிக்க ஆளில்லை கெஞ்சிதூங்...\nபனையோலை சருக்காய் சரசத்து சாய்கிறது உன் பிரிவு என்...\nஆயிரம் பூக்களைச் சொறியும் அழகிய கரங்களில் அழகோவியம...\nததும்புகிறது தடாகமாய் சிரிப்பு அங்கமெல்லாம் தெர...\nகுழந்தைகளுக்குள் மதம் இல்லை மதத்துக்கு குழந்தைகள் ...\nகுட்டிகுடமெடுத்து எட்டிநடபோடும் உன் சின்னபாதம் செ...\nசாமி சாமி தினம் ஒன்னயக் கும்பிட்டுக்கிட்டுத்தானே இ...\nஎலும்பும்தோலுமா கிடக்கு உழைக்கும் கூட்டம் இவன்கட்...\nகடந்துசெல்லும் மேகம்போல் காதல் சாரலை தெளித்துச்சென...\nஉன்கூரியவார்த்தை நகங்களால் கிழிந்து குருதி கொட்டுக...\nபானைய அடுப்புலவைச்சிட்டு ரேசன் கடைக்கு போன ஆத்தா ...\nகாதலை மொழிபெயற்கிறாய் கன்னக்கதுப்புக்க்ளில் வெட்க்...\nஎதுக்குபெத்தஎன்ன எவனுக்கு பெத்தஎன்ன குப்பத்தொட்டிக...\nசூம்பிய விரல்கள்தான் சுத்தம் செய்வதும் சிரமம்தான் ...\nகாலையில அம்மாட்ட பசிக்குதுன்னு சொன்னேன் காஞ்சுபோன ...\nகளைபுடுங்கப்போன அம்மா கஞ்சிவைக்காமபோயிருச்சு பழையக...\nநெற்றியில் துளிர்க்கும்நீரை புறங்கையால் துடைக்கா...\nரோட்டோரக்கடை சோளக்கருதை சுட்டு உப்பத்தடவி முளகாத்த...\nமொதநாளே கொட்டையரிசிய உலைலபோட்டு பருக்கையாவேகவிட்டு...\nகாலையில தூங்கிட்டுஇருந்த என்ன அவசரமா கூட்டிட்டு வந...\nகாற்றாக உட்புகுந்து காதல் இசை வாசிக்கிறாய் ஆன்மாவை...\nகாலங்காலமாவிவசாயம் கண்டதென்னவோ வெறும் காயம்தான் ம...\nஉன் பாதக்கமலத்தில் விழுந்துகிடந்தேன் நான்கதறி அழ அ...\nகுட்டிக்கு பால்குடுக்குற பொறுப்பானஆட்டுக்குட்டி ...\nபூக்கடைதான் வச்சிருக்கேன் பொழப்பேதுமில்லாம சாமந்த...\nவறீங்களா எல்லாரும் டியான் டியான் டோய் வெளயாடலாம் எ...\nஓலையிலவிசிறி ஒழுங்காத்தான்பின்னி இருக்கேன் நாளைக்க...\nஇப்போதும் ஆசைதான் அம்மாவின் சேலையில் கட்டியதூளியில...\nசும்மா எங்கப்பன் நகைபோடல பிச்சக்காரன் சீரு சரியாசெ...\nசாமி சாமி தினம் ஒன்னயக் கும்பிட்டுக்கிட்டுத்தானே இ...\nஉனது பிஞ்சுப்பாதங்கள் எனது நெஞ்சில் மிதித்து விளய...\nதாத்தா தாத்தா... ஒரு சந்தேகம்\nஜோராகமழைபெய்யுறப்போ காருக்குள்ள நனையாமப் பதட்டமா ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://manjusampath.blogspot.com/2011/08/blog-post_22.html", "date_download": "2018-05-22T09:56:20Z", "digest": "sha1:MB37CLYIEFBGCSOLJ53NJJ3RZZJB6S5C", "length": 24096, "nlines": 364, "source_domain": "manjusampath.blogspot.com", "title": "கதம்ப உணர்வுகள்: நட்பூ......", "raw_content": "\n\"கதம்ப உணர்வுகள்\" தங்களை அன்புடன் வரவேற்கிறது\nஆனால் நல்நட்பு கிடைப்பது அரிது\nநட்பு நாடுவது சுயநல நட்பு\nஏதோ என்று நட்பு கொள்ளுவது\nஎனக்கும் உண்டு பார் இத்தனை நட்பு\nஎன்று கொள்வது தற்பெருமை நட்பு\nஉல்லாச நட்பு, ஊர் சுற்ற ஒரு நட்பு\nகாசுக்காக நட்பு, அலட்டிக்கொள்ளும் நட்பு\nவேண்டாத நட்பு அவசியமற்ற நட்பு\nநீயே அறியாது நன்மை செய்து\nஉண்மை உரக்க உரைக்கும் நட்பே\nஉங்கள் கவிதைகளில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் கருவும்\nசொல்லிச்செல்லும் விதமும் வார்த்தை ஜாலங்களும்\nமிக மிக அருமையாக இருக்கும்\nஇந்தக் கவிதையும் அதற்கு விதிவிலக்கல்ல\nநான் போன கவிதையில் சொன்ன விஷயத்தை\nஇக்கவிதையில் மிக அழகாகச் செய்திருக்கிறீர்கள்\nநிர்மலா அஞ்சானை வீட்டுக்கு கூப்பிடு...\n அஞ்சானிடம் சொல்லி NHM writer install செய்ய சொல்லு. செய்து தருவான் குழந்தை....\nநீ ஆல்ட் 2 ப்ரெஸ் செய்துவிட்டு டைப் செய்தால் தமிழிலேயே அழகா டைப் செய்யலாம்..\nஇல்லன்னா நான் லீவுக்கு அக்டோபர் 13 மாதம் இந்தியா வருகிறேன், அஞ்சானுக்காக தான் நான் வருவதே. அப்ப நானே உனக்கு செய்து தருகிறேன்.\nநான் வெள்ளிக்கிழமை உனக்கு கால் செய்கிறேன் சரியா\nஇவ்ளோ மரியாதையா எனக்கு பதிவு போட்டதை பெத்தம்மா பெத்தநைனாவுக்கு ஷோபிக்கு வாசித்து காமிச்சியா நீ :)\nநான் கிரி பின்னி கிட்ட வாசித்து காமிச்சேன்... சிரிக்கிறாங்க.. இரு வெள்ளிக்கிழமை இருக்குது உனக்கு கச்சேரி :)\nஅன்பு நன்றிகள் மாய உலகம் ராஜேஸ் கருத்து பதிந்தமைக்கு...\nநட்புப் பற்றி மிக அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள். இப்போது காகிதப் பூக்கள்தான் அதிகம் என்று நினைக்கின்றேன். உண்மை நட்பை உங்களுடன் உயிராய்ப் பகிர்ந்து கொள்ளுகின்றேன்.\nஅன்பு நன்றிகள் கருத்து பதிந்தமைக்கு.....\nஉங்கள் தளம் வந்து பார்த்தேன்... மிக அருமையாக இருக்கிறது...\nஅன்பு நன்றிகள் ரமணி சார் கருத்து பதிந்தமைக்கு....\nஇந்த கவிதை எனக்கும் மிகவும் பிடித்த கவிதை....\nஹை சந்திரகௌரி வாங்க... எப்படி இருக்கீங்க\nரொம்ப சந்தோஷம்பா இறைவன் கொடுக்கும் வரம் இப்படி ஒரு நல்ல உள்ளத்தை எனக்கு நட்பாய் தர இறைவனுக்கு நான் நன்றி சொல்கிறேன்பா....\nஅன்பு நன்றிகள் சந்திரகௌரி கருத்து பதிந்தமைக்கு....\nஅன்பு நன்றிகள் இராமானுசம் ஐயா அருமையான கவிதை வரிகளில் கருத்து பதிந்தமைக்கு...\nபூப்பூவா பூத்திருக்கிற இந்த நட்புக் கவிதை உண்மையில்\nஒரு அழகிய வனப்பு .வாழ்த்துக்கள் சகோ .என்தளத்தில் உங்கள்\nவருகையைக் காணாமல் மனம் வாடியது .அது தவறு நானும் இங்க\nகன விசயத்தைக் காணாமல் விட்டுவிட்டேன் .எல்லாத்துக்கும்\nமுடிஞ்சவரக் கருத்துச் சொல்லி .போட வேண்டியதப் போட்டுர்றேன்.\nநன்றி சகோ பகிர்வுக்கு ....வாருங்கள் என் தளத்துக்கும் ...\nஉங்கள் நட்பில் நானும் ஒருவனாக இருப்பதில் என்றும் ஆனந்தமே...\nநட்பின் வழியே இனிய உறவாக மாறியதில் எனக்கு மகிழ்ச்சி அக்கா..\nஅடடா என்னாச்சு அம்பாளடியாள் நான் வந்துட்டே இருக்கேனேப்பா உங்க வலைத்தளத்துக்கு.... வெள்ளிக்கிழமைகளில் அதிகம் வர இயலுவதில்லை.. அன்று ஆபிசு லீவாக இருந்தாலும் வீட்டில் பூஜை வேலை இபான் படிப்பு என்று சமயம் வேகமாக போய்விடுகிறதுப்பா.... அதனால் அன்று ஒரு நாள் வீட்டுக்கு....\nஎப்பவும் சந்தோஷமா இருங்கப்பா.....மனசுல கவலைகள் வேண்டாமே ப்ளீஸ்...\nநான் உங்க வலைத்தளத்துக்கு வந்தால் கருத்து இடாமல் போகமாட்டேன்பா...\nஅன்பு நன்றிகள் அம்பாளாடியாள் உங்க நட்பு உண்மையில் உயர்வான நட்பே...\nஅன்னிக்கு ஷோபி வீட்டில் இருந்து போன் செய்தே... அதோடு இப்ப தான் பார்க்கிறேன் இங்கே உன் பதிவை....\nஅன்பு நன்றிகள் வாசா கருத்து பதிந்தமைக்கு....\n// அன்பு வரவேற்புகள் வாசா....\nஅன்னிக்கு ஷோபி வீட்டில் இருந்து போன் செய்தே... அதோடு இப்ப தான் பார்க்கிறேன் இங்கே உன் பதிவை....\nஅன்பு நன்றிகள் வாசா கருத்து பதிந்தமைக்கு.... //\nஇதை நான் கேட்க வேண்டும் அக்கா... ஒருநாள் கூட தம்பியை நினைத்துகூட பார்ப்பதற்கு நேரமில்லை தங்களுக்கு... அப்படிதானே.. வேண்டுமென்றால் அவனே பேசட்டும் நாம் ஏன் பேச வேண்டும் என்று இருந்துவிட்டீர்கள்... இருக்கட்டும்.. பரவாயில்லை... தங்களின் பதில் மறுமொழிக்கும்.. நலம் விசாரித்தமைக்கும்....\nநான் நலம்.. நாடுவதும் அதே....\nநீயே அறியாது நன்மை செய்து\nஉண்மை உரக்க உரைக்கும் நட்பே\nஇந்த வரிகளில் நட்பின் மெய்\nநட்பை பற்றிய வரிகள் அருமை தோழி\nநீயே அறியாது நன்மை செய்து\nஉண்மை உரக்க உரைக்கும் நட்பே\nஇந்த வரிகளில் நட்பின் மெய்\nநட்பை பற்றிய வரிகள் அருமை தோழி//\nஅன்பு நன்றிகள் செய்தாலி கருத்து பகிர்வுக்கு.\nநட்பைப்பற்றி வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.\nஒவ்வொரு வரியும் அழகோ அழகு தான்.\nஇருப்பினும் எனக்கு மிகவும் பிடித்தது\nநீயே அறியாது நன்மை செய்து\nஉண்மை உரக்க உரைக்கும் நட்பே\nஉன்னதமான உயிர் நட்பு... //\nபாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.\nஉன்னதமான உயிர் நட்பை பகிர்ந்த விதம் அருமை..\nகதை 15. ரம்ஜான் பரிசு\nகதை 15. ரம்ஜான் பரிசு \"அண்ணா நான் வேலைக்கு போகலாம் என்று இருக்கேன் “ மெல்ல தொடங்கினாள் ஃபாத்திமா. \"ஏன் இப்ப அதுக்கென்...\nஎன் அன்புத்தேவதையின் திருமண நாள் இன்று....\nரூம் எல்லாம் நல்லா இருக்கணும்பா… முன்னாடி நல்லா டெகொரேஷன் பண்ணிருங்க.. சரிங்க சார்… அட்வான்ஸ் பே பண்ணிட்டு போங்க.. ஓகே.. ...\nஅன்புக்காதல்... இதயம் மறுக்கும் காதல் உயிர் கூட்டைவிட்டு பிரியும்போதும் இணைய சாத்தியமில்லை இதயம் மறந்த காதல் காதல் என்றே கணக்கில் கொள்ளப...\nஅவசர சமையல்... ஆனால் அரைகுறை சமையல் இல்லை... அவசரத்துக்கு இட்லி மாவு குறைவா இருந்தால் என்ன செய்வது \nஅன்பு நண்பர்களே, எல்லோரும் சௌக்கியமாப்பா இத்தனை நாள் காணாம போய் திடுதிடுப்புனு வந்து ஏன் எட்டிப்பார்த்தேன்னு கேட்டு திட்டாதீங்கப்பா......\nஇறைவா எங்கள் கண்முன் நீ வரவேண்டும்....\nகதை 14. தொலைக்க விரும்பாத அன்பு.....\nகதை 13. உயிராய் நீ எனக்கு....\nஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு\nபௌர்ணமிக்கு செய்யும் சத்யநாராயண பூஜைக்கு நான் வீட்...\nகதை 12. உன் காதல் எனக்கு தேவையா என்று யோசிக்கிறேன்...\nஇறுதி மூச்சிலும் அவள் பெயரை.....\nநீயே வேண்டும்.... நீ மட்டுமே வேண்டும்....\nசுகமரணம் வேண்டி ஒரு விண்ணப்பம்....\nஅன்பு நன்றிகள் ரமணி சார்\nஇறைவா எங்கள் கண்முன் நீ வரவேண்டும்....\nகதை 14. தொலைக்க விரும்பாத அன்பு.....\nகதை 13. உயிராய் நீ எனக்கு....\nஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு\nபௌர்ணமிக்கு செய்யும் சத்யநாராயண பூஜைக்கு நான் வீட்...\nகதை 12. உன் காதல் எனக்கு தேவையா என்று யோசிக்கிறேன்...\nஇறுதி மூச்சிலும் அவள் பெயரை.....\nநீயே வேண்டும்.... நீ மட்டுமே வேண்டும்....\nசுகமரணம் வேண்டி ஒரு விண்ணப்பம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pitbuzz.blogspot.com/2009/01/appalling-journalism.html", "date_download": "2018-05-22T09:42:47Z", "digest": "sha1:LLJCFZQR35XK7T37VMRTYZISF6WHQXB3", "length": 26017, "nlines": 324, "source_domain": "pitbuzz.blogspot.com", "title": "This is buzz in a pit for biz: Appalling journalism", "raw_content": "\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதியோடு ஒரு இலவச இணைப்பும்…\nநான் ஜேஇஇ தேர்வு எழுதிய கதை\nR.P.ராஜநாயஹம் நிகழ்த்துக்கலை ( பகுதி 2)\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் - Happy Tamizh New Year\n2017-ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமின்னூல்களைப் பதிப்பித்தல்: எழுதுவோருக்கிருக்கும் வாய்ப்புகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nமலைநாட்டு திவ்யதேசப் பயணம் - பகுதி 1\nசுஜாதாவின் எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஒரு சிறிய பரிசோதனை முயற்சி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\nResume - வேண்டா பத்து\nபொழுதுகளைக் களவாடிய டூரிங் டாக்கீஸ்\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nதிமுக, பேராய(Congress)க் கட்சிக் கூட்டணி\nமன உளைச்சலும் மூன்று திரைப்படங்களும்\nஅறிவிப்பு: குறள் அமுதம் இலவச மென்புத்தகம் புதுப்பிப்பு\nஇன்று முதல் புது வீடு\nஅமெரிக்க அரசியல் - தெகாவிற்கான பதில்\nஅதிகார மையங்களை கேள்வி கேட்கும் போராளி அரைபிளேடு குறித்து...\nA man of varied interests. நான் ஒரு நடன மாஸ்டர் இல்லை\nஅனுபவம் கவிதை அமெரிக்கா நியூ யார்க் விசா Chinmayi India சினிமா Cricket உன்னை போல் ஒருவன் கல்யாணம் சாரு ஜெயமோகன் பெங்களூரு வாழ்க்கை A R Rahman IPL Oscar Awards Pictures Slumdog Millionaire Srilanka Tamil அப்பா ஆம்ஸ்டேர்டம் இந்தியா கதை காசு பிடுங்கும் சாமியார்கள் கோவில் சிறுகதை சில பதிவுகள் சுஜாதா ஜோதிடம் ட்விட்டர் தமிழ் தமிழ்மணம் திரும்புதல் நான் கடவுள் நிகழ்வு படம் பார்த்து மரணம் வந்தாச்சு வரம் விக்னேஷ்வரி வேலை 2010 49-O Advertisements Appalling journalism Arindham Chaudhari Ashutosh Astrolgy Attitude Avatar Bangalore Be Safe Biz Bollywood Brand Name Changing Houses Chetan Bhagat Child Abuse Chinese and Koreans Chyetanya Kunte Compare Culture Custodians at Chennai David Ogilvy's best advice for business Dubai Editorial Eelam Tamils Elections End of an era Enjoy Executive MBA Exit Polls and Psephology Fake IPL blogger First Global Five Point Someone GM diet Gulzar HR Happy New Year Head In pursuit of Happyness Indian Black Money Indian Elections 2009 Inspiration Instability Isha Foundation Jayaprada Jobs Jokes Kolkata Knight Riders LTTE Lasantha Wickrematunge Lay off Love Vs. Marriage MBA March 25 Marriage an Institution Muthukumar My Managers Farewell Lunch NDTV Nadi Nano New York Nude OSHO exposes Mother Theresa Photos Pitbuzz Planets Plug and Play Publishing R P Rajanayahem Resul Pookutty Same mistakes Senthil Senthilnathan Shah Rukh Khan Shankar Sharma Sikhs Sri Lanka Subiksha Suicide Swiss Bank TNOU Tamilnadu Open University Tata Tehelka Top Ten Top priorities for India Trailer Unnai Pol Oruvan Visas to 2 million Indians What Programmers say World Water Day YSR Zingoism advertisement coffee crores female infanticide final goof up money swindle not tea politics update when something is not working அக்ஷதா அடுத்த பதிவு அப்துல்லா அம்மா அம்மாவிற்கு பிடித்த நிகழ்ச்சி அயன் ரேண்ட் அறிவுரை அறுபத்தொன்று அழகர் மலை அவுட்சோர்சிங் ஆந்திர முதல்வர் ஆனந்த் ஆன்மீகம் ஆபிசர் ஆம்லெட் ஆம்ஸ்தெர்டெம் ஆறாயிரம் ஆறு மாதம் இணையம் இண்போசிஸ் இது எங்க ஏரியா இந்திய இனிமேல் இன்னொரு கவிதை இயற்கை இரண்டு முட்டையும் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் இறை நிலை இளையராஜா உணவில் என்ன பிரிவினை உண்மை உன்னை கொல்ல வேண்டும் உரையாடல் எப்பா எழுத போவதில்லை எழுத்தாளர்களும் எழுத்தாளர்கள் ஏர் பிரான்ஸ் ஐ.ஏ.எஸ். ஐ.டி. துறை ஐம்பதாவது பதிவு ஒ மஹாசீயா ஒய்.ராஜசேகர ரெட்டி ஒரு கடிதம் ஒரு நண்பரின் பதிலுரை ஒரு பதிவும் பெண்களும் ஒரு போஸ்டும் எனது பதிலும் ஒரு வெங்காயமும் ஒளி / ஒலி துறை கச்சேரி கண் கலங்கினேன் கமலும் ஆஸ்காரும் கமல் கம்பர் கருத்து கல்யாணம் கட்சேரி கல்யாணம் நிகழ்வு காட்டுமிராண்டிச் சமூகம் காதலி காமடி காலத்தின் கணக்கு காலி கிரகணம் கிரேமி கிளம்புதல் குசும்பு குயர் குரு சில கேள்விகள் குஸ்பு கோலம் க்ரிஷா சமூகம் சமையல் சலவை சாப்ட்வேர் சாஸ்தா சரணம் சிங்கப்பூர் சின்ன புன்முறுவல் சிம்புதேவன் சிறு சிறு கதைகள் சில கேள்விகள் சில பதில்கள் சுமனாவும் நானும் சுற்றுதல் சூரிய நிகழ்வு செக்ஸ் செந்தில்நாதன் செந்தில்நாதன் அறுவை சிகிச்சை வெற்றி சைட் ஜால்ரா ஜெயம் ஜெயா டிவி ஜோக் ஞாநி ஞாபகங்கள் டாக்டர் ட்ரெயின். ட்ரெயிலர் தண்ணீர் தமிநாட்டு தேர்தல் முடிவு தமிழன் ஒரு விளக்கம் தமிழன்னை கோவில் தமிழர் திருநாள் தமிழிஷ் தமிழ் வருட பிறப்பு தமிழ்நாட்டு அரசியலும் தமிழ்படம் தமிழ்மணத்தின் தகராறு தமிழ்வாணன் நாவல்கள் தம்பியின் டைரி தாய்மை தாய்மொழி தி பவுண்டன் ஹெட் திருவண்ணாமலை திருவள்ளுவரும் திவ்யா தீபாவளி துணை தூரம் கொஞ்சம் தான் தெய்வம் நின்று கொல்லும் தெலுகு தெலுங்கு தேக்கம் தேர்தல் தேர்தல் திருவிழாவும் தோல்வி நக்கீரன் நம்பிக்கை நரசிம் நல்வாழ்த்துக்கள் நா.முத்துக்குமார் நானொருவன் நாராயண மூர்த்தி நாற்பத்தி ஒன்பது ஒ நியூ யார்க் வந்தாச்சு நூறாவது பதிவு நேருக்கு நேர் பகவான் படம் படம் பார்த்து கவிதை சொல்லுங்க - 3 படிக்க சுவாரசியம் படித்தேன் பணம் பண்ணும் வித்தை பதில் பதிவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பதிவுலக போதையும் மன வாழ்க்கையும் பத்தாயிரம் பயணம் பரிசல்காரன் பல பார்வைகளும் பஸ் பாகிஸ்தானில் கொடுரம் பாடல் பாடல்கள் பார்ட் 2 பார்வேட் டு மேனேஜர் பார்வைகள் பாலு மகேந்திரா பாஸ்போர்ட்டும் பிணயம் வைக்கும் சூதாடி பின் நவீனத்துவம் பிரபலம் பிரபாகரன் பிறந்த ஊரும் பிளைட் பிழைக்க தெரிந்தவர்கள் புதிய தலைமுறை புத்தக அறிமுகம் புத்தம் புது காலை புனைவு பெங்களூரும் பெங்களூர் பெண் சிசு கொலை பெண் பார்க்கும் படலமும் பெண்கள் பெரியார் பேசும் கவிதைகள் - 2 பேருந்து பயணம் பொங்கல் பொய் பொழுது புலர்ந்தது போட்டி போஸ்ட் மாடர்னிசம் ப்ராஜெக்ட் ப்ருனோ மதம் மனுஷ்யபுத்திரனுக்கு மரண சாசனம் மலாவி மா. வே. சிவகுமார் மாயா மாயாவும் நானும் மாயை மீட்டிங் மீண்டும் சுமனா மும்பை மும்பை மேரி ஜான் முயற்சி திருவினையாக்கும் மேட்ச் பிக்சிங் மைகேல் ஜேக்சன் மோதிரம் யுரோப் ரசித்தேன் ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள் ராகங்கள் ராசிக்கல் ரிமேக் ரிலீப் ரிஷி சுனக் லசந்த விக்ரமதுங்க லதா லதானந்த் லன்ச் டேட் வடகரைவேலன் வட்டார வழக்கு வணக்கம் வரிகள் வரும் மழையில் வாக்குறுதிகள் நிறைவேறுமா வாசகர் வாழ்க்கைக்கு மூன்று வார்த்தைகள் வாழ்த்துக்கள் வில்லத்தனம் விளக்கம் விளம்பரம் வீடு தேடி வரும் நல்ல விஷயம் வீரபாண்டியன் வெளிநாடு வேலை தேடுகிறேன் வோட்டு போட்டாச்சு ஷெர்லக் ஹோம்ஸ் ஸூபர் ஹிட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://sivamgss.blogspot.com/2009/08/", "date_download": "2018-05-22T10:09:00Z", "digest": "sha1:DG5DR3V7G7GRGJG67ZSWMCMHIG4EO326", "length": 171241, "nlines": 506, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: August 2009", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nகண்ணன் வருவான் கதை சொல்லுவான் - கோவர்தன மலையில் கண்ணன்\nஅம்மைத் தடங்கண் மடவாய்ச் சியரும்\nஆனா யரும்ஆ நிரையும் அலறி\nஎம்மைச் சரணேன் றுகொள்ளென் றிரப்ப\nஇலங்கா ழிக்கையெந் தைஎடுத் தமலை\nதம்மைச் சரணென் றதம்பா வையரைப்\nபுனமேய் கின்றமா னினம்காண் மினென்று\nகொம்மைப் புயக்குன் றர்சிலை குனிக்கும்\nகோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே 3\n267 கடுவாய்ச் சினவெங் கண்களிற் றினுக்குக்\nகவள மெடுத்துக் கொடுப்பா னவன்போல்\nஅடிவா யுறக்கை யிட்டுஎழப் பறித்திட்டு\nஅமரர் பெருமான் கொண்டுநின் றமலை\nகடல்வாய்ச் சென்றுமே கம்கவிழ்ந் திறங்கிக்\nகதுவாய்ப் படநீர் முகந்தே றிஎங்கும்\nகுடவாய்ப் படநின் றுமழை பொழியும்\nகோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே 4\nகோலாகலமாய்த் தயாராகிக் கொண்டிருந்தது விருந்தாவனம். இந்திரனுக்குத் தான் விழா எடுக்கவேண்டும் என்று சிலரும், இல்லை, இல்லை, கண்ணன் சொல்லுவதே சரி, நம்மைக் காத்து ரக்ஷித்து வரும் பசுக்களுக்கும், கன்றுகளுக்கும், வழிபாடுகள் செய்வதோடு, நமக்கு இறைவன் அளித்த கொடையான இந்த கோவர்தன மலைக்கும் வழிபாடு நடத்துவதே சரி என்று சிலரும். ஆகக் கூடி விருந்தாவனம் இரண்டாகப் பிரிந்தது. கண்ணனைப் பலரும், ஐயனைச் சிலரும் ஆதரித்தனர். ஐயனை ஆதரித்தவர்கள் இந்திரனுக்கு விழா எடுக்கத் தங்கள் அளவில் தயார் செய்து கொண்டிருந்தனர். கோபர்களின் தலைவன் ஆன நந்தனோ தன் அருமை மகன் பக்கம்தான். மற்ற கோபர்களிலும் பெரும்பாலோர் கண்ணன் பக்கமே. குரு கர்காசாரியாரும், குரு சாந்தீபனியும் கண்ணனையே ஆதரித்தனர். அவர்கள் இங்கே ஆசாரியர்களாக இருந்து விழாவை நடத்திக் கொடுக்கும் ஏற்பாடுகளில் மூழ்கி இருக்க ஐயனை ஆதரிப்பவர்கள் ஐயனின் தகப்பன் ஸ்தோககிருஷ்ணன் தலைமையில் கூடி அவர்களுக்கென ஒரு ஆசாரியர் தேவை என்பது பற்றி விவாதித்திக் கடைசியில் மதுராவில் இருந்து ஒரு நன்கு கற்றறிந்த அந்தணரை அழைத்து வந்திருந்தனர்.\nபண்டிகை நாளும் வந்தது. மாடுகள், கன்றுகள் குளிப்பாட்டப் பட்டு நன்கு அலங்கரிக்கப் பட்டு ஒரு பெரிய ஊர்வலமாய் கோவர்தன் மலையை நோக்கிச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தது. கோபர்கள் அனைவரும் இந்த ஊர்வலத்தில் தங்கள் மாடு, கன்றுகளோடு தாங்களும் செல்லத் தயாரானார்கள். வழியிலேயே ஒரே ஆட்டமும், பாட்டமும் கொண்டாட்டமுமாக இருந்தது. இளைஞர்கள் காளைகளைத் துரத்திவிட்டு அவை ஓடும்போது ஓடிப் போய்ப் பிடித்து, இளம்பெண்களின் கண்கள் முன்னால் அந்தக் காளைகளின் முதுகில் ஏறி அமர முயன்றனர். சிலர் தோற்றனர். சிலர் ஏறி அமர்ந்தனர். தோற்றவரைப் பார்த்து இளம்பெண்கள் தங்களுக்குள் சுட்டிக் காட்டிக் கொண்டு பேசிக் களுக்கெனச் சிரித்துக் கொண்டனர். வென்றவர் தங்கள் மார்பை நிமிர்த்திக் கொண்டு மிகப் பெருமிதமாய் இளம்பெண்களைக் கண்டு சிரித்த வண்ணம் சென்றனர். காளை மாடுகள் பூட்டிய வண்டிகளில் உணவுப் பொருட்களும், சில வண்டிகளில் சமைக்கப் பட்ட உணவுகளும் சென்றன. பெண்கள் தங்களை எவ்வளவு அழகாய் அலங்கரித்துக் கொள்ள முடியுமோ அத்தனை அழகாய் அலங்கரித்துக் கொண்டிருந்தனர். ராதையும் அந்தப்பெண்களில் ஒருத்தியாய் தன் திருமண நிச்சயதார்த்தம் கண்ணனுடன் நடந்தபோது யசோதை பரிசாய் அளித்த உடையில் ஜொலித்துக் கொண்டிருந்தாள். கிருஷ்ணனும், பலராமனும் ஊர்வலத்தை முன்னின்று நடத்தினார்கள்.\nநன்கு வளர்ந்திருந்த பலராமனுக்கு இப்போதெல்லாம் ஏர்க்கலப்பைதான் ஆயுதமாய்த் தெரிந்தது. அதற்குக் குறைந்த வேறெதுவும் ஆயுதமாய்த் தெரியவில்லை. மற்றவர்களைவிட ஒரு பிடி உயரமாகவே இருந்த பலராமன் பொன்னிறத்துடன் இருந்தான். அவன் அணிந்திருந்த நீலநிற உடை அதை நன்கு எடுத்துக்காட்ட, நீலமேக சியாமளன் ஆன நம் கண்ணனோ, மஞ்சள் பீதாம்பரத்தில் ஜொலித்தான். மேலும் இப்போதெல்லாம் கண்ணனின் எடுத்துக் கட்டிய சிகையில் மயில் பீலி ஒன்றை வைத்துக் கொண்டு அலங்கரித்துக் கொள்ளுவதை வழக்கமாய்க் கொண்டிருந்தான். கழுத்தையும், கைகளையும் மலர்களால் செய்யப் பட்ட ஆபரணங்கள் அலங்கரிக்கத் தன் இடையில் தன்னைவிட்டு ஒரு கணமும் பிரியாத புல்லாங்குழலைச் சொருகிக் கொண்டிருந்தான். கண்ணன் தொடரும் கூட்டத்தின் அனைத்து மக்களையும் தனித்தனியாய்ப் பெயர் சொல்லி அழைத்துப் பேசுவதையும், இளம்பெண்களோடு சகஜமாகவும், அதே சமயம் மரியாதை தவறாமலும் பேசுவதையும் சாந்தீபனியும், கர்காசாரியாரும் கவனித்தனர். என்னதான் கண்ணன் சொன்னான் என்று கோவர்தனுக்கு விழா எடுக்கக் கூடிவிட்டாலும், என்ன நடக்கப் போகிறதோ என்ற உணர்ச்சிவசத்தில் அவர்கள் ஒரு எதிர்பார்ப்புடன் இருந்தனர்.\nமதியம் போல் கோவர்தன மலையை அடைந்த அனைவரும் கொண்டு சென்றிருந்த உணவைப் பங்கிட்டுக் கொண்டும், பகிர்ந்து கொண்டும் உண்டனர். பின்னர் கிடைத்த ஓய்வு நேரத்தில் ஆடிப் பாடினர். ஒருவர் மற்றவரைக் கேலி செய்து மகிழ்ந்தனர். காட்டு மிருகங்களின் சப்தங்களைப் போல் குரலெடுத்துக் கேலி செய்து களித்தனர். இரவு நன்கு தூங்கிக் காலை எழுந்து வழிபாடுகளுக்குத் தங்களைத் தயார் செய்து கொண்டனர். கொண்டு போன பசுக்கள் அனைத்தும் கறக்கப் பட்டு பால் சேகரம் செய்யப் பட்டது. அனைவரும் குரு கர்காசாரியார் முன் செல்ல கோவர்தன மலை உச்சியை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். அங்கே சென்றதும் குரு கோவர்தன மலைக்குத் தன் வழிபாட்டைத் தொடங்கினார். அனைவருக்கும் மனதில் கோவர்தனம் மலைகளுக்கெல்லாம் மட்டும் அரசன் இல்லை, தங்களுக்கும் கோவர்தன மலையே கடவுள் என்ற எண்ணம் முன்னின்றது. வழிபாடு முடிந்து கற்பூர ஆரத்தி தொடங்க ஆயத்தம் செய்தார் கர்காசாரியார். அப்போது கண்ணன், கோவர்தன மலையின் மறுபக்கத்தில் இருந்து ஐயனும், அவன் நண்பர்களில் சிலரும் மலை ஏறி வந்து கொண்டிருந்ததைக் கண்டான். அதுவும் பெண்கள் இருக்கும் பகுதியில், இளம்பெண்களோடு சேர்ந்து ராதையும் நின்று கொண்டு வழிபாடுகளில் ஆழ்ந்து போயிருந்த பகுதியை நோக்கி ஐயனும், அவன் நண்பர்களும் முன்னேறிக் கொண்டிருந்ததைக் கண்டான். கண்ணன் இதழ்களில் புன்முறுவல் தோன்றியது.\nகோபர்களில் சிலரும் ஐயனும் அவன் நண்பர்களும் வருவதைக் கண்டனர். அவர்களுக்கு அவன் வழிபாடுகளில் ஏதேனும் இடையூறு செய்யப் போகின்றானே என்ற அச்சம் ஏற்பட்டது. அதற்குள் ஏதோ முடிவுக்கு வந்த கண்ணன், “ஸ்ரீதாமா, ஐயனும், அவன் நண்பர்களும் வழிபாட்டில் கலந்து கொள்ள வருகின்றனர் போலும். அவர்களை இங்கே அழைத்துவா ஐயன், உங்கள் நண்பர்களை அழைத்துக் கொண்டு இங்கே வந்துவிடுங்கள். வழிபாட்டை நன்கு காணமுடியும். “ கண்ணனே அழைத்துவிட்டான் ஐயனையும், அவன் நண்பர்களையும். ஆனால் இது என்ன ஐயன், உங்கள் நண்பர்களை அழைத்துக் கொண்டு இங்கே வந்துவிடுங்கள். வழிபாட்டை நன்கு காணமுடியும். “ கண்ணனே அழைத்துவிட்டான் ஐயனையும், அவன் நண்பர்களையும். ஆனால் இது என்ன ஐயன் வெகுவேகமாய்த் திரும்புகின்றானே வந்ததை விட வேகமாய்க் கீழே இறங்குகின்றானே வழிபாட்டில் ஆரத்தி காட்டப் பட்டது கண்ணனுக்கும் சேர்த்து. அன்றிரவு\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் - ஐயனா\nஐயன் திரும்பிவிட்டான் விருந்தாவனத்திற்கு. கிட்டத் தட்டப் பத்து வருஷங்கள் கழிச்சுத் திரும்பி இருக்கிறான். கெட்டிக் காரனும், திறமைசாலியும் ஆன ஐயன் கம்சன் அஸ்வமேத யாகக் குதிரையுடன் சென்றபோது அவனுடன் சென்றிருந்தான். கம்ஸனின் மாமனார் ஆன மகத நாட்டுச் சக்கரவர்த்தி ஜராசந்தன் அஸ்வமேத யாகம் செய்து முடித்திருந்தான். இதன் மூலம் உலகையே ஆளும் சக்கரவர்த்தியாகத் தான் ஆகமுடியும் என்றும் ஜராசந்தன் நம்பி இருந்தான். ஜராசந்தனின் மகதத்தில் ராஜகிருஹத்தில் இருந்தபோது கம்சனுக்கு அவன் அனைத்து உரிமைகளையும் வழங்கி இருந்தான். மகத நாட்டுப் படைகளை நடத்திச் செல்லும் உரிமையைத் தன் மருமகனுக்குக் கொடுத்திருந்தான்.கம்சனின் பொறுக்கி எடுத்த வீரர்களில் ஒருவனாய்க் கூடச் சென்றிருந்த ஐயன் அனைத்தையும் பார்த்துக் கம்சனுக்கு அங்கே கிடைத்த மரியாதைகளிலும், அவன் வீரத்திலும், தன்னைப் பறி கொடுத்தான். விவேகம் அவனிடம் இல்லை என்பதை ஐயன் புரிந்து கொள்ளவில்லை. கம்சனின் அலட்சியமும், மனிதரைக் கேட்காமல், விசாரிக்காமல் கொல்லுவதையும் பார்த்து வியந்ததோடு அல்லாமல் அதை ஓர் வீரமாய் நினைத்தான். ஆயிற்று. அஸ்வமேத யக்ஞம் முடிந்து கம்ஸனும் மதுராவிற்குத் திரும்பி விட்டான். அவனுடைய வீரர்களோடு இப்போது கம்சனின் மாமனார் அனுப்பிய மகதப் படைகளும் சேர்ந்து மதுராவில் ஒரே கோலாகலம் தான். எங்கே நோக்கினாலும் ராணுவ வீரர்கள். படைகள் நடமாட்டம். திரும்பிய வீரர்களில் ஒருவன் ஆன ஐயன் தன் பெற்றோரைச் சந்திக்கவேண்டி அனுமதி பெற்று விருந்தாவனம் வந்திருந்தான்.\nமதுராவுக்கு வந்ததுமே அவன் காதுகளுக்கு எட்டிய செய்தியானது ராதையை வேறே யாரோ மணக்கப் போகின்றனர் என்பதே. கோகுலத்து கோபர்களின் தலைவன் நந்தனாம். அவனின் ஒரே மகன் கானையாவாமே ராதையை விடச் சின்னவனாமே கோகுலத்தில் ஏதோ பிரச்னை என்று சில வருஷங்கள் முன்னால் தான் விருந்தாவனத்திற்கு வந்து குடியேறினார்களாம். அவனுடைய மகன் என்பதால் நான் சும்மா விடுவேனா என்ன இந்தக் காமப் பித்துக் கொண்ட கண்ணனின் ஆசைக்கு ராதை எப்படி இணங்கினாள் இந்தக் காமப் பித்துக் கொண்ட கண்ணனின் ஆசைக்கு ராதை எப்படி இணங்கினாள் அவள் என்னுடையவள். எனக்கு நிச்சயிக்கப் பட்டவள் அல்லவோ அவள் என்னுடையவள். எனக்கு நிச்சயிக்கப் பட்டவள் அல்லவோ என்னுடைய வீரத்திற்கும், குடிப்பெருமைக்கும் இழுக்கு நேரும் இத்தகைய ஒரு காரியத்தை நான் எவ்விதம் அநுமதிப்பது என்னுடைய வீரத்திற்கும், குடிப்பெருமைக்கும் இழுக்கு நேரும் இத்தகைய ஒரு காரியத்தை நான் எவ்விதம் அநுமதிப்பது நிச்சயிக்கப் பட்ட இந்தப் பெண்ணை நான் இன்னும் பார்த்ததில்லை தான். எப்படி இருப்பாள் என்பதும் தெரியாது தான்.ம்ம்ம்ம்ம் நிச்சயிக்கப் பட்ட இந்தப் பெண்ணை நான் இன்னும் பார்த்ததில்லை தான். எப்படி இருப்பாள் என்பதும் தெரியாது தான்.ம்ம்ம்ம்ம் என்னுடைய தகுதிக்கும், வீரத்திற்கும், கம்சன் எனக்கு இப்போது அளித்திருக்கும் கெளரவத்திற்கும் இவளை விட அழகான பெண்கள் என்னை மணக்கவருவார்கள்தான். ஆனால், ஆனால், ஆனால், இந்தக் கண்ணன் சிறுபயல், அவன் என்னை ஜெயிக்கவிடுவதா என்னுடைய தகுதிக்கும், வீரத்திற்கும், கம்சன் எனக்கு இப்போது அளித்திருக்கும் கெளரவத்திற்கும் இவளை விட அழகான பெண்கள் என்னை மணக்கவருவார்கள்தான். ஆனால், ஆனால், ஆனால், இந்தக் கண்ணன் சிறுபயல், அவன் என்னை ஜெயிக்கவிடுவதா ராதை எனக்குக் கிடைக்காவிட்டாலும் போகிறாள். எனக்கு நேர்ந்திருக்கும் இந்தத் தனிப்பட்ட அவமரியாதையைப் பொறுக்க முடியாது. அந்தக் கண்ணனை ஒரு கை பார்க்கவேண்டும். ஒரு கை என்ன இருகையாலும் பார்த்துவிட வேண்டியது தான். மீசையை முறுக்கினான் ஐயன்.\n கம்சனின் படையில் சேர்ந்து பலநாடுகள் சுற்றி என் போர்த்திறமை வளர்த்துக் கொண்டு இன்று இத்தனை முன்னேற்றத்துடன் வந்திருக்கும் என்னுடன் அந்தக் கண்ணன், அதான், அந்த நந்தன் மகன் எந்த முகத்தை வைத்துக் கொண்டு மோதுவான் நான் தான் ஜெயிப்பேன். ஜெயித்ததும், ராதையையும் விடக் கூடாது தான். எப்படி விடுவது நான் தான் ஜெயிப்பேன். ஜெயித்ததும், ராதையையும் விடக் கூடாது தான். எப்படி விடுவது மற்ற மனைவியோடு இவளும் இருந்துவிட்டுப் போகட்டுமே மற்ற மனைவியோடு இவளும் இருந்துவிட்டுப் போகட்டுமே கண்ணா, கண்ணா, இருடா இரு கண்ணா, கண்ணா, இருடா இரு நான் வந்துவிட்டேன் வந்த ஐயனுக்கு இன்னொரு செய்தியும் காத்திருந்தது. இந்த வருஷம் இந்திரனுக்கு விழா எடுக்கப் போவதில்லையாமே அட ஒவ்வொரு வருஷமும் இந்திரனுக்கு விருந்தாவனத்தில் விழா எடுக்காமல் இருந்ததே இல்லையே என்ன காரணம் இந்த வருஷம் மட்டும் இப்படி என்ன காரணம் இந்த வருஷம் மட்டும் இப்படி அதுவும் இந்த வருஷம் விழாவை முன்னின்று நடத்தப் போவதும் கண்ணனாமே அதுவும் இந்த வருஷம் விழாவை முன்னின்று நடத்தப் போவதும் கண்ணனாமே இது எப்படி நடந்தது\nமுதலில் இந்திரவிழாவுக்கே கோபர்களும், கோபிகளும் தயார் ஆனார்கள். விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டன. விழாவில் நடக்கும் யக்ஞங்களுக்கு யார் யஜமானாக இருப்பது என ஆலோசிக்கப் பட்டது. சென்ற வருஷம் பலராமன் இருந்தான். இந்த வருஷம் கண்ணனை இருக்கச் சொல்லலாமா ஆம் அது தான் சரி ஆம் அது தான் சரி ஏற்கெனவே கண்ணனின் அருமையான பேச்சு வன்மையால் கவரப் பட்டிருந்த கர்காசாரியாரும், சாந்தீபனியும் கண்ணனிடம் வந்து அவனை யக்ஞ அதிகாரியாய்த் தேர்ந்தெடுத்திருப்பதைச் சொல்கின்றனர். கண்ணனோ கூப்பிய கரங்களோடு பலராமனையோ, ஸ்ரீதாமாவையோ இருக்கும்படி கேட்கச் சொல்ல, கர்கர் கண்ணன் மறுப்பதின் காரணத்தைக் கேட்கின்றார். தான் தகுதி இல்லாதவன் எனக் கண்ணன் சொல்ல கண்ணனைவிடத் தகுதிவாய்ந்தவர் யார் என கர்கர் கேட்க, கண்ணன் சொல்கின்றான்.\n“குருதேவா, எனக்கு இந்திரவிழா பிடிக்கவில்லை”\nஇந்திரனுக்காக விழா எடுத்து எவ்வளவு பால், தயிர், தேன், வெண்ணெய், அக்னி, தானியங்கள் எனச் செலவு செய்கின்றோம் இத்தனையும் அவனிடம் உள்ள பயத்தால் அல்லவா குருதேவா இத்தனையும் அவனிடம் உள்ள பயத்தால் அல்லவா குருதேவா விழா எடுக்கவில்லை என்றால் இந்திரன் கோபம் அடைவான் என்று தானே விழா எடுக்கவில்லை என்றால் இந்திரன் கோபம் அடைவான் என்று தானே\n“ஏன் கண்ணா, ஆனானப் பட்ட ரிஷி, முனிவர்களே இந்திரனுக்கு விழா எடுத்து யாகங்கள் செய்கின்றனர். நாம் செய்தால் என்ன”\n“குருதேவா, ச்யவன மஹரிஷி செய்கின்றாரா அவருக்கு என்ன நன்மைகளே நடக்கவில்லையா அவருக்கு என்ன நன்மைகளே நடக்கவில்லையா அனைத்திலும் வென்றவராகவே இருக்கின்றார் அல்லவோ அனைத்திலும் வென்றவராகவே இருக்கின்றார் அல்லவோ பயத்திலும், கோழைத்தனத்திலும் விழா எடுப்பதில் என்ன உற்சாகம் இருக்கிறது குருதேவா பயத்திலும், கோழைத்தனத்திலும் விழா எடுப்பதில் என்ன உற்சாகம் இருக்கிறது குருதேவா விழா என்றால் மனதில் சந்தோஷமும், களிப்பும் இருக்கவேண்டாமா விழா என்றால் மனதில் சந்தோஷமும், களிப்பும் இருக்கவேண்டாமா\n” கண்ணன் சற்று நேரம் ஒன்றும் பேசவில்லை. “குருதேவா, திருவிழாக்களோ, பண்டிகைகளோ நம்மை உற்சாகப் படுத்தத் தான் அல்லவா நாம் வணங்கும் கடவுள் இந்தத் திருவிழாவை நாம் எடுக்கவில்லை எனில் நம்மை மிக மோசமாய்த் தண்டிப்பார் என பயந்து எடுத்தால் அதில் என்ன பலன் கிடைக்கும் குருதேவா நாம் வணங்கும் கடவுள் இந்தத் திருவிழாவை நாம் எடுக்கவில்லை எனில் நம்மை மிக மோசமாய்த் தண்டிப்பார் என பயந்து எடுத்தால் அதில் என்ன பலன் கிடைக்கும் குருதேவா நம்மிடம் நம் கடவுளிடம் நம்பிக்கையும், பயம் என்பது இல்லாமலும், அன்பை மட்டுமே கடவுளுக்கு மனமாரக் கொடுத்து, அதைத் திரும்பப் பெறுபவராகவும் இருக்கவேண்டும் அல்லவா நம்மிடம் நம் கடவுளிடம் நம்பிக்கையும், பயம் என்பது இல்லாமலும், அன்பை மட்டுமே கடவுளுக்கு மனமாரக் கொடுத்து, அதைத் திரும்பப் பெறுபவராகவும் இருக்கவேண்டும் அல்லவா பயத்துடனேயே விமரிசையாக விழா எடுப்பதில் என்ன பயன் பயத்துடனேயே விமரிசையாக விழா எடுப்பதில் என்ன பயன் இதோ பாருங்கள், நம் விருந்தாவனத்துப் பசுக்களையும், கன்றுகளையும், காளைகளையும், நமக்கு எவ்வளவு பால் தருகின்றன இதோ பாருங்கள், நம் விருந்தாவனத்துப் பசுக்களையும், கன்றுகளையும், காளைகளையும், நமக்கு எவ்வளவு பால் தருகின்றன நம்மிடம் உள்ள செல்வத்திற்கெல்லாம் காரணமே இந்தப் பசுக்களும், கன்றுகளும் அல்லவோ நம்மிடம் உள்ள செல்வத்திற்கெல்லாம் காரணமே இந்தப் பசுக்களும், கன்றுகளும் அல்லவோ மேலும் இவற்றின் சாணத்தைக் கூட நாம் விடுவதில்லை. அடுப்பு எரிக்கப் பயன்படுத்துகிறோம். பாலில் இருந்து தயிர், மோர், வெண்ணெய், நெய் அந்த நெய்யிலிருந்து பலகாரங்கள், பால் சோறு என எத்தனைக்குப் பயன் படுத்துகிறோம் பசுக்களின் பாலை மேலும் இவற்றின் சாணத்தைக் கூட நாம் விடுவதில்லை. அடுப்பு எரிக்கப் பயன்படுத்துகிறோம். பாலில் இருந்து தயிர், மோர், வெண்ணெய், நெய் அந்த நெய்யிலிருந்து பலகாரங்கள், பால் சோறு என எத்தனைக்குப் பயன் படுத்துகிறோம் பசுக்களின் பாலை அந்தப் பசுக்களுக்குத் திரும்ப நாம் என்ன கொடுக்கிறோம் அந்தப் பசுக்களுக்குத் திரும்ப நாம் என்ன கொடுக்கிறோம் ஆஹாரம் என்னமோ கொடுக்கிறோம் தான். ஆனால் அதுவும் நம் சுயநலத்திற்குத் தானே ஆஹாரம் என்னமோ கொடுக்கிறோம் தான். ஆனால் அதுவும் நம் சுயநலத்திற்குத் தானே ஆஹாரம் இல்லை எனில் பசுக்கள் பால் கொடுக்கமுடியாது என்பதால் அல்லவோ ஆஹாரம் இல்லை எனில் பசுக்கள் பால் கொடுக்கமுடியாது என்பதால் அல்லவோ “ கண்ணனுக்கு மூச்சு வாங்கியது. ஆனாலும் அவன் பேச்சு நிற்கவில்லை.\n“இதோ இந்த மரங்களைப் பாருங்களேன், இதன் பழங்களை நாம் உண்கின்றோம். இதோ இந்தச் செடிகள், இவற்றின் காய்கள் நமக்கு உணவாகின்றன. இந்த கோவர்தன் மலை, இதன் அடர்ந்த காடுகள் நமக்குத் தரும் நிழலும், இதன் புல்வெளிகள் நம் பசுக்களுக்கு அளிக்கும் உணவும், இதிலிருந்து வரும் ஊற்றுக்கள், நதிகளின் தெளிந்த நீர் நமக்குக் கொடுக்கும் சுவையான குடிநீரும் அப்பப்பா சொல்லுங்கள், கோவர்தன மலைக்கு நாம் என்ன செய்திருக்கிறோம் திரும்ப\n“ஓஹோ, அப்போ நீ உன்னோட இந்தப் புதிய கடவுளருக்கு என்ன செய்யணும்னு சொல்றே கண்ணா” சாந்தீபனி கேட்டார். கண்ணன் சொல்கின்றான்: “இப்போது நாம் எடுக்கப் போகும் விழா நம் பசுக்கள், கன்றுகள், காளைகளுக்காகவும், இந்த மரம், செடி, கொடிகளை நமக்கு அளித்த கடவுளுக்காகவும், இந்த மலையரசனுக்காகவும், இருக்கட்டும். அவை நம்முடையவை என்ற எண்ணமே நம்மிடம் இருக்கிறது. இல்லை குருதேவா” சாந்தீபனி கேட்டார். கண்ணன் சொல்கின்றான்: “இப்போது நாம் எடுக்கப் போகும் விழா நம் பசுக்கள், கன்றுகள், காளைகளுக்காகவும், இந்த மரம், செடி, கொடிகளை நமக்கு அளித்த கடவுளுக்காகவும், இந்த மலையரசனுக்காகவும், இருக்கட்டும். அவை நம்முடையவை என்ற எண்ணமே நம்மிடம் இருக்கிறது. இல்லை குருதேவா நாம் தான் அவற்றுக்குச் சொந்தம். அவை இல்லாமல் நாம் எங்கே நாம் தான் அவற்றுக்குச் சொந்தம். அவை இல்லாமல் நாம் எங்கே நம்மிடம் ஒன்றுமே இருக்காது. நாமே இருக்க மாட்டோம்.”\n“அது என்னமோ சரிதான்” விருந்தாவனத்து மூத்த கோபர்களில் ஒருவர் ஆமோதித்தார். “பசுக்களே நம்முடைய செல்வம்” என்று அனைவரும் ஒத்துக் கொண்டனர். “இந்தப் பசுக்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள எத்தனையோ இருக்கிறது. இவற்றின் கம்பீரம், விநயம், பெருந்தன்மை, இனிமை, சாதுவான தன்மை என்று கற்றுக் கொள்ளவேண்டும்.”\nகண்ணன் மேலும் சொன்னான்.”அது சரி, நாம் இவற்றுக்கு விழா எடுத்தால் இந்திரனுக்குக் கோபம் வராதா ஏற்கெனவே இந்திரனின் கோபம் மிகவும் பிரபலம் ஆனது.” இன்னொருவர் கேட்டார். “கடவுள் என்றால் கோபம் கூடாது. அதை எடுத்துக் காட்டவேண்டியது நம்முடைய தர்மம் அல்லவோ ஏற்கெனவே இந்திரனின் கோபம் மிகவும் பிரபலம் ஆனது.” இன்னொருவர் கேட்டார். “கடவுள் என்றால் கோபம் கூடாது. அதை எடுத்துக் காட்டவேண்டியது நம்முடைய தர்மம் அல்லவோ” கண்ணன் கேட்டான். அவ்வளவில் கோபோத்ஸ்வம் கொண்டாட முடிவு செய்யப் பட்டு அனைவரும் ஏகமனதாய் ஒத்துக் கொண்டனர். “என்றால் இந்த விழாவை முன்னின்று நடத்த நான் தயாராய் இருக்கிறேன்.” கண்ணன் முன் வந்தான். அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். விருந்தாவனம் பூராவும் செய்தி பரவியது. பழமையான சம்பிரதாயங்களை விடாமல் பின்பற்றும் சிலருக்கும், வயதில் மிகவும் முதிர்ந்த சிலருக்கும் இது சரியெனப் படவில்லை. அதிர்ச்சியையே அளித்தது. காலம் காலமாய்க் கடைப்பிடிக்கப் பட்ட ஒரு பரம்பரை வழக்கத்தை மாற்றுவதா” கண்ணன் கேட்டான். அவ்வளவில் கோபோத்ஸ்வம் கொண்டாட முடிவு செய்யப் பட்டு அனைவரும் ஏகமனதாய் ஒத்துக் கொண்டனர். “என்றால் இந்த விழாவை முன்னின்று நடத்த நான் தயாராய் இருக்கிறேன்.” கண்ணன் முன் வந்தான். அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். விருந்தாவனம் பூராவும் செய்தி பரவியது. பழமையான சம்பிரதாயங்களை விடாமல் பின்பற்றும் சிலருக்கும், வயதில் மிகவும் முதிர்ந்த சிலருக்கும் இது சரியெனப் படவில்லை. அதிர்ச்சியையே அளித்தது. காலம் காலமாய்க் கடைப்பிடிக்கப் பட்ட ஒரு பரம்பரை வழக்கத்தை மாற்றுவதா இதென்ன நந்தனுக்குத் தான் புத்தி கெட்டுப் போய்விட்டது என்றால் கர்கருக்கும், அவருடன் கூட வந்திருக்கும் புதிய குரு சாந்தீபனிக்குமா\nவிழா முன்னால் ஏழு நாட்கள் தொடர்ச்சியாக எடுக்கப் பட்டு வந்தது. இப்போது மூன்று நாட்கள் மட்டுமே கொண்டாடுவதாய் முடிவு செய்யப் பட்டது. அந்த மூன்று நாட்களுமே வெறும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான். இளைஞர்கள் மனதில் புதிய உற்சாகமே பிறந்தது. கண்ணனைத் தங்கள் மானசீகத் தலைவனாகவே ஏற்றுக் கொண்டனர். கட்டுப்பெட்டித் தனமான வழிபாட்டுக்குப் பதிலாக புதிய முறையில் அனைவரும் கூடி மகிழ்வோடு இருக்கும் வண்ணமாகக் கண்ணன் அனைவரையும் சம்மதிக்க வைத்துவிட்டானே ஐயனுக்கு இத்தனையும் தெரிய வந்தது. ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஐயனுக்கு இத்தனையும் தெரிய வந்தது. ம்ம்ம்ம்ம்ம்ம்ம் யாரவன் மாயக் காரனாய் இருக்கிறானே யாரவன் மாயக் காரனாய் இருக்கிறானே இத்தனை வருஷங்களாய் நடந்து வந்த ஒரு பண்டிகையை இவன் ஒரே நாளில் மாற்றிவிட்டானே இத்தனை வருஷங்களாய் நடந்து வந்த ஒரு பண்டிகையை இவன் ஒரே நாளில் மாற்றிவிட்டானே போர்க்களத்தில் இருந்த போது கூட இந்திரனை புயலுக்கும், காற்றுக்கும், மழைக்கும் அதிபதியான இந்திரனை, வீரத்தில் சிறந்த இந்திரனைக் கும்பிட்டு வந்திருக்கிறான் ஐயன். விடமாட்டேன், நிச்சயமாய் விடமாட்டேன். நானா, அந்தக் கண்ணனா போர்க்களத்தில் இருந்த போது கூட இந்திரனை புயலுக்கும், காற்றுக்கும், மழைக்கும் அதிபதியான இந்திரனை, வீரத்தில் சிறந்த இந்திரனைக் கும்பிட்டு வந்திருக்கிறான் ஐயன். விடமாட்டேன், நிச்சயமாய் விடமாட்டேன். நானா, அந்தக் கண்ணனா ஒரு கை பார்த்துவிடுவோம். கண்ணா, கண்ணா, தயாராய் இரு ஒரு கை பார்த்துவிடுவோம். கண்ணா, கண்ணா, தயாராய் இரு என்ன நடக்கப் போகிறது பார் என்ன நடக்கப் போகிறது பார் இந்திரவிழாவே நடக்கும் இந்த விருந்தாவனத்தில் நீ இருந்தாலும், இல்லாவிட்டாலும்.\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அர்ச்சனா. இன்று ஒரு வயது முடிந்து இரண்டாம் வயதில் அடியெடுத்து வைக்கும் நாளில் வெகு விரைவில் உன்னோட அப்பாவை மறக்காமல் \"லூசாப்பா நீ\" என்று கூப்பிடும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்:))))))))) எங்கள் இருவர் சார்பிலும் ஆசிகளும் வாழ்த்துகளும். பூரண ஆரோக்கியத்துடனும், நிறைந்த தெளிந்த அறிவுடனும் பிரகாசிக்க வாழ்த்துகள்.\nஅம்பிக்கு இப்போ கொஞ்சம் டயபர் மாத்தறதிலே இருந்து ஓய்வு கிடைச்சிருக்கு போல, நம்ம வலைக்கு வந்துட்டு இருக்கார். அதைக் கொண்டாடும் விதமாய் ஒரு சிறப்பு நகைச்சுவை ஒண்ணு, போடறேன். சுட்டதுதான். கல்கியிலே இருந்துனு நினைக்கிறேன். என்றாலும் படிக்கும்போது விடாக்கண்டன், கொடாக்கண்டன் அம்பி நினைவே வருதே, நான் என்ன செய்ய\n\"ஒருவர்: அட, உங்க பிள்ளைக்குக்கல்யாணம் ஆயிடுச்சா\nஅம்பி தானே நினைவில் வரார் உங்களுக்கும் நாம என்ன கொடுத்துடுவோமா அப்படி எல்லாம் நாம என்ன கொடுத்துடுவோமா அப்படி எல்லாம் அம்பி பையர் பிறந்த நாள் வரைக்கும் விடாமல் மொய் கேட்டும் நான் கொடுக்கலையே அம்பி பையர் பிறந்த நாள் வரைக்கும் விடாமல் மொய் கேட்டும் நான் கொடுக்கலையே\nதமிழ் மரபு அறக்கட்டளை தனது எட்டாம் ஆண்டுவிழாவை வருகிற 30-ம் தேதி சென்னை மயிலாப்பூரில் கற்பகாம்பாள் நகரில் உள்ள சண்முகசுந்தரம் அரங்கில் கொண்டாடுகிறது. அழைப்பிதழை இணைத்துள்ளேன். சென்னையில் உள்ள அன்பர்கள் யாவரும் வந்து நிகழ்ச்சியைச் சிறப்பித்துத் தரும்படி தமிழ் மரபு அறக்கட்டளை சார்பாக வேண்டுகோள் விடுக்கிறேன். நன்றி.\nஅருமை நண்பரின் பிறந்த நாள் அறிவிப்பு\nஇந்த இடத்தைக் கண்ணன் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதாலும் கண்ணன் திருமணத்திற்குத் தயாராய் இருப்பதாலும் பிள்ளையார் நாளை முதல் என்னோட இன்னொரு பதிவில் தோன்றுவார். சுட்டி கொடுத்திருக்கேன். அனைவரும் வந்து விநாயக சதுர்த்தியை வழக்கம்போல் சிறப்பித்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். அருமை நண்பரின் பிறந்த நாளை ஒட்டிய பதிவுகளை இங்கேஎன் பயணங்களில் காணலாம். சிஷ்ய கோ(கே)டிங்க எல்லாம் வழக்கம்போல் ஆதரவு தருமாறு கேட்டுக்கறேன். :)))))))))புதுமணத் தம்பதிகளைப் பிரிக்கவேண்டாம்னு விநாயகர் வேறே இடம் தேடிட்டார்.\n சென்ற வருடத்து மீள் பதிவு, இந்த வருஷத்துக்கும் இதுவே பொருந்தும் என்பதால் புதுசா என்ன வேண்டிக்கிடக்கு\nஜெயா + சானலில் இன்று 12-30 மணி அளவில் காந்தியின் கடைசிக் காரியதரிசியாக இருந்த திரு கல்யாணராமனின் பேட்டி ஒளிபரப்பாகியது. இன்றைய நாட்களில் அரசும், நிர்வாகமும் பெருமளவில் ஊழலின் ஊற்றாக மாறி இருப்பது குறித்து வருந்திய அவர், காந்தி இருந்திருந்தால் 50 களிலேயே இந்த ஊழல் ஆரம்பித்ததை ஒட்டிப் புதிய கட்சி ஆரம்பித்து, மீண்டும் சுதந்திரம் கிடைக்கப் போராடி இருந்திருப்பார் என்றும் கூறுகின்றார்.\nசேவை புரிவது ஒன்றே நோக்கமாய்க் கொண்டிருந்த காந்தியும், அவரின் தொண்டர்களும் இத்தகைய புரட்சியைக் கட்டாயம் செய்திருப்பார்கள் என்றே சொல்கின்றார். நாட்டு மக்களிடையே அத்தகையதொரு விழிப்புணர்ச்சி வரவேண்டும் என்றும் சொல்கின்றார். காந்தியின் தொண்டர்களாய் இருந்த, ராஜாஜி, ஆசார்ய கிருபளானி, ஜெயப்ரகாஷ் நாராயண், ஆச்சார்ய வினோபாபாவே போன்றோர் அரசியலை விட்டும், கட்சியை விட்டும் விலகி மக்கள் சேவையில் இறங்கியதையும் உதாரணம் காட்டிய அவர், அவர்கள் கூட இப்போதைய நிலையில் புரட்சிக்கே ஆதரவு தெரிவித்து, இரண்டாவது சுதந்திரத்துக்குப் போராடுவார்கள் என்றே தாம் நினைப்பதாய்த் தெரிவித்தார்.\nபிரதமர், குடியரசுத் தலைவர் போன்றோர் அரசிடம் இருந்து பலவிதமான சலுகைகளைப் பெற்றுக் கொண்டும், மேன்மேலும் சம்பளம் என்றும் வாங்குவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தார். எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் போன்றோர் அரசின் செலவில் பெருமளவு தங்கள் சொந்த உபயோகத்திற்கே பயன்படுத்துவதாயும், விமானப் பயணங்களையே விரும்புவதாயும் தெரிவித்த அவர், காந்தி கடைசி வரையில் ரயில் பயணமே மேற்கொண்டதையும், அதிலும் 3-ம் வகுப்பிலேயே, பிரயாணத்தை மேற்கொண்டதையும் சுட்டிக் காட்டினார்.\nஇன்றைய நாட்களில் அரசு அலுவலகங்களிலும் பெரும்பாலோர் அங்கே உள்ள பார்க், புல்தரை போன்றவற்றில் உலாவிக் கொண்டே இருப்பதாயும், அரசு நிர்வாகம் சீராக இல்லை என்றும் சொல்லும் அவர், அரசு அலுவலர்கள் சரியாக வேலை செய்ய வேண்டும், என்றும், சம்பளம் கிடைப்பதால், மேற்கொண்டு அதிக ஆசை இல்லாமல் அவர்கள் நிர்வாகத்தைச் சீராக நடத்துவதைத் தங்கள் கடமையாய்க் கொள்ளவேண்டும் என்றும் கூறினார். அரசு உங்கள் அரசு என்று கூறும் அரசியல்வாதிகள் தங்கள் அளவில் அப்படியே நினைத்துக் கொள்ளுவதாயும், தங்கள் சுயலாபங்களுக்கே அரசைப் பயன்படுத்துவதாயும் மறைமுகமாய்க் கூறிய அவர், அதே போல், பொதுச் சொத்து, உங்கள் சொத்து என்று கூறுவதையும் அப்படியே எடுத்துக் கொண்டு அனைவருமே பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதையும் அல்லது அரசின் அனுமதி இல்லாமல் முறைகேடாகப் பொதுச் சொத்தை அனுபவிப்பதோ செய்கின்றார்கள் என்றும் வருந்தினார்.\nஇன்றைய அரசைக் கடவுளால் கூடக் காப்பாற்ற முடியாது என்று உச்ச நீதி மன்றம் வருத்தத்துடன் கூறி இருக்கும் செய்தி வந்த தினசரியை எடுத்துக் காட்டிய அவர், தீவிரவாதம் மலிந்திருக்கும் இந்நாட்களில் போலீசுக்கு அதைத் தடுக்கும் பெரும்பங்கு இருப்பதாயும் கூறினார். போலீஸ் ஸ்டேஷன்களை மூடவேண்டும் என்று கூறிய அவர் அதற்கான உதாரணமாய்த் தன் வாழ்வின் ஆரம்பத்தில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தைக் கூறினார்.\nதிரு கல்யாண ராமன் 20 வயதுகளில் இருக்கும்போது ஒரு ஆங்கிலேயக் கம்பனியில் வெல்பேர் ஆபிசர் என்ற போஸ்டில் நியமிக்கப் பட்டிருக்கின்றார். நியமிக்கப் பட்டு வேலையில் சேர்ந்து 3 நாட்கள் ஆகியும் அவருக்குத் தனி அறையோ, அல்லது தனி மேஜை, நாற்காலியோ கொடுக்கப் படவில்லை. இளவயது கல்யாணராமனுக்கு இது உறுத்தலாய் இருக்கத் தன் மேலதிகாரியான ஆங்கிலேயரைப் பார்த்து, தனக்குத் தனி அறையும், தனி மேஜை, நாற்காலியும் கேட்டிருக்கின்றார். அவர் முதுகில் ஒரு தட்டுத் தட்டிய அந்த அதிகாரி என்ன கூறினாராம் தெரியுமா\n\"தம்பி, மேஜை , நாற்காலி போட்டு உட்காரவா வந்தாய் போ, போய், தொழிற்சாலை முழுதும் சுற்றி வா, என்ன நடக்கின்றது என்று கவனி. அது தான் உன் வேலை போ, போய், தொழிற்சாலை முழுதும் சுற்றி வா, என்ன நடக்கின்றது என்று கவனி. அது தான் உன் வேலை \" தொழிற்சாலையைச் சுற்றி வந்து அங்கு நடக்கும் தவறுகளைக் கண்டு பிடிப்பதும், பின்னர் நன்மைகளைக் கண்டறிவதுமே தன் வேலை என்று உணர்ந்ததாய்க் கூறும் அவர் நாட்டிலும் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களும் மூடப் பட்டு போலீசார் சுற்றிக் கொண்டே இருக்கவேண்டும் என்று கூறுகின்றார். அப்போது தான் புதிதாக யார் வருகின்றார்கள் என்பதோ, அல்லது, எங்கே தவறு நடக்கின்றது என்றோ கண்டறிய முடியும், அதை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடலாம் என்பது அவர் கருத்து.\nமேலும் சேவை மனப்பான்மை இன்றைய நாட்களில் குறைந்துவிட்டதாய்ச் சொன்ன அவர், நாட்டை இன்று ஆண்டு கொண்டிருப்போர் அனைவருமே பெருமளவில் கொள்ளைக் காரர்களே என்பதாயும் வருந்துகின்றார். எல்லா விஷயங்களுக்கும் சரியான குறிப்புகளோடும், ஆதாரங்களையும் காட்டியே பேசிய இவர் பேட்டி திரும்பத் திரும்ப ஒளிபரப்பானால் ஒருவேளை மாற்றம் ஏதேனும் ஏற்படுமோ அல்லது அதுவும் கனவாகி விடுமோ\nநீதி நூறு சொல்லுவாய் காசொன்று\nபிச்சை வாங்கிப் பிழைக்கும் ஆசை\nஎந்த நாட்டிலும் இந்த அநீதிகள் ஏற்குமோ\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்- என்ன செய்யப் போகிறான் கண்ணன்\n\"இதோ பார் கிருஷ்ணா, நாங்கள் அனைவருமே உன்னைத் தான் நம்பியுள்ளோம். எங்களுக்கான ஒரே ரக்ஷகன் நீ ஒருத்தனே. கிட்டத் தட்ட இருபத்தைந்து வருஷங்களாய் எங்களுடைய பாதுகாப்புக்கு யாருமே இல்லாமல் காக்க வருபவனை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். இதோ, மதுராவுக்குக் கம்சன் திரும்பிவிட்டான். நீ செய்திருக்கும், அற்புதங்கள் பற்றி அவனுக்குத் தெரிய அதிக நாட்கள் ஆகாது. இதோ பார் கண்ணா, நீ நந்தன் மகனே அல்ல. நீ இளவரசன் வசுதேவனுக்கும், தேவகிக்கும் பிறந்த பிள்ளை. தேவகி இளவரசன் தேவகனின் பெண் என்பதை நீ அறிந்திருப்பாய். பலராமனும் ரோகிணிக்குப் பிறந்தவன் இல்லை. அவனும் தேவகியின் மைந்தனே.\"\n\"நாங்கள் தான் உன்னையும் அவனையும் கம்சன் கண்ணில் படாமல் நந்தனின் கூரைக்குக் கீழே கொண்டு வந்து வைத்து வளர்த்தோம். குறிப்பிட்ட நாள் வரும்வரையில் நீ இங்கே பாதுகாப்போடு இருக்கவேண்டும் என்பதே எங்கள் எண்ணம். நாரத மஹரிஷி கம்சனின் மரணம் உன் கைகளாலேயே ஏற்படப் போகிறது என்று கணித்துச் சொல்லி இருக்கிறார். அதை வேதவியாசரும் ஆமோதிக்கிறார். கம்சன் பிறப்பால் அரக்கனோ, அசுரனோ அல்ல. உக்ரசேனரின் மகன் தான். ஆனால் தன் துராக்கிருதமான காரியங்களால் அவன் அசுரன் ஆகிவிட்டான். அவனை நீ வதம் செய்யப் போகும் நாளுக்காக நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம். இருபத்தைந்து வருஷங்களாய் நாங்கள் பட்ட கஷ்டம் எல்லாம் முடிவுக்குக் கொண்டுவரப் போவது நீ ஒருவனே. அந்த ஒரு நம்பிக்கையிலேயே உன் தாய் தேவகி, தந்தை வசுதேவன், மற்ற யாதவர்கள், இன்னும் எங்களைப் போன்ற பல அந்தணர்கள் அனைவரும் காத்திருக்கிறோம். உன்னை அதற்குத் தயார் செய்யவேண்டியே சாந்தீபனி இங்கே வந்துள்ளார்.”\nகிருஷ்ணன் எங்கேயோ சூன்யத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் சற்று நேரம். புரியாத பல விஷயங்கள் புரிகிறாப்போல் இருந்தது. பின்னர் தன்னிரு கரங்களையும் கூப்பிக் கொண்டு ஆசாரியரைப் பார்த்துச் சற்றும் கபடம் இல்லாமல் வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தான். “குருதேவா, என்னை என் வாழ்க்கையை வாழவிடுங்களேன். எனக்கு இங்கே உள்ள ஒவ்வொரு செடியும், கொடியும், மலரும், காயும், கனியும், மரங்களும், மலைகளும், நதியும் நதிக்கரையும் தெரியும். ஒவ்வொருத்தர் வீட்டுப் பசுக்களையும் நான் நன்கறிவேன். இந்த கோபர்களில் ஒருவனாகவே என்னை நான் அறிவேன். நான் ஒரு இடையன் தான் ஆசாரியரே. என் தாயையும், தந்தையையும் நேசிக்கும் ஒரு சாமானிய இடையன். இந்த கோவர்தன் மலையில் நான் சுற்றாத இடமே இல்லை. இதன் ஒவ்வொரு இடத்தையும், ஒவ்வொரு மூலையையும் நான் நன்கறிவேன். நான் தான் உங்கள் ரக்ஷகன் என்று சொல்லி என்னை இந்த இடத்திலிருந்தும், மனிதர்களிடமிருந்தும் பிரிக்காதீர்கள்.” என்றான் கண்ணன்.\nநந்தன் கண்கள் நீரை மழையென வர்ஷித்தது. “ மகனே, என்னை நீ எப்போதுமே விரும்புவாயா என்னை விட்டு நீ போக நேர்ந்தாலும் என்னை விட்டு நீ போக நேர்ந்தாலும்” என்று கேட்டான். “இதென்ன தந்தையே” என்று கேட்டான். “இதென்ன தந்தையே நான் உங்களை மிகவும் விரும்புகிறேன். நான் என்னவாகவேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகிறேனே. ஆனால் உங்களைவிட மிகச் சிறந்த ஒரு தந்தை எனக்குக் கிடைத்திருக்கவே மாட்டார். நான் எப்போதும் உங்கள் காலடியில் விழுந்து வணங்கும் உங்கள் மகனே தான் தந்தையே நான் உங்களை மிகவும் விரும்புகிறேன். நான் என்னவாகவேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகிறேனே. ஆனால் உங்களைவிட மிகச் சிறந்த ஒரு தந்தை எனக்குக் கிடைத்திருக்கவே மாட்டார். நான் எப்போதும் உங்கள் காலடியில் விழுந்து வணங்கும் உங்கள் மகனே தான் தந்தையே” நந்தன் கால்களில் விழுந்தான் கிருஷ்ணன். அவன் உளமார, மனமாரச் சொன்னான் என்பதைப் புரிந்து கொண்ட நந்தன் கண்கள் மழையெனப் பொழிந்த வண்ணமே இருந்தது. சமாளித்துக் கொண்டு, “ ஆனால் மகனே, இன்னும் சில நாட்களில் உனக்கு மதுராவிலிருந்து அழைப்பு வந்துவிடும், நீ சென்றே ஆகவேண்டும். அதைத் தவிர்க்கவே முடியாது. ” என்று சொன்னான். கர்காசாரியாரும் அதை ஆமோதித்தார். “ஆம், குழந்தாய், கம்சனின் தளைகளில் இருந்து நீ தான் எங்கள் அனைவரையும் விடுவிக்கவேண்டும்.” என்று சொல்லிவிட்டுக் கண்ணனிடம் கம்சனின் கொடுமைகள் எவ்விதம் ஆரம்பித்தன என்பதில் இருந்து சொல்ல ஆரம்பித்தார். பின்னர் கண்ணனின் தாய், தந்தையர் திருமணமும், அதன் பின்னர் நடந்த நிகழ்வுகளையும் வரிசையாகச் சொன்னார். வசுதேவரும், தேவகியும் கண்ணன் வரவை எதிர்பார்த்துக் காத்திருப்பதைச் சொன்னார். தேவகி கண்ணன் என்று ஒரு சிலையை வைத்துப் பூஜிப்பதையும் அலங்கரித்துத் தாலாட்டுவதையும் சொன்னார்.\nகண்ணன் அனைத்தையும் கேட்டான். பின்னர் கர்காசாரியாரிடம், “என் தாயிடமும், தந்தையிடமும், அவர்கள் ஆவலையும் எதிர்பார்ப்பையும் நான் பூர்த்தி செய்வேன் என்று சொல்லுங்கள். நான் யாரையும் ஏமாற்ற மாட்டேன்.” குரு சாந்தீபனியிடம் திரும்பி, “உங்கள் ஆசிகள் எனக்கு எப்போதுமே தேவைதான். உங்கள் விருப்பம் போல் எனக்குக் கற்பிக்கலாம். ஆனால் ஒன்று, நீங்கள் இங்கே இருக்கும்வரையிலும், இந்த விருந்தாவனத்து கோபர்களிடமோ, கோபியரிடமோ நான் அவர்களில் ஒருவன் இல்லை என்பதைச் சொல்லிவிடாதீர்கள். அதைவிட அவர்களைத் துன்புறுத்தும் விஷயம் வேறு எதுவும் இருக்காது. அந்த வேதனையை அவர்களால் தாங்க முடியாது.” என்று வேண்டிக் கொண்டான். சாந்தீபனியும் சம்மதித்தார். நந்தன் அப்போது, “ மகனே, இப்போது புரிந்து கொண்டாயல்லவா ராதையை நீ ஏன் மணக்க முடியாது என்பதற்கான காரணங்களை ராதையை நீ ஏன் மணக்க முடியாது என்பதற்கான காரணங்களை” என்று கேட்டான். கண்ணன் யோசனையில் ஆழ்ந்தான்.\nபின்னர் ஆசாரியரிடம் திரும்பி, “குருதேவா, நீங்கள் என்னைத் தர்மத்தின் பாதையில் செல்லச் சொல்லுகின்றீர்கள் அல்லவா யாதவர்களை நான் தர்மத்தின் பாதையில் அழைத்துச் செல்லவேண்டும், ஒரு முன்மாதிரியாக அல்லவா யாதவர்களை நான் தர்மத்தின் பாதையில் அழைத்துச் செல்லவேண்டும், ஒரு முன்மாதிரியாக அல்லவா” என்று கேட்டான். “ ஆம் குழந்தாய்” என்று கேட்டான். “ ஆம் குழந்தாய்” என்றார் ஆசாரியர். “என்றால் நான் அந்த தர்மத்தைக் கடைப்பிடிப்பதை இப்போதில் இருந்தே ஆரம்பிக்கலாமா குருதேவா” என்றார் ஆசாரியர். “என்றால் நான் அந்த தர்மத்தைக் கடைப்பிடிப்பதை இப்போதில் இருந்தே ஆரம்பிக்கலாமா குருதேவா” கண்ணன் கேட்டான் சிறு சிரிப்போடு. ஆசாரியர்,”நாங்கள் அப்படிச் சொல்லவில்லை, ஆனால் அது உன்னிஷ்டம்.” என்றார்.\n“நீங்கள் சொல்லவில்லைதான், ஆனாலும் நீங்கள் இதைக் கேட்டே ஆகவேண்டும் குருவே, நான் எட்டுவயது கூட இருக்காத நிலையில் முதன் முதலில் இந்த விருஷபாநுவின் மகளைப் பார்த்தேன், அதுவும் எப்படி உரலில் கட்டப் பட்ட நிலையில், காட்டில், எதுவும் செய்யமுடியாத ஒரு நிலையில் இருந்தேன் அப்போது. அப்போது அவள்தான் எனக்கு உதவினாள். அன்றிலிருந்து ஆரம்பித்து இன்று வரையிலும் அவள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும் எனக்காகக் காத்திருக்கிறாள். என்னைப் பற்றி நினைக்காமல் அவள் மனம் ஒரு கணம் கூட இருக்கவில்லை.. அவள் சூடும் மலர்கள் எனக்காகவே. அவள் உண்ணும் உணவு எனக்காகவே. குடிக்கும் நீர் எனக்காக. அவள் கண்கள் நீரை வர்ஷித்தால் அது எனக்காகவே. அவள் சிரித்தால் அது எனக்காகவே. அவள் பேசினால் அது எனக்காக. பாடினால் அது எனக்காக. நடந்தால் அது எனக்காக. பாடும் பாடல்கள் எனக்காக. ஆடும் ஆட்டங்கள் எனக்காக. நான் புல்லாங்குழலை எடுத்து இசைத்தால் அவள் அடையும் பரவசத்தைப் பார்த்திருக்கிறீர்களா உரலில் கட்டப் பட்ட நிலையில், காட்டில், எதுவும் செய்யமுடியாத ஒரு நிலையில் இருந்தேன் அப்போது. அப்போது அவள்தான் எனக்கு உதவினாள். அன்றிலிருந்து ஆரம்பித்து இன்று வரையிலும் அவள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும் எனக்காகக் காத்திருக்கிறாள். என்னைப் பற்றி நினைக்காமல் அவள் மனம் ஒரு கணம் கூட இருக்கவில்லை.. அவள் சூடும் மலர்கள் எனக்காகவே. அவள் உண்ணும் உணவு எனக்காகவே. குடிக்கும் நீர் எனக்காக. அவள் கண்கள் நீரை வர்ஷித்தால் அது எனக்காகவே. அவள் சிரித்தால் அது எனக்காகவே. அவள் பேசினால் அது எனக்காக. பாடினால் அது எனக்காக. நடந்தால் அது எனக்காக. பாடும் பாடல்கள் எனக்காக. ஆடும் ஆட்டங்கள் எனக்காக. நான் புல்லாங்குழலை எடுத்து இசைத்தால் அவள் அடையும் பரவசத்தைப் பார்த்திருக்கிறீர்களா அப்போது அவள் என்னுடன் இசைந்து ஆடும்போது நான் வேறு, அவள் வேறு எனத் தோன்றவில்லையே அப்போது அவள் என்னுடன் இசைந்து ஆடும்போது நான் வேறு, அவள் வேறு எனத் தோன்றவில்லையே என்னுடன் பேசும்போது மட்டுமே அவள் சந்தோஷம் அடைகின்றாள். அவள் விடும் ஒவ்வொரு மூச்சுக் காற்றும் எனக்காகவே. என்னைப் பற்றி நினைக்காமல் இந்த எட்டுவருஷங்களாக ஒரு விநாடி கூட அவள் மூச்சு உட்செல்லவோ, வெளிவரவோ இல்லை. “ கிருஷ்ணன் நிறுத்தாமல் பேசிக் கொண்டே போனான்.\nகர்காசாரியார் இடைமறித்தார், “கண்ணா நீ சொல்லுவது உனக்கே\n“நிச்சயமாய் இல்லை குருதேவரே, நான் சொல்லுவது கொஞ்சம் தான், இன்னும் கேளுங்கள். காலியனை அடக்க நான் பாடுபட்டுக் கொண்டிருக்கையில், பலருக்கும் மனவேதனை உண்டாயிற்று. அழுதனர் பலரும். இவளும் அழுததோடு மட்டுமில்லாமல் உணர்வே இன்றிக் கட்டையாகிவிழுந்துவிட்டாள். அன்று மட்டும் காலியன் என்னைக் கொன்றிருந்தால், எல்லாரும் மனம் உடைந்திருப்பார்கள், இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் அதைக் கேட்ட உடனேயே ராதையும் உயிரை விட்டிருப்பாள்.” சாதுரியமான அதே சமயம் உண்மையை சற்றும் ஒளிக்காமல் கிருஷ்ணன் பேசிய பேச்சு ஆசாரியர்களைக் கட்டிப் போட்டது.\nகிருஷ்ணன் தொடர்ந்தான், “ஆசாரியர்களே, நீங்கள் என்னை தர்மத்தைக் கடைப்பிடிக்கச் சொல்லுகின்றீர்களே, ஆனால் இங்கே ஒரு இதயம் அதே சமயம் கொல்லப் படும் என்பதை மறந்துவிட்டீர்களே நான் விருஷபாநுவின் மகளை மறுத்தால் அடுத்த கணமே அவள் இறந்துவிடுவாளே நான் விருஷபாநுவின் மகளை மறுத்தால் அடுத்த கணமே அவள் இறந்துவிடுவாளே உங்களை எல்லாம் காக்கவேண்டி என்னை அழைக்கின்றீர்கள், ஆனால் அதே சமயம் ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்புப் போய்விடுமே உங்களை எல்லாம் காக்கவேண்டி என்னை அழைக்கின்றீர்கள், ஆனால் அதே சமயம் ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்புப் போய்விடுமே என்னுடைய வேலையை நான் ஒரு பெண்ணைக் கொன்றுவிட்டா ஆரம்பிக்கவேண்டும் என்னுடைய வேலையை நான் ஒரு பெண்ணைக் கொன்றுவிட்டா ஆரம்பிக்கவேண்டும் இதுவா தர்மம் அதுவும் நான் கடைப்பிடிக்கவேண்டிய தர்மம் எனக்காகத் தன்னுடைய அனைத்தையும், இன்னும் சொல்லப் போனால் தன்னையே எனக்காக அர்ப்பணித்திருக்கும் ஒரு இதயத்தைக் கொன்றுவிட்டா நான் தர்மத்தைக் காக்கவேண்டும் எனக்காகத் தன்னுடைய அனைத்தையும், இன்னும் சொல்லப் போனால் தன்னையே எனக்காக அர்ப்பணித்திருக்கும் ஒரு இதயத்தைக் கொன்றுவிட்டா நான் தர்மத்தைக் காக்கவேண்டும் சிந்தியுங்கள், குருதேவா, சிந்தியுங்கள்” கர்காசாரியார் பதினைந்து வயதுப் பையன் இவ்வளவு பேசுகின்றானே என ஆச்சரியத்துடன் பார்க்க, ஏற்கெனவே கண்ணும், கண்ணீருமாய் இருந்த நந்தனால் அழுகையை அடக்கவே முடியவில்லை.\nஅப்போது சாந்தீபனி கேட்கின்றார்:” வாசுதேவகிருஷ்ணா, கேள் நீ இங்கிருந்து இன்றில்லாவிட்டாலும் ஒருநாள் செல்லவேண்டியவனே. அப்படிப் போனதும், அதிகாரமும், பதவியும், அரண்மனை வாழ்க்கையும் உன்னை வந்தடையும். அப்போதும் நீ இந்தக் கிராமத்துப் பெண்ணான ராதையிடம் இதே போன்ற அன்போடு இருப்பாயா நீ இங்கிருந்து இன்றில்லாவிட்டாலும் ஒருநாள் செல்லவேண்டியவனே. அப்படிப் போனதும், அதிகாரமும், பதவியும், அரண்மனை வாழ்க்கையும் உன்னை வந்தடையும். அப்போதும் நீ இந்தக் கிராமத்துப் பெண்ணான ராதையிடம் இதே போன்ற அன்போடு இருப்பாயா இதே மாதிரியே இந்தப் பெண்ணை நடத்துவாயா இதே மாதிரியே இந்தப் பெண்ணை நடத்துவாயா உன்னை நீயே ஆராய்ந்து கொள்வாய் வாசுதேவகிருஷ்ணா, உண்மையான, தெளிவான பதிலைச் சொல்லுவாய் உன்னை நீயே ஆராய்ந்து கொள்வாய் வாசுதேவகிருஷ்ணா, உண்மையான, தெளிவான பதிலைச் சொல்லுவாய்\nகிருஷ்ணன், உடனடியாகப் பதில் சொல்லுகின்றான்.”வேண்டாம் ஆசாரியரே, நான் பதிலை ஆய்வு செய்து தேடவே வேண்டாம். நான் வாழ்வதே என்னிடம் அன்போடும் பாசத்தோடும் இருப்பவர்களுக்காகவே. அது என் தாயாய் இருந்தாலும் சரி, தந்தையானாலும், சரி, என்னுடைய தோழர்களான கோபர்கள், கோபிகள், இந்த விருந்தாவனப் பசுக்கள், காளைகள், ஆஹா, இந்த விருஷபாநுவின் மகள் ஆன ராதை, இவளை என்னால் எப்படி மறக்கமுடியும் அவளைத் திருமணம் செய்து கொண்டேனானால் அவள் உயிரும், ஜீவனும் என்னிடம். அவள் என்னில் இருக்கிறாள். நான் அவளுள் உறைகிறேன். இதை நான் எப்போதும், எங்கேயும், நான் எங்கே இருந்தாலும் காப்பாற்றி வருவேன். போர்க்களத்தில் நான் இருக்க நேர்ந்தாலும், அவள் நினைவே எனக்குள் சக்தியை ஏற்படுத்தும். அரண்மனையில் நான் வசித்தாலும் என்னுள்ளே உறையும் அவளை எவராலும் தடுக்கமுடியாது. என் இதயத்தினுள் ராதையைத் தவிர வேறு யாருமே குடி கொள்ள முடியாது. நான் புல்லாங்குழல் இசைப்பது அவளுக்காகவே. அவளில்லாமல் என் புல்லாங்குழல் ஊமையாகிவிடும். என் ஆன்மா, என் ஆவி, என் சக்தி, என் சந்தோஷம், என் துக்கம், என் ஜீவன் அனைத்துமே அவள் தான், இதை யாராலும், எப்போதும், எங்கேயும் ஒரு போதும் மாற்றவே முடியாது. இவளே எனக்கு மூச்சுக்காற்றாகவும் இருந்து ஊக்குவித்தாள், ஊக்குவிக்கிறாள், ஊக்குவிப்பாள் . இவள் மட்டுமே என் ஜீவாத்மா அவளைத் திருமணம் செய்து கொண்டேனானால் அவள் உயிரும், ஜீவனும் என்னிடம். அவள் என்னில் இருக்கிறாள். நான் அவளுள் உறைகிறேன். இதை நான் எப்போதும், எங்கேயும், நான் எங்கே இருந்தாலும் காப்பாற்றி வருவேன். போர்க்களத்தில் நான் இருக்க நேர்ந்தாலும், அவள் நினைவே எனக்குள் சக்தியை ஏற்படுத்தும். அரண்மனையில் நான் வசித்தாலும் என்னுள்ளே உறையும் அவளை எவராலும் தடுக்கமுடியாது. என் இதயத்தினுள் ராதையைத் தவிர வேறு யாருமே குடி கொள்ள முடியாது. நான் புல்லாங்குழல் இசைப்பது அவளுக்காகவே. அவளில்லாமல் என் புல்லாங்குழல் ஊமையாகிவிடும். என் ஆன்மா, என் ஆவி, என் சக்தி, என் சந்தோஷம், என் துக்கம், என் ஜீவன் அனைத்துமே அவள் தான், இதை யாராலும், எப்போதும், எங்கேயும் ஒரு போதும் மாற்றவே முடியாது. இவளே எனக்கு மூச்சுக்காற்றாகவும் இருந்து ஊக்குவித்தாள், ஊக்குவிக்கிறாள், ஊக்குவிப்பாள் . இவள் மட்டுமே என் ஜீவாத்மா\nஇந்த உணர்ச்சிமயமான சொற்பொழிவால் கர்காசாரியார் ஏதோ கனவிலிருந்து விழித்தாற்போன்ற தோன்றத்தோடு காணப்பட்டார். என்ன ஒரு சொல்வன்மை ஆஹா, இந்தக் குழந்தைகளின் அன்பை நினைத்தால் இவர்களைப் பிரிக்கவேண்டியுள்ளதே என்று கவலையாகவே இருக்கிறது. பாவம் இந்தக் குழந்தைகள். அடுத்த கணமே கர்காசாரியாருக்கு வேதவியாசர் சொல்லி இருந்தது நினைவில் வர, “ வாசுதேவகிருஷ்ணா, நான் இதைப் பற்றிச் சிந்தித்துச் சொல்லுகிறேன். நான் உன் உண்மையான தாய் தேவகி, தந்தை வசுதேவன் ஆகியோரையும் கலந்து கொள்ளவேண்டும். அவர்கள் உனக்காக, உன்னையே நினைத்து இந்தப் பதினைந்து வருஷங்களாய்க் காத்திருக்கிறார்கள். “\n“இல்லை குருதேவா, அது மட்டும் வேண்டாம்.” கிருஷ்ணன் தன் கைகளைக் கூப்பியவண்ணமே இருந்தான். நந்தனைக் காட்டி, ‘இதோ என் தந்தை, அதோ உள்ளே தயிர் கடையும் சப்தம் கேட்கிறதா தயிர் கடைவது என் தாய் யசோதை தயிர் கடைவது என் தாய் யசோதை குருதேவா, உங்கள் ஆசிகளும் இவர்கள் ஆசிகளுமே எனக்குப் போதும். நான் இப்போது ஒரு இடையனாகவே இருக்கிறேனே, வேறு எதுவுமே வேண்டாமே எனக்கு.”\n“ஆனால் அவர்களிடம் நான் என்ன சொல்லுவது\n“ஆஹா, குருதேவா, அவர்களிடம் சொல்லுங்கள், என்னைப் பெற்றெடுத்து எனக்காகக் காத்திருக்கும் தாயிடமும், தந்தையிடமும் சொல்லுங்கள். “அம்மா, உன்னுடைய மகன் தர்மத்தை நிலை நிறுத்த வேண்டும், தர்மத்திற்காகவே வாழவேண்டும் என்று நீ விரும்புகிறாய் அல்லவா அப்படி எனில் அவன் அவ்வாறு செய்யவேண்டும் என்றால் நீ அவனை இப்போது இந்த தர்மத்தில் இருந்து பிறழாமல் காக்கவேண்டும். அவனுக்காகக் காத்திருக்கும் ஒரு இடைக்குலப் பெண்ணை , அவனுக்குத் தன்னிடம் இருக்கும் அனைத்தையும் தந்த ஒரு பெண்ணை அவன் காப்பது இப்போது அவன் செய்யக் கூடிய தர்மம். தர்மத்தைக் காக்கப் பிறந்த உன் மகன் அதை ஆரம்பிக்கும்போதே ஒரு பெண்ணுக்கு வாழ்வு கொடுக்காமல் அவளுடைய அழுகையிலும், அவ்ளின் உயிரிலும் ஆரம்பித்தல் தகுமா அப்படி எனில் அவன் அவ்வாறு செய்யவேண்டும் என்றால் நீ அவனை இப்போது இந்த தர்மத்தில் இருந்து பிறழாமல் காக்கவேண்டும். அவனுக்காகக் காத்திருக்கும் ஒரு இடைக்குலப் பெண்ணை , அவனுக்குத் தன்னிடம் இருக்கும் அனைத்தையும் தந்த ஒரு பெண்ணை அவன் காப்பது இப்போது அவன் செய்யக் கூடிய தர்மம். தர்மத்தைக் காக்கப் பிறந்த உன் மகன் அதை ஆரம்பிக்கும்போதே ஒரு பெண்ணுக்கு வாழ்வு கொடுக்காமல் அவளுடைய அழுகையிலும், அவ்ளின் உயிரிலும் ஆரம்பித்தல் தகுமா அந்தப்பெண்ணைக் காப்பதே அவனுடைய முதல் தர்மம். அந்த தர்மத்தை அவன் காக்க அவனுக்கு உதவி செய் அந்தப்பெண்ணைக் காப்பதே அவனுடைய முதல் தர்மம். அந்த தர்மத்தை அவன் காக்க அவனுக்கு உதவி செய்” குருதேவா, இதைச் சொல்லுங்கள், என்னைப் பெற்ற தாயிடம்.”\nஅறையில் அமைதி சூழ்ந்தது. யாருமே பேசவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். நந்தனுக்கு மட்டும் தன் மகனின் இந்தக் காரியத்தினால் அவனுடைய மன முதிர்ச்சியை நினைத்தும் ஒரு பக்கம் பெருமையாக இருந்ததோடு அல்லாமல், கட்டுப்படுத்த முடியாமல் அழுகையும் வந்தது. கண்ணன் அப்போது நந்தன் கால்களில் விழுந்து, “தந்தையே, என்னை ஆசீர்வதியுங்கள். என்னை விருஷபாநுவின் மகளை மணக்க அனுமதியுங்கள்.” என்று வேண்டினான். கண்ணனை எடுத்துத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்ட நந்தன், ஆசாரியர்கள் இருப்பதையும் மறந்து,தன்னிலையை மறந்து, தன் வயதையும் மறந்து, சின்னக் குழந்தையைப் போல் அழுதான். கண்ணன் தகப்பனைத் தேற்றினான்.\nகண்ணன் வருவான், கதை சொல்லுவார் - கர்கர் வந்தார்\nநந்தனின் தந்தைக்கு சிராத்தம் நடத்தி வைக்கவேண்டி கர்காசாரியார் மதுராவில் இருந்து வந்திருந்தார். உண்மையான காரணம் இதுவல்ல என்றாலும், வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாதே தன்னுடன் மூன்று சீடர்களையும், மரியாதைக்கும், பெருமதிப்புக்கும் உரிய மற்றொரு குருவான சாந்தீபனி என்பவரையும் அழைத்து வந்திருந்தார். சாந்தீபனியோடு அவரின் மகன்களும், மற்றும் இரு சீடர்களும் வந்திருந்தனர். நீத்தார் கடன் நல்லபடியாக முடிந்தது. மறுநாள் நந்தன் கர்கரோடும், சாந்தீபனியோடும் பேசிக் கொண்டிருந்துவிட்டு உடனேயே கிருஷ்ணனை அங்கே அழைத்தான். கிருஷ்ணன் ஆசாரியர்களின் பாதம் பணிந்து நமஸ்கரித்துவிட்டுக் கூப்பிய கரங்களோடு அங்கே நின்றான். கர்கர் கிருஷ்ணனை ஆசீர்வதித்துவிட்டுச் சொன்னார்:\n“கண்ணா, ஆசாரியர் சாந்தீபனி இவர் தான். இவரை உனக்காகவே இங்கே வரவழைத்தேன். இனி இவர் இங்கேயே தங்கி உனக்கு எழுதப் படிக்கவும், ஆயுதங்களில் தேர்ச்சி பெறவும் சொல்லிக் கொடுப்பார். “\n“என் தந்தைக்கு என்ன விருப்பமோ அதே என் விருப்பமும். ஆனால் குருதேவா, நான் என்ன யுத்தம் செய்யப் போகின்றேனா என்ன எனக்கு எதற்கு ஆயுதப் பயிற்சி எல்லாம் எனக்கு எதற்கு ஆயுதப் பயிற்சி எல்லாம்\nநந்தன் கர்காசாரியாரைப் பார்த்துக் கண்ணடித்துச் சிரித்துவிட்டுச் சொன்னான். “யாருக்குத் தெரியும் ஒரு நாள் நீ அரசனாய்க் கூட ஆகலாம்.”\n“இல்லை தந்தையே, நான் உங்களுடனே இருக்கவே ஆசைப்படுகிறேன். உங்களையும் யசோதை அம்மாவையும், இந்த பிருந்தாவனத்தையும், கோபர்கள், கோபிகள், மற்றும் நம்முடைய பசுக்கள், கன்றுகள் இவற்றைத் துறந்து எங்கேயும் செல்ல விருப்பமில்லை எனக்கு.”\nகர்கர் கொஞ்சம் யோசனையுடனேயே கண்ணனைப் பார்த்து, “நந்தகுமாரா, மஹரிஷிகளுக்கெல்லாம் தலைவர் ஆனவர், முனிவர்களில் எல்லாம் சிறப்பு வாய்ந்தவர், அவர் உன்னால் தான் தேசத்தில் அமைதியும், தர்மமும் கொண்டுவரப்படவேண்டும் என்றும் நீ இருக்குமிடத்திலேயே அவை இருக்கும் என்றும் சொல்லுகின்றார்.” என்று சொன்னார்.\n“யார் அந்த மஹாபெரிய ரிஷி\n நீ அவரைப் பற்றிக் கேள்விப்படவே இல்லையா மஹான் வியாசர் தான் அவர். வேதவியாசர் என்றும் சொல்லுவதுண்டே அவரை மஹான் வியாசர் தான் அவர். வேதவியாசர் என்றும் சொல்லுவதுண்டே அவரை’” சாந்தீபனி இப்போது பேசினார்.\n“ஓ, அவரா, பல விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன் அவரைப் பற்றி. குரு கர்காசாரியார் சொல்லியுள்ளார். ஒருநாள் குருக்ஷேத்திரம் சென்று அவரை வணங்கவேண்டும்.” கண்ணன் சொல்லுகின்றான்.\nஅப்போது நந்தன் குறுக்கிட்டு, “ கண்ணா, என் அருமை மகனே, உன் வேண்டுகோளை இப்போது குரு கர்காசாரியாரும் சாந்தீபனியும் இருக்கும்போது சொல்லிவிடு. இனி நீயாச்சு, ஆசாரியர்களாச்சு. உன்னுடைய விசித்திரமான வேண்டுகோளால் என்னால் இனி அவதிப்படமுடியாதப்பா” என்று பாதி கேலியாகவும், மீதி உண்மையாகவும் சொன்னான் நந்தன். கண்ணன் ஒன்று கேட்டான், நந்தன் அதை மறுத்தான் என்பது இன்று வரை கிடையாது. இனியும் அப்படி நேராமலிருக்குமா\n“அவன் விருஷபாநுவின் மகள் ராதையை மணக்க விரும்புகிறான். உங்களுக்கு அவனைத் தெரியும். அந்தப் பெண்ணும் கண்ணனைவிட வயதில் மூத்தவள். மேலும் அவள் ஐயனுக்கென நிச்சயம் செய்யப் பட்டாவள். அதோடு கூட ஆசாரியரே, கண்ணன் எப்படி இருந்தாலும் ராதையை மணக்க முடியாது என்பதை நீங்கள் நன்கறிவீர்கள்.” நந்தன் நிறுத்தினான்.\n“எனெனில் அது நடக்கமுடியாத ஒன்று” குருதேவர் பதில் சொன்னார்.\n“தந்தைதான் அதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறாரே ஆனால் அவள் என்னை மணக்க விரும்புவதையும், நானும் அவளை மணக்க விரும்புகிறேன் என்பதையும் இங்கே சொல்லுகின்றேன். என்னை மன்னியுங்கள். “\n குழந்தாய், திருமணம் என்பது சாதாரணமான ஒரு காரியம் அல்ல. வெறும் விருப்பத்தின் பேரில் அது நடக்கவும் முடியாது. அது மாதிரி நடப்பது என்பது தர்மத்தின் பாதையில் செல்பவர்களால் முற்றிலும் ஏற்கமுடியாத ஒன்று. திருமணத்தில் வெறும் விருப்பத்தை மட்டும் பார்க்கமுடியாது மகனே. குடும்ப கெளரவம், குடிப்பிறப்பு, வயது, மனோபாவம், வளர்ப்பு, எதிர்காலம் என்று எத்தனையோ பார்க்கவேண்டும். இது சும்மா ஒருத்தரோடு ஒருத்தர் சேர்ந்து இருக்கிறது மட்டும் இல்லை. மிகவும் புனிதமான ஒன்று. கணவன், மனைவி இருவரும் சேர்ந்து அறமும், தர்மமும் கடைப்பிடித்து அதன் வழி வாழவேண்டிய முக்கியமான நோக்கம் திருமணத்தில் உள்ளது. இருவரும் ஒரு மனதோடு ஈருடல் ஓருயிராகிக் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்கள் திருமண பந்தத்தின் மூலம் ஏற்படுகிறது.”\n“திருமணம் செய்து கொள்ளுபவர்கள் அனைவருமேயா தர்மத்தின் பாதையில் அறவழியில் செல்லுகின்றனர் நான் விருஷபாநுவின் மகளைத் திருமணம் முடித்தால் தர்மம் எங்கே கெட்டுப் போகும் நான் விருஷபாநுவின் மகளைத் திருமணம் முடித்தால் தர்மம் எங்கே கெட்டுப் போகும் இதில் அதர்மம் எங்கே வந்தது இதில் அதர்மம் எங்கே வந்தது நாங்கள் கோபர்கள் தானே\nகர்காசாரியார் சற்றே கவலையுடனும், யோசனையுடனும் நந்தனைப் பார்த்தார். “கிருஷ்ணா, தர்மங்களுக்குள்ளே மிக உயர்ந்த தர்மத்தை உன்னால் தான் காக்க முடியும். உனக்காக அது காத்திருக்கிறது.”\nகிருஷ்ணன் வியப்போடு வயது முதிர்ந்த கர்காசாரியாரைப் பார்த்தான். குரு மேலும் சொன்னார்:” குழந்தாய், நீ பிறந்ததில் இருந்தே நான் உன்னை ஒவ்வொரு கணமும் அறிவேன். பார்த்தும் வருகிறேன். முனிவர்களில் சிறந்த வேதவியாசரே கூறியுள்ளார்,” இந்தப் பிள்ளையால்தான் தர்மம் காக்கப்படவேண்டும். இவன் பிறந்திருக்கும் காரணமே அதுதான். இது கடவுளரால் ஆணையிடப் பட்ட ஒன்று. என்று சொல்லியுள்ளார்.” இவ்விதம் சொல்லிவிட்டு கர்காசாரியார் சாந்தீபனியைப் பார்த்தார். சாந்தீபனியும் அதை ஆமோதிக்கும் வண்ணம் தலையை ஆட்டிவிட்டு, அதன் காரணமாகவே தான் இங்கே வந்துள்ளதாகவும் தெரிவிக்கிறார். இவ்வளவு பெரிய மனிதர்களோடு தன்னுடைய விதி பிணைக்கப் பட்டிருப்பதைக் கண்ணன் எதிர்ப்பார்க்கவில்லை. சாந்தீபனியிடம், “நான் என்ன செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்” என்று கேட்டான். “உன்னுடைய லட்சியத்தை அடைய நீ தயாராய் இரு” என்று கேட்டான். “உன்னுடைய லட்சியத்தை அடைய நீ தயாராய் இரு” என்றார் கர்காசாரியார். கண்ணன் புரியாமல் குழம்ப, நந்தன் மீண்டும் கண்ணசைக்கிறான் குருவிடம். உடனேயே கர்கர் மேலும் சொல்லுகின்றார். கண்ணனுக்கு இப்போது முழு உண்மையும் தெரியவேண்டிய தருணம் வந்துவிட்டது. அவனைத் தயார் செய்யவேண்டும். கர்காசாரியார் முடிவெடுத்துவிட்டார்.\nநேயர் விருப்பம் கொஞ்சம் அதிகமாவே இருக்கு. கோபிக்குத் தான் முன்னுரிமை கொடுக்கணும். என்றாலும் இப்போ கொஞ்சம் அந்த விதியைத் தளர்த்த வேண்டி இருக்கு. இதுவும் அநேகமாய் கோபி அறியாத ஒன்றாகவே இருக்கலாம். ஜெயஸ்ரீ என்பவர் ஆடிக் கிருத்திகை பற்றி என்னோட ஆன்மீகப் பயணம் பதிவுகளில் திருச்செந்தூர் பற்றிய பதிவில் கேட்டிருக்கிறார். இன்னும் மூன்று நாட்களில் ஆடிக்கிருத்திகை. வெள்ளிக்கிழமை அன்று. முருகனுக்கு திதிகளில் சஷ்டியும், கிழமைகளில் வெள்ளிக்கிழமையும், நக்ஷத்திரங்களில் கிருத்திகையும் சிறப்பு. முருகன் பிறந்தது விசாக நக்ஷத்திரம் என்று சொல்லப் பட்டாலும், அவனைப் பாலூட்டி வளர்த்தது கார்த்திகைப் பெண்கள் என்பதால் அவர்களுக்கே முன்னுரிமை. கங்கையாகிய ஆறு தாங்கிய ஆறு அக்னிப் பொறிகள் மூலம் ஆறுமுகங்களோடு பிறந்த முருகன் ஆறு பெண்களால் வளர்க்கப் பட்டான். அவன் குழந்தையாய் வளர்ந்ததும், திருவிளையாடல்கள் புரிந்ததும் ஆறு நாட்களே என்று சொல்லப் படுகிறது. இப்படிச் சகலத்திலும் ஆறு என்னும் எண் முக்கியமாய் அமையப் பெற்ற முருகனுக்கான நாமம் “சரவணபவ” என்னும் ஆறெழுத்தே ஆகும். நம் உடலிலும் ஆறு ஆதாரங்களிலும் நிலை பெற்றிருப்பது இந்த முருகனே என்பதே அருணகிரியார் கூற்று. ஆகவே ஆறாவது நாளான வெள்ளியன்று இந்த வருஷம் வரும் ஆடிக் கிருத்திகை மிகவும் சிறப்பானது என்பதை மறுக்க முடியாது.\nகார்த்திகை விரதமே கார்த்திகைப் பெண்களை நினைத்து நன்றி செலுத்தும்விதமாக ஏற்படுத்தப் பட்ட ஒன்று எனக் கூறுவார்கள். சூரனை வதைக்க வேண்டி ஆறுமுகன் தோன்றியதும், அவனைக் கார்த்திகைப் பெண்கள் பாலூட்டிப் போற்றி வளர்த்ததும், குமரன் வளர்ந்ததும், அவனை அணைத்து ஒன்று சேர்க்க உமையுடன் அங்கே எழுந்தருளிய சிவபிரான், கார்த்திகைப் பெண்களைப் போற்றி வாழ்த்தியதோடு, இனி கந்தன் இந்தப் பெண்களின் பெயரால், “கார்த்திகேயன்” எனவும் அழைக்கப் படுவான் என்று சொன்னார். இதைக் கந்த புராணம்,\n“கந்தன் தனை நீர் போற்றிய கடனால்\nஇவன் உங்கள் மைந்தன் என்னும் பெயராகுக” என்றும் அருளியதோடு மேலும் அவர்களுக்கு நக்ஷத்திரப் பதவியும் அளித்து, இந்தக் கார்த்திகைப் பெண்களின் நக்ஷத்திரம் வரும் சமயம் விரதம் இருப்பவர்களுக்குக் குறைகள் நீங்கி, நல்வாழ்வும், முக்தியும் கிடைக்கும், என்று அருளிச் செய்தார். கார்த்திகை விரதம் இருப்பது பற்றிக் கந்த புராணத்தில்,\n“நுந்தம் பகலிடை இன்னவன் நோன்றாள் வழிபடுவோர்\nதந்தம் குறை முடித்துப் பரந்தனை நல்குவம் என்றான்”\nஎனவும் சொல்லுகின்றது. விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய பொதுவான விரதமுறைகளே இதற்கும் பொருந்தும் என்றாலும் கந்தனுக்குரிய விரதங்களில் உப்பு தவிர்க்கப் படுவதை முக்கியமாய்க் கருதுகின்றனர். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமோ, சஷ்டி விரதமோ இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப் படுகிறது. ஆடி மாதக் கார்த்திகை ஏன் விசேஷம் என்றால் மழைக்காலத் தொடக்கமான தக்ஷிணாயனம் பொதுவாக அனைத்து இறை வழிபாடுகளுக்கும் ஏற்றதாகவும், உத்தராயனம் திருமணம், உபநயனம், கிரஹப் பிரவேசம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்றதாகவும் சொல்லப் படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்துக் கடவுளரையும் வேண்டிச் செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன. தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப் படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப் படுகிறது. தைமாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகவும் சொல்லப் படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.\nகார்த்திகை விரதம் இருந்தாலும், இருக்கமுடியாவிட்டாலும் கீழ்க்கண்ட இரு திருப்புகழ்ப் பாடல்களை மட்டுமாவது படிக்கலாம் என்றும் சொல்லுகின்றனர். இவை மனதுக்கு நிம்மதியையும், சகல செல்வங்களையும் அருளிச் செய்யும் என வாரியார் ஸ்வாமிகள் கூறி இருக்கிறார்.\nஇடர் சங்கைகள் கலங்க அருள்வாயே\nசரணகமலாலயத்தை அரை நிமிஷ நேரமட்டில்\nதவமுறை தியானம் வைக்க அறியாத\nசடகசட மூட மட்டி பலவினையிலேசனித்த\nகருணைபுரியாதிருப்பதென குறையி வேளை செப்பு\nகயிலைமலை நாதர் பெற்ற குமரோனே\nகடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலை செச்சை\nதருணமிதையாமி குத்தகனமதுறு நீள் சவுக்ய\nதமைமைசிவ ஞானமுத்தி பரகதியு நீ கொடுத்து\nதவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா\nஅருணதள பாத பத்ம மதுநிதமுமேது திக்க\nஅதிசயம நேகமுற்ற பழநிமலை மீதுதித்த\nகிருத்திகைக்கு இன்னும் இருநாட்களே இருப்பதால், விரதம் பற்றிய செய்தி அறிந்து கொள்ளுவோருக்கு உதவியாய் இருக்கும் என்பதால் இன்றே பதிவு வெளிவருகிறது. இந்த விரதங்கள் பற்றித் திருவள்ளுவரும் சொல்லி இருக்கார் தெரியுமா\n\"இலர் பலர் ஆகிய காரணம்-நோற்பார்\nஅதிகாரம் : தவம்,குறள் எண் 270\nசிலருக்கு வாழ்க்கையில் எல்லா வசதி, வாய்ப்புகளும் கிடைக்கும். ஆனாலும் மன நிம்மதி அரிதாகவே இருக்கும். சிலருக்கு வீடு, வாசல் இருக்காது. ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப் படுவார்கள். ஆனாலும் அவங்களுக்கு இருக்கும் ஆனந்தம் மற்றவரிடம் காண முடியாது. ஆனாலும் பணம், காசு இல்லாதவர்கள் என்று மட்டுமே பொருள் கொள்ளாமல், கணவன் சரியாய் இல்லாதவங்க, மனைவி சரியாய் அமையாதவர்கள், நன்கு படித்தும் அறிவு சரியாகப் பயன்படுத்தத் தெரியாம இருக்கிறவங்க, குழந்தைகள் இல்லாதவங்க, குழந்தைகள் இருந்தாலும் அவர்களால் துன்பம் அனுபவிக்கிறவங்க என்று வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வகையில் பிரச்னை இருந்தே தீரும். இல்லாமல் இருக்காது.\nஆகையால் இத்தகைய பிரச்னைகளுக்குக் காரணமே வள்ளுவர் சொல்லுகின்றார். நோற்பார் சிலர், நோலாதவர் பலர் \" என்று. அநேக உரைகளிலும் இந்த நோற்பு என்பதைத் தவம் என்ற பொருளில் எடுத்துக்கொண்டாலுமே, அதுவும் இங்கே பொருந்தி வருவதைக் காண்கின்றோம். நாள், கிழமை, விரதம் என நோன்பு நோற்பவர்கள் வர வரக் குறைந்து கொண்டே தான் வருகிறது. பலரும் இதில் உள்ள உடல் சிரமத்தைக் கண்டு நோன்பு, விரதம் என்று இருப்பதில்லை. உலகிலே தீவினைகள் அதிகம் ஆவதற்கே இதுவே காரணம் என்று சொல்லுகின்றார் வள்ளுவர். ஆகவே இந்த இடத்தில் விரதம் என்றும் வைத்துக் கொள்ளலாம். மனத் தூய்மைக்கும், மன ஒருமைக்கும் வழிசெய்யும் விரதங்களைக் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும்.\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\n விருஷபாநுவின் மகளைத் திருமணம் செய்யப் போகின்றானா நடக்காது, நடக்கவே நடக்காது மேலும் அவள் உன்னைவிடப் பெரியவள் வேறே “ யசோதை கிட்டத் தட்டக் கத்தினாள். ஒருவேளை, ஒருவேளை, இந்தப் பையன் தன் வழக்கமான பாணியில் நம்மை ஏதாவது ஏமாற்றி விளையாட இப்படிச் சொல்லுகிறானோ “ யசோதை கிட்டத் தட்டக் கத்தினாள். ஒருவேளை, ஒருவேளை, இந்தப் பையன் தன் வழக்கமான பாணியில் நம்மை ஏதாவது ஏமாற்றி விளையாட இப்படிச் சொல்லுகிறானோ ஆம் அப்படித் தான் இருக்கணும். கண்ணன் இந்தத் திருமணத்தில் நாட்டத்துடனும், ஆவலுடனும் இருக்கிறான் என்பதை யசோதை உணரவில்லை. ஆனால் கண்ணனோ, “ அம்மா, ஏன் விருஷபாநுவின் மகளை நான் மணந்தால் என்ன ஆகும் ஆம் அப்படித் தான் இருக்கணும். கண்ணன் இந்தத் திருமணத்தில் நாட்டத்துடனும், ஆவலுடனும் இருக்கிறான் என்பதை யசோதை உணரவில்லை. ஆனால் கண்ணனோ, “ அம்மா, ஏன் விருஷபாநுவின் மகளை நான் மணந்தால் என்ன ஆகும் பிரளயமா ஏற்படும் பல ஆண்கள் தங்களைவிட வயது அதிகமான பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுவதை நீ அறிய மாட்டாயா” என்று கேட்டான். “இல்லை, மகனே, இல்லை, உன்னைவிட வயதில் பெரிய ஒரு மறுமகளை நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. என்னால் அப்படி நினைக்கக் கூட முடியவில்லை. அதை நான் வெறுக்கிறேன்.” யசோதை கண்கள் குளமாகக் கண்ணனைக் கெஞ்ச ஆரம்பித்தாள்.\n“இல்லை, அம்மா, ராதை உன்னை அருமையாகக் கவனித்துக் கொள்வாள். “\n“கண்ணா, நீ எப்போதுமே இப்படித் தான் ஏதாவது பிடிவாதம் பிடிக்கிறாய். இவ்வளவு நாட்களாய் நீ குழந்தையாய் இருந்ததால் நான் உன்னுடைய பிடிவாதங்களுக்கு இடம் கொடுத்து வந்தேன். ஆனால் இந்த விஷயத்தில் நான் சற்றும் வளைந்து கொடுக்க மாட்டேன். மேலும் நீ இந்த ஆயர்பாடியின் தலைவனின் மகன். ராதை நம்மிடம் வேலை செய்யும் ஒருவனின் பெண். உனக்கு ஏற்ற ஒரு தலைவனின் மகளை நான் உனக்குத் தேர்ந்தெடுக்கிறேன். நீ ராதையை மணக்கவே முடியாது.” யசோதை முடித்துவிட்டாள். கோபமும், துக்கமும் அவள் நெஞ்சை அடைத்தது.\n“அம்மா, ஒரு அருமையான மறுமகளை நீ இழந்துவிடுவாயே” கண்ணன் கண்களில் குறும்பு கூத்தாடியது.\n“அப்பா, கண்ணா, வேண்டாம், இந்த ராதையின் முற்போக்கான நடவடிக்கைகள் எதுவுமே எனக்குப் பிடிக்கவில்லை. அவள் எதற்கும், யாருக்கும், கவலைப்படுவதும் இல்லை. எதை நினைத்தும் யாரையும் நினைத்தும் பயப்படுவதும் இல்லை. எனக்கு வேண்டாம் அப்பா, இத்தகைய முற்போக்கான குணமும் நடத்தையும் கொண்ட மறுமகள். இந்த விருந்தாவனமே அவளின் இந்த நடவடிக்கை பற்றித் தான் பேசிப் பேசி அலுத்துப் போய்விட்டது. அவள் ஒரு நல்ல மறுமகளாய் இருக்கத் தகுதி வாய்ந்தவளாய் எனக்குத் தெரியவில்லை.”\n அப்போது நீ உன் மகனை இழக்க நேரிடுமே” கூடியவரையிலும் கண்ணன் இதை ஒரு புதிர்போலவே அம்மாவுக்குச் சொல்ல நினைத்தாலும் அவனையும் அறியாமல் உள் மனது இதை ஒரு மிரட்டலாகவே காட்டியதோ” கூடியவரையிலும் கண்ணன் இதை ஒரு புதிர்போலவே அம்மாவுக்குச் சொல்ல நினைத்தாலும் அவனையும் அறியாமல் உள் மனது இதை ஒரு மிரட்டலாகவே காட்டியதோ யசோதையின் முகம் அப்படித் தான் காட்டியது.\nயோசனையுடனும், அதிர்ச்சியுடனும் மகனைப் பார்த்தாள் யசோதை. இதை அவள் எதிர்பார்க்கவில்லைதான். என்றாலும் கண்ணனிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல், “கண்ணா, கண்ணா, என்னை ஏனப்பா தொந்திரவு செய்கிறாய் நீ இப்படியெல்லாம் திடீரென நடக்கக் காரணம் என்ன நீ இப்படியெல்லாம் திடீரென நடக்கக் காரணம் என்ன போய் உன் தந்தையிடம் இது பற்றிப் பேசு போய் உன் தந்தையிடம் இது பற்றிப் பேசு எனக்கு அலுத்துவிட்டது உனக்குப் புரியவைக்க என்னால் முடியவில்லை.”\n“அம்மா, யசோதா அம்மா, என்ன இது என்னிடம் உனக்கு அலுப்போ, களைப்போ, ஏற்படாதே என்னிடம் உனக்கு அலுப்போ, களைப்போ, ஏற்படாதே அதேபோல் எனக்கு வரப் போகும் மனைவியிடமும் ஏற்படக் கூடாது. விருஷபாநுவின் மகள் ராதை தினமும் காலையும், மாலையும் உன்னிடம் ஆசி வேண்டி உன் பாதம் தொட்டு வணங்குவாள். இது உறுதி அதேபோல் எனக்கு வரப் போகும் மனைவியிடமும் ஏற்படக் கூடாது. விருஷபாநுவின் மகள் ராதை தினமும் காலையும், மாலையும் உன்னிடம் ஆசி வேண்டி உன் பாதம் தொட்டு வணங்குவாள். இது உறுதி\n” தன்னையுமறியாமல் யசோதை சிரித்தாள். கண்ணன் சொல்வது உண்மைதான். ரொம்ப நேரம் அவனிடம் கோபத்தைக் காட்ட முடியவில்லையே கண்ணனை நந்தனிடம் போய்ப் பேசச் சொல்லி அனுப்பினாள் யசோதை. கண்ணனும் நந்தனிடம் சென்று தன் விருப்பத்தைச் சொன்னான். நந்தனோ மொத்த விஷயத்தையும் கேட்டுவிட்டு ஏதோ பெரிய நகைச்சுவைக் காட்சியைப் பற்றிக் கேட்டாற்போல் ரசித்துச் சிரித்தான் . சிரிப்பை அடக்காமலேயே, “நீ என்ன இன்னிக்குப் புதுசாய் பெண்கள் பின்னால் போகிறாயா கண்ணா கண்ணனை நந்தனிடம் போய்ப் பேசச் சொல்லி அனுப்பினாள் யசோதை. கண்ணனும் நந்தனிடம் சென்று தன் விருப்பத்தைச் சொன்னான். நந்தனோ மொத்த விஷயத்தையும் கேட்டுவிட்டு ஏதோ பெரிய நகைச்சுவைக் காட்சியைப் பற்றிக் கேட்டாற்போல் ரசித்துச் சிரித்தான் . சிரிப்பை அடக்காமலேயே, “நீ என்ன இன்னிக்குப் புதுசாய் பெண்கள் பின்னால் போகிறாயா கண்ணா எனக்கு ஒண்ணும் அதிசயமோ ஆச்சரியமோ ஏற்படலை இந்தப் பெண்களில் ஒருத்தியை நீ மனைவியாக்கிக் கொள்ள ஆசைப் படுவாய் என்று நினைத்தேன்.”\n“அப்பா, அப்போது உங்களுக்குச் சம்மதமா அம்மாவைப் போய் ராதையைப் பெண் கேட்கச் சொல்லலாமா அம்மாவைப் போய் ராதையைப் பெண் கேட்கச் சொல்லலாமா\n உன் தகுதிக்கு நீ ஒரு இளவரசியை அன்றோ மணக்கவேண்டும்.” புன்னகை மாறாமலேயே நந்தன் சொன்னான்.\n“ராதையின் அறிவுக்கும் அழகுக்கும் ஈடு சொல்லும்படியான இளவரசி யார் இருக்கிறார்கள்”\nநீ எத்தனை இளவரசிகளைப் பார்த்திருக்கிறாய் கண்ணா\n‘கோபியர் அனைவருமே இளவரசிகள் தானே சொல்லப் போனால் இளவரசிகளை விடவும் இவர்களே தேவலை. மேலும் நாமெல்லாருமே இடையர்கள் தானே சொல்லப் போனால் இளவரசிகளை விடவும் இவர்களே தேவலை. மேலும் நாமெல்லாருமே இடையர்கள் தானே இடைக்குலத்துப் பெண்ணை நான் மணந்தால் என்ன இடைக்குலத்துப் பெண்ணை நான் மணந்தால் என்ன என் தகுதிக்கு அதுதானே சரி என் தகுதிக்கு அதுதானே சரி\nநந்தன் பேச்சை மாற்ற விரும்பினான். இன்னும் காலம் கனியவில்லை. கண்ணனைப் பற்றிய உண்மையான தகவலை இப்போது சொல்லலாமா தெரியவில்லை. ஆகவே கண்ணனிடம் நந்தன் சொல்கின்றான். “ ஐயனைப் பற்றி என்ன நினைத்தாய் அவன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வான் என்றா அவன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வான் என்றா\n“அவனுக்கு இந்த விரஜபூமியில் உள்ள அனைத்து இளம்பெண்களும் இன்னும் மதுராவிலும் இளம்பெண்கள் உள்ளனர். அதை விடுங்கள் தந்தையே. அம்மாவைப் போய் விருஷபாநுவிடம் ராதையைப் பெண்கேட்கச் சொல்லி அனுப்புங்கள்.”\nநந்தன் இப்போது கொஞ்சம் கலவரம் அடைந்தான். “என்னால் முடியாது, முடியவே முடியாது.” திட்டவட்டமாய் நந்தன் சொல்லக் கண்ணன் ஆச்சரியம் அடைந்தாலும் பணிவாகவே, “ஏன் தந்தையே” என்று கேட்டான். கண்ணனுக்கும் இதில் ஏதோ இருக்கிறது என்ற சம்சயம் வந்துவிட்டதோ” என்று கேட்டான். கண்ணனுக்கும் இதில் ஏதோ இருக்கிறது என்ற சம்சயம் வந்துவிட்டதோ ஆனால் நந்தன் அசரவில்லை. “நான் உன்னை ராதையை மட்டுமல்ல மற்ற எந்த கோபியர் பெண்ணையும் மணக்கவிட மாட்டேன். நீ கேட்பது எதையும் நான் மறுக்க மாட்டேன் என்பது தெரிந்து நீ உன் திருமணத்திற்கு என்னிடம் சம்மதம் கேட்கின்றாய். இந்த விஷயத்தில் நீ என்னிடம் சம்மதம் கேட்பதை விட குரு கர்காசாரியார் வரும்போது அவரிடம் கேட்டுக் கொள்.” நந்தன் பதில் முடிவாக இருந்தது.\n“அவர் சரி என்று சொல்லிவிட்டால்”\n“நிச்சயம் மாட்டார்.” நந்தன் இதில் மிகவும் திடமாக இருந்தான்.\n“அப்போ நான் என் எதிர்ப்பைக் காட்டவில்லை. ஆனால் கர்காசாரியார் ஒத்துக் கொள்ளமாட்டார் என்பது நிச்சயம்.”\n“சரி, நானே குருவிடம் பேசுகிறேன்.” கண்ணன் குரு வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தான். குருவும் வந்தார், கூடவே இன்னொருத்தரும் வந்தார். அவர் பெயர் சாந்தீபனியாம்.\nகண்ணன் வருவான் கதை சொல்லுவான்\nராதையின் நிலையை இங்கே பார்க்கவும். ரொம்ப ரொம்ப மன்னிக்கவும் தாமதமான பதிவுகளுக்கு. தவிர்க்க முடியாத தாமதம். நடுவில் நக்ஷத்திர வாரம் வேறே இந்தப் பதிவுக்குத் தான் எல்லாரும் வராங்கனு சில முக்கியமான இடுகைகளை வேறே இங்கே போட வேண்டி இருக்கு. புரிதலுக்கு நன்றி.\nகாலியனைக் கண்ணன் அடக்கியபோது ராதை மயங்கியதில் இருந்தும், அதன் பின்னர் அவளை அவள் வீட்டில் அடைத்து வைத்ததையும் எண்ணி எண்ணிக் கண்ணன் ஒரு முடிவுக்கு வந்தான். ராதையை எவ்வாறேனும் ஐயனின் பிடியில் இருந்து விடுவித்துத் தான் மணந்து கொள்ளவேண்டும் என்பதே அது. ராதை தான் தன் ஜீவன் என்று கண்ணன் உணர்ந்தான். அவள் பார்வை, சுவாசம், பேச்சு, அனைத்துமே தனக்கு ஒரு சக்தியைத் தருவதையும், அந்த சக்தி இல்லாமல் தான் இல்லை என்பதையும், தன்னில் ராதை நிறைந்துள்ளாள் என்பதையும், ராதை இல்லாமல் தான் வெறும் கூடு எனவும் உணர்ந்திருந்தான் கண்ணன். ஆகவே இப்போது இன்றைக்கு இந்தப்பெளர்ணமி அன்று நடைபெறப் போகும் இந்த “ராஸ்” உற்சவத்திற்கு ராதை வரமுடியாதே என மனம் தளராமல் எவ்வாறேனும் அவளையும் இதில் ஆடவைக்கவேண்டும் என உறுதியும் பூண்டான் கண்ணன். புல்லாங்குழலை எடுத்து இசைத்தான். கட்டாயம் ராதைக்கு இந்த இசை கேட்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இசையைக் கண்ணன் நிறுத்தினான். அப்போது தான் ராதைக்கு உலகமே இருண்டது.\nகளைத்திருந்தாள் ராதை. மிக மிகக் களைத்திருந்தாள். கண்களை அவளால் திறக்கவே முடியவில்லை. எப்படித் தூங்கப் போனாள், தூக்கம் எவ்வாறு வந்தது என்பதே தெரியாவண்ணம், எத்தனை நேரம் தூங்கினோம் என்பதும் தெரியாவண்ணம் தூங்கிவிட்டாள். ஆனால், ஆனால் அவள் உடல் மேல் ஒரு மூச்சுக் காற்று பட்டது. இல்லை இல்லை இது அவளின் மூச்சுக் காற்றே தான்.\nஅவளே இன்னொரு மனுஷியாகி, ம்ஹும், அதுவும் இல்லையே, கானாவாகி விடும் மூச்சைப் போல் அல்லவோ உள்ளது “கானா, என் கானா” அரற்றினாள் ராதை தூக்கத்திலேயே. அவள் மேல் இதமாக வருடிச் சென்றது ஒர் ஸ்பரிசம். தூக்கிவாரிப் போட்டு எழுந்தாள் ராதை. சுற்றுமுற்றும் பார்த்தாள். யாரோ, இன்னும் யாரோ அந்த அறையில் இருப்பதாய் ஓர் உணர்வு அவளுக்கு. அவள் கத்தப் போவதை உணர்ந்தாப் போல் மெல்ல மெதுவாய் ஓர் இனிமையான, இதமான குரல் அவளருகே வந்து மெல்லச் சொன்னது, “ராதை, பேசாமல் இரு, கத்தாதே, மாற்றுடை அணிந்து “ராஸ்’ ஆடத் தயாராய் இரு.” என்றது அந்தக் குரல். ராதையின் கண்கள் விரிந்தன. அவள் கனவேதும் காணவில்லையே இது கனவா, நனவா ராதை குரல் வந்த திசையை நோக்கிச் சென்று தன்னிரு கரங்களாலும் கானாவைக் கட்டிக் கொண்டாள். மேலே நிமிர்ந்த அவள் கண்களில் கூரையில் இருந்து யாரோ தொங்குவதும் தெரிந்தது. உடனேயே கண்ணன் ராதையிடம், “ சத்தம் போடாமல், உடை மாற்றிக் கொண்டு என்னோடு வா ராதை உனக்காகவே இந்த ராஸ் காத்துக் கொண்டிருக்கிறது.” என்று சொன்னான். அந்தக் குரலில் இருந்த ஏதோ ஓர் இனம் புரியாத ஈர்ப்பு அவணையும் ஈர்த்ததோடல்லாமல் அவள் உடலே லேசாகிக் காற்றில் பறப்பது போல் உணர்ந்தாள்.\nஅந்த இருட்டிலேயே எவ்வாறோ தன் ராஸ் உடையைக் கண்டுபிடித்து அணிந்து கொண்ட ராதையிடம் கண்ணன், “ என் தோள்களில் ஏறிக் கொள் ராதை, நான் உன்னை மேலே அனுப்புவேன். அங்கே ஸ்ரீதாமா உன்னைப் பிடித்துக் கூரையின் மேல் இழுத்துக் கொள்வான். கூரையில் பலராமன் காத்திருக்கான். அவன் ஸ்ரீதாமாவின் கைகளைப் பிடித்து உன்னையும், ஸ்ரீதாமாவையும் இழுத்துக் கொள்ளுவான். பின்னர் நான் ஏறி வந்துவிடுவேன். “ என்று சொல்ல, இந்த அன்பைப் பார்த்த ராதைக்குப் பேச்சே வரவில்லை. கூரை ஏறத் தயாரானாள். “ராதை, பாதியிலேயே பயப்படமாட்டாயே” கண்ணன் கேட்க ராதை ,”கானா, நீ இருக்கையில் எனக்கு என்ன பயம்” கண்ணன் கேட்க ராதை ,”கானா, நீ இருக்கையில் எனக்கு என்ன பயம்” என்று சொல்லிவிட்டுக் கண்ணன் சொற்படியே நடந்தாள். ஸ்ரீதாமா அவளைக்கூரையின் மேலே ஏற்ற, பலராமன் ராதையை இழுத்துக் கூரையில் விட்டுவிட்டு ஸ்ரீதாமாவின் கால்களைப் பிடித்துக் கொண்டு ஏற முயலும் கண்ணனையும், ஸ்ரீதாமாவையும் ஒரே நேரத்தில் கூரையில் இழுத்துப் போடுகிறான். அப்பா” என்று சொல்லிவிட்டுக் கண்ணன் சொற்படியே நடந்தாள். ஸ்ரீதாமா அவளைக்கூரையின் மேலே ஏற்ற, பலராமன் ராதையை இழுத்துக் கூரையில் விட்டுவிட்டு ஸ்ரீதாமாவின் கால்களைப் பிடித்துக் கொண்டு ஏற முயலும் கண்ணனையும், ஸ்ரீதாமாவையும் ஒரே நேரத்தில் கூரையில் இழுத்துப் போடுகிறான். அப்பா வலிமையுள்ளவனாய் இருப்பதில் எத்தனை நன்மை வலிமையுள்ளவனாய் இருப்பதில் எத்தனை நன்மை பலராமன் எண்ணிக் கொள்கிறான். சற்று நேரம் கூரையின் மேலேயே நடந்த அனைவரும் ஓர் இடத்திற்கு வந்ததும், முதலில் பலராமன் குதிக்க, அவன் தோளில் ஸ்ரீதாமா நிற்க, கிருஷ்ணன், ராதையையும் தூக்கிக் கொண்டு ஸ்ரீதாமாவின் தோளில் இறங்கிப் பின்னர் கீழே குதிக்க, மறுபடியும் இருவரும் பூமிக்கு வந்தார்கள். அனைவரும் யமுனைக்கரையை நோக்கி நடக்க அங்கே காத்திருந்த இளைஞர் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது அனைவரையும் பார்த்து. ராஸ் ஆட்டம் விறுவிறுப்பாய் ஆடப் படுகிறது.\nகாலையில் ராதையின் மாற்றாந்தாய் கபிலா கதவைத் திறந்து பார்க்க ராதை அசந்து தூங்குகின்றாள். தன்னை மறந்து தூங்கும் அவள் முகத்தில் ஓர் அலாதியான ஒளியும், நிம்மதியும். செக்கச் சிவந்த இதழ்களில் ஒரு புன்சிரிப்பு. கபிலாவுக்கு அதிசயமாய் இருக்கிறது. ஆனாலும் பெண் வெளியே செல்லவில்லை அல்லவா\nஇங்கே கண்ணனோ, அமைதி இல்லாமல் யோசிக்கிறான். பலராமனுக்குக் கூடக் கொஞ்சம் வருத்தம் தான், ராதையை அவள் வீட்டில் அடைத்துப் போடுவது குறித்து. இதற்கு ஏதானும் செய்யவேண்டும், எனக் கண்ணனிடம் சொன்னதுக்குக் கண்ணனோ அதைத் தான் பார்த்துக் கொள்வதாய்ச் சொல்லிவிடுகிறான். வீட்டுக்கு வந்தான் கண்ணன். தன் தாய் யசோதையைப் பார்த்துப் புன்னகையுடன், “அம்மா, விருஷபானுவுக்கும், அவன் மனைவிக்கும் ஒரு செய்தி அனுப்பவேண்டுமே” என்று சொல்கின்றான். “என்னப்பா” என யசோதை கேட்க, “ராதைக்கு மணமகன் தயார் எனச் சொல்லவேண்டும்” என்கிறான் கண்ணன். யசோதை சிரித்தாள்:” கண்ணா, என் கண்ணா, அவளுக்குத் தான் ஏற்கெனவே நிச்சயம் ஆகி விட்டதே, ஐயனும் போரிலிருந்து திரும்பிவிட்டானாமே” என்று சொல்கின்றான். “என்னப்பா” என யசோதை கேட்க, “ராதைக்கு மணமகன் தயார் எனச் சொல்லவேண்டும்” என்கிறான் கண்ணன். யசோதை சிரித்தாள்:” கண்ணா, என் கண்ணா, அவளுக்குத் தான் ஏற்கெனவே நிச்சயம் ஆகி விட்டதே, ஐயனும் போரிலிருந்து திரும்பிவிட்டானாமே சீக்கிரமே பிருந்தாவனமும் வரப் போகிறானாமே சீக்கிரமே பிருந்தாவனமும் வரப் போகிறானாமே ராதைக்குக் கல்யாணம் ஆகிவிடும்.” என்று தன் மகனைத் தேற்றுவது போல் கூறினாள். “ராதை ஐயனை மணம் புரிந்து கொள்ளக் கூடாது ராதைக்குக் கல்யாணம் ஆகிவிடும்.” என்று தன் மகனைத் தேற்றுவது போல் கூறினாள். “ராதை ஐயனை மணம் புரிந்து கொள்ளக் கூடாது” கண்ணன் சொன்னான். யசோதை, சரிதான், இந்தப் பையன் தன் வம்புத்தனம் ஏதோ ஆரம்பிக்கிறான் போல. எப்போவும், எதிலும் இவனுக்கு விளையாட்டுத் தான். “சரிப்பா, பெரியவங்க நீங்க பார்த்திருக்கிற மாப்பிள்ளை யாரு சொல்ல முடியுமா” கண்ணன் சொன்னான். யசோதை, சரிதான், இந்தப் பையன் தன் வம்புத்தனம் ஏதோ ஆரம்பிக்கிறான் போல. எப்போவும், எதிலும் இவனுக்கு விளையாட்டுத் தான். “சரிப்பா, பெரியவங்க நீங்க பார்த்திருக்கிற மாப்பிள்ளை யாரு சொல்ல முடியுமா\n“வேறே யாருமே இல்லை, நான் தான் அந்த மாப்பிள்ளை\n” யசோதை கத்தினாள். சற்று நேரம் பேச்சே வரவில்லை அவளுக்கு.\nஇந்தக் காலத்திலே தியாகின்னா யாருக்குத் தெரியும்\nநெ.12. பிச்சுப் பிள்ளை தெரு.\nமீனாக்ஷி அம்மாள் வாசலைப் பார்த்தாள். அவர் வருகிற அறிகுறியே தெரியவில்லை. காலை பத்தரைக்கெல்லாம் தெருவே தகித்துக் கிடக்கிறது. வெளியே காய்ந்த வெயில் வீட்டுக்குள் புழுக்கமாக உருவெடுக்கிறது. ஞானா அசந்து தூங்குகிறாள். பாவம் கர்ப்பவதி அதற்காக விசிறியை எவ்வளவு நேரம் தான் வீசிக் கொண்டிருக்க முடியும் அதற்காக விசிறியை எவ்வளவு நேரம் தான் வீசிக் கொண்டிருக்க முடியும் கைக்கு ஓய்வு கொடுத்த மாதிரியும் இருக்கும், அவர் வருகிறாரா என்று பார்த்த மாதிரியும் இருக்கும் என்றுதான் வெளியே வந்திருந்தாள்.\n“நான் வாசப்படிலே நிக்கறேங்கறதுக்காக வந்துடப் போறாரா என்ன அவருக்கு ஆயிரம் காரியங்கள்தெருமண் புழுதியைக் கிளப்புகிற மாதிரி ஒரு காற்றடித்தது. மீனாக்ஷி அம்மாள் கண்களை மூடிக் கொண்டாள். ஒரு நாய் இரைக்க இரைக்க வேகமாய் ஓடியது. அடுத்த வீட்டிலிருந்து விசாலாக்ஷி எட்டிப் பார்த்தாள்.\n“என்ன மீனாஷி, வாசல்லே நின்னுண்டு இருக்கே” என்றபடி அருகில் வந்தாள். “அவர் வர்றாரானு பார்த்துண்டுருக்கேன்.” பளீரென்ற புன்னகையை வரவழைத்துக் கொண்டு சொன்னாள் மீனாக்ஷி அம்மாள். “உள்ளே வாங்கோ” என்றபடி அருகில் வந்தாள். “அவர் வர்றாரானு பார்த்துண்டுருக்கேன்.” பளீரென்ற புன்னகையை வரவழைத்துக் கொண்டு சொன்னாள் மீனாக்ஷி அம்மாள். “உள்ளே வாங்கோ\n ரொம்பப் புழுங்கறது. காத்தாட வாசப்படிலேயே உக்காந்துக்கலாம். நோக்கு வேற ஜோலி ஒண்ணும் இல்லையே\nஇல்லை என்று தலையசைத்தபடி விசாலாக்ஷிக்கு எதிரே அமர்ந்தாள் மீனாக்ஷி அம்மாள். விசாலாக்ஷி வாயைப் பிடுங்குவதற்கு வந்திருக்கிறாள் என்று அவளுக்குத் தெரிந்து தான் இருந்தது. அதற்காக அவளை வெறுத்து, ஒதுக்கிவிட முடிகிறதா என்ன மீனாக்ஷியம்மாளால் யாரையும் வெறுக்கவும் முடியாது. மனிதர்களை வெறுப்பது “அவருக்கு”ப் பிடிக்காது. “மனுஷாள்னா ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரிதான் இருப்பா மீனாக்ஷி மீனாக்ஷியம்மாளால் யாரையும் வெறுக்கவும் முடியாது. மனிதர்களை வெறுப்பது “அவருக்கு”ப் பிடிக்காது. “மனுஷாள்னா ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரிதான் இருப்பா மீனாக்ஷி கையிலே இருக்கற எல்லா விரலும் ஒரே மாதிரியா இருக்கு கையிலே இருக்கற எல்லா விரலும் ஒரே மாதிரியா இருக்கு அப்படி இருந்தா நாம சாப்பிட முடியுமோ, சொல்லு அப்படி இருந்தா நாம சாப்பிட முடியுமோ, சொல்லு\nவிசாலாக்ஷி கேட்டாள்:”ஞானபாநு அச்சுக்குப் போயிடுத்தா\n“ஈஸ்வரா, நோக்கு ரொம்பக் கஷ்ட காலம்டியம்மா. போனதரம் பத்திரிகை அச்சடிக்கறதுக்கும், ஸ்டாம்ப் வாங்கறதுக்கும் பணம் இல்லாமத் தானே உன்னோட ரெட்டை வடம் சங்கிலியை வித்தே\n“ஆமாம், மாமி”-விசாலாக்ஷியின் கண்களை எதிர்கொள்ள முடியாமல் தலையைக் குனிந்து கொண்டாள் மீனாக்ஷியம்மாள்.\n இவ்வளவு கஷ்டத்துலே பத்திரிகை நடத்தணுமாங்கறேன்\n“அதெல்லாம் புருஷா காரியம் மாமி நாம ஒண்ணும் சொல்லப்படாது\n“வாஸ்தவம், பத்திரிகை இருக்கட்டும். உன்னோட ஆத்துக்காரரோட தங்கை ஞானம் பிரசவத்துக்கு வந்திருக்காளே, அவளுக்கு வேணுங்கறதை செய்யறதுக்காச்சும் பணம் வேணுமோல்லியோ\nமீனாக்ஷியம்மாள் பதில் பேசாமல் தெருவைப் பார்த்தாள். இந்த சம்பாஷணை அவளுக்குப்பிடிக்கவில்லை என்பது விசாலாக்ஷிக்குப் புரிந்தது. பேச்சை மாற்றினாள். “மீனாக்ஷி நானே கேக்கணும்னு இருந்தேன். போன ஞானபாநுவிலே ஒரு கட்டுரை வந்ததே….. யாரோ நித்யதீரர்னு எழுதிருந்தாளே நானே கேக்கணும்னு இருந்தேன். போன ஞானபாநுவிலே ஒரு கட்டுரை வந்ததே….. யாரோ நித்யதீரர்னு எழுதிருந்தாளே ரொம்ப நன்னாருந்தது. என் புள்ளையாண்டான் கூடச் சொன்னான். கட்டுரைன்னா இப்பிடி இருக்கோணும்னு. யாராம் அது ரொம்ப நன்னாருந்தது. என் புள்ளையாண்டான் கூடச் சொன்னான். கட்டுரைன்னா இப்பிடி இருக்கோணும்னு. யாராம் அது\n“ஆமாம், அவரே தான். சரஸ்வதி, ஓர் உத்தம தேசாபிமானி, சாவித்திரி என்ற நிருபநேயர் இந்தப் பேர்ல எல்லாம் வேடிக்கைக் கதைகள், கவிதைகள் எழுதறதும் அவர்தான்.\n“அதானே பார்த்தேன். இவ்வளவு அழுத்தமா பாரதியை விட்டா வேற யாரால எழுதமுடியும் அதுசரி, உன் ஆத்துக்காரரோட லேகிய வியாபாரமெல்லாம் எப்படிப் போயிண்டிருக்கு அதுசரி, உன் ஆத்துக்காரரோட லேகிய வியாபாரமெல்லாம் எப்படிப் போயிண்டிருக்கு\n“நன்னா போயிண்டிருக்கு. ஆனா அதுலே வர்ற காசையும் பத்திரிகைல போட்டுடறார். அவருக்கு லோகத்துலே இருக்கற எல்லாத்தையும் விட தேசாபிமானம் முக்கியம்.” இதைச் சொல்லும்போது மீனாக்ஷியம்மாளின் குரல் கம்மி இருந்தது.\n நாலு வருஷமும் நாலு மாசமும் ஜெயில் தண்டனைன்னா சும்மாவா பிரிட்டிஷ்காரன் புழிஞ்சுட மாட்டான் அதோட அவருக்குப் பெருநோய்ங்கற குஷ்டம் வேறே வந்துடுத்து. திருச்சி, சேலம்னு ரெண்டு ஜெயில்லேயும் அவர் பட்ட கஷ்டம் அந்தக் கபாலீஸ்வரனுக்குத் தான் தெரியும். இவ்வளவு நடந்தும் மனுஷர் வீட்ல தங்கறாரா கால்ல விஷ்ணு சக்கரத்தைக் கட்டிண்ட்டாப்ல ஊர் ஊராகப் போறார். கடற்கரையில கூட்டம் போடற எடத்துக்குத் திலகர் கட்டம் னு பேர் வைக்கறார்.”……….\n அவர் வார்த்தைக்கு வார்த்தை அன்னை பராசக்தி, அன்னை பராசக்தின்னு சொல்லிண்டிருக்காரே... அவ கடைக்கண்ணைக் காட்டப் படாதா... அவ கடைக்கண்ணைக் காட்டப் படாதா” மீனாக்ஷியம்மாளின் முகம் காய்ந்து போன மல்லிகையைப் போல் வாடியது. வம்பளப்பவர்களிடம் கூட தன் மன ஆற்றாமையை வெளிப்படுத்த முடியும் என்கிற உணர்வு அவளைக் கொஞ்சம் வெட்கப் படச் செய்திருந்தது. சரியாக அதே நேரம் அவர் வந்தார். விசாலாக்ஷி வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள். “நான் வரேண்டி மீனாக்ஷி” மீனாக்ஷியம்மாளின் முகம் காய்ந்து போன மல்லிகையைப் போல் வாடியது. வம்பளப்பவர்களிடம் கூட தன் மன ஆற்றாமையை வெளிப்படுத்த முடியும் என்கிற உணர்வு அவளைக் கொஞ்சம் வெட்கப் படச் செய்திருந்தது. சரியாக அதே நேரம் அவர் வந்தார். விசாலாக்ஷி வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள். “நான் வரேண்டி மீனாக்ஷி” ஓட்டமும் நடையுமாக, வாசலில் இருந்து இறங்கி தன் வீட்டுக்குப் போனாள் விசாலாக்ஷி” ஓட்டமும் நடையுமாக, வாசலில் இருந்து இறங்கி தன் வீட்டுக்குப் போனாள் விசாலாக்ஷி\nஅவர் தலையில் அங்கவஸ்திரத்தை முண்டாசுபோலக் கட்டியிருந்தார். கையில் இருந்த ஊன்றுகோலைச் சுவரில் சாற்றி வைத்தார். நடையில் கம்பீரம் கொஞ்சம் கூடக் குறையாமல் இருந்தது. மீனாக்ஷி அம்மாளை நேருக்கு நேர் பார்த்தார்.\n“ஏன் உன் முகம் வாடியிருக்கு\n ஞானம் கார்த்தால பழைய சாதம் சாபிட்டுட்டு சுருண்டு படுத்திருக்கா ஆத்துலே தம்பிடி இல்லே\nஅவர் மனம்விட்டுச் சிரித்தார். “இதுதானா உன் பிரச்னை அன்னை பராசக்தி, லோகத்தையே ரக்ஷிப்பவள்…… அவள் இருக்கும்போது நமக்கேன் கவலை அன்னை பராசக்தி, லோகத்தையே ரக்ஷிப்பவள்…… அவள் இருக்கும்போது நமக்கேன் கவலை அதைரியப் படாதே\nவாசலில் போஸ்ட்மேனின் குரல் கேட்டது. “ ஐயா, மணிஆர்டர்” அவர் வாசலுக்கு விரைந்தார். “என்ன” அவர் வாசலுக்கு விரைந்தார். “என்ன\n“ஞானபாநு மேனேஜர் பேருக்கு மணியார்டர் வந்திருக்குங்கய்யா\n பராசக்தி வாசலில் நிக்கறா பாரு”அவர் குரல் கொடுத்தார். மீனாக்ஷியம்மாள் கையெழுத்துப் போட்டுப் பணத்தை வாங்கினாள். அவள்தான் ஞானபாநு பத்திரிகையின் மேனேஜர், காரியதரிசி, குமாஸ்தா எல்லாம். போஸ்ட்மேன் போனதும் அவர் கேட்டார்:” எவ்வளவு வந்திருக்கிறது மீனாக்ஷி\n“அப்பா….. இன்றைய பாடு கழிந்தது\nஅதே பிச்சுப் பிள்ளை தெரு\nபிச்சுப்பிள்ளை தெரு கோடை வெயிலில் சூடேறிக் கிடந்தது. பைக்கை நிறுத்தியதும் தெருவோரத்தில் படுத்திருந்த கறுப்பு நாய் தலை உயர்த்திப் பார்த்தது. விநோத் ஹெல்மெட்டைக் கழற்றினான். பின்சீட்டிலிருந்து இறங்கிய முத்து கணேஷ் தயக்கமாகப் பார்த்தார்.\n“என்ன ஸார், கண்டிப்பா விசாரிக்கணுமா\n“ஆமாங்க, என் ப்ராஜக்டுக்கு இது ரொம்ப முக்கியம். அவர் வீட்டை ஒரு ஃபோட்டோவாவது எடுக்கணும். அப்போதான் பி.எச்.டி. வைவாவுலே அக்ஸெப்ட் பண்ணுவாங்க.”\nமுத்துகணேஷ் பத்திரிகைக்காரர். மயிலாப்பூர்வாசி. அதன் இண்டு இடுக்கெல்லாம் அறிந்தவர். அதனால்தான் அவரைக் கூட்டி வந்திருந்தான் விநோத். அவர்கள் நின்ற இடத்துக்கு நேர் எதிரே ஓர் ஓட்டு வீடு. அதன் சுவர்கள் எப்போது விழுமோ என்கிற நிலையில் ஓடுகளைத் தாங்கிப்பிடித்தபடி பலகீனமாக நின்றிருந்தது. வாசலில் சட்டையில்லாமல், கைலியோடு உட்கார்ந்திருந்தார் ஒருவர்.\n“ஸார், இங்க சுப்ரமணியசிவா வீடு எங்கருக்கு” முத்து கணேஷ் கேட்டார்.\n அந்தா….. அங்க அயர்ன் கடை இருக்கு பாருங்க. அங்க கேளுங்க, அவருக்கு கரெக்டா தெரியும்.”\nவிநோத் பைக்கை உருட்டிக் கொண்டு அயர்ன் கடைக்குப் போனான். பீடி பிடித்துக் கொண்டிருந்த கடைக்காரர், யோசித்துவிட்டு, “ரொம்பப் பழைய ஆளுங்கன்னா, அந்தா…. அந்த எதுத்த வீட்டுக்காரருக்குத் தான் தெரியும்… அவரு ரொம்ப வயசானவரு. அவர்கிட்டே கேளுங்க” ஒரு வீட்டைக் காட்டினார், அயர்ன் கடைக்காரர்.\nகதவைத் தட்டியதும் ஒரு எழுபது வயதுப் பெரியவர் வந்தார். விசாரித்ததும் ரொம்ப யோசனைக்குப் பிறகு பக்கத்து வீட்டைக் காட்டினார். ‘இங்கதான் சுப்ரமணிய சிவா இருந்தாரு” பதிலை எதிர்பாராமல் கதவை மூடிக் கொண்டு போனார் அவர்.\nஅவர் காட்டிய வீடு ஒரு ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த வீடு. வெள்ளையாகச் சுண்ணாம்பு அடித்திருந்தது. பக்க்த்திலேயே ஒரு காரை நிறுத்தும்படியான கேரேஜ். அதன் கதவு மூடிக் கிடந்தது. வீட்டுக்குள் இருந்து ஒரு பெரியவர் பக்கெட் நிறைய துணிகளை எடுத்து வந்து, கொடியில் காயப் போட்டுக் கொண்டிருந்தார்.\n” முத்து கணேஷ் கேட்டார்.\n“வேணாங்க, இதுதான் அவர் இருந்த வீடான்னு கன்ஃப்ர்மா தெரியலை. பேசுறது வேஸ்ட்.”\n“ஆமா ஸார், இந்தக் காலத்துலே தியாகின்னா யாருக்குத் தெரியும் நடிகை வீடுன்னா தம்மாத்தூண்டு குழந்தை கூட அடையாளம் காட்டும்” என்றார் முத்து கணேஷ்.\nஇருவரும் அந்த இடத்தை விட்டு நகர, பிச்சுப் பிள்ளை தெரு மெளனத்தில் ஆழ்ந்திருந்தது.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகண்ணன் வருவான் கதை சொல்லுவான் - கோவர்தன மலையில் கண...\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் - ஐயனா\nஅருமை நண்பரின் பிறந்த நாள் அறிவிப்பு\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்- என்ன செய்யப் போகி...\nகண்ணன் வருவான், கதை சொல்லுவார் - கர்கர் வந்தார்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான்\nகண்ணன் வருவான் கதை சொல்லுவான்\nஇந்தக் காலத்திலே தியாகின்னா யாருக்குத் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivamgss.blogspot.com/2010/12/6.html", "date_download": "2018-05-22T10:15:47Z", "digest": "sha1:RNAQ4XQLPG7HZQ3V3CPECVB3OD5N6VWC", "length": 17910, "nlines": 251, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாள் 6", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nமார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாள் 6\nபுள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்\nவெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ\nகள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,\nஉள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்\nமெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்\nஉள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்\nஇப்போது ஆண்டாள் தன்னுடன் கண்ணன் புகழைப்பாட மற்றப் பெண்களையும் அழைக்க ஆரம்பிக்கிறாள். ஒரு மாதிரியாகத் தடங்கல் சொல்லிக்கொண்டிருந்தவர்களை எல்லாம் பரமனின் புகழையும், செளந்தர்யத்தையும் அவன் கருணையையும் விவரித்துக் கூறி அவனைச் சரண் என அடைந்தால் நம் அனைத்துப் பாவங்களும் தீயில் எரிந்த தூசைப் போல் எரியும் என்றவள், இப்போது மற்றப் பெண்களையும் கூப்பிடுகிறாள். ஒரு வீட்டிற்குச் சென்று அந்தப் பெண்ணை எழுப்புகிறாள். பெண்ணே எழுந்திரு என்கிறாள். அதுவும் எவ்வாறு\nபுள்ளும் சிலம்பின காண்= அடி பெண்ணே, விடிந்துவிட்டதே இங்கே புள் என்பது பறவைகளைக் குறிக்கும். பறவைகள் விடியலைக்கண்டு சந்தோஷத்தில் கத்திக் கூச்சல் போடுகின்றனவே இங்கே புள் என்பது பறவைகளைக் குறிக்கும். பறவைகள் விடியலைக்கண்டு சந்தோஷத்தில் கத்திக் கூச்சல் போடுகின்றனவே அதற்கு என்ன அழகான ஒரு தமிழ்ச்சொல் அதற்கு என்ன அழகான ஒரு தமிழ்ச்சொல்\nபுள்ளரையன் கோயில்= புள்ளரையன் இங்கே கருடனைக் குறிக்கும் என்று சிலர் கூற்று. எப்படி ஆனாலும் அனைத்துக்கும் தலைவன் ஆன அந்த ஸ்ரீமந்நாராயணனையே இது சொல்கிறது. புள்ளரையன் பக்ஷிராஜாவான கருடனின் தலைவன் ஆன ஸ்ரீமந்நாராயணனின் கோயிலில்\nவெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ = விடிந்து வெள்ளை வந்துவிட்டது என்பதற்கு அறிகுறியாகச் சங்கு ஊதுகிறார்களே அந்தச் சத்தம் கேட்கவில்லையா உனக்கு\nதென் தமிழ்நாட்டில் இப்போதும் பெண்குழந்தைகளைப் பிள்ளை என அழைக்கும் வழக்கம் உண்டு. அது அந்நாட்களிலும் இருந்திருக்கிறது தெரிய வருகிறது.\nபேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,= பால கிருஷ்ணனைக் கொல்ல அனுப்பப்பட்ட பூதனையின் நஞ்சு கலந்த பாலை உண்டானே கண்ணன், அது மட்டுமா சகடாசுரன் வண்டிச்சக்கரத்துக்குள்ளே புகுந்துகொண்டு கண்ணனைக் கொல்லப் பார்த்தானே சகடாசுரன் வண்டிச்சக்கரத்துக்குள்ளே புகுந்துகொண்டு கண்ணனைக் கொல்லப் பார்த்தானே கண்ணன் இதுக்கெல்லாம் அஞ்சவே இல்லையே கண்ணன் இதுக்கெல்லாம் அஞ்சவே இல்லையே தன்னைக்கொல்ல வந்த பூதனையைக் கொன்றும், சகடாசுரனை அழித்தும் அவர்கள் மூலம் மேலும் நமக்குக் கஷ்டம் வராமல் காத்தானே அதை மறந்துவிட்டாயா பெண்ணே\nஆனாலும் அந்தப்பெண் அதான் எல்லாம் முடிஞ்சாச்சே, அதனால் என்னனு மேலும் கேட்கிறாள்.\nவெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை=ஆதிசேஷன் மேல் துயில் கொண்டிருக்கும் மூலவித்தான பரமனை. பரமன் ஒருவனே ஆதிவித்து, மூலவித்து, சகலமும் அவன் மூலமே வந்தது. அவன் ஒருவனே நிரந்தரம். அத்தகைய மூலவித்தான பரமன் வெண்மையான பாற்கடலில் அரவத்தின் மேல் துயில் கொண்டிருக்கிறான் என்றும் கொள்ளலாம். அல்லது யோக மார்க்கத்தில் உள்ளே இருக்கும் குண்டலினியை எழுப்பும் மூலகர்த்தாவாய் இருக்கிறான் என்றும் கொள்ளலாம்.\nஉள்ளத்துக்கொண்டு முனிவர்களும் யோகிகளும் =அத்தகைய மூலவித்தைத் தியானித்துத் தவமும், யோகமும் இருக்கும் முனிவர்களூம், யோகிகளும் மெல்ல எழுந்து\nஅரியென்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்= \"ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி\" என்று கோஷிக்கிறார்களே, அந்த ஓசை உனக்குக் கேட்கவில்லையா எங்கள் உள்ளமெல்லாம் குளிர்ந்துவிட்டதே அந்தப்பேரொலி கேட்டே நாங்கள் உன்னை எழுப்ப வந்தோம். எழுந்திரு பெண்ணே பரந்தாமனின் குணவிசேஷங்களைப் பற்றிக் கேட்டாலோ, பார்த்தாலோ, சொன்னாலோ உள்ளம் மயக்கம் கொள்ளும், என்றாலும் சிலரால் மட்டுமே விரைவில் அத்தகைய மோன நிலைக்குச் செல்ல முடிகிறது. சிலரால் அவரவர் கர்மவினையைப் பொறுத்து மெல்லத் தான் செல்ல முடிகிறது. ஆகவே கர்மவினையிலிருந்து சீக்கிரம் விடுபட நாம் சீக்கிரமாகவே அவன் திருவடியில் சரணடையவேண்டும். அதற்கு நமக்குத் தேவைப்படுவது எளிய பக்தியே.\nஇதையே பட்டத்திரி கூறுவது எவ்வாறெனில்,\nத்வத்பக்திஸ்து கதா ரஸாம்ருதஜரீ நிர்மஜ்ஜநேந ஸ்வயம்\nஸித்த்யந்தீ விமல ப்ரபோத பதவீம் அக்லேஸதஸ்தந்வதீ\nஸத்ய: ஸித்திகரீ ஜயட்யயிவிபோ ஸைவாஸ்துமே த்வத்பத\nப்ரேம ப்ரெளடி ரஸார்த்ரதர த்ருதரம் வாதாலயாதீஸ்வர'\nபரந்தாமனின் திவ்ய சரித்திரங்களைக் கேட்டாலோ, பாராயணம் பண்ணினாலோ, அவை அமுதபானம் செய்தற்கு ஒப்பாகும். அமுதமான அவற்றில் மூழ்கித் திளைக்கும் அடியார்கள் பரமனை நினைந்து பக்தியில் பொங்குகிறார்கள். இந்த எளிய பக்தி ஒன்றே அவர்களுக்கு ஞாநபோதத்தை அளிக்கவல்லதாகிறது. பிறவிப்பயனையும் அளிக்கிறது. ஆகையால் இத்தகைய பக்தியே சிறந்தது. ஏ, பகவானே, உம்மை நான் வேண்டுவதே இத்தகைய பக்தியில் நான் மூழ்கி எந்நேரமும் உன் திருவடிகளிலேயே திளைத்திருக்கவேண்டும் என்பதே.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 16\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 15\nமார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாள் 14\nபிச்சைப்பாத்திரம் ஏந்தி வருவார் இருங்க\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 12\nபிச்சைப்பாத்திரம் ஏந்தி வரப் போறார்\nபிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தாரே\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 11\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 10\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 9\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 8\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 7\nமார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாள் 6\nமார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள் 5\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்-3\nமார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள்\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்\nஅந்த நாளும் வந்திடாதோ 3\nகாணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nஅந்த நாளும் வந்திடாதோ 2\nசோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/alien-vs-predator-ta", "date_download": "2018-05-22T10:11:43Z", "digest": "sha1:FR42YRU2OMUPXZDCUNG2DFCAZEMG5MRX", "length": 5232, "nlines": 92, "source_domain": "www.gamelola.com", "title": "Alien எதிர் Predator (Alien Vs Predator) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\nAlien எதிர் Predator: தங்கும் உயிருடன் போல் நீண்ட இயன்ற போல அவர் இறுதியாக மரணம் வரை predator alien கொல்லப்பட்டனர் என்பது hoards.\nகட்டுப்பாடுகள்: A, S, D\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\n3 புட் Ninja இரண்டாம்\nAnime Comic நட்சத்திரங்கள் போராடும் 3 Enhaced\nகை கை நடந்த சண்டையில் வசதி\nAlien எதிர் Predator என்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த தங்கும் உயிருடன் போல் நீண்ட இயன்ற போல அவர் இறுதியாக மரணம் வரை predator alien கொல்லப்பட்டனர் என்பது hoards, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thandoraa.com/viral-video/", "date_download": "2018-05-22T09:55:07Z", "digest": "sha1:VKPSNTQ3QDURFBMWLKSC752TZUURKNXZ", "length": 6313, "nlines": 67, "source_domain": "www.thandoraa.com", "title": "Viral Videos Archive - Thandoraa", "raw_content": "\nஎஸ்.வி. சேகரை ஜூன் முதல் வாரம் வரை காவல்துறையினர் கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய போராட்டக்காரர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகைகுண்டு வீச்சு\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு மேலும் 6 மாதம் அவகாசம் கேட்டு அரசுக்கு ஆணையம் கடிதம்\nகோவையில் பிரலமாகிவரும் வாழை நாரில் தயாரிக்கப்படும் பொருட்கள் \nகோவையில் பிரலமாகிவரும் வாழை நாரில் தயாரிக்கப்படும் பொருட்கள் \nவிபத்தில் காயமடைந்தவருக்கு உதவி செய்த மு.க.ஸ்டாலின்\nவிபத்தில் காயமடைந்தவருக்கு உதவி செய்த மு.க.ஸ்டாலின்....\nகோடம்பாக்கம் கொண்டாட மறந்த தமிழ் சினிமா நூற்றாண்டு விழாவை கொண்டாடிய கோவை கிளஸ்டர்ஸ் திரைப்படக் கல்லூரி\nகோடம்பாக்கம் கொண்டாட மறந்த தமிழ் சினிமா நூற்றாண்டு விழாவை கொண்டாடிய கோவை கிளஸ்ட்டர்...\nகரடியுன் செல்ஃபி எடுக்க முயன்றவர் உயிரிழந்த பரிதாபம் \nகரடியுன் செல்ஃபி எடுக்க முயன்றவர் உயிரிழந்த பரிதாபம்\nரயிலில் டாய்லெட் நீரில் டீ / காஃபி போட்ட கொடுமை\nரயிலில் டாய்லெட் நீரில் டீ / காஃபி போட்ட கொடுமை\nஅட்வென்சர் விளையாட்டுகள், யானை சவாரி என புத்துயிர் பெரும் கோவை குற்றாலம் \nஅட்வென்சர் விளையாட்டுகள், யானை சவாரி என புத்துயிர் பெரும் கோவை குற்றாலம் \nஇந்திய ராணுவ வீரர்களை அவமதித்த பாக். கிரிக்கெட் வீரர்\nஇந்திய ராணுவ வீரர்களை அவமதித்த பாக். கிரிக்கெட் வீரர்......\nமன்னிப்பு கேட்ட நடிகர் S.ve.சேகர்\nமன்னிப்பு கேட்ட நடிகர் S.ve.சேகர்\nகால்பந்தாட்டத்தை கரடியை வைத்து நடத்திய ரஷ்ய அணி\nகால்பந்தாட்டத்தை கரடியை வைத்து நடத்திய ரஷ்ய அணி\nகோவையில் கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பதை தடுக்க கோரி ஆட்சியரிடம் மனு\nபெட்ரோல் டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு\nதூத்துக்குடி மக்கள் அச்சப்பட வேண்டாம் – டிஜிபி டிகே ராஜேந்திரன்\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை\nகோவையில் நிபா வைரஸ் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் – டீன் அசோகன்\nகோவையில் பிரலமாகிவரும் வாழை நாரில் தயாரிக்கப்படும் பொருட்கள் \nஅருள்மிகு வன் புருஷோத்தமன் திருக்கோவில்\nமாம்பழ ஐஸ்கிரீம் செய்வது எப்படி…\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-22T10:11:45Z", "digest": "sha1:FVEGTRCHGNGX54D5QT7QLQ2WLPA3IV52", "length": 5155, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "இறைமறுப்பாளர் நடுவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇறைமறுப்பாளர் நடுவம் என்பது கோபராசு ராமச்சந்திர ராவ் (Goparaju Ramachandra Rao) அவர்களால் ஆந்திரப்பிரதேசத்ச சிற்றூர்களில் சமூக மாற்றத்துக்கா செயற்படவென நிறுவப்பெற்ற அமைப்பு ஆகும். இது காந்தியம், இறைமறுப்பு ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த் அமைப்பு அனைந்திய பகுத்தறிவாளர் ஒன்றியத்தின் ஒரு உறுப்பு அமைப்பு ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஆகத்து 2013, 12:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-22T10:11:53Z", "digest": "sha1:EHIZWH5NOG5DRWGNMVVD2NULV77BDOAN", "length": 15789, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெமாகு பெரிய பள்ளிவாசல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதெமாகு பெரிய பள்ளிவாசல் அல்லது மஸ்ஜித் அகுங் தெமாகு (Demak Great Mosque) என்பது இந்தோனேசியாவின் நடுச்சாவக மாகாணத்தின் தெமாகு நகர மையத்தில் அமைந்துள்ள இந்தோனேசியாவின் மிகப் பழைய பள்ளிவாசலாகும். இப்பள்ளிவாசல் 15ஆம் நூற்றாண்டில், தெமாகு சுல்தானகத்தின் ஆட்சியாளரான இராடன் பத்தாகு என்பவரது ஆட்சிக் காலத்திற் சாவக மொழியில் ஏழு இறைநேசர்கள் என்ற பொருளில் வலீ சொஙோ என அழைக்கப்படுவோரில் ஒருவரான சுனன் கலிஜாகா என்பவராற் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது.[1]\n2 தெமாகு பெரிய பள்ளிவாசலின் வரலாற்றுச் சின்னங்களைச் செதுக்குதல்\nஇப்பள்ளிவாசல் பலதடவைகள் புதுப்பித்துக் கட்டப்பட்டிருப்பினும், பெரும்பாலும் இது இன்னமும் இதன் முதலமைப்பிலேயே உள்ளதாகக் கருதப்படுகிறது.[2] இப்பள்ளிவாசல் சாவக மரபுவழிப் பள்ளிவாசற் கட்டுமானத்திற்கு ஓர் உதாரணமாகும். மத்திய கிழக்கு நாடுகளிற் போலன்றி, இதன் கட்டுமானம் மரப் பலகைகளினாலேயே அமைந்துள்ளது. இதன் கூரையிற் குவிமாடம் காணப்படுவதில்லை. 19 ஆம் நூற்றாண்டு வரையிலும் இந்தோனேசியப் பள்ளிவாசல்கள் குவிமாடமின்றியே கட்டப்பட்டன. எனவே இப்பள்ளிவாசலும் குவிமாடமில்லாமல் அடுக்கடுக்கான கூரையைக் கொண்டுள்ளது. இதன் கூரை நான்கு தேக்கு மரத் தூண்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.[3] இதன் அடுக்கடுக்கான கூரையமைப்பு பண்டைச் சாவக மற்றும் பாலிப் பண்பாடுகளிற் காணப்பட்ட இந்து-பௌத்த ஆலயங்களின் அமைப்பைக் கொண்டுள்ளது.\nதெமாகு பெரிய பள்ளிவாசலின் முதன்மை நுழைவாயிலிற் காணப்படும் இரு கதவுகளிலும் தாவரங்கள், பூச்சட்டிகள், மணிமுடிகள், வாயை அகலத் திறந்திருக்கும் விலங்கினங்களின் தலைகள் போன்றன செதுக்கப்பட்டுள்ளன. இதிலிருக்கும் படங்கள் இடி முழக்கத்தைக் காட்டுவதற்காக் குறிக்கப்பட்டுள்ளனவெனக் கூறப்படுகிறது. அதனாலேயே அக்கதவுகளை “லவாங் பிளதெக்” (இடிக் கதவுகள்) என அழைக்கப்படுகின்றன.\nஅக்காலத்திற் கட்டப்பட்ட ஏனைய பள்ளிவாசல்களைப் போன்றே, இதன் கிப்லாவும் (அதாவது மக்காவின் புனிதப் பள்ளியை நோக்கிய திசையும்) வெறும் அனுமானமாகவே உள்ளது.[4]\nதெமாகு பெரிய பள்ளிவாசலின் வரலாற்றுச் சின்னங்களைச் செதுக்குதல்[தொகு]\n19ஆம் நூற்றாண்டின் இறுதியில் எடுக்கப்பட்ட தெமாகு பெரிய பள்ளிவாசலின் படங்கள்\nஇதன் சுவர்கள் வியட்நாமிய வெண்களியினால் ஆனவை. அவற்றிற் காணப்படும் சாவக மரச் செதுக்கல் மற்றும் செங்கல் வேலைகள் என்பன, அவை அவற்றுக்கெனவே சிறப்பாகக் கொள்முதல் ஆணையிடப்பட்டு அழைக்கப்பட்டவை போன்று தோற்றமளிக்கின்றன.[5] கற்களினாலன்றி, வெண்களியினாற் கட்டுமானம் அமைக்கப்பட்டிருப்பதானது, பாரசீகத்தின் பள்ளிவாசல்களுடன் ஒப்பிடக்கூடியதாயுள்ளது.[6]\nஉலகின் பழைய பள்ளிவாசல்களின் பட்டியல்\nஉலக பாரம்பரியக் களங்கள் – இந்தோனேசியா\nஉத்தியோகபூர்வப் பெயர்களுக்காக இந்தோனேசியாவின் உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் என்பதைப் பார்க்க.\nசஙீரான் ஆதி மனிதன் வாழிடம்\nஉஜுங் குலோன் தேசிய வனம்\nசுமாத்திரா அயனமண்டல மழைக்காட்டு மரபு\nராத்து பொக்கோ ஆலயத் தொகுதி\nமரபுவழி இல்லங்களும் கற்காலப் பொருட்டொகுதியும்\nஇந்துக் கோயிற் கட்டுமானத் தொகுதி\nபூரா பெசாக்கி · பெல்கிக்கா கோட்டை\nபெஞெஙாத்து தீவு அரண்மனைத் தொகுதி\nபெத்துங் கெரிகூன் தேசிய வனம் (கலிமந்தான் எல்லைப்புற மழைக்காட்டு மரபு)\nதக்கா பொனராத்தே தேசிய வனம்\nபாலி மாகாணப் பண்பாட்டு நிலவமைப்பு\nதனா தொராஜா பண்டைய குடியேற்றம்\nதுரொவுலான் (மஜாபாகித்து அரசின் பண்டைய தலைநகரம்)\nமரோசு-பங்கெப்பு பகுதியின் வரலாற்றுக்கு முற்பட்ட காலக் குகைகள்\nஇந்தோனேசியாவின் யுனெசுகோ உலக பாரம்பரியக் களங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 23:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-22T10:11:36Z", "digest": "sha1:SPPTMKD4U4OE2QQVYNXDIEMSNGAL2VKX", "length": 5359, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாலைமாறன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமாலைமாறன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 245.\nமாறன் என்னும் பெயர் பாண்டிய மன்னனைக் குறிக்கும்.\nதலைவி கடலோரக் கானலில் தன் விளைட்டுத் தோழியராகிய ஆயத்தாரோடு விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது தலைவன் வந்து போனான். அதுமுதல் அவள் தன் நல்லழகை இழந்துவிட்டாள். அது அவளுக்குத் துன்பம் இல்லையாம். பின் எது துன்பம் என்றால், அவன் பிரிந்திருக்கும் கொடுமையை வேல் நட்டு வேலி அமைத்திருக்கும் ஊரில் மக்கள் தூற்றுவதுதானாம். - இப்படித் தலைவி சொல்கிறாள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மார்ச் 2011, 04:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penmai.com/community/threads/any-special-talents-of-your-kids.53874/", "date_download": "2018-05-22T10:20:20Z", "digest": "sha1:BG24SQ73BQ44WHEJJ5IZXJBPT76ETGWN", "length": 18762, "nlines": 422, "source_domain": "www.penmai.com", "title": "Any SPECIAL TALENTS of your kids ..... | Penmai Community Forum", "raw_content": "\nமுதலில் நான் என் மகனைப் பற்றி கூறுகிறேன்.\nஅவனுக்கு 2 வயதான போதிலிருந்து , எங்கே எந்த பைக் சென்றாலும் , வீட்டின் உள்ளே இருந்த படியே , அதன் பெயரை மிகச் சரியாகச் சொல்லி விடுவான்.\nஇதை நாங்கள் யாரும் அவனுக்கு சொல்லித் தரவே இல்லை.\nஎப்படிக் கற்றுக் கொண்டான் என்றே தெரியவில்லை.\nஒரு முறை, ஒவ்வொரு பைக் பெயரையும் என்னிடம் கேட்டுக் கொண்டான். அவ்வளவுதான்.\nஅதற்குப் பிறகு , அதன் ஓசையை வைத்துக் கொண்டு, சரியாகச் சொல்லி விடுவான்.\nநாங்கள் , அவன் சொல்வது சரியா என்று டெஸ்ட் கூட செய்து பார்த்தோம். மிகச் சரியாக இருந்தது.\nஅதே போல் எல்லா கார் பெயரையும் கூட சரியாகச் சொல்லி விடுவான்.\nஎன் கணவர் கூட, இவன் பெரியவன் ஆனவுடன், \"பெரிய மெக்கானிக் \" ஆக வருவனோ என்னவோ என்று கிண்டல் செய்வார்.\nமுதலில் நான் என் மகனைப் பற்றி கூறுகிறேன்.\nஅவனுக்கு 2 வயதான போதிலிருந்து , எங்கே எந்த பைக் சென்றாலும் , வீட்டின் உள்ளே இருந்த படியே , அதன் பெயரை மிகச் சரியாகச் சொல்லி விடுவான்.\nஇதை நாங்கள் யாரும் அவனுக்கு சொல்லித் தரவே இல்லை.\nஎப்படிக் கற்றுக் கொண்டான் என்றே தெரியவில்லை.\nஒரு முறை, ஒவ்வொரு பைக் பெயரையும் என்னிடம் கேட்டுக் கொண்டான். அவ்வளவுதான்.\nஅதற்குப் பிறகு , அதன் ஓசையை வைத்துக் கொண்டு, சரியாகச் சொல்லி விடுவான்.\nநாங்கள் , அவன் சொல்வது சரியா என்று டெஸ்ட் கூட செய்து பார்த்தோம். மிகச் சரியாக இருந்தது.\nஅதே போல் எல்லா கார் பெயரையும் கூட சரியாகச் சொல்லி விடுவான்.\nஎன் கணவர் கூட, இவன் பெரியவன் ஆனவுடன், \"பெரிய மெக்கானிக் \" ஆக வருவனோ என்னவோ என்று கிண்டல் செய்வார்.\nஇந்த விஷயத்துல கிருஷ்ணாவும் டிட்டோ விக்கி மாதிரி தான். எவ்வளவு தூரத்துல கார் வந்தா கூட அது என்ன கார், அதோட விலை என்ன, இது மாதிரி எல்லா டீடைல்ஸூம் கரெக்ட்-ஆ சொல்லிடுவான். எப்ப பாரு youtube-la காரோட பேரு, அதோட செயல்பாடுகள் இதெல்லாம் தான் பார்த்துட்டு இருப்பான்.\nஅதே மாதிரி எந்த ஒரு விஷயமா இருந்தாலும், அது பத்தி ஸ்கூல்ல படிச்சத ரீகால் பண்ணி சயண்டிபிக் ரீசனோட விளக்கமா சொல்வான். அது மட்டும் இல்லாமல், எந்த ஒரு ரிப்பேர் ஆனாலும் அதுல மாக்னெட் இருந்தா அத கழட்டி எடுத்துடுவான். மொத்தத்துல எதாவது கைல கிடச்சா போதும், பிரிச்சு மேஞ்சுடுவான். அதனால என் சகோதரிகள் கூட அவங்க வீட்டில் எதாவது ரிப்பேர் ஆனா இவனுக்காக எடுத்து வெச்சு கொடுப்பாங்க. அதுல அவனுக்கு அவ்வளவு சந்தோஷம். என்னோட மிக்ஸி போன மாசம் உள்ள ஏதோ ஒயர் விட்டு போய் லூஸ் கனெக்ஷன்ல விட்டு விட்டு ஓடித்து. இவர் கிட்ட சொன்னேன், உன் பையன் கிட்ட குடு அவன் சரி பண்ணிடுவான்னு சொன்னார், அதே மாதிரியே சரி பண்ணி கொடுத்துட்டான்.\nஇந்த விஷயத்துல கிருஷ்ணாவும் டிட்டோ விக்கி மாதிரி தான். எவ்வளவு தூரத்துல கார் வந்தா கூட அது என்ன கார், அதோட விலை என்ன, இது மாதிரி எல்லா டீடைல்ஸூம் கரெக்ட்-ஆ சொல்லிடுவான். எப்ப பாரு youtube-la காரோட பேரு, அதோட செயல்பாடுகள் இதெல்லாம் தான் பார்த்துட்டு இருப்பான்.\nஅதே மாதிரி எந்த ஒரு விஷயமா இருந்தாலும், அது பத்தி ஸ்கூல்ல படிச்சத ரீகால் பண்ணி சயண்டிபிக் ரீசனோட விளக்கமா சொல்வான். அது மட்டும் இல்லாமல், எந்த ஒரு ரிப்பேர் ஆனாலும் அதுல மாக்னெட் இருந்தா அத கழட்டி எடுத்துடுவான். மொத்தத்துல எதாவது கைல கிடச்சா போதும், பிரிச்சு மேஞ்சுடுவான். அதனால என் சகோதரிகள் கூட அவங்க வீட்டில் எதாவது ரிப்பேர் ஆனா இவனுக்காக எடுத்து வெச்சு கொடுப்பாங்க. அதுல அவனுக்கு அவ்வளவு சந்தோஷம். என்னோட மிக்ஸி போன மாசம் உள்ள ஏதோ ஒயர் விட்டு போய் லூஸ் கனெக்ஷன்ல விட்டு விட்டு ஓடித்து. இவர் கிட்ட சொன்னேன், உன் பையன் கிட்ட குடு அவன் சரி பண்ணிடுவான்னு சொன்னார், அதே மாதிரியே சரி பண்ணி கொடுத்துட்டான்.\nஇந்த விஷயத்துல கிருஷ்ணாவும் டிட்டோ விக்கி மாதிரி தான். எவ்வளவு தூரத்துல கார் வந்தா கூட அது என்ன கார், அதோட விலை என்ன, இது மாதிரி எல்லா டீடைல்ஸூம் கரெக்ட்-ஆ சொல்லிடுவான். எப்ப பாரு youtube-la காரோட பேரு, அதோட செயல்பாடுகள் இதெல்லாம் தான் பார்த்துட்டு இருப்பான்.\nஅதே மாதிரி எந்த ஒரு விஷயமா இருந்தாலும், அது பத்தி ஸ்கூல்ல படிச்சத ரீகால் பண்ணி சயண்டிபிக் ரீசனோட விளக்கமா சொல்வான். அது மட்டும் இல்லாமல், எந்த ஒரு ரிப்பேர் ஆனாலும் அதுல மாக்னெட் இருந்தா அத கழட்டி எடுத்துடுவான். மொத்தத்துல எதாவது கைல கிடச்சா போதும், பிரிச்சு மேஞ்சுடுவான். அதனால என் சகோதரிகள் கூட அவங்க வீட்டில் எதாவது ரிப்பேர் ஆனா இவனுக்காக எடுத்து வெச்சு கொடுப்பாங்க. அதுல அவனுக்கு அவ்வளவு சந்தோஷம். என்னோட மிக்ஸி போன மாசம் உள்ள ஏதோ ஒயர் விட்டு போய் லூஸ் கனெக்ஷன்ல விட்டு விட்டு ஓடித்து. இவர் கிட்ட சொன்னேன், உன் பையன் கிட்ட குடு அவன் சரி பண்ணிடுவான்னு சொன்னார், அதே மாதிரியே சரி பண்ணி கொடுத்துட்டான்.\nவாவ் .....சூப்பர் சைண்டிஸ்ட் , சூப்பர் எலெக்ட்ரீஷியன் , சூப்பர் மெக்கானிக் எல்லாம் ஒன்று கலந்த ஒரு சூப்பர் பாய் க்ரிஷ்.\nஎன்ன ஒரு திறமை இந்த சின்ன வயசுலேயே.....இதுல சூப்பர் சித்திரக் காரன் வேற ......\nவாவ் .....சூப்பர் சைண்டிஸ்ட் , சூப்பர் எலெக்ட்ரீஷியன் , சூப்பர் மெக்கானிக் எல்லாம் ஒன்று கலந்த ஒரு சூப்பர் பாய் க்ரிஷ்.\nஎன்ன ஒரு திறமை இந்த சின்ன வயசுலேயே.....இதுல சூப்பர் சித்திரக் காரன் வேற ......\nஹா... ஹா... ஹா... அதோட சூப்பர் வாயடன்னு சொல்லலாம் ஜெயந்தி.\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://krishnausj1.blogspot.com/2009/07/blog-post.html", "date_download": "2018-05-22T10:13:06Z", "digest": "sha1:WFJKLIP7B3AW3SYCZVWRR6PF3IJPFYM7", "length": 9766, "nlines": 97, "source_domain": "krishnausj1.blogspot.com", "title": "கிருஷ்ணா: இன்னும் ஒரு முறை..", "raw_content": "\nஎனது கருத்துக்கள் நல்ல தமிழில்..\nசுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia\nஅது ஒரு கோடைக் காலம். நிலம் வரண்டு போயிருந்ததால், விவசாயி ஒருவன் மிகுந்த கவலை கொண்டான்.. பயிர்கள் வாடிவிடும் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கினான்.. அப்போது அந்த ஊருக்கு ஒரு துறவி வந்தார். அவரிடம் விவசாயி யோசனை கேட்க சென்றான். துறவியோ நிஷ்டையில் இருந்தார். அவரை தொந்தரவு செய்ய மனமில்லாமல் விவசாயி காத்திருந்தான்.\nதுறவி கண் முழித்தார். விவசாயி வணங்கினான். துறவி ஆச்சர்யத்தோடு அவனைப் பார்த்துவிட்டு என்ன விஷயம் என்று வினவினார். அதற்கு விவசாயி, \"சுவாமி, தாங்கள் முற்றும் உணர்ந்தவர். இந்த கோடைக்காலத்தில் நதியெல்லாம் வரண்டு விட்டது. எனது பயிர்களுக்கும் எனக்கும் நீர் இல்லாமல் தவிக்கிறேன். நீங்கள்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்..\", என்றான்.\nஅதற்கு துறவி, \"இந்த லோகத்தில், எல்லாம் இருக்கிறது.. உன் தோட்டத்திலேயே தண்ணீரும் இருக்கிறது. கிணறு தோண்டினால், தண்ணீர் கிடைக்கும்..\", என்று கூறிவிட்டு மீண்டும் கண் மூடி நிஷ்டையில் ஆழ்ந்தார்.\nமகிழ்ந்த விவசாயி.. தன் தோட்டத்திற்குச் சென்று தோண்ட ஆரம்பித்தான். முதல் நாள் பத்து அடி ஆழம் தோண்டினான். தண்ணீர் வரவில்லை. மறுநாள், இன்னும் ஐந்தடி தோண்டினான்.. அப்போதும் தண்ணீர் வரவில்லை.. வாட்டமடைந்த விவசாயி, மீண்டும் துறவியிடம் சென்றான்.\n\"சுவாமி, தாங்கள் சொன்னது போல் தோண்டிப் பார்த்தேன்.. நீர் வரவில்லை\", என்றான். அதற்கு துறவி, \" முயற்சியையும் நம்பிக்கையும் கைவிடாதே.. தொடர்ந்து தோண்டு.. தண்ணீர் வரும்..\" என்றார்.\nதோட்டத்திற்கு வந்த விவசாயி, மீண்டும் தோண்டினான்.. இருபது அடி.. முப்பது அடி.. நாற்பது அடி.. தோண்டித் தோண்டி களைத்துப் போன விவசாயி, நம்பிக்கை இழந்துவிட்டான். இனி துறவியின் பேச்சை நம்பி புண்ணியமில்லை என்று எண்ணி அந்த தோட்டத்தை விட்டுவிட்டு சென்று விட்டான்.\nசில நாட்கள் கழித்து, அந்தப் பக்கமாக வந்த வழிப்போக்கன் ஒருவன், அந்த தோட்டத்தை பார்த்தான். ஆளே இல்லாமல் வாடி இருந்த தோட்டத்தையும்.. தோண்டப்பட்ட கிணறையும் பார்த்துவிட்டு.. நடந்தவற்றை யூகித்துக் கொண்டான். நம்பிக்கையோடு அந்த குழியில் இறங்கி தோண்ட ஆரம்பித்தான்.. ஐந்தடி ஆழம் தொடர்ந்து தோண்டியதும்.. தண்ணீர் வரும் அறிகுறி தெரிந்தது\nஇந்தக் கதையின் சாரம்: முயற்சி என்பதே நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப் படுவதுதான். நம்பிக்கை இழந்துவிட்டால், முயற்சி பலன் அளிக்காது எடுத்த காரியம் வெற்றி அடையும் வரை தொடர்ந்து ஒரே சிந்தனையில் முயன்றால், நினைத்த காரியம் கைகூடும் எடுத்த காரியம் வெற்றி அடையும் வரை தொடர்ந்து ஒரே சிந்தனையில் முயன்றால், நினைத்த காரியம் கைகூடும் அத்தனை அடிகள் ஆழம் தோண்டிய அந்த விவசாயிக்கு.. இன்னும் ஐந்து அடிகள் தோண்டும் பொறுமை இருந்திருந்தால்\nஎழுதியது: கிருஷ்ணா நேரம் 9:55 AM\n//முயற்சி என்பதே நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப் படுவதுதான்//\nஉண்மைதான் நண்பரே, முயற்சி என்பதே நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுவதுதான் நாளை என்பதே நிலையில்லாதது இந்த வாழ்வில் நாளை என்பதே நிலையில்லாதது இந்த வாழ்வில் எனினும் நம்பிக்கை எனும் அச்சாணியில்தான் இந்த அகிலமே இயங்குகிறது என்பதே எனது கருத்தும் எனினும் நம்பிக்கை எனும் அச்சாணியில்தான் இந்த அகிலமே இயங்குகிறது என்பதே எனது கருத்தும் நல்ல பதிவு.. நன்றியும்.. பாராட்டுக்களும்\nஎன் தாயாரும் கிரெடிட் கார்டும்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/india/03/123650?ref=archive-feed", "date_download": "2018-05-22T09:55:43Z", "digest": "sha1:YGZXHTNBGUBSTUV5HWHEOUVQ3QK3QP65", "length": 6352, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "சென்னையை காணவில்லை! கூகுள் வரைபடத்தால் சர்ச்சை - archive-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகூகுள் மேப்பில் சென்னைக்கு பதிலாக கோவூர் என காட்டுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nதமிழகத்தின் தலைநகர் சென்னை தான். ஆனால் தேடுதல் வலைதளமான கூகுள் மேப்பில் ஏற்பட்டுள்ள குளறுபடியால் சென்னையின் பெயருக்கு பதிலாக கோவூர் என பதிவிடப்பட்டுள்ளது.\nகோவூர் சென்னை விமான நிலையம் அருகே இருக்கும் பகுதி ஆகும். கூகுளில் ஏற்பட்டுள்ள இந்த குளறுபடிக்கு என்ன காரணம் என தெரியவில்லை. ஆனால் பல மணி நேரமாக இந்த பெயரே நீடிக்கிறது.\nமர்ம நபர்கள் யாரேனும் பெயரை மாற்றியிருக்கலாம் என கூறப்படுகிறது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17", "date_download": "2018-05-22T10:04:34Z", "digest": "sha1:HALG62FSIEX6627EAH2QHWYVLDREM6QL", "length": 11210, "nlines": 244, "source_domain": "www.keetru.com", "title": "சிரிப்’பூ’", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nin அரசியல் by கலிவரதன்\nin அரசியல் by கலிவரதன்\nin அரசியல் by கலிவரதன்\nin குடும்பம் by கலிவரதன்\nin குட்டீஸ் by கலிவரதன்\nin அரசியல் by கலிவரதன்\nin குட்டீஸ் by கலிவரதன்\nதீபாவளி முன்பதிவு - கேலிச்சித்திரம்\nin பொது by கலிவரதன்\nin பொது by கலிவரதன்\nin அரசியல் by கலிவரதன்\nடெங்கு காய்ச்சல், மின்தடை -‍ கேலிச்சித்திரங்கள் - 2\nin அரசியல் by கலிவரதன்\nடெங்கு காய்ச்சல், மின்தடை -‍ கேலிச்சித்திரங்கள் - 1\nin அரசியல் by கலிவரதன்\nஊர சுத்துன வெட்டிப் பயல்\nin குட்டீஸ் by பனித்துளி சங்கர்\nin குடும்பம் by தெனாலி\nin குடும்பம் by தெனாலி\nin குடும்பம் by தெனாலி\nin குடும்பம் by தெனாலி\nin பொது by தெனாலி\nin பொது by சிவம்\nஅப்படியே என் மனைவி மாதிரி\nin குடும்பம் by சிவம்\nin குடும்பம் by சிவம்\nin பொது by காயத்ரி\nin பொது by பனித்துளி சங்கர்\nin குடும்பம் by பனித்துளி சங்கர்\nin குட்டீஸ் by பனித்துளி சங்கர்\nதேடல் அம்சத்தை தாங்கள் எப்படிப் பயன்படுத்தலாம் என்பதற்கான ஒரு சில உதாரணங்கள்:\nதேடல் படிவத்தில் இது மற்றும் அது என்று நிரப்புதல், \"இது\" மற்றும் \"அது\" என்ற இரண்டு சொற்களையும் கொண்ட முடிவுகளைக் கொடுக்கும்.\nதேடல் படிவத்தில் இது இல்லை அது என்று நிரப்புதல், \"இது\" என்ற சொல்லையும் மற்றும் \"அது\" என்ற சொல் அல்லாத முடிவுகளைக் கொடுக்கும்.\nதேடல் படிவத்தில் இது அல்லது அது என்று நிரப்புதல், \"இது\" அல்லது \"அது\" என்ற ஏதேனும் ஒரு சொல்லைக் கொண்ட முடிவுகளைக் கொடுக்கும்.\nதேடல் படிவத்தில் \"இது மற்றும் அது \" என்று மேற்கோள்களுடன் நிரப்புதல், \"இது மற்றும் அது\" என்ற கொடுக்கப்பட்ட சொற்றொடர் கொண்ட முடிவுகளைக் கொடுக்கும்.\nதேடல் முடிவுகளை, பல்வேறு அளவீடுகளைப் பயன்படுத்தி மேலும் வடிகட்டலாம். தொடங்குவதற்கு, கீழே உள்ள, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வடிகட்டிகளைத் தேர்ந்தெடுக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thandoraa.com/new-news/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2/", "date_download": "2018-05-22T09:49:25Z", "digest": "sha1:FK4XREVBQKBCIHXESUI76AN2I3KXX2UL", "length": 7486, "nlines": 46, "source_domain": "www.thandoraa.com", "title": "நான் அவ்ளோ பெரிய ரவுடி எல்லாம் இல்லை கண்ணீர் விட்டு கதறிய பினு ! - Thandoraa", "raw_content": "\nஎஸ்.வி. சேகரை ஜூன் முதல் வாரம் வரை காவல்துறையினர் கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய போராட்டக்காரர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகைகுண்டு வீச்சு\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு மேலும் 6 மாதம் அவகாசம் கேட்டு அரசுக்கு ஆணையம் கடிதம்\nநான் அவ்ளோ பெரிய ரவுடி எல்லாம் இல்லை கண்ணீர் விட்டு கதறிய பினு \nபோலீசாரால் தேடப்பட்டு வந்த ரவுடி பினு, இன்று அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனரிடம்சரணடைந்து வாக்குமூலம் அளித்துள்ளான்.\nகடந்த பிப்.,6 ம் தேதி சென்னை பூந்தமல்லி அருகேயுள்ள மலையம்பாக்கம் பகுதியில் லாரி செட் ஒன்றில் 75க்கும் மேற்பட்ட ரவுடிகளுடன்இணைந்து பினு பிறந்த நாள் கொண்டாடினான். அப்போது, இது குறித்து தகவலறிந்த போலீசார், ரகசியமாக அப்பகுதியை சுற்றி வளைத்து 75 ரவுடிகளை கைது செய்தனர். எனினும்,பினு மற்றும் அவரது கூட்டாளிகள் சிலர் தப்பி சென்றனர். இதனையடுத்து 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தப்பியோடியவர்களை தேடி வந்தனர். அவர்களை சுட்டு பிடிக்கவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.\nஇந்நிலையில், பினு அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனரிடம் இன்று சரணடைந்தான். அவனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.அப்போது, நான் சென்னை சூளைமேட்டில் பிறந்து வளர்ந்தேன். எனக்கு 50 வயதாகிறது. சர்க்கரை நோய் உள்ளது. கரூரில் தான் தலைமறைவாக இருந்தேன். நான்அங்கிருந்தது எனது தம்பிக்கு மட்டுமே தெரியும். திருந்தி வாழ வேண்டும் என்பதற்காக தான் 3 ஆண்டாக தலைமறைவாக தான் இருந்தேன். எனது தம்பி அழைத்ததால் தான் சென்னையில் பிறந்த நாள் கொண்டாட வந்தேன். அப்போது கூட இதனை ஏன் ஏற்பாடு செய்தாய் என தம்பியிடம் கேட்டேன். பிறந்த நாள் கொண்டாடிவிட்டதும் சென்றவிடலாம் என எனது தம்பி கூறினான். பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்து கிளம்பும் நிலையில் போலீசார் வந்தனர். எங்கு சென்றாலும் போலீசார் என்னை துரத்தினர். இதனால் வேறு வழியில்லாமல் சரணடைந்தேன். நீங்கள் நினைப்பது போல் நான் பெரிய ரவுடி இல்லை. என்னை மன்னித்து கொள்ளுங்கள். இவ்வாறு அவன் கூறியுள்ளான்.\nகோவையில் கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பதை தடுக்க கோரி ஆட்சியரிடம் மனு\nபெட்ரோல் டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு\nதூத்துக்குடி மக்கள் அச்சப்பட வேண்டாம் – டிஜிபி டிகே ராஜேந்திரன்\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை\nகோவையில் நிபா வைரஸ் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் – டீன் அசோகன்\nகோவை சூலூரில் 53 பவுன் நகை ,3 கிலோ வெள்ளி கொள்ளை\nஜி.வி பிரகாஷ் நடித்துள்ள செம படத்தின் ட்ரைலர்\nஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் வெளியிட்ட டிராபிக் ராமசாமி டீசர் \nகோவையில் பிரலமாகிவரும் வாழை நாரில் தயாரிக்கப்படும் பொருட்கள் \nஅருள்மிகு வன் புருஷோத்தமன் திருக்கோவில்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/125216-supreme-court-to-hear-the-petition-of-congress-and-jds-at-night.html?artfrm=most_comment", "date_download": "2018-05-22T09:36:49Z", "digest": "sha1:J5GCG4PWMGVGJ7YQDM37DEN3P5YB6YYF", "length": 26990, "nlines": 363, "source_domain": "www.vikatan.com", "title": "`எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது' - காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்! #KarnatakaCMRace | Supreme Court to hear the petition of Congress and JD(S) at night", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n`எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது' - காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்\nஎடியூரப்பா முதல்வராகப் பதவியேற்க தடை விதிக்க முடியாது எனக் கூறி காங்கிரஸ் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nகடந்த 12-ம் தேதி நடந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் ஆட்சியமைக்கப் பெரும்பான்மையான இடங்கள் எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. அதிகபட்சமாக பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 37 இடங்களிலும், மற்ற கட்சிகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ம.ஜ.த-வின் குமாரசாமி ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதேபோல் பாஜக சார்பில் எடியூரப்பாவும் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதற்கிடையே ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில் பாஜகவை ஆட்சியமைக்கக் கோரி ஆளுநர் விடுத்ததுடன் 15 நாள்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். ஆளுநரின் அழைப்பை அடுத்து காலை 9.30 மணிக்கு எடியூரப்பா மட்டும் முதல்வராகப் பதவியேற்கவுள்ளார்.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள குமாரசாமி, ``ஆளுநர் எடியூரப்பாவை அழைத்ததன் மூலம் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆளுநர் குதிரை பேரத்தை ஊக்குவிக்கிறார். தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில் 15 நாள்கள் அவகாசம் எதற்கு. ஆளுநரின் முடிவை எதிர்த்து வழக்கு தொடருவோம். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படும்\" என்றார். இதற்கிடையே, ஆளுநர் எடியூரப்பாவை ஆட்சியமைக்கச் சொன்னதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் இரவோடு இரவாக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும் மனுவை இரவிலேயே விசாரிக்க வேண்டும் எனத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி காங்கிரஸ் மனுவை இரவு விசாரணை செய்ய ஒப்புக்கொண்டார்.\nஇதையடுத்து ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன், பாட்டே ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு நள்ளிரவில் விசாரணை நடத்தியது. காங்கிரஸ், மஜத சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகினார். பாஜக சார்பில் முகுல் ரோஹத்கி, கே.கே.வேணுகோபால் ஆஜராகினர். முதலில் காங்கிரஸ் தரப்பிலான வாதங்களை நீதிபதிகள் கேட்டனர். அப்போது, ``104 எம்.எல்.ஏ-க்களை வைத்துள்ள எடியூரப்பாவை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்தது சட்ட விரோதமானது. ஆளுநரின் முடிவு என்பது அவசர கதியில் ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்டது. டெல்லியில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றியிருந்தாலும் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி கட்சிதான் ஆட்சி அமைத்தது. இதே நிலைதான் கோவா உட்பட 7 மாநிலங்களில் நடந்தது. ஆளுநரை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆளுநரின் முடிவை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம். பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு 15 நாள் அவகாசம் என்பது அதிகம். அதனைக் குறைக்க வேண்டும். நீதிமன்றம் ஆளுநரின் முடிவில் தலையிட வேண்டாம். குறைந்தபட்சம் எடியூரப்பா பதவியேற்பு விழாவையாவது ஒத்திவைக்க வேண்டும்\" என அபிஷேக் சிங்வி வாதிட்டார்.\nஇதன்பின் வாதிட்ட முகுல் ரோஹத்கி ``ஆளுநரின் முடிவில் தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது. வேண்டுமானால் 7 நாள்களுக்குள் எடியூரப்பாவை பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லலாம். ஜனாதிபதியும், ஆளுநரும் நீதிமன்றங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆளுநரை அவரது பணியைச் செய்யவிடுங்கள். நீதிமன்றம் அவருடைய வேலைகளில் தலையிட வேண்டாம். ஆளுநர் கடமையாற்றுவதை தடுத்தால், எந்தச் சட்டமும் இயற்ற முடியாது. காங்கிரஸின் மனுவை உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். இந்த மனுவில் நள்ளிரவில் விசாரிக்கத் தேவையான சாராம்சம் எதுவும் இல்லை. எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்றால் வானம் இடிந்து விழுந்து விடுமா. அனைவரும் தூங்கிக்கொண்டிருக்கும் இந்த நள்ளிரவில் இதுபோன்ற விசாரணை தேவையற்றது\" என்றார்.\nசுமார் மூன்றரை மணி நேரம் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் 5.30 மணியளவில் தீர்ப்பு வழங்கினர். அதில், ``எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது. காலை அவர் பதவியேற்கலாம். அதேவேளையில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படாது. தொடர்ந்து இவ்வழக்கு நடைபெறும். அனைத்துத் தரப்புக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு விரிவாக விசாரணை செய்யப்படும். நாளை காலை 10.30 மணிக்கு அடுத்தகட்ட விசாரணை நடைபெறும். அப்போது எடியூரப்பா ஆளுநரிடம் அளித்த எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு கடிதத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். நீதிமன்றத்துக்கு ஆளுநரின் முடிவில் தலையிடவோ, விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பவோ அதிகாரம் கிடையாது. இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்து பதவியேற்பு செல்லும்\" என்று உத்தரவிட்டனர்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n'24 மணி நேரமும் இரண்டு அகழாய்வு இடங்களும்..' - எச்சரிக்கும் எழுத்தாளர் சு.வெங்கடேசன்\nபிரதமரின் மனதுக்கு நெருக்கமான ஒரு துறை இருப்பதிநான்கு மணி நேரத்தில் இரண்டுமுறை பாராட்டைப் பெறுவது சட்டப்படி குற்றமா\nநீதிபதிகளின் உத்தரவைத் தொடர்ந்து எடியூரப்பா பதவியேற்புக்கு இருந்த சிக்கல் தற்போது தீர்ந்துள்ளது. ஆனாலும் பதவியேற்புக்குப் பின்னர் விசாரணை தொடர்ந்து நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\n``கண் தெரியமாட்டேங்குது... உன் வாய்ஸ் மட்டும்தாம்மா கேட்குது” - கலங்கடித்த ப்ரீத்தி மரணம்\n`வாருங்கள்; அணையைப் பாருங்கள்’ - ரஜினிக்கு அழைப்பு விடுத்த குமாரசாமி\n`குமரியில் சரக்குப் பெட்டக மாற்று முனையம் தேவையில்லை' பி.ஜே.பி.க்கு எதிராக தி.மு.க, காங்கிரஸ்\nடிரைவர் வேலைக்குப் போட்டியிடும் எம்.பி.ஏ-க்கள், இன்ஜினீயர்கள்... குஜராத் நிஜ நிலவரம்\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\n``புலிகளின் என்ணிக்கை குறைய காரணமாகும் கிடை மாடுகள்” - மேற்குத்தொடர்ச்சி மலைக்கு ஓர் அலர்ட்\nநண்பர்களுடன் சினிமாவுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய வாலிபருக்கு நடந்த கொடூரம்\nநெல்லையில் இடி தாக்கியதில் 30 ஆடுகள் பலியான சோகம்..\nசென்ற ஆண்டைவிட குறைவான தேர்ச்சிபெற்ற சிவகங்கை கல்வி மாவட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aambalkannan.blogspot.com/2010/04/", "date_download": "2018-05-22T09:37:14Z", "digest": "sha1:YFPXJAUNLIPRYSDA3P3LXUZVODT5KKAR", "length": 20443, "nlines": 85, "source_domain": "aambalkannan.blogspot.com", "title": "ஆம்பல்: April 2010", "raw_content": "\nஆம்பல் சார்ந்த தகவல் (14)\nசமூகம் சார்ந்த எனது கருத்து (14)\nஆம்பலாபட்டு வடக்கு ஆதின முறைக்கு மாறுகிறதா\nஇனக்கமான அரசியல் சூழ்நிலை,எல்லோரிடமும் காணபட்ட சகோதர உணர்வு இவைகளின் மூலம் தமிழீழ விடுதலை புலிகள் இரண்டுர கலந்திருந்த காலம் அது. கடற்கரை மைதானதில் மாலை நேரங்களில் எங்களுக்கு கால்பந்தாட்டம் கற்றுகொடுப்பது,அதற்கு பிரதிபலனாக அவர்கள் உருவாக்கிகொண்டிருந்த சிரிய ரக படகுகளுக்கு விடுமுறை நாட்களில் பலகை எடுத்து கொடுப்பது போன்ற சிறிய உதவிகளை செய்வது எங்களுடைய வழக்கம். அந்த சமயங்களில் அவர்களுக்கு தேவையான காய்கறி,பழம் மற்றும் இறைச்சி போன்றவறை வாங்குவதற்கு நண்பர் மகேந்திரன் தான் செல்வார். நியாயமாக நடப்பதினால் அவருக்கு நல்ல பெயர். ஒருமுறை நாங்கள் எப்போதும் போல் மைதானத்தில் விளையாடி கொண்டிருந்தோம்,சிறிது நேரம் கழித்து மைதானமே பரபரப்பானது, ஏனெனில் மைதானத்தை நோக்கி ஒரு உருவம் வந்துகொண்டுருந்தது. தோள்களில் சிறிய வடிவிலான நீருக்கு அடியில் சுவாசிக்க கூடிய இரண்டு உருளைகளை சுமந்துகொண்டும்,கருத்த நிறமுடைய நீச்சல் உடையையும் அணிந்துகொண்டு அந்த உருவம் வந்துகொண்டிருந்தது. மைதானத்தை தாண்டியே அந்த உருவம் தென்னை தோப்புக்கு செல்ல முடியும். நாங்கள் விளையாடிகொண்டிருந்த பந்து அந்த உருவத்தின் பக்கமே இருந்தது அப்போது யாரும் எதிர்பார்கவில்லை அது நடக்கும்மென்று..வந்த உருவம் வேகமாக பந்தை உதைக்க அது நேராக எங்களோடு நின்றுகொண்டுடிருந்த ஒருவன் மேல் பட்டு அவன் நிலைகுழைந்து கீழே சாய்ந்துவிட்டான், இதை கவனித்த மகேந்திரன் நேராக அந்த உருவத்திடம் சென்று 'யோய் அறிவு இருக்காயா இப்படியா செய்வ' என்றவாறே சண்டைக்கு நின்று விட்டார்.எங்களை போல் இன்னும் ஏராளம் இருந்தும் தைரியமாக அந்த உருவத்திடமும் மற்றவர்களிடமும் நடப்பது மகேந்திரன் மட்டுமே. இதை இங்கு குறிப்பிட வேண்டிய அவசியம் தன்னிடமிருந்து வெளிவருகின்ற சொல் அல்லது செயல் தன்னை மிக பெரிய அளவில் பாதிக்கும் என்று தெரிந்தும் கூட தன்னை சார்ந்தவர்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை கொண்டு அதை எதிர்த்து போராடும் குணம் அன்று மகேந்திரனிடம் நான் கண்டேன்.\nவருடங்கள் கழிந்தன,சில நண்பர்களிடம் விசாரிக்கும் போது அவர்கள் 'இப்போதெல்லாம் மகேந்திரன் சிவன் கோயிலில் தான் இருப்பது,அதுமட்டுமல்ல அருள்வாக்கு சொல்வதாகவும் அது கேட்டு வருகிறவர்களிடம் தனகென்று ஏதும் வாங்காது கோயில் வேலை நடைபெருகிறது ஆகவே அதற்கு தாங்களால் ஆன உதவிகளை செய்துவிட்டு செல்லுங்கள்' என்று கூறுவதாகவும் கேட்டதுண்டு. இந்த அருள்வாக்கு சொல்லும் பக்குவமும் அதை கேட்பவர்கள் நம்பிக்கையோடு ஏற்ககூடிய மனோநிலையும் ஏற்படுத்தகூடிய திறமை எங்கிருந்து வந்தது வெவ்வேறான பகுத்தறிவுக்கு எட்டாத பதில்களே வருகின்றன. நகர்புறங்களில் நாம் பார்பதும்,கேட்பதும் உண்டு,திடிரென்று ஏதோ ஒரு இடத்தில் காவிவேட்டி கட்டிய சாமி அருள்வாக்கு சொல்வதாகவும் கூட்டம் அலைமோதுகிறது என்றும் பின்பு சில நாட்கள் கழித்து அது சாமி அல்ல ஆசாமி என்று தெரியவரும். ஆனால் கிராமபுறங்களில் இவ்வாறன நிகழ்வு நடைபெருவது சாத்தியமற்றது என்றே கருதுகிறேன், ஏனெனில் கிராமங்களில் பொதுவாக ஒருவரை பற்றி அறிமுகம் மற்றொருவருக்கு தேவையற்றது, ஒவ்வொருவருடைய அசைவுகளும் மற்றவர்களால் கண்காணிக்கபடும் ஆகவே அதே கிராமத்தை சார்ந்த நபர் நானும் அருள்வாக்கு சொல்கிறேன் என்று கூறுவாறேயானால் அதை முதலில் விமர்சிபது பக்கத்துவீட்டுகாரராகத்தான் இருபார்.இதையும் தாண்டி மகேந்திரன் என்ற சாதரண கிராமத்து இளைஞன் சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் என்று அடைமொழியோடு ஆன்மீக நண்பர்களை வசீகரிப்பது இவரின் அருள்வாக்கா( வெவ்வேறான பகுத்தறிவுக்கு எட்டாத பதில்களே வருகின்றன. நகர்புறங்களில் நாம் பார்பதும்,கேட்பதும் உண்டு,திடிரென்று ஏதோ ஒரு இடத்தில் காவிவேட்டி கட்டிய சாமி அருள்வாக்கு சொல்வதாகவும் கூட்டம் அலைமோதுகிறது என்றும் பின்பு சில நாட்கள் கழித்து அது சாமி அல்ல ஆசாமி என்று தெரியவரும். ஆனால் கிராமபுறங்களில் இவ்வாறன நிகழ்வு நடைபெருவது சாத்தியமற்றது என்றே கருதுகிறேன், ஏனெனில் கிராமங்களில் பொதுவாக ஒருவரை பற்றி அறிமுகம் மற்றொருவருக்கு தேவையற்றது, ஒவ்வொருவருடைய அசைவுகளும் மற்றவர்களால் கண்காணிக்கபடும் ஆகவே அதே கிராமத்தை சார்ந்த நபர் நானும் அருள்வாக்கு சொல்கிறேன் என்று கூறுவாறேயானால் அதை முதலில் விமர்சிபது பக்கத்துவீட்டுகாரராகத்தான் இருபார்.இதையும் தாண்டி மகேந்திரன் என்ற சாதரண கிராமத்து இளைஞன் சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் என்று அடைமொழியோடு ஆன்மீக நண்பர்களை வசீகரிப்பது இவரின் அருள்வாக்கா(\n Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nLabels: ஆம்பல் சார்ந்த தகவல், சமூகம் சார்ந்த எனது கருத்து\nஆம்பலாபட்டு வடக்கு ஆதின முறைக்கு மாறுகிறதா\nஅனேகமாக 1987 அல்லது 88 காலகட்டம் என்று நினைக்கிறேன்,பள்ளிகூட மதிய உணவு இடைவேலையில் கருவேல மரநிழல் ஆதரவில் வீட்டிலிருந்து கொண்டுவந்த மோர்சாதத்தையும்,ஊருகாயையும் தொட்டுகொண்டு சாப்பிடும்போது, எங்களுக்கு எதிரே அடர்ந்துபடர்ந்த ஆல மரம் அதை ஒட்டி ஆலமர நிழலில் புதைந்து காணபடும் பாழடைந்த சிவன் கோயில். இதை பற்றி தினமும் எங்களுக்குள் விவாதம் நடக்கும்.அந்த கோயிலுக்குள் பேய் ஒன்று குடிகொண்டுள்ளது என்றும் அதற்குள் யாரு போனாலும் கொன்று விடுமாம் என்று தினமும் அந்த கோயிலை பற்றிய இது போன்ற கதைகள் அவரவர் கற்பனைக்கேற்ப கூறபடும்.பின்பு காலமாற்றத்தில் அதே சிவன் கோயில் மதில் சுவர்களிள் ஏறி நின்று கொண்டு எட்டி பார்பது உள்ளே என்ன உள்ளது என்று, ஆனாலும் உள்ளே செல்ல முயற்சிபதில்லை.\nபொருள் தேடலின் போது இளைபாரிகொள்ள இரண்டு வருடத்திற்க்கு இரண்டுமாத தவனையில் வரும்போது கண்ட அந்த சிவன் கோயில் மாற்றம் தான் இந்த தலைப்பு.கடவுள் மறுப்போ அல்லது தனி நபர் துதிபாடுதலோ இல்லை.இந்த சிவன் கோயிலின் வெளிபுற மாற்றம் மட்டுமேயெனில் என் கண்களுக்கு தென்பட போவதில்லை,ஆன்மீக நாட்டமுள்ள இளைஞர்களின் ஒருகினைந்தசெயல்பாடு,அற்பனிப்பான உழைப்பு இவைகளின் மூலமாக மட்டுமே இது சாத்தியமாகி வருகின்றது. இந்த ஒருகினைப்பை ஏற்படுத்திய பெருமை சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகளையே சாரும். யார் இந்த சுவாமிகள்.என் பார்வையில் 2000 வரை மகேந்திரன் என்ற சாதரண இளைஞன் தற்பொது ஆம்பலாபட்டு கிராம எல்லைகளையும் தாண்டி சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் என்ற அடைமொழியோடு வலம் வருவது வியப்பாக உள்ளது.\nஇன்றைய நிலையில் சிவன் கோயிலில் நடைபெறுகின்ற வேலையின் மதிப்பு சுமார் நான்கு கோடிக்கு மேல் என்று கூறபடுகிறது. இந்த நிதி என்பது முழுதாக சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகளின் தனிபட்ட திரட்டுதல், இவ்வாறன நிதி மற்றும் ஆன்மீக நம்பிக்கையுடையவர்களின் ஆதரவினை எவ்வாறு பெறமுடிந்தது என்று இயல்பாகவே எல்லோர் மனதிலும் எழும், அதற்கு முன் இந்த சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் அதாவது மகேந்திரன் என்ற வழிகாட்டி நண்பனை பற்றிய எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்துகொள்கிறேன்.\nமல்லிபட்டிணம் எல்லோருக்கும் அறிந்திருக்கும் இடம் ஏனெனில் இங்கு வரலாற்று சிறப்பிடம் பெற்ற மனோரா உள்ளது. மனோராவை ஒட்டி சின்னமனை என்றொரு கடற்கரை கிராமம் இங்குதான் எனது ஜந்தாம் வகுப்பு தொடக்கம். ஊரில் நாங்கள் சரியாக படிபதில்லையென்றும்,எப்போதும் ஊர் சுற்றுவது என்று பெயர் பெற்றதினால் என்னோடு சேர்த்து இன்னும் சில பால்ய சினேகிதர்களோடு மனோராவை ஒட்டியுள்ள ஹொஸ்டலில் கடும் முயற்சிக்கு () பின் சேர்கபடுகின்றோம். எங்களை விட்டு வரும்போது எங்களுடைய பெற்றோர்கள் எங்களோடு சீனியரான ஒருவரை அழைத்து இவனும் நம் ஊர்தான் இனிமேல் இவன் சொல் படி கேட்டு நடக்க வேண்டும் என்று பொருப்பை ஒப்படைத்துவிட்டு கிளம்பிவிடுகின்றனர். அந்த சீனியர் தான் சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் என்கின்ற மகேந்திரன்.\nசரியாக ஒரு கல்வியாண்டு கூட முடிகவில்லை,அதோடு எங்களுடைய மல்லிபட்டிணம் ஹொஸ்டல் அனுபவம் முடிந்து விடுகின்றது. அங்கு எங்களோடு சேர்ந்து உண்டு,உறங்கி எங்களை சீனியராக இருந்து கவனித்துகொண்ட மகேந்திரன்தான இது என்று அவரின் சில புகைபடத்தை காணும் போது ஏற்படுகின்றது. மனோராவை ஒட்டி மிக பெரிய தென்னைதோப்பு அதற்குள் இலங்கையில் ஏற்படுகின்ற சிறு மாற்றம்கூட இங்கு சலசப்பை ஏற்படுத்தும் ஏனெனில் அதற்குள் தான் தமிழர்களை உலகறிய செய்த மாவீரர்கள் குடிகொண்டுருந்தனர்.\n Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nLabels: ஆம்பல் சார்ந்த தகவல், சமூகம் சார்ந்த எனது கருத்து\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஆம்பலாபட்டு வடக்கு ஆதின முறைக்கு மாறுகிறதா\nஆம்பலாபட்டு வடக்கு ஆதின முறைக்கு மாறுகிறதா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவாட்டகுடி இரணியன்,ஆறுமுகம்,சிவராமன் இவர்களின் நினைவுகளை மறக்க கூடிய மனிதர்களாகவா மாறிவிட்டோம்\nஆங்கில ஆட்சி முடிவுக்கு பின்னர் அதிகார மையம் கைமாரி காங்கிரஸ் வசமான காலகட்டம்.நாட்டின் பெருபாண்மையாக வாழ்கின்ற அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின்...\nவ‌சூல் மழையில் திருச்சி விமான நிலையம்.\nஒரு விசயத்தை உங்க கூட பகிர்ந்துகொள்வதற்க்கு முன் ஒரு சில வார்தைகள்.. 'அப்ப உன்னால பணம் கொடுக்க முடியாது...\nமற்றொரு எகிப்து ஆகுமா பஹ்ரைன்...\nஅரபு சாம்ராம்ஜியங்கள் ஒவ்வொன்றாக மக்கள் புரட்சியின் விளைவாக பல நூற்றாண்டுகள்..பல வருடங்கள் என அரசோட்சி வந்த அதிகாரம் தடுமார தொடங்கிவிட்டன. த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://indiamobilehouse.com/34-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-05-22T09:50:42Z", "digest": "sha1:CRPENA74QPJ3AQVEFXQMWV44Q3PFFJPO", "length": 3288, "nlines": 18, "source_domain": "indiamobilehouse.com", "title": "34 வருடங்களுக்கு பிறகு சின்னத்திரைக்கு திரும்பினார் ஏ.ஆர்.ரகுமான் | India Mobile House", "raw_content": "34 வருடங்களுக்கு பிறகு சின்னத்திரைக்கு திரும்பினார் ஏ.ஆர்.ரகுமான்\n1980ம் ஆண்டில் ஒண்டர் பலூன் என்ற சின்னத்திரை தொடரில் நடித்தார் ஏ.ஆர்.ரகுமான். அதன் பிறகு அவர் சின்னத்திரை பக்கம் வரவில்லை. தற்போது, அதாவது 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பி உள்ளார். அஷூதோஸ் கவுரிகர் இயக்கும் எவரெஸ்ட் என்ற சின்னத்திரை நிகழ்ச்சிக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். அஷூதோஸ் இயக்கிய பல படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.\nஅதன் அடிப்படையில் இதற்கு இசை அமைக்க ஒப்புக் கொண்டுள்ளார்இதுகுறித்து ஏ.ஆர்.ரகுமான் கூறியிருப்பதாவது: ஒண்டர் பலூனுக்கு பிறகு இப்போது மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறேன். சின்னத்தரை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஹை டெபினிசியனில் ஒளிபரப்புகிறது. அஷூதோஸ் தன் படங்களுக்கு என்னிடம் நல்ல பாடல்களை வாங்கியிருக்கிறார். அவருடன் பணிபுரிவதே நல்ல அனுபவம். எவரெஸ்ட் நிகழ்ச்சியின் கான்செப்ட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன் தீம் மியூசிக்கை முடித்து விட்டேன் என்கிறார் ரகுமான்.\n« தீபாவளிக்கு ‘கத்தி’ கன்பார்ம்\nஅனிருத்தை சந்தோசப்படுத்திய விஜய் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mahikitchen.blogspot.com/2014/12/blog-post_28.html", "date_download": "2018-05-22T10:09:38Z", "digest": "sha1:DYR642AZ7QZ6VIUWVEKYI56OJJMK7N3V", "length": 14427, "nlines": 266, "source_domain": "mahikitchen.blogspot.com", "title": "Welcome to Mahi's Space: பூனையாரே, பூனையாரே.. போவதெங்கே.. சொல்லுவீர்!!", "raw_content": "\nபூனையாரே, பூனையாரே.. போவதெங்கே.. சொல்லுவீர்\nபூனையாரே பூனையாரே போவதெங்கு சொல்லுவீர்\nகோலி குண்டு கண்களால் கூர்ந்து ஏனோ பார்க்கிறீர்\nபஞ்சுக் கால்களாலே நீர் பையப்பையச் சென்றுமே என்ன செய்யப் போகிறீர்\nஅங்கே இங்கே போகிறீர்..அடுப்பங்கரையை நோக்கியா\nசட்டிப்பாலைக் குடிக்கவா சாது போல செல்கிறீர்\nசட்டிப்பாலும் ஐயைய்யோ ஜாஸ்தியாய் கொதிக்குதே\nதொட்டால் நாக்கை சுட்டிடும், தூர ஓடிப் போய்விடும்\nலயாவிற்காக பார்க்க ஆரம்பித்த பாடல்கள், இப்பொழுது வரிகள் அனைத்தும் வெகு பரிச்சயமாகிப் போய்விட்டன :) குழந்தைகளுக்கான வீடியோக்கள் என்றாலும் ஒவ்வொரு சின்னச் சின்ன டீடெய்லும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள் இந்தப் பாடல்களில். தமிழ்ப்பாடல்கள் அர்த்தமுள்ள, தெளிவான பாடல்களாகவும் இருக்கின்றன.\nதமிழுக்கு சற்றும் இளைப்பில்லை காண் என்று போட்டி போடும் ஆங்கிலப்பாடல்கள் எண்ணற்றவை இணையத்தில் கொட்டிக் கிடந்தாலும் எங்களுக்குப் பரிச்சயமான, பிடித்த பாடல்கள் இவை.\nஇந்தப் பாடலில் வரும் மூன்று பூனைக்குட்டிகள், பூனையம்மா, அவர்களின் வீடு - சமையலறை -பாத்திரங்கள்- மைக்ரோவேவ் அவன் - ட்யூலிப் பூங்கொத்துக்களால் அலங்காரம் என்று என்னைக் கவர்ந்த விஷயங்கள் ஏராளம். ஆக மொத்தம் லயா பார்ப்பதை விடவும் நான் பார்ப்பது அதிகம். ஹிஹ்ஹி\nஎலியம்மா எலியம்மா எட்டி பாரம்மா\nஇனிமையான பண்டம் இங்கே இருக்குதே அம்மா..\nஇந்தப் பாட்டில் பூனையார் வில்லனாகவும், எலியம்மா புத்திசாலியாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பார்கள். பூனை ஏதேதோ காரணங்கள் சொல்லி எலியை வளையை விட்டு வெளியே இழுக்கப்பார்த்தாலும் சாமர்த்தியமான எலியம்மா தப்பிவிடுவார்\n5 தவளைகள் குளத்தில் மிதக்கும் மரக்கட்டை மீது அமர்ந்திருப்பதாகவும், பூச்சிகளைப் பிடித்துச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் அவை ஒவ்வொன்றாக குளத்தில் குதிப்பதாகவும் பாடல்.\nகுளத்தில் குதிக்கும் தவளைகள் ஈஸி சேரில் சாய்ந்தவாறு பேப்பர் படிப்பதும், கூல் டிரிங்க்ஸ் குடிப்பதுமாக அதகளம் செய்கின்றன க்யூட்\nஅன்னை மொழி எத்துணை முக்கியமானது, அன்னை சொல்வதைக் கேட்பது எவ்வளவு இன்றியமையாதது என்பதைச் சொல்லும் அடுத்துவரும் இந்தப் பாடல்..\nஅருமைக் குஞ்சு மூன்றினை அதில் வளர்த்து வந்தது\nகொத்தி வந்து இரைதனை குஞ்சு தின்ன கொடுத்திடும்..\nஅழகழகான குருவிகள், பூக்கள், கருத்து என்று அழகான பாட்டு இது. இவை மட்டுமல்ல, இந்தத் தமிழ் மற்றும் ஆங்கிலப்பாடல்கள் பல உள்ளன. ஒரு மணி நேரம் ஓடும் ப்ளே லிஸ்ட்டுகளைப் பார்த்தால் நேரம் போவதே தெரியாது. நேரமிருப்பவர்கள் ரசியுங்களேன். நன்றி\nLabels: ரசித்த பாடல்கள், ரசித்தவை\nபொன்னரளி & தங்க அரளி..\nசிலநாட்கள் முன்பு அரளிப் பூ பற்றி ஒரு அலசல் சித்ரா அக்காவின் பொழுதுபோக்குப் பக்கங்களிலும் , இலவு காத்த கிளி போல \" அரளி காத்த இமா ...\nமுன்பே ஒரு சில பதிவுகளில் எங்கூரு \"வர்க்கி\" பற்றி சொல்லியிருக்கிறேன். கோவை ஸ்பெஷல் வர்க்கி என்பதை விட ஊட்டி வர்க்கி என்று சொல்வ...\nபுதிய பெயரில் ஏதாவது ரெசிப்பி கண்ணில் பட்டால் என் கை துறுதுறுக்கத் தொடங்கி, அதை செய்தும் பார்த்துவிடுவது வழக்கம். ரசவாங்கி, பொடிக்கறி, ஆ...\nஇந்த முறை ஊருக்குப் போயிருந்த பொழுது, கிச்சன்ல இருந்த மளிகை சாமான்களில் ஒரு பாக்கெட் என் கவனத்தைக் கவர்ந்தது. குட்டிகுட்டி உருண்டைகளா ப்ர...\nவெள்ளை வெளேர் இதழ்களுடன் செம்பவழ நிறத்தில் காம்புகளுடன் சுகந்தமான வாசனையுடன் இருக்கும் இந்தப் பூ மீது எனக்கு ஒரு ஈர்ப்பு எப்பொழுதுமே...\nட்ரை வெஜிடபிள் கறி (25)\nநதி மூலம் - ரிஷி மூலம் (15)\n3D ஓரிகாமி/ மாடுலர் ஓரிகாமி/ பேப்பர் க்ராஃப்ட்ஸ் (3)\nதுவக்கம் - முதல் பதிவு (3)\nபூனையாரே, பூனையாரே.. போவதெங்கே.. சொல்லுவீர்\nகார்த்திகை தீபம் & கோலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rdhakshina.blogspot.in/2015/", "date_download": "2018-05-22T10:04:30Z", "digest": "sha1:M7B4FLTYHTTDAG6YWFN2QY6JYFWJ5XYZ", "length": 17948, "nlines": 157, "source_domain": "rdhakshina.blogspot.in", "title": "எங்கேயும் எப்போதும்: 2015", "raw_content": "\nசுதேசி இயக்கம் 1905 ம் ஆண்டு ஆகஸ்ட் 7 ம் தேதி தொடங்கப்பட்டதைக் கொண்டாடிடும் வகையில் இந்த ஆண்டு முதல் ஆகஸ்ட் 7ம் நாள் தேசிய கைத்தறி தினமாகக் கொண்டாடப் படும் என அறிவித்தது மத்திய அரசு.\nகைத்தறி நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் முதல் தேசிய கைத்தறி விழா கொண்டாடப்படுமென அறிவித்த அரசு அதனை தமிழகத்தின் சென்னையில் சிறப்பாகக் கொண்டாடியது.\nநெசவுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் சந்த் கபீர் விருதுகள் பலருக்கு பிரதமர் மோடி அவர்களால் வழங்கப்பட்டது...\nPosted by தட்சிணாமூர்த்தி at 03:48 0 கருத்துரைகள்\nLabels: CurrentAffairsTamil, சந்த்கபீர், நடப்புநிகழ்வுகள், விருது\nஇராமானுஜன் விருது 2005ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.\nஇந்த விருது கணிதத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு, புகழ்பெற்ற கணிதமேதை இராமானுஜன் பெயரில் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.\n45 வயதுக்கு உட்பட்டவருக்கு மட்டுமே விருது வழங்கப்படுகிறது.\nஇத்தாலியைச் சார்ந்த நிறுவனமான ICTP, இந்தியாவைச் சார்ந்த DST, பன்னாட்டு அமைப்பான IMU, ஆகிய மூன்றும் சேர்ந்து இந்த விருதை வழங்குகின்றன.\nஇந்தியரான அமலந்து கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த விருதைப்பெறும் இரண்டாவது இந்தியர் கிருஷ்ணா.\nமுதல் இந்தியர்: சுஜாதா ராமதுரை\nமொத்த பரிசுத்தொகை 15,000 அமெரிக்க டாலர்கள்.\nPosted by தட்சிணாமூர்த்தி at 22:55 0 கருத்துரைகள்\nஐ - மெகாஹிட்- அதுக்கும் மேல\nஐ னா அழகு, தலைவன் னு எல்லாரும் அர்த்தம் கண்டுபிடிக்க,\nபழிவாங்கல் கதையை தனக்கே உரிய பிரம்மாண்ட பாணியில் விக்ரமுடன் இணைந்து பொங்கல் விருந்து படைத்திருக்கிறார் ஷங்கர்.\nபாடி பில்டர் விக்ரம் மிஸ்டர் இந்தியாவாக ஆசைப்படுகிறார், மிஸ்டர் தமிழ்நாடு போட்டியில் கலந்து கொள்கிறார். விக்ரமிடம் போட்டியில் தோற்றவர் முதல் எதிரி.\nவிளம்பர மாடல் எமி மீது விக்ரமுக்கு அவ்வளோ ஆசை, அவர் போட்டோவை எல்லாம் சேர்த்து வச்சிருக்கார். எமி நடிக்கிற விளம்பர பொருளையெல்லாம் வாங்கி வச்சிருக்கார்.\nவில்லன் உபேன் படேல் எமி கூட நடிக்கிற மாடலா வர்றார், அவருக்கு எமி மேல ஒரு கண்ணு, ஆனா எமிக்கு அவரை பிடிக்கலை, கடுப்பான எமி யை கழற்றிவிட்டு எமியோட விளம்பர லைப் காலி பண்றாரு.\nஎமி விக்ரமை கூட சேர்த்துகிட்டு சீனா ல விளம்பரத்துல நடிக்கப் போகுது, நடிப்பு வராத விக்ரம்க்கு (ஸாரி விக்ரம்) நடிப்பு வரணும்னு லவ் பண்றதா பொய் சொல்லுது பாப்பா, அப்புறம் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகுது. ரீல் லவ் ரியல் லவ்வா மாறுது.\nஇதுக்கு நடுவுல மேக்கப்மேன் திருநங்கைக்கு விக்ரம் மேல காதல். பூச்சிக்கொல்லி குளிர்பான விளம்பரத்துல நடிக்காததால விக்ரம் மேல விளம்பர கம்பெனி முதலாளிக்கு கோபம்.\nஎமி ய காதலிக்கிற டாக்டர் சுரேஷ்கோபிக்கு விக்ரம் மேல கோபம். வில்லன்கள் எல்லாரும் சேர்ந்து ஊசி போட்டு விக்ரம் உருவத்தை அகோரமா மாத்திடுறாங்க, விக்ரம் 'அவங்களை எப்படி பழி வாங்குறாரு இதான் \"ஐ\"\n* விக்ரமின் கடின உழைப்பு, நடிப்பில் ஒவ்வொரு சீனிலும் தெரிகிறது.\nநடிக்கத் தெரியாம நடிக்கிற சீன்ல கூட விக்ரம் சூப்பர்\nகூனன், பாடி பில்டர், எல்லாமே பக்கா.\nபி.சி. ஸ்ரீராம் கேமரா படத்தின் பெரிய பலம், எல்லா காட்சிகளுமே அழகு.\nசீனா காட்சிகளும் பாடல்களும் கண்களுக்கு விருந்து.\nகிராபிக்ஸ் எல்லாமே சூப்பர். மெர்சலாயிட்டேன் பாடல் எல்லோரையும் மெர்சலாக்கும்.\nபிண்ணனி இசை படத்தின் பலம், பாடல்கள் வீடியோவுடன் பார்த்து ரசிக்கலாம்.\nபவர் ஸ்டார், சந்தானம் ஜிம் காமெடி, எந்திரன் 2 பவர் காமெடி பக்கா. சந்தானம் குணச்சித்திர நடிகராகிட்டாரு.\nகமல் பேன்ஸ் ரத்தம் குடுக்குறாங்க, விஜய் பேன்ஸ் அரிசி குடுக்குறாங்க, நீ மேடத்துக்காக முடிய குடுக்க மாட்டியா.\nஜான் யூ ஆர் கான்..\nசண்டைக்காட்சிகள் எல்லாமே அருமைதான், ஆனால் கொஞ்சம் குறைச்சிருக்கலாம்.\nமொத்தத்தில் \"ஐ\" விக்ரம், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான், பி.சி.ஸ்ரீராம் காம்பினேஷனில் ஆஸ்கார் பிலிம்ஸ் படைத்திருக்கும் பொங்கல் விருந்து.\nஇதில் உழைப்புக்குப் பதிலா விக்ரம்&ஷங்கர் டீம் பேரை சப்ஸ்டியூட் பண்ணிக்கலாம்.\nவீணா போனவனுங்க எத்தனை மார்க் போட்டா என்ன விளங்காதவனுங்க என்ன ரேட்டிங் குடுத்தா என்ன\nஉள்ளூர் தியேட்டரில் உலக சினிமா \"ஐ\"\nPosted by தட்சிணாமூர்த்தி at 02:32 0 கருத்துரைகள்\nLabels: 2015, ஐ, சினிமா, விமர்சனம்\nபேய் சினிமா ட்ரண்டில் இன்னொரு படம், த்ரில்லிங், காமெடி, எமோஷன்ஸ், யதார்த்தமாக கலந்த கலவை\nதற்கொலை செய்ய முடிவெடுத்து பண்ணை வீட்டுக்கு வரும் ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ரானி, பாலா, கருணாஸ், ஆகியோர் சந்திக்கும் பிரச்சினைகள் பேய், த்ரில்லர், காதல், இதுதான் டார்லிங்....\nஏற்கனவே பண்ணை வீட்டில் தங்கிட வந்த ஜோடி கொல்லப்படுகின்றனர், அந்த பெண்ணின் ஆவி கதாநாயகி உடலில் புகுந்து கொண்டு படுத்தும்பாடு தான் படம்\nதிரைக்கதை தான் படத்தின் பெரும்பலம். காமெடி + த்ரில்லர் மசாலா கலந்து வெரைட்டி விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் சாம் ஆன்டன்.\n* ஜி.வி.பிரகாஷ்குமாரின் யதார்த்த நடிப்பு.\nஹீரோயினை தொட்டாலே பேய் வரும்னு தெரியும் போதும், அது தெரிஞ்சே தொட்டு பேயை வரவைக்கும் போதும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் பிரகாசிக்கிறார்.\nபச்சமண்ணுடா இவனு ஒருத்தர் மாத்தி ஒருத்தரா சொல்லி, கடைசில பேயா மாறும்போதும் அடிக்கும் போதும் பட்டைய கிளப்புது பொண்ணு.\nசெம ரீ என்ட்ரி கருணாஸ்.\nபாலா கூட சேர்ந்து அடிக்கிற காமெடி லூட்டி.\nபண்ணையாரும் பத்மினியும் படத்துல பீடையா நடிச்ச பாலா டார்லிங் படத்தோட பெரிய ப்ளஸ்.\nபச்சைமண்ணுடா இவனு சொல்லும் போது தியேட்டர்ல சத்தம் தெறிக்குது.\nடெக்னாலஜி மந்திரவாதி, பேய் கூட ஸ்கைப் வீடியோ சாட், ஐயம் வெய்ட்டிங் துப்பாக்கி டயலாக்னு மொட்டை பட்டைய கெளப்புது.\nசாம் ஆன்டன் தன்னுடைய திரைக்கதை மற்றும் காமெடி வசனங்கள் மூலம் கலக்கிட்டார்.\n# சாவுக்கு எதுக்குடா ஷாப்பிங்\n#நாங்க பன்னிங்க தான், நீங்க உள்ளே என்ன பண்ணீங்க.\n#கத்துகிட்ட மொத்த வித்தையும் இறக்கப்போறேன்.\nசமீப நிகழ்வுகள் அனைத்தையும் சகட்டு மேனிக்கு கலாய்த்திருக்கிறார்கள்.\nபடத்தின் ஒரே நெருடல் சம்பந்தமில்லாமல் வரும் பாடல்கள் தான், நல்லாவே இருந்தாலும் பாடல்கள் வேகத்தடை.\nமொத்தத்தில் டார்லிங் பொங்கலுக்கு செம ட்ரீட்டு...\nசங்கர் படம் செம லெங்த்தா இருக்கு, சுந்தர்.சி படம் சுமாரா இருக்குனு பீல் பண்ணாம டார்லிங் பாருங்க டக்கரா இருக்கு...\nஎன்ஜாய் பண்ண ஏற்ற எண்டர்டெய்னர்.\nPosted by தட்சிணாமூர்த்தி at 02:57 0 கருத்துரைகள்\nLabels: 2015, சினிமா, பொங்கல், விமர்சனம்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nஐ - மெகாஹிட்- அதுக்கும் மேல\nமுதுகலை வேதியியல் & முதுகலை கல்வியியல் பட்டதாரி. அதாங்க M.Sc, M.Ed.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/photogallery.asp?cat=Album&id=76&nid=44308&im=338411", "date_download": "2018-05-22T09:48:19Z", "digest": "sha1:33VZBY2YKAPRFU5TBSASPIWUJESIODGL", "length": 10687, "nlines": 229, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ கேலரி\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\n: இரவு முழுவதும் கண் விழித்து, பகலில் மரத்தின் நிழலில் ஓய்வெடுக்கும் ஆந்தை. இடம்.சென்னை, சேப்பாக்கம்.\n: திண்டுக்கல் அருகே கொசவப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய காளையர்கள்\n: ராமநாதபுரம் காரங்காடு பகுதியில் வந்து குவித்துள்ள சாம்பல் நிற உள்ளான் பறவைகளுக்கிடையே பெரிய பூநாரை.\n: அழகு: பழநி அருகே கோம்பைபட்டி பகுதியில் பூத்துள்ள சூரியகாந்தி பூவில் தேனை உறிஞ்சும் தேனீ.\n: பலா மரத்தில் தரையை தொட்டவாறு காய்த்து தொங்கும் பலாகாய்கள். இடம். திருச்சி அண்ணாமலை நகர்.\n: ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பில் அறுவடைக்குத் தயாராக உள்ள நெற்பயிர்.\n: தேனி நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரியில் நடந்த கலைத்திறன் போட்டியில் பங்கேற்ற மாணவிகள்.\n: வடமதுரை கா.புதுப்பட்டியில் கிராமத்தினர் நடத்திய சமபந்திபோஜனத்திற்காக 2,800 கிலோ அரிசி கொண்டு தயார் செய்யப்பட்ட புளியோதரை.\n: பூவில் அமர்ந்து தேன் குடிக்கும் வண்ணத்துப் பூச்சி இடம்: திண்டுக்கல்.\n: கோவை அவினாசி ரோட்டிலுள்ள மீனாட்சி ஹாலில் தமிழ்நாடு கைவினை பொருட்கள் கண்காட்சி நடந்தது.\nபிரம்மோற்சவ 5ம் நாள் விழா \nஜெ., வசித்த போயஸ் கார்டனில் ...\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/health/wellness/2017/10-things-that-men-should-never-avoid-their-life-live-health-015100.html", "date_download": "2018-05-22T10:08:38Z", "digest": "sha1:AHGUB4JPERF74GJPGCGCM2OJ7KR2DHXF", "length": 16778, "nlines": 136, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் கட்டாயம் செய்ய வேண்டிய 10 விஷங்கள்! | 10 Things that Men should never avoid in their life to live healthy - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் கட்டாயம் செய்ய வேண்டிய 10 விஷங்கள்\nஆண்கள் தங்கள் வாழ்க்கையில் கட்டாயம் செய்ய வேண்டிய 10 விஷங்கள்\nஆஃபிஸ் டென்ஷன் வீடு, லோன், பிள்ளை படிப்பு, ஸ்கூல் ஃபீஸ், ஈ.எம்.ஐ என மூச்சு முட்ட பாரங்கள் கழுத்தை நெறிக்க, தினமும் ஓடிட்டு இருக்கிற ஆண்கள்ல ஒருத்தரா நீங்க..\nஉங்களுக்குதான் இந்த கேள்வி...உங்கள் உடலை பரிசோதித்தது கடைசியா எப்போது என நினைவிருக்கிறதா இன்னும் பண்ணியதே இல்லை என நீங்க சொன்னா நீங்க டேஞ்சர் வளையத்துக்குள சிக்காம இருக்கீங்கன்னு அர்த்தம் இல்லை. உங்க மேல அக்கறையில்லாதவர்னு அர்த்தம்.\nநோய் வந்தாதான் மருத்துவரை பாக்கனும் என்பதிலை. வருமுன் காக்கவும் பார்க்கவேண்டும்.\nஎல்லாமே 40 வயதிற்கு பின் செய்து கொள்ளலாம் என்ற கொள்கையே தவறு. 30 களில் நீங்க செய்யும் விஷயம் 40 களில் பிரச்சனைகளை கொண்டு தரும். உங்களை நீங்க எப்படி நடத்த வேண்டும்னு இங்க 10 விஷயங்களை சொல்லியிருக்கோம். தொடர்ந்து படியுங்க.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்களுக்கென ஃபேமிலி டாக்டர் பாத்து வச்சிருக்கீங்களா இல்லையென்றால் உடனடியாக நீங்க உங்க வீட்டுக்கு அருகில் நல்ல மருத்துவர் ஒருவரை தேடிப்பிடித்து அவரிடம் ரெகுலராக பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள்.\nஇதனால் உங்களைப் பற்றிய முழு விபரங்கள் மருத்துவர் தெரிந்து வைத்திருப்பதால் பின்னாளில் உதவக் கூடும். நோய் வரும் முன் உங்களை காக்கவும் முடியும்.\nஉடலில் ஏற்படும் சின்னச் சின்ன மாற்றமோ, வலியோ அலட்சியம் வேண்டாம். மலச்சிக்கல், கண்பார்வை மங்குதல், நெஞ்சுப் பகுதியில் வலி... எதுவாகவும் இருக்கட்டும். உடனே மருத்துவரிடம் போய் ஆலோசனை பெறுவது நல்லது. உடல் உணர்த்தும் அறிகுறிகளைக் கவனிக்காமல் விடுவதே பல பாதிப்புகள் உண்டாகக் ஏற்படுவதற்குக் காரணம்.\nஉடலில் பாதிப்பு சிறு பாதிப்பு உண்டானால் உடனே மெடிக்கல் ஷாப் சென்று நீங்களாகவே மாத்திரைகளை வாங்குனால் அது போல் மோசமான செய்கை எதுவுமில்லை. அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ டாக்டரைப் பார்த்து சிகிச்சை பெறுவதே நல்லது. சில சமயம் உயிருக்கே ஆபத்தாக போய் விடும் என்பதால் சுயவைத்தியம் வேண்டாம்.\nஸ்ட்ரெட்சிங்க், ஏரோபிக்ஸ், தசைகளுக்கான பயிற்சிகள் என அவ்வப்போது உடற்பயிற்சிகளை மாற்றி மாற்றிச் செய்வது நல்லது. இதனால் உடலில் னெகிழ்வுத்த்னமை உண்டாகும். வயதாகும் காலத்தில் உடற்பயிற்சிகளை மாற்றிக்கொள்ளவும், எளிய பயிற்சிகளைச் செய்யவும் உதவும்.\nகுறைவான கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடப் பழகுங்கள். வாழைப்பழம், மீன் உணவுகள், புராக்கோலி, முந்திரி-பாதாம் போன்ற நட்ஸ் வகைகள், சிறுதானியங்கள், கீரைகள், சோயா, பழ வகைகள் என ஆண்களின் ஆரோக்கியம் காக்கக்கூடிய பல உணவுகள் இருக்கின்றன. அவற்றைச் சாப்பிடலாம்\nஉடலின் உள் உறுப்புகள் தங்கள் இயக்கத்தைப் புதுப்பித்துக்கொள்வதும் தூக்கத்தின்போதுதான். 6- 8 மணி நேர ஆழ்ந்த தூக்கம் அவசியம். சரியான தூக்கமில்லாமல் போவதுதான் உடலில் பாதி பிரச்சனைகளுக்கு காரணம்\nபதற்றம், அதிக உற்சாகம் அல்லது சோர்வு போன்ற பிரச்னைகள் அடிக்கடி ஏற்படுகிறதா வெவ்வேறு பிரச்னைகள் காரணமாக மது அருந்துவதும், புகைபிடிப்பதும் அதிகமாகிவிட்டதா வெவ்வேறு பிரச்னைகள் காரணமாக மது அருந்துவதும், புகைபிடிப்பதும் அதிகமாகிவிட்டதா\nமனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். இவை, பின்னாளில் மனஅழுத்தம் போன்ற பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தி, மனதை மட்டுமல்லாமல், உடலையும் சேர்த்துப் பாழ்படுத்திவிடும்.\nப்ரோஸ்டேட் புற்று நோய் :\nஆண்களுக்கு வரும் முக்கிய புற்று நோய்களில் ஒன்று ப்ரோஸ்டேட் புற்று நோய். குறிப்பாக 50 வயதை கடந்தவர்களுக்கு ப்ரொஸ்டேட் பிரச்சனைகள் வருவதுண்டு. .\nஇதைப் பொறுத்த வரை நமக்கு வராது என்கிற அலட்சியம் வேண்டாம். இடுப்புவலி, முதுகுவலி, சிறுநீரகம் கழிப்பதில் பிரச்னை ஆகியவை இருந்தால் அலட்சியம் கூடாது. உடனடியாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.\nஉங்கள் உடலிலோ அல்லது மனதிலோ பாதிப்பு இருந்தால் அது செக்ஸ் வாழ்க்கையில் பாதிக்கும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு செக்ஸும் தேவை என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆகவே ஈடுபாடு குறையாமல் பார்த்துக் கொள்வது நல்லது.\nஉங்கள் எனரிஜியை மீட்டெடுக்கும் விதமாக வார இறுதியை கொண்டாடுங்கள். உங்களுக்கு பிடித்த விஷயங்கள், சமையல், பயணம் என கட்டாயம் செய்வதை வழகப்படுத்திக் கொள்ளுங்கள். பின்வரும் வாரம் முழுவதும் புது தெம்போடு இருப்பீர்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகல்லீரலை சுத்தப்படுத்தும் இளநீர் கெஃபீர்... எப்படி தயாரிக்கலாம்\nஆரோக்கியமான முறையில் எடையை குறைக்கணும்னா இந்த கலோரி அட்டவணை ஃபாலோ பண்ணுங்க...\nமரண பீதியை கிளப்பும் நிபா வைரஸ்... தாக்காமல் எப்படி தப்பிக்கலாம்\n... கை தூக்குங்க... மறக்காம இதையும் படிச்சிடுங்க...\nமுந்திரி பருப்பு சாப்பிட்டா எடை கூடும் என்பது உண்மைதானா\nஉடலில் உள்ள நச்சுக்களை உடனடியாக வெளியேற்றும் பால் நெருஞ்சில்\nவேர்க்கடலை சாப்பிட்டா வெயிட் குறையும்... ஆனா எப்போ எப்படி\n... இந்த 8- ஐயும் மறக்காம எடுத்துட்டு போங்க...\nநாம சாப்பிட்ட மாட்டேன்னு அடம்பிடிக்கிற இந்த எட்டுல தான் நார்ச்சத்து அதிகமா இருக்காமே...\nவெயில்காலத்தில் குழந்தைகளுக்கு முட்டை கொடுக்கலாமா\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பினை கரைக்க நீங்கள் அவசியம் சேர்க்கவேண்டியது இது தான் \nMay 13, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவேர்க்கடலை சாப்பிட்டா வெயிட் குறையும்... ஆனா எப்போ எப்படி\nஇப்படியும் ஒரு இந்தியா... விபச்சாரத்தில் தள்ளப்படும் விதவை பெண்கள் # Her_Story\nதெருவில் மேலாடை இன்றி குழந்தைக்கு பாலூட்டிய பெண் போராளி கைது - வைரல் வீடியோ\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.49278/", "date_download": "2018-05-22T10:20:04Z", "digest": "sha1:BD4EE4G7RY7NP64BSRH7KNDLZNGGJI66", "length": 42638, "nlines": 435, "source_domain": "www.penmai.com", "title": "தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி!! | Penmai Community Forum", "raw_content": "\nதமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி\nமறக்கப்பட்ட தமிழ் கலாச்சாரங்கள் மரபுகள் மற்றும் பண்பாடுகள்...\nதோழமைகள் அனைவரையும் மீண்டும் தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டியில் சந்திப்பதில் மகிழ்ச்சி.... உங்கள் அனைவரைக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...\nஎன்ன தான் நாம் அனைவரும் தமிழ் புத்தாண்டை கொண்டாடினாலும், பல வித தமிழ் கலாச்சாரங்களும் பண்பாடுகளும் நமது தமிழ் மரபுகளும் நம்முடைய நினைவுகளில் இருந்து சிறிது சிறிதாக மறக்கடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக அமைகின்றது.\nஇந்த தமிழ் புத்தாண்டில், அப்படிப்பட்ட நம் நினைவுகளில் இருந்து மறைந்து போன மறக்கடிப்பட்ட தமிழ் கலாச்சாரம், உணவு, ஆடை, வழிபாட்டு முறை மற்றும் விளையாட்டுகள் பற்றி கட்டுரை எழுதுவதே பெண்மையின் தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி...\nஉங்கள் கட்டுரையை தமிழில் மட்டுமே பதிவிட வேண்டும்.\nதமிழர் பண்பாடுகள், விழாக்கள், உணவு, ஆடை, வழிபாட்டு முறை, விளையாட்டுகள் இவற்றில் எது பற்றி வேண்டுமானாலும் உங்களது கட்டுரை இருக்கலாம்.\nபதிவு செய்ய வேண்டிய கடைசி தேதி 30th April.\nஉங்களது சொந்த கருத்துகளை மட்டுமே இங்கு பதிவு செய்ய வேண்டும்.\nஅன்புள்ள பெண்மை தலைவி இளவரசி அவர்களுக்கு மிக்க நன்றி தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பொருத்தமான ஒரு போட்டியை அறிவித்ததற்கு. கண்டிப்பாக தமிழர் பண்பாட்டையும் அதன் மேம்பட்ட நிலையையும் சீர்தூக்கி விளக்கி நல்ல கட்டுரைகளை நம் உறுப்பினர்கள் எழுதி இந்த அருமையான போட்டியில் தங்கள் திறமையும் வெளிப்படுத்தி தமிழர் பண்பாட்டின் புகழை உலகறிய செய்வார்கள்.\nமிக அருமை தலைப்பு இளவரசியாரே\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nஅருமையான தலைப்பை கொடுத்து இருக்கீங்க இளவரசி\nசித்திரையே தேன்சுவை தமிழ் அமிழ்தே எங்கும் பரந்திருக்கும்\nவருக வருக என வரவேற்கிறோம்\nசரியா என்று எனக்கு தெரியாது. ray:\nஅருமையான தலைப்பு இளவரசி அவர்களே\nஇன்றைய சூழ்நிலையில் நாம் பல பாரம்பரிய விஷயங்களை மறந்து அவசர கதியில் ஓடிகொண்டிருக்கிறோம்.\nமுதலில் குழந்தை வளர்ப்பை எடுத்துக்கொள்வோம். இன்றைய நாகரிக உலகில் நம்மமுடைய சிறப்பான தாலாட்டு பாடல்களை மறந்து விட்டோம். தொலைகாட்சியில் சினிமா பாடல்களை போட்டு குழந்தையை கேட்க செய்துவிட்டு நம்முடைய வேலைகளை கவனிக்கிறோம் . முன்பெல்லாம் தாலாட்டு பாடல்களிலேயே குழந்தைக்கு, அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, மாமா ,மாமி போன்ற உறவு முறைகளை சொல்லி கொடுப்பார்கள், தமிழ் எழுத்துக்களை சொல்லி கொடுப்பார்கள், நம் வாழ்க்கை முறை மற்றும் சுற்றி உள்ள விஷயங்கள் அனைத்தையும் குழந்தைகளை கேட்க செய்வார்கள்.\nஇன்று அந்த தாலாட்டு பாடல்களை கேட்கமுடிவதில்லை\nஅடுத்ததாக விழாக்கள் கொண்டாடும் முறைகளை நாம் வெகுவாக மறந்துவிட்டோம். இன்று நகரத்தில் உள்ள பலர் கடமைக்கு விழாக்களை கொண்டாடுகிறார்கள்.கிராமங்களிலும் இப்போது கொஞ்சம் கொஞ்சம் ஆக விழாக்களை மறந்து வருகிறார்கள். நம் முன்னோர்கள் கொண்டாடிய ஒவ்வொரு விழாக்களும் வழிபடும் முறையில் தனி தன்மை வாய்ந்ததாக இருக்கும் .\nஎடுத்துகாட்டாக சித்திரை மாத பௌர்ணமி(சித்ராபௌர்னமி) விழாவை எடுத்துக்கொள்வோம், சூரியனுக்கு நேராக (வீட்டு முற்றத்தில்) 12 கட்டங்கள் வருமாறு மாவு கோலம் இட்டு அக்கோலத்தில் தேர், விசிறி, ஏடு, எழுத்தாணி , காலடிகள் போன்ற வடிவங்கள் போடுவார்கள்.முறத்தில் ஒன்பது கட்டங்கள் இட்டு அதில் வீட்டில் விளையும் பொருட்கள் ஒன்பதை வைத்து சர்க்கரை பொங்கல், வெப்பன்பூ பச்சடி செய்து வழி படுவார்கள். இந்நாள் அன்று சித்திர குப்தர் நம் வீட்டுக்கு வந்து செல்வதாக ஐதீகம்.\nஇன்று இந்த பழக்கம் எத்தனை பேருக்கு தெரியும்\nகாவேரி பாயும் இடங்களில் ஆடிபெருக்கு விழாவின் பொழுது முன்பெல்லாம் சிறுவர்கள் சப்பர தட்டி இழுத்து கொண்டு வர பெரியவர்கள் குழுவாக காவிரி நதிக்கும் அதன் கிளை நதிகளுக்கும் சென்று படைப்பார்கள்.இப்பொழுதெல்லாம் காவிரியில் நீரே வருவதில்லை. இப்போது கிராமங்களில் கூட இந்த பாரம்பரிய படையல் செய்வது வெகுவாக குறைத்துவிட்டது.வீட்டில் உள்ள மோட்டாருக்கு ஒரு இனிப்பு மட்டும் வைத்து படைத்தது ஆடி பெருக்கை முடித்து விடுகிறார்கள்.\nநம் விழாக்கள் அனைத்தும் விவசாயத்தையும் , நாம் செய்யும் தொழிலையும் சார்ந்து அதற்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே இருக்கும்.\nஇது போன்ற பல விழாக்கள் இன்று மெதுவாக மறைந்து(விட்டன) வருகின்றன.\nஇன்று நம்முடைய பல பாரம்பரிய விளையாட்டுகள் நம் அடுத்த தலைமுறைக்கு சொல்லாமலேயே விட்டு விடுகின்றோம் .\nஇன்று கிராமங்களில் கூட கிரிக்கெட் புகுந்து நம் கபடியியை ஒதுக்கி விட்டது. கபடி விளையாட்டில் விளையாட்டோடு மூச்சு பயிற்சியையும் செய்யகூடிய முறையை கண்டறிந்த நம் முன்னோர்களை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை.\nநொண்டி, தாயம் ,பரமபதம், நூறு குச்சி,ஊது காய், ஆடு புலி(பதினைந்தான் புலி),கோலி,புதை குச்சி, பொதக்காய்(தட்டாங்கல் என்றும் கூறுவார்கள்)), பல்லாங்குழி, கிட்டி புல்,குலை குலையாய் முந்திரிக்காய், நொண்டி, ஒத்தையா இரட்டையா போன்ற விளையாட்டுகளில் பாதி விளையாட்டுகளின் பெயர்கள் கூட இந்த தலைமுறையினருக்கு தெரியாமலேயே உள்ளன.\nஇன்றைய சூழ்நிலையில் நாம் சிறுவயதில் விளையாடிய கல்ட்டா பெல்ட்டு (இதன் பண்டைய பெயர் எனக்கும் தெரியவில்லை) விளையாட்டை இந்த காலகட்டத்தில் விளையாட இயலாது, குறைந்த பட்சம் நம் குழந்தைகள் ஆங்க்ரி பேர்ட்ஸ் (Angry Birds) விளையாடும் பொழுது இதன் மூலமான நம் பாரம்பரிய விளையாட்டையும் சொல்லி வளர்க்கலாம்.\nசிறு வயதில் மோர் கிடையும் விளையாட்டு என்று குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பார்கள். நம் உறவு முறைகள், உணவு வகைகள் ஆகியவற்றை மறைமுகமாக விளையாட்டாக சொல்லி கொடுக்கும் முறை, இன்று இது மறைந்து(விட்ட) வரும் விளையாட்டுகளில் ஒன்றாகி விட்டது.\nநாம் விளையாடிய ஓடி பிடித்து ஒளிந்து ஆடுதல், கல்லா மண்ணா போன்ற விளைய்ட்டுகள் கார் ரேஸ்(Car race),பபுள் ப்ளாஸ்ட்(Bubble blast) ,டெம்பல் ரன்(Temple run) போன்ற கம்புயட்டர் விளையாட்டுகளால் மறக்கடிக்க படுகின்றன.\nஇதை சொன்னால் காலத்துக்கு ஏற்ப மாறவேண்டும் என்கிறார்கள்.இப்படி காலத்துக்கு ஏற்ப மாறித்தான் சிறு வயது குற்றங்கள் அதிகரித்து உள்ளன.\nஇது ஒரு பக்கம் இருக்க நம் உயரிய பாரம்பரியமாக கருதப்படும் விருந்தோம்பலும் இன்றைய சூழலில் மேற்கத்திய கலாச்சாரத்தில் மாறி வருகின்றன.\nவிருந்தினர் வந்ததும் அவர்களிடம் நலம் விசாரித்து விருதோம்பல் செய்வது வழக்கம் ,இன்றைய தலைமுறையில் விருந்தினர் வந்தால் ஒரு ஹலோ சொல்லிவிட்டு டீவீ சீரியலில் அல்லது நடன நிகழ்ச்சியில் மூழ்கிவிடுகிறோம். இதனால் உறவுகளிடம் அன்யோன்யம் குறைந்து விடுகிறது\nவிருந்து உபசரிக்கும் முறையும் இப்போது வெகுவாக மாறி விட்டது. 2 அல்லது 3 பேர் வந்தால் அனைவருக்கும் சேர்த்து ஒரே தட்டில் தின்பண்டம் வைக்கும் முறை இப்போது பரவலாக காண படுகிறது.\nஇது நம் தமிழ் பாரம்பரிய முறைக்கு நேர் மாறான ஒன்றாகவே நான் கருதுகின்றேன்.\nவிருந்து என்றாலே தலை வாழை இலையில்லாமல் இருக்காது.\nஇதில் குறிப்பிடபட வேண்டிய விஷயம் அந்த இலை போடும் முறையில் இருந்து, பதார்த்தங்களை வைக்கும் முறை, உணவு உண்ணும் முறை, உணவு இடும் ஒழுங்கு ஆகிய அனைத்திற்கும் ஒரு முறையை நம் பண்டை தமிழர் வகுத்துள்ளனர். அது இன்றைய நவ நாகரிக உலகில் பின்பற்ற படுவதில்லை. இன்றைய நிலையில் இலையில் சாப்பிடுவதென்பதே அரிதான ஒன்றாகி விட்டது.\nஅதேபோல் நாம் பல உணவுகளை கூட மறந்து விட்டோம் புளி கூழ் ,கம்ப கூழ் , சோளமாவு தோசை , மொடக்கத்தான் தோசை ,கேழ்வரகு அடை இன்னும் பல உணவுகளை நாம் மறந்து விட்டோம் . இதில் கொடுமை என்னவென்றால் இந்த உணவுகள் எல்லாம் இப்போது சர்க்கரை நோயாளிகள் மட்டும் பயன்படுத்தும் உணவு என்று விளம்பரங்கள் மூலம் பரப்புரை செய்யபடுகிறது.\nநம் வீடுகளில் உள்ள சிறு உயிர்களுக்கும் உணவு அளிக்க வேண்டும் என்பதை கருதியே நம் முன்னோர்கள் அரிசி மாவில் கோலம் இடுவார்கள். ஆனால் இப்பொழுது நாம் அதை அழகு என்ற ஒற்றை பார்வையிலேயே பார்த்து , கல் மாவு உபயோகித்து அந்த கோலத்தின் பயன்பாட்டையே மாற்றிவிட்டோம்.\nஇறுதியாக உடை விஷயத்துக்கு வருவோம். நம் பாட்டிகள் எல்லாம் பின் கொசுவம் வைத்து சேலை அணிவார்கள். இன்று இம்முறை வழக்கில் இல்லை.(வெகு சில இடங்கள் தவிர). இப்போது திரைப்படங்களில் குழு நடனத்தில் மட்டுமே பார்க்க முடிகிறது.\nஅதே போல் ஆண்கள் அணியும் கல்லு ஜிப்பா என்று ஒன்று உண்டு, என் தாத்தா அணிந்து கண்டிருக்கிறேன். அதுவும் இப்பொழுது பழக்கத்தில் இல்லை. மேலும் பட்டு பாவாடை, தாவணி ,ஏன் சேலை அணியும் பழக்கம் கூட குறைந்திது கொண்டே வருகிறது என்பது வருத்தத்திற்கு உரியது.\nகலாச்சாரம், பண்பாடு போன்றவை ஒவ்வொரு நாட்டின் அடையாளமாக கருத படுகின்றது. இவ்வாறான நம் சொந்த அடையாளங்களை விடுத்து மேற்கத்தைய பாணியை நோக்கி நாம் விரைந்து கொண்டிருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மையாக உள்ளது.எனவே நாம் நம் அடையாளங்களில் இருந்து முடிந்த அளவு பிறழாமல் தமிழ் பெருமையை உலகுக்கு எடுத்து கூற முயற்சிக்கலாமே\nவணக்கம். எத்தனையோ மாற்றங்களை நம் தமிழ் வரலாறு பார்த்து விட்டது. மாற்றத்தை விரும்பாத சமூகம் வளர்ச்சி பெறாது என்பது பொதுவான கருத்து. எந்த மாற்றமும் ஆரம்பத்தில் பெரும் எதிர்ப்பைத்தரும். மாற்றத்தை விரும்பும் ஒரே நபர் ஈரம் செய்து விட்ட குழந்தை மட்டும்தானாம் .\nமதம், இனம், உடை, கலாச்சாரம், உடை இப்படி எத்தனையோ விஷயங்களால் வேறு பட்டு இருந்தாலும் மொழி என்ற ஒரு பெரும் கயிறு நம் அனைவரையும் இணைக்கின்றது. தமிழ் வரலாறு பல மாற்றங்களைச் சந்தித்து விட்டது. அவற்றில் நன்மைகளும், தீமைகளும் கலந்து இருக்கின்றன.\nஅன்றைய காலத்தில் அதிகாலையில் எழுந்து பசுவின் சாணம் கொண்டு வாசல் மொழுகி, அரிசி மாவினால் கோலம் போடுவார்கள். இதனால் பல நன்மைகள், அரிசி மாவு காக்கா, குருவி மற்றும் எறும்புக்கு உணவாகும். பசுவின் சாணம் மிகச் சிறந்த கிருமி நாசினியாக செயல்பட்டது. இது அறிவியலே ஒத்துக் கொண்ட உண்மை என்பது குறிப்பிடத்தக்கது. இது நோயை வீட்டுக்குள் வரவிடாமல் வாசலிலேயே தடுத்து விடும். இவை எல்லாவற்றுக்கும் மேலாகா காலையில் தனியாக யோகாசனம் செய்யாமலேயே பெண்களுக்கு நல்ல ஆசனமாக இந்த முறை அமைந்தது. இவை கொஞ்சம் கொஞ்சமாக மறந்தும் , மாறியும் வருகிறது. கோலம் போடுவதே குறையும் வேலையில் எங்கே அரிசிமாவையும், சாணத்தையும் எதிர்ப்பார்ப்பது\nகோலம் போட்டுவிட்டு வீட்டிற்க்குள் நுழையும் வேளையில் அருகே திண்ணை என்ற ஒன்று இருக்கும். அதில் இளைப்பாறி பார்த்தவர்களுக்கு மட்டுமே அதன் அருமையும் , சுகமும் தெரியும். முன்பெல்லாம் நடந்து நீண்ட தூரங்களை கடக்க வேண்டி இருந்ததால் வழிப்போக்கர்கள் இந்த மாதிரி வீட்டுத் திண்ணைகளில் படுத்து ஓய்வெடுத்து விட்டு செல்வார்கள். இது மட்டுமல்லாமல் மாலை நேரங்களில் குடும்பத்தோடு அமர்ந்து பேசுவார்கள்(Quality time), உணவருந்துவார்கள், மகிழ்ச்சியான தருணங்களாக இருக்கும் மாலைப்பொழுதுகள். இப்பொழுது அடுக்கு மாடிகள்தான் எங்கும். அடுத்த வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று கூட தெரியாத நிலை. உயிர் போகும் தருணத்தில் கூட அடுத்த வீட்டில் இருப்பவர்களிடம் உதவி கேட்க முடியாத நிலை. நம் வீட்டில் உள்ளவர்களிடம் கூட உட்கார்ந்து பேச முடியாத நிலை. வாழ்க்கைப் பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம்.\nதிண்ணையைத் தாண்டி உள்ளே சென்றால், குடும்பம் என்ற கதம்பத்தை பார்க்கலாம். பாட்டி கதை சொல்லிக் கொண்டிருப்பார். அம்மாவும், பெரியம்மா, சித்தி அனைவ்ரும் சேர்ந்து சமைத்துக் கொண்டோ அல்லது பேசிக் கொண்டோ இருப்பார்கள். அப்பா, பெரியப்பா, சித்தப்பா அனைவரும் ஏதாவது வேலைகளை செய்து கொண்டும் இருப்பார்கள். தாத்தா வின் கீழ் குடும்பம் இருக்கும். வீட்டில் குறைந்த பட்சம் 15 வரைக்கும் குட்டிகள் இருக்கும். வீடு என்பது ஒரு கோவிலாக இருக்கும். சின்ன ஊடல்கள் இருந்தாலும், அது ஒரு சுகமான இசையாக இருக்கும். இரவின் தனிமையில் குடும்பம் மொத்தமும் வானொலியில் 10 மணிக்கு ஒலிக்கும் அமுத காணத்தில் மகிழ்ந்திருக்கும். தொலைக்காட்சி என்ற ஒரு பெட்டி (Idiot Box) மூளையை மழுங்கச் செய்யாமல் இருக்கும். பாட்டியும், தாத்தாவும் அழகான நன்னேறிக் கதைகள், பாடல்கள் அனைத்தும் சொல்லிக் கொடுப்பார்கள்.ஒருவருக்கு ஒருவர் துணையாக நான் இருக்கிறேன் என்ற தைரியத்தோடு இருப்பார்கள். அந்த கூட்டுக் குடும்ப முறை சுத்தமாகவே நசிந்து விட்டது. ஒரே ஒரு குழந்தை மட்டுமாக இருக்கும் சூழ்நிலையில், நிறைய செல்லம் குடுப்பதால் குழந்தையை தட்டிக் கேட்பதும் இல்லை. இதனால் வறட்டு பிடிவாதமும், வெறியும் அதிகமாக குழந்தைகளிடம் இருக்கிறது. பெரியவர்களின் அரவணைப்பே இல்லாமல் வளர்கிறார்கள். எனக்குதான் இதெல்லாம் கிடைக்க வில்லை என் குழந்தையாவது அனுபவிக்கட்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது.\nஇப்படி இருக்கும் நிலையில் வீட்டுக்கு விருந்தினர்கள் வருகிறார்கள் என்றால் வேட்பம் காயாக கசக்கிறது. தமிழர்களின் தலை சிறந்த பண்பு விருந்தோம்பல். அந்த காலத்தில் முன்பின் தெரியாதவர்களைக் கூட நன்றாக கவனிப்பார்கள். அப்படி உபசரிப்பார்கள். தனக்கு இல்லையென்றால் கூட, விருந்தாளிகளை கவனிப்பார்கள். பல சரித்திரக்கதைகள் நம் மெய் சிலிர்க்க வைத்திருக்கிறது. எனக்கு தெரிந்து என்னுடைய தாத்தாவும், பாட்டியுமே அப்படிதான். காலையில் இருந்து, இரவு வரை அடுப்பு அணையாமல் எரிந்து கொண்டே இருக்குமாம். இல்லாதவர்கள், வழிப்போக்கர்கள் அனைவரும் உணவருந்துவார்களாம். எத்தனை மணி என்றாலும் இல்லை என்ற சொல்லே இருக்காதாம். எதையாவது சமைத்து கொடுப்பார்களாம். என் தாய், தந்தைக் கூட ஓரளவிற்க்கு செய்தார்கள். ஆனால் என் காலத்தில்\nஅந்த காலத்தில் சமைப்பது என்பது ஒரு கலையாக இருந்தது. உடம்பை வளர்த்தேன், உயிரை வளர்த்தேனே என்றார் திருமூலர். உணவே மருந்து, மருந்தே உணவு என்பது அன்றைய காலத்து கொள்கைகளாக இருந்தது. அரைத்து சமைத்தல், குத்தி சமைத்தல் மற்றும் ஆட்டிச்சமைத்தல் போன்ற முறைகள் இருந்தது. இதை ஆரிக்கல், அம்மிக்கல், ஆட்டுக்கல் மற்றும் ஒலக்கை என்று அழைப்பார்கள். இவை எல்லாம் உணவிற்க்கு தரும் சுவையும் , மணமும் வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒன்று. இன்றும் எனக்கு நினைவிலும் இனிப்பவய் கம்பு ரொட்டியும், எள்ளு சட்னி(வெல்லம்)யும். என்ன சுவை, என்ன சுவை. அதை நினைத்து எழுதும் பொழுது நாவில் எச்சில் வருகிறது. அப்படி சமைத்த உணவை வாழை இலையில் போட்டு சாப்பிடுவார்கள். இன்று வாழை இலையில் உண்ணும் பழக்கமும் குறைந்து வருகிறது.\nஅந்த காலத்து உணவுப் பொருட்கள் மிகவும் தரம் வாய்ந்ததாக இருந்ததும் ஒரு காரணம். அப்பொழுதெல்லாம் வீட்டிற்க்கு ஒரு பசு வைத்திருப்பார்கள். அவை பாலிற்க்கும், தயிருக்கும் மட்டுமல்லாமல் அவை தரும் சிறந்த உரமான சாணத்திற்க்காகவும். இந்த உரத்தைப் பார்த்து நம்மை ஆண்ட ஆங்கிலேயேர்களே மிகவும் வியந்திருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல. இந்தியா ஒரு காலத்தில் விவசாயத்தில் கொடி கட்டி பறந்து கொண்டிருந்தது. அதை முடக்கவே ஆங்கிலேயேர்கள் செயற்க்கை உரத்தை இங்கே இறக்கினார்கள். பசுக்களை சுத்தமாக ஒழிக்க திட்டமிட்டு பசுக் கூடங்கள் கொண்டு வந்தார்கள். இயற்கை உரம், இயற்கை விவசாயம் எல்லாம் மழுங்கிப் போய் , விவசாய நாடான நம் நாடு இன்று விவசாயிகளைத் தூக்கிலிட்டுக் கொண்டிருக்கின்றது. என்ன ஒரு அநியாயம்\nதமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி... Special Contest 56 Apr 6, 2017\nTamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி\nதமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி\nதமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி 2018...\nதமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி...\nTamil Newyear Contest - தமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி\nTamil New Year Special Contest - தமிழ் புத்தாண்டு சிறப்புப் போட்டி\nதமிழ் புத்தாண்டு சிறப்பு போட்டி\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aambalkannan.blogspot.com/2011/04/", "date_download": "2018-05-22T09:36:50Z", "digest": "sha1:5SJP7SLJHUBEBLK4G5YVWYZWLFSBQNF2", "length": 17664, "nlines": 105, "source_domain": "aambalkannan.blogspot.com", "title": "ஆம்பல்: April 2011", "raw_content": "\nஆம்பல் சார்ந்த தகவல் (14)\nசமூகம் சார்ந்த எனது கருத்து (14)\nஜனசக்தி : யார் பிற்போக்கு\nகம்யூனிஸ்ட் கட்சி மிகவும் பிற்போக்கான கட்சி எனவும் எந்தத் துறையிலும் நவினமோ,முற்போக்கு சிந்தனையோ இல்லாத கட்சி என்றும் மிகக் கடுமையாக\nசாடியிருக்கிறார் சோனியா.கேரளாவின் தேர்தல் பிரச்சாரத்தின்போதுதான் காங்கிரஸ் தலைவர் இவ்வாறு பேசியிருக்கிறார்.\nசோனியா இத்தாலியில் குழந்தையாய் இருந்தகாலம்,பாசிசத்தின் இருள் அகற்ற கம்யூனிஸ்டுகள் பட்டபாட்டையும் டோக்ளியாட்டி போன்ற கம்யூனிஸ்ட் மேதைகள் ஆற்றிய பணிகளையும் அவர் அறிந்திருப்பாரா\nஇதே சோனியாவை இத்தாலி நாட்டை சார்ந்தவர் வேறொரு நாட்டுகாரர் என வலதுசாரிகள் கூறியபோது,\"அவர் இந்தியர்,இந்திய குடியுறிமை பெற்றவர்,\nநாட்டை சொல்லி மனிதரை வேறுபடுத்திட கூடாது' என முழக்கமிட்டது கம்யூனிஸ்ட் கட்சி. அது முற்போக்கா\nஒரு சீக்கியர் செய்த தவறுக்காக பல ஆயிரம் சீக்கியரை கொன்ற காங்கிரஸ் செயல் முற்போக்கா மாறாக,சீக்கியர்களை பாதுகாக்க பிரதமர் ராஜிவ் காந்தி\nகடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்மென்றும்,அத்தோடு அனைத்து மக்களும்,சீக்கிய மக்களோடு ஒருமைபாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும்\nதெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்து பிற்போக்கா\nஇலங்கை தமிழ் மக்களின் உரிமை போரை அடக்கி ஒடுக்க இந்திய அரசு செய்த உதவிகளை ஆதரித காங்கிரஸின் செயல் முற்போக்கா இலங்கை தமிழ் மக்களின் உரிமையை பறிக்க கூடாதுதென முழக்கமிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிற்போக்கா\nநவீனம் பற்றி பேசுகிறார் சோனியா.இந்தியாவில் 5 ஆண்டு திட்டங்களே முன்மொழிந்தது கம்யூனிஸ்ட் கட்சி. பிலாய், பொக்காரோ, பக்ராநங்கள், கூடாங்குளம் என நாடு நவீனம் கான குறல் கொடுத்த கட்சி கம்யூனிஸ்ட் கட்சி.\nராகேஷ் சர்மா,மல்ஹோத்ரா விண்வெளி ஆய்வுக்கு கூடுதல் நிதி ஒதுக்கிட தீர்மானம் இயற்றியது இந்திய கம்யூனிஸ் கட்சி.\nஆபதில்லாத மின் திட்டங்களை கோரி இன்றும் போரடும் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.\nஅதுபோல் மக்களின் பசி போக்கும் உணவு திட்டம்,100 நாள் வேலை திட்டம்,தகவல் அறியும் உரிமை சட்டம்,ஆரம்ப கல்வி திட்டம், கிராமபுற சுகாதர திட்டம், மலைவாழ் மக்களின் பாதுகாப்பு திட்டமென கம்யூனிஸ்டுகள் முழங்கிய முழக்கம் எல்லாம் ஆழ்ந்த பொருள் கொண்ட நவீனத்தின் அடையாளம் அன்றோ.\nஇதை அறியாமல் சோனியா முழங்குவது ஆணவமன்றோ\n Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nLabels: படித்ததில் பிடித்தது., ஜனசக்தி\nவிவசாயிகளுக்கு துரோகம் செய்யும் மின்சாரதுறை ஊழியர்களை தண்டிப்பது யார்..\nதனி பட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு வித பிரச்சனைகள்..\nஆனால் ஒரு சமுகத்தை பாதிக்ககூடிய பிரச்சனை, விவசாயி சந்திக்ககூடிய விவசாய தொழில் சார்ந்த பிரச்சனைகள்.\nதேர்தல் காலத்தில் கரைந்துபோகும் சில கதறல்கள் வெளி உலகுக்கு தெரிவதில்லை. அதை வெளி உலகுக்கு கொண்டு வந்தாலும் யாரும் அதை பொருட்டாக மதிப்பதும்மில்லை.\nதஞ்சை மாவட்டத்தில் காவேரி பொய்தபோன பின் நவீன கால ஆழ்துளை கிணறுகள் தோன்றின,அதற்க்கு அரசு இலவச மின்சாரம் வழங்கி உணவு உற்பத்தியை பெருக்கிட முனைந்தன. நாளடைவில்லை மின்சார பற்றாகுறையினால் மின்வெட்டு என்று ஒரு நாளைக்கு 6 மணி நேரம் என்று கூறினார்கள்,மேட்டூர் நீர்வரத்து காலத்தில் பெருவாரியான விவசாயிகள் விவசாய தொழிலை செய்தாலும் பலன் மிக குறைவு,ஏனைனில் கடுமையான பருவநிலை மாற்றத்தினால் கலத்திற்க்கு வரவேண்டிய நெற்கதிர்கள் ஏனே மழை நீரில் அடித்து செல்லபடுவதும்,வயல்களில் கதிர்கள் அழிகிபோவதும் தஞ்சை மாவட்டம் மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாடிக்கையான ஒன்று\nசம்பா விவாசயம் செய்யும் போது எந்தவிதமான இயற்கை சீற்றங்களுமின்றி ஆழ்துளை கிணறு உதவியின் மூலம் நெற்கதிர்கள் முழுவதும் வீடு வருவதும்\nஅதன் பலன் முழுமையாக விவசாயியை சாறுகின்றது. வருடம் முழுவதும் வயல்வெளிகலில் படும் கஷ்டம் இந்த சம்பா அறுவடையின் மூலம் கொஞ்சம் நிவர்த்திசெய்யபடுகின்றது. இந்த பயனை விவசாயிகள் உபயோகிக்க முடியாமல் மின்சாரத்தினை ஒழுங்காக 6 மணி விடுவதில்லை.பகுதி நடுஇரவிலும்,பகுதி\nமாலையிலும் மொத்தமாக 4 மணி நேரத்திர்க்கு குறைவாக விடுகின்றனர்.\nஒரத்தநாடு வட்டாரத்திர்க்கு உட்பட்ட மின்சார துறை ஊழியர்களின் அலட்சியம், பொருப்பின்மை மற்றும் ஆழ்துளை கிணறு விவசாயிகளின் அறியாமையை பயன்படுத்தி அவர்களிடம் பணம் பெருவது என முறையற்ற செயல்களில் ஈடுபடுவதினால் ஆழ்துளை கிணறு இருந்தும் செய்த சம்பா விவசாயத்தினை காப்பற்ற முடிவதில்லை.\nமின்மாற்றி பழுதடைந்தால் ஊழியர்களின் அலட்சியத்தினால் குறைந்தது 15 நாட்களுக்கு மேல் காலம் கடத்துவது, பின்பு அதை தஞ்சாவுரிலிருந்து கொண்டுவந்து பொருத்துவது வரை செலவாகும் தொகையினை அழ்துளை கிணறு வைத்திருப்பவர்களிடம் வசூல் செய்யபடுகின்றது. இது மின்சார துறையின் விதிகளின் கீழ் வருகின்றதா என எவருக்கும் தெரிவதில்லை. மின்மாற்றியில் ஏதேனும் சிறிது பழுதெனில் செய்துவிட்டு விவசாயிகளிடம் கையேந்தும் கீழ்தரமான பழக்கம்.\nசமீபத்தில் எங்கள் பகுதியில் நடைபெற்ற ஒரு சம்பவம். சாலையோர திருப்பத்திலிருந்த மின்சார போஸ்ட் ஒன்று லாரி ஒட்டுனரால் சேதமாகிவிடுகின்றது.மின்சார துறை ஊழியர்களால் அந்த ஒட்டுனரிடமிருந்து நஷ்டயீடாக ரூபாய் 5000 வசூல் செய்யபடுகின்றது,பின்பு அப்பகுதியில் ஆழ்துளை கிணறு வைத்திருப்பவர்களிடமிருந்து தலா ரூபாய் 300 - ம் வசூல் செய்யபடுகின்றது. இது போன்ற முறையற்ற நடவடிக்கையை மேல்அதிகாரிகள் கண்டிப்பதில்லை.\nஅரசியல்வாதிகள் தம் கடமையிலிருந்தும்,பொருப்பிலிருந்தும் தவறும் போது அடுத்து வரும் தேர்தலில் மூலம் அவர்களை தண்டிக்க கூடிய வாய்பினை மக்களாட்சி சாதரண குடிமக்களுக்கு தருகின்றது. ஆனால் அரசு துறையில் பொருப்பான பதவிகளில் இருந்து கொண்டு அப்பாவி மக்களுக்கு துரோகம் செய்யும் அதிகாரிகளையும்,ஊழியர்களையும் தண்டிப்பது யார்.. ஒரத்தநாடு மின்சார துறையின் ஒழிங்கினங்களை களைவது யார்..\nபடங்கள்: ஆம்பலாப்பட்டு தெற்கு குடிக்காடு பகுதியில் சமீபத்தில் ஒரத்தநாடு மின்சாரதுறையின் அலட்சியத்தால் கருகிய பயிர்கள்.\n Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nLabels: ஆம்பல் சார்ந்த தகவல், ல‌ஞ்ச‌ம், விவசாயம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஜனசக்தி : யார் பிற்போக்கு சோனியாவிற்க்கு பதிலடி\nவிவசாயிகளுக்கு துரோகம் செய்யும் மின்சாரதுறை ஊழியர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவாட்டகுடி இரணியன்,ஆறுமுகம்,சிவராமன் இவர்களின் நினைவுகளை மறக்க கூடிய மனிதர்களாகவா மாறிவிட்டோம்\nஆங்கில ஆட்சி முடிவுக்கு பின்னர் அதிகார மையம் கைமாரி காங்கிரஸ் வசமான காலகட்டம்.நாட்டின் பெருபாண்மையாக வாழ்கின்ற அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின்...\nவ‌சூல் மழையில் திருச்சி விமான நிலையம்.\nஒரு விசயத்தை உங்க கூட பகிர்ந்துகொள்வதற்க்கு முன் ஒரு சில வார்தைகள்.. 'அப்ப உன்னால பணம் கொடுக்க முடியாது...\nமற்றொரு எகிப்து ஆகுமா பஹ்ரைன்...\nஅரபு சாம்ராம்ஜியங்கள் ஒவ்வொன்றாக மக்கள் புரட்சியின் விளைவாக பல நூற்றாண்டுகள்..பல வருடங்கள் என அரசோட்சி வந்த அதிகாரம் தடுமார தொடங்கிவிட்டன. த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kurumban.blogspot.com/2006/10/blog-post_20.html", "date_download": "2018-05-22T09:38:33Z", "digest": "sha1:IIMNV7F4YBFL74ZWJZSNHRYVC4OUDHBI", "length": 9654, "nlines": 146, "source_domain": "kurumban.blogspot.com", "title": "எண்ணச் சிதறல்கள்: உள்ளாட்சி தேர்தலில் பணம்.", "raw_content": "\nவருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா\nவெள்ளி, அக்டோபர் 20, 2006\nஉள்ளாட்சி தேர்தல் முடிந்து முடிவுகளும் வந்து விட்டது. ஆனா இத்தேர்தலில் புழங்கிய பணம் என்னை மலைக்க வைத்து விட்டது. சட்டமன்ற , நாடாளுமன்ற தேர்தலில் புழங்கப்பட்டதை விட பல மடங்கு பணம் இத்தேர்தலில் புழங்கப்பட்டுள்ளது. ஓட்டுக்கு 100 ரூபாய் என்பது போய் சில இடங்களில் 1000, 1500 ரூபாயெல்லாம் கொடுத்துள்ளார்கள் ( உங்களால் நம்பமுடிகிறதா ). இவ்வளவு பணம் செலவு செய்து இவர்கள் பெற போகும் பலன் என்ன என்று தான் எனக்கு தெரியவில்லை.\nந‌க‌ராட்சி வார்டு உறுப்பின‌ர்கள், உள்ளாட்சி உறுப்பின‌ர்க‌ள் லட்சக்கணக்கில் ப‌ண‌ம் செல‌வ‌ழித்து வெற்றி பெற்றால் செல‌வு செய்த‌ ப‌ண‌த்தை எடுக்க‌ முடியுமா அந்த அளவுக்கு உள்ளாச்சிகளில் பணம் புழங்குதா அந்த அளவுக்கு உள்ளாச்சிகளில் பணம் புழங்குதா\nஇவர்கள் என்ன தான் பணம் செலவு செய்து வெற்றி பெற்றாலும் பகுதி மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்றால் மீண்டும் அடுத்த முறை வெற்றி என்பதை நினைத்து பார்க்க முடியாது. உள்ளாட்சி அமைப்பின் பலமே இது தான்.\nஇதில் இந்த‌ க‌ட்சி அந்த‌ க‌ட்சி என்று இல்லாம‌ல் எல்லா க‌ட்சியின‌ரும் செல‌வு செய்துள்ள‌ன‌ர். ப‌ண‌ம் வைத்திருந்த‌வ‌ன் அள்ளி வீசி இருக்கிறான்.\nஎதுக்குடா இவ்வளவு ப‌ண‌ம் செல‌வு செய்ய‌றாங்க என்று ஆய்ந்து பார்த்தால் திமுக தான் சூத்திரதாரி என்பது புரிந்தது. இப்போ நகராட்சி தலைவரை நகராட்சி வார்டு உறுப்பினர்கள் அவர்களுக்குள் இருந்து ஒருவரை தான் தேர்ந்தெடுக்கனும் முன்னாடி நகராட்சி தலைவர் தனியாக வாக்கு பதிவின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார் (அமெரிக்க குடியரசு தலைவர் மாதிரி). அதனால ஒருவர் நகரவை தலைவராக வேண்டும்மென்றால் அவர் மட்டும் வெற்றி பெற்றால் போதாது அவரை ஆதரிக்கக்கூடிய மற்றவர்களும் வெற்றி பெற வேண்டும். அதனால் தலைவர் பதவிக்கு குறி வைப்பவர்கள் மற்றவர்களையும் வெற்றி பெற வைக்க வேண்டும். பழைய முறையாக இருந்தால் எப்படியும் இவர் பணம் செலவு செய்ய வேண்டும் இப்ப அந்த பணத்தை வார்டு வேட்பாளர்களுக்கு கொடுத்து வெற்றி பெற வைக்க முயல்கிறார்.\nஏன் திமுக இப்புதிய முறையை கொண்டு வந்தார்கள் என்றால் இப்போ அவர்கள் ஆட்சியில் இருப்பதால் சுலபமாக உறுப்பினர்களை வாங்க முடியும் என்பதாலயே. இதுவே அதிமுக மாநிலத்தில் ஆட்சியில் இருந்தால் அவர்களுக்கு இம்முறை மூலம் பெரிய பலன் இருக்கும். எனவே இப்புதிய தேர்தல் முறையை மாநில ஆளுங்கட்சிக்கு தோதான முறை எனக் கூறலாம்.\nஉள்ளாட்சி முறையை இவ்வாறு அரசியல் கட்சிகள் பந்தாடுவது மக்களுக்கு நல்லதல்ல. அரசியல் சார்பற்று உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதே உள்ளாட்சிகளுக்கு நன்மைபயக்கும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகதை எழுதிட்டேன். வலைப்பதிவுக்கு வந்த நோக்கம் நிறைவேறியது. இன்னும் நிறைய கதைகள் எழுதனும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழ் பெயர் - உதவி வேண்டும்.\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/health/03/123639?ref=archive-feed", "date_download": "2018-05-22T09:57:12Z", "digest": "sha1:BHQ4ZYCU2RDJQBRWKLOWRZ2S6CJDJOEO", "length": 8179, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "2 பூண்டு மட்டுமே.. வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள் - archive-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n2 பூண்டு மட்டுமே.. வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்\nசமைக்கும் போது உணவுகளில் நறுமணம் மற்றும் சுவைக்காக சேர்க்கப்படும் பூண்டை தினமும் வெறும் வயிற்றில், சாப்பிட்டு வந்தால், கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்.\nபூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nபூண்டை பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறைப்பதுடன், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.\nபூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளில் இருந்து நல்ல நிவாரணம் தருகிறது என்று ஆய்வுகள் கூறுகிறது.\nபச்சை பூண்டை சாப்பிட்டால், அது கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பையின் செயல்பாட்டை சீராக்கி, அஜீரணம் மற்றும் பசியின்மை போன்ற வயிற்றுப் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.\nபச்சை பூண்டு மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே தினமும் 2 பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.\nபச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது ரத்த அழுத்தம் அதிகரிப்பதை குறைந்து, இதய நோய் ஏற்படுவதை தடுத்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.\nபச்சை பூண்டை சாப்பிட்டு வந்தால், அது காச நோய், நிமோனியா, நெஞ்சு சளி, ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.\nதினமும் வெறும் வயிற்றில் ஒரு நாளைக்கு 2 பூண்டு பல் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.stonecrushermanufacturer.com/", "date_download": "2018-05-22T09:28:09Z", "digest": "sha1:HFUOIW6PNOI2H35GV3BZQIPSBIKCTXTZ", "length": 22013, "nlines": 202, "source_domain": "ta.stonecrushermanufacturer.com", "title": " ஸ்டோன் நசுக்கிய இயந்திரம், மணல் தயாரிக்கும் இயந்திரம், கல் நசுக்கிய ஆலை", "raw_content": "\nஒற்றை உருளை ஹைட்ராலிக் கூம்பு நொறுக்கி\nமணல் மேக்கர்ஸ் & துவைப்பிகள்\nமணல் மற்றும் தூள் பிரிப்பான்\nரப்பர்- tyred மொபைல் நசுக்கிய ஆலை\nகிராலர் மொபைல் நசுக்கிய ஆலை\nநாங்கள் வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய மேம்பட்ட கோன் க்ரூஷர்களை உருவாக்குவோம் வாடிக்கையாளர்களின் திருப்தி என்பது சந்தையின் அடிப்படை மற்றும் அவசியமான தேவையாகும், மேலும் அதன் நிறுவனம் பல ஆண்டுகளாக அதன் ஆளுமைக்கு இட்டுச் செல்லும். வாடிக்கையாளர்கள் மற்றும் சந்தையின் தேவைகளை பூர்த்த\nமொபைல் தாக்கம் நொறுக்கி கண்ணோட்டம்\nமணல் செய்யும் வரி என்ன\nகல் நசுக்கிய ஆலை பயன்பாடு\nமொபைல் நசுக்கிய நிலையம் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு உதவுகிறது\nகிராலர் வகை மொபைல் க்ரூஸர் சிறந்தது செய்ய முடியும்\nதாடை Crushers குறைந்த வெப்பநிலையில் வேலை செய்ய முடியும்\nநாங்கள் வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய மேம்பட்ட கோன் க்ரூஷர்களை உருவாக்குவோம்\nடார்ஜான் மணல் தொழிற்சாலை உருவாக்குதல்\nடார்சன் கோஸ் டு இயந்திர பற்றி\nடார்சன் (ஷாங்காய்) மெஷினரி டெக்னாலஜி கோ., லிமிட்டெட் வணிக R & D உற்பத்தி, உற்பத்தி, உபகரணங்கள் விற்பனை நசுக்குதல், உலர்ந்த மணல் உபகரணங்கள் உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி உள்ளடக்கிய ஒரு பெரிய உற்பத்தியாளர். எங்கள் தொழிற்சாலை ஃபெங்ஷியன் மாவட்டத்தில், ஷாங்காய், சீனாவில் அமைந்துள்ளது. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வணிக உரிமை உரிமம் உள்ளது, மற்றும் நாம் ISO9001: 2000 சான்றிதழ் மற்றும் AAA பிரபல வர்த்தக முத்திரை, போன்ற. எங்கள் தொழிற்சாலை வழக்கமான தாடை crushers, தாக்கம் crushers, அதிர்வுறும் திரைகளில் உற்பத்தி, ஆனால் யூரோ பாணி தாடை crushers / யூரோ பாணி தாக்கம் crushers / கலவை கூம்பு crushers / ஹைட்ராலிக் கூம்பு crushers / சமீபத்திய TVSI அமைப்பு மணல் இயந்திரம் மற்றும் போன்ற சர்வதேச முதல் தர உபகரணங்கள்.\nடார்ஜானில் தரமான தரமான மேலாண்மை முறை உள்ளது, மற்றவர்கள் முன்னேறிய தொழில்நுட்பத்தை சேகரித்து, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதை புதுப்பித்து, சிறந்த தயாரிப்புகளை வழங்குவோம். வாடிக்கையாளர்களுக்கு முழுமையான சேவையை வழங்குகிறோம், வடிவமைத்தல், விற்பனை செய்தல், சாதனப் பிழைதிருத்தம் மற்றும் பராமரிப்பு ஆகியவை அடங்கும். உயர்மட்ட நிறுவனத்தை நிறுவுதல், சிறந்த பிராண்டுகளை உருவாக்குதல், சிறந்த சேவையை வழங்குதல், எங்கள் நிறுவனத்தை சீனாவில் முதன்மையானதாக மாற்றுவதற்கான சிறந்த முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். டார்சன் எப்போதும் \"நேர்மை, உயர் தரம் மற்றும் முதல் வகுப்பு\" ஆகியவற்றை மனதில் வைத்திருக்கிறார். இந்த வழியில் நாம் அதிகரித்து வேறுபட்ட வாடிக்கையாளர் தேவை சந்திக்க மற்றும் பயனர்களுக்கு அதிக மதிப்பை உருவாக்க முடியும்.\nபப்புவா நியூ கினி மொபைல் நொறுக்கி தளம் வரைபடம்\nஅல்ஜீரியா 300 t / h கல் நொறுக்கி ஆலை நிறுவல் தளம்\n500-800 டன் கல் உற்பத்தி வரி\nகன்சு உற்பத்தி வரி நிறுவல் தளம்\nமணல் மேக்கர்ஸ் & துவைப்பிகள்\nமோட்டார் சுழற்சியை பெல்ட் சக்கரம், இணைத்தல், பரிமாற்ற தண்டு மற்றும் கூம்பு சாதனம் வழியாக நிலையான செறிவூட்டல் வழியாக சுற்றுச்சூழல் செறிவு மூலம் இயக்கப்படுகிறது. கூம்பு நொறுக்குதிரைகளின் நசுக்கிய சுவர...\nஇரட்டை ரோல் நொறுக்கி பெரிய குறைப்பு விகிதம், பெரிய திறன், குறைந்த சத்தம், சிறிய அதிர்வு, குறைந்த தூசி, குறைந்த ஆற்றல் நுகர்வு, சிறிய தடம், எளிமையான மற்றும் வசதியான பராமரிப்புடன், ஈரப்பதமாக இருக்கும்...\nஒற்றை உருளை ஹைட்ராலிக் கூம்பு நொறுக்கி\nஒற்றை உருளை ஹைட்ராலிக் கூன் நொறுக்கி நசுக்கிய அதிர்வெண் மற்றும் விசித்திர தன்மையின் சிறந்த கலவையை ஏற்றுக்கொள்கிறது, அதன் நொறுக்கப்பட்ட தயாரிப்பு அளவு மிகவும் சிறியது. சக்தி நுகர்வு நசுக்கிய மற்றும்...\nசுரங்க இயந்திரம் ஒரு வகையான gyratory கூம்பு நொறுக்கி தாதுக்கள் மற்றும் கற்கள் கரடுமுரடான தானியங்கள் உடைக்க முடியும். உயர் குறைப்பு விகிதம், அதிக மகசூல் மற்றும் சீரான கனிம துகள்கள் ஆகியவற்றின் அம்சங்க...\nடார்ஜான் இயந்திரம் சீனாவில் பிரபலமான ஹைட்ராலிக் தாக்கம் நொறுக்கி உற்பத்தியாளர், மற்றும் டார்சான் உற்பத்தி ஹைட்ராலிக் தாக்கம் நொறுக்கு மேம்பட்ட வடிவமைப்பு தொழில்நுட்பம் உள்ளது, சிறிய கட்டமைப்பு, அதி...\nஅதிக திறன் கொண்ட நொறுக்கி இயந்திரம், தாக்கம் நொறுக்கி அல்லது தாக்கம் பிரேக்கர் சிறிய அளவு, எளிய அமைப்பு, அதிக நசுக்கிய விகிதம், குறைந்த ஆற்றல் நுகர்வு, அதிக மகசூல், சமமாக தயாரிப்பு துகள்கள் மற்றும்...\nஹைட்ராலிக் தாடை நொறுக்கியும் புலி வாய் என்று அழைக்கப்படுகிறது. டார்சன் கோட் நொறுக்கி பல்வேறு தாதுக்கள் மற்றும் புல்லி பொருள்களை நசுக்குவதில் 250Mpa க்கும் குறைவான அளவிற்கும், உலோகம், கட்டுமான பொ...\nதாடை நொறுக்கி குங்குமப்பூ இணைப்பு முறையை ஏற்றுக்கொள்கிறது. கூடுதலாக, டைனமிக் தாடை ஒவ்வொரு நகரும் பாதையில் அதன் சென்டர் என mandrel ஒரு வில் உள்ளது. வட்ட வளைவு ஆரம் சுழற்சியில் இருந்து தூரத்தைச் சமமா...\nஈர்ப்பு மணத்தை வகைப்படுத்திய இயந்திரம் என்பது வாடிக்கையாளர் பிரதிபலிப்பு மற்றும் தேவைக்கு ஏற்ப டார்ஜான் உருவாக்கிய ஒரு புதிய வகை வகைப்படுத்தியாகும். இது எப்போதும் தூசி சேகரிப்பாளருடன் மோட்டார்கள் இல...\nமணல் மற்றும் தூள் பிரிப்பான்\nமணல் மற்றும் தூள் பிரிப்பான் பெய்ஜிங் யுனிவர்சிட்டி ஆஃப் டெக்னாலஜி சிலிக்கேட் இன்ஜினியரிங் இன்ஸ்டிடியூட், உலகின் மேம்பட்ட பிரிக்கும் தொழில்நுட்பத்தை உறிஞ்சும் ரோட்டர் வகை பிரிப்பாளரை அடிப்படையாகக் க...\nசக்கர மணல் வாஷர், மணல் சலவை இயந்திரம் அல்லது மணல் சலவை உபகரணங்கள் ஒரு வாளி வகை சலவை இயந்திரங்கள் குறிக்கிறது, இது மணல் மற்றும் கற்கள் இருந்து ராக் மாவு மற்றும் களிமண் சுத்தம் மற்றும் பிரிக்க முடியும்....\nசுழல் வகைப்பாடு அல்லது சுழல் என்பது தாதுப்பொருள் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் ஒரு சுரங்க இயந்திரமாகும், இது திரவத்தில் வெவ்வேறு வேகங்களில் திடமான துகள்களின் விகிதாச்சாரத்தின் மூலம் மின்காந்த மதிப்...\nதாது சுரண்டல், சிமெண்ட் உற்பத்தி, பலனற்ற பொருள், பாக்சைட் க்ளின்கர், எமீமி, கண்ணாடி, செயற்கை கட்டுமான மணல், கற்கள் மற்றும் பிற மெட்டாலஜி சேரி போன்ற பல துறைகளில் சீன மணல் செய்யும் தொழிற்சாலை அல்லது ...\nகிராலர் மொபைல் நசுக்கிய ஆலை\nசீனாவின் மொபைல் நொறுக்கி ஆலை ஒரு புதிய வகை நசுக்கிய இயந்திரம் மற்றும் ராக் நசுக்க பயன்படுத்தப்படும் கட்டுமான கழிவு கழிவு மறுசுழற்சி ஆலை, கருத்து பகுதியில் கரடுமுரடான நசுக்கிய வேலை விரிவாக்க அதிகாரம்...\nரப்பர்- tyred மொபைல் நசுக்கிய ஆலை\nரப்பர் டிரைடு மொபைல் நொறுக்கி ஆலை ஒரு வகை மொபைல் நொறுக்கி இயந்திரமாகப் பயன்படுத்தப்படுகிறது, சுரங்கத் தொழில் நசுக்குதல், கட்டுமான கழிவு மறுசுழற்சி, கட்டுமான கழிவுப்பொருள் உற்பத்தி, நெடுஞ்சாலை மற...\nபெரிய அளவிலான துடிப்பு ஜெட் பை வடிப்பான் முக்கியமாக மின் ஆலை, எஃகு, அல்லாத இரும்பு உலோக மெழுகு ஆலை, கட்டிட பொருட்கள், சாம்பலாக்கி போன்ற பல தூசி வாயுக்களை சமாளிக்கும். வடிப்பான் பகுதி பெரிய மற்றும் ...\nபெல்ட் கன்வேயர் கன்வேயரின் ஏற்றுதல் திறன், இணைப்பு வேகம் மற்றும் திசைமாற்றி ஆற்றல் திசையனின் சுழற்சியின் வெளியீடு விகிதம் சமச்சீர் சட்ட எடை நாடா மூலம் அளவிடும். நிலையான அளவீடுக்குப் பிறகு, சாதனம் வேகத...\nசுற்று அதிர்வுறும் திரையில் அல்லது சுற்று அதிர்வுறும் திரையில் பல அடுக்குகளுடன் அதிக திறனுள்ள அதிர்வுறும் திரை. சுற்றறிக்கை அதிர்வுறும் திரை உருளையான விசித்திர தண்டு exciter மற்றும் அலைவீச்சு சரிசெய்த...\nஅதிர்வுறும் ஊட்டி, அதிர்வு உண்ணும் கருவி என்று அழைக்கப்படுகிறது, மொத்த மற்றும் துல்லியமான பொருட்களுக்கு தொடர்ச்சியான மற்றும் துல்லியமான அளவீடுகளை உணவளிக்கும் சாதனத்தில் பெறும் சாதனமாக பயன்படுத்தப்ப...\nமணல் மேக்கர்ஸ் & துவைப்பிகள்\nதொலைபேசி (ஆங்கிலப் பேச்சாளருக்கு): +86-13795222925\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-05-22T09:41:24Z", "digest": "sha1:AR6IWTXNY4PRSYF32XTEKJOYJA5HHCMS", "length": 154685, "nlines": 565, "source_domain": "ta.wikipedia.org", "title": "தண்டுவட மரப்பு நோய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nதண்டுவட மரப்பு நோய் அல்லது மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் (Multiple sclerosis) (சுருக்கமாக எம்.எஸ், மற்றும் பரவிய ஸ்களீரோசிஸ் அல்லது என்செபலோமையிலடிஸ் டிஸ்ஸேமினாடா எனவும் அழைப்பர்) என்பது மூளை மற்றும் முதுகுத்தண்டை மூடியுள்ள கொழுப்பான மையிலீன் (myelin) உறையில் ஏற்படும் நோயாகும், இந்நோயால் மையிலீன் உறையழிந்தோ, பாதிப்படைந்தோ அல்லது வடுக்களுடனோ பல்வேறு நோய் அறிகுறிகளுடன் காணப்படும்.[1] இந்நோய் பெரும்பாலும் இளம் வயதினரையும் அதிலும் பெண்களையே தாக்குகின்றது.[2] இது தோராயமாக ஒரு இலட்சம் நபர்களில் 2 இலிருந்து 150 பேர் வரை காணப்படுகின்றது.[3] எம்.எஸ்ஸை முதன்முதலில் ஜீன்-மார்டின் சார்காட் 1868ல் குறிப்பிட்டுள்ளார்.[4]\nஎம்.எஸ் நரம்பு செல்கள் மூளை மற்றும் முதுகுத் தண்டுக்கிடையே கொண்ட தொடர்பை பாதிக்கிறது. நரம்பு செல்கள் மையிலீன் உறையால் மூடப்பட்ட நீண்ட நார் போன்ற ஆக்ஸான்கள் மூலம் மின்னூட்ட செயல்திறன் கொண்டு செய்திகளை பரப்புகின்றது. எம்.எஸ் நோயின் போது உடலின் நோய் தடுப்பாற்றலே [மையிலீனைத் தாக்குகின்றது. இவ்வாறு மையிலீனை இழந்த ஆக்சான்களால் செய்திகளை கடத்த முடிவதில்லை.[1] மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் என்ற பெயர் (ஸ்களீரோசிஸ் என்பது கட்டி அல்லது ரணத்தைக் குறிக்கும்) மூளை மற்றும் முதுகுத்தண்டை சுற்றியுள்ள வெள்ளை திசுக்களில் அதாவது மையிலீன் உறையில் ஏற்படும் வடுக்களேயாகும்.[4] நோய் ஏற்படும் விதங்கள் நன்றாக தெரிந்திருந்தாலும் அதை ஏற்படுத்தும் காரணிகள் இதுவரை தெளிவாகவில்லை. மரபணு அல்லது தொற்று நோய்கள் காரணிகளாக கொள்கைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பல சுற்றுச் சூழல் அபாயக் காரணிகளையும் கண்டறிந்துள்ளனர்.[1][5]\nஇந்நோயால் நரம்பு சம்பந்தப்பட்ட எந்தவித அறிகுறியும் தோன்றலாம், இதனைத் தொடர்ந்து உடல், அறிவாற்றல், உடல் ஊனம்[1] மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட மனவளர்ச்சி ஆகியவை பாதிக்கப்படலாம்.[6] எம்.எஸ் பல்வேறு விதமாக ஏற்படுகின்றது, அவ்வப்போது புது அறிகுறிகளுடன் திடீரென தோன்றும் விதம் ஒன்று (திரும்பும் வகை) மற்றொன்று காலப்போக்கில் மெதுவாக வளர்வது (வளரும் வகை) ஆகும்.[7] பொதுவாக ஒரு நிகழ்வுகளுக்கு இடையே அறிகுறிகள் முழுவதாக மறைந்து விடும், ஆனால் நோய் வளர வளர நிரந்தர நரம்பு பாதிப்பு ஏற்படுகின்றது.[7]\nஎம்.எஸ்ஸை குணப்படுத்த எவ்வித மருந்தும் இல்லை. சிகிச்சைகள் பொதுவாக மீண்டும் முன்பு போல் செயல்புரியவும், புதிதாக நிகழ்வுகள் ஏற்படாமல் இருப்பதற்கும் மற்றும் உடல் ஊனம் ஏற்படாமலிருக்கவுமே அளிக்கப்படுகின்றது.[1] எம்.எஸ் மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்துவனவாகவும் உடல் ஏற்காத் தன்மையுடனும் இருப்பதால் பல நோயாளிகள் சரியான ஆய்வு செய்யப்படாத வேறு சிகிச்சைகளையும் மேற்கொள்கின்றனர். இந்நோய் வருமுன் அறிவது மிக கடினமாகும்; அது இந்நோயின் உள்வகை, இந்நோயாளியின் தன்மை முதல் அறிகுறி, அவருக்கு ஏற்படும் உடல் ஊனம் மற்றும் நோயின் வளர்ச்சியை சார்ந்திருக்கும்.[8] உயிர் வாழும் காலம் இந்நோயால் பாதிப்படைவதில்லை.[8]\n3.2 சுற்றுப்புற சூழல் காரணிகள்\n3.2.1 தொற்று நோய் காரணிகள்\n3.2.2 தொற்றுக் கிருமிகளல்லாத சுற்றுப்புற சூழ்நிலை காரணிகள்\n3.3 பங்கேற்கக்கூடிய மற்ற காரணிகள்\n4.1 மூளை இரத்த தடுப்பு குறைபாடு\n4.2 சுய நோய் தடுப்பியல்\n6.2 நோய் கட்டுப்படுத்தும் சிகிச்சைகள்\n6.3 எம்.எஸ் அறிகுறிகளுக்கான சிகிச்சை\n10.3 நோயின் பரிணாம அனுமானம்\nஎம்.எஸ் உபபிரிவுகளின் நோய் வளர்ச்சி\nஇந்நோயின் பல்வேறு உபபிரிவுகள் அல்லது நோய் வளர்ச்சி நிகழும் விதங்கள் விளக்கப்பட்டுள்ளன. இந்த உப பிரிவுகள் முன் நாளில் ஏற்பட்ட நோயின் தாக்கத்தைக் கொண்டு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தாக்கத்தை அனுமானிக்கிறது. இது நோய் திரும்பும் முன்னே அதை அறிவதற்கு மட்டுமன்றி சிகிச்சை வழியை நிர்ணயிக்கவும் உதவுகிறது. 1996ம் ஆண்டு யுனைடெட் ஸ்டேட்ஸ் நேஷனல் மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் சொசைடி இந்நோயின் நான்கு உட்பிரிவுகளை அங்கீகரித்தது, அவை அவ்வப்போது திரும்பும் வகை , வளரும் இரண்டாம் வகை , வளரும் முதலாம் வகை மற்றும் இடைதாக்கல்களுடன் வளரும் வகை களாகும்.[7]\nஅவ்வப்போது திரும்பும் வகையில் இந்நோய் எதிர்பாராத வகையில் அவ்வப்போது ஏற்பட்டு பிறகு சில மாதங்கள் முதல் வருடங்கள் வரை எந்த அறிகுறியும் இல்லாது இருந்து வரும். இந்நிகழ்வுகளின் போது ஏற்படும் செயல்பாட்டு இழப்புகள் திரும்பவும் சரியாகலாம் அல்லது நிலைத்தும் விடலாம். இவ்வகை 85-90% எம்.எஸ் நோயாளிகளில் காணலாம்.[7] பெரும்பாலும் இத்தருணத்தில் ஏற்படும் குறைபாடுகள் சரியாகி விடுவதால் இதனை மந்த நிலை எம்.எஸ் என்று குறிப்பிடலாம்.[9]\nஅவ்வப்போது திரும்பும் வகையை தொடர்ந்து இரு தாக்கங்களுக்கு நடுவே நரம்பு மண்டல பாதிப்புகளையும் கொண்டிருந்தால் அது வளரும் இரண்டாம் வகையாக கொள்ளப்பட்டுள்ளது.[7] வெகு சில நேரங்களிலேயே நோயின் அறிகுறி தெரியாமல் இருக்கக் கூடும்.[7] சராசரியாக அவ்வப்போது திரும்பும் நோய் வளரும் இரண்டாம் வகை எம்.எஸ்ஸாக உருமாற 19 வருடங்கள் ஆகும்.[10]\nவளரும் முதலாம் வகை எம்.எஸ் 10-15% நோயாளிகளில் காணப்படுகின்றது, இவர்களுக்கு நோய் பின்னடைவோ மறைவோ ஏற்படுவதில்லை.[11] இவ்வகையில் ஆரம்பத்திலிருந்தே குறைபாடுகள் ஏற்பட ஆரம்பிக்கிறது மற்றும் வெகு சிறிதளவே நோய் பின்னடைவோ அல்லது நோயாளியின் நிலை மாற்றமோ காண முடிகிறது.[7] இப்பிரிவு நோய் மற்ற பிரிவுகளை ஒப்பிடுகையில் அதிக வயதினருக்கே ஏற்படுகின்றது.[11]\nவளரும் மற்றும் திரும்பும் வகையில் நோயின் ஆரம்பத்திலிருந்தே நரம்பு மண்டல செயலிழப்பு மெதுவாக வளர்ந்து வரும், அவ்வப்போது புதிதான தாக்கங்களும் ஏற்படும். இவ்வகை வெகு சிறிதளவே காணப்படுகின்றது.[7]\nஇவ்வாறு வரையறுக்கப்படாத வகைகளும் விளக்கப்பட்டுள்ளன. சில நேரங்களில் எல்லைக்கோட்டு வகை மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ்,[12] களாக கொள்ளப்பட்டுள்ளன. அவை டெவிக்கின் நோய் (Devic's disease), பாலோ கான்சன்ட்ரிக் ஸ்களீரோசிஸ் (Balo concentric sclerosis), ச்கிள்டரின் பரந்த ஸ்களீரோசிஸ் (Schilder's diffuse sclerosis) மற்றும் மார்பர்க் மல்டிபிள் ஸ்களீரோசிஸ் (Marburg multiple sclerosis) என்பனவாம்.[13][14] மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் குழந்தைகளில் வேறு விதமாக ஏற்படுகின்றது.[15] இது உண்மையிலேயே எம்.எஸ்ஸின் ஒருவகையா அல்லது இது பிறிதொரு நோயா என்று நிர்ணயம் செய்வதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.[16]\nமல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ்சின் முக்கிய அறிகுறிகள்.\nஎம்.எஸ் நோய் சிறு சிறு தாக்கங்களாக ஏற்பட்டு (திரும்பும் தாக்கங்கள், மோசமான தாக்கம், வலிமையான தாக்கம், நிகழ்வுகள் அல்லது திடீர் தாக்கம்) மெதுவாக நரம்பு மண்டல அழிவை ஏற்படுத்தும் ஓர் நோய் ஆகும்.[7]\nபொதுவாக காணப்படும் எம்.எஸ் கிளினிகலி ஐசலேடட் சின்ட்ரோம் (சி ஐ எஸ்) ஆகும். சி ஐ எஸ்ஸிலும் நோயாளிகளுக்கு மையிலீன் உறையிழப்பு ஏற்படுகின்றது, ஆனால் மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ்ஸில் ஏற்படும் மற்ற எல்லா நோய்த் தன்மைகளும் ஏற்படுவதில்லை.[17] 30-70% சி ஐ எஸ் உள்ளவர்களே பின்னாளில் எம்.எஸ் நோயால் பாதிப்படைகின்றனர்.[17] இந்நோயின் அறிகுறிகளாக முதலில் உணர்வு (46% நோயாளிகளில்) பார்வை (33%), சிறுமூளை (30%) மற்றும் செயல்பாட்டுத்திறன் (26%) பாதிப்படைகின்றன.[18] பல அரிதான அறிகுறிகளும் காணப்பட்டுள்ளன, அவை பேச்சின்மை aphasia, மனநோய் (psychosis) மற்றும் வலிப்பு (எபிலப்சி) நோய்களாகும்.[19][20][21] முதலில் மருத்துவ பரிசோதனைக்கு வருபவர்களுக்கு பொதுவாக பல்வேறு அறிகுறிகள் காணப்படும்.[18] முதலாவதாக ஏற்படும் எம்.எஸ்ஸின் அறிகுறி மிக சிறிதான அளவிலும், குறைந்த காலத்திற்கு கட்டுப்படுத்தக்கூடிய அளவிலும் ஏற்படுகின்றது. இந்த அறிகுறிகளைக் கொண்டு எம்.எஸ் உள்ளதா என்ற பரிசோதனையை யாரும் மேற்கொள்வதில்லை, ஆனால் எம்.எஸ் உள்ளது என்று தெரிந்த பின் முன் வந்த அறிகுறிகளை அலசிப் பார்க்கையில் இவை தடயங்களாக அமையும். பொதுவாக எம்.எஸ் உள்ளது என்பதை பிற நரம்பு சம்பந்தப்பட்ட பரிசோதனைகளை மேற்கொள்ளும் போது கண்டறிகின்றனர். அப்படிப்பட்ட நோயை சப் கிளினிக்கல் எம்.எஸ் என்றழைக்கின்றனர்.[22][23]\nநிஸ்டாக்மஸ் (Nystagmus), தன்னிச்சையான விழி நகர்வு, எம்.எஸ்சில் காணப்படும் பல்வேறு அறிகுறிகளில் ஒன்றாகும்.\nஎம்.எஸ் நோயாளிகள் பெரும்பாலும் எல்லாவித நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளின் அறிகுறிகளையும் பெறலாம், அவை உணர்ச்சிகளின் மாறுதல் (ஹைபோயஸ்தேசியா மற்றும் பாராயஸ்தேசியா), தசைகளின் தளர்ச்சி, தசைப் பிடிப்பு அல்லது நகர்த்துவதில் கடினம்;[24] ஒருங்கிணைத்தல் மற்றும் சமன் அறிவதில் முடியாத்தன்மை (அடாக்சியா),[24] பேச்சு (டிசார்த்ரியா) அல்லது விழுங்குதல் (டிஸ்பாஜியா),[25] பார்வை (நிஸ்டாக்மஸ், ஆப்டிக் நியூரைடிஸ் அல்லது டிப்லோபியா),[26] மயக்கம், வெகுவான அல்லது பலநாள் தொடரும் வலி,[27][28] மற்றும் மூத்திரப்பை, பெருங்குடல் பிரச்சினைகளாகும்.[28][29] பல்வேறு அளவுகளில் அறிவாற்றல் சம்பந்தப்பட்ட மாற்றங்களும் மன உளைச்சலினால் ஏற்படும் உணர்ச்சி வசப்படுதலும் அல்லது நிலையில்லா மன நிலையும் பொதுவான அறிகுறிகளாகும்.[30][31] மருத்துவ அளவீட்டின்படி வளரும் இயலாத் தன்மைகளையும் அறிகுறிகளின் தீவிரத்தையும் விரிவாக்கப்பட்ட இயலாமை நிலை அளவுகோல் (Expanded Disability Status Scale) அல்லது இ டி எஸ் எஸ் கொண்டு அளவிடுகின்றனர்.[32]\nமல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் திரும்பவும் தாக்குவதை முன் கூட்டியே அறிய முடிவதில்லை, பெரும்பாலும் அவை காரணிகளின்றி திடீரென ஏற்படுகின்றன. சில தாக்கங்கள் பொதுவான ஊக்கிகளால் ஏற்படுகின்றன. பெரும்பாலும் இவை இளவேனிற் காலத்திலும் கோடைக்காலத்திலுமே ஏற்படுகின்றது.[33] தொற்று நோய்கள், சளி, இன்ஃபுளுவென்சா அல்லது கேஸ்ட்ரோ என்ட்ரைடிஸ் எனப்படும் உணவுக்குழாய் வீக்கமும் காரணிகளாக அமைகின்றன.[34][35] மன அழுத்தம் கூட தாக்கத்தை ஏற்படுத்தும்.[36][37][38] கர்ப்ப காலத்தில், குறிப்பாக கடைசி மூன்று மாதங்களில் எம்.எஸ் திரும்பவும் தாக்குவது ஏற்படுவதில்லை. ஆனால் குழந்தை பெற்றபின் சில மாதங்களுக்கு எம்.எஸ் தாக்கம் ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கிறது. மொத்தத்தில் மகப்பேறு எம்.எஸ்சிலிருந்து நீண்ட கால பாதுகாப்பை அளிப்பதில்லை.[39] பல காரணி முடுக்கிகளை ஆராயும் போது அவை எம்.எஸ் தாக்கங்களுக்கு காரணமாக அமைவதில்லை என கண்டறிந்துள்ளனர். ஃபுளூ காய்ச்சல் இன்ஃபுளுவென்சா, மஞ்சள் காமாலை (Hepatitis B), சின்னம்மை (Varicella), வாய்ப்பூட்டு நோய் (Tetanus) அல்லது காச நோய்க்கான தடுப்பூசிகள் எம்.எஸ் தாக்கங்கள் ஏற்பட காரணிகளாக அமைவதில்லை.[40] உடல் அதிர்ச்சியும் காரணியன்று.[41][42] பொதுவாக பழக்கப்பட்ட வெப்ப நிலையை விட அதிக வெப்பத்தில் செல்லும் போது யூதோப் நிகழ்வு ஏற்படுகின்றது.[43] இதன் அறிகுறி எம்.எஸ் காரணிகளை ஒத்திருப்பினும் இது எம்.எஸ்ஸை முடுக்கி விடுவதில்லை.[33]\nஎம்.எஸ்ஸின் நோய் பரவியல் ஆய்வுகளிலிருந்து இந்நோயை முடுக்கும் காரணிகள் எவை என்ற குறிப்பு கிடைக்கின்றது. இந்த தெரிந்த விவரங்களைக் கொண்டு நோயை விவரிக்க முற்படினும் வரையறுக்கப்பட்ட தேற்றங்கள் ஏதுமில்லை. எம்.எஸ் சில சுற்றுப்புற சூழல் மற்றும் மரபணு காரணிகளுடன் சேர்ந்து ஏற்படுவதாக அனுமானிக்கப்பட்டுள்ளது.\nஎச் எல் ஏ பகுதி குரோமோசோம் 6. இந்த பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் எம்.எஸ் ஏற்படுவதை அதிகரிக்கும் ஒரு காரணியாகும்.\nஎம்.எஸ் ஒரு பரம்பரை நோயன்று. எனினும் பல மரபணு மாற்றங்கள் எம்.எஸ் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதை கோடிட்டு காட்டுகின்றன.[44]\nஎம்.எஸ் இருப்பவரின் உறவினர்களுக்கு எம்.எஸ் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது, அதிலும் முக்கியமாக உடன் பிறந்தோர், பெற்றோர் மற்றும் அவரின் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும்.[1] மோனோசைகோடிக் இரட்டையர்களில் 35 விழுக்காடும் ஒன்று விட்ட உடன் பிறந்தோருக்கு, நேர் உடன் பிறந்தோரை விட குறைவான நிகழ்வுகள் ஏற்படுவதால் இது, பல மரபணுக்களால் ஏற்படுவது தெளிவாகிறது.[1][45]\nகுடும்ப மரபணு தவிர்த்து சில குறிப்பிட்ட மரபணுக்கள் எம்.எஸ்ஸின் காரணிகளாக அறியப்பட்டுள்ளன. மனித லியூகோசைட் ஆன்டிஜன் (எச் எல் ஏ) எனப்படும் குரோமோசோம் 6 லிருந்து ஏற்படும் ஒரு மரபணு குழுக்களில் ஏற்படும் மாற்றங்கள் மேஜர் ஹிஸ்டோ கம்பாடிபிளிட்டி (Major histocompatibility) என்ற சிக்கலை ஏற்படுத்தி எம்.எஸ்சை அதிகரிக்கும் ஒரு காரணியாக விளங்குகின்றது.[46] IL2RA மற்றும் IL7RA, என்று இருவேறு மரபணுக்கள் இன்டர்லுக்கின் 2 மற்றும் இன்டர்லுக்கின் 7 (IL2 மற்றும் IL7)ரிசப்டர்களின் உபபிரிவுகளும் எம்.எஸ் நோயுடன் சம்பந்தப்பட்டுள்ளது.[47][48] எச் எல் ஏ காம்ப்ளக்ஸ் ஆன்டிஜனை நோய் எதிர்ப்புக்காக தருவிக்கிறது, மேலும் IL2 மற்றும் IL7 ரிசப்டார் மரபணுக்களில் ஏற்படும் ம்யூடேஷன்கள் நீரிழிவு நோய் மற்றும் ஆட்டோ இம்யூன் நோய்களுடன் தொடர்பு கொண்டிருப்பதால் எம்.எஸ் ஒரு ஆட்டோ இம்யூன் நோய் என அறிய முடிகிறது.[46][49][50] KIF1B என்ற முதல் நரம்பு மண்டல மரபணு எம்.எஸ் நோய்களுக்கு காரணியாக ஆராய்ந்து அறியப்பட்டுள்ளது.[51] சில வேறு ஆய்வுகள் குரோமோசோம் 5ம் எம்.எஸ்ஸுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம் என அறிவிக்கின்றன.[52]\nசிலருக்கு மரபணு, காரணியாக அமைவதை பூகோளம் மற்றும் நோய் பரவியல் நோக்கங்களைக் கொண்டு விவரிக்கலாம், அதாவது சில குடும்பங்களில் மட்டுமே இது அதிகமாக ஏற்படுவது மற்றும் மரபணு கலப்பினால் இந்நோய் குறைவது போன்றவையாம். ஆனால் சிறு வயதிலேயே இடம் பெயர்ந்து வாழ்வதால் இந்நோய் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவதை விவரிக்க இயலாது.[5]\nநோய் பரவியல் மூலமாக கண்டறியப்பட்ட இந்த நிகழ்வை தொற்று நோய் கிருமிகளைக் கொண்டு விளக்கலாம், இது வெகுவாக பரவியுள்ள கிருமியினாலேயன்றி அரிதான கிருமியினால் ஏற்பட வாய்ப்பில்லை.[5] பல்வேறு தேற்றங்களைக் கொண்டு இது எவ்வாறு ஏற்படலாம் என அலசியுள்ளனர். இதில் சுகாதார தேற்றத்தின் படி சிறு வயதிலேயே பல கிருமிகளால் தாக்கப்பட்டோம் எனில் எம்.எஸ் ஏற்பட வாய்ப்பு குறைகின்றது. அதுவே கிருமிகளின் தாக்கம் நடு வயதுகளில் ஏற்பட்டால் இது ஆட்டோ இம்யூன் விளைவுகளை ஏற்படுத்தி எம்.எஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.[5][53][54] நீண்ட கால தாக்க தேற்றத்தின் படி, எம்.எஸ் அதிகம் காணப்படும் பகுதியில் இருக்கும் கிருமியினால் ஏற்படுகின்றது. இந்த கிருமி சாதாரணமாக எல்லா இடத்திலும் இருக்கக் கூடியது, இது எந்த அறிகுறியும் இன்றி தாக்கி உடலில் தங்கி விடுகின்றது. சில மனிதர்களிலேயே பல வருடங்களுக்குப் பிறகு மையீலின் உறையை அழிக்கின்றது.[5][55] இதில் சுகாதார தேற்றமே பலரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[5]\nஎம்.எஸ் நோயாளிகளின் மூளை மற்றும் செரிப்ரோ ஸ்பைனல் நீரிலும் ஒலிகோக்ளோனல் பட்டைகள் இருப்பதிலிருந்தும், பல வைரஸ்கள் என்செபலோமைலடிஸ் எனப்படும் மையிலீன் உறை அழிவோடு சம்பந்தப்பட்டிருப்பதிலிருந்தும் மேலும் பல விலங்குகளில் வைரஸ் நோயினால் மையிலீன் உறை பாதிப்பு ஏற்படுவதைக் கொண்டு எம்.எஸ் நோயுடன் வைரஸ் சம்பந்தப்பட்டிருப்பது அறியப்படுகிறது.[56] மனித ஹெர்ப்பஸ் வைரஸ்கள் எம்.எஸ்ஸுடன் சம்பந்தப்பட்டுள்ளது.[57] எம்.எஸ் நோயாளிகளின் செரிப்ரோஸ்பைனல் நீரில் வேரிசெல்லா சோஸ்டர் வைரஸ் பன்மடங்கு அதிகமாக காணப்படுகிறது,[58] எல்லாவற்றையும் விட எப்ஸ்டின் பார் வைரஸ்[5][59] தாக்கப்படாதவர்களே எம்.எஸ் தாக்கத்திற்கு அதிகம் ஆளாகின்றனர், இது எம் எஸ் நோயுடன் வைரஸ் நோய் சம்பந்தப்பட்டிருப்பதற்கு சான்றாகிறது.[60] இது சுகாதார தேற்றத்திற்கு எதிர்மறையாக அறிவிக்கின்றது. அதாவது வைரஸ் நோய் தாக்காதவர்கள் மிக சுகாதாரன முறையில் வளர்க்கப்பட்டிருப்பதால் எம்.எஸ் நோயிலிருந்து காக்கப்படுகின்றனர்.[5] க்ளாமைடியா நிமோனியா மற்றும் மனித உட்புற ரெட்ரோ வைரஸ்களும் காரணிகளாக அறியப்பட்டுள்ளன.[61][62][63]\nதொற்றுக் கிருமிகளல்லாத சுற்றுப்புற சூழ்நிலை காரணிகள்[தொகு]\nஎம்.எஸ் நில நடுக்கோட்டிலிருந்து அதிக தூரத்தில் உள்ளவர்களிடையே பொதுவாக காணப்படுகின்றது. குறைந்த சூரிய ஒளி எம்.எஸ் ஏற்பட ஓர் காரணியாக கொள்ளப்பட்டுள்ளது.[64][65][66] குறைவான சூரிய ஒளியின் காரணமாக, குறைந்த அளவில் டி வைட்டமின் உற்பத்தியாவதும், குறைவாக அதனை உட்கொள்ளலும் எம்.எஸ் ஏற்பட முக்கியமான உயிரியல் காரணியாக கண்டறியப்பட்டுள்ளது.[64][67][68]\nசான்றுகள் பலவீனமாக இருப்பினும் கடினமான மன அழுத்தம் ஓர் காரணியாக கூறப்பட்டுள்ளது;[64] எதிர்பாரா வகையில் தன்குழந்தையை இழந்த பெற்றோர்களுக்கு அவ்வாறு இழப்பு ஏற்படாத பெற்றோரை விட எம்.எஸ் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும்.[69] புகை பிடித்தல் எம்.எஸ் ஏற்படும் அபாயக் காரணிகளில் ஒன்றாக கூறப்பட்டுள்ளது.[67][70] வேலையிடங்களில் கையாளும் விஷப் பொருட்கள் அதிலும் கரைப்பான்கள் முக்கியமான காரணியாக அலசப்பட்டுள்ளது. ஆனால் தெளிவான முடிவெதுவும் கூறப்படவில்லை.[64] தடுப்பூசிகளும் எம்.எஸ்ஸின் காரணியாக ஆராயப்பட்டுள்ளது ஆனால் இதிலும் எந்த ஒரு சம்பந்தமும் உறுதி செய்யப்படவில்லை.[64]\nஎம்.எஸ் நோயாளிகளில் கௌட் (Gout) வெகு குறைவாகவே ஏற்படுகின்றது, மேலும் இந்நோயாளிகளுக்கு குறைந்த அளவே யூரிக் அமிலம் ஏற்படுகின்றது. இந்த கருத்தினால் பெராக்சிநைட்ரைட் போன்ற ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் ஏற்படுத்தும் மூலக்கூறுகளை யூரிக் அமிலம் எதிர்கொள்வதால் எம்.எஸ் ஏற்படுவதைக் குறைக்கின்றது என்ற கொள்கை ஏற்பட்டுள்ளது ஆனால் இதன் உண்மையான தன்மை அறியப்படவில்லை.[71][72][73] மற்ற பல்வேறு காரணிகளாக உணவுக்கட்டுப்பாடு மற்றும் ஹார்மோன் உட்கொள்ளல் போன்றவற்றை ஆராய்ந்துள்ளனர்; ஆனால் தற்போதுள்ளதை விட மேலும் திடமான சான்றுகள் கண்டறியப்பட்டால் மட்டுமே இதை ஏற்பதோ மறுப்பதோ செய்ய இயலும்.[67]\nஇங்கு கூறப்பட்ட காரணிகள் தோற்று நோய் உட்பட சிலவேறு மாறுதல்களுக்கு உட்பட்டவையே, மேலும் சான்று தரும் ஆய்வுகளும் மற்றும் மருத்துவ பரிசோதனைகளுமே இவைகளை விலக்குவதால் எம்.எஸ் நோயை தடுக்க முடியுமா என்ற கேள்விக்கு விடை தரும்.[74]\nஎம்.எஸ் நோயாளிகளுக்கு இரத்த ஓட்ட குறைபாடுகள் ஏற்படுவது அனைவரும் அறிந்ததே.[75][76][77] சமீப காலங்களில் கண்டறியப்பட்ட தேற்றங்களைக் கொண்டு இரத்த ஓட்ட குறைபாடுகள் சிலவகை எம்.எஸ்கள் ஏற்பட வழிவகுக்கின்றன என்பது தெரிகின்றது.[78]\nஎம்.எஸ்சால் ஏற்படும் மையிலீன் உறையிழப்பு. க்ளுவர்-பரேரா மையிலீன் சாயமேற்றுதலில், ரணமான இடத்தில் நிறம் மாறுதல் சிறப்பாக காணப்படும்.(மூல அளவு 1:100).\nமூளை இரத்த தடுப்பு குறைபாடு[தொகு]\nமூளை இரத்த தடுப்பு (blood–brain barrier) ஓர் இரத்த நுண்குழாய் (capillary) அமைப்பாகும், இது டி செல்கள் நரம்பு மண்டலத்தை அடைவதிலிருந்து தடுக்கின்றது.[1] மூளை இரத்த தடுப்பு பொதுவாக இவ்வகை செல்கள் உட்புகுவதை அனுமதிப்பதில்லை. ஆனால் தொற்றுநோய் அல்லது வைரஸ் தாக்குமானால் இத்தடுப்பின் இறுக்கமான சந்திப்பை தளர்த்தி இச் செல்களை அனுமதிக்கிறது.[1] நோய் தீர்ந்த பின் மூளை இரத்த தடுப்பு அதன் சுய தன்மையை திரும்பப் பெறுகின்றது. அப்போது டி செல்கள் மூளையிலேயே அடைபட்டுவிடுகின்றன.[1]\nதற்போது எம்.எஸ், நோய் தடுப்பாற்றலில் ஏற்படும் ஒழுங்கீனம் எனவும் இது முதலில் வைரஸ்சால் தொடங்கக்கூடும் [1] எனவும் நம்பப்படுகின்றது. ஆனாலும் இக்கருத்து பல ஆண்டுகளாக விவாதத்தில் உள்ளது, சிலர் இன்றும் இந்த கூற்றை ஏற்க மறுக்கின்றனர். எம்.எஸ்ஸில் ஏற்படும் இழப்பு நோயாளியின் நோய் தடுப்பாற்றலினாலே உண்டாகிறது என நம்புகின்றனர். தன்னுள் உள்ள மூலக்கூற்றின் வடிவமைப்பை ஒத்த வேறொரு மூலக்கூறோடு இணையும் போது நோய் தடுப்பு சக்தி நரம்பு மண்டலத்தை தாக்குவதாக நம்பப்படுகின்றது.[1]\nமல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் என்ற பெயர் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வடுக்களையே (ஸ்களீரோசிஸ் - கட்டி அல்லது அழற்சி) குறிப்பிடுகின்றது. எம்.எஸ் பெரும்பாலும் சிறு மூளை வென்ட்ரிகிள் அருகே உள்ள வெள்ளை திசுக்களையும், மூளைத்தண்டு, கேங்க்லியாவின் அடிப்பகுதி, முதுகுத்தண்டு மற்றும் விழி நரம்புகளையே தாக்குகின்றது. வெள்ளைத்திசு செல்கள் உடம்பின் மற்ற பகுதியிலிருந்து வரும் உணர்வுகளை சாம்பல் நிறத் திசுக்களிடையே கொண்டு செல்கிறது. வெளிப்புற நரம்பு மண்டலம் பொதுவாக பாதிப்படைவதில்லை.[1]\nகுறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் எம்.எஸ் உணர்வு கடத்திகளான நியூரான்களை சுற்றியுள்ள பாதுகாப்பு கொழுப்பு அடர்த்தியான மையிலீன் உறைகளை உற்பத்தி செய்யும் மற்றும் பாதுகாக்கும் ஒலிகோடென்ட்ரோசைட் செல்களை அழிக்கிறது.[1] எம்.எஸ்ஸின் போது மையிலீன் உறை தேய்ந்தோ அழிந்தோ காணப்படுகிறது, நோய் முற்றும் போது நியூரான்களின் நீளும் பகுதிகள் அல்லது ஆக்சான்கள் அறவே துண்டிக்கப்படுகின்றன.[79] மையிலீன்களை இழந்தால் நியூரான்களால் உணர்வுகளை கடத்த முடியாது.[1] நோய் ஆரம்ப காலத்தில் மறு மையிலீன் உறை உருவாக்கம் ஏற்படுகின்றது, ஆனால் ஒலிகோடென்ட்ரோசைட்டுகளால் மையிலீன் உறையை முழுவதுமாக உருவாக்க இயலாது.[80] திரும்பத் திரும்ப ஏற்படும் தாக்கங்களால் மறு மையிலீன் உறை உருவாக்கம் பெரிதும் தடைபடுகின்றது. மேலும் குறைபாடுள்ள ஆக்சானைச் சுற்றி வடு போன்ற கட்டி உருவாகின்றது.[80] நான்கு விதமான அழற்சிகள் விவரிக்கப்பட்டுள்ளன.[81]\nமையிலீன் உறையிழப்பைத் தவிர்த்து இந்நோயின் அறிகுறியாக வீக்கம் ஏற்படுகின்றது. நோய்த்தடுப்பியல் பார்வையில் எம்.எஸ் ஒருவகை லிம்போசைட்டுகளான டி செல்களால் உருவாகும் வீக்க நோயாகும். லிம்போசைட்டுகள் நோய் தடுப்பாற்றலுக்கு பெரிதும் உதவுகின்றன.[1] எம்.எஸ் ஏற்படும் போது இவை மூளை இரத்த தடுப்பைக் கடந்து மூளைக்குள் செல்கின்றன. தற்போது செய்யப்பட்ட விலங்கு ஆய்வுகளிலிருந்து இந்த டி செல்களுடன் பி செல்களுக்கும் எம்.எஸ் நோய் வளருவதில் பங்கிருக்கலாம் என அறியப்படுகின்றது.[82][83]\nடி செல்கள் மையிலீனை வெளிப்பொருளாக அதாவது வெளியிலிருந்து தாக்கும் வைரஸ் போல எண்ணி தாக்குகின்றது. இச்செயல் உடலில் வீக்கம் ஏற்படுவதற்கு ஏதுவான செயல்களாகிய மற்ற நோய் தடுப்பு செல்கள் கரையும் காரணிகளாகிய சைடோகைன் (cytokines) மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை (ஆன்டிபாடியை) முடுக்கி விடுகின்றது. மூளை இரத்த தடுப்பில் குறைபாடு ஏற்பட்டு கசிவுகள் வெளிப்படுகின்றன, அதனால் வீக்கம், இரத்த விழுங்கணுக்கள் (Macrophage) மேலும் அதிக சைடோகைன்கள் மற்றும் அழிவை கொடுக்கும் புரதங்களின் முடுக்கம் ஆகியவை ஏற்படுகின்றன.[1]\nமல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ்சின் அறிகுறி பல நோய்களை ஒத்திருப்பதால் அதை நோயாய்வால் கண்டறிவது கடினமாகும்.[84] மருத்துவ நிறுவனங்கள் மருத்துவர்கள் எம்.எஸ்ஸை கண்டறிய எளிய நோயாய்வு முறைகளை வரையறுத்துள்ளன. கடந்த காலங்களில் ஷ்குமாசர் (Schumacher) மற்றும் போசர் முறை (Poser criteria) மிகவும் பிரபலமானது.[85] ஆனால் தற்போது மெக்டோனால்ட் முறையில் (McDonald criteria) மருத்துவ ஆய்வக மற்றும் கதிரியல் (radiology) தகவல்களைக் கொண்டு எம்.எஸ் அழற்சி பரவலை காலம் மற்றும் நேரம் கொண்டு கண்டறிகின்றனர். மற்ற நோய் மாதிரிகளைச் சாராது மற்றும் மையிலீன் உறையிழப்பு சான்றுகளை சரியான நேரத்தில் உடல்கூற்றியல் மூலம் பிரித்து உணராவிடில் எம்.எஸ் நோயாய்வு செய்வது கடினமாகும்.[86]\nஒருவர் தனிப்பட்ட எம்.எஸ் நோயின் போது ஏற்படும் நரம்பு நோய் சான்றுகளுடன் காணப்பட்டால் அவருக்கு எம்.எஸ் ஏற்பட்டுள்ளது என்று கொள்ள இந்த மருத்துவ சான்றே போதுமானது.[86] சிலர் அவர்களது முதல் தாக்கத்திலேயே மருத்துவ உதவியை நாடுவதால் அவர்களுக்கு துரிதமாக நோயாய்வு செய்வது ஏதுவாகிறது. இதற்கு நியூரோ இமேஜிங், செரிப்ரோஸ்பைனல் நீராய்வு மற்றும் இதர அறிகுறிகளை பொதுவாக நோயாய்வு முறையாக கையாளுகின்றனர். மேக்னடிக் ரெசொனன்ஸ் இமேஜிங் (எம் ஆர் ஐ) மூலம் மூளை மற்றும் முதுகுத் தண்டில் ஏற்பட்டுள்ள மையிலீன் உறையிழப்பு (அழற்சி அல்லது கட்டி) அறியப்படுகின்றது. கடோலினியம் (Gadolinium) என்ற தனிமத்தை இரத்த நாளம் வழி செலுத்துவதின் மூலம் மிக அதிக வளர்ச்சி கொண்ட கட்டிகளை பலகாலமாக உடலில் இருந்து வரும் அழற்சிகளிலிருந்து வேறுபடுத்தி அறிகின்றனர்.[86][87]\nஉடலின் லம்பார் பகுதியிலிருந்து கொள்ளப்பட்ட செரிப்ரோ ஸ்பைனல் நீரை ஆய்வு செய்வதின் மூலம் நடு நரம்பு மண்டலத்தில் உள்ள பலகால வீக்க நோய் அறியப்படுகின்றது. இந்த செரிப்ரோ ஸ்பைனல் நீரில் 75-85% எம்.எஸ் நோயாளிகளில் காணப்படும் வீக்க நோய் சான்றாகிய ஒலிகோக்ளோனல் பட்டைகள் உள்ளதா என ஆய்வு செய்யப்படுகின்றன.[86][88]. எம்.எஸ்சிற்கான தனிப்பட்ட ஆய்வு ஏதும் இல்லாததால் நோய் பகுதிகளை அறுவை சிகிச்சை மூலம் ஆய்வு செய்தோ அல்லது இறப்பிற்குப் பின் ஆய்வுகளிலிருந்தோ தான் இந்நோய் நிச்சயமான முறையில் கண்டறியப்படுகின்றது.\nஎம்.எஸ் நோயால் தாக்கப்பட்டவர் பொதுவாக விழி நரம்புகள் மற்றும் உணர்வு நரம்புகளுக்கு வரும் ஊக்கிகளுக்கு குறைவாகவே செயல்படுவர். இந்த மூளையின் செயலிழப்பை விழி மற்றும் உணர்வு செயல் ஊக்கிகளைக் கொண்டு அறிய இயலும்.[89]\nஇதுவரை எம்.எஸ்ஸை முழுவதுமாக குணமாக்க முடியாவிடினும் அதன் தீவிரத்தை கட்டுப்படுத்த பல மருத்துவ முறைகள் கையாளப்படுகின்றன. இம்முறைகளின் முக்கிய குறிக்கோள் நோய் தாக்கத்தின் பின் ஏற்படும் செயலிழப்பை திருப்புதல், புதிதான தாக்கத்தை தவிர்த்தல் மற்றும் உடல் ஊனம் ஏற்படாமல் தடுத்தலேயாகும். மற்ற பல மருந்துகளைப் போலவே எம்.எஸ்ஸிற்கு உபயோகப்படுத்தும் மருந்திற்கும் பற்பல பக்க விளைவுகள் ஏற்படுகின்றது. இதனால் சிலர் அறிவியல் ஆய்வு, அங்கீகாரம், அவற்றின் திறன் பற்றி தெளிவாகத் தெரியாவிடினும் மாற்று மருத்துவ சிகிச்சை முறைகளை மேற்கொள்கின்றனர்.\nமிகையான திரும்பும் தாக்கங்களுக்கு பொதுவாக இரத்த நாளம் வழி செலுத்தும் மெத்தில் ப்ரெட்னிசொலோன் (methylprednisolone),[90][91] போன்ற கார்டிகோஸ்டீராய்டுகள் (corticosteroids) பயன்படுத்தப்படுகின்றன. இம்மருந்து மிக விரைவாக நோயாளியை தாக்கத்திலிருந்து மீட்டு அதனால் செயலிழப்புகளை குறைக்கிறது. கார்டிகோஸ்டீராய்டுகள் குறைந்த கால நோயிலிருந்து மீட்பிற்கு உதவுமேயன்றி நீண்ட கால மருத்துவத்திற்கு பயன்படுவதில்லை.[92] இதனால் ஆஸ்டியோபோரோசிஸ்[93] எனப்படும் எலும்பு அழிப்பு நோயும் நினைவாற்றல் இழப்பும் ஏற்படுகின்றன. இதில் நினைவாற்றல் இழப்பு மீண்டு விடுகின்றது.[94] மிக தீவிரமான கார்டிகோஸ்டீராய்டுக்கு கட்டுப்படாத தாக்கங்களுக்கு ப்ளாஸ்மாபிரசிஸ் (plasmapheresis) கொண்டு சிகிச்சை அளிக்கின்றனர்.[95]\nநோய் கட்டுப்படுத்தும் சிகிச்சைகள் மிக விலையுயர்ந்தது, மேலும் அடிக்கடி (தினமும்) எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். மற்ற மருந்துகள் இரத்த நாளம் வழியாக 1–3 மாத இடைவெளியில் அளிக்க வேண்டியிருக்கும்.\nமுதன்முதலில் ஏற்படும் தாக்கமாகிய அவ்வப்போது திரும்பும் எம்.எஸ் (ஆர் ஆர் எம் எஸ்) மருத்துவ முறையில் தனிப்பட்ட நோய் (சி ஐ எஸ்) என அறியப்படுகிறது. பல ஆய்வுகள் இந்த முதல் தாக்கத்தின் போது இன்டர்பெரான் (Interferon) அளித்தோமானால் சி ஐ எஸ், எம்.எஸ் ஆக மாறுவதிலிருந்து தடுக்க இயலும் என தெரிவிக்கின்றன.[96][97][98]\n2007ம் ஆண்டு வரை பல்வேறு நாடுகள் ஆறு வகை நோய் கட்டுப்படுத்தும் சிகிச்சை முறைகளை அங்கீகரித்துள்ளன. இதில் மூன்று இன்டர்ஃ பெரான்களாகவும், இரண்டு இன்டர்ஃபெரான் பீடா-1a (வியாபார பெயர் அவோநெக்ஸ் (Avonex), சின்னோவெக்ஸ் (CinnoVex), ரெசிஜென் (ReciGen) மற்றும் ரிபிப்(Rebif)) மற்றும் ஒரு இன்டர்ஃபெரான் பீடா-1b (யூஎஸ் வியாபார பெயர் பீடாசெரான் , ஐரோப்பா மற்றும் ஜப்பானில் பீடாபெரான் ). இவை தவிர நான்காவதாக க்ளாடிராமர் அசடேட் (கோபாக்சோன்) (glatiramer acetate (Copaxone)) எனப்படும் இன்டர்ஃபெரான் மற்றும் ஸ்டீராய்ட் அல்லாத நோய் தடுப்பாற்றல் மாற்றியும் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது. ஐந்தாவது சிகிச்சை முறையாக, மைடோசான்ட்ரோன் (mitoxantrone) என்ற (கான்சர் கீமோதெரபி சிகிச்சை முறையில் பயன்படுத்தும்) நோய் தடுப்பாற்றல் அடக்குவானை யூஎஸ்ஏவில் மட்டும் அதிலும் இரண்டாம் வகை வளரும் எம்.எஸ் சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆறாவது வகை சிகிச்சையாக நடாலிசூமாப் (டிசாப்ரி என்று விற்கப்படுகிறது) (natalizumab-Tysabri) பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆறுவகை சிகிச்சைகளுமே ஓரளவிற்கு தாக்கங்களையும் எம்.எஸ் வளர்ச்சியையும் குறைக்கின்றன, மற்றும் இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு அளவு வீரியம் கொண்டவையாக உள்ளன. ஆனால் இச்சிகிச்சைகளின் நீண்ட கால பக்க விளைவுகள் இன்னமும் அறியப்படவில்லை.[99][100][101][102] இந்த நோய் தடுப்பாற்றல் மாற்றிகளை ஒப்பிடுகையில் (மைடோசான்ட்ரோனை தவிர்த்து) நடாலிசூமாபே சிறந்ததாக உள்ளது, அது நோய் திரும்புவதைக் குறைப்பதிலும், செயலிழப்பு ஏற்படுவதை தடுப்பதிலும்;[103] பொதுவாக எம்.எஸ்ஸைக் கட்டுப்படுத்துவதிலும் சிறந்ததாக உள்ளது.[104] எல்லாவற்றையும் விட மைடோசான்ட்ரோனே சிறந்ததாயிருப்பினும்;[105] அதனால் ஏற்படும் இருதயத்தைக் தாக்கும் நஞ்சுகள் பக்க விளைவாய் அமைவதால் நீண்டகால சிகிச்சைக்கு இதனை ஏற்பதில்லை.[106]\nஇன்டர்ஃபெரான்களும் க்ளாடிராமர் அசடேட்டையும் இரத்த நாளவழி பல முறை அளிக்கப்படுகின்றது, ஒரு நாளில் ஒருமுறை க்ளாடிராமர் அசடேட்டையும் வாரமொருமுறை அவோநெக்சை யும் (தசைவழி) அளிக்கின்றனர். மாத ஒருமுறை இடைவெளியில் நடாலிசூமாப் மற்றும் மைடோசான்ட்ரோன் இரண்டையும் இரத்த நாள (ஐவி) வழியாக அளிக்கின்றனர்.\nஅவ்வப்போது திரும்பும் எம்.எஸ்ஸிற்கு சிகிச்சை அளிப்பது வளரும் வகை எம்.எஸ்ஸிற்கு சிகிச்சை அளிப்பதை விட கடினமாகும். மைடோசான்ட்ரோன் இரண்டாம் வளரும் வகை எம்.எஸ், வளரும் திரும்பத் தாக்கும் எம் எஸ் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதில் சிறந்ததாகக் கருதப்படுகின்றது. இது நோய் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதிலும் நோய் திரும்பும் முறையை குறைப்பதிலும் குறைந்த கால கணக்கெடுப்பின்படி மிதமான பலனை அளிக்கின்றது.[102] எந்த மருத்துவமும் முதலாம் வளரும் வகை எம்.எஸ்ஸை கட்டுப்படுத்த உதவுவதில்லை.[107]\nமற்ற சிகிச்சை முறைகளைப் போல் இந்த சிகிச்சைகளிலும் பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. பொதுவாக க்ளாடிராமர் அசடேட் மற்றும் இன்டர்ஃபெரான் எடுத்துக் கொள்பவர்களுக்கு ஊசி குத்திய இடத்தில் எரிச்சல் உண்டாகும். சில நாட்களில், லிபோட்ரோபி எனப்படும் கொழுப்பு திசுக்கள் பாதிப்படைந்து ஓர் குழி ஏற்படலாம். இன்டர்ஃபெரான்கள் இன்ப்ளுயன்சா நோயைப் போன்று அறிகுறிகளை ஏற்படுத்தும்;[108] க்ளாடிராமரை எடுத்துக் கொள்ளும் சில நோயாளிகளுக்கு ஊசி குத்திய பின் முதல் அரை மணி நேரத்தில் அதிக இரத்த ஓட்டம், மார்பு இறுக்கம், இருதய துடிப்பு அதிகரிப்பு, மூச்சடைப்பு மற்றும் அதிக ஆவல் போன்றவை ஏற்படலாம்.[100] இவற்றையெல்லாம் விட தீவிரமானது இன்டர்ஃபெரான் மற்றும் மைடோசான்ட்ரோன் ஏற்படுத்தும் கல்லீரல் சேதமாகும்,[109][110][111][112][113] மேலும் மைடோசான்ட்ரோனால் நோய் தடுப்பாற்றல் அழிவு மற்றும் இருதய பாதிப்பு ஏற்படுகிறது;[113] மற்றும் பக்க விளைவுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்துவது சிலருக்கு நடாலிசூமாப்பால் ஏற்படும் வளரும் பல்முனை லியூகோஎன்செபலோபதி ஆகும்.[114][115][116]\nநோய் மாற்றும் சிகிச்சைகள் இந்நோயை கட்டுப்படுத்துமேயன்றி முழுமையாக நீக்காது. நோய் தீவிரமடையும் போது அதன் அறிகுறிகளும் அதிகரிக்கின்றது. பல வித அறிகுறிகளும் செயலிழப்புகளும் எம்.எஸ் வளரும் போது ஏற்படுகின்றன. இவை மென்மேலும் வளர்ந்து உடல் ஊனங்களை ஏற்படுத்துகின்றது. அதனால் முதலில் ஏற்படும் செயலிழப்புகளுக்கு சிகிச்சை அளிப்பது இன்றியமையாததாகும். மருந்துகள் மூலமும் நரம்பு பயிற்சிகள் மூலமும் அறிகுறிகளால் ஏற்படும் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியுமேயன்றி நோய் வளர்ச்சியை நிறுத்த முடிவதில்லை.[117] மற்ற நரம்பு நோய்கள் போலவே எம்.எஸ்சிற்கும் பன்முனை சிகிச்சை முறை செயலிழப்புகளை குறைக்க உதவுகிறது. இச் சிகிச்சைக்கு பல்வேறு கட்டங்களில் பல மருத்துவ பிரிவுகளில் சிறந்தவர்கள் தேவைப்படுவதால் ஓர் தனிப்பட்ட குழு அமைத்து சிகிச்சை அளிப்பது மிக கடினமாகும்.[118] பல பிரிவு புனர் நிர்மாண நிகழ்ச்சிகளால் நோயாளியின் பங்கேற்பும் செயல்பாடும் அதிகரிக்கின்றனவேயன்றி அதனால் குறைபாடுகளில் எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை.[119] மேலும் ஒவ்வொரு அறிகுறிக்கும் தனிப்பட்ட சிகிச்சை முறைகள் உள்ளன. ஆகையினால் மருத்துவர் நோயாளியின் நிலையறிந்து தனிப்பட்ட சிகிச்சை முறையை வடிவமைக்க வேண்டியிருக்கும். எம்.எஸ்ஸின் போது ஏற்படும் மன அழுத்தத்திற்காக மனோதத்துவ சிகிச்சை மிகவும் பலனுள்ளதாயுள்ளது. ஆனால் அதுவே அறிவாற்றல் குறைபாடுகள் மற்றும் குரல்வள ஆலோசனைகளுக்கு அவை உதவுவதாக உள்ள ஆதாரங்கள் போதுமானதாக இல்லை.[120][121]\nமற்ற நீண்ட கால நோய்கள் போலவே எம்.எஸ்சிற்கும் மாற்று சிகிச்சை முறைகளை அவை பற்றிய அறிவியல் ஒப்பீட்டு விளக்கங்கள் தெரியாவிடினும் மேற்கொள்கின்றனர். இவற்றிற்கு உதாரணமாக உணவுக்கட்டுப்பாட்டு திட்டங்கள்,[122] மற்றும் மூலிகை மருந்துகள் அதிலும் நோய் அறிகுறிகள்,[123][124] மற்றும் அதிக அழுத்த ஆக்சிஜனேற்றம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் கன்னாபிஸ் உபயோகத்தைக் குறிப்பிடலாம்.[125] மேலும் தற்காப்புக் கலையான டாய்சி ஓய்வுகொடுக்கும் யோகா மற்றும் பொது உடல் பயிற்சிகள் உடல் தளர்ச்சியை போக்க உதவுகின்றன ஆனால் இவை அறிவாற்றல் செயல்பாட்டில் மாறுதல் விளைவிப்பதில்லை.[126]\n2002 இல் 100,000 மக்களில் மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ்சால் உடல் ஊனமுற்றவர்களின் கணக்கெடுப்பு.[296][297][298][299][300][301][302][303][304][305][306][307][308]\nஎம்.எஸ் நோய் வளர்ச்சி (நோயின் எதிர்கால வளர்ச்சி) என்பது ஒருவருக்கு அவர் பெற்றுள்ள நோயின் உபபிரிவு; அவர் வயது, ஆண் அல்லது பெண், ஆரம்ப கால அறிகுறி; மற்றும் அவர் பெரும் ஊனங்களின் தீர்க்கத்தைப் பொறுத்தே அமையும்.[8] பெண்களுக்கு, அவ்வப்போது திரும்பும் வகை ஏற்பட்டு முதலில் ஏற்படும் விழி நரம்பு வீக்கம் அல்லது உணர்வுக் கோளாறுகள் போன்ற முதல் தாக்கங்கள், மிக இள வயதிலேயே ஏற்படுமானால் நோய்த் தன்மை கட்டுக்குள்ளேயே இருக்கும்.[8][127]\nஎம்.எஸ் நோய் இளம் வயதில் ஏற்பட்டவரின் வாழ்நாள் பாதிப்படைவதில்லை, நோயற்றவரின் வாழ்நாளை அது ஒத்திருக்கிறது.[8] பெரும்பாலும் 40% மக்கள் 70 வயதை அடைகின்றனர்.[127] இவ்வாறு இருப்பினும் எம்.எஸ் நோய் பெற்றவரில் பாதி நோயாளிகள் அந் நோயாலேயே இறக்கின்றனர், மேலும் 15% நோயாளிகள் தற்கொலை மூலம் உயிர்விடுகின்றனர், இது பொது மக்களில் காணப்படுவதை விட மிக அதிகமான இறப்புகளாகும்.[8][128]\nபெரும்பான்மையான நோயாளிகள் இறப்பதற்கு முன் நடக்க முடியாமல் பாதிப்பு ஏற்படுகிறது, ஆனால் நோய் ஏற்பட்ட 10 வருடங்களில் 90% நோயாளிகளும், 15 வருடங்களில் 75% நோயாளிகளும் எவ்வித துணையுமின்றி நடக்கும் திறன் கொண்டுள்ளனர்.[127][129]\nஇரண்டு முக்கியமான அளவுகோல்களை நோய் பரவியல் ஆய்வுக்கு உபயோகப்படுத்துகின்றனர். அவை நோய் உண்டாவதும் பரவிய நோயும் ஆகும். நோயுண்டாவதென்பது மனித நாட்களை ஒப்பிடுகையில் புதிதாக நோயால் தாக்கப்பட்டவர்களையும் (பொதுவாக 1000 மனிதர்களில் புதிதாய் நோயால் தாக்கப்பட்டவர்களையும்); பரவிய நோய் என்பதை ஒரு குறிப்பிட்ட நேரத்தில், மொத்த மக்கள் தொகையில் எவ்வளவு மக்கள் நோயால் தாக்கப்பட்டவர்கள் என்பதை கொண்டும் கணக்கெடுக்கின்றனர். பரவிய நோய் கணக்கெடுப்பு புதிதாக நோய் உண்டாவதைச் சார்ந்து மட்டுமே இருப்பதில்லை, அது நோயுடன் மக்கள் எவ்வளவு காலம் வாழ்கிறார்கள் மற்றும் நோய் பெற்றவர்கள் இடம் பெயர்ந்து வாழ்வதையும் சார்ந்து உள்ளது. பரவிய நோய் கணக்கின்படி எம்.எஸ் நோயுள்ளோர், குறிப்பிட்ட நாட்டையோ அல்லது குறிப்பிட்ட மக்கள் தொகையில் காணும் போது 100,000 மனிதரில் 2லிருந்து 150 பேர் வரை தாக்கப்படுகின்றனர்.[3] ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகையோ அல்லது பூகோள அமைப்பின்படியோ எம்.எஸ்,[55] பரவியுள்ளதை நோய் பரப்பியல் காரணிகளாக பல ஆய்வாளர்கள் ஆராய்ந்துள்ளனர், மேலும் இதிலிருந்து பல காரணி (தோன்றிய விதம்) தேற்றங்களையும் படைத்துள்ளனர்.[5][55][64][67]\nஎம்.எஸ் பொதுவாக வயது வந்தோருக்கு முப்பதுகளில் ஏற்படும்,[2] குழந்தைகளுக்கும் இது ஏற்படும்,[130] பொதுவாக ஐம்பது வயதானவர்களுக்கு வளரும் முதலாம் வகை எம்.எஸ் ஏற்படும்.[11] பல்வேறு ஆட்டோ இம்யூன் நோய்களுடன் ஒப்பிடும் போது, இந்த நோய் பொதுவாக பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது, தற்போது இது அதிகமாகியிருக்கலாம்.[55][131] குழந்தைகளில், ஒரு ஆணுக்கு மூன்று பெண்கள் என்ற விகிதத்தில் ஏற்படுகிறது.[130] ஐம்பதுக்கு மேல், எம்.எஸ் ஆண் பெண் இருவருக்கும் சம அளவில் ஏற்படுகிறது.[11]\nமரபணு காரணிகளால் சமைஸ் போன்ற சில இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு எம்.எஸ் ஏற்படும் வாய்ப்பு குறைவாகும்.\nவட கோளார்த்தத்தில் வடக்கிலிருந்து தெற்கும், தென் கோளார்த்தத்தில் தெற்கிலிருந்து வடக்கும் படிப்படியாக குறைந்து கொண்டே வந்தும், நிலநடுக்கோட்டுக்கு அருகில் வாழும் மக்களிடையே எம்.எஸ் குறைவாகவும் காணப்படுகிறது.[131] பருவநிலை, சூரிய ஒளி மற்றும் ஒருவர் உட்கொள்ளும் விட்டமின் டி ஆகியவை இந்த நோய் ஏற்படும் முக்கிய காரணிகளாக கூறப்பட்டுள்ளதால் அவை இந்த துருவங்களிலிருந்து தீர்க்க ரேகைக்கு வரும் போது எம்.எஸ் குறையும் காரணத்தை விளக்குகிறது.[67] எனினும், வடக்கிலிருந்து தெற்கே நோய் குறையும் அமைப்பில் சில விதிவிலக்குகள் காணப்படுகின்றன, கேனரி தீவில்[132] நோய் உண்டாவதும் நோய் பரவும் தன்மையும் மாறி அமைந்துள்ளது;[133] இந்த நிலை காலப்போக்கில் மாறலாம்.[131] இது மற்ற காரணிகளான சூழல் அல்லது மரபியல் போன்றவற்றையும் எம்.எஸ் தோன்றுவதற்கான காரணங்களை அலசும் போது பார்க்க வேண்டும் என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறது.[133]\nகுழந்தைபருவத்தில் வளரும் சுற்றுப்புற சூழல் எம்.எஸ் பிற்காலத்தில் ஏற்படுமா என்பதை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக விளங்குகிறது. இடம் பெயர்ந்து வாழ்பவர்களைப் பற்றிய பல்வேறு ஆய்வுகள், பதினைந்து வயதிற்கு முன்னர் இடம் பெயருபவர்கள், புதிய இடத்தின் எம்.எஸ் ஏற்படும் தன்மையை பெறுவர், பதினைந்து வயதிற்கு பின்னர் இடம் பெயருபவர்கள், தனது தாய் நாட்டில் உள்ள தன்மையை தன்னகத்தே கொள்வர்.[64] எனினும், வயது மற்றும் வாழும் இடத்திற்கேற்ப எம்.எஸ் ஏற்படும் தன்மை அதிக காலம் எடுத்துக்கொள்ளக் கூடும்.[134]\nஎம்.எஸ் பொதுவாக காணப்படும் பகுதிகளில் கூட, ஒரு சில வகுப்பினரை இந்த நோய் குறைவாக தாக்குகிறது, எடுத்துக்காட்டாக சமீஸ், துருக்குமென், அமெரிந்தியர்கள், கனடியர்கள், ஹட்டரைட்டுகள், ஆப்பிரிக்கர்கள் மற்றும் நியூசிலாந்து மாவோரியர்கள் ஆகியோராவர்.[64] உலகிலேயே மிக அதிக அளவில் எம்.எஸ் ஸ்காட்லாந்தில் அதிகம் காணப்படுகிறது.[135]\nகார்ஸ்வெல் புத்தகத்திலிருந்து மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ்சின் மூளைத் தண்டு மற்றும் முதுகுத் தண்டின் ரணத்தைக் காட்டும் விளக்கமான வரைபடங்கள் (1838)\n1868 இல் பிரான்சு நாட்டைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் ஜீன்-மார்டின் சார்கோட் (Jean-Martin Charcot) (1825–1893) மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் ஒரு மாறுபட்ட நோய் என்பதை கண்டறிந்து கூறிய முதல் நபர்.[136] முந்தைய ஆய்வறிக்கைகளுடன் தன்னுடைய கிளினிக்கல் மற்றும் கிருமியியல் கருத்துக்களை இணைத்து சார்கோட் இந்த நோயை ஸ்களீரோஸ் என் ப்ளேக்ஸ் என அழைத்தார். எம்.எஸ்க்கான மூன்று அறிகுறிகளாகிய சார்கோட்டின் மும்முறை 1 இல் கண் துடிப்பு, எதிர்பாரா நடுக்கம் மற்றும் தடைப்பட்ட பேச்சு ஆகியவை அடங்கும். ஆனால் இவை எம்.எஸ்ஸிற்கு மட்டுமே உட்பட்டவை அல்ல. மேலும் சார்கோட் அறிவாற்றல் மாற்றங்களாக \"மிக அதிக நினைவாற்றல் இழப்பு\" மற்றும் \"மெதுவாக புரிந்து கொள்ளும் தன்மை\" ஆகியவற்றை குறிப்பிடுகிறார்.[4]\nசார்கோட்டிற்கு முன்னே ராபர்ட் கார்ஸ்வெல் (Robert Carswell) (1793-1857) என்ற பிரிட்டிஷ் கிருமியியல் பேராசிரியர் ஷான் க்ருவேலியே (Jean Cruveilhier) (1791-1873) என்ற கிருமி உடற்கூற்றியல் பேராசிரியர் ஆகியோர் இந்நோயின் பல்வேறு மருத்துவ அறிகுறிகளை குறிப்பிட்டிருக்கின்றனர், ஆனால் இதை ஒரு தனி நோயாக கண்டுகொள்ளவில்லை.[137]\nசார்கோட் இந்நோயைப் பற்றி விளக்கிய பிறகு யூஜின் டெவிக் (Eugène Devic) (1858–1930), ஜோசப் பாலோ (Jozsef Balo) (1895-1979), பால் பெர்டினான்ட் ஸ்கில்டர் (Paul Ferdinand Schilder) (1886-1940) மற்றும் ஆட்டோ மார்பக் (Otto Marburg ) (1874-1948) ஆகியோர் இந்நோயின் தனிப்பட்ட நிகழ்வுகளைக் கண்டு விளக்கியுள்ளனர்.\nசார்கோட் எம்.எஸ்ஸை விளக்கும் காலத்திற்கு முன்னேயும் பின்னேயும் இந்நோயின் பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கின்றது.\nஐஸ்லாந்து நாட்டில் ஏறக்குறைய 1200 ஆம் ஆண்டில் வாழ்ந்த ஹால்டோரா என்ற இளம்பெண்மணி எதிர்பாராவிதமாக முடமாகி பார்வையையும் இழந்துள்ளார், ஆனால் துறவிகளை வணங்கிய பின் ஏழு நாட்களில் இந்த செயலிழப்புகளிலிருந்து மீண்டுள்ளார். முதன்முதலில் சரியாக கண்டறியப்பட்ட எம்.எஸ் நோயாளி ஒரு டச்சு கன்னிகாஸ்திரி அவர் ஷைடாமில் (Schiedam) வசித்த துறவி லிட்வீனா (1380-1433) ஆவார். அவரது 16 வயதிலிருந்து அவர் 53 வயதில் இறக்கும் வரை, எம்.எஸ்சின் திட்டவட்டமான அறிகுறிகளான இடையிடையே ஏற்படும் வலி, கால்களில் பலமின்மை, பார்வையிழப்பு போன்றவற்றால் துன்பப்பட்டார்.[138] இந்த இரண்டு நிகழ்வுகளும் நோய் பரவுதலை விளக்கவும், \"வைகிங் ஜீன்\" (Viking gene) தேற்றத்தை கொண்டு வரவும் உதவின.[139]\nபிரின்ஸ் அகஸ்டஸ் பிரட்ரிக், சசக்சின் மன்னர், மற்றும் லேடி அகஸ்டா முரேயின் புதல்வனும், ஜார்ஜ் III,யுனைடெட் கிங்டெம் இன் பேரனுமான அகஸ்டஸ் பிரட்ரிக் டி எஸ்டே (Augustus Frederick d'Este) (1794–1848), தனது டயரியில் 22 வருடங்கள் இந்த நோயுடன் இருந்ததைப் பற்றி விளக்கமாக எழுதியுள்ளார். அவரது டயரியில் 1822 இல் துவங்கி 1846 வரை உள்ளது, ஆனால் 1948 வரை இந்த டயரி பற்றி அறியப்படாமல் இருந்தது. இவரது அறிகுறிகள் 28 ஆம் வயதில் அவரது நண்பரின் இறுதிச் சடங்கிற்கு பிறகு எதிர்பாரா விதமாக ஏற்பட்ட பார்வையிழப்பிலிருந்து துவங்கியது. இந்த நோய் இருந்த காலத்தில், இவருக்கு கால்களில் பலமின்மை, கை செயலிழப்பு, உணர்ச்சியற்ற தன்மை, மயக்கம், சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் ஆணுறுப்பு விறைப்பு பாதிப்புகள் போன்றவை ஏற்பட்டன. 1844 இல் இவர் சக்கர நாற்காலி பயன்படுத்த ஆரம்பித்தார். நோய் இருந்த போதிலும் இவர் தன் வாழ்வை புத்துணர்வுடன் எதிர் கொண்டார்.[140][141]\nஎம்.எஸ் நோயால் பாதிக்கப்பட்ட மற்றொருவர், பிரிட்டிஷ் நாட்குறிப்பேட்டாளர் டபிள்யூ. என். பி. பார்பெல்லியன் (W. N. P. Barbellion,) என்ற புனைப்பெயர் (nom-de-plume) கொண்ட ப்ரூஸ் பிரட்ரிக் கம்மிங்க்ஸ் (Bruce Frederick Cummings) (1889–1919) ஆவார், இவர் எம்.எஸ் நோயால் தனக்கு ஏற்பட்ட பாதிப்பு, அதனை கண்டறிந்த விதம் பற்றிய விளக்கமான குறிப்புகளை எழுதி வைத்துள்ளார்.[141] இவரது குறிப்பேடு 1919இல் தி ஜர்னல் ஆப் எ டிஸ்ஸபாயின்டெட் மேன் என்ற பெயரில் வெளியிடப்பட்டது.[142]\nநோய் பாதிப்பை கட்டுப்படுத்தும் அல்லது செயல்பாடுகளை மேம்படுத்தும் பல்வேறு சிகிச்சை முறைகள் ஆய்வில் உள்ளது. இவற்றில் சில சிகிச்சை முறைகள் தற்போது மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் நோய்க்கு பயன்படுத்தும் மருந்துகளை சேர்த்து அதாவது மைடோசான்ட்ரோன் மற்றும் க்ளாடிராமர் அசடேட் (கோபக்சோன்) (glatiramer acetate (Copaxone)) ஆகியவற்றை இணைத்து வழங்குமாறு உள்ளது.[143] பல்வேறு சிகிச்சை முறைகளில் ஏற்கனவே மற்ற நோய்களுக்கு பயன்படுத்தும் மருந்துகளை, இந்நோய்க்கு அளித்து பரிசோதித்து பார்க்கின்றனர். அவை அலேம்துசூமாப் (alemtuzumab - Campath) (விற்பனைப் பெயர் கேம்பத் ,[144]) டேக்லிசூமாப் (daclizumab - Zenapax) (விற்பனைப் பெயர் ஜெனாபாக்ஸ் ,[145]), இநோசைன் (inosine),[146] BG00012,[147] ஃபிங்கோலிமோட் (fingolimod),[148] மற்றும் டெரிஃப்ளுநோமைட் (teriflunomide), டிமார்ட் (DMARD) லேஃப்ளுநோமைட்டின் (leflunomide) செயல்திறன் மிக்க மூலக்கூறுகள் ஆகியவை ஆகும். அவ்வப்போது திரும்பும் எம்.எஸ்ஸின் செயலிழப்பு, இயல்பின்மை மற்றும் நோய் திரும்பும் எண்ணிக்கைகளை குறைப்பதில், அலேம்துசூமாப், இன்டர்ஃபெரான் பீடா-1ஏ -ஐ விட சிறப்பாக செயலாற்றியது, ஆனால் ஆட்டோஇம்யூனிடி பிரச்சினை இதில் அதிகம் இருந்தது. இது மூன்று திராம்போசைட்டோபெனிக் பர்ப்யூரா (thrombocytopenic purpura) நிகழ்வுகளை உள்ளடக்கி இருந்தமையால், இந்த சிகிச்சை முறை நிறுத்தி வைக்கப்பட்டது.[149]\nஎம்.எஸ் நோய்க்காகவே வடிவமைக்கப்பட்ட மற்ற மருந்துகள், லாக்குவினிமோட் (laquinimod),[150] மற்றும் நியூரோவாக்ஸ் (Neurovax) ஆகியவை ஆகும்.[151]\nகுறைந்த அளவு நல்ட்ரிக்சோன் (naltrexone), எம்.எஸ் உட்பட சில ஆட்டோ இம்யூன் குறைபாடுகளுக்கு, அதிகாரபூர்வமற்ற முறையில் வழங்கப்படுகிறது, இதனால் பயன் ஏற்பட்டதாக சில தடயங்கள் உள்ளது,[152][153] ஆனால் இதில் யூ எஸ்சில் சான் பிரான்சிஸ்கோவிலும்,[154] வளரும் முதலாம் வகைக்கு மிலன், இத்தாலியிலும்,[155] இரண்டு சிறிய மருத்துவ பரிசோதனைகள் மட்டுமே (டிசம்பர் 2008 இன் படி) செய்யப்பட்டுள்ளது.\nநோயைக் கண்டறிய புதிய முறைகள் மற்றும் பரிணாம மதிப்பீட்டு முறைகள் பரிசோதிக்கப்பட்டது. ஆன்டிபாடிகள் மற்றும் மையிலீன் புரதங்களான மையிலீன் ஒலிகோடென்ட்ரோசைட் க்ளைகோபுரோட்டின் (myelin oligodendrocyte glycoprotein) மற்றும் மையிலீன் அடிப்படை புரதம் இவற்றிற்கு இடையே செய்யும் அளவீடு, நோய் உள்ளதைக் கண்டறிய பயனுள்ள முறையாக இருக்கும். கண்ணின் விழித்திரையின் ஆப்டிகல் கொகேரன்ஸ் டோமோகிராபியை அளவிடுவதன் மூலம் சிகிச்சையை ஒருவரது உடல் எவ்வாறு ஏற்றுக் கொள்கிறது, ஆக்சானின் அழிவு, மூளைச் சிதைவு ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.[156][157]. இரத்த நீரில் (சீரம்) சுய நோய் எதிர்ப்பு பொருள்களை (ஆட்டோ ஆன்டிபாடி) சோதனை செய்வது பாதுகாப்பாக மற்றும் சரியாக நோயை கண்டறிய உதவும் ஒரு முறையாக கூறப்படுகிறது. செரிப்ரோஸ்பைனல் இரத்தநாள குறைபாடே (chronic cerebrospinal venous insufficiency - CCSVI) எம்.எஸ் ஏற்பட முக்கிய காரணம் என 2009 இல் வெளியான ஒரு ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.[158].\nநோய் வருவதற்கு முன் அறிந்து கொள்ள தற்போது எந்த மருத்துவ மனை பரிசோதனைகளும் கண்டறியப்படவில்லை. பல்வேறு சிறப்பான வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன, இம்யூனோக்ளோபுலின் எம் என்ற குறிப்பிட்ட கொழுப்பினை (லிபிட்) அளவிடுதல் நீண்ட கால விளைவுகளை கண்டுணர உதவும் ஒரு முறையாகும்.[159]\nமல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் அமைப்புகளின் பட்டியல்\n↑ பெரியோஸ் ஜி இ & க்யூமாடா ஜே ஐ (1990) ஆண்ட்ரே ஜி. ஆம்ப்ரேடேன் மற்றும் மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ்சின் மன உளவியல்: ஒரு தத்துவ ரீதியான மற்றும் புள்ளிவிவர வரலாறு. விரிவான உளவியல் 31: 438-446l\n↑ வாய்வழி மருந்தாக மெத்தில் ப்ரெட்னிசொலோன். யூ எஸ் நேஷனல் மருத்துவ நூலகம் (மெட்லைன்) (2003-04-01). 2007-11-22இல் திரும்ப எடுக்கப்பட்டது.\n↑ மெத்தில் ப்ரெட்னிசொலோன் சோடியம் சக்சினேட் ஊசி. யூ எஸ் நேஷனல் மருத்துவ நூலகம் (மெட்லைன்) (2003-04-01). 2007-11-22இல் திரும்ப எடுக்கப்பட்டது.\n↑ ப்ரைம் தெரப்யூடிக்ஸ் - எப் டி ஏ கருத்துப்படி பலத்த கல்லீரல் சேதம் - ப்ரைம் தெரப்யூடிக்ஸ்\n↑ பீடாசெரான் [கூடுதல் விவரம்]. மான்டவில் என் ஜே: பெர்லேக்ஸ் இன்ங்; 2003\n↑ ரிபிப் [கூடுதல் விவரம்]. ராக்லேன்ட், எம் ஏ: செரானோ இன்ங்; 2005.\n↑ அவோநெக்ஸ் [கூடுதல் விவரம்]. கேம்ப்ரிட்ஜ், எம் ஏ: பயோஜென் இன்ங்; 2003\n↑ பெரியோஸ் ஜி. இ. & க்யூமாடா ஜே ஐ (1995) மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ். பெரியோஸ் ஜி. இ. மற்றும் போர்ட்டர் ஆர் (எட்ஸ்)-இன் தி ஹிஸ்டரி ஆப் கிளினிகல் சைக்கியாட்ரி. லண்டன், ஏத்லோன் பிரஸ், pp174-192\n↑ யுனைடெட் கிங்டெம் மைடோசான்ட்ரோன் கோபக்சோன் சிகிச்சை முறை. ஓனிக்ஸ் ஹெல்த்கேர் (2006-01-01). 2007-11-22இல் திரும்ப எடுக்கப்பட்டது.\n↑ ஜென்சைம் மற்றும் பேயர் ஹெல்த்கேர், மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் நோய்க்கு அலேம்துசூமாப் மருந்தை பயன்படுத்துதல் குறித்த தமது இரண்டு வருட ஆய்வுத் தகவலை ஏஏஎன் -க்கு அளித்தது. ஜென்சைம் (2007-02-01). 2007-11-22இல் திரும்ப எடுக்கப்பட்டது.\n↑ டேக்லிசூமாப். பிடிஎல் பயோஃபார்மா (2006-01-01). 2007-11-22இல் திரும்ப எடுக்கப்பட்டது.\n↑ மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் நோய் சிகிச்சைக்கு மருந்தகங்களில் மருத்துவரின் சீட்டின்றி பெறும் இநோசைன் பயன்படுத்துதல். ClinicalTrials.gov (2006-03-16). 2007-11-22இல் திரும்ப எடுக்கப்பட்டது.\n↑ அவ்வப்போது திரும்பும் மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ்க்கு BG00012 மருந்தின் பயன்பாடு மற்றும் தீங்கின்மை. ClinicalTrials.gov (2007-09-01). 2007-11-22இல் திரும்ப எடுக்கப்பட்டது.\n↑ அவ்வப்போது திரும்பும் மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ்க்கு ஃபிங்கோலிமோட் மருந்தின் பயன்பாடு மற்றும் தீங்கின்மை. ClinicalTrials.gov (2006-02-09). 2007-11-22இல் திரும்ப எடுக்கப்பட்டது.\n↑ மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ்க்கு குறைந்த அளவு நல்ட்ரிக்சோன் பயன்படுத்துவது குறித்து clinicaltrials.gov தகவல் தளத்தில் தேடல்\n↑ 2007 எல் டி என் பயன்படுத்தி மருத்துவ சிகிச்சை\nதண்டுவட மரப்பு நோய் திறந்த ஆவணத் திட்டத்தில்\nமரப்பு நோய் சிகிச்சையில் ஊக்கமூட்டும் முடிவுகளை அறிவித்துள்ள கனடா விஞ்ஞானிகள்\nமுதலாம் வகை மிகையுணர்வூக்கம்/ஒவ்வாமை/மரபு வழி ஒவ்வாமை\nஒவ்வாமைத் தடிப்புச்சொறி (Allergic urticaria)\nஒவ்வாமை நாசி அழற்சி (Allergic rhinitis)\nஇயோசிநாடி உணவுக்குழாய் அழற்சி (Eosinophilic esophagitis)\nகுழந்தைகளில் சிவப்பணுச் சிதைக்கும் நோய்\nதன்னெதிர்ப்பு சிவப்பணுச் சிதைக்கும் இரத்தசோகை\nசாதா குமிழ்ச்சருமம் (Pemphigus vulgaris)\nவாதக் காய்ச்சல் (Rheumatic fever)\n[நோயெதிர்ப்பித் தொகுதி (Immune complex)]\nமிகையுணர்வூக்க நாள அழற்சி (Hypersensitivity vasculitis)\nநோயெதிர்ப்பிய முடக்கு வாதம் (Reactive arthritis)\nஊனீர் சுகவீனம் (Serum sickness)\nநான்காம் வகை மிகையுணர்வூக்கம்/செல் சார்ந்தவை\nமிகையுணர்வூக்க நுரையீரல் அழற்சி (Hypersensitivity pneumonitis)\nஷியோக்கிரன் நோய்க்கூட்டறிகுறி (Sjögren's syndrome)\nமேற்கோள் வழுவுள்ள பக்கங்கள்-கூகுள் தமிழாக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2017, 09:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/apple-iphone-5s-iphone-5c-launch-specs-features-006181.html", "date_download": "2018-05-22T09:57:36Z", "digest": "sha1:5TM4F66R5RNL4C3ZISBXAWB4AKSSMIA6", "length": 15769, "nlines": 177, "source_domain": "tamil.gizbot.com", "title": "apple iphone 5s and iphone 5c launch specs features - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» கலிபோர்னியாவில் ஆப்பிளின் புதிய ஐபோன்கள் வெளியீடு\nகலிபோர்னியாவில் ஆப்பிளின் புதிய ஐபோன்கள் வெளியீடு\nஆப்பிள் நிறுவனம், மக்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே தனது புதிய மாடல் ஐபோன்களை கலிபோர்னியாவில் குபெர்டினோ நகரத்தில் இருக்கும் தனது தலைமை அலுவலகத்தில் நேற்று வெளியிட்டுள்ளது. இந்திய நேரப்படி நேற்று இரவு 10 மணிக்கு இந்த வெளியீட்டு விழா தொடங்கியுள்ளது.\nஆப்பிள் நிறுவனம் ஐபோன்களின் அடுத்த வெர்ஷனான ஐபோன் 5S மற்றும் குறைந்த விலை ஐபோனான ஐபோன் 5C ஆகிய இரண்டு புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை இந்த விழாவில் வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு ஐபோன்களும் ஆப்பிளின் புதிய மொபைல் ஓஎஸ் ஆன ஐஓஎஸ் 7 உடன் வெளிவந்துள்ளது மேலும் சிறப்பாகும்.\nபல மாதங்களுக்கு பிறகு ஆப்பிள் நிறுவனம் தனது புதிய சாதனங்களை வெளியிட்டுள்ளது. ஆப்பிளின் ரசிகர்களுக்கு இந்த புதிய சாதனங்களின் வெளியீடு மகிழ்ச்சியான் விஷியமாக அமைந்துள்ளது. இந்த இரண்டு புதிய ஐபோன்களின் சிறப்பம்சங்கள், படங்கள் மற்றும் மேலும் சில தகவல்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.\nஆப்பிள் ஐபோன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆப்பிள் ஐபோன் 5S, சில்வர், கோல்டு மற்றும் கிரே என மூன்று வண்ணங்களில் வருகிறது.\nஇந்த ஐபோனின் பாடி அலுமினியத்தால் உருவாக்கப்பட்ட விதம் மிகவும் அழகாக உள்ளது. ஐபோன் 5S மெலிதாகவும் உள்ளது.\nஇதன் டிஸ்பிளே சைஸ் 4இன்ஞ் ஆகும். ஐபோன் 5Sன் டைமென்ஷன் அளவு 4.87*2.31*0.3mm. இது 111 கிராம்ஸ் எடை கொண்டுள்ளது.\nஐபோன் 5S ஏ7 64 பிட் சிப் கொண்டுள்ளது, இந்த சிப் கொண்டுள்ள முதல் ஸ்மார்ட்போன் இது தான். இதன் கிராபிக்ஸின் இயக்கம் பழைய ஐபோன் 5யை இரண்டு மடங்கு வேகமாக இருக்கும்.\nஐபோன் 5Sல் உள்ள CPUவின் இயக்கம் பழைய ஐபோன்களை விட 56 மடங்கு வேகமாக இருக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது.\nஇந்த வேகமான இயக்கத்திற்க்கு காரணம் இதில் உள்ள ஏ7 பிராசஸர் தான் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஐபோன் 5Sல் ஆப்பிளின் புதிய மொபைல் ஓஎஸ் ஆன ஐஓஎஸ் 7 இருப்பது மேலும் இதன் இயக்கத்தை சிறப்பாக்குகிறது.\nஐபோன் 5Sல் புதிதாக மோஷன் M7 பிராசஸர் என்ற புதிய பிராசஸர் இணைக்கப்பட்டுள்ளது.\n8மொகபிக்சல் கொண்ட் ஐசைட் கேமரா இதில் உள்ளது. 5-element f/2.2 aperture லென்ஸ் டெக்னாலஜியை ஆப்பிள் இதில் டிஸைன் செய்துள்ளது.\nஇதில் உள்ள ஆக்டிவ் சென்ஸார் ஏரியா ஐபோன் 5யை விட 15 சதவீதம் பெரிதாக இருக்கும்.\nஆப்பிள் ஐபோன் 5Sல் இரண்டு எல்ஈடி பிளாஷ்கள் உள்ளன. முந்தைய ஐபோன்களை விட ஐபோன் 5Sல் கேமரா திறன் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஆப்பிள் ஐபோன் 5Sல் உள்ள மிகப்ரபெரிய சிறப்பம்சம் இதில் உள்ள பிங்கர் பிரிண்ட் சென்ஸார்தான்.\nநீங்கள் உங்கள் கைரேகையை வைத்து போனை அன்லாக் செய்யலாம். 360டிகிரியில் இது ஸ்கேன் ஆகும்.\nபிங்கர் பிரின்ட் ஆக்சஸ் ஐடியூன்களில் ஆப்ளிகேஷன் மற்றும் மியூசிக் போன்றவைகளை டவுன்லோட் செய்யவும் பயன்படும்.\nஆப்பிள் ஐபோன் 5S 250 மணி நேரம் ஸ்டான்டு பை பேட்டரி திறன் கொண்டது என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் 20ஆம் தேதி முதல் இந்த ஐபோன், US, UK, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், சிங்கபூர், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் சீனா போன்ற நாடுகளில் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவிற்க்கு இது டிசம்பர் மாதம் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆப்பிள் ஐபோன் 5S 16ஜிபி, 32ஜிபி, 64ஜிபி என மூன்று வெர்ஷன்களில் வருகின்றன. USல் இரண்டு வருடம் கான்டிராக்டின் அடிப்படையில் இந்த ஐபோன் முறையே $199(Rs 12,000 approx.), $299(Rs 19,000 approx) மற்றும் $399(Rs 25,000 approx) ஆகிய விலைகளில் விற்கப்படும்.\nஆப்பிள் ஐபோன் 5C இளைஞர்களை கவரும் வகையில் அழகிய டிஸைனுடன் பல வண்ணங்களில் உள்ளது.\nபாலிகார்பனேட் பிளாஸ்டிக் கொண்ட ஐபோன் 5C பச்சை, வெள்ளை, புளு, பிங் மற்றும் மஞ்சள் என 5 வண்ணங்களில் உள்ளது. ஐபோன் 5C பெயரில் உள்ள c என்ற எழுத்து colourயை குறிக்கிறது எனலாம்.\nஐபோன் 5C, 4 இன்ஞ் ரெடினா டிஸ்பிளே மற்றும் AX6 சிப்செட் கொண்டுள்ளது\nஇதில் 8மெகாபிக்சல் கேமரா மற்றும் புதிய ஹச்டி பிரண்ட் கேமரா உள்ளது.\nஐபோன் 5cல் ஆப்பிளின் புதிய மொபைல் ஓஎஸ் ஆன ஐஓஎஸ் 7 இருப்பது மேலும் இதன் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.\nஆப்பிள் ஐபோன் 5C, 10 மணி நேரம் 3ஜி டாக்டைம் பேட்டரி திறன் கொண்டுள்ளது.\nஇதில் 4G LTE கனெக்டிவிட்டி உள்ளது.\nஐபோன் 5c, 16ஜிபி மற்றும் 32ஜிபி என இரண்டு மாடல்களில் வருகிறது.\nUSல் இரண்டு வருடம் கான்டிராக்டின் அடிப்படையில் இந்த ஐபோன் விலை $99 (Rs. 6,299) 16GB, 32GB $199 (Rs. 12,663) ஆகும்.\nவிரைவில் ஆப்பிள் ஐபோன் 5C இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆப்பிள் ஐபோன் 5C படங்கள்\nஆப்பிள் ஐபோன் 5C படங்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபுதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஉங்கள் பார்வைத்திறன் எப்படி உள்ளது இதோ 60 ரூபாயில் கண்டுபிடித்துச் சொல்ல கருவி.\nரூ.8000 சலுகையில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி எஸ்8, கேலக்ஸி ஏ8 பிளஸ்.\nஇன்பினிட்டி டிஸ்பிளே உடன் கேலக்ஸி ஜே4 (2018) : அம்சங்கள் மற்றும் வெளியீடு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/05/09220315/The-MumbaiIndians-post-a-formidable-total-of-2106.vpf", "date_download": "2018-05-22T09:45:16Z", "digest": "sha1:UTNAZVAPFSA2YQ4JDQ32LCEMSLHGEBSH", "length": 9961, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "The #MumbaiIndians post a formidable total of 210/6 in 20 overs || ஐபிஎல் கிரிக்கெட்: ரன்மழை பொழிந்தது மும்பை, கொல்கத்தாவுக்கு இமாலய இலக்கு நிர்ணயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐபிஎல் கிரிக்கெட்: ரன்மழை பொழிந்தது மும்பை, கொல்கத்தாவுக்கு இமாலய இலக்கு நிர்ணயம் + \"||\" + The #MumbaiIndians post a formidable total of 210/6 in 20 overs\nஐபிஎல் கிரிக்கெட்: ரன்மழை பொழிந்தது மும்பை, கொல்கத்தாவுக்கு இமாலய இலக்கு நிர்ணயம்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 210 ரன்களை குவித்துள்ளது. #MI #KKR #IPL\nஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் 41–வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.\nஇப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி முதலில் பேட்டிங்கை துவங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் (36 ரன்கள்), எவின் லெவிஸ் (18 ரன்கள்) ரோகித் சர்மா (36 ரன்கள்) என கணிசமான பங்களிப்போடு பெவிலியன் திரும்பினர்.\nகொல்கத்தா அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்த இஷான் கிஷான் 21 பந்துகளில் 5 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் உட்பட 62 ரன்கள் சேர்த்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இவருக்கு பிறகு வந்த வீரர்களான ஹர்திக் பாண்ட்யா (19 ரன்கள்), பென் கட்டிங் (24 ரன்கள்) என சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் சேர்த்துள்ளது. கொல்கத்தா அணி தரப்பில் அதிகபட்சமாக பியூஸ் சாவ்லா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.\nஇதையடுத்து, 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.\n1. கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\n2. 890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை\n3. 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n4. திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n5. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம்\n1. மும்பை இந்த இறுதிப் போட்டிக்கு செல்லவில்லை நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் -பிரீத்தி ஜிந்தா\n2. இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை-ஐதராபாத் அணிகள் நாளை மோதல்\n3. பஞ்சாப் அணி லீக் சுற்றை தாண்ட முடியாமல் போனது ஏன்\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்குள் முதலில் நுழைவது யார் சென்னை-ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை\n5. ஐ.பி.எல். கிரிக்கெட்: நடப்பு சாம்பியன் மும்பை அணி வெளியேற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mahikitchen.blogspot.com/2013/03/blog-post_18.html", "date_download": "2018-05-22T10:09:06Z", "digest": "sha1:AU5MIBE67CWOA5XN4XRCFHPZGX6NFEFP", "length": 48487, "nlines": 434, "source_domain": "mahikitchen.blogspot.com", "title": "Welcome to Mahi's Space: தொடர்பதிவு, என் பொருட்கள்...", "raw_content": "\nஆசியாக்கா அழைத்த தொடர்பதிவு...தொடர்கிறேன். :) மேலே படத்தில் இருக்கும் பெண்மணியில் அருகில் இருக்கும் பப்பி என் ஃபேவரிட் இளங்கலை படிக்கையில் சைட் ட்ராக்ல தக்ஷிண் பாரத் ஹிந்தி ப்ரச்சார் சபா-வில் ஹிந்தியும் படித்துக் கொண்டிருந்தேன். அதற்கான பரீட்சைகள் R.S.புரம் நேரு மகாவித்யாலயா பள்ளிக்குப் போனோம். பரீட்சை முடிந்து திரும்பி க்ராஸ்கட் பஸ் ஸ்டாப் வரும் வழியில் தள்ளுவண்டியில் வந்துகொண்டிருந்த பப்பியார் என் கவனத்தைக் கவர, வீட்டுக்குக் கூட்டி வந்துவிட்டேன். :)\nஅடுத்து அந்தப் குண்டுப் பெண்மணி..எப்படி வீட்டுக்கு வந்தார் என நினைவில்லை..ஆனால், பலகாலமாக எங்களுடனே இருக்கிறார். உரிக்க உரிக்க வரும் வெங்காயம் போல, ஒரு பொம்மைக்குள் இன்னும் 5 பொம்மைகள்\nஐந்து பேரிலும் மூத்த ஆள்தான் அழகாக, திருத்தமாக முகம், கண்கள், புல்லாக்கு, நகைகள் என க்யூட்டாக இருப்பார். அளவு குறையக் குறைய நுணுக்கமான வேலைப்பாடுகள் குறைந்து இருக்கும், ஆனாலும் இந்தப் பொம்மை செட் எனக்கு மிகப் பிடித்தமானது. இவை இரண்டுமே அம்மா வீட்டில் பத்திரமாக இருக்கு. ஊருக்குப் போனபோது இந்தப் பதிவு எழுதுவேன் என்ற க்ளூவே இல்லாமல், எடுத்து வந்த படங்கள் இப்படி உபயோகமாகியிருக்கின்றன. :)\nஎனக்கு கூந்தல் கொஞ்சம்;) நீளம் ஈரிழைத் துண்டுகள் மற்றும் இப்படியான துண்டுகள் ஈரத்தை சீக்கிரம் உறிந்துகொள்ளும் என்ற காரணத்திற்காக, காலகாலமாக இப்படி காட்டன் துண்டுகள் வீட்டில் இருக்கும். மேலே படத்தில் இருக்கும் துண்டு என் கல்யாணத்தின் போது கோவை ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ்-ல் வாங்கியது. இன்னும் பத்திரமாய் வைத்திருக்கிறேன்.\nரோஜாப்பூ போட்ட இந்தப் பர்ஸ் என்னவர் எனக்காய் வாங்கித் தந்தது. ஒருமுறை என்னிடம் இருந்த லாங் பர்ஸ் பஸ்ஸில் பிக்பாக்கெட்-ஆக பறிபோய்விட்டது. அப்போது இவரிடம் போனில் சொல்லியிருக்கிறேன், பிக்பாக்கெட்டுக்குப் பலியாவது முதல் முறை என்பதால் கொஞ்சம் ஓவராகவே() சொல்லியிருப்பேன் போலும் ;) அடுத்தமுறை இந்தப் பர்ஸுடன் வந்தார்.\nஅழகான ப்ரவுன் கலரில் குட்டி ரோஜாப்பூவுடன் இருக்கும் இந்த பர்ஸ்..இதன் கைப்பிடிகள் எனக்கு மிகவும் பிடித்த மாடல். நேரம் கிடைக்கையிலெல்லாம் கைப்பிடிகளைப் பூட்டி, திறந்து, பூட்டி திறந்து பார்ப்பது ஒரு பிடித்தமான பொழுதுபோக்கு. :)\nகுட்டிப் பர்ஸில் 2 அறைகள் உண்டு. அதிகமாகப் பணம் வைத்தெல்லாம் புழங்கமுடியாது. அளவாக செலவு செய்யட்டும்னு சின்ன பர்ஸ் வாங்கிக் கொடுத்திருக்கிறார். கர்ர்ர்ர்ர்ர் இப்போது அதில் ஒரு காலணா(Quarter cent) போட்டு பத்திரமாக எடுத்து வைச்சிருக்கேன். என் உபயோகத்திற்கு கொஞ்சம் பெரியதாக இன்னொரு பொம்மை(கள்) போட்ட பர்ஸை நானே வாங்கிட்டேன். :)))\nபர்ஸ் கதை முடிஞ்சிருச்சுன்னு நினைச்சா மறுபடியும் பர்ஸ் போட்டோ- என நினைக்கிறீங்க, கரெக்ட்- என நினைக்கிறீங்க, கரெக்ட் :) இது பர்ஸுக்கு இல்லைங்க, பர்ஸ் மேலே, என் கை விரலில் இருக்கும் 3 கல் மோதிரத்துக்காக. இந்த மோதிரம் ஒரு பிறந்தநாள் பரிசாக என்னவர் வாங்கித்தந்தது. மூணு குட்டி வைரங்கள் வெள்ளைத் தங்கத்தில் பதிக்கப்பட்டு, வளையம் மஞ்சள் தங்கத்தில் செய்யப்பட்ட மோதிரம். மெல்லிசாய், அழகாய் இருக்கும். சர்ப்ரைஸாக எனக்கே தெரியாம என் கை அளவெடுத்துப் போய் கரெக்டாக வாங்கிவந்திருந்தார். :)\nசால்ட் லேக் சிட்டியில் இருக்கையில் ட்ரைவிங் லைசென்ஸ் வாங்க DMV அலுவலகம் போனபோது, அங்கே வேலைபார்க்கும் ஓர் ஆள் இந்த மோதிரத்தைக் கவனித்து ஆஹா-ஓஹோ என அஞ்சு நிமிஷம் புகழ்ந்தது பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் என்பதை இங்கே மீண்டும் ஒருமூறை நினைவு படுத்தலைன்னா எனக்குத் தூக்கம் வராதுங்க..ஹிஹிஹி\nஇன்னும் பலப்பல பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் இங்கே வெளியிட அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. ;) அது என்னன்னா, என்னவர் கொஞ்சம் நல்லாவே படம் வரைவார். பேப்பர் பேனா கிடைத்துவிட்டால், ஏதாவது வரைந்துவிடுவார், நானும் பத்திரமா அதை எடுத்து வைச்சுப்பேன், அவற்றையெல்லாம் இங்கே போடலாம் என ரெடி பண்ணினேன், இருந்தாலும் வரைந்தவரிடம் ஒரு வார்த்தை கேட்போமே என கேட்க, கிடைச்சது ஆப்பூஊஊஊ :)))) \"நோ\" என்று தடா போட்டுட்டாருங்க. எதிர்காலத்தில் வாய்ப்புக் கிடைச்சா படங்களை ரிலீஸ் பண்ணுகிறேன்.\nஇனி, இந்தத் தொடர்பதிவைத் தொடர \"உலகம்\" சுற்றிக்கொண்டிருக்கும் இமா & \"ரசித்து ருசித்து\"-கொண்டிருக்கும் ப்ரியா ராம், \"பொழுது போக்குப் பக்கங்களை\" பதித்துக் கொண்டிருக்கும் சித்ராசுந்தர், ஆகியோரை அழைக்கிறேன். தொடருங்க என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். நன்றி\nகுறிப்பு: இந்தப் பதிவு இந்தியநேரம் மாலை 5.53க்கு வெளியாகும்படி ஷெட்யூல் செய்திருக்கேன், அதனால வாசகர்களுக்கு ஈவினிங் டிஃபனாக பஜ்ஜி-சட்னி வழங்கப்படுகிறது. :))\nயு.எஸ்.ல கிழக்கு கடற்கரையில் இருக்கும் மக்களுக்கு ப்ரேக்ஃபாஸ்ட் டைமா இருக்கும், அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு சாப்ட்டுருங்க. எங்கூர்ப் பக்கமிருந்து வரும் ஆட்களும் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்கோ..அகில உலகமெங்கிலுமிருந்து வரும் அனைவரும் அவரவர் ஸ்னாக் டைமுக்கு இங்ஙன வந்து பஜ்ஜி சாப்பிடுங்க என அன்போடு சொல்லிக்கிறேன்.\nஇங்க இன்னொரு விஷயம்..ப்ளெய்ன் வாழக்கா பஜ்ஜிய விட, பஜ்ஜிக்கு கரைச்ச மீதமாகும் மாவில, சொச்சமான வாழக்காத் துண்டுகள், வெங்காய மொளகா எல்லாம் அரிஞ்சு போட்டு இப்படி பக்கோடா-வா போடுவமே, அதுதான் என்னோட ஃபேவரிட் ;) வாட் அபவுட் யூஊஊ ;) வாட் அபவுட் யூஊஊ\n//அதனால வாசகர்களுக்கு ஈவினிங் டிஃபனாக பஜ்ஜி-சட்னி வழங்கப்படுகிறது. :)) //\n//இங்க இன்னொரு விஷயம்..ப்ளெய்ன் வாழக்கா பஜ்ஜிய விட, பஜ்ஜில கடைசி மாவில, சொச்சமான வாழக்காத் துண்டுகள், வெங்காய மொளகா எல்லாம் அரிஞ்சு போட்டு இப்படி பக்கோடா-வா போடுவமே, அதுதான் என்னோட ஃபேவரிட் ;) வாட் அபவுட் யூஊஊ ;) வாட் அபவுட் யூஊஊ\nஎனக்கு பதிவைவிட இந்த பஜ்ஜி, சட்னி, பக்கோடா முதலியன மிகவும் பிடித்துப்போய்விட்ட்தால் முதலில் அவற்றை காலி செய்து விட்டேன். இனி பதிவைப்படித்து விட்டு மீண்டும் வருவேன். >>>>>\nபதிவு மிகவும் அருமையாக உள்ளது. எல்லாப்பொருட்களும் அழகோ அழகாக உள்ளன.\n//குட்டிப் பர்ஸில் 2 அறைகள் உண்டு. அதிகமாகப் பணம் வைத்தெல்லாம் புழங்கமுடியாது. அளவாக செலவு செய்யட்டும்னு சின்ன பர்ஸ் வாங்கிக் கொடுத்திருக்கிறார். கர்ர்ர்ர்ர்ர் இப்போது அதில் ஒரு காலணா(Quarter cent) போட்டு பத்திரமாக எடுத்து வைச்சிருக்கேன். என் உபயோகத்திற்கு கொஞ்சம் பெரியதாக இன்னொரு பொம்மை(கள்) போட்ட பர்ஸை நானே வாங்கிட்டேன். :))) //\nஉங்களவரின் சிக்கனம் எனக்கு வியப்பளிக்கிறது. ;)))))\nஇன்னொரு பர்ஸ், மோதிரம்,தலை துவட்டும் துண்டு என எல்லாமே படத்தில் காட்டி அசத்துயுள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்..\n//உரிக்க வரும் வெங்காயம் போல, ஒரு பொம்மைக்குள் இன்னும் 5 பொம்மைகள்\nமகிம்மா இந்த பொம்மைகள் ரஷ்யன் nesting dolls ...aka babushka பொம்மைகள் மாதிரியே இருக்கு .\nஎங்க வீட்லயும் அதே மாதிரி பப்பி பொம்மை இருந்தது ...முந்தி போர்சலின் பொம்மைகள் வண்டியில் விற்றுக்கொண்டு வருவாங்க ..\nமோதிரம் அழகா இருக்கு...அந்த மூன்று கற்களும் அழகா ஒரு மலர் போல இருக்கு\n.பிக் பாக்கெட் எங்கே அங்கே அமெரிக்காவிலையா \nபஜ்ஜி ரெக்ட்டாங்கில் ஷேப்பில் ஒரே அளவா பார்க்கவே மொரு மொறுன்னு பசி கிளப்புது ..எங்களுக்கு லஞ்ச் டைம் அதனால் மாலை ஸ்நாக்ஸ் சாப்பிடறவங்களுக்கு விட்டுவிடுகிறேன் ..\nஎனக்கு அந்த பொம்மைகள் ரொம்ப பிடித்திருக்கு...நானும் மறந்த்விட்டேன் இது போல் துண்டுகள் அம்மா எனக்கும் கொடுத்தாங்க இப்பவும் அதைதான் தலை துவட்ட பயன்படுத்துகிறேன்...\nஅதே அதே.. குத்து விளக்கு என்னிடமும் உள்ளது மகி. மோதிரம் அழகு. சிம்பிளா\nதிரும்பியும் பார்க்கத் தோணுது.நாய் குட்டியும் அழகு..பளபளப்பு தன்மை மாறாம\nபொம்மைகள் ரொம்ப அழகாக இருக்கு மகி.அப்புறம் குட்டி குட்டியா ஈவினிங் ஸ்னாக்ஸ் பஜ்ஜி...சூப்பர்.\nபடத்தில் இருக்கும் துண்டு என் கல்யாணத்தின் போது கோவை ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ்-ல் வாங்கியது. இன்னும் பத்திரமாய் வைத்திருக்கிறேன்...///அடேங்கப்பாஆஆஆஆஆ\nதிண்டுக்கல் தனபாலன் March 18, 2013 at 8:14 AM\nதிண்டுக்கல் தனபாலன் March 18, 2013 at 8:14 AM\nஅதே அதே.. குத்து விளக்கு என்னிடமும் உள்ளது மகி. மோதிரம் அழகு. சிம்பிளா\nதிரும்பியும் பார்க்கத் தோணுது.நாய் குட்டிபொம்மை அழகு..பளபளப்பு தன்மை மாறாம\nபதிவு மிகவும் அருமையாக உள்ளது. எல்லாப்பொருட்களும் அழகோ அழகாக உள்ளன...\nமகி... அருமை. அழகான மறக்க முடியாத அருமையான பொருட்களைக் காட்டி நல்லதொரு பதிவு.\nஇத்தனையையும் இங்கு வசிக்கும் நாட்டிற்கும் எடுத்துவந்து பத்திரப்படுத்தி இருப்பது பாராட்டப்படவேண்டிய விஷயம்.\nபஜ்ஜி பார்க்கவே பசிக்கிறதே...:) வாழ்த்துக்கள்\nமிக அழகான பகிர்வு,அந்த பொம்மை அம்மாஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு,பப்பியார்,ஐ எனக்குப் பிடித்த மாதிரி கலரில் தலைதுவட்டும் துண்டு,பர்ஸ்,மோதிரக்கை..லிஸ்ட் அருமை.படங்கள் பகிர்வு தனியாக வரட்டும் என்ற எண்ணமாக இருக்கலாம்..பார்ப்போம்..\nஅழைப்பை ஏற்று தொடர் பதிவிட்டு பஜ்ஜி சொஜ்ஜி(எங்கே)என்று அசத்திட்டீங்க..பஜ்ஜி போடும் நேரம் எல்லாம் எனக்கு கிடைப்பது அந்த மீதி மாவில் செய்யும் து(கு)ணுக்கு பஜ்ஜிகள் தான்,ஸோ அது ரொம்ப பிடிக்கும்..சூப்பர்ப்.நன்றி,மிக்க மகிழ்ச்சி மகி..\nடிபனுடன் கூடிய கண் காட்சி நல்ல இருந்தது\nஎனக்கும் பபுஷ்கா ஆசை. மாமி வீட்டில் இருந்தது. இந்தியாவிலிருந்துதான் வாங்கி வந்தார். நானும் தேடுகிறேன். கிடைக்க மாட்டேன் என்கிறது. ;( ம்.. இந்தியாவில் வேறு பெயர் இருக்கவேண்டுமே\nபப்பி குண்டு கண்ணோட அழகா இருக்கு.\nபர்ஸ் & மோதிரம் & விரல்கள் க்யூட். ஸ்டைலா இருக்கு.\n//பேப்பர் பேனா கிடைத்துவிட்டால், ஏதாவது வரைந்துவிடுவார்// ம்.. ;))\n//\"உலகம்\" சுற்றிக்கொண்டிருக்கும் இமா// கார்ர்ர்ர்... நான் எங்க சுற்றினேன். நான் உண்டு என் ஸ்கூல் உண்டு என்று இருக்கிறேன். உலகில் ஈ ஓடுது. ;) எனிவேஸ்... ;) நன்றி மகி. எப்பவோ, அதிராவை நானாகவே பின்தொடர்கிறேன் என்று ஒரு இடுகை தட்ட ஆரம்பித்து அப்படியே நிற்கிறது. மெதுவாகத்தான் வருவேன்.\nவரிசையா வைக்கப்பட்டுள்ள பொம்மை செட் சூப்பர்.பப்பி,துண்டு,பர்ஸ்,மோதிரம்(விரல்களுடன்) எல்லாமே அழகா இருக்கு.மாலை வரப்போகும் தூறலுக்கு இந்த பஜ்ஜி இருந்தா எவ்ளோஓ நல்லாருக்கும்\nஎனக்கு மட்டும்தான் இந்தப் பழக்கம்(பூட்டி,திறந்து, பூட்டி)என நினைத்துவிட்டேன்.இன்னொன்னுகூட இருக்கு,இந்த pubble wrap ல் இருக்கிற எல்லாவற்றையும் ஒன்னுவிடாம டப்டப் என உடைத்துவிடுவேன்.மாத்திக்க நெனச்சாலும் முடியல.\nதொடர அழைத்ததற்கு நன்றிங்க.(மனசுக்குள்)நானும் ஊரில் எல்லாவற்றையும் பத்திரமா எடுத்து வச்சப்பவே ஒரு ஃபோட்டோ எடுத்து வந்திருக்கணும்.\nஉங்களுடைய குண்டு பெண்மணிகள் கொள்ளை அழகு .பொக்கிஷங்கள் படங்களுடன் ஜோராக பதிவிட்டுள்ளீர்கள்.\nகுட்டி குட்டி பர்ஸ் எனக்கும் ரொம்பப் பிடிக்கும்... ஆனா உபயோகம் அதிகம் இல்லாததால் வாங்காமல் ஏக்கத்தோட பார்த்துட்டு வந்துடுவேன்... உங்க பர்ஸ் அழகாஇருக்கு மகி...\n/ஆனால் அவற்றையெல்லாம் இங்கே வெளியிட அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. ;)// ஆஹா.. அந்த நல்ல கலைஞனின் படைப்புகளை உலகிற்கு விரைவில் அறிமுகப்படுத்துங்க... :P\n/இங்கே மீண்டும் ஒருமூறை நினைவு படுத்தலைன்னா எனக்குத் தூக்கம் வராதுங்க..ஹிஹிஹி/ மகி போஸ்ட்டில் இந்த மாதிரி கலகல வரிகளைப் படிக்கலைன்னா எங்களுக்கும் தூக்கம் வராது.. ;)\nஎங்களிடமும் அந்த குண்டு பொம்மைகள் , தஞ்சாவூர் பொம்மைகள்(தலையாட்டும்)இருந்தன.அழகான,அடக்கமான பர்ஸ். உங்க மோதிரம் மேல்தான் ஒரு கண். அவ்வளவு அழகாக இருக்கு. அழகான பொக்கிஷங்கள்\nபஜ்ஜியைவிட, (பஜ்ஜி)பக்கோடாஆஆ என் பேவரிட்.\nகால் சதம் :) கருத்துக்கள் தந்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் என் முதற்கண் நன்றிகள்\n@வை.கோபு சார், பதிவு வெளியானவுடனே வந்து பஜ்ஜியையும் ருசித்து, எல்லாப் பொருட்களையும் ரசித்து கருத்துக்கள் தந்ததுக்கு மிக்க நன்றி\n/உங்களவரின் சிக்கனம் எனக்கு வியப்பளிக்கிறது. ;)))))/ இந்த பர்ஸ் வாங்கிட்டாரே தவிர, அவருக்கு சிக்கனம்- என்பதற்கு ஸ்பெல்லிங் கூட தெரியாதுங்க\nவருகைக்கும் பல கருத்துக்கள் தந்ததுக்கும் மிக்க நன்றிகள்\n@ஏஞ்சல் அக்கா, //சூப்பர் உவமானம் :))// தேங்க்யூ,தேங்க்யூ,தேங்கூ\n//இந்த பொம்மைகள் ரஷ்யன் nesting dolls ...aka babushka பொம்மைகள் // இந்த பேர்கள் எல்லாம் இப்பதான் கேள்விப்படறேன். தகவலுக்கு நன்றி\n//பிக் பாக்கெட் எங்கே அங்கே அமெரிக்காவிலையா // இல்லே, கோவையில்\nவருகைக்கும், ரசித்து கருத்துக்கள் தந்ததுக்கும் நன்றி ஏஞ்சல் அக்கா\n@மேனகா, எல்லா அம்மாவும் மறக்காம துண்டுகள் குடுத்து விட்டிருக்காங்க, அப்போ :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க\n@ராதாராணி, அம்மா வீட்டு பொருள்னா நம்ம ஸ்பெஷலாத்தான வச்சிருப்போம் :) சொல்ல மறந்துட்டேனே, அம்மா வீட்டில் இருந்து ஒரு \"மைகோதி\" கூட கொண்டுவந்திருக்கேன். :) வருகைக்கும், ரசித்து கருத்துக்கள் தந்ததுக்கு நன்றிங்க\n@ஸாதிகாக்கா, //குட்டி குட்டியா ஈவினிங் ஸ்னாக்ஸ் பஜ்ஜி...சூப்பர்.// நன்றி நான் பொரிக்க குறைந்த அளவு எண்ணெய்தான் பயன்படுத்துவேன், அதனால வாழைக்காயை ரெண்டா நறுக்கி, பஜ்ஜிக்கு சீவினேன். குட்டிக் குட்டி பஜ்ஜிக்கு காரணம் புரிஞ்சதா இப்போ நான் பொரிக்க குறைந்த அளவு எண்ணெய்தான் பயன்படுத்துவேன், அதனால வாழைக்காயை ரெண்டா நறுக்கி, பஜ்ஜிக்கு சீவினேன். குட்டிக் குட்டி பஜ்ஜிக்கு காரணம் புரிஞ்சதா இப்போ\n /// இத்தனை ஆஆஆஆ-போடற அளவுக்கு அந்தத் துண்டு ஓல்ட் ஆகிடலை ஸாதிகாக்கா\nவருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி\n@ரம்யா, ரசித்துப் படிச்து கருத்து தந்ததுக்கு நன்றிங்க.\n@தனபாலன், வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க\nஇப்பதிவு என்னை மிகவும் கவர்ந்தது... அற்புதமான பொம்மைகள்.. உங்கள் purse um அருமை..Sooper mahi\n@மீரா, பஜ்ஜி சாப்ட்டதும் ச்சூடா ஒரு பில்டர் காப்பி கிடைச்சிருந்தா நல்லாதான் இருந்திருக்கும், மிஸ் பண்ணிட்டேன் அடுத்த முறை மறக்காம காஃபியும் தரேங்க அடுத்த முறை மறக்காம காஃபியும் தரேங்க :)) நீங்களும் பிக்பாக்கெட் விக்டிம்-ஆ :)) நீங்களும் பிக்பாக்கெட் விக்டிம்-ஆ ஆமா, மறக்க முடியாத அனுபவமேதான்\n@ஃபாயிஸா, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\n@இளமதி, //இத்தனையையும் இங்கு வசிக்கும் நாட்டிற்கும் எடுத்துவந்து பத்திரப்படுத்தி இருப்பது பாராட்டப்படவேண்டிய விஷயம்.// எல்லாமே இங்கே இல்லைங்க, பொம்மைகள் அம்மா வீட்டில்தான் இருக்கு. :)\nவருகைக்கும் ரசித்து கருத்துக்கள் தந்தமைக்கும் நன்றி இளமதி\n@ஆசியாக்கா, //எனக்கு கிடைப்பது அந்த மீதி மாவில் செய்யும் து(கு)ணுக்கு பஜ்ஜிகள் தான்,ஸோ அது ரொம்ப பிடிக்கும்..// அம்மான்னா சும்மாவா :))))) இப்படியான sacrifices எல்லாம் பண்ணித்தானே ஆகணும் :))))) இப்படியான sacrifices எல்லாம் பண்ணித்தானே ஆகணும்\nவருகைக்கும் எல்லாப் பொருட்களையும் ரசித்தமைக்கும் நன்றி அக்கா இன்ஃபாக்ட், இந்தத் தொடர்பதிவை ஆரம்பித்த உங்களுக்குதான் நன்றி சொல்லணும் இன்ஃபாக்ட், இந்தத் தொடர்பதிவை ஆரம்பித்த உங்களுக்குதான் நன்றி சொல்லணும்\n@மலர், கண்காட்சி-யை ரசித்து கருத்து தந்ததுக்கு நன்றிங்க\n@இமா, பபுஷ்கா..நாகர்கோயில் பக்கம் கிடைச்சா வாங்கி அனுப்பச் சொல்லுங்களேன்\nபப்பி குண்டுக்கண்ணு, அதோட, அவர் படுத்திருக்கும் ஸ்டைலைப் பார்த்து அசந்துபோய்த்தான் வாங்கினேன்\nஉங்க உலகம் ஈ ஓட்டுதுன்னு எல்லாருக்கும் தெரியுமே, அதான் இப்படி ஒரு தாக்குதல் இனியாவது ஒழுங்கா சுத்தும்ல\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீ\n@//இருக்கிற எல்லாவற்றையும் ஒன்னுவிடாம டப்டப் என உடைத்துவிடுவேன்.// சித்ராக்கா, இது எனக்கும் புடிக்கும்\nபூட்டித் திறக்க எனக்கும் ஒரு கம்பெனி கிடைச்சுருச்சு\n/.(மனசுக்குள்)நானும் ஊரில் எல்லாவற்றையும் பத்திரமா எடுத்து வச்சப்பவே ஒரு ஃபோட்டோ எடுத்து வந்திருக்கணும்./ ம்ம்..அது சரிதான் ஊரில் இருக்கறதெல்லாம் அது பாட்டுக்கு இருக்கட்டும், இங்க இருக்கிற (லைக் டக்குமென்டரி) மற்ற பொருட்கள் பற்றி எழுதுங்களேன்.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\n@ராஜி மேடம், வருகைக்கும் குண்டுப் பெண்மணியையும் மற்றவற்றையும் ரசித்துக் கருத்துச் சொன்னதுக்கும் மிக்க நன்றீங்க\n@பானு, பல நாள் கழிச்சு தரிசனம்:) தந்ததுக்கு நன்றீ\n/ஆனா உபயோகம் அதிகம் இல்லாததால் வாங்காமல் ஏக்கத்தோட பார்த்துட்டு வந்துடுவேன்.../ ஆமாங்க, லேடீஸ் அதையெல்லாம் பார்ப்போம், ஜென்ட்ஸுக்கு என்ன கண்ணில பட்டது அழகா இருந்தா வாங்கிருவாங்க, நம்மளப் போல யோசிக்கவெல்லாம் மாட்டாங்கள்ல கண்ணில பட்டது அழகா இருந்தா வாங்கிருவாங்க, நம்மளப் போல யோசிக்கவெல்லாம் மாட்டாங்கள்ல\n/அந்த நல்ல கலைஞனின் படைப்புகளை உலகிற்கு விரைவில் அறிமுகப்படுத்துங்க... :P /கட்டாயம் உங்க கருத்தை அவர் காதில போடறேன், டோன்ட் வொரி\n/மகி போஸ்ட்டில் இந்த மாதிரி கலகல வரிகளைப் படிக்கலைன்னா எங்களுக்கும் தூக்கம் வராது.. ;)/ ஹிஹிஹி...தாங்க்க்க்க்க்க்க்க்க்யூஊஊ\nவருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றீங்க பானு\n@அம்முலு, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் இருந்ததா உங்கள்ட்ட எங்க வீட்டில குண்டா செட்டியார் பொம்மை ஒன்று இருந்தது, என்னாச்சோ தெரில, காணாமப் போச்\nவருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி அம்முலு\n@வித்யா, பல நாள் கழிச்சு வந்து ரசித்து கருத்தும் தந்ததுக்கு நன்றீங்க\n//நாகர்கோயில் பக்கம்// யார்ங்க இருக்கா எனக்கு கோவை, மன்னார்குடி, சிவகாசின்னு சொல்லி இருந்தா கூட ஓகே. ம்.. நாகபட்டினமா கோவை, மன்னார்குடி, சிவகாசின்னு சொல்லி இருந்தா கூட ஓகே. ம்.. நாகபட்டினமா\n// இனியாவது ஒழுங்கா சுத்தும்ல // ப்ளாக் ஸ்மோக்கிங் போல. ஊதினா, செய்ன் ஸ்மோக்; விட்டா, க்விட் // ப்ளாக் ஸ்மோக்கிங் போல. ஊதினா, செய்ன் ஸ்மோக்; விட்டா, க்விட்\n கோவை-மன்னார்குடி-சிவகாசி..ஹ்ம்ம்ம்...பெரிய வட்டம்தான் போல உங்க நட்பு வட்டம்\n//ப்ளாக் ஸ்மோக்கிங் போல. ஊதினா, செய்ன் ஸ்மோக்; விட்டா, க்விட் ;D // அட,அட,அட புதிய தத்துவம் பத்தாயிரத்து ஒண்ணு\nபொன்னரளி & தங்க அரளி..\nசிலநாட்கள் முன்பு அரளிப் பூ பற்றி ஒரு அலசல் சித்ரா அக்காவின் பொழுதுபோக்குப் பக்கங்களிலும் , இலவு காத்த கிளி போல \" அரளி காத்த இமா ...\nமுன்பே ஒரு சில பதிவுகளில் எங்கூரு \"வர்க்கி\" பற்றி சொல்லியிருக்கிறேன். கோவை ஸ்பெஷல் வர்க்கி என்பதை விட ஊட்டி வர்க்கி என்று சொல்வ...\nபுதிய பெயரில் ஏதாவது ரெசிப்பி கண்ணில் பட்டால் என் கை துறுதுறுக்கத் தொடங்கி, அதை செய்தும் பார்த்துவிடுவது வழக்கம். ரசவாங்கி, பொடிக்கறி, ஆ...\nஇந்த முறை ஊருக்குப் போயிருந்த பொழுது, கிச்சன்ல இருந்த மளிகை சாமான்களில் ஒரு பாக்கெட் என் கவனத்தைக் கவர்ந்தது. குட்டிகுட்டி உருண்டைகளா ப்ர...\nவெள்ளை வெளேர் இதழ்களுடன் செம்பவழ நிறத்தில் காம்புகளுடன் சுகந்தமான வாசனையுடன் இருக்கும் இந்தப் பூ மீது எனக்கு ஒரு ஈர்ப்பு எப்பொழுதுமே...\nட்ரை வெஜிடபிள் கறி (25)\nநதி மூலம் - ரிஷி மூலம் (15)\n3D ஓரிகாமி/ மாடுலர் ஓரிகாமி/ பேப்பர் க்ராஃப்ட்ஸ் (3)\nதுவக்கம் - முதல் பதிவு (3)\nஹோம் மேட் or ரெடிமேட்\nவெந்தயக் கீரை பருப்பு கூட்டு\nசின்னமன் சிப் ஸ்கோன் - Cinnamon Chip Scone\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mahikitchen.blogspot.com/2015/02/blog-post_26.html", "date_download": "2018-05-22T10:08:20Z", "digest": "sha1:N4BBHXL4A6SFU444OAWTN54RGKO5EMWX", "length": 14307, "nlines": 265, "source_domain": "mahikitchen.blogspot.com", "title": "Welcome to Mahi's Space: பூ பூத்தாச்சு... :)", "raw_content": "\nகடந்த கோடையில் புதிதாக அன்புப் பரிசு வடிவில் வீட்டுக்கு வந்த ஜாதிமல்லி ..\nஅரும்பு கட்டி, மொட்டாகிப் பூத்தும் விட்டாள்\n2013-ல் மூன்று நிறங்களில் வாங்கிவந்த ஜெரேனியம் மலர்களில் தங்கித் தழைத்தது இந்த ஒன்று மட்டுமே..முதல் கொத்து மலர்கள் ஆன் த வே\nபோன வருஷம் வாங்கிய வயோலாச் செடிகளின் விதை தானாக விழுந்து இந்த வருடம் எனக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியை வழங்கியது. பெரிய தொட்டியில் ஓரு ஓரத்தில் இந்தம்மா இருப்பதால் அத்தொட்டியில் வேறு செடிகள் நடலாமா வேண்டாமா என மனம் அலைபாய்கிறது. கார்டன் எக்ஸ்பர்ட்ஸ்..அட்வைஸ் ப்ளீஸ்\nகதவைத் திறந்த உடனே கம்மென்று அசத்தும் மணத்துடன் இந்த அழகுப்பூக்கள்..\nவெய்யிலில் குளித்து அழகு வண்ணங்கள் காட்டி..\nநீலவானப் பின்னணியில் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட இந்தப் பூக்கள் என்ன பூக்கள் எட்டியெட்டிப் படம்பிடித்தாலும் சைட் போஸ் மட்டுமே தெரிகின்றனவே\nபெரிய கேமராவை வைத்துவிட்டு ஐஃபோனில் சுட்ட ஒரு படத்தில் பூ பூத்திருச்சுங்க...\n என்பது அப்படியொன்றும் கடினமான கேள்வியில்லை..இருந்தாலும் கேட்டு வைக்கிறேன். அறிந்தோர் நேரமனுபதிப்பின், கருத்துப்பெட்டியில் பதியுங்க..பதில் கண்டபின் அடுத்த படத்தை இணைக்கிறேன். நன்றி\nஎலுமிச்சை மரத்தின் மலர்கள்தான் அவை..சரியாகக் கணித்தவர்களுக்கு பழம் பழுத்ததும் ஒரு பழம் அனுப்புகிறேன். ஹிஹி...மொத்தமே 4 பிஞ்சுகள்தான் வெற்றிகரமாக வளர்ந்துவருகின்றன. இப்போது மலரும் மலர்கள் பழமானால் ஆளுக்கொரு டஜன் பழம் கூட அனுப்பிருவேன். காத்திருந்து பார்க்கலாம்..:)\nLabels: தோட்டம், புகைப்படத் தொகுப்பு, பூக்கள், ரசித்தவை\nஎலுமிச்சை, எலுமிச்சை, எலுமிச்சை ... மீதியை நாளை வந்து சொல்கிறேன்.\nபூ பூத்தாச்சா. சூப்பர். நல்ல மணமாக இருக்கும்.என்னோடது பட்டுப்போயிற்று. அந்த வயோலா செடி அப்படியே இருந்தால் நல்லது என நான் நினைக்கிறேன். லயாக்குட்டியும் உதவிக்கு வந்திக்கா போல. கை பூப்பறிக்குமா\nஎனக்கு அந்த பூவைப்பார்க்கும்போது magnolia வின் ரகம் மாதிரி இருக்கு.\nநீலவான் பின்னணி படம் அழகூ.\nபடங்களும் விளக்கமும் சிறப்பு பகிர்வுக்கு நன்றி\nமலர்கள் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன.\nகடைசியில் உள்ள ஐந்து படங்கள் ஆரஞ்சு / எலுமிச்சை என்று எண்ணுகிறேன்.\nஜுணோ,ஜாதிமல்லி,குட்டி பாப்பா, ஜெரேனியம் மலர்கள்,வயோலா செடி , நீல வானம் அனைத்தும் அழகோ அழகு. வீட்டில் எலுமிச்சை செடி, படம் எடுத்த விதமும் அருமை . உங்கள் வீட்டு மாடியில் நின்றாலே போதும் இயற்க்கையை ரசிக்க என்று நினைக்கிறேன் , நல்ல ரம்ய்மான சூழல் , பார்த்தாலே தெரிகிறது. 9 படம் மிகவும் பிடித்தது , நல்ல view.\nலயா அம்மாவுக்கு உதவியா ஃபோட்டோ எடுக்கற மாதிரி தெரியுது. ஆஹா, ரொம்ப நாளைக்குப் பிறகு ஒருவர் எட்டிப் பார்க்கிறார்.\nஇங்குதான் எங்கும் எலுமிச்சை எதிலும் எலுமிச்சையா இருக்கே, அதான் டக்குன்னு சொல்லிட்டேன்.\nபொன்னரளி & தங்க அரளி..\nசிலநாட்கள் முன்பு அரளிப் பூ பற்றி ஒரு அலசல் சித்ரா அக்காவின் பொழுதுபோக்குப் பக்கங்களிலும் , இலவு காத்த கிளி போல \" அரளி காத்த இமா ...\nமுன்பே ஒரு சில பதிவுகளில் எங்கூரு \"வர்க்கி\" பற்றி சொல்லியிருக்கிறேன். கோவை ஸ்பெஷல் வர்க்கி என்பதை விட ஊட்டி வர்க்கி என்று சொல்வ...\nபுதிய பெயரில் ஏதாவது ரெசிப்பி கண்ணில் பட்டால் என் கை துறுதுறுக்கத் தொடங்கி, அதை செய்தும் பார்த்துவிடுவது வழக்கம். ரசவாங்கி, பொடிக்கறி, ஆ...\nஇந்த முறை ஊருக்குப் போயிருந்த பொழுது, கிச்சன்ல இருந்த மளிகை சாமான்களில் ஒரு பாக்கெட் என் கவனத்தைக் கவர்ந்தது. குட்டிகுட்டி உருண்டைகளா ப்ர...\nவெள்ளை வெளேர் இதழ்களுடன் செம்பவழ நிறத்தில் காம்புகளுடன் சுகந்தமான வாசனையுடன் இருக்கும் இந்தப் பூ மீது எனக்கு ஒரு ஈர்ப்பு எப்பொழுதுமே...\nட்ரை வெஜிடபிள் கறி (25)\nநதி மூலம் - ரிஷி மூலம் (15)\n3D ஓரிகாமி/ மாடுலர் ஓரிகாமி/ பேப்பர் க்ராஃப்ட்ஸ் (3)\nதுவக்கம் - முதல் பதிவு (3)\nஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8300&sid=beb005ea52322bd9ce2829e389add373", "date_download": "2018-05-22T09:44:18Z", "digest": "sha1:IG4XWXED2IMP5CUQGPW24KCBV3DLUF5S", "length": 30486, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiruttusavi.blogspot.com/2014/01/", "date_download": "2018-05-22T09:48:10Z", "digest": "sha1:RI5DHO2XKKF4BTE6GXACH5U56XM2L5JA", "length": 43447, "nlines": 621, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "மின்னற் பொழுதே தூரம்: January 2014", "raw_content": "\nகலைஞரை மட்டும் ஏன் திட்டுகிறார்கள்\nநாம் கலைஞரை விமர்சிப்பது போல் ஏன் ஜெயாவை செய்வதில்லை\n1.கலைஞரின் குடும்ப அரசியல் தான் விமர்சிக்கப்படுகிறது. மேலும் குடும்பத்துக்கு முன்னுரிமை கொடுக்கிற பேரில் அவர் எல்லாரையும் குழப்பி தன்னை மட்டும் தக்க வைக்கிற அரசியல் எரிச்சலூட்டுகிறது. ஜெயலலிதாவிடம் குடும்ப அரசியல் இல்லை. உதிரியாக ஒன்றிரண்டு காட்டலாமே ஒழிய அவருடையது குடும்ப அரசியல் அல்ல, தனிமனித அதிகார அரசியல். ரெண்டையும் குழப்ப முடியாது.\nசென்னை பல்கலைக்கழக ஆங்கிலத்துறையும் பிரசிடென்ஸி கல்லூரியில் தமிழ்த்துறையும் இணைந்து கவிதையில் பற்றி நேற்று ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் தமிழ்ப் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் தொல்காப்பிய மெய்ப்பாடு கோட்பாட்டை பச்சை மிளகாய் உதாரணம் கொண்டு மிக எளிதாய் விளக்கினார்.\n\"மாடிப்படிகள்\" சிறுகதைக்கு ஒரு அழகான விமர்சனம்\nஒரு கதை நுணுக்கமாய் கற்பனையுடன் வாசிக்கையில் அது மேலும் வளர்கிறது. நண்பர் ராஜாவின் விமர்சனம் அத்தகையது. படியுங்கள்...\n”மாடிப்படிகள்” மிக அழகான கதை. நேரடியான கதை போலத் தோன்றினாலும், பல அடுக்குகள் கொண்ட கதையாகப் பட்டது. இளவயதில் பெண்கள் இவரிடம் கூச்சமின்றி தம் அந்தரங்கங்களைச் சொல்ல என்ன காரணம் அவர்களும், ஆணாதிக்கம் நிறைந்த சமுதாயத்தில், இன்னொரு வகையில் உதாசீனப்படுத்தப் படுபவர்கள் தாமே. அந்தப் புரிதலில் விளைந்த தோழமையா, அல்லது, பிற சம வயது ஆண்களிடம் பழகும் போது கொள்ளும் பதற்றம் இன்றிப் பழகும் வாய்ப்பு இருப்பதாலா\nஅதே போல், இரண்டாம் முறையாக லதாவைப் பார்க்கும் போது, மிகக் கவனமாக, \"இன்னும் குள்ளமாகத் தெரிந்தாள்\", எனக் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். முதல் முறை கல்லூரிக்கு செல்லும் போது பார்க்கும் போது, லதாவை மனத் தடுமாற்றத்துடன், கீழிருந்து மேல் நோக்கிப் பார்க்கிறான். வாழ்க்கையில் பல வெற்றிகளை அடைந்து, அனுபவம் நிறைந்த போது லதாவைப் பார்க்கும் போது, அவன் லதாவை தனக்கு சரிசமமான அளவில் பார்க்கிறான். அப்போது லதா, அவன் மனதளவில் இருந்த லதாவைக் காட்டிலும் கொஞ்சம் குள்ளமாகத் தெரிகிறாள், எனப் பட்டது.\nஎப்படியிருந்தாலும், நல்ல கதை. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களைப் படிக்க ஆவலுடன் உள்ளேன்.\nநண்பேண்டா: ரெண்டாயிரத்தின் சினிமா காலகட்டமும் புரொமான்ஸும்\nதொண்ணூறுகளில் தமிழ் சினிமா ஒரு மேற்தட்டு பெண் மீதான் தீராத ஏக்கத்தை சித்தரித்து, சமநிலையற்ற காதல் உறவை பேசுவதில் மிகுந்த சிரத்தை காட்டியது. பொருளாதார, சாதிய காரணங்களால் உருவாகும் சமநிலை காதலிலும் இருப்பதால் தமிழ் சினிமாவில் என்றும் சுமூக முடிவுள்ள காதல் படங்கள் பெரிதாய் கொண்டாடப்பட்டதில்லை. சராசரி தமிழ்க் காதலனுக்கு காதல் என்றுமே எட்டாக்கனி தான்.\nஇந்த எதிர்மறைத்தன்மையை ஈடுகட்ட இக்காலகட்ட சினிமாவில் காதல் மிகைப்படுத்தப்பட்டு லட்சிய வடிவில் பேசப் பட்டது. ரெண்டாயிரத்தின் தமிழ் சினிமாவை காதல் மீதான அவநம்பிக்கையின் வேறு வடிவில் பேசியது. தாராளவாதம் பொருளாதாரக் கொள்கையளவில் மட்டுமல்லாமல் நம் பண்பாட்டையும் பாதித்தது.\nஐந்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தினேன். எவ்வளவோ வற்புறுத்திப் பார்த்தார்கள். மறுத்து விட்டேன். எப்பவுமே அப்படித்தான். சட்டென்ற உணர்ச்சிகரமான முடிவு. அதற்குப் பின் யாராலும் தளர்த்த முடியாத பிடிவாதம். என்னென்னமோ சலுகை தருவதாய் சொன்னார்கள்: லேகியம் மருந்து கொஞ்ச நாள் சாப்பிட வேண்டாம். சூம்பின காலை சரி செய்யும் சிகிச்சைகளாக கழுத்து வரை மண்ணில் புதைத்து வைக்கவோ, எண்ணெயிட்டு பிழிந்து, கிழிக்கும் முனைகள் கொண்ட தென்னம்மட்டைகளால் கால்களை கட்டி வைக்க மாட்டோம் என சொன்னார்கள். அண்ணன் எனக்கு நிறைய புது காமிக்ஸ் புத்தகங்கள், சிறுவர் இதழ்கள் வாங்கித் தருவதாக, பாட்டி உண்ணியப்பம், நெய்யப்பம், அச்சுமுறுக்கு பண்ணித் தருவதாக வாக்களித்தார்கள். அம்மா இருந்திருந்தால் அவள் ஒன்றுமே வாக்குறுதி தர வேண்டியதில்லை. அவள் சும்மா சொன்னாலே நான் ஒப்புக் கொண்டிருப்பேன். அம்மா இருந்திருந்தால் என்னன்னமோ நடக்காமல் இருந்திருக்கும்.\nராயல்டி பிரச்சனை குறித்து கரிகாலனின் பின்னூட்டத்துக்கான என் எதிர்வினை\n”ராயல்டி விவகாரம்” கட்டுரைக்கு நண்பர் கரிகாலன் இரு பின்னூட்டங்கள் எழுதியிருந்தார். இது குறித்த என் எதிர்வினைகள் இவை:\nஇந்த விசயங்களை ஓரளவு உள்ளே இருந்து பார்த்தவன் என்கிற முறையில் இதை சொல்கிறேன்:\n//ராயல்ட்டி என்பது அடிப்படையில் பதிப்பகத்திற்கும், எழுத்தாளருக்கும் இடையிலான, சட்டப்பூர்வமான ஒப்பந்தம். எழுத்தாளர் எழுதிய ஒரே ஒரு புத்தகம் விற்றாலும் கூட, அதற்கான ராயல்ட்டியை தருவது தான் நியாயமான செயல் மட்டுமல்ல, சட்டப்பூர்வமானதும் கூட. //\nதமிழில் இந்த ஒப்பந்த முறை முழுக்க வணிக ரீதியிலாய் இயங்குகிற கிழக்கு போன்ற பதிப்பகங்களால் தான் கொண்டு வரப்பட்டது. காலச்சுவடு கண்ணனும் பின்பற்றினார். ஆனால் கணிசமான பதிப்பகங்களில் ஒப்பந்த நடைமுறை இல்லை. இலக்கிய புத்தகங்கள் பதிப்பிக்கப்படுகிற அரைநூற்றாண்டாகவே இது தான் நிலைமை. வரதட்சணை வாங்குவது குற்றம், ஆனால் நடைமுறையில் இது வழமை. அது போலத் தான் ஒப்பந்தம் இங்கு. அதனால் தான் நிலைமை மெல்ல மெல்லவே மாற முடியும் என நம்புகிறேன். எந்த தொழிலும் முழுக்க வியாபாரமயமாகும் போது தான் விதிமுறைகளை கணக்கில் எடுக்கும். ராயல்டி விவகாரம் சூடாவதே இங்கு புத்தக விற்பனை காலூன்ற ஆரம்பித்த பின்னர் தான். இது ஒரு கட்டத்தில் சரியாகும் என நம்புகிறேன். ஒரு தார்மீக அடிப்படையில் இதை வழங்க வேண்டும் என்பதே என் கோரிக்கை.\nபுத்தக பரிந்துரை பட்டியல்களின் மூன்று பிரச்சனைகள்\nவாசகனுக்கு பட்டியல் நீட்டி வழிநடத்தும் பண்பாட்டுக்கு எதரானவன் நான். இதற்கு மூன்று காரணங்கள்.\n11) வாசிப்பு என்பது இலக்கியமோ அல்லது ஒரு துறை பற்றி அறிய அல்ல. சுய அறிதல் தான் வாசிப்பின் உண்மை நோக்கம். வாசகனாக அந்தஸ்தை பெற படிப்பவர்கள் போலி படிப்பாளிகள். விரிவாக கூறுகிறேன். சிறுவயதில் இருந்தே வாழ்வு குறித்த நம்பிக்கைகளும் அபிப்ராயங்களும் ரசனையும் நமக்குள் உருவாகிறது. ஆனால் இவற்றை நம்மால் நேரடியாக அறிய முடியாது. வாசிப்பு நம் ரசனைக்கு ஒரு முகம் அளிக்கிறது. அரைகுறையாய் தோன்றிய எண்ணங்களுக்கு தர்க்கமும் கூர்மையும் அளிக்கிறது. சரியான வாசிப்பை கண்டடைவது என்பது நம்மை கண்டடைவது தான். அதனால் தான் வாசகர்கள் தம் தேர்வு பற்றி என்றுமே பிடிவாதமாக இருப்பார்கள்.\nநூல்கள் சரியாக விற்காத போது ராயல்டி தரலாமா இது தான் கேள்வி. ஒரு படம் பயங்கரமாய் தோல்வி அடைகிறது. அதில் நடித்துள்ளோர் மற்றும் இயக்குநருக்கு சம்பளம் கொடுக்கலாமா இது தான் கேள்வி. ஒரு படம் பயங்கரமாய் தோல்வி அடைகிறது. அதில் நடித்துள்ளோர் மற்றும் இயக்குநருக்கு சம்பளம் கொடுக்கலாமா எனக்குத் தெரிந்து கொடுக்கிறார்கள். ஆரம்பித்து நின்று போன படங்களில் பாட்டு எழுதியவருக்கு கூட பத்தாயிரம் சுலபமாய் வருகிறது. ஒரு பதிப்பாளர் எப்படியும் ரிஸ்க் எடுக்கிறார். புத்தகம் குறைவாய் விற்பது தவிர்க்க இயலாத பிரச்சனை.குறைவாய் ராயல்டி கொடுங்கள் என்பது என் வேண்டுகோள். முன்னூறோ ஐநூறோ அனுப்பி வையுங்கள். நேற்று கூட ஒரு கவிஞர் தனக்கு அறுநூறு ரூபாய் ஒரு தொகுப்புக்கு ராயல்டி வந்ததாய் சொன்னார். சின்ன தொகை என்றாலும் எழுத்தாளன் திருப்தியாய் உணர்வான். நண்பர் சிவராமன் கூறுவதை நான் ஏற்கவில்லை.\nதமிழில் வெற்றி பெற்ற எழுத்தாளர்களைப் பற்றி கேட்கும் போது எனக்கு அண்ணாமலை ரஜினிகாந்த நினைவுவருவார். அதை விடுங்கள் உண்மையான வெற்றி எது அல்லது சாஸ்வத படைப்புகளை உருவாக்குவதா\nசமணர்கள் தூக்கிலப்படவில்லை என நிரூபிக்கும் அவசரங்கள்\nநவம்பர் மாதமே காலச்சுவடில் பி.கிருஷ்ணனின் சமணர்கள் பற்றிய கட்டுரையை படித்ததும் எதிர்வினை எழுதி விட்டேன். தாமரைக்கு கொடுத்தேன். அப்போது பார்த்து ரெஜிஸ்திரேசனில் ஏதோ பிரச்சனை என இதழ் ஒரு மாதம் வரவில்லை. பிறகு ஒரு நண்பர் இன்னொரு இதழுக்கு வேண்டும் என வாங்கி மீண்டும் இழுத்தடித்தார். பின்னர் நானும் பதிவேற்றாமல் கொஞ்ச நாள் தள்ளிப் போட்டேன்.. கிருஷ்ணனின் கட்டுரையை இந்த இணைப்பில் பாருங்கள்\nசில மாதங்களுக்கு முன் காலச்சுவடில் பி.ஏ.கிருஷ்ணன் “சமணர்கள் கழுவேற்றப்பட்டார்களா” என்கிற கட்டுரையை நிறைய சுவாரஸ்யமான தகவல்களுடன் எழுதி இருக்கிறார். சமணர்கள் கழுவேற்றப்பட்டதாய் கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்கிறார். அதாவது கல்வெட்டுகள், பட்டயக்குறிப்புகள் என ஒன்றும் இல்லை. பழந்தமிழ் இலக்கிய குறிப்புகளைத் தவிர.\nஇலக்கிய விழாக்களில் காணாமல் போகும் சமத்துவம்\nஜனவரி மாத உயிர்மையில் முருகேச பாண்டியன் சிறுபத்திரிகை பண்பாட்டு பற்றி சொல்லும் போது எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையிலான சமத்துவம் பற்றி குறிப்பிடுகிறார். ஒரு காலத்தில் எழுத்தாளனை பெயரால் தான் அழைத்தார்கள். சின்னப் பையன் என்றாலும் மூத்த எழுத்தாளனை பெயரால் தான் அழைத்து பேசினான். அவர்களும் சமமாக நடத்தினார்கள். இலக்கியமும், எழுத்து, சமூக அக்கறை சார்ந்த விழுமியங்களும் இப்பரப்புக்குள் வருபவர்களை சமமாக்கியது. நீங்கள் ஒரு வரி கூட எழுதாமல் இருக்கலாம். ஆனால் இலக்கியம் வாசிக்கும் ஒரே தகுதி உங்களை சு.ராவுக்கும் ஜெயமோகனுக்கும் இணையாக்குகிறது.\nவிநாயக முருகனின் ”ராஜீவ் காந்தி சாலைக்கு” ஒரு நல்ல நாவலுக்கான சில குணங்கள் உள்ளன. ஒன்று பிரம்மாண்டம். தமிழில் பிரம்மாண்டத்தை கதைத்தளத்தில் உருவாக்க ஆயிரம் வருட குடும்ப / ஜாதி வரலாற்றை புனைவில் கொண்டு வருகிறார்கள். இது சற்று மூச்சு வாங்க வைக்கக் கூடியது. நல்ல நாவல்கள் மாற்றுப் பார்வைகள் அல்லது விவாதங்கள் வழி பிரம்மாண்டத்தை தொனிக்க வைக்கும். உ.தா “விஷ்ணுபுரம்”. வாழ்வின் அர்த்தத்தை காமம், இலக்கியம், ஞானத்தேடல் எனும் மூன்று வழிகளில் தேடுபவர்களின் பாதை ஒரேயளவு தீவிரமானது என விரிவாக பேசும் நாவல் அது. ”ராஜீவ் காந்தி சாலை” விஷ்ணுபுரம் வகையை சேர்ந்தது அல்ல என்றாலும் மாறுபட்ட பார்வையில் ஒரே விஷயத்தை பேசுவதன் வழி ஆசிரியர் ஒரு விரிவை சித்தரிக்கிறார்.\nஎன் முதல் கவிதைத் தொகுப்பு\n\"தீப்தி நேவல் கவிதைகள்\" வாங்க\nகூகுள் பிளஸ்ஸில் பின் தொடர்பவர்கள்\nசாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் 2015\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் வாங்கும் தருணம்\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் கோப்பை\n”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” வாங்க\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nசாரு நிவேதிதா ஒரு சுயம்பு என்கிற எண்ணம் எனக்கு என்றுமே இருந்து வந்துள்ளது . அவரது ஆளுமையின் நீட்சியே ( அல்லது பகர்ப்பே ) அவ...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nலுலு என்பவர் யாரென்றே எனக்கு இதுவரை தெரியாது. அவரை படித்ததும் இல்லை. (அவர் படிக்கத் தகுதியற்றவர் என்றல்ல இதன் பொருள். எனக்கு இன்னும் ...\nமெர்சல் சர்ச்சை: ஒரு திட்டமிட்ட நாடகம்\nமெர்சல் பட வசனத்தை பா.ஜ.வினர் கண்டித்ததில் துவங்கிய சர்ச்சையும், அதனை ஒட்டி அப்படத்துக்கு ராகுல் காந்தி, ஸ்டாலின், சினிமா பிரபலங்கள் ச...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nஇன்னொன்றையும் சாருவிடம் எதிர்பார்க்கக் கூடாது. தர்க்கம். அவரிடம் மிதமிஞ்சிய அறிவும் தர்க்கத் திறனும் உள்ளது தான். ஆனால் அதையெல்லாம் ...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nசாரு மற்றும் ஆதவனின் ஆண் பாத்திரங்களுக்கு ஒழுக்கவாத அணுகுமுறை துளியும் இல்லை . அவர்கள் எந்த சித்தாந்தத்தையும் நம்பி முன்...\nபா. ராகவனின் வெஜ் பேலியோ அனுபவக்குறிப்புகள்\nயாராவது உணவைப் பற்றி உணர்வுபூர்வமாய் சற்று நேரம் பேசினால் அது அவர்களின் ஒரு குறு வாழ்க்கைக் கதையாக மாறி விடும். பா. ராகவனின் புத்தகம...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (5)\nஆதவனும் சாரு நிவேதிதாவும் : நெருங்கி விலகும் புள்ளிகள் சாரு தனது நாவல்களில் உடல் இச்சை சார்ந்த பாசாங்குகளை பேசும் இடங்க...\n“வருசம் 16” படப்பிடிப்பு எங்கள் ஊரான பத்மநாபபுரத்தில் நடந்த போது நடிகர் கார்த்திக்குக்கு ஓய்வு எடுக்க ஒரு வீட்டின் அறையை கொடுத்திருந்த...\nதன்னுடைய பாலியல் பரிசோதனைகளை காந்தி அளவுக்கு துணிச்சலாய் முன்வைத்தவர்கள் இல்லை. இன்று நாம் நமது இச்சைகளை துணிந்து முகநூலில் பேசும் ஒரு...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (3)\nவன்முறை கொண்ட பெண்களும் பலவீனமான ஆண்களும் ஆணில் பாலியலுக்குள் “ முள்ளை ” தைக்க வைப்பது வன்முறை அல்லவா \nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://villagegods.blogspot.com/2010/03/mel-malai-karuppu.html", "date_download": "2018-05-22T10:15:28Z", "digest": "sha1:S75KMQHWVSRCHOMCDBC24FLKU2YEC5BP", "length": 19557, "nlines": 123, "source_domain": "villagegods.blogspot.com", "title": "Village Gods of Tamil Nadu: Mel malai karuppu", "raw_content": "\nமேல் கண்ட கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டு உள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டத்துக்கு அருகில் உள்ளது நாதம் என்ற கிராமம். தோட்டிய கருப்பு மற்றும் அழகு நாச்சியார் என்பவர்கள் அந்த கிராமத்தின் தேவதைகள் . முதலில் அந்த கிராமத்தில் இருந்தவர்களுக்கு அந்த தேவதைகளின் சக்தி தெரியாமல் போய் அவர்களை அவமதித்ததினால் சுமார் அறுபது வீடுகளை அவர்கள் தமது பார்வையால் அழித்து விட்டனர். ஆகவே கிராமத்தினர் பயந்து போய் அவர்களின் தலைவரான லிங்கம்மா நாயகரை அது குறித்துக் கேட்க அவர் கருப்பு மற்றும் நாச்சியாரிடம் சென்று அவர்கள் சார்பில்மன்னிப்புக் கேட்டார். அவர்களோ தம்மை இனியாவது சரிவர நடத்தினால் அவர்களை மன்னிப்பதாகக் கூறினார்கள். லிங்கம்மா நாயகர் அதை ஏற்று அவர்களின் பக்தராகிவிட்டார். ஒருமுறை லிங்கப்பா நாயகர் மீது வழக்கு வந்தது. அவர் கருப்பு மற்றும் அழகு நாச்சியாரிடம் அது பற்றிக் கூற அவர்கள் தம்மை வழக்கு மன்றத்துக்கு எடுத்துச் செல்லுமாறு கூறினார்கள். அவரும் அவர்களை அழைத்துச் சென்றார். இரண்டு முறையும் வழக்கு தள்ளி போடப்பட்டு வந்தது. வழக்கு மன்றம் சென்றுவிட்டு திரும்பும் வழயில் இருந்த சோம கிரி மலையின் அழகில் அந்த தேவதைகள் மயங்கினார்கள். மூன்றாம் முறை வழக்கு மன்றம் சென்றபோது லிங்கம்மா நாயகர் வழக்கில் வெற்றி பெற்றார். திரும்பும்போது தங்களை எந்த காரணத்தைக் கொண்டும் கீழே வைக்கக் கூடாது என தேவதைகள் கூறி இருந்தன. சோம கிரிக்கு அருகில் வந்த போது நாயக்கருக்கு தாகம் எடுக்க தண்ணீர் அருந்த அவர்களை கீழே வைத்தார். அவ்வளவுதான். அவர்கள் அங்கயே தங்கி விட்டனர் . நாயகர் வருந்தினார். ஆனால் அந்த தேவதைகளோ அதைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம் எனவும் தாம் வருடத்துக்கு ஒரு முறை அவர்கள் கிராமத்துக்கு வருவதாகவும் உறுதி அளித்தனர்.\nதாம் தங்கிய இடத்தில் கருப்பு கிழக்கு நோக்கியும், நாச்சியார் மேற்கு நோக்கியும் அமர்ந்து கொண்டனர். அந்த ஊரின் மலை அடியில் ஐயனார் ஆலயம் இருந்தது. உள்ளூர் ஆட்கள் ஐயனாரை வணங்கி அவருக்கு அனைத்தையும் முறைப்படி செய்து கருப்பையும் நாச்சியாரையும் சட்டை செய்யாமல் இருந்தனர். ஆகவே அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க எண்ணிய இருவரும் அந்த இடத்தில் இருந்த தண்ணீர் தேக்கத்தின் தடுப்பை உடைத்து விட ஊரில் வெள்ளம் வந்தது. எப்படியோ கஷ்டப்பட்டு கிராமத்தினர் அதை அடைத்தனர். ஆனால் மீண்டும் அவர்கள் அதை உடைத்தனர். ஆகவே மீண்டும் அதை ரிப்பேர் செய்த கிராமத்தினர் அதை யார் செய்கிறார்கள் எனப் பார்க்க காவலாளியை நியமித்தனர். மீண்டும் அன்று இரவு அவர்கள் குதிரை மீதேறி அங்கு வந்து தடுப்பை உடைக்க முயல காவலாளி அவர்களின் குதிரையை தடுத்து நிறுத்த கோபமுட்ற தேவதைகள் அவனுடைய சிறு விரலை வெட்டிவிட்டனர். அவர்களுக்கு மனித ரத்தம் கிடைத்ததினால் அதன் பின் ஒன்றும் செய்யவில்லை.\nஅந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் கிராமத்தினர் கருப்பு மற்றும் நச்க்யாரை கண்காணிக்கத் துவங்கினார்கள். அப்போது அங்கு வந்த ஐயனாருக்கும் இரண்டு தேவதைகளுக்கும் யுத்தம் நடந்தது. கருப்பு தன் கையில் இருந்த கத்தியினால் ஒரு பசுவை வெட்ட சைவ உணவரான ஐயனார் அங்கிருந்து போய்விட சம்மதித்தார். ஆகவே அந்த இருவரும் அந்த இடத்தின் முடிசூடா அதிபதியானார்கள்.\nதோட்டக் கருப்பை அந்த ஊர் ஜனங்கள் மேல் மலைக் கருப்பு என அழைக்கத் துவங்கினார்கள். அவர் நீர் தேக்கத்தின் கீழே இருக்க மலை மீது என்னும் இரண்டு கறுப்புகள் உள்ளனர். அதன்மேல் பகுதியில் தடுப்பு போடப்பட்டது. அவர்கள் பக்கத்தில் பல சூலங்கள் புதைகப்பட்டு உள்ளன. முன்னோடிக் கருப்புக்கும் சிலை உள்ளது.\nமேல்மலை கருப்புக்கு சக்கரை பொங்கல் பிடித்தமானது . ஆகவே அதையே அவருக்குப் படைகின்றனர். சில சமயங்களில் இறைச்சியையும் கலந்து செய்த பொங்கலை படைகின்றனர். புரட்டாசி மாதத்தில் ( செப்டம்பர்- அக்டோபர்) குதிரை வழங்கும் விழா நடைபெறுகின்றது. சோம கிரி மலை மீது விளக்கும் ஏற்றுகின்றனர். ஆனால் பல ஆண்டுகளாக அங்கு எந்த விழாவும் நடைபெறவில்லை. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வழிபாடு நடைபெறுகின்றது. அழகு நாச்சியாருக்கும் வாரத்தில் இரண்டு நாட்கள் விளக்கு ஏற்றப்பட்டு வழிபடப் படுகிறார்.\nஅங்கு பல பூசாரிகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் எளிமையான வாழ்கையில் ஆத்ம சுத்தத்துடன் உள்ளனர். தங்கள் வீட்டைத் தவிர வெளியில் இருந்து தண்ணீரும் பிற உணவுகளையும் சாப்பிடக் கூடாது. அப்படி சாபிட்டால் மரணம் அடைந்து விடுகின்றனர். பக்தர்கள் சுத்தமில்லாமல் அங்கு வந்தால் அவர்களை ஒரு விதமான பூச்சி கடித்து துரத்தி விடுமாம்.\nமேல் மலை கருப்புக்கு முன்னால் தம்முடைய குறைகளை மனதில் நினைத்துக் கொண்டு நின்றால் அவை தீர்க்கப்பட்டு விடுமாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://www.padasalai.net/2016/10/21289.html", "date_download": "2018-05-22T10:21:02Z", "digest": "sha1:JABXWRSBYFB2FPSN26UMVNEG4VNBIKQC", "length": 15075, "nlines": 434, "source_domain": "www.padasalai.net", "title": "தீபாவளிக்கு 21,289 சிறப்பு பேருந்துகள்: அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nதீபாவளிக்கு 21,289 சிறப்பு பேருந்துகள்: அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு\nதீபாவளிக்கு 21,289 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதீபாவளி பண்டிகையின்போது பொதுமக்கள் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு எளிதாக பயணம் செய்யும் வகையில் அனைத்துத் தரப்பினரையும் கலந்தாலோசித்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.\nசென்னையில் இருந்து 26-ம் தேதி 3 ஆயிரத்து 254 பேருந்துகள், 27-ம் தேதி 3 ஆயிரத்து 992 பேருந்துகள், 28-ம் தேதி 3 ஆயிரத்து 979 பேருந்துகள் என மொத்தம் 11 ஆயிரத்து 225 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.\nபிற பகுதிகளில் இருந்து, 26-ம் தேதி 2 ஆயிரத்து 507 பேருந்துகள், 27-ம் தேதி 3 ஆயிரத்து 488 பேருந்துகள், 28-ம் தேதி 4,069 பேருந்துகள் என மொத்தம் 10,064 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.\nமொத்தம், 21,289 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.\nசென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைந்துள்ள மாநகர போக்குவரத்துக் கழக அண்ணா நகர் (மேற்கு), மாநில தேர்தல் ஆணைய அலுவலகம், தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், பூந்தமல்லி ஆகிய 5 இடங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வருகிற 26, 27, 28 ஆகிய 3 நாட்கள் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.\nஎந்த ஊருக்கு எந்த பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து\nதற்காலிகப் பேருந்து நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் எந்தெந்த ஊர்களுக்கான பேருந்துகள் எந்த இடத்தில் இருந்து புறப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.\nஅதன்படி, செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் அனைத்து தமிழக மற்றும் ஆந்திர மாநில பேருந்துகள் அண்ணாநகர் மேற்கில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.\nகிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள், காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு எதிரே 100 அடி சாலையில் உள்ள மாநில தேர்தல் ஆணைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.\nதிண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.\nபூந்தமல்லி வழியாக வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர் செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.\nதிருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில் கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஆற்காடு, ஆரணி, சேலம், கோயம்புத்தூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி மற்றும் பெங்களூர், எர்ணாகுளம் செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} {"url": "http://www.tamilserialtoday247.org/2017/10/maruthilla-maruthuvam-mind-and-wit-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-31-10-17-vendhar/", "date_download": "2018-05-22T10:13:03Z", "digest": "sha1:M4IDXECVOIQIHHP4GONM75M3VEVL4MTG", "length": 3376, "nlines": 65, "source_domain": "www.tamilserialtoday247.org", "title": "Maruthilla Maruthuvam Mind and Wit (மனமும் புத்தியும்) 31-10-17 Vendhar TV Show Online | Tamil Serial Today 247", "raw_content": "\nபப்பாளிக்காய் பிரமிட் தோசை செய்யும் முறை\nஇந்த பிரச்சனைகளாலும் நீங்கள் இறக்க வாய்ப்புள்ளது என்பது தெரியுமா\nவாழைக்காய் வெஜ் ஃபிஷ் ஃப்ரை செய்யும் முறை\nதைராய்டு பிரச்சனை குணமாக இரு வேளை மறக்காமல் இதை சாப்பிடுங்க\nருத்ராட்சம் ஏன் அணியவேண்டும் யாரெல்லாம் அணியலாம்\nஹோம குண்டங்களில் போடப்படும் காசுகளை எடுக்கலாமா\nகெட்ட சக்திகளை விரட்டும் வண்ண வளையல்கள் அவசியம் பகிருங்கள்\nமாமனார் மாமியார் மெச்சும் மருமகள் ஆகணுமா இதோ10 சூப்பர் டூப்பர் டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} {"url": "http://kurumban.blogspot.com/2008/04/blog-post.html", "date_download": "2018-05-22T09:37:13Z", "digest": "sha1:J2PAZO4WCSF2ZDV422PHHJIN2UFEMULP", "length": 4569, "nlines": 145, "source_domain": "kurumban.blogspot.com", "title": "எண்ணச் சிதறல்கள்: சத்தியராஜ் பேச்சு - காட்சி வடிவில்.", "raw_content": "\nவருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா\nவியாழன், ஏப்ரல் 10, 2008\nசத்தியராஜ் பேச்சு - காட்சி வடிவில்.\nபழசு தான் இருந்தாலும் பல பேர் ஒகேனக்கல் போராட்டத்தில் சத்தியராஜின் பேச்சை கேட்காததால் இங்கு.\nநான் சத்தியராஜ் கருத்தை ஆமோதிக்கிறேன்.\n3:22 முற்பகல், ஏப்ரல் 11, 2008\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகதை எழுதிட்டேன். வலைப்பதிவுக்கு வந்த நோக்கம் நிறைவேறியது. இன்னும் நிறைய கதைகள் எழுதனும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதவிட்டு செட்டி - தனகோடி செட்டி\nசத்தியராஜ் பேச்சு - காட்சி வடிவில்.\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://suddhasanmargham.blogspot.com/2016/05/tiruppalli-eluchsi-1.html", "date_download": "2018-05-22T10:06:09Z", "digest": "sha1:RV256VQC7FGXR2HNC6E5LES3RSTNQ4YX", "length": 11775, "nlines": 116, "source_domain": "suddhasanmargham.blogspot.com", "title": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !", "raw_content": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் \nஎங்கள் வலைப் பதிவையும் அதில் உள்ள செய்திகளையும் உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வெணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். - அன்புடன் கதிர்வேலு.\nபுதன், 4 மே, 2016\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1. பொழுது விடிந்ததென் உள்ளமென் கமலம்\nபூத்தது பொன்னொளி பொங்கிய தெங்கும்\nதொழுதுநிற் கின்றனன் செய்பணி எல்லாம்\nசொல்லுதல் வேண்டும்என் வல்லசற் குருவே\nமுழுதும்ஆ னான்என ஆகம வேத\nமுறைகளெ லாம்மொழி கின்றமுன் னவனே\nஎழுதுதல் அரியசீர் அருட்பெருஞ் சோதி\nஎன்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே.\n2. துற்குண மாயைபோய்த் தொலைந்தது ஞானம்\nதோன்றிடப் பொன்னொளி தோற்றிய கதிர்தான்\nசிற்குண வரைமிசை உதயஞ்செய் ததுமா\nசித்திகள் அடிப்பணி செய்திடச் சூழ்ந்த\nநற்குணச் சன்மார்க்க சங்கத்தார் எல்லாம்\nநண்ணினர் தோத்திரம் பண்ணிநிற் கின்றார்\nஎற்குண வளித்தஎன் அருட்பெருஞ் சோதி\nஎன்னம்மை யேபள்ளி எழுந்தருள் வாயே.\n3. நிலந்தெளிந் ததுகண மழுங்கின சுவண\nநீடொளி தோன்றிற்றுக் கோடொலிக் கின்ற\nஅலர்ந்தது தாமரை ஆணவ இருள்போய்\nஅழிந்தது கழிந்தது மாயைமால் இரவு\nபுலர்ந்தது தொண்டரோ டண்டரும் கூடிப்\nபோற்றியோ சிவசிவ போற்றிஎன் கின்றார்\nஇலங்குரு வளித்தஎன் அருட்பெருஞ் சோதி\nஎன்குரு வேபள்ளி எழுந்தரு ளாயே.\n4. கல்லாய மனங்களும் கரையப்பொன் னொளிதான்\nகண்டது கங்குலும் விண்டது தொண்டர்\nபல்லாரும் எய்தினர் பாடிநின் றாடிப்\nபரவுகின் றார்அன்பு விரவுகின் றாராய்\nநல்லார்மெய்ஞ் ஞானிகள் யோகிகள் பிறரும்\nநண்ணினர் சூழ்ந்தனர் புண்ணிய நிதியே\nஎல்லாஞ்செய் வல்லஎன் அருட்பெருஞ் சோதி\nஎன்தெய்வ மேபள்ளி எழுந்தருள் வாயே.\n5. புன்மாலை இரவெலாம் புலர்ந்தது ஞானப்\nபொருப்பின்மேல் பொற்கதிர் பொலிந்தது புலவோர்\nசொன்மாலை தொடுத்தனர் துதித்துநிற் கின்றார்\nசுத்தசன் மார்க்கசங் கத்தவர் எல்லாம்\nமன்மாலை மாலையா வந்துசூழ் கின்றார்\nவானவர் நெருங்கினர் வாழிஎன் கின்றார்\nஎன்மாலை அணிந்தஎன் அருட்பெருஞ் சோதி\nஎன்பதி யேபள்ளி எழுந்தருள் வாயே.\n6. ஒருமையின் உலகெலாம் ஓங்குக எனவே\nஊதின சின்னங்கள் ஊதின சங்கம்\nபெருமைகொள் சமரச சுத்தசன் மார்க்கப்\nபெரும்புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார்\nஅருமையும் எளிமையும் ஆகிஅன் றாகி\nஅம்பலத் தேசித்தி ஆடல்செய் பதியே\nஇருமையும் அளித்தஎன் அருட்பெருஞ் சோதி\nஎன்அர சேபள்ளி எழுந்தருள் வாயே.\n7. சினைப்பள்ளித் தாமங்கள் கொணர்ந்தனர் அடியார்\nசிவசிவ போற்றிஎன் றுவகைகொள் கின்றார்\nநினைப்பள்ளி உண்ணத்தெள் ளாரமு தளிக்கும்\nநேரம்இந் நேரம்என் றாரியர் புகன்றார்\nமுனைப்பள்ளி பயிற்றாதென் தனைக்கல்வி பயிற்றி\nமுழுதுணர் வித்துடல் பழுதெலாம் தவிர்த்தே\nஎனைப்பள்ளி எழுப்பிய அருட்பெருஞ் சோதி\nஎன்னப்ப னேபள்ளி எழுந்தருள் வாயே.\n8. மதம்பிடித் தவர்எல்லாம் வாய்ப்பிடிப் புண்டு\nவந்துநிற் கின்றனர் வாய்திறப் பிப்பான்\nகதம்பிடித் தவர்எல்லாம் கடும்பிணி யாலே\nகலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறு கின்றார்\nபதம்பிடித் தவர்எல்லாம் அம்பலப் பாட்டே\nபாடினர் ஆடினர் பரவிநிற் கின்றார்\nஇதம்பிடித் தெனையாண்ட அருட்பெருஞ் சோதி\nஎன்அய்ய னேபள்ளி எழுந்தருள் வாயே.\n9. மருளொடு மாயைபோய்த் தொலைந்தது மதங்கள்\nவாய்மூடிக் கொண்டன மலர்ந்தது கமலம்\nஅருள்ஒளி விளங்கிய தொருதிருச் சபையும்\nஅலங்கரிக் கின்றனர் துலங்கிவீற் றிருக்கத்\nதெருளொடு பொருளும்மேன் மேல்எனக் களித்துச்\nசித்தெலாஞ் செய்திடத் திருவருள் புரிந்தே\nஇருள்அறுத் தெனையாண்ட அருட்பெருஞ் சோதி\nஎன்வள்ள லேபள்ளி எழுந்தருள் வாயே.\n10. அலங்கரிக் கின்றோம்ஓர் திருச்சபை அதிலே\nஅமர்ந்தருட் சோதிகொண் டடிச்சிறி யோமை\nவலம்பெறும் இறவாத வாழ்வில்வைத் திடவே\nவாழ்த்துகின் றோம்முன்னர் வணங்கிநிற் கின்றோம்\nவிலங்கிய திருள்எலாம் விடிந்தது பொழுது\nவிரைந்தெமக் கருளுதல் வேண்டும்இத் தருணம்\nஇலங்குநல் தருணம்எம் அருட்பெருஞ் சோதி\nஎம்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே.\nஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்\nKathir Velu ஆல் வெளியிடப்பட்டது @ பிற்பகல் 4:51 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஇந்த இடுகைக்கான இணைப்புகளை காண்க\nஅன்பு நேயர்களுக்குவனக்கம்,என்னுடயபணி,வள்ளலார் உண்மைக்கொள்கைகளை,உலகமெங்கும்,பரப்புவது இதுவே என அரும் பணியாகும் ,மக்கள் ஒற்றுமையுடனும்,நலமுடனும்,வாழவேண்டும். கடவுள்ஒருவரேஅவர அருட்பெரும்ஜொதியாக இருக்கிறார்,என்பதைஉலக் மக்கள்அறிந்து,புரிந்துகொள்ளவேண்டும்.இதுவே என்னுடையவிருப்பமாகும்.நன்றி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசுத்த சன்மார்க்க உணவு என்பது எது \nஜீரண சக்தியை எளிதாக்கும் கீரைகள்\nஉண்மை இருக்கின்றது 1 மறைந்து இருக்கின்றது \nசுத்த சன்மார்க்க தியானம் செய்யும் முறை \nவல்லவன் பூட்டிய பூட்டை உடைத்து எறிந்தார் \nஅமுதா கதிர்வேல் அவர்கள் பிறந்த நாள் \nசுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnpsctamil.info/2015/08/abdul-kalam-hire-php-programmers.html", "date_download": "2018-05-22T09:51:25Z", "digest": "sha1:SEOAHMGRDZDCRWHOVW7FDXPEC65BFLAW", "length": 20924, "nlines": 214, "source_domain": "www.tnpsctamil.info", "title": "TNPSC STUDY MATERIALS: ஏ.பி.ஜே அப்துல் கலாம் வாழ்க்கைக் குறிப்பு", "raw_content": "\nதமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் (14)\nபார் படி ரசி (6)\nசமச்சீர்கல்வி தமிழ், அறிவியல், சமூக அறிவியல் பாடபுத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினாவிடைப் புத்தத்தைப் பெற\nஏ.பி.ஜே அப்துல் கலாம் வாழ்க்கைக் குறிப்பு\nஇந்தியாவில் சாதாரண குடிமகனாகப் பிறந்து முதல் குடிமகனாக உயர்ந்த அப்துல்கலாம்\nஅப்துல் கலாம் அக்டோபர் 15, 1931 அன்று ராமேஸ்வரத்தில் பிறந்தவர். இந்தியாவை சர்வதேச அளவில் தலைநிமிர வைத்த பொக்ரான் அணு ஆயுத சோதனை முதல், கால்கள் பழுது பட்டவர்களுக்கான எடை குறைந்த மாற்றுக் கால்கள் வரை இவரது தலைமையில் விளைந்தவை.\nஇந்தியா அணு ஆயுத சாதனத் திறனில் ஐந்தாம் இடத்திலும், செயற்கைக் கோள் ஏவு திறனில் ஆறாம் இடத்திலும் முன்னேறி அமரக் காரணமானவர். 2002 - 2007 இந்தியக் குடியரசின் 11வது குடியரசுத் தலைவராக சேவையாற்றியவர். பல விருதுகளையும் டாக்டர் உள்ளிட்ட பல பட்டங்களையும் மறுத்தவர். இவர் தனது வாழ்க்கை வரலாற்றை 'அக்னிச் சிறகுகள்' என்ற பெயரில் எழுதியவர். தன் பதவிக் காலத்தில் பல லட்சம் மாணவர்களைச் சந்தித்த முதல் குடியரசுத் தலைவர்\nஇறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில்’ என்ற அவர், “கனவு காணுங்கள் அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.\nஉலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம், தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார் . இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.\n1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரு இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.\nஅப்துல் கலாம், ராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.\nதன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.\nவிஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:\n1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.\nகுடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:\n2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருதை” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர், “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.\n1981 – பத்ம பூஷன்\n1990 – பத்ம விபூஷன்\n1997 – பாரத ரத்னா\n1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது\n1998 – வீர் சவர்கார் விருது\n2000 – ராமானுஜன் விருது\n2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்\n2007 – கிங் சார்லஸ்-II பட்டம்\n2008 – பொறியியல் டாக்டர் பட்டம்\n2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது\n2009 – ஹூவர் மெடல்\n2010 – பொறியியல் டாக்டர் பட்டம்\n2012 – சட்டங்களின் டாக்டர்\n2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது\nஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:\nஅப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை\nஇறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள் அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.\nஉலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.\nஎமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற\nஉங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.\nஇமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்\nஇமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற\nஏ.பி.ஜே அப்துல் கலாம் வாழ்க்கைக் குறிப்பு\nதமிழ் இலக்கணம் - சொல் வகை\nதமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான அரசாணைகள் வ.எண் விவரம் அரசாணைகள் ...\nTamil Grammar for TNPSC, TET, PG TRB, Police & All Competitive Exams சமச்சீர்க்கல்வி பாடப்புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு தயா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.valaitamil.com/tamil_calender.php", "date_download": "2018-05-22T09:57:30Z", "digest": "sha1:ZYUFWYWXCG36WBCCSAUETP4YOOYQZ3FJ", "length": 7635, "nlines": 166, "source_domain": "www.valaitamil.com", "title": "ValaiTamil Daily Calendar | Tamil Daily and Monthly Calendar | தமிழ் காலண்டர்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarikrishna.blogspot.in/2011/02/blog-post_26.html", "date_download": "2018-05-22T09:57:38Z", "digest": "sha1:C73II6IIJD5WZIYGPAQARHFKUQC5SBC3", "length": 11194, "nlines": 202, "source_domain": "kumarikrishna.blogspot.in", "title": "உங்களுக்காக அண்டவெளி குறித்த ஐந்து நூல்கள் PDF வடிவில்", "raw_content": "\nநான் படித்த உபயோகமான தகவல்கள் புத்தகங்கள் மற்றும் கருத்துக்களை பதிவிட இது ஒரு தளம் . பிடித்திருந்தால் தொடர்ந்து வாருங்கள்..பின்னூட்டமிடுகள் நண்பர்களே. தமிழால் இணையத்தில் இணைவோம்...நன்றி\nஉங்களுக்காக அண்டவெளி குறித்த ஐந்து நூல்கள் PDF வடிவில்\nபரந்து விரிந்து இருக்கும் வான் வெளியில் இரவு நேரங்களில் அண்ணாந்து பார்க்கும் நம்மை பார்த்து சிமிட்டும் நட்சத்திரங்கள் நமக்குள் ஆச்சரியத்தை உண்டாக்குகின்றன.அண்டவெளியை பற்றிய ஆராய்ச்சிகள் உலகம் முழுக்க நடந்து வரும் நிலையில் அதன் முடிவுகளும் வியப்பை ஊட்டுபவை.அதனால் இன்றைய காலகட்டத்தில் அதை பற்றிய அறிவை வளர்த்து கொள்வது இன்றியமையாதது.குறிப்பாக மாணவர் சமுதாயம் சிறுவயதிலே இது குறித்த அறிவை பெருக்கி கொண்டால் எதிர் காலத்தில் சிறந்த விஞ்ஞானிகளாக பிரகாசிக்க முடியும்.\nஅதனால் உங்களுக்காக உங்கள் அண்டவெளி குறித்த அறிவை பெருக்கிகொள்வதற்கு ஐந்து நூல்களை பதிவிட்டுள்ளேன்.நூல்களை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள நூல்களின் மேல் சொடுக்குக .\n1 .ஆரம்ப விண்ணியல் -திரு.செந்தில் நாதன்\n2 .அண்டத்தின் அற்புதங்கள் 3\n3 .அண்டத்தின் அற்புதங்கள் 2\n4 .கடவுள் இருக்கிறரா -சுஜாதா\n5 .அண்டத்தின் அற்புதங்கள் 1\nஇன்றுதான் உங்கள் பக்கம் வந்தேன். எவ்வளவு பெரிய பணியை இலகுவாகச் செய்கின்றீர்கள். மிக்கநன்றி என்ற வார்த்தையைக் கூறி நகர்ந்துவிடுவோம். ஆனால், உங்கள் பணிக்கு வார்த்தைகள் இல்லை.\nரமணி சந்திரன் நாவல்கள் உங்களுக்காக PDFவடிவில்\nரமணி சந்திரன் நாவல்கள் உங்களுக்காக PDFவடிவில் நூல்களை படிக்க கீழ் கண்ட லிங்க் சொடுக்கி பதிவிறக்கம் செய்க ..\n1.ரமணி சந்திரனின் -இனியெல்லாம் நீயல்லவோ\n2.ரமணி சந்திரனின்-காக்கும் இமை நான் உனக்கு\n4.ரமணி சந்திரனின்-என் சிந்தை மயங்குதடி\n5.ரமணி சந்திரனின்-உள்ளமதில் உன்னை வைத்தேன்\nதமிழ் நூல்கள் உங்களுக்காக PDF வடிவில் ..\nதமிழ் நூல்கள் உங்களுக்காக PDF வடிவில் ..\nபதிவிறக்கம் செய்ய கீழ் கண்ட நூலின் மேல் சொடுக்குக .....\n1.மார்க்சியமும் இலக்கியமும் -----A.J கனகரத்னா\n2.இஸ்லாத்தின் தோற்றம் -எம்.எஸ்.எம் .அனாஸ்\n3.இஸ்லாமிய வரலாற்று கதைகள் -எம்.ஏ.ரஹ்மான்\n4.பாரிஸ் கதைகள் -கே .பி.அரவிந்தன்\n5.சோவியத் யூனியன் முடிவு -டேவிட் நோர்த்\n7.ஆரியர் ஆதி வரலாறும் பண்பாடும் -வி .சிவசாமி\n8.இந்திய தத்துவ ஞானம் -கி .லக்ஷ்மணன்\nரமணி சந்திரன் அவர்களின் எட்டு நாவல்கள்\n3 .வண்ண விழி பார்வையிலே\n4 பொன் மானை தேடி\n5 .உன்னை தழுவிடிலோ கண்ணம்மா\n6 .இனி வரும் உதயம்\n7 .கானமழை நீ எனக்கு\nநாவல்களை படியுங்க ...கருத்துரையை பதியுங்க\nமுப்பத்தி மூன்று சமையல் வகைகள் pdf தொகுப்பு\nஹாரி பாட்டர் நாவல்கள் தொகுப்பு உங்களுக்காக PDF வடி...\nஆயிஷா தமிழ் குறு நாவல்\nஉங்களுக்காக அண்டவெளி குறித்த ஐந்து நூல்கள் PDF வடி...\nசாண்டில்யனின் யவனராணி வரலாற்று நாவல் முழுவதும் உங...\nரமணி சந்திரன் அவர்களின் எட்டு நாவல்கள்\nஉ .வே .சாமிநாத அய்யர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://onlinethinnai.blogspot.in/2018/01/2018.html", "date_download": "2018-05-22T10:00:26Z", "digest": "sha1:XJ4HPTJKAFTLR7BCRZTAL4DP2IF2XV3C", "length": 16674, "nlines": 78, "source_domain": "onlinethinnai.blogspot.in", "title": "இணைய திண்ணை : உலக புத்தக கண்காட்சி 2018", "raw_content": "\nஉலக புத்தக கண்காட்சி 2018\nஉலக புத்தக கண்காட்சி 2018 தில்லி பிரகதி மைதான்-ல் ஜனவரி 6-ம் தேதி துவங்கியது. ஜனவரி 14-ம் தேதி வரை நடக்கிறது. தேசிய புத்தக அறக்கட்டளை (National Book Trust, India) என்ற அமைப்பு இந்த கண்காட்சியை நடத்துகிறது. கண்காட்சி நேரம் தினமும் மதியம் 11 மணி முதல் இரவு 8 மணி வரை.\nநேரம் கிடைத்ததால் ஞாயிறன்று மாலையே மெட்ரோ ரயில் மூலம் அங்கு சென்றேன். தில்லி மெட்ரோ ரயிலின் நீல தடத்தில் பிரகதி மைதான் என்ற ரயில் நிலையம் உள்ளது. அதிலிருந்து வெளியே வந்தால் அந்த வழி நேராக பிரகதி மைதான்–ன் 10வது வாயிலில் சென்று சேர்க்கிறது.\nரயில் நிலையத்திலிருந்து வெளியேறும் வாயில் அருகிலேய கண்காட்சிக்கான நுழைவு சீட்டு விற்கப்படுகிறது. பெரியவர்களுக்கு ரூ.3௦/-, சிறியவர்களுக்கு ரூ.2௦/-. அங்கேயே நுழைவு சீட்டு வாங்கிக்கொண்டு பிரகதி மைதான்-ன் 10வது வாயில் நோக்கி நடந்தேன்.\nஅப்போது மாலை 5 மணி. அந்நேரம் கண்காட்சிக்குச் செல்வபவர்கள் கூட்டத்தை விட அதிலிருந்து திரும்பி வருபவர்கள் கூட்டம்தான் அதிகமாக இருந்தது. ரயில் நிலையத்திலிருந்து கண்காட்சி நடக்கும் திடலை அடைய, வேகத்தை பொறுத்து பத்து நிமிடம் வரை ஆகலாம்.\nசெல்லும் வழி நெடுகிலும் நொறுக்குத்தீனி கடைகளும் பிளாட்பார புத்தக கடைகளும் ஆக்கிரமிப்பு செய்திருந்தன. அந்த புத்தக கடைகளில் பெரும்பாலும் புதினப் புத்தகங்களே விற்கப்படுகின்றன. அனால் அவற்றின் விலை கண்காட்சி அரங்கங்களில் விற்கப்படும் விலையில் பாதியோ அல்லது இன்னும் குறைவோதான்.\nசெல்லும் வழியிலேயே கண்காட்சி பற்றிய தகவல்கள் கொண்ட பெரிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. பலர், அவர்கள் அங்கு வந்ததன் நினைவாக, அவற்றின் அருகில் நின்று படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.\nஉள்ளே பல்வேறு பதிப்பகங்களின் அரங்கங்கள் வெவ்வேறு கூடங்களில் வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான புத்தகங்கள் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் உள்ளன. தமிழ் பதிப்பாளர்கள் யாரும் அரங்கு வைத்ததாக தெரியவில்லை. சாஹித்ய அகடமி அரங்கில் தமிழ் உட்பட பல்வேறு மொழி புத்தகங்கள் இருந்தன.\nமக்களை ஈர்ப்பதற்காக அந்த அரங்கின் வெளியே புத்தங்கங்களை அடுக்கி வைத்தாற்போல் ஒரு அமைப்பை செய்து வைத்திருந்தார்கள். அதை கடந்து சென்ற பெரும்பாலானோர் அதன் அருகில் நின்று படம் எடுத்துக்கொண்டனர்.\nசிறுவர்கள் பிரிவு என்று ஒரு பகுதி வைத்திருந்தாலும் அங்கும் எல்லா விதமான புத்தகங்களும் கலந்திருந்ததாவே எனக்கு தோன்றியது. சிறுவர் புத்தகங்கள் என்றால் மூன்று/நான்கு வயது குழந்தைகள் விரும்பும் படங்களுடன் இருக்கும் அரிச்சுவடி, எண்கள், பழங்கள், காய்கறிகள், பூக்கள், வாகனங்கள், வண்ணங்கள், வடிவங்கள் போன்றவ்ற்றை கற்றுக்கொள்ள உதவும் புத்தகங்களும், ஆங்கிலத்தில் குழந்தை பாடல்கள் புத்தகங்களும் உள்ளன.\nஅதுபோல் பத்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் படிக்கும் சிறுவர் கதை புத்தகங்கள் உள்ளன. இடைப்பட்ட வயதில் இருக்கும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் எதுவும் தென்படவில்லை. அவ்வயது குழந்தைகளுக்கான புத்தகங்களே இல்லையோ என்று தோன்றுகிறது.\nபிகாசஸ் பதிப்பக அரங்கத்தில் பார்வையாளர்கள் எல்லாருக்கும் ஒரு அட்டை கிரீடம் தந்தனர். பலர் அதை தலையில் சூடியபடியே உலவிக்கொண்டிருந்தனர்.\nபல அரங்கங்களில் புதினப் புத்தகங்கள் ரூ.1௦௦/- க்கு விற்கப்படுகின்றன. எல்லா புத்தகங்களுக்கும் 1௦% தள்ளுபடி உள்ளது. சில பதிப்பாளர்கள் அதைவிட அதிக தள்ளுபடியில் விற்கின்றனர். கண்காட்சி கூடத்தின் உள்ளேயும் சில பழைய புத்தகங்கள் விற்கும் அரங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன.\nபுத்தகங்களை தவிர ஒரு சில கடைகளில் திசைகாட்டி, மணல் கடிகாரம், பைனாகுலர் போன்ற பொருட்கள் விற்கப்படுகின்றன. ஒன்றிரண்டு கடைகளில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விதவிதமான எழுது பொருட்கள் கிடைக்கின்றன.\nஇந்த வருட கண்காட்சியின் கருப்பொருள் “சுற்றுச்சூழல் மற்றும் வாநிலை மாற்றம்”. இதற்காகவே பிரத்யேகமாக ஒரு கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் நுழைவாயில் சூழல்சார் வாழ்கையை நினைவுபடுத்தும் வகையில் மூங்கில்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. உள்ளேயும் முழுவதும் பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது. அந்த கூடத்தில் சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\nஅதன் அருகிலேயே ஐரோப்பிய ஒன்றியதில்லிருந்து வந்திருந்த பதிப்பகங்களின் அரங்கங்கள் இருக்கின்றன. இந்த வருட கண்காட்சியின் சிறப்பு அழைப்பாளர் ஐரோப்பிய ஒன்றியம் ஆகும்.\nநிகழ்ச்சிகள் நடத்துவதற்கு சில அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளதன. நான் சென்ற அன்று ஒரு அரங்கத்தில் பெண் கவிஞர்களின் கவியரங்கம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. எட்டு மணிக்கு எல்லா அரங்கங்களையும் மூடிவிட்டார்கள். நேரமின்மை காரணமாக சில அரங்கங்களை பார்க்க முடியவில்லை.\nநான் குழந்தைகளுக்காக சில புத்தகங்களும், திரு சுந்தர்லால் பண்டிட் எழுதிய “How India lost her freedom” என்ற புத்தகமும், டிராவல் ஹவுஸ் என்ற சுற்றுலா மேலாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தியாவில் உள்ள சுற்றுலாத் தலங்கள் பற்றிய புத்தகத்தையும் வாங்கினேன்.\nமெட்ரோ ரயில் நிலையம் வரும் வழியில் ஒருவர் குழந்தைகள் அடம்பிடித்து ஆர்ப்பாட்டம் செய்வதுபோல் ஒலி எழுப்பும் ஊதல்களை விற்றுக்கொண்டு இருந்தார். விலை 20 ரூபாய். அதிலும் ஆண் குழந்தை குரல் வேண்டுமா பெண் குழந்தை குரல் வேண்டுமா என கூவி விற்றுக்கொண்டு இருந்தார்.\nமீண்டும் மெட்ரோ ரயில் பிடித்து இரவு 9.15 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன்.\nநன்றி கூகுள்: படங்கள் 1, 2 & 5\nLabels: கண்காட்சி, தில்லி, புத்தகம்\nஎல்லா வருடமும் புத்தக கண்காட்சிக்கு செல்வது வழக்கம். தமிழகம் சென்றுவிட்டதால் இம்முறை செல்ல முடியவில்லை. தமிழக பதிப்பாளர்கள் வருவது மிகவும் குறைவே. அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக மூன்று நான்கு பதிப்பகங்கள் - அதுவும் பிரபலமில்லாத பதிப்பகங்கள் மட்டுமே வருகிறார்கள்.\nஉங்கள் மூலம் புத்தகக் கண்காட்சி மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி.\nஉலக புத்தக கண்காட்சி 2018\nஎழுமின், விழிமின், ஓயாது உழைமின்.\nஇரவு... இளம்பெண்... 2 நிமிடங்கள்\nஎழுமின், விழிமின், ஓயாது உழைமின்.\nஉலக புத்தக கண்காட்சி 2018\nஅழகு (1) அனுபவம் (8) ஆன்மீகம் (1) இசை (1) இயற்கை (1) இளம்பெண் (3) கணவன் மனைவி (1) கண்காட்சி (1) கல்வி (1) குளிர் (1) குறும்படம் (1) கேள்வி (1) கொன்றை (1) சிரிப்பு (2) சினிமா (1) சூப்பர் மார்கெட் (1) திரைப்படம் (3) தில்லி (3) தேர்வு (1) பணம் (1) பதில் (1) பத்மாவத் (1) பாடல் (1) புத்தகம் (1) மதிப்பெண் (1) மது (1) மன அமைதி (1) மாயாஜாலம் (1) மெட்ரோ ரயில் (3) விமர்சனம் (3) விவேகனந்தர் (1) வீணை (1) வெயில் (1) ஜொள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rmramji.blogspot.com/2009/06/", "date_download": "2018-05-22T09:50:58Z", "digest": "sha1:CCPH65XZDMQ3BCDFRGC43CL6EKFLDHRF", "length": 45498, "nlines": 183, "source_domain": "rmramji.blogspot.com", "title": "ஆயுத எழுத்து: June 2009", "raw_content": "\nபோராளிகளின் கைகளில் எழுத்தும் ஓர் ஆயுதமே\nமேற்கு வங்க இடது முன்னணி அரசை வாழ்த்துவோம்\nஇடுகையிட்டது புதுவை இராம்ஜி on திங்கள், 29 ஜூன், 2009 / லேபிள்கள்: மறுபடியும் வெல்வோம் / Comments: (0)\nமேற்கு வங்க இடது முன்னணி அரசு ஜூன் 21 ஞாயிறு அன்று 33 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 1977 ஆம் ஆண்டில் இதே நாளில், ஜனநாயக முறைப்படி நடைப்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பதவியேற்று இன்று வரை 32 ஆண்டுகளையும் கடந்து தொடர்வது என்பது உலக ஜனநாயக வரலாற்றில் ஒரு மகத்தான சாதனையாகும்.\nஇதை பொறுக்க மாட்டாத சீர்குலைவு பிற்போக்கு - வகுப்புவாத சக்திகளான பி ஜே பி., மம்தாவின் திரினாமுல் காங்கிரஸ், நக்சலைட் அமைப்புகள் மற்றும் இவர்களை தூண்டிவிடும் அந்நிய சக்திகள் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் இவைகளெல்லாம் ஒன்றாக கைகோர்த்து மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த இரண்டரை ஆண்டு காலமாக அமைதியை குலைக்கும் வண்ணம் வன்முறையை கட்டவிழ்த்து விட்டன. # படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் தொழில் வளர்ச்சியை சீர்குலைவு செய்யும் வண்ணம் சிங்கூரிலும் நந்திகிராமத்திலும் கலகத்தை அரங்கேற்றி தொழிற்சாலைகளை விரட்டியடித்ததும், # லால்கார் பகுதியில் அமைதியாய் வாழ்ந்து கொண்டிருந்த பழங்குடி இன மக்களை தூண்டிவிட்டு வன்முறையை கட்டவிழ்த்து விட்டதும், # ஒன்று பட்ட மாநிலத்தை துண்டாக்குவதன் மூலம் இடது முன்னணி அரசை செயலிழக்கச்செய்து விடலாம் என்ற நப்பாசையில் டார்ஜிலிங், கூச்பிகார், ஜல்பைகுரி மாவட்டங்களில் தனிமாநிலம் என்ற முழக்கத்தை கிளப்பிவிட்டு வன்முறையையும் கலவரங்களையும் தூண்டிவிட்டதும் மேற்கூறிய நாசகர கும்பல் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவைகளையும் மீறி அங்கே செங்கொடி விண்ணை நோக்கி உயர்ந்து நிற்கிறது.\nகடந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்த நாசகர கும்பலும் காங்கிரஸ் கட்சியும் ஒன்று சேர்ந்து வெற்றிபெற்றாலும், இடது முன்னணிக்கு ஏற்பட்ட தோல்வி என்பது தற்காலிகமானதே. உயர்ந்து நிற்கும் செங்கொடி மீண்டும் வெற்றிபெற்று மாற்ற மாநிலங்களுக்கும் எப்போதும் போல் வழிகாட்டும் என்பதில் சந்தேகமில்லை.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில சட்டமன்றத்தில் தனித்து ஆட்சி செய்வதற்கு தேவையான அதிக பெரும்பான்மையுடன் இருந்தாலும் தனித்து தான் மட்டும் ஆட்சி செய்யாமல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மற்ற இடதுசாரி கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்களித்திருக்கிறது என்பது\nஜூன் 17- பொதுஉடைமை போராளியின் நினைவை போற்றுவோம்..\nஇடுகையிட்டது புதுவை இராம்ஜி on செவ்வாய், 16 ஜூன், 2009 / லேபிள்கள்: பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு போகவோ.. / Comments: (3)\nபொதுத்துறை எல். ஐ . சி யை பாதுகாப்போம்..\nஇந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1956 ஆம் ஆண்டுக்கு முன்\n248 கம்பனிகளாக தனியார்களின் கையில் இருந்த இன்சூரன்ஸ் துறை இந்திய உழைப்பாளி மக்களின் சேமிப்பு நிதியை கொள்ளையடித்த சூழ்நிலையில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் என்கிற தொழிற்சங்கத்தை தோற்றுவித்து தனியார் இன்சூரன்ஸ் கம்பனிகள் செய்து வந்த கொள்ளைகளை எதிர்த்து குரல்கொடுத்து இன்சூரன்ஸ் துறையை\nதேச உடைமையாக்க வேண்டும் போராடி வெற்றிகண்ட மறைந்த\nதோழர். சரோஜ் அவர்களின் நினைவை போற்றுவோம்..\nஇவர்கள் போன்ற தலைவர்களெல்லாம் பல தியாகங்கள் செய்து போராடி உருவாக்கிய பொதுத்துறை எல். ஐ. சி யை - இன்சூரன்ஸ் துறையை அந்நிய சக்திகள் - ஏகாதிபத்திய முதலாளிகள்சூறையாடி கொள்ளையடிப்பதற்கு மத்திய அரசானது சட்டபூர்வமாக அனுமதியளிக்க வேகமாக முயற்சி செய்து வருவது\nஇப்படிப்பட்ட தோழர்கள் தோற்றுவித்த தொழிற்சங்கத்தில் நானுமொரு உறுப்பினராய் இயங்குவதில் பெருமைகொள்கிறேன்..\nஇது தான் காங்கிரசின் சுயரூபம்..\nஇடுகையிட்டது புதுவை இராம்ஜி on திங்கள், 8 ஜூன், 2009 / லேபிள்கள்: வீழ்வோம் என்று நினைத்தாயோ.. / Comments: (1)\nஅது ஒரு கரு நாகம்..\nஎண்ணிக்கை உயர்ந்த உடன் அதன் சுய ரூபத்தை காட்ட ஆரம்பித்துவிட்டது..\nகாங்கிரஸ் கட்சி மட்டுமே தனிப்பெரும்பான்மை பெற்று\nமத்தியில் ஆட்சி நடத்தும் போதெல்லாம் தங்களுக்கு வேண்டாத மாநில அரசுகளைத் தான்தோன்றித்தனமாக கலைப்பதும், தன் அரசியல் எதிரிகளை தருதலைத்தனமாக பழிவாங்குவதும், அதற்கு தன் எவலாளாக மாநில ஆளுநர்களையே பயன்படுத்திக்கொள்வதும் காங்கிரஸ் கட்சியின் குணாம்சமாகும்.. அது தான் அதன் கலாச்சாரமுமாகும்.. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு ஆரம்பித்து வைத்த இந்த கலாச்சாரம் இன்று மன்மோகன் வரை தொடர்கிறது.. காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி செய்ய தேவையான எண்ணிக்கை கிடைத்துவிட்டால் போதும் அதற்கு எதேச்சதிகார திமிரும் கூடவே வந்துவிடும்..\nஅண்மை ஆண்டுகாலமாக மக்களவையில் காங்கிரசுக்கு தேவையான எண்ணிக்கை இல்லாமல் மாநில கட்சிகளையே நம்பி இருந்ததால் அதனுடைய அதிகாரப்பல் பிடுங்கப்பட்டு எதேச்சதிகார விஷத்தை கக்குவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அனால் இந்த 15 வது மக்களவை தேர்தல் முடிவு வெளியானவுடன் அந்த கருநாகத்தின் எதேச்சதிகார விஷப்பல் வலுப்பெற்றுவிட்டது. மீண்டும் அதன் பழைய சாக்கடை கலாச்சாரம் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது..\nஅந்த கலாச்சாரப் புழுதி தான் மீண்டும் கேரளா மாநிலம் பக்கம் வீச ஆரம்பித்திருக்கிறது. கேரளா மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர். பினராயி விஜயன் எதிராக சேற்றை வாரி இரைத்திருக்கிறார்கள். ஆளுநரைப் பயன்படுத்தி அவருக்கு எதிரான விசாரணைக்கு ஏற்பாடு செய்திருப்பது காங்கிரசின் சாக்கடை குணாம்சத்தின் ஒரு பகுதியே ஆகும்.\nமுன்பு எல்லா மாநிலங்களிலும் ஆட்சியிலிருந்த போதும் இப்போது ஆட்சியிலிருக்கும் மாநிலங்களிலும் மத்தியிலும் ஊழல் பெருச்சாலிகளை தன்னகத்தே வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி தோழர். பினராயி விஜயன் மீது சேற்றை வாரி இரைப்பதன் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி விடலாம் என்று பகல் கனவு காண்கிறது காங்கிரஸ் கட்சி....\nஇடுகையிட்டது புதுவை இராம்ஜி on ஞாயிறு, 7 ஜூன், 2009 / லேபிள்கள்: தேசம் என்பது வெறும் மண்ணல்ல உயிர்.. / Comments: (4)\nநடுத்தர மக்களும் ஏழை மக்களும் செலவில்லாமல் பொழுதுபோக்கும் இடம் இயற்கை எழில் கொஞ்சும் நம்ம கடற்கரை தானுங்க.. அதான் நம்ம பீச்ச தான்\nசொல்றேங்க.. நம் நாட்டை சுற்றி இருக்கிற மூன்று கடற்கரை பகுதிகளை அமெரிக்க முதலாளிகளுக்கு நமது மத்திய அரசாங்கம் விக்கப்போராங்கலாம்..\nகாங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் தனியார்மயக் கொள்கைகளின்\nஒரு பகுதியாக இந்திய கடலோரப் பகுதிகளை தனியார்மயப்படுத்தவும், கடற்கரையோரப் பகுதிகளில் உள்ள நிலப்பகுதிகளை வெளிநாட்டினர்க்கு விற்பனை செய்வதன் மூலம் ரியல் எஸ்டேட்டிலும் அந்நிய நேரடி முதலீட்டை\nஅனுமதிப்பதும் போன்ற நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது.\nஇதன் மூலம் கடற்கரையோரங்களில் ஒவ்வொரு 30 கி.மீ. க்கு ஒரு துறைமுகம் கட்டிகொள்வதற்கு அமெரிக்க முதலாளிகளுக்கு அனுமதியளிப்பது என்று மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது. அவர்கள் எத்தனை கி. மீ. வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். அவர்களிடம் விலையோ வாடகையோ மிகக்குறைவாகத் தான் வசூலிப்பார்கள்.\n# அப்படி கட்டப்பட்ட துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்துக்கு தேவையான ஆழம் போதாது. எனவே 16 மீட்டர் வரை ஆழப்படுத்திக்கொள்வார்கள். அப்படி ஆழப்படுத்துவதற்கு தூர்வாரி எடுக்கப்படும் மணல் குவியல்களை என்ன செய்யப் போராங்கத் தெரியுமா.. அலை வந்து மோதும் அந்த கரையை ஒட்டியப் பகுதியிலேயே - கடல் தண்ணீரிலேயே கொட்டி பெரிய பரப்பளவுள்ள மணற்பகுதியை உருவாக்குவாங்க.. அப்படி உருவாக்கப்படும் நிலப்பகுதியே குறைந்தது 200 ஏக்கருக்கு மேல் கிடைக்குமாம்... அதை வெச்சி என்னா செய்வாங்கனா..\nகுறைந்த வாடகைக்கு துறைமுகத்தை நடத்தும் அந்த அந்நிய முதலாளிகள் புதிதாய் உருவாக்கிய அந்த நிலப்பகுதியை ரியல் எஸ்டேட் மூலம் விற்பனை செய்வார்கள்.. அதுவும் யாருக்குன்னா.. அமெரிக்க முதலாளிகளுக்கு மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது..\n# அப்படி வாங்கிய அந்த நிலப்பகுதியில் அந்த முதலாளிகள் நட்சத்திர ஓட்டல்கள் கட்டிப்பாங்கலாம்.. ரிசார்ட்.. மால்.. இப்படி என்னென்னமோ சொல்றாங்க.. அதெல்லாம் கட்டிப்பாங்கலாம்.. சிறப்பு பொருளாதார மண்டலம் தொடங்கலாமாம்.. தொழிற்சாலைகளெல்லாம் வருமாம்.. வெளிநாட்டில் தடை செய்யப்பட்ட ரசாயன தொழிற்சாலைகளெல்லாம் வருமாம்.. டவுன்ஷிப் கூட உருவாக்கலாமாம்..சிறிய விமானங்களும், ஹெலிகாப்டர்களும் அங்கு இறங்குவதற்கு வசதி செய்யப்படுமாம்.. இது எப்படி இருக்கு.. நல்லா இருக்கு இல்ல..\n# அதுமட்டுமல்ல.. இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்தும் கடற்பகுதியில் கிடைக்கும் மீன் இறால் போன்ற கடல் உணவுப் பொருட்களை\nஅமெரிக்காவிலிருந்து வரும் கப்பல்கள் மூலமாக கொள்ளையடித்து செல்வார்களாம்.. குடும்பத் தொழிலாக - பாரம்பரியத் தொழிலாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நம் நாட்டு மீனவர்கள் இனி மீன் பிடிக்க அனுமதிக்க மாட்டார்களாம்.. அவங்க வாய்ல மண்ணு தான்.. நமக்கும் இனிமேல் மீன் இறால் கிடைக்காது.. வசதியுள்ளவர்கள் அதிக விலை கொடுத்து வாங்கிக்கொள்வார்கள்..\nஇப்படி துறைமுகம் வருவதால் என்ன நன்மை.. நிறைய வேலைவாய்ப்பு கிடைக்கும்.. யாருக்குன்னா.. அமெரிக்க இளைஞர்களுக்குத்தான்.. நல்லா இருக்கு இல்ல.. நம் நாட்டு இளைஞர்கள் வாயில கைய வெச்சிகிட்டு இருக்கவேண்டியது தான்.\nஇந்த துறைமுகம் வருவதனால் நமக்கென்ன பாதகம்..\n# பாரம்பரிய தொழில் செய்யும் நம் மீனவர்களுக்கு வேலையிழப்பு.. வருமானம் இழப்பு.. அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்..\n# கடற்கரையை ஒட்டியே காலங்காலமாக வாழ்க்கை நடத்தும் மீனவர்கள் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள்..\n# நிலத்தடிநீர் குறைந்து குடிநீர் பஞ்சம் ஏற்படும்.. ( கவலைபடவேண்டாம் அங்கிருக்கும் mall லில் பாக்கெட்டிலும் பாட்டிலிலும் கண்டிப்பாக குடிநீர் கிடைக்கும்)\n# கடற் பகுதியிலிருந்து 30 கி.மீ. வரை விவசாயம் பாதிக்கப்படும்.. (எதிர்காலத்தில் உணவு பஞ்சம் ஏற்படும்)\n# கடல் உணவுகளான மீன், இறால் போன்றவை கொள்ளைபோகும்.. கடல் உணவிலும் பஞ்சம் ஏற்படும்..\n# கடல் நீரும் காற்றும் மாசுபடும்.. சுற்றுசூழல் பாதிக்கப்படும்..\n# வாரந்தோறும் நம் வீட்டுக் குழந்தைகளை பீச்சுக்கு போகலாம்னு அழைத்துச் செல்கிறோமே.. அது இனி முடியாது.. பீச்சு போய் பாக்கனும்னா நுழைவுகட்டணம் வசூலிப்பார்கள்.. காசுக் கொடுத்து தான் இனி நாம் பீச்சில் காற்று வாங்க வேண்டும்.. பீச்சை இப்பவே படம்பிடித்து வெச்சிக்கொங்கோ..\nஇனிமேல்.. கடலோரம் வாங்கிய காற்று\nகுளிராக இருந்தது நேற்று.. அப்படின்னு தான் நாம் பாடவேண்டியிருக்கும்..\nஒன்னே ஒன்னு சொல்லிக்க்றேனுங்க இவ்வளவு சொல்லியும் நமக்கு கோபமே வராதுங்க..\nஜூன் 8 - உலக கடல்கள் தினம்\nஇடுகையிட்டது புதுவை இராம்ஜி / லேபிள்கள்: கடலம்மா / Comments: (0)\n08 ஜூன் 1992 அன்று பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனிரோ என்ற இடத்தில் நடைபெற்ற பூமி கூட்டு மாநாட்டில் (Earth Summit) உலக கடல் தினம் (World Ocean Day) அனுசரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால் பதினாறு ஆண்டுகளுக்கு பிறகு ஐ. நா. சபை இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்ற கூட்டுக்கூட்டத்தில் இந்த ஆண்டு முதல் ஜூன் 8 ஆம் தேதி உலக கடல்கள் தினமாக (World Oceans Day) அறிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.\nபூமி உருண்டையில் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகளை தன்னகத்தே கொண்டுள்ள கடல்களால் நமக்கு என்ன நன்மைகள்..\n# நாம் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்து தருகிறது.\n# பூமியின் வெப்பத்தை குறைக்கிறது.\n# சுற்றுச் சூழலை பாதுகாக்கிறது.\n# மீன் போன்ற கடல் உணவுகளை நமக்கு தருகிறது (கடல் உணவு மூளை\n# கடல் வாழ் உயிரினங்கள் மூலம் மருந்துகள் தயாரிக்க உதவுகிறது.\n# கடல் சார்ந்த வேலைவாய்ப்பையும் அதற்கேற்ற வருமானத்தையும்\n# எல்லாவற்றிற்கும் மேலாக நம் சமையல் சுவைபட நாம் சேர்க்கும் உப்பை\nஎனவே உப்பிட்டவரை உள்ளளவும் நினைப்போம்.. கடல் அன்னையை பாதுகாப்போம்.. கடல் உயிரினங்களையும் பாதுகாப்போம்..\nஇடுகையிட்டது புதுவை இராம்ஜி on சனி, 6 ஜூன், 2009 / லேபிள்கள்: மோதி மிதித்து விடு பாப்பா / Comments: (3)\nமகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை\nநிறைவேற்றினால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன்\nஎன்று சொன்னது யார் தெரியுமா.. சாதாரண பாமரன் அல்ல.. ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் சரத் யாதவ் தான் இப்படி\nதிருவாய் மலர்ந்தது.. அதுவும் எங்க பேசியிருக்கார் தெரியுமா..\nமக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசியபோது இவ்வாறு மிரட்டி இருக்காரு..\nஏற்கனவே முலாயம் சிங் யாதவ், லல்லு பிரசாத் யாதவ் போன்றவர்களும்\nமகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றவிடாமல் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.. சமூக நீதிக்கு எதிரான இது போன்ற கட்சிகளின் இம்மாதிரியான செயல்பாடுகள் அப்பட்டமான ஆணாதிக்க சிந்தனையையே வெளிப்படுத்துகிறது..\n இவர்களை ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த மக்களையா..\nமோதி மிதித்து விடு பாப்பா\nஅவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா\" - இது பெண்களுக்கு வீரத்தை\nஊட்டுவதற்கு புரட்சிக்கவி பாரதி எழுதிய வீர வரிகள்.. இருந்தாலும் இந்த பாட்டுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை.. இந்த பாட்டையும் அவர்களையும்\nஒப்பிட்டுப் பார்த்தால் நான் பொறுப்பில்லை.. ஆமா சொல்லிட்டேன்..\nதேவை சாதாரண மக்களுக்கான பட்ஜெட்\nஇடுகையிட்டது புதுவை இராம்ஜி on வெள்ளி, 5 ஜூன், 2009 / லேபிள்கள்: நம் நாடு / Comments: (6)\nசாதாரண மக்களுக்கான - தொழிலாளருக்கான பட்ஜெட் தேவை - சி. ஐ . டி. யு கோரிக்கை\nமத்தியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் தலைமையிலான\nஅரசு வரும் ஜூலை மாதம் தனது முதல் பட்ஜெட்டினை அளிக்க இருக்கிறது.\nஇது சம்பந்தமாக பட்ஜெட் எப்படி அமைய வேண்டும் என்பதை நமது மத்திய\nநிதியமைச்சர் இந்திய நாட்டின் பெருமுதலாளிகளின் கருத்துக்களை கேட்டறிகிறார். நம் நாட்டின் மொத்த சொத்தில் நான்கில் ஒரு பங்கு\nஅம்பானிகள் உட்பட 48 கோடீஸ்வரர்களிடம் மட்டுமே உள்ளது. ஆனால்\n80 கோடிக்கும் அதிகமான ஏழை மக்களின் தினசரி வருமானம் வெறும்\n20 ரூபாய்க்கு குறைவானது. இவர்களை பற்றிய அக்கறை இந்த அரசுகளுக்கு\nஎப்போதுமே இருந்ததில்லை. அந்த 48 கோடீஸ்வரர்களுக்கு பல வரிச்சலுகைகளை அறிவித்து அவர்கள் மேலும் மேலும் சொத்துக்களை\nகுவிப்பதற்கான பட்ஜெட்டாகத்தான் இருக்குமே தவிர சாதாரண மக்களுக்கு\nபயனளிக்கும் பட்ஜெட்டாக இருக்காது. மாறாக சாதாரண மக்களை தொழிலாளர்களை பாதிக்கிற பட்ஜெட்டாகத்தான் இருக்கும்.\nஇவைகளையெல்லாம் கருத்தில் கொண்டு சி.ஐ.டி.யு தலைவர் எம்.கே.பாந்தே\nமற்றும் பொதுச்செயலாளர் முகமது அமீன் ஆகியோர் மத்திய நிதியமைச்சர்\nபிரணாப் முகர்ஜியிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்திருக்கிறார்கள். இது வழக்கமா நடக்கிற ஒன்னு தான். வருடா வருடம் மார்க்சிஸ்ட் கட்சி மக்கள் சார்ந்த பட்ஜெட்டாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு பட்ஜெட் முன்மொழிவை நிதியமைச்சரிடம் கொடுப்பார்கள். மத்திய தொழிற்சங்கமும்\nகோரிக்கைகள் அடங்கிய மனு கொடுப்பார்கள். இதையெல்லாம்\nமத்திய நிதியமைச்சர் சம்பிரதாயத்திற்கு வாங்கி வைத்துக்கொள்வார். ஆனால்\nஅவர் செய்வதை தான் செய்வார்.\nசி. ஐ. டி. யு. கேட்டிருக்கும் கோரிக்கைகளில் சில..\n# அரசின் வருமானத்தில் 25 சதவீதத்தை கல்வி, சுகாதாரம், குடியிருப்பு போன்ற சமூகத்துறைகளுக்குஒதுக்கவேண்டும்.\n# பொது விநியோக முறையை - ரேஷன் முறையை வலுப்படுத்தவேண்டும்.\n# ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்டத்திற்கு ரூ. 12000 கோடி ஒதுக்கீடு\n# விவசாய உற்பத்தியை அதிகரிக்க பொது முதலீட்டை உயர்த்த வேண்டும்.\n# வேளாண் விளைபொருட்களுக்கு நியாய விலையை உறுதி செய்யவேண்டும்.\n# முறைசாரா தொழிலாளர் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.\n# அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவில்\nஏராளமானோர் வேலை இழந்திருப்பதை கருத்தில் கொண்டு பல்வேறு அரசுத்துறைகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் நடைமுறையில் உள்ள\nவேலை நியமன தடைச்சட்டத்தை திரும்ப பெறவேண்டும்.\n# அப்படி வேலையிழந்த 15 லட்சம் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்.\n# உழைப்பாளி மக்களின் சேமிப்பு நிதியான பி.எப். மற்றும் பென்ஷன் நிதிகளை\nதனியார்க்கு தாரைவார்க்கும் முயற்சியை கைவிடவேண்டும்.\n# வருமான வரி உச்சவரம்பை ரூ. 2 லட்சமாக உயர்த்தவேண்டும்.\n# லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை\n# வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறைகளில் பொதுத்துறையை வலுப்படுத்த வேண்டும்.\n# பெரிய மனிதர்கள் வங்கிகளில் வாங்கியிருக்கும் வராக் கடனை வசூல் செய்யவேண்டும்.\nஇப்படி மக்கள் நலன் சார்ந்த ஏராளமான ஏராளமான் கோரிக்கைகளை\nஅரசின் முன் வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த பிரணாப் முக்கர்ஜிக்கு தான்\nவெளிச்சம். பெருமுதலாளிகளும் அமெரிக்க எசமானரும் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் செய்வாரு.\nதயவு செய்தித்தாள்களில் வரும் பட்ஜெட் செய்திகளை முழுமையாய் படியுங்கள். மேற்கண்ட கோரிக்கைகளை நிதியமைச்சர் தனது பட்ஜெட்டில் குறிப்பிட்டிருகிறாரா என்பதை கண்காணியுங்க. இரண்டையும் ஒப்பிட்டு பாருங்க.. அப்போது தான் அரசு செய்கிற தவறுகள் என்ன என்பது தெரியும்.\nஇந்த அரசின் லட்சணம் புரியும்.\nநாடாளுமன்றத்தை வழிநடத்த முதல் பெண்மணி\nஇடுகையிட்டது புதுவை இராம்ஜி / லேபிள்கள்: தையலை உயர்வு செய் / Comments: (4)\nமுதல் பெண் சபாநாயகரை வாழ்த்தி வரவேற்போம்....\nஇந்தியாவின் மதிப்புமிக்க பாராளுமன்றத்தின் உயர் பொறுப்புக்கு\nமுதல் முறையாக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அதிலும்\nஒரு தலித் பெண்மணி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியுடன்\nவரவேற்கத்தக்கதாகும். இந்தியாவின் குடியரசுத் தலைவராக\nஇடதுசாரிகளின் முயற்சியால் முதல் முறையாக ஒரு பெண்மணி\nதேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு நல்ல தொடக்கமாகவும், சிறந்த முன்னுதாரணமாகவும் அமைந்திருக்கிறது.\nமத்திய அரசின் உயர் பொறுப்புகளில் பெண்களுக்கு அளிக்கவேண்டிய\nஅங்கிகாரமும் பங்கும், இந்தியா விடுதலை அடைந்து 62 ஆண்டுகள்\nகழித்து தாமதமாக கிடைத்தாலும் இது ஒரு நல்ல மாற்றமே.\nஅதிலும் மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டையே கிடப்பில்போட்ட ஆணாதிக்க சிந்தனையாளர்களை கொண்ட நம் பாராளுமன்றத்தில்\nஅனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடு ஒரு பெண்மணியை\nதேர்ந்தெடுத்திருப்பது ஒரு நல்ல மாற்றமே..\n\"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்\nபாரினில் பெண்கள் நடத்தவந்தோம்\" என்ற புரட்சிக்கவி பாரதியின்\nவரிகள் நமக்கு நினைவுக்கு வருகிறது.\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை சபாநாயகர் அம்மையார் அவர்கள்\nபல ஆண்டுகளாக திட்டமிட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள 33% மகளிர் இடவொதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதில் அக்கறைகாட்டவேண்டும்.. அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nசுரண்டலற்ற வர்க்க பேதமற்றதொரு சமூகத்தை ‍ அதாவது சோசலிசத்தை உருவாக்குவது என்ற நோக்கத்துடன் தங்களது குடும்பம், சமூகம், பொருளாதாரம், அரசியல் போன்ற நடவடிக்கைகளை செயல்படுத்தும் தோழர்களில் நானும் ஒருவன்.. இந்த சுரண்டலற்ற சமூக‌த்தை அமைப்பதற்கு நீண்ட‌ காலம் ஆகலாம். ஆனாலும் இறுதியில் வெல்லப் போவ‌து சோச‌லிச‌ம் ம‌ட்டுமே என்ப‌தில் ஆழமான‌‌ ந‌ம்பிக்கையுள்ள‌வ‌ன்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமேற்கு வங்க இடது முன்னணி அரசை வாழ்த்துவோம்\nஜூன் 17- பொதுஉடைமை போராளியின் நினைவை போற்றுவோம்..\nஇது தான் காங்கிரசின் சுயரூபம்..\nஜூன் 8 - உலக கடல்கள் தினம்\nதேவை சாதாரண மக்களுக்கான பட்ஜெட்\nநாடாளுமன்றத்தை வழிநடத்த முதல் பெண்மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-05-22T09:59:00Z", "digest": "sha1:SR5OIMSM5ASXU47D6DJQAR55ZECO6UWN", "length": 5535, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "அதிபர் ராஜபட்ச | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nகாவிரி ஆணையம் பாராட்டாமல் கூட்டம் நடத்துவது, அரசியலா சினிமாவா\nபாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ\n40% கிறிஸ்தவர்கள் வாக்குகளை அள்ளிய பாஜக\nஇலங்கை அதிபர் ராஜபட்ச தமிழ் சினிமா ஒன்றை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, தமிழ் சினிமா ஒன்றை தயாரிக்க இசை அமைப்பாளர் ஒருவருடன் ஆலோசனை நடத்தி விட்டதாக ......[Read More…]\nFebruary,17,11, —\t—\tஅதிபர் ராஜபட்ச, அமைப்பாளர், ஆலோசனை, இசை, இலங்கை, ஒருவருடன், தமிழ் சினிமா, தமிழ் சினிமா ஒன்றை, தயாரிக்க, நடத்தி, விட்டதாக\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nஇன்று காவிரிப்பிரச்சினையில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் வரைவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அரசு உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீடு 6A திட்டத்தின் படியே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினா� ...\nஇதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து ...\nஎள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு ...\nவேப்பம் பூவின் மருத்துவக் குணம்\nவேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vishwarooopam.blogspot.com/2015/03/blog-post_59.html", "date_download": "2018-05-22T10:00:37Z", "digest": "sha1:M2I3VU7N7KUAUTI25WUVCJXG3D6TMUYP", "length": 28805, "nlines": 201, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : ஒரு தலைவன் எப்படி பேச வேண்டும்?", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nஒரு தலைவன் எப்படி பேச வேண்டும்\nஒரு தலைவன் எப்படி பேச வேண்டும்\nநீங்கள் அதிகம் பேசுபவராக இருக்கலாம் அல்லது குறைவாக பேசுபவராக இருக்கலாம். ஆனால் நீங்கள் பேசும் இடம் எது போன்றது என்பது மிகவும் அவசியம்.ஒரு நிறுவனத்தின் செயற்குழு கூட்டம் துவங்கி கட்சி பொதுக்கூட்டம் வரை அனைத்துக்குமே இப்படி தான் பேச வேண்டும் என்ற சில விதிகள் உள்ளன.\nஅதனை நீங்கள் மீறினால் உங்கள் பேச்சு தவறாகவும், சர்ச்சையை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. அதிலும் ஒரு தலைவன் எப்படி பேச வேண்டும் என்பது முகவும் முக்கியம். என்ன பேச வேண்டும் என்பதை காட்டிலும், எப்படி பேச வேண்டும் என்பதும் முக்கியமான விஷயமாக உள்ளது. ஒரு தலைவன் எப்படி பேச வேண்டும் என்பதை பார்ப்போம்.\nம்...உங்களுக்கு தெரியும்....சரியாக சொல்லபோனால்...இப்படிபட்ட வார்த்தைகளை சிறப்பான கலந்துரையாடல்களில் தலைவர்கள் பேசுவதில்லை. கூற வேண்டிய விஷயத்தை நேரடியாகவும், தெளிவாகவும், சிறப்பான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவார்கள். உதாரணமாக நீங்கள் உற்று கவனித்தால் நாட்டின் அதிபர் / பிரதமர்களின் சிறப்பு தின உரைகளில் இதுபோன்ற வார்த்தைகளை நீங்கள் பார்க்கவே முடியாது.உங்களுக்கு தெரியும் போன்ற வார்த்தைகளை தவிர்ப்பது அவசியம்.\nஒரு பெரிய பொது நிகழ்ச்சியிலோ அல்லது நிறுவன கலந்தாய்வு கூட்டங்களிலோ பங்கேற்கும் போது உங்களது விளக்கங்கள் தெளிவானதாக இருப்பது அவசியம். ஆனால் நீங்கள் சொல்ல வந்த விஷயத்தில் ஒரு சிறிய தடுமாற்றம் இருக்கலாம். நீங்கள் தொடர்ச்சியாக பேச முடியாமல் போனால் நீங்கள் பேச வேண்டிய விஷயங்களில் உள்ள சிறப்பம்சங்கள் உங்களது தடுமாற்றத்தால் தவறான புரிதலுக்கு உள்ளாக நேரிடும்.\nநீங்கள் பேசும் போது ஏதாவது ஒரு தவறான வார்த்தையை உபயோகித்துவிட்டு மன்னிப்பு கோருவது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். பல மணி நேர உரை நிகழ்த்தும் கருத்தரங்கங்களிலும், பட்ஜெட் அறிவிப்புகளின் போது இந்தச் செயலை நீங்கள் கவனிக்கலாம். அவர்கள் ஒரு போதும் தடுமாற்றம் அடைய மாட்டார்கள்.\n3. நான் என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள்\nஉங்களது பேச்சுக்களின் போது நான் என்ற வார்த்தையை ஒரு தலைவனாக இருப்பவர் பயன்படுத்தவே கூடாது. நீங்கள் பயன்படுத்தினால் அது உங்கள் தலைமை பண்பை சோதிப்பதாக அமையும். பெரும்பாலான தலைவர்கள் தங்கள் உரையாடலில் நான் என்ற வார்த்தையை தவிர்த்திருப்பார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் பேச்சுகளை கேட்டிருந்தீர்கள் என்றால் அவரது பேச்சில் அணி அவரது ஆட்டத்தால் வெற்றி பெற்றால் கூட நான் என்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டார்.இதனை ஒரு தலைவராக இருப்பவர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.\nநீங்கள் எங்கு பேசுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அந்த இடத்தில் இருக்கும் மனிதர்களை குறிக்கும் விதமாகவும், அவர்களை சார்ந்த விஷயமாகவும் அது இருந்தால் உங்களது பேச்சை கவனிப்பார்கள்.நீங்கள் பேச்சை துவங்கும் போது சில மேற்கோள்களுடன் ஆரம்பிப்பதை வழக்கமாக கொண்டிருக்கலாம். அப்படி துவங்கும் போது எந்த பகுதியில் பேசுகிறீர்களோ ஒரு வார்த்தையை அந்த பகுதிக்கான பிராந்திய மொழியில் துவங்குங்கள்.\nகொல்கத்தாவில் பேசும் போது பெங்கால் மொழியிலும், தமிழ்நாட்டில் பேசும் போது தமிழிலும் துவங்கினால் உங்கள் மீது ஒரு ஈர்ப்பு கவனிப்பவர்களுக்கு அதிகரிக்கும்.குறிப்பாக சமீப காலமாக நம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எந்த நாட்டுக்கு சென்றாலும் ஒரு மேற்கோளுடன் பேச்சை துவங்குவதையும், அது அந்த நாட்டையும் இந்தியாவையும் இணைத்து பேசுவதாக இருப்பதையும் கவனித்திருப்பீர்கள். இது போன்ற விஷயங்களை ஒரு தலைவர் கடைப்பிடிக்க வேண்டும்.\n5. தெளிவான முடிவு வேண்டும்\nஉங்கள் பேச்சு ஏதோ ஒரு விஷயத்தில் ஆரம்பித்து ஏதோ ஒரு விஷயத்தில் முடிவதாய் இருக்க கூடாது. சரியான நோக்கத்தில் ஆரம்பித்து சரியான இலக்கை நோக்கி சென்று தெளிவான முடிவை கூறி முடிப்பதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் உங்கள் பேச்சு முழுமையான பேச்சாக இருக்கும். இதனை ஒரு தலைவனாக இருப்பவர் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இது போன்ற நேரத்தில் உங்களது பேச்சு அனைவருக்கும் புரியும் விதமாகவும், சளிப்பை ஏற்படுத்தாமலும் இருக்க வேண்டும்.\nபெரும்பாலான தலைவர்கள் எழுதி வைத்து படிப்பதை பழக்கமாக கொண்டிருந்தாலும் அதனை வெளிக்காட்டாதவாறு இயல்பாக படிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவார்கள். இதுவும் கூட ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய தகுதி தான்.குறிப்புகள் அவர்களது பேப்பரில் இருந்தாலும் அதனை பேசும் போது இயல்பாக பேசுவது தான் திறமை.\nஒரு தலைவனாக இருப்பவர் இந்த ஐந்து விஷயங்களை முக்கியமாக கவனத்தில் கொண்டால் அவரது பேச்சு சிறப்பானதாக அமையும்.\nLabels: கட்டுரை, தலைவர்கள், நிகழ்வுகள், பிரபலங்கள், புனைவுகள், வாழ்க்கை\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nவலியவன் - படம் எப்படி\nநியூசிலாந்தை 'அண்டர்ஆர்ம்' பந்துவீசி ஏமாற்றி ஜெயித...\nபஞ்சரே ஆகாத ரைனோ டயர் பற்றித் தெரியுமா\nஇணைய பயன்பாட்டின் சில இன்ட்ரஸ்டிங்கான ட்ரிக்ஸ்\nவங்கிகளுக்கு தொடர் விடுமுறை... இஎம்ஐ செலுத்துபவர்...\nநடுவானில் இந்திய விமானத்தை கடத்த முயன்ற பாகிஸ்தான்...\nகடனில் மின்வாரியம் : பாலபாரதி வெளியிட்ட அதிர்ச்சி ...\nபணம் கொடுத்தால் வேலை... வலை வீசும் மோசடிக் கும்பல்...\nபதவி உயர்வுக்குப் பிறகு... உங்களைப் பட்டை தீட்டும்...\nஇந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை\n“பெரிய ஹீரோக்களோடு நடிக்க நேரமில்லை\nஇதுதான் கடைசி உலகக்கோப்பை போட்டியா\nகோச்சடையானுக்கு கடன் தந்த ஆட் பியூரா நிறுவனத்துக்...\nகூட்டத்திற்கு வந்திருக்கும் மக்களின் முதல்வர்களே.....\nகுஷ்பு காங்கிரஸில் உயர்ந்த பதவிக்கு வரவேண்டும் என ...\nஆள் கடத்தல் பணத்தில் ஸ்ரீலங்காவுக்கு டூர் சென்ற அத...\nவாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது: 27ல் வீட்டிற்கே செ...\n உடல் உறுப்புகளுக்காக கொலை செய்யும் ...\nKFC” சிக்கனின் ரகசியத்தை அம்பலப்படுத்திய “BBC” ஓர்...\nபாவம் செய்த பதினொரு லட்சம் பேர்\n'தீ'யா பயிற்சி எடுத்த இந்தியாவுக்கு ஸ்லெட்ஜிங்தான்...\n\"தண்ணீர் கேட்டேன்... வாயில் சிறுநீர் கழித்தார்கள்....\nபிடிக்காத படத்திற்கு ரசிகர்கள் பணத்தை திருப்பி கேட...\nபிட் அடிப்பதிலும் லேட்டஸ்ட் தொழில்நுட்பம்\nஆடம்பரம்... வாழ்க்கையை தொலைக்கும் மாணவிகள், குடும...\nசிங்கப்பூரின் நிஜ நாயகன் லீ குவான் யூ \nமார்ச் 24: உலக காசநோய் தினம்...\nஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 15 ஆண்டுகளாக தொடரை இ...\n'மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்' பட விவகாரம்: ரஜினிகாந்த்...\nமெத்தன போக்கால் தாகம் தணிக்கும் பாட்டில் தண்ணீர்\n''வாகாப் ரியாஸ் அபராதத்தை நான் கட்டுகிறேன்'' லாரா ...\n'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு\nஇந்தியா- ஆஸ்திரேலியா மோதல்; பொய்யான மோடியின் கணிப்...\nகால்களில் விரல்கள் இல்லாத கப்தில்\nதென்ஆப்ரிக்க அணியின் சோகக் கதை மாறியது\nகிரிக்கெட் பார்க்க சைக்கிளில் பயணம்... சச்சின் வீட...\nவாங்க வாங்க.... படிச்சு சிரிச்சிட்டுதான் போகணும்\nபேசும் வார்த்தைகள் பணமாகிறது..அந்த பணம் என்ன செய்க...\n'திகில்' கிளப்பும் தென் மாவட்ட கொலைகள்\nகாதலர்களை குறிவைக்கும் கயவர்கள்...காரைக்குடியில் அ...\nநேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் ச...\nமார்ச் 17: கல்பனா சாவ்லா - விண்ணைத்தொட்ட தேவதை பிற...\nஒரு தலைவன் எப்படி பேச வேண்டும்\nநேரத்தை சரியாக நிர்வகிக்க சுலபமான 10 டிப்ஸ்\nபன்றிக் காய்ச்சல் பயம் வேண்டாம்... பதற்றம் வேண்டாம...\nநான் உனக்கு பாய் பிரண்ட்தான்...பெண் காவலரிடம் `வழி...\nகாதலியை மணந்த காதலன்... வீடு புகுந்து மகளை கடத்திய...\nபொது பிரச்னை... சச்சினின் முதல் குரல்\nமர்மமான பைக்... டெலிபோன் சீக்ரெட்...\nவிவசாயிகளின் நண்பன் நானா, கருணாநிதியா\nமார்ச் 15: ஜூலியஸ் சீசர் கொல்லப்பட்ட தினம் இன்று\nதட்டுத்தடுமாறி முதல் சதம் அடித்த அகமத்: காலிறுதியி...\nஅன்று செய்திகள் வாசித்தோம்... இன்று வாட்ஸ் அப்பில்...\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முற...\nஅதிபர் தேர்தலில் தோல்வி ஏன்\nஇயற்பியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பிறந்த தினம் ச...\nஅப்பா பேசும் நிலையில் இருந்தால் பணத்தை வாங்கியிருக...\nமோடியை எச்சரிக்கும் ராஜீவ் காந்தியை தாக்கிய இலங்கை...\nகற்பை இழக்க விரும்பாத அருணா... தினேஷின் கண்ணை மறைத...\nவேலையில்லா பட்டதாரி - தொட்டு பாத்தா ஷாக் அடிக்கும்...\n'கடைசில சரோஜாதேவி யூஸ் பண்ணின சோப்பு டப்பாதான் நமக...\nசேவை வரி அதிகரிப்பு... துண்டு விழும் குடும்ப பட்ஜெ...\nநோயாளிக்கு இறுதிச்சடங்கு விளம்பரம்: ஃபேஸ்புக் தந்த...\nஹிந்தியில் டிப்ஸ்: பேட்ஸ்மேன்களை குழப்பும் தோனியின...\nதாலியின் சரித்திரம் - பேராசிரியர் முனைவர் தொ.பரமசி...\nடூத்பேஸ்ட்டைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம்\nஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்\nகிரிக்கெட் செய்த கைமாறு: வங்கதேச வீரர் மீது பாலியல...\nஎனக்கு கிடச்ச மிகப்பெரிய வாழ்த்து - மிர்ச்சி செந்த...\nநடுரோட்டில் பெண்ணுக்கு நேர்ந்த அவமானம்: அதிர்ச்சி ...\nகேலிக்கு இலக்கானவரை கொண்டாடும் இணையம்; நெகிழ வைக்க...\nமாதவிடாய் நாட்களில் பெண்கள் பூக்களை தொடக்கூடாதா\nஇது அந்தக் கால ‘சிங்கம்’\nசிங்கத்தை பிடரியில் அடித்து வீழ்த்தியது வங்கதேசம்\nதிருமணத்துக்கு முன்...கவனிக்க வேண்டிய 10 ஃபைனனான்ஷ...\nஅடுத்த அத்திப்பட்டியாக மாற காத்திருக்கும் கிராமங்க...\nபடிப்பு திணிப்பாக இருக்கக் கூடாது\nஇதழியல் நாயகன் 'அவுட் லுக்' வினோத் மேத்தா...\nமுடங்கி வரும் மூங்கில் கூடை விற்பனை\nபிளாஸ்டிக் கழிவுகளை கொட்டினால் ரூ.25 ஆயிரம் அபராதம...\nவரன் தேடுவதில் கிளர்ச்சி செய்த இந்துஜா\nசும்மா சும்மா வாழ்த்து சொல்லிக்கிட்டு... கடுப்பேத்...\nஓயாத’ வேலை உயிருக்கு ஆபத்தா\nநிர்பயா ஆவணப் படத்தில் பேட்டி கொடுக்க ரூ 40 ஆயிரம்...\nகீப்பர் பேட் இல்லாமல் விக்கெட்கீப்பிங் செய்த 'தல'\nபேட்டை சுழற்றினார் தோனி... இந்திய அணி அபார வெற்றி ...\nதொடரும் பள்ளி வேன் விபத்து: அலட்சியத்தில் அதிகாரிக...\nஎப்படி தட்டி கேட்க முடியும்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\nஉலகிலேயே அதிவேகமாக 6000 ரன் குவித்த விராட் கோலி\nஒ ரு சிறுவன் என்ன செய்து விடப்போகிறான் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் இருந்தது விராட் கோஹ்லி தனது கிரிக்கெட் வாழ்க்கையை து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/district.asp?cat=298", "date_download": "2018-05-22T10:04:54Z", "digest": "sha1:5Y5JS3EVANP3OG3NLZF3HHVTDPJZS62P", "length": 16084, "nlines": 325, "source_domain": "www.dinamalar.com", "title": "Tiruppur News | Tiruppur District Tamil News | Tiruppur District Photos & Events | Tiruppur District Business News | Tiruppur City Crime | Today's news in Tiruppur | Tiruppur City Sports News | Temples in Tiruppur- திருப்பூர் செய்திகள்", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டங்கள்\nதிருப்பூர் மாவட்டம் முக்கிய செய்திகள்\nநீர் நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு...2,784 வீடுகள் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி தீவிரம்\nதிருப்பூர்:திருப்பூரில், நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றுவதற்காக, ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று குடியிருப்பு வசதியாக,2,784 வீடுகள் ...\nகாட்சிப்பொருளாக மண்புழு உரம் உற்பத்தி திட்டம் அரசின் நிதி வீணடிப்பு; விவசாயிகள் அதிருப்தி\nவிவசாயத்தில் சோலார் தொழில்நுட்பம் மாற்றத்தை நோக்கி...நீர் மேலாண்மையில் அதிகரிக்கும் ஆர்வம்\nதிருப்பூர் மாநகராட்சியில் சர்வே பணி முடங்கியது\nபோக்குவரத்து ஒழுங்குபடுத்தும் போலீசார் பணியில் சுணக்கம் நெரிசலில் சிக்கித்தவிக்கும் வாகன ஓட்டிகள்\n' 'தினமலர்' சார்பில், திருப்பூரில் இன்று நடக்கிறது:மாணவர்களே, பெற்றோரே, 'மிஸ் பண்ணிடாதீங்க'\nகாற்றுடன் கூடிய கன மழை\nதிருப்பூர்;திருப்பூரில், கடந்த சில நாட்களாக, இரவு நேரங்களில், கோடை மழை பெய்துவருகிறது. ...\nமின் பராமரிப்பு பணி ரயில் சேவை மாற்றம்\nதொழில் முனைவோர் பயிற்சி துவக்கம்\nவிபத்தில் மகன் இறந்த துக்கம்:பெற்றோர் விஷம் குடித்தனர்\nஅவிநாசி:அவிநாசி அருகே பைபாஸ் ரோட்டில், சரக்கு ஆட்டோ மீது, பைக் மோதியதில் இறந்த வாலிபரின், ...\nதவறி விழுந்து செக்யூரிட்டி பலி\nகுழாயடி சண்டையில் காயம்:மிரட்டியவர்கள் மீது வழக்கு\nமாவட்ட கால்பந்து கழக நிர்வாகிகள் தேர்வு\nபல்லடம்:திருப்பூர் மாவட்ட கால்பந்து கழகத்தின், புதிய நிர்வாகிகள், நிர்வாக குழு ...\nமாநில குத்துச்சண்டை போட்டி திருப்பூரில், 2 நாள் நடக்கிறது\nஊராட்சி விளையாட்டு ஜூனில் நடத்த உத்தரவு\nமாநில அளவிலான ஆண்கள் கபடி போட்டி:திருப்பூர் அணிக்கு கோப்பை\nரோட்டோரம் கொட்டப்படும் கழிவுகள் :வாகன ஓட்டிகள் கடும் அவதி\nதிருப்பூர்:திருப்பூர், தாராபுரம் ரோட்டில், ரோட்டோரம் கொட்டப்படும் பாய்லர் கழிவுகளால், ...\nசுற்றுச்சுவர் இல்லாத பள்ளி:பொதுமக்கள் அச்சம்\nகிராம இணைப்பு ரோடு சேதம்: வாகன ஓட்டிகள் திண்டாட்டம்\nவழிப்பறி செய்த வாலிபர் கைது: திருப்பூர் அனுப்பர்பாளையம், நல்லாத்துப்பாளையத்தை சேர்ந்தவர் ...\nலஞ்ச ஒழிப்பு துறை முகவரிகள்\nவாலிபர் தற்கொலை: திருவண்ணாமலையை சேர்ந்தவர் ராஜசேகர், 24; திருப்பூர் அருகே, குள்ளேகவுண்டம் பாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்தார். சிலநாட்களாக உடல்நலமின்றி அவதிப்பட்டு வந்தார்; ...\n» தினமலர் முதல் பக்கம்\nவிபத்தில் மகன் பலி; பெற்றோர் தற்கொலை\nவிபத்தில் மகன் பலி; பெற்றோர் தற்கொலை\nபஸ் மோதி இளைஞர் பலி: மறியல்\nநீரில் மூழ்கி சிறுவன் பலி\nடேக் வாண்டோ சிறப்பு பயிற்சி\nமின்சாரம் பாய்ந்து 2பேர் பலி\n1 கி் 10 கி்\nநகரம் 1 கிலோ பார் வெள்ளி\nமிளகாய் வத்தல் (பழையது) 4500.00(100 கி)\nபிளாக் பிரவுன் 6750.00(50 கி)\nரோபஸ்டா பிபி 7000.00(50 கி)\nகாபி பிளான்டேஷன் ( சி) 9000.00(50 கி)\nஆன்மிகம்தேர்த்திருவிழாஸ்ரீ வீரராகவ பெருமாள் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். கொடியேற்றம், மாலை, 6:30 மணி. கற்பக விருட்ஷ வாகனம், சிம்ம வாகனத்தில் ...\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2016/09/blog-post_363.html", "date_download": "2018-05-22T10:00:28Z", "digest": "sha1:GB4YWDNEUJRDHCCTHUVK3X53N2N34AAZ", "length": 34991, "nlines": 123, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மொபைல் போன் என்ற, நோய் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமொபைல் போன் என்ற, நோய்\nமொபைல் போன் கதிரியக்கம் காரணமாக தூக்கமின்மை, தலைவலி, குழப்பம் ஆகிய பிரச்னைகள் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொபைல் இல்லாமல் இருக்கும் போதும், சிக்னல் இல்லாத போதும் ஒருவித பயம் சிலருக்கு ஏற்படுவதுண்டு. இந்த போபியாவுக்கு Nomophobia என்று பெயர். சராசரியாக ஒருவர் தினமும் 110 முறை மொபைலை அன்லாக் செய்து பார்க்கிறார். அமெரிக்காவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரில் 47 சதவிகிதத்தினர் அது இல்லாமல் தங்களால் வாழவே முடியாது என்கின்றனர்.மொபைல் போன் எறிந்து விளையாடு வது ஃபின்லாந்தில் அதிகாரப்பூர்வ விளையாட்டாக உள்ளது.\n47 சதவிகிதத்தினர் அருகில் இருப்பவரை தவிர்ப்பதற்காகவே மொபைல் போனை எடுத்துப் பார்ப்பதாகக் கூறுகின்றனர். டாய்லெட் கதவு கைப்பிடிகளில் இருப்பதை விடவும் 18 மடங்கு அதிக பாக்டீரியாக்கள் நமது மொபைல் போனில் உள்ளன. இங்கிலாந்தில் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் மொபைல் போன்கள் டாய்லெட்டில் தவறி விழுந்து வீணாகின்றன. உலகின் ஒட்டுமொத்த டாய்லெட்டுகளின் எண்ணிக்கையை விடவும் அதிக மொபைல் போன்கள் உள்ளன. சிறுநீரைப் பயன்படுத்தி மொபைல் போனை சார்ஜ் செய்யும் விசித்திர முறையை சில விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nPosted in: ஆரோக்கியம், சர்வதேசம்\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஆசிரியைகள் ஹபாயா அணிவதற்கு எதிராக, இந்து மகளிர் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nபாடசாலைக்குள் நுழைந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே பாடசாலைக்கு வருவார்கள் என மிரட்டிய கணவர்கள் மீதும், குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} {"url": "http://www.keetru.com/inmai/feb2008/rajendran.php", "date_download": "2018-05-22T10:06:23Z", "digest": "sha1:BHEKXMZWQH63TXJLDOZBJ6CC34Q5SM24", "length": 129824, "nlines": 92, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Inmai | Yamuna Rajendran | Cinema", "raw_content": "\nநகல் போலி சினிமா : தமிழ் விமர்சனச் சூழல்\nஅமெரிக்க ‘ஆஸ்கார்’ கனவுகளும், பிரெஞ்சு ‘கேனஸ்’ கனவுகளும் கோடம்பாக்கத்தின் தெருக்களில் நிரம்பிவழிந்து கொண்டிருக்கிறது. கமல்ஹாஸனும் மணிரத்தினமும் லாஸ் ஏஞ்ஜல்ஸ் மலைகளின் மயக்கம் தெளிந்து நிர்நதரமாகக் கீழே இறங்கிவிட்டார்கள் எனத் தெரிகிறது. அமெரிக்க மாதிரிகளை, கோடம்பாக்கத்திலேயே தமிழ்ச்சாயலுடன் தம்மால் உருவாக்கிவிட முடியும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். மணிரத்தினத்தின் ‘ஆயுத பூஜை‘க்குப் பின்னாடி ‘அமரோஸ் பெரோசு’ம், வேட்டையாடு விளையாடுவுக்குப் பின்னாடி ‘டீரெயில்டும்’ சங்கரின் ‘வெயிலு’க்குப் பின்னாடி ‘சினிமா பாரடைஸே’வும் இருக்கிறது என்கிற நிஜத்தைக் கூட நாணயமாகச் சொல்லாதவர்கள்தான் தமிழ் சூழலில் புதிய சினிமாவைப் படைப்பவர்கள் என அறியப்பட்டிருக்கிறார்கள் என்பது இன்னொரு மகத்தான சோகம்.\nசினிமாப் படைப்பாளிகள் தான் இப்படி என்றால், உலக சினிமா அல்லது அயல் சினிமா அல்லது இலத்தீனமெரிக்க சினிமா என எழுதும் பெத்தாம் பெரிய விமர்சகர்கள் அல்லது சினிமா வரலாற்றாசிரியர்கள் அல்லது வசனகர்த்தாக்கள் என அறியப்பட்ட எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் சாருநிவேதிதா போன்றவர்களின் போக்கு இதனை விடவும் கேவலமானதாகவும், போலித்தனம் மிகுந்ததாகவும், சினிமாச் சான்சுக்கு அலைகிற கூலிச்சிந்தனாவாதிகளின் நிலைமையிலும் இருக்கிறது.\nவசந்தபாலனின் ‘வெயில்’ எனும் திரைப்படம் கேனஸ் திரைப்பட விழாவுக்குச் சென்றது குறித்த ஆரவாரங்களிருந்தும், தங்கர்பச்சானின் ‘பள்ளிக்கூடம்’ திரைப்படம் திரைப்படவிழாவுக்குத் தேர்ந்தெடுக்கப்படாமல் போன துயரத்திலிருந்தும் பிரச்சினையைப் பேசத்துவங்கலாம். முன்பாக, ‘வெயில்’ திரையிடப்பட்ட அதே ‘கேனஸ்’ திரைப்படவிழாவுக்கு மணிரத்தினத்தின் ‘குரு’ சஞ்சய்தத்தின் ‘ராகே முன்னா பாய்’ என இரண்டு வணிகத்தனமான இந்தியத் திரைப்படங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தியா சார்பாக அங்கு திரையிடப்பட்டது என்பதனையும் சேர்த்து நாம் தெரிந்துகொள்வோம். மேலாக, வெயிலும், குருவும், ராகே முன்னாபாயும், கேனஸ் திரைப்படவிழா போட்டிப்பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுத் திரையிடப்பட்ட திரைப்படங்கள் அல்ல என்பதனையும் தெரிந்துகொள்வோம்.\nபோட்டிப்பிரிவு அல்லாத, போட்டிக்கு வெளியிலான, அந்தந்த தேசிய அரசுகளின் அதிகாரபூர்வத் திரைப்பட அமைப்புகள் தேர்ந்தெடுத்துத் தரும் திரைப்படங்களிலிருந்து, கேனஸ் திரைப்படவிழாக் குழுவினால் வடிகட்டப்பட்ட படங்கள்தான் அங்கு திரையிடப்பட்டன. இங்கு தேசியத் தேர்வுக் கமிட்டியின் ரசனை, தேர்வுக் குழுவினரிடம் அதிகாரம் செலுத்தக் கூடிய நபர்களின் தகைமை போன்றனவும், படத்தேர்வு தொடர்பான விவாதங்களில் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இவ்வகையில் உன்னதமான இத்தாலியப் படமான ‘சினிமா பாரடைஸோ’வின் பாதிப்பில் உருவான ‘வெயில்’ படம் தொடர்பான ஆரவாரங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்பது சொல்லாமலேயே விளங்கக் கூடியதாகும். அதே அளவில் ‘பள்ளிக்கூடம்’ திரைப்படம் அங்கே திரையிடப்படாமல் போனதும் அதிகம் கவலைப்பட்டுக்கொள்ளக் கூடிய விசயமும் இல்லை.\nமுக்கியமாக, கலக அரசியல் அலையடித்த அறுபதுகளின் உலகத் திரைப்பட விழாக் கலாச்சாரத்தின் பின்னிருந்த கலை மதிப்பீடுகளும், உலகமயமாதலின் சந்தையென விரிந்திருக்கும் இன்றைய திரைப்பட விழாக் கலாச்சாரத்தின் பின்னிருக்கும் கலை மதிப்பீடுகளையும் ஒருவர் கறாராக வித்தியாசப்படுத்திப் பார்க்க வேண்டும்.\nகேன், ரோட்டர்டாம், வெனிஸ் போன்ற அன்றைய மேற்கத்தியத் திரைப்பட விழாக்களில் கலக அரசியலை முன்னிறுத்திய கோஸ்டா காவ்ராஸ், ஜில்லோ பொன்டகார்வோ, ழான் ழுக் கோதார்த், பெலின்னி, ரெனுவார், கிளாபர் ரோச்சா, அகிரா குரஸோவா, செம்பேன் ஒஸ்மான், தோமஸ் கிதராஸ் அலியா, ஸத்யஜித்ரே, மிருணாள் சென், பெர்ட்டுலூஸி, அந்தோனியோனி, டிஸீகா, ஆந்த்ரே வாட்ஜா, தியோ ஆஞ்ஜல பெலோஸ், ரித்விக் கடக், கென் லோச் போன்றவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். சோசலிசம், தேசியம், இனவிடுதலை போன்ற பிரச்சினைகளையும் அதனது நெருக்கடிகளையும் இந்தப் படைப்பாளிகள் பேசினார்கள். சோசலிசத்தின் நெருக்கடி, மூன்றாமுலக சமூகங்களின் மனிதம் போன்றவற்றை எழுபதுகளிலும் எண்பதுகளிலும் வந்த படைப்பாளிகளான ஸாங் இமு, கியரோஸ்தாமி, கீஸ்லாவஸ்க்கி, நிஹ்லானி, ஸியாம்பெனிகல், கொப்பாலோ போன்றவர்கள் பேசினார்கள்.\nதிரைப்படத்தைக் கலையாகவும், சமூகமாற்ற நடவடிக்கையின் கடப்பாடு கொண்ட தொழில்நுட்ப வடிவமாகவும் புரிந்துகொண்ட மகத்தான கலை ஆளுமைகள் இவர்கள். இவர்களின்றி தொண்ணூறுகளில் சிக்கலாகி வரும் மனித உறவுகள் குறித்தும், விளிம்பு நிலை மாந்தர்கள் குறித்தும் பேசிய சீரிய திரைப்பட இயக்குனர்களும் தோன்றினார்கள். நன்னி மொராட்டி, ஆட்டம் இகோயன், ஆலிவர் ஸ்டோன், வாங் கார் வாய், அல்மதோவர், ஜோன் காம்பியான், ஸ்கோர்ஸிஸே, வான் ட்ரையர் போன்ற படைப்பாளிகளும் தோன்றினார்கள்.\nஇவ்வாறு திரைப்படைத்தைத் தீவிரமான கலையாகக் கொண்டாடியவர்கள் பெரும்பாலும் மேற்கத்தியக் கலைஞர்களாகவும், மூன்றாம் உலகின் கலைஞர்களாகவுமே இருந்தார்கள். இவர்களில் பெரும்பாலான படைப்பாளிகளை ஆகர்ஷித்த தனித்ததொரு கருத்தியலாக மார்க்சியமே திகழ்ந்தது. இத்தகையை கலைஞர்களில் அமெரிக்க சினிமாவைச் சேர்ந்தவர்கள் விரல்விட்டு எண்ணத்தக்கவர்களே என்பது பதியப்பட வேண்டிய மிகமுக்கியமான தரவாகும்.\nமேற்கத்திய சினிமாக் கலை ஆளுமைகளினதும், மூன்றாமுலகின் கலை ஆளுமைகளினதும் பாதிப்பு, அமெரிக்காவின் விரல்விட்டு எண்ணத்தக்க திரைப்பட இயக்குனர்களிடம், குறிப்பாக ஸ்பீல்பர்க் மற்றும் லுகாக்ஸின் மீது அகிரா குரஸோவா, ஸ்கோர்ஸிஸேயின் மீது தியோ ஆஞ்ஜலபெலோஸ் மற்றும் ரே, குவன்டின் டரோன்டினோவின் மீது கோதார்த் மற்றும் குரஸோவா போன்றவர்களின் பாதிப்பு இருக்கிறதேயல்லாது, அமெரிக்க சினிமாவின் பாதிப்பு என்பது அறுபதுகள் முதல் தொண்ணூறுகள் வரையிலான காலகட்டத்தில் மேற்கத்திய மற்றும் மூன்றாமுலகின் கலை ஆளுமைகள் மீது இருக்கவில்லை என்பது ஒரு வரலாற்று உண்மையாகும்.\nதொண்ணூறுகளிலும், இருபத்தியோராம் ஆண்டின் ஆரம்பத்திலும், அமெரிக்க சினிமாவிலும் உலக சினிமாவிலும், வியாபாரமயமான இசை ஆல்பங்களிலும் ஒரு புதுவிதமான போக்கு தோன்றியது. அறுபதுகள் வரை தொண்ணூறுகள் வரையிலுமான கலக சினிமாவின் அரசியலோடும், படைப்பாளிகளின் வாழ்க்கைப் பார்வையோடும் இரண்டறக் கலந்த கதை சொல்லல் முறைகளை வெறுமனே கதை சொல்லும் உத்தியாக அல்லது தொழில்நுட்பத் தரவாக மட்டுமே புரிந்துகொண்ட தொழில்நுட்பத் தேர்ச்சி கொண்ட சினிமாக்காரர்கள் உருவானார்கள். இவர்களில் பெரும்பாலுமானவர்கள் அமெரிக்க சினிமாக்காரர்கள்.\n‘பல்ப் பிக்ஸன்’, ‘ரிசர்வயர் டாக்’, ‘கில்பில்’ போன்ற படங்களை உருவாக்கிய குவின்டன் டரான்டினோ இவர்களில் முக்கியமானவர். குரஸோவாவின் வாள் வீச்சின் லாவகத்தையும் வேகத்தையம், கோதார்த்தின் நேர்க்கோட்டுக் கதைசொல்லல் அல்லாத ‘நான் லீனியர்’ பாணியையும் தனது திரைக்கதை சொல்லலில் கச்சிதமாகப் பாவித்தவர் டிரான்டினோ. டிரான்டினோவின் கதை சொல்லலில் தவறும் விசயங்கள் இதுதான்: குரஸோவாவின் அறச்சீற்றம் இவரிடம் இல்லை. கோதார்த்தின் அரசியல் அந்நியமாதலும் கடப்பாடு கொள்தலும் இவரிடம் இல்லை.\nஇதைப் போலவே லார்ஸ் வான்டரையரின் ஹாலிவுட்டுக்கு எதிரான ‘டாக்மா திரைப்படக் கோட்பாடு’ - செயற்கையான செட்டுகள் தவிர்த்து, கையில் அலைவுரும் கமெராவுடன், ஒப்பனைகள் தவிர்த்த பாத்திரங்களைத் தொடரும் முறை - அமெரிக்கரான சோடர் பர்க்கிடம் அவரது ‘டிராபிக்’ படத்திலும், அமெரிக்க குற்றத் தொலைக் காட்சித் தொடரான ‘என்.வொய்.பி.டி’.யிலும் பாவனையாகிறது. புனைவுகளுக்கு அப்பால் நிஜங்களைத் தேடுவதற்காக ட்ரையர் தேரந்தெடுத்த கலகவடிவம், இப்போது புனைவுகளை நிஜம் போல முன்வைக்கும் வெற்றுத் தொழில்நுட்பமாக ஆகிறது.\nநிஜமும், தனது அரசியல் கனவும் முயங்கப் பெற்ற மூன்றாவது யதார்த்தமாக, கலை யதார்த்தமாக, கலையின் இயங்கியல் பண்பாக, செர்ஜி ஐஸன்ஸ்டைன் முன்வைத்த ‘மோன்டேஜ்’ இன்று பரபரப்பையும், அலையும் பிம்பங்களை நுற்றுக்கணக்கில் அடுக்கி நமக்கு வேடிக்கை காட்டும் தொழில்நுட்பமாகவே எஞ்சி நிற்கிறது. ஹாலிவுட்டின் ‘ஸ்பீடு’ படத்திலிருந்து, இங்கிலாந்தின் ‘ஸ்பைஸ் கேர்ள்சி’ன் இசை ஆல்பங்கள் ஈராக, ‘கில்லி’ படம் வரையிலுமான படத்தொகுப்புகள் இப்படித்தான் நமக்கு கிச்சுக்கிச்சு மூட்டிக் கொண்டிருக்கிறது.\nஇதே வகையில்தான் கீஸ்லாவ்ஸ்க்கியின் ‘பிளைன்ட சான்ஸ்’ முன்வைக்கும் முக்கால உணர்வும், போலந்தின் அரசியல் சாத்தியங்களும் பற்றியதான தத்துவ நோக்கு, ‘ஸ்லைடிங் டோர’ எனும் ஆங்கிலப் படத்திலும், தமிழில் அதனை அடியொற்றி வந்த ‘12-பி’ படத்திலும் வெறும் தொழில்நுடபமாகச் சீரழிந்து விடுகிறது. இந்த மாற்றங்கள் அனைத்தும் தற்போது உலகெங்கிலும் நடைபெற்று வரும் திரைப்பட விழாக்களிலும் எதிரொலிக்கிறது.\nஉலகில் இன்று நடைபெற்ற வரும் சில திரைப்பட விழாக்கள் முற்றிலும் வியாபார நோக்கத்திற்கானது. ஹாலிவுட் மற்றும் இந்தியக் கமர்சியல் சினிமாவை உலக அளவில் விற்பதற்கானது. இன்னும் சில திரைப்படவிழாக்கள் நாடுகளுக்கு இடையிலான அரசியல் மற்றும் பொருளியல் இலாபங்களை அடிப்படையாகக் கொண்டது. தமது நாட்டின் திரைப்படங்களுக்கு பிறிதொரு நாட்டில் சந்தையைத் தேடும் நோக்கம் கொண்டது. ஒரு நாட்டின் சார்பாகப் பிறிதொரு நாட்டில் அதிகாரபூர்வமாக நடத்தப் பெறும் இத்தகைய திரைப்படவிழாக்களில், விமர்சனபூர்வமான கலைஞர்களின் திரைப்படங்கள் திரையிடப்படுவதில்லை. உதாரணமாகச் சென்னயில் நடைபெற்ற இலங்கைத் திரைப்பட விழாவில், அந்த நாட்டின் அற்புதமான திரைப்பட இயக்குனர்களான பிரசன்ன விதாநகே மற்றும் ஹந்தஹம போன்றவர்களின் திரைப்படங்கள் திரையிடப்படவில்லை என்பதனை நாம் கவனம் கொள்ள வேண்டும்.\nமத்தியக்கிழக்கு நாடுகளிலும், மேற்கத்திய நகரங்களிலும் அமெரிக்க நகரங்களிலும் நடைபெற்று வரும் அமிதாப்பச்சன் மற்றும் அட்லாப் முன்னின்று நடத்தும், இந்தியத் திரைப்படவிழாக்கள் முற்றிலும் வியாபாரத்திற்கானதேயொழிய இதில் தரம் என்பதோ, கலை என்பதோ சுத்தமாக இல்லை. இதே விதமாகத்தான் கேனஸ் திரைப்பட விழாவும் சமீப ஆண்டுகளில் அதிகமான அளவில் அமெரிக்கமயமாகி வருவது போலவே, ஓரு திறந்த சந்தைக்கான களமாகியும் வருகிறது.\nஅறுபதுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களுக்கும், இன்றைய திரைப்பட விழாக்களுக்கும் இருக்கும் மிக முக்கியமான வித்தியாசம் ஒன்றுண்டு. அறுபதுகளில், திரைப்படத்தினை ஒரு கலையாகப் புரிந்து கொண்ட கடப்பாடு கொண்ட ஆளுமைகளின் கூடுமிடமாக திரைப்பட விழாக்கள் இருந்தன. இன்றைய திரைப்படவிழாக்கள், சமகாலத்தில் வெறும் சந்தையை நோக்கமாகக் கொண்டவர்களும், திரைப்படத்தினை வெறும் தொழில்நுட்பக் கொண்டாட்டமாகக் கொண்டவர்கள் கூடுமிடமாகவும், திரைப்படத்தினைக் கலையாகவும், கடப்பாடு கொண்ட சமூகமாற்ற வடிவமாகவும் கொண்டவர்கள் கூடுமிடமாகவும் இருக்கிறது. இந்தக் காரணத்தால்தான் ஐஸ்வர்யா ராயும், குவின்டன் டரான்டினோவும், வான் ட்ரையரும் குழுமும் ஒரு இடமாக கேனஸ் ஆகி வருகிறது. இதே காரணம் கருதித்தான், கிளாபர் ரோச்சாவின் புரட்சிகரப்படம் திரையிடப்படும் அதே கேரளத் திரைப்பட விழாவில், கேளிக்கை நடிகர் விஜய்யின் ‘போக்கிரி’ படமும் திரையிடப்படுகிறது.\nதிரைப்படவிழாக்கள், உலகத் திரைப்படங்கள் குறித்த வித்தியாசப்படுத்தல்கள் இல்லாமல், இன்று ஒருவர் உலக சினிமா, அயல் சினிமா, திரைப்பட விழாக்கள் போன்றவற்றை, ஒரு திரைப்படம் இவற்றோடு சம்பந்தப்பட்டிருப்பதே ஒரு தகுதி எனும் அளவில் பேசிக் கொண்டிருப்பது முற்றிலும் அபத்தமாகும்.\nஉலக சினிமா என்று இன்று ஒருவர் பேசும் போது, அவர் பேசுவது எந்த வகையான உலக சினிமா என்பதைத் தெளிவு படுத்திவிட்டுப் பேச வேண்டும். இன்று நடைபெறும் திரைப்பட விழாக்களின் தன்மைகளும் வேறுபட்டிருக்கிறது. அதைப் போலவே உலக அளவில் இன்று வெளியாகும் திரைப்படங்களின் தன்மைகளும் வேறுபட்டிருக்கிறது. திரைப்படச் சந்தையை மட்டுமே நோக்கமாகக் கொண்டவர்கள் இந்த வித்தியாசங்களை அழிக்க நினைக்கிறார்கள். இது ஒரு வகையான வர்க்கநீக்க, சாதிய நீக்க, கருத்தியல் நீக்க, நடுநிலையெனும் போர்வையில் வரும் ஆதிக்க சினிமாக் கருத்தியல் என்பதனை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.\nதமிழ் சினிமா வரலாறு மற்றும் தமிழ் சினிமா விமர்சனம், பொதுவாகச் சினிமா அழகியல் குறித்தச் செயல்பாடுகளை, இடதுசாரிகள் எந்த அளவில் மேற்கொண்டு வந்தார்கள் என்று பதிவதும் இன்றைய தேவையாக இருக்கிறது.\nஎந்தவிதமான முறையான கல்லூரிப் படிப்பும், வாழ்க்கை வசதிகளும், அரசுசார் பதவிகளும் அதிகாரமும் இல்லாத தோழர் அறந்தை நாராயணன்தான் தமிழ் சினிமாவின் கதையை எழுதிய முன்னோடி மனிதர். தமிழ் சினிமாவில் அழகியல்-அரசியல்-இசை-வரலாறு-இலக்கியம் போன்றன பெரும் இடத்தினைக் குறித்து மிக விரிவாக எழுதியவரும் அவர்தான். அவரிடம் கல்வித்துறை சார்ந்த முறையியல் இல்லை. ஆயினும், ஒரு நடவடிக்கையாளராக அவரிடம் தமிழ் சினிமாவை அணுகுவதற்கான வரலாற்று அணுகுமுறையும் மார்க்சியக் கருத்தியல் சார்பும் அவருக்கு இருந்தது. கட்சி சார்பு, அவரது கறாரான விமர்சன அணுகுமுறையைக் கலைத்துவிட முடியவில்லை. ஏவி.எம்.நிறுவனமும் இராம.நாரயாணனும இணைந்து ‘சிவப்புமல்லி’ படத்தினை வெளியிட்டபோது, அந்தப்படம் வியாபார நோக்கம் கொண்ட மசாலா சாகசப் படம் எனக் கடுமையாக விமர்சித்தவர் அவர்.\nஅவரது செயல்பாடு என்பது தமிழ் சினிமா வரலாற்றைப் பதிவது என்பதோடு நின்றுவிடவில்லை. ஒரு விமர்சகராகவும் ஒரு சினிமாச் செயல்பாட்டாளராகவும் ‘கல்பனா’ எனும் சினிமா பத்திரிக்கையையும் மிகுந்த பொருட்சிரமத்திற்கு இடையில் அவர் நடத்தினார். பாலச்சந்தர் போன்ற அன்றைய ஜாம்பவான்கள் குறித்த மிகக் கடுமையான விமர்சனப் பார்வை கொண்ட கட்டுரைகளை ‘கல்பனா’ வெளியிட்டது. அவர் தமிழ் சினிமா வரலாற்றாசிரியர் மட்டுமல்ல. ஒரு மிகச்சிறந்த விமர்சகர். எல்லாவற்றையும் விட சினிமாவை அவலமான நிலைமையில் இருந்து மீட்பதற்காகச் சகல தளங்களிலும் போராடிய மனிதர் அவர்.\nசினிமா குறித்த புனைவு இலக்கியம் என்றால், நமது இலக்கிய மேதைகள் உதிர்க்கிற இரண்டு நாவல்களில் ஒன்று சுஜாதா எழுதிய ‘கனவுத் தொழிற்சாலை’, பிறிதொன்று அசோகமித்திரனின் ‘விழா’ எனும் குறுநாவல். அறந்தை நாரயாணன் சினிமா உலகின் விளிம்பு நிலையாளர்களான துணைநடிகையர் பற்றியும், நடிகையரின் குறுகிய கால நட்சத்திர வாழ்வு பற்றியதாகவும் இரண்டு நாவல்கள் எழுதியிருக்கிறார். சேறும் சகதியும் கவிச்சையும் சாராய நாற்றமும், போராடும் உணர்வும் கொண்ட சினிமாவின் விளிம்பு நிலை மனிதர்கள் பற்றிய அந்த நாவல்கள், ‘வாரந்தோறும் வயசாகிறது’ மற்றும் ‘ஜக்கா’ என்பனவாகும். இதில் ‘வாரந்தோறும் வயசாகிறது’ நாவல் நடிகை சாவித்திரியின் துயரவாழ்வு குறித்ததாகும்.\nவெறுமனே வரலாறு எழுதியவனோ அல்லது விமர்சனம் எழுதித் திரிந்தவனோ அல்லது அவர்களது வாழ்வை வைத்து புனைந்து கொண்டு திரிந்தவனோ அல்ல அறந்தை நாரயணனன், துணைநடிகர் நடிகையரின் மற்றும் சினிமாவில் பல்வேறு துறை சார் தொழில்களில் ஈடுபட்டவர்களின் பாதுகாப்பான வாழ்க்கைக்கான உரிமை கேட்கும் அமைப்புகளையும் கட்டியவர் அறந்தை நாராயணன்.\nஇதில் அவருக்கு முன்னோடியாக இருந்தவர் இசைக்கலைஞன் எம்.பி.சீனிவாசன். ‘கூட்டிசை’யை ஒரு வெகுமக்கள் இயக்கமாக எடுத்துச் சென்ற கலைஞன்தான் எம்.பி.சீனிவாசன். இவர்கள் இருவரும் இந்தியக் கம்யூனிஸ்ட கட்சியில் செயல்பட்டவர்களாக இருந்தார்கள்.\nஉலக சினிமா குறித்தும், சினிமா அழகியல் குறித்தும் முன்னோடியாகத் தமிழில் கணிசமான சினிமாப் புத்தகங்களைப் பதிப்பித்தவர்கள் ‘சென்னை புக்ஸ்’ நிறுவனத்தினர் மற்றும் ‘சென்னை பிலிம் கிளப்’ அமைப்பினர். ஹரிஹரன், யூகி சேது, சிவக்குமார் போன்றவர்கள் இந்த அமைப்பில் பங்கு பெற்றார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பு நிலையும் இவர்களுக்கு இருந்தது. ரித்விக் கடக்கிலிருந்து கோதார்த் வரையிலான இந்திய உலக சினிமா மேதைகளை இவர்கள்தான் தமிழக்குத் தந்தார்கள். பேல பெலாஸின் ‘சினிமா கோட்பாடு’ எனும் அதியற்புதமான நூலை இவர்கள்தான் தமிழுக்கு வழங்கினார்கள். ‘சலனம்’ எனும் காத்திரமான சினிமா பத்திரிக்கையையும் இவர்கள்தான் கொண்டு வந்தார்கள். உலக சினிமா, இந்திய சினிமா, தமிழ் சினிமா எனக் காத்திரமான விமர்சனக் கட்டுரைகள் இந்தச் சினிமா சஞ்சிகையில் வெளியாகின.\nருத்ரய்யாவின் ‘அவள் அப்படித்தான்’, யூகி சேதுவின் ‘கவிதைபாட நேரமில்லை’ ஹரிஹரனின் ‘ஏழாவது மனிதன்’ போன்ற திரைப்படங்கள் வெளியான காலமும் இதுதான். வர்க்கம், சூழலியல் அழிவு, வேலையின்மை, வன்முறை அரசியல், பெண்ணிய விழிப்புணர்வு போன்றவற்றைப் பேசிய படங்களாக இவைகள் இருந்தன.\nபிற்பாடு துவங்குகிறது ‘தாமரைச்செல்வி பதிப்பகம்’ மற்றும் ‘நிழல்’ போன்ற பதிப்பகங்களின் சினிமாப் புத்தக வெளியீடுகள். மக்களுக்கான சினிமா, அரசியல் சினிமா, ஆப்ரிக்க சினிமா, புகலிடத் தமிழ் சினிமா, ஈரானிய சினிமா, தமிழ் சினிமாவின் பரிமாணங்கள், ஆவணப்பட குறும்பட வரலாறு, ஜான் ஆப்ரஹாம் பற்றிய கலகக்காரனின் கதை, போதம்கின் திரைக்கதை என அதியுன்னதமான சினிமா நூல்களை ப.திருநாவுக்கரசு கொணர்ந்தார். காத்திரமான சினிமா சஞ்சிகையாக நிழல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வெளியாகிக் கொண்டு இருக்கிறது. சினிமாவின் சகல அழகியல்-அரசியல் கூறுகள் குறித்தும் ‘நிழல்’ கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது.\nஇந்த இடதுசாரி மரபில் இன்னுமொரு பரிமாணம் முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், கலை இலக்கியப் பெருமன்றமும் நிழல் அமைப்பும் இணைந்து குறும்பட விவரணப்படப் பட்டறையை தமிழகமெங்கும் நடத்தி வருவதாகும். இன்று அதிகம் பேசப்பட்டுவரும் தமிழ் மாற்றுச் சினிமா குறித்த செயல்போக்கில் இது ஒரு மாபெரும் பாய்ச்சலாகும். சாதிய, வர்க்க, பாலியல் ஒடுக்குமுறைக்கு எதிராக விளம்பு நிலையாளர்கள் கையில் இதன் மூலம் காமெரா வந்து அடைந்திருக்கிறது. இன்னும் இரு சஞ்சிகைகளை ‘காஞ்சனை’ சீனிவாசனும், விஸ்வாமித்திரனும் கொண்டு வருகிறார்கள். ‘காஞ்சனை ரீல்’ மற்றும் ‘செவ்வகம’ என்பன அந்த இரு சஞ்சிகைகள். காத்திரமான காலனிய எதிர்ப்பு மற்றும் மூன்றாமுலக எழுச்சிகர சினிமாக் கட்டுரைகளை இந்த இரண்டு இதழ்களும் வெளியிட்டன.\nஇதனோடு ஒரு தனிநபராக, இந்திய உலக சினிமாக்கள் குறித்து சினிமா விமர்சனங்கள் மேற்கொள்வதோடு, சினிமாப் பட்டறைகளை நடத்தி வருவதோடு, தனது ‘கனவு’ இதழ் மூலம் கணிசமான தமிழ் சினிமா விமர்சனக் கட்டுரைகளை வெளியிட்டவர் சுப்ரபாரதிமணியன். தங்கர்பச்சானின் ‘செம்புலம்’ பதிப்பகம் தமிழ் சினிமா இயக்குனர்கள் குறித்து மிக முக்கியமான நூலொன்றினைக் கொண்டுவந்திருக்கிறது. கோவையிலிருந்து நண்பர் விசுவநாதன் தனது பதிவுகள் பதிப்பகத்தின் மூலம், என்னுடைய ‘தமிழில் மாற்றுச் சினிமா’ என இரு தொகுதி நூல்களைக் கொண்டு வந்திருக்கிறார். இவ்வாறு உலக சினிமா குறித்தும் தமிழ் சினிமா குறித்தும் தமிழ் மொழியிலேயே இடதுசாரிகள் கணிசமான நூல்களைக் கொணடுவந்திருக்கிறார்கள்.\nஇதுவன்றி இயக்குனர் ஸ்ரீதர், இயக்குனர் மகேந்திரன் போன்றவர்களும் தமது அனுபவங்களை எழுதியிருக்கிறார்கள். அம்சன்குமாரின் ‘சினிமா ரசனை’ வெளியானபோது சினிமா அழகியல் குறித்த ஒரு முன்னோடி நூலாக அது இருந்தது. ஆக கல்வித்துறை சார் அதிகாரமும் வசதிகளும் கொண்ட எம்.எஸ்.எஸ்.பாண்டியன், ராஜன் குறை, வெங்கடேஷ் சக்கரவரத்தி, தியாடோர் பாஸ்கரன் போன்றவர்கள் ஆங்கிலத்தில் எழுதுவதற்கு முன்பாகவே, உலக சினிமா குறித்தும் தமிழ் சினிமா குறித்தும், பிறர் தமிழ் மொழியில் நிறைய எழுதியிருக்கிறார்கள்.\nதமிழ் சினிமா விமர்சனச் சூழல் தனது அடிப்படையான தப்படியைக் கூட இன்னும் முன் வைக்கவில்லை. தமிழ் சினிமா விமர்சனம் மிக நேர்மையாக உருவாகாததற்கான பிரதான காரணங்கள் மூன்று. முதலாவதாக தமிழ் சினிமாவின் காத்திரமான விமர்சகர்கள் என அறிப்பட்டவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் சார்பாளர்கள். எம்.எஸ்.எஸ். பாண்டியன் மற்றும் வெங்கடேஷ் சக்கரவரத்தி என இவர்களைக் குறிப்பிடலாம். இரண்டாவதாக, எந்தவிதமான கருத்தியல் சார்பும் விமர்சனக் கோட்பாட்டுத் தேடலும் அற்ற வரலாற்றாசிரியர்கள். இவ்வகைக்கு உதாரணம் தியோடார் பாஸ்கரன் மற்றும் அ.ராமசாமி.\nகருத்தியல் அடிப்படையில் பிராமணியத்தையும், இடதுசாரி வெறுப்புணர்வையும் கொண்ட அழகியல் விற்பன்னர்கள், நடந்து வந்திருக்கும் இடதுசாரி விமர்சனச் செயல்பாட்டை மறுப்பதற்காக இவர்களையே பிரதான சினிமா விமர்சகர்களாகத் தொடர்ந்து கொண்டாடுகிறார்கள். இடதுசாரிகள் மீதான வெறுப்பையும், தலித் பிராமணிய கூட்டமைப்பையும் வலியுறுத்தும் காலச்சுவடு பத்திரிக்கையின் ஆஸ்தான சினிமா விமர்சன ஆளுமைகள் இவர்கள்தான்.\nமூன்றாவதாகப் பொது நீரோட்ட வியாபார சினிமாவுக்கு வசனமெழுதப் போக வேண்டும் எனும் தமது சொந்த ஆசைகளின் பொருட்டு, சினிமாவைப் பற்றிய அபத்தமான கருத்துக்களைத் தொடர்ந்து பேசிவரும் எழுத்தாளர்கள். எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா போன்றவர்கள் இவர்கள்.\nஇவர்கள் அல்லாமல், அழகியல் நோக்கில் தொடர்ந்து விமர்சனங்கள் அல்லது தகவல்கள் அல்லது மனத் தோய்வுகள் என எழுதிக் கொண்டிருப்பவர்கள் அம்ஷன்குமார், விட்டல்ராவ், சுப்ரபாரதி மணியன் போன்றவர்கள். இன்று சினிமா குறித்து எழுதிக் கொண்டிருப்பவர்களில் கடப்பாட்டு உணர்வுடன் எழுதிக் கொண்டிருப்பவர்கள் மூவர். காஞ்சனை சீனிவாசன், ப.திருநாவுக்கரசு மற்றும் விஸ்வாமித்திரன் போன்றவர்களே அவர்கள். இன்றும் இயங்கிக் கொண்டிருப்பவர்கள் குறித்து மட்டுமே நான் அவதானித்திருக்கிறேன். இதுவன்றி கடந்த காலத்தில் சினிமாவைத் தீவிரமாக அணுகிய விமர்சகர்கள் என அறந்தை நாராயணன், பசுமைக்குமார், ரவீந்திரதாஸ் போன்றவர்களை என்னால் குறிப்பிட முடியும். நான் பிற்பாடாகக் குறிப்பிட்ட ஆறு பேரும் இடதுசாரிச் சார்புநிலை கொண்டவர்கள் என்பதனை இங்கு பதிய விரும்புகிறேன்.\nஎம்.எஸ் எஸ் பாண்டியனின் எம்.ஜி.ராமச்சந்திரன் குறித்த நூல், வரலாறும் தனிமனித ஆளுமையும் முயங்கும் இடத்தில் சினிமா நட்சத்திரம் எனும் ஆளுமைகள் தோன்றுகிறார்கள் எனும் இயங்கியல் அடிப்படையைத் தவறவிட்ட, எம்.ஜி.ராமச்சந்திரன் மீது வெறுப்புக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் பார்வையாகத்தான் எஞ்சி நிற்கிறது. மணிரத்தினத்தின் திரைப்படங்களில் யதார்த்தம் குறித்துக் கேள்வியெழுப்பும் வெங்கடேஷ் சக்கரவரத்தி, கலைஞர் மு.கருணாநிதி உள்பட திராவிட இயக்கத்தினர் உருவாக்கிய திரைப்படங்களில் யதார்த்தம் பற்றிக் கேள்வியெழுப்பியது இல்லை. அதைப் போலவே பெண்வெறுப்பும் பெண்ணைப் பாலியல் பண்டமாகவும் ஆக்கிய திராவிட முன்னேற்றக் கழகப் படங்கள் பற்றியும் இவர்கள் கேள்வி எழுப்பியது இல்லை.\nஈரானிய சினிமா தொடர்பான கட்டுரையில் யதார்த்தவாதத்தின் நெருக்கடி குறித்துத் தீவிரமாகப் பேசிய சக்கரவரத்தி, திராவிட இயக்கப் படங்களில் புனைவும் யதார்த்தமும் மனோரதியமும் பற்றிப் பேசியதில்லை.\nதியோடர் பாஸ்கரன் எந்த விதமான விமர்சனக் கோட்பாட்டையும் முயன்று பார்த்தவர் இல்லை. படைப்பில் வடிவம், அழகியல் அமைதி போன்ற செவ்வியல் விமர்சன அளவுகோல்களையே அவர் இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறார். ஒரு விமர்சகன் ஒரு படத்தின் கதையைத் திரும்பச் சொல்வதில் அவருக்கு மிகச் சலிப்பாக இருக்கிறது. திரைப்படம் எடுக்கப்பட்ட முறை பற்றித்தான் அவருக்கு அக்கறை. ஆனால் பிரதி குறித்த அதிபிரக்ஞையும், திரைச் சட்டகம் குறித்த குறியியல் வாசிப்பும் வந்த பிறகு, அரசியல் பிரக்ஞை கொண்ட ஒரு விமர்சகன், திரைப்பிரதி சொல்லாத பிறிதொரு கதையைத் தான் திரும்பவுமான கதை சொல்லில் சொல்ல வருகிறான் என்கிற தேடல்களுக்கு எல்லாம் அவர் போவதில்லை. வெறுமனே வரலாற்றுத் தகவல்கள் தருகிறவராக மட்டுமே அவர் எஞ்சி நிற்கிறார். அவரது அரசியல் பரிமாணமற்ற சூழலியல் கட்டுரைகளின் அதே சாயலில்தான் அவரது சினிமா தொடர்பான எழுத்துக்களும் அமைந்திருக்கின்றன.\nஅ.ராமசாமியின் எழுத்துக்கள் பேசப்படும் நபரைப் பொறுத்து, நபர் சார்ந்த பரிமாணத்தை எய்தும். சம்பந்தா சம்பந்தமில்லாமல் பெரியாரிய எதிர்ப்பை பாலாஜி சக்திவேலின் ‘காதல்’ திரைப்பிரதியில் காண்கிற அவர், அதே அணுகுமுறையை சுராவின் ‘பிள்ளை கெடுத்தாள் விளை’யிலும், ஜெயமோகனின் ‘கொற்றவை’யிலும் காண்பதில்லை. அவரது கருத்தியல் மயக்கங்கள் எல்லாம் அப்போது சொல்லிக் கொள்ளாமல் நழுவிப் போய்விடும். பிரதி ஆய்வு எனும் பட்சத்தில் அதற்கேயான சிறப்பான வித்தியாசங்களுடன், ஒரே அடிப்படையில் திரைப்பிரதி இலக்கியப்பிரதி இரண்டினையும் பார்க்கவியலும்.\nஅ.ராமசாமியிடம் அந்த அடிப்படைகளெல்லாம் செயல்படுவதில்லை. நீக்குப் போக்கான சொற்களில் விமர்சனங்களை மேற்கொள்கிற அ.ராமசாமியின் அணுகுமுறைக்கான மிகச்சரியான உதாரணம், மணிரத்தினத்தின் குரு படம் குறித்தான அவரது எழுத்துக்கள். ‘கருத்தியலைக் கலையாக்கும் படைப்பாளி’ என அவர் மணிரத்னத்தைக் குறிப்பிடுகிறார். மணிரத்தினத்திற்கு அரசியல் இருக்கிறது. கருத்தியல் இருக்கிறதா கருத்தியல் அவரிடம் கலையாகிறதா கருத்தியலைக் கலையாக்கும் படைப்பாளியாக அவர் இருக்கிறாரா தலைப்பிலேயே எவ்வளவு அபத்தம் பாருங்கள்.\nசமகாலத்தில் தமிழ் சினிமா குறித்து எழுதுகிறவர்களிலேயே மிக மிக ஆபத்தானவர்கள் என நான் கருதுவது எஸ்.ராமகிருஷ்ணனையும் சாரு நிவேதிதாவையும்தான். ஒரே சமயத்தில் இலத்தீனமெரிக்க இலக்கியம், போர்ஹே, மார்க்யூஸ், மிசல்பூக்கோ, ஒரான் பாமுக் என்று பேசிக் கொண்டிருக்கிற இவர்கள்தான், அதே நாவுடன் ரஜினியின் ‘பாபா’ பற்றியும், மணிரத்தினத்தின் ‘குரு’ பற்றியும், கௌதம் மேனனின் ‘வேட்டையாடு விளையாடு’ பற்றியும், ரஜினிகாந்த் பற்றியும், லிங்குசாமி பற்றியும் அதே பாராட்டுணர்வுடன் எழுதுகிறார்கள்.\n‘பாபா’வுக்கும் ‘சண்டக்கோழி’க்கும் வசனம் எழுதும் ஒருவர்தான் ரே பற்றியும், பெலின்னி பற்றியும் பேசுகிறார். பின்வரும் சினிமா விசிறி ஒருவர், ஸத்யஜித் ரேயும் பெலின்னியும், பாபா மாதிரியும் சண்டக் கோழி மாதிரியும்தான் படமெடுத்தார்கள் என நினைத்துவிடுகிற ஆபத்து இதில் உண்டு. ஏனெனில், ரஜினி ரசிகர் ஒருவர், எஸ்.ரா. வசனமெழுதிய ‘பாபா’ படத்தில் இருக்கிற வியாபார சமாச்சாரங்களை நீக்கிவிட்டால் ‘பாபா படம் இன்னொரு உபபாண்டவம் ஆகிவிடும்’ என எழுதியிருக்கிறார்.\nசாருநிவேதிதாவும் எஸ்.ராவும் ஒரு ‘பின்நவீனத்துவக் குழப்பத்தை’ தங்கள் தங்கள் வழியில் மேலும் குழப்புகிறார்கள். வெகுஜனக் கலாச்சாரத்திற்கும் உயர் கலாச்சாரத்திற்கும் இடையிலான இடைவெளி தகர்ந்து வருகிறது என அவதானிப்பது ஒரு பின்நவீனத்துவ நிலைபாடு. வெகுமக்கள் ஈடுபாடு காட்டுகிற வெகுஜனக் கலைகளின் பால் மரியாதையோடான அணுகுமுறை மேற்கொள்வதன் மூலம், வெகுமக்களோடு உரையாடுவதன் வழி அவர்களை அதி உயர்ந்த பிரக்ஞை நோக்கியும், செயல்பாடு நோக்கியும் உந்தமுடியும் என்கிற நம்பிக்கைதான், வெகுஜனக் கலைகளின் பாலான விமர்சகனது அக்கறைக்குக் காரணமாகிறது.\nகிராம்ஸி, இதனை மேலான்மைக்கு எதிரான பார்வை எனும் அரத்தத்தில், அனைத்து வெளிப்பாட்டு வடிவங்களின் மீதும், அந்தந்த நிலைமையிலேயே வைத்து அவதானித்து, விடுதலை நோக்கிய எதிர்நிலைபாட்டைத் தொடரவேண்டும் என்கிறார். ‘வெகுஜனக் கலைகளினூடே விமர்சனச் செயல்பாடு’ என்பதுதான், வெகுஜனக் கலைகளின்பால் புத்தியுள்ளவன் மேற்கொள்ள வேண்டிய நிலைபாடு.\nமாறாக, வெகுஜனக் கலைகளை இருக்கிறவாறே கொண்டாடிக் கொண்டிருப்பதல்ல. பாபா பற்றிய அல்லது சண்டக்கோழி பற்றிய எஸ்ராவின் பார்வையும், குரு பற்றியதான அதன் பன்னாட்டு மூலதனப் பொருளியலுக்கு ஆதரவான பார்வையை மறுதளித்த, அதே வேளை படத்தில் முறைசாரா உறவைக் கண்டுபிடிக்கிற, சாருநிவேதிதாவின் பார்வையும், நிர்மூடத்தனமாக இருப்பதை அப்படியே விமர்சனமின்றி ஆராதிக்கும் பார்வையாகும்.\nசாரு நிவேதிதாவின் பம்மாத்திற்கு இன்னொரு உதாரணம் அமீரின் பருத்திவீரன் படத்தை இலத்தினமெரிக்க புரட்சிகர இயக்குனர் சாஞ்சினோசின் படத்துடன் ஒப்பிட்டது. சாஞ்சினோஸ் மூன்றாவது சினிமாக் கோட்பாட்டாளர். தனது மக்கள்மீதான மேற்கத்திய மற்றும் அமெரிக்கர்களின் அத்துமீறல்களை ‘கான்டோர் ஆப் பிளட்’ எனப் படம் எடுத்தவர். வாழ்நாள் முழுக்க காலனியாதிக்கத்திற்கெதிராகவும், விளிம்புநிலை மலைவாழ் மக்களுக்கு ஆதரவாகவும் பேசியவர். அவர்களது கலைவாழ்வை வெகுநுட்பமாகப் பதிவு செய்தவர். சாருநிவேதிதா நேர்மையாகச் செய்ய வேண்டியதெல்லாம், சாஞ்சினோசின் எந்தப்படத்தின் எந்தக்காட்சி மாதிரி, பருத்தி வீரன் தன்னை ஆகர்சித்தது என்று விவரித்து எழுதியிருக்க வேண்டும். கொடுமையிலும் கொடுமை, சம்பந்தா சம்பந்தமில்லாமல் ‘ராம்’ என்று மிக மோசமாக ஒரு இந்துத்துவாப் படமெடுத்த அமீரை சாஞ்ஜினோசோடு ஒப்பிடுவதெல்லாம் அயோக்கியத்தனம்.\nஎஸ்.ரா. தன்னுடைய சொந்த சினிமா ஆசைகளுக்காக அனைத்தையும் திரிக்கிறவர். அச்சு இதழில் வராத ஜான் பாபுராஜ் உடனான அவருடைய ஒரு இணைய நேர்முகம் (‘தமிழ்மணம்’ தொகுப்பில் தேடினால் கிடைக்கிறது) ஒன்று அவரது நகல் போலி சினிமாவைத் தெளிவாக முன்வைக்கிறது. எஸ்ரா சொல்கிறார்: என் வரையில் இரண்டே வகையான திரைப்படங்கள்தான் இருக்கின்றன. ஒன்று, பொழுதுபோக்கு திரைப்படங்கள் மற்றது கலைப்படங்கள். பொழுதுபோக்கு திரைப்படம் அதிகமும் பார்வையாளர்களோட விருப்பு வெறுப்பை முதன்மைப்படுத்தி உருவாக்கப்படுது. கலைப்படங்களுக்கு அந்த கட்டுப்பாடு இல்லை. கலைப்படங்கள் எப்போதுமே வாழ்வை ஆவணப்படுத்துற அரிய கலை முயற்சியில் ஈடுபடுகின்றன. தமிழில் அந்தமாதிரியான முயற்சிகள் குறைவு.\nசினிமாவில் தீவிர எழுத்தாளர்கள் பணியாற்றுவது உலகம் முழுவதும் தொடர்ந்து நடந்து வர்ற ஒரு செயல்தான். இலக்கிய ஆசான்களாக நாம் கொண்டாடுற வில்லியம் பாக்னர், காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ், கார்லோஸ் புயண்டஸ், ஹெமிங்வே, வைக்கம் முகமது பஷீர், சதத் ஹசன் மண்டோ, யுகியோ மிஷிமானு பலர் அவங்க மொழியின் ஜனரஞ்சகமான படங்களில் பணிபுரிந்தவர்கள்தான். போர்ஹே மாதிரியான பின் நவீனத்துவத்தின் பிதாமகர் கூட சாகசப் படங்களில் பணியாற்றியிருக்கிறார்”.\nமேலே கண்ட மேற்கோளில் பல மயக்கங்களும் குழப்பமான சொல்லாட்சிகளும் இருக்கின்றன. கலைப்படம், பொழுது போக்குப்படம், ஜனரஞ்சகப் படம் என அவர் சொற்களை வீசுகிறார். பொதுவாக ‘சினிமா’வில் தீவிர எழுத்தாளர்கள் பங்கு பெறுகிறார்கள் என ஒரு பட்டியல் தருகிறார். அதே பாராவின் இரண்டாம் வாக்கியத்தில் ‘ஜனரஞ்சக சினிமா’வில் அவர்கள் பணிபுரிந்தவர்கள்தான் என்கிறார். ‘ஜனரஞ்சக சினிமா’ என்பதை அவர் பொழுதுபோக்குப் படங்கள்’ எனவும் சமப்படுத்துகிறார். பொழுது போக்குப் படம், கலைப்படம் என இருபிரிவுகள்தான் தன்னைப் பொறுத்து இருக்கிறது என்கிறார். கலைப்படங்கள்தான் வாழ்வை ஆவணப்படுத்துகின்றன என்கிறார்.\nசரி, இவர் ஏன் பொழுதுபோக்குப் படங்களில் செயல்படுகிறார்: அவர் மறுபடியும் சொல்கிறார்: “ஆபாசமில்லாத, வக்கிரங்களைத் தூண்டாத, தரமான பொழுதுபோக்கினைத் தர உதவ முடியும். இன்னும் ஒரு படிமேலே போய் வாழ்க்கை யதார்த்தங்களை திரையில் பிரதிபலிக்கச் செய்ய முடியும்.\nகமர்ஷியல் சினிமா வெகுமக்களோட கலை வடிவமாக இருப்பதால் அதைப் புறக்கணிப்பது ஒரு வகையில் வெகுமக்களை புரிந்து கொள்ளாமல் புறக்கணிப்பது மாதிரிதான். இதைப் புரிஞ்சுகிட்டு செயல்பட்டால் கமர்ஷியல் சினிமா வழியாக மாற்றங்களை உருவாக்க முடியும்னுதான் தோணுது. அந்த வகையில் நான் எம்.டி. வாசுதேவன் நாயரையும், ராஜேந்தர்சிங் பேதியையும், பத்மராஜனையுமே எனது முன்னோடிகளாகக் கருதுகிறேன்.”\nநிறைய இந்திய இயக்குனர்களது பெயர்களையும், உலக எழுத்தாளர்களது பெயர்களையும் உதிர்த்திருக்கிறார். நல்லது. தான் செயல்படும் ‘பாபா’, ‘ஆல்பம்’, ‘சண்டக்கோழி’ உள்ளிட்ட படங்களில் செயல்படுவதற்காக ஒரு பாதுகாப்பு வளையத்தை அவர் உருவாக்குகிறார் என்பது இதில் தெளிவாக நமக்குப் புலப்படுகிறது. அது அவர் தேர்வு. அவரே சொல்கிற மாதிரி: “இலக்கியவாதிகள் அரசு அலுவலகத்தில் வேலை செய்யலாம், பெட்டிக்கடை வச்சிருக்கலாம், புரோக்கர் தொழில் செய்யலாம், வட்டிக்கு விடலாம், வங்கியில் பணியாற்றலாம். அப்போதெல்லாம் அவங்க தனித்துவம் இழக்கிறதில்லை. சினிமாவுக்கு வந்தவுடன் மட்டும் தங்களோட தனித்துவத்தை இழந்துடறாங்கனு சொல்றீங்களா இலக்கியவாதிகளை சுற்றி இப்படி பூசப்படும் புனிதங்களை நான் ஒருபோதும் அனுமதிப்பதில்லை”.\nபுரோக்கர் தொழில், வட்டிக்குவிடுதல் மாதிரி, சினிமாவுக்கு வருவதையும் இலக்கியவாதிகள் செய்யலாம் என்கிறார். அதுவும் நல்லது. அதுவும் அவரது தேர்வு. நம்முடைய பிரச்சினைலெல்லாம், அவர் தேர்ந்துகொண்ட ஒரு நிலைபாட்டுக்காக மிகச்சிறந்த ஆளுமைகளையெல்லாம் கொச்சைப்படுத்துகிறார் என்பதுதான். அவர்களது சினிமா பங்குபற்றலையும் கொச்சைப்படுத்துகிறார் என்பதுதான். முதலாவதாக பொழுபோக்கு சினிமா, ஜனரஞ்சக சினிமா, கமர்சியில் சினிமா, வெகுமக்களின் சினிமா என்பது அடிப்படையில் வேறு வேறான கருத்தாக்கங்கள். இவை அனைத்தையும் எஸ்ரா தனது நிலைபாட்டுக்காக ஒரே அர்த்தத்தில் பாவிக்கிறார். பொழுதுபோக்கு சினிமாவும் கமர்சியல் சினிமாவும் வேறு, ஜனரஞ்சக சினிமாவும் வெகுமக்கள் சினிமாவும் வேறு. பொழுதுபோக்கு சினிமாவும் கமர்சியல் சினிமாவும், சமதளத்தில் எந்த தீவிரமான அக்கறையும் அற்ற வெறுமனே பொருளியல் நோக்கத்திற்காகச் செய்யப்படுபவை. வால்ட்டர் பெஞ்ஜமின் சொல்கிற மாதிரி ‘இயந்திரகதியில்’ உருவாகிற ஹாலிவுட், கோலிவுட், பாலிவுட் ‘தொழிற்சாலைப் பண்டங்கள்’ இவைகள்.\nஆனால், ஜனரஞ்சகம் எனபதும் வெகுமக்கள் சினிமா என்பதும் வெகுமக்களால் விரும்பிப் பார்க்கப்படும் படங்கள். வெகுமக்களால் விரும்பிப் பார்க்கப்படும் படங்கள், அவர்களது அனுபவங்கள் மற்றும் நினைவுகளை (நன்மை-தீமை, மூடத்தனம்-எதிர்நலை) முன்வைப்பவைகளாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களால் விரும்பி உள்வாங்கப்படும். வெகுமக்கள் சினிமாவும் ஜனரஞ்சகப் படங்களும் கலைப்படங்களாகவும் இருக்க முடியும். பொருளியல் ரீதியில் வெற்றிபெற்ற படங்களாகவும் இருக்க முடியும். கறாராக ஒரு விஷயத்தை நாம் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ‘பொழது போக்குப்படங்கள்’ என்பது நிச்சயமாக மக்களின் விருப்பு வெறுப்பை முன்வைத்து உருவாக்கப்படுதில்லை மாறாக அவர்கள் மீது ‘இதுதான் ரசனை’ எனத் திணிக்கப்பபடுகிறது. பொழுதுபோக்குப் படம் தொடர்பான வெகுஜன ரசனையை யார் உருவாக்குகிறார்கள் என்பது இங்கு மிக முக்கியமான கேள்வியாக ஆகிறது.\nஎஸ்.ராவின் குழப்பம் எங்கு நிலை கொண்டிருக்கிறது அவர் சினிமாவை இரண்டாக மட்டுமெ பிரப்பதில் கலைப்படம், பொழுது போக்குப்படம், எனப் பிரிப்பதில் நிலைகொண்டிருக்கிறது. நன்மை- தீமை, அடிமைத்தனம்-விடுதலை, சமரசம்-எதிரப்பு, போன்ற மனித அறம் சார்ந்து திரைப்படங்களை பிரிக்க வேணடிய யுகத்தில் நாம் இருக்கிறோம். கலை வாழ்வைப் பற்றியது என்பதால், சமவேளையில் ஒரு வலதுசாரிக் கலைஞனும் இடதுசாரிக் கலைஞனும் வாழ்வை உக்கிரமாக ஆவணப்படுத்த முடியும். அதைப்போலவே, வெகுமக்கள் படம் என்பதனையும் சரி, பொழுது போக்குப் படம் என்பதனையும் சரி, நாம் நன்மை –தீமை எனும் அறத்தின் அடிப்படையில் பிரித்துப் பாரக்க முடியும்.\nநிலைமை கொஞ்சம் சிக்கலானதுதான். கலை எனும் அளவில் திரைப்படத்தில் செர்ஜி ஐஸன்ஸ்டைனது ‘போர்க்கப்பல் போதம்கின்’ எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதோ, அதே அளவு பாசிசக் கலைஞரான லெனி ரீப்செந்தாலினது ‘பரேடு’ படமும் முக்கியத்துவம் பெறுகிறது. இரண்டும் வேறு வேறு வகைகளில் வாழ்வை ஆழமாகச் சென்று பார்த்திருக்கிறது. இரண்டும் கலை ஆவணங்கள் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. ஆனால், ஒன்று தீமையின் கலை. மற்றது அதற்கு எதிரான விடுதலையின் கலை. இதைப்போலவே தான் அது கமரிசியல் ஆனாலும், பொழுதுபோக்கு ஆனாலும் வெகுமக்கள் சினிமா ஆனாலும், அவற்றிலும் பல்வேறு நிலைகளில், நன்மை- தீமை மற்றும் அடிமைத்தனம்-விடுதலை என செய்திகளை வெளியிடும் படைப்புகள் இருக்கின்றன.\nசினிமாவையும் சரி, பொதுவாகப் பல்வேறு படைப்பு நிலைகளையும் சரி, கலைப் படைப்புக்கள் பொழுது போக்குப் படைப்புகள் என வரையறை செய்த காலம் அநேகமாக முடிவுக்கு வந்துவிட்டது. சினிமா வரலாற்றை நாம் எடுத்துக் கொண்டால், கலை சார்ந்தவை வாழ்வுக்கு நெருக்கமாக இருக்கிறது என்பது ஒரு காலகட்டம் வரை உண்மைதான். கலைஞர்கள் அன்று அறம் குறித்துப் பேசுகிறவர்களாகவும், பிரபஞ்ச மதிப்பீடுகளை முன்வைப்பவர்களாகவும், மனித உரிமைகள் குறித்தப் பேசுபவர்களாகவும் இருந்தார்கள். இவர்களது திரைப்படங்கள் ஆன்ம தரிசனத்தடன் கடப்பாட்டுணர்வுடன் இருந்தன. இந்தக் காரணத்தினால் இவர்கள் எடுத்த திரைப்படங்கள் தீமைக்கு எதிராகவும் வாழ்வுக்கு அருகிலும் இருந்தன.\nஆனால், இன்று பாசிசக் கலையும் இருக்கிறது விடுதலைக் கலையும் இருக்கிறது. வலதுசாரிகளின் கலையும் இருக்கிறது. இடதுசாரிகளின் கலையும் இருக்கிறது. அது போலவே, சகலவிதமான பொழுதுபோக்கு வடிவங்களிலும் வலதுசாரிப் பொழுது போக்கும் இருக்கிறது இடதுசாரிப் பொழது போக்கும் இருக்கிறது. பொருளியல் ரீதியில் வெற்றிப் படங்கள் அனைத்தும் பொழுதுபோக்குப் படங்கள் அல்லது கமர்சியல் படங்கள் அல்லது வாழ்வை விட்டு விலகிய படங்கள் எனச் சொல்ல முடியாது. கிரேக்க மார்க்சிஸ்ட் இயக்குனர் தியோ ஆஞ்ஜல பெலோஸின் ‘தி டிராவலிங் பிளேயர்ஸ்’ திரைப்படம், கிரீஸில் மிகப்பெரிய வெற்றி பெற்ற, வசூலை அள்ளிக்குவித்த படம். அதி அற்புதமான கலைப்படைப்பாக அது இருக்கிறது. நிஹ்லானியின் ‘1084 ஆம் எண்ணின் அன்னை’யிலிருந்து அவரது பெரும்பாலுமான படங்கள் பொருளாதார ரீதியில் வெற்றி ஈட்டிய படங்கள்தான்.\nமேலாக, குரஸோவாவின் ‘செவன் ஸமுராயை’ எந்த வகையில் நாம் வைக்க முடியும் கலைப்படம் என்றா கமர்சியல் படம் என்றா கலைப்படம் என்றா கமர்சியல் படம் என்றா சேரனின் ‘தவமாய் தவமிருந்து’ படத்தை நாம் எங்கு வைப்பது சேரனின் ‘தவமாய் தவமிருந்து’ படத்தை நாம் எங்கு வைப்பது அது கலைப்படமா அல்லது கமர்சியல் படமா அது கலைப்படமா அல்லது கமர்சியல் படமா தங்கர்பச்சானின் ‘அழகி’யை எங்கு வைப்பது தங்கர்பச்சானின் ‘அழகி’யை எங்கு வைப்பது கலை மற்றும் கமர்சியல் என்று நிர்ணயிப்பது என்பது அபத்தமாகவே இருக்கும்.\nஇன்று நல்ல படங்கள் அல்லது கெட்ட படங்கள் என்ற இரு பிரிவுகள்தான் உண்டு. வாழ்வின் அடிப்படையிலும் அறத்தின் அடிப்படையிலும்தான் இன்று படங்களைப் பிரிவினை செய்ய வேண்டுமேயொழிய, வெறும் கலை அனுபவம் எனும் வழியில் மட்டும் பிரிவினை செய்வது ஒரு வகையில் அப்பட்டமான மோசடிப் பார்வையாகவே இருக்கும். ஆதிக்கமும் விடுதலையும் குறித்த அவதானங்களை இல்லாததாக்குவதாகவே இந்நிலைபாடு இருக்கும்.\nமேலாக, எஸ்ரா பட்டியலிடுகிற எழுத்தாளர்கள் மார்க்வசிலிருந்து போர்ஹே வரை எந்தக் காலத்தில் என்ன மாதிரியான ஜனரஞ்சகப் படங்களை அல்லது பொழுது போக்குப் படங்களை சாகசப் படங்களை எடுத்தார்கள் என்பதையும் அவர் நாணயமாக நிறுவிக் காட்ட வேண்டும். மார்க்வஸின் கதைகளை அடிப்படையாக் கொண்ட படங்கள், ‘எரிந்திரா’விலிருந்து ‘எ குரோனிக்கல் ஆப் டெத் போர் டோல்டு’ வரை, அவரது அனைத்துப் படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். எஸ்.ரா சொல்கிற மாதிரியான கமர்சியல் படங்கள் அல்ல அவை. இலத்தீனமெரிக்க தொலைக்காட்சிகளுக்காகத் தயாரிக்கப்பட்ட ‘லோ பட்ஜெட்’ படங்கள்் அவை. ரஜினிகாந்தின் படங்களும் விஜயின் படங்களும் சாகசப் படங்களாக விளங்கிக் கொள்ளப்பட்டிருக்கும் ஒரு சூழலில், போர்ஹே பற்றி சாசகப்படம் எடுத்தார் என, எஸ்.ரா இப்படிப் பேசுவது படு அபத்தமும் மோசடித்தனமானதுமாகும்.\nஅனைத்துக்கும் மேலாக, எஸ்.ரா ஆதாரமாகக் காட்டுகிற எந்தப் படைப்பாளியும் எழுத்தாளனும் இயக்கிய அல்லது பங்கு பெற்ற படங்களில் ஒன்று போலாவது இதுவரை எஸ்ரா வசனம் எழுதிய படங்கள் இல்லை. அளவுக்குத் தைக்கிற தையற்காரனின் நிலைதான் வசனங்களை எழுதுகிற எஸ்.ராவின் அல்லது ஜெயமோகனின் நிலையாக இருக்கிறது. இந்நிலையில் தனது கமர்சியில் சினிமா நிலைபாட்டுக்கு ஆதரவாக எழுத்தாளர்களையும் படைப்பாளிகளையும் அவர் இவ்வாறு கொச்சைப்படுத்துவது கொஞ்சம் அதிகம்தான் என்று சொல்ல வேண்டியிருக்கிறது.\nசர்வதேச அளவில் நமது சினிமா செல்லாததற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு எஸ்.ரா பதில் சொல்கிறார் பாருங்கள்: “இதுவரை உலக சினிமாங்கிறது திரைப்பட சங்கங்களுக்கு மட்டும்தான் அறிமுகமாகியிருந்தது. தமிழின் முக்கிய இயக்குனர்களில் பலர் உலக சினிமா பரிட்சயம் இல்லாமதான் இருந்திருக்காங்க. அத்தோடு சினிமாங்கிறது ஒரு வணிகம் என்கிற அளவில் மட்டுமே இங்க பிராதனப்படுத்தப்பட்டிருக்கு. அதுக்கு வெளியே உள்ள திரைப்பட விழாக்கள் பற்றியோ, வெளிநாட்டு விநியோகம் பற்றியோ நாம் அதிகம் யோசிக்கலை. ஒரு வருஷம் வெளியாகிற தமிழ்படங்களில் ஒன்று ரெண்டு கூட வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் பங்கேற்பதில்லை.\nஇன்னொரு பக்கம் சர்வதேச சினிமாவுக்கு கொண்டு செல்வதற்கான உந்துதலும் பொருளாதார உதவிகளும் கிடைக்கிறதில்லை. டி.வி.டி. வந்தபிறகு இப்போதுதான் உலக சினிமா பற்றிய விழிப்புணர்வு உருவாகியிருக்கு. இவ்வளவு ஏன், உலகப்பட விழாக்கள் நடத்தப்படுவதே சென்ற இரண்டு வருஷமாகத் தான் நடக்கிறது. திரைப்படத்துறை குறித்த முறையான கல்வி நிலையங்கள், ஆய்வுகள், பயிலரங்கங்கள், தீவிரமான திரைப்பட இதழ்கள் இல்லாததும் குறையென்றே சொல்வேன். தமிழில் ஆயிரக்கணக்கில் திரைப்படங்கள் வெளியாகியிருக்கு. ஆனால், அதற்கென்று தனியான ஆவணக் காப்பகம் கிடையாது. முதலில் அதையாவது செய்ய நாம் முயற்சி எடுக்கணும்.”\nஎஸ்.ரா வேற்றுக் கிரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற மாதிரி இங்கு பேசுகிறார். உலக சினிமாக்கள் என்று எதை எஸ்.ரா சொல்கிறார். ஈரானியப் படம் என்பது தெருக்களில் ஓடுவதை அப்படியே படமெடுப்பது என்று தான் தமிழ் சினிமா இயக்குனர் புரிந்திருக்கிறார். கானாப் பாட்டு போட்டுவிட்டால் அது விளம்புநிலை மக்கள் படம் என இன்னொரு இயக்குனர் நினைக்கிறார். உலக சினிமா என்றால் அதில் ஹாலிவுட் சினிமா, ஐரோப்பிய சினிமா, மூன்றாமுலக சினிமா என நிறைய வகையினங்கள் இருக்கிறது. இந்தப் படங்களில் எதனது பாதிப்பில் எந்த இயக்குனர் உருப்படியாக ஒரு யதார்த்தமான படம் கொடுத்திருக்கிறார் எஸ்.ரா. செய்து கொண்டிருக்கிற இன்னுமொரு மிகப்பெரிய மோசடி இதுதான். இங்கு சினிமா இதழ்கள் இல்லை என்கிறார். பட்டறைகள் இல்லை என்கிறார். ஆய்வுகள் இல்லை என்கிறார்.\nபச்சைப்பொய்கள். இவரும் சரி, தியோடார் பாஸ்கரனும் சரி, தங்களுக்கு வெளியில் எதுவும் நிகழவில்லை என்பதை ஸ்தாபித்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். தீவிரமான சினிமா நூல்களென தமிழில் நூற்றுக்கும் மேலான நூல்கள் இருக்கின்றன. திரைப்பட இதழ்கள் வெளிவந்திருக்கின்றன. இப்போதும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்று பெரும்பாலுமான கல்லூரிகளில் திரைப்படம் ஒரு துறையாக இருக்கிறது. திரைப்படத்திற்கென தனியார் கல்லூரிகளும் தோன்றியிருக்கிறது. இடதுசாரிகளால் திரைப்படப் பட்டறைகள் தமிழகத்தின் ஊர்தோறும் நடத்தப்படுகிறது. 3000 தமிழ் குறும்படங்கள் விவரணப்படங்கள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் எதுவுமே நடைபெறாத மாதிரியான ஒரு பாவலாவை எஸ்.ராவும் தியோடார் பாஸ்கரனும் முன்வைக்கிறார்கள்.\nஇவர்கள் இவ்வாறு முன்வைப்பதற்கான காரணம்தான் என்ன இவர்களது பிரதான நீரோட்ட அல்லது அதிகார மைய அல்லது கல்வித்துறைசார் மட்டங்களுக்கு வெளியில் இந்த முயற்சிகளும் செயல்பாடுகளும் நடந்து வருகிறன. இந்த நடவடிக்கைகளையும் இயக்கங்களையும் மேலேடுத்துச் செல்பவர்கள் விளம்புநிலையாளர்கள், இடதுசாரிகள் மற்றும் தலித்துகள். இந்தக் காரணங்களால்தான் இவர்கள், இவ்வாறான ஒரு போக்கு மிக வேகமாக வளர்ந்து வருவதை பரந்துபட்ட தங்கள் மட்டத்தில் முன்வைப்பதில்லை.\nசர்வதேச திரைப்பட விழாக்கள் குறித்த விழிப்புணர்வு தமிழில் உருவாகி வருவதாக சொன்னீர்கள். அதற்கான உதாரணம் ஏதேனும் சொல்ல முடியுமா எனும் கேள்விக்கு அவர் பதில் சொல்கிறார்: “போன வருஷம் மணிரத்னம், பாலா, பாலாஜி சக்திவேல், அமீர் என்று தமிழின் முக்கிய இயக்குனர்களோட படங்கள் பல்வேறு உலக திரைப்பட விழாக்களில் பங்கேற்றிருக்கு. தற்போது ஹிந்தி படங்களுக்கு உலக அளவிலான ஒரு சந்தை உருவாகியிருக்கு. அதுவெறும் வணிகரீதியான சந்தை மட்டுமல்ல. திரைப்பட தயாரிப்பு தொடங்கி தொழில்நுட்பம் வரை அதனால் எவ்வளவோ சாதிக்க முடியும். அதேமாதிரி ஒரு நிலை தமிழ் சினிமாவில் உருவாக தனிநபர்களைவிட மொத்த திரைப்படத் துறையும் துணை நிற்கவேண்டிய அவசியமிருக்கிறது.”\nஇன்றைய திரைப்பட விழாக்களின் தகைமை பற்றி ஏற்கனவே நிறையச் சொல்லிவிட்டோம். உலக சினிமாவின் மேதைகள் என்று சொல்லப்படுபவர்கள் யதார்த்தவாத சினிமாவை வழங்கிய மேதைகள்தான். தீமைக்கு எதிரான விடுதலை நோக்கிய உலகைப் படைத்தவர்கள் தான் அவர்கள். வாழ்வுக்கு அருகில் திரைப்படத்தை எடுத்துச் சென்றவர்கள் அவர்கள். இவர்கள் படங்களோடு எஸ்.ரா குறிப்பிடுகிறவர்களின் படங்களை ஒப்பிட முடியாது. இன்னும் ஜெயகாந்தன், ருத்ரய்யா, ஹரிஹரன், மகேந்திரன், பாலுமகேந்திரா போன்றவர்களின் தளங்களைக் கூட, எஸ்.ரா குறிப்பிடுபவர்களின் படங்கள் தாண்டவில்லை. ஒரு வகையிலான மனோரதியமான படங்கள்தான் இவை. யதார்த்தத்தின் கூறுகள் இப்படங்களில் இருக்கின்றன. அதற்காக இவைகள் உலகத்தரமான படங்கள் எனச் சொல்ல முடியாது.\nஇந்திப் படங்களுக்கு உருவாகியிருக்கும் சந்தை இரண்டு வகையிலானது. புலம் பெயர்ந்த இந்தியர்களைக் கதாபாத்திரமாகக் கொண்டு, புலம்பெயர்நாடுகளில் வாழ்கிற இந்தியர்களையும் அவர்களது பொருளாதாரத்தையும் இலக்கு வைத்துக்கொண்ட ஒரு வகைப்படங்கள் தற்போது உருவாகி வருகின்றன. அமு முதல் ஸ்வதேஸ், லகான் முதலிய படங்களோடு, நாகேஸ் குக்குனூர், ராம் கோபால்வர்மாவின் ‘நிசப்த்’ உள்பட்ட படங்கள் இந்த மாதிரிப் படங்கள்தான். பிறிதொரு வகையிலான இந்திப் படங்களின் ஏற்றுமதியை அம்பானியின் ‘அட்லாப்’பும் அமிதமாப்பச்சனும் செய்கிறார்கள். முற்றிலும் வியாபார நோக்கங்கள் கொண்ட, எந்தவிதமான கலை நோக்கங்களும் அற்றது இவர்களது திரைப்பட விழாக்கள்.\nமேலாக, எஸ்.ரா. உலக சினிமா என ஒரு நூல் கொண்டு வந்திருக்கிறார். நூலின் முகப்பில் தனது பெயரைப் போட்டுக் கொண்டிருக்கிறார். இது ஒரு பதிப்புத்துறை மோசடி என்றே சொல்ல வேண்டும். பல்வேறு நபர்களின் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் பங்களிப்புகளும் கொண்ட தொகுப்பு நூல் அது. பெரும்பாலும் அவர் இணையத்திற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அந்த நூல் எஸ்.ரா. எனும் தனிப்பட்ட ஆளுமையின் நூல் அல்ல. அவர் தொகுப்பாளராக இருந்திருக்கிற ஒரு நூல். அந்தத் தகுதி மட்டுமே அவருக்கு உண்டு. மாறாக, அவர் உலக சினிமா பற்றி ஒரு நூல் எழுதியிருக்கிற மாதிரியான ஒரு தோற்றத்தினை ஏற்படுத்தியிருக்கிறார். இது ஒரு மிக மோசமான முன்னதாரணம் என்பதையும் நாம் குறிப்பிட வேண்டும்.\nசினிமா விமர்சனம் என்பது தியோடார் பாஸ்கரனைப் பொறுத்த அளவில் இன்னும் ஐம்பதுகளிலேயே இருக்கிறது. சினிமா என்பது இன்று ஐரோப்பிய ஹாலிவுட் சினிமா மட்டுமல்ல, மூன்றாமுலகிலிருந்து அற்புதமான திரைப்படங்களை உன்னதமான இயக்குனர்கள் கொடுத்து வருகிறார்கள். நிலவிய திரைப்படக் கோட்பாடுகளை அவர்கள் தலைகீழாகக் கவிழ்த்துக் கொண்டிருக்கிறார்கள். மேலாக தியோடார் பாஸ்கரன், தான் ஒரு விமர்சகர் அல்ல என்பதையும் அவர் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு விமர்சகனுக்கு இன்று கருத்தியல் தேர்வும் அரசியல் கடப்பாடும், தேர்ந்தெடுத்துக் கொண்ட ஒரு முறையியலும் வேண்டும். ‘எமர்ஜென்ஸி’ என்ற வார்த்தையைக் கேட்டே கிலி கொண்ட தியோடார் பாஸ்கரன் போன்றவர்கள் விமர்சனம் பற்றியெல்லாம் பேசாமல் இருப்பதுதான் நல்லது.\nஅம்ஸன்குமார் ‘தமிழில் மாற்றுச் சினிமா: நம்பிக்கைளும் பிரமைகளும்’ எனும் எனது நூலுக்கு ‘நிழலில்’ மதிப்புரை எழுதியவர். தியோடர் பாஸ்கரன் என்னுடைய மணிரத்தினத்தின் சினிமா நாலுக்கு ‘இந்தியா டுடேயில்’ மதிப்புரை எழுதியவர். ஏறக்குறைய 500 பக்கங்கள் தமிழ் சினிமா பற்றிய கட்டுரைகள் கொண்ட, ஐம்பதாண்டு கால தமிழ்சினிமா குறித்த இரு நூல்களை இருவரும்தான் மதிப்பீடு செய்திருக்கிறார்கள். அவரும் பங்கு கொள்ளும் தியோடார் பாஸ்கரனுடனான ‘காலச்சுவடு’ நேர்முகத்தின் கேள்வி பதில் கீழ்வருமாறு இருக்கிறது.\nகேள்வி: உலக சினிமா குறித்துத் தமிழில் பல புத்தகங்கள் வந்திருக்கின்றன. ஆனால் தமிழ் சினிமா குறித்து ஒரு புத்தகம்கூட வரவில்லை. இது குறித்து நீங்கள் எந்த அளவு யோசித்திருக்கிறீர்கள்\nதியோடர்: தமிழ் சினிமாவைக் குறித்துப் பேசுவதற்கான கலைச் சொற்களே இங்கு இல்லையே. ஒரு துறை சார்ந்து ஆழமான பரிசீலனைகள் நிகழ வேண்டுமானால் அதற்கான வளமான சொல்லாடல்கள் அந்த மொழியில் இருக்க வேண்டும். இலக்கியம் குறித்து நடந்துவரும் விவாதங்களிலிருந்து உருப்பெற்றிருக்கும் சொற்கள்தாம் அது குறித்த ஆழமான விவாதங்களுக்குப் பாதை அமைத்துக்கொடுத்திருக்கின்றன. தமிழ் சினிமா குறித்துப் பேசுபவர்கள் கதை, பாட்டு என்று மிக மேலோட்டமான விஷயங்களுடன் தேங்கிவிடுகிறார்கள். தமிழ் சினிமா குறித்து விவாதிப்பதற்கு என்ன இருக்கிறது என்னும் மனோபாவம் அறிவுத் துறையினரிடம் இருக்கிறது. ஆழமான விவாதங்களை உருவாக்காமல் செறிவான சொல்லாடல்களை உருவாக்க முடியாது. இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடைய விஷயம்.\nதமிழ் சினிமா பற்றிப் பல நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் ஆங்கிலத்தில் வந்திருக்கின்றன. முக்கியமான ஆங்கில நூல் ஒன்று சிட்னியில் இலங்கைத் தமிழர் வேலாயுதத்தைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு உருவாகிக் கொண்டிருக்கிறது. புகழ்பெற்ற ரௌட்லெட்ஜ் பதிப்பகத்தார் வெளியிடுகிறார்கள். இதில் வெங்கடேஷ் சக்ரவர்த்தி, ராஜன் குறை போன்ற ஆய்வாளர்கள் இடம்பெறுகிறார்கள். வாஷிங்டனில் சினிமா போதிக்கும் லலிதா கோபாலன் இந்திய சினிமா பற்றி 24 Frames என்ற நூலைத் தொகுத்திருக்கிறார். 24 இயல்கள் கொண்ட இந்த நூலில் மூன்று இயல்கள் தமிழ் சினிமா பற்றியன.\nஎம்.எஸ்.எஸ். பாண்டியன் ஒரு இயல் எழுதியுள்ளார். தமிழ் சினிமா பற்றிய நூல்கள் தமிழில் குறைவுதான். அறந்தை நாராயணன், புலவர் கோவிந்தன் இவர்களுடைய நூல்கள் முக்கியமானவை. இங்கு தமிழில் ஒரு சொல்லாடலே உருவாகவில்லை. அதற்கு அடிப்படையான கலைச்சொற்களும் உருவாக்கப்படவில்லை. எடுத்துக்காட்டாக, develop (the film) என்ற சொல்லுக்கு என்ன தமிழ்ச் சொல் அரசு விளம்பரங்களில் 'பதனிடுதல்' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. தோலைத்தான் பதனிடுவார்கள். பழைய பத்திரிகைகளில், நிழற்படம் பற்றிய கட்டுரைகளில் 'உருத்துலக்கல்' என்கிறார்கள். பொருத்தமான சொல்.\nதமிழ் சொல்வளம் மிகுந்த மொழி. ஆகவே நாம் துறைச் சொற்களை உருவாக்க முடியும். ஆங்கில மொழியில் இந்தப் பிரச்சினையை, பிரெஞ்சு சொற்களை அப்படியே பயன்படுத்திச் சமாளித்தார்கள், Montage, mise en scene, film noir, cinema verite என. ஏன் பிரெஞ்சு மொழி சினிமா பிறந்த பிரான்ஸில் தொடக்கத்திலேயே சினிமா ஒரு கலை வடிவமாகப் படித்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அது குறித்த துறைச் சொற்கள் உருவாயின. சீரிய சொல்லாடல் மௌன சகாப்தத்திலேயே உருவானது. வரலாற்றில் இடம்பெற்ற Abel Gance, Napoleon (1927) போன்ற படங்கள் மவுனப் படங்கள் தாம்.\nதமிழில் சினிமா பற்றிய கலைச் சொற்கள், சினிமா சார்ந்த கருதுகோள்களைக் குறிக்கும் சொற்றொடர்கள் இல்லாதது இதைப் பற்றிய சீரிய சொல்லாடல் உருவாகாததற்கும் நூல்கள் வெளிவராததற்கும் முக்கியக் காரணம். சில பத்திரிகைகளில் சினிமா பற்றிய கட்டுரைகள் இப்போது வர ஆரம்பித்துள்ளது நல்ல அறிகுறி. ஆயினும் துறைச் சொற்கள் புழக்கத்தில் வராதது பெரும் குறை. துறைச் சொற்கள் இல்லாமல் அதைப் பற்றிப் பேசுவது ஆகாயத்தோடு சிலம்பமாடுவது போன்றது.\nதமிழ் சினிமா பற்றிப் பல M.phil., Ph.D., ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. 'திரைப்பாடல்களில் ஜாதி', 'தமிழ் சினிமாவில் பெண்ணியம்' என. இவைகளைப் படித்தீர்களேயானால் அவை இலக்கிய ஆய்வுகள் என்பது புலப்படும். அவற்றில் சினிமா ஒரு துளியும் இருக்காது. இந்த ஆய்வுகளும் தமிழ்த் துறையில் மேற்கொள்ளப்படுகின்றன. பாட்டுப் புத்தகத்தையும் வசனத்தையும் வைத்துச் செய்யப்படும் ஆய்வுகள் இவை.”\nதமிழ் சினிமா குறித்து ஒரு புத்தகமும் வரவில்லை என்கிறார்கள் கேள்வியாளர்கள். தமிழ் சினிமா பற்றி முதலில் ஆங்கிலத்தில் புத்தகம் எழுதிய தியோடார் பாஸ்கரன் பதில் என்ன எம்.எஸ்.பாண்டியன், ராஜன்குறை, வெங்கடேஷ் சக்கரவர்த்தி போன்றோர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகள், அமெரிக்க பல்கலைக்கழகம் மற்றும் அவுஸ்திரேலியாவினரால் தொகுத்து ‘ரூட்லெஜ்’ பதிப்பகம் வெளியிடும் புத்தகம் என அழுத்தம் கொடுத்துப் பேசுகிறார். ஓன்று அவர் எழுதியிருக்கிறார் மற்றது ஆங்கிலத்தில் வரவிருக்கிறது. போனால் போகிறது என்று அறந்தை நாராயணனுக்கு ஒரு சான்றிதழ் தருகிறார். பா.திருநாவுக்கரசு, விட்டல்ராவ், செம்புலம் தங்கர்பச்சான், யமுனா ராஜேந்திரன் போன்றவர்கள் எழுதியிருப்பதெல்லாம் என்ன எம்.எஸ்.பாண்டியன், ராஜன்குறை, வெங்கடேஷ் சக்கரவர்த்தி போன்றோர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகள், அமெரிக்க பல்கலைக்கழகம் மற்றும் அவுஸ்திரேலியாவினரால் தொகுத்து ‘ரூட்லெஜ்’ பதிப்பகம் வெளியிடும் புத்தகம் என அழுத்தம் கொடுத்துப் பேசுகிறார். ஓன்று அவர் எழுதியிருக்கிறார் மற்றது ஆங்கிலத்தில் வரவிருக்கிறது. போனால் போகிறது என்று அறந்தை நாராயணனுக்கு ஒரு சான்றிதழ் தருகிறார். பா.திருநாவுக்கரசு, விட்டல்ராவ், செம்புலம் தங்கர்பச்சான், யமுனா ராஜேந்திரன் போன்றவர்கள் எழுதியிருப்பதெல்லாம் என்ன புண்ணாக்கு பற்றிய கணக்கு வழக்குகள் என அம்ஸன்குமாரும் தியோடார் பாஸ்கரனும் கருதினார்கள் போலும். அரசுப் பதவியில் இருந்தவர்களும் பல்கலைக்கழகங்களும் வெளியிட்டால்தான் அது ஆவணங்கள் ஆகும் போலும். இது ஒரு வரலாற்று மோசடி என்பதைப் பணிவுடன் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.\nதமிழ் சினிமா ஆய்வுகள் பற்றி நக்கல் பண்ணுவதற்காக பாஸ்கரன் எடுத்துக் கொண்டிருக்கும் தலைப்புக்களைப் பாருங்கள். “திரைப்பாடல்களில் ஜாதி”, “தமிழ் சினிமாவில் பெண்ணியம்” என இவைகளைப் படித்தீர்களேயானால் அவை இலக்கிய ஆய்வுகள் என்பது புலப்படும். அவற்றில் சினிமா ஒரு துளியும் இருக்காது” என்கிறார் பாஸ்கரன். சரி. இப்போது பெண்ணியம் குறித்தும் சாதியம் குறித்தும் விவரணப்படங்களும் குறும்படங்களும் ஆயிரக்கணக்கில் தமிழில் உருவாகியிருக்கிறது. அது பற்றி தியோடார் பாஸ்கரனோ அல்லது எஸ்.ராமகிருண்ணனோ ஏன் மூச்சக்காட்டுவதில்லை இவர்களைத் தாண்டிய ஒரு சினிமாவும், சினிமா விமர்சனமும், வரலாறு எழுதுதலும் தமிழில் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதைப் பதிய வேண்டும் எனும் கோபம் காரணமாகவே சொற்களும் கோபமாக வந்து விழவேண்டியிருக்கிறது.\nஅரசியல் என்று சொல்வதே ஏதோ கட்சி அரசியல் போலவும், கருத்தியல் என்று சொன்னால் ஏதோ நிலவிய ஸ்டாலினிய வகைப்பட்ட சோசலிசம் போலவும் நினைத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு, நாம் முன்வைக்கிற ‘அரசியலையும் கருத்தியலையும்’ உள்வாங்குவது கொஞ்சம் கடினம்தான். நாம் பேசுகிற அரசியல் ¿¼ìÌõ «ì¸¢ÃÁí¸ÙìÌ-தீமைக்கு எதிரானது குறித்த அரசியல். விமர்சன மார்க்சிய அரசியல். நாம் பேசுகிற கருத்தியல் அறம் சார்ந்த கருத்தியல். தெரிதா பேசும் எதிர்கால அறம் சார்ந்த கருத்தியல். நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போரில் நாம் தீமைக்கு எதிராக நிற்கிறோம். அறத்திற்கும் துவேசத்திற்கும் இடையில் நாம் அறத்தின் பக்கம் நிற்கிறோம். .\nகுறிப்பாகச் சொல்வதானால், அதிகாரத்திற்கு எதிராக விடுதலையின் பக்கம் நாம் நிற்கிறோம். ஆகவேதான், ‘பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ்’ படமெடுத்த இத்தாலியரான ஜில்லோ பொன்டகார்வோ தனது இறுதி நாட்களில் ‘முதலாளித்துவத்திற்கு எதிரான இயக்கத்திற்கு’ ஆவணப்படம் எடுத்தவராக இருந்தார். போலந்தில் ஸ்டாலினியத்தை விமர்சித்து அரசியல் படங்களை உருவாக்கிய கீஸ்லாவஸ்க்கி இதே காரணத்திற்காகத்தான், அயர்லாந்து விடுதலை பற்றிப் பேசும் கென்லோச்சடன் சேர்ந்து படம் எடுப்பதுதான் தனது கனவு எனச் சொன்னார். அறுபதுகளில் எத்தனை மேதைமையோடு மாவோயிஸட்டுகள் குறித்து கோதார்த் படமெடுத்தாரோ அதே மேதைமையுடன்தான், இன்றும் கோதாரத் இஸ்ரேலினது ஒடுக்குமுறை குறித்த, பொஸ்னிய மனித உரிமை மீறல் குறித்த படமெடுக்கிறார்.\nஇயக்குனர் மேதைகள் அல்லது ‘மாஸ்டர் பிலிம்மேக்கர்ஸ்’ என்று சொல்லப்படுகிற எல்லா திரைப்பட மேதைகளும் யதார்த்தவாதத்தை முன்வைத்த திரைப்பட மேதைகள்தான். பின்நவீனத்துவம், அந்தத்துவம், இந்தத்துவம் என்று எவர் பேசினாலும், கலை என்பது வாழ்வை மிக அருகில் சென்று, பூச்சுக்கள் அகற்றிப் பார்ப்பதும், தரிசனங்ளை யதார்த்தத்திலிருந்து மக்கள் முன் படைப்பதும் என்றுதான் பேசவேண்டியிருக்கிறது.\nஇன்று உலகமயமாதல் போக்கிலும், கணிணிமயமான இணைய உலகிலும் அனைத்தும் காரியவாதமாகவும் காசு பார்க்கும் வேலையாகவும் ஆகியிருக்கிறது. அறிவையும் கலைமுயற்சிகளையும் கூட ஒருவர் தனது நிலைபாட்டுக்குச் சாதுரியமாக வளைத்துவிட முடியும். இவர்கள் வெகுஜன ஊடகங்களிலும், அதிகாரமிக்க இடங்களிலும், கல்வித்துறை சார்ந்த இடங்களிலும் இருப்பதன் மூலம் கீழ்மட்ட சமூகத்தில் நடக்கிற அல்லது தமது விருப்பார்வம் இல்லாத தளங்களில் நடக்கிற அனைத்தையம் இல்லாமல் செய்கிற காரியங்களையும் ஆற்ற முடியும். தமிழ் சினிமா விமர்சனச் சூழல் இவ்வாறுதான் இருக்கிறது. பன்முக உலக சினிமா குறித்த அறிவு இல்லாத நிலையிலும் சினிமாக் கோட்பாடுகளினிடையிலான மோதல்களை அறியாத நிலையிலும், வெறுமனே குறிப்பிட்ட வரலாறு மட்டுமே தெரிந்த ஒருவர் இங்கு தன்னை அதிகாரப்பூர்வ விமர்சகர் ஸ்தானத்தில் முன்னிறுத்திக் கொள்ளவும் முடியும். பிறரது உழைப்பினைத் தன்பெயரில் போட்டுக்கொள்கிறவர்கள் இங்கு மிகப்பெரிய சினிமா அறிஞர்களாகத் தம்மை முன்னிறுத்திக் கொள்ள முடியும்.\nஇவர்களது எழுத்துக்களில் கடந்த பத்தாண்டுகளில் தமிழில் நடந்து வந்திருக்கும் மாற்றுச் சினிமா முயற்சிகளின் முக்கியமான வகையினமான விவரணப்படம் மற்றும் குறும்படத் தளத்தில் நடந்திருக்கும் மாற்றங்களைப் பதிவு செய்ததைப் பார்க்கவே முடியாது. கோதார்த் சொன்னமாதிரி, காகிதமும் பேனாவும் போல காமெரா எனும் கருவி இன்று ஆகியிருக்கும் சூழலில், சமூக நடவடிக்கையின் அங்கமாக ஆகியிருக்கும் சினிமாவை அங்கீகரிப்பதில் இவர்களுக்கு நிறையப் பிரச்சினைகள் இருக்கிறது. அரசியல் சாரா அறிவுஜீவிகளாகவும், அரசியல் கடந்த கலை விற்பன்னர்களாகவும், அழகியல் மேதைகளாகவும் தம்மை முன்னிறுத்தி, இவர்கள் கட்டமைக்கிற தம்மைக் குறித்த பிம்பங்கள், இவர்கள் பற்றி முழுமையாக அறிய வருகிறபோது தகர்ந்து போகும்.\nஆகவேதான், இவர்கள் தமக்கு வெளியில் நடந்து கொண்டிருக்கிற எவை பற்றியும் கருத்துச் சொல்லவோ, அங்கீகரிக்கவோ தயக்கம் காட்டுகிறார்கள். காலகாலமாக இவர்கள் மாதிரியான கலா மேதைகள் அடிநிலையிலிருந்து அடிக்கிற சூறைக்காற்றில் அள்ளுண்டுதான் போவார்கள். திட்டமிட்டு திரும்பத் திரும்பச் சில பெயர்களையே உச்சரித்துக் கொண்டிருக்கும் தமிழ் விமர்சன மேதாவிகள் என்று சொல்லிக் கொள்கிறவர்களின் முகவரியும் இவ்வாறான நிலையைத் தான் எட்டும் என்பது மட்டும் உறுதி. ஆனால் என்ன, உலக சினிமா, திரைப்படவிழா, விமர்சன அழகியல், வெகுஜனக் கலை, பொழுது போக்குக்கலை பற்றியெல்லாம் நாம் மறுபடி மறுபடி விழிப்பு நிலையுடன் மறுவரையறை செய்து கொண்டே இருக்க வேண்டும். பிரெடரிக் ஜேம்ஸன் சொன்ன மாதிரி ‘அறுதிப் பகுப்பாய்வில் அனைத்தும் அரசியல்தான்’ என்பதை நாம் சதா ஞாபகம் வைத்துக் கொண்டிருப்பதுதான் இன்று முக்கியமானது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilpower.com/2015/05/blog-post_93.html", "date_download": "2018-05-22T09:52:04Z", "digest": "sha1:PDCHMMRNUCPSFZL5KCTKAYEPWBARRVRQ", "length": 16917, "nlines": 132, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழினத் துரோகி ஹிலாரி கிளிண்டன்", "raw_content": "\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழினத் துரோகி ஹிலாரி கிளிண்டன்\nதமிழர்களுக்கு துரோகம் செய்த ஹிலாரி கிளிண்டன், 2016 தேர்தலில் போட்டியிடவுள்ளார். அமெரிக்காவுக்கு விசுவாசமான வலதுசாரி போலித் தமிழ் தேசியவாதிகள், ஹிலாரி கிளிண்டனை வாழ்த்தி வரவேற்க தயாராவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.\nஹிலாரி கிளிண்டன், 2007 ம் ஆண்டு, ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராவதற்கு நடந்த தேர்தலில் போட்டியிட்ட நேரம், அமெரிக்காவில் இயங்கிய புலிகளின் முகவர் அமைப்பான TRO கோடிக்கணக்கான டாலர்கள் தேர்தல் நிதியாக வழங்கியிருந்தது. அதே ஆண்டு, புலிகளுக்கு ஆதரவாக சில கருத்துக்களை கூறியதற்கான சன்மானம் அது.\nபுலிகளிடம் இருந்து தேர்தல் நிதி வாங்கிக் கொண்ட ஹிலாரி கிளிண்டன், அதற்கான நன்றிக் கடனாக, 2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் புலிகளை அழிப்பதற்கு துணை போனார். முள்ளிவாய்காலில் பிரபாகரனை கொல்வதற்கு உடந்தையாக இருந்த அதே ஹிலாரி கிளிண்டன், 2011ம் ஆண்டு, லிபியாவில் கடாபியை கொலை செய்வதற்கு காரணமாக இருந்தார்.\nஹிலாரி போன்ற தமது மேற்கத்திய நண்பர்களின் துரோகம் குறித்து வாயே திறக்காத போலித் தமிழ் தேசியவாதிகள், சம்பந்தா சம்பந்தமில்லாமல் கியூபா போன்ற நாடுகளை வம்புக்கு இழுத்து திட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மக்களை எப்படியும் ஏமாற்றலாம் என்ற தைரியம் தானே\n\"ரவுல் காஸ்ட்ரோ ஒபாமாவுடன் கை கோர்த்தார்\" வலதுசாரி போலித் தமிழ் தேசியவாதிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி\" வலதுசாரி போலித் தமிழ் தேசியவாதிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி தமிழ் மக்கள் மத்தியில் கியூபா எதிர்ப்பு பிரச்சாரம் செய்யும் பொழுது, இந்தப் புகைப்படத்தையும் காட்ட வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nகேள்வி: \"ரவுல் காஸ்ட்ரோ ஒபாமாவுடன் கை கோர்த்தார்\"இனி ஈழ விவகாரத்தில் ஐ நா வில் அமெரிக்காவுக்கு அதரவாக ஒட்டு போடுமா\nபதில்: ஐ.நா.வில் ஈழ விவகாரம் ராஜபக்ச ஒரு \"சிங்களப் பிரபாகரனாக\" வந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கையுணர்வு காரணமாகத் தான்., அமெரிக்கா ஐ.நா. வில் தீர்மானம் கொண்டு வந்தது. பிரபாகரனை அகற்றுவதற்கு அமெரிக்காவுக்கு ஒரு போர் தேவைப்பட்டது. ஆனால் ராஜபக்சவை அகற்றுவதற்கு தேர்தல் போதுமானதாக இருந்தது. அத்துடன் அமெரிக்காஅல்லது ஐ.நா.வின் கவலையும் மறைந்து விட்டது.\nபல வருட காலமாகவே, புலிகளை ஆதரிப்பதாக காட்டிக் கொண்ட வலதுசாரி தமிழ்த் தேசியவாதிகள், அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் தயவை நம்பி இருந்தார்கள். அதற்காக, மேற்கத்திய விசுவாசிகளாக பெருமையுடன் காட்டிக் கொண்டார்கள். அதனால், கியூபா போன்ற சோஷலிச நாடுகளின் அனுதாபத்தை இழந்ததில் வியப்பில்லை. அதற்காக அவர்கள் கவலைப்படவுமில்லை.\nதமிழ்தேசியவாதிகளின் அலட்சிய மனோபாவத்தை, இலங்கை அரசு தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது உண்மை. அதே நேரம், ஐ.நா. கூட்டங்களில் அமெரிக்காவின் இரட்டைவேடத்தை காட்டித் தான், கியூபா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது.\nதுரோகம் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன முள்ளிவாய்க்காலில் நின்றுகொண்டு அமெரிக்கா கப்பல்அனுப்பிகாப்பாற்றும் என்று நம்பி இருந்தார்கள். அந்தளவு அமெரிக்கா மீதான நம்பிக்கை. ஆனால், எதிர்பார்த்த படி அமெரிக்க கப்பல் வரவில்லை. அது தான் உண்மையான துரோகம். இந்த உண்மைகளை பேச மறுப்பது ஏன்\nசமாதானப் பேச்சுவார்த்தை நடந்த காலத்திலாவது, புலிகள் ஒரு குழுவை கியூபாவுக்கு அனுப்பி இருக்கலாம். மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றவர்களுக்கு, இதுவும் முக்கியம் என்பது தெரியாமல் போனது ஏனோ நாங்களே வேண்டாம் என்று உதைத்துத் தள்ளி விட்டு, பிறகு அவன்வரவில்லை, இவன் வரவில்லை என்று ஒப்பாரி வைப்பதில் என்ன நியாயம் இருக்கிறது நாங்களே வேண்டாம் என்று உதைத்துத் தள்ளி விட்டு, பிறகு அவன்வரவில்லை, இவன் வரவில்லை என்று ஒப்பாரி வைப்பதில் என்ன நியாயம் இருக்கிறதுகுறைந்த பட்சம் ஈழப் போராட்டம் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் என்றாவது சொன்னோமாகுறைந்த பட்சம் ஈழப் போராட்டம் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் என்றாவது சொன்னோமா அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்த நேரம், அதை எதிர்த்துக் குரல் கொடுத்தோமா\nவெனிசுவேலா கம்யூனிச நாடல்ல. ஆனால், சோஷலிச பொருளாதாரத்தை நடைமுறைப் படுத்த விரும்புகிறது. அதே நேரம், ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் துணிச்சலைக்காட்டியுள்ளது. வன்னியில் இருந்த de facto தமிழீழம் நடைமுறைப் படுத்திய சோஷலிசம் பற்றிக் கூறமுடியுமா புலிகள் அமெரிக்காவுக்கு சவால் விட்ட உரைகளை எடுத்துக் காட்டமுடியுமா\n\"தமிழ் தேசியவாதிகள்\" என்று அழைத்துக் கொள்ளும் நாங்கள், எப்போதும் அமெரிக்காவுக்கும், மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளுக்கும் ஆதரவாக இருப்போம். ஆனால், அமெரிக்காவுக்கு எதிரான \"கம்யூனிச\" நாடுகள், எங்களை ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன வகை நியாயம்\nசாட்சிகள் இல்லாப் போரினை நிகழ்த்தி அப்பாவி மக்கள் பலர் கொலை செய்யப்பட்டார்கள்\nஎம்மால் நடாத்தப்படும் நான்காவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இது. பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு எந்தவிதமான நீதியையும் பெற்றுக்கொள்ள...\n நீங்கள் தியாகிகள். தமிழ் அன்னையின் அப்பளுக்கற்ற பிள்ளைகள். தமிழ் மக்கள் உரிமையோடு - சுதந்திரத் தோடு - நிம்மதியாக வாழவேண்டு...\nதமிழர்களுக்கு தொடரும் அநீதி – (சமகால பார்வை)\nவெலி­வே­ரிய- ரது­பஸ்­வெ­லவில் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுத்­த­மான குடி­நீ­ருக்­காகப் போராட்டம் நடத்­திய பொது­மக்கள் மீது, கண்­மூ­டித்...\nஇன்றைய தலைவர்கள் திலீபனிடம் இருந்து ஏதும் கற்றுக் கொள்வார்களா\n1986 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நாள். பலாலி இராணுவமுகாமில் இருந்து முன்னோக்கி நகர முயன்ற சிறிலங்கா படையினரைத் தடுத்து நிறுத்தும் நோக்குட...\nஐ.எஸ் தீவிரவாதிகளின் ஒருநாள் வருமானம் எவ்வளவு\nபிரான்ஸிஸ் ஹரிசன் டுவிட்டரில் வெளியிட்ட முக்கிய போ...\nஓங்கி அடிச்சா.. பாக்குறியா பாக்குறியா....\nஇலங்கையை சிங்கள நாடாக மாற்ற, தமிழர்களின் மீதமிருக்...\nபிறநாடுகள் மீது போர்தொடுக்க யப்பான் முனைவு -பதட்டத...\nரஷ்ய தயாரித்த ஆமட்டா டாங்கி -போட்டுடைத்த இரகசியத்த...\nமைத்திரியை கொலை செய்ய மஹிந்த முயற்சி\nஜெயலலிதாவால் பா.ஜ.க.வில் 'தண்ணி தெளித்துவிடப்படும்...\nபிரான்ஸ் இராணுவ மீள்ஆயுதமயமாக்கல் திட்டத்திற்கு பி...\nமயூரனின் மரண தண்டனையும் மனிதாபிமான வேடதாரிகளும்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழினத் ...\nமகிந்த உருவாக்கிய இராணுவப் பாதுகாப்புப் பிரிவு கலை...\nஇலங்கையிடம் எதனை எதிர்பார்க்கிறது அமெரிக்கா\nமைத்திரியின் காலில் விழுந்து அதிகாரம் கேட்கும் வெட...\nஇரத்தம் சிந்தாப் புரட்சி மூலம் வீழ்த்தப்பட்ட மஹிந்...\nதமிழில் இராணுவக் கல்வி… சாதித்துக் காட்டி உலகையே அ...\nஎங்கள் தேசிய விடுதலை இயக்கத்துக்கு அகவை 39 – சமூகந...\nராஜபக்ச குடும்பம் வெளிநாட்டுகளில் 18 பில்லியன் சொத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/health/wellness/2017/causes-and-prevention-of-cervical-cancer-015195.html", "date_download": "2018-05-22T10:07:08Z", "digest": "sha1:C64JXZFLXN5LZT2OTVZJDXU77Q7XMMNL", "length": 15417, "nlines": 126, "source_domain": "tamil.boldsky.com", "title": "அமைதியாக பெண்களைக் கொல்லும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றி தெரியுமா? | Mother's Day Special: Causes & Prevention Of Cervical Cancer- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» அமைதியாக பெண்களைக் கொல்லும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றி தெரியுமா\nஅமைதியாக பெண்களைக் கொல்லும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றி தெரியுமா\nபெண்கள் தாயான பின், தங்களது உடல்நலத்தின் மீது அதிக அக்கறை கொள்ளமாட்டார்கள். ஆனால் தன் கணவன் மற்றும் குழந்தைகளுக்கு ஏதேனும் சிறு பிரச்சனை என்றாலும், அவர்கள் பதறிப் போவார்கள். ஒவ்வொருவருக்கும் தாயின் அருமையும் அருகில் இருக்கும் போது தெரியாது. ஒவ்வொரு தாயும் தன் கணவன் மற்றும் குழந்தையின் அன்பையும், அக்கறையும் பெறவே அதிகம் விரும்புவார்கள்.\nஇந்த வருட அன்னையர் தினத்தன்று, தாயாக இருக்கும் உங்கள் மனைவி மற்றும் உங்கள் அன்னையின் ஆரோக்கியத்தின் மீது அக்கறை காட்ட நினைத்தால், பல பெண்களையும் அமைதியாக தாக்கி உயிரைப் பறிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான பரிசோதனையை ஒவ்வொரு வருடமும் தவறாமல் மேற்கொள்ள வையுங்கள்.\nபொதுவாக கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், முழுமையாக குணப்படுத்திவிடலாம். ஆகவே சற்றும் தாமதிக்காமல், இந்த அன்னையர் தினத்தில் இப்பழக்கத்தை மேற்கொள்ள வையுங்கள். இங்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருவதற்கான பொதுவான காரணங்களுள் ஒன்று மனித பாபில்லோமா வைரஸ் ஆகும். பல ஆய்வுகளும் இதையே காரணமாக கூறுகின்றன. தற்போது, பதின் பருவத்தில் இருந்து பெண்களுக்கு மனித பாபில்லோமா வைரஸ் தடுப்பூசி போடப்படுகிறது. எனவே இந்த தடுப்பூசியை தவறாமல் போட்டுக் கொள்ளுங்கள்.\nமனித பாபில்லோமா வைரஸ் பரவுவதற்கு பாதுகாப்பற்ற பாலியல் உறவு முக்கிய காரணமாகும். எனவே பாதுகாப்பான முறையில் உறவில் ஈடுபடுங்கள்.\nபுகைப்பிடிக்கும் பழக்கம், பல வகையான புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும். அதிலும் ஒரு பெண் மனித பாபில்லோமா வைரஸால் தாக்கப்பட்டு, புகைப்பிடிக்கும் பழக்கமும் இருந்தால், அப்பெண்ணுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது.\nகருத்தடை மாத்திரைகளை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால், அது கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றன. இதற்கு காரணம் அம்மாத்திரைகளால் ஏற்படும் திடீர் ஹார்மோன் மாற்றங்கள் தான்.\nசில பெண்கள் மாதவிடாய் நின்ற பின் ஹார்மோன் தெரபியை மேற்கொள்வார்கள். இந்த ஹார்மோன் தெரபியை மேற்கொள்ளும் போது, எக்காரணம் கொண்டும் உட்கொள்ளும் மருந்தின் அளவில் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்திவிடாதீர்கள். மேலும் மருத்துவரின் மேற்பார்வையில் தான் இந்த முழு சிகிச்சையும் இருக்க வேண்டும்.\nபலவீனமான நோயெதிர்ப்பு மண்டலமும் மனித பாபில்லோமா வைரஸ் தாக்கத்தை அதிகரிக்கும். எனவே நல்ல ஆரோக்கியமான உணவு மற்றும் டயட்டை மேற்கொண்டு, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையுடன் வைத்துக் கொள்ளுங்கள்.\nபல உடல் நல பிரச்சனைகளுக்கு மன அழுத்தமும் ஓர் முக்கிய காரணம். ஏனெனில் மன அழுத்தத்தின் போது ஹார்மோன்கள் மாற்றமடைந்து, கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும். மன அழுத்தம் அதிகரிக்கும் போது, அது புகை, மது போன்றவற்றை எடுக்கத் தூண்டி அபாயத்தை இன்னும் அதிகரிக்கும்.\nஇந்த சோதனையின் போது கர்ப்பப்பையில் இருந்து சில செல்கள் எடுக்கப்பட்டு, புற்றுநோய் செல்கள் உள்ளதா என சோதனை செய்யப்படும். இந்த சோதனையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளதா என்பதை நன்கு தெரிந்து கொள்ளலாம். எனவே பெண்கள் வருடம் ஒருமுறை தவறாமல் இந்த சோதனையை மேற்கொள்வது மிகவும் நல்லது. முக்கியமாக இந்த சோதனைக்கான நேரம் வெறும் 5 நிமிடம் தான்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒரு குழந்தைக்கு தாயானதும் குண்டாகிட்டீங்களா நீங்க ஏன் வாழைத்தண்டு சாறு அருந்த வேண்டும் என தெரியுமா\nதன் குழந்தைகளுக்காக பாலிவுட்டையே பல வருடங்கள் ஒதுக்கி வைத்த நடிகைகள்\nஇந்த தலைமுறை அம்மாக்கள், சென்ற தலைமுறை அம்மாக்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியவை\nதாய் பாசத்தை திரையில் உண்மையாக காண்பித்த ரீல் அம்மாக்கள்\nஅன்னையர் தின ஸ்பெஷல் மாம்பழ கேக்\nநம்ம இந்திய நடிகைகளோட அம்மாக்களை பார்த்ததுண்டா\nகர்ப்பக் காலத்தில் இந்திய நடிகைகள் எடுத்துக் கொண்ட அழகான போட்டோக்கள்\nஅம்மா ஆகப் போகும் பெண்கள் தவிர்க்க மற்றும் செய்ய வேண்டிய விஷயங்கள்\nகண்டென்ஸ்டு மில்க் கஸ்டர்டு ரெசிபி: அன்னையர் தின ஸ்பெஷல்\nஇந்திய பிரபலங்களும்... அவர்களின் அம்மாக்களும்...\nஅன்னையர் தினம் ஸ்பெஷல்: அம்மாவைக் குஷிப்படுத்த 10 வழிகள்\nஅன்னையர் தினத்திற்காக ஸ்பெஷல் பாகற்காய் குழம்பு\nRead more about: mothers day cancer health tips wellness health புற்றுநோய் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம் உடல் நலம் அன்னையர் தினம்\nஇப்படியும் ஒரு இந்தியா... விபச்சாரத்தில் தள்ளப்படும் விதவை பெண்கள் # Her_Story\n9 வருஷத்துக்கு முன்ன முள்ளிவாய்க்கால் எப்படி இருந்துச்சு... இத படிச்சு பாருங்க... ரத்த கண்ணீரே வரும்\nசெலவும் ஆகக்கூடாது... டேட்டிங்கும் போகணுமா... அப்போ உங்களுக்கு ஏற்ற இடங்கள் இவைதான்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.boldsky.com/health/wellness/2017/what-do-if-an-insect-enters-the-ear-016110.html", "date_download": "2018-05-22T09:48:14Z", "digest": "sha1:H7AGMAE2NJZM3IQR7IKTWEIFU2XAFT5P", "length": 11910, "nlines": 125, "source_domain": "tamil.boldsky.com", "title": "காதில் பூச்சி புகுந்துவிட்டால் என்ன செய்வது? | What To Do If An Insect Enters The Ear - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» காதில் பூச்சி புகுந்துவிட்டால் என்ன செய்வது\nகாதில் பூச்சி புகுந்துவிட்டால் என்ன செய்வது\nகாதுக்குள் பூச்சி கொள்வது என்பது ஒரு பெரிய இம்சையாகும். அது உங்களை நிம்மதியாக இருக்கவிடாது. இது வாழ்க்கையில் ஒரு தடவையாவது அனைவருக்கு நடக்கும் ஒரு விஷயம். பெரும்பாலும் இது குழந்தைகளுக்கு தான் நடக்கும்.\nகாது மிகவும் சென்சிடிவான பகுதி. காதிற்குள் இருக்கும் பகுதிகளை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். இந்த பகுதியில் காதிற்குள் பூச்சி புகுந்துவிட்டால் எப்படி வெளியே எடுப்பது என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகாதிற்குள் பூச்சி புகுந்துவிட்டால் ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயிலை சில துளிகள் காதிற்குள் விடுங்கள். காதிற்குள் ஆயில் இருக்கும் போது பூச்சியால் காதிற்குள் இருக்க முடியாது எனவே ஆயிலுடன் சேர்ந்து பூச்சியும் வெளியில் வந்துவிடும்.\nஇது இருந்தால் ஆயில் வேண்டாம்\nமிதமான சூடுள்ள எண்ணெய்யை காதிற்குள் விட வேண்டும். மிக சூடான எண்ணெய்யை ஊற்ற கூடாது. பூச்சி புகுந்தால் மட்டும் தான் காதிற்குள் எண்ணெய் ஊற்ற கூடாது. பிற காது பிரச்சனைகள் இருந்தாலும் எண்ணெய் ஊற்றக்கூடாது. இரத்தம் வலிந்தாலும் காதில் எண்ணெய் ஊற்ற கூடாது.\nகாதிற்குள் பூச்சி புகுந்தால் ஆல்கஹாலை பஞ்சில் தொட்டு காதின் வெளிப்பகுதில் வைக்கலாம். இவ்வாறு செய்வதால் காதில் உள்ள பூச்சி வெளியேறிவிடும். சில துளிகள் ஆல்கஹாலை காதிற்குள் விடலாம்.\nகாதிற்குள் பட்ஸ் அல்லது வேறு சில பொருட்களை விட கூடாது. அவ்வாறு செய்தால் காதிற்குள் உள்ள பூச்சி மேலும் உள்ளே சென்று விடும். மேலும் நீங்கள் காதிற்குள் விடும் பொருள் காதை சேதப்படுத்தலாம்.\nகாதிற்குள் விரலை கூட விட வேண்டாம். இவ்வாறு விரலை விட்டால் காது அதிகமாக வலிக்க தொடங்கிவிடும்.\nகாதிற்குள் தீக்குச்சிகளை விடுவதால் காதில் இருக்கும் வேக்ஸ்களை இது உள்ளே தள்ளிவிடும். ஒருவேளை பூச்சி வெளியே வந்தாலும் கூட, தீக்குச்சியால் இன்பெக்சன் ஆகிவிடும். அதனால் காது கேளாமை கூட உண்டாகலாம்.\nநீங்கள் வீட்டில் செய்த எதுவும் உங்களுக்கு பலன் தரவில்லை என்றால் நீங்கள் உடனடியாக மருத்துவரிடன் சென்று தீர்வு காணுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆரோக்கியமான முறையில் எடையை குறைக்கணும்னா இந்த கலோரி அட்டவணை ஃபாலோ பண்ணுங்க...\nமரண பீதியை கிளப்பும் நிபா வைரஸ்... தாக்காமல் எப்படி தப்பிக்கலாம்\n... கை தூக்குங்க... மறக்காம இதையும் படிச்சிடுங்க...\nமுந்திரி பருப்பு சாப்பிட்டா எடை கூடும் என்பது உண்மைதானா\nஉடலில் உள்ள நச்சுக்களை உடனடியாக வெளியேற்றும் பால் நெருஞ்சில்\nவேர்க்கடலை சாப்பிட்டா வெயிட் குறையும்... ஆனா எப்போ எப்படி\n... இந்த 8- ஐயும் மறக்காம எடுத்துட்டு போங்க...\nநாம சாப்பிட்ட மாட்டேன்னு அடம்பிடிக்கிற இந்த எட்டுல தான் நார்ச்சத்து அதிகமா இருக்காமே...\nவெயில்காலத்தில் குழந்தைகளுக்கு முட்டை கொடுக்கலாமா\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பினை கரைக்க நீங்கள் அவசியம் சேர்க்கவேண்டியது இது தான் \nபல் தேய்த்ததும் ஈறுகளில் எரிச்சல் இருக்கிறதா... அப்போ உடனே இத பண்ணுங்க...\nRead more about: ஆரோக்கியம் உடல்நலம் health tips health மருத்துவம்\nJul 15, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇப்படியும் ஒரு இந்தியா... விபச்சாரத்தில் தள்ளப்படும் விதவை பெண்கள் # Her_Story\nஇன்று கட்டாயம் சனிபகவானை வழிபட வேண்டிய ராசிக்காரர்கள் யார் யார்\n... இந்த 8- ஐயும் மறக்காம எடுத்துட்டு போங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.skymetweather.com/ta/gallery/toplists/10-Books-You-Must-Read-During-Monsoon/", "date_download": "2018-05-22T09:38:44Z", "digest": "sha1:55WQ3J7TISR5MST3YOALBA5ZXP7MLHUG", "length": 12992, "nlines": 208, "source_domain": "www.skymetweather.com", "title": "10 Books you must read during Monsoon", "raw_content": "\nவாரம் கணிக்கப்பட்டுள்ளது; வானிலை தொகுப்பு வானிலை ஆலோசனைகள் இன்போகிராபிக்ஸ் தில்லி காற்று மாசுபாடு மூடுபனி தில்லி விமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள் ரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு ஆரோக்கியம் மற்றும் உணவு விவசாயம் மற்றும் பொருளாதாரம் காலநிலை மாற்றம் பூமி மற்றும் இயற்கை வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் விளையாட்டு மற்றும் வானிலை உலக செய்திகள்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஎந்த 4 இடங்களில் தேர்வு\nவிமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} {"url": "http://chennapattinam.blogspot.com/2006/10/blog-post_27.html", "date_download": "2018-05-22T10:07:58Z", "digest": "sha1:5N4CEAPX6YCG2YMJIAHD5OKLS5FHTMX5", "length": 56943, "nlines": 309, "source_domain": "chennapattinam.blogspot.com", "title": "சென்னபட்டினம்: வாராரு ஆட்டோகாரரு....", "raw_content": "\nஇது ஊர் அல்ல. ஓர் உறவு\nசென்னைக்கு போறோம் என்று முன்பெல்லாம் சொன்னதும் \"அங்க தண்ணி பிரச்சனை ஆச்சே\" என்று பயப்படுத்துவது அதிகம் இருந்தது. இப்ப அந்த பிரச்சனை ஓர் அளவுக்கு முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் உண்மையில் இன்று நம்ம சென்னைவாசிகளுக்கு பிரச்சனையாக உருவாகிவருவது சென்னைக்குள் சுழன்று வரும் பொது போக்குவரத்து சாதனங்கள்தான்னு சொல்லணும். சென்னைக்குள் எந்த பகுதிக்கு செல்வதானாலும் பஸ், ரயில், MRTS (Mass Rapid Transit System) என பல வழிகள் இருந்தாலும், அதன் கூட்ட நெரிசல், சரியான நேரத்துக்கு வருவதில்லை, பஸ் ஸ்டாண்டுகளில் நிற்காமல் செல்வது போன்ற பல காரணங்களால் நடுத்தர மக்கள் பெரும்பாலும் ஆட்டோ என்னும் வசதியை நாட நினைக்கிறார்கள். அந்த வசதி எப்படி நமக்கு உபயோகமாயிருக்கு, அதன் நன்மைகள், அதன் பிரச்சனைகள், ஆட்டோ ஓட்டுனர்களின் நிலை என சில விசயங்களை இங்கு பார்ப்போம். மற்ற பொது போக்குவரத்து வசதிகளை பற்றி அடுத்து வரும் பதிவில் பார்ப்போம்.\nஇந்த வசதியை ஆச்சர்யமாக பார்க்கும் வெளிநாட்டினர், சென்னை வந்தால் ஒரு முறையாவது இதில் ஏறி ஒரு சவாரி( பயணம் - சென்னை வட்டாரப் பேச்சு) போக வேண்டும் என்று ஆசைப்படுவர். ஆனால் அதில் தினமும் சவாரி செய்யும் நமக்கு அதன் வசதிகள் தெரியாது. ஆட்டோவில் வசதிகளில் ஒன்று எப்படிப்பட்ட போக்குவரத்து நெரிசலிலும் இலகுவாக ஓட்ட முடியும், அதற்கு காரணம் மூன்று சக்கர வாகனம் என்ற வசதியே. ஆனால் அதுவே சில நேரங்களில் வில்லனாக மாறி பல விபத்துக்களுக்குக் காரணமாகிறது.\nசென்னையில் உள்ள ஆட்டோக்கள் பற்றிய சில புள்ளிவிவரம்..\nமொத்தம் ஆட்டோக்கள் - 80, 000\nஅரசு அங்கீகரிக்கப்பட்ட (பெர்மிட்) ஆட்டோகள் - 45,000\nஷேர் ஆட்டோக்கள் - சுமார் நான்கு ஆயிரம்\nபயன் பெறும் மக்கள் - பத்து லட்சம் (நாள் ஒன்றுக்கு)\nஓட்டுனர்களின் சொந்தமாக ஆட்டோ - 32,000\nவாடகை வண்டிகள் - 58,000 (இதில் 90% போலீஸ்காரர்களுக்கு சொந்தமானது என்று சொல்லப்படுகிறது.)\nமொத்தம் ஆட்டோ ஓட்டுனர்கள் - ஒரு லட்சத்துக்கு மேல்.\nநாள் ஒன்றுக்கு சுமார் - நான்கு முதல் ஐந்து கோடி ரூபாய் வசூல் ஆகிறது.\nநாம் வேண்டும் நேரத்தில் நினைத்த இடத்தில் அல்லது அதற்கு மிக அருகில் ஒரு ஆட்டோவை வாடகைக்கு எடுத்துக்கொள்ள முடியும்.\nடாக்ஸி, கார் போன்றவைகளை விடக் குறைவான செலவில் இந்த வசதி நமக்குச் சுலபமாக கிடைக்கிறது.\nஒவ்வொரு தெருவிலும் குறைந்தது ஒரு ஆட்டோ ஸ்டாண்டும், நான்கு ஆட்டோவது வாடகைக்கு நிறுத்தப்பட்டிருக்கும்.\nஒவ்வொரு ஆட்டோ ஓட்டுனரும் இன்று கைப்பேசி வைத்துள்ளனர். பழக்கமாகி விட்டால் அவர்களின் கைப்பேசியில் அழைத்தாலே நம் வீட்டுக்கு வந்து அழைத்தும் செல்வர்.\nகால் ஆட்டோ என்ற பெயரிலும் கைப்பேசி இணைப்பை வைத்து சில ஆட்டோக்கள் இங்கு ஓட்டுகிறார்கள்.\nஇது இப்படி இருந்தாலும், ஆட்டோ மீட்டர் வாடகை பின்பற்றப்படுவதில்லை, ஓட்டுனர்களின் பன்மடங்கு வாடகையை உயர்த்தி கேட்பது, பண்பற்ற பேச்சு என பல காரணங்களால் இன்றைய சென்னைவாசிகள் இந்த சேவையை பயன்படுத்த பயப்படும் நிலை உருவாகியுள்ளது.\nஆட்டோ ஓட்டுனர்களில் வாதங்களை விட்டு தள்ளுவதற்கில்லை:\n1990களில் மாற்றப்பட்ட மீட்டர் வாடகை அதாவது குறைந்த பட்சம் ரூ7 (இரண்டு கி.மீ), ஒவ்வொரு கி.மீக்கு மூன்று ரூபாய் ஐம்பது காசுகள். அன்று பெட்ரோல் விலை ரூபாய் இருபது (ஆயிலுடன்), இன்று பெட்ரோல் விலை அறுபது ரூபாய்(ஆயிலுடன்), மூன்று மடங்காக உயர்ந்துவிட்டது ஆனால் இன்றும் அதே வாடகையில் ஓட்டினால் நஷ்டதில் ஓட்ட வேண்டும் என்கிறார்கள் ஆட்டோ ஓட்டுனர்கள்.\n* 60% ஆட்டோக்கள் வாடகை ஆட்டோக்களாக உள்ளன, அதன் ஓட்டுனர்கள் நாள் ஒன்றுக்கு(காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை) ரூ 150 வரை ஆட்டோ உரிமையாளருக்கு வாடகையாக தரவேண்டியுள்ளது.\n* வண்டிக்கு ஆகும் பன்சர், பிரேக் கேபிள் மாற்றுவது, etc., என சிறு செலவுகளுக்கும் இவர்கள் மீதமுள்ள பணத்தில் தான் செய்யவேண்டும்.\nஇப்படி அவர்கள் சொல்லும் சிலவற்றில் நியாயம் இருந்தாலும், இன்று அவர்கள் வசூலிக்கும் குறைந்த பட்ச வாடகை இருபது ரூபாய் - அரை கி.மீ லிருந்து ஒரு கீ.மீ வரை, அதை தாண்டினால் ரூ 30 , 40 என்று ஏற்றிக்கொண்டே போவார்கள். மூட்டை முடிச்சுகளுடன் சென்றுவிட்டால் அதற்கும் தனி கட்டணம் வசூலிப்பவர்களும் உண்டு. ஊருக்குப் புதிதாக வந்திருக்கிறார்கள் என்று தெரிந்துவிட்டால் அவ்வளவு தான் வழக்கமாக போகும் வாடகையை விட இரண்டு மடங்கு உயர்த்திக்கேட்பார்கள்.\nஒரு ஸ்டாண்டில் ஒரு ஓட்டுனர் சொன்ன வாடகையைத் தான் அங்குள்ள ஓட்டுனர்கள் அனைவரும் கேட்பார்கள் (சில நொடிகளில் எப்படித்தான் தான் கேட்ட வாடகையை அனைவருக்கு சொல்லுவாங்களோ தெரியவில்லை ), அந்த வழியாக போகும் ஆட்டோவை ஸ்டாண்டில் உள்ளவர்கள் சவாரியேற்ற விட மாட்டார்கள், எதிர்த்து பேசும் வாடிக்கையாளர்களுக்கு சில நேரம் ஸ்டாண்டில் உள்ள ஓட்டுனர்கள் அனைவரும் சேர்ந்து \"டின்\" கட்டுப்படுவதும் உண்டு.\nகுட்வில் என்னும் இயக்கம், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மக்களுக்கு இடையில் ஒரு பாலமாக இயங்குகிறது. இதில் உறுப்பினர்களாக பல ஆட்டோ ஓட்டுனர் சேர்ந்துள்ளனர். குட்வில் இது போன்ற ஆட்டோ வாடகை, மற்ற பிரச்சனைகளை கூடுமானவரை தீர்க்க மூயற்சி செய்கிறது, ஆனால் இதற்கு ஓரே தீர்வு அரசுதான் கொண்டுவர முடியும் என்பது சென்னைவாசிகளின் தீர்க்கமான நினைக்கிறார்கள். சென்னை வருபவர்களுக்கு ஆட்டோவை பற்றி ஒரு எச்சரிக்கை கட்டுரை ஒன்றை கண்டேன். இதோ அதன் சுட்டி. இப்படி அழிவுப் பாதையை நோக்கி ஒரு பொது போக்குவரத்து முறை செல்வதைத் தடுப்பது நம்முடைய அரசின் கடமையும் கூட.\nகடந்த சில வருடங்களாக இது மக்களிடம் ஒரு பெருமளவு வரவேற்பை பெற்ற திட்டமாக மாறிவருகிறது. பஸ், ரெயில் போன்ற போக்குவரத்து சாதனங்களில் வழித்தடங்களும், அதன் நெரிசல், அதன் குறைப்பாடுகளை இந்த ஷேர் ஆட்டோ வெகுவாக குறைக்கிறது. பஸ் ஓட்டங்கள் குறைவாக உள்ள வழித்தடங்களை அந்த குறையை இந்த ஷேர் ஆட்டோக்கள் சரி செய்வதே உண்மை.\nசுமார் பத்து முதல் பதினைந்து கிலோமீட்டர் தூரம் உள்ள வழித்தடங்களாக இவை செயல்படுகிறது. எட்டுப் பேர் மட்டுமே ஏற்ற கூடிய ஆட்டோக்கள் இதற்கு பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் விதிமுறைகளை மீறி இதில் 12 முதல் 14 பேர் வரை ஏற்றி செல்கிறது இந்த ஷேர் ஆட்டோக்கள். தலை ஒன்றுக்கு குறைந்த பட்சம் ரூ 5 முதல ரூ 10 வரை வசூலிக்கபடுகிறது(நம்ம ஊரு பஸ் கட்டணத்தின் அளவே). ஒவ்வொரு வழித்தடத்திலும் குறைந்த பட்சம் எண்பது ஷேர் ஆட்டோக்கள் ஓடுகின்றன.\nஒவ்வொரு வழித்தடத்தில் ஒரு ஆட்டோ சுமார் ரூபாய் 800 முதல் 1000 வரை வசூல் ஆவதாகவும், இதில் சுமார் ரூ 500 ஷேர் ஆட்டோவின் வாடகையாக அதன் முதலாளிக்கு கொடுக்கவேண்டும் என்று ஒரு ஷேர் ஆட்டோ ஓட்டுனர் தகவல் கொடுத்தார். அதனால் தான் இவர்கள் ஓவர் லோடிங்் செய்வதாகவும் சொல்கிறார். இந்த ஓவர் லோடிங்் சில நேரங்களில் விபத்துக்கு காரணங்களாகிறது. பல போலிஸ்காரர்களின் வசூல் வேட்டையில் சிக்கி சில நூறு ரூபாய்களும் செலவழிவது \"மாமூலாம்\". இவையனைத்தையும் அரசு ஒரு வரைமுறைக்குள் கொண்டுவருமானால் மக்களின் போக்குவரத்து பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரலாம்.\nஅரசிடம் சென்னைவாசிகள் என்ன எதிர்ப்பார்க்கிறார்கள்\nமீண்டும் ஆட்டோக்களுக்கு மீட்டர் திட்டத்தை கொண்டுவருவது/கட்டாயப்படுத்துவது.\nபழைய ஆட்டோ கட்டணங்களை உயர்த்துவது (முதல் இரண்டு கி.மீக்கு ரூ14, ஒவ்வொரு கி.மீக்கு ஏழு ரூபாய் வரை உயர்த்தலாம்).\nமின்னணு மீட்டர் கொண்டுவந்து சீரமைப்பது. அதை திருத்தமுடியாத படி சீல் வைப்பது.\nபோலீஸின் \"மாமூல்\" என்ற முறையை ஒழிக்க நடவடிக்கை எடுப்பது. (\"அது மாமூலான விசயம்\" என்று சொல்லாமல் முயற்சிப்பது).\nஆட்டோ உரிமையாளர்களின் வாடகைக் கொள்ளையை கட்டுப்படுத்துவது.\nஎது எப்படியோ பேருந்துகளுக்கு இந்த ஆட்டோக்களும், ஷேர் ஆட்டோ நல்ல மாற்று ஏற்பாடாகவே தெரிகிறது. அரசு வரைமுறை படுத்திவிட்டால் மக்களுக்கு மென்மேலும் பயன் பெறுவார்கள் என்பது திண்ணம்.\nஉபசெய்தி: கடந்த ஜூலை மாதம் முதல் நம்ம ஊரு ஆட்டோ லண்டனிலும் ஓடத்துவங்கியுள்ளது, அதற்கு டக்டக் என்று பெயர் வைத்துள்ளனர். அதை தயாரித்து வழங்குவது நம்ம பஜாஜ் ஆட்டோ தாங்க\nபோனமுறை ஒரு ஆட்டோக்காரர்( இப்ப அவர் நம்ம நண்பரா ஆயிட்டார்\n\" எதோ ஒரு பத்து ரூபாய் எக்ஸ்ட்ரா கேக்கறொம்மா. அப்படி அநியாயத்துக்குக் கேக்கறதில்லை.\nநமக்கும் புள்ளைகுட்டிங்க இருக்கேம்மா. எல்லாச்செலவும்போக தினம் அப்படி ஒண்ணும் பெருசா\nபத்து ரூபாயை வச்சு பங்களாவா கட்டமுடியும். எதோ உங்க பேரை() சொல்லி புள்ளைங்களுக்கு எதாவது\nதிங்கறதுக்கு வாங்கிப்போறதுதான். இல்லே தலையைக் காலை வலிச்சா ஒரு காப்பியோ டீயோ சாப்புட்டுக்குவோம்\nவெளிநாடுகளிலே 40$ வாயை மூடிக்கிட்டு கொடுத்தடறோம். உள்ளூர்ன்னாதான் இப்படி ஒரு எண்ணம். பாவம், புழைச்சுப்\nபோகட்டுமுன்னு விட்டுடறதுதான். ஆனா ஒண்ணுங்க, அட்ரஸ் தெரியாட்டியும் அங்கெ இங்கே விசாரிச்சுக் கரெக்ட்டா\nநம்மளைக் கொண்டுபோய் சேர்க்கற சேவையைப் பாராட்டியே ஆகணும்.\nநம்ம ஸ்டேண்ட் ஆட்டோக்காரர் நண்பர் இல்லேன்னா, மத்த ஆட்டோக்காரர்கள்.'கணேஷ் இப்ப வந்துருவாரும்மா. வெயிட் பண்ணறிங்களா\nஇல்லே அர்ஜண்ட்ன்னா நம்ம வண்டியிலே வாங்க'ன்னு மரியாதையாத்தான் சொல்றாங்க.\nகொண்டுபோய் விட்டுக் காத்திருந்து நம்மைத் திரும்பக் கொண்டு வந்துவிடவும் செய்றாங்களே. அது எவ்வளோ நன்மை\nநாங்களும் ஆட்டொக்காரரை ஒரு நாளும் அவமரியாதையாப் பேசுனது இல்லை. அதுலெயும் நம்ம கணேஷ் ரொம்ப\nநம்பகமான ஆள். இப்படிப் பலபேர் இருக்கலாம். நாங்க காபி,டிபன் சாப்புடப்போனா அவரையும் உள்ளெ வரச்சொல்லி\nவாங்கித்தந்துருவோம். நம்மைப்போல அவரும் மனுஷர்தானே. பசின்றது எல்லாருக்கும் பொது இல்லையா\nஅதெப்படி ஆட்டோக்காரர்கள் இப்படி ஒட்டுமொத்தமாக் கெட்ட பேரைச் சம்பாரிச்சு இருக்காங்க\nஇவனுங்களுக்குப் பயந்து பாதிநேரம் எவ்வளவு கூட்டமானாலும் பஸ்ஸிலையே போயிடறது. இல்லைன்னா கால் டாக்ஸிதான்.\nஎன்னாதான் பிரச்சனை இருந்தாலும் இவர்கள் அடாவடியும், திமிரும், மரியாதை இல்லாத பேச்சும், ஒவ்வொரு முறை ஏறும் போதும் ரத்தக் கொதிப்புதான்.\nஎன்றுதான் சண்டையின்றி ஆட்டோ ஏறுவேனோ தெரியவில்லை.\nகட்டுரை நன்றாக வந்திருக்கிறது, வாழ்த்துகள்.\n//\"அங்க தண்ணி பிரச்சனை ஆச்சே\" என்று பயப்படுத்துவது அதிகம் இருந்தது. இப்ப அந்த பிரச்சனை ஓர் அளவுக்கு முடிவுக்கு வந்துவிட்டது.\n போன முறை பதிவில் இது மாதிரி நீங்க சொன்னிங்களே என்று வேளச்சேரியில் இருந்த நண்பனை என்னடா தண்ணி பிரச்சினையை அம்மா தீர்த்துட்டாங்களாமே என்று கேட்டபோது எவன் சொன்னது, என்ன நக்கலா என்று எகிற ஆரம்பித்துவிட்டான், இப்போ எனக்கு சென்னையில் தண்ணீர் பிரச்சினை தீர்ந்ததா இல்லையா சரியான ஒரு முடிவா சொல்லுங்க....\nமுந்தைய பின்னூட்டத்தில் சொன்ன நண்பனின் தந்தை அதிமுக சார்பில் அவருடைய கிராமத்தில் சென்ற முறை பஞ்சாயத்து தலைவராக இருந்தவர், பாவம் அந்த நண்பருக்கு திமுக முத்திரை குத்திடாதிங்க, அதுக்கு தான் சொல்றேன்...\nநன்றாக விஷயங்களை சேகரித்து எழுதியது மட்டுமல்லாமல், இருக்கும் சில பிரச்சனைகளுக்கு தீர்வும் நீங்களே சொல்லியிருப்பது அருமை.\nஆட்டோ நமக்கு ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும்.\nஎன்னதான் பேரம் பேசினாலும், கடைசியில் படிந்து விடுவார்கள். அவர்களும் வாழட்டும்.\nசில சமயம் 20 குழந்தைகளை ஒரே ஆட்டோவில் ஏற்றிச் செல்வதை பார்த்திருக்கிறேன். அதை செய்யாமல் கைவிட வேண்டும்.\n//வேளச்சேரியில் இருந்த நண்பனை என்னடா தண்ணி பிரச்சினையை அம்மா தீர்த்துட்டாங்களாமே என்று கேட்டபோது எவன் சொன்னது, என்ன நக்கலா என்று எகிற ஆரம்பித்துவிட்டான்//\nகுழலி உங்க நண்பரை மெட்ரோ வாட்டர் டிப்பார்ட்மெண்டை கொஞ்சம் அணுகச்சொல்லுங்க. அவர் வீட்டு கனெக்ஷன்ல ஏதாவது பிரச்சனை இருக்கும் போல... கடந்த இரண்டு வருடங்களா எங்களுக்கு எல்லாம் தினமும் தண்ணி வருது தல... போதா குறைக்கு நிறைந்து ரோட்டுல வழிய நிலைதான் பல இடங்களில் நான் பார்க்கிறேன்.\n//அந்த நண்பருக்கு திமுக முத்திரை குத்திடாதிங்க, அதுக்கு தான் சொல்றேன்...//\nஅண்ணா நம்மக்கு அது தானா வேலை\n\"'ஆட்டோ' 'ஆட்டோ' என்று ஆட்டுவதாலோ உனக்கு ஆட்டோ என்று பெயர்\nநேத்து தான் குற்றம் நடந்தது என்ன அப்படின்னு ஷேர் ஆட்டோகாரர் சிலரின் கைங்கரியம் சில விஜய் டி.வி.யில் பார்க்க நேர்ந்தது..\nஇன்னிக்குப் பார்த்தால் உங்க பதிவு..\nஆமா..ஏன் அந்த மேட்டரைச் சொல்லாமல் விட்டீங்க..\nஆமா ஆட்டோகாரர்கள் நாயகன் வேலு நாயக்கர் பாரு நல்லவரா கெட்டவரான்னு கேட்க எழுதினதை வைத்து முடிவு பண்ணுங்க தலைவா. எல்லா இடத்திலயும் நல்லவங்களும் இருங்காங்க, கெட்டவங்களும் இருக்காங்க. பாருங்க நம்ம துளசி மேடம் கமெட்டை.\nநாங்களும் பாட்ஷா பாத்தவங்க தான்..\nஆனால் ..எப்பொழுதும் ஒரு நட்புறவு ஒரு சிலரோடு பயணிக்கும் போது மட்டுமே வருகிறது,..ஆனால் பெரும்பான்மை தானே மேட்டர்..\nமிகக் களைப்புடன் ஊர் வந்து சேர்ந்ததும் கடுப்பாக்குவத்து யார் என்று மக்களை கேளுங்க..\nஎத்தனை பேர் ஏமாந்துள்ளனர் என்று கேட்டுப்பாருங்கள்.\nமேலும் இப்போதைய முக்கிய சமூக குற்றவாளிகள் இந்த ஆட்டோகாரர் என்ற ஆடையை அணிந்து தான் வலம் வருகின்றனர் என்பது ஊர் அறிந்த விபரம்..\n////என்னாதான் பிரச்சனை இருந்தாலும் இவர்கள் அடாவடியும், திமிரும், மரியாதை இல்லாத பேச்சும், ஒவ்வொரு முறை ஏறும் போதும் ரத்தக் கொதிப்புதான். ////\nகொத்தனார் சொல்வது 100 சதவீதம் சரி...\nஇரவு இரண்டு மணிக்கு அதிகம் காசு கேட்டு தகறாறு செய்த ஆட்டோக்காரனை திருவாண்மியூர் பீச்சுக்கு அழைத்து சென்று (நானும் என் நன்பரும்) வாங்கு வாங்கென்று வாங்கியது நினைவுக்கு வர - சின்னதாக சிரித்துக்கொண்டேன்...\n//ஆட்டோக்காரனை திருவாண்மியூர் பீச்சுக்கு அழைத்து சென்று (நானும் என் நன்பரும்) வாங்கு வாங்கென்று வாங்கியது//\nரவி இந்த வேலையெல்லாம் கூட பார்ப்பீங்களா அப்ப உங்ககிட்ட பார்த்து தான் நடந்துக்கவேணும் போல... :))))\n//வெளிநாடுகளிலே 40$ வாயை மூடிக்கிட்டு கொடுத்தடறோம். உள்ளூர்ன்னாதான் இப்படி ஒரு எண்ணம்.//\nடீச்சர், நீங்க எந்த எண்ணத்தைச் சொல்லறீங்களோ தெரியலை. வெளிநாட்டுல ஆகட்டும் இந்தியாவிலாகட்டும் ஒரு போர்டு போட்டு இந்த ஏரியாவுக்கு இந்த ரேட்டுன்னு போடறான், இல்லை மீட்டர் வெச்சு இதான் கட்டணமுன்னு சொல்லறான். நம்ம ஊர் அநியாயம் வேற எங்கையும் கிடையாது.\nஎனக்கு ரொம்ப பிரச்சனை (கவனிக்கவும், பிரச்சனையே பண்ணாமன்னு சொல்லலை) பண்ணாம ஒரு ஆட்டோகாரர் வந்தாருன்னா இறங்கி பேசுனதை விட ஐந்தோ பத்தோ அதிகம்தான் கொடுப்பேன்.\nஇலவசக்கொத்தனார் சொல்லறது கரெக்ட். அஞ்சோ பத்தோ அதிகம் கொடுக்கறது தப்பில்ல... கொடுக்கமாட்டோம் என்று சொல்லவில்லை. வாய்க்கு வந்த மாதிர் கேக்கறது தான் தப்புன்னு சொல்லியிருக்கேன்.\nஉங்க கணேஷ் மாதிரி ஆளே இல்லைன்னு நான் எங்கயும் சொல்லவில்லை. அப்படியும் சிலர் இருக்காங்க.. ஆனால் பெரும்பாலும் ரகளை பண்ணறவங்க தான் அதிகம்.\nதுளசியக்கா சொல்றாமாதிரி நான் இருந்த வீட்டுக்கு பக்கத்துல எங்க ரெகுலர் ஆட்டோகாரர் இருந்தார் பேரு பச்சை ரொம்ப நல்ல மனுசன்...\nஅதே மாதிரி கொத்ஸ் சொல்றதும் அடிக்கடி நடக்கும் :-)\n//அரசு அங்கீகரிக்கப்பட்ட (பெர்மிட்) ஆட்டோகள் - 45,000//\nஇதுல எத்தனை அரசாங்க அதிகாரிகளுக்கு சொந்தம்னு சொல்லாம விட்டுட்டீங்களே :-)\nஒரு வாரமாகச் சென்னை மழையில் ஆட்டோக்காரர்கள் பாடு\nசந்தோஷம்தான். நேற்று நாகேஷ் தியேட்டர் வரை போய் வர 100ருபாய் கேட்டார்.\nஎன்னதான் வயசானாலும் தனியா போயிட்டு வர பயமா இருக்கே.\nஎன்ன வெல்லாம் நடக்கிறது நம்ம ஊரிலஅதற்குமேல் அவர் பள்ளம் மேடு எல்லாவற்றிலும் வண்டியை ஓட்டும் வேகத்தைக் குறைக்க சொன்னால் அப்படித்தாம்மா ஓட்டமுடியும் என்னால் என்கிறார்.\n//இதுல எத்தனை அரசாங்க அதிகாரிகளுக்கு சொந்தம்னு சொல்லாம விட்டுட்டீங்களே :-)//\nஅந்த விசயத்தை பற்றி தகவல் இல்லை. ஆனால் வாடகை ஆட்டோக்களில் 90% போலீஸ்காரர்களின் ஆட்டோக்கள் என்று சில ஆட்டோ ஓட்டுனர்கள் சொல்லறாங்க.\nபின்னூட்டமிட்ட துளசி கோபால், இலவசக்கொத்தனார், குழலி, Bad News India, TAMIZI, செந்தழல் ரவி, வல்லிசிம்ஹன் மற்றும் Syamமுக்கும் நன்றி\n என்கிறார்களே.., அப்படி யென்றால் என்ன விளக்க முடியுமா\n////பின்னூட்டமிட்ட துளசி கோபால், இலவசக்கொத்தனார், குழலி, Bad News India, TAMIZI, செந்தழல் ரவி, வல்லிசிம்ஹன் மற்றும் Syamமுக்கும் நன்றி///\nஇந்த மாதிரி மொத்தமா நன்றி சொல்லுறது கெட்ட பழக்கம்...ஒவ்வொருத்தருக்கு தனித்தனியா சொல்லனும் ஆமாம்...\nகல்யானப்பத்திரிக்கையை ஒவ்வெரு ஆளுக்கும் தனித்தனியா பேர்போட்டு கொடுத்தாதானே மரியாதை \nஅதான் சொன்னேனே நாங்க எல்லாம் ரொம்ம்ம்ப நல்லவங்க என்று..\nஇலவச கொத்தனார் சொல்வது 90% சரி. ஏனென்றால் 90% ஆட்டோக்கள் காவல்துறையினருக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் சொந்தமானவை.\n1. இப்போதுள்ள மீட்டர் கட்டணம் கிமீக்கு 3.50 என்பது மிக மிகக் குறைவு. ஒரு லிட்டருக்கு 25கிமீ ஓடினாலே இப்போதுள்ள எண்ணெய் விலைப்படி கிமீக்கு ரூ2 க்கு மேல் ஆகிறது. கிமீக்கு ரூ7 என்பது சரியாக இருக்கும்.\n2.பங்களூரில் இருப்பதுபோல் வாயு எரிபொருளை அனுமதிக்க வேண்டும். இப்போது சில ஆட்டோக்களில் மட்டுமே lpg உபயோகிக்க இயலும். இந்நிலையில் சொந்த ஆட்டொ வைத்திருப்பவ்ர்களுக்கே சிறிய அளவு இலாபம்தான் கிடைக்கிறது.\n3.பல ஆட்டொ ஓட்டிகள் பயங்கரமான ஓட்டும் திறமை பெற்றவர்கள். ஆனால் இந்த ஓட்டும் திறமை சாலை உபயோகிக்கும் அனைவரையும் - சரக்குந்துகள் மற்றும் மாநகர பேருந்துகள் உட்பட - பெரும் பீதிக்குள்ளாக்குகிறது. இவர்களுக்கு போதனை தேவைப் படுகிறது.\n3. தொலைப்பேசியில் அழைத்தால் வருவதான சேவையை விரிவு படுத்தினால் பல ஆட்டோ ஓட்டுனர்களின் வருமானம் பல்மடங்கு பெருகிவிடும்.\nஆட்டோ உலகம் தனி உலகம்.\nநல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள். அன்றைய பொழுதுக்குத் தேவையான சவாரிகள் கிடைத்ததும் முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்று ஓய்வெடுப்போரும் இருக்கிறார்கள்.\nஅங்கொன்றும் இங்கொன்றுமாக நல்லவர்கள் இருப்பினும் பொதுவாக இவர்களுக்கு கெட்டபெயர்தான் இருக்கிறது.\nவட்டிக்கு வண்டி வாங்கி, தவணை கட்டமுடியாமல், பணம் கொடுத்தவரின் பகுதிக்கு சவாரிகூட செல்லாமல் போக்குக் காட்டும் சிலரும் இருக்கிறார்கள்.\nஇவர்களை நைச்சியமாகப் பேசி அழைத்துச் சென்று வண்டியைப் பிடுங்குவதற்கு முகவர்களும் இருக்கிறார்கள்.\nஅது ஒரு தனி உலகம் அய்யா.\nஇந்தச் சுட்டியில் எனது ஆட்டோ ஓட்டுனர் நண்பருக்கு ஏற்பட்ட விபத்து குறித்து எழுதியுள்ளேன். நேரமிருந்தால் படிக்கவேண்டுகிறேன்.\nazadak நீங்க சொன்னதை தான் நானும் சொல்கிறேன். சில நல்லவர்களாக இருக்கிறார்கள் நான் மறுக்கவும் இல்லை. மக்கள் பிரச்சனையை முன்நிறுத்தியே இந்த பதிவு. உங்கள் சுட்டியை பார்த்தேன். நன்றாக உள்ளது.\n//இந்த மாதிரி மொத்தமா நன்றி சொல்லுறது கெட்ட பழக்கம்...ஒவ்வொருத்தருக்கு தனித்தனியா சொல்லனும் ஆமாம்...\nஉங்க ஆசையை ஏன் கெடுப்பானேன். நாமே நமக்கு பின்னூட்டம் போட்டுகிற மாதிரி ஆகிவிடக்கூடாது என்பதால் தான் மொத்தமா நன்றி சொன்னேன். அது உங்களுக்கு புடிக்கலயா\nகருந்துக்களுக்கு நன்றி செந்தழல் ரவி\nஆட்டோ - இது ஒரு வரமா சாபமா இன்று வரை விடை கிடைக்கவில்லை. ஆனால் இந்த வார்த்தையைக் கேட்டவுடன் பலருக்கு ரத்தக் கொதிப்பு ஏறி விடுகிறது. பெரும்பாலும் மோசமான அனுபவங்களே. குட்வில் போன்ற அமைப்புகள் மட்டுமே இதை சரி செய்ய முடியும்.\nபேருந்து வசதி போதுமானதாக இல்லாததால் தனியார் வண்டிகள் பெருகி நெரிசல் மிகுந்துள்ளது. Peak Hourல் எந்த வழித்தடத்திலும் பேருந்துக்குள் ஏற முடிவதில்லை. போதிய எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க அரசாங்கத்தால் இயலவில்லை. காரணம் நஷ்டம் மற்றும் ஊழல். 70களில் தேசிய மயமாக்கப்படுவதற்கு முன் TVSம், LGBயும் அருமையான சேவையினை செய்தன. சோசியலிசம் என்ற பெயரால் இன்று கடுமையான பற்றாக் குறை, ஊழல் மற்றும் நெரிசல். பேருந்தில் ஏற முடியாதவர்கள் இரு சக்கர வாகனங்களை வாங்க முயல்கின்றனர். அவை மலிந்து விட்டன.சென்னையில் ஒரு 700 மினி பஸ்களுக்கு permit வழங்கப்பட்டால் (ஏல முறையில்) பிரச்சனையைக் குறைக்கலாம். தனியார் பேருந்து மற்றும் parking மற்றும் bus stops அனுமதிக்கப்பட்டு, மினி வேன், ஷேர் ஆட்டோ, இரண்டு சக்கர டாக்ஸிகளும் அனுமதிக்கப்பட்டால் பொதுமக்களுக்கு மிகப் பயன்படும். நெரிசல் குறையும்.\nஇடது சாரிகளும், ஆட்டோ யூனியன்களும், எம் டி சி பஸ் யூனியன்களும் ஊழல் அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். முதலாளி வளர்ந்து விடுவானாம். மோனோபோலி வந்து விடுமாம். டெலிகாம்மில் நடந்துள்ள புரட்சி இந்த வாதங்களைத் தகர்க்கிறது. BSNLன் மோனோபோலி உடைந்தவுடன் சேவை மலிவாகவும், சிறப்பாகவும் ஆனது. அனைத்துத் துறைகளிலும் இதே கதைதான்.\nஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது எங்கள் ஊரான கரூரில் பஸ் கட்டுமான தொழில் பெருகியுள்ளது. பல முக்கிய தடங்கள் (உம்; சேலம் - ஈரோடு) பல கோடி ரூபாயில் கைமாறுகின்றன. (பெர்மிட்டின் விலை, கருப்பு பணத்தில்). மேலும் புதிய வழித் தடங்கள் அனுமதிக்கப் படவேயில்லை. கேரளாவில் புதிய வழித் தடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.\nஇதற்கு விடிவு காலம் என்றோ அதுவரை மக்கள் மிருகங்களை விடக் கேவலமான முறையில் பஸ்களில் திணிக்கப்பட்டு தொங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும்..\n என்கிறார்களே.., அப்படி யென்றால் என்ன விளக்க முடியுமா\nஆட்டோ மீட்டர்ல சூடு வைக்கிறதுனா வேற ஒன்னும் இல்லை , மீட்டர்ல ஒரு கியர் மெக்கானிசம் இருக்கும் , கியரில் உள்ள ஒவ்வொரு பல்லும் நகரும் போது ஒரு யூனிட் என மீட்டரில் ஓடிக்காட்டும் , மீட்டர் ஓடும் ஆட்டோவில் ஏறினால் தெரியும் 40 காசு என்ற அளவில் சீராக மாறி வரும்.\nஇதில் கொஞ்சம் பற்கலை சேதப்படுத்தி விட்டால் போதும், 5 ரூபாய்க்கு அடுத்து ஆறு ரூபாய் என நேராக ஜம்ப் அடிக்கும், அப்படி பல்லை சேதப்படுத்த சால்டரிங் அயர்ன் என்ற சூட்டுக்கோலை வைத்து மழுங்க அடிப்பார்கள் கியரை , அதான் சூடு வைக்கிறதுனு சொல்றது\nடிஜிட்டல் மீட்டரில் சூடு வைக்க முடியாது தற்போது அதனைக்கட்டாயம் ஆக்கி இருக்கும் போது பெரும்பாலனவர்கள் அதனை பின் பற்றவில்லை. விதி முறை என்பதே மீறத்தானே\nஅடிக்கடி ஒரு இடத்திலே இருந்து ஆட்டோவில் சவாரி போக ஆரம்பித்தால் அங்கிருக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள் அன்பாகவே பழகுவார்கள். புதியவர்கள் கிட்டே தான் கைவரிசைலாம். எனக்குலாம் பேரமே பேசாமா வருவாங்க எங்க ஏரியாவில , கொடுக்கிறத கொடுங்க சார்னு தான் சொல்வாங்க, இதிலும் சில சமயம் விட்டை விட்டு தூரமான இடத்தில் பார்த்தால் ஸ்டேண்டுக்கு தான் போறேன் வாங்க , என்று கூப்பிட்டு ஏற்றிக்கொண்டவர்களும் உண்டு , நான் தூரம் அதிகமாக இருக்கே என்று எவ்வளவுனு கேட்டா அப்பவும் கொடுக்கிறத கொடுங்க என்று சொல்லி கொடுப்பதை வாங்கிக்கொள்வார்கள்.\nஎன்ன எல்லாமே நல்லதா சொல்றேனு பார்க்கறிங்களா இதெல்லாம் எங்க ஏரியா வண்டிகளுக்கு மட்டும் தான், மற்ற இடத்தில் போய் ஆட்டோ பேசி சண்டை வராத குறைதான் கடைசியில் சாவுகிராக்கினு சொல்லிகிட்டே வருவாங்க :-))\nஆட்டோக்காரர்கள் நடந்து கொள்ளும் விதம் இடத்திற்கு தக்க மாறும். செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்ல ஒரு மாதிரி, ஏர் போர்ட்ல ஒரு மாதிரி , பேருந்து நிலையத்தில் ஒரு மாதிரி, வீட்டுக்கு பக்கத்து ஸ்டேண்டில் ஒரு மாதிரி\nசென்னை மழை சில படங்கள்\nரங்கநாதன் தெரு (அ) சென்னை-17.\nபேச்சிலர்ஸ் பேரடைஸ் - திருவல்லிக்கேணி\nசென்னைக்கு இன்னொரு முகம் இருக்கு\nசென்னை ட்ராபி லைவ் (1)\nசென்னை மாநகர பேருந்துகள் பற்றிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://manjusampath.blogspot.com/2015_04_01_archive.html", "date_download": "2018-05-22T09:43:28Z", "digest": "sha1:O6XGSUTAED7GOIJB3DVUAXMLRNMJKYKT", "length": 9973, "nlines": 159, "source_domain": "manjusampath.blogspot.com", "title": "கதம்ப உணர்வுகள்: April 2015", "raw_content": "\n\"கதம்ப உணர்வுகள்\" தங்களை அன்புடன் வரவேற்கிறது\nஇத்தனை நாள் காணாம போய் திடுதிடுப்புனு வந்து ஏன் எட்டிப்பார்த்தேன்னு கேட்டு திட்டாதீங்கப்பா...\nஅப்பப்ப வந்து அப்பப்ப காணாம போய் திரும்ப அப்பப்ப வந்து எட்டிப்பார்ப்பதற்கு காரணம் என்னால அதிகம் டைப் பண்ண முடியாத நிலை..\nமுகநூலில் கொஞ்சமா டைப் பண்ணினா போறும்னு அங்க டைப்பிட்டு இருந்தேன்...\nஇப்ப அங்கயும் க்ளாஸ் கட் அடிச்சாச்சு...\nடைப் அதிகம் அடிக்க முடியல... வலி பின்னுது.. அதான் விஷயமே..\nவை.கோ அண்ணா கிட்ட இருந்து ஒரு அவசர மெயில் வந்தது.\nஎன்னன்னு பார்த்தால் என்னவோ என் ப்ளாக் பக்கம் போனால் அண்ணாவை ப்ளாக் பண்ணி ஏதோ விளம்பரத்தை தள்ளிவிடுகிறதாம்..\nவேலை பளுவுக்கிடையே ஓடிவந்து என்னன்னு பார்த்தால் என்னையும் போடி வெளியே என்று விரட்டியது..\nஒரே டென்ஷனாகி யாரை அழைப்பது.... என்று யோசித்து ஆபத்பாந்தவன் தனபால் சாரோட மொபைல் நம்பர் எடுத்து அடித்தால் ரிங் போகவே இல்ல.\nசரின்னு கூகுளில் டைப்பினேன் அனாவசியமா உள்ள வந்த பிடாரி ஊர் பிடாரிய விரட்டிட்டு ஜம்முனு உட்கார்ந்துட்டு இருக்கே என்ன பண்ண அப்படின்னு\nஅதுவும் சொல்லி கொடுத்தது வேண்டாத்த சங்காத்தமெல்லாம் விட்டு ஒழி என்பது போல் 3 வது பார்ட்டி கெட்ஜெட் எல்லாம் ரிமூவ் செய் என்று..\nநானும் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் போல் போய் கன்னாபின்னாவென்று என்னன்னவோ பதட்டத்தில் ரிமூவ் செய்து தள்ளிட்டேன்..\nஅதன்பின் தான் விளம்பரம் காஞ்சனா 2 ல வந்த முனி போல் காக்கா ஊச் ஓடியே போச்....\nஎல்லாரும் சேர்ந்து ஒண்ணா அடிக்க வராதீங்க. தாங்க மாட்டேன் ஆமாம் சொல்லிட்டேன் :)\nஊருக்கு போவதே கைவலிக்கு மருத்துவம் செய்துக்கொள்ள தான்....\nஅதனால நான் சொல்ல வரது என்னன்னா குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு மஞ்சு பேச்சு அல்பாயுசுல போச்சு என்றில்லாம ஊருக்கு போய் நல்லா ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு வந்து சமர்த்தா பதிவுகள் போடலன்னாலும் முடிந்த அளவு பதிவுகள் படித்து கருத்து கண்ணாயிரமாக கண்ணும் கருத்துமாக கருத்திடுகிறேன் என்று உறுதி சொல்லிக்கொ(ல்)ள்கிறேன்\nஎன்ன நடக்குது என் ப்ளாக்ல யாரேனும் உதவுங்கப்பா.. வை.கோ அண்ணா சொல்லி தான் தெரியும்...\nகதை 15. ரம்ஜான் பரிசு\nகதை 15. ரம்ஜான் பரிசு \"அண்ணா நான் வேலைக்கு போகலாம் என்று இருக்கேன் “ மெல்ல தொடங்கினாள் ஃபாத்திமா. \"ஏன் இப்ப அதுக்கென்...\nஎன் அன்புத்தேவதையின் திருமண நாள் இன்று....\nரூம் எல்லாம் நல்லா இருக்கணும்பா… முன்னாடி நல்லா டெகொரேஷன் பண்ணிருங்க.. சரிங்க சார்… அட்வான்ஸ் பே பண்ணிட்டு போங்க.. ஓகே.. ...\nஅன்புக்காதல்... இதயம் மறுக்கும் காதல் உயிர் கூட்டைவிட்டு பிரியும்போதும் இணைய சாத்தியமில்லை இதயம் மறந்த காதல் காதல் என்றே கணக்கில் கொள்ளப...\nஅவசர சமையல்... ஆனால் அரைகுறை சமையல் இல்லை... அவசரத்துக்கு இட்லி மாவு குறைவா இருந்தால் என்ன செய்வது \nஅன்பு நண்பர்களே, எல்லோரும் சௌக்கியமாப்பா இத்தனை நாள் காணாம போய் திடுதிடுப்புனு வந்து ஏன் எட்டிப்பார்த்தேன்னு கேட்டு திட்டாதீங்கப்பா......\nஅன்பு நன்றிகள் ரமணி சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vishwarooopam.blogspot.com/2015/10/blog-post_9.html", "date_download": "2018-05-22T09:45:30Z", "digest": "sha1:MS2AOAYCHL3VDQEYKZKINGUENBCVAWYL", "length": 23123, "nlines": 186, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : செல்ஃபி எடுக்க முயன்ற ஆட்டோ டிரைவருக்கு 'பளார்' விட்ட ஸ்டாலின்! (வீடியோ)", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nசெல்ஃபி எடுக்க முயன்ற ஆட்டோ டிரைவருக்கு 'பளார்' விட்ட ஸ்டாலின்\nதன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ஆட்டோ டிரைவரை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகம் முழுவதும் 'நமக்கு நாமே' பயணத்தை மேற்கொண்டுள்ள மு.க.ஸ்டாலின், இரண்டாம் கட்ட பயணத்தை நீலகிரியில் நேற்று (7ஆம் தேதி) துவக்கினார். முதுமலை தெப்பக்காடில் தனது பயணத்தை துவக்கிய ஸ்டாலின், கூடலூரில் நடைபயணம் மேற்கொண்டு, மக்களோடு உரையாற்றினார். அப்போது தன்னோடு செல்ஃபி எடுக்க முயன்ற ஆட்டோ டிரைவரை ஸ்டாலின் தாக்கியதாக சொல்லப்பட்டது. ஆனால், அதை யாரும் உறுதிப்படுத்தவில்லை. அந்த ஆட்டோ டிரைவரும் புகார் ஏதும் தெரிவிக்கவில்லை.\nஇந்நிலையில், நடைபயணத்தின் போது ஸ்டாலின் ஆட்டோ டிரைவரை தாக்கிய வீடியோ காட்சிகள் இன்று வெளியாகியுள்ளது. வாட்ஸ் அப்பில் வைரலாக பரவிய இந்த வீடியோ, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ காட்சியில், ஸ்டாலின் மக்கள் மத்தியில் நடந்து வருகிறார். கூட்ட நெரிசல் அதிகரிக்க, மக்களை விலக்கிக்கொண்டு அவர் கூட்டத்தில் இருந்து வெளியே நடந்து வருகிறார். அப்போது அவருக்கு நெருக்கமாக சென்று தனது செல்போனில் செல்ஃபி எடுக்க முயல்கிறார் அந்த ஆட்டோ டிரைவர். அப்போது ஆட்டோ டிரைவரின் கன்னத்தில் அறைந்து, அவரை தள்ளி விடுகிறார் ஸ்டாலின். தொடர்ந்து அவருடன் வரும் பாதுகாவலர்களும் ஆட்டோ டிரைவரை தள்ளி விடுகின்றனர். இதனால் அந்த ஆட்டோ டிரைவர் அரண்டு போகிறார்.\nஆட்டோ டிரைவரை ஸ்டாலின் தாக்கிய இந்த சம்பவம் கூடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்குள்ளான ஆட்டோ டிரைவரின் பெயர் திலீப் என்று கூறப்படுகிறது. இந்த பிரச்னையை அடக்க தி.மு.க.வினரும், பிரச்னையை பெரிதாக்க அ.தி.மு.க.வினரும் தொடர்ந்து முயற்சிக்கின்றனர்.\nஏற்கனவே, மெட்ரோ ரயிலில் பயணித்த போது, பயணி ஒருவரை ஸ்டாலின் தாக்கியதாக எழுந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் அடுத்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது.\nLabels: அரசியல், கட்டுரை, செய்திகள், சென்னை, நிகழ்வுகள், பிரபலங்கள், விமர்சனம்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nசென்னை இல்லாத ஐ.பி.எல். தொடரா... சான்சே கிடையாது\nவிக்கெட் கீப்பரை தவிர அனைவரும் பந்துவீசினர்: ஆஸி.ஜ...\n“லவ் பண்றேன் சார்... லைஃப் நல்லா இருக்கு\n“என்கிட்ட இருக்கு ஹிட் ஃபார்முலா \nஒரு வருடத்தில் எட்டுப்படங்கள், அவ்வளவும் வித்தியாச...\n’பெண்களின் தேகத்தை வன்மத்தோட அணுகாதீங்க\nஓ.சி. பட்டாசு வாங்கினால் சஸ்பெண்ட்: அதிகாரிகளுக்கு...\nடெங்கு பயம் இனி வேண்டாம்; இருக்கிறது 8 வழிமுறைகள்\nஃபேஸ்புக் நிறுவனருக்கு இணைய சமநிலை ஆர்வலர்கள் குழு...\nரூ.1000 கோடிக்கு 11 தியேட்டர்கள் வாங்கிய சசிகலா: ப...\nஉலகை வியப்பில் ஆழ்த்திய தாய்லாந்து அழகியின் தாய்ப்...\n‘‘மோசமான நிர்வாகத்தை நடத்தும் அ.தி.மு.க-வோடு பி.ஜே...\nமூடு டாஸ்மாக்கை மூடு – பாடலுக்காக தோழர் கோவன் கைது...\nதமிழகத்துக்கு என்று கிடைப்பார்கள் எளிமைத் தலைவர்கள...\nகைகொடுக்கும் இ-காமர்ஸ் நிறுவனங்கள்... சிறு வியாபார...\nபம்பாய் சிட்டியிலிருந்து செல்லக்குட்டி வரை - விஜய்...\nமிஸ்டர். கபில்தேவ், நீங்கள் சொல்வது உண்மையா\nஅன்னையின் தேகங்கள் - ஒரு அசத்தல் ஆல்பம்\nசொன்னதை செய்தார் சரத்குமார்: 10 நாளில் நடிகர் சங்...\nஅதிகாரிகள் டார்ச்சர்: உயிரை மாய்த்துக் கொண்ட தீயண...\nதாவூத்தின் தளபதியாக இருந்த சோட்டா ராஜன்\nவரதாபாய், ஹாஜி மஸ்தான்... மும்பையை ஆண்ட தமிழ் தாதா...\nஓடு பாதையில் தீப்பிடித்து எரிந்தது விமானம்: பயணிகள...\nதோனியை வீழ்த்தும் ஐந்து எதிரிகள்\nஆல் ஸ்டார் T20 கிரிக்கெட்..\nஷங்கர் உணர்வாரா... ரஜினி உணர்த்துவாரா..\nஇந்தியா இல்லாமல் உலகநாடுகளின் தொடர்புகளை ஏற்படுத்த...\nஎனக்கு முதல்வராக வேண்டுமென்ற ஆசையில்லை: கார்த்திக்...\nஎஸ்.ஐ. தேர்வுக்கு திருமணம் தடையில்லை... போராடி இட...\nபோலீசார் முன்பாகவே ஆயுதங்களோடு பொதுமக்களை தாக்கிய ...\nமுதலமைச்சர் கனவு ஹோல்டர்களின் ஆப்\n'லஞ்சம் வாங்க மாட்டேன்' என உறுதிமொழி ஏற்ற ஒரு மணி ...\nநயன்தாராவை ‘சூப்பர் ஹீரோயின்’ ஆக்கிய 11 கெத்து குண...\nரஜினியை கலாய்த்த நாசர்.. ரகசிய ஓட்டம்\nஉங்கள் செலவிலும், முதலீட்டிலும் வரிச் சேமிக்கும் வ...\nகண்காணிப்பில் இருந்து விடுதலை: டக்டக்கோ தேடியந்திர...\nரயில் கழிவறை கொண்டியால் ஒன்றரை லட்சம் இழப்பீடு பெற...\nகும்பகோணம் தீவிபத்து: உயிரிழந்த குழந்தைகளுக்காக நட...\n'நானும் ஜெயிலுக்குப் போறேன், ஜெயிலுக்குப் போறேன்....\nஒன்றரை வயது குழந்தையை காப்பாற்றிய அரசு டிரைவர், கண...\n'விஜய் சாயலில் இருந்தாலும் நானா இருக்கறதுதான் பிடி...\nரஜினியை விட அதிக சம்பளம்: எந்திரன் 2-வில் நடிக்க ஓ...\nரஜினிகாந்தைவிட எனக்கு தமிழ் உணர்வு அதிகம் - நடிகர்...\nதொடரும் விபத்து: கண்காணிக்காத ரோந்து போலீஸ்\nபொருளாதாரத்தை தீர்மானிக்கப் போகும் அடுத்த நூறு நாட...\nஅண்ணாவை வாசித்த, எம்.ஜி.ஆரை நேசித்த லட்சிய நடிகர் ...\n'நீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க...\n‘மன்மத’ காக்கிகளின் மர்ம பக்கங்கள்\nகாலியாகும் கோலி சோடா வியாபாரம்\nதீபாவளிக்குள் பருப்பு விலை குறையுமா\nபிரேசில் நாட்டின் தேசிய சொத்து : இந்தியாவில் 'கருப...\nஆம்னி பஸ்களின் கட்டண கொள்ளை ஒழிவது எப்போது\nசசிக்கு ஜெ. கொடுக்கும் முக்கியத்துவம்... உற்சாகத்...\nஅமராவதி நகரத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோ...\nபள்ளிக்கு வெடிகுண்டு கொண்டு வந்ததாக தவறுதலாக கைது ...\nஸ்மார்ட் போன் நனைந்து விட்டதா\nவெடிகுண்டு கண்டுபிடித்தாக கைது செய்யப்பட்ட இஸ்லாமி...\nஅமராவதி அடிக்கல் நாட்டு விழா: சொகுசு பேருந்துகளை அ...\nமது, முறையற்ற பாலியல் நடவடிக்கைக்கு தடை: சீன கம்யூ...\nகட்டுக்கடங்கா வெப்சைட்டுகளையும் அடக்கி ஆளும் PDF\nநானும் ரௌடி தான் - படம் எப்படி\nஷேவாக் என்னும் பெரும் கனவு\nஎங்கள் ஓய்வூதிய பணத்தை ஏழைகளுக்கு கொடுங்கள்: உ.பி...\nபிளே ஸ்கூல்... பெற்றோர்கள் கவனத்துக்கு\nபருப்பு விலை நெருப்பாக சுட காரணம் என்ன\nசரண்டர் ஆன பிறகும் எங்களுக்கு தலைவலியாக இருக்கிறார...\nஇந்திய அணிக்கு பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க கேரி கிற...\nசிவாஜி சிலை: சாலையில் இருந்து அகற்றலாம்; மக்கள் மன...\n''பஸ்ஸில் பிறந்தவன் இந்த கண்ணதாசன்\nகுழந்தையின் முதல் வளர்ச்சி தாயின் வயிற்றில்...\nதுயரங்களை சுமந்து நிற்கும் வாடகைத் தாய்கள்\nஅப்துல் கலாம் வாழ்க்கையில் இருந்து சில பக்கங்கள்\nகோகுல்ராஜ் கொலை வழக்கு: உண்மையை ஒப்புக்கொண்டாரா யு...\n'என்றும் அம்மாவின் ஆட்சி': திருப்பூர் கலெக்டரின் ப...\n'எனக்கென்று தனிப்பட்ட வாழ்வு இல்லை\nநீங்கள் எந்தத் தொழிலுக்கு ஏற்றவர்\nஎப்படியெல்லாம் ஏமாத்துறாங்கப்பா... அமேசான் மீது போ...\nலில்லி எடுத்த 'கில்லி 'முடிவு : மதுபாருக்குள் இருந...\nகடிதத்துக்கு பிரதமர் உடனடி பதில்... கோரிக்கை உடனட...\n அமைச்சர் முன்னிலையில் கட்சி ப...\n12 லட்சம் ஓட்டுகள் அ.தி.மு.க-வுக்கு இல்லை\nஜெயலலிதாவின் அதிரடி வியூகம்; தேர்தலுக்கு தயாராகும்...\nசரத்குமார் மீதான ஊழல் ஆதாரங்களை வெளியிட்டார் விஷால...\n30 வகை சுண்டல் - ஸ்வீட் - பாயசம்\nஒரு கோழிக்குஞ்சும் சில கழுகுகளும்....\nமதுரையில் நடிகர் கார்த்திக்கின் சகோதரர் திடீர் கைத...\nநாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார் யுவராஜ...\n18 வயதில் ஆடிட்டராகி சென்னை மாணவர் உலக சாதனை\nநீண்ட நாட்களுக்கு பிறகு கருணாநிதியுடன் குஷ்பு சந்த...\n5 முதல்வர்களுடன் நடித்த நகைச்சுவை அரசியின் வாழ்க்க...\nபெண் சிவாஜி'... மனோரமா பற்றிய சுவாரஸ்யத் துளிகள்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\nஉலகிலேயே அதிவேகமாக 6000 ரன் குவித்த விராட் கோலி\nஒ ரு சிறுவன் என்ன செய்து விடப்போகிறான் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் இருந்தது விராட் கோஹ்லி தனது கிரிக்கெட் வாழ்க்கையை து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aleks.bochniak.net/postbox/general/dear-minister-conroy", "date_download": "2018-05-22T10:09:45Z", "digest": "sha1:NL2V5772MTMPCT5TVZRKWYA6TZW7KHPU", "length": 10739, "nlines": 118, "source_domain": "aleks.bochniak.net", "title": "Aleks Bochniak writes... Dear Minister Conroy", "raw_content": "\nந சவ ல ய ல ஈட படவந த த வ ரவ த என ற ப ல ந டகம நடத த ய அந ய யம க க த ச ய த ட ல ல ஸ ப ஷல ப ல ச ன ச யல க ற த த த ச ய ப லன ய வ ஏஜன ச வ ச ரண நடத த உள ளத .ல ய கத த ன க த :என .ஐ.ஏ வ ச ரண நடத த ம 25 Mar 2013 NIA may be asked to probe militant ligtaayh arrestப த ட ல ல :ஜம ம -கஷ ம ர அரச டம சரணட ய வந த ஹ ஸ ப ல ம ஜ ஹ த ன ப ர ள ல ய கத த ட ல ல ய ல ந சவ ல ய ல ஈட படவந த த வ ரவ த என ற ப ல ந டகம நடத த ய அந ய யம க க த ச ய த ட ல ல ஸ ப ஷல ப ல ச ன ச யல க ற த த த ச ய ப லன ய வ ஏஜன ச வ ச ரண நடத த உள ளத .இவ வ வக ரம த டர ப க ச தந த ர வ ச ரண நடத தவ ண ட ம என ற கஷ ம ர ம தல வர உமர அப த ல ல ஹ வல ய ற த த யத த டர ந த என .ஐ.ஏ வ ச ரண க க மத த ய அரச உத தரவ ட ட ள ளத .ஆன ல , அப ஸல க ர வ ற க ந ற வ ற றப பட ட த க க த தண டன க க பழ வ ங கவ ல ய கத த ம க ழ வ னர ம ட ல ல வந தனர என ற ப ய ய த டர ந த ட ல ல ஸ ப ஷல ப ர வ க ற வர க றத .ட ல ல ய ல க ண ட வ ட ப ப ந கழ த த வந த ஹ ஸ ப கம ண டர க ரக ப ர ல வ த த க த ச ய தத க ட ல ல ப ல ஸ க ற க றத .ஆன ல , ல ய கத தங கள ன அன மத ய டன சரணட ய ப க ஸ த ன ல இர ந த வந தத க ஜம ம -கஷ ம ர ப ல ஸ க ற க றத .ல ய கத த ன க ட ம பத த னர ன வ க க ம லங கள ம , கஷ ம ர அரச வசம ள ள ஆவணங கள ம கஷ ம ர ப ல ச ன க ற ற உற த ச ச ய க றத .இச சம பவம க ற த த ட ல ல ஸ ப ஷல ப ர வ மத த ய உள த ற அம ச சகத த டம அற க க சமர ப ப த த ள ளத .ட ல ல ப ல ஸ தனத ம ட வ ம ற ற க க ள ள த பட சத த ல ச தந த ரம ன வ ச ரண நடத த வத தவ ர மத த ய அரச க க வ ற வழ ய ல ல .ல ய கத த ற க க பழ ய ட ல ல ய ல உள ள வ ர ந த னர ம ள க ய ல ஏ.க .56 த ப ப க க ய ம , க ர ன ட கள ம க ண ட வ த த நபர என ற க ற றம ச ட ட ஒர வரத உர வப படத த ய ம ட ல ல ஸ ப ஷல ப ர வ தய ர ச ய த வ த த ள ளத ..\nந சவ ல ய ல ஈட படவந த த வ ரவ த என ற ப ல ந டகம நடத த ய அந ய யம க க த ச ய த ட ல ல ஸ ப ஷல ப ல ச ன ச யல க ற த த த ச ய ப லன ய வ ஏஜன ச வ ச ரண நடத த உள ளத .ல ய கத த ன க த :என .ஐ.ஏ வ ச ரண நடத த ம 25 Mar 2013 NIA may be asked to probe militant ligtaayh arrestப த ட ல ல :ஜம ம -கஷ ம ர அரச டம சரணட ய வந த ஹ ஸ ப ல ம ஜ ஹ த ன ப ர ள ல ய கத த ட ல ல ய ல ந சவ ல ய ல ஈட படவந த த வ ரவ த என ற ப ல ந டகம நடத த ய அந ய யம க க த ச ய த ட ல ல ஸ ப ஷல ப ல ச ன ச யல க ற த த த ச ய ப லன ய வ ஏஜன ச வ ச ரண நடத த உள ளத .இவ வ வக ரம த டர ப க ச தந த ர வ ச ரண நடத தவ ண ட ம என ற கஷ ம ர ம தல வர உமர அப த ல ல ஹ வல ய ற த த யத த டர ந த என .ஐ.ஏ வ ச ரண க க மத த ய அரச உத தரவ ட ட ள ளத .ஆன ல , அப ஸல க ர வ ற க ந ற வ ற றப பட ட த க க த தண டன க க பழ வ ங கவ ல ய கத த ம க ழ வ னர ம ட ல ல வந தனர என ற ப ய ய த டர ந த ட ல ல ஸ ப ஷல ப ர வ க ற வர க றத .ட ல ல ய ல க ண ட வ ட ப ப ந கழ த த வந த ஹ ஸ ப கம ண டர க ரக ப ர ல வ த த க த ச ய தத க ட ல ல ப ல ஸ க ற க றத .ஆன ல , ல ய கத தங கள ன அன மத ய டன சரணட ய ப க ஸ த ன ல இர ந த வந தத க ஜம ம -கஷ ம ர ப ல ஸ க ற க றத .ல ய கத த ன க ட ம பத த னர ன வ க க ம லங கள ம , கஷ ம ர அரச வசம ள ள ஆவணங கள ம கஷ ம ர ப ல ச ன க ற ற உற த ச ச ய க றத .இச சம பவம க ற த த ட ல ல ஸ ப ஷல ப ர வ மத த ய உள த ற அம ச சகத த டம அற க க சமர ப ப த த ள ளத .ட ல ல ப ல ஸ தனத ம ட வ ம ற ற க க ள ள த பட சத த ல ச தந த ரம ன வ ச ரண நடத த வத தவ ர மத த ய அரச க க வ ற வழ ய ல ல .ல ய கத த ற க க பழ ய ட ல ல ய ல உள ள வ ர ந த னர ம ள க ய ல ஏ.க .56 த ப ப க க ய ம , க ர ன ட கள ம க ண ட வ த த நபர என ற க ற றம ச ட ட ஒர வரத உர வப படத த ய ம ட ல ல ஸ ப ஷல ப ர வ தய ர ச ய த வ த த ள ளத ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} {"url": "http://mahikitchen.blogspot.com/2015/01/blog-post_20.html", "date_download": "2018-05-22T10:02:14Z", "digest": "sha1:HAM2VJ6X33MCRGZCDSGUKAH4TXD5V3E5", "length": 14115, "nlines": 261, "source_domain": "mahikitchen.blogspot.com", "title": "Welcome to Mahi's Space: கல்கண்டு பொங்கல்", "raw_content": "\n2015-ஆம் வருடத்தின் முதல் பதிவு இனிப்பாய்த் தொடங்கலாமே என பொங்கலுக்கு செய்த ரெசிப்பியுடன் ஆரம்பமாகிறது.\n(கல்கண்டு மட்டுமே கூட சேர்த்துக்கொள்ளலாம். அப்படியாயின் அரை கப் கல்கண்டு அல்லது இனிப்பிற்கேற்ப சேர்த்துக்கொள்ளவும்.\nஅரிசியை களைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்.\nபாசிப்பருப்பை வெறும் கடாயில் வாசம் வர வறுத்து வைக்கவும்.\nகுக்கரில் அரிசி-பருப்புடன் 21/2 கப் தண்ணீர் விட்டு 3 விசில்கள் வரும்வரை வேகவைக்கவும்.\nப்ரெஷ்ஷர் அடங்கியதும் குக்கரை திறந்து சூடான பாலைச் சேர்த்து பொங்கலை மசித்துக்கொள்ளவும்.\nஅதனுடன் கல்கண்டு மற்றும் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து குறைவான சூட்டில் வைத்து கிளறவும்.\nகற்கண்டு கரையும் வரை குறைந்த சூட்டில் கிளறவேண்டும். இடையில் ஓரொரு டேபிள்ஸ்பூனாக 2 முறை நெய்யையும் சேர்த்துக் கொண்டு கிளறவும்.\nமீதமுள்ள ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் முந்திரி-திராட்சையை பொரித்துக் கொள்ளவும். பொடித்த ஏலக்காய், முந்திரி திராட்சையை பொங்கலில் சேர்த்து கலக்கவும்.\nஅரைக்கப் கல்கண்டைச் சேர்க்காமல் ஏன் கால் கப் மட்டும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதற்கு பதில் தேவைப்பட்டால் அடுத்துள்ள வரிகளைப் படிங்க..அல்லது கமெண்ட் பாக்ஸுக்கு ஜம்ப் பண்ணிருங்க\nஏதோ ஒரு காலத்தில் லட்டு செய்வதற்காக வாங்கிய கல்கண்டு கொஞ்சம் இருப்பது நினைவு வரவே க.பொங்கல் செய்ய ஆரம்பித்தேன், வீட்டுக்குள் ஒரு கூகுள் சர்ச் செஞ்சு கல்கண்டு பேக்கட்டைக் கண்டுபிடிச்சு பார்த்தா.....கால் கப் கல்கண்டுதேன் இருக்கு அவ்வ்வ்வ்வ்...இதுக்காக முன் வைச்ச காலை பின் வைக்க முடியுமா அவ்வ்வ்வ்வ்...இதுக்காக முன் வைச்ச காலை பின் வைக்க முடியுமா மிச்சம் மீதிக்கு சர்க்கரையச் சேத்து பொங்கிட்டேன். ஹிஹி...\nஇன்னும் பொங்கல் வரவில்லையே என்று பார்த்தேன், எதிர்பார்த்தது சக்கரை பொங்கல் , நீங்கள் கொடுத்தது கல்கண்டு பொங்கல். எனிஹௌ எல்லாம் பொங்கல் தான் \" பொங்கலோ பொங்கல் \". பார்த்தாலே தெரிகிறது குட்டிப்பாபப்பாவுக்காக நல்ல குழைவா இருக்கிறது, குட்டி பௌலில், நிச்சயம் இது லயா குட்டிக்காக தான்.\nகல்கண்டு பொங்கல் சூப்ப்ப்பர் மகி. ஆரம்பம் இனிமையாக. வாழ்த்துக்கள் மகி.\nசக்கரையை விட கற்கண்டுப் பொங்கல்தான் எனக்குப் பிடிக்கும். சூப்பர்ர்.\nகல்கண்டு பொங்கல் நல்லா இனிப்பா இருக்கு மஹி.\n சர்க்கரை சேர்த்து பொங்கல் செஞ்சதில்லை. ஆனால் லட்டுக்கு என வாங்கும் கல்கண்டை கடகடவென மென்று முழுங்கியதுபோக இப்படித்தான் (நினைவிருந்தால்) பொங்கலில் கொஞ்சம் போடுவேன்.\nஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். கல்கண்டு பொங்கல் சூப்பர் மகி. செய்முறையும் எளிதாக கொடுத்துள்ளீர்கள். சர்க்கரை சேர்ப்பது புதிது. செய்து பார்க்கிறேன் மகி.\nகல்கண்டு பொங்கல்... சூப்பர் ஐடியா\nபொன்னரளி & தங்க அரளி..\nசிலநாட்கள் முன்பு அரளிப் பூ பற்றி ஒரு அலசல் சித்ரா அக்காவின் பொழுதுபோக்குப் பக்கங்களிலும் , இலவு காத்த கிளி போல \" அரளி காத்த இமா ...\nமுன்பே ஒரு சில பதிவுகளில் எங்கூரு \"வர்க்கி\" பற்றி சொல்லியிருக்கிறேன். கோவை ஸ்பெஷல் வர்க்கி என்பதை விட ஊட்டி வர்க்கி என்று சொல்வ...\nபுதிய பெயரில் ஏதாவது ரெசிப்பி கண்ணில் பட்டால் என் கை துறுதுறுக்கத் தொடங்கி, அதை செய்தும் பார்த்துவிடுவது வழக்கம். ரசவாங்கி, பொடிக்கறி, ஆ...\nஇந்த முறை ஊருக்குப் போயிருந்த பொழுது, கிச்சன்ல இருந்த மளிகை சாமான்களில் ஒரு பாக்கெட் என் கவனத்தைக் கவர்ந்தது. குட்டிகுட்டி உருண்டைகளா ப்ர...\nவெள்ளை வெளேர் இதழ்களுடன் செம்பவழ நிறத்தில் காம்புகளுடன் சுகந்தமான வாசனையுடன் இருக்கும் இந்தப் பூ மீது எனக்கு ஒரு ஈர்ப்பு எப்பொழுதுமே...\nட்ரை வெஜிடபிள் கறி (25)\nநதி மூலம் - ரிஷி மூலம் (15)\n3D ஓரிகாமி/ மாடுலர் ஓரிகாமி/ பேப்பர் க்ராஃப்ட்ஸ் (3)\nதுவக்கம் - முதல் பதிவு (3)\nகேப்ஸிகம் பொரியல் / குடைமிளகாய் பொரியல்\nபுத்தாண்டு 2015 - கோலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://parthy76.blogspot.com/2009/12/blog-post_25.html", "date_download": "2018-05-22T09:42:54Z", "digest": "sha1:CBMH4LYHI6UG6AWK4TEFWTCGQROK2X5J", "length": 24190, "nlines": 659, "source_domain": "parthy76.blogspot.com", "title": "சமாளிப்பா?​ திறமையின்மையா? ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nகடந்த 13 நாள்களாக ஆந்திர மாநிலம் முழுவதுமே கொதித்துப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த நிலைமை மாறி,​​ தெலங்கானா பகுதியில் உள்ள 10 மாவட்டங்களில் மட்டும் 48 மணி நேர பந்த் என்பதாக வரம்புக்குள் வந்துள்ளது வன்முறை.\nவன்முறை வரம்பு கடந்ததற்கும்,​​ வரம்புக்குள் வந்ததற்கும் காரணம் மத்திய அரசின் நிலைப்பாடாக உள்துறை அமைச்சர் ப.​ சிதம்பரம் வெளியிட்ட கருத்துதான்.​ தெலங்கானா மாநிலம் அமைய நடவடிக்கை தொடங்கும் என்று அவர் அறிவித்தவுடன் ஆந்திர மாநிலம் முழுவதும் வன்முறை வெடித்தது.​ இப்போதைக்கு இல்லை என்று சொன்னதும் வன்முறையின் பரப்பளவு வரம்புக்குள் வந்துவிட்டது.\nமத்திய அரசு எதற்காக அப்படியொரு அறிவிப்பை வெளியிடுவானேன்,​​ அவஸ்தைப் படுவானேன்,​​ இப்போது எதையெல்லாமோ நியாயப்படுத்தி,​​ விஷயத்தைத் தள்ளிப்போடுவானேன்\nதெலங்கானா விவகாரத்தில் முதலில் எடுக்கப்பட்ட முடிவுக்கு உள்துறை அமைச்சர் ஒரு காரணத்தைச் சொல்கிறார்.​ ஆந்திர மாநில முதல்வர் ரோசய்யா தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஏற்பட்ட கருத்தொற்றுமையின் அடிப்படையில்தான் தெலங்கானா அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இம்மாதம் 9-ம் தேதி அறிவித்தேன் என்கிறார்.​ அப்படியானால்,​​ அவர் சொன்ன அடுத்த நாளே நூற்று இருபத்தைந்து எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ராஜிநாமா கடிதத்தை ஏன் ​ கொடுத்தார்கள்​ அதுவும்,​​ காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.,​​ எம்.பி.க்களே இத்தகைய முடிவை மேற்கொண்டதன் காரணம் என்ன​ அதுவும்,​​ காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.,​​ எம்.பி.க்களே இத்தகைய முடிவை மேற்கொண்டதன் காரணம் என்ன​ அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட்டிருந்தால் எதற்காக இந்தப் போராட்டங்களை இக்கட்சிகள் நடத்தின\nதெலங்கானா பகுதிக்கு உரிய முக்கியத்துவம் தரப்படும் என்று 20 ஆண்டுகளுக்கு முன்பே உறுதி அளிக்கப்பட்டு,​​ தெலங்கானா போராட்டம் மறக்கப்பட்ட நிலையில் அதற்கு உயிர் கொடுத்து,​​ பலமும் கொடுத்தது காங்கிரஸ் கட்சிதானே தவிர,​​ சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி அல்ல.\nஅதிக முக்கியத்துவம் இல்லாமல்,​​ கெüரவத்துக்காக தனக்கென ஒரு கட்சி என்ற அளவில் அரசியல் நடத்திக் கொண்டிருந்த சந்திரசேகர ராவை,​​ காங்கிரஸ் கூட்டணியில் சேர்த்துக் கொண்டு அதிக இடங்களில் போட்டியிட வைத்து,​​ வெற்றி பெறவும் வைத்து,​​ அவர்களைக் கோடிகோடியாய் பணம் சம்பாதிக்க ​ விட்டு பெரிய ஆளாக்கிவிட்டவர் ஆந்திர மாநிலத்தின் மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டி.​ தெலங்கானா அமைப்போம் என்ற வாக்குறுதியும் கொடுத்து,​​ அதை மத்திய கூட்டணி அரசின் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் சேர்க்க வைத்தவரும் அவரே.​ அன்று செய்த அந்தத் தவறுக்காக இன்று ஆந்திரமே அமளிக்காடாகிவிட்டது.\nஇந்தியத் தேர்தல் முறையில்,​​ நேற்று முளைத்த கட்சிகூட தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டணியில் போட்டியிட்டு,​​ தன் சின்னத்துக்குக் கிடைக்கும் எல்லா கட்சியினரின் வாக்குகளையும் தனக்கானதாகக் காட்டி,​​ அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாறுவதும்,​​ மார்தட்டிக் கொள்வதும் எல்லா மாநிலங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது.​ அதேபோன்றுதான்,​​ தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதியும்,​​ கூட்டணி வாக்குகளை தனது வாக்குகளாகக் காட்டி,​​ தன் கட்சிக்கு ஆதரவு இருப்பதாகவும்,​​ தெலங்கானாவுக்கு ஆதரவு இருப்பதாகவும் பேசியது.​ ஆனால்,​​ காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி,​​ தெலுங்கு தேசக் கூட்டணியில் தேர்தலைச் சந்தித்தபோது படுதோல்வி அடைந்தது.​ ஹைதராபாத் மட்டுமே தெலங்கானா ​ தலைநகரம் என்று சொல்லும் இக்கட்சி,​​ மாநகராட்சித் தேர்தலில் அடைந்த படுதோல்வி,​​ இந்தக் கருத்துக்கு ஆதரவு இல்லை என்பதை அம்பலப்படுத்தி,​​ தலைக்குனிவை ஏற்படுத்தியது.\nஇழந்த கெüரவத்தை நிலைநிறுத்தத்தான் சந்திரசேகர ராவ் இத்தகைய போராட்டத்தை நடத்தினார் என்பதையும்,​​ இந்த வன்முறை திட்டமிட்ட சிலரின் நடவடிக்கையே என்றும்,​​ புரிந்துகொள்ள உள்துறை அமைச்சருக்கு அரசியல் அனுபவம் போதாதா,​​ அல்லது உளவுத் துறையினர் சரியான தகவல்களைத் தரவில்லையா​ தெலங்கானாவைப் பிரித்தால்,​​ ஆந்திரத்தில் ராயலசீமா கோரிக்கை எழும்,​​ பிற மாநிலங்களிலும் பிரச்னை எழும் என்பதே தெரியாமல்,​​ அறிவிப்புச் ​ செய்தோம் என்று உள்துறை அமைச்சரோ அல்லது மத்திய அரசோ சொன்னால்,​​ அதைச் சமாளிப்பு என்று எடுத்துக்கொள்வதா அல்லது திறமையின்மை என்பதா​ தெலங்கானாவைப் பிரித்தால்,​​ ஆந்திரத்தில் ராயலசீமா கோரிக்கை எழும்,​​ பிற மாநிலங்களிலும் பிரச்னை எழும் என்பதே தெரியாமல்,​​ அறிவிப்புச் ​ செய்தோம் என்று உள்துறை அமைச்சரோ அல்லது மத்திய அரசோ சொன்னால்,​​ அதைச் சமாளிப்பு என்று எடுத்துக்கொள்வதா அல்லது திறமையின்மை என்பதா​ அல்லது எல்லாம் தெரிந்திருந்தும்,​​ நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முழுக்க எதிர்க்கட்சிகள் வேறு எதையாவது கத்திக்கொண்டிருக்கட்டுமே என்ற திட்டமிட்ட திசை திருப்பல்தானா​ அல்லது எல்லாம் தெரிந்திருந்தும்,​​ நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முழுக்க எதிர்க்கட்சிகள் வேறு எதையாவது கத்திக்கொண்டிருக்கட்டுமே என்ற திட்டமிட்ட திசை திருப்பல்தானா\nஇதனால் ஆந்திர மாநிலம்,​​ குறிப்பாக ஹைதராபாத் இழந்தவை எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் என்று நினைக்கும்போது,​​ வேதனையாக இருக்கிறது.​ மருந்து உற்பத்தி,​​ தகவல்தொழில்நுட்பம்,​​ சேவைத் தொழில்கள் இவற்றில் மட்டுமே ரூ.​ 1000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.​ மேலும்,​​ இந்தியாவிலிருந்தும் 25 வெளிநாடுகளிலிருந்தும் சுமார் 1000 பிரதிநிதிகள் பங்கேற்பதாக இருந்த சிஐஐ பங்குதாரர் மாநாடு,​​ சென்னைக்கு மாற்றப்பட்டுவிட்டது.​ வழக்கமாக இந்த மாநாடு நடைபெறும்வேளையில் புதிய தொழில்ஒப்பந்தங்கள் சுமார் ரூ.10,000 கோடி அளவுக்கு ஆந்திர மாநிலத்துக்குக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.​ ​\nஇப்போதும்கூட,​​ ஆற அமர விவாதித்து சுமுக முடிவு காணப்படும் என்று சொல்வதனால்,​​ புதிய முதலீட்டாளர்கள் ஹைதராபாதை கண்டுகொள்ளப் போவதில்லை.\nஇதன் விளைவால் ஏற்படும் நஷ்டம் ஆந்திர மாநிலத்துக்கு மட்டுமல்ல.​ ஆந்திர காங்கிரஸ் கட்சிக்கும் தான்.​ உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துத்தானே ஆக வேண்டும்.\nபுவிவெப்பம் தணிக்காத உச்சி மாநாடு\nவகுபடாத காலத்தை வகுத்த பெருமகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://vishwarooopam.blogspot.com/2015/03/blog-post_35.html", "date_download": "2018-05-22T09:52:47Z", "digest": "sha1:RHNDGAMGGNDSP3KYAL6PO7NVZ7HLCCQP", "length": 30373, "nlines": 195, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : கடனில் மின்வாரியம் : பாலபாரதி வெளியிட்ட அதிர்ச்சி தகவலும் அமைச்சர் பதிலும்!", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nகடனில் மின்வாரியம் : பாலபாரதி வெளியிட்ட அதிர்ச்சி தகவலும் அமைச்சர் பதிலும்\nசொந்த மின் உற்பத்தியை அதிகரிக்காமல் தனியாரி டமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கியதால் தான் தமிழ்நாடு மின்வாரியத்தின் கடன் ரூ.70ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற குழுத்தலைவர் கே.பாலபாரதி சட்டமன்றத்தில் பேசினார்.\nபேரவையில் நேற்று நடந்த தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பாலபாரதி எம்.எல்.ஏ, “ மின்சாரத் தை பொறுத்தவரை நீண்டகாலம், இடைக்காலம் என்று அனைத் தையும் சேர்த்துதான் தனியாரிடமிருநது கொள்முதல் செய்வதாக அரசு கூறுகிறது. இந்த ஆட்சியில் எவ்வளவு மின்சாரம் கூடுதலா க உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்கள் பட்ஜெட்டில் இல்லை\nமின்வாரியத்தின் மொத்த கடன் ரூ.74ஆயிரத்தி 113 கோடியாக உள்ளது. தோட்டத்தில் பாதி கிணறுபோன்று அரசின் மொத்த கடனில் சரிபாதியாக இது உள்ளது. உள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால் போதுமான மின்சாரத்தை அரசே உற்பத்தி செய்யாமல் தனியாரிடமிருந்து மின்சாரத்தை கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்வதுதான் என்று குற்றஞ்சாட்டிப் பேசினார்.\nஇதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், “அதிமுக ஆட்சிக்காலத்தில் பவானி கட் டளை மின்திட்டம் பிரிவு 1ன் மூலமாக 30 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டது. பெரியார் மின்நிலையம் யூனிட் ஒன்றில் 35 மெகாவாட் மின்சாரத்தை தரம் உயர்த்தி 42 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் கூடுதலாக 7 மெகாவாட் கிடைத்துள்ளது. வைகை அணை நீர்மின்சத்தி திட்டத்தின் மூலம் 2.5 மெகாவாட். ஆக 2011-12 ல் மொத்தம் 139 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.\n2012-13ல் சிம்மாதிரி யூனிட் 3ல் இருந்து 95 மெகாவாட், வல்லூரில் என்.டி.பி.சியுடன் கூட்டு ஒப்பந்தம் மூலமாக 69 மெகாவாட், பெரியார் மின் உற்பத்தி நிலையத்தில் 35 மெகாவாட் 42 மெகாவாட்டாக உயர்த்தப்பட்டதால் 7 மெகாவாட், பவானி கட்டளை தடுப்பணை யூனிட் 2ல் இருந்து 9 மெகாவாட் . ஆக மொத்தமாக 2012-13ல் 466.5 மெகாவாட் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.\n2013-14ல் தமிழ்நாடு மின்சாரவாரியமும் தேசிய அனல் மின்கழகமும் இணைந்து வல்லூரில் யூனிட் 2 ன் மூலம் 450 மெகாவாட், மேட்டூர் அனல் மின்நிலையத்தில் இருந்து 600 மெகாவாட். வடசென்னை அனல் மின்நிலையத்தில் இருந்து 600 மெகாவாட், பி. ஆர் எனர்ஜி மூலமாக 7 மெகாவாட். பவானி கட்டளை தடுப்பணை 3 இல் இருந்து 30 மெகாவாட். ஆக மொத்தம் 2013-14ல் 1582 மெகாவாட் உற்பத்தி செய்யப் பட்டுள்ளது.\n2014-15ல் தேசிய அனல் மின் கழகம் நிலை 2ல் இருந்து 600 மெகாவாட், மத்திய அரசிமிருந்து கிடைத்தது 562 மெகாவாட். ஆக இந்தாண்டு 1162 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் தொகுப் பில் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 3354.5 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்பட்டு மின் தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது.\n2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் அமராவதி சிறு மின்திட்டத்தில் இருந்து 4 மெகாவாட், பவானி கட்டளை கால்வாய் திட்டத்தில் இருந்து 30மெகாவாட், பெரியார் வைகை மின்திட்டத்தில் இருந்து 4மெகவாட், வழுதூர் எரிவாயு உற்பத்தி நிலையத்தில் இருந்து 92.52 மெகாவாட், கைகா மத்திய அரசு அணு மின் நிலையத்தில் இருந்து மாநிலத்தின் பங்கு 36 மெகாவாட், பயனீர் என்ற சுயேட்சையான தனியார் நிறுவனத்திடமிருந்து மொத்தமாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கிடைத்தது உள்பட மொத்தம் 206.2 மெகாவாட் தான் உற்பத்தி செய்யப்பட்டது.\nதிமுகதான் தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்க ஒப்பந்தம் போட்டது. கூடுதலாக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவாக நீங்கள் கூறும் அந்த நான்கு தனியார் மின் நிலையங்களிடம் கொள்முதல் ஒப்பந்தம் போட்டதே திமுக ஆட்சிதான். திமுக ஆட்சியில் 110மில்லியன் யூனிட் மின்சாரத்தை ஒரு யூனிட் 20 ரூபாய் என்ற விலையில் 2200 கோடி கொடுத்து தனியாரிடமிருந்து வாங்கியுள்ளனர். சராசரியாக ரூ.15.50 காசு கொடுத்து வாங்கியுள்ளார்கள். திமுக ஆட்சியல் வாங்கிய மின்சாரத்தில் சரிபாதிதான் அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்டுள்ளது. கொள்முதல் விலை15 ருபாயில் மத்திய அரசுக்கு மூல உற்பத்தி பொருள் என்ற வகையில் 11 ருபாய் 50காசு சென்று விடுகிறது.\nஅதாவது எரிவாயு அல்லது டீசல் என்றால் ஐஓசி அல்லது பிபிசிஎல் போன்ற பொதுத்துறை எண்ணை நிறுவனங்களிடமிருந்துதான் உற்பத்திப்பொருள் கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே தனியார் நிர் ணயித்துள்ள விலையில் 80விழுக்காடு தொகை மத்திய அரசுக்குதான் செல்கிறது. ஒரு யூனிட்டுக்கு தனியார் மின் நிறுவனங்களுக்கு கிடைக்கும் தொகையோ ரூ.1.50 பைசாதான். மாநில அரசு மின்உற்பத்தி யில் துண்டுவிழுந்தால் தான் தேவைப்பட்டால் சில மணிநேரங்களுக்கு மட்டும் அவசரத் தேவைக்காக தனியாரிடமிருந்து ரூ.5.50 பைசா என்ற வகையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.\nதனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டபடி கொள்முதல் செய்தாலும் ரூ.1.50 காசு கொடுக்க வேண்டும்., கொள்முதல் செய்யாவிட்டாலும் கொடுத் தாக வேண்டும். அது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாகும். ஒப்பந்தம் போட்டது திமுக, வாங்கியது அவர்கள். பற்றாக்குறை ஏற்பட்டால் தான் அதிமுக அரசு தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்குகிறது. இது எல்லா மாநிலங்களும் செய்வது தான். அதிமுக அரசை பொறுத்தவரை மின்உற்பத்தியை அதிகரித்து வருகிறது. தேவைப்பட்டால் தான் தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்கி வருகிறது\" என்றார்.\nLabels: அரசியல், கட்டுரை, செய்திகள், சென்னை, நிகழ்வுகள், வரலாறு, விமர்சனம்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nவலியவன் - படம் எப்படி\nநியூசிலாந்தை 'அண்டர்ஆர்ம்' பந்துவீசி ஏமாற்றி ஜெயித...\nபஞ்சரே ஆகாத ரைனோ டயர் பற்றித் தெரியுமா\nஇணைய பயன்பாட்டின் சில இன்ட்ரஸ்டிங்கான ட்ரிக்ஸ்\nவங்கிகளுக்கு தொடர் விடுமுறை... இஎம்ஐ செலுத்துபவர்...\nநடுவானில் இந்திய விமானத்தை கடத்த முயன்ற பாகிஸ்தான்...\nகடனில் மின்வாரியம் : பாலபாரதி வெளியிட்ட அதிர்ச்சி ...\nபணம் கொடுத்தால் வேலை... வலை வீசும் மோசடிக் கும்பல்...\nபதவி உயர்வுக்குப் பிறகு... உங்களைப் பட்டை தீட்டும்...\nஇந்தியா வல்லரசாக விஜயகாந்த் சொல்லும் யோசனை\n“பெரிய ஹீரோக்களோடு நடிக்க நேரமில்லை\nஇதுதான் கடைசி உலகக்கோப்பை போட்டியா\nகோச்சடையானுக்கு கடன் தந்த ஆட் பியூரா நிறுவனத்துக்...\nகூட்டத்திற்கு வந்திருக்கும் மக்களின் முதல்வர்களே.....\nகுஷ்பு காங்கிரஸில் உயர்ந்த பதவிக்கு வரவேண்டும் என ...\nஆள் கடத்தல் பணத்தில் ஸ்ரீலங்காவுக்கு டூர் சென்ற அத...\nவாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது: 27ல் வீட்டிற்கே செ...\n உடல் உறுப்புகளுக்காக கொலை செய்யும் ...\nKFC” சிக்கனின் ரகசியத்தை அம்பலப்படுத்திய “BBC” ஓர்...\nபாவம் செய்த பதினொரு லட்சம் பேர்\n'தீ'யா பயிற்சி எடுத்த இந்தியாவுக்கு ஸ்லெட்ஜிங்தான்...\n\"தண்ணீர் கேட்டேன்... வாயில் சிறுநீர் கழித்தார்கள்....\nபிடிக்காத படத்திற்கு ரசிகர்கள் பணத்தை திருப்பி கேட...\nபிட் அடிப்பதிலும் லேட்டஸ்ட் தொழில்நுட்பம்\nஆடம்பரம்... வாழ்க்கையை தொலைக்கும் மாணவிகள், குடும...\nசிங்கப்பூரின் நிஜ நாயகன் லீ குவான் யூ \nமார்ச் 24: உலக காசநோய் தினம்...\nஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 15 ஆண்டுகளாக தொடரை இ...\n'மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்' பட விவகாரம்: ரஜினிகாந்த்...\nமெத்தன போக்கால் தாகம் தணிக்கும் பாட்டில் தண்ணீர்\n''வாகாப் ரியாஸ் அபராதத்தை நான் கட்டுகிறேன்'' லாரா ...\n'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு\nஇந்தியா- ஆஸ்திரேலியா மோதல்; பொய்யான மோடியின் கணிப்...\nகால்களில் விரல்கள் இல்லாத கப்தில்\nதென்ஆப்ரிக்க அணியின் சோகக் கதை மாறியது\nகிரிக்கெட் பார்க்க சைக்கிளில் பயணம்... சச்சின் வீட...\nவாங்க வாங்க.... படிச்சு சிரிச்சிட்டுதான் போகணும்\nபேசும் வார்த்தைகள் பணமாகிறது..அந்த பணம் என்ன செய்க...\n'திகில்' கிளப்பும் தென் மாவட்ட கொலைகள்\nகாதலர்களை குறிவைக்கும் கயவர்கள்...காரைக்குடியில் அ...\nநேற்று வாட்ச், இன்று முட்டை: போலிகளின் சொர்க்கம் ச...\nமார்ச் 17: கல்பனா சாவ்லா - விண்ணைத்தொட்ட தேவதை பிற...\nஒரு தலைவன் எப்படி பேச வேண்டும்\nநேரத்தை சரியாக நிர்வகிக்க சுலபமான 10 டிப்ஸ்\nபன்றிக் காய்ச்சல் பயம் வேண்டாம்... பதற்றம் வேண்டாம...\nநான் உனக்கு பாய் பிரண்ட்தான்...பெண் காவலரிடம் `வழி...\nகாதலியை மணந்த காதலன்... வீடு புகுந்து மகளை கடத்திய...\nபொது பிரச்னை... சச்சினின் முதல் குரல்\nமர்மமான பைக்... டெலிபோன் சீக்ரெட்...\nவிவசாயிகளின் நண்பன் நானா, கருணாநிதியா\nமார்ச் 15: ஜூலியஸ் சீசர் கொல்லப்பட்ட தினம் இன்று\nதட்டுத்தடுமாறி முதல் சதம் அடித்த அகமத்: காலிறுதியி...\nஅன்று செய்திகள் வாசித்தோம்... இன்று வாட்ஸ் அப்பில்...\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முற...\nஅதிபர் தேர்தலில் தோல்வி ஏன்\nஇயற்பியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பிறந்த தினம் ச...\nஅப்பா பேசும் நிலையில் இருந்தால் பணத்தை வாங்கியிருக...\nமோடியை எச்சரிக்கும் ராஜீவ் காந்தியை தாக்கிய இலங்கை...\nகற்பை இழக்க விரும்பாத அருணா... தினேஷின் கண்ணை மறைத...\nவேலையில்லா பட்டதாரி - தொட்டு பாத்தா ஷாக் அடிக்கும்...\n'கடைசில சரோஜாதேவி யூஸ் பண்ணின சோப்பு டப்பாதான் நமக...\nசேவை வரி அதிகரிப்பு... துண்டு விழும் குடும்ப பட்ஜெ...\nநோயாளிக்கு இறுதிச்சடங்கு விளம்பரம்: ஃபேஸ்புக் தந்த...\nஹிந்தியில் டிப்ஸ்: பேட்ஸ்மேன்களை குழப்பும் தோனியின...\nதாலியின் சரித்திரம் - பேராசிரியர் முனைவர் தொ.பரமசி...\nடூத்பேஸ்ட்டைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம்\nஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்\nகிரிக்கெட் செய்த கைமாறு: வங்கதேச வீரர் மீது பாலியல...\nஎனக்கு கிடச்ச மிகப்பெரிய வாழ்த்து - மிர்ச்சி செந்த...\nநடுரோட்டில் பெண்ணுக்கு நேர்ந்த அவமானம்: அதிர்ச்சி ...\nகேலிக்கு இலக்கானவரை கொண்டாடும் இணையம்; நெகிழ வைக்க...\nமாதவிடாய் நாட்களில் பெண்கள் பூக்களை தொடக்கூடாதா\nஇது அந்தக் கால ‘சிங்கம்’\nசிங்கத்தை பிடரியில் அடித்து வீழ்த்தியது வங்கதேசம்\nதிருமணத்துக்கு முன்...கவனிக்க வேண்டிய 10 ஃபைனனான்ஷ...\nஅடுத்த அத்திப்பட்டியாக மாற காத்திருக்கும் கிராமங்க...\nபடிப்பு திணிப்பாக இருக்கக் கூடாது\nஇதழியல் நாயகன் 'அவுட் லுக்' வினோத் மேத்தா...\nமுடங்கி வரும் மூங்கில் கூடை விற்பனை\nபிளாஸ்டிக் கழிவுகளை கொட்டினால் ரூ.25 ஆயிரம் அபராதம...\nவரன் தேடுவதில் கிளர்ச்சி செய்த இந்துஜா\nசும்மா சும்மா வாழ்த்து சொல்லிக்கிட்டு... கடுப்பேத்...\nஓயாத’ வேலை உயிருக்கு ஆபத்தா\nநிர்பயா ஆவணப் படத்தில் பேட்டி கொடுக்க ரூ 40 ஆயிரம்...\nகீப்பர் பேட் இல்லாமல் விக்கெட்கீப்பிங் செய்த 'தல'\nபேட்டை சுழற்றினார் தோனி... இந்திய அணி அபார வெற்றி ...\nதொடரும் பள்ளி வேன் விபத்து: அலட்சியத்தில் அதிகாரிக...\nஎப்படி தட்டி கேட்க முடியும்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\nஉலகிலேயே அதிவேகமாக 6000 ரன் குவித்த விராட் கோலி\nஒ ரு சிறுவன் என்ன செய்து விடப்போகிறான் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் இருந்தது விராட் கோஹ்லி தனது கிரிக்கெட் வாழ்க்கையை து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/04/blog-post_554.html", "date_download": "2018-05-22T09:56:24Z", "digest": "sha1:6FHLLS4QFEMS3GLQAZOZRQTB2LDRK5ZU", "length": 43041, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜனாதிபதியை விமர்சிப்பதை, முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும் - ஹனீபா மதனி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜனாதிபதியை விமர்சிப்பதை, முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும் - ஹனீபா மதனி\nவில்பத்து சம்பந்தமான வர்த்தமானிப் பிரகடன விவகாரம் உட்பட முஸ்லிம் சமூகத்திலும், சக சமூகங்களிலும் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில்தீர்வுகளைக் காண்பதற்கு நாம் நமது செயற்பாடுகளை விவேகத்துடனும், புத்திசாதூரியமாகவும்முன்னெடுக்க வேண்டும்.வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு இந்த நாட்டிற்கு ஒரு யுக புருஷராகக் கிடைத்திருக்கும் ஜனாதிபதிக்கு எதிரான கருத்துக்களையும், விமர்சனங்களையும் தெரிவிப்பதைத் தவிர்த்துக் கொண்டு சமூகங்களின் பிரச்சினைகள் குறித்து அவருக்கு நாம் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளரும், முன்னாள் அக்கரைப்பற்று மாநகர சபை எதிர்க்கட்சித் தலைவருமான அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி கூறினார்.\nநமது நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மிகவும் நல்லவர். மனிதாபிமானம் உள்ளவர். இந்த நாட்டில் நல்லாட்சியொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக தனது தலையையே பலிகொடுப்பதற்குத் துணிந்தவர். ஆடம்பரங்களற்ற எளிமையான வாழ்க்கையைக் கொண்டிருப்பவர். ஒரு கட்சியின் தொகுதி அமைப்பாளராக அதிகாரம் பெற்றுச் செயற்பட்ட காலத்திலிருந்து இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கும் இந்நாள் வரைக்கும் அவர் தன்வசமிருந்த அதிகாரங்களை மக்களின் அபிலாஷைகளுக்கு எதிராக பிரயோகிக்காமல் அஹிம்சை வழியில் தனது பணிகளை முன்னெடுத்து வருபவர்.\nஜனநாயகத்திலும்,அஹிம்சையிலும் அதீத நம்பிக்கை கொண்ட இவரை ஜனாதிபதியாக நமது நாட்டு மக்கள் அடையப்பெற்றபோது, கிழக்காசியாவிலும் ஒரு நெல்சன் மண்டேலாவை தாம் பெற்றுக்கொண்டதாகவேஅவர்கள்கருதினர்.இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட நமது ஜனாதிபதியையும், தேசப்பற்றுடனும் கூட்டுப்பொறுப்புடனும் இன மத மொழி மற்றும் பிரதேச வேறுபாடுகளின்றி இவரைத் தெரிவு செய்த இந்நாட்டு மக்களையும் முழு உலகமும் ஆச்சரியத்துடன் நோக்கி வாழ்த்துரைகளையும் தெரிவித்தது.\nஅவர் பதவியேற்ற கையோடு நமது நாட்டிற்கு விஜயம் செய்த பரிசுத்த பாப்பரசர் அவர்கள் இவரைப் போன்ற எளிமையும், பணிவும், பண்பும் கொண்ட ஒரு அரசுத் தலைவரை தனது வாழ்நாளிலே தான் எந்த நாட்டிலும் கண்டதில்லை என்று பெருமிதமாக உலகறியக் கூறியதானது, இவருக்கு நம்பிக்கையுடன் வாக்களித்த நம் எல்லோருக்குமே மிகுந்த மனநிறைவைக் கொடுத்தது என்பதை நாம் என்றுமே மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய நற்சான்றுரைகளையும் நடவடிக்கைகளையும் கண்ணுற்ற நமது முஸ்லிம் சமூகமும் இஸ்லாமிய வரலாற்றில் நல்லாட்சிக்குப் பெருமை சேர்த்த கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரழி) அவர்களின் வழி நின்று ஆட்சி செய்பவரோ என வியந்தனர். மேலும் இஸ்ரவேல் சமூகத்தில் கொடுங்கோல் அரசனாகத் திகழ்ந்த பிர்அவ்னின் மடியிலும், மாளிகையிலும் இருந்து அந்த மக்களுக்கான விமோசனத்தையும், விடிவையும் அளிப்பதற்காக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களின் வெளிப்பாட்டிற்கும்,நமது ஜனாதிபதி மைத்திரியின் தெரிவிற்கும் ஏதும் பொருத்தப்பாடுகள் இருக்குமோ என வியந்தனர். மேலும் இஸ்ரவேல் சமூகத்தில் கொடுங்கோல் அரசனாகத் திகழ்ந்த பிர்அவ்னின் மடியிலும், மாளிகையிலும் இருந்து அந்த மக்களுக்கான விமோசனத்தையும், விடிவையும் அளிப்பதற்காக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களின் வெளிப்பாட்டிற்கும்,நமது ஜனாதிபதி மைத்திரியின் தெரிவிற்கும் ஏதும் பொருத்தப்பாடுகள் இருக்குமோ\nஇவையெல்லாவற்றையும் விட, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பௌத்த சமயத்தைநேசிக்கின்ற தீவிர பக்தராக இருக்கும் காரணத்தினால் இந்நாட்டின் பௌத்தர்கள்,இவர் மஹிந்த தேரரின் வழித்தோன்றலாக இருப்பாரோ என்றும் சிந்திக்கத் தலைப்பட்டனர். ஏனெனில் இவர் பௌத்தம் போதிக்கின்ற தர்மங்களை தமது வாழ்வில்அச்சொட்டாக கடைப்பிடித்து வாழ்பவராக காணப்படுகின்றார். இதன் காரணமாக இவர் நாட்டின் அதியுயர் அதிகாரம் கொண்ட ஆட்சிக் கதிரையில் அமர்ந்தபோதும் எளிமையையும், நேர்மையையும், அஹிம்சையையும், ஜனநாயகத்தையும், நல்லாட்சியின் அணிகலனாக்கிஅரச கடமைகளை இன்றுவரை சிறப்பாக செய்து வருகின்றார்.\nஆகவே நமது நாட்டிலுள்ள பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மக்கள் அனைவரும் இவருடைய பதவிக் காலத்திற்குள் ஐக்கியப்பட்டு, விட்டுக்கொடுப்புக்களுடனும், தேசப்பற்றுடனும், எதிர்கால சந்ததியினரின் நன்மைகளைக் கருத்திற் கொண்டுஒன்றிணைந்து தமக்குள் இருக்கின்ற பிரச்சினைகளைப் பற்றி திறந்த மனதுடனும், நல்லெண்ணத்துடனும் பரஸ்பரம் கலந்துரையாடி உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.தேசிய அரசாங்கமெனும்காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வோமாக என்றும் அவர் கூறினார்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஆசிரியைகள் ஹபாயா அணிவதற்கு எதிராக, இந்து மகளிர் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nபாடசாலைக்குள் நுழைந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே பாடசாலைக்கு வருவார்கள் என மிரட்டிய கணவர்கள் மீதும், குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/03/31012446/Think-of-Chennai-Super-KingsEmotionally-Tony.vpf", "date_download": "2018-05-22T09:40:23Z", "digest": "sha1:2RI2K27EKCF5FHPTTTWJN5SITL5SVUA7", "length": 9480, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Think of Chennai Super Kings Emotionally Tony || சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நினைத்து உணர்ச்சிவசப்பட்ட டோனி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நினைத்து உணர்ச்சிவசப்பட்ட டோனி + \"||\" + Think of Chennai Super Kings Emotionally Tony\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நினைத்து உணர்ச்சிவசப்பட்ட டோனி\n2 ஆண்டு தடைக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கு திரும்பி இருக்கிறது.\n2 ஆண்டு தடைக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கு திரும்பி இருக்கிறது. 8 ஆண்டுகளாக சென்னை அணியின் வெற்றிகரமான கேப்டனாக விளங்கிய டோனி, மீண்டும் மஞ்சள் நிற சீருடையை அணிய இருப்பதை நினைத்து உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். சென்னை நட்சத்திர ஓட்டலில் நடந்த விழாவில் டோனி பேசுகையில், ‘கடந்த 2 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாட முடியாமல் போனது மிகுந்த வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளித்தது. கடந்த கால கசப்பான நினைவுகளை மறந்து விடுவோம். எதிர்காலத்தை நோக்கி வெற்றியுடன் நடைபோடுவோம். இன்று முக்கியமான வி‌ஷயம் என்னவென்றால் உங்கள் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியை பார்க்க முடிகிறது. இனி நாம் என்ன செய்யப்போகிறோம் என்பது தான் முக்கியமானதாகும். நாங்கள் திரும்ப வந்து விட்டோம், வந்து விட்டோம்’ என்று உணர்ச்சி பொங்க தெரிவித்தார். அப்போது சுரேஷ் ரெய்னா, டோனிக்குதண்ணீர் கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்தினார். டோனி உணர்ச்சிகரமாக பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெகுவாக பரவி வருகிறது.\n1. கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\n2. 890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை\n3. 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n4. திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n5. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம்\n1. மும்பை இந்த இறுதிப் போட்டிக்கு செல்லவில்லை நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் -பிரீத்தி ஜிந்தா\n2. இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை-ஐதராபாத் அணிகள் நாளை மோதல்\n3. பஞ்சாப் அணி லீக் சுற்றை தாண்ட முடியாமல் போனது ஏன்\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்குள் முதலில் நுழைவது யார் சென்னை-ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை\n5. ஐ.பி.எல். கிரிக்கெட்: நடப்பு சாம்பியன் மும்பை அணி வெளியேற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.newmannar.com/2013/08/Cinema_29.html", "date_download": "2018-05-22T09:47:26Z", "digest": "sha1:FDPYZMTQ7Z5OMXJCKA3SBBXDRYI4X23M", "length": 3344, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "இந்தி படத்தில் இருந்து அசினை நீக்கியது ஏன் ?", "raw_content": "\nஇந்தி படத்தில் இருந்து அசினை நீக்கியது ஏன் \nஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் கேட்டதால் அசினுக்கு நடிக்க வந்த வாய்ப்பு ஸ்ருதிக்கு கைமாறியது. இந்தியில் ஆமிர்கான், சல்மான்கான் என பிரபல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த அசின் இரண்டாம் கட்ட ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தபோது ஏற்க மறுத்தார். தற்போது அவருக்கு இந்தியில் சினிமா வாய்ப்புகள் குறைந்துவிட்டது.\nஇந்நிலையில் அசின் நடித்த ‘ரெடிÕ என்ற படத்தை இயக்கிய அனீஸ் பாஸ்மி ‘வெல்கம் 2Õ என்ற படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தில் நடிக்க முதலில் சோனாக்ஷி சின்ஹாவிடம் பேசினார். அவர் மற்றப் படங்களில் பிசியாக இருந்ததால் அசினையே ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தார்.\nஅசினிடம் பேசிய போது அவரது மானேஜர் அதிக சம்பளம் கேட்டதாகக் கூறப்படுகிறது. 1 கோடி ரூபாய்க்குமேல் சம்பளம் கேட்டதாகவும் அதை குறைக்க மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அவரை நீக்கிவிட்டு ஸ்ருதி ஹாசனை ஒப்பந்தம் செய்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://indiamobilehouse.com/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-05-22T09:51:05Z", "digest": "sha1:WZQBIOS76WSGXHE2ZSJKTEM7LKO6H7Y7", "length": 3056, "nlines": 24, "source_domain": "indiamobilehouse.com", "title": "டைரக்டர் விஜய்யுடன் திருமணமா? நடிகை அமலாபால் பேட்டி | India Mobile House", "raw_content": "\n என்ற கேள்விக்கு நடிகை அமலாபால் பதில் அளித்தார்.\n‘பொய் சொல்லப்போறோம்’, கிரீடம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள்’ ஆகிய படங்களை டைரக்டர் செய்தவர் விஜய். இவருக்கும், நடிகை அமலாபாலுக்கும் காதல் இருந்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.\nஇதற்கிடையில், டைரக்டர் விஜய், அமலாபால் ஆகிய இருவருக்கும் வருகிற ஜூன் 12–ந்தேதி திருமணம் நடைபெற இருப்பதாக நேற்று தகவல் வெளியானது. இதுபற்றி டைரக்டர் விஜயிடம் விசாரிக்க முயன்றபோது, அவர் அமெரிக்கா சென்றிருப்பது தெரியவந்தது.\nஇதுதொடர்பாக நேற்று இரவு நடிகை அமலாபால் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–\nடைரக்டர் விஜய் இப்போது அமெரிக்கா சென்றிருக்கிறார். அவர் சென்னை திரும்பியதும் என் வருங்கால வாழ்க்கையைப்பற்றிய அதிகாரப்பூர்வமான முடிவை அறிவிப்பேன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் அமலாபால் கூறியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivamgss.blogspot.com/2015/07/blog-post.html", "date_download": "2018-05-22T10:14:17Z", "digest": "sha1:B7KBRWESW7W7DL6FGEA2W656BYZACCED", "length": 12581, "nlines": 270, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: நான் வந்துட்டேனே!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nகூகிள் ரொம்பத் தொந்திரவு பண்ணுது ப்ளாகர் ஹிந்தியிலே ஆரம்பினு ஜி+இல் ஆரம்பிக்கட்டுமானு கேட்டிருந்தேன். யாரும் பார்க்கலை போல ஜி+இல் ஆரம்பிக்கட்டுமானு கேட்டிருந்தேன். யாரும் பார்க்கலை போல பேசாம ஆரம்பிச்சுட்டா என்னனு தோணுது பேசாம ஆரம்பிச்சுட்டா என்னனு தோணுது முகநூலில் போட்டுப் பார்க்கிறேன். என்ன சொல்றீங்க முகநூலில் போட்டுப் பார்க்கிறேன். என்ன சொல்றீங்க\nஹிஹிஹி நாலு நாளா இல்லைனதும் எல்லோருக்கும் ஜாலிலோ ஜிம்கானாவா இருந்து இருக்குமே ரங்குவைப் பார்த்தது போதாதுனு பத்துவையும் பார்க்கணும்னு கிளம்பினோம். பத்துவைப் பார்த்துட்டுக் காலம்பர நம்ம சுப்புக்குட்டிங்களுக்கு ராஜாவைப் பார்த்தோம். அப்புறமாக் கேஷுவைப் பார்த்துட்டு, அரண்மனையில் காலார உலாவிவிட்டு, சாயந்திரமாக் கன்னியைப் பார்த்துட்டு அப்புறமா மும்மூர்த்திகளையும் பார்த்துட்டு வந்து சேர்ந்தோம். எல்லாம் விபரமாச் சொல்றேன். இப்போதைக்கு நான் வந்துட்டேன் என்பது தான் தலையாய செய்தி\nஹிந்தியில் ப்ளாக் ஆரம்பிக்கலாமான்னு நானும் ஏற்கெனவே ஃபேஸ்புக்கில் கேட்டுட்டேனாக்கும்\n'திங்க'க்கிழமை ஹை... பாஸிட்டிவ் செய்திகள் ஹை, ஞாயிறு படம் ஹை....\nவாங்க ஶ்ரீராம், \"திங்க\"க்கிழமை பார்த்தாச்சு ஹை கொத்துமல்லித் தொக்கு ஹை :) ஞாயிறும், பாசிடிவ் செய்திகளும் கூடப் பார்த்தாச்சு ஹை\n உங்களுக்கு அப்படித் தான் இருக்கும்\nதிருவனந்தபுரம், திருவட்டாறு , பத்மநாபபுரம், கன்யாகுமாரி , சுசீந்திரம் எல்லாம் ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வந்தாச்சு போல இருக்கே \nஹிஹிஹி, வாங்க ஷோபா, ஆமாம்\nமூன்று வயதுக் குழந்தைகள் நினைக்கும் வேகமும் பேசும் வேகமும் ஒத்து வராது. புரிவதே கஷ்டம் ஷோபா சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறாரோ. வெல்கம் பேக்.\nhihihi ஜிஎம்பி சார், அப்போ எனக்கு மூணு வயசுனு சொல்றீங்க\nதிண்டுக்கல் தனபாலன் 03 July, 2015\nவாங்க... வாங்க... அசத்துங்க அம்மா...\nஹிந்தியில் ப்ளாக் ஆரம்பிக்க எல்லோரையும் கேட்கிறாதா கூகுள் எனக்கும் வந்தது இதுபோல ஒரு நோடிபிகேஷன். புரியாத பாஷையில் என்ன எழுத முடியும் எனக்கும் வந்தது இதுபோல ஒரு நோடிபிகேஷன். புரியாத பாஷையில் என்ன எழுத முடியும் உங்களுக்கு நன்றாக தெரியும் என்பதால் எழுத ஆரம்பிக்கலாம். ஆரம்பியுங்கள். வாழ்த்துக்கள்.\nநீங்கள் திரும்பி வந்தது போல நானும் திரும்பி வந்திருக்கிறேன். இன்னும் ஒரு வாரம் திரும்ப பயணம்\nநேற்று உங்கள் பதிவுகள் சிலவற்றை வரிசையாகப் படித்துக் கொண்டு போய்விட்டேன். ஆண்டாளம்மா, திருவனந்தபுரத்தில் இரவு தங்கியது, ஒருவழியாக .. என்று.\nவாங்க ரஞ்சனி, வருகைக்கு நன்றி. மெதுவாப் படிங்க எல்லாத்தையும். ஒண்ணும் அவசரம் இல்லை..:)\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nபதிவுக்குச் சுவை கூட்டிய மொளகூட்டல் விவாதம்\nஅனந்துவுக்கு இருக்கும் மாபெரும் செல்வம்\nஒத்தக்கல் மண்டபத்தில் ஏன் நமஸ்கரிக்க முடியாது\nதேங்காய்ச் சிரட்டையில் சாப்பிடுகிறார் அனந்து\nஒத்தக்கல் மண்டபத்தில் நமஸ்கரிக்கான் பாடில்லா\n ஒரு வழியாப் போய்ச் சேர்ந்தோமுல்ல\nகனவுத் தொழிற்சாலையில் ஓர் காவியம் கண்டேன்\nகடவுளின் நாட்டுக்கு ஒரு பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://tamil-kathai.blogspot.com/2008/01/function-twowindows-onetwo-window.html", "date_download": "2018-05-22T10:15:40Z", "digest": "sha1:AGWOCPHTN5S7IUABGUWAHASMVELTJ2R3", "length": 2054, "nlines": 24, "source_domain": "tamil-kathai.blogspot.com", "title": "South Story: Tamil Actress Collection", "raw_content": "\nதமிழ் படத்தொகுப்பு சுவர்ப்படம் தசவதாரம் பீமா அழகிய தமிழ் மகன் அசின் படத்தொகுப்பு பூமிகா கோபிகா ஜோதிகா கிரண் குஸ்பு மாலவிகா மீனா நயன்தாரா சினேஹா ஸ்வர்னமால்யா\nநீங்கள் அதிகம் அறிந்திடாத ஒரு பெயர் AGLOCO . இதில் உரிப்பினராகி இதன் Toolbar Download செய்தால் இதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை இதன் உரிப்பினர்களுக்கு தருகிறார்கள். It's 100% free to join and 100% member owned . நீங்கள் இங்கு Click செய்வதன் மூலமாக எதையும் இழக்கவில்லை ஆனால் லாபம் பெருகிறீகள் அதுதான் உண்மை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-22T10:14:08Z", "digest": "sha1:N5TAHCSRD7P4QDMZDAJSWNZJRS5MS2UT", "length": 5667, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "அகில இந்திய நிர்வாகிகள் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nகாவிரி ஆணையம் பாராட்டாமல் கூட்டம் நடத்துவது, அரசியலா சினிமாவா\nபாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ\n40% கிறிஸ்தவர்கள் வாக்குகளை அள்ளிய பாஜக\nஎந்த அரசியல் கட்சியும் நம்மை ஓரம் கட்ட முடியாது; பொன் ராதாகிருஷ்ணன்\nசட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம், சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது . அந்த கூட்டத்திர்க்கு தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை ......[Read More…]\nMarch,17,11, —\t—\tஅகில இந்திய நிர்வாகிகள், இல கணேசன், சதீஷ், தலைமை, தலைவர், பங்காரு லட்சுமணன், பாரதிய ஜனதா, பொன் ராதாகிருஷ்ணன், முரளிதர, ராம்லால்\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nஇன்று காவிரிப்பிரச்சினையில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் வரைவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அரசு உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீடு 6A திட்டத்தின் படியே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினா� ...\nஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது ...\nதிருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா\nRh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ...\nசாதனா என்றால் அப்பியாசா\" அல்லது 'நீடித்த பயிற்சி\" என்று பொருள். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://muthuputhir.blogspot.com/2012/10/27.html", "date_download": "2018-05-22T10:07:04Z", "digest": "sha1:X6J5LRZUZA3KKW6DOTFFHKPH2BQ4JYLM", "length": 9589, "nlines": 143, "source_domain": "muthuputhir.blogspot.com", "title": "muththuvin puthirkaL: சொல்கலை - முத்து 28 (எளிது)", "raw_content": "\nPuzzles, Word puzzles English and தமிழ்; online puzzles,தமிழ் சங்கேதக் (cryptic corssword puzzle) குறுக்கெழுத்துப் புதிர்,தமிழ் சொல் வழிப் புதிர்கள்;\nசெவ்வாய், 23 அக்டோபர், 2012\nசொல்கலை - முத்து 28 (எளிது)\nஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில்\n1. கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி மூலச்சொற்களை வெளிப்படுத்த வேண்டும்.\n2. மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும்.\n3. மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புக்குப் (clue) பொருந்த வேண்டும்\nபுதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில்\nமுதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html\n(கலைக்கப்பட்ட) மூலச் சொற்கள்: எந்தவிதத் தொடர்புமின்றி அமைக்கப்பட்டவை (random words and phrases)\nநந்தி வரா புத்திரி புந்தி இழந்த இரவுகள்\nமேலே பெட்டியில் இறுதி விடை தெரியும். அதைப் படிவம் எடுத்து, பின்னூட்டம் மூலமோ, மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும். பின்னூட்டம் மூலம் அனுப்பும்போது, \"anonymous\"-ஆக அனுப்பினால், உங்கள் பெயரையும் சேர்க்கவும்.\nநீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :-\nஇது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatuhl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.\nசொல்கலை - முத்து 26 விடைகள்\nஇறுதி விடை: வாழ்க காந்தியின் நாமம் (அவர் பெயர் என்னாளும் நிலைக்குமாக)\nஉற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 8 பேர் ):\nராமராவ், நாகராஜன், ராமையா, சாந்தி, சுஜி, யோசிப்பவர், வேதா, இளங்கோவன்\nஇவர்கள் எல்லோரும் எல்லா விடைகளும் சரியாகக் கண்டுபிடித்திருந்தனர்.\nஉங்கள் பெயர் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும். தெரியப்படுத்தினால் திருத்துவதற்கு இயலும்.\nஇடுகையிட்டது Muthu Muthusubramanyam நேரம் பிற்பகல் 9:21\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசொல் விளையாட்டுக்கள் - மேல்நிலைப் புதிர்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவழிமொழி - முத்து 4\nவழிமொழி - முத்து 3\nசொல்கலை - முத்து 28 (எளிது)\nகலைமொழி -முத்து 18 (கடினம்\nவழிமொழி - முத்து 2\nவழிமொழி - முத்து 1\nதீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864657.58/wet/CC-MAIN-20180522092655-20180522112655-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}