{"url": "http://govikannan.blogspot.com/2011/12/blog-post_21.html", "date_download": "2018-07-18T22:14:11Z", "digest": "sha1:FMPZBM5NPSS4DXL3BPTJ6MMUG2MKFBTY", "length": 43847, "nlines": 598, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: சசி வகையறா இடத்தைப் பிடிக்கப் போவது யார் ?", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nசசி வகையறா இடத்தைப் பிடிக்கப் போவது யார் \nஜெ-சசி நட்புறவு முக்கிய காலகட்டத்தை கடந்துள்ளது, இதற்கு முன்பு ஜெ-சசி பிரிவிற்கும் தற்போதைய பிரிவிற்கும் பெருத்த வேறுபாடுகள் உண்டு, முன்பு ஜெ தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதற்கு சசி வகையறாக்களின் சொத்துக்குவிப்புகள், கட்டப்பஞ்சாயத்துகள் என்ற காரணம் முன்வைக்கப்பட ஜெவும் வேண்டா வெறுப்பாக சசியை பிரிந்ததாக அறிவித்தார், ஒரு சில நாட்களிலேயே ஒன்று சேர்ந்தார்கள், மறுபடியும் ஜெ இரண்டாம் முறையாக முதல்வராக இருந்த போது சசி கூடவே தான் இருந்தார், அதன் பிறகு ஜெ தோற்கடிக்கப்பட்டதற்கு சசியை யாரும் காரணம் காட்டவில்லை, பிறகு ஜெ மூன்றாம் முறையாக முதல்வரான போதும் சசியின் செல்வாக்கினால் வென்றார் என்று யாரும் நினைக்கவில்லை. எனவே ஜெ-வின் வெற்றித் தோல்விக்கு சசியை முன்னிலைப்படுத்த ஒன்றுமே இல்லை.\nஆனாலும் அதிமுகவின் வாக்கு வங்கி உறுதியாக இருக்க சசியின் முக்குலத்தோர் ஆதரவு இருந்தது வெளிப்படையான உண்மை. அதிமுக கட்சி முக்குலத்தோர் கட்சி என்று தான் அண்மையில் பரமகுடி சம்பவங்களை ஒப்பிட்டுக் கூடப் பேசப்பட்டது, சசி ஜெவுடன் நட்பாக இருந்தது அதிமுகவின் பலத்திற்கு நன்மையாக இருந்ததே அன்றி ஆட்சிக்கு நன்மை / தீமை செய்வதாக இருந்தது என்று சொல்ல ஒன்றும் இல்லை. ஜெ-சசி உறவு உடைந்ததால் அதிமுகவிற்கு நன்மை போலும், ஜெ இனி தன்னிச்சையாக செயல்பட்டு தமிழக மக்களுக்கு நன்மை செய்வார் என்று எழுதுகிறார்கள். ஜெவின் சொத்துக்குவிப்பு வழக்கிற்கு சசிதான் காரணம் என்றாலும் கூட அது 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவருகிறது, இடைப்பட்ட காலத்தில் சசிதான் இதற்கெல்லாம் காரணம் என்று ஜெ உணர இதுவரை வாய்க்காத வேளைகள் இப்போது தான் கிடைத்தது போல் நினைக்கிறார்கள். ஜெவின் நட்பால் சசி வகையறா பெருத்த லாபம் ஈட்டி இருந்தாலும் ஜெ-வின் அரசியல் எதிரிகளால் ஜெ-விற்கு தனிப்பட்ட ஆபத்துகள் ஏற்படா வண்ணம் தன் உறவுக்காரர்களால் அரண் அமைத்துப் பார்த்துக் கொண்டவர் சசி.\nசசியை வெளியேற்றதால் ஜெ-வுக்கு கிடைத்திருக்கும் மபெரும் ஆதரவு திமுக கூடாரத்தை மிகவும் அதிர்ச்சியிலும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கும் என்று நினைக்க முடிகிறது\nநடப்பதைப் பார்க்கும் போது ஜெ-சசி பிரிவுகள் பழைய நிகழ்வுகளின் தொடர்ச்சி என்று நினைக்க முடியவில்லை, ஜெ-வுக்கு பிறகான அரசியல் என்ற நிலையில் சசி தன் உறவுக்காரர்களை உள்ளே நுழைத்து செயல்பட அவை ஜெ-வை எரிச்சல்படுத்தி இருக்க வேண்டும் என்றே நினைக்க வேண்டி இருக்கிறது. ஜெ -வைப் போல் வாரிசுகள் அற்ற சசி தன்னைச் சார்ந்தவர்கள் நன்மை அடையட்டம் என்று நினைத்திருக்கிறார் அன்றி மீண்டும் சொத்துக் குவிப்புகளில் ஆர்வம் காட்டியதாக நினைக்க முடியவில்லை.\nஇவை ஜெ-சசி இருவருக்குமான தனிப்பட்ட கசப்புணர்வுகளின் வெளிப்பாடே அன்றி சசி இல்லாவிட்டால் அம்மா நல்லாட்சித்தருவார் போன்ற பிம்பங்களை பார்பன ஊடகங்கள் பரப்புவது வேடிக்கையாக இருக்கிறது, ஒருவேளை சசிதான் காரணம் என்றால் ஜெவினால் மேலும் இருமுறை தமிழக முதல்வராக வரும் வாய்ப்பே இருந்திருக்காது.\nஜெ-சசி நட்பு கெட்டுப் போனதால் முக்குலத்தோருக்கும் அதிமுகவிற்கும் இழப்பே அன்றி மற்றவர்களுக்கும், ஆட்சிக்கும் நன்மை என்று சொல்ல ஒன்றும் இல்லை, சசியின் இடத்தைப் பிடிக்க சோ உள்ளிட்ட பார்பனர்கள் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன, போயாஸ் தோட்டத்தின் பொறுப்புகளை சோ வின் மகன் ஏற்றுக் கொண்டுள்ளாராம், சனிப் பெயர்ச்சியை சசியுடன் தொடர்ப்பு படுத்தி எஸ்வி சேகர் கிண்டல் அடித்ததை நினைவு கூறுங்கள். சசியினால் தமிழகத்திற்கு கெடுதல் இருந்ததா இல்லையா என்பதைவிட ஜெ-வுக்கு கிடைக்கும் பார்பன ஆலோசனைகள் மிகவும் ஆபத்தானது. முன்பு போல் இட ஒதுக்கீடு உள்ளிட்டவைகளிலும் பிற்படத்தப்பட்டோர் நலனிலும், இலங்கைத் தமிழர் நலனிலும் ஜெ பார்பனர்களின் ஆலோசனைகளைக் கேட்காமல் செயல்பட்டால் தமிழகத்திற்கு நல்லது.\nபொருளியல் ரீதியாக சசி வகையறா தமிழகத்தைச் சுரண்டின என்பது உண்மை என்றாலும் நிலம் சார்ந்த அரசியல், கருத்தியல் ரீதியான ஜெ-வின் நடவடிக்கைகளில் அவர்கள் குறுக்கே வரவில்லை என்றே நினைக்கிறேன்.\nஜெ-வின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் தெரிந்த சசியை ஜெ - கழட்டிவிட முடிவெடுக்கும் முன் ஜெவுக்கு அதை எதிர்கொள்ளும் பெரிய ஆதரவுக்கரங்கள் கிடைத்திருக்கக் கூடும் அப்படி எதுவும் இல்லை என்றால் இவை வெறும் நாடகமே.\nநாடகமும் இல்லை என்றால் 'கள்ளர்கள் இடத்தில் குள்ளர்கள்' (அதாவது வாமன அவதாரங்கள்) டோண்டு சாருக்கு பிடித்தபடி சொல்லவேண்டுமென்றால் 'தேவரியம் இருந்த இடத்தில் பார்பனியம்'\nபதிவர்: கோவி.கண்ணன் at 12/21/2011 02:28:00 பிற்பகல் தொகுப்பு : அரசியல், தமிழக அரசியல்\nஇது ஒரு நாடகம்... விரைவில் உச்சக்கட்ட காட்சி வரலாம்... கண்கள் பனிக்க, இதயம் இனிக்க இணைப்பு விழா நடக்கும் வாய்ப்பு மிக அதிகம்..\nபுதன், 21 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:31:00 GMT+8\nபார்ப்பனீயம் எங்கே வந்தது ஐயா \nபுதன், 21 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:54:00 GMT+8\nஅருமையான அலசல். இடுகையின் அனைத்து கருத்தகளிலும் உடன்படுகிறேன். இனி பிராமணர்களின் கை தமிழகத்தில் ஓங்கும் என்பதில் சந்தேகமில்லை.\nபுதன், 21 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:22:00 GMT+8\nநேர்மையான அலசல்.தி.மு க வுக்கு இதனால் எந்த பதிப்பும் இல்லை மாறாக லாபம் தான் என்று எண்ணுகிறேன்.\nபுதன், 21 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:36:00 GMT+8\n//அருமையான அலசல். இடுகையின் அனைத்து கருத்தகளிலும் உடன்படுகிறேன். இனி பிராமணர்களின் கை தமிழகத்தில் ஓங்கும் என்பதில் சந்தேகமில்லை.//\nபுதன், 21 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:06:00 GMT+8\nஅதெல்லாம் ஒன்னுமில்லை.... ஜெயலலிதா - சிம்ம ராசி, (ஏழரை சனி முடிகிறது), சசிகலா - மீன ராசி ( அஷ்டம சனி துவங்குகிறது ), ஜோதிட பலன் படி இருவரும் ஒரே வீட்டில் இருப்பது இருவருக்கும் நன்மையில்லை... அவ்வளவுதான். ஜெயலலிதாவின் ஜோதிட நம்பிக்கை நாம் அனைவரும் அறிந்ததே\nபுதன், 21 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:20:00 GMT+8\nபுதன், 21 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 11:44:00 GMT+8\nவியாழன், 22 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 8:13:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nநாகை புயல் பற்றிய அனுபவம் \nசீன மொழியை கற்றுக் கொடுக்கும் ஒரு மலையாளி \nநான் அறிந்த வகையில் சீன மொழி \nசிங்கையில் செல்பேசி கட்டண அதிர்ச்சி \nசசி வகையறா இடத்தைப் பிடிக்கப் போவது யார் \nஒரு மொழி அழிந்தால் என்னவாகும் (1) \nகூகுள் பஸ்(Google Buzz) போயே போச்சு.....\nஆ ராசாவின் 50 பைசா சாதனை \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nபேய் மாதம், சீனர் நம்பிக்கைகள் \nசீனர்களின் நாட்காட்டி படி அவர்களுடைய ஏழாம் மாதம் பேய் மாதம் என்று சொல்லப்படுகிறது. கிறித்துவ இஸ்லாமிய சீனர்கள் தவிர்த்து மற்ற சீனர்கள் அனைவர...\nஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: ராசா தான் முழுப் பொறுப்பு: கனிமொழிக்கு ஜாமீன் தர வேண்டும்-ஜேத்மலானி வாதம் - என்றத் தகவலைப் படித்ததும், மனுநீதி சோழன்...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nதமிழக தேர்தல் ஆணையம் தூங்கியதா \nஇந்தியாவில் தேர்தல் என்பது ஜனநாயகம் செத்ததன் நினைவு நாள் போலவும், அது நடப்பதற்கு சுபயோக சுபதினத்தில் நாள் குறித்து தரும் புரோகிதர் போலத்தான்...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை...\nஇவர்களின் ஆயுதங்களுக்கு பூஜை உண்டா \n'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற பம்மாத்து உண்மை என்றால் இவர்களின் (கழுவிய) ஆயுதங்களுக்குக் கூட பூசைப் போட சொல்லலாம் அல்லவா \nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\nஎப்போதும் நின்றுவிடும் கார்:அழகிய ஆசைகளை வைத்துக்கொள்ளுங்கள் - *மெ*ய் வாழ்க்கையில், பணம்,முதலீடு என்ற பேச்சுகள் நண்பர்களுக்குள் வ‌ரும் போது, நான் மலங்க மலங்க விழிப்பேன்.பெரிய சேமிப்புகள் இல்லை என்னிடம். அமெரிக்க வாழ்க்...\nபிரித்து மேய்வது - கெட்டில் - வேலை செய்யாத ஒன்றை அப்படியே தூக்கி போடுவது சுலபம் என்றாலும் அது என் பழக்கம் அல்ல. உடைச்சி சுக்கு நூறாக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டு அ...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://muelangovan.blogspot.com/2014/06/blog-post_6019.html", "date_download": "2018-07-18T22:29:14Z", "digest": "sha1:RAX5W4GOZSLCSTT7NY4TZVEEKJ2HSV6W", "length": 9881, "nlines": 238, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: திருநெல்வேலியில் முனைவர் பா. வளன் அரசு பவள விழா", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nபுதன், 11 ஜூன், 2014\nதிருநெல்வேலியில் முனைவர் பா. வளன் அரசு பவள விழா\nதனித்தமிழ் இயக்க முன்னோடிகளுள் ஒருவரும் தூய தமிழில் உரையாற்றி மாணவர்களின் உள்ளத்தில் தமக்கான ஓர் இடத்தைப் பெற்றிருப்பவரும், நெல்லைத் தனித்தமிழ்க்கழகத்தின் நிறுவுநருமான முனைவர் பா. வளன் அரசு அவர்களின் பவள விழா திருநெல்வேலி, சானகிராம் உணவகத்தின் மிதிலை அரங்கில் 15.06.2014 ஞாயிறு காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதுபெரும் பேராசிரியர் ச. வே. சுப்பிரமணியனார் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள். அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருநெல்வேலி, நிகழ்வுகள், முனைவர் பா. வளன் அரசு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nமுனைவர் பா. வளன் அரசு எங்களுக்கு முன்மாதிரியாக அமை...\nபுதுச்சேரியில் உலகத் தமிழ் இணைய மாநாடு : புதுச்சேர...\nதமிழிசை அறிஞர் பேராசிரியர் சண்முக. செல்வகணபதி\nகு.சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளை விருது: படைப்...\nஇசையறிஞர் கலைமாமணி சு. கோபகுமார்\nதிருநெல்வேலியில் முனைவர் பா. வளன் அரசு பவள விழா\nசிற்றிலக்கிய வேந்தர் புலவர் மா. திருநாவுக்கரசு…\nஇன்று பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனா...\nசிலப்பதிகாரக் கானல்வரியும் குடந்தை ப.சுந்தரேசனார் ...\nஇலக்கணப் பேரறிஞர் மருதூர் அரங்கராசன்…\nசென்னையில் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழாக...\nகுடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப் படப்பிடிப்புக்கு இலா...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/vijay-sethupathi-fans-protest-for-cmb-118041300052_1.html", "date_download": "2018-07-18T22:30:46Z", "digest": "sha1:VJ6ST3IVK74WVTWQ5WMBOHVTP3DDJOQ7", "length": 10520, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "காவிரி மேலாண்மை வாரியத்திற்காக களமிறங்கிய விஜய்சேதுபதி ரசிகர்கள் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 19 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் போராட அரசியல் கட்சிகளே இல்லை என்ற அளவுக்கு ஒட்டுமொத்த தமிழர்களும் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர்.\nஅரசியல் கட்சிகள் மட்டுமின்றி திரையுலகினர்களும், திரையுலக பிரபலங்களின் ரசிகர்களும் போராட்டக்களத்தில் குதித்துள்ளதை அவ்வப்போது பார்த்து வந்தோம்.\nஏற்கனவே விஜய், அஜித், தனுஷ் ரசிகர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராடிய நிலையில் தற்போது நடிகர் விஜய்சேதுபதியின் ரசிகர்கள் இன்று கரூரில் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மத்திய அரசுக்கு எதிராகவும், காவேரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைத்திடவும் அவர்கள் கோஷமிட்டதால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.\nஎரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் காயத்ரி ரகுராம்; பொங்கும் நெட்டிசன்கள்\nமீண்டும் விஜய் சேதுபதி படத்தில் தமன்னா\nசேப்பாக்கம் மைதானத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ரூ.10 என பகல்கொள்ளை\nஅரசியல்வாதிகள் செய்யாததை அஜித்-விஜய் ரசிகர்கள் செய்த அதிசயம்\nகடலில் இறங்கி போராடிய விஜய் ரசிகர்கள்: ஏன் தெரியுமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://wethepeopleindia.blogspot.com/2009/05/blog-post.html", "date_download": "2018-07-18T22:22:52Z", "digest": "sha1:KC4MRMSTWKH4WZOCJU2F7VNBTS2VTNRM", "length": 8136, "nlines": 115, "source_domain": "wethepeopleindia.blogspot.com", "title": "நாம் - இந்திய மக்கள்: நடிகர் விஜய் புது கட்சி :(", "raw_content": "நாம் - இந்திய மக்கள்\nஎப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nசென்னை, தமிழ் நாடு, India\nஇந்தியனின் சமுதாய, அரசியல் பார்வையை மாற்றி அமைக்க துடிக்கும் ஒரு உண்மை இந்தியன்.\nயாரு கிட்டா டுபாக்கூர் விடறீங்க\nநடிகர் விஜய் புது கட்சி :(\nநடிகர் விஜய் புது கட்சி :(\nநம்ம தமிழ்நாட்டுக்கு இன்னொரு வருங்கால முதல்வரும் கிடைச்சுட்டாருடே நடிகர் விஜய் கட்சி துவங்க போகிறாராம் :(\nவருகிற ஜூன் 22ஆம் தேதி அவருடைய பிறந்தநாள் இதற்கான அறிவிப்பு வருமாம்... இந்த கொடுமைய எங்க போய் சொல்ல\nஇருக்கறது ஒரு முதல்வர் சீட்டு அதுக்கு எத்தினி ஆளுங்க கெளம்பிட்டாங்க\nவிரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும்.\nLabels: அரசியல், கட்சி, தமிழ்நாடு, விஜய்\n பதிவை போடறதுக்குள்ள நெகடிவ் குத்து குத்திப்புட்டாங்ளே எப்படி ராசா இப்படி கலக்கறீங்க...\nஅடப்போங்க தல.. இதெல்லாம் சும்ம கெளப்பி விட்டு ஆழம் பாக்குறது..\nஇப்ப நடக்காது இதெல்லாம்ன்னு தோணுது..\n பதிவை போடறதுக்குள்ள நெகடிவ் குத்து குத்திப்புட்டாங்ளே எப்படி ராசா இப்படி கலக்கறீங்க...\nநாளைக்கு ஓட்டையாவது ஒழுங்கா போடுங்க சாமீ, கொஞ்சம் லேட்டா போனாலும் ரத்தத்தின் ரத்தங்கள் குத்திபுடுவாங்க\nஓட்டு போட தான் ஆளே இருக்க மாட்டாங்க\n பதிவை போடறதுக்குள்ள நெகடிவ் குத்து குத்திப்புட்டாங்ளே எப்படி ராசா இப்படி கலக்கறீங்க...\nநாளைக்கு ஓட்டையாவது ஒழுங்கா போடுங்க சாமீ, கொஞ்சம் லேட்டா போனாலும் ரத்தத்தின் ரத்தங்கள் குத்திபுடுவாங்க//\n// நம்ம தமிழ்நாட்டுக்கு இன்னொரு வருங்கால முதல்வரும் கிடைச்சுட்டாருடே\nஉங்க slang நல்லா இருக்கு...\nதமிழகத்தில் ஸ்டார் நியூஸ் சேனல் நடத்திய 'எக்ஸிட் போல்' கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணிக்கு 25 இடங்கள் கிடைக்கும் என்றும், அதிமுக கூட்டணிக்கு 14 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிமுகவும் காங்கிரசும் இணைந்து தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 25 இடங்களைக் கைப்பற்றுவார்கள்.\nஅதிமுகவுக்கு 9 இடங்களே கிடைக்கும். பாமக-மதிமுக இரண்டுக்கும் சேர்த்தே 3 இடங்களே கிடைக்கும்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்ட் இரண்டுக்கும் சேர்த்து 2 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் பாமக, மதிமுக, இடதுசாரிகளுக்கு தமிழகத்தில் பெரும் சரிவு ஏற்படும் என்றும், கடந்த முறை ஒரு இடத்தில் கூட வெல்லாத அதிமுகவுக்கு மட்டுமே 9 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும் அந்த எக்ஸிட் போல் கூறுகிறது.\nரெட்டை எலைக்கு கோயிந்தா கோயிந்தா\nexit poll அனானி இந்த பதிவுக்கு உங்க செய்திக்கு என்ன சம்பந்தம்\nஇரு தொகுதியில் ஒரே வேட்பாளர் போட்டியிட தடை சட்டம் வருகிறது\nசென்னை மாநகர பேருந்துகள் பற்றிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/escape-from-rock-island-ta", "date_download": "2018-07-18T22:30:11Z", "digest": "sha1:VYZWKLJWJQZT67DXWD7RJ6BNFIGOPIUR", "length": 5116, "nlines": 92, "source_domain": "www.gamelola.com", "title": "(Escape From Rock Island) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nரயில் டிக்கெட் பெறச் சென்றதில்\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nitharsanam.net/155551/news/155551.html", "date_download": "2018-07-18T22:26:33Z", "digest": "sha1:ST55LL2ZNFZRLAIG5JNGRMY4L6MOCA7X", "length": 7331, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "இது பெண்களுக்கான குறிப்புகள்: மிஸ் பண்ணிடாதீங்க..!! : நிதர்சனம்", "raw_content": "\nஇது பெண்களுக்கான குறிப்புகள்: மிஸ் பண்ணிடாதீங்க..\nஅன்றாடம் வீட்டில் செய்யக் கூடிய வேலைகள் சுலபமாக இருப்பதற்கு, பெண்களுக்கு மிகவும் உபயோகமான எளிய வீட்டுக் குறிப்புகள் இதோ\nபெண்களுக்கான எளிய வீட்டுக் குறிப்புகள்\nவாடிய கேரட் மற்றும் பீட்ரூட்டை உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு எடுத்தால், அது ப்ரெஷ்ஷாக இருக்கும்.\nஎலுமிச்சை மூடியில் உப்பு தேய்த்து, ஒரு நிமிடம் வைத்திருந்து பிழிந்தால், அதன் சாறு நன்றாக வரும். ஜூஸ் போட பயன்படுத்தும் போது சர்க்கரை தடவி பிழியலாம்.\nவாழைப்பழம் நிறம் மாறாமல் இருக்க, அதை லேசான வாயில் துணியில் சுற்றி வைக்க வேண்டும்.\nவெங்காயத்தை நறுக்கி, பல்லி வரும் இடங்களில் வைத்தால், வெங்காய வாசத்திற்கு, பல்லி ஓடிவிடும்.\nஇரண்டு ஸ்பூன் வெந்தயத்தை ஒரு மணி நேரம் ஊறவைத்து, அதனுடன் ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை சேர்த்து அரைத்து தலைக்கு தடவி, 1/2 மணி நேரம் ஊறவைத்து, தலை குளித்தால், பொடுகு, பேன் தொல்லைகள் இருக்காது.\nசமையல் அறையை சுத்தம் செய்யும் போது, சிறிதளவு தேங்காய் எண்ணெயை பனியன் துணியில் நனைத்து துடைத்தால், சமையல் அறை பளபளப்பாக இருக்கும்.\nதோசைக் கல்லில் தோசை நன்றாக வரவில்லை என்றால் ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி, தோசைக் கல்லில் தேய்த்து விட்டு, தோசை ஊற்ற வேண்டும்.\nசில்வர் பாத்திரத்தில் குடிநீர் எப்போதும் குளிர்ச்சியாக இருக்க, ஒரு ஈரத்துணியை தண்ணீர் பாத்திரத்தின் மேல் சுற்றி வைத்தால், தண்ணீர் ஜில்லென்று இருக்கும்.\nவடகம் பிழியும் போது, பிளாஸ்டிக் ஷீட்டை தவிர்த்து, ஒரு வெள்ளை துணியில் பிழிந்து, அது காய்ந்ததும் அதன் மேல் லேசாக தண்ணீர் தெளித்து, 5 நிமிடம் கழித்து எடுக்க வேண்டும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nசிரிக்காம பாக்குரவன் தான் கெத்து சிரிச்சா OUT சிரிப்பு மழை வயிறு குலுங்க சிரிங்க\nசூடான முட்டை புரோட்டா, பார்க்கும்போதே எச்சில் ஊருது\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nரஜினிக்கு ஜோடியான பிரபல நடிகை \nமுடிஞ்சா சிரிக்காம இருங்க பாப்போம் \nபரோட்டா சூரியே இவருகிட்ட ட்ரைனிங் எடுக்கணும் போல \nபாட்டு கேளு… தாளம் போடு…\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2018/01/10/83574.html", "date_download": "2018-07-18T22:34:41Z", "digest": "sha1:3NMA44M4OHU2VHCCALHSXBEQ3WSEDMLH", "length": 15925, "nlines": 169, "source_domain": "www.thinaboomi.com", "title": "பொங்கல் பண்டிகைக்குள் வழங்கப்படும்: ஓய்வு பெற்ற பஸ் ஊழியர்களுக்கு ரூ.750 கோடி நிலுவைத் தொகை - சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு", "raw_content": "\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுட்டை மற்றும் நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு நடக்கவில்லை - முதல்வர் எடப்பாடி பேட்டி\nமத்திய அரசுக்கு எதிராக காங். - தெலுங்குதேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பார்லி.யில் நாளை விவாதம்\nதாய்லாந்து நாட்டில் குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்\nபொங்கல் பண்டிகைக்குள் வழங்கப்படும்: ஓய்வு பெற்ற பஸ் ஊழியர்களுக்கு ரூ.750 கோடி நிலுவைத் தொகை - சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபுதன்கிழமை, 10 ஜனவரி 2018 தமிழகம்\nசென்னை : ஒய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ 750 கோடி நிலுவை தொகை பொங்கல் பண்டிகைக்கு முன்னர் வழங்கப்படும் என்று சட்டசபையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் தங்களது வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.\nதமிழக சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-\nமனித வாழ்வின் முன்னேற்றத்திற்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும், முக்கியமானதாக விளங்குவது போக்குவரத்து வாகனங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இதில், சாலைப் போக்குவரத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா போக்குவரத்துத் துறையின் மேம்பாட்டிற்காகவும், போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் நலனை மேம்படுத்திடவும், எண்ணற்ற திட்டங்களை வகுத்து செயல்படுத்தினார். அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிதிப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, போக்குவரத்துக் கழகங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, 2011-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை, அதிகப்படியான நிதி வழங்கி வந்துள்ளது.\nகடந்த காலங்களில், அதிகரித்து வந்த செலவினத்தை ஈடு செய்வதற்கு ஏற்ப, நிரந்தர நிதி ஆதாரத்தை ஏற்படுத்தாததால், போக்குவரத்துக் கழகங்கள் பெரும் நஷ்டத்தில் இயங்கின. இச்சூழ்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில், போக்குவரத்துக் கழகங்களின் நிதி நிலைமையை சரி செய்யும் பொருட்டு, நிதி ஆதாரத்தை ஏற்படுத்துவதற்கான உத்திகளை கடைபிடித்ததோடு, அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2011முதல் இந்நாள் வரை, டீசல் விலை ஏற்றத்திற்கான தொகை 2,848.36 கோடி ரூபாயை அரசு மானியமாக வழங்கியுள்ளது. மேலும், அரசு பொது மக்களின் நலன் கருதி, போக்குவரத்துக் கட்டணத்தை குறைந்த அளவிலேயே பராமரித்து வருகிறது.\nகடந்த 2011-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை, அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்திட, 5,138.57 கோடி ரூபாய் அளவிற்கு நிதி வழங்கியுள்ளது. 2017-18-ம் ஆண்டில் மட்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க 1,397.39 கோடி ரூபாயும், தற்போது பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உள்ளிட்ட நிலுவைத் தொகைக்காக, 291.99 கோடி ரூபாயும் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்ட அரசு, போக்குவரத்துக் கழகங்களில் நவம்பர் 30-ம் தேதி வரை பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைக்காக 750 கோடி ரூபாயினை அரசு வழங்கும்.\nமேலும், இந்த அறிவிப்பின் மூலம் வழங்கப்படும் 750 கோடி ரூபாய் தொகையானது, போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அளிக்கப்படும். இப்போது, அரசால் வழங்கப்படும் இத்தொகையுடன் சேர்த்து, போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வு கால பலன்களுக்காக மட்டும், இது வரை தமிழ்நாடு அரசு 2,147.39 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. ஆகவே, போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் கோரிக்கைகள் பலவற்றை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், பொது மக்களின் நலன் கருதி, தங்கள் போராட்டத்தை உடனடியாக கைவிட்டு, பணிக்குத் திரும்ப வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார் .\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nரூ.750 கோடி நிலுவைத் தொகை முதல்வர் எடப்பாடி Rs 750 crore outstanding CM Edappadi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nவீடியோ: ஆர்.கே.நகரில் டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றி வஞ்சித்து மோசடியாக வென்றார்.: அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: புத்தக வெளியிட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு\nவீடியோ: திருப்பதி கோவில் முன்னாள் அர்ச்சகர் ரமண தீட்சிதர் சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\nவீடியோ: முதல்வரின் உறவினரிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தவில்லை-அமைச்சர் ஜெயக்குமார்\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018\n1ஈரானிலிருந்து பெட்ரோலிய இறக்குமதி: இந்தியாவுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை\n3வீடியோ: புத்தக வெளியிட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு\n4இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: கோலி தலைமையிலான இந்திய அணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%99%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-07-18T22:16:22Z", "digest": "sha1:4R7JZFOIAZWKGS6FHTB7NDYJU6DGRSQA", "length": 3764, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கலையரங்கு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கலையரங்கு யின் அர்த்தம்\nநாடகம், நடனம் போன்ற கலை நிகழ்ச்சி நடக்கும் இடம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-18T22:30:39Z", "digest": "sha1:DYYHMFICFLCH3E4ZVLETB5AQ6BW5U35M", "length": 4297, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "முன்னிட்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் முன்னிட்டு யின் அர்த்தம்\n‘முன் குறிப்பிடப்படுவதன் பொருட்டு அல்லது காரணமாக’ என்னும் பொருள்களில் பயன்படுத்தும் இடைச்சொல்.\n‘எந்தக் காரணத்தை முன்னிட்டும் விழாவிற்கு வராமல் இருந்துவிடாதீர்கள்’\n‘தலைவர் இறந்ததை முன்னிட்டு வாகனங்களில் கறுப்புக் கொடி கட்டியிருந்தனர்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-07-18T22:09:04Z", "digest": "sha1:62SSW6MXKQ2W5IGJH7PTQPZ74JR67TVP", "length": 11579, "nlines": 260, "source_domain": "ta.wikipedia.org", "title": "தென்னை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கை, இந்தியா போன்ற வெப்ப மண்டல நிலப்பரப்புகளில் வளரும் மரம் தென்னை ஆகும். தென்னையின் அனைத்து பகுதிகளும் பயன்மிக்கவை. சிறப்பாக தேங்காய் தென்னிந்திய சமையலில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.\nதென்னை மரம் 30 மீ வரை வளரக் கூடியது. இதற்கு கிளைகள் கிடையாது. இதன் உச்சியில் இருக்கும் தென்னோலை 4-6 மீ நீளமுடையது.\n3 தென்னையில் இருந்து பெறப்படும் பயன்கள்\nமணற்பாங்கான நிலத்தில் வளரவல்ல தென்னை, உப்புநீரைத் தாங்கி வளரக் கூடியது. நல்ல மழையும் சூரியஒளியும் கிடைக்கும் இடங்களில் இது நன்கு வளரும்.\nதென்னை உலகில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் வளர்க்கப்படுகிறது. தேங்காய் உற்பத்தி ஆண்டுக்கு 61 மில்லியன் டன்களாகும். இந்தோனேசியா, பிலிப்பைன்சு, இந்தியா ஆகிய மூன்று நாடுகளே எப்போதும் முன்னணியில் இருந்து வருகின்றன.[2]\nஇந்தியாவில் தமிழகம், கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் தென்னை அதிகளவில் வளர்க்கப்படுகிறது.[3]\nதென்னையில் இருந்து பெறப்படும் பயன்கள்[தொகு]\nதேங்காய் - தேங்காயிலிருந்து கிடைக்கும் புரத அமைப்பு, மனித உடலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது.[மேற்கோள் தேவை]\nஉலர் தேங்காப்பூ - இனிப்புப் பண்டங்கள்\nஇது இப்போது மரக்கன்றுகளை வளர்க்க சிறப்பாக பயன்படுத்தப்படுகிறது\nஈக்கிளைப் பயன்படுத்தி விளக்குமாறு செய்வார்கள்\nபொச்சு மட்டையிலிருந்து பெறப்படும் தேங்காய் நாரில் இருந்து கயிறு தயாரிக்கப்படுகிறது.\nபாத்திரங்கள் கழுவ, நெருப்பு மூட்டப் பயன்படுத்தப்படுகிறது\nதேங்காய் நார் கழிவு மாடி தோட்டங்களுக்கு பயன்படுகிறது.\nகுருத்து - தோரணங்களுக்குப் பயன்படுத்தப்படுவது, மரபு மருத்துவம்\nகுரும்பட்டி - தேர் போன்ற தானே செய்தல் விளையாட்டுப் பொருட்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 பெப்ரவரி 2018, 05:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/1654", "date_download": "2018-07-18T22:10:34Z", "digest": "sha1:BAQHUPRBMNUYCYBO7ZOA4EXWHYVWV3ZX", "length": 13128, "nlines": 271, "source_domain": "ta.wikipedia.org", "title": "1654 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநூற்றாண்டுகள்: 16வது நூ - 17வது நூ - 18வது நூ\nபத்தாண்டுகள்: 1620கள் 1630கள் 1640கள் - 1650கள் - 1660கள் 1670கள் 1680கள்\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2407\nஇசுலாமிய நாட்காட்டி 1064 – 1065\nசப்பானிய நாட்காட்டி Jōō 3\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1654 (MDCLIV) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.\nமார்ச் 12–13 - கொசாக்குகளுக்கும் உருசியப் பேரரசர் முதலாம் அலெக்சேயிற்கும் இடையில் பிரியசுலாவ் நகரில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. உக்ரைனில் கெமெல்னீத்ஸ்கி எழுச்சி முறியடிக்கப்பட்டது. 1648 இல் ஆரம்பமான இப்போரில் 100,000 யூதர்கள் வரை கொல்லப்பட்டனர்.\nஏப்ரல் 5 - முதலாவது ஆங்கிலோ-இடச்சுப் போர் முடிவுக்கு வந்தது.[1]\nஏப்ரல் 12 - ஆலிவர் கிராம்வெல் இங்கிலாந்துக்கும் இசுக்கொட்லாந்துக்கும் இடையில் ஒன்றியம் ஒன்றை ஆரம்பித்தார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இசுக்கொட்டியப் பிரதிநிதித்துவம் அனுமதிக்கப்பட்டது.[1]\nமே 8 - ஓட்டோ வான் கெரிக் தனது வெற்றிடப்பம்பியை அறிமுகப்படுத்தி, வளிமண்டல அழுத்தத்தின் தாக்கத்தை விளக்கிக் காட்டினார்.[2]\nசூன் 3 - பிரான்சின் பதினான்காம் லூயி முடி சூடினார்.\nசூன் 6 - சுவீடனின் அரசராக பத்தாம் சார்லசு குஸ்தாவ் பதவியேற்றார். பதவியில் இருந்து விலகிய கிறித்தீனா அதே நாளில் கத்தோலிக்க சமயத்துக்கு இரகசியமாக மதம் மாறினார்.\nசூலை - உருசியப் படையினர் சிமொலியென்ஸ்க் நகரைக் கைப்பற்றினர். உருசிய-போலந்துப் போர் ஆரம்பமானது.\nசூலை 10 - ஆலிவர் கிராம்வெல்லைப் படுகொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக பீட்டர் வவெல், ஜோன் ஜெரார்டு ஆகியோர் இலண்டனில் தூக்கிலிடப்பட்டனர்.\nஆகத்து 22 - பிரேசிலில் இருந்து 33 யூத அகதிகள் புதிய ஆம்ஸ்டர்டாம் (இன்றைய நியூயோர்க் நகரம்) நகரில் குடியேறினர்.[3][4]\nசெப்டம்பர் 3 - இங்கிலாந்தில் முதலாவது காப்பாளர் நாடாளுமன்றம் கூடியது.[1]\nஅக்டோபர் 12 - நெதர்லாந்தின் டெல்ஃப்ட் நகரில் துப்பாக்கித் தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிப்பில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழட்ந்தனர். இறந்தவர்களில் ரெம்பிரான்ட்டின் மாணவரும் ஒருவர்.\nமாலைத்தீவுகள் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் பிடியில் வந்தது.\nபேத்ரோ கலூங்சோத், பிலிப்பீனிய கத்தோலிக்க மறைப்பணியாளர் (இ. 1672)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 நவம்பர் 2015, 09:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-07-18T22:07:38Z", "digest": "sha1:KQBWWBEQWH462UOJI2C53QQIODO4KHJI", "length": 27685, "nlines": 114, "source_domain": "ta.wikisource.org", "title": "பொன்னியின் செல்வன்/கொலை வாள்/சமயசஞ்சீவி - விக்கிமூலம்", "raw_content": "\n←அத்தியாயம் 18: நிமித்தக்காரன் பொன்னியின் செல்வன் (கொலை வாள்: சமயசஞ்சீவி\nஆசிரியர்: கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி அத்தியாயம் 20: தாயும் மகனும்→\nகொலை வாள் - அத்தியாயம் 19[தொகு]\nநம்பியாண்டார் நம்பிக்கு நடந்த உபசாரத்தின் போது பினாகபாணி அந்தச் சபா மண்டபத்துக்குள் பிரவேசிக்க முடியவில்லை. வாசற்படிக்கு அப்பால் நின்ற கூட்டத்தில் நின்று உள்ளே பார்த்துக் கொண்டிருந்தான். வந்தியத்தேவனுடைய கவனம் வேறு இடத்தில் இருந்தது என்பதை முன்னமே பார்த்தோம். பினாகபாணியோ வந்தியத்தேவன் முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான். இவ்வளவையும் பார்த்தும், பார்க்காததுபோல் கவனித்துக் கொண்டிருந்தான் இன்னொருவன். அவன் தான் நம் பழைய தோழனாகிய ஆழ்வார்க்கடியான்.\nஇளவரசர் மதுராந்தகருக்கு நிமித்தம் பார்த்துச் சொல்லி அவர் மனத்தைக் கலக்கிவிட்டு வந்தியத்தேவன் அரண்மனைக்கு வெளியில் வந்தான். அங்கே சற்றுத் தூரத்தில் நின்று காத்துக் கொண்டிருந்த வைத்தியர் மகன் அவனை நெருங்கி வந்து, \"அப்பனே நீ யார்\nவந்தியத்தேவன் பினாகபாணியைப் பார்த்துத் திடுக்கிட்டான். அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், \"என்ன கேட்டாய்\n\"நீ யார் என்று கேட்டேன்\" என்றான்.\n\"நான் யார் என்றா கேட்கிறாய் எந்த நானைக் கேட்கிறாய் மண், நீர், தேயு, வாயு, ஆகாசம் என்கிற பஞ்ச பூதங்களினாலான இந்த உடம்பைக் கேட்கிறாயா உயிருக்கு ஆதாரமான ஆத்மாவைக் கேட்கிறாயா உயிருக்கு ஆதாரமான ஆத்மாவைக் கேட்கிறாயா ஆத்மாவுக்கும் அடிப்படையான பரமாத்மாவைக் கேட்கிறாயா ஆத்மாவுக்கும் அடிப்படையான பரமாத்மாவைக் கேட்கிறாயா அப்பனே நீயும் இல்லை, நானும் இல்லை. எல்லாம் இறைவன் மயம் உலகம் என்பது மாயை; பசு, பதி, பாசத்தின் உண்மையை திருநாறையூர் நம்பியைப் போன்ற பெரியோர்களைக் கேட்டுத் தெரிந்துகொள் உலகம் என்பது மாயை; பசு, பதி, பாசத்தின் உண்மையை திருநாறையூர் நம்பியைப் போன்ற பெரியோர்களைக் கேட்டுத் தெரிந்துகொள்\" என்று கூறிவிட்டு வந்தியத்தேவன் அரண்மனை வாசலில் நின்ற தன் குதிரை மேல் தாவி ஏறினான். குதிரையைச் சிறிது நேரம் வேகமாகச் செலுத்திய பிறகு வைத்தியர் மகன் தன்னைப் பின் தொடரவில்லை என்று தெரிந்துகொண்டு மெள்ள மெள்ள விட்டுக்கொண்டு போனான்.\nஆனால் வைத்தியர் மகன் அவ்வளவு எளிதில் ஏமாந்து போகிறவனா அவனது சந்தேகம் இப்போது நிச்சயமாகி விட்டது. நகர்க் காவல் அதிகாரியிடம் சென்று செய்தியைத் தெரிவித்தான். அதிகாரி அனுப்பிய இரண்டு காவல் வீரர்களை அழைத்துக் கொண்டு அவனும் ஊரைச் சுற்றி வந்தான். அவன் எதிர்பார்த்தது போலவே வந்தியத்தேவனை ஒரு நாற்சந்தியில் சந்தித்தான்.\n\"யாரைப் பைத்தியமா, என்று கேட்கிறாய் இந்த உடம்பையா, இதற்குள் இருக்கும் உயிரையா, ஆத்மாவையா இந்த உடம்பையா, இதற்குள் இருக்கும் உயிரையா, ஆத்மாவையா பரமாத்மாவையா அல்லது பசு, பதி, பாசத்தையா\" என்று கூறினான் வைத்தியர் மகன் பினாகபாணி.\n\"நீ இப்பொழுது உளறுவதிலிருந்தே நீ பைத்தியம் என்று தெரிகிறதே\n\"நான் பைத்தியம் இல்லை; உன்னோடு கோடிக்கரை வரையில் வந்த வைத்தியன் காவலர்களே தஞ்சாவூர்க் கோட்டையிலிருந்து தப்பி, இலங்கைக்கு ஓடிய ஒற்றன் இவன்தான் உடனே இவனைச் சிறைப் பிடியுங்கள் உடனே இவனைச் சிறைப் பிடியுங்கள்\nகாவலர்கள் வல்லவரையனை நோக்கி நெருங்கினார்கள். \"ஜாக்கிரதை இவன் சொல்வதைக் கேட்டுத் தவறு செய்யாதீர்கள் இவன் சொல்வதைக் கேட்டுத் தவறு செய்யாதீர்கள் நான் இளவரசர் மதுராந்தகத் தேவரோடு வந்த நிமித்தக்காரன் நான் இளவரசர் மதுராந்தகத் தேவரோடு வந்த நிமித்தக்காரன்\" என்று கூறினான் வந்தியத்தேவன்.\n இவன் பெரும் பொய்யன். இவனை உடனே சிறைப்படுத்துங்கள்\" என்று வைத்தியர் மகன் வாய்விட்டுக் கூவினான்.\nஇதற்குள் அவர்களைச் சுற்றிலும் ஒரு பெருங்கூட்டம் கூடிவிட்டது. கூட்டத்தில் சிலர் வந்தியதேவனுடைய கட்சி பேசினார்கள்; சில வைத்தியர் மகனின் கட்சி பேசினார்கள்.\n\"இவனைப் பார்த்தால் நிமித்தக்காரனாகத் தோன்றவில்லை\" என்றான் ஒருவன்.\n\"ஒற்றனாகவும் தோன்றவில்லையே\" என்றான் இன்னொருவன்.\n\"நிமித்தக்காரன் இவ்வளவு சிறு பிராயத்தனாயிருக்க முடியுமா\n ஒற்றன் குதிரை மேலேறி வீதியில் பகிரங்கமாகப் போவானா\n\"நிமித்தக்காரன் எதற்காக உடைவாள் தரித்திருக்கிறான்\n\"ஒற்றன் என்றால் யாருடைய ஒற்றன் பழையாறையில் என்ன வேவு பார்ப்பதற்காக வருகிறான்\nஇதற்கிடையில் பினாகபாணி, \"அவனைச் சிறைப்பிடியுங்கள் உடனே சிறைப்பிடியுங்கள்\nபழுவேட்டரையர் என்ற பெயரைக் கேட்டது, அங்கே கூடியிருந்தவர்கள் பலருக்கு வந்தியத்தேவன் மேல் அனுதாபம் உண்டாகிவிட்டது. அவனை எப்படியாவது தப்புவிக்க வழி உண்டா என்று பார்த்தார்கள்.\nஇதற்கிடையில் ஆழ்வார்க்கடியான் அந்தக் கூட்டத்தின் ஓரத்தில் வந்து சேர்ந்தான். \"இளவரசோடு வந்த நிமித்தக்காரன் இங்கே இருக்கிறானா\n\"இல்லை; இவன் ஒற்றன்\" என்று பினாகபாணி கூச்சலிட்டான்.\n நீ மதுராந்தகத் தேவருடன் வந்த நிமித்தக்காரனாயிருந்தால் என்னுடன் வா உன்னை இளவரசி அழைத்து வரச் சொன்னார் உன்னை இளவரசி அழைத்து வரச் சொன்னார்\nவந்தியத்தேவனின் உள்ளம் துள்ளிக் குதித்தது. \"அந்த நிமித்தக்காரன் நான்தான்\n\" என்று வைத்தியர் மகன் பினாகபாணி கத்தினான்.\"\nஆழ்வார்க்கடியான், \"நீ நிமித்தக்காரன்தானா என்பதை நிரூபித்து விடு அப்படியானால்தான் என்னுடன் வரலாம்\" என்று கூறிக்கொண்டே கண்ணால் சமிக்ஞை செய்தான்.\n\" என்று வந்தியத்தேவன் அவசரத்துடன் கேட்டான்.\n\"அதோ இரண்டு குதிரைகள் வேகமாக வருகின்றனவல்லவா அவற்றின் மீது வருகிறவர்கள் ஏதோ அவசரச் செய்தி கொண்டு வருவதாகத் தோன்றுகிறது. அது உண்மையாயிருந்தால், அவர்கள் என்ன செய்தி கொண்டு வருகிறார்கள், சொல் அவற்றின் மீது வருகிறவர்கள் ஏதோ அவசரச் செய்தி கொண்டு வருவதாகத் தோன்றுகிறது. அது உண்மையாயிருந்தால், அவர்கள் என்ன செய்தி கொண்டு வருகிறார்கள், சொல்\nகுதிரைகளின் பேரில் வந்தவர்களை வந்தியத்தேவன் உற்றுப் பார்த்துவிட்டு, \"ஓ சொல்கிறேன், இராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஜலகண்ட விபத்து நேர்ந்திருக்கிறது அந்த துக்கச் செய்தியைத்தான் அவர்கள் கொண்டு வருகிறார்கள் அந்த துக்கச் செய்தியைத்தான் அவர்கள் கொண்டு வருகிறார்கள்\nஇப்படிச் சொல்லி வாய் மூடுவதற்குள் குதிரைகள் ஜனக்கூட்டத்தை நெருங்கிவிட்டன. ஜனங்கள் மேலே போக வழிவிடாதபடியால் குதிரைகள் நின்றன.\n\"நீங்கள் தூதர்கள் போலிருக்கிறது, என்ன செய்தி கொண்டு வருகிறீர்கள்\" என்று ஆழ்வார்க்கடியான் கேட்டான்.\n துக்கச் செய்தி கொண்டு வருகிறோம். இளவரசர் அருள்மொழிவர்மர் ஏறி வந்த கப்பல் சுழற்காற்றில் அகப்பட்டுக் கொண்டதாம். இளவரசர் யாரையோ காப்பாற்றுவதற்காகக் கடலில் குதித்து மூழ்கிப் போய்விட்டாராம்\nகுதிரை மீது வந்தவர்களில் ஒருவன் இவ்வாறு கூறியதும் அந்த ஜனக்கூட்டத்தில் \"ஐயோ ஐயகோ\" என்ற பரிதாபக் குரல்கள் நெஞ்சைப் பிளக்கும்படியான சோகத் தொனியில் எழுந்தன. எங்கிருந்துதான் அவ்வளவு ஜனங்களும் வந்தார்களோ, தெரியாது. அவ்வளவு சீக்கிரத்தில் அவர்கள் எப்படி வந்து சேர்ந்தார்கள் என்றும் சொல்ல முடியாது. ஆண்களும், பெண்களும், வயோதிகளும், சிறுவர் சிறுமிகளும் அந்தத் தூதர்களைப் பெருங் கூட்டமாகச் சூழ்ந்து கொண்டார்கள். பலர், அவர்களைப் பல கேள்விகள் கேட்டார்கள்; பலர் அழுது புலம்பினார்கள்.\nபழுவேட்டரையர்கள் அருள்மொழிவர்மரை விரும்பவில்லையென்பது அந்நகர மக்களில் பலருக்கு ஏற்கனவே தெரியும். இளவரசரைச் சிறைப்படுத்திக் கொண்டு வருவதற்காகப் பழுவேட்டரையர்கள் ஈழத்துக்குள் ஆள் அனுப்பியிருக்கிறார்கள் என்ற பிரஸ்தாபமும் அவர்கள் காதுக்கு எட்டியிருந்தது எனவே, கூட்டத்தில் பலர் பழுவேட்டரையர்களைப் பற்றி முதலில் முணுமுணுக்கத் தொடங்கினார்கள். பிறகு உரத்த குரலில் சபிக்கவும் தொடங்கினார்கள். \"பழுவேட்டரையர்கள் வேண்டுமென்றே இளவரசரைக் கடலில் மூழ்கடித்துக் கொன்றிருக்க வேண்டும்\" என்றும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள். அந்த ஜனக் கூட்டத்தார் பேசிக்கொண்ட சத்தமும், அவர்கள் புலம்பிய சத்தமும், பழுவேட்டரையர்களைச் சபித்த சத்தமும் சேர்த்துச் சமுத்திரத்தின் பேரிரைச்சலைப் போல் எழுந்தது.\nஇந்தக் கூட்டத்துக்கு மத்தியில் அகப்பட்டுக் கொண்ட தஞ்சாவூர்த் தூதர்கள், மேலே அரண்மனைக்குப் போக முடியாமல் தவித்தார்கள். ஜனங்களை விலக்கிக் கொண்டு போக அவர்கள் முயன்றும் பலிக்கவில்லை. \"எப்படி\" \"எங்கே\" என்றெல்லாம் ஜனங்கள் அத்தூதர்களைக் கேட்ட வண்ணம் மேலே போக முடியாதபடி தடை செய்தார்கள்.\nவைத்தியர் மகனுடன் வந்திருந்த காவலர்களைப் பார்த்து ஆழ்வார்க்கடியான், \"நீங்கள் ஏன் சும்மா நிற்கிறீர்கள் கூட்டத்தை விலக்கித் தூதர்களை அரண்மனைக்கு அழைத்துச் செல்லுங்கள் கூட்டத்தை விலக்கித் தூதர்களை அரண்மனைக்கு அழைத்துச் செல்லுங்கள்\" என்றான். காவலர்களும் மேற்படி செய்தி கேட்டுக் கதி கலங்கிப் போயிருந்தார்கள். அவர்கள் இப்போது முன்வந்து தூதர்களுக்கு வழி விலக்கிக் கொடுக்க முயன்றார்கள். தூதர்கள் சிறிது சிறிதாக அரண்மனையை நோக்கி முன்னேறினார்கள். ஜனக் கூட்டமும் அவர்களை விடாமல் தொடர்ந்து சென்றது. மேலும் மேலும் ஜனங்களின் கூட்டம் பெருகிக் கொண்டும் வந்தது.\nஅவ்வளவு பெரிய ஜனக்கூட்டத்தில், ஒரே மனதாக இளவரசர் அருள்மொழிவர்மரின் கதியை நினைத்துக் கலங்கிப் புலம்பிக் கொண்டிருந்த அக்கூட்டத்தில், ஒரே ஒரு பிராணி மட்டும், \"ஐயோ இது ஏதோ சூழ்ச்சி\" என்று அலறிக் கொண்டிருந்தது. அவ்வாறு அலறிய வைத்தியர் மகனை யாரும் பொருட்படுத்தவில்லை. அவனுடைய கூக்குரல் யாருடைய செவியிலும் ஏறவில்லை. மாநதியின் பெருவெள்ளம் அதில் விழுந்து விட்ட சிறு துரும்பை அடித்துக் கொண்டு போவதுபோல் அந்தப் பெரும் ஜனக் கூட்டம் வைத்தியர் மகனையும் தள்ளிக்கொண்டு முன்னே சென்றது.\nஜனக்கூட்டம் சேரத் தொடங்கியபோதே வந்தியத்தேவன் குதிரை மேலிருந்து இறங்கிவிட்டான். கூட்டம் நகரத் தொடங்கியபோது, ஆழ்வார்க்கடியான் அவன் அருகில் வந்து அவன் கையைப் பற்றிக்கொண்டான். \"குதிரையை விட்டுவிடு பிறகு அதைத் தேடிப்பிடித்துக் கொள்ளலாம். உடனே என்னுடன் வா பிறகு அதைத் தேடிப்பிடித்துக் கொள்ளலாம். உடனே என்னுடன் வா\" என்று அவன் காதோடு சொன்னான்.\n சமய சஞ்சீவியாக வந்து சேர்ந்தாய் இல்லாவிடில் என் நிலைமை என்ன ஆகியிருக்குமோ, தெரியாது இல்லாவிடில் என் நிலைமை என்ன ஆகியிருக்குமோ, தெரியாது\n\"இதுதான் உன் தொழில் ஆயிற்றே நீ சங்கடத்தில் அகப்பட்டுக் கொள்ள வேண்டியது; யாராவது வந்து உன்னை அந்த நெருக்கடியிலிருந்து விடுவிக்க வேண்டியது நீ சங்கடத்தில் அகப்பட்டுக் கொள்ள வேண்டியது; யாராவது வந்து உன்னை அந்த நெருக்கடியிலிருந்து விடுவிக்க வேண்டியது\" என்று எகத்தாளம் செய்தான் ஆழ்வார்க்கடியான்.\nஇருவரும் ஜனக்கூட்டம் அவர்களைத் தள்ளிக் கொண்டு போகாத வண்ணம் வீதி ஓரமாக ஒதுங்கி நின்றார்கள். கூட்டம் போனபிறகு வந்தியத்தேவனுடைய கையை ஆழ்வார்க்கடியான் பற்றிக்கொண்டு வேறு திசையாக அவனை அழைத்துச் சென்றான். அரண்மனைகள் இருந்த வீதியில் முன்னொரு தடவை நாம் பார்த்திருக்கும் பூட்டிக் கிடந்த கோடி வீட்டில் அவர்கள் புகுந்தார்கள். கொல்லைப்புறத்தில் இருந்த நந்தவனத்தில் பிரவேசித்துக் கொடி வழிகளில் நடந்தார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம் நீல நிற ஓடை தெரிந்தது அதில் ஒரு ஓடம் மிதந்தது. ஓடத்தில் ஒரு மாதரசி இருந்தாள். அவளைக் கண்டதும் வந்தியத்தேவனுடைய உள்ளம் துள்ளிக் குதித்தது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 23 செப்டம்பர் 2007, 07:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/india/121801-forbes-30-fame-supriya-paul-speaks-about-her-winning-innings.html", "date_download": "2018-07-18T21:50:21Z", "digest": "sha1:UI6YCLHY2ATP4MCQKTA2LOSKUYJAGG3B", "length": 27082, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "கதைசொல்லிகள் உலகத்தை மாற்றுவார்கள்... ஃபோர்ப்ஸ் 30 இளைஞர்களின் வின்னிங் ஃபார்முலா! | Forbes 30 fame Supriya Paul speaks about her winning innings", "raw_content": "\nதேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு சந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது\n’ - சேலம் திருமண மண்டபம் முன் குவிந்த ஆதரவாளர்கள் பைலட் காவ்யாவுக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு நாடாளுமன்றத்தை நோக்கி கையில் நாற்றுக்கட்டு, விதை நெல்லுடன் புறப்பட்ட விவசாயிகள்...\nமாநிலங்களவையில் 10 மொழிகளில் பேசி அசத்திய வெங்கைய நாயுடு ராமேஸ்வரம் அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற 304 கிலோ கஞ்சா பறிமுதல் ராமேஸ்வரம் அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற 304 கிலோ கஞ்சா பறிமுதல் `தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது ஏன் `தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது ஏன்’ - நீதிமன்றம் கேள்வி\nகதைசொல்லிகள் உலகத்தை மாற்றுவார்கள்... ஃபோர்ப்ஸ் 30 இளைஞர்களின் வின்னிங் ஃபார்முலா\nதவறுகளையும், முயற்சிகளையும் அதன் மூலமாக கிடைத்த அனுபவங்களையும், இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் சொல்லவைப்போம். ஜோஷ் கதைசொல்லிகள் பலருடைய வாழ்க்கையை மாற்ற காத்திருக்காங்க\nபல நூறு வெற்றிக் கதைகளை, வெற்றியாளர்களின் கனவை, கண்ணீரை, அனுபவத்தைத் தேடித் தேடி மக்களிடம் சேர்க்கிறது `ஜோஷ் டாக்ஸ்' நிறுவனம். ஜோஷ் டாக்ஸ் நிறுவனர்களில் ஒருவரான சுப்ரியா பாலின் குரலிலும் குறையாத ஜோஷ் (உற்சாகம்) இருக்கிறது.\nஇந்தியாவின் முதன்மையான 50 ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஒன்று `ஜோஷ் டாக்ஸ்'. 2018-ம் ஆண்டின் `ஏஷியா 30 அண்டர் 30’ இளைஞர்களில் முக்கிய இருவர் ஷோபித் பங்காவும், சுப்ரியா பாலும்.\n'' என்ற கேள்விக்கு, சுப்ரியா பால் பதிலளித்தார்.\n``என் நண்பர்கள் பலரும் சி.ஏ படித்துக்கொண்டிருந்ததால் நானும் சி.ஏ படித்துக்கொண்டிருந்தேன். `வாழ்க்கையில் செய்வதற்கு நிறைய விஷயங்கள் இருந்தாலும், மற்றவர்களைப் பார்த்து எல்லாவற்றையும் காப்பியடித்துக்கொண்டிருக்கிறோம்' என அடிக்கடி எனக்குத் தோன்றும். இந்த எண்ணத்தை வெளிப்படுத்த எனக்கு எந்த வடிகாலும் இல்லை. அப்போதுதான் ஒரு பார்ட்டியில் ஷோபித்தைச் சந்தித்தேன். அறையின் மூலையில் தனியாக நின்றுகொண்டிருந்தார். பேசத் தொடங்கினோம். மாணவர்களின் எண்ணங்களை, அவர்களின் உலகை விரிவாக்குவதைக் குறித்து பேசத் தொடங்கினார். எங்கள் இருவரின் கனவும் ஒன்றாக இருந்ததை அப்போதுதான் கண்டுபிடித்தேன்.\nதேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர்\n`ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு\nசந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது\nவிரும்பிய விஷயங்களைப் படிக்கவும், அதையே தொழிலாகவும் மாற்றிக்கொள்ள, மாணவர்களை உந்தித்தள்ளுவதுதான் எங்களின் கனவு. அதற்கு இருவரும் சேர்ந்தே வடிவம் கொடுத்தோம். மாணவர்களுக்கும் இளம் தொழில்முனைவோருக்கும் டானிக்காக இருக்க வேண்டும் என்பதற்காக, `ஜோஷ் டாக்ஸ்’ என்னும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை 2013-ம் ஆண்டில் தொடங்கினோம்.''\nகுடும்பத்தின் ஒத்துழைப்பைப் பற்றிக் கேட்டபோது, ``அப்பாவுக்கு இதில் கொஞ்சமும் ஆர்வமில்லை. எனக்காக ஒப்புக்கொண்டாலும், நான் படிப்பைக் கைவிட்டதில் அப்பாவுக்குப் பெரிய வருத்தம். ஜோஷ் டாக்ஸின் முதல் நிகழ்ச்சியில் தொடக்கம் முதல் இறுதி வரையில் கொஞ்சமும் கவனம் சிதறாமல் இருந்தார் அப்பா. நிகழ்ச்சி முடிந்ததும் அப்பா என்னைப் பார்த்த அந்தப் பெருமை நிறைந்த பார்வை இப்போதும் நினைவில் இருக்கிறது. நான் உயர் நடுத்தரக் குடும்பத்தில் வளர்ந்தவள். அதனால், இப்போது அடைந்திருக்கும் உயரத்தில் எந்த அதிசயமும் இல்லை.\nஷோபித் பங்காவின் வளர்ச்சி இன்னும்கூட பெரியது. 15 வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு, சைக்கிளிஸ்ட் ஆக வேண்டும் என்பதற்காக பெங்களூருவுக்குச் சென்றவர் ஷோபித். `ஸ்பெஷலைஸ்டு' நிறுவனத்தின் புகழ்பெற்ற சைக்கிளிஸ்ட்டில் ஒருவராக மாறினார். வீட்டிலிருந்து படித்துக்கொண்டே தேர்ந்த சைக்கிளிஸ்ட்டாக இருந்த அவரை, குடும்பத்தின் பிரச்னைகள், மீண்டும் சொந்த ஊரான டெல்லிக்கு அழைத்துக்கொண்டன. கிடைத்த வேலைகளைச் செய்துகொண்டே படித்துக்கொண்டிருக்கும்போதுதான் நாங்கள் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. சைக்கிளிங் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, தனது சைக்கிளை விற்று என் முதலீட்டுக்குத் துணைபுரிந்தவன் அவன். ஷோபித் நம்பிக்கையின் ஊற்று” என்றார்.\n``TED டாக்ஸுக்கும், Josh டாக்ஸுக்கும் என்ன வித்தியாசம்\n``TED டாக்ஸைப் பொறுத்தவரை, வெற்றியாளர்கள் தங்களின் அனுபவங்களை, சொந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் களமாக இருக்கிறது. ஏற்கெனவே பல விஷயங்களையும் சாதித்தவர்கள் பேசுகிறார்கள். எல்லா வயதினருக்குமான விஷயங்களைப் பேசுவதற்காக பல பிரபலங்களும் அழைக்கப்படுகிறார்கள்.\nஎங்களுடைய டார்கெட் இளைஞர்கள். தொழிலா... படிப்பா எனக் குழப்பத்தில் இருக்கும் மாணவர்களையும் இளைஞர்களையும் தெளியவைப்பதற்கான முயற்சி எங்களுடையது. நாங்கள் அவர்களை நோக்கி மட்டுமே உழைக்கிறோம். இளைஞர்களுக்குத் தேவையான விஷயங்களை, அவர்களுக்கேற்ற மொழியில் பேசவைப்பதுதான் எண்ணம். இந்த வருடம் ஜோஷ் டாக்ஸில் செய்யும் மாற்றம் தனித்துவமானதாக இருக்கப்போகிறது.\nதொடக்கத்தில், நானும் ஷோபித்தும் முக்கியமானவர்கள் பலரைப் பின்தொடர்ந்து போனோம். தொல்லை கொடுத்தோம். இப்போது TED-ஐப்போலவே எங்களுக்கும் அங்கீகாரம் இருக்கிறது. கதைசொல்லிகள்தான் உலகத்துக்கு எல்லா விஷயங்களையும் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள் என நம்புகிறோம். தவறுகளையும் முயற்சிகளையும் அதன் மூலம் கிடைத்த அனுபவங்களையும் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் சொல்லவைப்போம். ஜோஷ் கதைசொல்லிகள், பலருடைய வாழ்க்கையை மாற்ற காத்திருக்கிறார்கள்” என்கிறார் ஃபோர்ப்ஸ் கேர்ள் சுப்ரியா.\n27 பந்துகளில் நோ பவுண்டரி... மிரட்டல் பெளலிங் யூனிட்... ஹைதராபாத் வென்றது எப்படி\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\n\"வருத்தமா இருக்கு... அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்\" - 'சூப்பர் சிங்கர்' செந்தில்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதிரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட நடிகர் பாண்டியராஜன் இல்லத் திருமணம்\n'நம்மவர்' கமல் சொன்ன மாதிரி பாய்ஸ் கேர்ள்ஸ் பக்கத்து பக்கத்துல உட்காரக் கூ\n``பணத்தைத் திருப்பித்தர முடியாது.. இதிலேயே போங்க\"... தனியார் பேருந்தின் பொறு\n``அவளை கடைசியா பார்க்க மார்ச்சுவரில காத்திருக்கோம்’’ - பிரியங்காவின் தோழி\n``தாய்மை அடையாதது மட்டுமே பிரியங்கா தற்கொலைக்குக் காரணமல்ல..\" - நீலிமா ராணி\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\nகதைசொல்லிகள் உலகத்தை மாற்றுவார்கள்... ஃபோர்ப்ஸ் 30 இளைஞர்களின் வின்னிங் ஃபார்முலா\nமகனை ஹாக்கி பிளேயராக்க ஆசைப்படும் ஷாரூக்கான்\nரூ.132 கோடியில் ஒரு நம்பர் பிளேட்\n சூரப்பா நாளை மறுநாள் பதவி ஏற்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dhilipteacher.blogspot.com/2013/04/1.html", "date_download": "2018-07-18T22:09:22Z", "digest": "sha1:BACZMS7AHZURK7WLCRXNUGFMAMBLTXIY", "length": 43625, "nlines": 753, "source_domain": "dhilipteacher.blogspot.com", "title": "TEACHERS-DHILIP RESOURCES", "raw_content": "\n1.விழுப்புரம் மாவட்டம்-SSLC விடைத்தாள் திருத்தும் பணி ஆணை\n2.பள்ளிக்கல்வித் துறையில் உள்ள 6,7,8 வகுப்புகளுக்கான CCE இறுதி பருவ மதிப்பெண் படிவம் மார்க் எண்டர் செய்தால் கிரேடாக மாறும் வகையில் தயாரிக்கப் பட்டுள்ளது.\nபூர்த்தி செய்வது குறித்த விளக்கம்\nதேர்வு பணியின் போது ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு மட்டுமே அனுமதி - பள்ளிக்கல்வி இயக்குனர்.\nபொதுத் தேர்வு நடைபெறும் காலங்களிலும், விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் போதும் ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பது மற்றும் பிற பணிகளில் ஈடுபடக் கூடாது எனவும் அவ்வாறு ஈடுபட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குனர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார். மேலும் தேவைப்பட்டால் ஈட்டிய விடுப்பு மட்டுமே எடுக்கலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.\nஓராண்டு கூடுதல் டிகிரிக்கு அங்கீகாரம் மறுத்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு, \"உயர்நீதிமன்ற பெஞ்ச்' தடை விதித்தற்கான காரணங்கள்\n\"கூடுதல் டிகிரியை (ஓராண்டு பட்டப் படிப்பு), மூன்றாண்டு பட்டப் படிப்புக்கு இணையாக கருத முடியாது; பணி நியமனம், பதவி உயர்வுக்கு, இதை அங்கீகரிக்கக் கூடாது' என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை ஐகோர்ட், \"டிவிஷன் பெஞ்ச்' தடை விதித்தது. மூன்றாண்டு பட்டப் படிப்புகள் தவிர, கூடுதல் டிகிரி என, ஓராண்டு பட்டப் படிப்பை, பல்கலைகழகங்கள் நடத்துகிறது. கூடுதல் டிகிரி படிப்பில் சேர வேண்டும் என்றால், பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.\nபணி நியமனம், பதவி உயர்வு பெறுவதற்காக, கூடுதல் டிகிரியை படிக்கின்றனர். இதையடுத்து, \"பல்கலைக் கழகங்கள் நடத்தும், கூடுதல் டிகிரியை, பணி நியமனத்துக்கும், பதவி உயர்வுக்கும் அங்கீகரிக்கக் கூடாது' என, உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்களை விசாரித்த ஐகோர்ட், \"ஓராண்டு படிப்பு மூலம் பெறும், கூடுதல் டிகிரியை, மூன்றாண்டு படிப்பு மூலம் பெறும் பட்டப் படிப்புக்கு இணையாக கருத முடியாது.\nஎனவே, பணி நியமனத்துக்கும், பதவி உயர்வுக்கும், இந்த ஓராண்டு பட்டப் படிப்பை, அங்கீகரிக்கக் கூடாது' என, உத்தரவிட்டது. கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, பிரேமகுமாரி என்பவர் உள்ளிட்ட, இடைநிலை ஆசிரியர்கள் தாக்கல் செய்த, அப்பீல் மனுவில் கூறியிருப்பதாவது: தனி நீதிபதி பின்பற்றியுள்ள, பல்கலைக்கழக மான்யக் குழு விதிமுறைகள், 1985ம் ஆண்டு, கொண்டு வரப்பட்டது. அந்த விதிமுறைகள், 2003ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய விதிமுறைகள் மூலம், ரத்து செய்யப்பட்டு விட்டது. \"யு.ஜி.சி., விதிமுறைகளுக்கு எதிராக உள்ளதாக கருதி, கூடுதல் டிகிரியை, மூன்றாண்டு பட்டப் படிப்புக்கு இணையாக கருத முடியாது' என, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nஓராண்டு படிப்பின் மூலம், கூடுதல் டிகிரி பெறுவதை, யு.ஜி.சி., அறிமுகப்படுத்தி உள்ளது. யு.ஜி.சி.,யே இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டிருக்கும் போது, ஐகோர்ட் உத்தரவானது, யு.ஜி.சி.,யின் கொள்கைக்கு எதிராக உள்ளது. பல்கலைக்கழகங்கள் வழங்கும் கூடுதல் டிகிரியை, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் அங்கீகரித்துள்ளது. மூன்றாண்டு பட்டப் படிப்பு முடித்தவர்கள் தான், கூடுதல் டிகிரி படிப்பில் சேர, தகுதி உள்ளது. இதை, தனி நீதிபதி பரிசீலிக்கவில்லை. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். அதுவரை, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனுவை, நீதிபதிகள் தர்மாராவ், விஜயராகவன் அடங்கிய, \"டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் ஜி.சங்கரன் வாதாடினார். தனி நீதிபதியின் உத்தரவுக்கு, \"டிவிஷன் பெஞ்ச்' தடை விதித்தது. அப்பீல் மனுவுக்குப் பதிலளிக்கும்படி, பள்ளி கல்வித் துறைக்கு, \"நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது.\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயருமா\nதமிழக அரசு ஊழியர்களில் ஒரு லட்சம் பேருக்கு மேல் இந்த ஆண்டு ஓய்வுபெறுகின்றனர். இவர்களுக்கு ஓய்வூதிய பணப்பயன் அளிப்பதன் மூலம் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்படும். இதை தவிர்க்க, அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 ஆகஉயர்த்துவது குறித்து தமிழ அரசு பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து இந்த சட்டசபை கூட்டத் தொடரிலேயே அறிவிப்பு வெளியிடப்படலாம் என தெரிகிறது.\nதமிழகத்தில் நிதித்துறை, வணிகவரித்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட 44 அரசு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 15 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். தமிழக அரசு ஊழியர் கள் ஏ, பி, சி, டி என்று 4 பிரிவுகளில் பணியாற்று கின்றனர். இந்த ஊழியர் களுக்கு அதற்கேற்ப சம்பளம் வழங்கப்படுகிறது. இதைத்தவிர ஆசிரியர்களும், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும் அரசு ஊழியர்க ளாகவே கருதப்படுகின்றனர்.\nகடந்த 1980 முதல் 84 வரை லட்சகணக்கான ஊழியர்கள் அரசு துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். குறிப்பாக 1984ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் அரசு ஆணை 996ன்படி சிறப்பு தேர்வு நடத்தப்பட்டு தற்காலிகமாக பணியாற்றியவர்கள் அரசு ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டனர். அப்போது பணியில் சேர்ந்தவர்களில் 58 வயதை கடந்தவர்கள் தற்போது ஓய்வு பெற்று வருகின்றனர். இதில் 2012ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை ஓட்டுமொத்தமாக பலர் ஓய்வு பெறுகின்றனர்.\n2012ம் ஆண்டு ஏராளமானவர்கள் ஓய்வு பெற்றனர். அவர்களுக்கு பணிக்கொடை, விடுப்பு சம்பளம் உள்ளிட்ட ஓய்வு கால பணப்பலன்களை ஒரே நேரத்தில் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட்டது. 2012ம் ஆண்டை விட 2013, 2014ம் ஆண்டில் ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.\nஅதாவது, 2013ம் ஆண்டில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் ஓய்வு பெறுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ஸி8 லட்சமும், ‘சி’ பிரிவு ஊழியர்களுக்கு ஸி10 லட்சமும், ‘பி’ பிரிவு ஊழியர்களுக்கு ஸி15 லட்சமும், ‘ஏ’ பிரிவு ஊழியர்களுக்கு ஸி20 லட்சம் வரையிலும் ஓய்வூதிய பணப்பலன்கள் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு தள்ளப்பட்டுள்ளது.\nஇதனால் ஏற்படும் நிதிச்சுமையை சமாளிக்க அரசு பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறது. சமீபத்தில் நிதித்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை, சட்டத்துறையில் உயரதிகாரிகள் அரசுடன் ஆலோசனை நடத்தி உள்ளனர். அதில், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 60 ஆக உயர்த்தலாம் என்று கருத்து கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது ஓய்வு வயது 60ஆக உள்ளது. எனவே, அதேபோல் இங்கும் மாற்றுவதற்கு அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இத்திட்டத்தை பரிசீலனை செய்து வருவதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇவ்வாறு ஓய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்தும் போது, ஓய்வு கால பணப்பலன்களை சில ஆண்டுகள் தள்ளி போட வாய்ப்புள்ளதாக அரசு தரப்பில் கருதப்படுகிறது. எனினும் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக இறுதி கட்ட முடிவு எடுக்கப்படவில்லை. இதற்கான அறிவிப்பு நடந்து வரும் சட்ட பேரவை கூட்டத் தொடரிலேயே வெளியிடப்படலாம் என்று அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nதமிழகத்தில் அனைத்து சலுகைகளை பெறக்கூடிய தகுதியில் 4 லட்சம் ஊழியர்களும், சிறப்பு காலமுறை ஊதியம் அடிப்படையில் 3.15 லட்சம் பேரும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 7 லட்சம் பேரும், போக்குவரத்து கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் ஏறத்தாழ ஒரு லட்சம் ஊழியர்களும் என மொத்தம் 15 லட்சம் அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.\nபள்ளி கல்வியில் புதிய திட்டங்கள்: அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை\nதமிழக பட்ஜெட்டில், பள்ளிக்கல்வி துறைக்கு, 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2013 -14ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், அரசின் மற்ற துறைகளை காட்டிலும், பள்ளிக் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது.\nஇந்த நிதியை கொண்டு, புதிய திட்டங்கள் செயலாக்கம், கல்வி தரம் மேம்பாடு, ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதவர் நியமனம் போன்றவை தொடர்பாக, அதிகாரிகளுடன் அமைச்சர் வைகைச்செல்வன் நேற்று ஆலோசனை நடத்தினார்.\nகூட்டத்தில் எடுக்கப்பட்ட பள்ளி கல்விக்கான புதிய திட்டங்கள், அத்துறையின் மானிய கோரிக்கை அறிவிப்பில் வெளியாகும் எனத் தெரிகிறது.\nநாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone) Dongle இதை நாம் வாங்கினால்அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் பாவிக்க இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code இனை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code இனை எப்படி கண்டுபிடிப்பது\nமுதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும்.இதை அப்படியே Copy செய்து இந்த தளம் சென்று\nஉங்களுடைய DONGLEஇன் IMEIகொடுத்து CALCULATE கொடுக்கவும்.\nஇப்போது உங்களுடைய Dongle இற்குறிய Unlock Code கிடைக்கும்.\nஅதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இற்குல் போடுங்கள்.உங்களிடம் Unlock Code கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும்.\nபள்ளிக்கல்வி - தற்காலிக பணியிடம் - அரசானை எண்.197-ன் படி தோற்றுவிக்கப்பட்ட 7979 பட்டதாரி ஆசிரியர்களுக்கு 01.04.2013 முதல் ஊதியம் பெற்று வழங்க ஆணை வழங்கி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு\nCCE ஆசிரியர் மதிப்பீட்டுப் பதிவேடு\nசாதி / வருமான / இருப்பிட சான்றிதழ் வழங்க ஒருங்கிணைந்த படிவம்.\nதற்செயல் விடுப்பு - H.M\nஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு (E.L)\nஉயர் கல்வி பயில அனுமதி\nஇந்திராகாந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகம்\nஅன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்\nடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்\nடாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்\nTET க்கு தயாராவது எப்படி\nடி .என் .பி எஸ்.சி\nதிரள் பதிவேடு A4- வடிவில்.(FRONT AND BACK)\nஉயர் கல்வி பயில அனுமதி கோரும் விண்ணப்பம்\nஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு விண்ணப்பம்\nதன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்(CPS entry) சேர்க்கை விண்ணப்பம்\nபொது வருங்கால வைப்பு நிதியிலிருந்து முன் பணம் பெறுவதற்காண விண்ணப்பம்(Advance)\nபொது வருங்கால வைப்பு நிதி முடித்தலுக்கான விண்ணப்பம்(CLOSURE)\nபொது வருங்கால வைப்பு நியிலிருந்து பகுதி இறுதி தொகை பெறுவதற்கான விண்ணப்பம்(Part Final)\nவிடுப்புகால பயணச் சலுகை பெறுவதற்கான விண்ணப்பம்(LTC)\nவீடு கட்ட அனுமதி கோரும் படிவம்\nமாதாந்திர அறிக்கை (மாற்றம் செய்யத்தக்கது)\nகடவுச்சீட்டு - தடையின்மைச் சான்று - விண்ணப்பப் படிவம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... [Passport - No Objection Certificate - Proposal Format - Click here to Download...]\nஆசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு பள்ளியிலிருந்து நீங்குதல் மற்றும் சேர்க்கை அறிக்கை படிவங்கள்[Teachers Transfer & Promotion, Releiving & Joining Report Format]\nமின் கட்டணம் கணக்கிடும் முறை நாம் தெரிந்து கொள்ளவ...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 30ம் தேதியு...\n இந்த ஆண்டின் முதல் சந்திர க...\nபகுதி நேர ஆசிரியர்களுக்கான தேவையான விண்ணப்ப படிவங்...\nதமிழ், ஆங்கில திறமையை சோதிக்க தேர்வு மாணவன் தேர்ச்...\nமகாவீர் ஜெயந்தி - தமிழகத்தில் விடுமுறை 23.04.2013 ...\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் நல்லாண்பிள்ளை...\nஆசிரியர் தகுதித் தேர்வு இந்த ஆண்டு நடக்குமா\nகல்வியாண்டு இறுதியில் மாணவர்களின் தேர்வு/தேர்ச்சி...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு :...\nபள்ளியில் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள்\nதுறைத்தேர்வுகள் மே 2013 விண்ணப்பத்தேதி நீட்டிப்பு ...\nநந்தன ஆண்டு நிறைவுபெற்று வெற்றிகரமான விஜய தமிழ்ப்ப...\nஉங்கள் பள்ளியில் உள்ள பிரச்சனைகளுக்கு மாணவர்கள் கண...\nஅண்ணாமலை பல்கலை - இளம் கலை, முதுகலை வகுப்புகள் மற...\n1.விழுப்புரம் மாவட்டம்-SSLC விடைத்தாள் திருத்தும் ...\nபள்ளிக்கல்வி - தற்காலிக பணியிடம் - அரசானை எண்.197-...\nஆங்கிலம் இரண்டாம் தாளில் MATCH THE FOLLOWING தொகு...\nSSLC -SCIENCE பத்தாம் வகுப்பு அறிவியியல் வினா-விடை...\nஆங்கிலம் தமிழ் தேர்வுகள் இரண்டு தாள்களாக பத்தாம் வ...\nஆசிரியர்களின் கவனத்திற்குபத்தாம் வகுப்பு மாணவர்கள...\n\"விடைத்தாள் அனுப்பும் போது பறக்கும் படை உடனிருக்க ...\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் 2013-14 பள்ளி செல்லா /...\nதமிழ்நாடு அமைச்சுப் பணி - உதவியாளர் பதவியிலிருந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://jothibharathi.blogspot.com/2009/04/blog-post_9127.html", "date_download": "2018-07-18T22:03:33Z", "digest": "sha1:HHOGRVP6ERKWVM3EQK3N7RKBE2DE33JE", "length": 82748, "nlines": 1305, "source_domain": "jothibharathi.blogspot.com", "title": "அத்திவெட்டி அலசல்: மு.க.அழகிரி,தயாநிதி மாறன் சொத்து விபரம் - நடுத்தர ஏழை", "raw_content": "\nமு.க.அழகிரி,தயாநிதி மாறன் சொத்து விபரம் - நடுத்தர ஏழை\nமதுரை தொகுதியில் போட்டியிடும் மு.க.அழகிரி தனக்கு ரூ. 19.43 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதியிடம் ரூ. 3.55 கோடி மட்டுமே சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரொக்கக் கையிருப்பு - ரூ. 1 லட்சம். மனைவியிடம் ரூ. 50 ஆயிரம். மகனிடம் ரூ. 25 ஆயிரம்.\nவங்கி முதலீடுகள் - அழகிரிக்கு ரூ. 6.5 கோடி, மனைவிக்கு ரூ. 67.4 லட்சம், மகனிடம் ரூ. 2.3 கோடி.\nநிதி நிறுவன முதலீடுகள் - அழகிரி ரூ. 96 லட்சம், மனைவியிடம் ரூ. 83.3 லட்சம், மகனிடம் ரூ. 1.06 கோடி.\nநகைகள் - ரூ. 1.10 லட்சம் மதிப்பிலான 85 கிராம், மனைவியிடம் 9.10 லட்சம் மதிப்பிலான 700 கிராம், மகனிடம் ரூ. 65 ஆயிரம் மதிப்பிலான 50 கிராம்.\nவாகனங்கள் - ரூ. 1.4 லட்சம் மதிப்பிலான ஹோன்டா சிட்டி, 1.2 லட்சம் மதிப்பிலான லேன்ட்ரோவர், மனைவியிடம் ரூ. 5.33 லட்சம் மதிப்பிலான டயோட்டா இன்னோவா, மகனிடம் ரூ. 7 லட்சம் மதிப்பிலான ஸ்கோடா சூப்பர்.\nரூ. 2.58 கோடி மதிப்பிலான விவசாய நிலம், மனைவிக்கு ரூ. 1.27 கோடி மதிப்பிலான விவசாய நிலம், மகனிடம் ரூ. 1.24 கோடி மதிப்பிலான விவசாய நிலம்.\nமதுரை - ரூ. 60 லட்சம்.\nஅடுக்குமாடிக் குடியிருப்பு - ரூ. 34 லட்சம்.\nரூ. 2.09 கோடி மதிப்பிலான வர்த்தக கட்டடங்கள், பிளாட்டுகள்.\n(மகனுக்கு) சென்னை பண்ணை இல்லம் மற்றும் பிற - மதிப்பு ரூ. 3.27 கோடி.\nமொத்த சொத்து மதிப்பு - ரூ. 19.43 கோடி.\nதயாநிதி மாறன் சொத்து விவரம்\nரொக்க்க கையிருப்பு - ரூ. 49,711. மனைவியிடம் ரூ. 17,699.\nவங்கி முதலீடுகள் - ரூ. 1.85 கோடி, மனைவியிடம் ரூ. 27.14 லட்சம், குழந்தைகள் பெயரில் ரூ. 6.35 லட்சம்.\nரூ. 27.14 லட்சம், மனைவி பெயரில் ரூ. 3.68 லட்சம்.\nரூ. 59,010 மதிப்பிலான 42 கிராம் தங்க நகை.\nமனைவியிடம் ரூ. 52.15 லட்சம் மதிப்பில் 1745 கிராம் தங்க நகை, 18 கிலோ வெள்ளி, குழந்தைகள் பெயரில் 17.37 லட்சம் மதிப்பிலான 1205 கிராம் தங்க நகைகள்.\nமெர்சிடிஸ் பென்ஸ் இ240, மாருதி ஜிப்சி, டயோட்டா இன்னோவா.\nமுரசொலி மாறன் அறக்கட்டளையில் ரூ. 8.80 லட்சம், மனைவியிடம் ரூ. 11 லட்சம், குழந்தைகள் பெயரில் ரூ. 7.34 லட்சம் சொத்து.\nஅஞ்சுகம் குடும்ப அறக்கட்டளையில் ரூ. 54 ஆயிரத்து 332 பங்கு, மல்லிகா மாறன் நல அறக்கட்டளையில் ரூ. 12,000 பங்கு. மனைவி பெயரில் பிற அசையும் சொத்துக்கள் ரூ. 13.90 லட்சம் மதிப்பில்.\nதயாநிதி மாறன் பெயரில் அசையா சொத்து எதுவும் இல்லை. \nமொத்த சொத்து மதிப்பு ரூ. 3.55 கோடி.\nஎல்லாம் பெரிய பணக்காரர் அப்படின்னாங்க\nஇவரும் நடுத்தர எழை இல்லை\nகுப்தா நம்பலாம் இந்த குப்பு நம்புவானா\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 1:23 PM\nLabels: அரசியல், காமெடி, சொத்து, தயாநிதி மாறன், நகைச்சுவை, மு.க.அழகிரி\nநாங்களெல்லாம் பரம ஏழைகள்..கட்சி நிதிக்கு உங்களிடம்தான்..கையேந்தி வருவோம்....நிதி தாரீர்....தாரீர்....\nஇந்தியா நிச்சயம் ஒரு ஏழை நாடுதான்\nஅவங்க ஒரு நேர சாப்பாட்டுக்கே வழியில்லாம இருக்காங்க\nஎங்கள் தலைவர்கள் ஒருநாள் செய்யும் செலவை காட்டியிருக்கிறார்கள்.. நீங்கள் தவறாக புரிந்துகொள்ளவேண்டாம்.\nகேக்குரவன் கேனைனா கேழ்வரகுல நெய் வழியுமாம்..நம்பிட்டோம்பா உங்க சொத்து மதிப்ப...\nபித்தன் அவர்கள் சொல்லியிருக்கிற பின்னூட்டம் தான் சாமி நெசம்..\n// தயாநிதி மாறன் பெயரில் அசையா சொத்து எதுவும் இல்லை. \nபாவங்க தயாநிதி. இந்த முறையாவது (ஜெயிச்சா) கண்டிப்பா அசையா சொத்து வாங்கனும்ங்க. மனுசனுக்கு அசையா சொத்து இல்லாட்டி எப்படிங்க.\nஅதான் பத்துகோடி ரூபாய் வேணும்னு கேஸ் போடுதா புள்ள.\nஆப்ரிக்காவின் நமிபியா,உகாண்டா, நைஜிரியா,காம்பியா, அட, போர் நடக்கும் இலங்கையைவிட தமிழ்நாட்டில் அதிகம் - பசிபட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை. இந்திய நிலமை இதைவிட மோசம். ஆனால் நம்நாட்டின் வருமானம் மேற்கண்ட நாடுகளைவிட அதிகம். அதான் எல்லா வருமானமும் அரசியல்வியாதிகளின் சுவிஸ்பேங்க் அக்கவுண்டிற்கே போகிறதே\nஆனால் நமக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை. பிரியாணியும் பணமும் கொடுத்தால் போதும்\n வாழிய பாரத மணித்திரு நாடு\n அழகிரி (கொஞ்சம்) நியாநஸ்த்தர்னு காட்டிட்டாரு மத்தவங்க சொத்து விபரத்தைக் காட்டிலும் அஞ்சா நெஞ்சனோடது எவ்வளவோ பரவாயில்ல.\nசரி, உங்க ஊட்டுக்கு பிளைட் (ஆட்டோ) வரப் போகுது, ஜாக்கிரதையா இருங்கப்பு.\nஇந்த பதிவு போட்ட உங்க நோக்கம் தெரியுது ஆனாஏன் நீங்க வைக்கோ சொத்து விவரம் போடலை. அது போல பொய் விபரம் சொல்லி ஏமாத்தும் தா. பாண்டியன் பத்தி சொல்லலை\nதவிர 10 கோடி சொத்து வச்சிருக்கும் அழகிரி அழகா தனக்கு வந்த சொத்து பத்தி கணக்கு காமிச்சி பான் கார்டு வச்சிருக்கார். அது போல தயாநிதியும்\nமுடிஞ்சா இத்தனை சொத்து எப்படி வந்துச்சுன்னு கேஸ் போடுங்க\nஅந்த ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்.\nஅபி அப்பா, கவலைப்படாதீங்க. இவங்க ரெண்டு பெரும் ஜெயிச்சுடுவாங்க. ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகறிங்க உங்களை மாதிரி உடன்பிறப்புகளை கொண்ட கலைஞர் ரொம்பவே கொடுத்துவச்சவர்.\nநான் கூட பான் கார்டு வச்சிருக்கேன். ஏதாவது பணம் கொடுப்பாங்களா \nகருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி\nஎனது பதிவில் பின்னூட்டம் போட இயலவில்லை\nவட மொழி - தமிழ் மொழி\nபின் நவீனத்துவம் - பின் புதுமையியல்\nஅகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை\nஅஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை\nஅக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி\nஅங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்\nஅசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்\nஅஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்\nஅட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது\nஅட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்\nஅதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்\nஅதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்\nஅநுசரணை - சார்பு,சார்பு நிலை\nஅனுமானப் புரமானம் - கருதலளவை\nஅந்திய கிரியை - இறுதிச் சடங்கு\nஅபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்\nஅபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்\nஅப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று\nஅமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை\nஅருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு\nஅர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்\nஅவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,\nஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி\nஆகாய விமானம் - வான ஊர்தி\nஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்\nஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு\nஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்\nஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்\nஇங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்\nஇதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை\nஇந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்\nஇராசசூயம் - அரசர் வேள்வி\nஇதய கமலம் - நெஞ்சத்தாமரை\nஇருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு\nஇலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்\nயுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு\nஉச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்\nஉச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்\nஉவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்\nஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு\nஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு\nஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்\nகளோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்\nகடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி\nகணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்\nகதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது\nகருச் சித்தல் - முழங்கல்,இரைதல்\nகவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்\nகவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்\nகவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்\nகற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து\nகாசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்\nகாஞ்சிரம் - எட்டி மரம்\nகாயசித்தி - நீடுவாழ்ப் பேறு\nகாரிய கர்த்தா - வினைமுதல்வன்\nகால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு\nகிரகஸ்தம் - இல்லற நிலை\nகிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை\nகுஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்\nகுன்மம் - சூலை,வயிற்று வலி\nகோடி - நூறு நூறாயிரம்\nசகமார்க்கம் - தோழமை நெறி\nசகுணம் - குணத்தோடு கூடியது\nசஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு\nசண்டப்பிரசண்டம் - மிகு விரைவு\nசண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு\nசதகோடி - நூறு கோடி\nசதம் - நூறு நிலை\nசதானந்தம் - இடையறா வின்பம்\nசந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்\nசந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து\nசபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்\nசமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்\nசமரச தத்துவம் - பொதுநிலையுண்மை\nசமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்\nசமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி\nசம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை\nசம்பு ரேட்சணம் - தெளித்தல்\nசராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்\nசலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை\nசற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை\nசாகுபடி - பயிர் செய்தல்\nதமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை முறியடிப்போம்\nஎம் இனத்தின் அணையா தியாகச்சுடர்\nகாமெடி பீசு - சிரிக்க வேண்டாம், சிந்தியுங்கள்\nபசியெடுக்குது, இலங்கையில போர் நிறுத்தம்னு அறிவிச்சிட்டு மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு போய்றலாம்\nபிச்சு எடுக்கும் புத்த பிச்சு\nஇந்த ஆண்டின் பிரபல பதிவர் விருது\nஇன்னொரு மைல்கல்லா அல்லது ராசிக்கல்லா\nவலை பயணத்தில் இன்னொரு விருது\nவிருது வழங்கிய ஞானத்துக்கு நன்றி\nவலைச்சர ஆசிரியப்பணியில் எழுதிய பதிவுகள்\n1.வலைச்சரத்தில் நான் மற்றும் எண்ணங்கள் - முதல் நாள்\n3.விருந்தும், மருந்தும் - வலைச்சரத்தில் மூன்றாம் நாள்\n5.பழமொழி, முதுமொழி -பண்பாடு -வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்\n6.கட்டுப்பாடும்,கள்ளுக்கடையும் -வலைச்சரத்தில் ஆறாம் நாள்\n7.பயணங்கள் முடிவதில்லை - விடை பெறுகிறேன்\nஆயுதம் கொடுக்கும் இந்தியாவுக்கு இலங்கை நன்றி சொல்க...\nதமிழினத் தலைவர் டாக்டர் கலைஞருக்கு நன்றி\nமு.க.அழகிரி,தயாநிதி மாறன் சொத்து விபரம் - நடுத்தர ...\nகலைஞர் பேட்டி-சொல்லிக் கேட்கவில்லை,இருப்பினும் நல்...\nஇப்ப நாம எந்த டிவியை போட்டு உடைக்கிறது - சொல்லுங்க...\nவாக்கு வங்கியும் வெற்றியின் ரகசியமும், அலையும் - க...\nபடுகொலை செய்தவர்களுக்கு எளவு வீட்டில் என்ன வேலை\nதேர்தல், தமிழீழம் - கலைஞர் கருணாநிதியின் உணர்வுமிக...\nகாங்கிரஸ்காரர்களால் தங்கபாலு மருவாதி செய்யப்பட்டார...\nஈழமக்கள் நிலை, உண்ணாவிரதம் - மூன்று பெண்கள் கவலைக்...\nதோல்வியுறப்போகும் தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் அறி...\nநமக்கு வியர்க்காததை மறந்த கவிஞர் வைரமுத்து\nஈழமக்கள் நிலை - தமிழக கேலிக்கூத்து\nஇறைமை பேசும் இயந்திரங்களுக்கு, விளக்குகிறார் கிருஷ...\nகலைஞர் பேச்சும், கலங்கிய மனமும்\nஅதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு - எஸ்.எஸ்.சந்திரன், ...\nஈழத்தமிழரும் , இந்திய அரசியலும்\nதமிழ் இனத்தைக் காப்பாற்றுங்கள் - கலைஞர் உருக்கம்\nஅழகிரி,மாறனுக்கு சீட்டு - திமுக வேட்பாளர்கள் பட்டி...\nஅரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிடும் அறிவிப்புகள் ...\nவைகோ அவர்களே, கூட்டணியை விட்டு வெளியே வாருங்கள்\n மறுமுறை படியுங்கள், மரண வாக்குமூலத்தை\nகாங்கிரசிடம் திருமாவளவன் வருத்தம் தெரிவித்தாரா\nஅரசியல் நகைச்சுவை - தொகுதிப் பங்கீடு\nகண்கள் பனிக்கின்றன, இதயம் இளிக்கிறது\nபுரிதலுக்கான தேடலுடன், எளிய வாசகன்\nஅணு நீர்மூழ்கிக் கப்பல் (1)\nஅன்புடன் அத்திவெட்டி ஜோதிபாரதி (1)\nஆளுமை - யுக்திகள் (2)\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (1)\nஇரட்டைக் கொம்பு சானியா (1)\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு (7)\nஒரு ரூபாய் அரிசி (1)\nசிங்கப்பூர் செண்பக விநாயகர் (1)\nசௌதி தமிழர் பிரச்சனை (1)\nதமிழ் இணைய மாநாடு (1)\nதெண்ட சோத்து ராஜாக்கள் (1)\nநாடாளுமன்ற தேர்தல் 2009 (1)\nமனிதன் என்பது புனைபெயர் (1)\nவெளிநாடுகளில் தமிழர்களின் அவலம் (1)\nஜோதிபாரதி - அரசியல் (2)\nஜோதிபாரதி - ஈழம் (1)\nஜோதிபாரதி - சிறுகதைகள் (1)\nஜோதிபாரதி - தமிழ் (1)\nஜோதிபாரதி - பாரதியார் (1)\nஜோதிபாரதி - புதுக்கவிதை (1)\nஜோதிபாரதி - மறக்கப்பட்ட ஹீரோ (1)\nஜோதிபாரதி கவிதைகள் புதுக்கவிதைகள் (2)\nஉங்கள் கருத்து மலர்களை பூச்சரமாகத் தொடுக்கவும் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nayinai.com/books/nayinai-nageswari/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-18T22:32:32Z", "digest": "sha1:GZGGLHJVAPSK3EJBIM3PKNANOMME3GBM", "length": 12077, "nlines": 86, "source_domain": "nayinai.com", "title": "தெப்போற்சவம் | nayinai.com", "raw_content": "\nதீர்த்தோற்சவத்துக்கு அடுத்தநாள் சாயங்காலம் நாகேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் சிறப்பாக நடைபெறும். அதன்பின்னர் பூசை நடைபெறும். இரவு தெப்போற்சவம் நடைபெறும். கோவிலுக்கு முன்னுள்ள கடலில் மூன்று தோணிகளை ஒன்றாகப் பிணைத்து அதன்மீது மேடை தயாரித்து அதன்மீது நாகேஸ்வரி அழகிய சப்பரத்தில் ஆரோகணித்து கொலுவீற்றிருக்கும் காட்சி அற்புதமானது. சப்பரம் முழுவதும் மின்சார விளக்குகளால் அலங்காரம் செய்யப்பெற்றிருக்கும். இந்தத் தெப்பம் கடலிலே மிதந்து அசைந்து வரும்பொழுது கடலிலே கோயில் ஒன்று மிதப்பது போல இருக்கும். இவ்வழகிய தெப்பம் கோயில் வலம் வரும் பாவனையில் பாலத்தையடுத்துச் சிறிது தூரம் சென்று திரும்பும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் நின்று இவ்வற்புதக் காட்சியைக் கண்டு தொழுது கண்ணீர் உகுப்பார்கள். கடலிலே தெப்போற்சவம் நடைபெறுவது இந்தக் கோயிலுக்குரிய சிறப்பு அம்சங்களுள் ஒன்றாகும்.\nதிருவிழாக் காலத்தில் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் சேவாசங்கத்தினரும் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் அன்னதான சபையினரும் யாத்திரீகர்களின் உணவு, தண்ணீர் முதலிய வசதிகளை ஏற்படுத்தித் தொண்டாற்றுகின்றனர்.\n‹ தீர்த்தோற்சவம் up பாமாலை சூடிய பாவலர் ›\nMrs. Selvaratnam Santhanaledsumy யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட... திருமதி செல்வரெத்தினம் சந்தானலெட்சுமி\nதிருமதி. முத்துலிங்கம் நீலாம்பாள் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடிய திருமதி. முத்துலிங்கம் நீலாம்பாள் அவர்களை அம்பாளின்...\nதில்லைவெளி நாயகிக்கு திருக்குளிர் தித் பொங்கல் நயினாதீவு தில்லை வெளி அருள்மிகு ஸ்ரீ பிடாரி அம்பிகையின் திருக்குளிர்தித் பொங்கல் வேள்வித்திருவிழா...\nMrs. Kumarasamy Puvaneswary நயினாதீவு 2ம் வட் டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட .குமாரசாமி புவனேஸ்வரி அவர்கள் 05/05... திருமதி குமாரசாமி புவனேஸ்வரி\nMr. Ambikapathy Parameswaran நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் துணுக்காயை வதிவிட மாகவும் கொண்ட திருவாளர் அம்பிகாபதி... திரு. அம்பிகாபதி பரமேஸ்வரன்\nசெல்வி சருனிதா ஹம்சாநந்தி 8வது பிறந்தநாள். நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த பிரபாகரன் Vs சாந்தினி தம்பதிகளின்...\nபாதைப் படகு புதிய இயந்திரங்கள் மாற்றப்பட்டு பரிட்சார்த்த சேவையில் நயினாதீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு புதிய இயந்திரங்கள்...\nஅமரர் .குணரெத்தினம் பரமராசா அமரர் .குணரெத்தினம் பரமராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவுதினம் 14.02.2017.அண்ணரின் ஆத்மா சாந்திபெற...\nஅமர் திரு செல்லப்பா குகதாசன் அமர் திரு செல்லப்பா குகதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவுதினம் 16.02.2017.அண்ணரின் ஆத்மா சாந்திபெற...\nதைப்பூசத் திருநாள் தைப்பூசத் திருநாளில் நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் அபிஷேக ஆராதனைகளும் ,அடியவர்களின் நேர்த்திக்...\nநயினையில் மஹாசண்டி ஹோமம். நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் 28/02/2017 ( செவ்வாய்க் கிழமை) அன்று மஹா சண்டி...\nMr. Veeravaku Visakaperumal யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும்,... திரு வீரவாகு விசாகப்பெருமாள்\nநயினையம்பதியில் அதிசக்தி வாய்ந்த கடவுள் நயினைஸ்ரீவீரகத்திவினாயகப் பெருமான் நயினையம்பதியில் அதிசக்தி வாய்ந்த கடவுள் நயினைஸ்ரீவீரகத்திவினாயகப் பெருமான் ஆகும அவரைநாம் ஒருகவிதை...\nநயினாதீவின் கூட்டமைக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து கம்பனி நயினாதீவிலிருந்து யாழ் பெருநிலப் பரப்புக்கு போவதானால் அன்றைய காலத்தில் கட்டுமரம், துடுப்புப் படகு,...\n பொங்கு தமிழ்கண்டு புகழ்பெற்ற பெருநிலமே அன்னை உந்தன் விலங் கொடிக்க...\nபாட்டும் பதமும - 8 - தூது ஒருவனது தியாகம் என்பது அவன் அனுபவிக்கும் வேதனைதான். கிடைத்தவன் திருப்தி அடைகிறான் கொடுத்தவன் வலி...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ssharshan.blogspot.com/2012/03/blog-post_15.html", "date_download": "2018-07-18T21:42:12Z", "digest": "sha1:EJZBGCRAQPESI7HUXE7D7KFI5VVCMKNU", "length": 18222, "nlines": 374, "source_domain": "ssharshan.blogspot.com", "title": "என்னைத்தேடி..::..: வை திஸ் கொலவெறி - பாடலின் கருத்து - நகைச்சுவை", "raw_content": "\nவை திஸ் கொலவெறி - பாடலின் கருத்து - நகைச்சுவை\nகீழே எழுதியிருப்பவற்றை பார்த்து தனுஸ் ரசிகர்கள் கோபிக்கக்கூடாது... இல்ல நான் கோபப்பட தான் போறன் எண்டா இப்பவே இங்கிட்டிருந்து போயிடுங்க..\nஇன்னொண்ணையும் சொல்லிக்கிறன். மன்மோகன் சிங் தனுஸிக்கு விருந்து வச்சதுக்கு காரணம் தெரிஞ்சிடிச்சு.. முதல்ல சிங் சாங் னு சொல்லுறத மன்மோகன்சிங் சாங்னு நினைச்சு, தன்ன பற்றிதான் பாடுறார்னு நினைச்சு விருந்து வச்சிருக்கிறார்.\nyo பாஸ்.. ஐ ம் சிங் சாங்..\nஅதாவது தான் என்ன செய்ய போறார்னு முதல்லயே சொன்னா டவுட்டு வராதுனு சிங் சாங்னு சொல்லுறாரு..\n(அதுல சிங் சாங்னது மன்மோகன்சிங் சாங்னு நினைச்சு மன்மோகனார் விருந்து வச்சது வேறகதை..)\nகாதல் தோல்வியர்களுக்கு அவரு வச்ச பேராம்..\nwhy this கொலவெறி கொலவெறி கொலவெறி di..\nஎதிர்காலத்தில மியூசிக் போடபோறார் போல..\nரிதம் கரக்ட் என்று சொல்லி புதுப்பையன் அனிருத்த சோதிச்சு பாக்கிறார்..(மனைவியின் படம் என்பதால்)\n5ம் வகுப்பு பிள்ளைக்கு டியூசன் எடுக்கிறாரு போல.. தூரத்தில் மூன் இருக்குது.. அது வெள்ளை கலர் எண்டு சொல்லி குடுக்கிறாரு..\nமூன் இரவில மட்டும் தான் வரும் எண்டு விளங்க படுத்துறதுக்கு சந்திரனின் பின்னணி இரவு.. இரவின்ர கலரு கறுப்புனு சொல்லுறாரு..\nஇப்ப பவன் அண்ணாவின் விளக்கம்..\nபக்கத்தில ஸ்ருதி இருந்தவா.. அவாவின் பெயர் தெரியவில்லை.. அதால வைட்டு ஸ்கின் கேளு கேளு என்று சொல்கிறார்..\nஐஸி ஐஸி மீட்டு மீட்டு மையு ஃபியூச்சர் டார்க்கு..\n(இங்க இங்கிலிசில யோசிக்காமல் தமிழ்ழ யோசிச்சு பாருங்க..) தனுஸ் தன்வாயாலேயே கெட்ட இடம் இதுதான்..தனுஸின் மனைவி பெயர் ஐஸ்வர்யா.. சுருக்கமா ஐஸ் என்று சொல்லலாம்.. ஐஸ்ஸை மீட் பண்ணியதால் அவற்ற எதிர்காலம் இருட்டாகிவிட்டதாம்.. (சமீபத்திய தனுஸின் பேட்டி இதை முழுமையாக உறுதிப்படுத்துவது வேறுகதை..)\nமாமா.. நோட்ஸ் எடுத்துக்கோ.. அப்பிடியே கையில சினாக்ஸ் எடுத்துக்கோ..\nபசிக்குது போல.. யாருப்பா புரொடியுசர்..\nஇங்கிபீசில படிக்கிறது எண்டுறதே மறக்குற அளவுக்கு தமிழ் பற்று போல.. ஹிஹி..\nகிளாஸில ஸ்கொச்சு.. ஐசு புல்லா tear-u ...\nஅடிக்கடி பார் போகவேண்டி வருது எண்டுறத சிம்போலிக்கா சொல்ல வாறாரு... திரும்பவும் ஐஸ்வர்யாவ இழுக்கிறாரு தனுசு..\nதனுஸிக்கு பொண்ணுங்கள பற்றி தெரியல போல... ஏனெண்டா.. பொண்ணுங்க வராத வரைக்கும் தான் எல்லாம் நல்லா இருக்கும்.. பொண்ணுங்க வந்தாச்சுன்னா எல்லாமே எம்டி தான்.. (அதிலயும் முதல்ல எம்டி ஆகிறது பேர்ஸ் தான்..)\nகாதல பற்றி தெரிஞ்சுதான் பாட்டெழுதுறாரா இல்ல..சும்மா பம்மாத்து காட்டுறாரா இவரு சரி ஸ்ருதிக்கு இவரு நாய் மாதிரி தெரியுறாரு போல\nஇந்த பாட்ட கேட்டுட்டு சிலர் இவர் இதில சொல்லப்பட்டது போல போய் துலைஞ்சா நல்லது என்றும் நினைத்தார்கள்..போனால் சந்தோசமாகவும் இருப்பார்கள்..\nயோ பாஸ்.. இந்த பாட்டே நம்மளுக்காக தானாமே... அப்ப கொண்டாடிட வேண்டியது தான்...\nதனுஸிடம் நான் கேட்கும் உதவிகள் 2\nதனுஸ் எனக்கு ஒரு உதவி செய்யணும்.. Soup boys க்கு ஒரு தினம் ஒதுக்க சொல்லி மன்மோகனார்ட சொல்லுங்களன்.. நீங்கதான் இப்ப உலகபுகழ் அடைஞ்சிட்டீங்களே..\nஅப்பிடியே இன்னொரு உதவி ஒண்டு தமிழ்ழ எழுதுங்க.. இல்ல ஆங்கிலத்தில எழுதுங்க.. அதவிட்டுட்டு இரண்டுங்கெட்டானா இருக்கிறீங்களே..\nLabels: கொலவெறி., தனுஸ், வை திஸ் கொல\nஉங்களது ஒரு பதிவுக்கு 100 ஹிட்ஸ் வேண்டுமா... உடனே http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை இணைத்திடுங்கள்...\n//ஐஸ்ஸை மீட் பண்ணியதால் அவற்ற எதிர்காலம் இருட்டாகிவிட்டதாம்..//\nஉண்மைகளை இப்படி பப்ளிக்கா சொல்லாதீங்க பாஸ். அவரு மானம் போகுதில்ல....\n|| என்னைத்தேடி...ஸ்ரீ || said...\nஅவரே பாட்டு பேமஸ் ஆனப்புறம் ரஜனி என்ற பெயர் தடுக்கிறது அவரின் மருமகனானதால் என்று சொன்னவர் தானே\n|| என்னைத்தேடி...ஸ்ரீ || said...\nஅவரே பாட்டு பேமஸ் ஆனப்புறம் ரஜனி என்ற பெயர் தடுக்கிறது அவரின் மருமகனானதால் என்று சொன்னவர் தானே\nகிரிக்கெட் மொக்கைஸ்- ஆசிய கோப்பை..\nமுல்லைத்தீவு - நினைவுகள் அழியாது...\nவை திஸ் கொலவெறி - பாடலின் கருத்து - நகைச்சுவை\nஒபாமாக்கு பெயாரண்ட் லவ்லி பூசினவங்க நம்மாளுங்க..\nhahaha இதுல இவ்வளவு அடங்கியிருக்கா\nஇப்பிடியெல்லாம் ஏமாறப்படாது.. be careful..\nஎன் பிரெண்ட போல யாரு மச்சான்..- பவர்ஸ்டார்.\nபவர்ஸ்டார் கேஸ் போட போறாராமே...lol only..\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (1)\nவை திஸ் கொல (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-07-18T22:44:31Z", "digest": "sha1:LMGHBJN47WU4S3T43DCOMQEMGBFAO67Y", "length": 8443, "nlines": 113, "source_domain": "tamilcinemareporter.com", "title": "நடிகை ஸ்ரீதேவி மரணம், நடிகர் சிவகுமார் இரங்கல் ! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\n‘6 அத்தியாயம்’ பட இயக்குநர்களை தேடிவரும் புதிய வாய்ப்புகள்..\nடிஜிட்டல் யுகத்திலும் ஒரு எம்.ஜி.ஆர் படம்: ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு ‘\nநடிகை ஸ்ரீதேவி மரணம், நடிகர் சிவகுமார் இரங்கல் \nநடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து நடிகர் சிவகுமார் இரங்கல் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி\nகுழந்தை நட்சத்திரங்களாக இருந்து பெரிய ஹீரோ , ஹீரோயினாக தமிழில் நமக்கு தெரிந்த இரண்டு பேர் கமல்ஹாசன் , ஸ்ரீ தேவி. ஆதிபராசக்தி படத்தில் ஜெயலலிதா அம்மையார் மடியில் முருகர் வேடமிட்டுக்கொண்டு நடிகை ஸ்ரீ தேவி அமர்ந்திருந்தது எனக்கு இன்னும் நன்றாக நினைவிருக்கிறது.\n16வயதினிலே மயிலை தமிழ் ரசிகர்கள் யாரும் மறக்க முடியாது அதன் பிறகு மூன்று முடிச்சு , வறுமையின் நிறம் சிகப்பு என்று பல ஹிட் படங்களில் நடித்தார்கள். நானும் ஸ்ரீதேவியும் கவிக்குயில் , மச்சான பார்த்தீங்களா , சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு என்று மூன்று படங்களில் ஒன்றாக நடித்தோம். ஹிந்தியில் உச்சம் தொட்ட நடிகை .சிவகாசி பக்கம் அவரின் பூர்வீகம். இவ்வளவு சீக்கிரம் அவரின் வாழ்க்கை முடியும் என்று யாரும் கற்பனை கூட பண்ணி இருக்க மாட்டார்கள். அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.\nகல்வி ஒழுக்கம் மட்டுமே உங்களை உயர்த்தும...\n‘மயில் ‘சிறகொடிந்தது : ஸ்ரீத...\nஇத்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட சிவக...\nஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சுசீந்திரன் முக்கியத்துவம் கொடு...\nஅப்துல்கலாம் வழியில் ஓர் அழகி\nஅப்துல்கலாம் வழியில் ஓர் அழகி\n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nநடிகை வாணி போஜன் புதியபடங்கள்: கேலரி\nஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சுசீந்திரன் முக்கியத்துவம் கொடு...\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படவிழா\nஜூலை 27 -ல் வெளியாகிறது ஜுங்கா\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘...\nநாளைய இயக்குநர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் ...\n‘ அப்பா’ படக்குழுவைப் பாராட்டி வாழ்த்த...\n‘வாய்மை’ படத்தின் ஊடக சந்திப்பு: படங்...\n‘ரெமோ’ படத்தின் நன்றி கூறும் சந்திப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.org/2017/12/science-tm-1-mark-question-answer-n.html", "date_download": "2018-07-18T22:07:34Z", "digest": "sha1:7CCNIKVN6OKTGML3UAAF2UXK6VOZTFTH", "length": 6546, "nlines": 54, "source_domain": "www.kalvisolai.org", "title": "SCIENCE TM - 1 MARK – QUESTION ANSWER - N. Sureshbabu", "raw_content": "\nவிலங்குகளின் இளமைப் பெயர்கள்: - அணிற்பிள்ளை, ஆட்டுக்குட்டி, கழுதைக் குட்டி, குதிரைக்குட்டி, நாய்க்குட்டி, பன்றிக்குட்டி, எருமைக்கன்று, பசுங்கன்று, கீரிப்பிள்ளை, சிங்கக் குருளை, எலிக்குஞ்சு. புலிப் போத்து.\nவிலங்குகள், பறவைகள் தங்குமிடம்: - குதிரைக்கொட்டில், மாட்டுத்தொழுவம், வாத்துப்பண்ணை, கோழிப்பண்ணை, யானைக்கூடம்.\nவிலங்குகள், பறவைகள் ஒலி: அணில் கீச்சிடும், ஆந்தை அலறும், கழுதை கத்தும், குதிரை கனைக்கும், சிங்கம் முழங்கும், புலி உறுமும், நரி ஊளையிடும், யானை பிளிறும், குயில் கூவும், காகம் கரையும்.\nகாய்களின் இளமைப் பெயர்கள்: • அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு, மாவடு. • சொல் பொருள் : களஞ்சியம் - தானியம் சேர்த்து வைக்கும் இடம், அகழி - கோட்டையைச் சுற்றியுள்ள நீர் நிறைந்த பகுதி, தரணி - உலகம். • சதாவதானி - ஒரே நேரத்தில் நூறு செயல்களை நினைவில் வைத்துச் சொல்பவர். • இறைவை - நீர் இறைக்கும் கருவி • பசுந்தாள் - பசுமையான இலை தழைகள் • மானாவாரி - மழை பெய்தால் மட்டுமே பயிர் விளையும் நிலம். • தமிழக அடையாளங்கள் - மரம் : பனை மரம், மலர் - செங்காந்தள் மலர்\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\n1325 SPECIAL TEACHERS STUDY MATERIALS DOWNLOAD | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD STUDY MATERIALS.\n1325 SPECIAL TEACHERS | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD STUDY MATERIALS.\n1325 SPECIAL TEACHERS | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD STUDY MATERIALS.| DOWNLOAD\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://in.godaddy.com/ta/domains/bulk-domain-search.aspx", "date_download": "2018-07-18T22:14:40Z", "digest": "sha1:JLSCZQJZXEHGGP5CVRXWLFX4BYL6T4JJ", "length": 47792, "nlines": 814, "source_domain": "in.godaddy.com", "title": "திரள் டொமைன் பெயர்கள் | திரள் டொமைன் பெயர் தேடல் கருவி - GoDaddy IN", "raw_content": "\nஉங்களது நாடு/பகுதியைத் தேர்வு செய்யவும்\nகாலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை040-67607600\nதொலைபேசி எண்கள் மற்றும் பணிநேரம்\nஎங்களது ஆன்லைன் உதவி மூலங்களை ஆராயுங்கள்\n இன்றே தொடங்குவதற்கு ஒரு கணக்கை உருவாக்குங்கள்.\nOffice 365 மின்னஞ்சல் உள்நுழைவு\nGoDaddy இணைய மின்னஞ்சல் உள்நுழைவு\nஒரு டொமைன் பெயர் இல்லாமல் நீங்கள் ஒரு இணையதளத்தை வைத்திருக்க முடியாது. நீங்கள் எங்கே வாழ்கிறீர்கள் என்பதை மக்களுக்கு சொல்லும் தெரு முகவரியைப் போல, ஒரு டொமைன் உங்களது இணையதளத்திற்கு வாடிக்கையாளர்கள் நேரடியாக வருவதற்கு உதவுகிறது. உங்களுக்கு பிடித்தமான ஒன்றைக் கண்டுபிடிக்க எங்களால் உங்களுக்கு உதவ முடியும்.\nபுதிய டொமைன் விரிவாக்கங்கள் - புதியது\nதனிப்பட்ட டொமைன்கள் - புதியது\nஎந்த நவீன பிஸினசுக்கும் ஒரு இணையதளம் முக்கியமானது. நீங்கள் அந்தப்பகுதியில் மட்டும் விற்கிறீர்களோ அல்லது வாய்மொழியாக கூறுவதன் வாயிலாகவோ, உங்களது வாடிக்கையாளர்கள் உங்களுக்காக இளையதளத்தில் தேடிக்கொண்டிருக்கிறார்கள் - நீங்கள் செயல்படும் நேரம் தெரிந்தால் அதைப் பார்ப்பதற்காகத்தான். உங்களுக்குத் தேவையான அனைத்தையும் இங்கே கண்டுபிடியுங்கள்.\nஇணையதள கட்டமைப்பு - இலவசமாக முயற்சித்துப் பார்க்கவும்\nWordPress இணையதளங்கள் - விற்பனையில்\nஹோஸ்டிங் தான் இணையத்தில் உங்களது தளத்தை தெரிய வைக்கும். ஒவ்வொரு தேவைக்கும் - ஒரு பேஸிக் வலைப்பதிப்பு முதல் அதிக-சக்திமிக்க தளம் வரை நாங்கள் வேகமான, நம்பகமான திட்டங்களை வழங்குகிறோம். வடிவமைப்பாளர் டெவலப்பர் நாங்கள் உங்களையும் இதில் சேர்த்துள்ளோம்.\nஇணையதள ஹோஸ்டிங் - விற்பனையில்\nபிஸினஸ் ஹோஸ்டிங் - புதியது\nஉங்களது பிஸினஸ் வெற்றி பெற, அவர்களை வைரஸ்கள், கடத்தல்காரர்கள் மற்றும் அடையாளத்தை திருடுபடிவர்களிடம் இருந்து நீங்கள் பாதுகாப்பீர்கள் என்று வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டும். உங்களது இணையதளத்தை பாதுகாப்பாக, உங்களது பார்வையாளர்களை பாதுகாப்பாக மற்றும் உங்களது பிஸினசை தொடர்ந்து வளர்வதாக வைப்பதற்கு எங்களது பாதுகாப்பு பொருட்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.\nSSL சான்றிதழ்கள் - விற்பனையில்\nவிரிவுபடுத்திய செல்லுபடியாக்க SSL சான்றிதழ்கள்\nநிறுவன சரிபார்ப்புச் SSL சான்றிதழ்கள்\nஇணையதள மறுபிரதி - புதியது\nஎக்ஸ்பிரஸ் தீம்பொருள் அகற்றுதல் - ஹேக் செய்யப்பட்ட தளங்களைச் சரிசெய்வும்\nவாடிக்கையாளர்களுக்கு எங்கே அவற்றைக் கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை என்றால் சிறந்த பொருட்கள் கூட விற்பனையாகாமல் இருந்துவிடும். பார்வையாளர்களை ஈர்த்து அவர்களை மீண்டும் தொடர்ந்து வர வைக்கும் ஊக்குவிக்கும் கருவிகளுடன் உங்களது பிஸினசுக்கு அதற்குத் தேவையான கவனத்தை வழங்குங்கள்.\nநீங்கள் உங்களது கேரேஜிற்கு வெளியே இருந்து செயல்பட்டாலும் Microsoft® சக்தியினைப் பெற்ற புரொஃபஷனல் மின்னஞ்சல் அத்துடன் சக்திவாய்ந்த இன்வாய்ஸிங் மற்றும் கணக்குப்பதிவு கருவிகளுடன் ஒரு உலகத்-தரம் வாய்ந்த பிஸினஸாக தெரிகிறது.\nபுரொஃபஷனல் மின்னஞ்சல் - விற்பனையில்\nகீழுள்ள பாதுகாப்பு அணுகல் எண்ணை உள்ளிடவும்\nகீழேயுள்ள உரையைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்கு பிடித்த குறிப்பேட்டில் நகலெடுக்கவும்.\n500 வரையான டொமைன்களை உள்ளிடுக. ஒவ்வொரு பெயரும் தனித்தனி வரிசையில் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டு: coolexample.com coolexample.net\nமுதலாவது உண்மையில் உலகளாவிய டொமைனைப் பெறுங்கள்\nபல டொமைன்களைப் பதிவுசெய்யும் போது அதிகமாகச் சேமிக்கலாம்\nஒரே தேடல் • இடமாற்றம் * ₹ 12.00/வருடம் ICANN கட்டணமும்\nஉங்கள் டொமைனின் விலையில் என்ன உள்ளடங்கும்:\nஎளிமையான டொமைன் அமைவு - தொழில்நுட்பத் திறமைகள் தேவையில்லை\nஏற்கனவே இருக்கும் எந்த இணையதளத்தின் டொமைனையும் எளிதாகப் பெறலாம்.\n100 துணை டொமைன்கள் வரை உங்கள் தளத்தைத் தனிப்பயனாக்கப்பாயன்படுத்தலாம்.\n100 புரொஃபஷனல் மின்னஞ்சல் மாற்று முகவரிகள் (எ.கா. sales@coolexample.com).\nநீங்கள் ஆன்லைனில் இருத்தல் மற்றும் உங்கள் வணிகத்தை வளர்த்தல், இணையதள கட்டமைப்பில் இருந்து ஹோஸ்டிங் தீர்வுகள் மற்றும் பலவற்றிற்கு GoDaddy என்பதே தீர்வாகும். எங்களுடன் இணைந்து, நீங்கள் வளர்ச்சியடையுங்கள்.\nடொமைன் உரிமைத்துவத்தை எளிதாக, வேகமாக மற்றும் கூடுதல் தனிப்பட்டதாக்குகிறோம்.\n“பட்டியலிடப்படாத” பதிவைப் பயன்படுத்தி உங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பது முதல் டொமைன்களை திரளாக இடமாற்றுவது வரை, அனைத்தையும் இங்கே காண்பீர்கள்.\nகுறிப்பிட்ட பகுதி அல்லது வட்டாரத்திற்குக் கிடைக்கின்ற டொமைன் பெயர்கள் அனைத்தையும் தேடுவதற்கும் பதிவுசெய்வதற்கும் விரைவாகத் தேடவும் (எ.கா. CedarRapidsCreativeWriters.com).\nசர்வதேசமயமாக்கிய டொமைன் பெயர் (IDN)\n.COM, .NET, .ORG மற்றும் பிற பிரபலமான டொமைன் பெயர்களை அஃப்ரிகான்ஸ் முதல் வியட்நாமிஸ் வரையான 100-க்கும் மேற்பட்ட சொந்த மொழிகளில் ஏதேனும் ஒன்றில் பதிவுசெய்யுங்கள். ஆங்கிலம் அல்லது சொந்த எழுத்துக்குறித் தொகுதிகளைப் பயன்படுத்தித் தேடுங்கள்.\nஉங்கள் டொமைனை GoDaddy — -க்கு இடமாற்றவும், இது வேகமானது, தானியக்கமானது மற்றும் ஆபத்தில்லாதது உங்கள் பதிவில் மீதமுள்ள எல்லா நேரமும் வைத்திருந்து, கூடுதல் கட்டணமின்றி 1 வருட நீட்டிப்பைப் பெறுங்கள்.\nதற்போது மற்றவர்களுக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ள எந்தவொரு டொமைனின் நிலையையும் பாருங்கள். சிறப்பு சேமிப்புகளில் இதை பேக்ஆர்டர் செய்வதன் மூலம் இது கிடைக்கின்ற போது, அந்த டொமைனைப் பதிவுசெய்யும் உங்கள் வாய்ப்பைப் பத்திரப்படுத்துங்கள்.\nநீங்கள் ஒரே முறையில் ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட .COM-களைப் பதிவு செய்யும்போது அல்லது இடமாற்றம் போது 31% வரை சேமிக்கலாம்.***\nGoDaddy இல் உயர் மதிப்பு டொமைன்களுக்கு விலை கோரவும், அவற்றை வாங்கவும் மற்றும் விற்கவும்®. மேலும்\nதிரள் டொமைன் தேடல் - இதற்கு எளிய வழி உள்ளதா\nGoDaddy ஆனது அதன் திரள் டொமைன் சரிபார்ப்புக் கருவியைப் பயன்படுத்தி, பல டொமைன்களைப் பதிவுசெய்வதால் ஏற்படும் தலையிடியைப் போக்குகிறது. பெட்டிக்குள் 500 அளவுக்கு பல டொமைன்களை உள்ளிடவும், நீங்கள் விரும்பும் ஒவ்வொரு டொமைனும் தனியான வரியில் பட்டியலிடப்படுவதை உறுதிசெய்யவும். பிறகு, நீங்கள் தேட விரும்பும் நீட்டிப்புகளை சிறிய பெட்டிகளுக்குள் தேர்ந்தெடுத்து (.COM, .ME, போன்ற), செல்க என்பதைக் கிளிக் செய்க.\nGoDaddy இரண்டு பட்டியல்களை வழங்கும: கிடைக்காத டொமைன் பெயர்கள் மற்றும் எனது தேர்ந்தெடுக்கப்பட்ட டொமைன் பெயர்கள். கிடைக்கின்ற டொமைன்கள் அனைத்தையும் விரைவில் பதிவுசெய்ய எல்லாம் தேர்ந்தெடு என்ற விருப்பத்தைப் பயன்படுத்தவும் அல்லது பட்டியல் நீளத்திற்குப் பார்த்து, நீங்கள் பதிவுசெய்ய விரும்புபவற்றை ஒன்று ஒன்றாகத் தெரிவுசெய்யவும்.\nஏன் ஒன்றுக்கு மேற்பட்ட டொமைன் பெயர்களைப் பதிவுசெய்ய வேண்டும்\nஒன்றுக்கு மேற்பட்ட டொமைன் பெயர்களை வைத்திருப்பதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. பிஸினஸ்கள் அடிக்கடி தமது பெயர்களின் தவறான எடுத்துக்கூட்டல்களை வாங்குகின்றன, எடுத்துக்காட்டாக, சிறந்து எழுத்துக்கூட்டாளர்களாக (அல்லது தட்டச்சுச் செய்பவர்களாக) இல்லாத அந்த வலை தேடுநர்களைக் கைப்பற்றுவதற்கு. பதிவுசெய்பவற்றில் சிலவற்றை இலாபத்திற்கு விற்பது என்ற இறுதி இலக்குடன் டொமைனர்கள் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான டொமைன்களைக் கூடப் பதிவுசெய்கிறார்கள். அவர்களுக்கு, திரள் டொமைன் தேடல் கருவி கட்டாயம்.\nபல்வகையான டொமைன் பெயர்களைப் பதிவுசெய்வதால் பிற நன்மைகளும் உள்ளன:\nபொருள் வாங்குபவர்கள் உங்களை விட்டுவிட்டு தம்மிடம் பொருட்களை வாங்கும் வகையில் தந்திரமாக உங்கள் டொமைன் பெயரைப் போல ஒரேமாதிரியான ஒன்றைப் பயன்படுத்துவதிலிருந்து போட்டியாளர்களைத் தடுக்கவும்\nதனித்தனி தயாரிப்பு வரிகளை வெவ்வேறு இணையதளங்களில் விளம்பரப்படுத்தவும்\nமுக்கியசொல் திருப்பிவிடுவதன் மூலம் அதிக தள வருகையாளர்களை ஈர்க்கவும்\nமுக்கியசொல் டொமைன் ஆனது நபரொருவர் குறிப்பிட்ட தயாரிப்பைத் தேடும் போது தமது உலாவியில் தட்டச்சுச் செய்யக் கூடிய சொற்களைக் கொண்டு உருவாக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, நீங்கள் சான் டீகோவில் திருமணங்களைத் திட்டமிடுகிறீர்கள் என்றால், நீங்கள் WeddingPlannerSanDiego.com என்று பதிவுசெய்து, அந்த டொமைனை உங்கள் பிரதான URL-க்குத் திருப்பிவிடலாம். எப்போதெல்லாம் ஒரு ஷாப்பர் “திருமணம் திட்டமிடுபவர் சான் டீகோ” என்று தமது உலாவியில் தட்டச்சுச் செய்யும் போதெல்லாம், உங்கள் இணையதளமானது தேடல் பட்டியல்களில் தோன்றும்.\nஉங்கள் முதன்மை இணையதளம் உங்களுக்குச் சொந்தமானதாகும்\nபிரதான தேடல் பொறிகளில் பட்டியலிடப்படும் உங்கள் வாய்ப்புகளை அதிகரியுங்கள்\nஷாப்பர்களின் குறிப்பிட்ட குழுக்களின் மனதை மயக்கும் டொமைன் பெயர்களைப் பயன்படுத்தி அவர்களை இலக்குவையுங்கள்\nஇணையத்தில் உங்கள் வாடிக்கையாளர் உங்களைக் கண்டுபிடிக்க கூடுதல் வழிகளைக் கொடுங்கள்\nமட்டுமீறிய விலைகளில் தொடர்பான டொமைன்களை உங்களுக்கு விற்க முயற்சிக்கக் கூடியவர்களிடமிருந்து உங்கள் பிராண்டையும் ஆன்லைன் அடையாளத்தையும் பாதுகாக்கவும்\nGoDaddy-இன் திரள் டொமைன் பெயர் தேடல் கருவிக்கு நன்றி, உடனடியாக 500 வரையான டொமைன்களின் கிடைக்குந்தன்மையைச் சோதிக்கலாம்.\nGoDaddy பல டொமைன்களுக்கு தள்ளுபடிகளை வழங்குகிறதா\nநாங்கள் பல டொமைன்களுக்கு தள்ளுபடிகளை வழங்குகிறோம், ஆனால் டொமைன் மற்றும் நீட்டிப்பைப் பொறுத்து தள்ளுபடித் தொகை மாறுபடும்.\nநான் விரும்பும் டொமைன் ஏற்கனவே வேறு ஒருவருக்குப் பதிவுசெய்யப்பட்டிந்தால் என்ன செய்வது\nமுதலில் செய்ய வேண்டிய விஷயம் WhoIs தரவுத்தளத்தில் பார்ப்பதன் மூலம் அதன் உரிமையாளர் யாரென்று கண்டுபிடிப்பதாகும். உரிமையாளர் அந்த டொமைனைத் தனிப்பட்ட வகையில் பதிவுசெய்திருக்கவில்லை என்றால், அங்கேயே அவரது தொடர்புத் தகவலைக் கண்டுபிடிப்பீர்கள். உரிமையாளரிடம் தனியுரிமை இருந்தால், அவரது தனிப்பட்ட தொடர்புத் தகவல் காட்டப்படாது.\nநீங்கள் விரும்பினால், உரிமையாளரை நேரடியாகத் தொடர்புகொண்டு, அவர் டொமைன் பெயரை விற்க விரும்புகிறாரா என்று கேட்கலாம். தனிப்பட்ட பதிவின் போது, நீங்கள் பதிவை வழங்குகின்ற நிறுவனத்தின் வழியாக உரிமையாளரைத் தொடர்புகொள்ள வேண்டும்.\nநீங்களாகவே டீலை முடிப்பதற்கு உங்கள் ஆற்றலில் நம்பிக்கையில்லையா GoDaddy-இன் டொமைன் வாங்குதல் சேவையைப் பார்க்கவும், அதன்மூலம் எங்கள் முகவர்களில் ஒருவர் உங்களுக்கு விற்பவருக்கும் இடையில் ஒரு தரகராகச் செயற்படுகிறார். நீங்கள் தேர்வுசெய்யும் வரம்பு வரையான சாத்தியமுள்ள மிகக்குறைந்த விலையைப் பெற எங்கள் முகவர் பேரம் பேசுகிறார்.\nடொமைன் காலாவதியாகி, கருணைக் காலத்தில் அதை அதன் உரிமையாளர் புதுப்பிக்காவிட்டால், டொமைன் விடுவிக்கப்படலாம். டொமைன் பொது ஏலத்திற்குச் செல்லும் போது, நீங்கள் அதன்மீது விலைகோரி, அந்த வழியில் அதைப் பெறலாம்.\nகாலாவதியாகிய டொமைன் புதுப்பிக்கப்படாவிட்டால், மீட்டெடுக்கப்படாவிட்டால் அல்லது ஏலத்தில் விற்கப்படாவிட்டால், அது மீண்டும் அதன் பதிவகத்திற்குச் செல்கிறது. இதை பதிவுக்காக வெளியிடுவதா, எப்போது என்பதை பதிவகம் தீர்மானிக்கிறது. விடுவிக்கப்பட்டதும், அந்த டொமைனை GoDaddy உட்பட எந்தவொரு பதிவகம் வழியாகவும் பதிவுசெய்யலாம்.\nஎனது டொமைன் பெயரைத் தவறாக உள்ளிட்டுள்ளேன். இப்போது என்ன\nநீங்கள் ஒரு டொமைனைப் பதிவுசெய்ததும், அது உங்களுடையது - அதில் எழுத்துப்பிழை இருந்தால் கூட. சரியான டொமைன் இருந்தால், அங்கே உடனும் அதைப் பதிவுசெய்யுமாறு பரிந்துரைக்கிறோம். நீங்கள் விரும்பினால், எழுத்துப்பிழையுள்ள டொமைனை ரத்துசெய்யலாம், ஆனால் பதிவுக் கட்டணத்தின் எந்தவொரு பகுதியையும் எங்களால் திருப்பியளிக்க முடியாது.\nநீங்கள் எழுத்துப்பிழையுள்ள டொமைனைத் தொடர்ந்து வைத்திருந்து, உங்கள் பிரதான (சரியாக எழுத்துக்கூட்டப்பட்டுள்ள) டொமைனுக்கு திருப்பிவிட விரும்பக் கூடும். உங்கள் பெயரைத் தவறாக எழுத்துக்கூட்டியிருந்தால், உங்கள் இணையதளத்தைத் தேடும் மற்றவர்களும் அதே பிழையைச் செய்யக் கூடும். தவறாக எழுத்துக்கூட்டப்பட்டுள்ள டொமைனை வைத்திருப்பது, மற்றையபடி இழந்துவிடக் கூடிய பார்வையாளர்களைப் பிடித்துவைக்க உங்களை அனுமதிக்கிறது.\nஉதவியைப் பெறுங்கள், யோசனைகளைப் பரிமாறுங்கள். சமூகம் இல் GoDaddy Support அன்று இதற்கு இணையுங்கள்:\nஉங்களுக்கு ஆர்வமுள்ள தகவலுக்கும் செய்திக்கும் நேரடி அணுகலைப் பெறுங்கள்\nமற்ற உறுப்பினர்களுடன் கலந்து பேசவும்\nபுதிய அம்சங்களுக்கான அணுகலைப் பெறவும்\nவாக்கெடுப்புகளிலும் மற்றும் பலவற்றிலும் பங்கேற்கவும்\nஎங்கள் நிபுணத்துவ விற்பனை மற்றும் உதவிப் பணியாளர்கள் உங்களுக்காக இருக்கிறார்கள் .\nதொழில்நுட்ப உதவி மற்றும் விற்பனை: 040-67607600\nடொமைன் பெயர் என்பது என்ன\nடொமைன் பெயர்கள் எவ்வாறு வேலை செய்கின்றன\nவேறு எங்கும் பதிவுசெய்யப்பட்ட டொமைன் ஆனது புதிய பெயர்சேவையகங்களைப் பதிவுசெய்ய உங்கள் அமைப்பைப் பயன்படுத்தலாமா\nயார் டொமைனின் பதிவுசெய்திருபவராகப் பட்டியலிடப்படுகிறார்\nடொமைனை எனது தற்போதைய பதிவாளரிலிருந்து உங்களுக்கு எவ்வாறு இடமாற்றுவது\nசீரான டொமைன் பெயர் முரண்பாடு தீர்மானக் கொள்கை என்பது என்ன\nஎனது டொமைனைப் பதிவுசெய்தபோது, அதைத் தவறாக எழுத்துக்கூட்டியிருந்தால் என்ன\nகாலாவதியான டொமைனை எப்போது பதிவுசெய்யலாம்\nஇரண்டாம் நிலை டொமைன் (SLD) என்பது என்ன\nஎன்னிடம் ஹோஸ்டிங் வழங்குநர் இல்லாவிட்டால் நான் டொமைன்களைப் பதிவுசெய்யலாமா\n*,***,†,††,+,++,^^,^^^,± தயாரிப்பு உரிமைத்துறப்புகள் மற்றும் சட்ட கொள்கைகளுக்கு இன்கே கிளிக் செய்யவும்.\nமூன்றாம் தரப்பினர் லோகோக்களும் குறியீடுகளும் அதன் உரிமையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட டிரேட்மார்க்குகளாகும். எல்லா உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n* கூடுதலாக ஆண்டொன்றுக்கு ஒரு டொமைனுக்கு ₹ 12.00 கட்டணம் கொண்ட ICANN.\n*** திரள் விலையுள்ள டொமைன்கள் கூடுதல் சலுகைத் தள்ளுபடிகளுக்குத் தகுதிபெறாது.\n† இலவச GoDaddy ஃபோட்டோ ஆல்பம் செர்வீஸ் என்பது ஆட் சப்போர்ட் செய்வதாகும். InstantPage®/வெப்சைட் பில்டருடன் ஹாஸ்டிங் மற்றும் GoDaddy .XXX டொமைன் பதிவுகளுடன் புகைப்பட ஆல்பம் சேர்க்கப்படவில்லை. எல்லா ஒப்பீட்டு விலைகளும் 11/5/2012 வரை துல்லியமானவை, மேலும் அவை அறிவிப்பின்றி மாற்றத்திற்குட்பட்டவை.\n†† .CA டொமைன் பெயர்கள் ஒரு CIRA சான்றளித்த பதிவாளரான GoDaddy டொமைன்ஸ் கெனடா இன்க்கின் மூலமாக பதிவுசெய்யப்படும்.\n+ சிறப்புச் சேமிப்புகள் முதல் வருடப் பதிவின்போது மட்டுமே பொருந்தும். சிறப்புச் சேமிப்புகளுக்குத் தகுதிபெற நீங்கள் முழுப் பிரிவையும் வாங்க வேண்டும்.\n^^ நடப்பு சில்லறை வியாபார மதிப்பின் அடிப்படையில் தள்ளுபடி.\n^^^ ஒரு புதிய .COM -ஐ வாங்கி, புதிய .INFO -ஐப் இலவசமாகப் பெறுங்கள், முதல் வருடத்திற்கும் மட்டும். புதுப்பித்தல் அல்லது இடமாற்றங்கள் செல்லுபடியாகாது. கூடுதலாக ஒவ்வொரு டொமைனுக்கும் ஒரு வருடத்திற்கு ₹ 12.00 ICANN கட்டணம்.\n± com.au, net.au மற்றும் org.au டொமைன் பெயர்களை மட்டுமே 2 வருடங்களுக்குப் பதிவுசெய்யலாம்.\nரத்துசெய்யப்படும் வரை, தயாரிப்புகள் தானாகவே புதுப்பிக்கப்படும். உங்கள் GoDaddy கணக்கைப் பார்வையிடுவதன் மூலம், தானியங்கு-புதுப்பிப்பு அம்சத்தை அணைக்கலாம்.\n விருது வென்ற எங்கள் ஆதரவுக் குழுவை இதில் அழைக்கவும்: 040-67607600\nசெய்திகள் மற்றும் புதிய சலுகைகளைப் பற்றிய குறிப்புகளைப் பெறுவதற்கு, பதிவுசெய்க\nஉங்களது நாடு/பகுதியைத் தேர்வு செய்யவும்\nஇந்த தளத்தினைப் பயன்படுத்துவது வெளிப்படுத்தும் சேவை விதிமுறைகளுக்கு உட்பட்டது. இந்த தளத்தினைப் பயன்படுத்துவதன் மூலம், இவற்றின் மூலம் கட்டுப்படுத்தப்பட நீங்கள் ஒப்புக்கொள்வதாக குறிப்பிடுகிறீர்கள் உலகளாவிய சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை © 1999 - 2018 GoDaddy Operating Company, LLC. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilit.wordpress.com/2007/01/13/55-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-07-18T21:49:57Z", "digest": "sha1:3F7GADMKRTEL43YU6X4A35ZE6V5IGZAK", "length": 9845, "nlines": 83, "source_domain": "tamilit.wordpress.com", "title": "55 : புதிய பிளாக்கர் ஒரு சுகானுபம் | தமிழில் நுட்பம்", "raw_content": "\nதமிழில் நுட்பம் சார் தகவல்கள்\n← 54 : புதிய பிளாக்கர் அட்டைப்பலகையுடன்\n55 : புதிய பிளாக்கர் ஒரு சுகானுபம்\nPosted on ஜனவரி 13, 2007 | 7 பின்னூட்டங்கள்\nஎனது முன்னய ஒரு பதிவில் பிளாக்கர் பீட்டாவினால் என் வலைப்பதிவை இழந்ததையும் புதிய பிளாக்கர் கணக்கை ஆரம்பித்ததைதப் பற்றியும் எழுதினேன்.\nஇன்று காலை நான் மீண்டும் பழைய பிளாக்கரில் இருந்து புதிய பிளாக்கருக்கு மாறினேன். பிரைச்சனை இல்லாமல் புதிய பிளாக்கருக்கு மாறியது. இதற்கு சுமார் மூன்று நிமிடங்கள் வரையே எடுத்தது.\nமுன்னெச்சரிக்கையாக நான் என் டெம்பிளேட்டை ஒரு கொப்பி எடுத்து வைத்திருந்தேன் ஆகவே புதிய பிளாக்கருக்கு மாறிய பின்னர் அதை மீளப் போட்டுக்கொண்டேன். ஏனெனில் இவ்வாறு மாறும் போது டெம்பிளேட்டில் இருந்த தமிழ் எழுத்துக்கள் மற்றவர்கள் கூறியது போல பூச்சி பூச்சி போல மாறிவிட்டிருந்தது.\nநான் என் பாக்கப் கொப்பி டெம்பிளேடைப் போட்டு தமிழ் மணத்தில் ஒரு பதிவை ஏற்றிப் பார்த்தேன் அது பிரைச்சினை இல்லாமல் ஏறியது அத்துடன் பின்னூட்டமும் சேகரிக்கப்பட்டது.\nபின்னர் புதிய டெம்பிளேட்டைப் போட்டு தமிழ் மணத்தில் கூறியவாறு புதிய கருவிப்பலகையையும் சேர்த்தேன் பிரைச்சினை இல்லாமல் சேர்ந்து கொண்டது. அப்புறம் புதிய டெம்பிளேட் சரியாக வேலை செய்கின்றதா என்று பார்க்க மீண்டும் தமிழ் மணத்திற்கு ஒரு பதிவை ஏற்றிப் பார்த்தேன். ஆகா என்ன ஒரு சந்தோஷ நிகழ்வு மீண்டும் தமிழ்மணம் பிரைச்சனை இல்லாமல் பதிவை ஏற்றுக்கொண்டது.\nபுதிய பிளாக்கரில் டெம்பிளேட்டை எடிட் செய்வது முன்பு போல கஷ்டமல்ல எமக்குத் தேவையான பெட்டிகளை மிக இலகுவாகப் போட்டுக்கொள்ளலாம்\nஇப்பத்தானே ஆரம்பம் போகப் போக என் சுகானுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.\n← 54 : புதிய பிளாக்கர் அட்டைப்பலகையுடன்\n7 responses to “55 : புதிய பிளாக்கர் ஒரு சுகானுபம்”\nவடுவூர் குமார் | 2:02 பிப இல் ஜனவரி 16, 2007 | மறுமொழி\nபொன்ஸ்ம் எப்படி மாறுவது என்று எழுதியிருந்தார்,இருந்தாலும் மாற மனதில்லாமல் இருந்தேன்.இனிமேல் தள்ளிப்போடாமல் மாற வேண்டியது தான்.\nmayooresan மயூரேசன் | 6:36 முப இல் ஜனவரி 20, 2007 | மறுமொழி\nmayooresan மயூரேசன் | 6:36 முப இல் ஜனவரி 20, 2007 | மறுமொழி\nஉங்கள் தளத்திற்கு வந்தேன் நீங்களும் மாறிவிட்டீர்கள் போலத் தெரிகின்றதே\nmayooresan மயூரேசன் | 6:37 முப இல் ஜனவரி 20, 2007 | மறுமொழி\nஉங்கள் தளத்திற்கு வந்தேன் நீங்களும் மாறிவிட்டீர்கள் போலத் தெரிகின்றதே\n//ஏனெனில் இவ்வாறு மாறும் போது டெம்பிளேட்டில் இருந்த தமிழ் எழுத்துக்கள் மற்றவர்கள் கூறியது போல பூச்சி பூச்சி போல மாறிவிட்டிருந்தது.//\nஇதை எப்படி சரி செய்தீர்கள்\nmayooresan மயூரேசன் | 6:26 முப இல் ஜனவரி 30, 2007 | மறுமொழி\nநான் புதிய பிளாக்கருக்கு மாற முன்பு எனது டெம்பிளெட்டை ஒரு காப்பி எடுத்து வைத்திருந்தேன்…\nமாறி முடிந்ததும் மீண்டும் அதெ டெம்பிளேட்டை போட்டேன் பிரைச்சனை தீர்ந்தது..\nநீங்கள் புதிய பிளாகக்ர் டெம்பிளேட்டுக்கு மாறினாலும் அந்தப் பிரைச்சனை தீரும்…\nநீங்கள் கேட்பது மறுமொழி இட்டவர்களின் தமிழ் பெயர் பூச்சி யாகத் தெரிவதென்றால் கோபியின் வலைப்பதிவைப் பாருங்கள் தீர்வு உள்ளது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதானே தமிழில் பரிந்துரைக்கும் கூகிள் தேடற்பொறி\nஇப்ப நாங்களும் ஹிந்தியில எழுதுவமில்ல\nFacebook மூலம் உங்கள் அடையாளத் திருட்டு\nஉலகின் சிறந்த 100 இணைய செயலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://madavillagam.blogspot.com/2009/08/blog-post_14.html", "date_download": "2018-07-18T22:17:32Z", "digest": "sha1:QALF6EVKOZEZP4JFEUAZTITKTTB3TIMA", "length": 5975, "nlines": 189, "source_domain": "madavillagam.blogspot.com", "title": "கட்டுமானத்துறை: தமிழ் ஆசிரியைக்கு சிறை!!", "raw_content": "\nதமிழ் விடைத்தாள்களை தவறாக திருத்தி அமைத்ததற்காக தமிழ் ஆசிரியைக்கு 8 வார சிறை தண்டனை கொடுத்துள்ளது சிங்கை நீதிமன்றம்.இதன் மூலம் மற்ற ஆசிரியர்களுக்கும் பாடம்/எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனலாம்.\nஇவரது குடும்ப நிலமையை வைத்து இவருக்கு மிகக்குறைந்த தண்டனை வழங்கவேண்டும் என்று பிரபல வழக்குறைங்கர் வாதாடி 8 வார சிறை வாங்கிக்கொடுத்துள்ளார்.\nகுறைவா தண்டனை வாங்கிக் கொடுத்ததுக்காக வழக்கறிஞரை வழக்\"குறை\"ங்கர் ஆக்கிட்டீங்களா\nவடுவூர் குமார் 4:50 PM\nஇன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று\nமின் தூக்கி மேம்பாடு (7)\n2000 வெள்ளிக்கு இரண்டு முத்தம்\nபின்னூட்ட பெட்டி கீழ வரனுமா\nசிங்கப்பூர் பெண்களுக்கு என்ன வேண்டும்\nபுலவ் உபின் (2) படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://orecomedythaan.blogspot.com/2010/05/", "date_download": "2018-07-18T21:59:06Z", "digest": "sha1:6IOXZRFC2ZNSKK4PQGNYFNAFTNSSS3SD", "length": 9006, "nlines": 235, "source_domain": "orecomedythaan.blogspot.com", "title": "சிரிப்பு வருது: May 2010", "raw_content": "\nபில்கேட்ஸ் தமிழனாக பிறந்திருந்தால், அதுவும் நம்ம சிங்கார சென்னை வாசியாக இருந்தால் எப்படி இருக்கும் \nபில்கேட்ஸ் தமிழனாக பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல் என்றுஅழைத்திருப்பார்கள்.\nஅதன் மெனு அட்டவணை இவ்வாறாக மைந்திருக்கும்.\nSave All = அல்லாத்தியும் வச்சிக்கோ\nFind Again = இன்னொரு தபா பாரு\nMove = அப்பால போ\nMailer = போஸ்ட்டு மேன்\nZoom = பெருசா காட்டு\nZoom Out = வெளில வந்து பெருசா காட்டு\nOpen = தெற நயினா\nReplace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு\nRun = ஓடு நய்னா\nPrint = போஸ்டர் போடு\nPrint Preview = பாத்து போஸ்டர் போடு\nCut = வெட்டு - குத்து\nCopy = ஈயடிச்சான் காப்பி\nPaste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு\nanti virus = மாமியா கொடுமை\nView = லுக்கு உடு\nToolbar = ஸ்பானரு செட்டு\nExit = ஓடுறா டேய்\nCompress = அமுக்கி போடு\nClick = போட்டு சாத்து\nDouble click = ரெண்டு தபா போட்டு சாத்து\nScrollbar = இங்க அங்க அலத்தடி\nPay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு\nDrag & hold = நல்லா இஸ்து புடி\nAbort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு\nYes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ\nAccess denied = கை வச்ச..... கீச்சுடுவேன்\nOperation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்\nWindows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு\nஒரு வலியா இரு வலியா\nஅவுக . . .\nடைம் இஸ் கோல்டுன்னு சொன்ன, நீ ஏன் ஒத்துக்க மாட்டேங்குற அதை அடமானம் வைக்க முடியாதே\nநன்பர் : வெரும் வயித்தில் எத்தனை இட்லி சாப்புடுவீங்க\nசர்தார் : எட்டு இட்லீ சாபிடுவேங்க\nநன்பர் : அது எப்படி ஒரு இட்லி சாப்பிட்ட உடனே வயிறு வெறும் வயிறாக இருக்காதே என்று சிரித்தார்.\nஇந்த ஜோக்கை தனது மனைவியிடம் சொல்ல வேண்டுமென வீட்டுக்கு சென்றார்.\nநேராக மனைவியிடம் சென்று வெறும் வயித்தில் எத்தன இட்லி சாப்புடுவ என்றதுக்கு அவரது மனைவி ஆறு இட்லிங்க எண்றார் அதற்க்கு சர்தார் \"லூசு எட்டு இட்லினு சொன்னீனா ஒரு ஜோக்கு சொல்லீருப்பேன் என்றாராம்.\nஒரு வலியா இரு வலியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pavithulikal.blogspot.com/2010/03/blog-post_24.html", "date_download": "2018-07-18T22:19:42Z", "digest": "sha1:CWV47UQUZAMADPSNLHE7ZFNZZR6RYQV3", "length": 13368, "nlines": 137, "source_domain": "pavithulikal.blogspot.com", "title": "இது பவியின் தளம் .............துளிகள்.: ஐ . பி . எல் போட்டிகளில் அணிகளின் தரப்படுத்தல்", "raw_content": "இது பவியின் தளம் .............துளிகள்.\nஎன் மனதில் எழும் உணர்வலைகளை எழுதும் ஒரு மடல்\nஐ . பி . எல் போட்டிகளில் அணிகளின் தரப்படுத்தல்\nநாம் நினைப்பது வேறு . நடப்பது வேறாக உள்ளது . இது இன்று தோற்க்கும், இந்த அணி வெற்றி பெரும் என்று சொல்லுவோம் . ஆனால் நடப்பது வேறு . ஒரு அணி புள்ளி பட்டியலில் சரிவதும் , மற்றைய அணி ஏறுவதும் என மாறி மாறி இருக்கிறது அணிகளின் நிலவரம் . இன்று எந்த அணி புள்ளிகளின் அடிப்படையில் முதலில் நிற்கிறது , எது கடைசியில் நிற்கிறது என்று பார்ப்போம் .\nபெங்களூர் ராயல்ஸ் அணி முன்னிலையில் நிற்கிறது . 5 ஆட்டங்களில் 4 இல் வென்று ஒன்றில் தோல்வி அடைந்து 8 புள்ளிகளை பெற்று உள்ளது .\nமும்பை இந்தியன்ஸ் அணி 4 போட்டிகளில் 3 இல் வென்று ஒன்றில் தோல்வி அடைந்து 6 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது .\nடெக்கான் சர்யாஸ் அணி 4 போட்டிகளில் 3 இல் வென்று ஒன்றில் தோல்வி அடைந்து 6 புள்ளிகளை பெற்று அதுவும் இரண்டாம் இடத்தில் உள்ளது .\nசென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வென்று 3 போட்டிகளில் தோல்வி அடைந்து 4 புள்ளிகளை பெற்று அடுத்த இடத்தில் உள்ளது .\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 5 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வென்று 3 போட்டிகளில் தோல்வி அடைந்து 4 புள்ளிகளை பெற்று சென்னை அணி போல் தான் உள்ளது . டெல்லி அணியும் அதே கதி தான் .அதே நிலைமை தான் .\nகிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் , ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 4 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் வென்று மற்றைய போட்டிகளில் தோல்வி அடைந்து 2 புள்ளிகளை பெற்றும் உள்ளன .\nஅணிகளின் தர நிலை நாளுக்கு நாள் வேறுபாடும் . இது தற்போதைய நிலைமை . அரை இறுதிக்கு எந்த அணிகள் போகின்றன என்று பொறுத்திருந்து பார்ப்போம் .\nநன்றி சிவா . எனக்கு சென்னை அணியையும் , டெல்லி அணியையும் பிடிக்கும்\nநீங்கள் ஆங்கிலம் படிக்க வேண்டுமா \nஎல்லோருக்கும் மிகவும் முக்கியமான மொழிகளில் ஒன்று ஆங்கிலம் தான் . நாம் எந்த நாட்டுக்கு போனாலும் ஆங்கிலம் தெரிந்து இருந்தால் வென்று வரலாம்...\nஎல்லோருக்கும் மிகவும் முக்கியமானதும் , எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டியதும் தான் இந்த சிக்கனமும் , சேமிப்பும் .சிக்கனமாக இருந்தால் தான் வாழ்...\nஇன்றைய அவசர உலகில் ஒருவர் இன்னொருவருடன் மனம் விட்டு பேசக் கூட நேரமில்லை . சொந்த பந்தங்களுடன் கூட நல்லது , கேட்டது என்று ஒன்றும் பேச முடிய...\nபெண்களை அதிகம் கவர்ந்த சுடிதார்கள்\nபெண்களை அதிகம் கவர்ந்த உடைகளில் ஒன்றாகி விட்டது சுடிதார்கள் . சுடிதாரை பஞ்சாபி அல்லது சல்வார் என்றும் கூட அழைக்கிறார்கள் . எல்லோருக்கும் அழ...\nதாய், தந்தையரை மதித்து நடக்க வேண்டும்\nநாம் எல்லோரும் நமது பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும் . நம்மை பெற்று , வளர்த்து, ஆளாக்கி இந்த உலகுக்கு கொண்டு வந்தவர்கள் . அவர்களை எத்தனை ...\nஎல்லோரும் பேரிச்சம்பழம் சாப்பிட்டால் ........\nபழங்கள் எல்லோருக்கும் நல்லது . எல்லோரும் விரும்பி உண்பார்கள் . விட்டமின்கள் நிறைந்தவை . ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை . அதுபோல தான் பழங்களில் ...\nதமிழர் பண்பாடு சொல்லும் தைப்பொங்கல்\nநமது பண்பாடு, கலாசாரம் என்பவற்றை பாரம்பரியமாகவே கட்டி காப்பவர்கள் தமிழர்கள் . பண்டிகைகள், விழாக்கள் , சடங்குகள் எல்லாம் அன்றில் இருந்த...\nசோம்பல் தனம் கூடாது ........\nமகனே படி , படுத்து படுத்து எழும்பாதே . சோம்பேறித்தனமாக இருக்காதே . இது தான் எல்லோருடைய வீட்டிலும் நடக்கும் . இந்த வார்த்தையை தாயோ , தந்தை...\nமீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் .நடிகர் முரளியின் நினைவுகளோடு , நினைவுகளை சுமந்து ........................... படம்: கனவே கலையாதே...\nஎல்லோரும் உடல் பருமனை நாங்க குறைக்க வேண்டும் . தேவையில்லாத நோய்கள் எல்லாம் வந்து விடும் . மெலிய வேண்டும் . உடலை ஸ்லிம்மாக வைத்திருக்க வேண...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nகாலாவும் கலெக்ஷனும், தமிழ் சினிமா வியாபாரமும்.\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nமிரட்டப் போகும் இணையக் கட்டணம் [FAQ]\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nமத்தியமாகாண சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nஉபுண்டு 11.10 ல் ஜாவா 7 னை நிறுவ\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா\nஎனக்கு தெரிந்த விடயங்களை ஏனையோர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே எனது ஆவல் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2018-07-18T22:25:51Z", "digest": "sha1:MIKK7YYCWP654RII6QEF4GLQCY2ZAL7J", "length": 11892, "nlines": 287, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: வஞ்சியும்- வண்ணத்து பூச்சியும்!", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nஅவளை விட்டு பிரிந்த போது\nவண்ணங்களை விட்டு செல்லும் -\nவித்தியாசங்கள் சொல்லிப் போனவிதம் அருமை\nசீனி...ஏதோ ஒரு வகையில் இருவரும் நினைவுகளைத் தந்துதானே போயிருக்கிறார்கள்.தனித்தில்லை நீங்கள் \nபின்னூட்டம் போடத்தொடங்கும்போது வரும் ஆங்கில (word verification) எழுத்துக்களுக்கான இடத்தை நீக்கிவிடுங்கள்.பின்னூட்டம் தர இலகுவாக இருக்கும் \nகாதலியே - உன்னை காணலியே\n வருந்துவது- இன்று-ஏன் இப்படி முளைக்குது - என்று ---------------------- குறும்பு செய்ய - சொல்லுதாம்- அர...\nசாலையில- கை விட பட்ட- கால்நடைகள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள்\nகாசும் பணமும் வரும் போகும் இரவும் பகலும் வரும் போகும் குழந்தைத்தனமும் இளமைக்காலமும் வரும் போகும் கோடையும் மழையும் வரும் ...\n\"ம்ம்ம்மாஆ ...ம்ம்மா...\"என கத்தி கதறியது பசு மாடொன்று.அதன் கதறலில் ஒரு காரணமும் இருந்தது.\"தனக்குள்\"இருந்த மற்ற...\nஇன்றைய- சாதனையாளர்கள்- நேற்றைக்கு- சோம்பேறிகள்- இல்லை இன்றைய- சோம்பேறிகள்- நாளைக்கு- சாதிக்க- போவதில்லை\nகுர்ஆன் பற்றிய கவிதைகள் {2}\n அதனை தவிர்த்து விட்டு கடலை திரையிட்டு மறைக்கலாகுமா..\nஇரும்பே - இத்து போகும்- துருபிடித்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து வாட்டும் குளிரில்- வாடியதுண்டா\n தேடல்- மட்டுமே- அதற்கு- ...\nகூட்டு பொரியல்- உணவுக்கு சுவை- கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும்\nசாலையில- பயணிக்கும்- வாகனம் முழுக்க- ஏ சி சாலை தொழிலாளி- உடம்பெல்லாம்- தூசி சாலை தொழிலாளி- உடம்பெல்லாம்- தூசி கொதிக்கும்- தாறு அதை விட- எரிக்கும்- வெயிலு\nஅன்னை தெரசாவுக்கு முன்னோடியான ஐடா ஸ்கடர்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஉங்கள் திருமணநாளில் பொங்கும் புது மண வாழ்வில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://tamilcinemareporter.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-18T22:30:02Z", "digest": "sha1:2PTP7A6IKOFAJM7CWQQCH5IIDIMWNIEN", "length": 11459, "nlines": 114, "source_domain": "tamilcinemareporter.com", "title": "செய்திகள் Archives - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படவிழா\nஉலக எம்ஜிஆர் பேரவை சார்பில் உலக எம்ஜிஆர் பிரதிநிதிகள் மாநாடு சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விழாவை துவக்கி வைத்தார். விழாவின் ...\nஜூலை 27 -ல் வெளியாகிறது ஜுங்கா\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘ஜுங்கா’ இம்மாதம் 27 ஆம் தேதியன்று வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் அவ...\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘...\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘என்கிற படம் உருவாகி வருகிறது. ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி பாலா’ மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனனுடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்க...\nநாளைய இயக்குநர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் ‘தீத...\nN H.ஹரி சில்வர் ஸ்கிரின் சார்பில் H.சார்லஸ் இம்மானுவேல் தயாரித்துள்ள படம் ‘தீதும் நன்றும்’. அழகிய தமிழ் வார்த்தைகளில் தமிழ்ப்படங்களுக்கு பெயர் வைப்பது அரிதாகிவிட்ட சூழலில் ‘தீ...\nஆண்களுக்கே பிடிக்கும் ஆணழகன் துருவா : ஐஸ் மழை பொழிந்த கவிஞர் \nஎட்செட்ரா எண்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன்-ஆர்.ரம்யா தயாரித்துள்ள படம் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’. இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ள இந்தப்படத...\nகேரள அமைச்சரின் பாராட்டுக்களைப் பெற்ற “எழுமின்”\n“வையம் மீடியாஸ்” சார்பில் தயாரிப்பாளர் V.P.விஜி தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் “எழுமின்”. இப்படத்தில் விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் “எழுமின்” திரை...\nமயில்சாமி மகன் நடிக்கும் “வாய்க்கா தகராறு” ...\nராயல் சினி எண்டர்டைன்மெண்ட் என்ற பட நிறுவனம் சார்பில் p.முருகவேல் தயாரிக்கும் படத்திற்கு ” வாய்க்கா தகராறு என்று பெயரிட்டுள்ளனர்.. இந்த படத்தில் மயில்சாமி மகன் யுவன் மயில்சாமி நாய...\nஒரு குப்பைக் கதை படம் என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை :நடிகர் கிரண் ...\nநடன இயக்குனர் தினேஷ் கதாநாயகனாக நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்டு மாபெரும் வெற்றிபெற்ற ஒரு குப்பைக் கதை படத்தில் வில்லனாக நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றவர் நடிகர் கிரண்...\nசெக்கச் சிவந்த வானம் படத்தை முடித்த கையோடு அதிரடியில் இறங்கியுள்ளார் நடிகர் சிம்பு இன்றைய ஜல்லிக்கட்டின் வெற்றியை மகிழ்ச்சியோடு தமிழர்கள் கொண்டாடுகின்றனர். ஆனால் அதன் தொடக்கம் சிம...\n‘U’ சான்றிதழ் பெற்ற பிரபுதேவாவின் லக்‌ஷ்மி\nபடத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு ஒரு வரம்பற்ற மகிழ்ச்சி எப்போது கிடைக்கும் என்றால் அவை உலகளாவிய பார்வையாளர்களுக்காக கிடைக்கும் போது தான். சென்சார் குழு உறுப்பினர்கள் லக்‌ஷ்மி படத்துக்கு ̵...\nஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சுசீந்திரன் முக்கியத்துவம் கொடு...\nஅப்துல்கலாம் வழியில் ஓர் அழகி\nஅப்துல்கலாம் வழியில் ஓர் அழகி\n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nநடிகை வாணி போஜன் புதியபடங்கள்: கேலரி\nஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சுசீந்திரன் முக்கியத்துவம் கொடு...\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படவிழா\nஜூலை 27 -ல் வெளியாகிறது ஜுங்கா\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘...\nநாளைய இயக்குநர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் ...\n‘ அப்பா’ படக்குழுவைப் பாராட்டி வாழ்த்த...\n‘வாய்மை’ படத்தின் ஊடக சந்திப்பு: படங்...\n‘ரெமோ’ படத்தின் நன்றி கூறும் சந்திப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tntcwutr.blogspot.com/2017/06/blog-post_9.html", "date_download": "2018-07-18T21:47:42Z", "digest": "sha1:Q2KD636OL5K27I5JEYGPKWM7MD45CR7Q", "length": 3114, "nlines": 55, "source_domain": "tntcwutr.blogspot.com", "title": "தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் திருச்சிராப்பள்ளி VDR/278", "raw_content": "\n<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>\n09-06-2017 அன்று 7 ம் தேதிக்குள் சம்பளம் வழங்கபடததை கண்டித்து PGM அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.நன்றி BSNLEU TRICHY\n1 இனி ‘டைப்’ செய்ய வேண்டாம்\n4வேர்ட்: எளிதாகப் பயன்படுத்த வழிகள்\nBSNLCCWF அகில இந்திய மாநாட்டின் பத்திரிகை செய்தி\nநமது சங்கத்தின் ஊறுப்பினர் படிவம்\n2016 ஒப்பந்த ஊழியர்களுக்கு விடுமுறை நாட்கள்\nபுதிய சட்டம் தொழிலாளர்களைக் காக்குமா\nமாநில நிர்வாகிக‌ள் & மாவட்டசெயலர்கள்களும் அவர்களின் தொடர்பு எண்களும்\nவலைப்பதிவாக்கம் TNTCWU , திருச்சி மாவட்டசங்கம் ,. தொடர்புக்கு 9488619622 (விஸ்வநாதன்.k). Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_4.html", "date_download": "2018-07-18T22:11:19Z", "digest": "sha1:SADCXDH7LS6HPJ6ZNIUQWJADHTGE52LE", "length": 4451, "nlines": 40, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தாருஸ்ஸலாம் குர்ஆன் கலாசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு", "raw_content": "\nதாருஸ்ஸலாம் குர்ஆன் கலாசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு\nகடந்த 5வருட காலமாக பிறைந்துரைச்சேனை தாருஸ்ஸலாம் குர்ஆன் கலாசாலையானது பல மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் பெரிதும் உந்து சக்தியாக அமைந்துள்ளது.\nசுமார் 150 மாணவ மாணவிகள் மார்க்கக் கல்வியை கற்றுவருகின்றனர். அவர்களின் நலன் கருதி அல்குர்ஆன் பைகள் மற்றும் மாணவர்களுக்கான அடையாள அட்டைகள் மற்றும் இன்னும் பல கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.\nஅல்குர்ஆன் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தாமல் கலாசாலையின் தலைவர் மௌலவி நளீம் ஸலாமி அவர்களின் தீவிர முயற்சியினால் பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் வசிக்கும் வறிய மற்றும் கணவனை இழந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களையும் ஹஜ் காலங்களில் குர்பானி இறைச்சிகளையும் தனவந்தர்களின் உதவியைக் கொண்டு வழங்கி வருகின்றனர்.\nஅதனடிப்படையில் பிறைந்துரைச்சேனையை பிறப்பிடமாகக் கொண்ட சகோதரர் இம்றான், றிஸ்வான் மற்றும் அவரது குடும்பத்தாரின் பங்களிப்பினால் அவர்களின் சொந்த பணத்திலிருந்து 150 மாணவ மாணவிகளுக்கான அல்குர்ஆன் பைகள், அடையாள அட்டைகள் மற்றும் வறிய குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்களையும் வழங்கி வைத்தனர்.\nகலாசாலையின் தலைவர் ஏ.யு.எம். நளீம் (ஸலாமி) அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் முஸம்மில், ஓய்வு பெற்ற மௌலவி ஆசிரியர் முத்துவாப்பா மற்றும் காலாசாலையின் முஅல்லிம்களாக சறூக் ஹாபிஸ், நிஜாஸ், அஸ்பாக் ஆகியோரும் பெற்றோர்கள் மற்றும் பிரதேச நலன்விரும்பிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2017/02/Child.html", "date_download": "2018-07-18T22:28:19Z", "digest": "sha1:KLQVIV3DLCU5KLEK4HOHJ6Q7E6UETNHV", "length": 8994, "nlines": 73, "source_domain": "www.news2.in", "title": "சாத்தானின் குழந்தையென பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தையின் தற்போதைய நிலை - News2.in", "raw_content": "\nHome / ஆப்பிரிக்கா / உடல் நலம் / உதவி / உலகம் / குழந்தைகள் / சமூக சேவை / சிறுவர் / மருத்துவம் / சாத்தானின் குழந்தையென பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தையின் தற்போதைய நிலை\nசாத்தானின் குழந்தையென பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தையின் தற்போதைய நிலை\nSunday, February 05, 2017 ஆப்பிரிக்கா , உடல் நலம் , உதவி , உலகம் , குழந்தைகள் , சமூக சேவை , சிறுவர் , மருத்துவம்\nநைஜிரியாவைச் சேர்ந்த இரண்டு வயது குழந்தை ஹோப் சாத்தானின் சந்ததி எனக் கூறி பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில் குற்றுயிராய் டென்மார்க் சமூக ஆர்வலர் ஒருவரால் மீட்கப்பட்டு இன்று மிகவும் ஆரோக்கியமுள்ள குழந்தையாக பாடசாலைக்கு செல்கின்றது.\nகடந்த 2016 ஆம் ஆண்டு டென்மார்க்கைச் சேர்ந்தவரும் தற்போது ஆபிரிக்காவில் வசித்து வரும் அன்ஜா ரிங்ரின் லோவன் என்பவரது மீட்புக் குழு நைஜீரியாவுக்கு சென்றுள்ளது. அப்போது பரிதாப நிலையில் இருந்த குழந்தையான ஹோப்பைக் கண்ட லோவன் தன்னிடம் இருந்த தண்ணீரை அந்த குழந்தைக்கு ஊட்டியுள்ளார்.\nகுழந்தை ஹோப் மீது பரிதாபம் கொண்ட அவர், குழந்தையின் அந்த நிலைக்கு காரணம் என்ன என்பதை அங்கிருந்த மக்களிடம் இருந்து கேட்டறிந்தார். சிறுவனை அங்கிருந்து மீட்டு மருத்துவமனையில் போதிய சிகிச்சைகள் அளிக்க உடனடி நடவடிக்கை எடுத்தார். உடனடியாக ஹோப்பிற்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இரத்த சிவப்பணுக்கள் ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து தினசரி இரத்தம் மாற்றுதல் என பல சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.\nகுறித்த செயலை லோவன் தன்னுடைய சமூகவலைத்தில் பதிவேற்றம் செய்தார். ஹோப்பை சமூகவலைத்தளங்களில் கண்ட அனைவரும் மிகவும் அனுதாபப்பட்டனர். அதைத் தொடர்ந்து இது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனால் ஹோப்பிற்கு உதவுவதற்காக உலகம் முழுவதிலும் இருந்து பலர் உதவிக்கு பணம் அனுப்பினர். இந்த வகையில் ஒரு மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதி சேர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅதைத் தொடர்ந்து எட்டு வாரங்களுக்கு பின்னர் ஹோப் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டதையடுத்து, லோவன் குழந்தைகளின் தொண்டு நிறுவனமான ஆபிரிக்க குழந்தைகள் உதவி கல்வி மற்றும் அபிவிருத்தி மன்றத்தில் ஹோப்பை இணைத்து விட்டார்.\nதற்போது ஹோப் நல்ல உடல் தகுதி பெற்று பாடசாலைக்கு சென்று விட்டதாக தெரிவித்த புகைப்படத்தை லோவன் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.\nஅன்று சாத்தானின் சந்ததி என பெற்றோரால் கைவிடப்பட்ட ஹோப் இன்று உலக மக்கள் உதவியுடன் நல்ல நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஇருட்டு அறையில் சர்கார் இயக்குனர்\nவிஜய் சேதுபதியின் `96' படத்தின் டீசர்\nவீடியோ: ஆதரவற்ற குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரி ஒப்புதல் வாக்குமூலம்\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vkalathurexpress.in/2016/05/18.html", "date_download": "2018-07-18T21:52:39Z", "digest": "sha1:JGENEV5U7NDJMNNAM5PKPZ4SIBUJ4OJP", "length": 25758, "nlines": 136, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா? (18+) ஒர் சிறப்பு பார்வை!! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » இல்லறம் » கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nTitle: கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா\nபதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன்னால் நீங்கள் கேட்காத இன்னொரு கேள்விக்கும் பதில் சொல்ல வைத்து விட்டீர்கள் நீங்கள் இப்படிக் கேள்வி கேட்பதே ஏதோ தவறான செயல் என்று கருதுவதால் தான், உங்கள் ஊரையும் முகவரியையும் எழுதாமல் விட்டுள்ளீர்கள் என தோன்றுகிறது. மார்க்கத்தைத் தெரிந்து கொள்வதில் என்ன வெட்கம்\nநபித்தோழர்கள் இவ்வாறு இருந்திருந்தால் பல சட்டங்கள் நமக்குக் கிடைக்காமலே போயிருக்கும். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் மார்க்கம் மிகவும் தெளிவான விளக்கங்களைத் தந்துள்ளது. நீங்கள் தான் கேட்டுத் தெரிந்து கோள்ள வேண்டும்.\nபார்ப்பதற்கு எவ்வித தடையுமில்லை. ஏனெனில் அல்லாஹ் தன் திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்:- “உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள்(போன்று) ஆவார்கள். நீங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்” (அல்குர்ஆன் 2:223) மாதவிடாய்க் காலத்தில் உறவு கொள்வதையும், பின் துவாரத்தில் உறவு கொள்வதையும் தவிர மற்ற எதனையும் இஸ்லாம் தடுக்கவில்லை. இல்லற வாழ்வில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கியுள்ள இஸ்லாம் இதைத் தடுக்கும் என்று கற்பனை கூட செய்ய முடியவில்லை.\nஅன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் ‘அதா’வு என்பவர் இதுபற்றி நேரடியாக கேட்ட போது, பார்ப்பதற்கு அனுமதி உள்ளதாக சூசகமாக உணர்த்தினார்கள் என்ற ஹதீஸ் இப்னு ஹப்பானில் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதனை மேற்கொள் காட்டி ஹாபிழ் இப்னு ஹஜர் இஸ்கலானி இமாம் அவர்கள் “ஆண் தன் மனைவியின் மர்மஸ்தலங்களையும் பெண் தன் கணவனின் மர்மஸ்தலங்களையும் பார்க்கலாம் என்பதற்கு இது தெளிவான ஆதாரமாகும் என்று குறிப்பிடுகிறார்கள். (ஃபத்ஹுல் பாரி, பாகம்-1, பக்கம்-290)\nஇவ்வாறு பார்ப்பதால் குருட்டுத் தன்மை ஏற்படும் என்றும், ஊமைத் தன்மை ஏற்படும் என்றும் ஹதீஸ்கள் என்ற பெயரால் கூறப்படுபவை இட்டுக்கட்டப்பட்டவைகளாகும். இமாம் இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் மவ்லூஆத் (இட்டுக்கட்டப்பட்டவைகள்) என்ற நூலில் இந்த ஹதீஸை எழுதி, இட்டுக்கட்டப்பட்டவை என்று அடையாளம் காட்டுகிறார்கள்.\nநிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா\n நிச்சயமாக நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும் ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (இறை பக்தி) என்னும் ஆடையே அதைவிட மேலானது. (அல்குர்ஆன் 7:26)\nஇவ்வசனத்தில் ஆடையின் உபயோகத்தை அல்லாஹ் அழகாக விளக்குகிறான். மானத்தை மறைக்கவும், அலங்காரமாகவும் ஆடையை தந்ததாக அல்லாஹ் அறிவிக்கிறான். நாம் அணியும் ஆடை முதன் முதலாக நமது மானத்தை மறைக்க வேண்டும் என்பதை அறிகிறோம். இவ்வசனத்தின் முடிவில் தக்வா (இறைபக்தி) என்னும் ஆடையைப் பற்றியும் குறிப்பிடுகிறான். இதனை கீழ்வரும் வசனத்தில் காண்க.\nஅவர் (மனைவியர்)கள் (மாதவிடாயிலிருந்) தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள். அவர்கள் தூய்மையடைந்தபின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கிறானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள். (அல்குர்ஆன் 2:222)\nஇவ்வசனப்படி அல்லாஹ் எப்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மூலம் கட்டளையிட்டிருக்கிறானோ அதன்படி செயல்படுவதுதான் தக்வா (இறைபக்தி) ஆகும் என்பதை எவரும் மறுக்க முடியாது. அதுவே சிறந்த ஆடையெனவும் விளம்புகிறான். எனவே ஆடையின் உபயோகத்தை விளக்கிய அல்லாஹ் மேலும் தாம்பத்திய உடலுறவைப் பற்றி விளக்குவதையும் பார்ப்போம். அதன்படி செயல்படுவோமாக\nஉங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்களாகும். எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளைநிலங்களுக்குச் செல்லுங்கள். (அல்குர்ஆன் 2:223)\nஇவ்வசனத்தில் மனைவியரை விளை நிலத்திற்கு ஒப்பிடுகிறான் அல்லாஹ். அவ்விளை நிலங்களுக்கு உங்கள் விருப்பப்படி செல்லவும் அனுமதியளிக்கிறான். நமது விருப்பப்படி செய்வதை அனுமதித்த அல்லாஹ்வும், அவனது ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அதற்கும் ஒரு சில வரைமுறைகளை வகுத்திருப்பதை குர்ஆன், ஹதீஸ்களில் காணுகிறோம். மாதவிடாயின்போது உடலுறவு தடுக்கப்பட்டுள்ளது. உடலுறவை எந்த முறையில் செய்தாலும், செய்ய வேண்டிய இடத்தில் தான் செய்யவேண்டும். பின்துவாரத்தில் உடலுறவு கொள்ளக்கூடாது போன்ற வரையறைகளைக் காணுகிறோம். இதனைத் தவிர அவர்கள் உடைகளின்றி நிர்வாணமாக இருப்பதை தடுத்துள்ளதற்கான ஆதாரம் குர்ஆனிலும், ஹதீஸிலும் காணப்படவில்லை மாறாக,\n”அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்.’‘ (அல்குர்ஆன் 2:187)\nஆடையின் உபயோகத்தை அல்லாஹ் 7:26 வசனத்தில் விளக்கியுள்ளான். இவ்வசனத்தில் கணவன், மனைவிக்கு ஆடையாகவும், மனைவி, கணவனுக்கு ஆடையாகவும் உடலுறவின் போது இருப்பதாக கூறுகிறான். அதாவது ஒருவருக்கொருவர் தங்களது மானத்தை காக்கவும், அலங்காரமாகவும் ஆடையாக உள்ளனர் என்பது தெளிவு. எவரது பார்வையுமின்றி தனித்து நடைபெறும் உடலுறவில் கணவன், மனைவி எங்ஙனமிருக்க வேண்டுமென்பதை இவ்வசனம் உள்ளங்கை நெல்லிக்கனியாக விளக்குவதைப் பாருங்கள். அங்கு புற உடைகளை விட ஒருவருக்கொருவர் ஆடையாக இருப்பதையே விளக்குகிறான். இதை இன்னும் தெளிவாக்குவதைப் பாரீர்.\nமேலும் அவர்கள் தங்களுடைய மர்ம ஸ்தானங்களை (புகுஜனம்) காத்துக் கொள்வார்கள். ஆனால் அவர்கள் மனைவிகளிடமோ, அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர – இவர்களிடம் உறவு கொள்வது கொண்டு நிச்சயமாக பழிக்கப்படமாட்டார்கள். ஆனால் இதற்குப் புறம்பாக எவர் நாடுகிறாரே. அத்தகையவர் வரம்பு மீறியவர்களாவார்கள். (அல்குர்ஆன் 23:5-7, 70:29-31)\nஉமது மர்ம உறுப்புகளை உன் மனைவியிடமும், உன் அடிமைப் பெண்ணிடமும் தவிர மற்றவர்களிடம் பாதுகாத்துக் கொள்வீராக என்ற நபிமொழியும் இதனை வலுப்படுத்துகின்றது. (ஃபஹ்ஸ் இப்னு ஹகீம் ரளியல்லாஹு அன்ஹு, அபூதாவூத், திர்மிதி)\nமேலே கண்ட குர்ஆன், ஹதீஸ் வசனங்களில் “மர்ம உறுப்புக்கள்” என குறிப்பிட்டுச் சொல்லப்பட்டதிலிருந்து கணவன் மனைவிகளுக்கிடையில் அவரவர் மர்ம உறுப்புகள் பார்வையில் பரிச்சயமாவது தவறில்லை என்பது உணரலாம். நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் ஆடையாக அமையலாம் என்பதையும் அறியலாம். அல்லாஹ் மிக அறிந்தவன்.\nகேள்வி : குளிர்காலத்தில் இரவில் ஸ்கலிதமாகி விடுகிறது. தண்ணீர் கொண்டு குளித்தால் காய்ச்சல் வரலாம். 4:29 வசனத்தின் படியும்-அம்ருபின் அல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் (அஹ்மது-அபூதாவூது) ஹதீஸ்படி தயமம் செய்து கொண்டால் போதுமா (குளிர் பிரதேசங்களில் வசிக்கும் எங்களுக்கு இந்த கேள்வி மிக முக்கியமானது. தாமதம் இல்லாமல் பதில் தாருங்கள்).\nபதில் : குளிர் பிரதேசத்தில் வாழும் நீங்கள் அதற்கொப்ப வெந்நீரை வைத்துக் கொண்டு குளிப்பது, ஒளூ செய்வது கூடுமே. அந்நிலையிலும் தாங்கள் குளித்தால் தங்களுக்கு உடல் சுகவீனம் ஏற்படும் என்று பயந்தால் தாங்கள் குறிப்பிட்டுள்ள ஹதீஸின் அடிப்படையில் தயமம் செய்து கொள்வது கூடும். இதனை பொது சட்ட மாக எடுத்துக் கொள்வது கூடாது.\nகுளிர் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தங்கள் உடல்நிலை, குளிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை அரவரவர்களே தக்வா இறையச்சத்துடன் கணித்து முடிவெடுக்க வேண்டும். ஏனெனில் அல்லாஹ் எந்த ஒரு ஆத்மாவின் மீதும் அது சுமக்க முடியாத சுமையை சுமத்துவதில்லை. (அல்குர்ஆன் 2:286)\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nஏழைகளை அவர்களின் ஏழ்மையின் காரணத்தால் இழிவாக, கேவலமாக பார்ப்பது கூடாது. ஏழைகள் உங்கள் வாசலுக்கு வந்து நின்றால் அவர்களை வெறும் கையுடன் த...\nஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவ 29,000 மருத்துவ நிபுணர்கள் நியமனம்\nபுனிதமிகு ஹஜ் யாத்திரை காலம் துவங்குவதால் உலகெங்கிலிருந்தும் யாத்ரீகர்கள் புனித மக்கா மற்றும் புனித மதினா நகர்களுக்கு நாள்தோறும் பெருமள...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமெல்ல கொல்லும் குடிநீர் ''பாட்டில்கள்''\nகுடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை ...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/priyanka-chopra-earn-100-crores-just-40-days-040252.html", "date_download": "2018-07-18T22:13:18Z", "digest": "sha1:ZEARUDELNHKZSNAYXEQ6UPFB74ABQHP3", "length": 10008, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "40 நாட்களில் 100 கோடி.. பணமழையில் நனையப் போகும் பிரியங்கா சோப்ரா! | Priyanka Chopra to earn 100 crores in just 40 days - Tamil Filmibeat", "raw_content": "\n» 40 நாட்களில் 100 கோடி.. பணமழையில் நனையப் போகும் பிரியங்கா சோப்ரா\n40 நாட்களில் 100 கோடி.. பணமழையில் நனையப் போகும் பிரியங்கா சோப்ரா\nமும்பை: விளம்பரங்களின் மூலமாக 40 நாட்களில் 100 கோடிகளை நடிகை பிரியங்கா சோப்ரா சம்பாதிக்கவிருக்கிறார்.\nஹாலிவுட் சென்றபிறகு பிரியங்கா சோப்ராவின் மதிப்பு இன்னும் அதிகமாகியிருக்கிறது. குவாண்டிகோ சீரியலைத் தொடர்ந்து பேவாட்ச் என்ற ஹாலிவுட் படத்திலும் இவர் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் தற்போதைய நிலவரப்படி 24 விளம்பரப்படங்களில் பிரியங்கா சோப்ரா நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.இதற்காக தொடர்ந்து 40 நாட்களை அவர் ஒதுக்கியிருக்கிறார்.\nஇந்த விளம்பரப் படங்களின் மூலம் பிரியங்காவிற்கு வரும் வருமானம் சுமார் 100 கோடிகள் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் குறுகிய நாட்களில் 100 கோடிகளுக்கு அதிபதியாக பிரியங்கா மாறப் போகிறார்.\nஹாலிவுட் சீரியல்+ பட வாய்ப்புகள், ஆஸ்கர் விழா, ஒபாமா விருந்து போன்ற காரணங்களால் பிரியங்கா சோப்ராவின் புகழ் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.\nஇதனால் பல்வேறு விளம்பரக் கம்பெனிகளும் பிரியங்காவை தங்களின் விளம்பரத் தூதுவராக நியமிக்க போட்டிபோட்டு வருகின்றன.\nசூப்பர் ஸ்டார்னா நான் ஏன் அட்ஜஸ்ட் பண்ணனும்: 'நோ' சொன்ன நடிகை\nதன்னை விட 10 வயது சிறியவரை காதலிக்கும் ப்ரியங்கா சோப்ரா\nஇளவரசர் ஹாரியின் திருமணத்திற்கு ப்ரியங்கா சோப்ரா அணிந்திருந்த ஷூவின் விலை தெரியுமா\nஏடாகூடமான இடத்தில் கட்: ப்ரியங்கா சோப்ராவின் உடையை கலாய்த்த ரசிகர்கள்\nரகசியமாக திருமணம் செய்து கொண்டேனா: ப்ரியங்கா சோப்ரா விளக்கம்\nப்ரியங்கா சோப்ராவுக்கு ரகசியமாக திருமணமாகிவிட்டதா: இந்த போட்டோவை பாருங்களேன்...\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி... ஏமாற்றியவர்கள் மீது போலீசில் புகார் தர முடிவு\nப்ளீஸ் மகத், இன்னொரு முறை அப்படி சொல்லாதீங்க\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://newtamilcinema.in/the-child-had-fallen-into-the-well-bore-nayanthara-action/", "date_download": "2018-07-18T21:54:14Z", "digest": "sha1:3RWAHYTOGFSIVSHGLDB5EUXQ7U35SQ7E", "length": 11111, "nlines": 168, "source_domain": "newtamilcinema.in", "title": "ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை! நயன்தாரா ஆக்ஷன்! - New Tamil Cinema", "raw_content": "\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை\nதமிழ்சினிமாவின் ‘வந்தாளே மகராசி…’ நம்ப நயன்தாராதான் ஆணாதிக்கம் நிறைந்த இன்டஸ்ரியை அசால்ட்டாக டீல் பண்ணிய விதத்தில் அவர் இன்னொரு ஜெ.\n‘தன்னம்பிக்கை, துணிச்சல், நீ எவ்ளோ பெரிய ஆளாயிருந்தா எனக்கென்ன’ என்கிற பேராற்றல் எல்லாம் நிறைந்த நயன்தாராவுக்கு, அதே மரியாதையை அள்ளிக் கொடுத்து வணங்க ஆரம்பித்துவிட்டது இன்டஸ்ட்ரியும். நயன்தாரா பட ஷுட்டிங் கிட்டதட்ட ரஜினிகாந்த் பட ஷுட்டிங் போலதான் நடக்கிறது. யூனிட் அவருக்கு கொடுக்கும் மரியாதை அப்படி.\nஇப்படி வெளியுலகத்தில் மட்டுமல்ல, திரைக்குள்ளும் தனக்கான மரியாதையை தக்க வைக்கப் போகிறார் நயன். எப்படி மீஞ்சூர் கோபி இயக்கி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் அல்லவா மீஞ்சூர் கோபி இயக்கி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் அல்லவா இந்தப் படமே அவரது பணத்தில் நயன்தாராவின் பினாமி ஒருவர் தயாரிப்பதுதானாம். கதைப்படி நயன்தாரா ஒரு கலெக்டர். தண்ணீர் பிரச்சனையால் தத்தளிக்கும் கிராமம் ஒன்றில், கலெக்டர் தலைமையில் பேச்சு வார்த்தை நடக்கிறது. அப்போது குடிநீருக்காக தோண்டப்பட்ட ஆழ்துளை கிணற்றில் குழந்தை ஒன்று விழுந்துவிடுகிறது. கலெக்டர் தன் மனிதாபிமானத்தாலும், புத்தி சாதுர்யத்தாலும் எப்படி அந்த குழந்தையை காப்பாற்றினார் என்பதே கதை.\nஒரே நாளில் முடிவதாக திரைக்கதை அமைத்திருக்கிறாராம் கோபி. ஆழ்துளை கிணறுகளை மூடாமல் விட்டு, அநேக குழந்தைகளை சாகடித்த பாவிகளுக்கு இந்தப்படம் சரியான செருப்படியாக இருக்குமாம். அதுமட்டுமல்ல, இனிமேல் அவ்வாறு நடக்காமலிருக்க விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் படமாகவும் இருக்குமாம்\nகருத்துள்ள கதையில் நடிப்பதோடு நிற்காமல் அதை தயாரிக்கவும் முன் வந்த நயன்தாவுக்கு ஒரு ஸ்பெஷல் வணக்கம்\nசாதி பேசும் மனிதர்களே… நயன்தாராவின் நல்ல மனசைப் பாருங்கள்\n ஆனால் அதில் ஒரு சிக்கல்\nஇயக்குனர் கோபியின் வெற்றிக்குப் பின் ஒளிந்திருக்கும் வலி..\nஅறம் பார்ட் 2 வாய்ப்பே இல்லையாம் ஸாரி மிஸ்டர் கோபி நயினார்\nஅறம் கோபி டயலாக்கில் அஜீத் இனி வேற லெவல் பாலிடிக்ஸ்\n மனைவியை வைத்து நிரப்பிட்டீங்களா ராம்\nமுன் ஜாமீனுக்கு முயற்சிக்கிறாரா வடிவேலு\nநயன்தாரா – ஒரு நள்ளிரவு பயணம்\nமுன் ஜாமீனுக்கு முயற்சிக்கிறாரா வடிவேலு\nகடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nதமிழ் படம் 2 / விமர்சனம்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nகடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nதமிழ் படம் 2 / விமர்சனம்\nமிஸ்டர் சந்திரமவுலி / விமர்சனம்\nடிக் டிக் டிக் / விமர்சனம்\nடிராபிக் ராமசாமி / விமர்சனம்\nமுன் ஜாமீனுக்கு முயற்சிக்கிறாரா வடிவேலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://orecomedythaan.blogspot.com/2011/05/", "date_download": "2018-07-18T22:03:04Z", "digest": "sha1:K3NQVTFE4NNFAL75XTEBIKU4745PHBZZ", "length": 4362, "nlines": 77, "source_domain": "orecomedythaan.blogspot.com", "title": "சிரிப்பு வருது: May 2011", "raw_content": "\nசுமாரா படித்து சரித்திரம் படைப்போர் சங்கம்\nகொஸ்டீன் பேப்பரைப் பார்த்து நாம அழுதா அது தரித்திரம்; நம்ம ஆன்ஸர் பேப்பரைப் பார்த்து திருத்தறவங்க அழுதா அது சரித்திரம்\nசுமாரா படித்து சரித்திரம் படைப்போர் சங்கம்\nஅந்த கட்சிக்குள்ள ஏகப்பட்ட கோஷ்டிங்க இருக்குன்னு எப்படிச் சொல்றே..\nஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்த தலைவரை, சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கச் சொல்லி ஒரு கோஷ்டி போராடுதே...\nஎன்னதான் பெரிய பேச்சாளராயிருந்தாலும் அவரால மேகக்கூட்டத்திலோ, நட்சத்திரக் கூட்டத்திலோ எல்லாம் பேச முடியாது.\nஎந்நேரமும் செல்லில் பேசிக் கொண்டே இருப்போர் சங்கம்\nபயங்கர ஸ்பீடா சைக்கிள்ல வந்த ஒருத்தர் தன் நண்பன்கிட்ட சொன்னார்...\n‘நேத்து என் மனைவிக்கும் எனக்கும் பயங்கர சண்டை. கோவத்துல இப்பதான் மிதிமிதின்னு மிதிச்சிட்டு வர்றேன்.\nஎன்று ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தார் நண்பர்.\nஇல்ல சைக்கிள’ என்றார் சொன்னவர்\nஅந்த சாமியார் ஏன் தன்னோட சீடனை வேலையை விட்டு நீக்கிட்டாரு..\nஎங்க ஆபீஸ்ல புதுசா வேலைக்குச் சேர்ந்தவர், என்ன செய்யறதுன்னே தெரியாம திருதிருன்னு முழிச்சிக்கிட்டு இருந்தார்...\nநான்தான் தட்டிக் கொடுத்து தூங்க வச்சேன்..\nசுமாரா படித்து சரித்திரம் படைப்போர் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://pavithulikal.blogspot.com/2010/02/blog-post_22.html", "date_download": "2018-07-18T22:05:40Z", "digest": "sha1:DEIKDVCXTYKPI2GA6IVJPKI5PM2MPE25", "length": 16057, "nlines": 134, "source_domain": "pavithulikal.blogspot.com", "title": "இது பவியின் தளம் .............துளிகள்.: தினம் ஒரு முட்டை சாப்பிடுங்கள்", "raw_content": "இது பவியின் தளம் .............துளிகள்.\nஎன் மனதில் எழும் உணர்வலைகளை எழுதும் ஒரு மடல்\nதினம் ஒரு முட்டை சாப்பிடுங்கள்\nஒவ்வொருவரும் தினம் ஒரு முட்டை சாப்பிடுவது அவசியம் . எல்லோருக்கும் மிகவும் நல்லது . குறைந்த செலவில் நிறைந்த பயனை தருகிறது முட்டை . கூடுதலான முட்டை இருக்கிறது என்று நான்கு , ஐந்து என்று சாப்பிடாதீர்கள் . எதுவும் அளவோடு சாப்பிட்டால் பயன் உண்டு . ஒரு நாளைக்கு ஒன்று என்று சாப்பிடுங்கள் முட்டையை .\nஅவித்தோ , பொரித்தோ சாப்பிடுங்கள் . அல்லது முட்டை குழம்பு வைத்து சாப்பிடுங்கள் . அதுவும் நன்றாக இருக்கும் . முட்டையை விரும்பாதவர்கள் இல்லை . ஒரு சிலர் தான் விரும்ப மாட்டார்கள்.\nகிராமங்களில் எல்லாம் எல்லோர் வீட்டிலும் கோழி வளர்த்து முட்டை விற்கிறார்கள் . முட்டையை நாம் எந்த காலங்களிலும் கடைகளில் வாங்க முடியும் . அதற்க்கு தட்டுப்பாடு இருக்காது . ஏனெனில் கூடுதலானவர்கள் முட்டையை அதிகம் சாப்பிடுவதனால் எந்த கடைகளிலும் முட்டை இல்லை என்று சொல்ல மாட்டார்கள் .\nஒரு சாதாரண கோழி முட்டையில் 80 கலோரிச் சத்து இருக்கிறது. மு‌ட்டையை எ‌வ்வாறு சமை‌த்து சா‌ப்‌பி‌ட்டாலு‌ம் இ‌ந்த கலோ‌ரி‌ச்ச‌த்துக‌ள் குறைவ‌தி‌ல்லை. இதில் 60 கலோரி முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கிறது. 20 கலோரிதான் வெள்ளைக்கருவில் இருக்கிறது. சிலருக்கு முட்டையின் வெள்ளைக்கரு பிடிக்கும் . சிலருக்கு மஞ்சள் கரு பிடிக்கும் . உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை சாப்பிடுங்கள் .\nஉடல் பருமன் அதிகமாக கொண்டவர்கள் மற்றும் முதியவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவினை மட்டுமே சாப்பிடுவது நல்லது.\nதினமும் 300 மில்லிகிராம் கொழுப்புச்சத்து ஒருவருக்கு தேவைப்படுகிறது. ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் மட்டுமே 275 மில்லிகிராம் கொழுப்பு இருக்கிறது. குழந்தைகளுக்கு முட்டையை அரை அவியலாக அவித்து அத‌ன் வெ‌‌ள்ளை‌க் கருவை ம‌ட்டு‌ம் கொடு‌த்து சா‌ப்‌பிட‌ப் பழ‌க்க வே‌ண்டு‌ம். ‌பி‌ன்ன‌ர் ‌சி‌றிது ‌சி‌றிதாக அவ‌ர்களு‌க்கு ம‌ஞ்ச‌ள் கருவை கொடுக்கலாம் .\nஉண்மையில் முட்டை உண்பது மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது . அதிலுள்ள கொழுப்பு ஆபத்தானது இல்லை . மாமிசம், சீஸ் போன்றவையே தவிர்க்கப் படவேண்டியவை .\nமுட்டை உடம்புக்கு நல்லதல்ல, இதயத்துக்குக் கேடு, குருதி அழுத்தத்தை அதிகரிக்கும் என ஒவ்வொருவர் ஒவ்வொரு கதைகளை சொல்வார்கள் . பல்வேறு பயமுறுத்தும் அறிக்கைகளால் முட்டையை உண்ணலாமா வேண்டாமா என குழப்பத்திலேயே இருக்கின்றனர் பெரும்பாலானோர்.அந்த பயத்தை நீக்கி தினம் ஒரு முட்டை உண்ணுங்கள் . பல ஆராய்ச்சியாளர்களும் இதை தான் சொல்கிறார்கள் .\nமுட்டையை கடையில் வாங்கி வந்தவுடன் அவை உடைந்து போய் இருந்தால் அன்றே பாவியுங்கள் . மற்றைய முட்டைகளை கழுவிய பின்பு ப்ரிஜில் வையுங்கள் . பழுதாகாமல் இருக்கும் .\n“தினம் ஒரு முட்டை” உண்பது குருதி அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆராய்ச்சி முடிவு ஒன்று சொல்கிறது . பிறகென்ன உங்கள் பாடு கொண்டாட்டம் தான் .\nம்ம்மம்மம்ம்ம்ம் ரொம்ப நன்றி .\nநீங்கள் ஆங்கிலம் படிக்க வேண்டுமா \nஎல்லோருக்கும் மிகவும் முக்கியமான மொழிகளில் ஒன்று ஆங்கிலம் தான் . நாம் எந்த நாட்டுக்கு போனாலும் ஆங்கிலம் தெரிந்து இருந்தால் வென்று வரலாம்...\nஎல்லோருக்கும் மிகவும் முக்கியமானதும் , எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டியதும் தான் இந்த சிக்கனமும் , சேமிப்பும் .சிக்கனமாக இருந்தால் தான் வாழ்...\nஇன்றைய அவசர உலகில் ஒருவர் இன்னொருவருடன் மனம் விட்டு பேசக் கூட நேரமில்லை . சொந்த பந்தங்களுடன் கூட நல்லது , கேட்டது என்று ஒன்றும் பேச முடிய...\nபெண்களை அதிகம் கவர்ந்த சுடிதார்கள்\nபெண்களை அதிகம் கவர்ந்த உடைகளில் ஒன்றாகி விட்டது சுடிதார்கள் . சுடிதாரை பஞ்சாபி அல்லது சல்வார் என்றும் கூட அழைக்கிறார்கள் . எல்லோருக்கும் அழ...\nதாய், தந்தையரை மதித்து நடக்க வேண்டும்\nநாம் எல்லோரும் நமது பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும் . நம்மை பெற்று , வளர்த்து, ஆளாக்கி இந்த உலகுக்கு கொண்டு வந்தவர்கள் . அவர்களை எத்தனை ...\nஎல்லோரும் பேரிச்சம்பழம் சாப்பிட்டால் ........\nபழங்கள் எல்லோருக்கும் நல்லது . எல்லோரும் விரும்பி உண்பார்கள் . விட்டமின்கள் நிறைந்தவை . ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை . அதுபோல தான் பழங்களில் ...\nதமிழர் பண்பாடு சொல்லும் தைப்பொங்கல்\nநமது பண்பாடு, கலாசாரம் என்பவற்றை பாரம்பரியமாகவே கட்டி காப்பவர்கள் தமிழர்கள் . பண்டிகைகள், விழாக்கள் , சடங்குகள் எல்லாம் அன்றில் இருந்த...\nசோம்பல் தனம் கூடாது ........\nமகனே படி , படுத்து படுத்து எழும்பாதே . சோம்பேறித்தனமாக இருக்காதே . இது தான் எல்லோருடைய வீட்டிலும் நடக்கும் . இந்த வார்த்தையை தாயோ , தந்தை...\nமீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் .நடிகர் முரளியின் நினைவுகளோடு , நினைவுகளை சுமந்து ........................... படம்: கனவே கலையாதே...\nஎல்லோரும் உடல் பருமனை நாங்க குறைக்க வேண்டும் . தேவையில்லாத நோய்கள் எல்லாம் வந்து விடும் . மெலிய வேண்டும் . உடலை ஸ்லிம்மாக வைத்திருக்க வேண...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nகாலாவும் கலெக்ஷனும், தமிழ் சினிமா வியாபாரமும்.\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nமிரட்டப் போகும் இணையக் கட்டணம் [FAQ]\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nமத்தியமாகாண சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nஉபுண்டு 11.10 ல் ஜாவா 7 னை நிறுவ\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா\nஎனக்கு தெரிந்த விடயங்களை ஏனையோர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே எனது ஆவல் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pavithulikal.blogspot.com/2010/08/blog-post_06.html", "date_download": "2018-07-18T21:49:44Z", "digest": "sha1:SBDEGCFEUZLQWOEFRGNP6N5FTIXLMPY4", "length": 10963, "nlines": 158, "source_domain": "pavithulikal.blogspot.com", "title": "இது பவியின் தளம் .............துளிகள்.: எண்பதாவது அகவையில்", "raw_content": "இது பவியின் தளம் .............துளிகள்.\nஎன் மனதில் எழும் உணர்வலைகளை எழுதும் ஒரு மடல்\nநீங்கள் ஆங்கிலம் படிக்க வேண்டுமா \nஎல்லோருக்கும் மிகவும் முக்கியமான மொழிகளில் ஒன்று ஆங்கிலம் தான் . நாம் எந்த நாட்டுக்கு போனாலும் ஆங்கிலம் தெரிந்து இருந்தால் வென்று வரலாம்...\nஎல்லோருக்கும் மிகவும் முக்கியமானதும் , எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டியதும் தான் இந்த சிக்கனமும் , சேமிப்பும் .சிக்கனமாக இருந்தால் தான் வாழ்...\nஇன்றைய அவசர உலகில் ஒருவர் இன்னொருவருடன் மனம் விட்டு பேசக் கூட நேரமில்லை . சொந்த பந்தங்களுடன் கூட நல்லது , கேட்டது என்று ஒன்றும் பேச முடிய...\nபெண்களை அதிகம் கவர்ந்த சுடிதார்கள்\nபெண்களை அதிகம் கவர்ந்த உடைகளில் ஒன்றாகி விட்டது சுடிதார்கள் . சுடிதாரை பஞ்சாபி அல்லது சல்வார் என்றும் கூட அழைக்கிறார்கள் . எல்லோருக்கும் அழ...\nதாய், தந்தையரை மதித்து நடக்க வேண்டும்\nநாம் எல்லோரும் நமது பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும் . நம்மை பெற்று , வளர்த்து, ஆளாக்கி இந்த உலகுக்கு கொண்டு வந்தவர்கள் . அவர்களை எத்தனை ...\nஎல்லோரும் பேரிச்சம்பழம் சாப்பிட்டால் ........\nபழங்கள் எல்லோருக்கும் நல்லது . எல்லோரும் விரும்பி உண்பார்கள் . விட்டமின்கள் நிறைந்தவை . ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை . அதுபோல தான் பழங்களில் ...\nதமிழர் பண்பாடு சொல்லும் தைப்பொங்கல்\nநமது பண்பாடு, கலாசாரம் என்பவற்றை பாரம்பரியமாகவே கட்டி காப்பவர்கள் தமிழர்கள் . பண்டிகைகள், விழாக்கள் , சடங்குகள் எல்லாம் அன்றில் இருந்த...\nசோம்பல் தனம் கூடாது ........\nமகனே படி , படுத்து படுத்து எழும்பாதே . சோம்பேறித்தனமாக இருக்காதே . இது தான் எல்லோருடைய வீட்டிலும் நடக்கும் . இந்த வார்த்தையை தாயோ , தந்தை...\nமீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் .நடிகர் முரளியின் நினைவுகளோடு , நினைவுகளை சுமந்து ........................... படம்: கனவே கலையாதே...\nஎல்லோரும் உடல் பருமனை நாங்க குறைக்க வேண்டும் . தேவையில்லாத நோய்கள் எல்லாம் வந்து விடும் . மெலிய வேண்டும் . உடலை ஸ்லிம்மாக வைத்திருக்க வேண...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nகாலாவும் கலெக்ஷனும், தமிழ் சினிமா வியாபாரமும்.\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nமிரட்டப் போகும் இணையக் கட்டணம் [FAQ]\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nமத்தியமாகாண சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nஉபுண்டு 11.10 ல் ஜாவா 7 னை நிறுவ\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா\nஎனக்கு தெரிந்த விடயங்களை ஏனையோர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே எனது ஆவல் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srimangai.blogspot.com/2012/09/6174.html", "date_download": "2018-07-18T22:24:12Z", "digest": "sha1:KVIOQ6Y46FGJXVQCXQGEXP4CT6FLZ4HF", "length": 5007, "nlines": 142, "source_domain": "srimangai.blogspot.com", "title": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்: எனது முதல் தமிழ் புனைகதை 6174 வெளியீடு", "raw_content": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்\nஎனது முதல் தமிழ் புனைகதை 6174 வெளியீடு\nஎனது முதல் தமிழ் புனைகதை 6174 செபடம்பர் 3 2012 அன்று வெளியாயிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழின் இரு பெரும் எழுத்தாளர்கள், திரு. பி.ஏ.கிருஷ்ணன் மற்றும் திரு. இரா.முருகன் அவர்களின் வாழ்த்துக்களுடனும் நல்லாசிகளுடனும் கதை வெளி\nவந்திருக்கிறது .உங்கள் ஆதரவை நாடுகிறேன். கதை குறித்தான உங்களது கருத்துக்களைத் தயங்காமல் இப்பக்கத்தில் தெரிவியுங்கள்.\nபுத்தகம், ஆன் லைனில் கீழ்க்கண்ட வலைத் தளங்களிலும் கடையிலும்\nசெ குவாரா (Che Guevara) எழுதி முடித்ததும் இதனைக் குறித்து அறிவிக்கலாம் என இருந்தேன். அது முடியப் பல மாதங்களாகும் என்ற நிலையில் 6174-ன் வெளியீடு இத்தருணத்தில் வர வேண்டியதாயிற்று.\nநண்பர்களின் ஆதரவையும், படித்தபின் மேலான கருத்துக்களையும் நாடுகிறேன்.\nஎனது முதல் தமிழ் புனைகதை 6174 வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} {"url": "http://surveysan.blogspot.com/2007/09/fullmeals.html", "date_download": "2018-07-18T22:15:35Z", "digest": "sha1:SPKXXLNSXHXKJAPTHPTSMUU3JGOUKYOV", "length": 12800, "nlines": 208, "source_domain": "surveysan.blogspot.com", "title": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: Full~Meals பாக்கலாம் வாங்க‌ வாங்க‌", "raw_content": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nஎன்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்...\nFull~Meals பாக்கலாம் வாங்க‌ வாங்க‌\nதமிழில் புகைப்படக்கலை ( Photography-In-Tamil PiT) நடத்தும் ஒக்டோபர் போட்டியின் தலைப்பு 'உணவுப் பொருட்கள்'.\nஇன்னிக்கு ஏதாவது சுட சுட எடுக்கலாம்னா, ஒண்ணும் சரியா வரல.\nத‌.வெ.உ காலகட்டத்துல எடுத்த படம் மட்டும்தான் சாப்பாடு சம்பந்தப்பட்டதா இருக்கு.\nஜி.ரா டிப்ஸ் பாத்து செஞ்ச இறால் ஃப்ரை ஏற்கனவே அரங்கேத்தியாச்சு. அன்னிக்கு செஞ்ச மீன் குழம்பும் கூட ஏற்கனவே போட்டாச்சு.\nசரி, என்ன பண்ணலாம்னு யோசிக்கும் போது, Flickr.com ஞாபகம் வந்துது. என்னமா எடுத்துத் தள்ளியிருக்காங்க மக்கள்ஸ்.\nமானிட்டர்ல கைய வுட்டு அப்படியே சாப்பிடலாம் போல இருக்கு நிறைய படங்கள். பாருங்க. ஃபுல் மீல்ஸ் புகைப்படங்கள் கீழே.\nஇம்முறை ஆசிரியக் குழு போட்டியில் கலந்துக்க வேண்டாம்னு முடிவு பண்ணிட்டோம்.\n(அப்பாடி, இனி தோல்வி அடையும் நெலம இல்ல) ;)\nCVR கொடுக்கர‌ டிப்ஸ் எல்லாம் நல்லா படிச்சுட்டு, நச்சுனு எடுங்க.\nநீங்க என்ன மாதிரி இல்லாம, சுட சுடச் சுட நல்லா படம் புடிச்சு போட்டிக்கு அனுப்புங்க. அப்படியே, ரெசிப்பியும் போட்டீங்கன்னா, சாப்பிடரதுக்கே வாழர என்ன மாதிரி ஆளுங்களுக்கு உபயோகமா இருக்கும் ;)\nVinnaithandi Varuvaaya - விண்ணைத்தாண்டி வருவாயா\nAayirathil Oruvan - ஆயிரத்தில் ஒருவன்\nGajini - கஜினி (இந்தி)\nMumbai Meri Jaan - மும்பை மேரி ஜான்\nநிலா ரசிகன் (நச்2009 runner-up)\nநெல்லை சிவா - (த.வெ.உ போட்டி வின்னர்)\nபெனாத்தல் சுரேஷ் (top6 2006)\nSPB, கங்கை அமரன் - மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப் தா...\nFull~Meals பாக்கலாம் வாங்க‌ வாங்க‌\nகை கட்டுவதிலும் சுவாரஸ்யம் - சர்வே\nமூணு ஜூடு சர்வே ‍முடிவுகளும் ஒரு புதிய சர்வேயும்\nஇழந்த கண்ணு, இழந்த மதிப்பெண்ணு (கவுஜை's)\nகலர் காட்டறேன் வாங்க... September PiT போட்டிக்கு\nகும்மியர் 007 - முடிசூட்டு விழா\nஈமெயிலில் பதிவு பெற (email):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://tamilpakkam.com/?p=277", "date_download": "2018-07-18T22:28:05Z", "digest": "sha1:IOOYIAGORY6B4BHV2AMB7CU63GERC2GS", "length": 4878, "nlines": 37, "source_domain": "tamilpakkam.com", "title": "தரையில் வைத்து பூஜை செய்யக் கூடாத பொருட்கள் என்ன? – TamilPakkam.com", "raw_content": "\nதரையில் வைத்து பூஜை செய்யக் கூடாத பொருட்கள் என்ன\nஅன்றாடம் கடவுளை வணங்கும் போது, நம்மை அறியாமல் ஒருசில தவறுகளை செய்து விடுவோம்.\nஆனால் அவ்வாறு தவறுகளுடன் செய்யப்படும் பூஜையால் பலன்கள் ஏதும் கிடைக்காது என்று கூறுவார்கள்.\nஅந்த வகையில் நாம் பூஜை செய்யும் போது, சில பொருட்களை தரையில் வைத்து வணங்கக் கூடாதாம். ஏனெனில் அது துரதிர்ஷ்டத்தை அளிக்கும்.\nதரையில் வைத்து பூஜை செய்யக் கூடாத பொருட்கள் என்ன\nவீட்டில் சிவலிங்கம் வைத்திருப்பதை தவிர்ப்பது நல்லது. அப்படியே வைத்திருந்தால், அதை தரையில் வைக்காமல் ஒரு மரப்பலகையை வைத்து, அதன் மேல் வைக்க வேண்டும்.\nபூணூல் என்பது இந்து மதத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இத்தகைய புனித நூலை எப்போதும் தரையில் வைத்து பூஜை செய்யக் கூடாது.\nசங்கில் லட்சுமி தேவி குடியிருப்பதாக கருதப்படுகிறது. எனவே இந்த சங்கை வீட்டு பூஜை அறையில் தரையில் மட்டும் வைக்கக் கூடாது. ஒருவேளை அப்படி வைத்தால், பணப் பிரச்சனைகளை அதிகம் சந்திக்கக்கூடும்.\nஒவ்வொருவரது வீட்டிலும், காலை மற்றும் மாலையில் விளக்கேற்றுவது வழக்கம். அப்படி விளக்கை ஏற்றும் போது, அதை தரையில் வைக்காமல், ஒரு சுத்தமான துணியின் மேல் வைத்து ஏற்ற வேண்டும்.\nதங்கத்தில் லட்கூமி தேவி இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே பூஜை அறையில் தங்க பொருட்கள் இருந்தால், அவற்றை தரையில் வைக்கக் கூடாது.\nவெயிலை சமாளிக்க அட்டகாசமான சில வழிகள்\nகந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை\nதினம் தினம் வாழ்கையை சந்தோஷமாக வாழ 30 சுலபமான வழிகள்\nஉண்மையான காதல் என்றால் என்னனு தெரியனுமா இதை படிங்க\n இதோ சில டிப்ஸ். அவசியம் பகிருங்கள்.\nகாலையில் எழுந்ததும் விளக்கு ஏற்றுங்கள். லட்சுமி தேடி வரும்\nஇயற்கையான முறையில் முகம் பளிச்சிட அழகு டிப்ஸ்\nதீய சக்திகளிடமிருந்து தப்பிக்க உதவும் தெய்வ சக்திகள்\nஇந்த இடத்தில் மச்சம் இருந்தால் செல்வம் கொழிக்குமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://usha-srikumar.blogspot.com/2016/12/blog-post_5.html", "date_download": "2018-07-18T21:52:53Z", "digest": "sha1:PLXKL7MBZ3FPM3DZJF43OYGGLD44QZR4", "length": 7189, "nlines": 148, "source_domain": "usha-srikumar.blogspot.com", "title": "உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள்...: ஸ்ரீ ஷீரடி சாய் பாபா -ஒரு சிறிய ஸ்லைடு ஷோ ....", "raw_content": "\nஸ்ரீ ஷீரடி சாய் பாபா\nஸ்ரீ ஷீரடி சாய் பாபா -ஒரு சிறிய ஸ்லைடு ஷோ ....\nஸ்ரீ ஷீரடி சாய் பாபா- ஒரு சிறிய ஸ்லைடு ஷோ ....\nஉன் தந்தை நானிருக்க கலக்கம் ஏன்\nஎன் குழந்தைகள் கலங்க மாட்டார்கள், எது வந்தாலும் எதிர்கொள்வார்கள், வருவது எல்லாம் என்னாலோ, அல்லது என்னைத்தாண்டியோ மட்டும்தான் வரும் என்பதை தீர்க்கமாக அறிந்திருப்பார்கள். நல்லதோ கெட்டதோ எல்லாம் நன்மைக்குத்தான் என்பதை தீர்க்கமாக உணர், முடிந்தால் தாங்கிக்கொள் இல்லையேல் என் பாதங்களில் சுமத்திவிடு ,எதுவும் நிரந்தரம் இல்லை.எல்லாம் ஒரு நாள் மாறும், நான் மட்டும் உன்னை விட்டு மாறமாட்டேன்,என்னிடம் தஞ்சம் புகுந்தவர்கள் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அவர்களை தாங்கி நிற்ப்பேன். \"நானிருக்க பயமேன்\" இது வெறும் வார்த்தையல்ல, என் சத்திய வாக்கு.\nLabels: SRI SHIRDI SAIBABA, video, youtube, ஆன்மிகம், சீரடி சாய்பாபா, ஷீர்டி சாய் பாபா, ஸ்ரீ ஷீரடி சாய் பாபா\n​​ நம்மை நாமே பாசிட்டிவாக வைத்துக் கொள்வது எப்படி\nஆணும் பெண்ணும்......பல வித்தியாசங்கள் உண்டு...ஒரு ...\nஓம் சாய் ராம் ...ஸ்ரீ சாய் ராம் ...ஜெய் சாய் ராம் ...\nஸ்வாமியே சரணம் ஐய்யப்பா .....ஒரு சிறிய வீடியோ...\nதொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடு...\nஸ்ரீ மகா லட்சுமி....தஞ்சை பாணி ஓவியங்கள்\nஸ்ரீ கிருஷ்ணா....தஞ்சை பாணி ஓவியங்கள்\nஹரே கிருஷ்ணா ..... ஒரு சிறிய வீடியோ .....\nசாய் ராம் ...சாய் ஷாம் ...சாய் பகவான்\nவர்தா புயல் ...என் பார்வையில்...\nஓம் சாய் நமஹா ...என் புதிய ஸ்லைடு ஷோ....\nஓம் ஸ்ரீ சாய் ராம் ....ஒரு சிறு ஸ்லைடு ஷோ ...\nஷீர்டி சாய்பாபா-ஒரு சிறிய ஸ்லைடு ஷோ\nஸ்ரீ ஷீரடி சாய் பாபா -ஒரு சிறிய ஸ்லைடு ஷோ ....\nபுயல் நேரத்தில் மக்கள் செய்ய வேண்டியது என்ன\nவாயுப் பிரச்சனை தீர வீட்டு மருத்துவம் \nபட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன \nநன்மைகள் தரும் பாதாம் பருப்பு\nபச்சை பயறு தரும் நன்மைகள்...\nசெக்கு எண்ணெயும்,மனிதனின் சிறப்பான தேக ஆரோக்யமும்\nதிருவண்ணாமலை கிரிவலம் தரும் பலன்கள்\nஓம் சாய் நமோ நமஹ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://venpuravi.blogspot.com/2010/", "date_download": "2018-07-18T21:52:18Z", "digest": "sha1:FBK6LMODQ4T22AG34WWPRLCKDS5EGBT6", "length": 102922, "nlines": 480, "source_domain": "venpuravi.blogspot.com", "title": "வெண்புரவி: 2010", "raw_content": "\nவிதவை இலை சுமங்கலி இலை\nதீபாவளிக்கு வீட்டில் விருந்தினர்கள் வருகை...\nஎன்னதான் இருந்தாலும் ஒரு பண்டிகையை உற்றாரும் சுற்றாரும் கூடி கொண்டாடினால் அதில் இருக்கும் சந்தோசமே தனிதான்.\nநம்மைவிட பொடிசுகளுக்கு ஜாலியோ ஜாலிதான்.\nநான் வாழை இலை வாங்க கடைக்கு போய் இருந்தேன்.\nசாப்பாட்டு இலை 10ம் டிபன் இலை 10ம் வாங்கி வருமாறு தங்கமணியால் ஆணை ஸாரி அன்புக் கட்டளையிடப் பட்டிருந்தேன். (எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு பாருங்க..)\nகடைக்காரரிடம் அப்படியே கேட்டேன் .....அவர் ஒரு மாதிரியாக என்னைப் பார்த்தார்..\nகடையில் டிபன் இலை இல்லை.\nகடைக்காரர்,\"டிபன் இலையில் சாப்பிடக் கூடாது தம்பி... சாப்பாட்டு இலையே வாங்கிக்குங்க..\"-என்றார்.\nநாம் எதை வாங்குவது என்று இவர் எப்படி தீர்மானிக்கலாம். அதுமட்டும் இல்லாமல் தங்கமணியிடம போய் யார் வாங்கிக் கட்டிக்கொள்வது .....\nநான் ஒரு ஐடியா சிகாமணி,\n\"தலைவாழை இலையை பிளந்து டிபன் இலை ஆக்கிடுங்க...\" -என்றேன்.\nஅவர் இதைக் கேட்டதும் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டார்....\n\"தம்பி அப்படியெல்லாம் கொடுக்கக் கூடாது....ஏனா தலைவாழை இலைங்கறது சுமங்கலி இலை. டிபன் இலைங்கறது விதவை இலை. குடும்பம் வாழ்ற வீட்டுல விதவை இலை போட்டு சாப்பிடக்கூடாது. நீங்க என்ன கேட்டாலும் நான் தரமுடியாது. அது மாதிரி நான் ஏவாரம் பண்றதில்லை...தலைவாழை இலையே வாங்கிட்டு போங்க..\"\nதீர்மானமாக இருபது இலைகள் கட்டிக் கொடுத்தார்.\nநானும் வேறு வழியில்லாமல் வாங்கி வந்தேன்.\nவீட்டில் வந்து இதே கதையை சொன்னேன்.\nதங்கமணி என்னை ஏற இறங்கப் பார்த்தார்...\n\"நாங்களும் அதே கடையில எத்தனையோ தடவை இலை வாங்கி இருக்கோம். அதெப்படி உங்க கிட்ட மட்டும் ஏதாவொரு கதை சொல்றாங்க...\"\nநான் அப்படியே விலகிப் போய் கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்துக்கொண்டேன்.\nஒரு டன் அசடு வழிந்து ஓடிக்கொண்டிருந்தது.......\nஇடுகையிட்டது வெண்புரவி அருணா நேரம் 2:28 PM 2 comments : இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதுதான் திருப்பூர் என்று அண்ணன் நிகழ் காலத்தில் எழுதி இருந்ததை படித்தபோது அன்று நடந்த இன்னொரு சம்பவத்தைப் பற்றி சொல்லலாம் என்று இதை எழுதிகிறேன்....\nதீபாவளிக்கு ஒரு தினம் முந்திய நாள்....\nநான் எனது பார்ட்டிக்கு ஒரு நேம் செக் ரூபாய் 1907/= க்கு கொடுத்திருந்தேன்.\nஅவர் பேங்க்குக்கு சென்று பணம் எடுத்துக் கொண்டார். எனக்கு இரவு எட்டு மணிக்கு பேங்கிலிருந்து போன்.\n\"சார் உங்க பார்ட்டிக்கு ரூபாய் 1907 க்கு பதிலாக ரூபாய் 19007 கொடுத்துவிட்டோம்....\"\n\"அதெப்படி சார் அவ்வளவு கரெக்டா நம்ம பார்ட்டி தான் வாங்குனாங்கனு சொல்ல்றீங்க...\n\"சார் நம்ம கேஷியர் செக்குக்கு பின்னாடி டினாமிநேசன் கரெக்டா எழுதி இருக்கார். நாங்க 3\nமணி நேரமா மண்டையை போட்டு உடைச்சு இதை கண்டுபிடிசிருக்கோம் சார். நீங்க வேணா வந்து பாருங்க ஒரு தடவை....\"\nநான் உடனே பார்ட்டிக்கு போன் செய்து கேட்டேன்.\n\"சார் அதெப்படி கொடுத்திருக்க முடியும். நான் மூணு ஐநூறு ரூபாய் நோட்டும், நான்கு நூறு ரூபாய் நோட்டும் சில்லறையும்தான் வாங்கினேன்...\"\n\"சரி.. உடனே நீங்க ஆபீஸ் வாங்க..\"\n\"இல்ல சார் ... நான் காலையில் வர்றேன்....\"\nஎனக்கு இப்போது கொஞ்சம் சந்தேகம் வந்தது.\n\"இத பாருங்க ..இப்ப நீங்க வந்தீங்கன்னா சரி... இல்லையின்னா உங்க மேல தப்பிருக்குன்னு அர்த்தம்..\"-என்றேன்.\nஉடனே அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவரும் அவரது மனைவியும் எனது ஆபீசில் இருந்தார்கள்.\n\"சார் இப்போ நான் தண்ணி அடிச்சிருந்ததால்தான் நான் வர முடியாதுன்னு சொன்னேன்.\nஇப்ப நான் என்ன செய்ய\n\"நீங்க அதிகமாக பணம் வாங்குனீங்களா\n\"கிடையவே கிடையாது சார்... மூணு ஐநூறு நாலு நூறு ஏழு ரூபாய் சில்லரையும்தான் சார் நான் வாங்குனது...\"\n\"சரி இப்பவே பேங்க் போயி சொல்லீட்டு வந்துருங்க...\"-என்றேன்.\nஉடனே அவர் கிளம்பி சென்றார். எனக்கு அப்போது வேலை இருந்ததால் நான் எனது ஸ்டாப் ஒருவரையும் கூட அனுப்பி வைத்தேன்.\nபாங்கில் இவர் வந்த கோலத்தை பார்த்து அடுத்த நாள் காலையில் வரும்படி சொல்லிவிட்டார்கள்.\nஅடுத்த நாள் காலையில் நானும் அவரை அழைத்தபடி சென்று இருந்தேன்.\nபேங்க் மேனேஜர் அந்த செக்கை காட்டினார். அதன் பின்னாடி 190 x 100 தெளிவாக டினாமிநேசன் எழுதி இருந்தது... அதே மாதிரி எல்லா செக்குக்களையும் காட்டினார். அதிலேயும் தெளிவாக டினாமிநேசன் போட்டிருந்தார்கள்.\n\"எப்போதுமே எந்த காஷியரும் செக்குக்கு பின்னாடி இந்த மாதிரி டினாமிநேசன் எழுத மாட்டார்கள். நல்லவேளை இவருக்கு இந்த பழக்கம் இருக்கு. அதனால கண்டுபிடிக்க முடிஞ்சது.....எங்களோட டோட்டல் சார்டேஜ் 17100 ரூபாய். இவருக்குதான் அவ்வளவு ரூபாய் கரெக்டா அதிகமா கொடுத்திருக்கோம்\"\nஆனால் நம்ம பார்ட்டியோ ஒத்துக்கவே மாட்டேன்கிறார்.\n\"சார் இவுங்க எங்கோயோ விட்டுட்டு என்னை பிடிச்சு தொந்தரவு பண்ணறாங்க...இதுக்கு மேல பேசுனாங்கன்னா நான் மனித உரிமை கமிசன் தான் போகவேண்டி இருக்கும்....\"\nகேஷியர் புலம்போ புலம்பென்று புலம்புகிறார்.\n\"சார் நான் கை காசுதான் போட்டு கட்டனும்... இது எனக்கு ஒரு ப்ளாக் மார்க் ஆகிடும். என்னோட ப்ரோமொசன் எல்லாம் பாதிக்கும்.....இன்னும் என் குழந்தைகளுக்கு தீபாவளி டிரஸ் கூட எடுக்கலை.... .\"\nஇவரோ...\"சார் நான் அப்படி பண்ற ஆளா....உங்க கூட இதனை நாளா பிசினஸ் பண்றேன். எம்மேல ஏதாவது சின்ன ரீமார்க் உண்டா நீங்களே என்னை சந்தேகப் படலாமா நீங்களே என்னை சந்தேகப் படலாமா\nநான் இருவருக்கும் இடையில் சிக்கி படாத பாடு பட்டேன்.\n\"நீங்க வேணா வாங்க... மூணு ஐநூறு ரூபாயில் ஒரு ஐநூறு நோட்டை டீக்கடையில் கொடுத்தேன். இன்னொன்றை வீட்டுல கொடுத்தேன். இன்னொன்று என்னோட பாக்கட்ல வச்சு இருக்கேன்\"\nஐநூறு ரூபாயை எடுத்துக் காட்டினார்.\nபேங்க் மேனேஜர் என்னை தனியாக அழைத்தார்.\n\"சார் பார்ட்டியைப் பற்றி உங்க ஒப்பினியன் எப்படி நல்லவரா\n\"சார் நல்ல பார்ட்டிதான். ஒரு வருசமா வரவு செலவு வச்சிருக்கேன். இதுவரை ஒண்ணும் பிரச்சினையும் இல்லை\"\n\"சரி விடுங்க...எனக்கு உங்க ஒபினியன்தான் வேணும். இன்னொருமுறை கேட்டுப் பாருங்க...மனசாட்சிப் பிரகாரம் வாங்கிருந்தா கொடுத்துடச் சொல்லுங்க...இல்லையினா நாங்க எல்லோரும் சேர்ந்து ஷேர் பண்ணி பணத்தை கட்டிடறோம்...\"\nஅவரோ ஒத்துக்கொள்வதாக இல்லை. அவரது மனைவியும் அதையே வழிமொழிந்தார்.\nஇன்று பாங்கிலிருந்து வரச்சொல்லி போன் வந்தது.\n\"சார்.. பாங்க்ல கேமரா இருக்கிறதையே மறந்துட்டோம். நேற்றுதான் நினைவு வந்து ஆட்களை வெச்சு பழைய பதிவுகளை பார்த்தோம். நீங்களும் பாருங்க..\"\nகம்ப்யூட்டர் ஆன் பண்ணி காமெராவை ஓட விட்டார்கள்.\nகேஷியர் இவரை அழைக்கிறார்....வலது புற டிராவில் இருந்து முதலில் ஏழு ரூபாயை கொடுக்கிறார்.... பிறகு மூணு ஐநூறு ரூபாயை எடுக்கிறார் ... இவர் ஏதோ சொல்கிறார்....உடனே எடுத்த பணத்தை அதிலேயே போட்டுவிட்டு இடது புற டிராவில் இருந்து இரண்டு நூறு ரூபாய் கட்டுகளை எடுத்து ஒரு கட்டிலிருந்து பத்து நூறு ரூபாயை எடுத்துவிட்டு செக்குக்கு பின்னாடி டினாமிநேசன்\nஎழுதி விட்டு அப்படியே கொடுக்கிறார்....அதை எந்தவித கூச்சமும் இல்லாமல் வாங்கி செல்கிறார் நமது பார்ட்டி.\nநான் பார்த்ததும் அதிர்ந்தேன். என்ன மனுசனையா இவர்...என்று திட்டியபடி அவரை போனில் அழைத்தேன். உடனே பேங்குக்கு வந்தார்.\nவந்தவர் \"என்ன சும்மா சும்மா கூப்பிட்டு தொந்தரவு பண்றீங்க... நான் மேயரைக் கூப்பிடறேன். இல்லாட்டி போலிசுக்கு பொய் பேங்க் மேல ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்கப் போறேன்... \"-என்று தாம் தூம் என்று குதித்தார்.\nஅவரை அமைதி பண்ணி வீடியோவை போட்டு காட்டினோம்.\nவீடியோவை பார்த்துவிட்டு ஆள் பேயடித்தது போல உட்கார்ந்துவிட்டார். அப்போதும்கூட சமாளிக்கப் பார்த்தார்.\nநான் அவரது மனைவியை அழைத்து வீடியோவை போட்டுக் காட்டச் சொன்னேன். உடனே ஆள் சரண்டர் ஆனார்.\nஅடுத்த ஒருமணி நேரத்தில் பணத்தை கொண்டு வந்து கட்டியதாக பாங்கில் சொன்னார்கள்.\nபணம் என்னென்ன மாயங்களை செய்கிறது...எப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று பாருங்கள்.\nஇடுகையிட்டது வெண்புரவி அருணா நேரம் 10:34 PM 5 comments : இந்த இடுகையின் இணைப்புகள்\nநாங்கள் எங்கள் வீட்டில் எப்போதும் வளர்ப்பு மிருகங்கள் வளர்த்துவதில்லை...\nஅது கொடுக்கும் இம்சைகளை நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம்... கண்கூடாகக் கண்டுமிருக்கிறோம்.\nசிலர் நாய் வளர்ப்பதைப் பார்த்தால் பொறாமையாக இருக்கும். அதுக்கு அவர்கள் கொடுக்கும் செல்லம் என்ன....முத்தம் என்ன...அதை அவர்கள் வீட்டுக்குள் விட்டு...அது மட்டும் இல்லாமல் படுக்கையில் கட்டிப்பிடித்து தூங்குவது வரை.....ராஜவாழ்க்கை வாழும்.\nஇப்படித்தான் எனது நண்பர் ஒருவரின் 15 வயது மகன் ஆசைப்பட்டானே என்று ஒரு நாய்க்குட்டியை எடுத்து வளர்த்தார். அது பண்ணிய அலம்பல்களைப் பற்றி அவர் சொல்லிய போது ஆச்சர்யமாக இருந்தது.\nஅது கொஞ்சம் வளர்ந்த குட்டியாக இருந்தபோதே ஐந்தாயிரம் ரூபாய்க்கு வாங்கி வந்தார்.\nதினமும் எட்டு மணி வரை தூங்கும் அவரது தூக்கம் அது வந்ததிலிருந்து காலை ஆறு மணி வரைதான் ஆனது . அதை காலையில் எழுப்பி வெளியே சிறிது தூரம் நடத்திச் சென்று கக்கா, உச்சா போன்ற காலைக் கடன்களை கழிக்க வைத்து கூட்டி வரவேண்டியது இவரது வேலை. அதுவோ புது இடம் என்பதால் ஜாலியாக வரும்போதுதான் போகும். அதன் பின்னாடி ஓடி ஓடி இவருக்கே கக்கா வந்துவிடும். பிறகு ஒருவழியாக எல்லாவற்றையும் முடித்துவிட்டு வீடு வரும்போது ஒரு மணி நேரம் ஆகிஇருக்கும்.\nபிறகு அவரது மனைவியின் வேலை ஆரம்பித்துவிடும். அதற்க்கு தேவையான உணவுகளை சமைத்து போடுவது அவருக்கு பெரிய வேலையாக இருந்தது. அது எதை விரும்புகிறது என்று கண்டுபிடிப்பதற்க்கே ஒரு மாதம் ஆகி விட்டது. எதைப் போட்டாலும் திங்க மறுக்கும். பையனுக்கு என்ன கொடுக்கிறோமோ அதுதான் வேண்டும் என்று அடம் பிடிக்கும். ஒரு வழியாக நூடுல்ஸ் ரொம்ப பிடிக்கும் என்று தெரிய வந்தது. அதுவும் சூடாக வைத்தால்தான் சாப்பிடும். சூடு இல்லையென்றால் ஒரு நாளானாலும் சாப்பிடாது. சாப்பிடும்போது சாப்பிட்டு முடிக்கும் வரை அருகிலேயே நிற்கவேண்டும். கொஞ்சம் விலகினாலும் குரைக்கும். அவரது கணவருக்கு கூட பக்கத்தில் இருந்து பரிமாறும் வழக்கம் அவரிடம் இல்லை. ஆனால் இந்த நாய் படுத்தும் பாடு சொல்லி மாளாது. அதே மாதிரி சாதாரண குடி தண்ணீர் ஊற்றினால் குடிக்காது. எல்லோரும் குடிக்கும் bisleri வாட்டர் ஊற்றினால்தான் குடிக்கும். அதற்கு வாரம் மூணு முறை ஷாம்பூ போட்டு குளிப்பாட்டவேண்டும். பாத்ரூம் சுத்தமாக இருந்தால் மட்டுமே உள்ளேயே வரும். வாசனை பவுடர் வேறு. எப்படியும் மாதம் நாலாயிரம் முதல் ஐந்தாயிரம் வரை செலவு வைத்துவிடும்.\nஇரவு இவர் வரும் வரை காத்திருக்கும். வந்துவிட்டால் பழகி பத்து வருஷம் ஆன மாதிரி குரைத்துவிட்டு இவர் மடி மீது ஏறி படுத்துக்கொள்ளும். இவர் முதுகை தட்டிக் கொடுத்துக்கொண்டே இருந்தால் மெதுவாக தூங்கிவிடும். இது தினமும் நடக்கவேண்டும். இவர் வர தாமதம் ஆனாலும் தூங்காமல் காத்துகொண்டிருக்கும்.\nஅதை மாதம் ஒருமுறை டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போவது அவரது வேலை. டாக்டரும் எந்த எந்த நேரத்தில் என்ன என்ன ஊசி போடுவது என்று ஒரு பைலே போட்டு கொடுத்திருக்கிறார். பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி விபரத்தை ஒரு அட்டையில் எழுதிக் கொடுப்பார்களே அப்படி. ஒருமுறை போய் வந்தால் 500 ரூபாய் கழண்டுவிடும். அதுபோக அது விளையாட பிளாஸ்டிக் எலும்புத்துண்டு, பந்து என்று செலவு வேறு.\nஒருநாள் காலை அசதியில் கொஞ்சம் தூங்கிவிட்டார்.... அவரது மனைவி அவசரமாக அவரை எழுப்பினார்.எழுந்து பார்த்தால் நாடு ஹாலில் கக்கா போய் இருந்தது. அதை திட்டியபடியே எழுந்து அடிக்க ஓடினார். அது அவருக்கு தண்ணி காட்டிவிட்டு ஓடிவிட்டது.\n\"அதை விரட்ட உங்களை எழுப்பலை.... இடத்தை சுத்தம் பண்ணத்தான் எழுப்பினேன்.\" -என்று அவர் மனைவி சொன்னபோது தலை சுற்றி கிழேயே விழுந்துவிட்டார். என்ன செய்ய விதியை நொந்து கொண்டு சுத்தம் செய்தார்.\nஎல்லா வீடுகளிலும் யாராவது தெரிந்தவர்கள் அல்லது தெரியாதவர்கள் வந்தால் அந்த வீட்டில் உள்ள நாய் உள்ளேயே விடாது. குரைத்து அதகளம் பண்ணிய பிறகு வீட்டுக்காரர் நசுங்கிய சொம்போடு வந்து பஞ்சாயத்து பண்ணிய பிறகே உள்ளே அனுமதிக்கும். ஆனால் இது மற்ற நாய்களைப் போல வீட்டுக்கு யார் வந்தாலும் குரைக்காது. மாறாக அவர்களை போன ஜென்மத்தில் பழகிய மாதிரி அவர்களோடு பழகும். திருடனே வந்தாலும் அவனது காலை காலை சுற்றி வந்து கல்லாப் பெட்டியை காட்டி கொடுக்கும். மாறாக இந்த வீட்டுக்காரர்கள் இவரோ, இவரது மனைவியோ, அல்லது பையனோ வெளியே போய் விட்டு உள்ளே வந்தால் ஊரே அதிரும்படி ஐந்து நிமிடம் குரைக்கும்.\nஇதைவிட பெரிய விஷயம் என்னவென்றால்.....பக்கத்துக்கு வீட்டிற்கும் இவர்களுக்கும் ஒத்து வராது. பக்கத்து வீட்டம்மாவுக்கு கொஞ்சம் வாய் ஜாஸ்தி. எப்போதும் ஜாடையாக திட்டிக்கொண்டே இருப்பாள். நம்ம வீட்டம்மாவோ எந்த வம்பு தும்புவுக்கும் போகாதவர். இவர் கதவை சாத்திவிட்டு ஒன்றும் கொண்டுகொள்ளாமல் இருந்துவிடும் குணம். இவர்கள் நாய் வாங்கியதும் போட்டிக்கென்று அவரும் நாயை வாங்கி வளர்த்தார். அது எப்போதும் யார் வந்தாலும் வராவிட்டாலும் குரைத்துக் கொண்டே இருக்கும். அது வந்ததிலிருந்து அந்தம்மா குரைப்பதை நிறுத்திவிட்டார். ஆனால் நம்ம நாயோ எதிர்ப்பாட்டு மாதிரி ஒரு எதிர்க்குரைப்பு கூட குரைப்பதில்லை என்று இவரது மனைவிக்கு தீராத மனக்குரை ஸாரி மனக்குறை உண்டு. பதிலாக அந்த நாயோடு இது ஒரு அட்டாச்மென்டோடு பழகியதில் காதல் படத்து தகராறு மாதிரி அருவா கம்போடு மோதுகிற சூழ்நிலை வந்தது.\nதிடீரென்று ஒருநாள் அது கத்திக் கொண்டே இருந்தது. என்னவென்று தெரியாமல் டாக்டரிடம் அழைத்துச் சென்று ஒரு ஊசி போட்டு வீட்டுக்கு வந்தார்கள். ஆனால் காரை விட்டு இறங்கும்போது அது இறந்திருந்தது. என்னவென்று தெரியவில்லை.\nஇப்போதெல்லாம் அவர்கள் வீட்டில் ஒரு களை இல்லையாம். இன்னொரு நாய் எடுத்து வளர்த்தலாம் என்றிருக்கிறேன் என்று அவர் சொன்னபோது எனக்கு கஷ்டமாய் இருந்தது. நாய் வளர்த்துவதற்க்கு பதிலாக ஒரு அனாதைப் பிள்ளையை எடுத்து வளர்த்தலாமே என்று வாய் வரை வந்த வார்த்தையை அப்படியே விழுங்கி விட்டேன்.\nஇடுகையிட்டது வெண்புரவி அருணா நேரம் 11:56 PM 3 comments : இந்த இடுகையின் இணைப்புகள்\nஎங்கெங்கு காணினும் காமினி (சவால் சிறுகதை)\nபதிவர் பரிசல்காரனின் சவால் சிறுகதை போட்டிக்காக எழுதியது....\n“ஏண்டி... ஒரு சுடிதார் எடுக்க இவ்ளோ நேரமா .எடுத்துட்டுச் சொல்லு. அதுவரைக்கும் சித்தே உட்கார்ந்து இருக்கேன்....”- என்று உடம்பு பெருத்த ஐம்பது வயதை எட்டிய வைரம் என்னும் காமினியின் அம்மா சொன்னபோது அந்த கடைக்குள் இருவரும் வந்து இரண்டு மணி நேரம் ஆகியிருந்தது.\nஇந்த காமினி எப்பவுமே இப்படித்தான், எந்த விஷயத்துலயும் அவ்வளவு சீக்கிரமா திருப்தி அடைந்துவிடமாட்டள்தான். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக ஒரு சுடிதார் செட் எடுக்க இந்த போராட்டம். கலர் நன்றாக இருந்தால் டிசைன் சரியாக இல்லை, டிசைன் சரியாக இருந்தால் ஸ்டிச்சிங் சரியாக இல்லை.எல்லாம் சரியாக இருந்தால் பிட்டிங் இல்லை. இந்த காலத்து பெண்களை புரிஞ்சுக்கவே முடியவில்லை...\nஅலுப்பில் அம்மா ஹாண்ட் பேக்கை மார்போடு அணைத்தபடி அசந்து உட்கார்ந்து விட்டாள். அம்மா ஒரு மேக்கப் பைத்தியம். எப்போதும் இந்த ஹாண்ட் பேக்கை மட்டும் விடவே மாட்டாள். அதனுள் ஒரு மேக்கப் ருமே இருக்கும். அப்போது காமினியின் செல் சினுங்கியது.\n”-என்றது எதிர்முனையில் ஒரு பரிச்சயம் இல்லாத ஆண் குரல்.\n“உங்கப்பாவுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு...உடனே பழைய பஸ் ஸ்டான்ட் பக்கம் தண்ணி டேங் இருக்கில்ல ....அங்க வாங்க.. சீக்கிரம்.”\n“ஐயையோ அப்பாக்கு என்ன ஆச்சு\nஅலறிய அலறலில் துணிக்கடையே திரும்பிப்பார்த்தது. அம்மா வைரத்துக்கு திடுக்கென்று இருந்தது.\n“பெருசா ஒண்ணும் இல்லைமா..கால்லதான் கொஞ்சம் அடி, லாரிக்காரன் அடிச்சுட்டு போய்ட்டான். காருக்கு நல்லா டேமேஜ், சாருக்கு நல்லா நினைவிருக்கு, நீங்க உடனே ஸ்பாட்டுக்கு வந்துருங்க...வந்துடுவீங்களா இல்லையா\n“இதோ வந்துடறேங்க... நாங்க பக்கத்துலதான் இருக்கோம். 5 நிமிசத்துல அங்கே இருப்போம். ஆம்புலன்சுக்கு...”\n“அதெல்லாம் ஆச்சு.. சீக்கிரமா வாங்க...”\nகாமினிக்கு ஒரே பதட்டமாக இருந்தது. கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அம்மாவை இழுத்துக்கொண்டு ஓடினாள். அவர்கள் சொன்ன அட்ரெஸ் நல்லவேளை அருகில்தான் இருந்தது.\n“ஏண்டி என்னடி ஆச்சு...யாரு போன்ல\n“என்னங்க இவ்வளவு நேரமா பார்த்துட்டு ஒண்ணுமே எடுக்காம போறீங்க...”\nகடைப் பையனின் அலுப்புக்கு பதில் சொல்ல நேரமில்லை....\nவெகு தூரமில்லை...பத்து நிமிடத்தில் தண்ணீர் டேங்க் பக்கம் வந்து விட்டாள்.\nகூட்டத்தை காணவில்லை. ஒரே ஒரு அம்பாசிடர் கார் மட்டுமே நின்று கொண்டிருந்தது.\nஎதிரில்தான் G.H. ஒருவேளை அங்கு கொண்டு சென்றிருக்கலாம். காரின் அருகில் சென்றார்கள்.\nதிடீரென்று காரினுள் இருந்து மூன்று பேர் இறங்கினார்கள். முகத்தில் அடையாளம் தெரியாதவாறு கருப்பு துணி கட்டியிருந்தார்கள். ஒருவன் மட்டும் உயரமாக இருந்தான். அவன்\nகையில் கார் ஜாக்கியை சுற்றும் லீவரை பிடித்தபடி இருந்தான். காமினியின் உள்மனசு எச்சரிக்கை விடுத்தது.\n“அம்மா வேணாம் வா. திரும்பி போயிடலாம்...”-என்று அம்மாவின் கையை பிடித்து இழுத்து ஓடினாள். அம்மா வைரத்தால் அவளுக்கு ஈடு கொடுக்கமுடியாமல் திணறி கீழ விழுந்தாள்.\nஅதற்குள் மூவரும் அவர்களை நெருங்கி விட்டார்கள். முதலில் அருகில் நெருங்கிய ஒருவனை சடாரென்று காலை உயர்த்தி கொட்டையை குறி வைத்து அடித்தாள். அவன் அப்படியே சுருண்டு உட்கார்ந்தான். அதற்குள் பின்னால் வந்தவன் கையிலிருந்த லீவரால் காமினியின் மண்டையில் அடித்தான். காமினி அலறியபடி ரத்தம் வழிய கீழே விழுந்தாள்.\nஅப்போது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பெட்ரோல் பங்க்–லிருந்தும் கார் ஸ்டான்ட்-லிருந்தும் ஆட்கள் வரத் துவங்கினர்.\n“டேய் என்னாடா இப்படி அடிச்சிட்டே.....செத்தே போய்டுவா போலிருக்கே... நம்ம திட்டம் எல்லாம் வேஸ்டா போய்டும் போலிருக்கே....சரி சரி அந்தம்மாவையே தூக்கு கொண்டு போய்டலாம்...”-என்று கூறியபடி வைரத்தின் வாயை கையால் பொத்திக்கொண்டு மூவரும் அவளைத் தூக்கி காரில் திணித்து உடனே வண்டியை ஸ்டார்ட் செய்தார்கள்.\nஓடி வந்த ஆட்களின் மீது உரசியபடி கொஞ்ச தூரம் சென்று லெப்ட் எடுத்து பல்லடம் ரோட்டில் கார் விரைந்தது. காமினி ஒன்றும் செய்ய இயலாதவளாய் பார்த்தபடி மயங்கினாள்.\nமீண்டும் நினைவு வந்தபோது முகத்தில் உருத்தியபடி மாஸ்க் இருந்தது. உடம்பைச் சுற்றி வயர்களால் பிணைக்கப்பட்டிருந்தாள். அவளின் முன்னால் டாக்டரும் அப்பாவும் நின்று பேசிக்கொண்டிருந்தனர். திறக்க முடியாத கண்களோடு செவி வழியாக அவர்கள் பேசுவதை நன்றாக கேட்க முடிந்தது.\n“டாக்டர் காமினியை எப்போ ரிகவரி ஆவாள்-னு எதிர்பார்க்கலாம்\n“நத்திங் டு ஒர்ரி... லேசான காயம்தான். கொஞ்ச நேரத்தில் ரிகவரி ஆய்டுவா. உங்க ஓய்ப் பத்தி தகவல் ஏதும் கெடைச்சுதா\n“நோ டாக்டர். யாரோ தெரிஞ்சவந்தான் கடத்தி இருக்கனும். எங்கிட்ட பரம்பரை பரம்பரையா காப்பாத்திட்டு வர்ற ஒரு வைரம் இருக்கு. அது எங்க வம்சாவளியா வந்தது. அதை கொடுத்தாதான் மனைவியை விடமுடியும்னு டிமாண்ட் பண்றாங்க...”\n“அப்ப அந்த டையமண்ட் பத்தி நல்லா தெரிஞ்ச யாரோதான் இதை செய்திருக்கனும்.”\n“எஸ் டாக்டர் அதுதான் யார்னு தெரிய மாட்டேங்குது.”\n“இல்லை டாக்டர் .. ஏதாவது விபரீதமா ஆயிடுமோனு பயமா இருக்கு”\n“நோ நோ உடனே புகார் பண்ணுங்க பரந்தாமன்...உங்க மனைவியை எதாவது பண்ணிட போறாங்க”\nகாமினிக்கு இந்த பேச்சை கேட்டவுடன் சில விஷயங்கள் புரிய ஆரம்பித்தது.\nபேசியவாறு டாக்டரும் பரந்தாமனும் அவ்விடத்தை விட்டு அகன்றனர்.\nடாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.\nபார்க்கிங்கில் அப்பாவுடைய கார் நின்றுகொண்டிருந்தது. உள்ளே அப்பாவுடைய டிரைவர் சிவா உட்கார்ந்து பேப்பர் படித்துகொண்டிருந்தான். கதவைத் திறந்து உள்ளே ஏறிய காமினியைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனான்.\n\"சிவா உடனே வண்டியை எடு.......போகணும்\"-என்றால் காமினி.\n“அம்மா ஐயாட்ட சொல்லிட்டு வந்துடறேன்..”-தயங்கினான் சிவா.\n“எல்லாம் சொல்லியாச்சு.. அவர் வந்துடுவாரு... நீ கெளம்பு.”\nமறுப்பு சொல்லாமல் வண்டியை ஸ்டார்ட் செய்து வெளியே ரோட்டுக்கு வந்தான் சிவா.\n“பரவாயில்ல. சிவா .. நல்லாத்தான் இருக்கு. சரி உன் பிரண்ட் ராஜா எங்கே\nராஜா பரந்தாமனின் மில்லில் வேலை செய்யும் இன்னொரு டிரைவர்.\n“.அவன் இன்னைக்கு வேலைக்கு வர்லீங்கம்மா. ஏன் எதுக்கு கேக்கறீங்க\n“இல்ல அவன் கேரக்டர் எப்படி\n“அவனைப் பத்தி பேசதீங்கம்மா... அவனெல்லாம் ஒரு பிரண்டு”\n“இல்லை அவன்தான் அம்மாவை கடத்தி இருக்கனும்னு தோணுது”\n“இருக்கலாம்... ஏனா அவனோட சேர்க்கையே சரி இல்லீங்கம்மா. உங்ககிட்ட முதலிலேயே சொல்லலாம்னு இருந்தேன். போலீஸ்காரங்களோட சேர்ந்துட்டு சுத்தறானுங்க”\n“ஆமாம்மா...லஞ்சம வாங்கி சஸ்பென்ட் ஆன ரெண்டு போலீஸ்காரர்கள் இவனுக்கு பழக்கம். அவங்களோட சேர்ந்துதான் இப்பல்லாம் சுத்துறான். என்ன பண்ணறான் ஏது பண்ணறான் அப்படீங்கறது ஒண்ணும் புரிய மாட்டேங்குது...”\nகாமினிக்கு இப்போது சந்தேகம் உறுதியானது. அவள் பார்த்த மூவரில் உயரமாய் இருந்தவன் ராஜாவாகதான் இருக்கவேண்டும். அவன்தான் தனது குடும்ப விவகாரங்கள் நன்றாகத் தெரிந்தவன். அவன் அந்த போலீஸ்காரர்கள் ரெண்டு பேரோடு சேர்ந்து செய்கிற வேலைதான் இது என்று தெளிவாகப் புரிந்தது.\n“சரி சிவா... அவனுக்கு பல்லடம் ரோடுல எந்த இடம் நல்லா தெரியும்.....”\n“அவனோட மாமாவோட தோட்டம் ஒண்ணு பொங்கலூர் பக்கம் இருக்கும்மா. ஒரு தடவை கெடா வேட்டுன்னு சொல்லி கூட்டிட்டு போயிருக்கான்”\n“ரொம்ப நல்லதாப் போச்சு. நேரா அங்க விடு”\n“இல்லம்மா நாம ஏன் அவ்வளவு ரிஸ்க் எடுக்கணும். பேசாம போலீஸ்-ல சொல்லி பார்துக்காலாம்மா”\n“இல்ல சிவா இது வைரம் சம்பந்தப் பட்டது. வீணான பிரச்சினை வரும். அதும் மட்டுமில்ல போலீசே இதுல சம்பந்தப்பட்டிருக்கு. அதனால அவங்களுக்கு போலீஸ்ல எப்படியும் செல்வாக்கு இருக்கும்.... ஸோ நம்மால ஏதாவது பண்ண முடியுமான்னு ட்ரை பண்ணி பார்ப்போம். முடிஞ்சா நீ வா. இல்லாட்டி நானே பார்த்துக்கிறேன்”\nஅவளது உறுதியை பார்த்து சிவா மலைத்துப் போய் காரை பல்லடம் ரோட்டில் விட்டான்.\nபொங்கலூரை அடையும் பொது லேசாக இருட்ட ஆரம்பித்திருந்தது. காரை கொஞ்சம் முன்னதாகவே ஒரு வீட்டின் பின்புறம் நிறுத்தி விட்டு இருவரும் அந்த தோட்டத்தை நோக்கி நடந்தார்கள்.\nகாமினி தான் முன்னால் போவதாகவும். சிவாவை ஐந்து நிமிடம் கழித்து தொடரச் சொன்னாள்.\nதோட்டத்து நடுவில் ஒரு ஓலை வேய்ந்த குடிசை இருந்தது. சுற்றிலும் ஆட்கள் இருப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை. குடிசையின் பின்புறம் மெதுவாக சென்ற காமினி ஓலையை விலக்கி உள்ளே பார்த்தாள். உள்ளே கும்மிருட்டாக இருந்தது. இருட்டு பழக உள்ளே யாரோ படுத்திருப்பது தெரிந்தது. சுற்றி அடி மேல் அடி வைத்து முன்புறமாக வந்தாள். வீடு பூட்டி இருந்தது. கையில் கிடைத்த ஒரு பெரிய கல்லை எடுத்து பூட்டை உடைத்தாள். சிரமம் வைக்காமல் பூட்டு திறந்து கொண்டது. உள்ளே மெதுவாக சென்று பார்த்தபோது.....\nஅம்மா வைரத்தை கைகளும் கால்களும் கட்டப்பட்டு வாயில் துணியோடு பார்க்க முடிந்தது. கண்கள் மூடி இருந்தது. பதறியபடி காமினி அம்மாவின் அருகில் போய் கட்டுகளை அவிழ்த்தாள். வாயிலிருந்த துணியை எடுத்துவிட்டு மயங்கி இருந்த அம்மாவை எழுப்ப முயன்றாள்.\nஅப்போது மண்டையை ஏதோ உறுத்த திரும்பினாள்.\nசிவா கையில் துப்பாக்கியோடு நின்றுகொண்டிருந்தான்.\n“சிவா நீயா... ஏன் என்னாச்சு\n“ரொம்ப கஷ்டப்பட்டு உன்னைத்தான் கடத்திட்டு வர பிளான் போட்டோம். ஆனா நீ தப்பிச்சிட்டே.. மீண்டும் எங்ககிட்டேயே வந்து நீயா மாட்டிகிட்டே.. ரொம்ப தேங்க்ஸ்”.\nஅப்போது மறைவிலிருந்து இருவர் வெளிப்பட்டனர். அவர்கள் பார்த்தவுடனே அவர்கள்தான் சஸ்பென்ட் செய்யப்பட்ட போலீஸ்காரர்கள் -என்று தெளிவாக தெரிந்தது.\n“ஏன் சிவா சும்மா பேசிட்டு நிக்கிற... கொடுக்கவேண்டியதை கொடுத்தா எல்லாம் தானா வரும் பாரு”-என்றான் அதிலிருந்த ஒருவன்.\n“இத பார் சிவா.....ராஜாவை விட உன்னை ரொம்ப நல்லவன்னு நினைச்சிட்டு இருந்தேன். நீயா இப்படி பண்ணே. இதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை.. அப்பாட்ட சொல்லி உனக்கு எதாவது செய்யச் சொல்லறேன்”\n“ராஜா ஒரு பிழைக்கத் தெரியாத ரொம்ம்ப நால்லவன். அதெல்லாம் வேண்டாம்மா ... எனக்கு டயமண்ட் மட்டும் கொடுத்துடச் சொல்லுங்க அது போதும்”\nஇன்னொருவன் பொறுமை இழந்து “இத பார் பகவத்கீதை கேக்க இது நேரமில்லை. உடனே உங்கப்பாக்கு போன் பண்ணி டயமொண்டோடு இங்க வரச்சொல்லு”-என்றான்.\n“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.\nஅப்போது சடாரென்று எழுந்த அம்மா வைரத்தின் கையில் பெப்பர் ஸ்ப்ரே இருந்தது.\nகாமினி கண்ணை மூடிக்கொண்டாள். சர் சர் என ஸ்ப்ரே பண்ணியதும். மூவரும் கண்களை மூடிக்கொண்டு அலறினார்கள்.\nஅம்மா கையில் ஹேண்ட்பாக்கோடு மலங்க மலங்க நின்றிருந்தாள்.\nஎப்படி தனக்கு அவ்வளவு தைரியம் வந்தது என்று அவளுக்கே புரியவில்லை. ஆபத்துக்கு உதவும் என்று காமினிதான் அந்த பெப்பர் ஸ்ப்ரேயை வாங்கி போட்டிருந்தாள்..\nகிடைத்த சந்தர்ப்பத்தில் காமினியும் அவள் அம்மாவும் வெளியே ஓடி வந்தார்கள். மரத்தடியில் அம்பாசட்டர் நின்று கொண்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக சாவி அதிலேயே இருந்தது. சுதாரித்துக்கொண்டு அவர்கள் மூவரும் வருவதற்குள் காமினி அம்மாவோடு மெயின் ரோட்டை அடைந்திருந்தாள்.\nஅம்மாவுடைய ஹேண்ட்பேக்-ஐ வாங்கி அதனுள்ளே இருந்து அம்மாவின் மேக்கப் செட்டை எடுத்தார். அதுனுள் இருந்த கண்ணாடியை லாவகமாக கழட்டவும் அதிலிருந்த வைரத்தை உள்ளங்கையில் கொட்டிக் காட்டினார்.\n“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.\n“ஏன்பா வைரைத்தை இதுக்குள்ளே வெச்சீங்க\n“அம்மா ஒரு மேக்கப் பைத்தியம் என்பது உனக்கு நல்லா தெரியும் அவளோடு எப்பவுமே இந்த மேக்கப் செட் ஒட்டிட்டு இருக்கும். உங்கம்மா எப்போதுமே இதை மிஸ் பண்ணவே மாட்டா. அதனால டயமண்டுக்கு சரியான பாதுகாப்பான இடம் அம்மாவோட மேக்கப் செட்தான். அது மட்டுமில்லாம இந்த செட் உங்கம்மாவுக்கு நான் வங்கி கொடுத்த கிப்ட். ஸோ அதை எப்போதும் பொக்கிசமா பாதுகாப்பாள். உங்கம்மா வைரம்தான் எப்போதும் டயமண்டுக்கு பாதுகாப்பு”\nஅப்பா சொல்லச் சொல்ல ஆச்சர்யமாக கேட்டாள்.\nகாமினி கைகள் விரிய அம்மாவையும் அப்பாவையும் கட்டிக்கொண்டாள்.\nஇடுகையிட்டது வெண்புரவி அருணா நேரம் 8:16 AM 8 comments : இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதென்ன தலைப்பு என்று யோசிக்கிறீர்களா கொஞ்சம் மொக்கை மிக்ஸ் போட்டாலென்ன என்று தோன்றியதின் விளைவு ..\nஷகிலாவும் வசந்த் & கோ விளம்பரமும்.......\nசனிக்கிழமை இரவு தூக்கம் வராமல் டிவியை நோண்டிக்கொண்டிருந்த போது வசந்த் டிவியில் ஷகிலா நடித்த மலையாளப் படம் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது... ஆஹா நல்ல படம் சிக்குச்சு என்று பார்த்துக்கொண்டிருந்தேன். நாயகனும் ஷகிலாவும் பேசிக்கொண்டபடியே பெட்ரூமுக்குள் போகிறார்கள். இருவரும் பக்கத்தில் பக்கத்தில் உட்காருகிறார்கள்... பேசியபடியே கைகள் இணைகின்றன... நாயகனின் கை நாயகியின் முகத்தை வருடுகிறது...நாயகியின் கண் சொக்குகிறது...இப்போது நெருங்கி உட்காருகிறார்கள்...நாயகன் அவளை அப்படியே கட்டிப்பிடித்து தன் முகத்தை நாயகியின் முகத்தருகே கொண்டு போகும்போது........\nநம்பிக்கைக்கும் நாணயத்திற்கும் வசந்த் & கோ என்று விளம்பரம் வருகிறது.......\nஅடங்கொய்யால விளம்பரம் போட ஒரு நேரம் காலம் கிடையாதா..... இப்படி இந்த நேரத்துல விளம்பரம் போட்டு வயித்தெரிச்சலை கட்டிக்கிட்டா எவன் வசந்த் & கோ கடைப்பக்கம் போவான்னு தெரியலை.....\n(விளம்பரம் முடிஞ்சு பார்த்தா ரெண்டு பேரும் ரூமை விட்டு வெளியே வருகிறார்கள்.....எத்தனை பேர் சாபம் விட்டார்களோ என்று தெரிய வில்லை.)\nசரி இதுதான் இப்படியென்று இதைத்தாண்டி வேறொரு சேனலுக்கு போனால் விஜய் படம் ஓடிக்கொண்டிருந்தது. மின்சாரக்கண்ணா என்று நினைக்கிறேன். கதாநாயகி ரம்பாவை நடுஹாலில் கட்டிப்போட்டு வில்லனும் அவன் ஆட்களும் சுற்றி உட்கார்ந்து வசனம் பேசியபடி இருக்கிறார்கள்.. திடீரென்று நம்ம இளைய தளபதி மாடி பால்கனியில் என்ட்ரி ஆகிறார். அப்படியே வசனம் பேசிக்கொண்டே படியில் இருந்து இறங்கி வருகிறார். என்னடா இது ஆச்சர்யமா இருக்கே ....பால்கனியில் இருந்து அப்படியே ஒரு டைவ் அடிச்சு குதிக்காமல் சாவகாசமாக படியில் இறங்கி நடந்து வருகிறாரே... விஜய் படத்துக்கே கேவலமாச்சே- என்று யோசித்தபடி இருந்தேன்....\nஇறங்கி வந்தவர் வில்லனை பார்த்து \"என்னடா ஹீரோ டைவ் அடிக்காம படியில இறங்கி வர்றானு பார்க்கிறீங்களா.... டைவ் அடிச்சுட்டாப் போச்சு..\"-என்று சொல்லியபடி ஏறிப் போய் அங்கிருந்து ஒரு டைவ் அடித்தார் பாருங்கள்.\nநான் அசந்து போய்விட்டேன்... எப்போதுமே விஜய் ஏமாற்றமாடார் என்று அப்போதுதான் புரிந்துகொண்டேன். அப்படியே ஏதேனும் தவறு நேர்ந்துவிட்டால்கூட அதை உடனே திருத்திக்கொள்வார் என்பது இதுதானோ...\nமானாட மயிலாட பார்த்து ரொம்ப நாளாச்சு.... ஏனோ இப்போதெல்லாம் அதுக்கு க்ரேஸ் குறைஞ்சு போச்சு... அகஸ்மாத்தாய் பார்த்துகொண்டிருந்தபோது கோகுலும் தமிழரசனும் ஜோக் பண்ணிக் கொண்டிருந்தார்கள். கோகுலை எப்போதும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எதையாவது வித்தியாசமாக செய்துகொண்டிருப்பார். சிரிக்கவும் வைப்பார். இதில் சக நடன மணிகளை இமிட்டேட் செய்து அனைவரையும் சிரிக்கவைத்து கொண்டிருந்தார். நல்லாத்தான் இருந்துச்சு.....\nதிடீரென்று நிகழ்ச்சிக்கு இடையில் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் ஒரு ரியல் எஸ்டேட் விளம்பரம் போட்டார்கள். அது முடிந்தவுடன் நிகழ்ச்சி தொடர்ந்தது. அது ஏதோ நிகழ்ச்சி தயாரிப்பாளரின் (ஜே.வீ.மீடியாஸ்) சொந்த விளம்பரம் போல் தெரிகிறது... அதுக்காக இப்படியா.. பிரேக் என்றுகூட சொல்லாமலே விளம்பரம் போடுவது.... எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கயா...... இந்த டெக்னிக் எப்படி கலாநிதி மாறனுக்கு தெரியாம போச்சு... \nதிருப்பூர் நகரமே இப்போது நூல் விலை உயர்வால் விழி பிதுங்கிகொண்டிருக்கிறது. அரசாங்கத்தின் பார்வையை திருப்ப என்னென்னவோ செய்கிறார்கள். ஒருபக்கம் ஜெயலலிதா கட்சியினர் உண்ணாவிரதம் இருந்து கவனத்தை திருப்பி இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் வரும் 24-25 ஆம் தேதிகளில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களில் பந்த் பண்ணலாம் என்று டீமா சங்கம் அறிவித்திருக்கிறார்கள்... ஆகவே மகா ஜனங்களே வரும் வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களும் எல்லா டூரிஸ்ட் சென்டர்களும் திருப்பூர்காரர்களால் நிரம்பி வழியப் போகிறது.... உற்சாக பானம் மடை திறந்து ஓடப் போகிறது... வாழ்க பந்த்.\nஇடுகையிட்டது வெண்புரவி அருணா நேரம் 10:14 PM 1 comment : இந்த இடுகையின் இணைப்புகள்\nகாக்கா... காக்க...ஒரு குட்டிப் பையனின் குறும் படம்.\nஎங்க வீட்ல ஒரு வாண்டு இருக்கான். அவன் எதையாவது சுறுசுறுப்பா – பரபரப்பா செய்துட்டே இருப்பான். இன்னைக்கு என்கிட்டே வந்து நான் ஒரு குறும்படம் எடுக்கலாம்னு இருக்கேன் –என்று சொன்னான். எல்லாம் கலைஞர் டி.வி. நாளைய இயக்குனர் – நிகழ்ச்சியின் பாதிப்பு..\nஎன்னடா இது இந்த தமிழ் நாட்டுக்கு வந்த சோதனை என்று எண்ணிக்கொண்டே “அதுக்கெல்லாம் கதை வேணுண்டா”- என்று சொன்னேன்.\n“இப்ப வர்ற படத்தில எல்லாம் கதைய வெச்சுட்டா எடுக்கிறாங்க”-என்று எதிர் கேள்வி போட்டான்.\nஅது நியாயம்தான் என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டே “அதுக்காக நாமளும் அப்படி இருக்கலாமா\n“அதுக்குத்தான் நான் ஒரு கதையை யோசிச்சு வைச்சிருக்கேன்” என்றான்.\n“ஓகே கதையை சொல்லு” என்றேன்.\n“சொல்லறேன்... ஆனா ஒரு கண்டிசன்.....நீங்கதான் தயாரிப்பாளரா இருக்கனும், சம்மதமா”-என்று ஒரு பிட்டைப் போட்டான்.\n“அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம்...முதல கதையைச் சொல்லு... கதை நல்லா இருந்தா மேற்கொண்டு பார்க்கலாம்” என்றேன்.\n“ ஓகே கதை கேக்க நீங்க ரெடியா”-என்று எழுந்து நின்று சோம்பல் முறித்து விட்டு இரண்டு கைகளையும் விரித்த மாதிரி வைத்துக்கொண்டு பாரதிராஜா போஸில் நின்றான்.\n“ஸீன் ஓபன் பண்ணுனா” என்று கைகளை அப்படியே மேலே கொண்டுபோனான்.\n“அபூர்வ ராகங்களில் ரஜினி கேட்டை தள்ளிட்டு வர்ற மாதிரி நம்ம ஹீரோ வர்றான்..”\n”-என்று கேட்டேன். எங்கே ஒரு பெரிய ஹீரோவை போட்டு நம்ம பட்ஜெட்டை எகிற விடுவானோ என்று பயம் எனக்கு.\n“பெரிய ஹீரோவை போட்டு படம் எடுக்கிற அளவுக்கு உங்க கிட்ட பணம் இல்லைன்னு எனக்கு தெரியும். அதனால ஹீரோவுக்கு ஒரு பத்தாயிரம் மட்டும் கொடுங்க போதும். அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.. “-என்றான்.\n“நான்தான்...”-என்ற போது நான் அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தேன்.\n“சரி கதையைச் சொல்லு.. அப்புறம் பார்ப்போம்.”-என்றேன்.\n“ஒவ்வொருத்தனுக்கும் வாழ்க்கைல ஒரு லட்சியம் இருக்கும். ஆனா நம்ம ஹீரோவோட லட்சியம் ரொம்ப சிம்பிளானது.....ஆனா அதை அடைய அவன் எடுத்துக்கிடுற முயற்சிகளும், எதிர்படுகிற தடைகளும்தான் கதை.”\n“ஒரு உண்டி வில்லால கல்லை வைத்து கரண்டு கம்பியில் உட்கார்ந்து இருக்கிற காக்காவை அடிக்கனும்.- இதுதான் அவன் எடுத்திருக்கிற லட்சியம்.”\n“கரண்டு கம்பியில உட்கார்ந்து இருக்கிற காக்காவை அடிக்கிரது எல்லாம் ஒரு லட்சியமாடா\n“இடையில பேசாம கதையை கேக்கணும்”-என்று சொல்லி கதையை தொடர்ந்தான்...\n“பரீட்சை சமயத்துல அவன் மொட்டை மாடிக்கு போய் படிக்கறது வழக்கம். ஆனா அங்க படிக்கறது மட்டும் நடக்காது. படிக்கறது மட்டும் அல்ல படிக்கறதே நடக்காது....உண்டி வில்லால அங்க வர்ற போற காக்கையை கல்லால அடிச்சு விரட்டீட்டு விளையாடுவான். சில நேரங்களில் உண்டி வில்லால கரண்டு கம்பி மேல உட்கார்ந்து இருக்கிற காக்கையை அடிப்பான். ஆனா எந்த சமயத்துலயும ஒரு தடவை கூட அடிச்சது கிடையாது. இவனெல்லாம் எங்க அடிக்கப்போறான் என்று தில்லாக காக்கா உட்கார்ந்து பார்த்தபடி இருக்கும்.\nகடைசியில முடிவு என்னாச்சுன்னா ஒரு காக்கையை கூட இவன் அடிச்சதே இல்லை.... ஆனா பரீட்சைல கோட்டை உட்டதுதான் மிச்சம்.... இதுக்காக அவங்க அம்மா அவனை விரட்டி விரட்டி காக்கையை அடிச்சதை விட கேவலமா அடிச்சாங்க.... அடி வாங்கிய நம்ம கதா நாயகன் அழுதபடியே மொட்டை மாடிக்கு போனான். அப்ப ஒரு காக்கா வந்து கரண்டு கம்பி மேல உட்கார்ந்தது. கா கா என்று கத்தியது, அவனுக்கு “என்னையா அடிக்கப் பார்த்த...” என்று கிண்டலா சிரிச்ச மாதிரி தெரிஞ்சது. இதனால ஆத்திரம் அடைந்த நம்ம கதா நாயகன் “சிரிப்பா சிரிக்கிற...”என்று உண்டி வில்லை எடுத்து ஒரு கல்லை வைத்து அத்தனை ஆத்திரத்தையும் அதில் செலுத்தி “இன்னைக்கு நீ தந்தூரி ஆகப் போற...” என்று சொல்லி கல்லை விட்டான். காக்கா அசந்து இருந்து இருக்கும் போல...கல்லடி பட்டு திருகி கீழே விழுந்தது...”ஆகா நான் ஜெயிச்சுட்டேன்...” என்று கத்தி ஆர்பபாட்டம் செய்தான். இதுக்கப்புறம்தான் கிளைமேக்சே...\nஉடனே எங்கிருந்துதான் அத்தனை காக்கா வந்ததோ தெரியவில்லை.....ஒவ்வொன்றாய் வந்து அவன் தலையில் தபேலா வாசித்தது. அதிலிருந்து தப்பிக்க அவனும் தன்னை விஜய்-ஆக நினைத்துக்கொண்டு கையாலும் காலாலும் உதைக்கப் பார்த்தான். அதற்குள் அவனுடைய அம்மாவும் அண்ணனும் ஓடி வந்து காப்பாத்தினார்கள்”.\n” என்று என் முகத்தைப் பார்த்தான்.\n“நல்லாத்தான் இருக்கு.... ஆனா காக்காவா யார் நடிக்கிறது...உனக்கு வேணா மேக் அப் பண்ணி பார்த்துடலாமா \n“அதெல்லாம் அனிமேசன்ல பண்ணிக்கலாம்.”-என்ற அவன் தன்னம்பிக்கையைப் பார்த்து அசந்து நின்றேன்.\n“என்ன நீங்க தயாரிக்க ஒத்துக்கிறீங்களா...\n“எந்திரன் எப்ப ரிலீசோ அப்பத்தான் நம்ம படமும் ரிலீஸ்...”\nஇடுகையிட்டது வெண்புரவி அருணா நேரம் 3:24 PM 6 comments : இந்த இடுகையின் இணைப்புகள்\nஇடுகையிட்டது வெண்புரவி அருணா நேரம் 7:12 PM 3 comments : இந்த இடுகையின் இணைப்புகள்\nஇடுகையிட்டது வெண்புரவி அருணா நேரம் 10:45 AM 4 comments : இந்த இடுகையின் இணைப்புகள்\nபருத்தியின் வெண்மை ஆள்வோர் நெஞ்சில் இல்லையே...\nதிருப்பூரில் ஏற்றுமதி தொழில் கரைந்து காணமல் போகப்போகிறது.... காரணம், அரசாங்கமும் அதன் கொள்கைகளுமே.\nநானும் ஒரு ஏற்றுமதி தொழில் செய்கிறவன் என்பதால் இன்றைய சூழ்நிலையை சரியாக என்னால் கணிக்கமுடிகிறது.\nஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறையால் தத்தித் தவழ்ந்து கொண்டிருந்த தொழில் டையிங் பிரச்சினையால் படுத்துகொண்டிருக்கிறது. கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ஆரம்பித்த நூல்விலையேற்றப் பிரச்சினையால் முடங்கிப்போன தொழில் அரசாங்கத்தின் கடைக்கண் பார்வையால் நூல் விலை சற்று இறங்க தொழில் கொஞ்சம் மூச்சு விடத் தொடங்கியது.\nஆனால் அரசாங்கம் மீண்டும் முருங்கை மரம் ஏறி உட்கார்ந்துள்ளது. தனது ஏற்றுமதி கொள்கைகளை மாற்றிய பின்னர் தைத்த உடைகளாக ஏற்றுமதி செய்வதைவிட நூலாகவே ஏற்றுமதி செய்ய முன்னுரிமை அளிக்கிறது.\nஅரசாங்கத்தின் இந்த முடிவு திருப்பூரில் உள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.\nநூல் மில்கள் தற்போதைய விலையைவிட பத்து ரூபாயிலிருந்து பதினைந்து ரூபாய் வரை விலையை ஏற்றும். இந்த விலையை அடிப்படையாக கொண்டு பையர்களுக்கு கொட்டேஷன் கொடுக்கும் பட்சத்தில் ஏற்றுமதி ஆர்டர்கள் சீனா, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு பொய் விட வாய்ப்பு இருக்கிறது. இந்த விலை கொடுத்தாலும் கூட நூல் கிடைக்காத நிலை வரப்போகிறது. அப்படிப் போனால் தூங்கா நகரம் தூங்கி வழிய வேண்டியதுதான்.\nஇப்படி ஒரு ஏற்றுமதி கொள்கையால் அரசாங்கம் மறைமுகமாக சீனா, பங்களாதேஷ் போன்ற போட்டி நாடுகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. தற்போதைய நிலவரப்படி சீனாவில் பருத்தி விளைச்சல் குறைவாகவே உள்ளது. அதனால் தன்னுடைய பருத்தி தேவைகளுக்கு இந்தியாவையே நம்பியுள்ளது. ஆகையால் என்ன விலை கொடுத்தாலும் நம் வளங்களை வாங்கியே தீரும்.\nஏற்றுமதியை விடுங்கள்... உள்நாட்டு பனியன், ஜட்டி உற்பத்திக்கும் இதே கதைதான். நூல் விற்கும் விலைக்கு ஏற்றபடி விலையை ஏற்றவே செய்வார்கள். அதனால் விற்பனை குறையும். அதை நம்பி நிற்கும் ஏராளமான தொழிலாளர்களின் நிலைமை நடுத்தெருவில்தான்.\nஆங்கிலேயர் காலத்தில்தான் இங்கிருந்து பருத்தியாக லண்டன போய் ஆடையாக இந்தியாவுக்கு கொண்டுவந்து நமக்கே விற்பார்கள். அந்த காலம் மறுபடியும் வரப்போகிறது. இந்த நிலை மாறும் வரை நாம் அனைவரும் அம்மணமாகவே நிற்க வேண்டிவரும். நெய்பவனுக்கு உடுத்த துணியில்லை என்பது எந்தக்காலத்திலும் மாறாது போலிருக்கிறது.\nதிருப்பூரைப் பொருத்தவரை இங்கு மண்ணின் மைந்தர்கள் குறைவுதான். தமிழ்நாட்டின் எல்லா பாகங்களில் இருந்தும் மக்கள் வந்து குவிந்து கிடக்கிறார்கள். ஏன் இப்போது பீகாரில் இருந்தும், ஒரிஸ்ஸாவில் இருந்தும்கூட ஏராளமான மக்கள் வந்து வேலை செய்கிறார்கள்.\nஅவர்களுடைய பொருளாதாரம் இந்த தொழில் சார்ந்தே உள்ளது. (இன்னும்கூட ஒரு தமிழ்நாடும் ஒரு பீகாரும் திருப்பூருக்கு தேவைப்படும்)\nஅவர்கள் அத்தனை பேருடைய நிலையும் கேள்விக்குறிதான்.\nஉடனடியாக திருப்பூரில் உள்ள தொழில் சார்ந்த சங்கங்களும், மக்களும் விழித்துக்கொண்டு போராட்டத்தில் இறங்கினால்தான் அரசியல்வாதிகள் இறங்கி வருவார்கள். டீமா (Tiruppur Export and Manufactures Association) சங்கம் முழுமூச்சாக இறங்கி விவாதித்துக கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஏதாவது உருப்படியாகச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.\nஅரசியல்வாதிகளே.... எதையாவது செய்து இந்த தொழிலை அழிந்துபோகாமல் காப்பாற்றுவீர்களா\nஇடுகையிட்டது வெண்புரவி அருணா நேரம் 3:04 PM 6 comments : இந்த இடுகையின் இணைப்புகள்\nபூஜை இல்லாமல் ஒரு புது (வலை)மனை புகு விழா\nஅன்பு பதிவுலக வாசகர்களே மற்றும் பதிவர்களே ....\nநேற்று திருப்பூர் சேர்தளம் அறிவித்திருந்த வலைபதிவர் பயிற்சிப் பட்டறையில் பங்குபெற நானும் சென்றிருந்தேன். அங்கு நிறைய வலைப்பதிவர்களை காண முடிந்தது.\nசாமிநாதனும், சொல்லரசன் ஜேம்ஸும், நிகழ்காலத்தில் சிவாவும், முரளிகுமார் பத்மநாபனும், தல வெயிலானும், சொல்லத்தான் நினைக்கிறேன் கண்ணகியும், ராமன் மற்றும் கடலையூர் செல்வமும்(யாரையாவது விட்டிருந்தா பெரிய மனசு பண்ணி மன்னிச்சு விட்டுருங்க) எங்களை ஒரு குழந்தையைப் (எனக்கே இது கொஞ்சம் ஓவரா படுதுதான்) போல பாவிச்சு ஒவ்வொண்ணா சொல்லிகொடுதாங்க.\nஅதுவும் பரிசல்கார அண்ணாச்சி மணல்ல ஆவன்னா போடற மாதிரி கையை புடிச்சு சொல்லி கொடுக்காத குறைதான்.\nஅப்பவே வெண் புரவி என்கிற பெயரில் ஒரு புது வீடு (ப்ளாக்) கட்டி புது மனை புகு விழாவும் அமர்க்களமா நடந்துச்சு.\nநானும் வெண் புரவியில் அட்டகாசமாய் ஏறி அபூர்வ ராகங்கள் ரஜினி (அப்ப பரிசல்காரன் கே.பாலச்சந்தர்-ஆ) மாதிரி கேட்-ஐ உடைச்சிட்டு ஒரு என்ட்ரி கொடுத்திருக்கேன்.\nஇதை நல்லவிதமா உபயோகிச்சுக்கிட்டு உங்களை கெட்டவிதமா இம்சை பண்ணப் போறேன்.\nபி.கு.: (என்ன அண்ணாச்சிகளா இப்ப நீங்க வச்ச டெஸ்ட்-ல நான் பாஸா, பெயிலா. கொஞ்சம் மானாட மயிலாட ரம்பா மாதிரி மார்க் போட்டு சொல்லுங்க).\nஇடுகையிட்டது வெண்புரவி அருணா நேரம் 3:14 PM 15 comments : இந்த இடுகையின் இணைப்புகள்\nவலைப்பதிவு என்னும் அடர்ந்த கானகத்துக்குள் வேட்டையாட வெண்புரவியில் ஏற்றி அனுப்பி வைக்கும் சேர்தளத்துக்கு நன்றி\nஇடுகையிட்டது வெண்புரவி அருணா நேரம் 4:42 PM 3 comments : இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: அனுபவம் , சேர்தளம்\nவிதவை இலை சுமங்கலி இலை\nஎங்கெங்கு காணினும் காமினி (சவால் சிறுகதை)\nகாக்கா... காக்க...ஒரு குட்டிப் பையனின் குறும் படம்...\nபூஜை இல்லாமல் ஒரு புது (வலை)மனை புகு விழா\nவைரமுத்துவின் மனதை உருக்கும் மரண கீதம்.\nகொ ள்ளிச் சட்டி ஏந்தி கொட்டும் மழையில் கட்டியிருக்கும் ஒராடை நனைய பாடையில் பிணம் சுமந்து செல்லும் மணிரத்னம் படக் காட்சி நம்மில் நிறையப் பே...\n7 BOXES (2012) - பரபரப்புக்கு பஞ்சமில்லை.\nத கவல் தொடர்பு என்பது எல்லோருக்குமே முக்கியமான ஒன்று. அது மட்டும் கொஞ்சம் மாறுமேயானால் எல்லாக் காரியங்களும் ஏடாகூடமாகிவிடும். இந்...\nகாக்காமுட்டை - என் கதையின் காப்பி\nஇதைப் படிக்குமுன் இந்தக் கதையைப் படித்துவிட்டு வந்துவிடுங்கள். 'பீ'ட்சா- சிறுகதை. இது நடந்து ஒரு வருடத்துக்கு மேல் இருக்கும். ஒர...\nஆஹா ஓஹோ என்று பேசப்பட்ட டேம் 999 படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. தமிழ்நாட்டில் தடை செய்யப்பட படம், முல்லைபெரியார் அணையைப் பற்றிய பட...\nஇன்று நேற்று நாளை - நான் ரசித்தவை\nஇன்று நேற்று நாளை - படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து எழுதுகிறேன். படத்தை முதல் நாளே பார்த்து விட்டோம்.. எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. ...\nGaddamma(2011)Malayalam -வேலைக்காரி -அரேபியாவில் பெண்கள் படும் பாடு\nவெ ளிநாட்டில் வேலை என்று சிலர் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். புருசன் வெளிநாட்டில் இருந்து சம்பாதித்து அனுப்புவான். அந்த காசில் இங்கு ஒரு ...\nஇளையராஜாவுடன் கொஞ்சம் காபி.. கொஞ்சும் மழை\nவெ ளியே ஜோரான மழை... அந்திமாலை நேரம்.... அவனுக்குள் என்னவோ பிரச்சினை. கையில் இருக்கும் கத்தியை எடுக்கிறான். தன் கையை வெட்டிக்கொண்டு சாகப்...\nKON TIKI (2012) - கடல் பயணங்களில்.\nஒ ரு சில நேரங்களில் நாம் சொல்வது உண்மையாக இருந்தபோதிலும் கேட்பவர்க்கு அது அபத்தமாக தெரியும். நாம் சொல்லவந்த விஷயத்தை சரிதான் என்று நிரூ...\nதமிழ் சினிமா இழந்த ஒரு ஹீரோ...\nஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு 'முதல்'கள் இருக்கும்..... முதல் சினிமா, முதல் காதல், முதல் டீச்சர் , முதல் முத்தம், முதல் திருட்டு...\nரங்கு குரங்கு ஆன கதை(சவால் சிறுகதைப் போட்டி-2011)\nஇ து பரிசல்காரன் ,ஆதி மற்றும் யுடான்ஸ் நடத்தும் சவால் சிறுகதைப் போட்டி -2011 - க்காக எழுதப்பட்டது.... படித்துவிட்டு பிடித்திருந்தால் எல்...\nஅப்பா ( 1 )\nஅனுபவம் ( 13 )\nஆன்மிகம் ( 1 )\nஇளைய ராஜா ( 1 )\nஏழாம் அறிவு ( 1 )\nஐஸ்வர்யாராய் ( 1 )\nகலப்படம் ( 1 )\nகவிதை ( 9 )\nகுறும்படம் ( 4 )\nசவால் சிறுகதை போட்டி ( 1 )\nசிறுகதை ( 8 )\nசினிமா ( 15 )\nசேர்தளம் ( 1 )\nதிருப்பூர் ( 1 )\nதிரை விமர்சனம் ( 10 )\nநகைச்சுவை ( 4 )\nபெட்ரோல் ( 1 )\nவிமர்சனம் ( 18 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_531.html", "date_download": "2018-07-18T21:43:31Z", "digest": "sha1:ABHZMRKPJDH62DLHHXIL3AHVQ54M2WFG", "length": 10821, "nlines": 51, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்­லிம்கள் மீதான குற்­றச்­சாட்­டுகள்; எவ்வித ஆதாரமும் அற்றவை - முஜிபுர் ரஹ்மான்", "raw_content": "\nமுஸ்­லிம்கள் மீதான குற்­றச்­சாட்­டுகள்; எவ்வித ஆதாரமும் அற்றவை - முஜிபுர் ரஹ்மான்\nஸ்ரீ கல்­யாணி சாமஸ்ரீ தர்ம மகா சங்க சபை­யி­னரால் ஜனா­தி­ப­திக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்ள கடி­தத்தில் முஸ்­லிம்கள் மீது சுமத்­தப்­பட்­டி­ருக்கும் குற்­றச்­சாட்­டுகள் எவ்­வி­த­மான ஆதா­ர­மு­மற்­றவை என கொழும்பு மாவட்ட அபி­வி­ருத்­தி­ குழு இணை தலை­வரும் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.\nஇதே­வேளை, இக்­குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு அர­சாங்கம் உரி­ய­மு­றையில் பதி­ல­ளிக்க வேண்டும். அப்­படி பதி­ல­ளிக்­கா­விடின் நிலைமை மோச­ம­டையும் எனவும் அவர் மேலும் தெரி­வித்தார்.\nகுறித்த கடிதம் குறித்தும் அதன் பார­தூரம் குறித்தும் கிராண்ட்­பாஸில் உள்ள ஐக்­கிய தேசியக் கட்சி அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டலில் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. மேலும் தெரி­விக்­கையில்,\nநேற்று முன்­தினம் கோட்டே ஸ்ரீ கல்­யாணி சாமஸ்ரீ தர்ம மகா சங்க சபை ஜனா­தி­ப­தி­மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்­தது. இத­னை­ய­டுத்து ஜனா­தி­பதி நிய­மிக்கும் சுயா­தீன ஆணைக்­குழு மேற்­கொள்­ள­வேண்­டிய செயற்­பா­டுகள் குறித்தும் மகஜர் ஒன்­றினை ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளித்­தது.\nமகா சங்க சபையின் மகா நாயக்க தேரர் இத்­தே­பான தம்­மா­லங்­கா­ரவின் கையெ­ழுத்­துடன் ஜனா­தி­ப­திக்கு குறிப்­பிட்ட கடிதம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.\nகுறித்த கடி­தத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பார­தூ­ர­மான ஆதா­ர­மற்ற குற்­றச்­சாட்­டு­களே முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. நாட்டில் முஸ்­லிம்கள் தொல்­பொருள் இடங்­களை அழிப்­ப­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. அத்­துடன், முஸ்­லிம்கள் நாட்­டுக்குள் பாரி­ய­ளவில் போதைப்­பொருள் கடத்­து­வ­தா­கவும் சிங்­கள இளை­ஞர்கள் மத்­தியில் போதைப்­பொருள் பாவ­னையை திணிப்­ப­தா­கவும் குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.\nஇது தவிர, சிங்­கள பெண்­க­ளுக்கு திட்­ட­மிட்டு கருத்­தடை சிகிச்சை முஸ்­லிம்கள் அளிப்­ப­தா­கவும் கருத்­தடை மாத்­திரை வழங்ப்­ப­டு­வ­தா­கவும் குற்­றச்­சாட்­டுகள் குறித்த கடி­தத்தில் இருக்­கின்­றன.\nஇந்த குற்­றச்­சாட்­டுக்கள் அண்­மைக்­கா­ல­மாக நாட்டில் பல முஸ்லிம் பிர­தே­சங்­களில் வாழும் சிங்­கள மக்கள் மத்­தியில் பரப்பப் பட்டு அச்­சி­நி­லை­யொன்று தோற்­று­விக்­கப்­பட்­டது. இதனால் பல பிர­தே­சங்­களில் முஸ்லிம் உண­வ­கங்­களில் சிங்­கள மக்கள் நுகர்­வது தடுக்­கப்­பட்­ட­தோடு வீணான குழப்­பங்­களும் ஏற்­ப­டுத்தப்பட்­டன.\nஇதனை வலு­வூட்டும் வகை­யி­லேயே குறித்த கடி­தமும் அமை­யப்­பெற்­றுள்­ளது.\nஅத்­துடன் சிங்­கள பிர­தே­சங்­களில் முஸ்­லிம்கள் குடி­யே­று­வ­தா­கவும் அங்கு விகா­ரை­க­ளுக்கு சேதம் விளை­விப்­ப­தா­கவும் வடக்கு கிழக்கில் புத்தர் சிலை உடைக்­கப்­ப­டு­வ­தா­கவும் பொய்­யான குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. இதனால் சிங்­கள மக்கள் உணர்ச்­சி­யூட்­டப்­படும் வாய்ப்­புகள் இருக்­கின்­றன.\nஅத்­தோடு, முஸ்லிம் அடிப்­ப­டை­வாதம் நாட்டில் காலூன்­று­வ­தா­கவும் திட்­ட­மிட்டு பௌத்­தர்கள் மத­மாற்றம் செய்­யப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளன. இதில் எவ்­வித உண்­மையும் கிடை­யாது.\nகடந்த காலங்­களில் சிங்­கள பௌத்த கடும்­போக்கு தேரர்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான விசமப் பிர­சா­ரங்­களை முன்­வைத்து வந்­தனர். அதன்­தொ­ட­ராக இன்று படித்த பிக்­கு­களால் இவ்­வா­றான கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றமை பார­தூ­ர­மா­ன­தாகும்.\nகுறிப்பாக படித்த மேல்­தர சிங்­கள மக்கள் கடந்த காலங்­களில் இன, மத வாதத்­திற்கு எதி­ராக செயற்­பட்­டனர்.\nஇன்று அவர்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கடும்­போக்­கா­ளர்­களின் கோஷங்­களை கையில் எடுத்­தி­ருக்­கின்­றனர். இது நாட்டில் பார­தூ­ர­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்தும் வாய்ப்பு இருக்­கி­றது.\nஅர­சியல் நிகழ்ச்சி நிரல்­க­ளுக்கு அமைய மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டுகள் இன்று வியா­பித்து வரும் நிலையில் இந்த பொய்யான அபாண்டமான குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் உரிய முறையில் பதிலளிக்க வேண்டும். இல்லையேல் நாடு பெரும் ஆபத்தை சந்திக்கும்.\nஇந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையானதா என அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும். அதற்காக நீதமான முறையில் விசாரணை நடத்தி குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக பதிலளிக்க வேண்டும். இதுவே இன்றைய குழப்பங்களை சீர் செய்ய வழியாக அமையும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/06/facebook.html", "date_download": "2018-07-18T22:26:10Z", "digest": "sha1:Y6KQPXUKX2AE5UHCDUJ4WLOFNQJIIVBX", "length": 9119, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "அதிகரிக்கும் சமூக ஊடக நெருக்கடி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / அதிகரிக்கும் சமூக ஊடக நெருக்கடி\nஅதிகரிக்கும் சமூக ஊடக நெருக்கடி\nடாம்போ June 15, 2018 இலங்கை\nநல்லாட்சி அரசிற்கு தலையிடி தரும் சமூக ஊடகங்களை இலங்கையில் முடக்க அரசு திட்டமிடுவதாக சொல்லப்படுகின்றது.\nஇந்நிலையில் சமுக வலைத்தளங்கள் தொடர்பில், இந்த ஆண்டில் மட்டும் தங்களுக்கு 1100 முறைபாடுகளுக்கு மேல் கிடைக்கப்பெற்றிருப்பதாக, கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.அத்துடன் முக்கியமான 10 வர்த்தகர்களின் மின்னஞ்சல் கணக்குகளை ஊடுருவும் செயற்பாடு குறித்த முறைப்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை முகநூல் பாவனையாளர்கள் தங்களது பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும், குறிப்பாக தங்களது படங்களை தரவேற்றும் போது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.இதன்படி, படங்களை தரவேற்றும் போது நண்பர்கள் மாத்திரம் பார்க்கக்கூடிய வகையில் தனியுரிமையை வகைப்படுத்துவது சிறந்தது என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nமாணவர் சிகை அலங்காரம்: வருகின்றது கட்டுப்பாடு\n“பாடசாலைகளில் ஒழுங்கு, கட்டுப்பாடுகளை மேற்கொள்வது என்பதுமாணவர்கள் அணிகின்ற சீருடைகளின் தன்மை,அவர்களது தலைமுடிவெட்டு என்பவற்றிலேயே தங்கிய...\nமகேஸ்வரனை கொன்றது டக்ளஸ் மற்றும் தம்பி தயானந்தா\nமுன்னாள் அமைச்சர் மகேஸ்வரனை ஈபிடிபி கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவே திட்டமிட்டு கொலை செய்ததாக அவரது சகோதரனும் ஜக்கிய தேசியக்கட்சி...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinamnews.com/?cat=1038", "date_download": "2018-07-18T21:47:18Z", "digest": "sha1:GSRLNSCICS6EB2MFW4BXOWVGYXOMGB3C", "length": 12889, "nlines": 75, "source_domain": "www.puthinamnews.com", "title": "Puthinam News | Archive | ஈழக் கவிதைகள்", "raw_content": "\nமுடிசூடா மன்னனின் தத்துவ ஞானியே\nகுரல் கொடுத்த தேசத்தின் குரலின்று குரல் இழந்த்ததோ…. கூற்றவனின் சூழ்ச்சியினால் ஈழப் பூ உலர்ந்ததோ ……. கூற்றவனின் சூழ்ச்சியினால் ஈழப் பூ உலர்ந்ததோ …….\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nஆயுதங்களே ஆடை துவக்குகளே துடுப்பு குருதிக் கடலில் நீச்சல் சைனைடு குப்பியே அணிகலன்.. பதுங்கு குழியே பயிற்சித்திடல். (more…)\nமுள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்திலிருந்து… ஒரு புலி வீரனின் சீருடை வீரத்தின் அடையாளமாய் அமைதியாக உறங்கிக் [...]\nஅதிகாலை இருண்டுபோகும்படி வீசியெறியப்பட்ட குரூரக்கல்லில் உடைந்து கிடந்தது வார்த்தைப் பெருமலர் தகர்க்கப்பட்ட [...]\nவிரைவில் எழுந்து இழந்ததை மீட்போம்\nவிரைவில் எழுந்து இழந்ததை மீட்போம் சடலம் ஆக்கிச் சிதைத்தானோ சுவரில் அடித்த செம்மண் [...]\n’ – பேரறிவாளன் தந்தையின் கண்ணீர்க் கவிதை\nராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனின் தந்தை குயில்தாசன். இவர் தமிழாசிரியாராக இருந்து [...]\nகைமலர்கொண்டு கார்த்திகைமலர்களை பூசிக்க வாருங்கள்…\nகாத்திருந்து காத்திருந்து கார்த்திகை வந்ததும் கார்த்திகைமலராய் பூத்திருந்து எமை பார்த்திருக்கும்-எம் கார்த்திகை மலர்களை [...]\nஈழ விடுதலையின் ஊட்டச்சத்து – மாவீரர்கள்\nஈழ விடுதலை மாவீரர்காள் மேளம் கொட்டி வீரவணக்கம் தேசத்தின் விடுதலை வேள்வி தேமதுரமாய் இனித்ததோ தேகம் இழந்தீர் எதிரிகளின் [...]\nசகோதரி மன்னம்பேரி முதல் வித்தியா வரை…\nஅவர்கள் மன்னம்பேரியை பாலியல் பலாத்காரம் செய்து அவளை உயிருடன் புதைத்தார்கள் நான் பேசவில்லை ஏனெனில் கிளர்ச்சி [...]\nஅழிவதற்கு நாம் இல்லை வீறுகொண்டு எழுவோமேதவிர விதையின்றி விழாமட்டோம் ஒருபோதும்\nஎம் முன் நிழலாடும் உன் உருவம் என்றென்றும் எம் நினைவை விட்டகலாது. என்றும் அன்புகுரியவனாய் ஆற்றலில் என்றும் [...]\n”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு\n”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு”பொங்குதமிழ்” மேலும்… »\nஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் 13வது நினைவு தினம் அனுஷ்டிப்பு\n‘சுனாமி’ ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களில் 13வது நினைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது.\nயாழ்ப்பாணம், வடமராட்சிக் கிழக்கு, உடுத்துறையிலுள்ள சுனாமி பொது நினைவாலயத்தில் இன்று மேலும்… »\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்\nமாவீரர் தினத்தை முன்னிட்டு தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உயர்நீத்த மாவீரர்களுக்கு மாவீரர் நாள் நிகழ்வுகள் மிகவும் உணர்வெழுச்சியுடன் அனுட்டிக்கப்பட்டது.\nஅனைத்து மாவீரர் துயிலும் இல்லங்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மேலும்… »\nஉண்மையைப் பேசும் உரிமை ஓர் அமைச்சருக்கு இல்லையா\n2016ம் ஆண்டு கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆளுமையையும்,\nவீரதீரத்தையும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எடுத்துக் கூறியபோது கண்மூடிக் கிடந்த சிங்கள தேசம், இப்போது, மேலும்… »\nபோராட்டங்களின் போக்கும் நம்பிக்கையீனங்களின் தொடர்ச்சியும்\n“…தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை மிக முக்கியமானது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டங்களை நாம் கவனத்தில் எடுக்கின்றோம். மேலும்… »\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nஇனப்படுகொலையில் பங்கெடுத்தவர்கள்,அதனை ஏற்றுக்கொண்ட பங்காளிகள்,துணைபோனவர்கள் மற்றும் இனப்படுகொலையாளிகளை காப்பாற்றிக்கொண்டிருப்பவர்கள் முள்ளிவாய்க்காலில் இன அழிப்பிற்குள்ளானவர்களிற்குள்ளானவர்களிற்கு அஞ்சலி செலுத்த அருகதையற்றவர்கள். மேலும்… »\nஇலங்கைக்கு அமெரிக்கா கடும் நிபந்தனைகள்\nஇலங்கைக்கு 2018 ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்கான நிதியுதவிகளை வழங்குவதற்கு, அமெரிக்கா கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.\nஅமெரிக்கா காங்கிரசினால் அங்கீகாரம் வழங்கப்பட்டு அமெரிக்க மேலும்… »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/sports/ms-dhoni-shares-video-of-his-time-with-wife-sakshi-daughter-ziva/", "date_download": "2018-07-18T22:28:20Z", "digest": "sha1:6REB5QIIHB5IDQ2QPNERJGUOZQ6JUGOD", "length": 11962, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'நான் எனது குடும்பத்துடன்!' - மிகப்பெரிய பிரஷருக்கு முன் மகிழ்ச்சியை பகிர்ந்த தோனி! - MS Dhoni shares video of his time with wife Sakshi, daughter Ziva", "raw_content": "\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிப்பு: இது சரியான கலவைதானா\nஐசிஐசிஐ வங்கி சாதனை: 17 லட்சம் பெண்களுக்கு சுய உதவிக் குழுக்கள் மூலமாக உதவி\n’ – மிகப்பெரிய பிரஷருக்கு முன் மகிழ்ச்சியை பகிர்ந்த தோனி\n' - மிகப்பெரிய பிரஷருக்கு முன் மகிழ்ச்சியை பகிர்ந்த தோனி\nதோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்\nமகேந்திர சிங் தோனி, தனது குடும்பத்துடன் நேரத்தை மகிழ்ச்சியாக கழிக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.\nநடைபெற்று வரும் நிடாஹஸ் முத்தரப்பு டி20 தொடரில், தோனி பங்கேற்கவில்லை. கோலி, பாண்ட்யா உள்ளிட்ட சில வீரர்களுக்கு பிசிசிஐ தானாகவே விடுப்பு அளித்தது. தோனியைப் பொறுத்தவரை அது அவரது முடிவு என்று கூறியிருந்தது. தோனியும், தனக்கு முத்தரப்பு தொடரில் இருந்து பங்கேற்க விலக்கு அளிக்க வேண்டும் கேட்டிருந்தார். இதற்கு அனுமதியளித்த பிசிசிஐ, ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில், தினேஷ் கார்த்திக்கை விக்கெட் கீப்பராக நியமித்து அனுப்பியது.\nஇந்த நிலையில், தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணம்” என்று கேப்ஷன் இட்டுள்ளார். இதனை, ரசிகர்கள் அதிகளவு ஷேர் செய்து வருகின்றனர்.\nஏப்ரல் மாதம் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்குவதால், ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர். அணியில் வாட்சன், ஹர்பஜன் உட்பட பல புதிய வரவுகளும் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, மீண்டும் ஒரு அணிக்கு தோனி தலைமை பொறுப்பை ஏற்கவிருப்பதால், அதனைக் காணவே ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.\nபலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சிஎஸ்கே அணியை மீண்டும் தோனி வழிநடத்த இருக்கும் நிலையில், அவர் தற்போது தனது குடும்பத்தாருடன் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார்.\nஐபிஎல் தொடரில் பெட்டிங்: ஒப்புக்கொண்ட சல்மான்கான் சகோதரர்\nஐபிஎல் வெற்றிக்கு பிறகு டி.ஜே. பிராவோ செய்த முதல் வீடியோ\nசென்னை அணி வெற்றி : அரை மணி நேரத்தில் மீம்ஸ்களால் அலற விட்ட நெட்டிசன்கள்\nவெற்றிக்கு பின் தந்தையை நோக்கி ஓடி வந்த ஸிவா தூக்கிக் கொஞ்சிய தோனி : வீடியோ\nஐபிஎல் 2018 : குயிக் ரீக்கேப்\nஐபிஎல் 2018: தனது குட்டி தேவதைகளுடன் தந்தைகளின் கொண்டாட்டம்\nஐபிஎல் இறுதி போட்டிக்காக நயன்தாரா என்ன செய்தார் தெரியுமா\nIPL 2018 Final Live Streaming, CSK vs SRH Live Cricket Streaming: மொபைல் போனில் ஏர்டெல் டிவி, ஜியோ டிவி-யில் இலவசமாக ‘லைவ்’ பார்க்கலாம்\n‘எனக்கு ஒரு மெயில் வந்திருக்கு; சொன்னா ஷாக் ஆகிடுவீங்க’ – கமல்ஹாசனை கலாய்த்த தமிழிசை\nஉடுமலை சங்கர் படுகொலை வழக்கு: விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அனுமதி\nஇனவாதத்திற்கு எதிரான ஒபாமாவின் ட்விட்டர் பதிவு: அதிகம் பேர் விரும்பியதில் ஆச்சரியமில்லை\nஇனவாத தாக்குதல்களுக்கு எதிராக அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா ட்விட்டரில் பதிவிட்ட கருத்து, அதிகம் பேரால் விரும்பப்படும் ‘ட்வீட்டாக’ சாதனை படைத்தது.\nநண்பனை கொன்ற முதலையை பழிவாங்க 300 முதலைகளை வெட்டி சாய்ந்த இளைஞர்\nCrocodile kills man, Mob slaughters 300 crocodiles in Indonesia:இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சுகிட்டோவை பார்த்த அவரின் நண்பர் மற்றும் கிராம மக்கள் கதறி துடித்தன்ர்.\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிப்பு: இது சரியான கலவைதானா\nஐசிஐசிஐ வங்கி சாதனை: 17 லட்சம் பெண்களுக்கு சுய உதவிக் குழுக்கள் மூலமாக உதவி\nBMW Motorrad இந்தியாவில் களம் இறக்கும் புதிய வகை பைக்குகள் இவை தான்\nபாளையங்கோட்டை ரோஸ் மேரி பள்ளியில் தீ: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்காதது, அரசியலமைப்புக்கு எதிரானது\nதமிழ் சினிமாவில் எனக்கு தல அஜித் ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி பேட்டி\nமனித மிருகங்களிடம் இருந்து உங்கள் பிள்ளைகளை இப்படியெல்லாம் காப்பாற்றலாம்\nஉலகக்கோப்பைக்கு முன்பு இந்திய அணி கட்டாயம் இதில் மாற வேண்டும்: விராட் கோலி வேதனை\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிப்பு: இது சரியான கலவைதானா\nஐசிஐசிஐ வங்கி சாதனை: 17 லட்சம் பெண்களுக்கு சுய உதவிக் குழுக்கள் மூலமாக உதவி\nBMW Motorrad இந்தியாவில் களம் இறக்கும் புதிய வகை பைக்குகள் இவை தான்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nathyil-vizhuntha-ilai.blogspot.com/2012/01/ix.html", "date_download": "2018-07-18T21:54:36Z", "digest": "sha1:BTAYPKXEVW37DSSTKBT33GQISY6OOPCD", "length": 19833, "nlines": 155, "source_domain": "nathyil-vizhuntha-ilai.blogspot.com", "title": "நதியில் விழுந்த இலை: வாழ்தல் ஒரு கலை - IX", "raw_content": "\nவாழ்தல் ஒரு கலை - IX\nபயணம் வாழ்வில் தவிர்க்க முடியாதது;பலருக்கு தடுக்கப் படக் கூடாதது என்னதான் பெரிய குளமாக இருந்தாலும் பயணம் செய்யாததால் அது மாசு படிந்து விடுகிறது. ஆனால், பயணிக்கப்படுகிற சிறு ஓடைக்கூட வெளிச்சத்தில் மிளிர்கிறது. எஸ்.ராமகிருஷ்ணனின் \"தேசாந்திரி\" என் வாழ்வில் பயணம் குறித்த பார்வையை விசாலம் ஆக்கியது. ஒரு இடத்திற்கு முன்னேற்பாடோடு செல்வதற்க்கும், பயணம் ஒன்றே காரணமாக கொண்டு செல்வதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது.\nசென்ற மாதம் சென்னையிலிருந்து பெங்களூர் வருவதற்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தேன். சற்றே கூட்டம் அதிகமாக இருந்ததால், இடம் கிடைத்தால் போதுமென சாதரண பேருந்தில் ஏறி மூன்று பேர் அமர்கிற இருக்கையின் சன்னலோர இடத்தை தேர்வு செய்து அமர்ந்தேன். சன்னலை திறக்க முடியாததால், அதே இருக்கையின் மற்றொரு ஓரத்தில் அமர்ந்து கொண்டேன். பேருந்து 98 சதவிகிதம் நிரம்பி இருந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு இரண்டு பேர் அமர்கிற இருக்கையில் ஒருவரே உட்காருகிற உடல்வாகு உடையவர் ஒருவர் ஏறி, சுற்றும் முற்றும் பார்த்து என்னருகில் வந்து சன்னலோரத்தில் அமர்ந்து கொண்டார். ஆனால் அவர் அந்த சன்னலை இலகுவாக திறந்துவிட்டார். இன்னும் ஒருவர் அமர மட்டுமே பேருந்தில் இடம் இருந்தது (அதுவும் என்னருகில்தான்). சிறிது நேரம் கழித்து ஒருவர் வந்து என்னருகே அமர்ந்து கொண்டார்.\nவிதவிதமான உடல்வாகு உடையவர்கள் அருகருகே அமர்ந்ததால் சற்றே அசௌகரியமான சூழ்நிலை அங்கு நிலவியது. பயணச்சீட்டு வாங்கி விட்டதனால் பேருந்தை விட்டு இறங்க முடியாத நிலைமை வேறு. விதிக்கப்பட்டது இதுதான் என சுயசமாதானம் சொல்லிக்கொண்டு பயணத்தை தொடங்கியாயிற்று.\nபேருந்து சற்று வேகமாகவே சென்று கொண்டிருந்தது. எனக்கோ உட்காரவும் முடியாமல், தூங்கவும் முடியாமல் அவஸ்தையாக இருந்தது. வேலூருக்கு சற்று முன்னர் இருந்த உணவு விடுதியில் பேருந்து நிறுத்தப்பட்டது. இளைப்பாற இறங்கி அரைமணி நேரமாகியும் பேருந்து எடுத்த பாடில்லை. என்னவென சிலர் இறங்கிப் பார்க்க பேருந்தின் சக்கரம் பழுதாகி இருந்தது தெரியவந்தது. அப்போது மணி பத்து. நடத்துனரிடம் மாற்று வழி செய்யச் சொல்லி எந்த பயனும் இல்லை. ஓட்டுனரோ ஆளையே காணவில்லை.\nசக அரசுப் பேருந்து ஓட்டுனர்களோ/நடத்துனர்களோ அவர்களிடம் இருக்கும் மாற்று சக்கரத்தை தரவும் முன்வரவில்லை. அறுபதுக்கு மேல் அகவை உள்ள ஒருவர், \"இவங்கள்ட எல்லாம் பேசி பிரோஜனம் இல்ல. நம்ம எல்லாம் சேர்ந்து நடு ரோட்டுல உட்கார்ந்துடுவோம். அப்பறம் எப்படி வழிக்கு வராங்கனு பாருங்க\" னு சொல்லி சிலர் அவருடன் போக, இன்னும் சிலரோ பேருந்தின் அருகிலேயே நின்று கொண்டிருந்தனர். அந்த உணவு விடுதியில் இருந்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் சொல்லி இருப்பார்கள் போலும், ஒரு காவலர் அங்கே வந்தார். பயணிகளோ கடுமையான ஆத்திரத்தில் இருந்தோம்.\n பஸ் பஞ்சர் ஆகி ரெண்டுமணி நேரம் ஆச்சு, இன்னும் எந்த நடவடிக்கையுமே எடுக்க மாட்டீங்கிறாரு....\"\n\"சரி, கண்டக்டர் சீக்கரம் சரி பண்ணி ஊருக்கு போய் சேருங்க. உங்கள் பயணம் இனிதே நிறைவேற எல்லா வல்ல இறைவன் அருள் புரிவார்()\" , என சொல்லி விட்டு அந்த காவலர் (எ) இறை தூதர் சென்றுவிட்டார்.\nஇதற்கிடையில் சிலர் மட்டும் நடத்துனரிடம்,\"யோவ் எனக்கு என் பணத்தை கொடுத்திடு, நான் போய்க்கிறேன்\" என அவர்கள் பங்குக்கு நிலைமையை சிக்கலாக்கிக் கொண்டிருந்தனர்.\nஒருவர் மட்டும் நடத்துனரிடம்,\"சார், வேலூர் டிப்போ மானேஜருக்குப் ஃபோன் போட்டு சொல்லுங்க சார், அவர் spare பஸ் அனுப்புவாரு\" எனக் கேட்டுக்கொண்டே இருந்தார்.\nஒரு பேருந்து கிளம்பும் போது முன்னேற்பாடாக சக்கரம் என எல்லாவற்றையும் சரிபார்த்துக் கொண்டே நிலையத்தை விட்டு புறப்பட வேண்டும். ஆனால், அவர்கள் செய்த தவறால், வேலூர் மேலாளரை அழைக்க அஞ்சி எங்கள் நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருந்தார்.\nபொறுமை இழந்த பயணிகள், \"சார் நீங்க பேச வேண்டாம், நாங்க பேசறோம். நம்பர மட்டும் கொடுங்க\" என கெஞ்சிக் கேட்டும் பயனில்லை.\nநேரம் அப்போது ஒன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. எல்லோரும் மறுநாள், தங்கள் அலுவலகதிற்கு போக நேருமா என சந்தேகம் வர ஆரம்பித்தது. சிலரோ தங்களுக்கு \" loss of pay \" என வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர்.\nபிறகு ஒருவழியாக ஒரே ஒரு அரசு ஓட்டுனர் தன் பேருந்தில் இருந்த மாற்று சக்கரத்தை தர முன்வந்தார். இனியும் தாமதிக்கக் கூடாது என பய்ணிகளே முன் சென்று அந்த சக்கரத்தை கீழிறக்கி, அருகிலிருந்த mechanic -யிடம் பேசி சக்கரத்தை மாற்றினோம்.\nபிறகு நடத்துனர் மற்றும் ஓட்டுனரிடம் \"அண்ணா, போய் டீ குடிசுட்டு வாங்க, கிளம்பலாம்\" என புறப்பட்ட போது மணி கிட்டத்தட்ட இரண்டு\nமேல் கூறிய சம்பவத்தில் பல விஷயங்கள் என்னை யோசிக்க வைத்தன:\n1 . வாழ்க்கையில் நாம் அனுபவிக்கிற ஒரு துன்பத்தை (பெரிய உடல்வாகு கொண்டவரின் அருகில் அமர நேர்ந்ததால் ஏற்பட்ட அசௌகரிய நிலை) பின்வருகிற மற்றொரு துன்பம் ஒன்றும் இல்லாதது போல் ஆக்கிவிடுகிறது.\n2 . முன்னேற்பாடின்றி செய்கிற செயல் எத்தனை பெரிய துன்பத்தையும் தர நேரிடும்.\n3 . தான் ஒழுங்காக தன் பணியை செய்யாவிடில், தனக்கு உதவும் அதிகாரம் உள்ள அதிகாரியிடம் கூட உதவி கேட்க முடியாத நிலைமைக்குத் தள்ளப்படுவோம்.\n4 . ஒற்றுமை இருந்தால் எந்த நிலைமையையும் எளிதில் சமாளித்துவிடலாம்.\n5 . வீரம் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு விவேகமும் முக்கியம்.\n6 . எந்த ஒரு காரியத்தையும் முன்னிறுத்தி கொண்டு செல்ல சரியான தலைவன் தேவைப்படுகிறான்.\n7 . ஒரு வேலையை முடிக்காவிடில் திட்டுகிற அதே வேளையில், அந்த வேலை முடிக்கப்பட்டுவிடால் அதற்கு உரிய அங்கீகாரமும், பாராட்டும் அவசியம்.\n8 . பிரச்சனையைக் கண்டு ஓடி ஒளிவதை விட, அதை எதிர்கொண்டு சமாளித்தலே புத்திசாலித்தனம்.\n9 . ஒரு காரியத்தை நம்மால் செய்ய முடியாவிட்டால், அதை எவராலும் செய்ய முடியாது என்றில்லை.\nஎல்லா பயணங்களும் தன் லட்சியத்தை அடைவதில்லை. ஆனால், ஒவ்வொரு பயணமும் ஏதோ ஒன்றைக் கற்றுக்கொடுக்கிறது.\nஇன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க\nவைரமுத்து சொன்னது போல \"யாரோ ஒருவருக்கு வரம் கிடைக்க இன்னொருவர் இருக்கும் தவம் தான் - புத்தகம்\" என்பது நூறு சதவிகிதம் உண்மை. அ...\nஇந்த உலகம் தாய்மையை கொண்டாடுகிற அளவுக்கு பெண்மையை கொண்டாடுவது இல்லை என்பது வருத்தமானதொரு விஷயமே தாய்மை அடைகிற போது தான் அவளைக் கொண...\nவாழ்க்கை என்பது விளையாட்டு அல்ல. ஆனால் - ஒரு விளையாட்டை வைத்து வாழ்கையை சுலபமாக புரிந்துக் கொள்ளலாம். வாழ்க்கை ஒரு துன்பக் கடல் என்பத...\nசில மாதங்களுக்கு முன்பு எனக்கொரு மின்னஞ்சல் வந்தது. அதை பார்த்த எனக்கு பிரமிப்பின் அளவு இன்று வரை துளியும் குறையவில்லை. ஒரு மொழியின் வ...\nஎது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவர் உடையதாகிறது \"பெருமாள் கோவில் வாயிலில் செருப்புத் திருட்டு\"\nநான் கே.பாலச்சந்தரின் பரம ரசிகன். அவரது கதைக் கரு, கதை படமாக்கப்படும் விதம் என அவரின் ஒவ்வொரு தன்மையையும் வெகுவாக ரசிப்பவன். \"...\n\" பொய் சொல்லி நீ தப்பிக்க முயலாதே . மாறாக உண்மை சொல்லி மாட்டிக்கொள் . ஏனென்றால் , பொய் உன்னை வாழ விடாது . உண்மை உன்னை சாக வி...\nஅந்த அரசன் ஒருத்தியை மனமார காதலித்தான். ஆனால் அவளோ பிடி கொடுக்காமலே இருந்தாள். பின்னொரு நாள் அவள் அரசினடம், \"அரசே\nஆன்மிகம் என்பது பலரும் கோவில் தொடர்புடையது என்றே எண்ணிக்கொண்டு இருகின்றனர். ஆனால், அது அறிவியலின் மறுபக்கம் என்பது ஆச்சர்யமே\nகடிக்கும் எறும்பைக் காதலிப்பேன். அது கொடுக்கும் வலியையும் காதலிப்பேன்.\nவாழ்தல் ஒரு கலை - IX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivanarul-sivamayam.blogspot.com/2010/10/4.html", "date_download": "2018-07-18T22:07:51Z", "digest": "sha1:QO6XN6TAACUNNRXQPZ4EJ355R4VXFGNV", "length": 4626, "nlines": 63, "source_domain": "sivanarul-sivamayam.blogspot.com", "title": "சிவமே சிவமயம்: ஜோதிர் இலிங்க தலங்களின் புகைப்படங்கள்-4", "raw_content": "\nமுழுக்க முழுக்க சிவனைப்பற்றியும் சிவாலயங்கள் பற்றியும் சித்தர்களை பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இங்கு வரலாம்\nஜோதிர் இலிங்க தலங்களின் புகைப்படங்கள்-4\nஉஜ்ஜயினியில் உள்ள ஹரிசித்தி வினாயகரின் தரிசனம் . இதில் வினாயகரின் மூன்று முகம் உள்ளதை அனைவரும் கவனித்து தரிசியுங்கள்\nஇதுதான் அந்த ஆலயத்தின் எழில்மிகு தோற்றம்\nஇந்த ஆலயத்தில் உள்ள ஜகன் நாதரின் எழில்மிகு அலங்காரத்தோற்றம்\nஉஜ்ஜயினி மகா காளேஸ்வரரின் ஆலய்த்தின் அருகில் உள்ள மகா கணபதியின் எழில்மிகு தரிசனம்.\nஇந்தூரில் உள்ள பேருந்து நிலையத்தில் உள்ள துர்கா தேவியின் நவராத்திர் அலங்காரம். நான் ஓம்காரேஸ்வரர் சென்று வரும்போது எடுத்த படம் உங்களுக்காக\nஅங்கே உள்ள ஒரு சிவாலயத்தின் எழில்முகு தோற்றம்\nஉஜ்ஜயினியில் உள்ள ஹரிசித்தி மாதா மகாளி விக்கிரமாதித்தனுக்கு அருளிய மகா தேவி.\nஉஜ்ஜயினியில் மகாகாளேஸ்வரரின் ஆலயத்தின் அருகில் நவராத்திரியை முன்னிட்டு அங்கு அலங்கரித்து வைக்கப்பட்ட மகா துர்கையின் எழில்மிகு தரிசனத்தை கண்டு மெய்சிலிர்த்தேன். இதோ\nஇதுவும் உஜ்ஜயினி மகா காளேஸ்வரரின் ஆலயத்தின் அருகில் உள்ள ஒரு சிவாலயத்தின் முதலில் இந்த தோரண அலங்காரம். அந்த ஆலயத்தில் இராமேஸ்வரர் அருள்கிறார்.\nஅவன் அருளால் அவனை அறிந்தவர்கள்\nஜோதிர் இலிங்க தலங்களின் புகைப்படங்கள்-6\nஜோதிர் இலிங்க தலங்களின் புகைப்படங்கள்-5\nஜோதிர் இலிங்க தலங்களின் புகைப்படங்கள்-4\nஜோதிர் இலிங்க தலங்களின் புகைப்படங்கள்-3\nஸ்ரீ கணபதி பகவானின் மூலமந்திரம்\nஜோதிர் இலிங்க தலங்களின் புகைப்படங்கள் - 2\nஜோதிர் இலிங்க தலங்களின் புகைப்படங்கள்\nசர்வ தெய்வ காயத்ரி மந்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivanarul-sivamayam.blogspot.com/2011/01/3.html", "date_download": "2018-07-18T22:11:32Z", "digest": "sha1:F56ELXI7JXPZHJPVHP6KY3OAL2YRRFFA", "length": 3338, "nlines": 58, "source_domain": "sivanarul-sivamayam.blogspot.com", "title": "சிவமே சிவமயம்: மகா கும்பாபிசேகம் கண்ட ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர்-3", "raw_content": "\nமுழுக்க முழுக்க சிவனைப்பற்றியும் சிவாலயங்கள் பற்றியும் சித்தர்களை பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இங்கு வரலாம்\nமகா கும்பாபிசேகம் கண்ட ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர்-3\nஸ்ரீ மார்க்க பந்திஸ்வரர் வித்தியாசமாக அருள்பாலிக்கிறார். விசேசமாக கும்பாபிசேகத்திற்க்காக மட்டுமே அலங்கரிக்கப்பட்ட சிவன்.\nமாவட்ட கலெக்டர் வேலூர் தங்க கோயில் நிர்வாகி நாராயணி ஆலய ஸ்தாபகர் சக்தி அம்மா மற்றும் இரத்தினகிரி தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகள் இடமிருந்து வலமாக\nஅவன் அருளால் அவனை அறிந்தவர்கள்\nகலியுகம் இன்னும் எத்தனை ஆண்டுகள் இருக்கும்\nஉண்மைகள் பலபல அவற்றுள் சில ஆன்மிக துகள்கள்\nஅனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nபுதுப்பொலிவுடன் அருள் பாளிக்கும் தெய்வங்கள்.\nமகா கும்பாபிசேகம் கண்ட ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர்-4\nமகா கும்பாபிசேகம் கண்ட ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர்-3\nமகா கும்பாபிசேகம் கண்ட ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர்-2\nமகா கும்பாபிசேகம் கண்ட ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர்-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cauverynews.tv/tags/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2018-07-18T22:06:36Z", "digest": "sha1:EFYBYR43AV7QLKWNRHCJXVICE5FLLJOS", "length": 8335, "nlines": 107, "source_domain": "www.cauverynews.tv", "title": " ரஜினிகாந்த் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nபாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகும் அனைவரும் தண்டிக்கப்படுவர் - உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திட்டவட்டம்\nகைது செய்யப்படுவோம் என்ற அச்சம் இல்லையா - இயக்குநர் பாரதிராஜாவுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து இதுவரை 32 ஆயிரம் டன் இரசாயன கழிவுகள் வெளியேற்றம் என தகவல்\nகிருஷ்ணகிரியில் கோலிசோடா படத்தின் இரண்டாம் பாகத்தை திருட்டு விசிடியாக வெளிட உதவி செய்த திரையரங்குக்கு சீல்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் குறித்த உளவுத்துறை அறிக்கையை வரும் 23-ஆம் தேதிக்கு தாக்கல் செய்ய உத்தரவு\nதேனி, கம்பம் கம்பராயப் பெருமாள் கோவிலில் இருந்த சந்தன மரத்தை வெட்டி கடத்திய 7 பேரை போலீசார் கைது\nபுதுச்சேரிக்கு சிறப்பு அந்தஸ்து கோரி பிரதமரை சந்திக்க நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் நாராயணசாமி\nகுடியரசுத்தலைவர் உட்பட நாட்டின் அனைத்து தலைமை அரசு நிர்வாகிகளும் வாகன எண்ணைப் பதிவு செய்வது அவசியம் - டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி\nநடப்பாண்டில் இதுவரை 314 ஊழல் வழக்குகளை சிபிஐ பதிவு செய்திருப்பதாக மத்திய அரசு அறிவிப்பு\nசிறை கைதிகளுக்கு சிறப்பு மன்னிப்பு வழங்கும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல்\nமத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ், தெலுங்கு தேசம் நம்பிக்கையில்லா தீர்மானம்\nமதுசூதனன், தினகரன் ஆதரவாளர்கள் இடையே பயங்கர மோதல் - கல்வீச்சில் பெண் காவல் ஆய்வாளர் படுகாயம் அடைந்ததாக தகவல்\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதியை விரைந்து வழங்க வேண்டும் - கமல்ஹாசன்\nசாலையில் கிடந்த பணத்தை போலீசிடம் ஒப்படைத்த மாணவனை நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு\nசாலையில் கிடந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை போலீசிடம் ஒப்படைத்த மாணவனை நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nரஜினி தான் அடுத்த முதலமைச்சர்...ஒரு ஜோதிடரின் கணிப்பு\nகியானேஷ்வர் என்ற ஜோதிடர் இந்த ஆண்டுக்காண புதிய கணிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், ஐஸ்வர்யா ராயின் மகளான ஆர்த்யா, தனது பெயரை ரோகிணி என மாற்றினால், வருங்காலத்தில் இந்தியாவின் பிரதமாராக வருவார் என கணித்துள்ளார்.\nடி.டி.வி.தினகரன் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: டிராபிக் ராமசாமி\nஇனி ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது..வாகன ஓட்டிகளே உஷார்ர்ர்.........\nஅன்னூர் அருகே தடையை மீறி ரேக்ளா பந்தயம்\nமுதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2017/04/Tasmac-Locator.html", "date_download": "2018-07-18T22:21:08Z", "digest": "sha1:K7U64JY7ZPPHVV2RPRBL26SK2U6NRJON", "length": 7077, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "குடிமகன்களை குஷிப்படுத்தும் Tasmac Locator ஆப் - News2.in", "raw_content": "\nHome / apps / Mobile / அரசியல் / குடிமகன்கள் / டாஸ்மாக் / தமிழகம் / தொழில்நுட்பம் / வணிகம் / குடிமகன்களை குஷிப்படுத்தும் Tasmac Locator ஆப்\nகுடிமகன்களை குஷிப்படுத்தும் Tasmac Locator ஆப்\nWednesday, April 12, 2017 apps , Mobile , அரசியல் , குடிமகன்கள் , டாஸ்மாக் , தமிழகம் , தொழில்நுட்பம் , வணிகம்\nஉச்சநீதிமன்ற உத்தரவையடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ‘டாஸ்மாக்’ கடைகள் மூடப்பட்டதால், ‘குடி’மகன்கள் திணறி வருகின்றனர். இவர்களின், ‘தாகம்’ தீர்க்க, டாஸ்மாக் கடைகள் இருக்கும் இடத்தை காட்டும் புதிய, ‘ஆப்’ உருவாக்கப்பட்டுள்ளது. ‘நாடு முழுவதும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளுக்கு அருகிலுள்ள அனைத்து மதுக் கடைகளையும் மூட வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் எதிரொலியாக, தமிழகம் முழுவதும், 3,321 டாஸ்மாக் கடைகள் இழுத்து மூடப்பட்டன.\nதாங்கள் வழக்கமாக மது அருந்தும், ‘டாஸ்மாக்’ கடைகள் மூடப்பட்டதால், மாற்று கடைகளை தேடி, ‘குடி’மகன்கள் அலைந்து வருகின்றனர். பல கி.மீ., அலைந்து, ‘குடி’ மகன்கள் மது அருந்தி வருவதை காண முடிகிறது. ‘குடி’மகன்களின், ‘தாகம்’ தீர்க்கும் வகையில், ‘டாஸ்மாக் லொகேட்டர்’ என்ற, ‘ஆப்’ உருவாக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த, ‘ஆப்’ மூலம், தாங்கள் இருக்கும் இடத்தின் அருகே உள்ள, ‘டாஸ்மாக்’ கடையின் விபரங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.\nஇருப்பிடத்தின் அருகே உள்ள, ‘டாஸ்மாக்’ கடை, அந்த கடைக்கு செல்லும் வழி, பயண தூரம், பயண நேரம், போக்குவரத்து நெரிசல் என, பல்வேறு தகவல்களும் தரப்பட்டுள்ளன. இந்த, ‘ஆப்’ பயன்படுத்தி, பல கி.மீ., அலையாமல், கூட்ட நெரிசலில் சிக்காமல், மது வாங்க வசதியாக இருப்பதாக, ‘குடி’மகன்கள் குஷியாக கூறுகின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஇருட்டு அறையில் சர்கார் இயக்குனர்\nவிஜய் சேதுபதியின் `96' படத்தின் டீசர்\nவீடியோ: ஆதரவற்ற குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரி ஒப்புதல் வாக்குமூலம்\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamildiction.org/simple_sentences/?simple_sentences=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&Language=2", "date_download": "2018-07-18T22:00:08Z", "digest": "sha1:BN5AYUNLHOC5KX7VRTVK5NHP7V7AJ2D2", "length": 4151, "nlines": 110, "source_domain": "www.tamildiction.org", "title": "Tamil into English Translation - கொய்யா மரம் Meaning in English | கொய்யா மரம் English Meaning | English Sentences Used in Daily Life PDF | கொய்யா மரம் in English | Daily Speaking English Words with Tamil Meanings | English Meaning for கொய்யா மரம் | English and Tamil Meaning of கொய்யா மரம் | A list of English Tamil Sentences for கொய்யா மரம் | கொய்யா மரம் in Sentences | List of Sentences for கொய்யா மரம் | Daily Use English Words with Tamil Meaning PDF | 7000 English and Tamil Meaning PDF Download - Tamil Diction", "raw_content": "\nA banyan tree is big ஒரு ஆலமரம் பெரியதாக இருக்கிறது\nA Christmas tree is a decorated tree ஒரு கிறிஸ்துமஸ் மரம் ஒரு அலங்கரிக்கப்பட்ட மரம்\nA coconut tree is tall தென்னை மரம் உயரமாக உள்ளது\nI grew a tree நான் ஒரு மரம் வளர்த்தேன்\nIt ate a guava fruit அது ஒரு கொய்யாபழம் சாப்பிட்டது\nPeople love to grow this tree மக்கள் இந்த மரம் வளர விரும்புகிறார்கள்\nThe coconut tree is in front of my house. அந்த தென்னை மரம் என்னுடைய வீட்டிற்கு முன் இருக்கிறது\nThe coconut tree is very tall தென்னை மரம் மிகவும் உயரமாய் இருக்கிறது\nThe tree is other side of the building அந்த மரம் கட்டிடத்தின் மற்ற பகுதியில் இருக்கிறது\nThe tree is very big இந்த மரம் மிகவும் பெரிதாக உள்ளது\nThe trunk of the banian tree is very large ஆலமரத்தில் அடி மரம்மிகவும் பெரிதாக இருக்கிறது\nThey cut the tree அவர்கள் மரம் வெட்டினார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} {"url": "https://engalblog.blogspot.com/2010/04/07.html", "date_download": "2018-07-18T22:21:17Z", "digest": "sha1:3OK7BWHHLWPMI3E5LHFSMRSNU2LRNMLT", "length": 58760, "nlines": 458, "source_domain": "engalblog.blogspot.com", "title": "ஜே கே 07 உண்மையின் இயல்பு | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஜே கே 07 உண்மையின் இயல்பு\nபொருள் கூறிப் புரிந்து கொள்ளும் போது உண்மைகள் காணப் படுவதில்லை.\nஉண்மை ஒன்றைப் பற்றி அபிப்பிராயம் கொடுக்கும் மனம் குறுகியதும், அழிவைச் செய்யும் தன்மை கொண்டதுமாகும். உண்மையை நீங்கள் ஒரு மாதிரியாகவும் நான் வேறு மாதிரியாகவும் பொருள் சொல்லி விளக்கலாம். தன் இயல்புக்கு ஏற்ப மாற்றிப் புரிந்து கொள்ளும் மனம் உண்மையைக் கண்டு அதற்கான சரியான நட்வடிக்கை எடுப்பதைத் தடுக்கிறது. இதை ஒரு சாபக்கேடு என்றே சொல்லவேண்டும். உண்மையைக் குறித்து தத்தமது அபிப்பிராயங்களை நீங்களும் நானும் பரிமாறிக் கொள்ளும் போது உண்மையைக் குறித்த நடவடிக்கை ஏதும் எடுக்கப் படுவதில்லை. என் அபிப்பிராயம், உங்கள் அபிப்பிராயம், நமது பார்வைக் கோணங்கள் இப்படியாக பலவும் நம்மால் காணப்படும் என்பது சரிதான். உண்மையின் தாக்கம், விளைவு, உங்களுக்கு அது முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், எனக்கு அது அவ்வளவு முக்கியத்துவம் அற்றதாகவும் இருப்பது இம்மாதிரி பலவும் வெளிவரும். ஆனால் உண்மை விளங்க வைக்கப் படக் கூடியது அல்ல. உண்மையைப் பற்றி நான் ஒரு அபிப்பிராயம் சொல்ல முடியாது. அது உண்மை; அவ்வளவுதான். இதைப் புரிந்து கொள்வது மனதுக்குக் கடினமாக இருக்கிறது. நாம் எப்போதும் எதையும் விளக்கவே முற்படுகிறோம். வெவ்வேறான பொருள்களைச் சொல்ல முயல்கிறோம். இது நமது பழக்கவழக்க, கலாசார, நாகரிகங்களுக்கு, நம் அச்சங்களுக்கு, நம் நம்பிக்கைகளுக்கு, நம் விருப்பு வெறுப்புகளுக்கு, ஆசாபாசங்களுக்கு உட்பட்டது. அப்படியில்லாமல், நீங்களும் நானும் உண்மையை அபிப்பிராயங்களும் கருத்துக்களும் நாம் கொடுக்கும் முக்கியத்துவங்களும் இல்லாமல் -- இருப்பதை இருக்கும்படி பார்க்க முடிந்தால் உண்மை அங்கு தனித்து இருக்கிறது. வேறு எதுவும் முக்கியமில்லை. உண்மைக்கு சுய சக்தி இருக்கிறது. அது சரியான திசையில் நம்மைச் செலுத்தும்.\n//உண்மைக்கு சுய சக்தி இருக்கிறது. அது சரியான திசையில் நம்மைச் செலுத்தும். //\nஎப்படிங்க ஸ்ரீராம் இப்படி எல்லாம். எனக்கு ரெண்டு இந்த மாதிரி ரெண்டு வார்த்தை கூட எழுத வராது, ஆனா படிக்க பிடிக்கும்\nஉண்மைதான். முரண்களுக்கு நடுவே, உண்மையை உண்மையாக பார்ப்பதே கடினமாக தான் உள்ளது.\nஉண்மையின் சக்தி பற்றி நீங்கள் சொல்லி இருப்பது, உண்மை. உண்மையை சொன்னேன்.\nஉண்மையை பற்றிய விளக்கம் அருமையா இருக்கு. நல்ல தெளிவான மொழி பெயர்பு.\nசில நேரம் உண்மையை ஜீரணிக்கறது ரொம்பவே கடினம்தான்.\nவள்ளுவர் 'வாய்மை' பத்தி சொல்லி இருக்காமாதிரி யாருக்கும் தீங்கு இல்லாம, பிறர் மனசு நோகாம முடிஞ்ச வரைக்கும் நடந்துக்கறதுதான் அன்றாட வாழ்க்கைல இருக்கற உண்மை.\nஇந்தப் பதிவை, “உண்மை” எனும் சொல்லுக்கு பதிலாக “கடவுள்” என்ற சொல்லைப் பொருத்தி ஒரு முறை படித்துப் பாருங்கள். இன்னும் சுவாரசியமாக இருக்கும். கிருஷ்ணமூர்த்தி ‘ கடவுள் ‘ என்ற பதத்தை பயன் படுத்துவதை பெரிதும் தவிர்த்து வந்தார். காரணம் அந்த சொல்லைக் கேட்டவுடனேயே, அவரவர் கண்டிஷனிங்குக்கு ஏற்றவாறு, திரிசூலம், சங்கு சக்கரம், கதாயுதம், சிலுவை என்று கற்பனையில் ஒரு பிம்பத்தை நிலை நிறுத்திக் கொண்டு அதை புரிந்து கொள்வார்கள், அந்தப் புரிதலுக்கும் ‘ உண்மை ‘ க்கும் எந்த சம்பந்தமும் இராது என்பதுதான்.\nஎனது 'வரைதலை'(drawing skill) உங்கள் வலைப்பதிவில் ஓளிபரப்பு செய்தமைக்கு நன்றிகள்.\nஆஹா உண்மையில் சிறப்பான பதிவுதான் . உண்மை பற்றி தெளிவான விளக்கம் அறிந்தேன் இங்கு .\n>>தன் இயல்புக்கு ஏற்ப மாற்றிப் புரிந்து கொள்ளும் மனம் உண்மையைக் கண்டு அதற்கான சரியான நட்வடிக்கை எடுப்பதைத் தடுக்கிறது.\n>>உண்மைக்கு சுய சக்தி இருக்கிறது. அது சரியான திசையில் நம்மைச் செலுத்தும்.\n உண்மையின் உரு நம் கண்ணோட்டத்தின் விளைவென்றால் அதற்கெப்படி சுய சக்தி இருக்க முடியும் நாம் தான் உண்மையை வழி நடத்துகிறோம் என்பது என் அபிப்பிராயம். உண்மையின் அறிவு நம்மை வழி நடத்தலாமே தவிர உண்மை நம்மை சரியான திசையில் திருப்ப இயலுமா நாம் தான் உண்மையை வழி நடத்துகிறோம் என்பது என் அபிப்பிராயம். உண்மையின் அறிவு நம்மை வழி நடத்தலாமே தவிர உண்மை நம்மை சரியான திசையில் திருப்ப இயலுமா பொய்மையின் அறிவும் இந்த வியாக்கியானத்துக்குப் பொருந்தும். உண்மை (அ பொய்) அறிவானாலும், அறிவு உண்மையாகாது. master leading dog: fact. dog leading master: illusion. often illusion masquerades as fact. and fact is not always truth. பல சமயம் factக்கும் truthக்கும் வேறுபாடு புரியாமல் விழிப்பதால் தான் we act the way we act.\nஉண்மையைக் கடவுள் என்ற படியில் வைத்துப் பார்க்கச் சொல்லும் அனானியின் கருத்தை ஏற்க முடியவில்லை. உண்மை எனும் தத்துவம், இந்தப் பதிவின் விளக்கப்படி, சரியான திசையில் நம்மை செலுத்துவதை உண்மை (:-) என்று எடுத்துக்கொண்டால் கடவுளுக்கும் அது பொருந்தும். கயவனுக்கும் கடவுள் தான் வழி காட்டுகிறான் - இது உண்மை தானே இது உண்மையானால், உண்மை பற்றிய கருத்து விகாரமாகி விடுகிறதே\n//தன் இயல்புக்கு ஏற்ப மாற்றிப் புரிந்து கொள்ளும் மனம் உண்மையைக் கண்டு அதற்கான சரியான நட்வடிக்கை எடுப்பதைத் தடுக்கிறது.//\n//இருப்பதை இருக்கும்படி பார்க்க முடிந்தால் உண்மை அங்கு தனித்து இருக்கிறது.//\nஎளிமையான சொற்களில் அழகாய் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி. தொடருங்கள்.\n உண்மையின் உரு நம் கண்ணோட்டத்தின் விளைவென்றால். . .\nஉண்மை இருக்கிறது. ஆனால் உண்மையைப் பற்றிய ஒரு உரு நம் கண்ணோட்டத்தில் உருவாகிறது. உண்மைக்கும் அதற்கும் தொடர்புஇல்லை எனினும் தன் கண்ணோட்டமே உண்மை என்று மனம் எண்ணுகிறது.\nநல்ல கருத்து அனானி, இருப்பினும் ஏற்க முடியவில்லை :-)\nஉண்மை இருக்கிறது என்று ஏற்றுக்கொண்டால் உண்மை என்பது நிரந்தர நிலை கொண்ட ஒரு தத்துவம் என்றாகிவிடுகிறது. ஏனென்றால் இருப்பது இல்லாததாகாது. (செலவுக்கு வைத்திருந்த காசைத் தவிர)\nஆனால் நடைமுறையில் உண்மை அப்படி இல்லை. உண்மை என்று எதுவும் இல்லை. உண்மை என்பது விளைவு என்பது என் கருத்து. (அந்த வகையில் பொய் என்பதும் உண்மை தான். உண்மையைப் போல் பொய்யும் இருக்கிறது என்று பதிலுக்கு சொல்லலாம். அப்படிப் பார்த்தால் பொய் என்ற இடத்தில் கடவுளை வைத்துப் பார்க்கச் சொல்வீர்களா) i digress.... கண்ணோட்டத்தின் விளைவு தான் உண்மை பொய் இரண்டுமே என்று நினைக்கிறேன். உதாரணமாக, ஐநூறு வருடங்களுக்கு முன் சூரியன் பூமியைச் சுற்றி வந்ததும் உண்மை. இன்றைக்கு பூமி சூரியனைச் சுற்றி வருவதும் உண்மை. உண்மை என்பது கண்ணோட்டத்தின் விளைவல்லாமல் ஒரு நிரந்தர நிலையாக இருந்தால் அறிவு வளரவோ மாறவோ சாத்தியமில்லை. உண்மைக்கு நிலையில்லை. நிலையில்லாதது சுயசக்தி பெற சாத்தியமில்லை.\nஉண்மையென்பதே அறிவு பூர்வமாக உணர்வது தான். 'இருப்பதால் தானே உணர முடிகிறது' என்று வாதாடலாம். உண்மையென்று எதுவும் இல்லை என்று வியாக்கியானம் செய்ய இன்னொரு உதாரணம். இருப்பதை உணர முடியாததாலும், இல்லாததை உணர முடிவதாலும் உண்மையென்பது நிலையில்லாதது என்பதற்கு இந்த உதாரணம். பார்வையுள்ளோரும் பார்வையற்றோரும் உணரும் விதமொன்றைப் பார்ப்போம். இருள். ஒளி. இவை உண்மையா' என்று வாதாடலாம். உண்மையென்று எதுவும் இல்லை என்று வியாக்கியானம் செய்ய இன்னொரு உதாரணம். இருப்பதை உணர முடியாததாலும், இல்லாததை உணர முடிவதாலும் உண்மையென்பது நிலையில்லாதது என்பதற்கு இந்த உதாரணம். பார்வையுள்ளோரும் பார்வையற்றோரும் உணரும் விதமொன்றைப் பார்ப்போம். இருள். ஒளி. இவை உண்மையா அதாவது 'இருக்கிற' உண்மையா இல்லை 'கண்ணோட்டத்தின் உருவான' உண்மையா பார்வையுள்ளவருக்கு இருள் ஒளி என்பன உண்மையாகப் புரிவதன் காரணம் உணர்ந்து உருக்கொடுக்க முடிவதால் தான். பார்வையற்றவருக்கு இருளையோ ஒளியையோ உண்மையாக அறிந்து கொள்ள வாய்ப்பே இல்லை.\nஅதே ரீதியில், தொட்டால் சுடும் தீ என்பது உண்மையென்று வைப்போம். (வேண்டாம், தலைசுற்றுகிறதென்று யாராவது அடிக்க வந்து விடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது, பிறகு எழுதுகிறேன். பதிவுக்கு ஒரு ஐடியா கிடைத்தது)\nஅப்பாதுரை, அனானி, போதும் . please, விட்டுடுங்க......---கீதா\nஅப்பாதுரை, அனானி விவாதம் விவாதத்துக்காக என்கிற பாணியில் செல்கிறது. தர்க்க ரீதியாக எதையும் ஸ்தாபிக்கலாம். ஒரு கால் நெருப்பிலும் ஒரு கால் ஐஸிலும் வைத்துக் கொண்டால் சராசரியாக சௌக்கியமாக இருக்கிறோம் என்று புள்ளி விவரம் சொல்வது போல. எப்பொருள் யாரார் வாய் கேட்பினும் அதன் பின் உள்ள மெய்ப்பொருளே உண்மை என்று சொல்லி முடித்துக் கொள்வோமா\n//பொருள் கூறிப் புரிந்து கொள்ளும் போது உண்மைகள் காணப் படுவதில்லை//\n எதையும், மேலும் மேலும் நன்றாக புரிந்து கொள்ளும்போது நம் அபிப்ராயங்களும் மாறிக்கொண்டே தான் இருக்கும். பின் அங்கு உண்மை என்று எது இருக்கும் புரிந்து கொள்வதால் நேற்றைய சில உண்மைகள் இன்று பொய்யாக தோற்றமளிக்கிறது, நாளை அது மீண்டும் உண்மையாகலாம். ஆனால் எதையும் ஆராயாமல் அதன் தன்மையுடனேயே, உள்ளது உள்ளபடி பார்த்தால், உண்மை அங்கு உண்மையாகவே தனித்துதான் நிற்கிறது.\nவிவாதம் என்று எடுத்துக்கொண்டால் விவாதம்.\nகருத்துப் பரிமாற்றம் என்று எடுத்துக்கொண்டால் கப.\n\" \"சௌக்கியத்துக்கு என்ன குறை\n- இது விவாதமா கருத்துப் பரிமாற்றமா\nசரி தவறு உயர்வு தாழ்வு என்ற பேதக் கண்ணோட்டத்தில் பார்த்தால் தான் வாதம் விவாதம் எல்லாம். சிந்தனையைத் தூண்டி விட்ட பதிவு என்று முடித்துக் கொள்வோம்.\nம்ம்ம்ம்... தர்க்க ரீதியாக எதையும் ஸ்தாபிக்கலாமா\nஎதையும் ஆராயாமல் அதன் தன்மையுடன் பார்ப்பது சரிதான். உண்மை அப்படியில்லையே நீரை நீராக அதன் தன்மையுடன் பார்த்தால் நீரெனத் தெரியுமா நீரை நீராக அதன் தன்மையுடன் பார்த்தால் நீரெனத் தெரியுமா நீர் நிலத்திலோ புலத்திலோ வைத்துப் பார்ப்பதால் தான் நீரின் தன்மை புரிகிறது. உண்மை (பொய்) அப்படித்தான்.நேற்றைய உண்மை இன்றைய பொய்யானால் உண்மை எப்படித் தனித்து நிற்க முடியும் நீர் நிலத்திலோ புலத்திலோ வைத்துப் பார்ப்பதால் தான் நீரின் தன்மை புரிகிறது. உண்மை (பொய்) அப்படித்தான்.நேற்றைய உண்மை இன்றைய பொய்யானால் உண்மை எப்படித் தனித்து நிற்க முடியும் சற்று சிந்தித்துப் பார்த்தால் இங்கே தனித்து நிற்பது உண்மையோ பொய்யோ அல்ல என்பது புரியும். (குறைந்த பட்சம் காபி குடிக்கும் அளவுக்குத் தலைவலிக்கிறது என்பதாவது புரியும்)\nஅறிவினால் தான் நிலைமாறும் உண்மையை உணர முடியும் என்று நான் இப்படி வளவளவென்று இழுத்ததை 'மெய்ப்பொருள் காண்பதறிவு' என்று வள்ளுவர் சொன்னதைச் சுட்டிக்காட்டி நிறுத்திய ராமனுக்கு நன்றி. வள்ளுவர் வள்ளுவர் தான். வளவள வளவள தான்.\nநீருக்கு தனி தன்மை கிடையாது. இதே நீங்கள் தனித் தன்மை வாய்ந்த சூரியனை எடுத்துக் கொண்டால், அதன் வெப்பம் கோடையில் வாட்டுகிறது, குளிர் காலத்தில் உறைப்பதில்லை. சில காலங்களில் அதன் தன்மை மாறுபட்டாலும், சூரியன் வெப்பமானது என்பது தனித்து நிற்கும் உண்மைதானே. அதுபோல் நேற்றைய உண்மை இன்று பொய்யாவதும் மீண்டும் நாளை உண்மையாவது நாம் புரிந்து கொள்ளும் தன்மையால்தான். ஆனால் அதில் உள்ள உண்மை என்ற ஒன்று அப்படியேதான் இருக்கும். அறிவினால்தான் நிலை மாறும் உண்மையை உணர முடியும் என்றாலும், அந்த உண்மையை ஒருவர் எந்த அளவு உணருகிறார் என்பதும் அவர் அறிவின் ஆழத்தை பொறுத்துதான். இதிலும் அனானி சொன்னது போல், அவர் உணர்ந்த கண்ணோட்டத்தில்தான் உண்மை இருக்கிறது என்று அவர் நம்புவார். அதனால் இங்கும் உண்மை என்ற ஒன்று முழுதாய் உணர முடியாமல் தனித்துதான் நிற்கிறது.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nசின்னஞ்சிறு கதை. விடியோ வினோதம்.\nகல்யாண சாப்பாடு போட வா...\nஜே கே 07 உண்மையின் இயல்பு\nச சு கே மோ\nஎங்கள் கணினி அறிவு யாருக்கு வரும்\nஐ. பி எல் அனுபவங்கள்..\nஜே கே 06 நிகழ்வதைப் புரிந்து கொள்ளுதல்.\nகண்மணியே காய்கறி என்பது ...\nகணினி - விளையாட வரியா நீ\nசட்டம் - இவர்கள் கையிலா காலடியிலா\nஜே கே 05 கடவுளும், உண்மையும்.\nகார பூந்தி வரும் முன்னே, கார் ரிப்பேர் வரும் பின்ன...\nகொசு விரட்டி (உபத்) திரவம்.\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nஆறினால் ,,,,, சினம் பயன்படுமா TEST POST - இப்போது எத்தனையோ மேனேஜ்மெண்ட் வகுப்புகள் எல்லா விஷயங்களுக்கும் வந்துவிட்டன. எங்க கால டாக்டர் ஆத்ரேயாவிலிருந்து இப்போது வலம் வரும் தீபக் வோரா வரை எ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\n - ஒரு சின்னக் குழந்தையைக் கொடுமைப்படுத்திக் கொடூரமாகப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் மிருகங்களை, அதுவும் வயது வந்த கிழட்டு மிருகங்களை என்ன சொல்லுவது\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு - *ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Men...\nபறவையின் கீதம் - 32 - சாத்தான் ஒரு நண்பருடன் உலாவப்போனார். வழியில் ஒரு மனிதன் கீழே குனிந்து எதையோ எடுத்ததை பார்த்தார்கள். நண்பர் \"அவர் எதை கண்டு பிடித்து இருக்கிறார்\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ *இ*து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ \nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nபடிக்காத மேதை - அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.. நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pattivaithiyam.net/2015/11/udal-edai-athikarikka-fruits/", "date_download": "2018-07-18T21:58:52Z", "digest": "sha1:55LFBKOH5HHJV2PO7U2D57RTNFMLWCDJ", "length": 10977, "nlines": 153, "source_domain": "pattivaithiyam.net", "title": "உடல் எடையை அதிகரிக்க உதவும் பழங்கள்|udal edai athikarikka fruits |", "raw_content": "\nஉடல் எடையை அதிகரிக்க உதவும் பழங்கள்|udal edai athikarikka fruits\nஉடல் எடையை குறைக்க வேண்டுமென்று பலர் பல வழிகளை முயற்சித்துக் கொண்டிருந்தாலும்,அதே உடல் எடையை அதிகரிக்கவும் பலர் வழிகளைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். மேலும் உடல் எடையை அதிகரிக்க வேண்டுமெனில், கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சேர்த்து வருவார்கள். இருப்பினும் அப்படி கொழுப்புக்களை அதிகம் சேர்த்தால், அவை நாளடைவில் பல நோய்களுக்கு வழிவகுத்துவிடும்.\nஆகவே ஆரோக்கியமான வழியில் உடல் எடையை அதிகரிக்க ஒருசில பழங்களை பட்டியலிட்டுள்ளது., இத்தகைய பழங்களில் சர்க்கரையின் அளவு அதிகம் இருப்பதால், அவை ஒருவருக்கு தேவையான உடல் எடையைப் பராமரிக்க உதவும். பொதுவாக இந்த பழங்களை உடல் எடையை குறைக்கத் தான் சாப்பிட வேண்டும் என்று நினைக்கின்றனர்.\nஆனால் இந்த பழங்களானது ஒருவரின் உயரத்திற்கு தேவையான உடல் எடையைப் பெறவும் உதவியாக இருக்கும். இங்கு உடல் எடையை அதிகரிக்கும் பழங்கள் கொடுக்கப்பட்டுள்ளன\nவாழைப்பழத்தில் கலோரிகள் அதிக அளவில் இருப்பதால், இவற்றை உடல் எடையை குறைக்க நினைப்போர் சாப்பிடக்கூடாது. ஆனால் உடல் எடையை அதிகரிக்க நினைப்போருக்கு இது ஒரு அருமையான பழம்.\nஉலர் பழங்களான உலர் திராட்சை, முந்திரி, பாதாம் போன்றவற்றில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் அதிகம் இருக்கிறது. எனவே எடையை அதிகரிக்க நினைப்போர் தினமும் உலர் பழங்களை அதிகம் சாப்பிட்டு வாருங்கள். ஆனால் இவற்றை எடையைக் குறைப்போர் டயட்டில சேர்க்கக்கூடாது.\nஉடல் எடையை அதிகரிக்க நினைப்போருக்கு கோடைக்காலம் தான் சிறந்தது. ஏனெனில் பழங்களின் அரசனான மாம்பழமானது கோடையில் விலை மலிவில் அதிகம் கிடைக்கும். இந்த மாம்பழத்திலும் கலோரிகள் எண்ணற்ற அளவில் உள்ளது. எனவே எடையை அதிகரிக்க நினைப்போர் கோடைக்காலத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nசப்போட்டாவிலும் கலோரிகள் வளமாக உள்ளது. இந்த பழம் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும்,ஒவ்வொரு பழத்திலும் கலோரிகள் அதிகம் உள்ளதால், இதனை தினமும் சாப்பிட்டு வந்தால்,உடல் எடை அதிகரிப்பதைக் காணலாம். ஆனால் இதனை அவ்வப்போது சாப்பிட்டால், எடையில் எவ்வித மாற்றமும் தெரியாது.\nஅத்திப்பழத்திலும் கலோரிகள் அதிகம் உள்ளது. அதிலும் ஒரு பழத்தில் 111 கலோரிகள் இருக்கும். எனவே எடையை குறைக்க நினைப்போர் இதனை டயட்டில் சேர்க்கவேக்கூடாது. ஆனால் எடையை அதிகரிக்க நினைப்போருக்கு, இது ஒரு சூப்பரான பழம்.\nஎடையை அதிகரிக்க வேண்டுமானால் அவகேடோவை சாப்பிடுங்கள். ஏனெனில் இவற்றின் ஒரு பெரிய பழத்தில் 322 கலோரிகள் உள்ளது. மேலும் இவற்றில் நல்ல கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், இவை இதயத்திற்கு ஆரோக்கியத்தையும் வழங்கும்.\nபேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடையானது அதிகரிக்கும். மேலும் 5பேரிச்சம் பழத்தில் 114 கலோரிகள் நிறைந்துள்ளது\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான...\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai...\nபித்தக் கற்கள்,pitha pai kal...\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள் ,kulanthai thaadduppu tips in tamil\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai tips\nகர்ப்பமடைய முயற்சி செய்யும் போது தவிர்க்க வேண்டியவை\nகருக்கலைப்பும்.. கருகும் வாழ்க்கையும்,karukalippu problem in tamil\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு,andhra country chicken recipe tamil\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு\nஉடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு சோறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://surveysan.blogspot.com/2008/03/windows-xp.html", "date_download": "2018-07-18T22:19:23Z", "digest": "sha1:S42WT47ZWKWVWSDGFRPOGFT3S6EBHO6W", "length": 13707, "nlines": 281, "source_domain": "surveysan.blogspot.com", "title": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: Windows XP - வேகமாக 'பூட்'டுவது எப்படி + ஒரு கேள்வி", "raw_content": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nஎன்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்...\nWindows XP - வேகமாக 'பூட்'டுவது எப்படி + ஒரு கேள்வி\nஅதாவது, விண்டோஸ் XP வச்சிருக்கவங்க, ஒரு ஆறு மாசம் ஆச்சுன்னா, உங்க PC/laptop சுவிட்ச் ஆன் பண்ண உடனே, புதுசுல இருந்த மாதிரி, சடால்னு 'பூட்' ஆகி, ரெடியாகாது.\nநாளாக நாளாக மெதுவாகிட்டே வரும்.\nஅதுக்கு பல காரணங்கள் இருக்கு.\nமுக்கியமா, application caching என்னும் ஒரு செயல்.\nநீங்க ஒரு பத்து application உபயோகிப்பவரா இருந்தா, அந்த பத்து application பற்றிய முக்கிய விஷயங்களை 'சேமிச்சு' வச்சு, பூட் ஆகும் சமயம், அந்த சேமிப்பில் இருந்து விஷயங்களை memoryக்குள் ஏற்றி வைத்துக் கொள்ளும்.\nபிறகு, நீங்கள் அந்த applicaionஐ சொடுக்கும்போது, 'சடால்' என்று அது திறந்து வேலை சேய்ய இந்த memoryயில் ஏற்றி வைத்துக் கொள்ளும் செய்கை உபயோகப் படுத்தப்படும்.\n(ஸ்ஸ்ஸ்ஸ், அப்பாடா இந்த மாதிரி மேட்டரெல்லாம் டமில்ல டைப் அடிக்க தாவு தீருதுங்க ;) )\nஇந்த 'சேமிப்பை' memoryக்குள் ஏற்றுவதால், பூட் ஆவது தாமதமாகும்.\nc:\\windows\\prefetch என்ற ஃபோல்டரில் பாத்தீங்கன்னா, உங்க XP எவ்ளோ அப்ளிகேஷன் பற்றிய விவரங்களை சேமிச்சு, இந்த டகால்ஜி வேலை செய்யுதுன்னு தெரியும்.\nசரி, அப்ப, வேகமா 'பூட்' ஆக என்ன செய்யணும்\n1) C:\\windows\\prefetch என்ற ஃபோடரில் உள்ள அனைத்து ஃபைலையும் டெலீட் செய்யணும் (ஜாக்கிரதை: சரியான ஃபோல்டருக்குள் சென்றப்பரம் டெலீட் பண்ணுங்க. C:\\windowsல இருக்கரத டெலீட் பண்ணிட்டீங்கன்னா, happy weekend to you, இனி கொஞ்ச நேரத்துக்கு மத்த வேலைகளச் செய்ய முடியாம போயிடும் ;) )\nஇந்த மேட்டரும், இதைப் போல் இன்னும் பல மேட்டரும் இங்கே ஆங்கிலத்தில் தெளிவா சொல்லிருக்காங்க. (அட கெரகம் புடிச்சவனே, அத்த மொதல்லயே சொல்ல வேண்டியதுதானன்னு, நீங்க சொல்றது எனக்கு கேக்குது;; ஆனா, நாங்கெல்லாம் டமில் வளக்கணும்ல\nஇந்த படத்தை ப்ரொஃபைலில் வைத்திருக்கும் பதிவர் யார் (ஹிண்ட்: பதிவை விட பின்னூட்டம் ஜாஸ்தி போடுவாங்க; ரொம்ப நல்லவங்க; வல்லவங்க; 4ம் தெரிஞ்சவங்க; )\nஇந்த படத்தின் ப்ரத்தியேகிதை (டமிலா இது\nbtw, ஒரு முக்கியமான சமாச்சாரம் - FixMyIndia.blogspot.comல் பதிவேற்றிய 'Re-laying Roads - Breached Contracts' என்ற புகாருக்கு, முதல் கட்ட பதில் கிட்டியுள்ளது. . மெதுவாக நகர்ந்தாலும், விஷயம் நடக்குது. அடுத்த கட்ட புகாரிடுதல் என்ற இலக்கை நோக்கி நகர்கிறோம்.\nவணக்கம். என்ன ரொம்ப நாளா ஆளே காணும்\nநல்ல காலம் டமில வளக்குறேன் பேர்வழி என தேவாரம் பாடம வுட்டீங்களே\n//நல்ல காலம் டமில வளக்குறேன் பேர்வழி என தேவாரம் பாடம வுட்டீங்களே//\nஇதுல எந்த பராமீட்டர 2-ன்னு மாத்தனும்னு கொஞ்சம் சொல்லுங்கண்ணா...\n இதைத்தவிர அவர் ப்ளாகில் எதுவுமே இல்லை\n இதைத்தவிர அவர் ப்ளாகில் எதுவுமே இல்லை\nஇல்ல. அத விட பெரிய ப்ரத்யேகிதை ஒண்ணு இருக்கு. :)\nVinnaithandi Varuvaaya - விண்ணைத்தாண்டி வருவாயா\nAayirathil Oruvan - ஆயிரத்தில் ஒருவன்\nGajini - கஜினி (இந்தி)\nMumbai Meri Jaan - மும்பை மேரி ஜான்\nநிலா ரசிகன் (நச்2009 runner-up)\nநெல்லை சிவா - (த.வெ.உ போட்டி வின்னர்)\nபெனாத்தல் சுரேஷ் (top6 2006)\nஜாதகப் பலன் - நான் உயிர் பிழைத்த கதை\nஅமெரிக்கத் தென்றலில்... வற்றாயிருப்பு சுந்தர்..\nடோண்டுவின் கேள்வி பதில்கள் - சர்வே\nWindows XP - வேகமாக 'பூட்'டுவது எப்படி + ஒரு கேள்வ...\nஈமெயிலில் பதிவு பெற (email):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://tamilanlike.blogspot.com/2012/10/20_14.html", "date_download": "2018-07-18T22:26:47Z", "digest": "sha1:V46TM4Z22BFIQHW2UWNLQ22FAWALTND3", "length": 18139, "nlines": 114, "source_domain": "tamilanlike.blogspot.com", "title": "Tamilan தமிழன்: தெருக்களில் 20 ஆயிரம் சூரியசக்தி விளக்குகள்: தமிழக அரசு புது திட்டம்", "raw_content": "\nதெருக்களில் 20 ஆயிரம் சூரியசக்தி விளக்குகள்: தமிழக அரசு புது திட்டம்\nகிராமப்புறங்களில் உள்ள தெரு விளக்குகளை, சூரிய சக்தியில் இயங்கும் தெரு விளக்குகளாக மாற்ற, உலகளாவிய ஒப்பந்தப் புள்ளியை, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை கோரியுள்ளது. இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும், கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, சூரிய சக்தி தெரு விளக்குகள்பொருத்தப்படுகின்றன. தமிழகத்தில் நிலவும், கடும் மின் பற்றாக் குறையால், மின் வினியோகம் கடுமையாக பாதித்துள்ளது. மேலும், தெரு விளக்குகளால் ஏற்படும் மின் கட்டணம், உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பெரும் சுமையாக உள்ளது.பல கிராம ஊராட்சிகளுக்கு, தெரு விளக்கு மின் கட்டணத்தைச் செலுத்தக் கூட நிதியில்லை. இந்த, இக்கட்டான நிலையில், மின் சிக்கனம், செலவை குறைத்தல் ஆகியவற்றுக்காக, மாற்று எரிசக்திக்கு, தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.இதன் ஒரு கட்டமாக, கிராம ஊராட்சிகளில் உள்ள, ஒரு லட்சம் தெரு விளக்குகள், சூரிய சக்தி தெரு விளக்குகளாக மாற்றும் திட்டம், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. சூரிய சக்தியையும் சிக்கனமாகப் பயன்படுத்த, சதாரண குழல் விளக்குகளுக்கு பதில், எல்.இ.டி., விளக்குகள் பொருத்தவும் முடிவுசெய்யப்பட்டது. இதையடுத்து, ஆண்டுக்கு, 20 ஆயிரம் தெரு விளக்குகள் என, ஐந்து ஆண்டுகளில், ஒரு லட்சம் தெரு விளக்குகளை, சூரிய சக்தி விளக்குகளாக மாற்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், 20 ஆயிரம் தெரு விளக்குகள், சூரிய சக்தி விளக்குகளாக மாற்றப்படுகின்றன. இதற்கு, 52.50 கோடி ரூபாயை அரசு ஒதுக்கி உள்ளது.சென்னை நீங்கலாக, 31 மாவட்டங்களிலும், கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 15 தெரு விளக்குகளை ஒரு தொகுப்பாகக் கொண்டு, சூரிய சக்தியை ஈர்த்து, மின்சாரமாக மாற்றும் தகடுகள் அமைக்கப்படுகின்றன. இத்தொகுப்பு, 600 வாட்ஸ் மின்சக்தியை உற்பத்தி செய்வதாக அமைக்கப்படுகிறது.சூரிய சக்தி மின் விளக்குகள் அனைத்தும், \"ரிமோட் கன்ட்ரோல்' முறையில், பராமரிக்கும் முறையும் ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக, தமிழகத்தை தெற்கு, வடக்கு என, இரு மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். இம்மண்டலங்களில், சூரிய சக்தி தெரு விளக்குகளை அமைக்கும் நிறுவனம், தலைமையகங்களை அமைத்து, பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.சென்னை நீங்கலாக, மீதமுள்ள மாவட்டங்களில், தெற்கு மண்டலத்தில், 16 மாவட்டங்களும், வடக்கு மண்டலத்தில், 15 மாவட்டங்களும் பிரிக்கப்பட்டுள்ளன. அரியலூர், கடலூர், தருமபுரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாகபட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், தஞ்சை, திருச்சி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், விழுப்புரம் ஆகிய, 15 மாவட்டங்கள், வடக்கு மண்டலமாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. கோவை, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாமக்கல், நீலகிரி, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தேனி, திருப்பூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய, 16 மாவட்டங்கள், தெற்கு மண்டலமாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. கிராமப்புறங்களில் உள்ள தெரு விளக்குகளை, சூரிய சக்தியில் இயங்கும் தெரு விளக்குகளாக மாற்ற, உலகளாவிய ஒப்பந்தப் புள்ளியை, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை கோரியுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.தமிழகத்தில் தொடர்ந்து வரும் மின்வெட்டால், பெரும்பான்மையான கிராமப் பகுதிகள் இருண்டுள்ளன. இந்நிலையில், சூரிய சக்தி மூலம், தெரு விளக்குகள் அமைக்கும் திட்டத்தின் அவசியம் குறித்து, அரசு உணர்ந்துள்ளதால், இதை விரைந்து செயல்படுத்த, நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகொசுவை ஒழிக்க இரு எளிய வழிகள்\n1.கொசுவை விரட்டும் பாசி... ஒரேக் கல்லில் எக்கசக்க மாங்காய்.. கொசுக் கடியில் இருந்து தப்பிக்க, ஒவ்வொரு வீட்டிலும் கணிசமான அளவுக்கு செல...\nஇந்த தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட....\nபண்டிகைகள் பண்டிகைகள் ஒவ்வொரு நாட்டுக்கும் அடையாளமாக மிளிர்பவை. நாட்டின் கலாசாரம், மதம், நாகரிகத்தின் சின்னமாகக் கருதப்படும் பண்டிகைகள்...\nபுதிய மத்திய அமைச்சர்களாக மொத்தம் 22 பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்\nமத்திய அமைச்சரவையில் இன்று புதிய கேபினட் அமைச்சர்களாக 1.ரகுமான் கான், 2. தின்ஷா படேல், 3.அஜய் மாக்கன், 4.பல்லம் ராஜு, 5.அஸ்வினி கு...\n தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nதியானம் என்பது அலைபாயும் நம் மனதை ஒருநிலை படுத்தும் நிலையே தியானமாகும். தியானம் இப்படி தான் செய்யவேண்டும் என்ற எந்த வரைமுறையும் கிடையாது ப...\nஎஸ்.ஆர்.எம் பல்கலைகழகம் தமிழ் பேராய விருது-ரூ.22 லட்சம் மதிப்பில் srm tamil academy award\nஎஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராயம் என்ற ஓர் அமைப்பை நிறுவி தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, ஆய்வு ஆகியவற்றின் வளர்ச்சிக் கான பல ...\nகிருஷ்ணா ஜெயந்தி ( Krishna Jayanthi )\nகிருஷ்ணா ஜெயந்தி ( Krishna Jayanthi ) நம் பாரத நாட்டில் பல நூற்றாண்டுகளாக கலாசாரம் , பண்பாட்டை பேணிக் காக்கும் வகையில் பல உற்சவங்க...\nதயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ் செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும். ...\nகொசுவை ஒழிக்க இரு எளிய வழிகள்\nபுதிய மத்திய அமைச்சர்களாக மொத்தம் 22 பேர் இன்று பத...\nஓராண்டு கடந்தும் அணுக் கதிர்வீச்சு : ஃபுகுஷிமா பேர...\nஎம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்களின் தேர்வு மு...\nசென்னை-திருவனந்தபுரம் புல்லட் ரயில் பாதைக்கு \"ஓகே'...\nதெருக்களில் 20 ஆயிரம் சூரியசக்தி விளக்குகள்: தமிழக...\nநில ஆக்கிரமிப்பு: மாஜி தி.மு.க., அமைச்சர் நேரு, தம...\nபாகிஸ்தானில் சுடப்பட்ட மாணவி மலாலா யூசூப்ஸாயிக்கு ...\nவெனிசுலா அதிபர் தேர்தலில் சாவேஸ்-இலத்தீன் அமெரிக்க...\nராமநாதபுரம் அருகே புற்றுநோய் தாக்குதலால் பாதிக்கப்...\nஇன்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடக்கவுள்ள ப...\nஹவாய்-லானைத் தீவை சுற்றுச்சூழல் நிறைந்த சொர்க்க பூ...\nராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சஸ்பெண்ட...\nஜெயலலிதா, ஜெயகுமார் பதவியை பறித்த பின்னணி\nசெம்மண் கொள்ளை குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமை...\nதண்ணீர் திறந்ததற்கு எதிர்ப்பு: கர்நாடகாவில் முழு அ...\nபுதிய அமைச்சர் ப.மோகன் பதவியேற்பு\nகருப்புச் சட்டை அணிந்து விலைவாசி உயர்வும், சட்டம் ...\nபணம் பூமிக்கடியில் வளர்கிறது: மன்மோகன் சிங்குக்கு ...\nஅவதூறாக செய்தி வெளியிட்டதாக கருணாநிதி மீது மேலும் ...\nபுரட்டாசி மாதம் என்பதால் நாமக்கல்லில் 12 கோடி முட்...\nமணல் கொள்ளை: பொன்முடியை கைது செய்ய போலீஸ் தீவிரம்,...\nசோனியா பயணத்துக்கு அரசுப் பணம் செலவிடப்படவில்லை: ப...\nடி-20 உலக கோப்பை இறு‌தி‌யி‌ல் இல‌ங்கை - பாகிஸ்தான்...\nஒரிசாவில் இன்று நடந்த தனுஷ் ஏவுகணை சோதனை வெற்றி\nதமிழகத்திலும் அகவிலைப்படி உயர்ந்தது; அரசு ஊழியர்கள...\nவிக்கிரவாண்டியில் 20 டன் இரும்பு லோடுடன் நின்ற லா...\nகாவிரி: மத்தியக் குழு தமிழகம் வந்தது\nபள்ளிக் கூடங்களில் கழிப்பறை வசதி கட்டாயம்\nவிண்ணில் துகளால் ஆபத்து: நகர்த்தப்படும் விண் நிலைய...\nசென்னையில் தறிகெட்டு ஓடிய பேருந்து - ஒருவர் பலி\nகாவிரி பிரச்சினை: சிதம்பரத்தில் பெங்களூர் ரெயிலை ம...\nகண்ணாமூச்சு காட்டும் காற்றாலை: ஏறி இறங்கும் மின்சா...\nஆஸ்திரேலியா கல்வி நிறுவனங்கள் மூடல் இந்திய மாணவர்க...\nதமிழக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்\nஅரசியல்வாதி மகன் அரசியல்வாதியாக விரும்புகிறான்-ஆனா...\nசென்னை: காந்தியடிகளின், 144வது பிறந்த தினத்தை முன்...\nசபாநாயகர் வேட்பாளர் தனபால்: ஜெயலலிதா அறிவிப்பு- 10...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tangedco.blogspot.com/2015/04/superintending-engineerselectrical.html", "date_download": "2018-07-18T22:15:27Z", "digest": "sha1:S465H7FY4X5PH43BKE3RO4YNUMBX6QZW", "length": 27094, "nlines": 672, "source_domain": "tangedco.blogspot.com", "title": "மின்துறை செய்திகள்: Superintending Engineers/Electrical - Promotion and Transfers and Postings - Orders", "raw_content": "\nஓப்பன் ஆஃபிஸ் ஓர் அறிமுகம்\nTangedco Employee Matrimony - மின்வாரிய ஊழியர் வரன்கள்\nவிண்ணப்பங்கள் ( From )\nமுகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.\nRTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )\nஇந்த செய்திகள் எல்லாம் பல்வேறு மின் இணையதில் இருந்து சேகரிக்கபட்டு இருக்கிறது. நோக்கம், இந்த செய்திகள் எல்லாம் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். இந்த மின் இணையதில் பிறர் கருத்துகள் இடம் பெற்று காயபடுதுவதாக அல்லது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சொல்லிவிடுங்கள் நீக்கி விடலாம். மேலும் இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தண்மை கூற இயலாது இத்தகவல் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது\nதங்கள் பகுதியில் நடைபெறும் வாரியம் தொடர்பான தகவல்களை எனது ganeshtnebgobi@gmail.com ஈமெயிலுக்கு அனுப்பினால் இந்த வலை தளத்தில் வெளியிடப்படும் அதன்முலம் அனைவரும் பயனடைவர்\nPosted by மின்துறை செய்திகள் at 5:02 PM\nமின் நுகர்வோர்கள் Facebook group\nTeacher Matrimony ~ஆசிரியர் வரன்கள்\nஇத்தள பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற இங்கே தங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்கவும் :\nதங்கள் மின் இணைப்பு எண்னின் முழு என்னையும் தெரிந்து கொள்ள ( CODE NO)\nநுகர்வோர் குறை தீர்க்கும் மன்ற அலுவலகங்களின் முகவரிகள்.\nமின் தடைசெய்யப்படும் இடங்கள் சென்னை\nஇன்றைய மின் உற்பத்தி விபரம்\nஅகவிலைப்படி ( 17 )\nஇணையதளம் சார்ந்த செய்தி ( 10 )\nஏழாவது ஊதியக் குழு ( 5 )\nஓய்வூதியம் ( 38 )\nகல்வி ( 1 )\nசூரிய மின் சக்தி ( 1 )\nதீக்கதிர் ( 3 )\nநாளிதழ் செய்திகள் . ( 55 )\nநீதிமன்றசெய்தி ( 49 )\nபகுதிநேர படிப்பு ( 1 )\nமின் இணைப்பு ( 16 )\nமின் ஊழியா் ( 1 )\nமின் கட்டணம் ( 34 )\nமின் சேமிப்பு ( 2 )\nமின் திருட்டு ( 1 )\nமின் நுகர்வோர் ( 2 )\nமின் விபத்து ( 1 )\nமின்கதிா் ( 1 )\nமின்சார சட்டம் 2003 ( 3 )\nமீட்டர் ( 4 )\nவருமான வரி ( 4 )\nவாகனகடன் ( 1 )\nவாரிசு வேலை ( 19 )\nவேலை வாய்ப்பு செய்திகள் ( 37 )\nஜனதா சங்கம் ( 2 )\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nவீடுகளுக்கான புதிய மின் இணைப்பு கட்டணம் 5 மடங்கு உயருகிறது \nதமிழ்நாட்டில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் 2.2 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகள், தொழிற்சாலை ம...\nதட்க்கல் சுய நிதி விவசாய மின் இணைப்பு 2018-19 ஆண்டுக்கான வாரிய ஆணை\nஒரே இடத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் மின்வாரிய களப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிரடி முடிவு - தினகரன் செய்தி\nகளப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு மின்வாரியத்தில் போர்மேன்கள், உதவியாளர்கள், வயர்மேன்கள், மின்வழ...\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதி\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதி\nஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதம் கொடுத்த பின்னர், அந்த கடிதத்தை பணிச்சுமை காரணமாக கொடுத்துவிட்டதாக கூறி 90 நாட்களுக்குள் அந்த கடிதத்தை திரும்ப பெற மனு கொடுத்து மீண்டும் பணியில் சேரலாம்\nதமிழ்நாடு சார்நிலை பணியாளர்கள் பணி விதிகள் - 41A, 41A(a), 41A(b) - ஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதம் க...\nநாட்டிலேயே முதல் முறையாக நீர் மின்னுற்பத்தி குறித்த அருங்காட்சியகம்: மாணவர்கள் பார்வையிட அழைப்பு\nதென்னகத்தின் தண்ணீர்த் தொட்டி என்று அழைக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் வருகையின்போது சிறிய அளவில் முதல் முதலாக நீர் மின் உற்...\n10 யூனிட் மின்சாரத்தை குறைத்தால் ரூ.866 சேமிக்கலாம...\nமின் வாாியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்த...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 6 % அகவிலைப்படி உயர்வு\nஓய்வுஊதியம் பெறுவோருக்கு அகவிலைப்படி உயர்வு \nடெப்பாசிட் கணக்கிடும் முறை ( How to calculate Addi...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} {"url": "http://thanjai-seenu.blogspot.com/p/blog-page.html", "date_download": "2018-07-18T21:47:56Z", "digest": "sha1:2ATC5HNIW2AVJXSKW3KRXND4TQ33HAOH", "length": 4512, "nlines": 109, "source_domain": "thanjai-seenu.blogspot.com", "title": "* * * தஞ்சை.வாசன் * *: நான்...", "raw_content": "என்னிதயத்தில் எழும் எண்ணங்களின் ஒருபக்கம்... எழுத்தாய் இங்கே...\nஉங்கள் மனதில் வாசம் செய்ய வாசகமாய் வேண்டுகிறேன்.\nநினைக்க மறந்தாலும். . . மறக்க நினைக்காதே. . .\nமீண்டும், மீண்டும் உங்கள் வருகை...\nஎங்கே சுயநலம் எழுகிறதோ, அங்கே உறவுகள் அழிகிறது. எங்கே சுயநலம் அழிகிறதோ, அங்கே உறவுகள் வளர்கிறது.\nஒவ்வொரு பெண்ணின் மகிழ்ச்சியும் / துயரமும் என்றும் அவர்களை சுற்றியுள்ளவர்களை சார்ந்து அமைகிறது.\nமூன்றுவேளையும் நல்லா சாப்பிடனும் ... நல்லா சாப்பிட்டா மட்டும் போதாது. நல்லதா சாப்பிடனும்.\nவிருது வழங்கிய சிநேகிதிக்கு என் மனமார்ந்த நன்றி\nமுரண்பாடு: நான் கவிஞன் அல்ல - ஆனால் காதலிக்கின்றேன் கவிதைகளை. உங்களையும்...\nநான் ரெடி நீங்க ரெடியா\nஎன்னை பின்பற்ற / தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://kricons.blogspot.com/2008/05/blog-post_1740.html", "date_download": "2018-07-18T22:01:19Z", "digest": "sha1:N4X7WM7YRKN2O4VAABB3ZYC25RJZCHFT", "length": 13590, "nlines": 164, "source_domain": "kricons.blogspot.com", "title": "KRICONS: டாஸ்மாக்கில் புதிய ரக பீர்கள்", "raw_content": "\nHome » ஆல்கஹால் , டாஸ்மாக் , பீர் , மது » டாஸ்மாக்கில் புதிய ரக பீர்கள்\nடாஸ்மாக்கில் புதிய ரக பீர்கள்\nமது பிரியர்களுக்காக டாஸ்மாக் மதுபான கடைகளில் புதுச்சேரியில் தயாரிக்கப்படும் புதிய ரக பீர் வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.\nதமிழக டாஸ்மாக் மதுபான கடைகளில் பீர், பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மதுபானங்களில் மொத்தம் 103 வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. மது விற்பனை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.8000 கோடி வருவாய் கிடைக்கிறது.\nஉள்நாட்டு தயாரிப்பு அயல்நாட்டு மதுபான வகைகளே பெரும்பாலும் விற்பனை செய்யப்படுகிறது. இப்போது கோடை வெயில் கொளுத்துவதால் மதுபிரியர்களை குளிர்விக்க புதிய ரக பீர் வகைகளை டாஸ்மாக் அறிமுகம் செய்துள்ளது.\nபுதுச்சேரியில் தயாரிக்கப்பட்ட 4 புதிய பீர் வகைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் முதல்கட்டமாக 2 வகை பீர்கள் மாவட்டம் தோறும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\n6 சதவீத ஆல்கஹாலுடன் ரூ.60க்கு ‘ஓரியன் 2000 ஸ்டாரங்‘, 5 சதவீத ஆல்கஹாலுடன் ரூ.62க்கு ‘ராயல் சேலஞ்ச் லெகர்‘ பீரும் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.\nஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் 5000 பீர் ரூ.67க்கும், கிங்பிஷர் ரூ.66க்கும், கோல்டன் ஈகிள் லெகர் ரூ.57க்கும், மார்க்கோபோலோ ரூ.60க்கும் விற்கப்படுகிறது. பெரும்பாலும் 5000 மற்றும் கிங்பிஷர் பீர் வகைகளே அதிகம் விற்பனையாகிறது.\nஇப்போது விலை குறைவாக புதிய வகை பீர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் மதுபிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.\nமதுரை உட்பட சில மாவட்டங்களில் இந்த பீர்கள் விற்பனைக்கு வந்துவிட்டது. மற்ற மாவட்டங்களில் ஸ்டாக் தீர்ந்த பின்னர் விற்பனை செய்யப்பட உள்ளது.\nஇந்த புதிய வகை பீர்களை புதுச்சேரியை சேர்ந்த ஸ்கால் பிரீவேரீயஸ் லிமிடெட்டின் சிகா நிறுவனம் தயாரிக்கிறது.\nLabels: ஆல்கஹால், டாஸ்மாக், பீர், மது\nஇந்த வலைப்பக்கத்தில் கிடைக்கும் அனைத்து புத்தகங்களும் என்னால் பதிவேற்றம் செய்யப்பட்டவை அல்ல. ஏற்கனவே இணையத்தில் பதிவேற்றப்பட்ட புத்தகங்களின் லின்க் மட்டுமே நான் தேடி கண்டுபிடித்து உங்களுக்காக கொடுக்கிறேன்.\nபுத்தகங்களை மின் அஞ்சலில் பெற\nஉங்கள் பிளாக்-ஐ பிரபலம் ஆக்குவது எப்படி\nஉங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-1\nஉங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-2\nஉங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-3\nஉங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-4\nஎரிகிற தீயில் கொஞ்சம் பெட்ரோல்\nடொமைனை வைத்து விளையாடும் ஏமாற்றுப் பேர்வழிகள்\n \"ஆம்பிளைன்னா அழக் கூடாது...\" என்று...\nஇந்தியாவில், வைரத்தின் விலை 20 சதவீதம் அதிகரிக்கும...\nகூகிள் பற்றி சில சுவையான தகவல்கள்\nபாண்டியன் எக்ஸ்பிரசில் 'ஹனிமூன்' கோச்\nபாதுகாப்பான சேமிப்புகளில் மியூச்சுவல் பண்ட் முதலிட...\nஅரவிந்த் மருத்துமனைக்கு பில்கேட்ஸ் விருது\nபைக் ஓட்ட 10 கட்டளைகள்\nஆன்லைன் மோசடி ஒரு அனுபவம்\nசாஃப்ட்வேர் இன்ஜினீயர் சந்தோஷ் வலைதளத்தில் எழுதிய ...\nநான்கு நிமிடத்தில் ஆளை வரையும் ஓவியர் \nசிகரெட்டுகளை தின்று உயிர்பிழைத்த நபர்\nஅஜித் 70 கோடி பட்ஜெட்டில் சுல்தான்-தி வேரியர்\nபோலி சாஃப்ட்வேரால் நஷ்டம் ரூ. 2 லட்சம் கோடி\nடாஸ்மாக்கில் புதிய ரக பீர்கள்\nபோன் செய்தால் போதும் வீடு தேடி வரும் ரயில் டிக்கெ...\nகேன்ஸ் திரைப்பட விழாவில் தமிழ் முகங்கள்\n‌ரா‌சி‌க்கே‌ற்றவாறு நில‌ம் வா‌ங்க வே‌ண்டு‌ம்\n‌சிகரெ‌ட் புகை‌ப்பதா‌ல் தா‌ம்ப‌த்‌தியத்தில் ‌சி‌க்...\nகட்டிடதுறை மாணவர்கள் நிலநடுக்கம் குறித்த ஆய்வுகளில...\nரூ.500 கோடி‌யி‌ல் மரு‌த்துவ பூ‌ங்கா\nதமிழ் (720) மாத இதழ் (85) சினிமா (54) தொழில்நுட்பம் (28) இணையம் (27) தகவல் (21) விழிப்புணர்வு (18) அனுபவம் (17) ஆன்லைன் (14) சாஃப்ட்வேர் (14) வலைப்பதிவு (13) ஆலோசனை (11) செய்தி (11) ஐ.டி. துறை (8) காதல் (8) வெப்சைட் (8) செல்போன் (7) மென்பொருள் (7) மதுரை (6) வருமானம் (6) குறுஞ்செய்திகள் (5) கூகிள் (5) டிப்ஸ் (5) நகர்படம் (5) வலைப்பூ (5) பில்கேட்ஸ் (4) போலி (4) ஐபோன் (3) நன்றி (3) பைக் (3) மடிக்கணினி (3) மின்புத்தகம் (3) மைக்ரோசாஃப்ட் (3) யோசனை (3) ரஜினி (3) ஹனிமூன் (3) ஹேல்த் (3) சனி பெயர்ச்சி (2) தமிழிஷ் (2) பதிவேற்றம் (2) பெண்கள் சிறப்பிதழ் (2) சனிபெயர்ச்சி (1) சீனா (1) சுகிசிவம். (1) பங்கு சந்தை (1) புதிய ஜனநாயகம் (1) ரொமான்ஸ் (1)\nசனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nபால ஜோதிடம் 20-08-2011 BalaJothidam சனி பெயர்ச்சி பலன்கள்(2011-14)\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nஇந்த வலை பக்கத்தில் பதிவு எழுதி பல நாட்கள் ஆகிவிட்டது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்ல்லே. (இங்க பார்ரா). அதுவும் தொழில்நுட்ப்ப பதி...\nஇங்கு பதிவு செய்தால் $10 உங்களுக்கு நிச்சயம்\nமின் அஞ்சல் மூலம் சம்பாதிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-07-18T22:26:51Z", "digest": "sha1:A74SFAK625PUKWUUTXL6I7JIZBELQWFV", "length": 15438, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோரக்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோரக்கர் பதினெண் சித்தரில் ஒருவரும், நாத சைவம் எனும் சைவப் பிரிவின் நிறுவுநரும்[1] ஆவார். இவரை வடநாட்டில் \"நவநாத சித்தர்\" எனும் சித்தர் தொகுதியின் தலைமைச்சித்தராகப் போற்றுகின்றனர். அங்கு கோரட்சநாதர் என்பது அவரது பெயர். வட இந்தியாவிலும் நேபாளத்திலும் தமிழகத்திலும் இவர் மிகப்பிரபலமானவராகத் திகழ்கின்றார். வடநாட்டில், கோரக்கரின் சீடர் கொடிவழியில் வந்தோர் கோரக்கநாதியர், தர்சனியர், கண்பதர் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றனர்.[1] இவர் வாழ்ந்த காலம் பொதுவாக 11ஆம் 12ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் எனக் கொள்ளப்படும் போதும், அவர் இறப்பை வென்றவர் என்ற நம்பிக்கை அவரை வழிபடுவோர் மத்தியில் காணப்படுகின்றது.\nசித்தரியல், போர்க்கலை, சித்த மருத்துவம், யோகம் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய கோரக்கர் புகழ் இந்தியா முழுக்கப் பரந்து காணப்பட்டது. அவர் காலத்தில் ஏற்பட்ட முகலாயர் ஆதிக்கத்தை வெல்வதற்கான வல்லமையைப் பெற்றிருப்பதற்கு இந்துக்களுக்கு அவர் பேருதவி புரிந்திருந்தார்.[2][3]\nகோரக்கநாதரின் பளிங்குச்சிலை, இலட்சுமண்கர்க், இராஜஸ்தான்.\nகோரக்கர் இறப்பில்லா மகாயோகி என்றும் அவர் ஆதிநாதனான ஈசனிடம் பாடம் கேட்டு நாத சைவத்தைத் தோற்றுவித்ததாக தொன்மங்கள் உரைக்கின்றன. தமிழ் மரபில், மச்சமுனி வழங்கிய அருட்சாம்பலை, சந்தேகத்தில், அடுப்படியில் போட்ட பெண்ணின் கோரிக்கைக்கமைய பத்து வயதுப் பாலகனாக இவர் சாம்பலிலிருந்து எழுப்பப்பட்டதாக மரபுரைகள் நிலவுகின்றன.[4] அன்று கார்த்திகை ஆயில்யம் என்று சொல்லப்படுகின்றது. மாசிமகப் பூரணையில் உலக நன்மைக்காக பிரம்ம முனியுடன் இணைந்து கோரக்கர் செய்த வேள்வியைக் குழப்ப தேவர்களால், இருள்தேவி, மருள்தேவி ஆகிய இரு தேவமகளிர் அனுப்பப்பட்டதாகவும், அவர்களின் சாபத்தால், அவர்கள் இருவரும் சிவமூலி - பிரம்மபத்திரம் எனும் இரு மயக்கு மூலிகைகளாக மாறியதாகவும் வாய்மொழிக்கதைகள் சொல்கின்றன. இப்படி வாழ்ந்த கோரக்கர், போகர் பழநியில் பாசாண முருகன் சிலை செய்ய உதவிவிட்டு ஐப்பசிப் பரணியில், போரூரில் அல்லது திருக்கோகர்ணமலையில் அல்லது வட பொய்கை நல்லூரில் சமாதி அடைந்ததாகவும் பல்வேறு தொன்மங்கள் உள்ளன.\nகோரக்கர் வாழ்ந்தது 11ஆம் நூற்றாண்டு எனப்பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் போதும், சில சான்றுகள் அவர் 10 முதல் 15ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டவர் என்றும் எண்ணச்செய்கின்றன. வடநாட்டில் பஞ்சாப் அல்லது கிழக்கிந்தியப் பகுதியில் அவதரித்த கோரக்கர், ஆரம்பத்தில் பௌத்தராக இருந்ததாகவும், யோகம், சைவம் என்பவற்றில் ஈர்ப்புக்கொண்டு பின் சைவராக மாறியதாகவும் சொல்லப்படுகின்றது.[1]\nகோரக்கரின் குரு மச்சேந்திரர் என்பதில் வடநாட்டுத் தென்னாட்டுத் தொன்மங்களில் யாதொரு வேறுபாடும் இல்லை. இமயத்திலிருந்து இலங்கை வரை, இன்றைய காந்தாரத்திலிருந்து அஸ்ஸாம் வரை, அவர் பாரதத்திருநாடு முழுவதும் பயணம் செய்திருந்தமைக்கு ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. இறுதியில் அவர் மராட்டியத்து கணேசபுரியில் அல்லது கோரக்பூரில் சமாதி அடைந்ததாக[5], வடநாட்டு மரபுகள் உண்டு.\nகோரக்கநாதருக்கும் கோரக்பூருக்கும் தொடர்பிருப்பதற்கு ஆதாரமாக, அங்குள்ள நாத செம்பெருந்தாய மடமான கோரக்கநாதர் மடம் சான்று பகர்கின்றது.[6] நேபாளத்திலும் இந்தியாவிலும் வழக்கிலிருக்கும் கூர்க்கா என்பது, கோரக்கரின் பெயரிலிருந்தே வந்திருக்கின்றது. நேபாளத்து கோர்க்கா பகுதிக்கு பெயர் வழங்கக் காரணமும் கோரக்கரே ஆகும்.[7]\nவடமொழியிலமைந்த நாத சைவ நூல்களான கோரக்க சங்கிதை, சித்த சித்தாந்த பத்ததி, யோகமார்த்தாண்டம், யோகபீஜம், யோக சிந்தாமணி போன்றன கோரக்கரால் எழுதப்பட்டவை.[8] ஹடயோகம் பற்றி ஆழமாக விவரிக்கும் முதல் நூலான \"சித்த சித்தாந்த பத்ததி\" இவற்றில் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.\nதமிழில், சந்திர ரேகை, நமநாசத் திறவுகோல், இரட்சமேகலை, அட்டகர்மம், கற்பசூத்திரம் முதலான நூல்கள் கோரக்கரால் எழுதப்பட்டவை என நம்பப்படுகின்றன.[4]\n↑ 4.0 4.1 \"கோரக்க சித்தர்\". பார்த்த நாள் 2 ஆகத்து 2016.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 அக்டோபர் 2017, 23:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/editorial/1240-thalaiyangam-inaiya-thoondilkalai-aruttherivom.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-07-18T22:25:18Z", "digest": "sha1:M472W4XGMRFFOZKJRFBPVH4BJAHXYATC", "length": 7509, "nlines": 88, "source_domain": "www.kamadenu.in", "title": "இணைய தூண்டில்களை அறுத்தெறிவோம்! | thalaiyangam inaiya thoondilkalai aruttherivom", "raw_content": "\nஎந்தவொரு இலவசமும் ஏதோ ஒரு மறைமுக விலையைக் கொண்டிருக்கிறது. முகநூலில் பயனாளிகள் இட்ட தகவல்கள் எப்படி அமெரிக்கத் தேர்தலுக்காகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டன என்பதைக் கேள்விப்பட்டு உறைந்துகிடக்கிறது உலகம்\nமுகநூல் மட்டுமல்ல... இணையம் வழியே வரும் பல விஷயங்களும் கூடவே ஒரு நவீன ஒற்றனை நம்மைச் சுற்றி கட்டமைக்கின்றன என்பதை எத்தனை பேர் புரிந்துவைத்திருக்கிறோம் இந்த உச்சகட்ட பொருளாதார யுகத்தில் ‘பிக் டேட்டா’ எனப்படும் தனிநபர் பற்றிய பிரம்மாண்டமான தகவல் திரட்டு, மிகப் பெரிய மூலதனம் ஆகிவிட்டது.\nநமது பிறந்த நாள் தொடங்கி உடல் உபாதைகள் வரை நமக்கே தெரியாமல் நம்மிடமிருந்து கறந்துகொண்டு, பிறகு நம்மிடமே வந்து பொருட்களையும் சேவைகளையும் சத்தமில்லாமல் விற்றுக் கோடிகளைக் குவித்துக்கொண்டிருக்கின்றன வர்த்தக நிறுவனங்கள். தகவல் தொழில்நுட்பத் தனியார் ஜாம்பவான்கள்தான் இந்த வியாபாரத்துக்கு உறுதுணை.\nசம்பந்தப்பட்ட நிறுவனங்களின் சதி மூளை, அரசாங்கத்தின் கண்காணிப்பு இவற்றையெல்லாம் கேள்விக்குள்ளாக்கும் இந்தத் தருணத்தில், நம்மைப் பார்த்து நாமே சில கேள்விகள் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது.\nஆதார் விவகாரத்தில் அரசாங்கத்திடமே, ‘எங்கள் ரகசியங்களுக்கு பாதுகாப்பில்லை’ என்று குரல் கொடுக்கும் நாம், உலகின் எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு சத்தமில்லாமல் வலைவீசும் இணையப் பொழுதுபோக்குத் தூண்டில்களில் எந்தப் பிரக்ஞையுமின்றி வீழ்ந்துகொண்டிருப்பதை எப்போது நிறுத்தப்போகிறோம்\nதம்முடைய அறிவையும் திறனையும் உண்மையான உறவுகளையும் வளர்த்துக்கொள்வதற்குச் சரியான முறையில் இணையத்தைப் பயன்படுத்துவது வேறு; பொழுதுபோக்கின் பெயரால் இணைய போதையில் அடிபட்டு வீழ்ந்து தொலைந்து நிற்பது வேறு மூலதனம் எப்போதும் வாய் பிளந்து நிற்கும். நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நாம் என்றால், நாம், சமூகம், இந்த அரசும்தான்\nஅஜித்தின் ‘விசுவாசம்’ படத்தில் நான் நடிக்கவில்லை - கபீர் சிங் ட்வீட்\n14500 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட ரொட்டி\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nமண்டேலாவின் 100-வது பிறந்தநாள்: ட்விட்டரில் நினைவுகூர்ந்த சச்சின்\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nஇரை என நினைத்து 8 வயது சிறுமியைத் தாக்கிய கழுகு\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/series/1928-kettadhu-kidaikkum-ninathadhu-palikkum-tirupattur-7.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2018-07-18T22:18:57Z", "digest": "sha1:ZFQUGNUZEOFYVRORUBNS2OIPQ7ZXAWXY", "length": 4548, "nlines": 84, "source_domain": "www.kamadenu.in", "title": "கேட்டது கிடைக்கும்... நினைத்தது பலிக்கும்! 7 திருப்பட்டூர் பிரம்மாவுக்கு சிவனார் உத்தரவு விதி இருப்பின் விதி கூட்டி அருளுக! | kettadhu kidaikkum ninathadhu palikkum tirupattur 7", "raw_content": "\nகேட்டது கிடைக்கும்... நினைத்தது பலிக்கும் 7 திருப்பட்டூர் பிரம்மாவுக்கு சிவனார் உத்தரவு விதி இருப்பின் விதி கூட்டி அருளுக\nநோய் தீர்க்கும் திருத்தலம் பற்றி எழுதலாம் என்றுதான் நினைத்திருந்தேன். வைத்தீஸ்வரனும் தையல்நாயகியும் குடிகொண்டிருக்கும் தலமான வைத்தீஸ்வரன் கோவில் எனும் க்ஷேத்திரம் பற்றி எழுதத்தான் தகவல்கள் சேகரித்து வந்தேன். ஆனால் அதற்கு முன்னதாக, ஆணவத்தை அழிக்கும் தலத்தை எழுதவேண்டும் என்று உள்ளுணர்வு சொல்லியது.\nஅஜித்தின் ‘விசுவாசம்’ படத்தில் நான் நடிக்கவில்லை - கபீர் சிங் ட்வீட்\n14500 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட ரொட்டி\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nமண்டேலாவின் 100-வது பிறந்தநாள்: ட்விட்டரில் நினைவுகூர்ந்த சச்சின்\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nஇரை என நினைத்து 8 வயது சிறுமியைத் தாக்கிய கழுகு\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-07-18T22:22:10Z", "digest": "sha1:7MIVQCTGVNOX375ZCLEH3WAFRVKAU5GK", "length": 8233, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "» புதிய சாதனையைப் படைத்தார் தோனி!", "raw_content": "\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\nபுதிய சாதனையைப் படைத்தார் தோனி\nபுதிய சாதனையைப் படைத்தார் தோனி\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் காப்பாளராக 16 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.\nநேற்று (ஞாயிற்றுக்கிழமை) தர்மசாலாவில் நடந்த இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் தோனி 65 ஓட்டங்களை குவித்தார்.\nஇந்த ஓட்டங்களுடன் அவர் விக்கெட் காப்பாளராக டெஸ்ட், ஒருநாள் மற்றும் ரி20 என ஒட்டுமொத்த சர்வதேச போட்டிகளிலும் மொத்தமாக 16048 ஓட்டங்களை பெற்று கொண்டுள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்ககார விக்கெட் காப்பாளராக 17840 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதுவே விக்கெட் காப்பாளர் ஒருவர் பெற்றுள்ள அதிக ஓட்ட எண்ணிக்கையாகும் அந்த வரிசையில் தோனிக்கு தற்போது இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.\nஇதேவேளை, நேற்றைய போட்டியில் 112 ஓட்டங்களை மட்டுமே முழு இந்திய அணியும் பெற்று கொண்டது. இதில் 65 ஓட்டங்களை தோனி தனிஒருவராக இந்திய அணிக்காக பெற்றுக்கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nடோனியே காரணம்: ஐ.பி.எல். போட்டியில் சாதித்த இளம் வீரர் பெருமிதம்\nஇந்திய அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய விக்கெட் காப்பாளருமான மஹேந்திரசிங் டோனியின் நம்பிக்கையே ஐ.\nவரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் தொடருக்காக ஆப்கானிஸ்தான் அணி தீவிர பயிற்சி\nசர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்ற அணி என்றால் அது ஆ\nநியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஓய்வுபெற போவதாக அறிவிப்பு\nநியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ரொப் நிக்கோல், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து\nஒட்டு மொத்த கிரிக்கெட் உலகும் புகழும் ஒரே தலைமை – தோனி ஓர் சரித்திரம்\nதற்போதைய கிரிக்கெட் உலகில் தனக்கே உரிய சிறப்புடன், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகும் பாராட்டத்தக்க வகையில\nகோடிகள் கொடுத்து வாங்கப்பட்ட தமிழர்கள் – வெளியானது சம்பள விபரம்\nபலத்த எதிர்பார்ப்புகள், திருப்புமுனைகளுக்கு மத்தியில் நடைபெற்று முடிந்த 11 ஆவது ஐ.பி.எல் தொடரில் வயத\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\n3 வருடங்கள் ஊழலை குறைக்க முக்கிய முடிவு எடுக்கப்பட்டது: ஜனாதிபதி\nபரீட்சை முன்னோடி கருத்தரங்குகளை நடத்துவதற்கு தடை\nஅரச காணிகளில் வசிப்பவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம்\nஇலங்கை – ஜோர்ஜியாவுக்கிடையில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம்\nவிக்னேஸ்வரன் நினைத்தால் உடன் தீர்வை பெறலாம்: சீ.வி.கே.சிவஞானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://classroom2007.blogspot.com/2009/06/blog-post_30.html", "date_download": "2018-07-18T22:06:28Z", "digest": "sha1:D5A2GJEWYWICBFFSWLQLPNE4GGTP6QQM", "length": 51653, "nlines": 805, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: ஓம்கார் ஸ்வாமிஜி அவர்களுக்காக ஒரு பதிவு!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nஓம்கார் ஸ்வாமிஜி அவர்களுக்காக ஒரு பதிவு\nஓம்கார் ஸ்வாமிஜி அவர்களுக்காக ஒரு பதிவு\nஇதற்கு முந்தைய பதிவில் மதிப்பிற்குரிய நமது ஸ்வாமிஜி அவர்கள்\nஇட்ட பின்னூட்டத்தைக் கீழே கொடுத்துள்ளேன்.\nஅந்த பின்னூட்டத்திற்குப் பதில் சொல்லும் முகமாக இந்தப் பதிவு\nதிரு சுப்பையா வாத்தியார் அவர்களுக்கு,\nஓரை - ஹோரா எனும் இந்த தகவல் பயனுள்ளது என்றாலும்,\nஅட்டவணையை கொடுத்து அதை பயன்படுத்து என சொல்லுவது\n1)ஏன் ஞாயிறு 6 முதல் 7 வரை சூரியன் ஹோரையாக இருக்கிறது\n7 முதல் 8 வரை ஏன் சுக்கிரன் ஹோரையாக வருகிறது\nபதில் வேறு கிரகம் வரக்கூடாதா\n2)ஏன் 7 கிரகங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது\nராகு கேது ஏன் இல்லை\nசப்த கிரகங்கள் பயன்படுத்தியதன் நோக்கம் என்ன\n3)நேரங்கள் சூரிய உதயத்திற்கு தக்க மாறுமா\nபோன்ற கேள்விகளுக்கு விளக்கத்துடன் இத்தகவல்களை\nவெளியிட்டால் நல்லது. இல்லை என்றால் இதை விட மூட நம்பிக்கை\nவேறு எதுவும் இல்லை என்ற நிலை எதிர்காலத்தில் வரும்.\nஉங்கள் பாணியில் விளக்குவீர்கள் என காத்திருக்கிறோம்...///////\nநன்றி ஸ்வாமிஜி; இந்த எளியவனின் பதில்:\n(விளக்கங்கள் சரிதானா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்)\nநல்ல காரியங்கள் வெற்றிபெற வேண்டும்.\nஅதுதான் அதைச் செய்பவர்களுக்கு நல்லது\nஆகவே அவற்றைக் காலமறிந்து செய்யுங்கள் என்றார்கள்\nசொன்னதோடு நிற்காமல் அதற்கான வழியையும்\nஅதுதான் ஓரை அல்லது ஓரை நேரம்.\nசுப ஓரைகளில் செய்யப்படும் செயல்கள் வெற்றிபெறும்\nஆகவே செய்யும் நல்ல செயல்களை ஓரை பார்த்துச் செய்யுங்கள்.\nஓரை என்பது சூரிய உதயத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது.\nஒரு நாளின் கிழமை அதன் அதிபதியின் முதல் ஓரையாக\nகொள்ளப்படுகிறது. உதாரணமாக ஞாயிறு காலை முதல் ஒரு மணி\nநேரம் (6-7 மணி) சூரியனின் ஓரை.\nஇதையடுத்து 7-8 மணி வரை சுக்கிரன் ஓரை,\n8-9 மணி வரை புதன் ஓரை,\n9-10 வரை சந்திரன் ஓரை,\n10-11 வரை சனி ஓரை,\n11-12 மணி வரை குரு ஓரை,\n12-1 மணி வரை செவ்வாய் ஓரை.\nஇதையடுத்து மீண்டும் சூரியன் ஓரை துவங்கும்.\nஅன்று காலை 6 முதல் 7 மணி வரை செவ்வாய் ஒரை,\nபுதன் கிழமை என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஓரை,\nஅதன் பின் ஒவ்வொரு மணி நேரமும் மேலே கூறப்பட்டுள்ள\nபொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய\nநேரமாகக் கொண்டுதான் ஓரைகள் கணக்கிடப்படுகின்றன.\nசரியான சூரிய உதயத்தை வைத்துக் கணக்கிட்டால் பலன்கள்\nஅதற்கு சூரிய உதயம் பற்றிய விவரம் தேவை; உங்களுக்காக\nசூரிய உதய அட்டவணையையும் கீழே கொடுத்துள்ளேன்.\nஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஓரை உண்டு.\nராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும்,\nஅவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும்\nஓரைகளை யார் உருவாக்கினார்கள் என்று கேள்வி கேட்காதீர்கள்.\nபிடித்திருந்தால், ஒப்புதல் இருந்தால் கடைப்பிடியுங்கள்\nஇல்லாவிட்டால் கடாசி விட்டு நடையைக் கட்டுங்கள்.\nஅதனால் வேறு யாருக்கும் நஷ்டமில்லை\nபூமத்திய ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை நமது முன்னோர்கள்\nஎப்படி உருவாக்கினார்களோ அதேபோல்தான் ஓரைகளும்\nசூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள்,\nதொலைவில் இருக்கக் கூடிய கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி,\nஅதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான\nகால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நமது முன்னோர்கள்\nசூரியன் மற்றும் அதன் அருகே அல்லது தொலைவில் உள்ள கிரகங்களின்\nஅமைப்பைக் கொண்டு வானவியல் அறிஞர்கள் ஓரைகளை உருவாக்கினர்.\nஇதன்படி வாரத்தின் முதல் நாளான ஞாயிறன்று முதல் ஓரையை சூரியனுக்கு\nசூரியனுக்கு அருகிலேயே சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் உள்ளன.\nஇவற்றில் சூரியனுக்கு மிக அருகில் புதன் இருப்பதாலும்,\nஅது காற்று (வாயு) கிரகம் என்பதாலும் (ஓரை வரிசையில்)\nஅதற்கு 2வது இடம் வழங்கினர்.\nஇதையடுத்து 3வது இடம் சுக்கிரனுக்கு,\n7வது இடம் செவ்வாய்க்கும் வழங்கினர்.\nஇதற்கு சுற்றுப்பாதை, கிரகங்களின் கதிர் வீச்சுதான் காரணம்.\nஇவற்றில் சுக்கிரன் ஓரை, புதன் ஓரை, குரு ஓரை ஆகிய மூன்றும்\nவளர்பிறை காலத்தில் சந்திரன் ஓரையும் நல்ல ஓரையாகவே\nகருதப்படுகிறது. இந்த ஓரைகளில் திருமணம், சீமந்தம்,\nகுழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது,\nபதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதல்\nஇதில் சனி ஓரை ஒரு சில விடயங்களுக்கு நன்றான பலனைத் தரும்.\nகடனை அடைப்பதற்கு ஏற்ற ஓரையாக சனி ஓரை கருதப்படுகிறது.\nஉதாரணமாக சனி ஓரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால்,\nஅவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது\nஎன ஜோதிட நூல்கள் கூறுகின்றன.\nஇதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது,\nஊழ்வினை (பூர்வ ஜென்மப் பாவம்) தீர்ப்பது,\nநடைபயணம் துவங்குவது, மரக்கன்று நடுதல்,\nவிருட்சங்கள் அமைத்தல், அணைக்கட்டு நிர்மாணிக்கும்\nபணிகளை துவக்குவது போன்றவற்றிற்கு சனி ஓரை சிறப்பானது.\nசூரியன் ஓரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள்,\nவழக்கு தொடர்பான விடயங்கள் மேற்கொள்ள சிறப்பானதாக இருக்கும்.\nநிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது,\nசகோதர/பங்காளி பிரச்சனைகள், சொத்து பிரித்தல்,\nஉயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம்,\nமருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம்\nஇந்த ஓரையில் ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால்\nசக்தி வாய்ந்ததாக இருக்கும். (Starting a war)\nவளைகுடா போர் கூட செவ்வாய் ஓரையில்தான் துவங்கப்பட்டது.\nசெவ்வாய் அழிவுக்கு உரிய கிரகம் என்பதாலும்,\nஅதிகாரத்தை பிரயோகம் செய்து ஒன்றை கட்டுக்குள்\nகொண்டு வரக் கூடியது செவ்வாய் என்பதாலும்,\nவளைகுடாப் போர் நீண்ட காலம் நீடித்தது.\nஇதன் காரணமாக பெரிய அழிவு ஏற்பட்டதற்கும் செவ்வாய்தான் காரணம்.\nமனித வாழ்வில் ஓரைகளின் பங்களிப்பு முக்கியமானது.\nநம்மை அறியாமலேயே ஓரைகளின் கதிர்வீச்சை உணர முடியும்.\nஅதை உணர்ந்து நடந்தால் நலம் பெறுவீர்கள்.\nஅதோடு அடியேன் மாய்ந்து மாய்ந்து பாடம் நடத்துவதின் நோக்கமும்\nஉங்கள் அன்புக்கு அளவில்லா நன்றிகள்.\nவிரைவில் என் பங்குக்கு சில விவரங்களுடன் பதிவுடுகிறேன்.\n1995 ம் ஆண்டு முதலாக நான் ஹோரை நேரத்தை பின்பற்றி வருகிறேன். நற்பலன் தரும் என்பதை அனுபவபூர்வமாக இன்றுவரை உணர்கிறேன். நன்றி\nஆஹா.. புதிய புதிய தகவல்களைத் தெரிந்து கொண்டேன்.\nஅவர் புண்ணியத்தில் ஓரை பாடம் மனப்பாடமானது..\nசூரிய உதயம் நாட்டிற்கு நாடு வேறு படும். அதை கவணமாக ஆராய்ந்து பலன் காண வேண்டும். எங்கள் நாட்டில் இதுவரை 3 முறை நேர மாற்றம் செய்யப் பட்டு உள்ளது. இங்கே சூரிய உதயம் 7 மணி என்று கணக்கிடப் படுகிறது.\nஓரை/கிழமை என்பது உருவான போது 7 கிரகங்கள் மட்டும் இருந்தாகவும் அதை அனுசரித்துதான் இவை உருவானதாகப் படித்திருக்கிறேன்.\nபுரிஞ்ச மாதிரி இருக்கு.... புரியாத மாதிரியும் இருக்கு.......\n>>விரைவில் என் பங்குக்கு சில விவரங்களுடன் பதிவுடுகிறேன்<<\nவணக்கம் ஐயா,ஓரை குறித்த தகவலுக்கு நன்றிகள்.ஓம்கார் சுவாமிகளுக்கும் நன்றிகள்.\n//இதை விட மூட நம்பிக்கை\nவேறு எதுவும் இல்லை என்ற நிலை எதிர்காலத்தில் வரும்.\nஉங்கள் பாணியில் விளக்குவீர்கள் என காத்திருக்கிறோம்.../////////\nஸ்வாமி (ஓம்கார்) சோதிப்பது சோதனைக்குள்ளாக்குவது இவை அனைத்தையும் வேதத்தின் கண்மணிகளோடு நிறுத்திக் கொள்ளக் கூடாதா இப்படி சுப்பையா வாத்தியாரிடமுமா காட்டவேண்டும்.\nபழனி கோவைக்கு பக்கத்தில் இருக்கு, வாத்தியார் பேரும் சுப்பையா, நெனச்சாலே அடிவயுத்தைக் கலக்குது.\nஉங்கள் அன்புக்கு அளவில்லா நன்றிகள்.\nவிரைவில் என் பங்குக்கு சில விவரங்களுடன் பதிவிடுகிறேன்.\nஆகா, பதிவிடுங்கள். படித்து மகிழக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் ஊரின் சூரிய உதயத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள் சங்கர்\n1995 ம் ஆண்டு முதலாக நான் ஹோரை நேரத்தை பின்பற்றி வருகிறேன். நற்பலன் தரும் என்பதை அனுபவபூர்வமாக இன்றுவரை உணர்கிறேன். நன்றி////\nஉங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே\nஆஹா.. புதிய புதிய தகவல்களைத் தெரிந்து கொண்டேன்.\nஅவர் புண்ணியத்தில் ஓரை பாடம் மனப்பாடமானது..\nஉங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி உண்மைத்தமிழரே\nசூரிய உதயம் நாட்டிற்கு நாடு வேறு படும். அதை கவணமாக ஆராய்ந்து பலன் காண வேண்டும். எங்கள் நாட்டில் இதுவரை 3 முறை நேர மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இங்கே சூரிய உதயம் 7 மணி என்று கணக்கிடப் படுகிறது./////\nஓரை/கிழமை என்பது உருவான போது 7 கிரகங்கள் மட்டும் இருந்தாகவும் அதை அனுசரித்துதான் இவை உருவானதாகப் படித்திருக்கிறேன்.//////\nஅது பற்றிச் சரியாகத் தெரியவில்லை நண்பரே\nபுரிஞ்ச மாதிரி இருக்கு.... புரியாத மாதிரியும் இருக்கு.......\n>>விரைவில் என் பங்குக்கு சில விவரங்களுடன் பதிவுடுகிறேன்<<\nஇரண்டு அல்லது மூன்று முறைகள் பொறுமையாகப் படியுங்கள். புரியும்\nகளத்திர தோஷத்தைப் பற்றி எதற்குக் கவலை\nவணக்கம் ஐயா,ஓரை குறித்த தகவலுக்கு நன்றிகள்.ஓம்கார் சுவாமிகளுக்கும் நன்றிகள்.\n//இதை விட மூட நம்பிக்கை\nவேறு எதுவும் இல்லை என்ற நிலை எதிர்காலத்தில் வரும்.\nஉங்கள் பாணியில் விளக்குவீர்கள் என காத்திருக்கிறோம்.../////////\nஸ்வாமி (ஓம்கார்) சோதிப்பது சோதனைக்குள்ளாக்குவது இவை அனைத்தையும் வேதத்தின் கண்மணிகளோடு நிறுத்திக் கொள்ளக் கூடாதா இப்படி சுப்பையா வாத்தியாரிடமுமா காட்டவேண்டும்./////\nசாதனையும், சோதனையும் அனைவருக்கும் பொதுவானது. அதில் வாத்தியாருக்கு மட்டும் விதிவிலக்கென்பது அக்கிரமம்\nபழனி கோவைக்கு பக்கத்தில் இருக்கு, வாத்தியார் பேரும் சுப்பையா, நெனச்சாலே அடிவயுத்தைக் கலக்குது. :)\nபக்கத்தில் இல்லை. 105 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.\nஎட்டுக்குடி முருகன் உங்கள் ஊருக்கு (நாகைக்கு) அருகிலேயே இருக்கிறான்.\nஅடிவயிற்றைக் கலக்கினால் அன்பர் டாக்டர் ப்ரூனோ அவர்களைத் தொடர்பு கொண்டு கேளுங்கள் அற்புதமான மருந்தைப் பரிந்துரைப்பார்\n\\\\இதையடுத்து 3வது இடம் சுக்கிரனுக்கு,\\\\\n2வது இடம் சுக்கிரனுக்கு, 3வது இடம் புதனுக்கு அல்லவா\nபுதன், குரு, சுக்கரன் ஓரைகளில் கடன் அடைப்பது, வழக்கு தொடர்பான விடயங்கள் மேற்கொள்வது, நிலம் வாங்குவது - விற்பது, ஒப்பந்தம் போடுவது போன்றவற்றைச் செய்யலாம் அல்லவா அல்லது இவற்றை அதற்குரிய ஓரைகளில் தான் செய்ய வேண்டுமா\n\\\\இதையடுத்து 3வது இடம் சுக்கிரனுக்கு,\\\\\n2வது இடம் சுக்கிரனுக்கு, 3வது இடம் புதனுக்கு அல்லவா\nஅட்டவணையில் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது ஓரை யாருடையது என்று பாருங்கள்\n////புதன், குரு, சுக்கரன் ஓரைகளில் கடன் அடைப்பது, வழக்கு தொடர்பான விடயங்கள் மேற்கொள்வது, நிலம் வாங்குவது - விற்பது, ஒப்பந்தம் போடுவது போன்றவற்றைச் செய்யலாம் அல்லவா அல்லது இவற்றை அதற்குரிய ஓரைகளில் தான் செய்ய வேண்டுமா அல்லது இவற்றை அதற்குரிய ஓரைகளில் தான் செய்ய வேண்டுமா\nஎதை, எப்போது செய்தால் நன்மை என்பதற்குத்தானே இந்தப் பதிவு. பதிவில் எழுதியுள்ளபடியே செய்யுங்கள்\n\\\\அட்டவணையில் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது ஓரை யாருடையது என்று பாருங்கள்\\\\ சுக்கிரன் என்று தான் உள்ளது, மூன்றாவது ஆக புதன் உள்ளது. இடுகையில் \"இதையடுத்து 3வது இடம் சுக்கிரனுக்கு,\" என்று உள்ளதால் குழப்பம்.\n\\\\எதை, எப்போது செய்தால் நன்மை என்பதற்குத்தானே இந்தப் பதிவு. பதிவில் எழுதியுள்ளபடியே செய்யுங்கள்\nநல்ல ஓரைகளில் எல்லா செயல்களையும் (மற்ற ஓரைகளுக்கு சிறப்பானதையும்) செய்யலாம் அல்லவா\nதெளிவடைவதற்கே இக்கேள்வி. திருப்பி திருப்பி கேக்குறேன் என்று வகுப்பறையை விட்டு துரத்திவிடாதீர்கள்.\n\\\\அட்டவணையில் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது ஓரை யாருடையது என்று பாருங்கள்\\\\ சுக்கிரன் என்று தான் உள்ளது, மூன்றாவது ஆக புதன் உள்ளது. இடுகையில் \"இதையடுத்து 3வது இடம் சுக்கிரனுக்கு,\" என்று உள்ளதால் குழப்பம்.\n\\\\எதை, எப்போது செய்தால் நன்மை என்பதற்குத்தானே இந்தப் பதிவு. பதிவில் எழுதியுள்ளபடியே செய்யுங்கள்\nநல்ல ஓரைகளில் எல்லா செயல்களையும் (மற்ற ஓரைகளுக்கு சிறப்பானதையும்) செய்யலாம் அல்லவா\nதெளிவடைவதற்கே இக்கேள்வி. திருப்பி திருப்பி கேக்குறேன் என்று வகுப்பறையை விட்டு துரத்திவிடாதீர்கள்./////\nஆகா செய்யலாம். சிலசமயம் கட்டாயத்தின்பேரில் சிலவற்றைச் செய்ய நேரிடும். அதற்கெல்லாம் ஹோரை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. ஆண்டவனிடம் பாரத்தைப் போட்டுவிட்டுச் செய்ய வேண்டியதுதான். அவர் பார்த்துக்கொள்வார்\nஓரை நல்ல இருந்தா ராகு எமகண்டம் குளிகை வந்திடுது. இல்ல கௌரி பஞ்சாங்கம் நான் இருக்கேன்னு தலைய காட்டுது அப்படி பட்ட நாள்ல என்ன பண்ண (உதாரணமா வெள்ளிக்கிழமை இதுல எதாவது ஒன்று இடிக்குது (உதாரணமா வெள்ளிக்கிழமை இதுல எதாவது ஒன்று இடிக்குது\nஉயர்ந்த கோவிலில் ஒப்பற்ற விழா\nஓம்கார் ஸ்வாமிஜி அவர்களுக்காக ஒரு பதிவு\nஉங்களில் யார் அடுத்த யுவகிருஷ்ணா \nகீழே நீ தோண்டு; மேலே நான் தோண்டுகிறேன்\nஇறைவன் எதைக் கூட்டிற்கு வந்து கொடுப்பதில்லை\nகோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்\nவெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரும்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kaviyulagam.blogspot.com/2010/07/blog-post.html", "date_download": "2018-07-18T22:20:39Z", "digest": "sha1:LP4GPFG6FKLO5CBUNTNFH5I3VL7WARAB", "length": 32966, "nlines": 535, "source_domain": "kaviyulagam.blogspot.com", "title": "மைந்தனின் மனதில்...: இளையராஜாவை பிரிந்த பிறகு வைரமுத்து எழுதிய பிரிவுக்கடிதம்!", "raw_content": "\nஇளையராஜாவை பிரிந்த பிறகு வைரமுத்து எழுதிய பிரிவுக்கடிதம்\nஎன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை.\nஉன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.\nஎன் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே\nஉன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.\nகொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான\nநினைவுகளுக்கு மட்டுமே இடம் தந்திருக்கிறேன்.\nமனைவியின் பிரிவுக்குப் பிறகு அவள் புடவையைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கும் காதலுள்ள கணவனைப் போல அவ்வப்போது உன்\nநினைவுகளோடு நான் நித்திரை கொள்கிறேன்.\nதிரை உலகில் நான் அதிக நேரம் செலவிட்டது உன்னிடம்தான்.\nமனசில் மிச்சமில்லாமல் பேசிச் சிரித்தது உன்னோடுதான்.\nபெண்களைத் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீதான்.\nநமக்குள் விளைந்த பேதம் ஏதோ நகம் கிழித்த கோடுதான்.\nஆனால் நான் கண்ணினும் மெல்லியவன்; நகத்தின் கிழிப்பை என் விழிப்பை தாங்காது.\nபரணில் கிடக்கும் ஆர்மோனியம் எடுத்து, தூசு தட்டி, வாசிப்பது போல் உன் தூசுகளைத் துடைத்துவிட்டு உன்னை நான் ஆர்மோனியமாகவே\nநீளமான வருடங்களின் நீண்ட இடைவெளியைப் பிறகு ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆர். இரங்கல் கூட்டத்தில் இருவரும் சந்தித்துக் கொள்கிறோம்.\nஎன்னை நீ குறுகுறுவென்று பார்க்கிறாய்.\nதூண்டிலில் சிக்கிய மீனாய்த் தொண்டையில் ஏதோ தவிக்கிறது.\nஅன்று... இரவெல்லாம் உன் ஞாபகக்கொசுக்கள் என்னைத் தூங்கவிடவில்லை.\nஉன்னோடு சேர்ந்த பின்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் என்னில்.\nஒரே வருஷத்தில் சூரியனை என் பக்கம் திருப்பிச் சுள்ளென்று அடிக்க வைத்தாய்.\nஇந்த விதைக்குள் இருந்த விருட்சத்தை வெளியே கொண்டு வந்தாய்.\nஎன் பெயரைக் காற்றுக்குச் சொல்லிக் கொடுத்தாய்.\nநீதான்... அந்த நீதான் ஒரு நாள் எனக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினாய்.\nவெள்ளைத் தாமரையாய் இருந்த மனசு கார்பன் தாளாய்க் கறுத்தது.\nநீ எனக்குச் செய்த நன்மைகள் மட்டுமே என் நினைவுக்கு வந்தன.\nசினிமாக் கம்பெனிகளின் முகவரிகளே தெரியாத அந்த வெள்ளை நாட்களில் என்னை வீட்டுக்கு வந்து அழைத்துப் போவாயே\nநான் கார் வாங்குகிற காலம் வரை உன் காரில் என்னை என் வீட்டில் இறக்கி விட்டுப் போவாயே\nஉன் வீட்டிலிருந்து உனக்காகக் காய்ச்சி அனுப்பப்படும் ஒரு கோப்பைப் பாலில் எனக்குப் பாதி கொடுக்காமல் எப்போதும் நீ அருந்தியதில்லையே\n‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடல் பதிவாகி முடிந்ததும் என்னைப் பரவசத்தோடு தழுவிக்கொண்டு என் கன்னங்களை வருடிக்கொண்டு, அப்படியே\nஅந்த நினைவுகளின் இதமான உஷ்ணத்தில் உன் வக்கீல் நோட்டீஸ் எரிந்து போனது.\nஎனக்கு எதிராக உன் பெயரில் ஓர் அறிக்கை வருகிறது.\nபிறகு நண்பர்களுக்குச் சொல்லி நகலைக் கைப்பற்றுகிறேன்.\nஒரு பெண் வெட்கப்படுவது மாதிரி இருக்கும் உனது கையெழுத்தேதான்.\nபடித்தேன். சிரித்தேன். கிழித்தேன். வேறோரு கோணத்தில் நினைத்தேன்.\nஉன் எழுத்தில் இந்த உஷ்ணம் இருந்தால் உன் இருதய அடுப்பில் எத்தனை விறகு எரிந்திருக்கும்\nஉன் உள்ள உலை எத்தனை முறை கொதித்திருக்கும்\nநண்பர் கமல்ஹாசன் என்னை அழைத்து அவரது புதிய சரித்திரப் படத்துக்கு வசனம் எழுதச் சொல்கிறார். சந்தோஷத்தோடு ‘சரி’ என்கிறேன்.\nஆனால் லோக்சபையின் தீர்மானத்தை ராஜ்யசபா அடித்துவிடுவது மாதிரி நீ தடுத்து விடுகிறாய்.\nஇப்படியெல்லாம் அடிக்கடி நான் சிரித்துக்கொள்ள சந்தர்ப்பம் தருகிறாய்.\nநான் எப்போதும் நேசிக்கும் இனியவனே\nஉனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.\nஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன்.\nஏனென்றால், என்னை எதிரியாக நீ நினைக்கிறாயே தவிர உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை.\nஉன்னை நான் பிரிந்தோ என்னை நீ பிரிந்தோ அல்லது பிரிக்கப்பட்டோ நாம் தனித்து நின்ற சமயம் உனக்கு வேண்டாதவர்கள் சிலர் என் வீட்டுக்கு\nஉனக்கெதிரான அவர்களின் கூட்டணிக்கு என்னைத் தலைமையேற்க சொன்னார்கள்.\n\"அவன் சிங்கம். நானும் சிங்கம். சிங்கத்துக்கும் சிங்கத்திற்குமே யுத்தம். நரிகளின் கூட்டணியோடு சிங்கங்கள் போர்க்களம் புகுவதில்லை\" என்று சீறிச்\nசினந்து \"போய் வாருங்கள்\" என்றேன்.\nமறுகணம் யோசித்து, வார்த்தைகளில் பாதியை வாபஸ் வாங்கிக்கொண்டு, \"போங்கள்\" என்றேன்.\nநீ வீழ்ந்தாலும் - வீழ்த்தப்பட்டாலும் எனக்கு சம்மதமில்லை.\nஇவ்வளவு உயரத்தில் ஏறியிருக்கும் ஒரு தமிழன் உருண்டு விடக்கூடாது.\nநீயும் நானும் சேர வேண்டுமாம்.\nசில தூய இதயங்கள் சொல்லுகின்றன.\n‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம். திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன். நீ\nஎன்னை நீ பிடித்து விட்டாய்.\nஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்.\nஇருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்\nவணக்கம் நண்பரே இது தினகரன் நாளிதழ் வெளியிட்ட பதிவு நான் முன்பே வாசித்து இருக்கிறேன் .\nநண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி \nWord verification -ஐ எவ்வாறு நீக்குவதுமுடிந்தால் தெரிவிக்கவும்...பயனுள்ளதாக இருக்கும்.ஆமாம் அண்ணா,இனி மேல் என் படைப்புகளை வெளியிட முனைகின்றேன்.அறிவுரைக்கு நன்றி.\nஇது வைரமுத்துவின் 'இந்தக்குளத்தில் கல்லெறிந்தவர்கள்' தொகுப்பில் இருப்பதாக ஞாபகம். நன்றி மைந்தன் பகிர்வுக்கு\nஇது உங்கள் ஆரம்ப காலம் போல\nகூகிள் + இல் இணைந்துகொள்ளுங்கள்.\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nஅனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\nகால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nஹன்சிகா மோத்வானி Latest குளு குளு Hot Pic's\nஹன்சிகா மோத்வானி......... தமிழ் சினிமா விசிறிகளின் புதிய கனவு நாயகி... வந்த வேகத்தில் அதிரடியாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர ஆரம்பித்துள்ளா...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nவிஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது '...\nபடம் ஒன்று வெற்றி அடைந்தால்,அதன் இரண்டாம் பாகத்தையும் சூட்டோடு சூடாக வெளியிடும் காலகட்டத்தில் தமிழ் சினிமா இப்போ...\nகதாநாயகிகள் மேல் என் கண்கள்\nபாரதிக்காக மீசை குறைத்த பாரதிதாசன்\nசாதனை நாயகனுக்கு ஒரு சலாம்\nஇளையராஜாவை பிரிந்த பிறகு வைரமுத்து எழுதிய பிரிவுக...\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\n'ஈகோ' என்கின்ற ஒற்றை வார்த்தையால் சீரழிந்த உறவுகள் ஏராளம்.அது கணவன் மனைவியாகட்டும்,காதலன் காதலி...\nபாரதிராஜாவின் \"கிழக்கே போகும் ரெயில்\" மற்றும் \"புதிய வார்ப்புகள்\" ஆகிய தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய படங்கள் கடந்த வா...\nநான் \"மலரோடு' தனியாக என்ன செய்தேன்\nபழைய பாடல்களை கேட்கும் போது சில பழைய பாடல்கள் தரும் சுகத்துக்கு அளவே இல்லைங்க.. நம்மள மாதிரி சின்ன பசங்க கேட்டாலும் ஒரு உன்னதமான சுகத்தை தரு...\nஇளைய தளபதி விஜய்... விஜயின் வரலாறோ,அவரின் பெருமைகளையோ பீற்றப்போவதில்லை நான் இப்போது.. ஆனால், சாதாரண சின்ன பையனாக இருந்த காலத்தில் ,விஜய் ஏ...\nநேரம் மாலை ஆறு முப்பது. இரண்டாம் மாடியில் இருக்கும் வீட்டு பால்கனியில் நின்று பார்க்கும்போது அவன் இன்றும் தன் அறையில் லாப்டாப் ம...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nகதைகள் செல்லும் பாதை- 9\nவல்லினம் | கலை இலக்கிய இதழ்\nதமிழின் முதன்மையான முன்னணி கலை- இலக்கிய, சமூகவியல்\n\u0012\u000fபதிவு\f\u0012\u0012மொக்கை\f\u0012\u001bபதிவர்கள்\f(1)\nஆதலினால் பதிவு செய்வீர் (1)\nஆர்தர் சி கிளார்க் (1)\nஉலகம் சுற்றும் வாலிபன் (1)\nஎக் தா டைகர் (1)\nஐ தே க (1)\nசண்டே போட்டோ காமெடி (1)\nதீயா வேலை செய்யணும் குமாரு (1)\nபதிவு \u0012\u0012மொக்கை \u0012\u001bபதிவர்கள் (1)\nபின்நவீனத்துவம் என்றால் என்ன (1)\nராஜ ராஜ சோழன் (1)\nவடக்கின் மாபெரும் போர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://koodalbala.blogspot.com/2011/07/blog-post_16.html", "date_download": "2018-07-18T22:14:23Z", "digest": "sha1:6EKXH4OGH2XCQOSJVCVY2H2YECBBU6EC", "length": 19837, "nlines": 235, "source_domain": "koodalbala.blogspot.com", "title": "கூடல் பாலா: உலகின் மிகச்சிறந்த எதிர்க்கட்சி தலைவர் !", "raw_content": "\nஉலகின் மிகச்சிறந்த எதிர்க்கட்சி தலைவர் \nமுக்காலத்திலும் யாரும் செய்ய முடியாத நல்லாட்சியான ஒன்பது ஆண்டு கால காமராஜர் ஆட்சி ஹிந்தி எதிர்ப்பு புயலில் சிக்கி சிதைந்தது .\nஅண்ணா இப்போது புதிய முதல்வராகிவிட்டார் .ஒரு மாதம் கடந்தது ....வழக்கம் போல பத்திரிகையாளர்கள் காம ராஜரிடம் அண்ணா ஆட்சி எப்படியுள்ளது என்று கேட்டனர் .\nதம்பி ,அவர் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம்தானே ஆகிருக்கு ...நான் எந்தெந்த கோப்புகளை எங்கெங்கே வச்சிருக்கேன்கிரத கண்டு பிடிக்கிரதுக்கே அவருக்கு ஆறு மாதமாகும் ...அப்படி இருக்கும்போது எப்படி அவரோட ஆட்சி பத்தி கருத்து சொல்ல முடியுன்னேன் என்றார் காமராஜர் .\nதற்போதுள்ள அரசியல்வாதிகளோ தேர்தல் முடிந்த அடுத்த நாளே புதிய ஆட்சியை குறை கூற ஆரம்பித்து விடுகிறார்கள் .இவர்கள் தோல்வியை ஒரு போதும் ஏற்றுக்கொள்வதில்லை .\nஅண்ணா முதலமைச்சராக இருந்த போது புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அமெரிக்கா சென்றார் .அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரிச்சர்ட் நிக்சனை சந்திக்க அண்ணா விரும்பினார் .ஆனால் நிக்சனோ அண்ணாவை சந்திக்க தாம் விரும்பவில்லை என்று கூறிவிட்டார்.அண்ணாவுக்கு இது பெரிய ஏமாற்றம் .\nசில மாதங்கள் கழித்து இந்தியாவிற்கு வந்த நிக்சன் காமராஜரை சந்திக்க விரும்புவதாக அழைப்பு விடுத்தார் .\n\"ஒரு தமிழன் அமெரிக்காவுக்கு வந்து சந்திக்க விரும்புனதுக்கு முடியாதுன்னு சொன்னவன நான் ஏன் சந்திக்கனும்ன்னேன்\" என்று அமெரிக்க அதிபரை சந்திக்க மறுத்துவிட்டார் பச்சை தமிழர் பெருந்தலைவர் காமராஜர் .\nஇவரல்லவா உலகின் சிறந்த எதிர் கட்சி தலைவர் .நேற்று இப்பெருந்தலைவரின் பிறந்த நாள் .\nPosted by கூடல் பாலா at 11:50 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேர்மையான மக்களை பற்றி சிந்திக்கும் அரசியல்வாதிகள் இவர்களை போல் இப்போது\nயாரும் இல்லை என்பது வருந்தத்ததக்க விஷயம்\n12:05 பிற்பகல், ஜூலை 16, 2011\n1:23 பிற்பகல், ஜூலை 16, 2011\nமனிதருள் மாணிக்கம் அல்லவா பெருந்தலைவர்.\nஇனி யார் வேட்பாளராய் எலக்சனில் தமிழ்நாட்டில் போட்டியிட்டாலும் காமராஜர் வாழ்க்கை வரலாறு கொள்கைகள் நேர்மை எல்லாவற்றையும் கண்டிப்பாய் படிக்கணும்னு சொல்லி ஒரு டெஸ்ட் வைத்து பாஸ்ஆனால்தான் எலக்சனிலேயே நிற்கமுடியும்னு சொல்லிடணும்.\n1:23 பிற்பகல், ஜூலை 16, 2011\nஎளிமை மற்றும் நேர்மையின் இலக்கணம் பெருந்தலைவர் காமராஜர்.\n1:24 பிற்பகல், ஜூலை 16, 2011\nநன்றி சார், புது தகவல் அறிந்துள்ளேன் ..\n1:36 பிற்பகல், ஜூலை 16, 2011\nஅவரைப்போல் ஒரு தலைவர் இனி நம் நாட்டுக்கு\nஅரசர்களை உருவாக்கியவர் பற்றிய பதிவிட்டதற்கு\n1:47 பிற்பகல், ஜூலை 16, 2011\n\"என் ராஜபாட்டை\"- ராஜா சொன்னது…\nஇப்போ எது போல யார் இருக்கா\n1:54 பிற்பகல், ஜூலை 16, 2011\n\"என் ராஜபாட்டை\"- ராஜா சொன்னது…\nஇன்று என் வலையில் ....\nமிக சிறந்த பல்சுவை வலைத்தளம் விருது\n1:54 பிற்பகல், ஜூலை 16, 2011\nஅவர் சிப்பிக்குள் முத்து ,ஒழி வீசும் டயமண்ட் , இப்ப இருப்பவர்கள் கூழாங்கற்கள்\n1:58 பிற்பகல், ஜூலை 16, 2011\nhuum.. ஹூம் அவர் போல வருமா\n3:27 பிற்பகல், ஜூலை 16, 2011\nஇவரல்லவா தலைவர்.. நம்மூர் அரசியல்வாதிங்களும் இருக்காங்களே.. ம்ஹும்\nநவீன கணனியின் தந்தைக்கு நேர்ந்த அவல முடிவு\n5:23 பிற்பகல், ஜூலை 16, 2011\n@கிராமத்து காக்கை உண்மைதான் ...\n5:34 பிற்பகல், ஜூலை 16, 2011\n@மைந்தன் சிவா சரி தல ..\n5:34 பிற்பகல், ஜூலை 16, 2011\n@கடம்பவன குயில் \\\\\\இனி யார் வேட்பாளராய் எலக்சனில் தமிழ்நாட்டில் போட்டியிட்டாலும் காமராஜர் வாழ்க்கை வரலாறு கொள்கைகள் நேர்மை எல்லாவற்றையும் கண்டிப்பாய் படிக்கணும்னு சொல்லி ஒரு டெஸ்ட் வைத்து பாஸ்ஆனால்தான் எலக்சனிலேயே நிற்கமுடியும்னு சொல்லிடணும்\\\\\\ நான் எலக்சன் கமிஷனரா ஆனா கண்டிப்பா நீங்க சொன்னதை செய்வேன் ....\n5:37 பிற்பகல், ஜூலை 16, 2011\n@நிகழ்வுகள் தலைவரை பற்றி இது போன்ற நூற்றுக்கணக்கான நல்ல விஷயங்கள் உள்ளன ...\n5:38 பிற்பகல், ஜூலை 16, 2011\n@மகேந்திரன் மிக்க நன்றி அண்ணா ...\n5:39 பிற்பகல், ஜூலை 16, 2011\n@\"என் ராஜபாட்டை\"- ராஜா அவ்ளோனும் கள்ளப்பயிலுவ...\n5:39 பிற்பகல், ஜூலை 16, 2011\n@M.R மிகச்சரியான உவமை ....\n5:40 பிற்பகல், ஜூலை 16, 2011\n@சி.பி.செந்தில்குமார் ஹூம்...இப்போதைக்கு ஒருவ(னு)ரும் இல்லை ....\n5:42 பிற்பகல், ஜூலை 16, 2011\n* வேடந்தாங்கல் - கருன் *\n7:44 பிற்பகல், ஜூலை 16, 2011\nஉலகின் சிறந்த எதிர்க்கட்சித் தலைவர் பற்றிய, நான் இதுவரை அறிந்திராத தகவலைப் பகிர்ந்திருக்கிறீங்க. நன்றி சகோ.\n9:14 பிற்பகல், ஜூலை 16, 2011\nதமிழ்வாசி - Prakash சொன்னது…\nஎளிமையான தலைவர்..... நல்ல பகிர்வு.\n1:41 முற்பகல், ஜூலை 17, 2011\nஇவர மாதிரி தலைவர்கள் மக்கள் மனதில் நீங்காது என்றும் நிலைத்திருப்பார்கள் . பகிர்வுக்கு நன்றி\n4:49 முற்பகல், ஜூலை 17, 2011\n* வேடந்தாங்கல் - கருன் *\n11:30 முற்பகல், ஜூலை 17, 2011\n@நிரூபன் தலைவரின் நல்ல விஷயங்களைச் சொல்ல 100 பதிவுகள் போட்டாலும் போதாது .....\n11:32 முற்பகல், ஜூலை 17, 2011\n@தமிழ்வாசி - Prakash நன்றி பிரகாஷ்\n11:32 முற்பகல், ஜூலை 17, 2011\n11:33 முற்பகல், ஜூலை 17, 2011\nஉலக சினிமா ரசிகன் சொன்னது…\nபெருந்தலைவர் பற்றி நாம் இன்றும் பெருமையுடன் நினைத்து மகிழ்கிறோமே\nஇது அவர் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தம்.\n10:54 பிற்பகல், ஜூலை 17, 2011\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபெண்கள் தமிழக அரசின் திருமண உதவி தொகை பெறுவது எப்படி\nபா.ஜ.க வெற்றிக்கு காரணம் மோடி அலையா\nதமிழ் நாடு :அணு உலைகளை மூடக்கோரி உண்ணாவிரதம் .\nசமச்சீர் கல்வி 8 ம் ,9 ம் வகுப்பு பாட புத்தகங்கள் இலவச டவுன்லோடு \nஅட்டகாசமான ஐந்து தமிழ் வலை தளங்கள்\nஓம் சக்தி -கே.வீரமணி பாடல் .பாடல்வரிகளுடன் \nமே தினம் உருவானது எப்படி\nகாஃபியை விட டீ சிறந்தது என்பதற்கு ஐந்து காரணங்கள் ...\nபேசும் நாய்கள் : காமெடி காணொளி \nநீங்கள் பிறந்த தமிழ் அல்லது ஆங்கில தேதியை அறியவேண்...\nஅட்டகாசமான ஐந்து தமிழ் வலைத்தளங்கள் (பிரிவு -2 )\nஅரசனை நம்பி புருசனை கை விடாதே .\nஎச்சரிக்கை : நீங்கள் உளவு பார்க்கப் படுகிறீர்கள் \nசுகமாக வாழும் உரிமை மக்களுக்கு இல்லை : அணுசக்தி த...\nஇதைப் பார்த்து தலைவலி வந்தால் நான் பொறுப்பல்ல \nசெல்லப் பிராணிகளுக்கு ஆபத்தான ஆறு உணவுகள் \nஉலகிலேயே பெண்களுக்கு அதிக ஆபத்தான ஐந்து நாடுகள் \nபாகிஸ்தானின் இளம் (பெண் )அமைச்சர் \nநியூயார்க் போலீஸ் வாணவேடிக்கை : வீடியோ\n2307 TV சேனல்கள் இலவசமாக கண்டுகளிக்க\nஅதி அற்புதமான ஐந்து ரோபோக்கள் :வீடியோ\nபதிவிடுதலால் மரணத்தை வென்ற பெண் :உண்மை சம்பவம்\nஉலகின் மிகச்சிறந்த எதிர்க்கட்சி தலைவர் \nநூறாவது பதிவுலக நண்பர் :நண்பேண்டா தொடர் பதிவு\nபில் கேட்சின் ஐந்து ரகசியங்கள் :அவரே சொன்னது\nகற்களாக மாறிய தங்க காசுகள் \nசேனல் 4 வீடியோ : நிருபமா சொல்வது நியாயமா \nஒரே நேரத்தில் பல G MAIL ACCOUNT களை பயன்படுத்த ந...\nபல படங்களை ஒரே கிளிக்கில் RE SIZE ,RENAME செய்ய இ...\nஇந்தியாவின் TOP 5 பணக்கார கோவில்கள்\nமும்பை :பிளாஸ்டிக் பையை ஒழிக்க சூப்பர் ஐடியா \nAK -47 சுடும் மனித குரங்கு :புதிய வீடியோ\nஊரை தூக்கி கடலில் போடும் காணொளி \nசக்சஸ் .....ஹன்சிகா ஐ லவ் யூ சொல்லிட்டா ....\nஅதி பயங்கர புழுதி புயல் : காணொளி\nகள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே \nவந்துவிட்டது avast antivirus ன் புதிய பதிப்பு \nநான் கட்டிக்கப்போற பொண்ணு (18 +)\nகுழந்தையும் தெய்வமும் குரங்கும் நாயும் \nதமிழ் நாடு :அணு உலைகளை மூடக்கோரி உண்ணாவிரதம் .\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://koodalbala.blogspot.com/2012/03/blog-post_11.html", "date_download": "2018-07-18T22:26:13Z", "digest": "sha1:6G7SWHZIZVEYBMBOLXOKPG22CWZIVQTC", "length": 21953, "nlines": 159, "source_domain": "koodalbala.blogspot.com", "title": "கூடல் பாலா: ஜப்பான் மக்களுக்கு அஞ்சலி.", "raw_content": "\nகடந்த ஆண்டு இதே நாள் மறக்க முடியாத சோகம் ஒன்றை ஜப்பான் மக்கள் அடைந்த நாள் .\nகடந்த 11-03 2011 ல் ஜப்பான் வரலாற்றில் மிகவும் மோசமான பேரழிவை சந்தித்தது .9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் பல நகரங்கள் சிதைந்து சின்னாபின்னமாயின\nஅதைத் தொடர்ந்து வந்த சுனாமி பல்லாயிரம் மக்களை நிர்மூலமாக்கியது .\nஅடுத்த பெரும் சோதனையாக நான்கு அணு உலைகள் வெடித்து சிதறின .\nஅதனால் பல்லாயிரக்கணக்கானோர் சொந்த ஊரைக் காலி செய்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர் .\nஇவ்வேளையில் பேரழிவால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்.\nவாழ்வாதாரம் பாதிக்கப் பட்டவர்கள் விரைவில் மீழவும் இது போன்றதொரு பேரழிவு இன்னொரு முறை நிகழாமல் இருக்கவும் இறைவனை வேண்டுவோம் .\nPosted by கூடல் பாலா at 7:54 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇறைவன் காப்பாற்ற மாட்டான் தோழர்,\nகாப்பாற்றப் போவது நம் போராட்டம் மட்டுமே\n11:05 முற்பகல், மார்ச் 11, 2012\nஅழிவுக்கான காரணத்தைத் தேடுவதுதான் சிறப்பு \n4:48 பிற்பகல், மார்ச் 11, 2012\n8:04 பிற்பகல், மார்ச் 11, 2012\nஞாபகப் பதிவிற்கு நன்றிகள். அடிக்கடி ஞாபகமூட்டாவிட்டால் நாம் சீக்கிரமே மறந்துவிடுவோம். இந்த அழிவில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதுடன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கவும், உலகின் எந்தப்பாகத்திலும் இதுபோன்றதொரு அழிவு எற்பட்டாமல் இருக்கவும் ஒன்றிணைந்து செயல்படுவோம். செர்னோபில் மற்றும் ஜப்பானில் ஏற்பட்ட அணு உலை விபத்துக்களில் பெற்றுக்கொண்ட பாடங்களுடன் ஆக்கபூர்வமான மாற்று வழிமுறைகளிற்காக குரல்கொடுப்போம்.\n1:01 முற்பகல், மார்ச் 12, 2012\n:பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், கூடங்குளம் போராட்டத்திற்கு மதத்திற்கு அப்பாற்பட்டு ஆதரவு தருவதாக கத்தோலிக்க ஆயர்கள் கூறுகின்றனர். இதேபோல், கேரளாவுக்கு எதிரான, தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்ச்சி போராட்டமான முல்லைப்பெரியாறு பிரச்னையில், ஏன் பங்கேற்கவில்லை. கர்நாடகாவிற்கு எதிரான காவிரி பிரச்னையில் ஏன் கலந்து கொள்ளவில்லை. மின்வெட்டுக்கு எதிராகவும், தமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதல் மின்சாரம் தராததை எதிர்த்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்தும் நடைபெறும் போராட்டங்களில் ஆயர்கள் ஆதரவு தராதது ஏன் என பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் நடுநிலையாளர்கள் மத்தியில் எழுந் துள்ளன.மத்திய அரசின் சார்பிலான விஞ்ஞானி ஆபிரகாம் முத்துநாயகம் தலைமையிலான நிபுணர் குழுவின் மீதும், தமிழகத்தில் சிறந்த பல்கலையான அண்ணா பல்கலை பேராசிரியர் இனியன் தலைமையிலான நிபுணர் குழு மீதும், உலகில் சிறந்த இந்திய விஞ்ஞானியாக கருதப்படும் அப்துல்கலாம் மீதும், அவர்களது அறிவியல் ரீதியிலான ஆய்வறிக்கைகள் மீதும், கத்தோலிக்க ஆயர்களுக்கு நம்பிக்கை வரவில்லையா\n2:20 முற்பகல், மார்ச் 12, 2012\nஎந்த அறிவியல் பூர்வ ஆய்வையும் மேற்கொள்ளாத, சொன்னதையே திரும்ப\nதிரும்ப சொல்லும் விதண்டாவாதியான உதயகுமார் மற்றும் பீதியூட்டும் குழுவினர் மீதுதான், பிஷப்கள் நம்பிக்கை வைத்துள்ளார்களா என்ற கேள்விகள் அனைவர் உள்ளத்திலும் எழுந்துள்ளன. இதற்கு தார்மீக ரீதியான, மனசாட்சியும், உளஉறுதியும் கொண்ட பதில்களை, ஆயர்கள் மீது அளவற்ற பற்று கொண்ட மதத்திற்கு அப்பாற்பட்ட விசுவாசிகளான தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.இந்திய மக்களின் வரிப்பணமான 14,000 கோடி ரூபாய் பணத்தை, பல ஆண்டுகள் ஆய்வுகளின் போதும், அதற்கு பிறகும், அணுமின் நிலையமாக அமைக்கும் வரை, இந்த ஆயர்களும், தார்மீக ஆதரவளிக்கும் ஆலய வளாகங்களும் என்ன செய்து கொண்டிருந்தன என்பது விடை தெரியாத மில்லியன் அமெரிக்க டாலர் கேள்வியாக உள்ளது.\n2:21 முற்பகல், மார்ச் 12, 2012\nபோராட்டத்திற்கு தார்மீக அடிப்படையில் ஆதரவு அளிப்பதாக, அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு, பொது மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. கிறித்துவ நிறுவனங்கள் உதவி செய்யவில்லை என்றால், எதற்காக கிறித்துவ ஆலய வளாகத்தில் போராட்டம் நடக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.திருநெல்வேலி மாவட்டத்திற்கு தொடர்பில்லாத கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த உதயகுமாரும், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலுள்ள அமலி நகரை சேர்ந்த இடிந்தகரை பாதிரியார் ஜெயக்குமாரும், முதல்முறையாக ஏன் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை துவக்கி வைத்தனர். எங்கோ நடக்கும் போராட்டத்திற்கு தூத்துக்குடியில் உள்ள மறை மாவட்ட ஆயர் இவான் அம்ப்ரோஸ் ஏன் நேரில் வந்து பங்கேற்க வேண்டும் என, சந்தேகங்கள் எழுந்துள்ளன.\n2:22 முற்பகல், மார்ச் 12, 2012\nதற்போது, வெயில் காலம் துவங்கி உள்ளதால், மின்சாரம் இல்லாமல் பெரிதும் சிரமப்படும் மக்கள், வசதியான வீடுகளில் மட்டும் காணப்பட்ட ஜெனரேட்டர், இன்வெர்ட்டர் போன்றவற்றை வாங்க துவங்கி உள்ளனர்.அதுவும், புறநகர் பகுதிகளில் மின்வெட்டு நேரம் அதிகமாகி உள்ளதால், அங்கு இன்வெர்ட்டர் விற்பனை சூடுபிடித்து உள்ளது. ஜெனரேட்டர் வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் கூட, எரிபொருள் விலை காரணமாக, இன்வெர்ட்டரையே விரும்புகின்றனர்.இதனால், அடிப்படை வசதி உள்ள இன்வெர்ட்டரின் விலை, 10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்ந்து உள்ளது.இன்வர்ட்டர்களில், பேட்டரி மற்றும் மின் மாற்று கருவி என, இரண்டு பாகங்கள் உள்ளன.\nதமிழகத்தில், மின் மாற்று கருவிகளை தயாரிக்கும் நிறுவனங்கள் பல மூலைகளிலும் முளைத்துள்ளன.ஆனால், இவற்றிற்கான பேட்டரிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மின்வெட்டு பிரச்னையால், பேட்டரி தயாரிப்பு அளவும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. பல கடைக்காரர்கள், தங்களுக்கு 30 பேட்டரி வேண்டும் என்று ஆர்டர் செய்தால், மூன்று பேட்டரிகள் கூட சப்ளை செய்யப்படுவதில்லை என்று கூறுகின்றனர். இதனால், கடும் போட்டியில் இன்வெர்ட்டர்கள் விற்கப்படுகின்றன. விற்பனை அதிகரித்து வரும் நேரத்தில், தேவைக்கு ஏற்ப பேட்டரிகள் கிடைக்காததால், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சம்பாதிக்க முடியாமல் கடைக்காரர்கள் தவிக்கின்றனர்.\n2:25 முற்பகல், மார்ச் 12, 2012\nபடத்தின் கதைக்கு தேவைப்பட்டால் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன், என்று நடிகை த்ரிஷா கோபத்துடன் கூறியுள்ளார்\n2:27 முற்பகல், மார்ச் 12, 2012\nலட்சிய திமுகவின் ஆதரவு யாருக்கும் கிடையாது- விஜய டி.ராஜேந்தர்\n2:35 முற்பகல், மார்ச் 12, 2012\nபெயரிலி, உங்கள் கருத்துக்களை கூறுவதற்கு எதற்கு அநாமதேயராக வரவேண்டும். நீங்கள் கூறவரும் கருத்தில் உங்களிற்கே பூரண திருப்தி இல்லையா பல பின்னூட்டங்கள் ஒரே இடத்தில் பெயரிலியாக இருக்கும்போது படிக்கும் வாசகர்களுக்கும் அவற்றை எல்லாம் எழுதியது ஒருவரா அல்லது பலரா என்ற குழப்பம் ஏற்படுமே. உங்களை வெளிப்படுத்திக்கொள்வதில் சங்கடம் இருப்பின் எதாவது ஒரு புனைபெயரிலாவது வந்து பின்னூட்டம் இடலாமே.\n3:07 முற்பகல், மார்ச் 12, 2012\nஇன்னொரு முறை நிகழாமல்...அதுவும் இந்தியாவில் நிகழாமல் இருக்க இறைவனை வேண்டுவோம்...\n10:24 பிற்பகல், மார்ச் 12, 2012\nபாலா, உணர்ச்சிவசப்படாமல் சிந்தியுங்கள். அணு உலையை எதிர்க்கும் அனைவரும் எதோ ஒரு உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே இருக்கிறீர்கள்\n8:30 முற்பகல், மார்ச் 13, 2012\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபெண்கள் தமிழக அரசின் திருமண உதவி தொகை பெறுவது எப்படி\nபா.ஜ.க வெற்றிக்கு காரணம் மோடி அலையா\nதமிழ் நாடு :அணு உலைகளை மூடக்கோரி உண்ணாவிரதம் .\nசமச்சீர் கல்வி 8 ம் ,9 ம் வகுப்பு பாட புத்தகங்கள் இலவச டவுன்லோடு \nஅட்டகாசமான ஐந்து தமிழ் வலை தளங்கள்\nஓம் சக்தி -கே.வீரமணி பாடல் .பாடல்வரிகளுடன் \nமே தினம் உருவானது எப்படி\nதமிழக மின்வெட்டு -மத்திய அரசின் திட்டமிட்ட நாடகம் ...\nகந்த ஷஷ்டி கவசம் -பாடலும் பாடல் வரிகளும்\nபுதிய மின் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு...\nஅணு உலையை மூடப் புறப்பட்ட மூன்று வயது குழந்தை :கா...\nசங்கரன் கோவிலில் வென்று கூடங்குளத்தில் தோற்ற ஜெ\nமுள்ளி வாய்க்காலாக மாறும் அபாயத்தில் இடிந்தகரை \nகூடங்குளத்தில் உச்ச கட்ட கிளைமேக்ஸ் -வெற்றி யாருக்...\nஇஞ்சி தின்ன குரங்கும் எலுமிச்சை தின்ன குழந்தையும் ...\nகூடங்குளம் போராட்டத்தில் முன்னாள் கப்பல் படை தளபதி...\nஅணு உலை விழிப்புணர்வு :அவசியம் காணவேண்டிய வீடியோ\nகூடங்குளம் பிரச்சினை: சிறப்பு பிரார்த்தனை .\nஉலகம் முழுவதும் அணு உலைக் கட்டுமானம் கடும் வீழ்ச்ச...\nகூடங்குளம் அணு உலைப் போராட்டத்தின் வரவு செலவுக் கண...\nமதங்களை ஒன்றிணைத்த கூடங்குளம் போராட்டம்\nதுக்கமனைத்தையும் போக்கும் துக்க நிவாரண அஷ்டகம்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilkavinganlyrics.blogspot.com/2010/02/blog-post_8184.html", "date_download": "2018-07-18T22:01:14Z", "digest": "sha1:4V7QWKPR73NJVIRB7CH26CHCIDBMT555", "length": 12235, "nlines": 184, "source_domain": "tamilkavinganlyrics.blogspot.com", "title": "தமிழ் ...!: ஏமாற்றாதே ...", "raw_content": "\nசனி, 13 பிப்ரவரி, 2010\nஅந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்\nஎந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்\nஅந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்\nஎந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்\nதக்க சமயத்தில் நடந்தது எடுத்துரைக்கும்\nஒரு நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு\nநல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு\nபொது நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு\nநல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு\nஇன்றோடு போகட்டும் திருந்தி விடு\nஇன்றோடு போகட்டும் திருந்தி விடு\nஉந்தன் இதயத்தை நேர் வழி திருப்பிவிடு\nநிழல் பிரிவதில்லை தன் உடலை விட்டு\nஅது அழிவதில்லை கால் அடிகள் பட்டு\nநிழல் பிரிவதில்லை தன் உடலை விட்டு\nஅது அழிவதில்லை கால் அடிகள் பட்டு\nநீ நடமாடும் பாதையில் கவனம் வைத்தால்\nநடமாடும் பாதையில் கவனம் வைத்தால்\nஇங்கு நடப்பது நலமாய் நடந்து விடும்\nகுறிப்புகள் : வாலி, novideo\nஇன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்.. இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருணகிரிநாதர் (1) இளையராஜா (1) உடுமலை நாராயணகவி (1) என்.எஸ். கிருஷ்ணன் (4) கண்ணதாசன் (126) கமல்ஹாசன் (10) கருணாநிதி (3) கா.மு. ஷெரிஃப் (4) கார்த்திக் நேத்தா (1) கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் (1) ச்நேஹன் (3) சீமான் (1) சுரதா (1) சுவிற்மிச்சி (1) தஞ்சை என். ராமையா தாஸ் (1) தாமரை (4) தேன் மொழிதாஸ் (1) நா.முத்துக்குமார் (9) நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை (1) நெல்லை அருள்மணி (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (19) பழநி பாரதி (2) பா விஜய் (8) பாடல் இயற்றியவரின் பெயர் (39) பாபநாசம் சிவன் (5) பாரதி (64) பாரதிதாசன் (10) பிறைசூடன் (1) புலமைப்பித்தன் (6) பெரியார் (1) பொன் மகாலிங்கம் (1) மருதகாசி (14) மனுஷ்யபுத்திரன் (1) முத்துக்கூத்தன் (1) யுகபாரதி (7) வள்ளுவன் (1) வாலி (42) வைரமுத்து (55)\nஅசோகன் (1) அர்ஜுன் (2) அரவிந்தசுவாமி (6) அஜித் (12) ஆரியா (6) எம்.ஆர்.ராதா (2) எம்.கே.தியாகராஜபாகவதர் (2) என்.எஸ். கிருஷ்ணன் (4) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (7) கமல் (28) கல்யாண்குமார் (2) கார்த்தி (4) கார்த்திக் (1) கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் (1) சந்திரபாபு (4) சரத் பாபு (1) சாம் (3) சிவகுமார் (4) சிவாஜிகணேசன் (52) சூர்யா (9) சேரன் (1) டி. ஆர். நடராஜன் (2) டி.ஆர். மஹாலிங்கம் (1) நாகேஷ் (3) ப்ரித்விராஜ் (4) பார்த்திபன் (1) பிரக்கஷ்ராஜ் (3) பிரபு (5) பிரபுதேவா (2) பிரஷாந்த் (1) மம்முட்டி (1) மாதவன் (2) முத்துராமன் (2) மோகன்லால் (3) ரகுமான் (2) ரஜினிகாந்த் (9) விக்ரம் (2) விஜய் (4) விஜய்காந்த் (2) ஜெமினிகணேசன் (6) ஜெய்சங்கர் (2) ஸ்ரீகாந்த் (1) M.G.R (67)\nபுது ஞாயிறு - இறுதிக் கவிதை\nசும்மா கெடந்த நெலத்தைக் கொத்தி\nகடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம்\nதெய்வம் பாதி - மிருகம் பாதி\nசிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்\nதாமரையின் ‘ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும்’ என்ற...\nஒரு தாய் வயிற்றில் ...\nஆதி கடவுள் ஒன்றே தான் ...\nசிலர் குடிப்பது போலே ...\nஅறிவுக்கு வேலை கொடு ..\nநாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு...\nதாயின் மடியில் தலை வைத்திருந்தால் ..\nமனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்\nஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே\nபிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/16/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2650098.html", "date_download": "2018-07-18T21:51:20Z", "digest": "sha1:GYEH474LLPXFZY4NWZJDWXRB3DE6GEGN", "length": 9191, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "சிறைக்கு வெளியே மோதல்: தமிழகப் பதிவெண் கொண்ட வாகனங்கள் உடைப்பு- Dinamani", "raw_content": "\nசிறைக்கு வெளியே மோதல்: தமிழகப் பதிவெண் கொண்ட வாகனங்கள் உடைப்பு\nபெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் புதன்கிழமை சேதப்படுத்தப்பட்ட சசிகலாவுடன் வந்த தமிழக பதிவு எண் கொண்ட வாகனம்.\nசசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் புதன்கிழமை மாலை சரணடைய வந்தபோது, சிறைக்கு வெளியே ஏற்பட்ட மோதலில், தமிழகப் பதிவெண் கொண்ட 7 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.\nசொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய வந்தபோது, கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் இருந்து கன்னடத் தொலைக்காட்சியைச் சேர்ந்த ஒளிப்பதிவுக் குழுவினர் காரில் பின்தொடர்ந்தனர்.\nஅப்போது, சசிகலாவுடன் வந்த தமிழக வாகனமும், கன்னடத் தொலைக்காட்சிக் குழுவினரின் வாகனமும் லேசாக உரசியதாகத் தெரிகிறது. இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் சமாதானமாகச் சென்றுள்ளனர்.\nஆனால், சிறிது நேரம் கழித்து சிறைக்கு வெளியே இருந்த தமிழகப் பதிவெண் கொண்ட 7 வாகனங்களை உள்ளூர்க்காரர்கள் திரண்டு தாக்கினர். இதில் 3 கார்களின் கண்ணாடிகள் முற்றிலுமாக நொறுங்கின.\nதொடர்ந்து பதற்றமான சூழல் நிலவியதால், சிறைக்கு வெளியே குவிக்கப்பட்டிருந்த போலீஸார், லேசான தடியடி நடத்தினர். இதில் ஒரு பத்திரிகையாளர் உள்பட 3 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து சிறிது நேரம் பதற்றம் தணியவில்லை.\nஅதிமுகவினரிடையே வாக்குவாதம்: சிறைக்கு வெளியே அதிமுகவினர் சுமார் 200 பேர் திரண்டிருந்தனர். இவர்களில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினரும் இருந்ததாகத் தெரிகிறது. இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.\n\"தைரியமாக இருங்கள்': சசிகலா - சிறையில் அடைக்கும் நடைமுறைக்கு முன்பாக உறவினர்களைச் சந்திக்க நீதிபதியிடம் இருவரும் அனுமதி பெற்றனர். உறவினர்களும் சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் சுமார் 15 நிமிஷங்கள் கண் கலங்கியவாறே பேசினர்.\nஇதைத் தொடர்ந்து மக்களவைத் துணைத் தலைவர் மு. தம்பிதுரை மற்றும் எம். நடராஜன் ஆகியோரிடம், \"எனக்கென்று தனி மரியாதை இருக்கிறது. அழாதீர்கள், தைரியமாக இருங்கள்' எனத் தெரிவித்து உள்ளே சென்றார் சசிகலா.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalviseithi.net/2017/07/blog-post_456.html", "date_download": "2018-07-18T21:54:51Z", "digest": "sha1:F3UEUKRJINWJGYALLGKQ5VFYDD3YB5EF", "length": 17647, "nlines": 388, "source_domain": "www.kalviseithi.net", "title": "சென்னையில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் | கல்விச் செய்தி கல்விச் செய்தி: சென்னையில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்", "raw_content": "\nசென்னையில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்\nசென்னை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,\n''சென்னை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் அங்கன்வாடி பணியாளர் (443 காலி பணியிடங்கள்), குறு அங்கன்வாடி பணியாளர் (158 காலி பணியிடங்கள்), அங்கன்வாடி உதவியாளர் 643 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஅங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் வயது 25 முதல் 35 வயது வரையும், அங்கன்வாடி உதவியாளர் பணியிடத்துக்கு 20 வயது முதல் 40 வயதுடன் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.தகுதி வாய்ந்த உள்ளூர் மகளிர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு உரிய விண்ணப்பங்களை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் இணையதளமான www.icds.tn.nic.in-ல் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், அந்தந்த பகுதியில் உள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.\nவிண்ணப்பங்களை ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அந்தந்தப் பகுதியில் உள்ள குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் அல்லது ‘மாவட்ட திட்ட அலுவலர், 2/124, தியாகராயா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18’ என்ற முகவரியில் அணுகலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\n1,942 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம்-அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 1942 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்த அறிவிப்பு விரைவில்...\nFlash News : TET வெயிட்டேஜ் ரத்து அரசாணை விரைவில் வெளியீடு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் ரத்து செய்வதற்கான அரசாணை மூன்று நாட்களில் வெளியிடப்படும்.\nTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் முறை ரத்து - அரசாணை விரைவில் வெளியிடப்படும் - கல்வி அமைச்சர் பேட்டி - வீடியோ\nகாலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் - சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் -பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன் நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரம் - அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய ...\nTET - ''ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும், -, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்\n''ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும்,'' என, பள்ள...\nTET - விரைவில் ஆசிரியர் தகுதித் தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nCPS ரத்து - நிதி நிலைமையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின்கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - கல்வி அமைச்சர் செங்கோட்டையன்\nஈரோடு மாவட்டம் கோபி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 14 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில்‘ஸ்மார்ட்’ வகுப்புகள் அமைக்கப்பட்டு உ...\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை - 16 July 2018\nCPS - தயாராகிறது வல்லுனர் குழு அறிக்கை - ஆகஸ்ட் முதல் பழைய பென்ஷன் திட்டம் அமல்\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.org/2018/02/current-affairs-3-9.html", "date_download": "2018-07-18T21:59:30Z", "digest": "sha1:IOWM46QZWBYL23WM7MWWZKDZP3MGJYU6", "length": 18791, "nlines": 76, "source_domain": "www.kalvisolai.org", "title": "CURRENT AFFAIRS | கடந்து வந்த பாதை | பிப்ரவரி 3- 9 | முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு", "raw_content": "\nCURRENT AFFAIRS | கடந்து வந்த பாதை | பிப்ரவரி 3- 9 | முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு\nகடந்து வந்த பாதை | பிப்ரவரி 3- 9 | போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே வழங்கப்படுகிறது. பிப்ரவரி 3-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இது...\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 கடைகள் எரிந்து சாம்பலாயின. வீரவசந்தராயர் மண்டபக் கூரை இடிந்து விழுந்தது. தீ அணைக்கப்பட்டதால் ஆயிரங்கால் மண்டபம் தப்பியது. சேதம் குறித்து ஆய்வு நடத்த நிபுணர் குழு அமைக்கப்பட்டது. (பிப்ரவரி 3)\nகோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியருக்கு பதவி உயர்வு வழங்க ரூ. 30 லட்சம் லஞ்சம் வாங்கிய துணைவேந்தர் கணபதி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த பேராசிரியர் தர்மராஜையும் போலீசார் கைது செய்தனர். (பிப்ரவரி 3)\nநியூசிலாந்தின் மவுன்ட் மாங்கானுவில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று வரலாறு படைத்தது. (பிப்ரவரி 3)\nகுஜராத் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற உலகத் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 2016- 2017-ம் ஆண்டில் இந்தியாவில் ரூ. 4 லட்சம் கோடி அன்னிய முதலீடு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார். (பிப்ரவரி 3)\nகடந்த ஜனவரி மாதத்தில் பங்கு மற்றும் கடன் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் ரூ. 22,254 கோடி முதலீடு செய்துள்ளனர். (பிப்ரவரி 4)\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். (பிப்ரவரி 4)\nசெஞ்சூரியனில் நடந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 118 ரன்னில் சுருட்டிய இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. (பிப்ரவரி 4)\nபுதுடெல்லியில் நடைபெற்ற இந்திய ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து அமெரிக்க வீராங்கனை பீவென் ஜாங்குடன் போராடித் தோல்வி அடைந்தார். (பிப்ரவரி 4)\nசென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லை 8 ஆயிரத்து 878 சதுர கிலோமீட்டர் பரப்பளவு விரிவாக்கம் செய்யப்படுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. (பிப்ரவரி 5)\nதமிழகத்தில் சரக்கு- சேவை வரி (ஜி.எஸ்.டி.) இலக்கைத் தாண்டி ரூ. 19 ஆயிரத்து 592 கோடி வசூலானது. இது இந்திய அளவில் இரண்டாவது இடமாகும். (பிப்ரவரி 5)\nமத்திய பட்ஜெட்டில் தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு ரூ. 2 ஆயிரத்து 548 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக ரெயில்வே அமைச்சகம் தெரிவித்தது. (பிப்ரவரி 6)\nகடுமையான அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் மாலத்தீவு நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர். இதில் இந்தியா தலையிட முன்னாள் அதிபர் முகமது நஷீத் வேண்டுகோள் விடுத்தார். (பிப்ரவரி 6)\nகடன் வட்டி விகிதங்கள் பற்றிய தனது கொள்கை முடிவுகளை பாரத ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி, குறுகிய கால கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. எனவே 'ரெப்போ ரேட்' எந்த மாற்றமும் இன்றி 6 சதவீதமாக நீடிக்கிறது. 'ரிவர்ஸ் ரெப்போ ரேட்'டும் மாறாமல் 5.75 சதவீதமாக உள்ளது. (பிப்ரவரி 7)\nகுறைந்த விலை வீடு வாங்குவோரிடம் சரக்கு, சேவை வரி வசூலிக்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டது. சர்க்கஸ், நடன, நாடக நிகழ்ச்சிகளில் நபருக்கு ரூ. 500 வரையிலான நுழைவுக் கட்டணத்துக்கும் ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்கப்பட்டது. (பிப்ரவரி 7)\nவருகிற 2021- 2022-ம் நிதியாண்டுக்குள், நாட்டில் புதிதாக 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. (பிப்ரவரி 7)\nதைவான் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் இடிந்தன. 7 பேர் பலியாகினர், 250 பேர் படுகாயம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. (பிப்ரவரி 7)\nகேப்டவுனில் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்த இந்தியா, 'ஹாட்ரிக்' வெற்றியைப் பெற்றது. (பிப்ரவரி 7)\nகிம்பெர்லியில் தென்ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டு களை வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற சாதனையை இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி படைத்தார். (பிப்ரவரி 7)\nமத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு நிதி ஒதுக்காததைக் கண்டித்து அம்மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடந்தது. நாடாளுமன்றத்தில் ஆந்திர எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். (பிப்ரவரி 8)\nவங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு ஊழல் வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து அந்த நாட்டின் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. (பிப்ரவரி 8)\nஇலங்கை சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 113 பேரை விடுதலை செய்ய அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டது. (பிப்ரவரி 9)\nதென்கொரியாவின் பியாங்சாங் நகரில் 23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கியது. (பிப்ரவரி 9)\nமாலத்தீவு நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி குறித்து பிரதமர் மோடியும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் டெலிபோனில் அவசர ஆலோசனை நடத்தினர். (பிப்ரவரி 9)\nநடப்பு 2017- 2018-ம் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் (ஏப்ரல்- டிசம்பர்) ரூ. 17 ஆயிரம் கோடி மதிப்புக்கு 51 லட்சம் டன் பருப்பு இறக்குமதி ஆகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. (பிப்ரவரி 9)\nவிலங்குகளின் இளமைப் பெயர்கள்: - அணிற்பிள்ளை, ஆட்டுக்குட்டி, கழுதைக் குட்டி, குதிரைக்குட்டி, நாய்க்குட்டி, பன்றிக்குட்டி, எருமைக்கன்று, பசுங்கன்று, கீரிப்பிள்ளை, சிங்கக் குருளை, எலிக்குஞ்சு. புலிப் போத்து.\nவிலங்குகள், பறவைகள் தங்குமிடம்: - குதிரைக்கொட்டில், மாட்டுத்தொழுவம், வாத்துப்பண்ணை, கோழிப்பண்ணை, யானைக்கூடம்.\nவிலங்குகள், பறவைகள் ஒலி: அணில் கீச்சிடும், ஆந்தை அலறும், கழுதை கத்தும், குதிரை கனைக்கும், சிங்கம் முழங்கும், புலி உறுமும், நரி ஊளையிடும், யானை பிளிறும், குயில் கூவும், காகம் கரையும்.\nகாய்களின் இளமைப் பெயர்கள்: • அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு, மாவடு. • சொல் பொருள் : களஞ்சியம் - தானியம் சேர்த்து வைக்கும் இடம், அகழி - கோட்டையைச் சுற்றியுள்ள நீர் நிறைந்த பகுதி, தரணி - உலகம். • சதாவதானி - ஒரே நேரத்தில் நூறு செயல்களை நினைவில் வைத்துச் சொல்பவர். • இறைவை - நீர் இறைக்கும் கருவி • பசுந்தாள் - பசுமையான இலை தழைகள் • மானாவாரி - மழை பெய்தால் மட்டுமே பயிர் விளையும் நிலம். • தமிழக அடையாளங்கள் - மரம் : பனை மரம், மலர் - செங்காந்தள் மலர்\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\n1325 SPECIAL TEACHERS STUDY MATERIALS DOWNLOAD | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD STUDY MATERIALS.\n1325 SPECIAL TEACHERS | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD STUDY MATERIALS.\n1325 SPECIAL TEACHERS | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD STUDY MATERIALS.| DOWNLOAD\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.adrasaka.com/2015/12/14.html", "date_download": "2018-07-18T22:22:25Z", "digest": "sha1:JQVWPBOFO2STPQIVUROGCTEFR64CMAQI", "length": 24954, "nlines": 249, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : பதின் பருவம் புதிர் பருவமா? 14 - நிஜமாகக் கொல்லும் மூடநம்பிக்கைகள்", "raw_content": "\nபதின் பருவம் புதிர் பருவமா 14 - நிஜமாகக் கொல்லும் மூடநம்பிக்கைகள்\nசி.பி.செந்தில்குமார் 4:30:00 PM இளைஞர்கள் பிரச்சினை, தற்கொலை, தற்கொலை முயற்சி, மன அழுத்தம் No comments\nதற்கொலைகள் பற்றி ஓரளவுக்காவது அறிவியல் பூர்வமான புரிதல் இருக்கிறதோ, இல்லையோ நம்மில் பெரும்பாலான வர்களிடம் மிகவும் தவறான புரிதல் இருப்பது என்னவோ உண்மை.\nதற்கொலைக்கு முயற்சிப்பவர்கள் எல்லாருமே கோழைகள், வாழத் தெரியாதவர்கள்; வேண்டுமென்றே செய்கிறார்கள்; வெறும் மிரட்டல்கள் முயற்சியாக மாறாது; தற்கொலையில் இருந்து ஒருமுறை மீண்டு வந்துவிட்டால் மறுபடியும் அதற்கு முயற்சிக்க மாட்டார்கள்; தற்கொலை எண்ணங்களைப் பற்றி மருத்துவர் சாதாரணமாக விசாரித்தாலே, அந்த எண்ணம் இல்லாதவர்களுக்கும்கூடத் தற்கொலை எண்ணம் தோன்றிவிடும் - தற்கொலைக்கு முயற்சிப்பவர்களைப் பற்றி நிலவும் தவறான மூடநம்பிக்கைகளுக்குச் சில எடுத்துக்காட்டுகள் இவை.\nஒரு விஷயத்தில் தோல்வி அடைந்துவிட்டால் வாழ்க்கையே தோற்றுப்போய்விட்டதாக அர்த்தம் கொள்ளக்கூடாது. அதேநேரம் தற்கொலை என்பது ஒரு பிரச்சினையை மறப்பதற்கோ, மாற்றுவதற்கோ உள்ள தீர்வு கிடையாது. அது இன்னொரு பிரச்சினையின் ஆரம்பம் என்பதை வளர்இளம் பருவத்தினர் மனதில் கொள்ள வேண்டும். தற்கொலை எண்ணங்களைக் கொண்டவர்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டிய வர்கள். பல நேரம் அவர்களுக்குச் சிகிச்சையும் தேவைப்படலாம்.\nதற்கொலை சம்பவங்கள் கண்டிப்பாகத் தடுக்கக் கூடியவைதான். ஏற்கெனவே கூறியதுபோல ஆபத்தான மனநிலை யில் உள்ளவர்களுக்கு மனநல ஆலோசனை தர வேண்டும். சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் தற்கொலை எண்ணத்தை, நடத்திப் பார்க்கும் முயற்சியாக மாற்றத் தூண்டும். உதாரணமாக எறும்பு பொடி, வயலுக்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள், குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தும் மாத்திரைகள் போன்றவை இப்படிப்பட்ட நபர்களின் பார்வையில் படாமல் வைத்திருப்பது, நல்ல பலனைத் தரும்.\nகொடைக்கானலில் உள்ள தற்கொலை முனையில் தடுப்பு வேலிகள் அமைத்த பின்பு, அங்கு அது போன்ற சம்பவங்கள் குறைந்துள்ளன. லண்டன் நகரின் தேம்ஸ் நதியின் மேலுள்ள பாலத்தில் தடுப்பு சுவர்கள் உயர்த்திக் கட்டப்பட்ட பின்பு, அங்குத் தற்கொலை சம்பவங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மனஉளைச்சலில் இருக்கும் நபர்களிடம் ‘மது அருந்தினால் நிம்மதி கிடைக்கும்’ என நண்பர்கள் ஆலோசனை கூறித் தவறான பாதைக்கு அழைத்துச் செல்வார்கள். மது, நிச்சயமாக மனநிம்மதிக்கான மருந்தல்ல. சமீபகாலமாக எந்தக் காரணமும் இல்லாமலேயே மது தரும் போதையில், தற்கொலைக்கு முயன்றவர்கள் ஏராளம். மதுவும் தற்கொலை எண்ணங்களைத் தூண்டும் விஷப்பொருள்தான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nகடைசிக் கட்டத்தில் கிடைக்கும், ஒரு சிறிய ஆலோசனையும்கூடத் தற்கொலை முயற்சியைத் தடுக்கும். எனவே, அதைப் பற்றிய லேசான எண்ணங்கள் எட்டிப் பார்த்தால்கூட நம்பிக்கைக்கு உரியவர்களிடம் அதைப் பற்றி பகிர்ந்துவிடுவது நல்லது. இதுபோன்ற நேரத்தில் தனிமையைத் தவிர்ப்பதும் நல்லது. மனநல மருத்துவரின் ஆலோசனைகளும் மாத்திரைகளும் சரியான நேரத்தில் கிடைத்தால், பல தற்கொலை எண்ணங்கள் முயற்சிகளாக மாறுவது தவிர்க்கப் படும். இது போன்ற வர்களுக்கு உதவுவதற்காக, தற்கொலைத் தடுப்பு அவசர உதவி மையங்கள் நிறைய செயல்படுகின்றன.\nதற்கொலைகளைத் தடுப்பதில் சமுதாயத்துக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. தற்கொலை முயற்சி செய்த பின் உளவியல் ஆலோசனை பெற வரும் வளர்இளம் பருவத்தினரிடம் கேட்டதில், அவர்களில் பலரும் சினிமாக்களில் வரும் தற்கொலைக் காட்சிகளை உள்வாங்கிப் பிரதிபலிப்பது தெரியவந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த வான் கதே என்ற எழுத்தாளர் தனது ‘இளம் வெர்தரின் சோகம்’ (Sorrows of young Werther ) என்ற நாவலில், நாயகனின் ஒருதலைக் காதல் தோல்வியடைந்ததன் விளைவாகத் தற்கொலை செய்துகொள்வதாகச் சித்தரித்திருப்பார்.\nஅந்த நாவல் வெளிவந்த காலகட்டத்தில், நாவலில் வெர்தர் எந்த உடையணிந்து, எப்படித் தற்கொலை செய்துகொண்டாரோ, அதுபோலவே ஐரோப்பாவில் தற்கொலை செய்து மடிந்த இளம்பருவத்தினரின் எண்ணிக்கை சுமார் இரண்டாயிரம். இது ஒரு எடுத்துக்காட்டுதான். இதுபோல இன்றும் பல ஊடகச் செய்திகளும் படங்களும் வளர்இளம் பருவத்தினரைப் பாதிப்பதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.\nஊடகங்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.\n(அடுத்த முறை: தற்கொலை எண்ணங்கள் தவிர்ப்போம்)\nகட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின்\nஉதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர்கள் யார்\nவாட்ஸ் அப்'பில் சுய விவரங்களை பாதுகாக்க சில வழிகள்...\nபுத்தாண்டு இரவில்..- எச்சரிக்கும் போலீஸ்\nபொண்ணுங்க யாராவது வம்புச்சண்டைக்கு இழுத்தா\nஒரு கள்ளக்காதல் கதைப்படத்தை வளர விட மாட்டீங்களாப்ப...\nசீனா இரண்டாவது குழந்தைக்கு அனுமதித்ததா\nமாலை நேரத்து மயக்கம் படத்துக்கு ஏன் ஏ சர்ட்டிபிகேட...\nகேப்டன் கோபப்பட்ட தருணங்கள் - ஒரு அலசல்\nவிஜய்யுடன் போட்டி போடும்எஸ்.ஏ.சந்திரசேகரன்=100 கோட...\nதிரு 'த்தூ' விஜயகாந்த் அவர்களுக்கு சில கேள்விகள்\n‘என் கதை’-ஹெலன் கெல்லர்- THE STORY OF MY LIFE\nஅநாகரிகப் பேச்சு: விஜயகாந்தை சாடும் அரசியல் விமர்ச...\nநடிகர் சிம்பு-அனிருத் மீது 2-வது வழக்கு; சென்னை சை...\nபதின் பருவம் புதிர் பருவமா 14 - நிஜமாகக் கொல்லும்...\n’ (The Hateful Eight’)- திரைக்கதைக்காக இரண்டு ஆஸ்க...\n'மாலை நேரத்து மயக்கம்-இயக்குநர் செல்வராகவன்\nகல்யாண மண்டபத்தில் பொண்ணும் மாப்ளையும் க்ளோசாப்பழக...\nபதின் பருவம் புதிர் பருவமா 13 - சாய்த்துவிடும் சந...\nகுற்றமும் தண்டனையும்: இனி சுதந்திரமாகத்தான் இருக்க...\nதென்னிந்திய சினிமா 2015: நட்சத்திர பலத்தை பின்னுக்...\n1984-ல் வெளியான ‘மகுடி’ -‘நீலக்குயிலே உன்னோடு நான்...\nசினிமா எடுத்துப் பார் 37: காலங்களில் அவள் வசந்தம்-...\n2015 - வாகை சூடிய திரைப்படங்கள்\nடியர்.உன் இதயக்கதவை எப்பவும் மூடியே வெச்சிருக்கியே...\nவெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் (2015)- சி...\nபசங்க 2 (2015)-சினிமா விமர்சனம்\nகாட்டு கோழி (2015)- சினிமா விமர்சனம்\nவேட்டைக்காரன் செம ஹிட் படம்னு அஜித் ரசிகர்களே சொல்...\nகதறி அழுத சரிதா நாயர்\nஅஜித் - விஜய் ரசிகர்கள் 'சண்டை'யால் யாருக்கு லாபம்...\nகொக்கிரகுளம் (2015)- சினிமா விமர்சனம்\nசிங்க தளபதி (2015)-சினிமா விமர்சனம்\nபக் வீட் /எதிர்.வீட் பேமிலியோட பார்க்க வேண்டிய படம...\nவிஜய் 'மார்க்கெட் ஹீரோ' ஆனது எப்படி\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் '2.0' படத்தின்க...\nடெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்ய...\nஇந்தியாவின் நம்பர் ஒன் மோசடி ஆசாமி.-பட்டுக்கோட்டை ...\nபீப் பாடலுக்கும் அனிருத்துக்கும் தொடர்பில்லை: நடிக...\nதென்னிந்தியன் (2015)- திரை விமர்சனம்\nபாஜிராவ் மஸ்தானி (2015)- திரை விமர்சனம்\nதமிழக அரசியலில் இன்றைய தேவை யார்\nதங்க மகன் - சினிமா விமர்சனம்\nக்யா கூல் ஹை ஹம் - 3- இந்தியாவோட முதல் ’பலான பலான ...\nபாரீஸில் சர்வதேசப் பருவநிலை மாற்ற உச்சி மாநாடு - ப...\nகொழுப்பெடுத்த குரங்கே ன்னு காதலி திட்டினா\nகாற்றை விலை கொடுத்து வாங்கும் இன்றைய சீனா... நாளைய...\nவிராட் கோலி - 7 அசத்தல் மாற்றங்கள்\nஇயேசுவின் உண்மையான முகம் இதுவா\nமீட்புப்பணியில் மீனவர்கள் சந்தித்த சவால்கள்\nதிருட்டு ரயில் (2015)-சினிமா விமர்சனம்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா செய்தது என்ன\nகமர்ஷியல் படங்களின் முகம்-கருந்தேள் ராஜேஷ்\nவிஜய் சேதுபதியின் 'தர்மதுரை' படக்குழுவிடம் முதல் ப...\nசார்.ஜெயில்ல கம்பி எண்ணும்போது 1 ,2,3...., 9 வரைக்...\nவாட்ஸ் அப்பில் தமிழக மக்களுக்கு ஜெயலலிதா உரை\n'அடுத்த தேர்தலில் தி.மு.க.தான் ஜெயிக்கும்\nஆழ்வார்பேட்டை ஆளுங்கட்சியின் அராஜகத்தால் ஆள்வார் ப...\nசெம்பரம்பாக்கம் விவகாரம்: ராமதாஸ் அடுக்கும் 5 கேள்...\nதரை தட்டிய ரியல் எஸ்டேட்\nதிரைக்கதை வசனம் =கலைஞர். இயக்கம் = ஆ.ராசா\nஎல் நினோவைப் {பெருமழை}பற்றிய {உலகை பயமுறுத்தும் }1...\nட்விட்டர் கலாட்டா @ தினமலர் #14/12/2015\nதிருநெல்வேலி கலெக் டராக இருந்த ஆங்கிலேயர் ஆஷ்வாஞ்ச...\nமனுசங்க.. 31: மாட்டுக்காரப் பையன்\nநிவாரணம் என்பது பிச்சை அல்ல-பிரேமா ரேவதி\n9 ஆண்டுக்கு பின் நாசா வெளியிட்ட புளூட்டோவின் பிரமி...\nபீப்' பாடல்: சிம்பு, அனிருத் தங்கள் வக்கீல் மூலம் ...\nஎல்லோருக்கும் பெய்கிறது மழை... எல்லோருக்கும் கிடைப...\nசென்னை வெள்ளம் அரசு இயந்திரம் உருவாக்கிய செயற்கை ப...\nகடலூர் கலெக்டருக்கு எழுதப்பட்ட காட்டமான கடிதம்\nசேரிகளைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய 10 உண...\nகடலூரில் தன்னார்வலர்களை தாக்கும் 'பேரிடர்கள்'- ஒரு...\nபோர்ப்ஸ் வெளியிட்ட ‘டாப்-100’ பிரபலங்கள் பட்டியல்...\nஎச்சரிக்கைகளை புறந்தள்ளிய தமிழக அரசு\nஇலக்கு (2015)- சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dhilipteacher.blogspot.com/2014/03/10-10.html", "date_download": "2018-07-18T22:23:38Z", "digest": "sha1:X5CAA6QEZMMM5BXLONHOTAOLSS3O7ERO", "length": 30948, "nlines": 722, "source_domain": "dhilipteacher.blogspot.com", "title": "TEACHERS-DHILIP RESOURCES", "raw_content": "\n10 சதவீத அகவிலைப்படியை உடனடியாக வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை\nதேர்தல் கமிஷனிடம் அனுமதி பெற்று, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, 10 சதவீத அகவிலைப்படியை, உடனடியாக வழங்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு தொடக்ககல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு,வலியுறுத்தி உள்ளது.\nஇந்த அமைப்பின், மாநில பொதுக்குழு கூட்டம், சென்னையில், நேற்று நடந்தது. இதில், ஆறு ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், 'மத்திய அரசு, ஜன., 1 முதல், 10 சதவீத அகவிலைப்படி அறிவித்து உள்ளது. ஆனால், தமிழக அரசு, இன்னும், 10 சதவீத அகவிலைப்படியை வழங்கவில்லை. தமிழக முதல்வர், தேர்தல் கமிஷனிடம் அனுமதி பெற்று, 10 சதவீத அகவிலைப்படியை, உடனடியாக வழங்க வேண்டும்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nபத்தாம் வகுப்பு பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி தொடங்கியது\nதமிழகத்தில் பொதுக் கல்வி வாரியம் கடந்த 2009ஆம் ஆண்டு கொண்டு வரப் பட்டது. இதைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் சமச்சீர் கல்வி முறை நடை முறைக்கு வந்துள்ளது. பின் னர் 2011இல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு தொடக்க நடு நிலைப் பள்ளிகளில் முப் பருவ முறையை அறிமுகம் செய்தது. இந்த ஆண்டு 9ஆம் வகுப்புக்கு முப்பருவ முறை நடைமுறைக்கு வந்தது.\nஅரசு ஏற்கெனவே அறி வித்தபடி வரும் கல்வி ஆண்டில் 10ஆம் வகுப்புக் கும் முப்பருவ முறை நடை முறைக்கு வர வேண்டும். அதை எதிர்பார்த்து பாட நூல் தயாரிக்கும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பத்தாம் வகுப்புக்கான புதிய பாடப் புத்தகத்தை கடந்த மாதம் வடி வமைத்தது. 5 பாடங்களும் ஒன்றாக இணைத்து 2 புத்தகங்களாக அச்சிடும் வகையில் வடிவ மைக்கப்பட்டு அரசிடம் ஒப் படைக்கப்பட்டது.\nஆனால் பத்தாம் வகுப் புக்கு முப்பருவ முறை வரு மா என்பது குறித்து இன்னும் அரசு முடிவு எடுக்காத நிலையில், பழைய பத்தாம் வகுப்பு புத்தகங்களையே அச்சிட அரசு தெரிவித்துள் ளது. அதனால் வரும் கல்வி ஆண்டில் பழைய படியே பத்தாம் வகுப்பு புத்தகங்கள் அச்சிடும் பணியை தமிழ் நாடு பாடநூல் கழகம் தொ டங்கியுள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவி யருக்கு இலவச பாடப் புத்தகங்கள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருவதால், அடுத்த கல்வி ஆண்டுக்கான கால அவ காசம் 2 மாதங்கள் தான் உள்ளன.\nஅதற்குள் பாடப்புத்தகம் அச்சிட வேண்டும் என்பதால் முதற்கட்டமாக 36 லட்சம் இலவசப் பாடப்புத்தகங் களை அச்சிடும் பணியில் தமிழ்நாடு பாடநூல் கழகம் ஈடுபட்டுள்ளது. சில்லறை விற்பனைக் கான புத்தகங்கள் பிறகு அச்சிடப்பட உள்ளன.\nPGTRB NEWS - முதுகலை ஆசிரியர் தமிழ் ஆசிரியர் பணி நியமனம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.\nமுதுகலை பட்டம் பெற்றபின்னர் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றார் என்ற காரணத்துக்காக, முதுகலை ஆசிரியர் தமிழ் பாடத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின் பணிநியமனம் மறுக்கப்பட்ட கனிமொழி எனும் தேர்வருக்கு உரிய கட் ஆப்மதிப்பெண் பெற்றிருப்பின் 4 வார காலத்திற்குள் பணிநியமனம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதொடக்கக் கல்வி - ஆசிரியர் வருங்கால வைப்பு - ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்களுக்கு கணக்குத்தாள் வழங்குதல் சார்பாக தணிக்கை விரைவாக மேற்கொள்ள உத்தரவு\nடிட்டோஜாக் - அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஜுன் மாத முதல் வாரத்தில் கூடி முடிவெடுக்கலாம் என முடிவு\nஇன்று 18.03.2014 சென்னையில் உள்ள ஆசிரியர் மன்ற கட்டிடத்தில் டிட்டோஜாக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து சங்கத்தை சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால், அடுத்தகட்ட முடிவுகள் குறித்து ஜுன் மாத முதல் வாரத்தில் கூடி முடிவெடுக்கலாம் என முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமேலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10% அகவிலைப்படியை, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று உடனடியாக வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது.\nஅதேபோல் பிப்ரவரி 6ம் தேதி போராட்டத்தில் பங்குபெற்று போராட்டத்தை வெற்றி பெற செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.\nதகவல் : தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி\nCCE ஆசிரியர் மதிப்பீட்டுப் பதிவேடு\nசாதி / வருமான / இருப்பிட சான்றிதழ் வழங்க ஒருங்கிணைந்த படிவம்.\nதற்செயல் விடுப்பு - H.M\nஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு (E.L)\nஉயர் கல்வி பயில அனுமதி\nஇந்திராகாந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகம்\nஅன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்\nடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்\nடாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்\nTET க்கு தயாராவது எப்படி\nடி .என் .பி எஸ்.சி\nதிரள் பதிவேடு A4- வடிவில்.(FRONT AND BACK)\nஉயர் கல்வி பயில அனுமதி கோரும் விண்ணப்பம்\nஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு விண்ணப்பம்\nதன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்(CPS entry) சேர்க்கை விண்ணப்பம்\nபொது வருங்கால வைப்பு நிதியிலிருந்து முன் பணம் பெறுவதற்காண விண்ணப்பம்(Advance)\nபொது வருங்கால வைப்பு நிதி முடித்தலுக்கான விண்ணப்பம்(CLOSURE)\nபொது வருங்கால வைப்பு நியிலிருந்து பகுதி இறுதி தொகை பெறுவதற்கான விண்ணப்பம்(Part Final)\nவிடுப்புகால பயணச் சலுகை பெறுவதற்கான விண்ணப்பம்(LTC)\nவீடு கட்ட அனுமதி கோரும் படிவம்\nமாதாந்திர அறிக்கை (மாற்றம் செய்யத்தக்கது)\nகடவுச்சீட்டு - தடையின்மைச் சான்று - விண்ணப்பப் படிவம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... [Passport - No Objection Certificate - Proposal Format - Click here to Download...]\nஆசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு பள்ளியிலிருந்து நீங்குதல் மற்றும் சேர்க்கை அறிக்கை படிவங்கள்[Teachers Transfer & Promotion, Releiving & Joining Report Format]\nlearnerkey: வாக்குசாவடி அலுவலர்கள் கவனிக்க\nதுறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்ட...\n7 ஆவது ஊதிய குழுவிற்காக மத்திய நிதி அமைச்சகம் புதி...\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: காலை 8.15 மணிக்குள் ...\n* பசுநெய், தயிர் கலந்து சாப்பிட்டு வந்தால் நரைமுடி...\n10 சதவீத அகவிலைப்படியை உடனடியாக வழங்க தமிழக அரசுக்...\nஇன்று ஆல்பர்ட் எய்ன்ஸ்டன் பிற ந்த தினம் அவர் வாழ...\nஅரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் 1. 004...\nமேல்நிலை / இடைநிலைக் கல்வி பொதுத் தேர்வுகள் - மார்...\nநிதி நெருக்கடியில் தமிழக அரசு: சம்பளம் கேள்விக்குற...\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்: ~...\nதமிழ் நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் துறை தேர்வுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://jothibharathi.blogspot.com/2009/08/blog-post_4494.html", "date_download": "2018-07-18T22:08:20Z", "digest": "sha1:VA7EGFPXKKT3GNMEERO63D75V62X42DE", "length": 94679, "nlines": 1285, "source_domain": "jothibharathi.blogspot.com", "title": "அத்திவெட்டி அலசல்: காரியவாதி கலைஞருக்கு பூச்சியம் தந்த கேப் டன்", "raw_content": "\nகாரியவாதி கலைஞருக்கு பூச்சியம் தந்த கேப் டன்\nதி.மு.க. அரசு ஏதாவது நல்ல காரியம் செய்துள்ளதா என்று விஜயகாந்த் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.\nஇது குறித்து முதலமைச்சர் மு.கருணாநிதி தெரிவித்துள்ள கருத்துகள், காரியங்களை வீரியமாக எடுத்துரைக்கின்றன.\nதி.மு.க.வின் மூன்றரை ஆண்டு கால ஆட்சிக்கு நீங்கள் எவ்வளவு மார்க் போடுவீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு \"ஒரு மதிப்பெண் கூட போட முடியாது. மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத தி.மு.க. அரசுக்குப் பூஜ்ஜியம் மதிப்பெண் தான் கொடுப்பேன் என்று சொல்லிவிட்டு கேப் டன் விஜயகாந்த் நிருபர்களை திருப்பி என்ன கேட்டார் தெரியுமா\nஇந்த அரசு ஏதாவது நல்ல காரியம் செய்திருக்கிறதா என்று நீங்களே சொல்லுங்கள்'' என்று கேப் டன் விஜயகாந்த் ஒரு எதிர் கேள்வியையே பதிலாக நிருபர்களுக்குச் சொல்லியிருக்கிறார்.\nஅவரது கேள்விகளுக்கு பொதுவாக நீங்கள் பதில் சொல்வதில்லையென்ற போதிலும், ஐந்து தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் மக்களுக்கு தெளிவு படுத்தவாவது என்ன நல்ல காரியங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்று விளக்கலாம் அல்லவா என்று நிருபர்கள் கேட்டால்\nஅதற்கு முதல்வர் கருணா நிதி அவர்களின் பதில் இதுவாக இருந்தது.\nகடந்த காலங்களில் தி.மு.க. ஆட்சி அமைந்தபோதெல்லாம் ஆற்றிய பணிகள் சிலவற்றை மட்டும் இந்த விளக்கத்தில் தருகிறேன். அவை நல்ல காரியங்களா அல்லவா என்பதை மக்களே கூறட்டும்.\nபிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அமைத்து, அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 25 விழுக்காட்டிலிருந்து 31 விழுக்காடாகவும், தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 16 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாகவும் உயர்த்தியது.\nதமிழ் பேசும் முஸ்லிம்களை போலவே உருது பேசும் முஸ்லிம்களும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். கொங்கு வேளாளர் சமூகத்தினர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.\nவன்னியர், சீர்மரபினர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப் பட்டோர்க்கு தனியாக 20 விழுக்காடு இடஒதுக்கீடு. பழங்குடியினர்க்கு தனியாக ஒரு விழுக்காடு.\nமிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கும் வருமான வரம்பிற்குட்பட்டு பிற்படுத்தப் பட்ட வகுப்பினர்க்கும் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி.\nதாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கும்; வருமான வரம்பிற்குட்பட்டு பெண்களுக்கும் பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி. \"மெட்ராஸ்'' என்பதற்கு \"சென்னை'' என்ற பெயர்.\nசாதிப்பூசல்களை அகற்ற பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம். உருது அகாடமி. சிறுபான்மையினர் பொருளாதார மேம் பாட்டுக் கழகம்.\nசென்னை திரைப்பட நகருக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். பெயர். தென் குமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவியது. தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள் என 1. 2. 2008 அன்று சட்டம் இயற்றப்பட்டு\nதமிழ்ப் புத்தாண்டு பொங்கல் திருநாளைக் கொண்டாட எல்லாக் குடும்பங்களுக்கும் இலவச சர்க்கரைப் பொங்கல் தயாரிப்பதற்கான பொருள்கள் வழங்கப் பட்டது\nகாமராஜர் பிறந்த நாள் \"கல்வி வளர்ச்சி நாள்'' என்று சட்டமியற்றப்பட்டு, பள்ளிகளில் கல்வி விழா கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர் சமுதாயம் மேன்மை பெற பிற்படுத்தப்பட்டோருக்கான 30 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் 3.5 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு வழங்கப் பட்டுள்ளது.\nஅருந்ததியர் சமூகத்தின் அவலம் தீர ஆதிதிராவிடர்க்கான 18 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் 3 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nசமத்துவ சமுதாயம் காணும்நோக்கில் அனைத்துச் சாதியாரும் அர்ச்சகராகும் சட்டம் நிறைவேற்றப்பட்டு பல்வேறு சாதிகளையும் சார்ந்த 216 பேருக்கு அர்ச்சகர் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. மத சுதந்திரம் பேண - கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளது. பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கிடச் சட்டம்அரசுப்பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு ஏழைப்பெண்களுக்குத் திருமண உதவித் திட்டம். விதவைகளுக்கு மறுமண உதவித்திட்டம்.\nகலப்புத் திருமணத்தை ஊக்குவிக்க நிதி உதவி. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு ஒதுக்கீடு. 10 லட்சம் மகளிர் பயன்பெறும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் திட்டம். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திட்டத்தின்கீழ் நிதியுதவி 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 896 ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 299 கோடியே 83 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் திருமண நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது;\nஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் 10 லட்சத்து 78 ஆயிரத்து 612 ஏழை மகளிர்க்கு 487 கோடியே 56 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது; ஆனால் தே.மு.தி.க. தலைவர் தனது பேட்டியில் ஒரு கர்ப்பிணிக்குக் கூட உரிய உதவியைச் செய்யவில்லை என்று பேட்டி கொடுத்துள்ளார்.\nதமிழ், ஆங்கிலம் மட்டுமே என்ற இரு மொழித் திட்டம். பனிரண்டாம் வகுப்புவரை பள்ளிகளில் தமிழ்மொழி கட்டாயப்பாடமென சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தமிழை செம்மொழியாக அறிவிக்கச் செய்தது - நூறாண்டுக் கனவை நனவாக்கி செம்மொழித் தமிழாய்வு மையம் சென்னையில் அமைப்பு.\nதமிழ் வழியில் பயிலும் 50 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவியர்க்கு அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சிறப்புக் கட்டணங்களும், 10, 12ஆம் வகுப்புகளின் அரசுத் தேர்வு கட்டணங்களும் ரத்து. தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமை, விருதுகள் வழங்குதல் - பரிவுத் தொகைகள் வழங்குதல். பேருந்துகள் நாட்டுடைமை. போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கம்.\n1500 மக்கள் தொகை கொண்ட கிராமங்களை முக்கியமான சாலைக ளோடு இணைக்க இணைப்புச் சாலைகள் திட்டம். புகுமுக வகுப்பு வரையில் அனைவருக்கும் இலவசக் கல்வி. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுக்கு இந்தியாவிலேயே முதன் முதலாக நிதி ஒதுக்கும் திட்டம். சென்னை நகரில் ஒன்பது மாநகராட்சி மேம்பாலங்கள். 1 கோடியே 85 லட்சம் குடும்பங்களுக்கு கிலோ அரிசி 1 ரூபாய் வீதம் மாதம் 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.\nதமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் 343 பாலங்கள் 214 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன; ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி நகராட்சிகள் மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்பட்டுள்ளன. அரியலூர், திருப்பூர் புதிய மாவட்டங்களாக உதயம்; சென்னையில் உலகத் தரத்திலான 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில நூலகம்; 400 கோடி ரூபாய் செலவில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்ற தலைமைச்செயலக வளாகம்;\n100 கோடி ரூபாய் செலவில் அடையாறு பூங்காத் திட்டம்; சென்னை மாநகர் குடிநீர் பற்றாக் குறையை முற்றிலும் தீர்த்திட, வட சென்னை மீஞ்சூரில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. மத்திய அரசு அனுமதித்துள்ள 908 கோடி ரூபாய் நிதியுதவியுடன் தென் சென்னையில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் நிறைவேற்றப் படவுள்ளது. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி நிதியுதவியுடன் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம்;\n1330 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்; 630 கோடி ரூபாய் செலவில் ராமநாதபுரம் பரமக்குடி கூட்டுக் குடிநீர்த் திட்டம். மதுரவாயலிலிருந்து சென்னைத் துறைமுகத்திற்கு 1,650 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தித்திற்குரிய பணிகள் 8.1.2009 அன்று பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது.\nகோவை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் மூன்று புதிய அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2006-க்குப்பின், ஒரத்தநாடு, பெரம்பலூர், வால்பாறை, சுரண்டை, குளித்தலை, லால்குடி, மேட்டூர் ஆகிய 7 இடங்களில் அரசின் புதிய கலை அறிவியல் கல்லூரிகள் தொடக்கம்.\nமாவட்டத்திற்கொரு மருத்துவக் கல்லூரி என்ற கோட்பாட்டின்படி விழுப்புரம், திருவாரூர், தருமபுரி, சிவகங்கை, பெரம்பலூர் ஆகிய இடங்களில் 5 மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கம்.\nஅரசு பொறியியல் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் தமிழக அரசின் சார்பில் புதிய பொறியியல் கல்லூரிகள் அமைக்க முடிவு செய்து, அதன்படி திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, அரியலூர், திருக்குவளை, ராமநாதபுரம் ஆகிய 6 இடங்களில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்கப் பட்டுள்ளன.\nஇந்த அரசு ஏதாவது நல்ல காரியம் செய்திருக்கிறதா என்று கேள்வி கேட்டுள்ள தே.மு.தி.க. தலைவருக்கு இந்த விளக்கங்கள் போதும் என்று நினைக்கிறேன்’’என்று குறிப்பிட்டுள்ளார்.\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 8:09 PM\nLabels: அரசியல், கருணாநிதி, கலைஞர், காரியம், கேப்டன், விஜயகாந்த்\nவிளக்கம் கொடுக்க கலைஞருக்கு சொல்லியா தரவேண்டும்...\nவிளக்கம் கொடுக்க கலைஞருக்கு சொல்லியா தரவேண்டும்...//\nஅரசியல் வாதிகலுக்கு யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. அவர்கள் க(ள]லவும் கற்றுத் தேர்ந்தவர்கள்\nவிளக்கம் கொடுக்க கலைஞருக்கு சொல்லியா தரவேண்டும்...//\nஅரசியல் வாதிகலுக்கு யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. அவர்கள் க(ள]லவும் கற்றுத் தேர்ந்தவர்கள்\nகம்மியாகத்தான் குடுத்து இருக்கார் விளக்கம்\nஇன்னும் நிறைய செய்திருக்கு இந்த அரசு.\nயாருக்குன்னு கேட்டாங்களா என்னா ...\nகம்மியாகத்தான் குடுத்து இருக்கார் விளக்கம்\nஇன்னும் நிறைய செய்திருக்கு இந்த அரசு.\nயாருக்குன்னு கேட்டாங்களா என்னா ...//\nஎன்னைப் பொருத்த வரையில் நல்ல காரியங்கள் செய்திருந்தால் மக்களுக்குத் தானாகவே தெரிந்திருக்கும். மக்களுக்கு பயன் அளித்திருக்கும். அதனால் அதனை மக்களுக்கு சொல்லிக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.\nகம்மியாகத்தான் குடுத்து இருக்கார் விளக்கம்\nஇன்னும் நிறைய செய்திருக்கு இந்த அரசு.\nயாருக்குன்னு கேட்டாங்களா என்னா ...//\nஎன்னைப் பொருத்த வரையில் நல்ல காரியங்கள் செய்திருந்தால் மக்களுக்குத் தானாகவே தெரிந்திருக்கும். மக்களுக்கு பயன் அளித்திருக்கும். அதனால் அதனை மக்களுக்கு சொல்லிக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.\n இல்லை சார்பு நிலை துரந்த நன்றியா\nஎப்படி இருந்தாலும் வருகைக்கு நன்றி ஐயா\n இல்லை சார்பு நிலை துரந்த நன்றியா\nஎப்படி இருந்தாலும் வருகைக்கு நன்றி ஐயா\nகுடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மத்தியிலும்,மாநிலத்திலும் மந்திரி பதவி, பேரன்களுக்கு சினிமா கம்பெனி.......\nமுதல்வன் படத்துல முதல்வ(கலைஞர்)ரிடம் ஷங்கர் அருமையா அர்ஜூன் கேரக்டர் மூலம் எதிர்புள்ளி விபரம் கேட்டு மடக்குவார்.\nகுடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மத்தியிலும்,மாநிலத்திலும் மந்திரி பதவி, பேரன்களுக்கு சினிமா கம்பெனி.......\nமுதல்வன் படத்துல முதல்வ(கலைஞர்)ரிடம் ஷங்கர் அருமையா அர்ஜூன் கேரக்டர் மூலம் எதிர்புள்ளி விபரம் கேட்டு மடக்குவார்.//\nகருத்துக்கு நன்றி திரு துபாய் ராஜா\nகுடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மத்தியிலும்,மாநிலத்திலும் மந்திரி பதவி, பேரன்களுக்கு சினிமா கம்பெனி.......\nமுதல்வன் படத்துல முதல்வ(கலைஞர்)ரிடம் ஷங்கர் அருமையா அர்ஜூன் கேரக்டர் மூலம் எதிர்புள்ளி விபரம் கேட்டு மடக்குவார்.//\nகருத்துக்கு நன்றி திரு துபாய் ராஜா\nவட மொழி - தமிழ் மொழி\nபின் நவீனத்துவம் - பின் புதுமையியல்\nஅகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை\nஅஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை\nஅக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி\nஅங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்\nஅசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்\nஅஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்\nஅட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது\nஅட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்\nஅதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்\nஅதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்\nஅநுசரணை - சார்பு,சார்பு நிலை\nஅனுமானப் புரமானம் - கருதலளவை\nஅந்திய கிரியை - இறுதிச் சடங்கு\nஅபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்\nஅபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்\nஅப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று\nஅமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை\nஅருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு\nஅர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்\nஅவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,\nஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி\nஆகாய விமானம் - வான ஊர்தி\nஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்\nஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு\nஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்\nஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்\nஇங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்\nஇதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை\nஇந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்\nஇராசசூயம் - அரசர் வேள்வி\nஇதய கமலம் - நெஞ்சத்தாமரை\nஇருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு\nஇலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்\nயுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு\nஉச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்\nஉச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்\nஉவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்\nஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு\nஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு\nஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்\nகளோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்\nகடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி\nகணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்\nகதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது\nகருச் சித்தல் - முழங்கல்,இரைதல்\nகவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்\nகவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்\nகவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்\nகற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து\nகாசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்\nகாஞ்சிரம் - எட்டி மரம்\nகாயசித்தி - நீடுவாழ்ப் பேறு\nகாரிய கர்த்தா - வினைமுதல்வன்\nகால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு\nகிரகஸ்தம் - இல்லற நிலை\nகிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை\nகுஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்\nகுன்மம் - சூலை,வயிற்று வலி\nகோடி - நூறு நூறாயிரம்\nசகமார்க்கம் - தோழமை நெறி\nசகுணம் - குணத்தோடு கூடியது\nசஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு\nசண்டப்பிரசண்டம் - மிகு விரைவு\nசண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு\nசதகோடி - நூறு கோடி\nசதம் - நூறு நிலை\nசதானந்தம் - இடையறா வின்பம்\nசந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்\nசந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து\nசபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்\nசமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்\nசமரச தத்துவம் - பொதுநிலையுண்மை\nசமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்\nசமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி\nசம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை\nசம்பு ரேட்சணம் - தெளித்தல்\nசராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்\nசலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை\nசற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை\nசாகுபடி - பயிர் செய்தல்\nதமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை முறியடிப்போம்\nஎம் இனத்தின் அணையா தியாகச்சுடர்\nகாமெடி பீசு - சிரிக்க வேண்டாம், சிந்தியுங்கள்\nபசியெடுக்குது, இலங்கையில போர் நிறுத்தம்னு அறிவிச்சிட்டு மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு போய்றலாம்\nபிச்சு எடுக்கும் புத்த பிச்சு\nஇந்த ஆண்டின் பிரபல பதிவர் விருது\nஇன்னொரு மைல்கல்லா அல்லது ராசிக்கல்லா\nவலை பயணத்தில் இன்னொரு விருது\nவிருது வழங்கிய ஞானத்துக்கு நன்றி\nவலைச்சர ஆசிரியப்பணியில் எழுதிய பதிவுகள்\n1.வலைச்சரத்தில் நான் மற்றும் எண்ணங்கள் - முதல் நாள்\n3.விருந்தும், மருந்தும் - வலைச்சரத்தில் மூன்றாம் நாள்\n5.பழமொழி, முதுமொழி -பண்பாடு -வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்\n6.கட்டுப்பாடும்,கள்ளுக்கடையும் -வலைச்சரத்தில் ஆறாம் நாள்\n7.பயணங்கள் முடிவதில்லை - விடை பெறுகிறேன்\nஇதைத் தட்டிக் கேட்க தமிழகத்தில் யார் உளர்\nநற்றமிழர் - அடிமை நாற்றம்\nதுணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் உறுப்பு தானமும், பொற...\nஎங்கள் பாரதி - இது என்ன வேசம்\nஇந்திய அணு நீர்மூழ்கிக் கப்பலில் இத்தாலிய தேசியக் ...\nகொலைவெறி கவுஜைகள் - ஏனெனக்கு பிடிக்கும்...\nதிருமதி ஜெயலலிதா - கருணாநிதி விளக்கம் - கொள்ளிமலை ...\nவிக்கிரமணிய சாமியிடம் கொள்ளிமலை குப்பு சரமாரி கேள்...\nதிருமதி ஜெயலலிதா - இது எப்படி இருக்கு\nபெங்களூரு திருவள்ளுவர் சிலை-அறுவடையின் அறிகுறிகளும...\nகாரியவாதி கலைஞருக்கு பூச்சியம் தந்த கேப் டன்\nஉன்னை மடிக்க வேண்டும் - மடிப்புக் கலை\nதேர்தல் கமிசனுக்கு கொள்ளிமலை குப்புவின் பரிந்துரைக...\nடாக்டர் மு.க.ஸ்டாலின் = கவிஞர் மு.க.ஸ்டாலின்\nகுருவை மிஞ்சிய குழந்தை - மக்கள் கவிஞர் பட்டுக்கோட்...\nபுரிதலுக்கான தேடலுடன், எளிய வாசகன்\nஅணு நீர்மூழ்கிக் கப்பல் (1)\nஅன்புடன் அத்திவெட்டி ஜோதிபாரதி (1)\nஆளுமை - யுக்திகள் (2)\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (1)\nஇரட்டைக் கொம்பு சானியா (1)\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு (7)\nஒரு ரூபாய் அரிசி (1)\nசிங்கப்பூர் செண்பக விநாயகர் (1)\nசௌதி தமிழர் பிரச்சனை (1)\nதமிழ் இணைய மாநாடு (1)\nதெண்ட சோத்து ராஜாக்கள் (1)\nநாடாளுமன்ற தேர்தல் 2009 (1)\nமனிதன் என்பது புனைபெயர் (1)\nவெளிநாடுகளில் தமிழர்களின் அவலம் (1)\nஜோதிபாரதி - அரசியல் (2)\nஜோதிபாரதி - ஈழம் (1)\nஜோதிபாரதி - சிறுகதைகள் (1)\nஜோதிபாரதி - தமிழ் (1)\nஜோதிபாரதி - பாரதியார் (1)\nஜோதிபாரதி - புதுக்கவிதை (1)\nஜோதிபாரதி - மறக்கப்பட்ட ஹீரோ (1)\nஜோதிபாரதி கவிதைகள் புதுக்கவிதைகள் (2)\nஉங்கள் கருத்து மலர்களை பூச்சரமாகத் தொடுக்கவும் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://myviewsthroughthelens.blogspot.com/2008/03/carnaval-of-nice-2008-in-france-2008.html?showComment=1206365760000", "date_download": "2018-07-18T22:07:22Z", "digest": "sha1:JZJN6VGVLDHBY37WS3PNKM62SH2MGIKM", "length": 3678, "nlines": 48, "source_domain": "myviewsthroughthelens.blogspot.com", "title": "My views through the lens: Carnaval of Nice 2008 in France -வசந்தக் களியாட்டம் 2008 நீஸ்-பிரான்ஸ்", "raw_content": "\nCarnaval of Nice 2008 in France -வசந்தக் களியாட்டம் 2008 நீஸ்-பிரான்ஸ்\nவருடா வருடம் தென் பிரான்சின் நீஸ்(Nice) நகரில் நடைபெறும் Carnaval வசந்தக் களியாட்டம்\nபார்க்கச் சென்ற மாதம் சென்ற போது எடுத்த படங்கள்.\nஇயல்பாகவே இப்பிரதேசம் கடற்கரையானதால் அதிக குளிரற்ற சூழல் இந்த விழாவுக்கு தோதாக அமைந்தது.\nஇக்களியாட்டு விழாவுடன் மலர்க் காட்சியும் ஒருங்கே ஒழுங்கு செய்வார்கள். இதைப் பார்க்க\nஉல்லாசப் பிரயாணிகளுடன் உள்ளூர் வாசிகளும் திரளுவார்கள். இத்தடவை 60 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.\nLabels: carnaval de nice 2008carnaval of nice 2008, மலர் காட்சி, வசந்தக் களியாட்டம் நீஸ் பிரான்ஸ்\nபடங்கள் நல்லா இருக்கு. எனக்குப் பிடிச்சது 'குதிரைகள்'தான்:-))\nநாட்டியக்குதிரை நாட்டியக்குதிரை நாலாயிரம் பொன் வாங்கலையோ\n//நாட்டியக்குதிரை நாட்டியக்குதிரை நாலாயிரம் பொன் வாங்கலையோ\nஇந்தப் பொய்க்கால் குதிரையாட்டம் உலகம் பூரா இருக்கும் போல\nநல்ல படத்தொகுப்பு அண்ணா, நன்றி.\nகமராவில் திகதியை மாற்றவில்லை போல ;-)\nபடத்தில் உள்ள திகதிகள் சரியானவை; நான் பதிவிலிடக் காலதாமதமாகிவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://senshe.blogspot.com/2010/02/blog-post_9728.html", "date_download": "2018-07-18T22:07:23Z", "digest": "sha1:CY72K2PNH5QP5IP64TYTP23SET75LZX3", "length": 6556, "nlines": 96, "source_domain": "senshe.blogspot.com", "title": "சென்ஷி: என்ன சொல்லப் போகிறாய்!?", "raw_content": "\nPosted by சென்ஷி at பிற்பகல் 1:32 . செவ்வாய், 23 பிப்ரவரி, 2010\nஅந்த மரத்தின் மேல் நின்றபடி இயற்கை காட்சிகளை ரசித்தபடி நின்றிருந்தனர் சிவனும்.. பார்வதியும்... மரத்தின் கீழ் சோம்பலாய் கண் மூடி அமர்ந்திருந்த அழகான அவன்மேல் இருவரின் கவனமும் சென்றது.\n இவனுக்கு நாம் ஏதும் வரம் தரலாமா\nமுக்காலமும் உணர்ந்த சிவன் மெல்ல சிரித்தார். \"நான் வேண்டாமென்று கூறினால் நீ கேட்கவா போகிறாய் சரி. இவனுக்கு இப்போது ஒரு சிறிய இடையூறை உண்டாக்குவோம். அவன் 'மம்மி' என்று கத்தினால் நீ தரிசனம் கொடு. 'டாடி' என்று கத்தினால் நான் தரிசனம் தருகிறேன்.\"\nபார்வதி முகம் முழுக்க சந்தோஷத்துடன் சரியென தலையசைக்க.. மரத்திலிருந்து ஒரு பழம் உதிர்ந்து பையனின் தலைமேல் நச்சென்று விழுந்தது.\nபையன் கத்தப்போகும் வார்த்தைக்காக சாமிகள் காத்திருக்க, தலையில் விழுந்த ஆப்பிள் பழத்தை கையில் எடுத்துக்கொண்டு பழம் ஏன் மரத்தின் மேலிருந்து கீழே விழுகிறது என யோசிக்க ஆரம்பித்தான் நியூட்டன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n100 சிறந்த சிறுகதைகள் (11)\nமுந்தா நாள் செத்துப்போனவனின் நண்பன்\nஎன்னைப் போலும் ஒருவன் இருக்கலாம்\nகடவுள் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத புதிய படம்\nஒரு கதை, மூன்று கவிதை மற்றும் ஐந்து ஹைக்கூக்கள்\nமுனியாண்டி விலாஸ் - 4\nஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் தொடக்கப்பள்ளி, ஆடுதுறை\nமுனியாண்டி விலாஸ் - 3\nபிடித்த கவிதைகள் - 5\nபிடித்த கவிதைகள் - 4\nபிடித்த கவிதைகள் - 3\nபிடித்த கவிதைகள் - 2\nகால்கிலோ காதலும் ஒரு துளி எச்சிலும்\nமுனியாண்டி விலாஸ் - 2\nஅந்த தேவதைக்கு வாலும் இருந்தது\nபிடித்த கவிதைகள் - 1\nதிருக்குற‌ள் க‌தை - 1\nகாமக்கதைகள்.... வகை: கூடுதல், வரிசை : 111, பிரிவு ...\nகாமக்கதைகள்.... வகை: கூடுதல், வரிசை : 111, பிரிவு ...\nஆதாம் தேசத்து அடிமைகளும்... ஏவாளின் சாவிகளும்...\nமின் மடலில் பதிவுகளைப் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cineulagam.com/2018-05-09", "date_download": "2018-07-18T22:06:29Z", "digest": "sha1:3REF2OCHKZ2XMLY55QWE5KAQPKRZGX27", "length": 15057, "nlines": 168, "source_domain": "www.cineulagam.com", "title": "09 May 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஆடி மாதத்தில் அதிஷ்டக் காற்று அடிக்கப்போவது உங்கள் ராசிக்கா\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 100 பிரபலங்கள் லிஸ்ட்டில் இரண்டு இந்திய நடிகர்கள்\nஅழகான இளம் நடிகை ஸ்ரீதேவிக்கு இவ்வளவு அழகான மகள் இருக்கிறாளாம்\nதொகுப்பாளர் பிரியங்காவுடன் மிக நெருக்கமாக நடனமாடும் நபர் யார் தெரியுமா\nமாஸ் நடிகரின் படம் மூலம்.... சினிமாவில் காலடி வைக்கும் சூப்பர் சிங்கர் செந்தில்\nவிஜய் படத்தில் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\nவிஜய்யின் சர்கார் பட சூப்பர் அப்டேட்- படக்குழு என்ன வேகம்\nகலாச்சாரத்தை சீரழிக்கும் பிக்பாஸ்...இனி யாரும் அந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம்\nகயல் ஆனந்தியா இது, ஐரோப்பா நாட்டில் நடிகை ஆனந்தி செய்த வேலையை பார்த்தீர்களா\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nசுற்றுலா சென்றுள்ள தொகுப்பாளினி டிடியின் அட்டகாசமான புகைப்படங்கள்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை கத்ரீனா கைப்பின் சில ஹாட் புகைப்படங்கள்\nநான் இமயமலைக்கு செல்வதே இதற்காகத்தான் உண்மை காரணத்தை சொன்ன ரஜினிகாந்த்\n7 வயது குழந்தைக்கு அம்மாவாகும் நந்திதா\n சுஜா வருணி காட்டமான பதில்\nநடிகை சாய் பல்லவி பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதியின் குழந்தைகளை பார்த்திருக்கிறீர்களா\nதிருமணத்திற்கு பிறகு பெயரை மாற்றிய சோனம் கபூர்\nபாட்ஷா, படையப்பாவிற்கு பிறகு காலாவில் தான் இந்த விஷயம் நடந்தது - ரஜினிகாந்த் \nஉங்க புருஷன வெச்சு மட்டும் தான் எடுப்பீங்களா மகளை பார்த்து ரஜினி கேட்ட கேள்வி\nஇது ஒரு சின்ன போராட்டத்தை உருவாக்கும்-ஸ்டேஜை அலறவிட்ட ரஞ்சித்\nரசிகர்களுக்கு பொறுமை இல்லை, அரசியல் கிடையாது: ரஜினி பேச்சு\nகாலா ஆடியோ விழாவிற்கு வித்தியாசமான உடையில் வந்த சந்தோஷ் நாரயணன் மனைவி- புகைப்படம் இதோ\nதிணறிய போலிஸ், காலா ஆடியோ விழாவில் நடந்த கெஞ்சிய டிடி\nபலரையும் அசரவைத்த கீர்த்தி சுரேஷ்\n - இருட்டறையில் இப்படியும் ஒரு நிகழ்ச்சியா - முழுத்தகவல்\nஇது நடந்துவிட்டால் அடுத்த நாளே நான் கண்மூட தயார்- காலா விழாவில் ரஜினியின் எமோஷ்னல் பேச்சால் அதிர்ந்த ரசிகர்கள்\nதனுஷின் மகன்களா இது, கலரிங் செய்து ஆள் இப்படி ஆகிவிட்டார்களே- ரசிகர்களே ஷாக் ஆன புகைப்படம் இதோ\nவிஜய்யின் 62வது படத்தின் தலைப்பு இதுவா\nபிரமாண்டமாக நடந்து வரும் சூப்பர் ஸ்டாரின் காலா பாடல் வெளியீட்டு விழா - லைவ் வீடியோ இதோ\nவிஷால் வாழ்க்கை பாதிக்கப்படாது, பத்திரிக்கையாளர்களிடம் அலட்சியமாக பதிலளித்த இரும்புத்திரை இயக்குனர் \nகீர்த்தி சுரேஷ் உடன் போட்டியிட ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸாம்\nகீர்த்திசுரேஷ், துல்கரை புகழ்ந்து தள்ளிய இந்தியாவின் சிறந்த இயக்குனர் \nஅட்லீயை அசர வைத்த ஒரு படம், நெகிழ்ச்சி கருத்தை வெளியிட்டார்\nஎந்த நேரத்திலும் நான் கொலை செய்யப்படலாம் - பிரகாஷ் ராஜ்\nரஜினிகாந்தின் காலா படத்திற்கு வந்த சர்ச்சை\nவிசுவாசம் படக்குழுவினர்களுடன் தல அஜித் நடத்திய போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகாலாவில் அரசியல் மசாலா ஜாஸ்தி - வெளியான தகவல்\nரஜினியால் மக்களுக்கு என்ன பயன், இந்த நேரத்தில் இப்படி ஒரு விஷயம் தேவையா ரஜினியை தாக்கும் தாடி பாலாஜி\nஜோதிகா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்பெஷல்\nஇரும்புத்திரை தடை செய்ய போடப்பட்ட வழக்கில் புதிய திருப்பம் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபிரபல நாயகியின் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர்- வைரல் போட்டோ இதோ\nஅப்போதே இந்தியன் படம் இத்தனை கோடி வசூலா\nஎல்லோருக்கும் எடுத்துக்காட்டாக எளிமையாக நிரூபித்த அஜித்\nஇந்த முறை விஜய் பிறந்தநாளுக்கு என்ன பரிசு- கீர்த்தி சுரேஷ் பதில்\nவிஷால் வாழ்க்கையே வீணாகிடுமே, இரும்புத்திரை பத்திரிகையாளர் காட்சியில் எழுந்த பரபரப்பு\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனருக்கு வந்த அதிர்ச்சி பார்சல் - புகைப்படம் உள்ளே \nஅஜித் மீண்டும் தன்னை ஒரு உதாரணம் என நிரூபித்து விட்டார்\nபிரபல நடிகை பார்வதிக்கு ஏற்பட்ட விபத்து- ஷாக் தகவல்\nகபாலியை தாண்டிய புரட்சியா இந்த காலா- பாடல்கள் சிறப்பு விமர்சனம்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யா திருமணம் செய்யாத உண்மை பின்னணி\nமெர்சல் படம் போல விஷாலுக்கு வந்த பிரச்சனை\nவிஜய்யை நேரில் சந்தித்த தருணம்- கேரளத்து பெண் சொல்லும் சில சுவாரஸ்ய விஷயம்\nஇருட்டறையில் முரட்டுகுத்து படத்தை மோசமாக விமர்சித்த பிரமுகர்கள்\nசூர்யா செய்த பிரமாண்ட சாதனை, ரசிகர்கள் கொண்டாட்டம்\nஇயக்குனர் பா.ரஞ்சித்தின் மனைவி, மகளை பார்த்துள்ளீர்களா, முதன் முறையாக இதோ- புகைப்படம் உள்ளே\nரசிகர்களுடன் நடிகை ராகுல் ப்ரீத் சிங் செய்த வேலையை பாருங்களேன்- புகைப்படம் இதோ\nதொலைக்காட்சி பிரபலங்களில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகர் யார்- கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ\nலதா ராவ்-ராஜ் கமல் குழந்தைகள் இவ்வளவு பெரியவர்களாக வளர்ந்து விட்டார்களா\nவெளியானது ரஜினியின் காலா படத்தின் அதிரடி மாஸ் பாடல்கள்- கேட்டு மகிழுங்கள்\n14 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு பிரபல நடிகருக்கு குழந்தை பிறந்தது- யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www1.marinabooks.com/category?catid=0052", "date_download": "2018-07-18T21:57:57Z", "digest": "sha1:STWBC7ASFTRQRHMYUL7Z2NSRA4SYUPXN", "length": 5173, "nlines": 132, "source_domain": "www1.marinabooks.com", "title": "பகுத்தறிவு", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் அகராதி சித்தர்கள், சித்த மருத்துவம் சுற்றுச்சூழல் ஆன்மீகம் சிறுகதைகள் நகைச்சுவை பயணக்கட்டுரைகள் மகளிர் சிறப்பு விவசாயம் English நாவல்கள் வரலாறு கட்டுரைகள் சரித்திரநாவல்கள் மொழிபெயர்ப்பு மேலும்...\nரெபிடெக்ஸ்வயல் பதிப்பகம்Amar Chitra Katha (Kizhakku-Tamil)வள்ளலார் பதிப்பகம்முருகம்மை இல்லம்கலைமகள்ஏ.கே.எஸ்.புக்ஸ் வேர்ல்ட்செல்லம் & கோசண்முகம் பதிப்பகம்மனோரக்ஷாதமிழினிசமரன் வெளியீட்டகம் மங்கை பதிப்பகம்தமிழ்மண் நிலையம்கடல்வெளி வெளியீடு மேலும்...\nஇராமன் - இராமாயணம் - கிருஷ்ணன் - கீதை\nதிராவிடர் 100 (நூறு புத்தகங்கள்)\nதிராவிடர் கழக (இயக்க) வெளியீடு\nஇந்து மதம்- நேற்று இன்று நாளை\nஎச்.எம்.ஜெகந்நாதம் என்னும் அரசியல் ஆளுமை\nவாழ்வில் நான் கண்டதும் கேட்டதும்\nநான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-18T22:28:40Z", "digest": "sha1:XBOZQG7YOMFFOHOUVXT4D2YDXWMXTJFQ", "length": 16098, "nlines": 356, "source_domain": "ta.wikipedia.org", "title": "பன்னாட்டு உறவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n2012ஆம் ஆண்டில் மட்டும் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள நாடுகளின் அரண்மனையில் 10000 அரசுகளிடையான கூட்டங்கள் நடைபெற்றுள்ளன[1]. மேலும் இந்நகரத்தில் அதிக எண்ணிக்கையிலான அனைத்துலக அமைப்புகள் காணப்படுகின்றன[2]\nபன்னாட்டு உறவுகள் (International relations) என்பது நாடுகளுக்கிடையே உள்ள அரசியல், பொருளாதார, ராணுவ உறவுகளையும் நாடுகள் ஏனைய நாடுகளுடன் கொண்டுள்ள அரசியல் தொடர்புகளையும் குறிக்கும். இவை பற்றி ஆராயும் கல்வித் துறை ”பன்னாட்டு உறவுகள் துறை” என்றழைக்கப்படுகிறது\nபன்னாட்டு உறவு என்ற கருத்து முதல் உலகப்போருக்கு பின்தான் தோன்றியது உலகநாடுகளின் உறவு வெளிப்படையாக இருத்தல் அவசியம் என உட்ரோவில்சன் வேர்ஸ்சேல்ஸ் உடன்படிக்கையில் தெரிவித்தார், அதன் பின் உலக நாடுகள் சங்கம், இரண்டாம் உலகப்போர், ஐநா, பனிப்போர், சோவியத் பிளவு, வளைகுடாப் போர் என பல நிகழ்வுகள் நடந்தேறின.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 நவம்பர் 2016, 08:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/posting-phone-numbers-on-facebook-helps-criminals-009872.html", "date_download": "2018-07-18T22:24:09Z", "digest": "sha1:PBMJU4PB6L2ILIGJXBEMIKFI5N2TO5CN", "length": 10094, "nlines": 144, "source_domain": "tamil.gizbot.com", "title": "Posting Phone Numbers on Facebook Helps Criminals - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஃபேஸ்புக் : உஷார் நிலை..\nஃபேஸ்புக் : உஷார் நிலை..\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nபேஸ்புக் அதிரடி: பிளாக் செய்யப்பட்ட பெயர்கள் நீக்கம்.\nமெசன்ஜர் ஸ்டோரிக்களை அனைவரிடம் இருந்தும் ஹைடு செய்வது எப்படி\nநிரந்தரமாக ஃபேஸ்புக்-ஐ டெலீட் செய்வது எப்படி\nஉள்ளூர் வாசியான நம்மை அமெரிக்கா, ஆப்பிரிக்கா வரை உலவ விடுவது எது.. நம்ம போட்டோவையும் 'மாங்கு மாங்கு'னு மக்கள் விரும்புறாங்களேனு, நம்மள கண்ணு கலங்க வைக்குறதது எது.. நம்ம போட்டோவையும் 'மாங்கு மாங்கு'னு மக்கள் விரும்புறாங்களேனு, நம்மள கண்ணு கலங்க வைக்குறதது எது.. - வேற எது.. - அது ஃபேஸ்புக் தான். இப்படி அங்காளி பங்காளியாக ஃபேஸ் புக் நம்மோடு இணைந்து விட்ட நிலையில் நாம் சில விடயங்களை மறந்து போகின்றோம், அது வேறொன்றும் இல்லை - பாதுகாப்பு..\nஆணும் பெண்ணும் சமம் - \"ஆமாம் சாமி\" சொன்ன ஃபேஸ்புக்..\nஆம் ஃபேஸ்புக் ஒரு மாபெரும் சமூக வலைதளம் என்பதை மறந்து, அது என்னவோ நமக்கு மிகவும் நெருங்கியவர்களின் தளம் போல் நாம் பழகி கொண்டிருக்கிறோம். முக்கியமாக உங்களை பற்றிய சொந்த அல்லது ரகசிய தகவல்களை பதிவு செய்து வைத்திருப்பது. அது எவ்வளவு பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் அறிய வேண்டும்.\nஅதாவது ஃபேஸ்புக்கில் உங்களை பற்றிய அதிகப்படியான தகவலை கொடுப்பதால் நீங்கள் அதிகப்படியான நம்பிக்கையை பெறுவீர்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. உங்களைப்பற்றி நீங்கள் எவ்வளவு அதிகமான ரகசியமான தகவலை பகிர்ந்து கொள்கிறீர்களே அவ்வளவு அதிகம் 'ரிஸ்க்' என்று கூறியுள்ளது ஒரு ஆய்வு.\nஃபேஸ்புக்கில் 'ஷார்ட்-கட் கீ' இருப்பது உண்மைதான்..\nஃபேஸ்புக்கை பொருத்த வரை உரிமை இல்லாதவர்கள் கூட உங்கள் ரகசியங்களை தெரிந்து கொள்ள முடியும். நம்மில் பெரும்பாலானோர்கள் ஃபேஸ்புக்கின் ப்ரைவசி செட்டிங்ஸ் மீது அதிக கவனமும், அதிக அறிவும் கொள்ளாமலேயே ஃபேஸ்புக்கை அளவுக்கு அதிகம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதையும் அந்த ஆய்வு சுட்டிக் காட்டியுள்ளது..\nமேலும் திருடப்படும் அல்லது கைப்பற்றப்படும் உங்கள் ரகசிய தகவல்களை விலைக்கு விற்க்கும் கூட்டம் ஒன்றும் இருக்கிறது என்ற அதிர்ச்சி தகவலையும் இந்த ஆய்வு வெளியிட்டுள்ளது. குறிப்பாக தொலைபேசி எண், பெயர், புகைப்படங்கள், விலாசம், படிப்பு விவரம் போன்றவைகள் அதிகம் திருடப்படுகின்றனவாம். உஷார் மக்களே..\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஜெய்ஹிந்த் எஸ்1 செயற்கைக்கோள் ரெடி: கெத்து காட்டிய சென்னை மாணவர்கள்.\nவாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் வெளிவரும் புத்தம் புதிய அம்சம்.\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன்படுத்தும் முறை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nathyil-vizhuntha-ilai.blogspot.com/2012/07/xi.html", "date_download": "2018-07-18T21:41:14Z", "digest": "sha1:CKO4EP3ZLLIUJU5IZODI7VTKCVNGOORZ", "length": 14656, "nlines": 147, "source_domain": "nathyil-vizhuntha-ilai.blogspot.com", "title": "நதியில் விழுந்த இலை: வாழ்தல் ஒரு கலை - XI", "raw_content": "\nவாழ்தல் ஒரு கலை - XI\n\", என்கிற பொதுவான விசாரிப்புகளைவிட \"சாப்டீங்களா\", போன்ற விசாரிப்பில் பின் ஒளிந்திருக்கும் சகமனிதனின் பிரியத்தையே அதிகம் நேசிக்கிறேன்.\nசகமனிதனின் பசியைப் புரிந்துகொள்ளுதல் என்பது எவ்வளவு மகத்தானது எத்தனை பேரின் பசியை இதுவரை நிராகரித்திருக்கிறோம் எத்தனை பேரின் பசியை இதுவரை நிராகரித்திருக்கிறோம்\nஒருவேளை பசியைக் கடத்துவதற்குதானே வாழ்வின் இத்தனை போராட்டங்களும் பசியின் அவமதிப்பு தலையணை நனைக்கும் கண்ணீராக கழியும் இரவுதான் எத்தனை கொடுமையானது\nநடுநிசியில் வீட்டினுள் நுழையும் நபரின் முகத்தைப் பார்த்தே சமையலறை நோக்கி நகரும் பாதங்களை எத்தனை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்தாலும் தகும்.\nஒரு ரொட்டித் துண்டில், ஒரு கோப்பைத் தேநீரில் தன் பசியைக் கடக்கும் மனிதனின் பார்வையில் இந்த உலகம் எப்படித் தெரியும் இந்த உலகத்தின் மீதான அவனின் கருத்து என்னவாக இருக்கும்\nசகமனிதர் பசியுடன் இருக்க அதை உணர்ந்து அவர் பசியாற்றுவது இறைவன் ஆசிர்வதிக்கப்பட்ட இதயம் என்பதைத் தவிர வேறென்ன\nகல்லூரியின் இறுதி இரண்டாண்டுகள், நண்பர்களுடன் வெளியில் அறை எடுத்துத் தங்கியிருந்தேன். தங்கியிருந்த அறையிலிருந்து சுமார் இரண்டு கி.மீ தொலைவில்தான் உணவகமே இருந்தது. வெயில், மழை போன்ற இயற்கையின் தன்மையை கண்டுகொள்ளாமல் பசி என்ற இயற்கைத்தன்மையைதான் முக்கியமாக கருதவேண்டியதாயிற்று.\nஅதற்குமுன் அறிமுகமிருந்தாலும், கல்லூரி தினங்களிலிருந்துதான் 'பசி' அறைத்தோழன் அளவுக்கு உரிமையுடன் என்னிடம் நெருங்கியது. கையில் பணமிருந்தும் சரியான அல்லது கிடைக்கவே பெறாத உணவு என்பதுதான் பிறர் வாழ்க்கையை தரிசிக்க வைத்தது.\nஅது பொங்கல் பண்டிகை சமயம். உணவகம் வைத்திருந்த அனைவரும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் என்பதனால், எங்கும் உணவு கிடைக்காத நிலை. அறைத் தோழர்களும் அவரவர் ஊருக்கு சென்றிருந்தனர். நான் அறையைவிட்டு எங்கும் செல்லாதிருப்பதைக் கவனித்த வீட்டின் உரிமையாளர் என்னை அழைத்து,\"சாப்பிட்டியா\" என்று கேட்டார். சாப்பிட்டேன் என்பதைப் போல தலையசைத்தேன். என் முகத்தை சில நொடிகள் கவனித்தவர், \"இவனுக்கு சாப்பாடு கொண்டு வாம்மா\", எனத் தன் மனைவியிடம் சொன்னார். பிறகு என்னை நோக்கி, \"நீ வெளியே எல்லாம் போய் சாப்பிட வேண்டாம்.இங்கேயே வந்துடு, என்ன \" என்று கேட்டார். சாப்பிட்டேன் என்பதைப் போல தலையசைத்தேன். என் முகத்தை சில நொடிகள் கவனித்தவர், \"இவனுக்கு சாப்பாடு கொண்டு வாம்மா\", எனத் தன் மனைவியிடம் சொன்னார். பிறகு என்னை நோக்கி, \"நீ வெளியே எல்லாம் போய் சாப்பிட வேண்டாம்.இங்கேயே வந்துடு, என்ன \nகல்லூரி முடிந்து வேறு இடத்திற்கு நான் வீடு பார்த்து மாறுகையில் கடைசியாக அவர் என்னிடம் சொன்னது,\"அங்க புது எடத்துல ஏதாவது பிரச்சனைனா சும்மா யோசிச்சுகிட்டு நிக்காம, பெட்டியை தூக்கிட்டு இங்கேயே\n\" என என் பதிலையும் எதிர்பாராமல் புன்னகையுடன் நடக்கத் தொடங்கினார்.\nவீட்டில் மிஞ்சுகிற பாலை தெருவில் இருக்கும் நாய்க்கு ஊற்றும் பக்கத்து வீட்டு அக்கா, தனக்களிக்கும் உணவை குருவிக்குத் தருமாறு அடம்பிடிக்கும் குழந்தை, வீட்டு வாசலில் பிராணிகளின் தாகம் தணிக்க தண்ணீர் வைக்கும் முதியவர் என பிறர் நலன் கருதி வாழ்பவர்கள்தானே நம் உலகத்தின் பெருங்கொடை\nசார்லி சாப்ளினிடம் அவரை இயங்க வைக்கும் உந்து சக்தி என்ன என்று ஒருமுறை கேட்கப்பட்டது. அதற்கு அவர்,\"பசி\" என பதில் அளித்தார். அவரது படங்களை சற்றே கூர்ந்து கவனித்தீர்களேயானால் அது எவ்வளவு பெரிய உண்மை எனத் தெரிய வரும். தனது ஒவ்வொரு படங்களிலும் அவர் நிதானித்து உண்கிற மாதிரியான காட்சி இருக்காது. மாறாக தனக்கு கிடைத்த உணவை அவசரமாக, பிறர் பிடுங்கி விடுவார்களோ போன்ற தவிப்புடனே சாப்பிடுகிற மாதிரி காட்சிப்படுத்தியிருப்பார்.\nசிறிது யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு உயிரின் முதல் அனுபவம் பசியாகத்தானே இருக்கிறது\nதங்கள் வலைப்பதிவு மிக அருமை\nஎன்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .\nஎன் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,\nபுது கவிதை மழையில் நனைய வாருங்கள்\nநீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க\nவைரமுத்து சொன்னது போல \"யாரோ ஒருவருக்கு வரம் கிடைக்க இன்னொருவர் இருக்கும் தவம் தான் - புத்தகம்\" என்பது நூறு சதவிகிதம் உண்மை. அ...\nஇந்த உலகம் தாய்மையை கொண்டாடுகிற அளவுக்கு பெண்மையை கொண்டாடுவது இல்லை என்பது வருத்தமானதொரு விஷயமே தாய்மை அடைகிற போது தான் அவளைக் கொண...\nவாழ்க்கை என்பது விளையாட்டு அல்ல. ஆனால் - ஒரு விளையாட்டை வைத்து வாழ்கையை சுலபமாக புரிந்துக் கொள்ளலாம். வாழ்க்கை ஒரு துன்பக் கடல் என்பத...\nசில மாதங்களுக்கு முன்பு எனக்கொரு மின்னஞ்சல் வந்தது. அதை பார்த்த எனக்கு பிரமிப்பின் அளவு இன்று வரை துளியும் குறையவில்லை. ஒரு மொழியின் வ...\nஎது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவர் உடையதாகிறது \"பெருமாள் கோவில் வாயிலில் செருப்புத் திருட்டு\"\nநான் கே.பாலச்சந்தரின் பரம ரசிகன். அவரது கதைக் கரு, கதை படமாக்கப்படும் விதம் என அவரின் ஒவ்வொரு தன்மையையும் வெகுவாக ரசிப்பவன். \"...\n\" பொய் சொல்லி நீ தப்பிக்க முயலாதே . மாறாக உண்மை சொல்லி மாட்டிக்கொள் . ஏனென்றால் , பொய் உன்னை வாழ விடாது . உண்மை உன்னை சாக வி...\nஅந்த அரசன் ஒருத்தியை மனமார காதலித்தான். ஆனால் அவளோ பிடி கொடுக்காமலே இருந்தாள். பின்னொரு நாள் அவள் அரசினடம், \"அரசே\nஆன்மிகம் என்பது பலரும் கோவில் தொடர்புடையது என்றே எண்ணிக்கொண்டு இருகின்றனர். ஆனால், அது அறிவியலின் மறுபக்கம் என்பது ஆச்சர்யமே\nகடிக்கும் எறும்பைக் காதலிப்பேன். அது கொடுக்கும் வலியையும் காதலிப்பேன்.\nவாழ்தல் ஒரு கலை - XI\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pavithulikal.blogspot.com/2010/06/blog-post_4256.html", "date_download": "2018-07-18T21:52:19Z", "digest": "sha1:IY5KUBSPUO3CACZVB4AKZMDJLHBFFYDP", "length": 14437, "nlines": 142, "source_domain": "pavithulikal.blogspot.com", "title": "இது பவியின் தளம் .............துளிகள்.: சத்துள்ள கீரை பொன்னாங்காணியின் சிறப்பு", "raw_content": "இது பவியின் தளம் .............துளிகள்.\nஎன் மனதில் எழும் உணர்வலைகளை எழுதும் ஒரு மடல்\nசத்துள்ள கீரை பொன்னாங்காணியின் சிறப்பு\nஎல்லோரும் சாப்பிடக்கூடியதும் , எல்லோருக்கும் ஏற்றதும் தான் இந்த கீரை வகைகளில் ஒன்றான பொன்னாங்காணி. சாதாரணமாக காம்புகளைக் கிள்ளி நட்டுவைத்தாலும், எந்த மாதிரியான சூழலிலும் வளரக்கூடிய கீரை இது. எங்கும் வளரும் . வீட்டிலும் வளர்க்கலாம் . தேவையான நேரம் பறித்து உணவுக்கு பயன்படுத்தலாம் .\nஇந்தக் கீரையில் ஊட்டச் சத்து, நீர்ச் சத்து, கொழுப்புச் சத்து, மினரல் சத்துக்கள், கார்போஹைட்ரேட், கல்சியம் , பாஸ்பரஸ், புரதம் ஆகிய சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. எல்லா சத்துக்களும் அடங்கியது . தினம் ஒவ்வொரு கீரைவகைகள் நாம் சாப்பிட்டு வந்தால் உடம்புக்கு மிகவும் நல்லது . கல்சியம் அதிக அளவில் கலந்திருப்பதால் எலும்புகளின் உறுதிக்கும், பற்களின் ஆரோக்கியத்துக்கும் இந்தக் கீரை ரொம்பவே உதவும்.\nஇதில் விட்டமின் 'ஏ' மிகுந்து இருப்பதால், கண்பார்வை சிறப்பாக இருக்கும் . பார்வை கோளாறு வராது. கண்பார்வை தெளிவாக இருக்கும் .\nஇதை வெவ்வேறு விதமாக உட்கொள்வதன் மூலம், நமது உடம்பின் எடையைக் குறைக்கவோ, அதிகரிக்கவோ முடியும்.\n. இந்தக் கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்துச் சமைத்து, சாதத்துடன் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எடை குறையும். மாறாக, துவரம் பருப்பும் நெய்யும் கலந்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் எடை கூடும்.\nஇதன் சாற்றுடன் சம அளவு கீழாநெல்லிச் சாற்றைக் கலந்து நல்லெண்ணெய் இட்டுக் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்தால், கண் சம்பந்தமான நோய்கள் விலகும். உடல் உஷ்ணம் குறையும். இரத்தம் விருத்தியாகும். சுத்தமாகும் . இதன் பெயருக்கேற்றாற் போல, நமது தோலின் மினுமினுப்புத் தன்மையை அதிகரிக்கக் கூடிய சக்தியும் இந்தக் கீரைக்கு உண்டு.\n'கீரைகளின் ராஜா' என்றால் அது பொன்னாங்காணி மாத்திரம் தான் . எல்லோரும் சாப்பிட்டு பயன் பெறுங்கள் .\nஎன்ன பவி இப்போ சமையல் குறிப்பு\nஎல்லாவகையான பதிவுகளும் எனது தளத்தில் இடம்பெற வேண்டும் .\nநல்ல விடயங்களை எனது தளத்தில் எழுத வேண்டும், சேர்த்து கொள்ள வேண்டும் என்பதே எனது நோக்கம் .\nபதிவுலகில் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்\nநீங்கள் ஆங்கிலம் படிக்க வேண்டுமா \nஎல்லோருக்கும் மிகவும் முக்கியமான மொழிகளில் ஒன்று ஆங்கிலம் தான் . நாம் எந்த நாட்டுக்கு போனாலும் ஆங்கிலம் தெரிந்து இருந்தால் வென்று வரலாம்...\nஎல்லோருக்கும் மிகவும் முக்கியமானதும் , எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டியதும் தான் இந்த சிக்கனமும் , சேமிப்பும் .சிக்கனமாக இருந்தால் தான் வாழ்...\nஇன்றைய அவசர உலகில் ஒருவர் இன்னொருவருடன் மனம் விட்டு பேசக் கூட நேரமில்லை . சொந்த பந்தங்களுடன் கூட நல்லது , கேட்டது என்று ஒன்றும் பேச முடிய...\nபெண்களை அதிகம் கவர்ந்த சுடிதார்கள்\nபெண்களை அதிகம் கவர்ந்த உடைகளில் ஒன்றாகி விட்டது சுடிதார்கள் . சுடிதாரை பஞ்சாபி அல்லது சல்வார் என்றும் கூட அழைக்கிறார்கள் . எல்லோருக்கும் அழ...\nதாய், தந்தையரை மதித்து நடக்க வேண்டும்\nநாம் எல்லோரும் நமது பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும் . நம்மை பெற்று , வளர்த்து, ஆளாக்கி இந்த உலகுக்கு கொண்டு வந்தவர்கள் . அவர்களை எத்தனை ...\nஎல்லோரும் பேரிச்சம்பழம் சாப்பிட்டால் ........\nபழங்கள் எல்லோருக்கும் நல்லது . எல்லோரும் விரும்பி உண்பார்கள் . விட்டமின்கள் நிறைந்தவை . ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை . அதுபோல தான் பழங்களில் ...\nதமிழர் பண்பாடு சொல்லும் தைப்பொங்கல்\nநமது பண்பாடு, கலாசாரம் என்பவற்றை பாரம்பரியமாகவே கட்டி காப்பவர்கள் தமிழர்கள் . பண்டிகைகள், விழாக்கள் , சடங்குகள் எல்லாம் அன்றில் இருந்த...\nசோம்பல் தனம் கூடாது ........\nமகனே படி , படுத்து படுத்து எழும்பாதே . சோம்பேறித்தனமாக இருக்காதே . இது தான் எல்லோருடைய வீட்டிலும் நடக்கும் . இந்த வார்த்தையை தாயோ , தந்தை...\nமீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் .நடிகர் முரளியின் நினைவுகளோடு , நினைவுகளை சுமந்து ........................... படம்: கனவே கலையாதே...\nஎல்லோரும் உடல் பருமனை நாங்க குறைக்க வேண்டும் . தேவையில்லாத நோய்கள் எல்லாம் வந்து விடும் . மெலிய வேண்டும் . உடலை ஸ்லிம்மாக வைத்திருக்க வேண...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nகாலாவும் கலெக்ஷனும், தமிழ் சினிமா வியாபாரமும்.\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nமிரட்டப் போகும் இணையக் கட்டணம் [FAQ]\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nமத்தியமாகாண சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nஉபுண்டு 11.10 ல் ஜாவா 7 னை நிறுவ\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா\nஎனக்கு தெரிந்த விடயங்களை ஏனையோர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே எனது ஆவல் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajapattai.blogspot.com/2007/01/14.html", "date_download": "2018-07-18T22:05:35Z", "digest": "sha1:TYLTYNJDRPPMR7O3EGDGH7H6PL4XX6KC", "length": 14953, "nlines": 113, "source_domain": "rajapattai.blogspot.com", "title": "இராஜபாட்டை: இயக்குனர், தயாரிப்பாளர் ஷங்கரின் நேர்மை [#14]", "raw_content": "\nஇயக்குனர், தயாரிப்பாளர் ஷங்கரின் நேர்மை [#14]\nஇயக்குனர் ஷங்கர் சமூக அக்கறை கொண்டவர் என்பது, அவரது திரைப் படங்களில் இருந்தே தெரியும். அவரை நல்ல இயக்குனர் என்று மட்டுமே நினைத்து வந்தேன், அந்நியன் படத்திற்கு பிறகு தான் அவருக்கு இந்த சமூகத்தின் மீது இருந்த அக்கறையும் புரிந்தது.\nசமுதாயத்தின் மீதான என்னோட ஆதங்கத்தை ராமானுஜம் கேரக்டர் வெளிப்படுத்தும்\n- ஷங்கர் (அந்நியன் பட்த்தைப் பற்றி அளித்த பேட்டியில்)\nஅந்நியன் படத்திற்கு பிறகு, ஒரு நல்ல இயக்குனர் என்று மட்டும் இல்லாமல் ஒரு நல்ல மனிதராகவும் அவரை எனக்கு பிடிக்க ஆரம்பித்தது.\nசரி இப்ப எதுக்கு அந்நியன் படத்த பத்தி இவ்வளவு லேட்டா பேசற, வேற ஏதும் சரக்கு இல்லயான்னு . . தானே கேக்க வற்றீங்க.. .. .. .. விஷயம் இருக்கு சொல்றேன், சும்மா ஒரு பில்டப்பு. இயக்குனர் ஷங்கரின் நேர்மையை தான் மேலே சொன்னேன். தாரிப்பாளர் ஷங்கரின் நேர்மை இதோ.. ... ... ...\nநேற்று வெயில் படம் பார்த்தேன், வெயில் படம் பற்றி எல்லோரும் எழுதி விட்டார்கள். நான் கவனித்த விஷயங்கள், என்னைக் கவர்ந்த விஷயங்களை மட்டுமே நான் சொல்ல விளைகிறேன். படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது நல்ல படம் பார்த்த சந்தோஷம் இருந்தது மட்டும் இல்லாமல், அதன் பாதிப்பு அன்று முழுவதும் இருந்தது.\nபடத்தில் விளம்பர கம்பெனி வைத்திருப்பவராக பரத் வருகிறார், அவர் விளம்பரம் செய்வது எல்லாம் நம்மூரு பொருட்களுக்குதான், திலகராஜ் டெக்ஸ்டைல்ஸ், பவண்டோ, அனில் சேமியா, அபீஸ் காபி. . . . . . . . . . . . என்று பட்டியல் நீளுகிறது. தாயாரிப்பாளர் ஷங்கர் நினைத்திருந்தால் ஆட்டு மூத்திரம் அக்கா மாலாவுக்கோ(COKE), கப்சிக்கோ(PEPSI) அல்லது வேறு ஏதோ ஒரு வெளிநாட்டு கும்பெனிக்கோ பரத் விளம்பரம் செய்வது போல் காட்டி படம் வெளிவருவதற்கு முன்பே லாபம் பார்த்திருக்கலாம். அப்படி இல்லாமல் ராம்ராஜ் வேஷ்டிகள் என்று விளம்பரம் செய்வது போல் காட்டி இருப்பது அவர்து சமூக அக்கறை வெளிப்படுத்துகிறது.\nஇம்சை அரசன் படத்தில் கூட COKE மற்றும் PEPSIக்கு எதிராக அவர் காட்சி அமைக்க ஒப்புக்கொண்டதையும் பாராட்ட வேண்டும். இம்சை அரசன் படத்தில் எல்லாவற்றையும் பார்த்து விட்டு, இண்டர்வெல்ல அந்த ஆட்டு மூத்திரத்த குடிக்கும் மக்களை பார்க்கும் போது சிரிப்பும் கோபமும் தான் வந்தது. ஏன்யா உங்களுக்கெல்லாம் மூளை இருக்கா, இல்லையா என்று கேட்க தோன்றியது. அப்படி கேட்ருந்தா, கும்மியிருக்க மாட்டாங்க.\nசரி விடுங்க, நல்ல இளம் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து, நல்ல படங்களை நமக்கு தந்த தயாரிப்பாளர் ஷங்கருக்கு நன்றி சொல்வோம், மேலும் நல்ல படங்கள் தர வாழ்த்துவோம்.\nநம்மூர் பெரிய நட்சத்திரங்கள் எப்போது மாறப் போகிறார்கள் என்று தெரியவில்லை. கொஞ்ச நாட்களாக COKE'' பாட்டிலுடன் விக்ரமையும், 'PEPSI' டின்னுடன் விஜயையும். 'MIRINDA' பாட்டிலுடன் விவேக் ஐயும் பார்க்க முடிவதில்லை, இது இப்படியே தொடர்ந்தால் நன்றாயிருக்கும். நம்ம சித்தி தான் அடங்க மாட்டேங்கிறாங்க.\n- வெங்கட்ராமன் @ 8:53 PM\nஇதே சங்கர் வீட்டில் இருந்து தான் நம்ம வருமானவரிதுறையினர் 4 கோடி எடுத்தனர். இவரு ஊருக்கு தான் உபதேசம் செய்வார் தனக்கு இல்லை\nஇதே சங்கர் வீட்டில் இருந்து தான் நம்ம வருமானவரிதுறையினர் 4 கோடி எடுத்தனர். இவரு ஊருக்கு தான் உபதேசம் செய்வார் தனக்கு இல்லை\n//இதே சங்கர் வீட்டில் இருந்து தான் நம்ம வருமானவரிதுறையினர் 4 கோடி எடுத்தனர். இவரு ஊருக்கு தான் உபதேசம் செய்வார் தனக்கு இல்லை//\nஉண்மை . நான் சொல்ல வந்தேன்.நீங்க சொல்லிட்டீங்க.\nஇதே அவர் இயக்க மட்டும் செய்யும் படங்கள் கோடியில் குளிப்பாட்டிவிட்டு , தானே இயக்கி தயாரித்த படத்தை(முதல்வன்) கிராபிக்ஸ் சுற்றி செலவை குறைத்த அறிவாளி தான் சங்கர்\nஸ்ருதி அவர்களே தங்கள் வருகைக்கு நன்றி.\n//இதே சங்கர் வீட்டில் இருந்து தான் நம்ம வருமானவரிதுறையினர் 4 கோடி எடுத்தனர். இவரு ஊருக்கு தான் உபதேசம் செய்வார் தனக்கு இல்லை//\nநீங்கள் எப்படி ஒழுங்காக வரி கட்டுகிறீர்களா. . \n//இதே அவர் இயக்க மட்டும் செய்யும் படங்கள் கோடியில் குளிப்பாட்டிவிட்டு , தானே இயக்கி தயாரித்த படத்தை(முதல்வன்) கிராபிக்ஸ் சுற்றி செலவை குறைத்த அறிவாளி தான் சங்கர்\nஇமசை அரசன் படத்தை அவர் என்ன கிராபிக்ஸ்லயா எடுத்தார், அவரது தொழில்நுட்பத்தைப் பற்றி அந்த துறையை சார்ந்தவர்கள் தான் சொல்ல வேண்டும்.\n//இமசை அரசன் படத்தை அவர் என்ன கிராபிக்ஸ்லயா எடுத்தார், அவரது தொழில்நுட்பத்தைப் பற்றி அந்த துறையை சார்ந்தவர்கள் தான் சொல்ல வேண்டும். //\nஅது எப்படிங்க, புது இயக்குனர் அவரை நம்பி செலவு செய்திருக்கிறார் என்றால் பாராட்ட வேண்டும் அல்லவா.\nஎங்க செட் போடனும், எப்ப கிராபிக்ஸ் பன்னனும்னு இயக்குனர் ஷங்கருக்கு தெரியும், குறிப்பா அது இயக்குனர்களூக்கு தான் தெரியும், நீங்களும் நானும் எப்படி அதைப் பத்தி விவாதிக்க முடியும்.\nஎனக்கும் இப்போவெல்லாம் ஷங்கரை ரொம்ப பிடிச்சிப் போச்சு. அவர், தான் மட்டமான படங்களாக எடுத்தாலும், நல்ல படங்களைத் தயாரிக்கிறாரே, அதற்காக \nநானும் வெயில் திரைப்படம் பார்த்தேன். இந்த விஷயத்தை கவனிக்கவில்லை பதிவை படித்தப் பிறகு தான் தெரிந்தது.\nஉண்மையில் பாராட்ட வேண்டியாவிஷயம் தான்.\nதருமி சார், தங்கள் வருகைக்கு நன்றி.\n//// தான் மட்டமான படங்களாக எடுத்தாலும், நல்ல படங்களைத் தயாரிக்கிறாரே\nஎன்ன சார், அப்படி சொல்லீட்டிங்க. பாய்ஸ் படத்த மட்டும் வச்சு அப்படி சொல்லிவிட முடியாதுங்க. அந்நியன் படத்துல வற்ற ராமானுஜம் மாதிரி எல்லோரும் ரூல்ஸ கடைபிடிக்க ஆரம்பிச்சுட்டா நம்ப நாடு எங்கேயோ போயிடும்.\nகோபிநாத் தங்கள் வருகைக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி.\nசென்னையில் பேருந்து கட்டணம் உயர்கிறதா. . . \nஇயக்குனர், தயாரிப்பாளர் ஷங்கரின் நேர்மை [#14]\nஒன்னும் பெருசா சொல்றதுக்கு இல்லை.\nதுரத்துபவர்கள். . . .\n.:: மை ஃபிரண்ட் ::.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.slpc.lk/component/k2/item/48-news-paper-registrations", "date_download": "2018-07-18T21:52:19Z", "digest": "sha1:POORRBKI7J44VBFFDZWKBNVJLZBM2UFH", "length": 6606, "nlines": 57, "source_domain": "tamil.slpc.lk", "title": "பத்திரிகைபதிவுசெய்தல்", "raw_content": "\nகூர் நோக்கு மற்றும் பணி\nதவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை\nவெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சு\n“தேசத்திற்கு மகுடம்” தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் - 2013\nபத்திரிகைதுறை மற்றும் தொடர்பாடல் சம்பந்தமான டிப்ளோமா பாடநெறி\n1973 ஆண்டுஇலங்கைப் பத்திரிகைப்பேரவைஆரம்பிக்கப்பட்டதுடன்பத்திரிகைபதிவுசெய்தல்முக்கியவிடயமாகஅமைந்துள்ளது. பத்திரிகைபதிவுதொடர்பில்முறையானஅரசநிறுவனம்இல்லாததினாலும்,உயர்தொழில்நியமனங்களுக்குஅணுகூலமாகஇலங்கைப்பத்திரிகைகளின்நல்லொழுக்கங்களைபாதுகாப்பதற்கும், இழிவான, தகுதியற்றபத்திரிகைகளைஇல்லாதொழிப்பதற்கும்பத்திரிகைபதிவும்நடைபெறுகின்றது. மேலும் 1973 ம்ஆண்டின் 5 ஆம்இலக்குஇலங்கைப்பத்திரிகைப்பேரவைச்சட்டத்தின் 25, 26 பிரிவிற்குஇனங்கஆசிரியர்கள்மற்றும்உரிமையாளர்கள்தங்களைபதிவுசெய்துகொள்ளவேண்டும்.\n02. விண்ணப்பப்படிவத்துடன்பத்திரிகைஅல்லதுசஞ்சிகையின்உரிமையாளர், வெளியீட்டாளர், ஆசிரியர்மற்றும்அச்சீட்டாளரின்சூகயாரின் கிராமசேவையாளஅத்தாட்சிப்பத்திரம் (வதிவிடஅத்தாட்சி) தேசியஅடையாளஅட்டையின்பிரதிகளையும்சமர்பித்தல்அவசியம்.\nபத்திரிகைகள் - சஞ்சிகைகளின்பதிவூக்கட்டணம் (இல. 1979 /2 இலக்க முடைய 2013 பெப்ரவரி 15 திகதிபுதியகசெட்திருத்திற்குஏற்ப.\nஓவ்வொருவருடமும்மார்ச் 31 ம்திகதிக்குமுன்னர்பத்திரிகைபதிவு செய்யப்படல்வேண்டும். மார்ச் 31 ம்திகதிக்குபின்னர்ஒவ்வொருமாதத்திற்கும்பிந்தியகட்டணமாகரூபா 500 அறவிடப்படும். சகலபத்திரிகைகளும்ஒவ்வொருவருடமும்புதுப்பிக்கப்படல்வேண்டும்.\nMore in this category: « முறைப்பாடுகள்\tமாகாணஊடகசெயலமர்வு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thanjai-seenu.blogspot.com/2010/05/blog-post_31.html", "date_download": "2018-07-18T21:57:01Z", "digest": "sha1:HCSQ64KLFLRAXGEDAITH2ZACV7EIYIVM", "length": 6689, "nlines": 155, "source_domain": "thanjai-seenu.blogspot.com", "title": "* * * தஞ்சை.வாசன் * *: குளிக்கும் மஞ்சள்...", "raw_content": "என்னிதயத்தில் எழும் எண்ணங்களின் ஒருபக்கம்... எழுத்தாய் இங்கே...\nவாசன் உங்க கற்பனை வானம் தொடுது\nதாஜ்மஹால் பக்கம் செல்லாதீர்கள் ...\nஅது கூட உங்கள் கவிதைகள் கண்டு\nஉங்களவர் கொடுத்து வைத்தவர் தாம் \nஇப்போது நான் ஊருக்கு செல்கிறேன் ...\nதிரும்பி வந்தபின் உங்களது அனைத்து படைப்புகளையும் படிக்க பேராவல் கொண்டிருக்கிறேன் \nமிக்க நன்றி தங்களின் வரிகளுக்கு... அதன் வழியே என்னை பெருமை அடைய செய்தமைக்கு....\nஊருக்கு நல்லவிதமாக சென்று வாருங்கள்...\nஅன்பு நண்பனின் அனுபவ வார்த்தைகள் இங்கே கவிதைகளாக அரங்கேருகிறது நன்றி நன்றி நண்பா\nவிருது வழங்கிய சிநேகிதிக்கு என் மனமார்ந்த நன்றி\nமுரண்பாடு: நான் கவிஞன் அல்ல - ஆனால் காதலிக்கின்றேன் கவிதைகளை. உங்களையும்...\nநான் ரெடி நீங்க ரெடியா\nபிறந்தநாள் நல்வாழ்த்துகள் - 1\nஇரங்கல் - விமான விபத்து...\nஎன்னை பின்பற்ற / தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=797625", "date_download": "2018-07-18T22:20:45Z", "digest": "sha1:XDWSCVV2YFKSH3PZOUDCP6GNBGJRUNAR", "length": 6437, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "கவிஞர் வைரமுத்துவை கண்டித்து திருப்பாவை பாடி பக்தர்கள் ஆர்ப்பாட்டம் | சேலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nகவிஞர் வைரமுத்துவை கண்டித்து திருப்பாவை பாடி பக்தர்கள் ஆர்ப்பாட்டம்\nகாடையாம்பட்டி, ஜன.13: கவிஞர் வைரமுத்து ஆண்டாளை தரக்குறைவாக பேசியதை கண்டித்து, காடையாம்பட்டி அருகே சின்னதிருப்பதி வெங்கட்டரமண சுவாமி கோயிலில் பக்தர்கள் திருப்பாவை பாடி ஆர்ப்பாட்டம் செய்தனர். காடையாம்பட்டி அருகே காருவள்ளி ஊராட்சி சின்னத்திருப்பதியில், வைணவ பிரசன்ன வெங்கட்டரமண சுவாமி கோயில் உள்ளது. திரைபட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து, ஆண்டாளை குறித்து ெகாச்சைப்படுத்தி கருத்துக்களை கூறியுள்ளார். இதற்கு நாடு முழுவதும் பக்தர்களிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியது.\nநேற்று அதிகாலை சின்னதிருப்பதி வெங்கட்டரமண சுவாமி கோயிலின் வெளியே, திருப்பாவை பாடல்கள் பாடிய பக்தர்கள், கவிஞர் வைரமுத்துவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசேலம் வந்த முதல்வருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு\nநாளை தனியார் துறை வேலைவாய்ப்பு கூட்டம்\nஆத்தூர் அரசு மருத்துவமனையில் போதிய இட வசதியின்றி வளாகத்தில் காத்திருக்கும் நோயாளிகளின் உறவினர்கள்\nஉலர்கழிவு சேகரிப்பு மையங்களில் 3 ,550 டன் பிளாஸ்டிக் கழிவுகள் மாநகராட்சி கமிஷனர் தகவல்\nபெத்தநாயக்கன்பாளையத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு\nஜலகண்டாபுரத்தில் அமமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க... Water Fasting\nதாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்\nகுஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு\nபழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்\nவெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்\nபிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2014/apr/03/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82.1.42-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-870658.html", "date_download": "2018-07-18T22:27:12Z", "digest": "sha1:CQPWWBMD4ATWQXBZIED2FNR5RYJ57A4S", "length": 8189, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "வைகோவுக்கு ரூ.1.42 கோடி, மனைவிக்கு ரூ.1.38 கோடி சொத்துகள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nவைகோவுக்கு ரூ.1.42 கோடி, மனைவிக்கு ரூ.1.38 கோடி சொத்துகள்\nவிருதுநகர் மக்களவை தொகுதி மதிமுகவின் வேட்பாளர் வைகோ வேட்பு மனு விண்ணப்பத்தில் உள்ள படிவம்-26ல் குறிப்பிட்டுள்ள அசையும், அசையா சொத்துகளின் விவரம்:\n2012-13 ஆண்டிற்கு வருமான வரி பிடித்தம் போக வைகோவின் சம்பளம் ரூ.6.48 லட்சம், கையிருப்பாக ரூ.25 ஆயிரம், வங்கிக் கணக்குகளில் புது தில்லி, சென்னை, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் பகுதி வங்கிகளில் ரூ.6,83,173, தென்காசி புகையிலை டிப்போவுக்கு கடன் கொடுத்த வகையில் ரூ.3,91,825 உள்பட மொத்தம் ரூ.10,99,998 ஆகும்.\nஅசையாத சொத்துகள்: கலிங்கப்பட்டியில் 22 ஏக்கர் விளைநிலம், தற்போது அதன் மதிப்பு ரூ.33 லட்சம், விளையாத நிலம் 3088 சதுர அடி, அதன் தற்போதைய விலை ரூ.3.50 லட்சம், சங்கரன்கோவில் சாலை கோபாலகிருஷ்ணபுரத்தில் வணிக வளாகம் 1000 சதுர அடியின் மதிப்பு ரூ.3 லட்சம், கலிங்கப்பட்டியில் 10,000 சதுர அடியில் வீடு, அதன் மதிப்பு ரூ.1 கோடி உள்பட மொத்தம் ரூ.1,42,50,000 ஆகும். இதில், தென்காசி புகையிலை டிப்போவுக்கு கொடுக்கப்பட வேண்டிய கடன் ரூ.1,37,544 ஆகும்.\nமனைவி ரேணுகா பேரில், வருமான வரி பிடித்தம் போக சம்பளம் ரூ.6,82,372, கையிருப்பு ரொக்கம் ரூ.15,000, சென்னை, திருநெல்வேலி வங்கிகளில் இருப்பாக ரூ.38, 492, கடன் கொடுத்தது ரூ.48,11,901, நகை 93 சவரனின் மதிப்பு ரூ.20 லட்சம், வைரத் தோடு மதிப்பு ரூ.1 லட்சம், என அசையும் சொத்தாக மொத்தம் ரூ.69,66,393ம், அசையாத சொத்துகளாக தென்காசி குலவணிகர்புரம் ரயில் நகரில் 3088 சதுர அடியில் பாதியும், விளையாத நிலம் 17,876 சதுர அடி உள்பட மொத்தம் ரூ.1.38 கோடி மதிப்பில் பல்வேறு சொத்துகள் இருப்பதாக வேட்பு மனுத் தாக்கல் விண்ணப்பத்தில் உள்ள படிவம்-26ல் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karpom.com/2012/09/wordpress.html", "date_download": "2018-07-18T22:08:29Z", "digest": "sha1:QPZZECA7ZXFZZXRQINPY2O3AHW4TVCPA", "length": 28949, "nlines": 301, "source_domain": "www.karpom.com", "title": "WordPress என்றால் என்ன? ஒரு அறிமுகம் | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » WordPress » தொழில்நுட்பம் » WordPress என்றால் என்ன\nபிளாக்கரில் அடிக்கடி Wordpress என்ற வார்த்தையை கேட்டிருபீர்கள். அப்படி என்றால் என்ன என்றும் உங்களுக்குள் கேட்டு இருப்ப்பீர்கள். பிளாக்கர் போன்றே இன்னொரு blogging Platform ஆன இதைப் பற்றிய ஒரு அறிமுகத்தை இந்தப் பதிவில் காண்போம்.\nWordpress இரண்டு விதமானது ஒன்று wordpress.com என்பது இலவசமாக தரப்படும் blogging வசதி. கிட்டத்தட்ட பிளாக்கர் போல. wordpress.org என்பது ஒரு வலைப்பதிவு மென்பொருள். இது முந்தையதை விட மிக அதிகமான வசதிகள் கொண்டது. அவை Plugin, Template மற்றும் பல. பொதுவாக wordpress.org தான் wordpress என்று அழைக்கப்படுகிறது.\nwordpress.org இலவசம் என்ற போதும், அதைப் பயன்படுத்த உங்களுக்கு ஒரு மேடை வேண்டும். இங்கே மேடை என்பதை Hosting என்று கூறலாம். ஒரு Web hosting கணக்கு இருந்தால் தான் இதை பயன்படுத்த முடியும். அதற்கு நீங்கள் குறிப்பிட்ட பணம் செலுத்த வேண்டி வரும்.\nwordpress.com க்கும், wordpress.org க்கும் இன்னும் பல வித்தியாசங்கள் உள்ளன. அவற்றில் மிக மிக முக்கியமான இன்னொன்று முதலாவதில் நீங்கள் விளம்பரங்களை பயன்படுத்த முடியாது. Google Adsense போன்று. ஆனால் இரண்டாவது அதை உங்களுக்கு வழங்குகிறது.\nஇதன் மற்ற சில வித்தியாசங்கள்:\nCustom Theme களை பயன்படுத்த முடியாது எந்த Theme வேண்டும் என்றாலும் பயன்படுத்தலாம்.\nAds பயன்படுத்த முடியாது. Ads பயன்படுத்தலாம்.\nசில கட்டுப்பாடுகள் இருக்கும். கட்டற்ற ஒன்று.\nPlugins பயன்படுத்த முடியாது. Plugins பயன்படுத்தலாம்.\nபணம் பற்றிய கவலை இல்லை, எக்காலமும் இயங்கும். ஹோஸ்டிங்க்கு சரியாக பணம் கட்ட வேண்டும். இல்லை என்றால் இயங்காது.\nஎதை யார் பயன்படுத்தலாம் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். மேலே உள்ள வித்தியாசங்களை படித்த பின் உங்களுக்கே தெரிந்து இருக்கும்.\nதளம் முழுக்க முழுக்க உங்கள் கட்டுப்பாட்டில்,உங்களுடையதாக இருக்க வேண்டும் என்றால் wordpress.org ஐ நீங்கள் தெரிவு செய்ய வேண்டும். wordpress.com இல் நீங்கள் பணம் செலுத்தி சில வசதிகள் பெற முடியும். Domain, Video Uploading, Space, Custom Design, Site Redirect, Theme என பல.\nஆனால் இவற்றுக்கு செலுத்தும் பணத்தை விட குறைவான இந்திய பண மதிப்பில் நீங்கள் wordpress.org யில் இயங்கலாம்.\nwordpress.com, wordpress.org இரண்டில் இயங்குவதும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். wordpress.org ல் Plugin, Theme Editor, மற்றும் சில Settings மட்டும் கூடுதலாக இருக்கும். இவை மிகச் சில வித்தியாசங்களை மட்டுமே தரும்.\nஅடுத்ததாக சொல்ல வேண்டியது. இரண்டுமே தமிழில் நீங்கள் பயன்படுத்த முடியும். ஆம் இரண்டிலும் தமிழ் உள்ளது. இயங்குவது, பதிவிடுவது என பல வேலைகளை நீங்கள் தமிழில் செய்ய முடியும்.\nblogger க்கும் WordPress.com க்கும் கூட சில வித்தியாசங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது blogger-இல் நமக்கு Ads, இலவச Domain Mapping போன்றவை கிடைக்கும். என பல. WordPress.com ஐ ஒப்பிடும் போது பிளாக்கர் சிறந்தது. ஆனால் WordPress.org என்ற ஒன்றோடு பிளாக்கரை நாம் ஒப்பிட முடியாது. அந்த அளவுக்கு அதில் வசதிகள் அதிகம்.\nwordpress.com இலவசம் என்பதால் அதில் எப்படி ஒரு வலைப்பூ ஆரம்பிப்பது என்று பார்ப்போம்.\n1. http://wordpress.com/ என்ற முகவரிக்கு செல்லுங்கள்.\n2. Sign Up என்பதை கிளிக் செய்யுங்கள்.\n3. அடுத்து வரும் பக்கத்தில் கேட்கப்படும் தகவல்களை கொடுங்கள். \"Blog Address\" என்பதில் தான் வலைப்பூ முகவரியை தர வேண்டும்.\n4. இதே பக்கத்தில் கடைசியில் மொழி தெரிவு செய்யும் இடத்தில் தமிழ் தெரிவு செய்து கொள்ளலாம்.\n5. இப்போது Create Blog என்பதை கிளிக் செய்யுங்கள்.\n6. இப்போது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு ஈமெயில் வந்து இருக்கும். அதில் Activate Blog என்பதை கிளிக் செய்தால் உங்கள் வலைப்பூ பகுதிக்குள் நுழைந்து விடுவீர்கள்.\n7. இப்போது நீங்கள் Open செய்துள்ள பகுதியில் My Blog என்பதை கிளிக் செய்து, கேட்கப்படும் தகவல்களுக்கு Next கொடுத்துக் கொண்டே வாருங்கள். இறுதியில் மீண்டும் ஒரு முறை My Blog மீது கிளிக் செய்தால் கீழே உள்ளது போல வரும்.\nஇதில் நீங்கள் உங்கள் வலைப்பூ பகுதிக்கு செல்லலாம்.\n8. நேரடியாக உங்கள் வலைப்பூவிற்கு செல்ல\nஇதில் name என்ற இடத்தில் உங்கள் வலைப்பூ முகவரி கொடுத்து Browser URL - இல் கொடுத்தால் நேரடியாக உள்ளே நுழையலாம்.\n9. இப்போது உங்கள் Dashboard பகுதியில் நீங்கள் இருப்பீர்கள். அதில் Post >> New Post என்பதை கிளிக் செய்தால் புதிய பதிவை எழுத ஆரம்பிக்கலாம்.\nஇது குறித்த பதிவுகள் தொடர வேண்டும் என்றால் சொல்லுங்கள், தொடர்ந்து பார்க்கலாம்.\nவோர்ட்ப்ரஸ் பற்றி புதியவர்கள் புரிந்துக் கொள்ளும்படி உள்ளது. நன்றி சகோ.\nஹி..ஹி...இலவசம்ன்னு அதிலயும் ஒண்ணு முன்னயே ஒபன் பண்ண வச்சிருக்கேன்.இருந்தாலும் புதிய விஷயங்களை உங்க பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.\nநமக்குத்தான் எங்கும் கிளைகள் உண்டே\nஅப்போ நான் மட்டும் தான் இப்போ உருவாக்கி இருக்கேனா\nஇது போலவே TUMBLR என்று ஒரு தளம் கூட இருக்குல\nகண்டிப்பாக தொடருங்கள் நண்பரே :-)\nஅறியாத பல தகவல்கள் அறிந்து கொண்டேன்\nஆம். ஆனால் அது படங்களுக்கானது என்று சொல்லலாம்.\nநீங்க ரொம்ப லேட்... :D\nவேறு பாடுகள் தெரிந்து கொன்டேன்.புதிய விஷயங்களை தெரிந்து கொண்டேன் நன்றி\nஉங்கள் பதிவுகளை தமிழ்பதிவர்கள் திரட்டியிலும் இணையுங்கள் சகோ...\nபிளாகர், வேர்ட் பிரஸ் இரண்டையும் ஒப்பிட்டு ஒரு பதிவு போடுங்க\nபிரபு இந்த விஷயத்தையும் இப்படியும் பதிவாக எழுதலாம்ன்னு இப்போ தெரிஞ்சுகிட்டேன்...\nBlogger-க்கு முன்னோடியே இந்த வேர்ட்பிரஸ்ங்கிற கூடுதல் தகவலைச் சேர்த்து சொல்லியிருக்கலாம்...\nநான் கூட ரெண்டு மூணு வேர்ட்ப்ரஸ் பிளாக் கிரியேட் பண்ணி வச்சிருந்தேன்...\nஇப்போதைக்கு நினைவில் இருப்பது இதுமட்டும்தான்..\nஉண்மையிலேயே வெப்சைட் உருவாக்கி, அதை வெற்றிகரமாக நடத்துன்னும்னா.. அதுக்கு ஒரு சிறந்த வழி வேர்ட்ப்ரஸ்தான்...அதிலென்ன சந்தேகம்..\nதொடர்ந்து வேர்ட்ப்ரஸ் பத்தி எழுதுங்கள்.. நம்ம சகாக்கள் எல்லோரும் தெரிஞ்சுக்கட்டுமே... நம்ம சகாக்கள் எல்லோரும் தெரிஞ்சுக்கட்டுமே...\nஎன்னோட வேர்ட்ப்ரஸ் தளம் www.arivalan.wordpress.com\nஇங்கே \"நமக்குத்தான்\" என்று நான் குறிப்பிட்டது சகோ. அப்துல் பாஸித்தை என்பதை உணர்க\nஅதாவது சகோ. அப்துல் பாஸித்திற்கு எங்கும் கிளைகள் உண்டு என்ற பொருளில் தான் அந்த கருத்தை பதிந்தேன் ஆனால் நீங்கள் அனைவரும் தவறுதலாக புரிந்துகொண்டீர்கள் என்று கருதுகிறேன்\nஇந்தக் கருத்தை நீங்கள் \"பிறிது மொழிதல் அணி\"-யின் படி நீங்கள் பார்க்க வேண்டும்\nபிறிது மொழிதல் அணி என்பது தான் கருதும் பொருளை வெளிப்படையாகக் கூறாமல் பிறிதொன்றால் ஏற்றிக் கூறுதல். அதாவது கருத்திலே ஒன்றைக் கொண்டு, அது குறிப்பால் விளங்கித் தோன்றுமாறு வேறு ஒன்றைக் கூறுவது போல பிறிதொரு பொருள் மேல் ஏற்றிக் கூறுவது பிறிது மொழிதல் அணி ஆகும்\n#கருத்தில் உதவி - பங்காளி விக்கி\nவிரைவில் \"தமிழ் சுவடுகள்\" என்ற புதிய ப்ளாக் தொடங்க வாழ்த்துக்கள்\nஏற்கனவே சொன்னதே புரிஞ்சது, இப்போ குழப்பிட்டீங்க :-)))\nபிரபு, என்னோட தளம் இப்ப வோர்ட்ப்ரெஸ் சிஎமஎஸ் கொண்டுதான் இயங்குது. சொந்தத் தளம் போகவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது எளிதாக இருந்தாலும் ஜூம்லாதான் சிறந்தது\nஜூம்லா பற்றி எனக்கு தெரியவில்லை அண்ணா. ப்ளாக் வைத்து இருப்பவர்களுக்கு Wordpress தானே சிறந்தது. அத்தோடு Plugin, templates பற்றி கொஞ்சம் சொல்லுங்கள். நானும் பயன்படுத்த ஆர்வமாய் இருக்கிறேன்.\nஏற்கனவே சொன்னதே புரிஞ்சது, இப்போ குழப்பிட்டீங்க :-))) //\nஅண்மைக்காலமாக அவர் அதிகம் கமல் படங்கள் பார்க்கிறார் நண்பா அதான் போல\nபதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள். மற்ற கேள்விகள் கேட்பவர்கள் www.bathil.com என்கிற தளத்தில் கேட்கவும்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\nரூபாய் 10,000 க்கு குறைவாக கிடைக்கும் 5 சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் [ஏப்ரல் 2013]\nOS இன்ஸ்டால் செய்வது எப்படி - எளிய தமிழ் கையேடு\nYoutube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nமொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி\nஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nPaypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer ...\nபாஸ்வேர்ட் கொடுக்காமல் உங்கள் ஜிமெயில் கணக்கை மற்ற...\nஆன்டிராய்ட் போனில் புதிய தலைமுறை டிவி\nஉங்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லும் கூகுள்\nGoogle Goggles-மொபைல் தேடலில் புதுமைக்கு ஒரு Andro...\nAttach செய்ய முடியாத File-களை ஜிமெயிலில் Attach செ...\nPDF File-களை Firefox-இல் ஓபன் செய்வது எப்படி\nநகரப்பேருந்து வசதிகளைப் பற்றி செய்தி தரும் ஆன்ட்ரா...\nAndroid Lost - உங்கள் ஆன்ட்ராய்ட் போன் தொலைந்து போ...\nTamil Unicode Keyboard - ஆன்டிராய்டில் தமிழ் டைப் ...\nNon-Market Android Apps-களை இன்ஸ்டால் செய்வது எப்ப...\nWhatsApp Messenger - ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு\nகற்போம் செப்டம்பர் மாத இதழ் (Karpom September 2012...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.puthinamnews.com/?p=77030", "date_download": "2018-07-18T22:07:46Z", "digest": "sha1:HUXB7ME4S4PCSTVS2FXO6EK7Z5DXWLZS", "length": 5022, "nlines": 31, "source_domain": "www.puthinamnews.com", "title": "புதிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரசிலிருந்து விலகிய உறுப்பினர்கள் தெரிவிப்பு! | Puthinam News", "raw_content": "\nபுதிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரசிலிருந்து விலகிய உறுப்பினர்கள் தெரிவிப்பு\nஎதிர்வரும் 23ஆம் திகதியின் பின்னர் புதிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தேசிய அரசாங்கத்திலிருந்து அண்மையில் விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று புதன்கிழமை இரவு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் வீட்டில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.\nஇந்தக் கலந்துரையாடலின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இந்த விடயத்தை ஊடகங்களிடம் கூறினார். அடுத்துவரும் காலங்களில் தாம் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Topic: திருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன் அடிக்கல் நாட்டினார்\nNext Topic: அடுத்த தேர்தல் வரை காத்திராது அரசாங்கத்தை மாற்ற வேண்டும்: வாசுதேவ நாணயக்கார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://www1.marinabooks.com/category?catid=0053", "date_download": "2018-07-18T21:57:32Z", "digest": "sha1:VEBIBONZ3FIMBR4OT377ISBPZGZOEJYY", "length": 5220, "nlines": 134, "source_domain": "www1.marinabooks.com", "title": "சித்தர்கள், சித்த மருத்துவம்", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் இல்லற இன்பம் விளையாட்டு மகளிர் சிறப்பு ஜோதிடம் கணிதம் நாவல்கள் வேலை வாய்ப்பு அரசியல் சுயமுன்னேற்றம் கதைகள் உரைநடை நாடகம் அகராதி மொழிபெயர்ப்பு விவசாயம் சுயசரிதை மேலும்...\nராஜம் வெளியீடுகிருஷ்ணவேல் T.Sகல்வி உலகம் பதிப்பகம்தர்மலிங்கம் அறவழித் தொண்டு மற்றும் கல்வி அறக்கட்டளை சுபம் பப்ளிகேஷன்ஸ் அய்யனார் பதிப்பகம்சந்தியா பதிப்பகம்வாசகன் பதிப்பகம்மீநா பதிப்பகம்டாக்டர்.ஜெரோம் சேவியர்வம்சி புக்ஸ்ஆக்ஷ்சிஜன்நீலவால் குருவிஅகமது நிஸ்மா பதிப்பகம்பெரிகாம் பதிப்பகம் மேலும்...\nஅனுபவ சித்த வைத்திய சிந்தாமணி\nயோக ஞான சாஸ்திரத் திரட்டு ஐந்தாம் பாகம்\nஆசிரியர்: Dr. எஸ்.சிதம்பரதாணுப் பிள்ளை\nசித்த மருத்துவ இலக்கிய ஆராய்ச்சி மையம்\nசித்தர்களின் ரசவாத வித்தை ரகசியம்\nசட்டைமுனி வாத காவியம் - 100\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-07-18T22:28:32Z", "digest": "sha1:G2RPCUCLFNR7DHEWX4EOQGJ5BK6QPSGA", "length": 8460, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாபெல் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாபெல்(Babel) 2006 ஆம் ஆண்டில் வெளிவந்த பன்மொழித் திரைப்படமாகும். அலேஹான்ந்த்ரோ கொன்சாலெசால் தயாரிக்கப்பட்டு அர்ரியாகாவால் எழுதப்பட்டு பாரமௌன்ட் பிக்சர்ஸ் ஆல் வெளியிடப்பட்டது. இப்படம் கொன்சாலெசின் முப்படங்களின் கடைசியாக வெளியானது.[1]\nஷிபுயா மாகாணம், டோக்கியோ, ஜப்பான்\nஷின்ஜிக்கு மாகாணம், டோக்கியோ, ஜப்பான்\nடிஜூவானா மாகாணம், கலிபோர்னியா, மெக்ஸிகோ\nசான் டிஎய்கோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா\nசான் செய்துரோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா\nசிறந்த படத்திற்கான அகாடெமி விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2017, 05:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://venkatnagaraj.blogspot.com/2016/01/blog-post_24.html", "date_download": "2018-07-18T22:00:48Z", "digest": "sha1:XPP2KRGV6MHTDZJX5N6MBBC5TMH4VQU2", "length": 50107, "nlines": 545, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே....", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nபட்டாம்பூச்சி யாருக்குத் தான் பிடிக்காது. சிறு வயதில் பட்டாம்பூச்சி பிடிக்க எத்தனை முயற்சிகள் செய்திருப்போம். சில சமயங்களில் அப்படியே நம் கைகளுக்குள் அகப்பட்டாலும் நம்மிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்வதைப் பார்க்கும்போதே நமக்கு பரிதாபம் ஏற்பட்டு விட்டுவிடுவோம். சிறுவயதில் இப்படி சில தவறுகள் செய்திருந்தாலும், பட்டாம்பூச்சியை பார்த்து ரசிக்க இப்போதும் தவறுவதில்லையே.....\nபட்டாம்பூச்சியை பாடு பொருளாக வைத்து எத்தனை எத்தனை கவிதைகள்..... அது மட்டுமல்ல, ஒரு அழகான பெண்ணைப் பார்த்துவிட்டால் தங்கள் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பதாக நினைத்துக் கொள்ளும் ஆண்கள் எத்தனை பேர். ஒரு பட்டாம்பூச்சி கவிதை பார்க்கலாமா\nஇலக்கியத்தில் பட்டாம்பூச்சி இருக்கிறதா என்பதை தெரிந்தவர்கள் தான் சொல்ல வேண்டும். கள்ளழகர் பற்றிய பாடல் ஒன்றில் ஆண்டாள் பட்டாம்பூச்சியைப் பற்றி பாடியதாக நினைவு.\nஅது சரி பட்டாம்பூச்சி பற்றி இன்றைக்கு ஏனிந்த பதிவு. நான் எடுத்த சில பட்டாம்பூச்சி படங்களை இந்த ஞாயிறில் பகிர்ந்து கொள்வதற்காகத் தான் இதோ பட்டாம்பூச்சிகள் உங்கள் ரசனைக்கு\nஅட... இங்கே நிறைய தேன் கிடைக்கும் போல இருக்கே\nஇந்த மொட்டுகளும் பூவானால் தேன் கிடைக்குமே\nஎன் எடை கூட தாங்கவில்லையே இப்பூ\nகொஞ்சம் கொஞ்சமா தேன் குடிக்கணும்.... நிறைய வேல இருக்கு\nஎன்ன நண்பர்களே பட்டாம்பூச்சிகளை ரசித்தீர்களா\nLabels: அனுபவம், புகைப்படங்கள், பொது\nபூப் பூவாய் பறந்து போகும் பட்டாம் பூச்சி அக்கா பாடல் நினைவில் வந்ததும் உங்கள் பேஸ்புக் பதிவில் பகிர்ந்தும்விட்டேன்.\nசின்ன வயதில் பட்டாம் பூச்சியை பிடித்து நூலில் கட்டி பட்டம் பிடித்து விளையாடிய நினைவும் வந்தது. படங்கள்அழகுவிடுமுறையை மிகச்சிறப்பாக கொண்டாடுகின்றீர்கள் போலும்,வாழ்த்துகள்.\nபூப் பூவாய் பறந்து போகும் பட்டுப் பூச்சி அக்கா... இனிமையான பாடல். நானும் உங்கள் ஃபேஸ்புக் இற்றையில் கேட்டு ரசித்தேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..\nஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே... பட்டாம்பூச்சி கூப்பிடும்போது பூவே ஓடாதே... வண்ணத்துப் பூச்சி பறக்குது பல வண்ணங்கள் காட்டிச் சிரிக்குது.. ஒ பட்டர்ஃப்ளை... பட்டர்ஃப்ளை... போன்ற பாடல்கள் முதல் முயற்சியில் சட்டென நினைவுக்கு வருவது\nஎனக்கும் இப்பாடல்கள் நினைவுக்கு வந்தன. :)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nபட்டாம்பூச்சி படங்களும் பதிவும் அருமை.\n//ஒரு அழகான பெண்ணைப் பார்த்துவிட்டால் தங்கள் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பதாக நினைத்துக் கொள்ளும் ஆண்கள் எத்தனை பேர். //\nவயிற்றுக்குள் = மனசுக்குள் ....... என இருக்க வேண்டுமோ\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று January 24, 2016 at 7:47 AM\nபட்டாம்பூச்சிகளைப் பார்த்தாலே ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.புகைப்படங்கள் அருமை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nசித்ரா சுந்தரமூர்த்தி January 24, 2016 at 10:44 AM\nஎல்லா படங்களும் அழகு, அதிலும் முதல் படம் நேரில் பாக்குறமாதிரியே இருக்கு.\nமுன்பிருந்த வீட்டில் பட்டாம்பூச்சிகள் வரும். ஆனால் படம் எடுக்க முடியாத வேகத்தில் பறந்துவிடும்.\nபட்டாம்பூச்சி படம் எடுக்க நிறையவே பொறுமை வேண்டும்.... :)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி.\nஅருமையாப் படம் பிடிச்சிருக்கீங்க. ஸ்ரீரங்கத்துல இம்புட்டு இருக்கா..\nஸ்ரீரங்கத்திலிருந்து கொஞ்சம் தள்ளி தான்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேட்டை அண்ணா.\nஎங்க எடுத்தீங்கன்னு சொல்லலையே... அகஸ்மாத்தாகப் பார்த்தவைகளா அல்லது, பார்க்கில், சுற்றிப் படம் எடுத்தவைகளா நீங்கள் எடுத்துள்ள 3 வகைகளும் சாதாரணமாகக் கண்ணில் தட்டுப்படுபவைகள்தான்.\nஎங்கே எடுத்தேன்.... வண்ணத்துப்பூச்சி பூங்காவில்.... சாதாரணமாகக் கண்ணில் தட்டுப்படுபவை தான் ஆனாலும் தில்லி போன்ற பெரு நகரங்களில் காணக் கிடைப்பதில்லை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nபட்டாம் பூச்சி கவிதையையும், புகைப்படங்களையும் ரசித்தேன் ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nஎல்லாமே ஜோர் முதலாவது கனஜோர்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.\n... பூச்சியை பிடிக்கிறேன்னு தவளை மாதிரி குப்புற கிடக்கும் போது பாக்குறவன் பயந்திருப்பானுவளே\n இல்லை நான் ஒட்டகச் சிவிங்கி மாதிரி ஒட்டகச் சிவிங்கி படம் பிடித்ததை சிலர் ரசித்து படம் பிடித்தார்கள் ஒட்டகச் சிவிங்கி படம் பிடித்ததை சிலர் ரசித்து படம் பிடித்தார்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யூர்கன் க்ருகியர்.\n#சிறு வயதில் பட்டாம்பூச்சி பிடிக்க எத்தனை முயற்சிகள் செய்திருப்போம். #\nஇப்போதும் முயற்சி தொடர்கிறதே ,கேமராவில் பிடிக்க :)\nமுயற்சி தொடர்கிறது காமிராவில் பிடிக்க\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி\nவண்ணத்துப்பூச்சி (எங்க பேச்சு வழக்கில் பாப்பாத்தி) பிடிச்சி அதோட இறகு கலர் கையில் ஒட்ட விளையாண்ட நாட்களை மறக்க முடியுமா அண்ணா...\nமறக்க முடியாத நினைவுகள் தான்....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.\nவண்ணத்து பூச்சியை பட்டாம் பூச்சி என்றும் சொல்லாமோ....\nவண்ணத்துப் பூச்சி, பட்டாம்பூச்சி, பாப்பாத்தி என்று எத்தனை பெயர்கள்.....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வலிப்போக்கன்.\n Butterfly என பாடவேண்டும்போல் இருக்கிறது பட்டாம்பூச்சிகளின் படங்களைப் பார்க்கும்போது. தாங்கள் எடுத்துள்ள படங்களை புகைப்பட போட்டிக்கு அனுப்பலாம். வாழ்த்துக்கள்\nபாட்டு பாடத் தோன்றியதா.... பாடிவிடுங்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம சரோவர்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 2\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஃப்ரூட் சாலட் – 156 – நம்பிக்கை – தமிழில் பேசு... ...\nசக்கரக்காலன் அல்லது பயணக் காதலன் – ஷாஜஹான்\nவண்ணத்துப்பூச்சி பூங்கா – திருச்சி\nபுதுக்கோட்டையில் மீண்டும் ஒரு பதிவர் சந்திப்பு.......\nபொங்கலும் பேருந்து பகல் கொள்ளையும்\nதிருவரங்கம் தைத் தேர் – 2016\nஃப்ரூட் சாலட் – 155 – சீட் பெல்ட் – மின் புத்தகம் ...\nஎதிர்பாரா பதிவர் சந்திப்பு – பட்டு மோகம் மற்றும் ச...\nஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்\nடாகோர் – தங்க கோபுரமும் துலாபாரமும்\nஆதலினால் பயணம் செய்வீர் – தொடர்பதிவு\nதில்லி புத்தகத் திருவிழா – 2016\nமத்தியப் பிரதேசம் அழைக்கிறது – இரண்டாவது மின்னூல்\nமுதுகுச் சுமையோடு ஒரு பயணம்......\nப[b]தா[dh]ய் நடனம் – பு[b]ந்தேல்கண்டிலிருந்து....\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/sports/121897-ipl-ticket-sales-has-been-postponed-tnca-announced.html", "date_download": "2018-07-18T21:53:25Z", "digest": "sha1:GS7PCESDGLRTMUHXIZOFFV4PQY2STUYT", "length": 17801, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னை ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை திடீர் ஒத்திவைப்பு! | IPL ticket sales has been postponed, TNCA announced", "raw_content": "\nதேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு சந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது\n’ - சேலம் திருமண மண்டபம் முன் குவிந்த ஆதரவாளர்கள் பைலட் காவ்யாவுக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு நாடாளுமன்றத்தை நோக்கி கையில் நாற்றுக்கட்டு, விதை நெல்லுடன் புறப்பட்ட விவசாயிகள்...\nமாநிலங்களவையில் 10 மொழிகளில் பேசி அசத்திய வெங்கைய நாயுடு ராமேஸ்வரம் அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற 304 கிலோ கஞ்சா பறிமுதல் ராமேஸ்வரம் அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற 304 கிலோ கஞ்சா பறிமுதல் `தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது ஏன் `தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது ஏன்’ - நீதிமன்றம் கேள்வி\nசென்னை ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை திடீர் ஒத்திவைப்பு\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 20-ம் தேதி நடைபெறவிருந்த சென்னை சூப்பர்கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஒத்திவைக்கப்படுவதாகத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தக் கூடாது என்று போராட்டக்காரர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று, நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிக்கு எதிராக 2,000-க்கும் மேற்பட்டவர்கள் சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமேலும், போட்டியின்போது மைதானத்தினுள் செருப்பும் வீசப்பட்டது. இந்தநிலையில், சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக ஐ.பி.எல் தலைவர் ராஜிவ் சுக்லா தெரிவித்திருந்தார். இந்தநிலையில், ஏப்ரல் 20-ம் தேதி நடைபெறவுள்ள சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த டிக்கெட் விற்பனையை ஒத்திவைப்பதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.\nசென்னை ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\nசென்னை ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை திடீர் ஒத்திவைப்பு\nஇது மான்கள் நடமாடும் பகுதி.. மோடிக்காக இடிக்கப்பட்ட ஐ.ஐ.டி சுவர்\n``நாடு முழுவதும் ஒரேநேரத்தில் தேர்தல் சாத்தியமா\" - என்ன சொல்கிறது இந்திய கம்யூனிஸ்ட்\nபெண் வேடத்தில் பக்தர்கள்... குழந்தைகளுக்கு வாழையிலைப் படுக்கை... சில விநோத வேண்டுதல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dhilipteacher.blogspot.com/2013/11/blog-post_21.html", "date_download": "2018-07-18T22:18:45Z", "digest": "sha1:ESKM2TCYGHIYCIWU4W27KDAB677FLSDC", "length": 23980, "nlines": 728, "source_domain": "dhilipteacher.blogspot.com", "title": "TEACHERS-DHILIP RESOURCES", "raw_content": "\nஇயக்குனரின் அறிவுரைப்படி 10,12 ஆம் வகுப்பு மாணவர்களின் NOMINAL ROLL தயார்செய்து 10.12.2013க்குள் தயார்நிலையில் வைக்கவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது .\nஇதற்கென தயார் செய்யப்பட்டுள்ள NOMINALROLL OFFLINE SOFTWARE ஐ கவனமாக பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில்INSTALL செய்ய வேண்டும்.இதனை INSTALL செய்வதற்குமுன் உங்கள் கணினியில் WIN.RAR SOFTWARE ஐ INSTALL செய்யவேண்டும் .\nபல PHOTO க்களை ஒரே நேரத்தில் தேவையான அளவினை மாற்றமுடியும் அதற்கு கிழே உள்ள IMAGE OPTIMIZER என்ற சாப்ட்வேர் ஐ DOWNLOAD செய்து INSTALL செய்ய வேண்டும் .\nசேலம் விநாயகா மெஷின்-எம்.பில் பயின்றால் ஊக்கவூதியம் பெறலாம்:\nநமது ஆசிரியர்கள் பெரும்பாலோர் சேலம் விநாயகா மிஷன் பல்கலைக் கழகத்தில் எம்.பில் பயின்றுள்ளனர். அதற்கு ஊக்க ஊதிய உயர்வு பெறுவதில் தற்போது வரை பல்வேறு காரணங்களால் மறுக்கப்படுகிறது. அப்படியே ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்தாலும் தணிக்கையின் போது மறுக்கப்பட்டு பிடித்தம் செய்ய ஆணையிடப்படுகிறது. அதில் மறுக்கப்படுதற்கு மிக முக்கிய காரணமாக யு.ஜி.சி (U.G.C APPROVAL) அனுமதி இல்லை என்பதாகும். ஏனவே அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் பயன் பெறுவதற்காகவே U.G.C APPROVAL நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதில் 2005 முதல் 2012 வரை பெறப்பட்ட பட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nநன்றி :திரு. மனோகர், திருவண்ணாமலை.\nமாணவர்களின் CCE பதிவேடுகளின் மேல் ஒட்டுவதற்காக நான் தயாரித்த லேபில்கள் தேவையானவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்\nCCE ஆசிரியர் மதிப்பீட்டுப் பதிவேடு\nசாதி / வருமான / இருப்பிட சான்றிதழ் வழங்க ஒருங்கிணைந்த படிவம்.\nதற்செயல் விடுப்பு - H.M\nஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு (E.L)\nஉயர் கல்வி பயில அனுமதி\nஇந்திராகாந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகம்\nஅன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்\nடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்\nடாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்\nTET க்கு தயாராவது எப்படி\nடி .என் .பி எஸ்.சி\nதிரள் பதிவேடு A4- வடிவில்.(FRONT AND BACK)\nஉயர் கல்வி பயில அனுமதி கோரும் விண்ணப்பம்\nஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு விண்ணப்பம்\nதன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்(CPS entry) சேர்க்கை விண்ணப்பம்\nபொது வருங்கால வைப்பு நிதியிலிருந்து முன் பணம் பெறுவதற்காண விண்ணப்பம்(Advance)\nபொது வருங்கால வைப்பு நிதி முடித்தலுக்கான விண்ணப்பம்(CLOSURE)\nபொது வருங்கால வைப்பு நியிலிருந்து பகுதி இறுதி தொகை பெறுவதற்கான விண்ணப்பம்(Part Final)\nவிடுப்புகால பயணச் சலுகை பெறுவதற்கான விண்ணப்பம்(LTC)\nவீடு கட்ட அனுமதி கோரும் படிவம்\nமாதாந்திர அறிக்கை (மாற்றம் செய்யத்தக்கது)\nகடவுச்சீட்டு - தடையின்மைச் சான்று - விண்ணப்பப் படிவம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... [Passport - No Objection Certificate - Proposal Format - Click here to Download...]\nஆசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு பள்ளியிலிருந்து நீங்குதல் மற்றும் சேர்க்கை அறிக்கை படிவங்கள்[Teachers Transfer & Promotion, Releiving & Joining Report Format]\nEMIS இல் மாணவர்களின் புகைப்படங்களை 200 க்கு 200 PI...\nஅறிவியல் தூய்மையானது; தொழில்நுட்பம் புனிதமானது\" \"...\nஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை மனு கொண்டுவ...\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "http://my-tamil.blogspot.com/2010/12/", "date_download": "2018-07-18T22:12:33Z", "digest": "sha1:3STYMV5VJYN5447IXWHNV3WY2NIPFMH6", "length": 6374, "nlines": 125, "source_domain": "my-tamil.blogspot.com", "title": "தமிழ்: December 2010", "raw_content": "\nதாயாய், உயிராய், உணர்வாய் வாழும் என் தமிழின் எழுத்துகள் இங்கே இடுகையாக....\nதொகுப்பு தமிழ் at 7:08 PM\nஇருண்ட பயணம், இரவில் உலகம்;\nகருத்த முகில்கள், கலங்கும் உலகம்;\nஅண்ணாந்து பார்க்கும் உயரம்; தருகின்ற‌\nமட்டும் கடவுளில் பாதி; உரிமைக்குச்\nஎளிய வெண்பாவில் சொல்லும் முயற்சி.\nதொகுப்பு தமிழ் at 6:59 PM\nதொகுப்பு தமிழ் at 6:34 PM\nகொஞ்சி விளையாடும் கோகுலத்துக் கண்ணனைத்\nதஞ்சம் அடைந்தாலே போதும் - மணிவண்ணன்\nமஞ்சத்தில் பூங்கரத்தில் முத்தத்தில் வாய்ச்சொல்லில்\nமகுவாய்ப் பிறந்தான், மகிழ்ச்சியைத் தந்தான்;\nசுகந்தனாய் வந்தான், சுகத்தையெல்லாம் ஈந்தான்;\nநகுலனாய் வாழ்ந்தான், நமையெல்லாம் வென்றான்;\nதொகுப்பு தமிழ் at 12:52 AM\nகண்ணனைக் கண்டால் கவலைகள் ஓடிடும்\nகண்ணனைப் போற்றினால் குற்றங்கள் நீங்கிடும்\nகண்ணனை எண்ணினால் இன்பங்கள் பொங்கிடும்\nமாவாலே கோலமிட்டு மாதவனைக் கூப்பிடுவோம்\nபாவாலே பண்ணிசைத்துப் பாலகனைக் கூப்பிடுவோம்\nநாவாலே நாம்பாடி நாதனைக் கூப்பிடுவோம்\nநாராலே பூவும் சரமாகி மாலையாகும்;\nநீராலே மேனி தரமாகி தூய்மையாகும்;\nயாராலே ஆன்மா அமைதியாகி வாழும்;சொல்\nதொகுப்பு தமிழ் at 4:30 AM\nதொகுப்பு தமிழ் at 6:09 AM\nகுழலென்றால் கண்ணன்; குறும்பென்றால் கண்ணன்;\nநிழலென்றால் கண்ணன்; நினைவென்றால் கண்ணன்;\nஎழிலென்றால் கண்ணன்; எழுத்தென்றால் கண்ணன்;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nfpetirunelveli.blogspot.com/2017/07/cycle-allowance-abolished-retained.html", "date_download": "2018-07-18T21:44:46Z", "digest": "sha1:IXD6PUPCPS5OXCU3PPDBIAFFSK3UQ5VD", "length": 8568, "nlines": 248, "source_domain": "nfpetirunelveli.blogspot.com", "title": "~ NFPE TIRUNELVELI Privacy Policy - nfpetirunelveli.blogspot.in", "raw_content": "\nநமக்கு தகுதியான அலவன் சுகள்\nதலைவர் N C A புகழ் வாழ்கவே \n உங்கள் வருமான வரி கணக்கை தா...\n 2017 ஆண்டிற்க்கான சுழல் மாற...\nநெல்லை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அவர்களின் 56 ...\nநெல்லையில் 22.07.2017 &23.07.2017 ஆகிய நாட்களில் ந...\n24.07.2017 அன்று நடைபெறும் மாதாந்திர பேட்டிக்கான S...\nநெல்லை அஞ்சல் நான்கின் 37 வது மாநாடு தோழர் SK .ஜே...\nநெல்லை கோட்ட நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள் \nநெல்லையில் நடைபெறும் தபால்காரர் சங்கத்தின் 37 வது ...\nமாதாந்திர பேட்டியை விரைந்து நடத்திடுக \nநெல்லை அஞ்சல் கோட்ட அஞ்சல் நிர்வாகமே \nநெல்லை அஞ்சல் நான்கின் 37 வது ...\nஏழாவது சம்பளக்குழு அடிப்படையில் அலவன்சுகள் உயர்த்...\nடிராவை நோக்கி செல்கிறதா 13.07.2017 வேலைநிறுத்தம் ...\nடிராவை நோக்கி செல்கிறதா 13.07.2...\nRMS மூன்றாம் பிரிவின் முன்னாள் மாநில தலைவர் தோழர...\nநமக்கு தகுதியான அலவன் ச...\nஅகில இந்திய மாநாட்டிற்கு வருகிறவர்கள் கவனத்...\nநெல்லை அஞ்சல் நான்கின் முன்னணி தோழர் ராமலிங்கம் அவ...\nதென்மண்டல புதிய இயக்குனர் திரு .பவன்குமார் சிங் I...\nநெல்லை தபால் மருத்துவமணையில் மீண்டும் தலைமை மருத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} {"url": "http://pattivaithiyam.net/2015/11/udal-edai-athikarikka-in-tamil/", "date_download": "2018-07-18T22:17:24Z", "digest": "sha1:YSS7PCEG35ILAKX3SYKUMUPECR53APFO", "length": 10898, "nlines": 139, "source_domain": "pattivaithiyam.net", "title": "உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா|udal edai athikarikka in tamil |", "raw_content": "\nஉடல் எடையை அதிகரிக்க வேண்டுமா|udal edai athikarikka in tamil\nஇந்த காலத்தில் உடல் எடை அதிகமாக இருப்பதால், அதனை குறைக்க பலரும் முயற்சி செய்கின்றனர். அதே சமயம், சிலர் என்ன தான் உணவுகளை உண்டு உடல் எடையை அதிகரிக்க நினைத்தாலும், எடை மட்டும் கூடாமல் இருக்கும். ஆகவே அவ்வாறு எடையை அதிகரிக்க தேவையற்ற ஆரோக்கியமில்லாத உணவுகளை எல்லாம் உண்டால், எடை கூடாது. எடையை அதிகரிக்க அதிக அளவு கலோரி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் சரியான அளவு ஊட்டச்சத்துக்கள், புரோட்டீன், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் உடலுக்கு கிடைத்தால் தான், விரைவில் உடல் எடையை கூட்ட முடியும்.\nஎனவே எந்த உணவுகளை உட்கொண்டால், உடல் எடை அதிகரிக்கும், என்பதை சற்று படித்து தெரிந்து கொண்டு, பின்பற்றிப் பாருங்களேன்… புரோட்டீன் புரோட்டீன் அதிகம் இருக்கும் உணவுப் பொருட்களான இறைச்சி, மீன்கள், முட்டை, வான் கோழி, சிக்கன், டோஃபு போன்றவற்றை அதிகம் தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோ, உடல் எடையை அதிகரிக்க நினைப்போருக்கு ஒரு நல்ல ஈஸியான வழியாகும். அதிலும் சோயா பொருட்களை அதிகம் சேர்த்துக் கொண்டால் நல்லது. கார்போஹைட்ரேட் ஓட்ஸ் மீல், தானியங்கள், பிரட் போன்றவற்றில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. மேலும் பழங்களில் மாம்பழம், ஆப்பிள், செர்ரி, திராட்சை, பீச் போன்றவையும், காய்கறிகளில் கார்ன், பிராக்கொலி, கேரட், வால் மிளகு, முள்ளங்கி போன்றவையும், பாஸ்தா, சிவப்பு அரிசி உணவுகள், கொண்டைக் கடலை போன்றவற்றையும் தினமும் உணவில் சிறிது சாப்பிட்டு வந்தால், உடல் நன்கு இருக்கும். மேலும் உடலுக்கு தினமும் குறைந்தது 40% கார்போஹைட்ரேட் தேவைப்படுகிறது, அதற்கு இந்த உணவுகளை உண்டால்,\nவிரைவில் உடல் எடையை அதிகரிக்க முடியும். கொழுப்புகள் பாதாம் பருப்பு, ஆலிவ் ஆயில், சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய், முந்திரி பருப்பு, வேர் கடலை, வெண்ணெய், பால் போன்ற அனைத்திலும் கொழுப்புகள் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இதற்கான டயட் இருக்கும் போது, தினமும் உடலில் 10% கொழுப்பு சத்தானது உடலில் சேர வேண்டும். இவை அனைத்துமே ஆரோக்கியமான கொழுப்புகள் தான். மேலும் உடல் எடையை அதிகரிக்க அடிக்கடி ஏதேனும் சாப்பிட்டுக் கொண்டிருப்பீர்கள். அவ்வாறு ஏதேனும் ஒன்றை சாப்பிடுவதற்கு, உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் இருக்கும் ஸ்நாக்ஸ் ஆன நட்ஸ், ஆப்பிள், புரோட்டீன் பார், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது. அதிலும் சீஸ் மற்றும் காய்ந்த பழங்களை சாப்பிடுவதும், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் உணவுகள் ஆகும். அதுமட்டுமல்லாமல் சாக்லேட்டில் கூட அதிக கலோரிகள் நிறைந்துள்ளன. ஆகவே இத்தகைய உணவுகளை உண்டால், உடல் எடை அதிகரிப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். முக்கியமாக உடனே உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று எதையும் அதிக அளவில் ஒரே நேரத்தில் சாப்பிட்டால், அந்த அமிர்தம் கூட நஞ்சாக மாறிவிடும்.\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான...\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai...\nபித்தக் கற்கள்,pitha pai kal...\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள் ,kulanthai thaadduppu tips in tamil\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai tips\nகர்ப்பமடைய முயற்சி செய்யும் போது தவிர்க்க வேண்டியவை\nகருக்கலைப்பும்.. கருகும் வாழ்க்கையும்,karukalippu problem in tamil\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு,andhra country chicken recipe tamil\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு\nஉடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு சோறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.quickgun.in/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-07-18T22:00:09Z", "digest": "sha1:H73KFZEHRJ5L6BLAJV5RCQZZ6JPZTD4L", "length": 6211, "nlines": 135, "source_domain": "ta.quickgun.in", "title": "Recent questions and answers in பொது - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nமக்கள் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்ப்பது ஏன்\nஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அவசியமா\nஉங்களுக்கு தெரிந்த சின்ன சின்ன அழகான பொய் எது \nமன்னிப்பு யாருக்கு கொடுக்க கூடாது \nமன்னிப்பு தமிழ் ல பிடிக்காத ஒரே வார்த்தை\nquickgun தளத்திற்கு தாங்கள் வந்த நோக்கம் என்ன\nபணம் இருக்கும் மனிதனிடம் நல்ல மனம் இருபதில்லை ஏன்\nஏ.டி.எம். மூலம் பணம் எடுக்க கட்டுப்பாடு\nதூங்கும் பொது உங்கள் கனவில் அடிகடி வரும் கனவு எது \nநீங்கள் வாங்கிய முதல் முத்தம் யாரிடம் \n\"முயற்சி\" எதனுடன் தொடர்புடையது உங்கள் பார்வையில் \nபால் கட்டண உயர்வும், மக்களின் வேதனையும் உங்கள் பார்வையில் \n68 வது சுதந்திரதினம் உங்கள் பார்வை \nதற்கால இளைஞர்களின் காதல் மீதான பார்வை எப்படி உள்ளது\nஆண்களுக்கு இடது கண்ணும், பெண்களுக்கு வலது கண்ணும் துடித்தால் கெட்டது நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://thanjai-seenu.blogspot.com/2011/03/2.html", "date_download": "2018-07-18T22:12:53Z", "digest": "sha1:IHKVGAV5SFQE6GFHFLWXV467FPNBEAJ7", "length": 6465, "nlines": 151, "source_domain": "thanjai-seenu.blogspot.com", "title": "* * * தஞ்சை.வாசன் * *: அன்பு... சிரிப்பு... நினைப்பு... (2)", "raw_content": "என்னிதயத்தில் எழும் எண்ணங்களின் ஒருபக்கம்... எழுத்தாய் இங்கே...\nஅன்பு... சிரிப்பு... நினைப்பு... (2)\nஅதாவது உன்னை - என்னோடு\nMANO நாஞ்சில் மனோ said...\n//அதாவது உன்னை - என்னோடு\nமிக ரசித்தேன் ... அண்ணே ...\nரசித்து பாராட்டியமைக்கு என் மனமார்ந்த நன்றி....\nதம்பியின் எண்ணம் வண்ணம் பெறட்டும் வாழ்வில்...\nவிருது வழங்கிய சிநேகிதிக்கு என் மனமார்ந்த நன்றி\nமுரண்பாடு: நான் கவிஞன் அல்ல - ஆனால் காதலிக்கின்றேன் கவிதைகளை. உங்களையும்...\nநான் ரெடி நீங்க ரெடியா\nஇயற்கையை வெல்லும் உந்தன் அன்பு...\nவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு...\nஅன்பு... சிரிப்பு... நினைப்பு... (3)\nஅன்பு... சிரிப்பு... நினைப்பு... (2)\nஅன்பு... சிரிப்பு... நினைப்பு... (1)\nஎன்னை பின்பற்ற / தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=797626", "date_download": "2018-07-18T22:22:30Z", "digest": "sha1:6AM65Y6I2GYJZ53FCHRWPA3HX2ZSJSN2", "length": 9403, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "சேலத்தில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 சகோதரிகள் பலி பிறந்த நாளுக்கு துணி எடுத்து சென்ற போது பரிதாபம் | சேலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nசேலத்தில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 சகோதரிகள் பலி பிறந்த நாளுக்கு துணி எடுத்து சென்ற போது பரிதாபம்\nசேலம், ஜன.13: சேலத்தில், பிறந்த நாளுக்கு துணி எடுத்து கொண்டு வீட்டுக்கு திரும்பும் போது, இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், சகோதரிகள் இருவர் பலியாகினர். சேலம் சித்தனூர் அருகே தளவாய்ப்பட்டியை சேர்ந்தவர் சேகர். சேலம் ஆவினில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மகள்கள் காயத்ரி(21), நந்தினி(16). காயத்ரி பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில், நந்தினி சூரமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று, பள்ளியில் நடந்த சிறப்பு வகுப்புக்கு நந்தினி சென்றிருந்தார். இந்நிலையில், வரும் 20ம் தேதி காயத்ரிக்கு பிறந்த நாள் என்பதால், நேற்று மாலை அவரது தாயார் சரஸ்வதியுடன் புதுத்துணி எடுக்க சூரமங்கலத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்தனர். வாகனத்தை காயத்ரி ஓட்டி வந்தார். கடையில் துணியை வாங்கிய பின்னர், தாயை பஸ்சில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பிய காயத்ரி, பள்ளியில் இருந்து தங்கை நந்தினியை அழைத்துக் கொண்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.\nசேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் முன்பு உள்ள மேம்பாலத்தில் சென்ற போது, அயோத்தியாப்பட்டணத்தில் இருந்து தாரமங்கலம் நோக்கி மின்னல் வேகத்தில் சென்ற சிமெண்ட் கலவை கலக்கும் லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், காயத்ரி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நந்தினியை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த சூரமங்கலம் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். பிறந்த நாளுக்கு துணி எடுக்க வந்த போது, சகோதரிகள் இருவர் விபத்தில் பலியான சம்பவம், உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசேலம் வந்த முதல்வருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு\nநாளை தனியார் துறை வேலைவாய்ப்பு கூட்டம்\nஆத்தூர் அரசு மருத்துவமனையில் போதிய இட வசதியின்றி வளாகத்தில் காத்திருக்கும் நோயாளிகளின் உறவினர்கள்\nஉலர்கழிவு சேகரிப்பு மையங்களில் 3 ,550 டன் பிளாஸ்டிக் கழிவுகள் மாநகராட்சி கமிஷனர் தகவல்\nபெத்தநாயக்கன்பாளையத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு\nஜலகண்டாபுரத்தில் அமமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க... Water Fasting\nதாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்\nகுஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு\nபழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்\nவெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்\nபிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1096420", "date_download": "2018-07-18T22:10:18Z", "digest": "sha1:W6IIPE3QISOBBGBQTG5OE63MBCIDIYOP", "length": 25483, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "தீ...தீபம்....தீபாவளி..!| Dinamalar", "raw_content": "\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 122\nகோவை மாணவி இறந்த சம்பவம்: பயிற்சியாளர் அளித்த ஆவணம் ... 45\n'முத்தலாக்'கை எதிர்த்த பெண்ணுக்கு, 'பத்வா' 59\nகட்டுமான நிறுவனத்தில் கட்டுக்கட்டாக ரூ.163 கோடி 42\nதெர்மோகூலுக்கு வருகிறது தடை 15\n'லண்டனுக்கே திரும்பி போங்க': சென்னை வரும் ... 189\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 122\nசிறுமியை சீரழித்த காமுகர்களுக்கு அடி, உதை 84\nகடவுளின் அருஞ்செயலுக்காகவும், கடவுள் அருள் வேண்டியும் இன்று பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அந்த பாண்டிகைகள் ஒவ்வொன்றிற்கும் ஆன்மிகப் பின்புலம், வரலாற்றுப் பின்னணி நிச்சயம் உண்டு. பண்டிகைகளுக்கு பஞ்சமில்லாத இந்த பாரத நாட்டில் தீமையை வெற்றி கொள்ளும் ஒளித்திருநாளாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த இனிய தீபாவளிப் பண்டிகை பற்றி இன்றைய இளைய சமுதாயம் வரலாற்று பின்னணியுடன் தெரிந்து கொள்ளவே இந்த தீ... தீபம்...\nசிவனின் ஆயுதம் 'தீ' : நிலம், நீர், காற்று, ஆகாயம், தீ என பஞ்ச பூதங்களால் ஆன இந்த பரந்த உலகில் வாழும் எல்லா ஜீவராசிகளுக்கும் ஒரு வரலாறு உண்டு என்பது நாம் அறிந்ததே. இந்த பஞ்ச பூதங்களை பார்த்து மனிதன் பயந்தபோது, அவை சக்தி மிக்கதாக கருதப்பட்டு வணங்கப்பட்டன. பஞ்சபூதங்களில் முக்கியமாக 'தீ' மிகவும் சக்திமிக்கதாக வணங்கப்பட்டு கடவுள் நிலைக்கு உயர்ந்தது. அழிக்கும் கடவுளான சிவனின் ஆயுதம் 'தீ' என்பதால் 'தீ' என்ற சொல் இன்று பெரும்பாலும் அழிவின் குறியீடாகக் கருதப்படுகிறது.\nநெற்றிக்கண் தீப்பொறி : உண்மையில் 'தீ' என்றால் 'அறிவு' மற்றும் 'இனிமை' என்று பொருள். சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து பிறக்கும் 'தீ' தீமையை அழித்து நன்மையை நிலை நிறுத்தி மக்களுக்கு வழிகாட்டுகிறது. எனவே தான் 'தீ' என்ற சொல்லுக்கு 'உபாய வழி' என்று பொருள் கொள்ளப்படுவதாக ஆன்மிக பெரியோர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூற்றுப்படி சிவன், தன் நெற்றிக்கண் தீப்பொறி மூலம் தீமையை அழிக்கும் ஒவ்வொரு நிகழ்வும் மனித குலத்திற்கான தீபாவளியே. 'தீ' என்ற ஒளியின் தோற்றமே காடுகளில் கால்நடைகளாக ஓடிக்கொண்டிருந்த மனிதர்களை ஓரிடத்தில் நிலையாக அமர வைத்தது. எனவே, கூட்டமாக வாழும் கூட்டுக் குடும்பத்திற்கு முதல் அச்சாரமிட்டது 'தீ'.\nஆதி மனிதனும் தீயும் : மனிதன் தீயை கண்டறியா விட்டால் இன்றைய மனித சரித்திரம் வேறொன்றாயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பூமியின் அற்புதப் படைப்பே 'தீ' என்கிறது யவன புராணம். தீயின் மூலமாக வெளிச்சத்தைக் கண்ட ஆதிமனிதன் உணவு சமைக்க, இரவில் வெளிச்சம் தர, கொடிய மிருகங்களிடம் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ள தீயை பயன்படுத்தினான். தன்னை தாக்கும் கொடிய மிருகங்களை தீயின் உதவியுடன் விரட்டியடித்து வெற்றி கொண்டபோது கையில் தீயை வைத்து எக்காளமுழக்கமிட்டு, அந்நிகழ்வை கூட்டமாக கொண்டாடினர். தங்களுக்கு தீமை செய்ய வரும் கொடிய மிருகங்களை 'தீ' உதவியுடன் விரட்டி நன்மையடைந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் ஆதிமனிதனுக்கு தீபாவளியே.\nவேள்வியில் அடங்கிய தீ : தீயினால் நாடோடி வாழ்க்கையை கைவிட்ட மனிதன் நிலையான இருப்பிடத்தை அமைத்தான். ஆதிகாலத்தில் நினைத்தவுடன் தீயை உருவாக்க இயலாது. எனவே, ஒவ்வொரு வீட்டிலும் 'தீ' எப்போதும் இருக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டது. புயல், மழை, காற்று, பனி, என அனைத்து பருவ காலங்களிலும் எப்பொழுதும் கனன்று கொண்டிருக்கும் வகையில் 'தீ' பாதுகாக்கப்பட்டது. இதன் மூலம் தீயை அடக்கியாளப் பழகிய மனிதன் தீயை சிறு சிறு பொறியாக மாற்றி தீக்குண்டங்களில், அதாவது வேள்வியில் நிலை நிறுத்தினான். இதுவே பின்னாளில் சிறு ஒளியாக தீபமாக மாறியது.\nதீயை காக்கும் மனிதன் : மனிதன் உயிர் வாழவும், உயிரை பாதுகாக்கவும் பயன்பட்டதால் 'தீ' புனிதமாக்கப்பட்டது. தீயும், தீயுள்ள இடங்களும் பின்னாளில் புனிதமான இடங்களாயின. இரவு நேரங்களில் வரும் பாதிப்புக்களை தவிர்க்க தீபங்களை ஏற்றினர். அதனால் கிடைத்த நன்மைகளை அவ்வப்போது கொண்டாடி மகிழ்ந்தனர். இன்றும் மாலை நேரத்தில் வீடுகளில் தீபமேற்றி செல்வத்தின் அதிபதி லட்சுமியை வரவேற்கும் முறை உள்ளது. எனவே, ஆதிகாலத்தில் இருந்து இன்று வரை தீ மற்றும் தீப ஒளியை பாதுகாக்கவே மனித சமூகம் அதிகம் போராடி வருகிறது என்பது தெளிவு.\n'தீபாவளி' : இறைவனுடன் ஒளியை தொடர்பு படுத்தி வணங்க ஆரம்பித்த பின் யாகம், வேள்வி, நிகழ்த்துவதில் 'தீ' வணங்கப்பட்டது. மனிதன் மனதிலுள்ள இருள் எனும் தீமையை போக்க தீப ஒளியில் இறைவனை வணங்கினான். தீமை விலகி நன்மையை உணர்ந்த வேளையில் 'தீ' மற்றும் தீபம்' இரண்டும் இணைந்து 'தீபாவளி' என்ற ஜோதி நாளாக கொண்டாடப்பட்டது. ஆம், 'தீபாவளி' என்றால் 'தீபவரிசை' என்று பொருள். நரகாசுரன் என்ற அரக்கனை ஸ்ரீகிருஷ்ண பகவான் வதம் செய்து இந்த உலக மக்களை காத்தருளிய நாளை நாம் தீபமேற்றி தீபாவளியாக கொண்டாடி வருகிறோம் என்கிறது நமது ஆன்மிகக்கதை. உள்ளத்து தீமையை சுட்டெரி 'தீ' என்ற அறிவை பயன்படுத்தி தீமையை விரட்டி குறைவில்லா செல்வத்தை இல்லங்களுக்கு கொண்டு வரும் நன்னாளாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இன்னும் பல கதைகள், பல விளக்கங்கள் தீபாவளி பண்டிகை பற்றி இருந்தாலும், மனிதனின் உள்ளத்தில் இருக்கும் தீமையை, அகங்காரத்தை, ஆணவத்தை 'தீ' என்ற அறிவால் பொசுக்கும் பண்டிகை என்பதை உணர்ந்து மனிதகுலம் சுபிட்சமாக வாழ தீப ஒளியேற்றி கடவுளை வணங்குவோம் நாளைய தீபாவளி நன்னாளில்\n- முனைவர் சி. செல்லப்பாண்டியன், உதவி பேராசிரியர், தேவாங்கர் கலைக்கல்லூரி,அருப்புக்கோட்டை. 78108 41550\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஅனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் ..\nவடஇந்தியாவில் ராமன் சீதையை மீட்டு அயோத்தி திரும்பும் நாளே தீப ஒளித்திருநாலாக கொண்டாடப்படுகிறது\nதி்த்தி்க்கும் தீபாவளி வாழ்த்துக்கள் எத்தி்க்கும் உள்ள இந்தி்ய மக்களுக்கு,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karpom.com/2012/11/how-to-download-instagram-photos-.html", "date_download": "2018-07-18T22:14:05Z", "digest": "sha1:VLAG67LKDXW5RSJE26HEMQHUT2ERL33G", "length": 13866, "nlines": 161, "source_domain": "www.karpom.com", "title": "Instagram Photo-க்களை டவுன்லோட் செய்வது எப்படி? | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » internet » தொழில்நுட்பம் » Instagram Photo-க்களை டவுன்லோட் செய்வது எப்படி\nInstagram Photo-க்களை டவுன்லோட் செய்வது எப்படி\nSmartphone வைத்து இருப்பவர்களில் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் Application Instagram. புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள உதவும் இந்த தளத்தில் நாம் படங்களை டவுன்லோட் செய்ய முடியாது. கணினி மூலம் அதை செய்ய உதவும் Application பற்றி பார்ப்போம்.\n1. முதலில் InstagramDownloader என்ற மென்பொருளை உங்கள் கணினியில் டௌன்லோட் செய்து கொள்ளுங்கள்.\n3. இப்போது குறிப்பிட்ட நபரின் User Name கொடுப்பதன் மூலம் அவர்களின் படங்களை நீங்கள் டவுன்லோட் செய்ய முடியும்.\n4. அவை ஒரு Notepad File ஆக Save ஆகி இருக்கும். அதை ஓபன் செய்து அதில் உள்ள முகவரிகளை உங்கள் உலவியில் paste செய்து படங்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.\n5. நான் டவுன்லோட் செய்த பிளாக்கர் நண்பன் அப்துல் பாசித் அவர்களின் போட்டோ.\n//நான் டவுன்லோட் செய்த பிளாக்கர் நண்பன் அப்துல் பாசித் அவர்களின் போட்டோ//\nஓ இணைய தொழில் நுட்பபத்தில் அப்துல் பசித் ஒரு புலி என்பதை சிம்பாலிக்காக சொல்கிறீர்களா\nஅருமையான தகவல்கள் , தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே\nபதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள். மற்ற கேள்விகள் கேட்பவர்கள் www.bathil.com என்கிற தளத்தில் கேட்கவும்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\nரூபாய் 10,000 க்கு குறைவாக கிடைக்கும் 5 சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் [ஏப்ரல் 2013]\nOS இன்ஸ்டால் செய்வது எப்படி - எளிய தமிழ் கையேடு\nYoutube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nமொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி\nஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி...\nInstagram Photo-க்களை டவுன்லோட் செய்வது எப்படி\nஜிமெயிலில் மின்னஞ்சல்களை தேடும் வழிகள்\nதேவையில்லாத ஈமெயில்களை தடுக்க ஜிமெயில் வழங்கும் வச...\nபதில்.காம் - கேளுங்க கேளுங்க கேட்டுட்டே இருங்க\nஜிமெயிலில் Size மற்றும் Days வாரியாக ஈமெயில்களை தே...\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் - ஒரு பார்வை\nஜிமெயிலில் Alternative Log-in Id அமைப்பது எப்படி\nAndroid App- களை கணினியில் பயன்படுத்துவது எப்படி\nஜிமெயிலின் புதிய Compose & Reply வசதியை Disable செ...\nஎந்த தளத்தில் இருந்தும் ஆன்லைன் வீடியோவை டவுன்லோட்...\nSmartphone வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்...\nஜிமெயில் நீங்கள் அறிந்திருக்க வேண்டிய தகவல்கள்\nகற்போம் நவம்பர் மாத இதழ் (Karpom November 2012)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2018-07-18T22:29:20Z", "digest": "sha1:MK7AJ4Y5IBPI6M2PLZFCLYJCTGG7XIVS", "length": 22021, "nlines": 270, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொலைநோக்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதொலைநோக்கி (இலங்கை வழக்கு: தொலைக்காட்டி) தொலைவில் இருக்கும் பொருட்களைத் தெளிவாகப் பார்க்கப் பயன்படும் கருவி ஆகும். குறிப்பாக வானியல் பொருட்களையும் நிகழ்வுகளையும் நோக்க/அவதானிக்க இது உதவுகிறது. கருவி ஒன்றில் பயன்படுத்தப்படுவதற்கான உருப்பெருக்கும் வில்லையொன்றை பயன்படுத்தும் முதல் ஒளியியல் ஆய்வு, ஈராக்கியரான இபின் அல்-ஹேதம் என்பவரால் எழுதப்பட்ட ஒளியியல் நூல் என்னும் நூலில் காணப்படுகின்றது. இவரது தகவல்கள், பிற்காலத்து, ஐரோப்பிய தொலைநோக்கித் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடிப்படைகளை அமைத்துக் கொடுத்தன எனலாம். அத்துடன், ஒளிமுறிவு, பரவளைவு ஆடிகள் போன்றவை தொடர்பான இவரது ஆய்வுகளும் அறிவியல் புரட்சிக்கு உதவின.\nகலீலியோ கலிலி தான் மேம்படுத்திய தொலைநோக்கியைக் கொண்டு வானியல் நிகழ்வுகளை அவதானித்து சூரிய மையக் கோட்பாட்டை அறிவியல் நோக்கில் நிறுவினார்.[1][2][3] கிறிஸ்தவ சமய நிறுவனங்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நிகழ்ந்த இந்தத் திருப்பம் ஐரோப்பிய அறிவியற் புரட்சிக்கு வித்திட்டது.\nதொடக்ககாலத் தொலைநோக்கிகள் லியோர்னாட் டிக்கெஸ், தாகி அல்-டின் போன்றோரால் 16 ஆம் நூற்றாண்டிலேயே விபரிக்கப்பட்டிருந்த போதும், நடைமுறையில் செயல்பட்ட தொலைநோக்கியை முதலில், 1608 ஆம் ஆண்டில் உருவாக்கியவர், ஜெர்மன்-ஒல்லாந்த கண்ணாடி வில்லை செய்வோரான ஹான்ஸ் லிப்பர்ஷே என்பவராவார். தொலைநோக்கி என்னும் பெயர் பொதுவாகக் கட்புலனாகும் ஒளியுடனேயே தொடர்புபடுத்தப்படினும், இது, மின்காந்த நிறமாலையின் பெரும்பகுதிகளை அவதானிக்க உதவும் பலவகைக் கருவிகளையும் குறிக்கப் பயன்படுகிறது.\n2.3 எக்ஸ்-கதிர் மற்றும் காம்மா கதிர்த் தொலைநோக்கி\nதொலைநோக்கியை உருவாக்கிய பெருமை மூவரைச் சார்ந்ததாகும். அவர்கள் ஹான்ஸ் லிப்பர் சே, ஜக்காரியாஸ் ஜான்சன், கலிலியோ கலிலி ஆகியோர் ஆவார்.\n16 ஆம் நூற்றாண்டிலேயே கண் கண்ணாடி செய்பவர்கள் லென்ஸ் என்னும் வில்லைகளை உருவாக்கிவிட்டனர். 1608 ஆம் ஆண்டு டச்சு நாட்டைச் சேர்ந்த கண்ணாடி தயாரிப்பாளரான ஹான்ஸ் லிப்பர்ஷே என்பவர் குழி, குவி ஆடிகளைப் பயன்படுத்தி மூன்று மடங்கு தூரத்தில் உள்ள பொருட்களைப் பார்க்கும்படியான தொலை நோக்கியை உருவாக்கி, காப்புரிமைக்கு விண்ணப்பித்தார். அப்போது அதே நகரில் வசித்த ஜசாரியஸ் ஜான்சென் என்பவரும் தொலைநோக்கியைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, காப்புரிமை கேட்டு விண்ணப்பித்தார். ஹான்ஸ் லிப்பர்ஷேவுக்குத் தொலைநோக்கிக்கான காப்புரிமையும் ஜான்செனுக்கு கூட்டு நுண்ணோக்கிக்கான காப்புரிமையும் வழங்கப்பட்டன.\n1609 ஆம் ஆண்டு கலிலியோ கலிலி டச்சு நாட்டு வில்லைகளைப் பற்றிக் கேள்விப்பட்டார். அவர் ஒரு சில நாட்களில் சிறப்பான வில்லைகளை உருவாக்கிவிட்டார். இவரது தொலைநோக்கி 20 மடங்கு தூரத்தில் இருந்த பொருட்களையும் காட்டியது. அதுவரை உளவு பார்க்கும் கருவியாக இருந்த தொலைநோக்கியை கலிலியோ கலிலி வாணியல் ஆய்வுக்குப் பயன்படுத்தினார்.[4]\nநண்டு நெபுலா ஆறு வகை தொலைநோக்கிகளின் பார்வையில்\nதொலைநோக்கி என்னும் பெயர் பல வகையான கருவிகளையும் குறிக்கப் பயன்படுகின்றது. இவை அனைத்தும், ஏதோ ஒரு வகையில் ஆய்வு செய்வதற்கு ஏற்றவாறு மின்காந்தக் கதிர்களை உள்வாங்கிக் கொள்வதை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றுள் மிகவும் பொதுவான வகை ஒளியியல் தொலைநோக்கி ஆகும். இதுவும், பிற வகைகளும் கீழே பட்டியலிடப்பட்டு உள்ளன.\nஒளியியல் தொலைநோக்கி பெரும்பாலும் கட்புலனாகும் மின்காந்த அலைகளைப் பெற்றுக் குவியச் செய்வதன் மூலம் தொலைவிலிருக்கும் பொருட்களின் தெளிவான விம்பத்தை உருவாக்குகிறது. இவ்வகைத் தொலைநோக்கிகள், தொலைவில் உள்ள பொருட்களின் தோற்றக் கோணத்தைக் கூட்டுவதுடன், அவற்றின் ஒளிர்வையும் கூட்டுகிறது. ஒளியியல் தொலைநோக்கிகளின் முக்கிய கூறுகள் பெரும்பாலும் கண்ணாடியால் செய்யப்படும் வில்லைகளும், ஆடிகளும் ஆகும். இவை ஒளியைக் குவித்து உருவாக்கும் விம்பங்களைக் கண்ணால் நேரடியாகப் பார்க்கலாம், அல்லது ஒளிப்படமாகப் பிடித்தோ, தகவல்களைக் கணினிகளுக்கு அனுப்பியோ ஆய்வு செய்யலாம். ஒளியியல் தொலைநோக்கிகள் வானியல் துறையில் பெருமளவு பயன்படுவது மட்டுமன்றி, வானியல் அல்லாத பிற துறைகளில் தேவைப்படும் கருவிகளிலும் பயன்படுகின்றது. ஒளியியல் தொலைநோக்கிகள் மூன்றுவகையாக உள்ளன.\nஅலைமுறிவுவகைத் தொலைநோக்கி: இது வில்லைகள் மூலம் விம்பத்தை உருவாக்குகிறது.\nஅலைதெறிப்புவகைத் தொலைநோக்கி: இது ஆடிகளைப் பயன்படுத்தி விம்பம் உண்டாக்குகிறது.\nகலப்புத் தொலைநோக்கி: இது ஆடியுடன், வில்லைகளையும் சேர்த்துப் பயன்படுத்துகின்றது.\nவானொலித் தொலைநோக்கி என்பது, பரவளைவு வடிவிலான திசைசார் வானொலி அலைவாங்கி ஆகும்.\nஎக்ஸ்-கதிர் மற்றும் காம்மா கதிர்த் தொலைநோக்கி[தொகு]\nபெரிய ஒளித் தெறிப்பு தொலைநோக்கி\nமின்காந்த நிறமாலை மூலம் தொழிற்படும் தொலைநோக்கிகள்:\nரேடியோ ரேடியோ தொலைநோக்கிகள் ரேடியோ வானியல்\n(ரேடர் வானியல்) more than 1 mm\nஉப மில்லிமீற்றர் உப மில்லிமீற்றர் தொலைநோக்கிகள் உப மில்லிமீற்றர் வானியல் 0.1 mm – 1 mm\nஅப்பாலை அகச்சிவப்புக் கதிர் – அப்பாலை-அகச்சிவப்புக் கதிர் வானியல் 30 µm – 450 µm\nஅகச்சிவப்புக் கதிர் அகச்சிவப்புக் கதிர் தொலைநோக்கிகள் அகச்சிவப்புக் கதிர் வானியல் 700 nm – 1 mm\nபார்க்கக் கூடியது கட்புலனாகும் நிறமாலை தொலைநோக்கிகள் புலப்படும் ஒளி வானியல் 400 nm – 700 nm\nபுற ஊதாக்கதிர் புற ஊதாக்கதிர் தொலைநோக்கிகள்* புற ஊதாக்கதிர் வானியல் 10 nm – 400 nm\nஎக்ஸ்-கதிர் எக்ஸ்-கதிர் தொலைநோக்கிகள் எக்ஸ்-கதிர் வானியல் 0.01 nm – 10 nm\nகாம்மாக் கதிர் காம்மாக் கதிர்த் தொலைநோக்கி காம்மாக் கதிர் வானியல் less than 0.01 nm\n↑ எஸ். சுஜாதா (2018 சூன் 20). \"கண்டுபிடிப்புகளின் கதை: டெலஸ்கோப்\". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 21 சூன் 2018.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் தொலைநோக்கி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூன் 2018, 11:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/07/09124204/Watch-Mohammed-Shamis-estranged-wife-Hasin-Jahan-turns.vpf", "date_download": "2018-07-18T22:21:30Z", "digest": "sha1:DLML7W567FVGZGHQR54RHLIB7KB4PNE7", "length": 10543, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Watch: Mohammed Shami's estranged wife Hasin Jahan turns up the heat in sultry photo-shoot || கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமியின் மனைவி எடுத்த அதிரடி முடிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதாஜ்மகாலில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த சுப்ரீம் கோர்ட் மறுப்பு | தமிழக சட்டசபையில் ஊழல் ஒழிப்பிற்கான லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் | தமிழகத்திற்கு நீர் வரும் பாதையில் ரூ. 6 கோடி செலவில் ஆந்திர அரசு 15 இடங்களில் தடுப்பணை |\nகிரிக்கெட் வீரர் முகம்மது ஷமியின் மனைவி எடுத்த அதிரடி முடிவு\nஇந்திய கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமியின் மனைவி ஜஹான் மீண்டும் மாடலிங் துறைக்கு திரும்ப முடிவு செய்துள்ளார். #MohammedShami #HasinJahan\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் பரபரப்பு புகார் தெரிவித்தார். முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தகாத தொடர்பு உள்ளது. அவரும், அவருடைய குடும்பத்தினரும் என்னை கடந்த 2 ஆண்டுகளாக கொடுமைப்படுத்தி வருகிறார்கள். என்னை கொலை செய்யக்கூட முயற்சி செய்தார்கள்’ என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.\nமேலும் முகமது ஷமி மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாகவும் ஹசின் ஜஹான் கூறி இருந்தார். இது குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஷமியும், ஹசினும் தற்போது பிரிந்து வாழ்கின்றனர்.\nஇந்நிலையில், மகளின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு மீண்டும் மாடலிங் துறைக்கு செல்ல முடிவு செய்துள்ளதாக ஹசின் தெரிவித்துள்ளார்.\nமாடலிங் துறையில் வாய்ப்புகளை அள்ளுவதற்காக, டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள மிகக் கவர்ச்சியான வீடியோ ஒன்று, பல இளைஞர்களை சுண்டி இழுத்தாலும், முகமது சமியின் ரசிகர்களுக்கு ஆத்திரத்தையே ஏற்படுத்தியுள்ளது.\n1. பிளாஸ்டிக் தடைக்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு\n2. மராட்டியத்தை தொடர்ந்து உத்தர பிரதேசத்திலும் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை 15-ம் தேதி முதல் அமல்\n3. வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு\n4. வீட்டில் இருப்பவர்களுடன் தாய்மொழியில் பேசுங்கள் -துணைஜனாதிபதி வெங்கையா நாயுடு\n5. நாடாளுமன்றம், சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அதிமுக எதிர்ப்பு\n1. இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி: ரோகித் சர்மாவின் அதிரடி சதத்தால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்திய அணி\n2. 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வி: ‘தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்ததால் பின்னடைவு’\n3. ‘அப்பா உங்களுக்கு வயதாகி வருகிறது’ டோனிக்கு, மகள் பிறந்த நாள் வாழ்த்து\n4. முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன்\n5. வங்காள தேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://classroom2007.blogspot.com/2010/02/blog-post.html", "date_download": "2018-07-18T22:05:00Z", "digest": "sha1:LEQKIVHY3XTCQ4JKZEWBLKTBUJ64MDWB", "length": 73737, "nlines": 955, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: மனமே மயக்கம் கொள்ளாதே!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nமனதை நெறிப்படுத்தும் தொடர் - பகுதி 1\n\"எந்தப் பிள்ளையும் நல்ல பிள்ளைதான் மண்ணில் பிறக்கையிலே - அவன்\nநல்லவனாவதும், தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே\n’ என்று அதைத்தான் ஆந்திரத்திலும் சொல்வார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஒரு மனிதனால் நல்லவனாக நடக்க முடியாமல் போய்விடலாம். அதற்கு அவன் என்ன செய்வான் பாவம்\nமனிதர்களில் வித்தியாசம் இல்லை. மழைத்துளியில், மழை நீரில் வித்தியாசமில்லை. அது விழுகும் அல்லது பெய்யும் இடத்தை வைத்து அதன் தன்மை மாறிவிடும். வயலில் பெய்தால் பயிருக்கு நீராகும். குளத்தில் விழுந்தால், குடிப்பதற்குப் பயன்படும். தெருக்களில் பெய்தால், நகரம் சுத்தமாகும். அதுவே சாக்கடையில் பெய்தால், யாருக்கும் பயன்படாது. அதுபோலத்தான் மனித வாழ்க்கையும்.\nகிடைக்கும் சந்தர்ப்பங்களை வைத்துத்தான் ஒரு மனிதனின் உயர்ச்சியும், தாழ்ச்சியும் இருக்க முடியும்\nகவியரசரின் வரிகளில் கடைசியில் உள்ள இரண்டு வார்த்தைகளை மாற்றிப் பார்த்தால், மனிதர்களின் இன்றைய வாழ்க்கைக்கு அது சரியாக இருக்கும்\n”நல்லவனாவதும், தீயவனாவதும் சந்தர்ப்பம் வாய்ப்பதிலே\nமனிதர்களில் வித்தியாசமில்லை என்றாலும் மனித மனங்களில் வித்தியாசம் இருக்கிறது. அதற்கு சந்தர்ப்ப சூழ்நிலையைச் சுட்டிக் காட்ட முடியாது. ஒருவன் கஞ்சனாக இருக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள் அல்லது ஊதாரியாக இருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள், அதற்கு யார் காரணம் சந்தர்ப்ப சூழ்நிலைகளா இல்லை, அதற்கு அவனுடைய மனம் மட்டுமே காரணம்\nஊதாரிக்கும் (spend drift), கஞ்சனுக்கும் (miser) என்ன வித்தியாசம்\nஊதாரி வருங்காலப் பிச்சைக்காரன். கஞ்சன் என்றுமே பிச்சைக்காரன்.\nகஞ்சன் என்றுமே தன்னைக் கஞ்சன் என்று ஒப்புக்கொள்ள மாட்டான். சிக்கனமாக இருக்கிறேன் என்பான்.காந்தியைப்போல எளிமையாக இருக்கிறேன் என்பான்.\nஇந்தச் சிக்கனம் எனும் பெயரில் உலாவும் கஞ்சத்தனத்திற்கு ஒரு குட்டிக் கதை உள்ளது.\nஎண்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம்.\n(இதைக் கடைசிவரை நினைவில் வையுங்கள்)\nஒரு செல்வந்தர் இருந்தார். அளவிட முடியாத பணக்காரர். ஒரு நண்பன் வந்து அவரிடம் இப்படிச் சொன்னான்:\n”பக்கத்து நாட்டிலிருந்து ஆயிரம் இளம் பெண்கள் வருகிறார்கள்.”\n” நம்ம ஆள் கேட்டான்.(அவனுக்கு வயது 30 தான். ஏகாரத்தில் சொல்வதால் தவறில்லை)\n”வேலைக்குத்தான். அவர்கள் நாட்டில் வறட்சி. வேலையில்லாத் திண்டாட்டம். உயிர் வாழ்ந்தால் போதும் என்கின்ற நிலைமை. வேலை தேடி வருகிறார்கள்.”\n”இங்கே வேலைக்குத்தான் வேண்டிய ஆட்கள் கிடைக்கிறதே\n”இல்லை. அவர்களுக்கு சம்பளம் தேவைப்படாது. இருக்க இடம். உடுக்க உடை, உண்ண உணவு கொடுத்து வைத்துக் கொண்டால் போதும்”\n”சம்பளத்தைவிட, அதற்கு அதிகம் செல்வாகுமே\n அவர்கள் எல்லா வேலைக்கும் லாயக்கானவர்கள். எல்லா வேலைக்கும் உடன் படுவார்கள். அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு பேசு”\n”கேட்கிறவர்களுக்குக் கேட்கிற எண்ணிக்கையில் கொடுக்கப் போகிறோம்.”\n”அப்படியானால் சரி, எனக்கு மூன்று பெண்கள். ஏற்பாடு செய்\n“எனக்கு ஒன்று. என் அப்பாவிற்கு ஒன்று. என் தம்பிக்கு ஒன்று\nவந்தவன் குறித்துக் கொண்டு போய்விட்டான்\nலேபிள்கள்: classroom, மனவளக் கட்டுரைகள்\nநந்த வனத்தில் ஒரு ஆண்டி, அவன்\nநாலாறு மாதமாக குயவனை வேண்டி\nஅதை, கூத்தாடி கூத்தாடி போட்டு\n உயிர் ஆர் அழி வார் \nஉடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேனே\nஅய்யா இனிய காலை வணக்கம்,\nஆழமான கருத்துக்கள் அதற்க்கு வலு சேர்க்க கவியரசரின் வரிகள் ...தாங்கள் இந்த கதையை எற்கனவே பதிவில் ஏற்றிய கவனம் ...உங்கள் பதிவில் படித்ததை எளிதில் மறப்போமா\n\"மனதை நெறி படுத்தும் தொடர்\"\nநந்த வனத்தில் ஒரு ஆண்டி, அவன்\nநாலாறு மாதமாக குயவனை வேண்டி\nஅதை, கூத்தாடி கூத்தாடி போட்டு\n உயிர் ஆர் அழி வார் \nஉடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேனே\nநீங்களே பாதி சித்தராகிவிட்டீர்கள். நன்றாக இல்லாததை எழுதுவீர்களா, என்ன\nமுதல் பாட்டு, பட்டினத்தார் பாடியதல்ல வேறு ஒரு சித்தரின் பாடல். சட்’டென்று அவர் பெயர் நினைவிற்கு வரவில்லை\nவாசகர்களை சஸ்பென்ஸில் வைக்க வேண்டுமென்றால் தொடரும் போட்டுத்தானே வைக்க முடியும்\nஅய்யா இனிய காலை வணக்கம்,\nஆழமான கருத்துக்கள் அதற்க்கு வலு சேர்க்க கவியரசரின் வரிகள் ...தாங்கள் இந்த கதையை எற்கனவே பதிவில் ஏற்றிய கவனம் ...உங்கள் பதிவில் படித்ததை எளிதில் மறப்போமா\nஇந்தத் தொடர் கட்டுரைக்கு அந்தக் கதை தேவைப்படுவதால், சற்று மெருகேற்றி எழுதியிருக்கிறேன்\nஎன்பது போல் கதை நடந்தது என்ன என்று சீரியல் போல நிறுத்தி விட்டீர்கள்...\nஎன்பது போல் கதை நடந்தது என்ன என்று சீரியல் போல நிறுத்தி விட்டீர்கள்...\nஅப்படி நிறுத்தியதால்தான் சுவாரசியம் கூடியுள்ளது\n\"மனதை நெறி படுத்தும் தொடர்\" ஆரம்பமே அசத்துறீங்க.\nஅனைவரும் மதிப்பெண் மட்டும் பெற மனப்பாடம் செய்த சில\nமானப் பாடங்களை இங்கு பகிர்ந்து கொள்ள அனுமதிக்க வேண்டுகிறேன்.\nபாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்\nகேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு)\nஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்\nபாவிகாள் அந்தப் பணம். -தமிழ்க் கிழவி\nஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா(று)\nஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு\nநல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்\nஇல்லை என மாட்டார் இசைந்து - தமிழ்க் கிழவி\nசந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்\nகந்தம் குறைபடா (து;) ஆதலால் - தம்தம்\nதனம்சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால்\nமனம்சிறியர் ஆவரோ மற்று. -தமிழ்க் கிழவி\nநற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்தாற்போல்\nகற்றாரைக் கற்றாறே காமுறுவர் - கற்பிலா\nமூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்\nகாக்கை உகக்கும் பிணம். - தமிழ்க் கிழவி.\nஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது\nஊதியம் இல்லை உயிர்க்கு. - வள்ளுவர்\nசெல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்\nசெல்வத்து ளெல்லாந் தலை. - வள்ளுவர்\nசெவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்\nஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு\nஎழுமையும் ஏமாப் புடைத்து. - வள்ளுவர்\nஅருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்\nபூரியார் கண்ணும் உள. - வள்ளுவர்\nஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்\nபேரறி வாளன் திரு. -வள்ளுவர்\nஅருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு\nஇவ்வுலகம் இல்லாகி யாங்கு. - வள்ளுவர்\nஅறிவு,திறமை இதனோடு கூடிய கல்வியே செல்வத்தைக் கொடுக்கும்.\nஈகை, கடமை அதனோடு கூடியப் பணிவே நல் வாழ்க்கையைக் கொடுக்கும்.\nகருணை, பொறுமை, அதனோடு கூடிய பக்தியே வாழும் போதே நல் மோட்சத்தை கொடுக்கும்.\nபொருள் ஒரு பொருட்டல்ல அருள் வேண்டுவோருக்கு - அப்படியே ஆகிவிடும்\nகல்வியும், கேள்வியும், மெய்யுணர்வும் அழியாச் செல்வம் என்றால் அற்ப உடம்பில் ஓடும் குருதியை விற்ற பொருள் கொண்டாவது அதைப் பெற்றிடுவோம்.\nபொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்\nமருளானாம் மாணாப் பிறப்பு. - வள்ளுவர்\nதன் பிள்ளைக்கு பொருளத் தேட வழி கூறியும்\nஇசை பட வாழ்தலே வாழ்க்கை.\nஇங்கயுமா தொடரும்... டிவி சீரியல் மாதிரில இருக்கு....\nதங்களுக்கு தொடர் நாடகத்திற்கு திரைக் கதை ஆசிரியராகும் தகுதி நிறைய இருக்கிறது. சரியான இடத்தில்தான் தொடரும் போடுகிறீர்கள்.\nத்ரேக்கான,சப்தாம்சம், தசாம்சம், த்வாதசாம்சம், ஷோடஷாம்சம், விம்ஷத்யம்ஷம் ஏறக், முதலியவை கணக்கிடுவது எப்படி. அந்த பாடங்களை தருமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் ./////\nகாரை ஓட்டுவத்ற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதாதா மெக்கானிக் வேலைகளையும் கற்றுக்கொள்ள வேண்டுமா மெக்கானிக் வேலைகளையும் கற்றுக்கொள்ள வேண்டுமா\nமெக்கானிக் வேலை தெரிந்தால் நாமே ரிப்பேர் செய்துவிடலாமே . அதற்க்க்காகதான் அய்யா , அந்த கேட்கிறேன் .\nஅனைவரும் மதிப்பெண் மட்டும் பெற மனப்பாடம் செய்த சில\nமானப் பாடங்களை இங்கு பகிர்ந்து கொள்ள அனுமதிக்க வேண்டுகிறேன்.\nபாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்\nகேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு)\nஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்\nபாவிகாள் அந்தப் பணம். -தமிழ்க் கிழவி\nஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா(று)\nஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு\nநல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்\nஇல்லை என மாட்டார் இசைந்து - தமிழ்க் கிழவி\nசந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்\nகந்தம் குறைபடா (து;) ஆதலால் - தம்தம்\nதனம்சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால்\nமனம்சிறியர் ஆவரோ மற்று. -தமிழ்க் கிழவி\nநற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்தாற்போல்\nகற்றாரைக் கற்றாறே காமுறுவர் - கற்பிலா\nமூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்\nகாக்கை உகக்கும் பிணம். - தமிழ்க் கிழவி.\nஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது\nஊதியம் இல்லை உயிர்க்கு. - வள்ளுவர்\nசெல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்\nசெல்வத்து ளெல்லாந் தலை. - வள்ளுவர்\nசெவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்\nஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு\nஎழுமையும் ஏமாப் புடைத்து. - வள்ளுவர்\nஅருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்\nபூரியார் கண்ணும் உள. - வள்ளுவர்\nஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்\nபேரறி வாளன் திரு. -வள்ளுவர்\nஅருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு\nஇவ்வுலகம் இல்லாகி யாங்கு. - வள்ளுவர்\nஅறிவு,திறமை இதனோடு கூடிய கல்வியே செல்வத்தைக் கொடுக்கும்.\nஈகை, கடமை அதனோடு கூடியப் பணிவே நல் வாழ்க்கையைக் கொடுக்கும்.\nகருணை, பொறுமை, அதனோடு கூடிய பக்தியே வாழும் போதே நல் மோட்சத்தை கொடுக்கும்.\nபொருள் ஒரு பொருட்டல்ல அருள் வேண்டுவோருக்கு - அப்படியே ஆகிவிடும்\nகல்வியும், கேள்வியும், மெய்யுணர்வும் அழியாச் செல்வம் என்றால் அற்ப உடம்பில் ஓடும் குருதியை விற்ற பொருள் கொண்டாவது அதைப் பெற்றிடுவோம்.\nபொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்\nமருளானாம் மாணாப் பிறப்பு. - வள்ளுவர்\nதன் பிள்ளைக்கு பொருளத் தேட வழி கூறியும்\nஇசை பட வாழ்தலே வாழ்க்கை.\n இத்தனை வரிகளைத் தட்டச்சு செய்து பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள் பின்னூட்டமே ஒரு பதிவு அளவிற்கு இருக்கிறது\nஇங்கயுமா தொடரும்... டிவி சீரியல் மாதிரில இருக்கு....//////\nஒரு சுவாரசியத்திற்காக, முக்கியமான இடத்தில் இப்படித் தொடரும் என்று போடுவது எழுதுவதில் உள்ள நயம். வாசகர்களை அடுத்த பதிவுவரை ஆர்வத்தில் நிறுத்தி (அல்லது உட்கார) வைக்கலாம் இல்லையா\nதங்களுக்கு தொடர் நாடகத்திற்கு திரைக் கதை ஆசிரியராகும் தகுதி நிறைய இருக்கிறது. சரியான இடத்தில்தான் தொடரும் போடுகிறீர்கள்../////\nஒரு கதையை சுவாரசியம் குறையாமல் கொண்டு செல்லும் உத்திகளில் இதுவும் ஒன்று:-)))\nத்ரேக்கான,சப்தாம்சம், தசாம்சம், த்வாதசாம்சம், ஷோடஷாம்சம், விம்ஷத்யம்ஷம் ஏறக், முதலியவை கணக்கிடுவது எப்படி. அந்த பாடங்களை தருமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் ./////\nகாரை ஓட்டுவதற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதாதா மெக்கானிக் வேலைகளையும் கற்றுக்கொள்ள வேண்டுமா மெக்கானிக் வேலைகளையும் கற்றுக்கொள்ள வேண்டுமா\nமெக்கானிக் வேலை தெரிந்தால் நாமே ரிப்பேர் செய்துவிடலாமே . அதற்காகத்தான் அய்யா , அந்த கேட்கிறேன் .////////\nசெய்துவிட்டால் போகிறது. நேரம் கிடைக்கும்போது எழுதுகிறென். பொறுத்திருங்கள்\nகஞ்சத்தனம் பற்றிப் பேசும் முன் உதார குணத்திர்க்கு ஒரு தகவல்.எப்போதும்\nஇறை சிந்தனையிலேயே இருக்கும் ஒரு ஞானியின் ரொட்டியை நாய் ஒன்று அபகரித்துக் கொண்டு ஓடிவிட்டது. ஞானிக்கு அந்த நாயும் இறைவனாகத் தோன்ற கையில் வெண்ணைப் பாத்திரத்தைத் தூக்கிக்கொண்டு\nவெண்ணை தடவாத ரொட்டியை மெல்வது சிரமமாக இருக்கும் ஆண்டவனே\nநிறைய இடங்களை எடுத்துக் கொண்டுவிட்டேன்.\nசற்று ஓய்வு கிடைத்தது அந்த நேரத்தில் தான் நிறைய போயிற்று.\nநந்த வனத்தில் ஒரு ஆண்டி, அவன்\nநாலாறு மாதமாக குயவனை வேண்டி\nஅதை, கூத்தாடி கூத்தாடி போட்டு\nஒரு சுடுகாட்டு வெடடியன் ஒரு ஊரில் வாழ்ந்தார். அவர் தினசரி யாராவது செத்து போவங்களா நம்க்கு வேலை கிடைக்குமா அதாவது புதைகுழி தோண்ட வாய்ப்பு கிடைக்கும்மா என்று கஷ்டபடுவர் அடிக்கடி சாவுவிழ வேண்டும் என்று சாமி கும்மிடுவார் அவருக்கு ரொம்ப நாட்களா குழந்தையில்லாமல் இருந்தார் ஒரூ நாள் அவங்க மனைவி சொன்னங்க நீஙக அப்பாவா ஆக போறீஙக என்று அதிலிருந்து அவருக்கு ரொமப மகிழ்ச்சி அதே நேரத்தில் அவருக்கு பையன் பிறந்தான். அவருக்கு குழந்தையின் வளர்ப்புக்காக பணமும் தேவைப்பட்டது. கிரமாத்தார்கள் வ்ந்து அவங்க வீட்டு சாவு செய்தி சொல்லி கூப்பிட்டு போகும் பொழுது மலர்ந்த முகத்தோடு சாமி கும்மிட்டுவிட்டு போவார்\nசாவு குழி தோண்டும் பொழுது\nநந்த வனத்தில் ஒரு ஆண்டி, அவன்\nநாலாறு மாதமாக குயவனை வேண்டி\nஅதை, கூத்தாடி கூத்தாடி போட்டு\n இந்த பாட்டை ரொம்ப சந்தோஷ்மா பாடுவார். ஒரு துக்கமும் இல்லாமல் வேலையைமுடித்து விட்டு வீட்டுக்கு வந்து நல்ல சாப்பிட்டுவிட்டு தூங்குவார் இபடியே காலம் சென்றது ஒரு நாள் அவருடைய மகன் நோயுற்றான், எவ்வளவு வைத்தியம் செய்தும் சரியாகவில்லை முதல் முறையாக இறைவனிடம் சென்று என்மகன் சாககூடாது அவனுக்கு நான் குழி\nதோண்ட கூடாது என் வேண்டினார் ஆனால் காலதேவன் இரக்கம் காட்டவில்லை மகனை இழந்துவிட்டார் குழி பறிக்கும் பொழுது அந்த பாட்டைபாடாமல் அழுதிட்டே இருந்தர்ர் அப்புறம் அவர் மரண துக்கத்தை புரிந்து கொண்டு இனிமே இந்த வேலையை நான் செய்ய மாட்டேன் என்று\nமனைவிகிட்டே சொல்லிட்டு அவளையும் ஒரு வழியா தேத்திட்டு வேற வேலைக்கு போய்விட்டார். சாவு வீட்டுகாரங்க வந்து ரொம்ப கெஞ்சி கேட்ட கூட அதிக பணம் தரேன் என்று சொன்ன கூட் அவங்க்ளுக்கு வேலை செய்ய(சவ அடக்க வேலையை செய்ய) ம்றுத்துவிட்டார்.\n அதிகாலை வேலை (Morning shift Duty ) என்பதனால் முழுமையாக பாடல் வரிகளை எழுத முடியவில்லை\nநந்த வனத்தில் ஒரு ஆண்டி, அவன்\nநாலாறு மாதமாக குயவனை வேண்டி\nஅதை, கூத்தாடி கூத்தாடி போட்டு\nஉடம்பார் அழிவார் எனில், உயிரார் அழிவார்\nதிடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்\nகாதலாகி கசிந்து கண்ணீர் மல்கி\nயாரோ ஒரு தமிழ் புலவர் \n\"நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்\nபுல்லுக்கு மாங்கே பொசியுமாம் - தொல்லுலகில்\nநல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு\nஎல்லார்க்கும் பெய்யும் மழை\" என்பது அவ்வைத்தாயார் அருளியது நம் வகுப்பிற்கு வரும் எல்லோரும் நல்லவர்களாக இருக்கும் போது..... மழை பொய்க்காது.\nஅந்த நல்லார் சிலரில் நம் ஆசிரியரும் ஒருவே நண்பரே\nஅவர் தம் நல்ல செயலே நமக்கு (புல்லுக்கு பொசிகிறதே).\nஅது கண்ட தமிழ் நடை அழகு\nஉரை நடையோ மிக அழகு\nஅது நம் மனதையும் சீராட்டும்\nஅது கண்ட தமிழ் நடை அழகு\nஉரை நடையோ மிக அழகு\nஅது நம் மனதையும் சீராட்டும்\nசகோதரர் ஆலோசியத்திற்கு ரொம்ப நன்றி நீங்க எழுதிய ஔவையார் பாடல் திருக்குறள் எல்லா நல்லாயிருந்தது தங்கள் த்மிழ் வகுப்பிற்கு எனனை அழைத்து சென்று விட்டீர்கள் மலர்ந்த நினைவுகள் சின்ன குழந்தையில்லா படித்ததை ஞாபகப்படித்தினீர்கள். இப்ப உடம்பு நல்லாயிடுச்சா நல்லாயிருக்கிறீங்களா.\nகஞ்சத்தனம் பற்றிப் பேசும் முன் உதார குணத்திர்க்கு ஒரு தகவல்.எப்போதும்\nஇறை சிந்தனையிலேயே இருக்கும் ஒரு ஞானியின் ரொட்டியை நாய் ஒன்று அபகரித்துக் கொண்டு ஓடிவிட்டது. ஞானிக்கு அந்த நாயும் இறைவனாகத் தோன்ற கையில் வெண்ணைப் பாத்திரத்தைத் தூக்கிக்கொண்டு பின்னாலேயே ஒடுகிறார்.\"நில் ஆண்டவனே\nவெண்ணை தடவாத ரொட்டியை மெல்வது சிரமமாக இருக்கும் ஆண்டவனே\nநன்றாக உள்ளது. நன்றி கிருஷ்ணன் சார்\nமன்னிக்கவும் அய்யா, நிறைய இடங்களை எடுத்துக் கொண்டுவிட்டேன்.\nசற்று ஓய்வு கிடைத்தது அந்த நேரத்தில் தான் நிறைய போயிற்று.\nஅதனாலென்ன பரவாயில்லை. இடப் பாரம் கூகுள் ஆண்டவருக்குத்தான். நம் இருவருக்குமில்லை\nநந்த வனத்தில் ஒரு ஆண்டி - அவன்\nநாலாறு மாதமாக குயவனை வேண்டி\nகொண்டுவந்தானடி ஒரு தோண்டி - அதை,\nகூத்தாடி கூத்தாடி போட்டு உடைதாண்டி\nஒரு ஊரில் ஒரு வெட்டியன் வாழ்ந்தார். அவர் தினசரி யாராவது செத்து போவங்களா நமக்கு வேலை கிடைக்குமா அதாவது புதைகுழி தோண்ட வாய்ப்பு கிடைக்கும்மா என்று கஷ்டப்படுவார் அடிக்கடி சாவுவிழ வேண்டும் என்று சாமி கும்மிடுவார் அவருக்கு ரொம்ப நாட்களா குழந்தையில்லாமல் இருந்தார் ஒரூ நாள் அவங்க மனைவி சொன்னங்க நீஙக அப்பாவா ஆக போறீஙக என்று அதிலிருந்து அவருக்கு ரொமப மகிழ்ச்சி அதே நேரத்தில் அவருக்கு பையன் பிறந்தான். அவருக்கு குழந்தையின் வளர்ப்புக்காக பணமும் தேவைப்பட்டது. கிரமாத்தார்கள் வ்ந்து அவங்க வீட்டு சாவு செய்தி சொல்லி கூப்பிட்டு போகும் பொழுது மலர்ந்த முகத்தோடு சாமி கும்மிட்டுவிட்டு போவார்கள்\nசாவு குழி தோண்டும் பொழுது\nநந்த வனத்தில் ஒரு ஆண்டி, அவன்\nநாலாறு மாதமாக குயவனை வேண்டி\nஅதை, கூத்தாடி கூத்தாடி போட்டு\n இந்த பாட்டை ரொம்ப சந்தோஷமா பாடுவார். ஒரு துக்கமும் இல்லாமல் வேலையைமுடித்து விட்டு வீட்டுக்கு வந்து நல்ல சாப்பிட்டுவிட்டு தூங்குவார் இபடியே காலம் சென்றது ஒரு நாள் அவருடைய மகன் நோயுற்றான், எவ்வளவு வைத்தியம் செய்தும் சரியாகவில்லை முதல் முறையாக இறைவனிடம் சென்று என் மகன் சாககூடாது அவனுக்கு நான் குழி தோண்டக் கூடாது என் வேண்டினார் ஆனால் காலதேவன் இரக்கம் காட்டவில்லை மகனை இழந்துவிட்டார் குழி பறிக்கும் பொழுது அந்த பாட்டைபாடாமல் அழுதிட்டே இருந்தார் அப்புறம் அவர் மரண துக்கத்தை புரிந்து கொண்டு இனிமே இந்த வேலையை நான் செய்ய மாட்டேன் என்று மனைவிகிட்டே சொல்லிட்டு அவளையும் ஒரு வழியா தேத்திட்டு வேற வேலைக்கு போய்விட்டார். சாவு வீட்டுகாரங்க வந்து ரொம்ப கெஞ்சி கேட்ட கூட அதிக பணம் தரேன் என்று சொன்ன கூட் அவங்களுக்கு வேலை செய்ய(சவ அடக்க வேலையை செய்ய) மறுத்துவிட்டார்.//////\nஉங்கள் கதைப்பகிர்விற்கு நன்றி சகோதரி\n அதிகாலை வேலை (Morning shift Duty ) என்பதனால் முழுமையாக பாடல் வரிகளை எழுத முடியவில்லை\nநந்த வனத்தில் ஒரு ஆண்டி, அவன்\nநாலாறு மாதமாக குயவனை வேண்டி\nஅதை, கூத்தாடி கூத்தாடி போட்டு\nஉடம்பார் அழிவார் எனில், உயிரார் அழிவார்\nதிடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்\nகாதலாகி கசிந்து கண்ணீர் மல்கி\nயாரோ ஒரு தமிழ் புலவர் \nநல்லது. பாடல்களைத் தேடிப்பிடித்துத் தந்தமைக்கு நன்றி கண்ணன்\n\"நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்\nபுல்லுக்கு மாங்கே பொசியுமாம் - தொல்லுலகில்\nநல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு\nஎல்லார்க்கும் பெய்யும் மழை\" என்பது அவ்வைத்தாயார் அருளியது நம் வகுப்பிற்கு வரும் எல்லோரும் நல்லவர்களாக இருக்கும் போது..... மழை பொய்க்காது.\nஉங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி\n காரணத்தை அடுத்த பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.\n - உங்கள் எழுத்துரு படிக்கும்படியாக இல்லை. யுனிகோட் தமிழைப் பயன் படுத்துங்கள். உங்கள் எழுத்துக்களை நான் யுனிகோட் தமிழாக மாற்றிக் கீழே கொடுத்துள்ளேன்:\n நான் திருப்பூரில் கணினிப் பயிலகம் நடத்தி வருகிறேன்.மன்னிக்கவும் இப்பொழுது தான் கையெழுத்துப் போட வேண்டும் என்றே தெரிந்தது. உங்கள் பாடங்களை படித்து வருகிறேன். நன்றாகப் புரிந்த பின்தான் அடுத்த பாடம் செல்லவேண்டும் என்று நான் மெதுவாகப் படித்து வருகிறேன்(நேரமின்மை காரணமாகவும்).//////\nஅந்த நல்லார் சிலரில் நம் ஆசிரியரும் ஒருவர் நண்பரே\nஅவர்தம் நல்ல செயலே நமக்கு (புல்லுக்கு பொசிகிறதே)./////\nநம் மாணவர்களைப் புல்’ லென்று சொல்ல வேண்டாம். அத்தனையும், மலர், மற்றும் வளர்ந்து கனிதரப்போகும் செடிகள்\nகஞ்சத்தனம் பற்றிப் பேசும் முன் உதார குணத்திர்க்கு ஒரு தகவல்.எப்போதும்\nஇறை சிந்தனையிலேயே இருக்கும் ஒரு ஞானியின் ரொட்டியை நாய் ஒன்று அபகரித்துக் கொண்டு ஓடிவிட்டது. ஞானிக்கு அந்த நாயும் இறைவனாகத் தோன்ற கையில் வெண்ணைப் பாத்திரத்தைத் தூக்கிக்கொண்டு பின்னாலேயே ஒடுகிறார்.\"நில் ஆண்டவனே\nவெண்ணை தடவாத ரொட்டியை மெல்வது சிரமமாக இருக்கும் ஆண்டவனே\nஅப்பா ரொம்ப நல்லாயிருக்கிறது. நீங்க இந்தமாதரி ரொம்ப சொல்லி சொல்லி என் நெஞ்சத்தை தொட்டு விடுகிறீர்கள் வாத்தியார் புத்தகத்தில் சேர்பதற்க்கு வகுப்பறை பயன்பாடுப்பற்றி எழுதி அனுப்புங்க.\nShort Story, சிறுகதை: ஆட்டியவனும் தள்ளியவனும்\nகறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு\nஎப்போதும் மகிழ்ச்சி என்பது சாத்தியமா\nவீரேந்திர சேவாக்கிடம் பெப்ஸி எதற்காகப் போனது\nஉங்களை நீங்களே மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காத...\nகடலை போடுவதற்குக் காலம் பார்க்க வேண்டுமா\nகோர்ட்டுக்குப் போனாலும் ஜெயிக்காதது எது\nநகைச்சுவை: கலக்கலான கல்லறை வாசகங்கள்\nஉங்களை இருக்கை நுனிக்கு வரவைக்கும் செய்திகள்\nதிருமணம் தாமதமாவதற்குக் காரணம் என்ன\nகேள்வியும் நானே - பதிலும் நானே\nDoubt: தென்காசி செல்லும் பஸ்ஸில் ஏறி, பழநிக்கு டிக...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dhilipteacher.blogspot.com/2013/02/blog-post_6424.html", "date_download": "2018-07-18T21:53:57Z", "digest": "sha1:IHXKN44Z4AUS5L3UDLZ46Y2TR45A6IBX", "length": 34540, "nlines": 748, "source_domain": "dhilipteacher.blogspot.com", "title": "TEACHERS-DHILIP RESOURCES", "raw_content": "\n(இன்று - பிப்.21: சர்வதேச தாய்மொழி தினம்.)\nஇன்று பெரும்பாலான நடுத்தரக் குடும்பத்தின் குழந்தைகள் ஆங்கில பள்ளிகளில் படிக்கிற காரணத்தினால் தமிழ்மொழியை அறவே ஒதுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nபள்ளிகளில் மட்டுமில்லாமல் சில வீடுகளிலும்கூட ஆங்கிலத்தில்தான் தகவல் பரிமாற்றங்கள் தவறாமல் நடக்கிறது. பள்ளி கலைநிகழ்ச்சிகளிலும் தமிழ் அங்கொன்றும் இங்கொன்றுமாக இடம்பெறுகிறது. தமிழில் பேசுவது கேவலமாகவும், மட்டமானதாகவும் கருதப்படுகின்ற நிலை நாளுக்குநாள் வலுப்பெற்று வருகிறது.\nஎத்தனை மொழிகளை அறிந்துகொள்கிறோமோ அந்த அளவிற்கு நம் அறிவு ஆழப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் தொன்மை வாய்ந்த ஒரு மொழியை ஒதுக்குவது நமக்கு மிகப்பெரிய நஷ்டம்.\nதமிழில் இருக்கும் இலக்கணச்செறிவும் இலக்கிய வளமும் ஈடு இணையற்றது. எத்தனையோ வெளிநாட்டு அறிஞர்கள் தமிழைக் கற்று, தம்மை 'தமிழ் மாணாக்கர்' என்று அறிவிக்க ஆசைப்பட்டனர்.\nமொழி என்பது வெறும் அடையாளம் மட்டுமன்று, ஒரு நாட்டின் பண்பாட்டை பதிவு செய்கிற ஊடகமாக அது விளங்கி வருகிறது.\nநம் மொழி இலக்கியங்களை விரிவாக படிக்கிறபோது நம்மையும் அறியாமல் நம் பெருமை புலப்பட்டு பூடகமாக நம் நடவடிக்கைகளில் மாற்றத்தை கொண்டுவரும். அடுத்தவருக்கு உதவுகிற குணம், நட்பு, பாராட்டுதல், விருந்தோம்பல், உண்மையை போற்றுதல், ஒழுக்கத்தைப் பேணுதல் ஆகியவற்றை திறம்பட வெளிப்படுத்தும் சொற்சித்திரங்கள் இலக்கியம் முழுவதும் இழையோடுகின்றன. அவற்றை திரும்பத்திரும்ப வாசிக்கும்போது நமக்கு குழப்பம் ஏற்படும்போதெல்லாம் சரியான வரிகள் நினைவுக்கு வந்து நம்மை சரியான திசையில் செயல்பட வைக்கின்றன.\nமக்களுக்கு மட்டுமில்லாமல் ஆட்சியாளர் களுக்கும், நிர்வாகிகளுக்கும், வணிகர்களுக்கும், நீதிமான்களுக்கும் அவை கைவிளக்குகளாக வெளிச்சம் காட்டுகின்றன. சிலப்பதிகாரம் ஆராயாமல் நீதி வழங்கப்படாது. இருபக்க நியாயமும் கேட்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் காவியம் அது. தன் மகனுக்கும் சமநீதி வழங்கவேண்டும் என்பது மனுநீதியில் வெளிப்படும் உண்மை. அநியாயம் செய்பவர்களுக்கும் உடன்பிறந்த சகோதரர்கள் கூட உதவுவதில்லை என்று இராமாயணத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். உலகத்தில் முதல் முறையாக எழுதப்பட்ட சுயமுன்னேற்ற நூல் திருக்குறள்.\nவிருந்தோம்பலை நேசித்து வாசிப்பவர்கள் தங்கள் உணவை வருகிறவர்களுக்கு அளித்துவிட்டு மகிழ்ச்சியால் வயிற்றை நிரப்பிக்கொள்வார்கள். வறுமையிலும் செம்மையாக வாழ்வதை செல்வச்செழிப்பிலும் பணிவாக இருப்பதை உயிர்போகிற நேரத்திலும் கௌரவமாக இருப்பதை நம் தாய்மொழி இலக்கியத்தை போல வேறெதுவும் நம் மனதில் ஆழமாக வேர்விடச் செய்யாது.\nஆங்கில மொழியோடு நம் மொழியையும் நன்றாக கற்போம்.\nகடந்த 1999-ம் ஆண்டு நடந்த யுனெஸ்கோ மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி தாய்மொழி தினம் வருடாவருடம் உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது.\nதாய்மொழி என்பது வெறும் கருவி இல்லை; ஓர் இனத்தின் பண்பாடு, கலாசாரம் ,வாழ்க்கைமுறை, சிந்தனை எல்லாவற்றிலும் முக்கிய பங்காற்றும், நீங்காத அங்கமாக இருக்கும் சிறப்பு அன்னை மொழிக்கு உண்டு.\nஅன்னை மொழியை பிழையறப் பேசவும் எழுதவும் தெரியாமல் இளைய சமுதாயத்தை வளர்த்து விடுகிறோம் என்பது வருத்தமானது.\nஉலகில் அதிக இலக்கிய நோபல் பரிசுகளை அள்ளி இருக்கும் பிரான்ஸ் நாட்டு மக்கள் பிரெஞ்சு மொழியில் பேசுவதை பெருமையாக நினைப்பவர்கள், தாய் மொழியை புறக்கணித்து பிள்ளைகளின் இயல்பான சிந்தனையை சிதைக்கிறோம் என எச்சரிக்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.\nபாரதி, காந்திக்கு திருவல்லிக்கேணி கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கடிதம் எழுதினார். உங்கள் அன்னை மொழி குஜராத்தியிலோ அல்லது பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியான ஹிந்தியிலோ உரையாற்றி இருக்கலாமே என கேள்வி எழுப்ப, இனிமேல் அவ்வாறே செய்கிறேன். நீங்கள் ஏன் இக்கடிதத்தை ஆங்கில மொழியில் எழுதினீர்கள் என காந்தி கேட்க, பிறர் மனம் நோக எழுதும்பொழுது அன்னை மொழியை உபயோகபடுத்த கூடாது என்பதே எங்களின் பண்பாடு என்று பதில் தந்தார்.\nதாய்மொழி வெறும் தாய் சொல்லித் தந்த மொழி மட்டுமில்லை; தாய்மை உணர்வோடு பயன்படுத்தப்பட வேண்டிய மொழி எனப் பாடம் நடத்தினார் பாரதி.\nஅன்னை மொழி மீதான பற்று ஒவ்வொருவருக்கும் கட்டாயத் தேவை மட்டுமல்ல; அதை அடுத்த தலைமுறைக்கும் கடத்த வேண்டும்.\nகுரூப்–1 முதல்நிலைத்தேர்வுக்கான வினா–விடை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியீடு.\nதுணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகளில் 25 காலி இடங்களை நேரடியாக நிரப்புவதற்காக கடந்த 16–ந்தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப்–1 முதல்நிலைத்தேர்வை நடத்தியது. புதிய பாடத்திட்டத்தின்படி நடத்தப்பட்ட இந்த தேர்வை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதினார்கள்.\nஏதேனும் போட்டித்தேர்வு நடந்தால் அதற்கான வினா–விடையை (கீ ஆன்சர்) தேர்வு எழுதியவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி, குரூப்–1 முதல்நிலைத்தேர்வுக்கான வினா–விடை இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு உள்ளது.\nவிடைகளில் ஏதும் சந்தேகம் இருந்தாலோ அல்லது தவறு இருந்தாலோ அதுகுறித்து 26–ந்தேதிக்குள் தெரியப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.\nCCE ஆசிரியர் மதிப்பீட்டுப் பதிவேடு\nசாதி / வருமான / இருப்பிட சான்றிதழ் வழங்க ஒருங்கிணைந்த படிவம்.\nதற்செயல் விடுப்பு - H.M\nஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு (E.L)\nஉயர் கல்வி பயில அனுமதி\nஇந்திராகாந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகம்\nஅன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்\nடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்\nடாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்\nTET க்கு தயாராவது எப்படி\nடி .என் .பி எஸ்.சி\nதிரள் பதிவேடு A4- வடிவில்.(FRONT AND BACK)\nஉயர் கல்வி பயில அனுமதி கோரும் விண்ணப்பம்\nஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு விண்ணப்பம்\nதன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்(CPS entry) சேர்க்கை விண்ணப்பம்\nபொது வருங்கால வைப்பு நிதியிலிருந்து முன் பணம் பெறுவதற்காண விண்ணப்பம்(Advance)\nபொது வருங்கால வைப்பு நிதி முடித்தலுக்கான விண்ணப்பம்(CLOSURE)\nபொது வருங்கால வைப்பு நியிலிருந்து பகுதி இறுதி தொகை பெறுவதற்கான விண்ணப்பம்(Part Final)\nவிடுப்புகால பயணச் சலுகை பெறுவதற்கான விண்ணப்பம்(LTC)\nவீடு கட்ட அனுமதி கோரும் படிவம்\nமாதாந்திர அறிக்கை (மாற்றம் செய்யத்தக்கது)\nகடவுச்சீட்டு - தடையின்மைச் சான்று - விண்ணப்பப் படிவம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... [Passport - No Objection Certificate - Proposal Format - Click here to Download...]\nஆசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு பள்ளியிலிருந்து நீங்குதல் மற்றும் சேர்க்கை அறிக்கை படிவங்கள்[Teachers Transfer & Promotion, Releiving & Joining Report Format]\nஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2009-2010 ம் ஆண்டு த...\nஎய்ம்ஸ் மாதிரியிலான 6 புதிய மருத்துவக் கல்லூரிகள ...\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை...\nஐந்து நட்சத்திர உணவகத்தில் பஞ்சு மேத்தையில் அமர்ந்...\nதொடக்கக் கல்வி - 2013-14ஆம் கல்வியாண்டில் 1 முதல்...\nஅனைத்து பள்ளிகளிலும் நலவாழ்வு மையங்கள் அமைக்க அரச...\nகல்வி என்பது வாழ்க்கை முழுமைக்குமான செயல்பாடு: கல...\n(இன்று - பிப்.21: சர்வதேச தாய்மொ...\nஎளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் (SABL) பள்ளி...\nஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான உறவு எவ்வாறு இருக...\nஉங்கள் குழந்தைகளுக்கு தேவையான போஸ்டர்களை காண கிளி...\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - மார்ச் 2013 - செய்...\nஆயிரம் ரூபாய் நாணயம் பார்க்கலாம் வாருங்கள் பசும...\n‌கிரென்கே கிளாசிக் செஸ்: விஸ்வநாதன் ஆனந்த் சாம்பி...\nமொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திர...\nஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2009-2010 ம் ஆண்டு த...\nஅரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் தாளாளரின் முடிவே ...\nபிளஸ் 2 செய்முறை தேர்வு மையங்களில் மின்தடைக்கு வி...\nமத்திய பட்ஜெட்: வரி செலுத்துவோர் கனவு நிறைவேறுமா\nORIGIN OF SPECIES உலகமே ஒரு பாதையில் பயணபட்டுக்கொ...\nதேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://gilmaganesh.blogspot.com/2012/07/part-60.html", "date_download": "2018-07-18T21:46:27Z", "digest": "sha1:KLWHUBAJPZX5K6BUTIDOF4BYNXXM7DRI", "length": 7287, "nlines": 111, "source_domain": "gilmaganesh.blogspot.com", "title": "3 G ( Gorgeous Gilma Ganesh ): சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 60", "raw_content": "\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 60\nஅட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க\nகுளிர் தெரியாம இருக்க கல்யாணமானவர்களுக்கு\nஇரண்டும்...ஹ்ம்ம்.. இருங்கடா நானும் ஆதினம் ஆகுறேன்..\nபணக்கார ஆன்ட்டியை தேடுவதை விட,பாசக்கார ஆன்ட்டியை\nநாடுவதே நல்லது..# ஹர ஓ சாம்பா..\nசீசனுக்கு வந்து சீன் போடும் சிட்டுகளை விட,அப்போ\nஅப்போ கிடைக்கும் ஆன்ட்டிகளின் ...களே அலாதியானது..\nசரக்கடிச்சி வாந்தி எடுக்குறதும்..சண்டே ல ஆபிஸ் வருவதும்\nஒண்ணு..# தலை பாரமா இருக்கு..\nகன்னிகளும் காற்றும் ஒன்று தான்..\nகாதலுக்கும் கக்காவுக்கும் நேரம் காலமே கிடையாது..\nசில பேருக்கு வரவே வராது..சில பேருக்கு அடிக்கடி வரும்..\nகலர்புல் வீக் எண்டு வாய்த்தவனுக்கு எப்போதான்\nபிகர்புல் வீக் எண்டு வாய்க்குமோ..#ஆனா பீஸ்புல் வீக்\nஎண்டு அப்புறம் கேர்புல் வீக் எண்டு ஆயிடுமே..\nஏக்கத்தில , மயக்கத்தில , தூக்கத்துல ,போதையிலனு நான் விதவிதமா உளறியது..\nஅடடே.. (6) அரசியல்... (16) அர்த்தம் தெரியுமா.. (18) அலு (ழு ) வலகம் (17) என்னமோ போ... (23) ஏன் இப்படி ... (100) கவுஜ.. (85) காலேஜ் கானா.. (4) கில்மா.. (25) குடும்ப உறவுகள் (10) சாமியார்கள் (6) சினிமா.. (14) தமாசு... (31) நம்ம மாப்ளே.. விஜய்... (23) நீதிக்கதைகள் (14) புத்திக்கெட்ட ராஜாவும் புண்ணாக்கு மந்திரியும்.. (1) புரிஞ்சவன் தான் பிஸ்தா.. (23) பெண்கள்... (3) போதைமொழிகள்... (73) மாத்தி யோசி .. (86) வாய்துக்கள்... (6) விளம்பரம்... (5) ஜில் ஜொள் டல் அனுபவங்கள் (22) ஜோக்கூ (65)\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 60\nமாத்தி யோசி .. 65\nமாத்தி யோசி .. 64\nஏன் இப்படி ... 64\nஎனக்குன்னு ஒரு இதயம் இருந்தது... அதை அவ சுக்கு நூறா உடைச்சிட்டு போயிட்டா... இப்ப அந்த நூறு பீசும் , அது அதுக்கு தேவையான பெண்ணை தேடி திரியுது... இந்த உலகம் என்னடானா ... என்னை PLAY BOY னு சொல்லுது... PLAY BOYS பிறக்குறது இல்ல... சில பெண்களால் காதல் என்னும் பெயரால் ஏமாற்றப்படும்போது தான் அவர்கள் உருவாக்க படுகிறார்கள்... வாழ்க்கை ஒரு வட்டம்னா என் வட்டத்தின் மையப்புள்ளியே மையல்கள் தான்.ஆமாங்க பெண்களை சுற்றியே என் வாழ்க்கை.. இந்த உலகத்துல எவனுமே நல்லவன் இல்லை... பொண்ணுங்க விஷயத்துல நான் இந்த கண்ணனோட பிள்ளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/test-author-336/", "date_download": "2018-07-18T22:30:23Z", "digest": "sha1:OWV77RNGKQMFF5QWDYETKMSFMEA6H5ST", "length": 4923, "nlines": 68, "source_domain": "srilankamuslims.lk", "title": "96 வது சர்வதேச கூட்டுறவு தின வைபவம் மட்டக்களப்பில் » Sri Lanka Muslim", "raw_content": "\n96 வது சர்வதேச கூட்டுறவு தின வைபவம் மட்டக்களப்பில்\n96வது சர்வதேச கூட்டுறவு தினம் எதிர்வரும் 07ம் திகதி மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.\n“நிலைபேறான பொருற்கள் சேவைகளின் உற்பத்தியும் நுகர்வும்” எனும் தொனிப்பொருளில் இடம் பெறவுள்ளது.\nஇலங்கை கூட்டுறவாளர்களுடன் இணைந்து கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் வழிகாட்டலின் கீழ் கைத்தொழில் மற்றும் வணிக பிரதி அமைச்சர் புத்திக பத்திறண அவர்களுடன் இணைந்து கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் அழைப்பின் பேரில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளதாகவும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் செயலாளர் கே.டி.என்.ஆர்.அசோக தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் சமூக நலன்புரி மற்றும் ஆரம்பக்கைத்தொழில் அமைச்சர் தயாகமகே இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி ஆணைாயளர் எஸ்.எல்.நஸீர். இலங்கை தேசிய கூட்டுறவு சபை தலைவர் டபிள்யூ.லலித் ஏ.பீரிஸ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஅத்துடன் கூட்டுறவுத்துறைகளைச்சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவு பயனாளிகளும் பற்று பற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nமுதல்வர் றகீப் – அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் சந்திப்பு\nதொண்டராசிரியர்கள் பிரதான கதவை மூடி ஆர்ப்பாட்டம்\nதனியார் சுப்பர்மார்க்கட்டுகளுக்கு நிகராக சதொச நிறுவனம் சந்தையில் வீறுநடை ; பிரதம நிறைவேற்று அதிகாரி\nதிருகோணமலை பொது வைத்தியசாலை; நோயாளர்கள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srimangai.blogspot.com/2006/04/2-2.html", "date_download": "2018-07-18T22:27:41Z", "digest": "sha1:UCLMFI5GMZ565QIQXJZAER2ODRJI6ILE", "length": 13840, "nlines": 179, "source_domain": "srimangai.blogspot.com", "title": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்: தூத்துக்குடி தெய்வங்கள்-2 (2)", "raw_content": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்\nசைக்கிள் மிதித்ததால் மூச்சு இழைக்க,குட்டியின் ஏமாற்றம் எரிச்சலாக வெளிப்பட்டது.\n'லே மக்கா, ஒரு வார்த்தை நமக்கு இங்கிலீஷ்ல பேசத் தெரியாமாடே. ஊட்டி ஞாபகமிருக்குல்லா\" பாயிண்டைப் பிடித்தேன். சட்டென அமைதியாகிவிட்டான்\nஊட்டிக்கு நானும் அவனும் மாவட்ட அளவிலான இறகுப்பந்து விளையாட்டுப் போட்டிக்காக திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டு சென்றிருந்தோம் ('81 என நினைக்கிறேன்). சென்னை, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களிலிருந்து வந்த பையன்கள் பெண்கள் 'தஸ் புஸ்' என ஆங்கிலத்தில் பேசவும் , அரண்டே போனோம். நாங்கள் மட்டுமே தமிழில் பேசிக்கொண்டிருந்தோம் அறிமுகப்படுத்திக்கொண்ட நகரத்துப் பையன்கள் நாங்கள் ஆங்கிலத்தில் பேசத் தடுமாறுவது கண்டு, மெல்ல விலகினர்.\nஅதைவிடப் பெரிய தாக்கம்... பெண்கள் யாரும் எங்களிடம் பேசவே இல்லை. இங்கிலீஷ் பேசின பயல்கள் கிட்ட மட்டும் சிரித்து சிரித்து....\nஅந்த அனுபவம் குட்டியையும் என்னையும் மிகவும் தாக்கியிருந்தது எனக்கு அஸ்திரமாகப் பயன்பட்டது.\n' ஆமால\" என்றான் கொஞ்சம் சிந்தித்து.\n\"எங்க ஸ்கூல்ல எல்மர் சார் கூட 'இங்கிலீஷ்ல பேசுடே, இங்கிலீஷ் புக் படிடே'-ன்னு சொல்லுதாரு.என்னல செய்ய\nகடற்கரை பேச்சு அனுபவம் முன்பு இருந்ததால், அவனிடம் மட்டும் அதைச் சொன்னேன். யாரும் எங்களைக் கண்டு கொள்ள மாட்டார்களென்பதால் அவனுக்கும் அந்த யோசனை சரியாகவே பட்டது.\n\"நம்ம ரெண்டுபேரும் ஒருத்தருக்கொருத்தர் கடற்கரைல மட்டும் இங்கிலீஷ்ல பேசுவம். நீ சொல்றதுல எதாச்சும் தப்பு இருந்தா நான் உடனே சொல்லுவேன். நான் பேசும்போது நீ திருத்தணும்\"\nஉடன்படிக்கை தயாரானது. 'தப்பைத் திருத்தினா சொணங்கக்கூடாதுடே' என்னும் rider உடனே இணைக்கப்பட்டது.\nபேசுவதென்பது முடிவானதும் பெரிய இரு கேள்விகள் முன்நின்றன.\nமுதல் கேள்வி 'என்ன பேசுவது\nஇரண்டாவது மிக முக்கியமான கேள்வி ' எது தப்பு என எப்படி கண்டுபிடிப்பது' எங்களது இங்கிலீஷ் இலக்கண அறிவு குறித்தான நம்பிக்கை இக்கேள்வியை மலையென மாற்றியது\n'முதல்ல பேசுவோம். அப்புறம் தப்பு பத்தி யோசிப்போம்' என முடிவு செய்தோம்.\nகுட்டிதான் முதலில் .\" நான் ஆரம்பிக்கேன்\" என்றான். ஐந்து நிமிடம் மொளனமாய் நடந்திருப்போம். அவன் பேசுகிற வழியாய்த் தெரியவில்லை.\n\" என்ன பேசுறதுன்னு தெரியல மக்கா.\" என்றான் அழமாட்டாக்குறையாய்.\nஎதைப் பேச உந்தினாலும், ஆங்கிலத்தில் பேசப்போகிறோம் என்ற உள்ளுணர்வு, பேச்சு வருவதை அமுக்கிவிடுகிறது என்பதை உணர்ந்தோம். அதை எப்படி மீறுவதென்பது தெரியவில்லை.\n'மக்கா ஒரு ஐடியா சொல்லுதேன். நம்ம பாடத்துல வரும்லா.. மனப்பாடப் பாட்டு. அதுல நீ ஒரு வரி சொல்லு. நான் சொல்லுதேன். என்னலா\" என்றான். இது கொஞ்சம் சுளுவாக இருக்கும் எனத் தோன்றியது.\nநன்றாக ஞாபகமிருக்கிறது.. தாகூரின் கீதாஞ்சலியில் ஒரு பாட்டு மனப்பாடப் பாட்டாக 9ம் வகுப்பில் இருந்தது.அதனை நினைவுக்குக் கொண்டுவந்தோம்.\n'This is my prayer to thee my Lord\" என்றேன். பொங்கிய சிரிப்பை அடக்கியவாறே.\nஇருவரும் ஒருவரையொருவர் பார்த்துவிட்டு,திடீரென அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டோ ம். 'என்ன கேணக்கூத்துல இது' எனக் கேட்டுக்கொண்டாலும், இந்த ஆரம்பம், தயக்கம் என்னும் பனிச்சுவரை உடைத்தது என்பது உண்மை.\nஎந்த ஒரு பெரிய முயற்சியும் ஒரு அடியில்தான் துவங்குகிறது என்பார்கள். அது போலத்தான் உங்கள் முயற்சியும். நல்ல பலன் கிடைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.\nபெருமளவில் இது பயனளிக்கவில்லை. உச்சரிப்பும், இலக்கணப்பிழைகளும் திருத்தப்படவேண்டியிருந்தன.\nபேசமுடியும் என்ற நம்பிக்கை வளர்ந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை. பேசுவதில் கொஞ்சம் வெட்கம் விட்டுப்போனது. இருந்தாலும் பொழுத்போக்காக இதனைத்தொடர்ந்தோம்.\nஇன்றும் என் நண்பன் ஓவ்வொரு முறை பேசும்போதும் இதனைக் குறித்துச் சிரிக்காமல் இருப்பதில்லை.\nஊக்கப்படுத்தியதற்கு நன்றி. இப்பதிவுத் தொடர் ஆசிரியர்களின் அருமை காட்டமட்டுமே எழுதத்தொடங்கினேன்.எவருக்கேனும் தன்னம்பிக்கையூட்டுவதாக இருந்தால் மகிழ்வேன். புத்தகம் எழுதுமளவிற்கு நான் இன்னும் சாதித்துவிடவில்லை. அந்த ஆசிரியர்களின் வார்த்தைகள் நினைவிலிருப்பதை கூடியமட்டும் அவர்கள் கூறிய முறையிலேயே எழுத முயற்சித்திருக்கிறேன்.\nசில ஆசிரியர்கள் மட்டுமே தெய்வங்களாக விளங்கினர். வகுப்பில் வந்து \"வெண்படம் வரைக\" என கரும்பலகையில் எழுதிப்போட்டுவிட்டு,\" ம். செய்யுங்கல\" என குமுதம் படித்த வாத்தியார்களும் உண்டு\nவ.உ.சி கல்லூரியோடு இத்தெய்வங்களின் வருகை நின்றுவிட்டது.\nஅமிழ்து அமிழ்து ... தமிழ்.\nதூத்துக்குடி தெய்வங்கள் ( முடிவு)\nதூத்துக்குடி தெய்வங்கள் 3 (1)\nதூத்துக்குடி தெய்வங்கள் 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ssharshan.blogspot.com/2010/05/blog-post.html", "date_download": "2018-07-18T22:07:23Z", "digest": "sha1:YOCNNBKOHCXTNUIB3OZ2COTXK3DC2VHO", "length": 9554, "nlines": 290, "source_domain": "ssharshan.blogspot.com", "title": "என்னைத்தேடி..::..: எய்யாபியாட்லயாகுட்", "raw_content": "\nஐசுலாந்தில் உள்ள சிறு பனியாறுகளுள் ஒன்றாகும்.இதன் பனிக்கவிப்பு ஒரு எரிமலையை மூடியுள்ளது; இந்த எரிமலையின் உயரம் 1,666 மீ (5,466 அடி) ஆகும். இந்தப் பனியாறு 100 கி.மீ (39 ச.மைல்) பரப்பளவு கொண்டதாகும். மலையின் தெற்குமுனை முன்பு அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டிய கடற்கரையை அடுத்திருந்தது. ஆனால் கடல் 5 கி.மீ வரை உள்வாங்கியதால் முன்பு கடற்கரையிருந்த இடத்தில் பல அழகிய அருவிகளைக் கொண்ட மலைமுகடுகள் காணக்கிடைக்கின்றன.\n27 மார்ச் 2010 ஆண்டின் எரிமலை சீற்றம்\nஎரிமலையின் மையத்தில் உள்ள பள்ளம் 3-4 கி.மீ விட்டமுள்ளது. இது 920, 1612,ம ற்றும் 1821-1823 ஆண்டுகளில் வெடித்துள்ளது. அண்மையில் 2010ஆம் ஆண்டு 20 மார்ச் மற்றும் 14 ஏப்ரல் நாட்களில் புகை கக்கியது.. மார்ச் வெடிப்பின்போது ஏறத்தாழ 500 உள்ளூர் மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஏப்ரல் வெடிப்பு இதனைவிட பல மடங்கு வலுவாக இருந்ததினால் வடக்கு ஐரோப்பாவில் பெருமளவில் வான்வழிப் போக்குவரத்தை பாதித்தது\nஎருமையில எமன் இல்ல உங்கட போனில தான்..\nஎன்ன கொடுமை சார் இது..ஏதே ஒரு அவசரத்துக்கு போன் கோ...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (1)\nவை திஸ் கொல (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://surveysan.blogspot.com/2008/09/my-dear-friend-ganesh.html", "date_download": "2018-07-18T22:22:13Z", "digest": "sha1:Q2YXQ2SCRDBR22UE7OFUP74NZBNTJRYJ", "length": 12188, "nlines": 235, "source_domain": "surveysan.blogspot.com", "title": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: My dear friend Ganesh", "raw_content": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nஎன்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்...\nசமீபகாலமா டச் விட்டுப் போனாலும், சின்ன வயசுல ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்டு.\nஅதுவும், படிப்பு முடியர காலத்துல, ரொம்பவே க்ளோஸ்.\nஅப்பரம்,வேலை, ஊரு விட்டு ஊரு பாயரது எல்லாம் ஆனப்பரம், கணேஷைப் பாக்கரது ரொம்பவே கொறஞ்சு போச்சு.\nஇப்பெல்லாம், கோயிலுக்குப் போறதே, அங்க ஓ.சியில கிடைக்கர புளியோதரை, தயிர் சாதத்துக்குத்தாங்கர அளவுக்கு, பயபக்தி கரைய ஆரம்பிச்சிடுச்சு.\nஆனா, எப்ப கோயிலுக்குப் போனாலும், மொதல்ல கணேஷைப் பாத்து ஒரு சல்யூட் போட்டுட்டுத்தான் அடுத்த வேலை பாக்கரது. அந்த விபூதி வாசனை ஒரு வசிய மருந்துதான்.\nபடிக்கர காலத்துல, எங்க வீட்டுக்கிட்ட ஒரு பெரிய மரத்துக்குக் கீழ ஒரு குட்டி கணேஷ் இருப்பாரு. நின்னு மத்தவங்கள மாதிரி கன்னத்துல போட்டுக்கிட்டு, தலைல குட்டிக்கிட்டு, தோப்புகரணம் போட்டுக்கிட்டு, நின்ன எடத்துலயே செருப்ப கழட்டி வச்சிக்கிட்டு சர்னு சுத்தரதெல்லாம் எனக்குப் பிடிக்காது. கூச்சமா இருந்ததா கூட இருக்கலாம்.\nகணேஷை, பாத்துட்டும் பாக்காம போரதுதான் என் பழக்கம்.\nஅந்த மரத்தடி கணேஷ், வருஷம் ஆக ஆக, புது சொக்கா, புது உண்டியலு, புது பூசாரி, புது சுத்துச் சுவரு, புது ஆறடி சுவரு, புது கோயிலு, புது கோபுரம், புது ஸ்பீக்கரு, புது மேனேஜ்மண்ட்டுன்னு வளந்த வளர்ச்சி அபாரம்.\nஆனா, குட்டி கணேஷ் மட்டும், மாத்தாம அப்படியே வச்சிருக்கிரது ஒரு ஆறுதல்.\nஇப்ப ஊருக்குப் போனாலும், போய் ஒரு எட்டு எட்டிப் பாத்துட்டு வந்துடரது.\nவேலை கெடைச்சதும், மொத மாச சம்பளம் கொண்டு வந்து கொடுக்கரதா கணேஷ் கிட்ட சொன்ன மாதிரி ஞாபகம், இன்னும் செய்யல.\nஉண்டியல்ல போட்டா, வீணாக்கிடுவாங்களோன்னு ஒரு பயம்.\nகணேஷ், ஐ லைக் யூ. ஐ மிஸ் யூ.\nப்ளீஸ் டேக் கேர் அஸ் ஆல்\nஎல்லாருக்கும், கணேஷ் சதுர்த்தி விஷ்ஷஸ்.\nகீழ இருக்கரது, சுடச் சுட, இப்ப க்ளிக்கினது ;)\nவால்-பேப்பரா போட்டுக்கிட்டா, சகல நன்மைகளும் உண்டாகும்னு, கணேஷ் சொல்றாரு. போட்டுக்கங்க\nநீங்கள் என்னிடம் விநாயக சதுர்த்திக்கு வாழ்த்து பதிவிடுவீர்களா என்று கேட்டீர்கள் ... இட்டாச்சு\nVinnaithandi Varuvaaya - விண்ணைத்தாண்டி வருவாயா\nAayirathil Oruvan - ஆயிரத்தில் ஒருவன்\nGajini - கஜினி (இந்தி)\nMumbai Meri Jaan - மும்பை மேரி ஜான்\nநிலா ரசிகன் (நச்2009 runner-up)\nநெல்லை சிவா - (த.வெ.உ போட்டி வின்னர்)\nபெனாத்தல் சுரேஷ் (top6 2006)\nதசாவதாரம் - டிவிடி பார்வை\n'குறும் போட்டி'க்கு ஒரு ஒத்திகை\nஒவ்வொரு ஸ்டேட்டுக்கும் ஒரு மு.க, எதிர்காலத் தேவை\nசிங்கூர், டாடா நேனோ, அரசியல் - ஒரு எ*வும் புரியல்ல...\nகதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் போட்டி\nநமது புதிய தேசிய கீதம்\nரொம்ப ரம்யமான மலையாளப் பாட்டு\nORKUT - கிண்டி விட்ட பள்ளிப் பருவ நினைவுகள்\nMixture - சென்னைவாசிக்கு வேண்டுகோள், முரளி, பெஸ்ட்...\nOMG ~ ஜஸ்ட்டு மிஸ்டு\nதசா, குசே, சரோ - வா.பொட்டி\nசிங்கை/மலேஷியப் பதிவர்களுக்கு ஓம்காரின் அருளாசி - ...\nசரோஜா - செம ஜோரா\nரம்ஜானும் விநாயக சதுர்த்தியும் நெக்குலும் நையாண்டி...\nDOWNFALL ~ திரைப் பார்வை\nGoogle Chrome - ஏமாற்றவில்லை\nஈமெயிலில் பதிவு பெற (email):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=797627", "date_download": "2018-07-18T22:18:26Z", "digest": "sha1:DTWX4GUQSHRH5PQF6QXPN5V4AT3OGZ34", "length": 7513, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது | சேலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது\nசேலம், ஜன.13: இடைப்பாடி அருகே நெடுங்குளம் எல்லமடை கானாகாடு வளைவு பகுதியில், கடந்த டிசம்பர் 1ம் தேதி ரேஷன் அரிசி கடத்தி வந்த லாரி விபத்தில் சிக்கியது. சேலம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், 10 டன் ரேஷன் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டனர். இதில், இடைப்பாடி, பூலாம்பட்டி பவானி பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை, பதுக்கி வைத்து பெங்களூருவுக்கு கடத்தி வந்தது தெரிந்தது.\nஇது தொடர்பாக, ஏற்காட்டைச் சேர்ந்த சிவசக்தி, செட்டிமாங்குறிச்சி கோவிந்தராஜ், சண்முகம்,கோவிந்தன், குமாரபாளையம் இளவரசன், மோளபாளையம் சக்திவேல், நாமக்கல் கோவிந்தராஜ், சண்முகம், ஹரிஹரன், டேவிட், லாரி டிரைவர் கேவசராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த இளவரசன், சக்திவேல், நாமக்கல் கோவிந்தராஜ் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.\nஇதையடுத்து தலைமறைவாக உள்ள ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் தலைவன் டேவிட், கோபிசெட்டிபாளையம் தாமோதரன், பெருந்துறை சேகர் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த தாமோதரன், சேகரை போலீசார் கைது செய்து, சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசேலம் வந்த முதல்வருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு\nநாளை தனியார் துறை வேலைவாய்ப்பு கூட்டம்\nஆத்தூர் அரசு மருத்துவமனையில் போதிய இட வசதியின்றி வளாகத்தில் காத்திருக்கும் நோயாளிகளின் உறவினர்கள்\nஉலர்கழிவு சேகரிப்பு மையங்களில் 3 ,550 டன் பிளாஸ்டிக் கழிவுகள் மாநகராட்சி கமிஷனர் தகவல்\nபெத்தநாயக்கன்பாளையத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு\nஜலகண்டாபுரத்தில் அமமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க... Water Fasting\nதாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்\nகுஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் பலத்தமழை : பொதுமக்கள் பாதிப்பு\nபழங்குடிப் பொருட்களிலிருந்து விண்டேஜ் கார்கள் வரை... பல்வேறு வகையான கலைப்பொருட்களை உள்ளடக்கிய குர்கான்\nவெனிசுலாவில் அரசு பேருந்துக்கு கடும் கிராக்கி: மக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் அவலம்\nபிலிப்பைன்ஸில் கனமழை மற்றும் புயல்: வெள்ளக்காடான மணிலா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2015/dec/15/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A-1240511.html", "date_download": "2018-07-18T21:59:33Z", "digest": "sha1:CIFORLW5UFJ37KBUZ2K3B772ESLVSDRD", "length": 6317, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "தருமபுரியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. மையம் தொடக்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nதருமபுரியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. மையம் தொடக்கம்\nதருமபுரியில் ஈஸி கல்வி மையத்தில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொலைநிலை- தொடர் கல்வி மையத்தின் அங்கீகாரம் பெற்ற சேர்க்கை மையம் தொடங்கப்பட்டுள்ளது.\nஇதற்கான ஆணையை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் முனைவர் கண்ணன் வழங்கினார். ஸ்ரீ ரத்தினம்மாள் கல்வி அறக்கட்டளை நிறுவனரும், ஈஸி கல்வி மையத்தின் ஒருங்கிணைப்பாளருமான இமானுவேல் பெற்றுக் கொண்டார். இங்கு, பிஏ (தமிழ், ஆங்கிலம், வரலாறு) பிஎஸ்.ஸி (கணிதம், வேதியியல், இயற்பியல்) யோகா மற்றும் அனைத்து இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்புக்கான பாடப் பிரிவுகளிலும் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும், விவரங்களுக்கு: 04342 291600, 94432 93127, 97512 52527.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/06/blog-post_29.html", "date_download": "2018-07-18T22:30:25Z", "digest": "sha1:5IFAOPWQWHUJIQQDSIQJXT3QOAJ2V4CE", "length": 41976, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "எங்களுடன் கூட்டணியைத் தொடர்வதே, ஜனாதிபதிக்கு பாதுகாப்பானது - ரணில் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎங்களுடன் கூட்டணியைத் தொடர்வதே, ஜனாதிபதிக்கு பாதுகாப்பானது - ரணில்\nமுன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் துண்டுதலினால் தான் கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் தீவிரமாக களமிறங்குவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை கொழும்பு அரசியலை பரபரப்பாக்கியது. பதவியேற்ற மறுநாளே தான் நாடாளுமன்றத்தைக் கலைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, நூறுநாள் வேலைத்திட்டம் என்பது மடத்தனமானது என்றும் கடுமையாகப் பேசியிருந்தார்.\nஇந்நிலையில், இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் ஆராயப்பட்டது. அதுமாத்திரமன்றி, ஜனாதிபதியின் கருத்துக்கு பதில் கருத்தினை எவரும் வழங்க வேண்டாம் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கட்சி உறுப்பினரிடம் வலியுறுத்தியிருந்தார்.\nஇதனையடுத்து நேற்றைய தினம் அலரிமாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் வழங்கிய பிரதமர் ரணில், தங்களுடனான கூட்டணியைத் தொடர்வதே ஜனாதிபதிக்கு அரசியல் ரீதியில் பாதுகாப்பான அணுகுமுறையாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் இணைந்து தனது எதிர்கால அரசியலை முன்னெடுக்கும் யோசணையை கொண்டிருப்பதாக தெரிகின்றது.\nராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைத்துக் கொள்வதிலும் ஜனாதிபதி நாட்டம் காட்டுகின்றார் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இவ்வாறு அவர் செய்வாரேயானால், அது அவருக்கு பாதகமானதாகவே முடியும்.\nகோத்தபாய ராஜபக்ஷ தீவிரமான பிரசாரங்களில் இறங்கியிருக்கின்றார். களத்தில் அவரது பிரவேசத்தை பருவம் முந்தியதாகவே நான் கருதுகின்றேன். அவர் இவ்வாறு செய்வதற்கு பிரதான காரணம் அவரது இளைய சகோதரர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் துண்டுதலாகும் என்று நம்புகின்றேன்.\nஐக்கிய தேசிய கட்சியை பொறுத்தவரை அது எமக்கு எவ்விதத்திலும் பிரச்சினையில்லை. நாட்டுமக்கள் ஒரு மாற்றத்தை விரும்பியே எம்மை தெரிவு செய்தார்கள். அந்த மக்களின் எதிர்ப்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு எம்மை அர்ப்பணிப்பதே அவசியமானது. இதற்காகவே 18 மாதகால திட்டவியூகம் வகுத்திருக்கின்றோம்.\nஇதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காலஞ்சென்ற மாதுளுவாவே சோபித தேரரின் நினைவுதின வைபத்தில் பேசியது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரதமர், ஜனாதிபதி தன்னைப்பற்றியே கூடுதலாக விமர்சித்திருந்தமை குறித்து தனது விசனத்தை வெளிப்படுத்தினார் என தெரிகிறது.\nஎனினும் அந்த விமர்சனங்களுக்கு பதிலளித்து காலத்தை வீணாக்க விரும்பவில்லை என்றும் 2020 வெற்றி இலக்கை மையப்படுத்திய 18 மாதகால திட்டவியூகம் வகுக்கப்பட்டிருப்பதால் அதற்காக நாம் எல்லோரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியதே இன்று முக்கியமானது என்றும் குறிப்பிட்டதாக பிரதமரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nஇலங்கையில் இப்படியும், ஒரு முஸ்லிமா...\nதிருகோணமலை பொதுவைத்தியசாலை களங்களில் தினமும் இவரின் வருகையைக் காணலாம். புன்னகை நிறைந்த முகத்தோடு நோயாளிகளோடு பேசி நலன் விசாரித்து பணிவிட...\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nசவூதி நாட்டவரின், புதிய கண்டுபிடிப்பு\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித்துக்கொள்ளும...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.org/2017/12/blog-post_28.html", "date_download": "2018-07-18T22:11:22Z", "digest": "sha1:QVRADWCHYF23JQS7AYWUEKZ46PTFAY7N", "length": 11319, "nlines": 73, "source_domain": "www.kalvisolai.org", "title": "பொது அறிவுக்களஞ்சியம்", "raw_content": "\n1. எந்த நாட்டுக்கு இடையேயான இந்திய எல்லையில், தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க லேசர் சுவர் மற்றும் ஸ்மார்ட் சென்சார் வசதி செய்யப்பட்டுள்ளது\n2. இந்தியா பரிசோதனை செய்த 'அக்னி 4' ஏவுகணை எவ்வளவு தூர இலக்கை துல்லியமாக தாக்கக்கூடியது\n3. 'லீப் வினாடி' எதை ஈடு செய்வதற்காக சேர்க்கப்படுகிறது\n4. யூ.பி.எஸ்.சி. அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\n5. ரொக்கமில்லா பணப்பரிமாற்றத்தை ஊக்குவித்ததற்காக இந்திய அரசின் 'ஸ்குரோல் ஆப் ஹானர்' விருது பெற்றவர் யார்\n6. இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து பேராசிரியர், ராணி எலிசபெத் விருது பெற்றார், அவர் யார்\n7. தென்கொரியாவின் தற்போதைய அதிபராக இருப்பவர் யார்\n8. சர்ஜென் கிலோப் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்\n9. எல்நினோ என்பது என்ன\n10. 'புகுந்தீங்கு' என்ற சொல்லை எப்படி பிரித்து எழுத வேண்டும்\n11. சிறந்த மின்வினியோக செயல்பாடு மற்றும் பயன்பாட்டிற்கான மத்திய அரசு விருது பெற்ற மாநிலம் எது\n12. 2016-ம் ஆண்டுக்கான 'உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்' பட்டம் பெற்ற வீரர் யார்\n13. சோம்தேவ் தேவ்வர்மன் விளையாட்டுத் துறையில் தனது ஓய்வை அறிவித்தார், அவர் எந்த விளையாட்டில் ஈடுபட்டிருந்தார்\n14. பஞ்சாபில் வீசும் தலக்காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது\n15. 3-வது நிதிக்குழுவின் தலைவராக இருந்தவர் யார்\n16. விமானப்படை துணை தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றவர் யார்\n17. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்அதிபரான செய்க் ரபிக் முகமது, எந்த நாட்டின் படைத் தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்\n18. உலகப்புகழ் பெற்ற 'காலா திருவிழா' இந்தியாவின் எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது\n19. தென்மேற்கு பருவக்காற்றால் அதிக மழை பெறும் தமிழக பகுதி எது\n20. 'என்.டி.ஆர். ஆரோக்ய ரக்‌ஷா' என்பது எந்த மாநிலத்தால் அறிவிக்கப்பட்ட சுகாதார திட்டமாகும்\n1. இந்திய வங்காள தேச எல்லையில், 2. 4 ஆயிரம் கிலோமீட்டர், 3. பூமியின் சுழற்சி வேகம் குறைவதை ஈடு செய்ய, 4. டேவிட் சையிமிலியா, 5. கவுரவ் கோயல், 6. சங்கர் பாலசுப்பிரமணியன், 7. மூன் ஜாய் இன், 8. கால்பந்து, 9. 5 முதல், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை காணப்படும் வானிலை நிகழ்வு, 10. புகுந்து+ஈங்கு, 11. பஞ்சாப் மாநில மின்சார நிறுவனம், 12. செர்கே கர்ஜாகின், 13. டென்னிஸ், 14. கால்பைசாகி, 15. ஏ.கே.சந்தா, 16. ஷிரிஸ் பாபன் டியோ, 17. கிர்கிஸ்தான், 18. ஒடிசா, 19. நீலகிரி, 20. ஆந்திரா\nபொது அறிவு பொது அறிவு தகவல்கள்\nவிலங்குகளின் இளமைப் பெயர்கள்: - அணிற்பிள்ளை, ஆட்டுக்குட்டி, கழுதைக் குட்டி, குதிரைக்குட்டி, நாய்க்குட்டி, பன்றிக்குட்டி, எருமைக்கன்று, பசுங்கன்று, கீரிப்பிள்ளை, சிங்கக் குருளை, எலிக்குஞ்சு. புலிப் போத்து.\nவிலங்குகள், பறவைகள் தங்குமிடம்: - குதிரைக்கொட்டில், மாட்டுத்தொழுவம், வாத்துப்பண்ணை, கோழிப்பண்ணை, யானைக்கூடம்.\nவிலங்குகள், பறவைகள் ஒலி: அணில் கீச்சிடும், ஆந்தை அலறும், கழுதை கத்தும், குதிரை கனைக்கும், சிங்கம் முழங்கும், புலி உறுமும், நரி ஊளையிடும், யானை பிளிறும், குயில் கூவும், காகம் கரையும்.\nகாய்களின் இளமைப் பெயர்கள்: • அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு, மாவடு. • சொல் பொருள் : களஞ்சியம் - தானியம் சேர்த்து வைக்கும் இடம், அகழி - கோட்டையைச் சுற்றியுள்ள நீர் நிறைந்த பகுதி, தரணி - உலகம். • சதாவதானி - ஒரே நேரத்தில் நூறு செயல்களை நினைவில் வைத்துச் சொல்பவர். • இறைவை - நீர் இறைக்கும் கருவி • பசுந்தாள் - பசுமையான இலை தழைகள் • மானாவாரி - மழை பெய்தால் மட்டுமே பயிர் விளையும் நிலம். • தமிழக அடையாளங்கள் - மரம் : பனை மரம், மலர் - செங்காந்தள் மலர்\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\n1325 SPECIAL TEACHERS STUDY MATERIALS DOWNLOAD | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD STUDY MATERIALS.\n1325 SPECIAL TEACHERS | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD STUDY MATERIALS.\n1325 SPECIAL TEACHERS | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD STUDY MATERIALS.| DOWNLOAD\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamildiction.org/simple_sentences/index.php?simple_sentences=more&words=&Language=1", "date_download": "2018-07-18T21:46:17Z", "digest": "sha1:MJHWBDGTS6BTDBXGRX46KAZET3FKEWZ7", "length": 13186, "nlines": 263, "source_domain": "www.tamildiction.org", "title": "English into Tamil Translation - more Meaning in Tamil | 10000 Common English Words with Sentences | English Sentences With Tamil Meaning Conversation | Some Important Sentences in Daily life for more | Tamil Meaning for more | more in Tamil Meaning | more in Tamil | Some important tamil sentences for more | Tamil Meaning of more | more in Sentences | List of Sentences for more | How to Learn Complex Sentences Through Tamil | தமிழ் இணையதளம் - Tamil Diction", "raw_content": "\nவேறு ஏதாவது சாட்சிகளை கேட்க வேண்டியது இருக்கிறதா\n இவை 380 ரூபாய்( முந்நூற்று எண்பது ) ஆகிறது\nஉங்களுக்கு அவரை பற்றி கூடுதலாக தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவருடைய நண்பர்களை கேளுங்கள்\nகுறைந்தது, இன்னும் கூடுதலாக ஐந்து நாட்களாகும்\nஇன்னும் கொஞ்சம் கொண்டு வா\nவருவாய்க்கு மிஞ்சி செலவு செய்யாதே\nவருவாய்க்கு மிஞ்சிய செலவு செய்யாதே\nஇன்னும் ஒரு குவளை விரும்புகிறீர்களா\nமன்னிக்க வேண்டும், இன்னும் ஒரு கேள்வி\nஇன்னும் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள்\nஅவர் பெறுவதை காட்டிலும் அதிகமாக கொடுக்கிறார்\nஅவர் 5000 க்கும் மேலான பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர்\nஅவர் அடுத்த வாரம் அதிகமான இருப்பைப் பெற்றிருப்பார்\nஇந்த வருடத்தில் அதிகமாக எத்தனை படங்கள் செய்கிறீர்கள்\nஅதை சரிபார்த்து முடிக்க கூடுதலாக எவ்வளவு நேரமாகும்\nசீக்கிரம், என்னால் ஐந்து நிமிடத்திக்கு மேல் இங்கே இருக்க முடியாது\nஅவன் சேகரித்து வைத்ததை விட அதிக தபால் தலைகள் நான் சேகரித்திருக்கிறேன்\nநான் நீ வந்தடையும் பொழுது இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தேன்\nநான் அங்கே காத்துக்கொண்டிருந்தேன் 45 நிமிடங்களுக்கும் அதிகமாக\nBring some more இன்னும் கொஞ்சம் கொண்டு வா\nDo not spend more than you earn வருவாய்க்கு மிஞ்சி செலவு செய்யாதே\nDo not spend more than you earn வருவாய்க்கு மிஞ்சிய செலவு செய்யாதே\n இன்னும் ஒரு குவளை விரும்புகிறீர்களா\nExcuse me, one more question please மன்னிக்க வேண்டும், இன்னும் ஒரு கேள்வி\nHave a little more இன்னும் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள்\nHe gives more than he gets அவர் பெறுவதை காட்டிலும் அதிகமாக கொடுக்கிறார்\nHe has composed more than 5000 songs அவர் 5000 க்கும் மேலான பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர்\nHe will get more stock next week அவர் அடுத்த வாரம் அதிகமான இருப்பைப் பெற்றிருப்பார்\n இந்த வருடத்தில் அதிகமாக எத்தனை படங்கள் செய்கிறீர்கள்\n அதை சரிபார்த்து முடிக்க கூடுதலாக எவ்வளவு நேரமாகும்\nHurry up, I cannot be here for more than five minutes சீக்கிரம், என்னால் ஐந்து நிமிடத்திக்கு மேல் இங்கே இருக்க முடியாது\nI collected more stamps than he அவன் சேகரித்து வைத்ததை விட அதிக தபால் தலைகள் நான் சேகரித்திருக்கிறேன்\nI had been waiting in the airport for more than two hours when you arrived நான் நீ வந்தடையும் பொழுது இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தேன்\nI had been waiting there for more than 45 minutes நான் அங்கே காத்துக்கொண்டிருந்தேன் 45 நிமிடங்களுக்கும் அதிகமாக\nI need more explanation எனக்கு மேலும் விளக்கம் தேவை\n உடனடியாக கிடைக்கும் ஐயா. வேறு என்ன வேண்டும்\nIt has been selling more அது அதிகமாக விற்பனை செய்து கொண்டு இருந்து இருக்கிறது\nIt will look more natural also இது பார்ப்பதற்கு இன்னும் கூட இயற்கையாக இருக்கிறது\nLeasing is more confusing than buying குத்தகை, வாங்குவதை விட குழப்பமானது\nMore than three kilometres அதிகப்படியாக மூன்று கிலோமீட்டர்\nNothing much more இன்னும் அதிகம் இல்லை\nOf course, it is more expensive நிச்சயமாக, அது மிகவும் விலை உயர்ந்தது\nParrots live for more than eighty years கிளிகள் என்பது வருடங்களுக்கு மேல் உயிர் வாழுகின்றன\nPerseverence is all the more important சேமிப்பு எல்லாவற்றிலும் முக்கியமானது\nPlants are more beautiful during spring season வசந்த காலத்தின் பொழுது தாவரங்கள் மிக அழகாக உள்ளன\nPlease have some more இன்னும் எடுத்துக்கொள்ளுங்கள்\nPlease stay a little more இன்னும் சிறிது நேரம் உட்காருங்கள்\nShe is no more now அவள் இப்பொது இல்லை\nSheela is more beautiful than mala மாலாவைக் காட்டிலும் ஷீலா அழகானவள்\nWe had spent more time at mahapalipuram நாம் மகாபலிபுரத்தில் நிறைய நேரம் செலவழித்து இருந்தோம்\nWe shall see his face no more இனி அவனுடைய முகத்தை நாங்கள் பார்க்க முடியாது\nWe will collect/get/gather more information நாம் இன்னும் அதிகத் தகவல் சேகரிப்போம்\n எது எனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்\nWorking women are more today than in the past இன்று வேலை செய்யும் பெண்கள் முன்பைவிட அதிகமாக உள்ளனர்\nYou are more patient than me என்னைவிட உனக்கு பொறுமை ரொம்ப அதிகம்\nYou need to consume a lot more calories than you normally do if you want to gain weight உடல் எடை அதிகரிக்க வேண்டுமென்றால் வழக்கமாக உண்பதைவிட, கலோரி சத்து அதிகம் உள்ள உணவுகளை நீ உண்ண வேண்டும்\nYou ought to take more exercise நீங்கள் இன்னும் அதிகமாக உடற்பயிற்சி செய்யவேண்டும்\nYou should practise for more than an hour நீங்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயிற்சி செய்ய வேண்டும்\nYou work had, so that you earn more நீ கஷ்டப்பட்டு உழைப்பதன் பொருட்டு நீ அதிகம் சம்பாதிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.tiruttanionline.com/news--updates/category/district-collector", "date_download": "2018-07-18T22:14:46Z", "digest": "sha1:I3XXKSMNKKG2RZNDYWWWUHVRSMJOJVWN", "length": 10977, "nlines": 102, "source_domain": "www.tiruttanionline.com", "title": "Category: District Collector - Tiruttani Online", "raw_content": "\nதிருத்தணி ஆடிக்கிருத்திகை விழாபக்தர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகுறித்த ஆலோசனை கூட்டம்\nதிருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று முன்தினம் நடந்தது.\nஇதில், கலெக்டர் வீரராகவராவ் தலைமை வகித்து பேசுகையில், “உலக பிரிசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிக்கிருத்திகை விழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இவர்களின் வசதிக்காக, குடிநீர் தொட்டி அமைத்து பாதுகாப்பான குடிநீர் பற்றாக்குறையின்றி வழங்குவது, நவீன நடமாடும் கழிவறை, மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் குப்பை தொட்டிகள் வைப்பது, பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தடை செய்வது, இதற்கு ஏதுவாக பொதுமக்கள் துணிப்பைகளை பயன்படுத்திட நகராட்சி மற்றும் கோயில் நிர்வாகத்தினர்\nஒருங்கிணைந்து நடவடிக்கை எடுப்பது, பக்தர்களின் தேவைகேற்ப கூடுதல் பஸ் இயக்கவும், தடையில்லா மின்சாரம் வழங்கவும், தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் பக்தர்களின் பாதுகாப்பில் அதிகளவில் பணியில் ஈடுபடுத்துவது, முடி காணிக்கை செலுத்துமிடம், மக்கள் அதிகம் கூடும் இடம் உள்ளிட்ட 18 இடங்களுக்கு மேல் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிப்பது, விழா நடைபெறும் நாட்களில் உரிய மருந்துகளுடன் நடமாடும் மருத்துவ குழு அமைக்க உரிய அலுவலர்களுக்கு ஆலோசனையும், அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.\nமாவட்ட வருவாய் அலுவலர் செல்வமணி, நேர்முக உதவியாளர் (பொது) காசி, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் பாண்டியன், திருக்கோயில் தக்கார் ஜெயசங்கர், திருத்தணி நகராட்சி தலைவர் சவுந்தரராஜன், திருத்தணி ஒன்றியக்குழு தலைவர் ரவி, திருக்கோயில் இணை ஆணையர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nதிருத்தணி தாலுக்கா கிராம மக்கள் தேதி வாரியாக மனு அளிக்கலாம்..\nதிருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம் நாளை தொடங்குகிறது. முகாம் வரும் 18ம் தேதி வரை நடக்கிறது. கலெக்டர் வீரராகவ ராவ் தினமும் வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 9 மணிக்கு மனுக்களை பெறுவார். பட்டாவுக்கு வரும் மனுதாரர்கள் மனு கொடுத்து உடனடியாக பட்டா பெறலாம்.\nஜூன் 4: செருக்கனூர் குறுவட்டம்: டி.ஜி கண்டிகை, வி.கே.ஆர் புரம், சிறுகுமி, தாடூர், பீரகுப்பம், வி.கே.என் கண்டிகை, எஸ்.அக்ரகாரம், செருக்கனூர்.\n5ம் தேதி: கோரமங்கலம், மாம்பாக்கம், வீரகநல்லூர், ஆர்.ஜி.என் கண்டிகை, சூரியநகரம், கிருஷ்ண சமுத்திரம் ஏ மற்றும் பி, திருத்தணி குறுவட்டத்தை சேர்ந்த மத்தூர் ஏ மற்றும் பி, அலமேலு மங்காபுரம்.\n6ம் தேதி: திருத்தணி உள்வட்டம் முருக்கம்பட்டு, தரணிவராகபுரம், அகூர், அமிர்தாபுரம், நல்லாணிகுண்டா, சின்னகடம்பூர், பெரிய கடம்பூர், வள்ளியம்மாபுரம், தேவசேனாபுரம், திருத்தணி, மடம், மேல்தேவதானம், கீழ்தேவதானம்.\n10ம் தேதி: திருத்தணி குறுவட்டம் பட்டாபிராமபுரம், விநாயகபுரம், வேலஞ்சேரி, சத்திரஞ்செயபுரம், பூனிமாங்காடு குறுவட்டம் தாழவேடு, பொன்பாடி, கொல்லகுப்பம், கோபாலகிருஷ்ணபுரம், பூனிமாங்காடு ஏ மற்றும் பி.\n11ம் தேதி: பூனிமாங்காடு குறுவட்டம் நல்லாட்டூர், சிவாடா, வெங்கடாபுரம் அக்ரகாரம், நெமிலி, சந்தானகோபாலபுரம், கனகம்மா சத்திரம் குறுவட்டம் அருங்குளம், மாமண்டூர், அரும்பாக்கம், குப்பம்.\n12ம் தேதி: நாபளூர், இலுப்பூர், ஆற்காடு, நெடுமரம், பனப்பாக்கம், கூளூர், காஞ்சிப்பாடி, ராமாபுரம்.\n13ம் தேதி: திருவாலங்காடு குறுவட்டம் முத்துக்கொண்டாபுரம், காவேரிராசபுரம், அத்திப்பட்டு, வேணுகோபாலபுரம், வீரராகவபுரம் ஏ மற்றும் பி, பாகவத பட்டாபிராமபுரம், திருவாலங்காடு, ஜாகிர்மங்கலம், நார்த்தவாடா, பையனூர்.\n17ம் தேதி: திருவாலங்காடு குறுவட்டம் வியாசபுரம், அரிச்சந்திராபுரம், சுரேந்திரிய பட்டாபிராமபுரம், சின்னம்மாபேட்டை, மணவூர் குறுவட்டம் ஒரத்தூர், பெரிய களக்காட்டூர் ஏ மற்றும் பி, ஜே.எஸ்.ராமாபுரம், மருதவல்லிபுரம்.\n18ம் தேதி: மணவூர் குறுவட்டம் ராஜபத்மாபுரம், காபுல் கண்டிகை, மணவூர், எல்.வி.புரம், பாகசாலை, சின்ன மண்டலி, கலாம்பாக்கம் ஆகிய வருவாய் கிராமங்களில் மக்கள் மனு கொடுத்து பயனடையலாம் என திருத்தணி வட்டாட்சியர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.unavuulagam.in/2014/12/blog-post_29.html", "date_download": "2018-07-18T22:23:15Z", "digest": "sha1:FY4UAUCTZWZLIX2CYDIM7OBM2B6RGSKZ", "length": 8867, "nlines": 182, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: புத்தாண்டில் புரிந்துகொள்ள ஒரு நிகழ்ச்சி.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nபுத்தாண்டில் புரிந்துகொள்ள ஒரு நிகழ்ச்சி.\nஅனைவருக்கும் அட்வான்ஸ் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nசென்னையில் இயங்கிவரும் CONCERT அமைப்பு, நுகர்வோர் பாதுகாப்பிற்காக சீரிய நடவடிக்கைகள் எடுத்துவரும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம்.\nCONCERT அமைப்பு சார்பாக, புத்தாண்டில் முதல் நிகழ்வாய், மிளகாய்த்தூளிலும், நெய்யிலும் இன்று சாமான்யர்கள் அறிந்து கொள்ள இயலாத வகையில் எவ்வாறெல்லாம் கலப்படங்கள் நடைபெறுகின்றன என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, கலந்தாய்வுக்கூட்டம் ஒன்றை 03.01.2015 அன்று சென்னை, அடையார்,இந்திரா நகர், யூத் ஹாஸ்டல் வளாகத்தில் காலை பத்து மணியளவில் நடத்த உள்ளனர். பிற்பகல் 1 மணிக்கெல்லாம் முடிஞ்சுரும்.\nஇந்தப்புத்தாண்டை இனிமையாய் இப்படியும் துவக்கலாமே.\nLabels: CONCERT, உணவு பாதுகாப்பு, கலந்தாய்வுக்கூட்டம், புத்தாண்டு, விழிப்புணர்வு\nMANO நாஞ்சில் மனோ said...\n சென்னையில் வசிப்பவர்களுக்கு கலந்துகொண்டு விழிப்புணர்வு பெற நல்ல வாய்ப்பு\nஇனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா...\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சார்...\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nபுத்தாண்டில் புரிந்துகொள்ள ஒரு நிகழ்ச்சி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://in.godaddy.com/ta/web-security", "date_download": "2018-07-18T22:13:34Z", "digest": "sha1:OKXHXUFJU4IFDTTBFCFAAMIYBMGRPDTS", "length": 26096, "nlines": 303, "source_domain": "in.godaddy.com", "title": "இணையதளப் பாதுகாப்பு | உங்களுக்குத் தேவையான இணையதளப் பாதுகாப்பைப் பெறுங்கள் - GoDaddy IN", "raw_content": "\nஉங்களது நாடு/பகுதியைத் தேர்வு செய்யவும்\nகாலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை040-67607600\nதொலைபேசி எண்கள் மற்றும் பணிநேரம்\nஎங்களது ஆன்லைன் உதவி மூலங்களை ஆராயுங்கள்\n இன்றே தொடங்குவதற்கு ஒரு கணக்கை உருவாக்குங்கள்.\nOffice 365 மின்னஞ்சல் உள்நுழைவு\nGoDaddy இணைய மின்னஞ்சல் உள்நுழைவு\nஒரு டொமைன் பெயர் இல்லாமல் நீங்கள் ஒரு இணையதளத்தை வைத்திருக்க முடியாது. நீங்கள் எங்கே வாழ்கிறீர்கள் என்பதை மக்களுக்கு சொல்லும் தெரு முகவரியைப் போல, ஒரு டொமைன் உங்களது இணையதளத்திற்கு வாடிக்கையாளர்கள் நேரடியாக வருவதற்கு உதவுகிறது. உங்களுக்கு பிடித்தமான ஒன்றைக் கண்டுபிடிக்க எங்களால் உங்களுக்கு உதவ முடியும்.\nபுதிய டொமைன் விரிவாக்கங்கள் - புதியது\nதனிப்பட்ட டொமைன்கள் - புதியது\nஎந்த நவீன பிஸினசுக்கும் ஒரு இணையதளம் முக்கியமானது. நீங்கள் அந்தப்பகுதியில் மட்டும் விற்கிறீர்களோ அல்லது வாய்மொழியாக கூறுவதன் வாயிலாகவோ, உங்களது வாடிக்கையாளர்கள் உங்களுக்காக இளையதளத்தில் தேடிக்கொண்டிருக்கிறார்கள் - நீங்கள் செயல்படும் நேரம் தெரிந்தால் அதைப் பார்ப்பதற்காகத்தான். உங்களுக்குத் தேவையான அனைத்தையும் இங்கே கண்டுபிடியுங்கள்.\nஇணையதள கட்டமைப்பு - இலவசமாக முயற்சித்துப் பார்க்கவும்\nWordPress இணையதளங்கள் - விற்பனையில்\nஹோஸ்டிங் தான் இணையத்தில் உங்களது தளத்தை தெரிய வைக்கும். ஒவ்வொரு தேவைக்கும் - ஒரு பேஸிக் வலைப்பதிப்பு முதல் அதிக-சக்திமிக்க தளம் வரை நாங்கள் வேகமான, நம்பகமான திட்டங்களை வழங்குகிறோம். வடிவமைப்பாளர் டெவலப்பர் நாங்கள் உங்களையும் இதில் சேர்த்துள்ளோம்.\nஇணையதள ஹோஸ்டிங் - விற்பனையில்\nபிஸினஸ் ஹோஸ்டிங் - புதியது\nஉங்களது பிஸினஸ் வெற்றி பெற, அவர்களை வைரஸ்கள், கடத்தல்காரர்கள் மற்றும் அடையாளத்தை திருடுபடிவர்களிடம் இருந்து நீங்கள் பாதுகாப்பீர்கள் என்று வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டும். உங்களது இணையதளத்தை பாதுகாப்பாக, உங்களது பார்வையாளர்களை பாதுகாப்பாக மற்றும் உங்களது பிஸினசை தொடர்ந்து வளர்வதாக வைப்பதற்கு எங்களது பாதுகாப்பு பொருட்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.\nSSL சான்றிதழ்கள் - விற்பனையில்\nவிரிவுபடுத்திய செல்லுபடியாக்க SSL சான்றிதழ்கள்\nநிறுவன சரிபார்ப்புச் SSL சான்றிதழ்கள்\nஇணையதள மறுபிரதி - புதியது\nஎக்ஸ்பிரஸ் தீம்பொருள் அகற்றுதல் - ஹேக் செய்யப்பட்ட தளங்களைச் சரிசெய்வும்\nவாடிக்கையாளர்களுக்கு எங்கே அவற்றைக் கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை என்றால் சிறந்த பொருட்கள் கூட விற்பனையாகாமல் இருந்துவிடும். பார்வையாளர்களை ஈர்த்து அவர்களை மீண்டும் தொடர்ந்து வர வைக்கும் ஊக்குவிக்கும் கருவிகளுடன் உங்களது பிஸினசுக்கு அதற்குத் தேவையான கவனத்தை வழங்குங்கள்.\nநீங்கள் உங்களது கேரேஜிற்கு வெளியே இருந்து செயல்பட்டாலும் Microsoft® சக்தியினைப் பெற்ற புரொஃபஷனல் மின்னஞ்சல் அத்துடன் சக்திவாய்ந்த இன்வாய்ஸிங் மற்றும் கணக்குப்பதிவு கருவிகளுடன் ஒரு உலகத்-தரம் வாய்ந்த பிஸினஸாக தெரிகிறது.\nபுரொஃபஷனல் மின்னஞ்சல் - விற்பனையில்\nசரியான இணையதளப் பாதுகாப்பு தேர்வுசெய்தல்\nஉங்களை மற்றும் உங்கள் கஸ்டமர்களை எவ்வாறு பாதுகாப்பது.\nஇணையதளப் பாதுகாப்பு என்றால் என்ன\n“இணையப் பாதுகாப்பு” என்னும் வார்த்தை, வைரஸ் பாதுகாப்பில் தொடங்கி தரவுக் குறியாக்கம் மற்றும் பல விஷயங்கள் வரை அனைத்தையும் குறிப்பிடுகிறது. உங்களுக்கு என்ன தேவை என்பதைத் தீர்மானிக்க – மற்றும் நீங்கள் Google மற்றும் Wikipedia -இல் செலவழிக்கும் பல மணிநேரத்தைச் சேமிக்க – நாங்கள் இந்த அனைத்து பேஸிக்குகளையும் விளக்கும் எளிதில்-புரிந்துகொள்ளக் கூடிய வழிகாட்டியை உருவாக்கியுள்ளோம். ஏதேனும் ஓர் உருப்படியைப் பற்றி மேலும் விரிவான தகவல்கள் வேண்டுமெனில், எங்களுடைய தனிப்பட்ட தயாரிப்புகள் பக்கத்தை கிளிக் செய்தால் போதும்.\nஉங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவைப் பாதுகாத்திடுங்கள்.\nவாடிக்கையாளர்களிடம் உங்கள் இணையதளம் உணர்ச்சிகரமான தகவல்களை - பயனர்பெயர்கள், கடவுச்சொற்கள், கிரெடிட் கார்டு எண்கள், போன்றவை - கேட்கும் என்றால், அந்த தகவல்கள் அனைத்தையும் பாதுகாப்பதில்தான் உங்கள் நம்பகத்தன்மை அடங்கியுள்ளது. உங்கள் தளத்திற்குள் வரும் அல்லது அதிலிருந்து வெளியே செல்லும் எந்தத் தரவையும் ஹேக்கர்கள் படிப்பதிலிருந்து தடுப்பதற்காக SSL சான்றிதழ்கள் மேம்பட்ட குறியாக்கத்தைப் பயன்படுத்துகின்றன.\nபல்வேறு தேவைகளைப் பூர்த்திசெய்ய பலவிதமான SSL சான்றிதழ்கள்.\nஇயல்பான டொமைன் மதிப்பீட்டு SSL\nவலைப்பதிவுகளுக்கும் தனிப்பட்ட இணையதளங்களுக்கும் கச்சிதமானது.\nடீலக்ஸ் நிறுவன மதிப்பீட்டு SSL\nகல்வி, இலாப-நோக்கற்ற நிறுவனங்கள் போன்ற தகவல்களை மட்டும் வழங்கும் இணையதளங்களுக்கு ஏற்றது.\nபிரீமியம் விரிவாக்கப்பட்ட மதிப்பீட்டு SSL\nஇணைய ஸ்டோர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. ஷாப்பிங் செய்பவர்கள் எதிர்பார்க்கும் பச்சைநிற முகவரிப் பட்டியைக் கொண்டது.\nபல டொமைன்கள் (SAN-கள்) SSL\nபல டொமைன் பெயர்களையும் இணையதளங்களையும் பயன்படுத்தும் நிறுவனங்களுக்காக உருவாக்கப்பட்டது.\nshop.lilysbikes.com அல்லது help.lilysbikes.com போன்ற துணைடொமைன்களைப் பயன்படுத்தும் தளங்களுக்குச் சிறந்தது\nஉங்கள் தளத்திலிருந்து வைரஸ்களையும் தீம்பொருட்களையும் ஒதுக்கி வையுங்கள்\nPC -களைப் போலவே, இணையதளங்களும் வைரஸ்கள் மற்றும் தீம்பொருட்களால் பாதிக்கப்படக்கூடியவை. அதிர்ஷ்டவசமாக, உங்களால் உங்கள் தளத்தைப் பாதுகாக்க முடியும். எங்கள் இணையதளப் பாதுகாப்பு திட்டங்கள் உங்கள் தளத்தை தினசரி ஸ்கேன்கள் மற்றும் தொடர் கண்காணிப்பு மூலம் பாதுகாக்கிறது. தீமபொருளைக் கண்டறிந்தால், 100% சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் வகையில் உங்கள் தளத்தைச் சரிசெய்ய முயற்சிப்போம்.\nஏற்கனவே ஹேக் செய்யப்பட்ட தளத்தைச் சரிசெய்யவும்.\nசில நேரங்களில், நீங்கள் இணையதளப் பாதுகாப்பு பற்றி கடினமான வழிகளில்தான் அறிந்து கொள்ள நேரிடும். இணையதளப் பாதுகாப்பு Express என்பது உங்கள் தளத்தின் ஸ்கேனிங் மற்றும் சுத்தப்படுத்தும் செயல்பாட்டை துரிதப்படுத்தும் அவசரகால தீம்பொருள் அகற்றுதல் சேவையாகும். அச்சுறுத்தல் புகாரளிக்கப்பட்ட 30 நிமிடங்களில், எங்கள் நிபுணர்கள் குழு ஏதாவது பாதிப்புகள் இருந்தால் அதனை அகற்றத் தொடங்குவதுடன், உங்கள் தளத்தையும் சரிசெய்கிறது – மேலும் அவர்கள் 100% சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் மாறும் வரை நிறுத்தமாட்டார்கள். அத்துடன், மீண்டும் பாதிக்கப்படுவதை தடுக்க, உங்கள் தளத்தை இணையப் பயன்பாட்டுத் தடுப்புச்சுவர் (WAF) மூலம் பாதுகாப்போம்.\nஉங்கள் குறியீட்டை வாடிக்கையாளர்கள் நம்புவதை உறுதிசெய்யுங்கள்.\nநீங்கள் ஒரு டெவலப்பராக இருந்தால், புதிய அல்லது எதிர்கால வாடிக்கையாளர்கள் உங்களை நம்ப வைப்பதே நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய மிகப் பெரிய சவால்களில் ஒன்று. ஒரு குறியீடு அல்லது டிரைவர் கையொப்பமிடல் சான்றிதழ், உங்கள் குறியீட்டைப் பாதுகாத்து, புதிய வாடிக்கையாளர்களை பயமுறுத்தக்கூடிய “அடையாளம் தெரியாத பதிப்பீட்டாளர்” எச்சரிக்கைகளை அகற்றி, நீங்கள் ஒரு சட்டப்பூர்வமான டெவலப்பர் என்பதையும், உங்கள் குறியீடு பாதுகாப்பானது என்பதையும் அவர்களுக்குக் காண்பிக்கிறது.\n விருது வென்ற எங்கள் ஆதரவுக் குழுவை இதில் அழைக்கவும்: 040-67607600\nசெய்திகள் மற்றும் புதிய சலுகைகளைப் பற்றிய குறிப்புகளைப் பெறுவதற்கு, பதிவுசெய்க\nஉங்களது நாடு/பகுதியைத் தேர்வு செய்யவும்\nஇந்த தளத்தினைப் பயன்படுத்துவது வெளிப்படுத்தும் சேவை விதிமுறைகளுக்கு உட்பட்டது. இந்த தளத்தினைப் பயன்படுத்துவதன் மூலம், இவற்றின் மூலம் கட்டுப்படுத்தப்பட நீங்கள் ஒப்புக்கொள்வதாக குறிப்பிடுகிறீர்கள் உலகளாவிய சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை © 1999 - 2018 GoDaddy Operating Company, LLC. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-07-18T22:28:11Z", "digest": "sha1:UKRRIGR34BIHA4BWFW2NGC7GHS3NZ27Y", "length": 6327, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "கருவிப்பட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகருவிப்பட்டை ( ஒலிப்பு) செயலி அல்லது இயக்குதளம் ஒன்றின் வரைப்பட பயனர் இடைமுகப்பில் செயற்பாடுகளை இயக்குவதற்கான படவுருக்களின் வரிசை. எ.கா உலாவிகளில் இருக்கு முன், பின், வீடு, குறித்துவை போன்ற பொத்தான்களைக் கொண்டு ஒரு கருவிப்பட்டை உண்டு. பொதுவாக எல்லாதரப்பட்ட செயலிகளிலும் கருவிப்பட்டைகள் உண்டு.\nவலைச் செயலிகளில் கருவிப்பட்டியை அமைக்க யேகுவேரி, எக்சு.ரி.யே.எசு போன்ற யாவாசிகிரிப்டு நிரலகங்களைப் பயன்படுத்தலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2018, 07:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-18T22:26:58Z", "digest": "sha1:ACF7ARTNAYRCJ4QG4ULUJW445GA63QYV", "length": 8317, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "தின்குழியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு அலகிடு எதிர்மின்னி நுண்ணோக்கியினால் அவதானிக்கப்படும்போது தெரியும் ஒரு தனி நடுவமைநாடியும் (மஞ்சள்), அதனால் தின்குழியமை செயல்முறையால் விழுங்கப்படும் ஆந்த்ராக்ஸ் எனப்படும் பாக்டீரியாவும் (செம்மஞ்சள்)\nதின்குழியம் (Phagocyte) என்பது தின்குழியமை என்னும் உயிரியல் செயல்முறை மூலம் திண்மக் கழிவுப் பொருட்களை, கேடு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை, அல்லது வேறு வெளிப் பதார்த்தங்களை தனது கலமென்சவ்வினால் மூடி உள்ளிழுக்கும் அல்லது விழுங்கும் உயிரணுக்களாகும். பொதுவாக குருதியில் காணப்படும் வெண்குருதியணுக்களில் சில இவ்வகையான தின்குழிய வகைகளாகும். நடுவமைநாடிகள், ஒற்றைக் குழியங்கள், பெருவிழுங்கிகள், கிளையி உயிரணுக்கள், மற்றும் Mast cell என்பன தின்குழியங்களாகும்.\nதின்குழியங்கள் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் மிக முக்கிய பங்காற்றுவதனால், தொற்றுநோய்களுக்கு எதிரான உடலியல் தொழிற்பாட்டில் முக்கிய இடத்தை வகிக்கின்றன]].[1]. விலங்கு இராச்சியத்தில் அனைத்து உயிரினங்களிலும் இந்த தின்குழியங்களின் தொழிற்பாடு இருப்பினும்[2], முதுகெலும்பிகளிலேயே மிகவும் விருத்தியடைந்த நிலையில் காணப்படுகின்றது[3]. மனிதர்களில் ஒரு லீட்டர் குருதியில் கிட்டத்தட்ட 6 பில்லியன் தின்குழியங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது[4].\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Phagocytes என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 21:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://venkatnagaraj.blogspot.com/2012/04/blog-post_18.html", "date_download": "2018-07-18T22:16:38Z", "digest": "sha1:R6LKHSZBNLELSHXJMK5PM7T3VGG2TG7I", "length": 46819, "nlines": 571, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: வல்லவனுக்கு கேரட்டும் புல்லாங்குழல்….", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nநம்ம காய்கறி வாங்க மார்க்கெட் போனா பல காய்கறி வாங்கிட்டு வருவோம். வீட்டுக்கு வந்து அதை வைத்து சமையல் செய்வோம் இல்லைன்னா பச்சையா சாப்பிடுவோம். ஆனா இவங்களைப் பாருங்க காய்கறிகளை வைத்து அற்புதமான இசை தருகிறார்கள்.\nThe Vegetable Orchestra என்பது வியன்னாவில் இருக்கும் ஒரு இசைக்குழு. 1998 – ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த குழு இதுவரை மூன்று இசை ஆல்பங்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.\nதிரு ஆர்.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வலைப்பூவில் இந்தக் குழுவினரின் ஒரு காணொளி பார்த்தவுடன் இணையத்தில் இவர்களைப் பற்றிய விவரங்களைத் தேடினேன். இவர்களைப் போலவே நிறைய குழுவினர் இப்போது காய்கறிகளை வைத்து இசை விருந்து தருகிறார்கள். நான் பார்த்ததை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளவே இப்பகிர்வு.\nஇந்த வித்தியாசமான இசையைக் கேட்டு இன்புறுங்கள்.\nமற்றுமொரு காணொளி உங்கள் பார்வைக்கு\nஎன்ன நண்பர்களே வித்தியாசமான இசையை ரசித்தீர்களா\n நிச்சயம் வித்தியாசமான இசை தான் பகிர்வு அருமை.\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும், இசையை ரசித்தமைக்கும் மிக்க நன்றி ஆசியா உமர்.\nஆமாங்க மிகவும் வித்யாசமா தான் இருக்கு. நல்லாவும் இருக்கு.வாழ்த்துகள்.\nவருகை புரிந்து வித்தியாசமான இசையை ரசித்தமைக்கு நன்றி லக்ஷ்மிம்மா\nஆபீஸ்ல வேலையில (எப்பவாவது பாக்கறதுண்டு வெங்கட்) இருக்கேன். மாலையில் காணொளியப் பாத்துட்டுச் சொல்றேன். பகிர்ந்ததற்கு நன்றி.\nஎப்பவாவது வேலை பார்க்கறீங்கன்னு ஒத்துக்கறேன் கணேஷ்\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கணேஷ்.\nமஞ்சள் குடைமிள்காய்க்குள் கேரட் வைத்து, குடைமிளகாய் மேல் பாகத்தை திறந்து மூடும் போது உண்டாகும் இசை அற்புதம்.\nகேரட் புல்லாங்குழல் இசையும் அருமை.\nஆமாம்மா... ரொம்ப நல்லா இருந்தது இந்த வித்தியாசமான இசை. அதனால் தான் பகிர்ந்து கொண்டேன்.\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா\n’செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது\n- என்று வாசித்து முடித்ததும் சாப்பிடக் கொடுப்பார்களா என்பதையும் விசாரிக்கவும்.\n- இப்படிக்கு சாப்பாட்டுராமர்கள் சங்கம்.\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு [வேங்கட ஸ்ரீனிவாசன்].\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மகேந்திரன்\nஅருமையான தலைப்பு அதற்கேற்ற இசை.\nபகிர்வினை ரசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி வை.கோ. சார்.\nவல்லவனுக்கு புல்லும் (கேரட்டும்) ஆயுதம்...புது லேயௌட் நல்லாயிருக்கு வெங்கட்...ட்ரோப் டோவ்ன் பாக்ஸ் உபயோகமாயிருக்கும்...\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரெவெரி. சில நாட்கள் முன்பு தான் லே அவுட் மாற்றினேன். ட்ராப் டௌன் மெனு முன்பே இருந்தது\nவித்தியாசமான அனுபவமாக இந்த இசை. பகிர்வுக்கு நன்றி.\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி...\nவருகைக்கும் ரசிப்புக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா\nவருகைக்கும் வித்தியாசமான இந்த இசையைக் கேட்டு ரசித்தமைக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.ஈ.எஸ்.\nவித்தியாசமான இசை நிகழ்ச்சி. இசைக் கலைஞர்களின் ஆசைகளும் கற்பனையும் ஆயிரம்தான்\n//இசைக் கலைஞர்களின் ஆசைகளும் கற்பனையும் ஆயிரம்தான்// கற்பனை தானே கலைஞர்களின் வரப்பிரசாதம்\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.\nகேரட் புல்லாங்குழல் இசை அருமை.\nவருகை புரிந்து வித்தியாசமான இசையை ரசித்தமைக்கு மிக்க நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன் அவர்களே\nகேட்டு ரசித்தேன் இந்த வித்தியாசமான இசையை. தேடி ரசித்து எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் பல\nமீண்டும் வருகை புரிந்து இசையை ரசித்தமைக்கு மிக்க நன்றி கணேஷ்.\nஅருமையா இருக்கு.அதைப் பகிர்ந்த உங்களுக்கும் நன்றி அண்ணா.வல்லவனுக்குப் புல்லும் ஆயுதமென்று இதைத்தான் சொன்னார்களோ \nபதிவினைப் படித்து இசையை ரசித்தமைக்கு மிக்க நன்றி சகோ ஹேமா....\nபடிக்கவும் பார்க்கவும் அதிசயமாக இருந்தது. எங்க பசங்களுக்கும் உங்க லின்க் ஐ அனுப்பி இருக்கிறேன்.\nபகிர்வினைப் படித்து இசையை ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி வல்லிம்மா... உங்க பசங்களுக்கும் அனுப்பியதற்கு நன்றி\nநல்ல இசையைக் கேட்டு ரசித்தமைக்கு நன்றி மனோ மேடம்.\nபுதுமையான முயற்சியைக் கண்டு அதிசயித்தேன்\nபதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி\nதிரு RSK அவர்களின் பக்கத்தில் பார்த்தவுடன் அதைப் பற்றித் தேடினேன். நான் கண்டதை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள நினைத்தே இப்பகிர்வு.\nதங்களது வருகைக்கும் ரசிப்புக்கும் மிக்க நன்றி ரமணி சார்.\nதமிழ்மண வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி சார்.\nஅருமையான இசை. இதைநான் ரிவி செய்தி ஒன்றில் கேட்டு ஆச்சரியப் பட்டேன்.\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. ஓ முன்பே இந்த நிகழ்ச்சியை ரீவியில் பார்த்து இருக்கீங்களா மாதேவி. நல்லது.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம சரோவர்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 2\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\n\"என் செல்ல செல்வங்கள்\"- வாசிப்பனுபவம்\nஅடர் பனியும் அதன் விளைவுகளும்\nவிகடன் வலையோசையில் - என் வலைப்பூ\nஞாழல் மலர் – காதலியுடன் நீண்ட பயணம்\nகாந்தள் மலர் விரலுக்குச் சொந்தக்காரி\nதாழம் பூவே வாசம் வீசு….\nகொன்றைப் பூ…. கடைமொழி மாற்றுப் பாடல்\nசெண்பகப் பூ…. எழுத்தாளர் யார்\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://venkatnagaraj.blogspot.com/2014/05/93.html", "date_download": "2018-07-18T22:25:57Z", "digest": "sha1:NQOFSVV7AAESP5VNOKLPQ3WUDYKQOMII", "length": 63247, "nlines": 661, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ஃப்ரூட் சாலட் – 93 – ஆசிரியர் பணி – கதை மாந்தர்கள் – என்ன பூ?", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nஃப்ரூட் சாலட் – 93 – ஆசிரியர் பணி – கதை மாந்தர்கள் – என்ன பூ\nஆசிரியர் பணி என்பது ஒரு மகத்தான பணி. தன்னிடம் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான படிப்பினையும், தன்னம்பிக்கையும், அவர்களது வாழ்க்கையில் முன்னேறத் தேவையான தகுதிகளையும் தொடர்ந்து தருபவர்கள் ஆசிரியர்கள். அந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.\nஇன்றைக்கு நாம் பார்க்கப் போகும் ஒரு செய்தியும் ஆசிரியர் பற்றியது தான். ஆனால் இவர் இன்னமும் ஆசிரியர் ஆகவில்லை. ஆசிரியர் பணியில் சேர தொடர்ந்து தகுதித் தேர்வெழுதும் ஒருவர் பற்றிய செய்தியை நாளிதழ் ஒன்றில் படித்தேன். அது என்ன செய்தி என்று பார்க்கலாம்\nதிண்டுக்கல் அருகே அய்யலூரில் சலூன் கடை வைத்திருக்கும் முருகேசன் என்பவரின் ஐந்தாவது மகன் ரங்கசாமி. தனது நான்காம் வயதில் ஒரு சாலை விபத்தில் இரு கைகளையும் இழந்துவிட்டார். காரைக்குடியில் இருந்த ஒரு ஊனமுற்றொர் பள்ளியில் முதல் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்பு வரை படித்திருக்கிறார். அப்பள்ளியை நிர்வாகம் மூடிவிட, மீண்டும் தனது சொந்த ஊரில் ஒன்றாவதிலிருந்து படிக்க ஆரம்பித்திருக்கிறார்.\nநைந்து போன கைகளை வைத்துக் கொண்டு எப்படி எழுத முடியும் என்று கேட்ட பள்ளியினருக்கு, நைந்து போன கைகளின் மிஞ்சிய பகுதியைப் பயன்படுத்தி எழுதி ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார். முதலில் வாயில் பேனா வைத்தும், கால்களில் பிடித்தும் எழுதிப் பார்த்து அது ஒழுங்காக வராததால், தொடர்ந்து கைகளில் எழுத முயற்சி செய்து, தொடர்ந்து படித்து தற்போது எம்.ஏ., பி.எட் வரை முடித்து விட்டார்.\nஅவர் வீட்டிலேயே அவர்தான் முதல் பட்டதாரி, அண்ணன்கள் இருவரும் தந்தையின் தொழிலிலேயே ஈடுபட, சகோதரிகள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. யாரும் பத்தாம் வகுப்பிற்கு மேல் படிக்காதவர்கள்.\nமுன்னாள் குடியரசுத் தலைவரைச் சந்தித்தது பற்றி அவர் சொன்ன விஷயம்:\n”முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கடந்த 2010-ம் ஆண்டு கோவைக்கு வந்திருந்தபோது சந்தித்தேன். என்னிடம் சிறிது நேரம் பேசிய அவர் எனது விவரங்களை கேட்டு “நீ ஆசிரியர் ஆக முயற்சி செய்; உன்னால் ஏராளமான தன்னம்பிக்கையுடைய மாணவர்களை உருவாக்க முடியும்” என்றார்.\nஅப்போது முதல் நான் பி.எட்., முடித்து ஆசிரியர் பணிக்கு முயற்சி செய்கிறேன். கடந்த 3 முறை நடந்த தகுதித் தேர்வுகளையும் எழுதியுள்ளேன். வெற்றி பெற முடியவில்லை. இந்த முறை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தேர்வையும் எழுதியுள்ளேன். நிச்சயம் ஒரு நாள் ஆசிரியர் ஆகியே தீருவேன் என்றார்.\nரங்கசாமியின் ஆசிரியர் கனவு பலிக்க அனைவரும் வாழ்த்தலாமே..\nஇந்த வார முகப்புத்தக இற்றை:\nவெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான்.\nஎனக்கு வேண்டிய எழுத்தாளர் ஒருவர் ஒரு பெண் காணாமற்போன உண்மை நிகழ்ச்சியை எனக்கு எழுதியிருந்தார். நான் எழுதும் த்ரில்லர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும்படியாக வினோதமான நிகழ்ச்சிகள்… நெஞ்சைத் தொடும் நிகழ்ச்சிகள். பயங்கர நிகழ்ச்சிகள். கடைசியில் பெண்ணைக் காணவில்லை. என்னை அபிப்ராயம் கேட்டிருந்தார். கதையாக எழுதுவதில் ஒரு சௌகரியம். இஷ்டப்பட்ட அத்தியாயத்தில் கதாநாயகியை மீட்கலாம்…. நிஜ வாழ்க்கையின் அத்தியாயங்கள் அவ்வளவுச் சுலபமாக இருப்பதில்லை. தேர்ந்த எழுத்தாளர் நண்பர் அவர். விதவிதமான குற்றங்களைப் பற்றி எழுதுகிறவன் நான்….. இருவரும் ஒன்றும் செய்ய முடியாது. காரணம் பெண் நிஜம், போலீஸ் நிஜம்….\n- கணையாழியின் கடைசி பக்கங்கள், ஏப்ரல் 1977.\nஇந்த வார ரசித்த பாடலாக மோகன் மற்றும் நளினி நடித்த நூறாவது நாள் படத்திலிருந்து “விழியிலே மணி விழியின்” எனும் பாடல்….\nதற்போது தமிழகத்தின் பல சாலைகளின் ஓரங்களில் இந்தப் படத்தில் இருக்கும் பூ பூத்திருக்கிறது. இந்தப் பூ என்ன பூ என்று சொல்லுங்களேன் பார்க்கலாம்\nஎன்னமாய் எழுதியிருக்கிறார் இக்கவிஞர். திருமணமாகி சில வருடங்களுக்குப் பிறகு இதெல்லாம் சாத்தியம் தான்\nஎன்ன நண்பர்களே, இந்த வார ஃப்ரூட்சாலட்-ஐ ரசித்தீர்களா மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..\nப்ரூட் சாலட் சுவையாக இருதது.\n// பெண் நிஜம், போலீஸ் நிஜம்…. //\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி\nஇந்த வார பழக்கலவையில் எனக்குப்பிடித்தது முகப்புத்தக இற்றையும் குறுஞ்செய்தியும் தான்.\nதிரு ரங்கசாமியின் ஆசிரியராகும் கனவு நனவாக என் வாழ்த்துக்கள்.\nநீங்கள் சாலை ஓரங்களில் பார்த்த பூ ‘ஊமத்தம் பூ’. என்ன சரிதானே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nஅந்த பூ ஊமத்தம் பூ தான்.....\nதிரு ரெங்கசாமியின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் \nகுழாய் ஸ்பீக்கர் போலிருக்கும் அந்த பூ ஊமத்தம் பூதானே \nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி\nஅந்த பூ ஊமத்தம் பூ தான்.\nமடமையை நிக்கும் வரிகள் அருமை....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி\nரங்கசாமியின் ஆசிரியர் கனவு நனவாக வேண்டும். தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் மாணவர்கள் அவரிடம் கற்க வேண்டும். வாழ்த்துக்கள்.\nபழையக்காலத்து கிராமபோன் ஸ்பிக்கர் போல் இருபப்தால் இதை ரேடியோ பூ என்றும் சொல்வார்கள்.\nதிரு. கஸ்தூரி ரங்கன் அவர்கள் மிக சரியாக சொல்லி இருக்கிறார் கவிதையில்.\nரேடியோ பூ - அட இது கூட நல்லா இருக்கே.... :)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...\nசென்ற பின்னூட்டத்தில் எழுத்துப்பிழையை மன்னிக்கவும் ...நன்றி..\nசில சமயங்களில் தட்டச்சுப் பிழைகள் ஏற்படுவது தான்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி\nதிண்டுக்கல் தனபாலன் May 23, 2014 at 8:35 AM\nரங்கசாமி அவர்களின் கனவு கண்டிப்பாக ஒரு நாள் நனவாகும்... மற்ற ப்ரூட் சாலட் நல்ல சுவை...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nதிரு.ரங்கசாமி அவர்களின் கனவு நினைவேற வாழ்த்துக்கள். அவரின் தன்னம்பிக்கைக்கு பாராட்டுக்கள்.\nமுழு கட்டுரைக்கான லிங்கை கிளிக் செய்தால், அந்த பக்கம் இல்லை என்று வருகிறது.\nசுட்டி இப்போது சரி செய்து விட்டேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.\nபூவின் பெயரை நண்பர்களிடமே கேட்டுவிட வேண்டியதுதான்:) ரேடியோ பூ எனும் பெயர் எனக்கும் புதிது.\nஊமத்தம் பூ என்பது எனக்குத் தெரியும். ஆனால் ரேடியோ பூ எனும் பெயர் எனக்கும் புதிது தான்....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.\nஅம்பாளடியாள் வலைத்தளம் May 23, 2014 at 11:18 AM\nசிறப்பான பகிர்வு வாழ்த்துக்கள் சகோதரா .\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.\nகட்டாயம் ரங்கசாமியின் கனவு பலிக்க வேண்டும். வாழ்த்துகள். பாசிட்டிவில் சேர்க்க நானும் எடுத்து வைத்துள்ளேன்\nவிழியிலே பாடலின் கன்னடப் பாடல் கேட்டிருக்கிறீர்களோ... தமிழை விட, இதே பாடலை எனக்குக் கன்னடத்தில் கேட்கப் பிடித்திருக்கிறது\nகன்னடப் பாடல் கேட்டதில்லையே ஸ்ரீராம். சுட்டி இருந்தால் தாருங்களேன்.... கேட்கிறேன்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.\nதன்னம்பிக்கை சிறிதும் குறையாத திரு ரங்கசாமி அவர்களின் கனவு நிறைவேற, ஆண்டவனை மனமாற பிராத்திக்கிறேன். ஃப்ரூட் சால்ட்டின் இனிமையான சுவை மனதையும் தித்திப்பாக்கியது. இனி தங்களின் சிறப்பான பகிர்வுகளை தவறாமல் பின் தொடர்கிறேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி\nசற்றே இடைவெளிக்குப் பிறகு தங்கள் வருகை..... தொடர்ந்து வாசிக்கிறேன் எனச் சொன்னதும் மகிழ்ச்சி தந்தது.\nகவிஞா் கி. பாரதிதாசன் May 23, 2014 at 6:43 PM\nநல்ல தமிழில் நறுமணப் போ்சூட்டி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவிஞர் கி. பாரதிதாசன் ஐயா.\nகரந்தை ஜெயக்குமார் May 23, 2014 at 7:45 PM\nரெங்கசாமியின் ஆசிரியர் கனவு பலிக்க வாழ்த்துகிறேன்.\nஇதுபோன்றவர்களை அரசு அடையாளம் கண்டு ஊக்கப் படுத்த வேண்டும் என்பது\nமுன்னாள் குடியரசுத் தலைவர் கூறியதுபோல் இதுபோன்ற ஆசிரியர்களால்\nமாணவர் மனங்களில் தன்னம்பிக்கையை விதைப்பது எளிது,\nஏனெனில் இவர்களே தன்னம்பிக்கையின் உருவாகத்தானே திகழ்கிறார்கள்\nஎனது முக நூலில் பகிர்கிறேன் ஐயா\nஅரசு அடையாளம் கண்டு ஊக்கப்படுத்த வேண்டும்.... இப்படி நடந்தால் நன்றாக இருக்கும் ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nகரந்தை ஜெயக்குமார் May 23, 2014 at 7:46 PM\nதமிழ் மணம் பத்தாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nஉங்களின் மொத்த ப்ரூட் சாலட்டுமே சுவையோ சுவை. அதிலும் இறுதியில் எழுதிய கவிதை மிகவும் ரசித்தேன். எத்தனை உண்மை. .\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி\nபணி ஆசை, பாடல் கவிப்பா பிடித்து இருக்கும் பகிர்வு அண்ணாச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.\nதிரு ரங்கசாமியி ன் முயற்சி வெற்றி பெற வேண்டும். சுஜாதாட்ஸ் எப்பவும் போல இனிமை.ஊமத்தம்பூவை மறக்க முடியாது. வெள்ளிக்கிழமை தோறும் கரும்பலகைகு கறுப்புப் பூச இந்த ஊமத்தப் பூ இலைகள் எல்லாம் அரைத்து பூசுவோம் பள்ளியில். பாடல் பழைய நினைவுகள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...\nஊமத்தம் பூ உங்கள் நினைவுகளையும் தூண்டி விட்டது போலும்....\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று May 24, 2014 at 7:25 AM\nஅனைத்தும் அருமை. முகநூல் இற்றை கலக்கல்.\nகஸ்தூரி ரங்கனின் கவிதை நடைமுறையை பிரதிபலித்தது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.\nமனது வைத்தால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு இவர் ஒரு உதாரணம். விரைவிலேயே அவர் ஆசிரியராக வாழ்த்துக்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டி.பி.ஆர். ஜோசப் ஜி\nதிரு. ரங்கசாமி அவர்களின் முயற்சி பெரிதும் போற்றத்தக்கது. விரைவிலேயே அவர் கனவு நனவாக வாழ்த்துக்கள். சுஜாதாட்ஸ், பாடல், கவிதை அனைத்தும் அற்புதம். பகிர்வுக்கு நன்றி வெங்கட்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.\nரங்கசாமி அவர்களின் ஆசிரியர் கனவு விரைவில் நனவாக கடவுளைப் பிரார்த்திக்கிறேன்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.\nவிழியிலே மணி விழியிலே ... இளைய ராஜாவின் மாஸ்டர்பீஸ் பாடல்களில் ஒன்று. செலெக்‌ஷன் பிரமாதம்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.\nரங்கசாமி அவர்களின் எண்ணம் விரைவில் ஈடேற வாழ்த்துவோம் எனக்குப் பிடித்த பாடல் பகிர்விற்கு நன்றி எனக்குப் பிடித்த பாடல் பகிர்விற்கு நன்றி கவிதை அருமை ஊமத்தை பூவோ எனத் தோன்றுகிறது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.\nதன்னம்பிக்கை ஆசிரியர் மிக சிறப்பு..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன்ஜி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம சரோவர்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 2\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஃப்ரூட் சாலட் – 94 – தொடரும் வன்முறை – தண்ணீர் - ய...\nநைனிதால் – சரியா தால் - கரணம் தப்பினால் மரணம்\nஃப்ரூட் சாலட் – 93 – ஆசிரியர் பணி – கதை மாந்தர்கள்...\nநைனிதால் – விட்ட குறை தொட்ட குறை\nஃப்ரூட் சாலட் – 92 – தேர்தல் முடிவுகள் - புதுக்கவி...\nநைனிதால் – சிறிது வயிற்றுக்கும்……\nஃப்ரூட் சாலட் – 91 – +2 முடிவுகள் - டாடி எனக்கொரு ...\nநைனிதால் – மணி கட்டலாம் வாங்க\nஃப்ரூட் சாலட் – 90 – சாக்கடைத் தங்கம் - காற்றின் ம...\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aanmeegamalar.com/view-article/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2416", "date_download": "2018-07-18T21:49:10Z", "digest": "sha1:OF7VMX5COHGGHMYEWH7MGO63LEAPYAJD", "length": 9197, "nlines": 31, "source_domain": "aanmeegamalar.com", "title": "- வீட்டில் ஒற்றுமை இல்லையா? மன அமைதியில்லையா? வெண்கடுகையும் சாம்பிராணியையும் சேர்த்து தூபம் போடுங்கள்", "raw_content": "\nபலன்கள் செப்டம்பர் 02, 2016\n வெண்கடுகையும் சாம்பிராணியையும் சேர்த்து தூபம் போடுங்கள்\nவீட்டில் புகுந்து கொள்ளும் தீய சக்திகளை விலக்குவது கடினம் அல்ல. ஆனால் வீட்டில் அமைதி இன்மைக்குக் காரணமே தீய சக்திகள்தான் என்பது மட்டும் சத்தியமான உண்மை. ஒற்றுமையாக இருந்து வந்த குடும்பங்கள் கூட சிறு சிறு பிரச்சனைகளினால் மன ஒற்றுமை இன்றி சிதறும் என்பதின் காரணம் அந்த தீய ஆவிகளின் செயல்பாடினால்தான் .\nவெண்கடுகு எனும் வெண் கணங்களின் மத்தியில் பைரவர் ஆகவே அப்படிப்பட்ட தீய சக்திகள் வீடுகளில் புகுந்து கொள்ளும்போது அவற்றின் தீமையைக் குறைக்கும் வழி முறை என்ன அதைக் குறித்து சாயி உபாசகர் ஒருவர் கூறிய நிவாரணம் இது. ''மனதளவில் பிரிந்து உள்ள குடும்பங்கள் ஒன்று சேரவும் , குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவவும், வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறவும் ஒரு எளிய பரிகாரம் உள்ளது.\nவீடுகளில் மன அமைதி இல்லாமல், குடும்ப ஒற்றுமை இல்லாமல் உள்ளவர்கள் சாம்பிராணி தூபத்தைப் போட வேண்டும். அதில் சிறிதளவு வெள்ளைக் கடுகை ( வெண்கடுகு என்பார்கள்) போட்டு விட்டு வீட்டில் அனைத்து அறைகளிலும் எடுத்துச் சென்று அந்தப் புகையைக் பரவ விட்டு வந்து ஸ்வாமி அறையில் வைத்து விட வேண்டும். அதன் பின் நடப்பதைப் பாருங்கள். வீட்டில் அந்நாள் வரை இருந்து வந்த மன அமைதி மெல்ல மெல்ல அதிகமாவதைக் காணலாம்.\nவெண் கடுகிற்கு அத்தனை சக்தியா அது எதனால் அதன் காரணத்தைக் கேட்டபோது ஒரு பண்டிதர் கீழ் கண்ட காரணங்களைக் கூறினார். ''வெண் கடுகு சாமான்யமான பொருள் அல்ல. அது கடவுள் தன்மையைக் கொண்டது. அது தேவ கணம் ஆகும்.\nஓரு அரசன் சிறப்பாக நாட்டை ஆண்டான், அவன் மீது பொறாமைக் கொண்ட விரோதிகள் அவன் மீது தீய ஏவல்களை ஏவி விட்டார்கள். அதனால் நாளடைவில் அவனால் எதையும் சரிவர யோசனை செய்ய முடியாமல் தத்தளித்தான். அவன் குடும்பத்திலும் அமைதி குலைந்தது. ஆகவே அவன் தனது ராஜ குருவை அழைத்து தன்னுடைய சங்கடங்களைக் கூறி அதற்குப் பரிகாரம் கேட்டான். ராஜகுருவும் அவனுக்கு ஒரு விசேஷ பூஜையை செய்யுமாறு அறிவுரை செய்தார்.\nஅதன்படி ஒரு மண்டலம் பைரவப் பெருமானுக்கு வெண்கடுகு, இலாமச்சம்வேர், சந்தனம், அறுகு என்னும் நான்கையும் கொண்டு பாத பூஜை செய்தப் பின் சாம்பிராணியை தூபத்தை ஏற்றி வைத்து அதன் தூபத்தில் வெண் கடுகைப் போட்டு வீடு முழுவதும் அந்தப் புகையைக் காட்டினால் தீய சக்திகள் ஓடிவிடும் என்றும் கூறினார்.\nஎதற்காக பாத பூஜையிலும் சாம்பிராணிப் புகையிலும் வெண் கடுகை பயன்படுத்த வேண்டும் என்று மன்னன் கேட்க ராஜ குரு கூறினார் ' மன்னா, வெள்ளைக் கடுகுச் செடிகள் குளிர்ச்சியை தருபவை. அவை இமய மலையை சுற்றிக் காவல் புரியும் பைரவரின் தேவ கணங்கள். ஆகவேதான் அவை அதிகம் இமய மலை அடிவாரங்களில் காணப்படும். பிரபஞ்சத்தின் அனைத்து தீய சக்திகளைளையும் அடக்கி ஒடுக்கி வைத்துள்ளவர் பைரவர் ஆவார். ஆகவே வெண் கடுகு உள்ள இடத்தில் தீய சக்திகள் இருக்க முடியாது. அவை புகையாக மாறும்போது, அதன் உள்ளே உள்ள தேவ கணங்கள் தீய ஆவிகளை அடித்துத் துரத்தும். என்றார்.\nஇவ்வளவு சக்தி வாய்ந்த வெண்கடுகை நீங்களும் உபயோகித்து பாருங்கள் அதன் அருமை சில நாட்களிலே நீங்கள் உணருவீர்கள்.\nகுறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்\nதினமும் புத்தம் புதிய செய்திகளுடன் வெளிவரும் ஒரே ஆன்மிக இணையதளம்\nஎங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com\nபல்வேறு இடர்களை தீர்த்துவைக்கும் சூட்சும பரிகாரங்கள்\nநோய்கள் வறுமைகள் நீங்க எளிமையான பரிகாரம்\nதிருஷ்டியின் அவசியமும், வயதுக்கேற்றபடி திருஷ்டி கழிக்கும் முறைகளும்\nஇறந்தவர்களை கனவில் வந்தால் நல்லதா கெட்டதா மனம் படும் பாட்டை விளக்கும் எளிய ஜோதிட பலன்கள்\nபிரச்சனைகளின் வகைகளும், அந்தப் பிரச்சனையை எளிதாக தீர்த்துவைக்கும் விரதங்களின் மகிமைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/80084", "date_download": "2018-07-18T21:50:11Z", "digest": "sha1:YVSPIGMTBOR7XPA56PUZKKW4JPKDQIZY", "length": 15323, "nlines": 174, "source_domain": "kalkudahnation.com", "title": "நாம் பாரிய சூழ்ச்சியில் சிக்கி விட்டோம் : நாமல் ராஜபக்‌ஷவிடம் முஸ்லிம் வாலிபர்கள் தெரிவிப்பு | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் நாம் பாரிய சூழ்ச்சியில் சிக்கி விட்டோம் : நாமல் ராஜபக்‌ஷவிடம் முஸ்லிம் வாலிபர்கள் தெரிவிப்பு\nநாம் பாரிய சூழ்ச்சியில் சிக்கி விட்டோம் : நாமல் ராஜபக்‌ஷவிடம் முஸ்லிம் வாலிபர்கள் தெரிவிப்பு\nநாங்கள் முஸ்லிம்களைத் தங்களோடு வைத்திருக்க முஸ்லிம் கட்சிகளை நம்பியிருந்தமையே தாங்கள் செய்த மிகப்பெரும் தவறு. தற்போது அத்தவறை சரி செய்து, முஸ்லிம் மக்கள் விடயங்களை முஸ்லிம் அரசியல்வாதிகளை விடுத்து, நேரடியான பொறிமுறைகளைக் கையாண்டு கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.\nநேற்று இடம்பெற்ற இளைஞர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nநேற்று 11-07-2017ம் திகதி செவ்வாய்க்கிழமை கூட்டு எதிர்க்கட்சியின் இளைஞர் மாநாடு இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட முஸ்லிம் இளைஞர்கள், முஸ்லிம் மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியைக் கவிழ்க்க இடம்பெற்றுக் கொண்டிருந்த சூழ்ச்சியை அறியாது அதில் அகப்பட்டுக் கொண்டதாக மன வேதனையோடு கருத்துக்களைப் பரிமாறினார்கள்.\nஇதன் போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ,\nஅன்றைய எமது ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் கட்சிகள் நகமும் சதையும் போல எம்மோடு ஒட்டிக்கொண்டிருந்தன. முஸ்லிம் கட்சித்தலைவர்கள் இலங்கை முஸ்லிம் மக்களுக்குத் தேவையான அபிவிருத்திகளை வந்து கேட்பார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எந்தவித சிறு தயக்கமுமின்றி அவற்றைச் செய்து கொடுத்தார்.\nஇன்று முஸ்லிம் பகுதிகளை நன்கு அவதானித்துப்பாருங்கள். எந்த ஜனாதியின் ஆட்சிக்காலத்திலும் இடம்பெறாத அபிவிருத்திகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் காலத்தில் இடம்பெற்றுள்ளதை அறிந்து கொள்ளலாம். இதன் காரணமாக, முஸ்லிம் மக்கள் எங்களோடு எப்போதும் இருப்பார்கள் என நினைத்துக் கொண்டு எமது செயற்பாடுகளை அமைத்து கொண்டிருந்தோம்.\nமுஸ்லிம் தலைமைகள் கடந்த ஜனாதிபதித்தேர்தல் வந்ததும் தேர்தலின் இறுதிக் காலப்பகுதியில் திடீரென ஓட்டம் பிடித்தார்கள். மிகக்குறுகிய காலத்தினுள் எங்களால் எதுவும் செய்ய முடியாத இக்கட்டான நிலைக்குத் தள்ளச் செய்திருந்தார்கள். முஸ்லிம் கட்சித்தலைமைகள் சில தற்போது எம்மை விமர்சித்துக் கொண்டிருப்பதாக அறிய முடிகிறது.\nஇன்று விமர்சித்துக் கொண்டிருப்பது அவர்களது அமைச்சுப்பதவிகளைத் தக்க வைத்துக்கொள்வதற்காகும். அவர்கள் வெளியில் எங்களை விமர்சித்துக் கொண்டிருந்தாலும், அவர்களுக்கு எமது ஆட்சி பற்றி நன்றாகவே தெரியும். அவர்கள் தங்களுக்கு பலரிடம் நெருக்கமானவர்களிடம் வேறு வழியின்றியே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியை எதிர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகக் கூறியதாக பலர் எம்மிடம் கூறிக் கொண்டிருக்கின்றனர்.\nஇன்று நாங்கள் முஸ்லிம்களை முஸ்லிம் அரசியல்வாதிகளைக் கொண்டு நெருங்காது, எம்மை நேரடியாகச் சந்திக்கும் பொறி முறைகளை அமைத்துச் செயற்படுகின்றோம். பல முஸ்லிம் அமைப்புக்கள் எம்மை வந்து சந்தித்துள்ளன. எந்தவித சிறு எதிர்பார்ப்புமின்றி பல முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் எம்மோடு இணைந்துள்ளதைப் பார்க்கும் போது, அன்று முஸ்லிம் கட்சித்தலைமைகளை முஸ்லிம்களை தங்களோடு வைத்திருக்க நம்பியமை எவ்வளவு தவறென்பதை உணர்த்துகின்றது.\nஅரசியலமைப்பு மாற்றம் உட்பட பல விடயங்களில் முஸ்லிம்கள் சிறிதும் பாதிக்கப்பட்டு விடக்கூடாதென்பதில் மிகக்கவனமாக முஸ்லிம் மக்களோடும் முஸ்லிம் சிவில் அமைப்புக்களோடும் இணைந்து செயலாற்றிக் கொண்டிருக்கின்றோம். கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகள் போன்று மீண்டும் எந்தவித சிறு தவறுகளும் இடம்பெற்று விடாது எனக்கூறினார்.\nPrevious articleமுஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்த வீரகேசரி முனையக்கூடாது-ஜுனைத் நளீமி\nNext articleசிறுபான்மையினரின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டிய பாரிய பொறுப்பு நல்லாட்சிக்குள்ளது-அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம்\nசமுதாயத்துடைய எழுச்சியென்பது கல்வியிலேயே தங்கியுள்ளது – காலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர் முகம்மட் காசிமி.\nபாராளுமன்றதை தனியாருக்கு விற்பனை செய்தாலும் ஆச்சர்யப்பட வேண்டாம் \nகரும்புச் செய்கைக்காக குடும்பிமலையில் காணியினை சீன அரசுக்கு வழங்குவதை அனுமதிக்க முடியாது\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஅக்கரைப்பற்றில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் வீதி அபிவிருத்தி ஆரம்ப நிகழ்வு\nகிழக்கில் முதல் முறையாக Win Mind 2017 இலவசக் கல்விக்கருத்தரங்கு : இளைஞர் பாராளுமன்ற...\nஇன்றிரவு இலங்கை வானொலியில் BH அப்துல் ஹமீட்.\nவடமுனையில் தற்காலிக பொலிஸ் நிலையம்\n‘மொட்டில்’ வென்றவர்களுக்கு மஹிந்த அறிவுரை\nமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வை பகிஸ்கரித்து நிலத்தில் அமர்ந்து மேற்கொண்ட எதிர்ப்பினால் பாராளுமன்ற...\nதொண்டராசிரியர் தகுதிப் பட்டியலில் முறைகேடா முழுமையான விபரத்தை வெளியிட வேண்டும்\nஅவுஸ்திரேலியாவில் கலாநிதி பட்டம் பெற்ற அஷ்ஷெய்க் அறூஸ் ஷரீப்தீன் காத்தான்குடி சம்மேளனத்தால் கௌரவிப்பு\n‘பரா ஒலிம்பிக்-2017’ தெரிவுப்போட்டிகள் வாழைச்சேனையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kaviyulagam.blogspot.com/2013/05/blog-post_30.html", "date_download": "2018-07-18T22:18:11Z", "digest": "sha1:WYTEMZTC5M2PAG764YVLHJ6RO5BVFPM3", "length": 30988, "nlines": 441, "source_domain": "kaviyulagam.blogspot.com", "title": "மைந்தனின் மனதில்...: \"குட்டிப்புலி\"-சசிக்குமாருக்கு முதல் தோல்வி...?", "raw_content": "\nசிங்கம் பார்ட் 2 தொலைக்காட்சிகளில் கொடுக்கும் அலப்பரை விளம்பரங்களுக்கு சற்றும் குறையாமல் சசிக்குமாரின் 'குட்டிப்புலி'க்கும் விளம்பரங்கள் சீறிப்பாய்ந்தன.காரணம் சன் பிக்சர்ஸ்.படம் வெளிவரமுன்னதாகவே அவர்கள் வெளியிடும் ஏராளமான முன்னோட்ட காட்சிகளை வைத்தே படத்தின் கதை இது தான்,படத்தின் சுவாரசியங்கள் இவை தான் என்று பட்டியல்போட்டு காட்டுவது சன் பிக்சர்ஸ்க்கு கைவந்த கலை'என் மகன் சிங்கம் மாதிரி..ஆனா பெயர் தான் புலி'அப்பிடின்னு சரண்யா பொன்வண்னன் வேறு மணிக்கொருமுறை உருவேற்றிக்கொண்டிருந்தார்.\nசுப்பிரமணியபுரம்-நாடோடிகள்-போராளி-சுந்தரபாண்டியன்னு வெற்றிகளை மட்டுமே தந்துகொண்டிருந்த சசிக்குமாரின் ஐந்தாவது தமிழ்படம் குட்டிப்புலி.இயக்கம் அறிமுக இயக்குனர் முத்தையா.இவர் இயக்குனர் பூபதி பாண்டியனின் அசிஸ்டண்ட்டாக கொஞ்சகாலம் வேலைபார்த்தவர்.இசை ஜிப்ரான்.ஏற்கனவே 'வாகை சூடவா' மற்றும் 'வத்திக்குச்சி'யில் தன்னை நிரூபித்தவர்.'சர சர சாரைக்காத்து வீசும் போது' புகழ் ஜிப்ரான்.ஒளிப்பதிவு மகேஷ் முத்துசாமி.'வில்லேஜ் தியேட்டர்ஸ்' தயாரிக்க,சன் பிக்சர்ஸ் வழங்க,ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டிருக்கிறது.\nதனது ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில் முத்தையா தெருவில் பார்த்து வளர்ந்த ஒரு உண்மை கதாபாத்திரத்தை சசிக்குமார் வாயிலாக திரையில் காட்டியிருக்கிறேன் என்று ஒரு பேட்டியில் இயக்குனர் முத்தையா கூறியிருந்தார்.சரி படம் எப்படி வந்திருக்கிறது என்று பார்ப்போம்.\nசண்டியருக்கு மகனாய் பிறந்த சசிக்குமார் தானும் சண்டியராக ஊரில் வலம்வருகிறார்.பிறந்து சின்னவயதிலேயே தந்தை இறந்துவிட தாய் சரண்யா பொன்வண்ணன் தான் பாசத்துடன் வளர்த்துவருகிறார்.மகனும் அம்மா மீது நல்ல பாசம்.சண்டித்தனத்தால் அங்காங்கே விதைத்து வைத்திருந்த விதை எப்போது வெட்ட வரும் என்கின்ற பயத்தால்,திருமணமே செய்யக்கூடாதென்று பெண்ணை பார்த்தால் மண்ணை பார்த்து நடக்கிறார். இப்படியான தருணத்தில் வரும் வம்புகளும்-சண்டைகளும்-பழிவாங்கல்களுக்கும் மத்தியில் லக்ஷ்மிமேனன் மீது வரும் காதலும்-அம்மா பாசமும் என்று படம் செல்கிறது.\nசன் பிக்சர்ஸ் கொடுத்த அலப்பரை,ஒரே போர்முலாவுக்குள் சுற்றும் சசிக்குமார் என்று இந்தப்படம் மீது இருந்த பயத்தை படம் நிரூபித்திருக்கிறது.சசிக்குமாரின் முதல் நாங்கு படங்களும் ஒரே மாதிரியானவையாக இருந்தாலும் அதற்குள் ஒரு சுவாரசியம், விறுவிறுப்பு,காட்சிகளின் ஒருங்கிணைப்பு படங்களை வெற்றிபெற வைத்தன.குட்டிப்புலியில் அவை எல்லாமே மிஸ்சிங்.சசிக்குமார், சரண்யா, லக்ஷ்மிமேனன்,ஆடுகளம் முருகதாஸின் நடிப்பு அருமை.ஆனால் அதனை உரியமுறையில் பயன்படுத்திக்க அறிமுக இயக்குனர் தவறிவிட்டார்.\nதாட்டியரே தாட்டியரே என்று சசிக்குமார் அறிமுகமாகும் காட்சியிலும் சரி,'பெருசாட்டம் பாத்தாய்..சிறுசாட்டம் பாத்தாய்..புலியாட்டம் பாக்றியா' என்று பஞ்ச் அடித்து சிலம்பில் ஆடும்போதும்,அடடான்னு நம்மளுக்குள் ரத்தம் பாயும் வேகத்தை அடுத்தடுத்த காட்சிகளில் கட்டாயமாக சிதைத்து விட்டிருக்கிறார்கள்.இடையில் ஒரு காபி குடித்துவிட்டு வரலாம்னு பலதடவை தோன்றவைத்த முதல் சசி படம் இது தான்.அந்தளவு இழுவை.படம் முழுவதுமாய் 'கனா காணும் காலங்கள்' செட் ஒண்ணு வந்து படத்துக்கு இன்னமும் வெறுத்தனமாய் இழுவை வைத்துவிட்டு போகிறார்கள்.காதல்,காதல் ஆட்வைஸ்,காமெடி என்கின்ற பெயரில் அவர்கள் பண்ணும் அலம்பல் தாங்கமுடியவில்லை.\nஇடைவேளைக்கு முன்பு சாகும்படி வெட்டுப்பட்டு விழும் சசிக்குமார் இரண்டாம்பாதியில் உடனடியாகவே 'ரிக்கவர்' ஆகி 'பைட்' பண்ணுகிறார். முதல் பாதி தான் கொஞ்சம் ஆவரேஜ்,இரண்டாம் பாதியில் தூக்கி நிறுத்திவிடுவார்கள்(விடுங்கடான்னு வேண்டிக்கிட்டேன்)என்கின்ற எதிர்பார்ப்பை, இதனைவிட முதல் பாதி பரவாயில்லை என்கின்ற அளவுக்கு இரண்டாம்பாதி மழுங்கடித்துவிடுகிறது.இறுதியில் ஒரு சின்ன டுவிஸ்ட் வைத்து 'பெண்மைக்கு அழகு வீரம்' அப்பிடின்னு முடித்திருக்கிறார்கள். இதைவிட சொல்ல வேறேதுமில்லை படத்தில்.\nபடத்தில் மொத்தமாக நான்கு பாடல்கள்.வைரமுத்துவும்,முனைவர் முத்துக்குமாரும் எழுதியிருக்கிறார்கள்.பத்மலதா-சக்ரவர்த்தி இணைந்து பாடிய 'அருவாக்காரன்' பாடலும்,கோல்ட் தேவராஜ் பாடிய 'காத்து காத்து' மற்றும்,'தாட்டியரே தாட்டியரே' பாடல்களும் லேசாக மனதில் நிக்கின்றன.இவற்றை தவிர்த்து அங்காங்கே பழைய பாடல்களையும்,'அக்காமக அக்காமக' ரீமிக்ஸ் பாடலையும் பயன்படுத்தி ஒருமாதிரியாக ஒப்பேற்றியிருக்கிறார்கள்.இசை வாகை சூடவா 'ஜிப்ரானா' என்று கேட்கவைக்கிறார்.இயக்குனர் புதிதாய் இருக்கையில்,ஒரு நல்ல இசையமைப்பாளரை பயன்படுத்தியிருக்கலாம் இடையிடையே 'ஆடுகளம்' படத்தின் பின்னணி இசையை காப்பி பண்ணியிருக்காரோ என்றும் எண்ணவைக்கிறது\nசண்டிக்கட்டில் திரியும் சசிக்குமார் ஒரு சமயம் பான்ட்-சர்ட்-கூலிங் க்ளாஸ்-ஷூ சகிதமாய் கெட் அப் கொடுக்கும்போது அம்மாவிடம் கேட்கிறார் 'ஏம்மா,மக்கள் இதை ஏத்துக்கொள்வாங்களா\" அப்பிடின்னு.ஏன் இல்லை எந்த கெட் அப்'பாக இருந்தாலும் சசிக்குமாரின் பலமான கதையும் அவர் நடிப்பும் இருந்தால் நிச்சயம் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் தான்கிராமத்து கதைகளும்,கிராமத்து 'கெட் அப்'புகளும்,கிராமத்து குத்தும், தாடி, மீசை,அரிவா,சாதி போன்றவற்றை விட்டு சசிக்குமார் வெளியில் வரவேண்டிய நேரம் வந்தாகிவிட்டது.இனியாவது சுதாகரித்துக்கொண்டால் ஒரு நல்ல நடிகன்-இயக்குனரை தமிழ் சினிமா இழக்கவேண்டி ஏற்படாது.\nகுட்டிப்புலி-சசிக்குமார் ரசிகர்கள் வேண்டுமானால் பார்க்கலாம்.அதைவிட பெஸ்ட் ஆப்சன்,சசிக்குமாரின் பழைய நான்கு பட டிவிடிகளை வாங்கி பார்ப்பது..\nLabels: குட்டிப்புலி, சசிகுமார், சினிமா, சினிமா விமர்சனம், லக்ஷ்மி மேனன், ஜிப்ரான்\nகூகிள் + இல் இணைந்துகொள்ளுங்கள்.\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nஅனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\nகால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nஹன்சிகா மோத்வானி Latest குளு குளு Hot Pic's\nஹன்சிகா மோத்வானி......... தமிழ் சினிமா விசிறிகளின் புதிய கனவு நாயகி... வந்த வேகத்தில் அதிரடியாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர ஆரம்பித்துள்ளா...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nவிஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது '...\nபடம் ஒன்று வெற்றி அடைந்தால்,அதன் இரண்டாம் பாகத்தையும் சூட்டோடு சூடாக வெளியிடும் காலகட்டத்தில் தமிழ் சினிமா இப்போ...\n\"சூது கவ்வும்\"- விமர்சனம் என்பார்வையில்...\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\n'ஈகோ' என்கின்ற ஒற்றை வார்த்தையால் சீரழிந்த உறவுகள் ஏராளம்.அது கணவன் மனைவியாகட்டும்,காதலன் காதலி...\nபாரதிராஜாவின் \"கிழக்கே போகும் ரெயில்\" மற்றும் \"புதிய வார்ப்புகள்\" ஆகிய தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய படங்கள் கடந்த வா...\nநான் \"மலரோடு' தனியாக என்ன செய்தேன்\nபழைய பாடல்களை கேட்கும் போது சில பழைய பாடல்கள் தரும் சுகத்துக்கு அளவே இல்லைங்க.. நம்மள மாதிரி சின்ன பசங்க கேட்டாலும் ஒரு உன்னதமான சுகத்தை தரு...\nஇளைய தளபதி விஜய்... விஜயின் வரலாறோ,அவரின் பெருமைகளையோ பீற்றப்போவதில்லை நான் இப்போது.. ஆனால், சாதாரண சின்ன பையனாக இருந்த காலத்தில் ,விஜய் ஏ...\nநேரம் மாலை ஆறு முப்பது. இரண்டாம் மாடியில் இருக்கும் வீட்டு பால்கனியில் நின்று பார்க்கும்போது அவன் இன்றும் தன் அறையில் லாப்டாப் ம...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nகதைகள் செல்லும் பாதை- 9\nவல்லினம் | கலை இலக்கிய இதழ்\nதமிழின் முதன்மையான முன்னணி கலை- இலக்கிய, சமூகவியல்\n\u0012\u000fபதிவு\f\u0012\u0012மொக்கை\f\u0012\u001bபதிவர்கள்\f(1)\nஆதலினால் பதிவு செய்வீர் (1)\nஆர்தர் சி கிளார்க் (1)\nஉலகம் சுற்றும் வாலிபன் (1)\nஎக் தா டைகர் (1)\nஐ தே க (1)\nசண்டே போட்டோ காமெடி (1)\nதீயா வேலை செய்யணும் குமாரு (1)\nபதிவு \u0012\u0012மொக்கை \u0012\u001bபதிவர்கள் (1)\nபின்நவீனத்துவம் என்றால் என்ன (1)\nராஜ ராஜ சோழன் (1)\nவடக்கின் மாபெரும் போர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/mobile/03/175572?ref=category-feed", "date_download": "2018-07-18T21:46:33Z", "digest": "sha1:X3D4J475NFDS3AFD2SD5IW5FD5FSKS4K", "length": 7384, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "அதிநவீன வசதிகளுடன் உருவாகும் எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅதிநவீன வசதிகளுடன் உருவாகும் எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன்\nஎல்ஜி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஜி7 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன், பிரத்யேக ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) பட்டன் மற்றும் f/1.5 அப்ரேச்சர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\nஎல்ஜி ஜி7 (LG-G7 Flagship)ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் சீயோல் நகரில் அறிமுகம் செய்யப்பட்டு கொரியாவில் மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.\nபிரத்யேக ஏ.ஐ. பட்டன் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் இடம்பெற்றிருக்கும் என சமீபத்தில் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் தெரியவந்துள்ளது.\nஇவை உண்மையாகும் பட்சத்தில் சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் உள்ளதை போன்று பிரத்யேக பட்டன் எல்ஜி ஸ்மார்ட்போன்களிலும் வழங்கப்படும்.\nகூகுள் அசிஸ்டண்ட் மற்றும் எல்ஜி நிறுவனத்தின் கியூ லென்ஸ் மற்றும் கியூ வாய்ஸ் உள்ளிட்ட ஏ.ஐ. சேவைகளை பயன்படுத்த முடியும். ஏ.ஐ. சார்ந்த அம்சங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் எல்ஜி தனது புதிய ஸ்மார்ட்போனில் அதற்கான சென்சார் மட்டும் பிரத்யேக பட்டன் வழங்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nமேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nfpetirunelveli.blogspot.com/2018/04/pa-nfpe-nfpe-sk.html", "date_download": "2018-07-18T21:47:46Z", "digest": "sha1:MWKEEFPMY72IWSOWMFIDRZRWTW5YBS5X", "length": 7016, "nlines": 202, "source_domain": "nfpetirunelveli.blogspot.com", "title": "~ NFPE TIRUNELVELI Privacy Policy - nfpetirunelveli.blogspot.in", "raw_content": "\nதோழர் பெருமாள் PA களக்காடு -பணி ஓய்வு சிறக்க வாழ்த்துக்கள்\nகளக்காடு பகுதிகளில் -NFPE இயக்கம்\nநம்பிக்கையின் உச்சம் தொட்டவர் -\nதங்கள் பணி ஓய்வு காலம் சிறக்க\nதோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ்\nதலைவர் N C A புகழ் வாழ்கவே \nகளக்காடு PA தோழர் பெருமாள் அவர்களின் பணிநிறைவு விழ...\nதோழர் பெருமாள் PA களக்காடு -பணி ஓய்வு சிறக்க வாழ்த...\nதொழிற்சங்க இலக்கணம் -நூற்றாண்டை கடந்தும் வாழும் வல...\nமுக்கிய செய்திகள் இந்தமாத மாதாந்திர பேட்டி 27.04....\nநன்றி நன்றி நன்றி நெல்லை அஞ்சல் மூன்றின் 44 வது கோ...\nதோழர் தா .கிருஷ்ணன் RMS திருநெல்வேலி அவர்களின் பணி...\nநமது மத்திய சங்கத்தின் மூன்றாம் கட்ட போராட்டம் 25...\n நமது கோட்ட மாநாடு 22.04.201...\nதோழர் S .சேர்முகபாண்டியன் Accounts officer அவர்களு...\nவள்ளியூரில் 31.03.2018 நடைபெற்ற பணிநிறைவு விழா நிக...\nநெல்லை அஞ்சல் கோட்ட நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "http://pattivaithiyam.net/2015/11/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-07-18T22:17:34Z", "digest": "sha1:3RZBVXCYJCNEJBSTGRW653LMFQDETP2O", "length": 18067, "nlines": 162, "source_domain": "pattivaithiyam.net", "title": "உடல் எடை அதிகரிக்க உதவும் எளிய வழிகள்|udal edai kudavaligal in tamil |", "raw_content": "\nஉடல் எடை அதிகரிக்க உதவும் எளிய வழிகள்|udal edai kudavaligal in tamil\nநீங்க்ள் மிகவும் பரபரப்புடன் எடையை குறைக்க ஒரு சஞ்சீவி மூலிகையை தேடும் போது, சிலர் எடையை அதிகரிக்கவும் அதைத் தேடுகின்றனர். எனவே நம் உடலில் ஒரு சில பவுண்டுகள் அதிகரிக்க‌ உதவும் சில உணவுகள் உள்ளன. இதற்கு தேன் ஒரு அற்புதமாக வேலை செய்யும் உணவாகும்\nஎப்படி தேன் எடை அதிகரிப்பதற்கு உதவும்\nதேன் உடல் எடையை அதிகரிப்பதற்கு இயற்கையிலேயே சில குணங்களைக் கொண்டுள்ளது. எப்படி தேன் எடையை அதிகரிக்க உதவுகிறது என்பதைத் தெரிந்துக் கொள்ள மேலும் படிக்கவும்:\n1. தேன் ஒரு தேக்கரண்டி தினமும் பயன்படுத்தும் போது அதன் செயல்திறன் மேம்பட்டு கூழ்க்கனிமங்களை அதிகரிப்பதோடு, கார்போஹைட்ரேட் 17.3 கிராம் கொண்டிருக்கிறது. தேன் மற்ற பொருட்களை விட மிகவும் சிறந்ததாக எல்லோராலும் கருதப்படுகிறது.\n2. காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டினால் உடல் எடையானது உடைவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். எனினும், தேன் உடனடியாக மற்றும் நிச்சயமாக இந்த ஆற்றலை ஒரு குறுகிய நேரத்திலேயே முடிக்க பயன்படுத்தப்படுகிறது, இதில் குறைந்த அள்வே சர்க்கரையை கொண்டிருக்கிறது. எனவே, இதில் இயற்கையிலேயே தேவையான அளவு கொழுப்பு சேமிக்கப்பட்டிறுக்கிறது.\n3. சமீபத்திய ஆய்வுகளில் தேன் ஒரு சிறந்த செயல்திறன் ஊக்கியாக நிரூபிக்கப் பட்டுள்ளது. இது சர்க்கரை அளவை சரியாக பராமரிக்கிறது மற்றும் பளு தூக்குதல் போன்ற கனரக விளையாட்டின் போது தசை பழுது படாமலும், சேதமடையாமலும் இருக்க உதவுகிறது. இது பின்னர் தேவையான அளவு கிளைக்கோஜனை உருவாக்குகிறது.\n4. அமெரிக்கன் ஜர்னல் ஒன்றில், தேனானது மருத்துவ ஊட்டச்சத்தாக உடற்பயிற்சிகளின் போது பயன்படுத்தப்பட்டு கார்போஹைட்ரேட்டை எப்போதும் நிலையாக வைத்திருக்க உதவுகிறது, அல்லது வேறு காரணங்களால் தசை இழப்புக்கு காரணமான‌வற்றை குறைக்க உதவுகிறது. தேன் விரைவில் உங்கள் உடலின் ஆற்றலை மற்றும் தசை இழப்பையும் எளிய கார்போஹைட்ரேட் மூலமாகத் தடுக்கிறது.\nஎடையை அதிகரிக்க தேன் ரெசிப்பிகள்:\nதேன் எடை அதிகரிக்க‌ ஒரு பயனுள்ள பொருளாக உள்ளது. ஆனால் தேனை தினமும் உண்ணும் போது அதில் அதிகமான‌ இனிப்பு சுவையைக் கொண்டுள்ளதால் உங்கள் சுவை மொட்டுகளை சோர்வடையச் செய்கிறது. எனவே, இதை உங்கள் உணவுடன் இணைத்துக் கொள்ள வேண்டும், தேனில் இடம்பெறும் கொழுப்பு மற்றும் புரதச்சத்து அனவருக்கும் சாப்பிட சிறந்தது. இங்கே நீங்கள் எடையை அதிகரிக்க‌ உதவும் தேன் கலந்த‌ சில உணவுகள் உள்ளன.\nஸ்மூத்தீஸ் நம்பமுடியாத சுவையாக இருந்தாலும் இதை ருசிக்கும் போது இந்த ருசிக்கும் நாம் அனைவரும் எளிதில் அடிமையாகி விடுகிறோம். எனவே, உடனடி உணவுடன் இதை சேர்த்துக் கொள்ளும் போது, நீங்கள் ஜிம்மில் இருக்கும் போது உடனடி ஆற்றலை இதன் மூலமாக பெற முடியும். மேலும் தினமும் உங்களுடன் ஒரு குளிர்ந்த பாட்டிலை எடுத்துச் செல்லவும்.\nதேன், ஸ்டிராபெர்ரி வெண்ணெய் பழ ஸ்மூத்தீ:\nசற்று புளிப்பான ஸ்ட்ராபெரி மற்றும் தேன் சிறிது தாராளமான அளவு எடுத்துக் கொண்டு ஒரு பெரிய அளவு வெண்ணணெய் பழத்தை எடுத்துக் கொள்ளவும், இதை சுவையாகவும் மற்றும் ஊட்டச்சத்து வாரியாகவும் செய்ய முடியும். இது எடை அதிகரிப்பதற்கு தேவையான அளவு வெண்ணெய் பழம், தேன் மற்றும் ஸ்ட்ராபெரியில் தேவையான அளவு கலோரிகளைக் கொண்டிருக்கிறது.\nதேனுடன் கடலை வெண்ணெய் மற்றும் வாழைப்பழ ஸ்மூத்தீ:\nவாழைப் பழம் மற்றும் வேர்க்கடலை, வெண்ணெய் மற்றும் இனிமையான தேன் சேர்த்து நன்றாக மிக்சியில் அடித்துக் கலக்கவும். கரிம வேர்க்கடலை மற்றும் வெண்ணெய் பழம், வாழை மற்றும் தேன் பயன்படுத்துவதால் நம் உடல் எடை ஒரு சரியான அளவில் அதிகரிக்கிறது மேலும் நம் உடல் எடையை அதிகரிக்க சர்க்கரையை நிறைய சேர்த்து கொள்வதோடு உங்களுடைய புரதச் சத்துகளையும் அதிக அளவில் பெற உதவுகிறது.\nசாக்லேட் வாழைப்பழ தேன் ஸ்மூத்தீ:\nகருப்பு சாக்லேட்டை நன்கு உருக்கி அத்துடன் வாழைப்பழங்கள் மற்றும் தேன் நிறைய சேர்த்து மிக்சியில் நன்கு அடித்துக் கொள்ளவும். டார்க் சாக்லேட்டில் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகமாக‌ உள்ளது, இதனுடன் வாழை மற்றும் தேன் சேர்க்கும் போது அது உடல் எடையை அதிகரிக்கிறது.\nகாலை உணவில் புரதங்கள் மற்றும் கலோரிகள் நிறைய சேர்ப்பதன் மூலம் உங்களுடைய நாளை நன்றாக தொடங்க முடியும்.\nஓட்ஸ் 100 கிராம் ஒன்றுக்கு 400 கலோரிகளை கொண்டிருக்கிறது. நீங்கள் இதில் பால் மற்றும் கரிம வேர்க்கடலை வெண்ணெய் கலந்து அத்துடன் பேரிச்சம் பழம், திராட்சை, ஆப்ரிகாட் அல்லது ஆப்பிள்கள் போன்ற சாதாரண பழங்கள் அல்லது உலர் பழங்களையும் கலந்து கொள்வதோடு, அன்னாசிபழம், பேரிக்காய் போன்றவற்றையும் சேர்ப்பதால் இது ஒரு நல்ல நிறைவுடன் இருக்கும். பாதாம், முந்திரி, அக்ரூட் பருப்புகள், போன்ற கொட்டைகள் உடன் உலர்ந்த பழங்களை சேர்த்து சாப்பிடுவதும் நன்மை மிக்கதாகும். நீங்கள் பாலாடைக்கட்டி அல்லது தயிருடன் இந்த ஓட்ஸை கலந்து கொள்ளலாம். இந்த மாற்றுவகை செய்முறைகளுடன் தேன் சேர்த்து பயன்படுத்தினால் நீங்கள் ஒரு அற்புதமான எடையை ஆதாயமாகப் பெறலாம்.\nமுழு பால் ஒரு லிட்டர் 600 கலோரிகளை கொண்டுள்ளது, இது எடை அதிகரிக்க பெரும்பான்மையான அளவு உதவுகிறது. மேலும் தேன் கலோரிகள் நிறைந்ததாகும்.\nபெரும்பாலான மக்களுக்கு தேனினால் ஏற்படும் பல சுகாதார நலன்களை பற்றி கொஞ்சம் தெரிந்திருக்கும். எனவே இப்போது நீங்கள் தேனால் எடையை அதிகரிக்க‌ முடியும் என்று நம்புவீர்கள், உங்கள் அடுத்த ஷாப்பிங்கொன் போது இந்த இனிப்பு தேன் பாட்டிலை வீட்டிற்கு கொண்டுவருவது உறுதி.\nதேன் சாப்பிடுவதால் நியாபக சக்தி அதிகமாகிறது, ஆனால் இதற்காக நீங்கள் இதை மிகவும் அதிக அளவில் அருந்த கூடாது, மிதமான அளவே எப்போதும் இதை உபயோகப்படுத்த வேண்டும் தேன் ஒரு கரண்டி பயன்படுத்தினாலே போதும் இதனால் நீங்கள் பார்க்க அழகாக தெரிவதோடு, உங்களுக்கு தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும் அவ்வளவுதான்\nதேன் உங்கள் அன்றாட உணவில் ஒரு பகுதியா எப்படி நீங்கள் அதை சாப்பிடுகிறீர்கள் எப்படி நீங்கள் அதை சாப்பிடுகிறீர்கள் கீழே உள்ள கருத்துக்கள் பகுதியில் எங்களுக்கு உங்கள் குறிப்புகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள்\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான...\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai...\nபித்தக் கற்கள்,pitha pai kal...\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள் ,kulanthai thaadduppu tips in tamil\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai tips\nகர்ப்பமடைய முயற்சி செய்யும் போது தவிர்க்க வேண்டியவை\nகருக்கலைப்பும்.. கருகும் வாழ்க்கையும்,karukalippu problem in tamil\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு,andhra country chicken recipe tamil\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு\nஉடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு சோறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/New.php?id=1967", "date_download": "2018-07-18T22:04:33Z", "digest": "sha1:HJM4MBKTMLIA7HTT2EVAYOT4EN7CPZ3G", "length": 16547, "nlines": 212, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | வரதராஜப் பெருமாள்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில்\nமூலவர் : வரதராஜப் பெருமாள்\nஅம்மன்/தாயார் : பெருந்தேவி தாயார்\nதல விருட்சம் : பலாமரம்\nதீர்த்தம் : கெடிலம் நதி\nஆகமம்/பூஜை : பாஞ்சாத்ர ஆகமம்\nபுராண பெயர் : கடைஞாழல், கூடலூர் புதுநகரம்\nஅனுமன் ஜெயந்தி, ராமநவமி, கருட ஜெயந்தி, நவராத்திரி, மாசிமகம், மார்கழி மாத திருப்பாவை சொற்பொழிவு, ஆனி மாத பிரம்மோற்சவம், ஆடிப்பூரம், புரட்டாசி மாத உற்சவம்.\nதிருக்கோவிலூர் உலகளந்த பெருமாளின் அபிமான தலமாக உள்ளது. வடக்கு திசை நோக்கி உள்ள, ராமர் சன்னதியை, எதிர்கொண்டு அனுமன் சன்னதி இருப்பது சிறப்பு. ஆடி மாத சுவாதி நட்சத்திரத் தினத்தன்று கருடாழ்வாருக்கு திருநட்சத்திர நாள் (அவதார நாள்) கொண்டாடப்படும். அன்றைய தினம் இங்கு மட்டுமே கருடாழ்வாருக்கு ஹோமம் நடத்துவது விசேஷமாகும். பரமபத வாசல் வடக்கு நோக்கி இருப்பது மற்றொரு சிறப்பாகும்.\nகாலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nவரதராஜப் பெருமாள் கோயில், சஞ்சீவிநாயுடு வீதி, திருப்பாதிரிப்புலியூர், கடலூர் - 607002.\nகோயில் கிழக்கு நோக்கி உள்ளது. ஒரு நிலை கோபுரம் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இங்கு, ஆஞ்சநேயர், ராமர், கருடாழ்வார், ஆண்டாள் நாச்சியார், பெருந்தேவி தாயார், மணவாள மாமுனிகள், விஷ்ணு, துர்கை சன்னதிகள் உள்ளன. ஆண்டுதோறும் வைணவ மாநாடு நடத்தப்படுகிறது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, இங்கு, தினமும் அன்னதானத் திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.\nசகல தோஷங்களும் நிறைவேற பக்தர்கள் இங்குள்ள இறைவனை மனதார பிரார்த்தனை செய்கின்றனர்.\nபெருமாளுக்கு திருக்கல்யாணம் செய்தும், புது வஸ்திரம் சாற்றியும் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.\nஇக்கோயிலில் பெருமாள் கிழக்கு நோக்கி திருமுக மண்டலத்துடன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். மாசிமக உற்சவத்தின் போது, திருக்கோவிலுர் உலகளந்த பெருமாள், கடலூர், தேவனாம்பட்டினம் கடற்கரையில் தீர்த்தவாரி காண எழுந்தருள்வார். அப்போது, உலகளந்த பெருமாள், இக்கோயிலுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். மாசிமக தீர்த்தவாரி முடிந்து மறுநாள், உலகளந்த பெருமாள் தங்க கருட வாகனத்திலும், வரதராஜப் பெருமாள் சேஷ வாகனத்திலும் சேர்ந்து வீதியுலா நடப்பது கண்கொள்ளா காட்சி. கோயிலுக்குள் நுழைந்ததுமே ஓங்கி உயர்ந்த கொடிமரமும், பலிபீடமும் நம்மை வரவேற்கின்றன. பெருமாளுக்கு எதிர் சேவையாக கைகள் கூப்பிய நிலையில், கருடாழ்வார் சன்னதி உள்ளது. கருடநதி எனப்படும் கெடிலம் நதிக்கு அருகில், கோயில் இருப்பது சிறப்பாகும்.\nகாஞ்சி வரதராஜப்பெருமாள் கோயிலைப்போலவே, பெருந்தேவி தாயாருடன் இங்கு கோயில் கட்டி வழிபாடு செய்யப்படுகிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாளின் அபிமான தலமாக உள்ளது. வடக்கு திசை நோக்கி உள்ள, ராமர் சன்னதியை, எதிர்கொண்டு அனுமன் சன்னதி இருப்பது சிறப்பு. ஆடி மாத சுவாதி நட்சத்திரத் தினத்தன்று கருடாழ்வாருக்கு திருநட்சத்திர நாள் (அவதார நாள்) கொண்டாடப்படும். அன்றைய தினம் இங்கு மட்டுமே கருடாழ்வாருக்கு ஹோமம் நடத்துவது விசேஷமாகும். பரமபத வாசல் வடக்கு நோக்கி இருப்பது மற்றொரு சிறப்பாகும்.\n« பெருமாள் முதல் பக்கம்\nஅடுத்த பெருமாள் கோவில் »\nகடலூர் பஸ் நிலையத்தில் திருவந்திபுரம் செல்லும் சாலை வழியாக செல்ல வேண்டும்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் சூரியப் பிரியா போன் : +91-4142-233 178, 233 179\nஹோட்டல் வைகை போன் : +91-4142-224 321\nஹோட்டல் பிரியா இன் போன் : +91-98946 26157\nஅருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirvu.com/2017/08/blog-post_412.html", "date_download": "2018-07-18T22:24:43Z", "digest": "sha1:K7SPXWGOWZEBR5NI5GTFOTOCFRAR46VY", "length": 10708, "nlines": 95, "source_domain": "www.athirvu.com", "title": "இலங்கையில் தெறிக்கும் கஞ்சா வியாபாரம்!! இதற்க்கு காரணம் யார் ? இன்றும் பயங்கர கடத்தல் - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled இலங்கையில் தெறிக்கும் கஞ்சா வியாபாரம் இதற்க்கு காரணம் யார் \nஇலங்கையில் தெறிக்கும் கஞ்சா வியாபாரம் இதற்க்கு காரணம் யார் \nமன்னாரில் 30 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரும், கொழும்பு காவல்துறை விசேட செயலணியினரும் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் மன்னார் - எழுந்தூர் சந்திப் பகுதியில் அவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. விற்பனைக்காக கொண்டு சென்றபோதே குறித்த கேரள கஞ்சாவுடன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதையடுத்து, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட மூன்று சந்தேகத்துக்குரியவர்களும் மன்னார் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலில் ஈடுபட்ட ஆறு உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபுல்மோட்டை பகுதியை அண்மித்த கடற்பரப்பில் வைத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், படகொன்றும் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் தெறிக்கும் கஞ்சா வியாபாரம் இதற்க்கு காரணம் யார் \nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2017/04/no-water.html", "date_download": "2018-07-18T22:21:18Z", "digest": "sha1:KAXJT64KXTHRMUU62QGDA2LN4WYUYH57", "length": 6032, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "ஜலகண்டாபுரத்தில் நீரின்றி வறண்ட பெரிய கிணறு - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / கிணறு / குடிநீர் / தமிழகம் / மணல் கொள்ளை / மாவட்டம் / வரலாறு / வறட்சி / ஜலகண்டாபுரத்தில் நீரின்றி வறண்ட பெரிய கிணறு\nஜலகண்டாபுரத்தில் நீரின்றி வறண்ட பெரிய கிணறு\nThursday, April 13, 2017 அரசியல் , கிணறு , குடிநீர் , தமிழகம் , மணல் கொள்ளை , மாவட்டம் , வரலாறு , வறட்சி\nஜலகண்டாபுரத்தில் வறட்சியால், நீரின்றி பெரிய கிணறு வறண்டு கற்களாக காட்சி அளிக்கிறது. ஜலகண்டாபுரம் பேரூராட்சியில், அரசமரம் பஸ் ஸ்டாப் அருகே பெரிய கிணறு உள்ளது. எப்போதும் நீர் நிரம்பிய நிலையில், அப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நீரை பயன்படுத்தி வந்தனர். வெயில் காலங்களில், அப்பகுதி இளைஞர்கள், மாணவர்கள் பலர் நீச்சலடித்து மகிழ்ந்தனர். கடந்த 2015ம் ஆண்டில் இதே நாளில், கிணறு முழுவதும் தண்ணீர் நிரம்பி இளைஞர்கள் நீச்சலடித்து மகிழ்ந்தனர்.\nஆனால், இந்த ஆண்டு வறட்சியால், இந்த கிணறு நீரின்றி வறண்டு வெறும் கற்களாக காணப்படுகிறது. கொளுத்தும் வெயிலுக்கு இதமாக குளியல் போட முடியாமல், இப்பகுதி இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர். மழை பெய்தால் மட்டுமே, வறண்ட நீர் நிலைகள் வளம் பெறும் என்பதால், மழையை எதிர்நோக்கி பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஇருட்டு அறையில் சர்கார் இயக்குனர்\nவிஜய் சேதுபதியின் `96' படத்தின் டீசர்\nவீடியோ: ஆதரவற்ற குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரி ஒப்புதல் வாக்குமூலம்\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/06/tna_17.html", "date_download": "2018-07-18T22:18:44Z", "digest": "sha1:7JGGLQ43HK7C2DCSUV573UUQDEFXB6OR", "length": 10063, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழரசுக் கட்சிக்கும் 'புனரமைப்பு'க் காய்ச்சல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / தமிழரசுக் கட்சிக்கும் 'புனரமைப்பு'க் காய்ச்சல்\nதமிழரசுக் கட்சிக்கும் 'புனரமைப்பு'க் காய்ச்சல்\nகாவியா ஜெகதீஸ்வரன் June 17, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஇலங்கை தமிழரசுக் கட்சியை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபை தேர்தலின் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் வாக்கு வங்கியில் சரிவு நிலை ஏற்பட்டிருந்தது. இது தொடர்பாக அந்த கட்சியினால் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் கட்சியை புனரமைப்பு செய்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் கட்சிக் கிளைகள் அமைக்கப்பட்டு இலங்கை தமிழரசுக் கட்சியை பலப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேவேளை, பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டு அவற்றிற்கான தீர்வுகள் எடுக்கப்படுவதுடன் அவற்றை நிறைவேற்றுவது என்றும் ஆக்கபூர்வமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nமாணவர் சிகை அலங்காரம்: வருகின்றது கட்டுப்பாடு\n“பாடசாலைகளில் ஒழுங்கு, கட்டுப்பாடுகளை மேற்கொள்வது என்பதுமாணவர்கள் அணிகின்ற சீருடைகளின் தன்மை,அவர்களது தலைமுடிவெட்டு என்பவற்றிலேயே தங்கிய...\nமகேஸ்வரனை கொன்றது டக்ளஸ் மற்றும் தம்பி தயானந்தா\nமுன்னாள் அமைச்சர் மகேஸ்வரனை ஈபிடிபி கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவே திட்டமிட்டு கொலை செய்ததாக அவரது சகோதரனும் ஜக்கிய தேசியக்கட்சி...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vkalathurexpress.in/2016/06/blog-post_496.html", "date_download": "2018-07-18T22:11:02Z", "digest": "sha1:6BOQXVRNMQKDGRDS3OXVZE2IVVQAXC5G", "length": 16137, "nlines": 129, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "இஸ்லாமிய சட்டங்களை விமர்சிக்க, யாருக்கும் அருகதை கிடையாது – சவூதி எச்சரிக்கை | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » வளைகுடா » இஸ்லாமிய சட்டங்களை விமர்சிக்க, யாருக்கும் அருகதை கிடையாது – சவூதி எச்சரிக்கை\nஇஸ்லாமிய சட்டங்களை விமர்சிக்க, யாருக்கும் அருகதை கிடையாது – சவூதி எச்சரிக்கை\nTitle: இஸ்லாமிய சட்டங்களை விமர்சிக்க, யாருக்கும் அருகதை கிடையாது – சவூதி எச்சரிக்கை\nஎங்கள் நாட்டு சட்டத்தை பற்றி விமர்சிக்க யாருக்கும் அருகதையும் கிடையாது என்று அமெரிக்காவில் நடைபெற்ற சட்ட நிபுணர்கள், சட்ட வல்லுனர்கள் ...\nஎங்கள் நாட்டு சட்டத்தை பற்றி விமர்சிக்க யாருக்கும் அருகதையும் கிடையாது என்று அமெரிக்காவில் நடைபெற்ற சட்ட நிபுணர்கள், சட்ட வல்லுனர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் சவூதி அரேபியாவுக்கான நீதி அமைச்சர் ‘முஹம்மது அல் ஈசா’ எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஎங்கள் நாட்டின் சட்டதிட்டங்கள் இறைமறையான திருக்குர்ஆனுக்கு உட்பட்டதாக இருக்கின்றது. இறைவனால் இவ்வுலக மக்களுக்கு அருளப்பட்ட சட்டங்களையே நாங்கள் எங்கள் நாட்டில் கடைப்பிடிக்கின்றோம் என கூறியுள்ளார்.\nமுஹம்மத் அல் ஈஸா மேலும் கூறுகையில்,\nஎமது நாட்டின் சட்டங்களை இழுவுபடுத்தியும், மனித உரிமைகளுக்கு அப்பாற்பட்ட சட்டங்களை எமது நாடு கடைப்பிடிப்பதாகவும் உலக ஊடகங்களும், மனித உரிமை அமைப்புக்களும் தவறாக எங்களை விமர்சித்து வருகின்றனர்.\nஇதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. ஆளுமைமிக்க ஒரு நல்ல மனித\nசமுதாயத்தைக் கட்டிக்காக்க திருக்குர்ஆனின் சட்டங்கள் இவ்வுலகிற்கு இன்றியமையாதவை. இஸ்லாம் பற்றியும், திருக்குர்ஆன் பற்றியும் அறியாத பல மேற்கத்தியர்கள் இஸ்லாம் மீதுள்ள பொறாமையில், சவுதி அரேபியாவின்\nசட்டங்களை மாத்திரம் எதிர்த்து வருகின்றனர். விமர்சித்தும் வருகின்றனர்.\nஎங்களது சட்டங்கள் எப்போதும் மனித உரிமைகளுக்கு எதிரானது அல்ல. சட்டத்திற்கு அமைய குற்றவாளிகளின் தலையைத் துண்டிப்பதையும், கையைத்துண்டிப்பதையும் சவுதி நிறுத்த வேண்டும். இதற்கு மாறாக வேறு சட்டங்களை ஏற்படுத்துங்கள் என எங்களை பலர் வற்புறுத்துகின்றனர்.\nஆனால், இச்சட்டங்களை, தண்டனைகளை எங்களால் மாற்ற முடியாது.\nஏனெனில் குர்ஆனில் உள்ள சட்டங்களை மாற்றும் அதிகாரம் எங்களுக்குக் கிடையாது. தலைகளை துண்டிப்பதோ, கைகளை துண்டிப்பதோ, எங்களது சுய லாபத்திற்கு அல்ல. சந்தேகத்திற்கிடமான குற்றவாளிகள் எவருக்கும் நாங்கள்\nஇத்தண்டனைகளை வழங்குவதில்லை. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மாத்திரமே இறைவனின் பெயரால் இத்தண்டணை வழங்கப்படுகிறது.\nகடந்த 1400 வருடங்களுக்கும் மேலாக இஸ்லாம் இவ்வுலகில் ஆணித்தரமாக காலூன்றி இருக்கின்றது. இருந்தும் வருகிறது. இஸ்லாத்தில் பொய்களும், மனித உரிமைகளுக்கு எதிரான சட்டங்களும் இருந்தால் இஸ்லாம் இவ்வுலகில் எப்போதே அழிக்கப்பட்டிருக்கும்.\nஆனால் பல மில்லியன் கணக்கான மக்கள் இன்றுவரை இஸ்லாத்தில் இணைகின்றனர். இவர்கள் எவரும் உலக மனித உரிமைச் சட்டங்களைப் பின்பற்றி வரவில்லை. மாறாக அல் குர்ஆனைப் படித்து, விவாதித்து,ஆய்வு செய்தே இஸ்லாத்துக்குள் நுழைகின்றனர்.\nஎனவே இஸ்லாம் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் சவுதி அரேபியாவின் சட்டங்களிலும், எங்கள் இறைமைகளையும் விமர்சிப்பதை இத்துடன் உலகம் நிறுத்த வேண்டும் என சவூதி அரேபியாவின் நீதி அமைச்சர் அல் ஈஸா வாஷிங்டனில் இடம்பெற்ற கூட்டமொன்றில் சவூதி அரேபியாவின் சட்டத்தை விமர்சிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து உரையாற்றினார்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nஏழைகளை அவர்களின் ஏழ்மையின் காரணத்தால் இழிவாக, கேவலமாக பார்ப்பது கூடாது. ஏழைகள் உங்கள் வாசலுக்கு வந்து நின்றால் அவர்களை வெறும் கையுடன் த...\nஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவ 29,000 மருத்துவ நிபுணர்கள் நியமனம்\nபுனிதமிகு ஹஜ் யாத்திரை காலம் துவங்குவதால் உலகெங்கிலிருந்தும் யாத்ரீகர்கள் புனித மக்கா மற்றும் புனித மதினா நகர்களுக்கு நாள்தோறும் பெருமள...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமெல்ல கொல்லும் குடிநீர் ''பாட்டில்கள்''\nகுடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை ...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://eelamview.wordpress.com/2014/01/23/oslo-eric-praba/", "date_download": "2018-07-18T22:11:08Z", "digest": "sha1:EFCLF5IO4RN6KVSCNGJ52A6CWYKOISEL", "length": 29387, "nlines": 91, "source_domain": "eelamview.wordpress.com", "title": "ஒஸ்லோ பிரகடனம் ஒரு பொறி; அது கிழித்தெறியப்படவேண்டும் | eelamview", "raw_content": "\nஒஸ்லோ பிரகடனம் ஒரு பொறி; அது கிழித்தெறியப்படவேண்டும்\nமாமனிதர் சிவராமின் கருத்துக்கள் பல ஆண்டுகளின் பின்னரும் எமக்கு பல கருத்துக்களைச் சொல்லக்கூடியவை. அவர் முன்னர் கூறிய பல கருத்துக்களை தற்போது பார்க்கும் போது அதன் பெறுமதியை உணரமுடியும்.\nகீழ்வரும் அவரின் முன்னைய பத்தியும் அதன் ஒரு அங்கமே:\nவட கிழக்குத் தமிழ் பேசும் மக்களுடைய இன்னல்களுக்கான தீர்வு ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படையிலேயே காணப்படவேண்டும். அதற்கமையவே புலிகள் தமது தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும் என அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகள் மிக ஆணித்தரமாகக் கூறிவருகின்றன.\nசிறிலங்காப் பிரதமர் அமெரிக்கா சென்றிருந்த வேளையில் அந்நாட்டின் பிரதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் றிச்சேட் ஆர்மிரேஜ் ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படைகள் என்ன என்பதை தெட்டத்தெளிவாக வலியுறுத்தியிருந்தார்.\nவிடுதலைப் புலிகளின் தலைவரைக் காணப்புறப்படுவதற்கு முதல் நாள் கொழும்பிலுள்ள சர்வதேசக் கற்கைகளுக்கான நிறுவனத்தில் உரையாற்றியபோது கிறிஸ் பற்றனும் ஒஸ்லோப் பிரகடனத்தின்படியே புலிகள் இனச்சிக்கலுக்கான தீர்வு பற்றியது தமது முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும் எனக்கூறியது மட்டுமன்றி, ஒரு படி மேற்சென்று அவர்கள் தயாரித்திருக்கும் சமஷ்டித் தீர்வு பிரிந்து செல்லும் உரிமை எனும சற்றே திறந்த கதவிடுக்கினுள் காலை வைத்துக்கொண்டு முன்வைக்கப்படுவதாக இருக்கக்கூடாது என மிக அழுத்தமாக வலியுறுத்தினார்.\nஅதாவது ஒஸ்லோப் பிரகடனத்தினடிப்படையில் தமிழ் பேசும் மக்களுடைய இன்னல்களுக்கு ஒரு சமஷ்டித் தீர்வை புலிகள் முன்வைப்பதாயின் அதனுள் எமது சுயநிர்ண உரிமை பற்றிய பேச்சுக்கு இடமேயில்லை என்பதே கிறிஸ் பற்றனுடைய கூற்றின் சாராம்சம். அமெரிக்க பிரதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஆர்மிரேஜ் இதை வேறு விதமாக வலியுறுத்தியிருந்தார்.\nபுலிகள் மிகக் கவனமாக ஆராய்ந்து தயாரித்துச் சமர்ப்பித்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை பற்றிய வரைவு ஒஸ்லோப் பிரகடனத்தின் வரையறைகளை மீறும் வகையில் அமைந்துள்ளது. ஆகவே அது ஏற்கக் கூடியதல்ல என்பதே அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளின் திட்டவட்டமான நிலைப்பாடு என்பதை கிடைக்கும் சந்தர்ப்பங்களின் போதெல்லாம் அவை இப்போது வலியுறுத்தி வருகின்றன.\n(புலிகளை இனிப்போருக்குப் போகாமல் பார்த்துக்கொண்டால் அவர்கள் தீர்வைப்பற்றிப் பேசிப் பேசிக் களைத்துபோய், காலவோட்டத்தில் ஸ்ரீலங்காவின் ஒற்றையாட்சியினுள் வாழப்பழகிவிடுவார்கள் என்பது டெல்லியில் நிலவும் எண்ணம் போல் தெரிகிறது. இது பற்றிப் பின்னர் பார்ப்போம்)\nஇலங்கையின் ஒருமைப்பாட்டினுள் (Unity) உள்ளக சுயநிர்ணய உரிமை என்பதன் அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் சிக்கலுக்கு தகுந்த சமஷ்டித் தீர்வொன்றினைத் தேடுவதென 2002 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி ஒஸ்லோவில் ஸ்ரீலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் பிரகடனம் செய்தனர்.\nஇப்பிரகடனமே இனித் தமிழ் பேசும் மக்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற எந்தவொரு அரசியல் தீர்வுத்த்திட்டத்தினதும் பேச்சுவார்த்தைகளினதும் கோட்பாட்டு அடிச்சட்டமாக இருக்கவேண்டும் என்பதே அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து ஆகிய நாடுகளின் திட்டவட்டமான நிலைப்பாடாகும்.\nஇந்த வகையில் ஒஸ்லோ பிரகடனம் என்பது எமது நியாயமான போராட்டத்தை முடக்கவும், எமது மக்களின் உண்மையான அரசியற் பாரம்பரியத்தை தமது நோக்கங்களுக்குச் சாதகமான ஒரு பொய்மைத்தளத்திற்கு மாற்றவும் அமெரிக்கா மற்றும் அதைச் சார்ந்த நாடுகளினால் உருவாக்கப்பட்ட ஒரு பொறி என்பதை நாம் கவனிக்க வேண்டும். அதாவது ஸ்ரீலங்கா அரசு தனது அரசியல் யாப்பை மாற்றி தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு தீர்வை முன்வைக்காமல் அல்லது நாம் முன் வைப்பதை ஏற்றுக்கொள்ளாமல் பேசிப் பேசியே எமது இன்னொரு தலைமுறையை வீணடித்துக் கொண்டு போனாலும் நாம் எமது சுயநிர்ணய உரிமையை பிரயோகிப்பதற்கான எந்த நடைமுறையிலும் இறங்காமல் நல்ல பிள்ளைகளாக இருக்க வேண்டும் என்பதே அந்நாடுகளின் நோக்கமாகும்.\nபிரித்தானியா இலங்கைத் தீவை விட்டுச் சென்ற பின்னர் நாம் தேடிய அரசியல் முதுசத்தை கைவிடப்பண்ணும் நோக்கில் தயாரிக்கப்பட்ட பொறியே ஒஸ்லோ பிரகடனமாகும். 1972 இல் சிங்கள பௌத்த மேலாதிக்க அரசியல் யாப்பை நாம் நிராகரித்தமையும், 1976 இல் வட்டுக்கோட்டைத் தீர்மானமும் 1977 இல் எமது சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டிட எமது மக்கள் ஜனநாயக hPதியாக வழங்கிய ஆணையும், அதைக் கோட்பாட்டடிப்படையில் மீளுறுதி செய்த திம்புப் பிரகடனமுமே எமது கைவிடப்படமுடியாத அரசியல் முதுசமாகும்.\nஎம்மை இவ் அரசியல் முதுசத்தைக் கைவிடச் செய்து ஸ்ரீலங்காவின் ஒற்றையாட்சிச் சகதிக்குள் மாட்டவைப்பதற்கு 1987 இல் இந்திய – ஸ்ரீலங்கா ஒப்பந்தத்தின் கீழ் எடுக்கப்பட்ட முயற்சியை தோற்கடித்த நாம் ஒஸ்லோ பிரகடனம் என்ற பொறிக்குள் எப்படிச் சிக்குண்டோம்\nஎமது போராட்டத்தைச் சுற்றி வலைவிரிக்கும் சர்வதேசச் சக்திகளையும் அவற்றினுடைய கேந்திர உள்நோக்கங்களையும் உலகில் நடைபெற்ற வேறு விடுதலைப் போராட்டங்களின் இதுபோன்ற அனுபவங்களையும் கவனமாகக் கற்று அலசி ஆராய்ந்து நாம் செயற்படவேண்டிய அவசியத்தையே இது காட்டுகிறது. இது எமது மக்களின் பிரச்சினை.\nதமது உரிமைப் போராட்டங்களின் அரசியல் முதுசங்களைக் கைவிட்டவர்கள் இவ்வாறான பொறிகளுக்குள் சிக்கி தமது மக்களை படுகுழிக்குள் வீழ்த்திய கதைகள் பல உண்டு.\n1964 ஆம் ஆண்டின் பாலஸ்தீன விடுதலை அமைப்புகள் அனைத்துமாக இணைந்து பாலஸ்தீன விடுதலையின் அடிப்படைக்கோட்பாடுகளை ஒரு பிரகடனமாக்கின. இது Palestinian Charter என அறியப்படுகின்றது. பாலஸ்தீன மக்களின் பாரம்பரியத் தாயகத்திலிருந்து அவர்களை அகதிகளாக விரட்டியடித்துவிட்டு அங்கு சட்டவிரோதமாக இஸ்ரேல் நிறுவப்பட்ட அடிப்படை உண்மையின் தளத்தில் பாலஸ்தீனச் சாட்டர் பிரகடனப்படுத்தப்பட்டது. இஸ்ரேலின் படைபலம் அமெரிக்க உதவியுடன் பல்கிப்பெருகியபோதும் பாலஸ்தீனச் சாட்டரின் மேற்படி அடிப்படை அரசியல் மற்றும் சட்டாPதியாக அந்நாட்டிற்கு ஒரு பெரும் சவாலாகவே இருந்து வந்தது.\n1990 களில் நோர்வேயின் அனுசரணையோடு பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் இஸ்ரேலிய அரசுக்குமிடையில் நடைபெற்ற முன்னோட்டத் திரைமறைவுப் பேச்சுக்களின்போது யாசீர் அரபாத்தின் சில முக்கிய ஆலோசகர்கள் ‘வளைத்துப்’ போடப்பட்டனர். இஸ்ரேலுக்குச் சார்பாகப் பேச்சுக்களின் பின்னணியில் செயற்பட்ட அமெரிக்க மற்றும் நோர்வே ஜிய சக்திகளின் வேலைப்பாடுகளால் மேற்படி மதியுரைஞர்கள் அரபாத்தையும் திசைமாற்றினர்.\nஅவர்கள் அதை செய்வதற்கு எந்தத் தடங்கலும் இருக்கவில்லை- ஏனெனில் பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் ஊழலில் ஊறிய ஒரு அரசியற் சந்தர்ப்பவாதி. இப்படியான ஆலோசனைகளின் விளைவாக அமெரிக்காவும் இஸ்ரேலும் பாலஸ்தீன மக்களின் போராட்டத்தை தமக்குச் சாதகமாகப் பின்தள்ளும் விடயத்தில் ஒரு பெரும் வெற்றியை ஈட்டின. 1993 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி இஸ்ரேல் அரசம் பாலஸ்தீன விடுதலை இயக்கமும் நோர்வேயின் தலைநகரம் ஒஸ்லோவில் வைத்து ஒரு பிரகடனத்தை வெளியிட்டன.\nஇதுவும் ஒஸ்லோப் பிரகடனம் என்றே அறியப்படுகிறது. இப்பிரகடனத்தில் பாலஸ்தீன மக்களின் முழுச்சுயநிர்ணய உரிமை, அவர்களது பாரம்பரியத் தாயக உரிமை, பாலஸ்தீனத் தனியாட்சி ஆகிய அடிப்படைகள் என்பன குறிப்பிடப்படவில்லை.\nஅரபாத்தினுடைய ஆலோசகர்களையும் அவர்களுடாக அவரையும் வளைத்துப் போட்டதால் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் கிடைத்தவெற்றியே அந்த ஒஸ்லோப் பிரகடனமாகும்.\nநீண்டகாலமாகப் பொருட்செலவு மிகுந்த போரினால் சாதிக்க முடியாமற் போனதை ஒஸ்லோப் பிரகடனத்தின் ஊடாக இஸ்ரேல் சாதித்தது எனக் கூறின் மிகையாகாது. பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை அரசியல் ஆவணமான பாலஸ்தீன சாட்டர் கைவிடப்பட்டது.\nஇங்ஙனம் அரபாத்தும் அவருடைய ஆலோசகர்களும் ஒஸ்லோப் பிரகடன விடயத்தில் சோரம் போனதை கடுமையாகக் கண்டித்து எழுதிய போராசிரியர் எட்வேர்ட் சயீட் போன்றவர்கள் சமாதானத்தின் விரோதிகளாக காட்டப்பட்டனர்.\nபாலஸ்தீனத் தரப்பு நியாயங்களையும் தரவுகளையும் ஆழமாக ஆராய்ந்து, சேகரித்து அவற்றின் அடிப்படையில் பேச்சுவார்த்தையின்போது இஸ்ரேலின் சூழ்ச்சிகளை முறியடிப்பதில் அரபாத்தினுடைய ஆலோசகர்கள் எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை என பேராசிரியர் எட்வர்ட் சயீட் கூறுகிறார்.\nபாலஸ்தீன சாட்டரின் அடிப்படைக் கோட்பாடுகளை அரபாத்தின் ஆலோசகர்கள் கைவிட்டதன் காரணமாக இன்று பாலஸ்தீன மக்களின் போராட்டம் திசை தடுமாறுகிறது. இவ்வகையான ஒரு தந்திரோபாயத்தின் அடிப்படையிலேயே பிரித்தானிய அரசு வட அயர்லாந்துப் போராட்டத்தை அரசியல் hPதியாக மடக்கிப்போட முனைந்தது.\nவட அயர்லாந்தின் பிரச்சினை அங்கு வாழும் கத்தோலிக்கருக்கும் புரட்டஸ்தாந்திகளுக்குமிடையிலான முரண்பாட்டைத் தணிக்கும் அதிகாரப் பரவலாக்கல், வன்முனையை அனைவரும் முற்றாகக் கைவிடல் போன்றவற்றின் அடிப்படையில் வரையறை செய்யப்படவேண்டும் என்பது பிரித்தானியாவின் நிலைப்பாடு. இந்த அடிப்படையிலேயே 1996 இலிருந்து வடஅயர்லாந்து சமாதானப் பேச்சுக்களை அது முன்னெடுக்க விரும்பியது.\nஇதன் உள்நோக்கத்தை தெளிவாக இனங்கண்டு கொண்ட ஜரிஷ் விடுதலை இயக்கம் தனது போராட்டத்தின் அடிப்படைக் கோட்பாட்டை மீண்டும் மீண்டும் மிகத்தெளிவாகப் பிரகடனப் படுத்தியது. வடஅயர்லாந்தை பிரித்தானியா ஆக்கிரமித்திருப்பதே பிரச்சினையின் அடிப்படை என்பதை ஐரிஷ் விடுதலை இயக்கம் கைவிடவில்லை. அதை கைவிடப்பண்ணுவதற்கு பிரித்தானியா எடுத்த முயற்சிகள் தோல்வி கண்டன.\nஇவற்றையெல்லாம் இங்கு கூறுகையில் ஒரு ஆட்சேபணை எழலாம். மேற்படி உதாரணங்கள் எதுவும் தமிழ்பேசும் மக்களின் பிரச்சி;னையுடன் ஒப்பிடக்கூடியவையல்ல- ஏனெனில் இங்கு புலிகளிடம் பெரும் படைவலு இருக்கிறது என்பதே அது.\nஒரு மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தில் அவர்களிடமுள்ள படைவலு என்பது அவர்களுடைய முழு இறைமை என்ற அரசியல் குறிக்கோளை அடையும் ஒரு கருவியாகவே தொழிற்படுகிறது.\nஎனவே முழுச்சுயநிர்ணய உரிமை என்ற எமது அரசியல் முதுசத்தை நாம் கை கழுவிவிட்டு, இலங்கையின் ஒருமைப்பாட்டிற்குள் உள்ளக சுயநிர்ணய உரிமை என்ற ஒஸ்லோ பிரகடனத்தின்பாற்பட்டு ஒழுகுவதாயின் அக்குறிக்கோளை அடைந்திட புலிகளின் படைவலு தேவையற்றது என்ற எண்ணம் மக்களின் உள்ளத்தில் உண்டாகலாம். அறுகம் புல்லைத்தான் வெட்டப்போகிறோம் என்று முடிவெடுத்த பின் கோடாலி எதற்கு என்ற எண்ணத்தை காலப்போக்கில் எமது மக்களிடம் தோற்றுவிக்கலாம் என ஒஸ்லோப் பிரகடனத்தின் சூத்திரதாரிகள் கருதுகின்றனர்.\nஇடைக்கால தன்னாட்சி அதிகாரசபை வரைவின் முன்னுரையில் புலிகள் ஒஸ்லோப் பிரகடனத்தை து}க்கி ஒருபுறம் வைத்துவிட்டு எமது போராட்டத்தின் சரியான அரசியல் அடித்தளத்தை தெளிவாக இனங்காட்ட முற்பட்டுள்ளனர். ஒஸ்லோப் பிரகடனத்தைக் கிழித்தெறிந்து அதை ஒரு கெட்ட கனவாய் மறந்து அடுத்த கட்டத்தில் நாம் காலடியெடுத்து வைக்கவேண்டும்.\nகனடியரின் முழு ஆதரவுடன் சிறப்புற களம் கண்ட ஈழம் சாவடி\nதமிழின அழிப்பின் முதல் குற்றவாளி பான்கிமூன்தான்…\nநிலாந்தன் என்னும் பச்சோந்தியின் ( வயிற்றுப் )பிழைப்புவாத தேசியம்\nஇறுதிக் கணம் வரை புலிகளிடம் மிகப் பெரிய ஆள் பலம் இருந்தது. ஆனால், போராட ஆயுதங்கள் இல்லை →\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nமே 18 ஐ நினைவு கூர்வது எப்படி\nகடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம் \nஇணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் \nகளத்தில் இணையம் இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ \nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா\nகாலா பண்ணுங்க; அப்புறம் கோலா பண்ணுங்க அதுக்குள்ள வயசு 70 தாண்டிடும் ரஜனி June 3, 2017\nதேசியத் தலைவரின் உருவச்சிதைப்பு தேசத்துரோகமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://eelamview.wordpress.com/2014/11/26/praba-60-2/", "date_download": "2018-07-18T21:43:17Z", "digest": "sha1:BUKSJGJ7SWEZZHSYH2N347HLQSQ276TQ", "length": 45842, "nlines": 162, "source_domain": "eelamview.wordpress.com", "title": "வைரவிழா காணும் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து | eelamview", "raw_content": "\nவைரவிழா காணும் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து\nதலைவர் வே.பிரபாகரன் வரலாற்றுப் பதிவுகள்\nதேசியத்தலைவரின் பிறந்த தின வாழ்த்து பதிவுகள்\nகாரிருள் நீக்க வந்த பேரொளி அறுபது அகவை – ச.ச.முத்து\nகதைக்கும் ஒவ்வொரு சொல்லும் இன்னொரு முனையில் யாராலோ (ஒட்டு) கேட்கப்பட்டுகொண்டே இருக்கும் என்ற எச்சரிக்கை உணர்வுடனேயே ஒவ்வொரு சொல்லையும் அளந்து கதைக்கும் தாயக உறவு நெஞ்சுக்குள் அடைகாத்து வைத்திருந்த கேள்வியை, ஆதங்கத்தை இறுதியில் அடக்க முடியாமல் கேட்கும் ‘ அண்ணை இருக்கிறார்தானே..அவர் இருக்க வேணும்’ என்று..,\nவீடிழந்த, ஊரிழந்த, மண் இழந்த சோகத்தை செரிக்கமுடியாமல் தமிழ்நாட்டு அகதி முகாமில் தினமும் கடலின் முடிவையே பார்த்து கொண்டிருக்கும் முதியவர் கண்களில் நம்பிக்கை பொங்கி வழிய சொல்வார். ‘ தலைவர் நிச்சயம் ஒருநாள் வருவார்…அவர் வரவேணும்…’என்று\nநேர்த்திக்காக லூட்ஸ் மாதா போய்வந்த குடும்பம் ஒன்று மிக நம்பிக்கையுடனேயே சொன்னது ‘தலைவருக்கு ஒன்றும் நேரக்கூடாது என்று மாதாவுக்கு மெழுகுவர்த்தி ஏற்றினோம்.. அவர்தான் இந்த இனத்துக்கு தேவை’..\n2009 மே மாதத்துக்கு பிறகு சொல்லமுடியாத வறுமைக்குள்ளும், சமூக நிராகரிப்புக்குள்ளும், அன்றாட தேவைகளையே தன் பிள்ளைகளுக்கு நிறைவேற்றிவைக்க முடியாத போராளி தாய் ஒருத்தி.\n‘ அண்ணை இப்போ வெளியாலை இருந்தால் எங்களை இப்பிடி விடவேமாட்டார்..அவர் எங்கை இருந்தாலும் எங்களை பற்றியே நினைத்து கொண்டிருப்பார் ‘ என்று சொல்வதும்,\nபடிப்பின் உச்சங்களை வெகு சாதாரணமாக தாண்டி கலாநிதி பட்டங்களும் மிகச்சிறந்த ஆய்வுகளும் தரும் பல்கலைகழகசமூக அறிவுத்தூண்களில் ஒருத்தர் ‘ இப்போதைய தமிழ் சமூகத்தின் அத்தனை தூசிகளையும் துடைத்தெடுத்து, இதனை சரியான மனிதர்களாக மாற்றுவதற்கு அவர்தான் வரவேணும்’ என்பதும்\nஎல்லாவற்றிலும் மேலாக நவம்பர் 26ம் திகதி நெருங்கும் போதே ஏதோ தங்கள் வீட்டின் முக்கிய இரத்த சொந்தம் ஒன்றின் பிறந்தநாள் வருவது போல கோடானுகோடி தமிழர்கள் எண்ணுவதும் கொண்டாடுவதும் அந்த மனிதனின் வரலாற்று தேவையை இன்னும் மிகத் தெளிவாகவே உணர்த்தி நிற்கின்றன.\nஇந்த இனத்துக்கு இருந்துகொண்டிருக்கும் மிகநீண்ட வரலாற்றை கொண்ட மொழியின் மக்கள் என்ற பெருமையோ,\nஆழமான பண்பாட்டு வேர்களையும் அதனூடு எழுந்த செவ்விலக்கியங்களையும் கொண்ட மக்கள் என்ற பெரும் மகிழ்வோ\n,உலகில் மிகநீண்ட கால(சோழ) பேரரசு ஒன்றின் ஆட்சிமொழியை பேசும் மக்கள் என்ற பேருவகையோ, எத்தனை இருந்தாலும் அவை எல்லாவற்றையும்விட பிரபாகரன் என்ற மனிதன் பேசும் மொழியை பேசுகின்றோம்,\nஅவரது இனத்தின் மக்கள் என்பதே உயரிய பெரும் பெருமையாக நினைக்கும் அளவுக்கு அந்த மனிதன் இந்த வரலாற்றின் மிக முக்கிய இயக்கு சக்தியாக வழிகாட்டியாக நிலைத்திருக்கிறார்.\nஇன்றும் கூட மேலாதிக்க-வல்லாதிக்க சக்திகள் எல்லாம் ஒரு சமன்பாட்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். .அதுதான் போருக்கு பின்பான தமிழினம் எழுவது இப்போதைக்கு முடியாது மட்டுமல்ல.முடியவே முடியாது என்பதுதான் அது.\nபடைத்துறை வலு,போரிடும் வலு, ஆளணிவலு என்று எதுவுமே இல்லாத ஒரு பொழுதில் வல்லாதிக்கத்தினதும் சிங்கள பேரினவாதத்தினதும் கணிப்பு ஒரளவு சரி என்றே தோன்றும்.\nஆனால் இதனை எல்லாம் உடைத்தெறியக் கூடியது ஒரே ஒரு ஒற்றைக்குரல் என்பதை அவர்கள் சுலபமாக மறந்துவிடுகிறார்கள்.\nபிரபாகரன் எனும் அந்த மனிதனது ஒற்றைகுரல் ஒன்று போதும் மீண்டும் இந்த இனத்தின் அத்தனை வலுவும் எழுவதற்கு. இந்த நம்பிக்கையே இன்று உலகம் முழுதும் அத்தனை தமிழ் மக்களதும் நெஞ்சுக்குள் படர்ந்திருக்கிறது.\nஇந்த நம்பிக்கையை அந்த மனிதன் எவ்வாறு பெற்றுக் கொண்டார்.\nஅவரது வரலாற்றை ஆழ்ந்து பார்த்தால்,அவரது ஆரம்பவரலாற்றை நேரடியாக பார்த்திருக்கும் ஒரு பேறு கிடைத்ததால் ஒன்றை உறுதியாக சொல்லலாம் ‘ இந்த இனத்தினது நம்பிக்கையை பெற்று கொள்ள வேண்டும் என்பதற்காகவோ,இதன் அங்கீகாரத்துக்காகவோ வலிந்து எதனையும் செய்தவர் அல்ல’ ஆனால் மிகமிக உண்மையாக போராடினார்.\nதான் நம்பிய இலட்சியத்தை வென்றடைய முழுமையான அர்ப்பணிப்பு அவரிடம் இருந்தது.அதனைவிட ஓய்வறியாத பயணம் இருந்தது.எதற்கும் சோர்ந்து போகாத வலு இருந்தது.இவை எல்லாவற்றையும் விட இந்த மக்களை தன் உயிரினும் மேலாக நேசித்தார்.அதுவே அவருக்கான அங்கீகாரத்தை மிக இயல்பாக பெற்று தந்தது என்பதை உறுதியாகவே சொல்லலாம்.\nதெளிவான அரசியல்ஒன்றை வரித்துக்கொண்ட அவர் அதனை அடைய ஓய்வு ஒளிச்சல் அற்ற செயற்பாடே முக்கியம் என்பதை முன்வைத்து பயணப்பட்டவர்.அவருடைய பயணம் இப்போது அறுபதாவது அகவையில் நிற்கிறது.\nஎங்கள் எல்லோரினதும் முன்நிலை களப்பயணி அவர்.1973ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் திகதி அவர் தனது வீட்டை முழுதாக துறந்து தேசத்துக்கான விடுதலைப்பாதையில் நடக்க ஆரம்பிக்கின்றார். இன்று நாற்பது வருடங்களுக்கும் மேலாகின்றது அவர் போராட புறப்பட்டு. தனது வழிகாட்டி வரலாறு என்றே அவர் சொன்னார்.\nஎமக்கும் வரலாறுதான் வழிகாட்டி.அவரது வரலாறுதான் வழிகாட்டி.அந்த வரலாறுமுழுதும் எண்ணற்ற சம்பவங்கள் நாம் கற்றுக்கொள்ள, எம்மை கூர்தீட்டி கொள்ள, எம்மை செதுக்கி கொள்ள. அவரது ஆற்றல்கள் அனைத்துமே ஒருவிதமான நுண்ணிய தன்மை கொண்டவை. யாராலும் அளவிடவே முடியாதவையாக அவை இருக்கும்.\nஅவரது நுண்ணிய ஆற்றல்கள் நிறைந்த அவரது கணிப்புகள். பெரும்பாலும் அது தவறுவதே இல்லை.\nஒருமுறை 80ம் ஆண்டில் வன்னியின் முல்லைத்தீவுக்கு அண்மித்த அடர்காடொன்றில் பண்ணை முறையிலான முகாம் ஒன்றில் இருந்த போது அந்த முகாமில் இருந்து ஐந்து மைல்களுக்கு அப்பால் இருக்கும் கடை ஒன்றுக்கு சாமான்கள் வாங்க சென்ற போராளி ஒருவன் அந்த கடைகாரரிடம் குண்டூசி வாங்க கேட்டபோது அந்த கடைக்காரர் ‘ஏன் பொம் செய்யவா’ என்று கேட்டதாக அந்த போராளி திரும்பி வந்து சாப்பிடும்போது சர்வசாதாரணமாக சொன்னான்.\nஅந்தநேரம் அந்த முகாமில் செல்லக்கிளிஅண்ணா, கலா, வெங்கிட்டு, பொன்னம்மான் உட்பட பத்துபேர் இருந்தார்கள்.எல்லோரும் இந்த செய்தியை காதில் வாங்கி ஏதும் அர்த்தம் செய்யவில்லை.\nஆனால் எல்லோரும் சாப்பிட்ட உடனே தலைவர் எல்லோருக்கும் கைகளில் 100ரூபா தந்து எல்லோரும் உடனே இந்த முகாமைவிட்டு வெளிக்கிடுங்கோ.அடுத்த தொடர்பு வரும்வரைக்கும் உங்கள் பகுதிகளில் இருங்கோ என்றார்.\nஅந்த நேரம் முகாமில் இருந்த அனைவருக்கும் அதன் அர்த்தம் புரியவில்லை.எல்லோரும் ‘ யாரோ கடைக்காரன் ஒரு கதைக்காக கேட்டதை ஏன் தலைவர் ஆபத்து என்று நினைக்க வேண்டும் என்று கதைத்தார்கள்.\nஆனால் தலைவர் உறுதியாக சொல்லிவிட்டார் ‘ எல்லோரும் இன்று மாலை இருட்டு வருவதற்குள் வெளிக்கிட்டு விடவேணும்’ என்று.\nஅந்த நேரம்தான் அந்த முகாமில் அறுவடை செய்யப்பட்டிருந்த உழுந்து மூட்டைமூட்டையாக இருந்தது.\nஅத்தனையையும் விட்டுவிட்டு எப்படி செல்வது என்று மற்றவர்கள் கேட்டபோது தலைவர் சொன்னார் ‘பொருட்கள் பிறகும் வாங்கலாம்,ஆனால் உங்களில் யாரையும் இழக்க நான் தயாரில்லை’ என்று.\nஎல்லோரும் புறப்பட்டு சென்று ஒரு கிழமைக்குள் அரசாங்க பத்திரிகை தினகரனில் அந்த முகாம் சிங்கள பொலீஸ்படையால் பிடிக்கப்பட்டு அதில் இருந்த உழுந்துமூட்டைகள் எடுக்கப்படடதான செய்தி வெளிவந்திருந்தது.\nஇப்போது இதனை நினைத்து பார்த்தாலும் ஆச்சர்யமே மேலெழும்புகிறது. எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்த ஒரு தகவல் அவருக்கு மட்டுமே விடுதலைக்கான ஏதோ ஒன்றாக இருக்கிறது.\nஇந்த நுண்ணுனர்வு என்பது அவரது ஆழமான இலட்சிய தாகத்தில் இருந்தே உதயமாவதாக நான் நினைக்கிறேன்.முழுமையான ஈடுபாடு ஒருவிடயத்தில் இருந்தால் இயல்பாகவே அந்த விடயம் சம்பந்தமான உள்ளுணர்வுகள் வந்து விடும் என்பது விஞ்ஞான முடிபு.\nஇன்னொருமுறை பொலிகண்டி புதியகுடியேற்றத்தின் வீடுகளில் ஒன்றில் 83பெப்ரவரியில் தங்கி இருந்தபோது எல்லோரும் தூங்கி கொண்டிருந்த நேரம்.தலைவரும் தூங்கித்தான் இருந்தார்.\nஆனால் திடீரென எல்லோரையும் எழுப்பி ஒரு வெகுதூரத்தில் ஒரு வாகன சத்தம் வித்தியாசமாக இருப்பதை சொன்னார்.அந்த வீதி வாகனங்கள் அடிக்கடி செல்லும் வீதி என்பதால் மற்றவர்கள் அது சாதாரண வாகனம் என்றே சொல்லி மீண்டும் தூங்க எத்தனித்தனர்.\nஆனால் தலைவரோ ‘ இல்லை அந்த வாகனம் இந்த குடியேற்றத்துக்கு வரும் வழியில் நிற்கிறது’ என்று உறுதியாக சொல்லி இரண்டு போராளிகளை உடனே போய் என்ன என்று பார்த்து வரும்படி சொன்னார்.\nபோராளிகள் அங்கு சென்றபோது ‘ஒரு ஹையஸ் ரக வான் ஒன்று தலைவர் சொன்ன இடத்தில் நின்றிருந்தது. அது மண்ணுக்குள் புதைந்து நின்றதால் வாகனஓட்டி இன்ஜினை ரேஸ் பண்ணி கொண்டிருந்தார்.\nபோராளிகளுக்கு தெரிந்த வாகன ஓட்டி என்பதால் அது ஆபத்தான வாகனம் இல்லை என்று திரும்பி வந்தனர்.\nமறுநாள் தலைவரிடம் அது எப்படி அத்தனை உறுதியாக அந்த இடத்தில்தான் வாகனம் நிற்கிறது என்று எப்படி இங்கிருந்தே சொன்னீங்கள் என்று கேட்டபோது ‘நேற்று இந்த இடத்துக்கு வரும்போது கவனித்தேன்.\nஅந்த இடத்தில் பாதையை மூடி மணல் கிடந்தது. அதில் ஏதோ ஒரு வாகனம் புதைந்து நிற்கிறது என்பதை கணித்தேன்’ என்றார்.\nஎல்லோருக்கும் அது வீதி.தலைவர் அதனையும் எவ்வளவு நுணுக்கமாக கவனித்து இருக்கிறார் என்று அதிசயமாக இருந்தது.\nஅமைப்பு, அதன் கட்டுபாடுகள், நடைமுறை என்பனவற்றில் கண்டிப்பானவராக இருக்கும் அதே மனிதனது இன்னொரு பக்கம் ஈரம் நிறைந்தது. கிட்டு ஒருமுறை பேட்டியில் சொன்னதுபோல ‘ இளகிய மனம் படைத்தவர்களே மற்றவர்களுக்கு நடக்கும் கொடுமைகள், அநீதிகளை கண்டு பொறுக்க முடியாமல் போராட வருகிறார்கள்.\nபோராளிகள் இளகிய மனம் கொண்டவர்கள்’ என்று சொன்னது போல தலைவரின் இன்னொரு பக்கம் முழுக்க முழுக்க பாசமும், அன்பும், அரவணைப்பும், நேசிப்பும் நிறைந்தவை.\nஆரம்பநாட்களில் காடுகளில் யாருக்கும் மலேரியா,அல்லது வேறு காய்ச்சல் வந்துவிட்டால் தலைவரே அருகில் இருந்து கவனிக்கும் காட்சிகள் இன்னும் மனதுள் நிற்கிறது.\n‘மகனுக்கு என்ன செய்யுது’ மகன் இதை குடி’ ‘இந்த போர்வையை போர்த்து ‘ என்று இருக்கின்ற அற்ப வசதிகளுள் நல்லதை தரும் அந்த மனிதன் எல்லோரையும்விட மிகச்சிறந்த தந்தை போன்றவர். வீடுகளை துறந்து தன்னிடம் வரும் இவர்களுக்கு தானே ஒரு தாயாக தந்தையாக நிற்கவேணும் என்பதே அவரது நடைமுறை.\nவெறுமனே ஆயுதங்களை இயக்குவதற்கு மட்டும் சொல்லித் தந்தவர் அல்ல அவர்.மிகச்சிறந்த இலக்கியங்களை படிக்க கொண்டுவந்து தந்தவர்.லியோ டால்ஸ்டாயின் போரும் அமைதியும் போன்ற உலக இலக்கியங்கள் முதற்கொண்டு மைக்கல்கோலின்ஸ் போன்ற விடுதலை வரலாறுகள் வரைக்கும் படிக்க சொல்லி பிறகு அதில் கேள்வியும் கேட்பார்.\nதான் தவறவிட்ட ஆங்கிலமொழிக்கல்வியை கற்கவேணும் என்பதற்காக உடுப்பிட்டி அரியம் மாஸ்ரரிடம் கிட்டுவையும் எம்மையும் ரியூசனுக்கு அனுப்பியவர் அவர்.\nஇவை எல்லாவற்றினும் இன்னுமொரு அவரது ஆளுமை மீண்டும் மீண்டும் சொல்லத்தக்கது.எல்லாவற்றிலும் முக்கியமானது அவர் முடிவெடுப்பது என்பது ஒரு தனிமனித முடிவாக ஒருபோதும் இருந்தது இல்லை..எல்லோருடனும் கூடி கதைத்தே முடிவுகளை எடுக்கும் பண்பு நிறைந்தவர்.\n.உதாரணத்துக்கு ஒரு சம்பவம்,83ம் ஆண்டு மேமாதம் யாழ். குடாவின் மூன்று நகரசபைகளுக்கும், யாழ். மாநகரசபைக்கும் தேர்தல் நடாத்தப் போவதாக சிங்கள தேசம் அறிவித்ததும் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்ற கருத்துகள் அப்போதிருந்த போராளிகளிடம் கதைத்தே எடுக்கப்பட்டது என்பது பலருக்கும் வெளித்தெரியாத உண்மை.\nஅந்த தேர்தலை நிராகரிக்கும்படி,வாக்களிப்பை புறக்கணிக்கும்படி மக்களை கோருவது என்று மக்களிடம் கோரவேண்டும் என்ற தலைவரின் கருத்து பலமணி நேரம் பல உறுப்பினர்களால் விவாதத்துக்கும் உட்படுத்தப்பட்டது.\nநாமோ 28பேர். முப்படைகளினதும் பொலீஸ்படையினதும் உதவியுடன் தேர்தலை நடாத்த சிங்களம் தேசம் முற்பட்டால் எவ்வாறு நாம் வெல்லமுடியும் என்ற அவநம்பிக்கை குரல்கள் எழுந்தன.\nமக்கள் எமது கோரிக்கையை நிராகரித்து தேர்தலில் வாக்களித்தால் சிங்களதேசம் அதனை வைத்து போராளிகளை தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று பிரச்சாரம் செய்யும்.அது அமைப்பை அழிவுக்கு கொண்டு சென்று விடும் என்று சில உறுப்பினர்கள் தயக்கத்துடன் கதைத்தனர்.\nநாம் பலமான பின்னர் இத்தகைய முயற்சிகளை செய்யலாம் என்று கருத்து தெரிவித்தனர்.\nதலைவர் மிக ஆறுதலாக மிகமிக தெளிவாக விளக்கம் கொடுத்தார்.மறுநாள்கூட நீண்டது அந்த விவாதம். அப்போது தலைவர் சொன்ன ஒருவிடயம் ‘ அவன் எல்லா படையையும் வைத்திருக்கிறான் என்று பயந்து கொண்டிருந்தால் எங்களால் ஒன்றுமே செய்ய முடியாமல் போய்விடும்.\nநாம் எமது மக்களை நம்பி இறங்குவோம். இருக்கின்ற எல்லா போராளிகளும் இருபத்துநான்கு மணிநேரமும் இதனை மட்டுமே இலக்காக வைத்து வேலை செய்தால் இது முடியும் ‘ என்றார்.\nஇறுதியில் எல்லோரது சம்மதத்துடன் தலைவரது கருத்தே ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் நிராகரிப்புக்கு மக்களை கோருவது என்று தீர்மானிக்கப்பட்டது.சிங்களஅரச இயந்திரத்துக்கான அனைத்து தேர்தல்களையும் நிராகரிப்போம் என்ற தலைப்புடன் மறுநாளே துண்டுப்பிரசுரம் எம்மால் வெளியிடப்பட்டது.\nதொடர்ச்சியான வேலைகளை தலைவரே முன்னின்று செய்தார். செய்வித்தார்.\n83மே 18ம்திகதி தேர்தல் முடிவு வந்தபோது 94 வீதமான மக்கள் எம் கோரிக்கையை ஏற்று தேர்தலை நிராகரித்திருந்தனர். நாம் எல்லோரும் வெற்றி குதூகலிப்பில் இருந்த போது தலைவர் அடுத்த கட்டத்துக்கான வேலையில் இருந்தார்.\nஇன்றும் தலைவர் சொன்ன அதே வசனம்தான் இந்த இனத்துக்கு மிக முக்கியமாக தேவைப்படுகிறது.\n‘இலக்கை நிர்ணயித்து அர்ப்பண உணர்வோடு வேலை செய்தால் எந்த படைபலத்தையும் வெல்லலாம்’ அறுபது அகவை காணும் அந்த அதிமானுடன் எமக்கு நேற்றும் இன்றும் இனி என்றும் வழிகாட்டியாக முன் செல்வார்.\nஅதுவே இந்த இனத்தின் விடுதலைக்கான பாதை. அவரே இந்த இனத்தின் பேரொளி\nமாபெரும் தமிழ் வீரனுக்கு இன்று அகவை அறுபது..\nஅவனுக்கு முன்னும் அவனுக்கு பின்னும் அவன் போல் ஒருவன் இல்லை..\nதமிழினத்தின் மாபெரும் வீரனான தேசியத் தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரனின் அறுபதாவது அகவை இன்று..\nவைரவிழா காணும் தலைவர் வாழ்க என்ற மகிழ்வுடன் உலகம் முழுவதும் அவருடைய பிறந்த நாள் விழா எழுச்சியுடன் நடைபெறுகிறது.\nஎப்படி தமிழர்களின் வீர வரலாற்றில் ராஜராஜ சோழன், அவனுக்குப் பின்னர் இராஜேந்திர சோழன் ஆகிய இருவரும் உயர் பெரும் போர்க்கலையாளர் என்று போற்றப்படுகிறார்களோ… அவர்கள் வரிசையில் போற்றப்படும் உன்னத வீரன் பிரபாகரன்.\nஉலகத்தின் மிகச்சிறந்த கெரில்லாப் போர் வீரன் என்று பீ.பீ.சி செய்திச் சேவையே பிரபாகரனை தேர்வு செய்து புகழ்ந்தது ஒரு காலம்.\nஅதையெல்லாம் தாண்டி மரபு ரீதியான படை அமைத்து, போலீஸ் படை அமைத்து, நீதி மன்றுகளை அமைத்து, சமுதாய நிறுவனங்களை உருவாக்கி, வங்கித் தொழிற்பாடுகளை ஏற்படுத்தி, கலைகளை வளர்த்து, கடற்படை அமைத்து, வான்படை அமைக்கும் வரை முன்னேறிய உலகத்தின் ஒரேயொரு வீரன் பிரபாகரன்.\nநீர்மூழ்கிக் கப்பலும், வான்படையும் கண்ட ஒரேயொரு தமிழ் வீரன்..\nநெப்போலியனோ, அலக்சாண்டரோ, ராஜராஜ சோழனோ எட்டித் தொட்டிருக்காத முகடுகளை எல்லாம் தனது படைப்பிரிவால் எட்டித் தொட்ட ஒரேயொரு போர்த் தலைவன் பிரபாகரன்.\nமுப்பது ஆண்டு காலம் உலகத்தின் கண்களில் விரலைவிட்டு ஆட்டிய மாபெரும் போர்க்காவிய நாயகன்.\nஅவரைப்போல ஒரு வீரன் ஈழத் தமிழினத்தில் பிறந்தது அந்த இனம் செய்த மாபெரும் பெருமையாகும்.\nகன்னடர்களிடம் அடி வாங்கி காயங்களுடன் வந்த தமிழக மக்களும் இந்திய நடுவண் அரசு இருக்கிறதென்றோ, தமிழகத்தில் ஓர் அரசு இருக்கிறது என்றோ பேசவில்லை பிரபாகரன் வருவான் கன்னட வெறியரை உதைக்க என்று பேசியதே வரலாறு.\nதமிழ் வீரத்தின் சின்னமாக, தமிழர் மானத்தின் கவசமாக, தமிழர் வாழ்வின் தலை நிமிர்வாக இன்றும் இலங்கும் ஒரேயொரு அடையாளம் தேசியத் தலைவர் திரு. பிரபாகரன் அவர்களே.\nசரியான திட்டமிடுகையும், அதற்கான இடையறாத உழைப்பும், அசைக்க முடியாத நம்பிக்கையும் இருந்தாலே போதும் இலக்கை எட்டித் தொட்டுவிடலாம் என்று கூறி சின்னஞ்சிறு இனத்தை பென்னம் பெரும் சாதனை படைக்கச் செய்த செயல் வீரன்.\nஇன்று உலகத்தில் உள்ள போராட்டக்காரரை எல்லாம் நிதி வழங்கி நெறிப்படுத்திக் கொண்டிருப்பது ஐ.நாவில் அங்கத்துவம் பெற்றுள்ள நாடுகளே.\nஇன்றும் உலகப் பயங்கரவாதிகளுக்கு பைனான்ஸ் செய்வது ஐ.நாவில் அங்கத்துவம் பெற்ற நாடுகள்தான், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பிற்கான நிதி மத்திய கிழக்கில் இருந்தே போகிறதாக கூறுகிறார்கள்.\nஆனால் உலகத்தில் எந்த நாட்டின் சிந்தனையையும் ஏற்றுக் கொள்ளாது, எந்தவொரு உலக சித்தாந்தங்களையும் தமது சித்தாந்தமாக வரித்துக் கொள்ளாது, நமது நிலத்தோடு கூடிய தமிழ் சித்தாந்தமே என் சித்தாத்தம் என்று உறுதிபட நின்று அதில் கடுகளவும் மாற்றம் செய்யாது போராடியவர் பிரபாகரன்.\nஉன்னதங்களை இழக்காது போராடிய உன்னதங்களின் உச்சம் பிரபாகரன்.\nநோர்வே நாட்டு தூதுவர் எரிக் சோல்கெய்ம் விடுதலைப் புலிகள் சிறந்த போராளிகள் ஆனால் அவர்களுக்கு உலக அரசியல் போதாது என்றார்.\nஉலக அரசியலின் அவலங்களை தெரிந்த எவனும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டான், இவ்வளவு பெரிய மாவீர தியாகங்களை சுமந்த இனம் களங்கம் நிறைந்த உலக அரசியலுக்கு வளைந்து போகாது என்ற பிரபாகரனின் மௌனமான பதிலை இன்றுவரை அவரால் விளங்க முடியவில்லை என்பதுதான் உண்மை.\nஉலகத்தால் விளங்க முடியாத உன்னதம் நிறைந்த ஆளுமையின் வடிவமே பிரபாகரன்.\nதமிழன் உலகத்தின் உயர் நாகரிகமுள்ள இனம்…\nஅவன் மரணத்திற்கு பயந்து மண்டியிடும் கோழை அல்ல..\nஅவன் அறிந்த அரசியலின் அரிச்சுவட்டையும் நீங்கள் கற்றுக்கொள்ளவில்லை என்பதை துணிச்சலுடன் ஐ.நாவில் அங்கம் பெற்று பாதுகாப்பு அடைந்துள்ள உலக சமுதாயத்திற்கு நாடில்லாத ஓர் இனத்தின் சார்பில் உணர்த்திய ஒரே ஒரு வீரன் பிரபாகரன்.\nஅவனுக்கு இணையான ஒருவன் அவனுக்கு முன்னும் இந்த உலகில் இல்லை அவனுக்கும் பின்னும் இந்த உலகில் இல்லை..\nதம்பி பிரபாகரன் தமிழினத்தில் பிறந்தமைக்காக பெருமைப்பட்டு தமிழ்த்தாய் தன் புதல்வனுக்கு அறுபதாவது பிறந்த நாளை இன்று அக மகிழ்ந்து கொண்டாடுகிறாள்.\nபிறந்த நாள் இன்று பிறந்த நாள்..\nவைரவிழா காணும் எங்கள் வீரனுக்கு இன்று பிறந்தநாள்..\nவெண்ணிலா வாழும்வரை நீ வாழ வேண்டும் என்று\nஎண்ணிலா ஆசை கொண்டு ஏற்றுவோம் சுடர்கள் இன்று..\nபிறந்த நாள் தலைவர் பிறந்த நாள்…\nஅலைகள் தலைவர் பிறந்த நாள் ஆக்கம்.. 26.11.2014\nஅகவை காணும் தேசியத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\n60-வது அகவை காணும் தேசியத் தலைவருக்கு வாழ்த்துக்கூறும் -காணொளிகள்\nவீரவணக்கம்: கார்த்திகை மாதம் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்கள்\n← அகவை 60 காணும் தலைவா நீ பிறந்தமண்ணில் பிறந்ததே பெருமை எமக்கு\nகல்லறை மேனியர் கண்திறப்பார்களே கார்த்திகை நாளிலே- காணொளி →\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nமே 18 ஐ நினைவு கூர்வது எப்படி\nகடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம் \nஇணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் \nகளத்தில் இணையம் இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ \nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா\nகாலா பண்ணுங்க; அப்புறம் கோலா பண்ணுங்க அதுக்குள்ள வயசு 70 தாண்டிடும் ரஜனி June 3, 2017\nதேசியத் தலைவரின் உருவச்சிதைப்பு தேசத்துரோகமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-07-18T22:30:43Z", "digest": "sha1:DTXGPRMHDCYSNNY3LD7LD6GC6HBLLW6G", "length": 3812, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஈடுவை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஈடுவை யின் அர்த்தம்\n‘மருத்துவச் செலவிற்காக நகையை ஈடுவைக்க வேண்டியதாயிற்று’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2018-07-18T22:14:18Z", "digest": "sha1:QYAJKV2CLYA6ZJ5Z2KP5J5NPFS5NW4Z6", "length": 6688, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோனு சூத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநடிகர், model, திரைப்படத் தயாரிப்பாளர்\nசோனு சூத் என்பவர் தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். கன்னட, பஞ்சாப் திரை படங்கள் சிலவற்றில் நடித்துள்ளார்.\nபெரும்பாலான திரைப்படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.\n2009ல் சிறந்த வில்லனுக்கான நந்தி விருது, பிலிம்பேர் விருது ஆகியவற்றையும், 2010 ல் அப்சரா, ஐஐஎப்ஏ விருது ஆகியவற்றையும் பெற்றார்.\nதபாங், [3] அருந்ததி போன்ற திரைப்படங்கள் புகழை தந்தன.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Sonu Sood\nதென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 05:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/07/06004712/Anushka-idea-to-get-rid-of-stress.vpf", "date_download": "2018-07-18T22:25:25Z", "digest": "sha1:CGH2CEWJXR6QPVGE4PFXQTM2ZSBA4LLX", "length": 9335, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Anushka idea to get rid of stress || மன அழுத்தத்தில் இருந்து விடுபட அனுஷ்கா யோசனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமன அழுத்தத்தில் இருந்து விடுபட அனுஷ்கா யோசனை + \"||\" + Anushka idea to get rid of stress\nமன அழுத்தத்தில் இருந்து விடுபட அனுஷ்கா யோசனை\nமன அழுத்தத்தில் இருப்பவர்கள் விடுபட நடிகை அனுஷ்கா ஆலோசனை கூறியிருக்கிறார்.\nநடிகை அனுஷ்கா இப்போதெல்லாம் அதிகமாக வாழ்க்கை தத்துவங்கள் பற்றி பேசுகிறார். கோவில்களுக்கு ஆன்மிக பயணங்களும் மேற்கொள்கிறார். மன அழுத்தத்தில் தவிப்பவர்கள் அதில் இருந்து விடுபட அனுஷ்கா ஆலோசனை கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:–\n‘‘எல்லோருக்கும் மன உளைச்சல் வருகிறது. இதனால் பலர் துவண்டு போகிறார்கள். அதுமாதிரி உணர்வுகள் ஏற்படும்போது அதில் இருந்து வெளியே வர 5 பேருக்கு உதவி செய்யுங்கள். பண உதவிதான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆறுதலான வார்த்தைகள் சொல்லலாம். அரவணைக்கலாம்.\nஇப்படி செய்யும்போது மன உளைச்சல் விலகும். மனதுக்குள் பெரிய மாற்றம் உருவாகும். மன அழுத்தம், பிரச்சினையில் சிக்குபவர்கள் விரக்தியாகவே இருப்பார்கள். தனக்கு வரும் சிறிய கஷ்டங்களை கூட பூதக்கண்ணாடி வைத்து பார்ப்பார்கள். அதில் இருந்து தப்பிக்க மற்றவர்களுக்கு உதவுங்கள்.\nஅவர்களின் கஷ்டங்களை காது கொடுத்து கேளுங்கள். அப்போது நம்முடைய கவலைகள் சிறியதாக தோன்றும். இதை நான் கடைபிடித்து வருகிறேன். எனக்கு மன அழுத்தம் ஏற்படும்போதெல்லாம் மற்றவர்களுக்கு உதவிகள் செய்து அதில் இருந்து மீள்கிறேன்.\n1. திருவள்ளூர்: துப்பாக்கி முனையில் 10 ரவுடிகள் கைது\n2. நாட்டு நலனுக்காக பாரதிய ஜனதா அரசு கண்டிப்பாக அகற்றப்பட வேண்டும்: காங்கிரஸ்\n3. இந்தோனேஷியா: படகு விபத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 24 பேர் பலி\n4. நேபாளம்: கைலாஷ் புனித யாத்திரை சென்று சிக்கியவர்களில் மேலும் 96 பேர் மீட்பு\n5. இந்திய உணவுகளுக்கு தடை விதிக்கப்படுவதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவிப்பு\n1. நடிகை அமலாபாலை விவாகரத்து செய்த டைரக்டர் விஜய்க்கு 2-வது திருமணம்\n2. 1,168 அடி உயரத்தில் திரிஷா அவருக்கு உள்ள தைரியத்தை பாருங்க\n3. பிரபல பாலிவுட் நடிகை புற்றுநோயால் பாதிப்பு ; நியூயார்க்கில் சிகிச்சை\n4. ஒட்டலுக்கு என்னை தனியாக அழைத்த தயாரிப்பாளர்கள்- பிரபல நடிகை\n5. பியூட்டி பார்லர் விவகாரம்: அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கிறோம்; நடிகை பிரியங்கா சோப்ராவின் தாயார் அறிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/02/15152721/Vimal-acting-in-5-new-films.vpf", "date_download": "2018-07-18T22:30:37Z", "digest": "sha1:YTQ35XBJ5GNWUXRU5B23GOT456XGHTD5", "length": 7278, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vimal acting in 5 new films || 5 புதிய படங்களில், விமல்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n5 புதிய படங்களில், விமல்\n5 புதிய படங்களில், விமல்\nசமீபத்தில் திரைக்கு வந்த ‘மன்னர் வகையறா’ படத்தை தயாரித்ததுடன், கதாநாயகனாகவும் நடித்து இருந்தார், விமல்.\nசமீபத்தில் திரைக்கு வந்த ‘மன்னர் வகையறா’ படத்தை தயாரித்ததுடன், கதாநாயகனாகவும் நடித்து இருந்தார், விமல். இந்த படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, விமல் 5 புதிய படங்களில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.\n‘‘ஒரு படத்தின் ஆயுள் காலம் முதல் வாரத்துடன் முடிந்து விடுகிற இந்த கடினமான சூழலில், ‘மன்னர் வகையறா’ 50 தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருப்பதே பெரிய சாதனை’’ என்கிறார், விமல்.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. அழைப்பே இல்லாமல் ஆஜராகும் நடிகை\n2. சொந்த படம் எடுத்து சூடு...\n3. ‘ரன்’ நடிகையின் வருத்தம் நீங்கியது\n4. ‘பஞ்சாயத்து’ செய்யும் டைரக்டர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/date/2017/08/03", "date_download": "2018-07-18T22:31:57Z", "digest": "sha1:JUA5AG5TPEWFYBZ6OJ577P7FTKLRX5YX", "length": 12876, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "2017 August 03", "raw_content": "\nநீலகண்டப் பறவையைத் தேடியின் மறுபகுதிகள்…\nஜெ, நீலகண்டப்பறவையைத் தேடி இரண்டாம்பாகம் என்று ஒன்று இருக்கிறதா அது தமிழில் வந்ததில்லையா தமிழில் இப்போது வெளிவந்துள்ள நூலில் முதற்பாகம் முற்றும் என்றுதான் உள்ளது. செந்தில் அன்புள்ள செந்தில், நீலகண்ட பறவையைத்தேடி முழுமையான தனி நாவல்தான். ஆனால் அதற்கு மேலும் இரு தொடர்நாவல்கள் உண்டு. நீலகண்ட் பக்கிர் கோஞ்சே, அலௌகிக் ஜலஜான், ஈஷ்வரேர் பகான் ஆகியவை முத்தொடர் நாவல்கள். அதீன் பந்த்யோபாத்யாய இன்றைய வங்க தேசத்தில் உள்ள பத்மா நதிக்கரையில் பிறந்தவர். அந்த இளமைபபருவ …\nTags: அதீன் பந்த்யோய’பாத்யா, சு. கிருஷ்ணமூர்த்தி, நீலகண்ட பறவையை தேடி\nஅதீன் பந்த்யோபாத்யாய’வின் ‘நீலகண்ட பறவையை தேடி’\nகற்பனாவாத எழுத்தின் முக்கியமான சிறப்பியல்பு என்ன அது வெகுதூரம் தாவ முடியும் என்பதே. உணர்ச்சிகள் சார்ந்து, தத்துவ தரிசனங்கள் சார்ந்து, கவித்துவமாக அதன் தாவல்களுக்கு உயரம் அதிகம். அந்த உயரத்தை யதார்த்தவாதம் ஒருபோதும் அடைந்துவிடமுடியாது. ஆகவேதான் முற்றிலும் யதார்த்தத்தில் வேரூன்றிய ஆக்கங்களை விட ஒரு நுனியில் கற்பனாவாதத்தையும் தொட்டுக்கொள்ளும் ஆக்கங்கள் பெரிதும் விரும்ப்பபடுகின்றன – சிறந்த உதாரணம் தஸ்தயேவ்ஸ்கி. அவரது கற்பனாவாதம் மானுட உணர்வுகளையும் தரிசனங்களையும் உச்சப்படுத்தி முன்வைக்கும் விதத்தில் உள்ளது. கற்பனாவாதத்தின் இநததாவலுக்கு என்ன …\nTags: அதீன் பந்த்யோபாத்யாய, இலக்கியத்திறனாய்வு, நாவல், நீலகண்ட பறவையை தேடி, மொழிபெயர்ப்பு, வங்காள நாவல், விமர்சனம்\n விஷ்ணுபுரம் கிண்டிலில்… சார் வணக்கம் ஆசாரக்கோவை பதிவை தாமதமாக இப்போதுதான் வாசிக்கிறேன். சில வருடங்களுக்கு முன் பொள்ளாச்சியிலிருந்து கோவை சென்றிருந்த ஆய்வு மாணவியை தொலைபேசியில் அழைத்து “சங்கச்சித்திரங்கள்” வாங்கி வரச் சொன்னேன். விஜயா பதிப்பகத்திலிருந்து அவள் என்னை அழைத்து ஜெயமோகன் அவர்கள் எழுதிய ” சங்குச்சக்கரங்கள் ” அங்கு இல்லவே இல்லை என்கிறார்கள் என்றாள். உடன் புறப்பட்டு கல்லூரி வரும்படியும் இனி அந்த புத்தகத்தை தேடவேண்டாம் கிடைக்காது என்றும்சொன்னேன் அன்புடன் லோகமாதேவி …\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 71\n70. நாற்கள அவை நிழலுரு கொண்டிருந்த தமயந்தி ஒருநாள் உணவின் மணத்தால் ஈர்க்கப்பட்டு காவலர் எவரும் அறியாமல் அரண்மனை வளைவுக்குள் நுழைந்தாள். அங்கே அடுமனைப் புழக்கடையில் குவிந்திருந்த எஞ்சிய அன்னத்தை அள்ளி அள்ளி உண்டாள். புழுபோல அன்னத்தில் உடல் மூழ்க திளைத்தாள். அங்கேயே இடம் மறந்து படுத்துத் துயின்றாள். கனவில் எழுந்து நடந்து அரண்மனையின் அகத்தளத்திற்குள் நுழைந்தாள். பந்த ஒளியில் நிமிர்ந்த தலையுடன் வீசும் கைகளுடன் பேரரசியின் விழிகளுடன் சென்ற அவளை எதிர்கண்ட காவலன் ஒருவன் அரண்மனையெங்கும் …\nTags: காந்திமதி, கீசகன், குங்கன், சுதேஷ்ணை, தருமன், திரௌபதி, பீமத்துவஜன், பீமபலன், விராடர்\nபுறப்பாடு II – 2, எள்\nஅண்ணா ஹசாரேவுக்காக ஒரு தமிழ் இணையதளம்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 48\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nalvaazhvu.blogspot.com/2013/10/blog-post_25.html", "date_download": "2018-07-18T21:38:27Z", "digest": "sha1:OILR6RP6MVODBEZW5AXOVBPNQO2PUYZW", "length": 10167, "nlines": 86, "source_domain": "nalvaazhvu.blogspot.com", "title": "சம்பந்தியும் , குரங்கும் - வாரியார் - நல்வாழ்வு", "raw_content": "\nசம்பந்தியும் , குரங்கும் - வாரியார்\nநம்ம ஊரில் மணமக்களின் பெற்றோர்களை சம்பந்தி என்று சொல்வோம்.\nஆனால் இன்று அதுவும் மருவி\nஉண்மையில் சம்பந்தி என்றால் சம்- நல்ல , பந்தி: உறவு.\nநம் வீட்டிற்கு சம்பந்தி வந்திருக்கிறார் என்றால் நல்ல உறவினர் வந்திருக்கிறார் என்பது பொருள்.\nஆனால் இன்று யாரும் சம்பந்தி என்று அழைப்பதில்லை.\nஅம்மா சம்மந்தி வந்திருக்கிறார் தண்ணி கொடுங்க\nஅம்மா சம்மந்தி வந்திருக்கிறார் சப்பாடு போடுங்க\nஅம்மா சம்மந்தி சாப்பிட்டு முடிச்சுட்டார் தாம்பூலம் கொடுங்க\nஎன்று வார்த்தைக்கு வார்த்தை சம்மந்தி என்றே சொல்கிறார்கள்.\nஆனால் சம்மந்தி என்ற வார்த்தைக்கு என்ன பொருள்\nசம் என்றால் நல்ல. மந்தி என்றால் குரங்கு..\nஅம்மா நல்ல குரங்கு வந்திருக்கிறார் தண்ணி கொடுங்க\nஅம்மா நல்ல குரங்கு வந்திருக்கிறார் சாப்பாடு போடுங்க\nஅம்மா நல்ல குரங்குக்கு தாம்பூலம் கொடுங்க\nஎன்று வார்த்தைக்கு வார்த்தை குரங்கு என்று சொல்கிறோம்.\nஆனால் அவர் அதையும் பொருட்படுத்தாமல் சாப்பிட்டுவிட்டு சொல்கிறார்.\nஎனவே தமிழில் உச்சரிப்பை மாற்றக்கூடாது.\nஅவ்வையும் தமிழும் என்ற தலைப்பில் வாரியார் பேசியது\nகணவன் மனைவி ஆசை குறைகிறது ...\nகணவன், மனைவிக்கு இடையே படுக்கை அறையில் காதல் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. இதனால் அவர்களுக்குள் நிகழும் செக்ஸ் உறவில் நேசமும், மனம் லயி...\nசம்பந்தியும் , குரங்கும் - வாரியார்\nநம்ம ஊரில் மணமக்களின் பெற்றோர்களை சம்பந்தி என்று சொல்வோம். ஆனால் இன்று அதுவும் மருவி சம்மந்தி என்று ஆகிவிட்டது.\nவாழ்க்கை வாழ்க்கை ஒரு சொர்க்கம் அதில் காலடி பதியுங்கள் வாழ்க்கை ஒரு பள்ளி அதில் கல்வி பயிலுங்கள் வாழ்க்கை ஒ...\nகணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..\n1.எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் , ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும். 2.கணவன் மட்டுமே வேலைக்கு செல்ல...\nஇன்றைய அவசர உலகின் சூழ்நிலைக்கேற்றவாறு குடும்பங்களின் வாழ்க்கை முறைகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றது என்பது உண்மை தான்.என்றால...\nமனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்‏.\nமிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய்,தந்தை மிக மிக நல்ல நாள் - இன்று மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு மிகவும் வேண்டியது - பணிவு மிகவும் வ...\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி கடவுள் குறித்த கற்பனை புனிதங்...\nகணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்.....\nகணவன் மனைவி ஆசை குறைகிறது ...\nசம்பந்தியும் , குரங்கும் - வாரியார்\nகணவன் மனைவி ஆசை குறைகிறது ...\nகணவன், மனைவிக்கு இடையே படுக்கை அறையில் காதல் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. இதனால் அவர்களுக்குள் நிகழும் செக்ஸ் உறவில் நேசமும், மனம் லயி...\nசம்பந்தியும் , குரங்கும் - வாரியார்\nநம்ம ஊரில் மணமக்களின் பெற்றோர்களை சம்பந்தி என்று சொல்வோம். ஆனால் இன்று அதுவும் மருவி சம்மந்தி என்று ஆகிவிட்டது.\nவாழ்க்கை வாழ்க்கை ஒரு சொர்க்கம் அதில் காலடி பதியுங்கள் வாழ்க்கை ஒரு பள்ளி அதில் கல்வி பயிலுங்கள் வாழ்க்கை ஒ...\nகணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..\n1.எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் , ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும். 2.கணவன் மட்டுமே வேலைக்கு செல்ல...\nஇன்றைய அவசர உலகின் சூழ்நிலைக்கேற்றவாறு குடும்பங்களின் வாழ்க்கை முறைகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றது என்பது உண்மை தான்.என்றால...\nமனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்‏.\nமிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய்,தந்தை மிக மிக நல்ல நாள் - இன்று மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு மிகவும் வேண்டியது - பணிவு மிகவும் வ...\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி கடவுள் குறித்த கற்பனை புனிதங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nanduandnorandu.blogspot.com/2009/08/", "date_download": "2018-07-18T21:42:37Z", "digest": "sha1:RA3QMI3MIF65WKY3N7KN66QCLF5T6YPM", "length": 30384, "nlines": 388, "source_domain": "nanduandnorandu.blogspot.com", "title": "காந்தி காங்கிரஸ்: August 2009", "raw_content": "\nஈரோட்டிலிருந்து அப்துல்கலாம் அய்யா அவர்களுக்கு ஒரு கடிதம் .\nஅப்துல்கலாம் அய்யா அவர்களுக்கு ,\nகாந்தி வணக்கத்துடன் எழுதுவது .\nஎனது ஆசான்களில் ஒருவரான மாமனிதர் மோகன்தாசின் பெயரில்\nஎனக்கு வைத்துக்கொண்ட புனைப்பெயர் தாங்க இது\nஅய்யா நேற்று (11.08.09 )எங்க ஊருக்கு வந்திருந்தீங்க .\nஅய்யா எங்க ஊருக்கு நீங்க வருவது\nஇது தானுங்க முதல் தடவைனு நினைக்கின்றேன் .\nஅதனால எங்க ஊரைப்பத்தி உங்ககிட்ட\nஒரு விசயம் உங்ககிட்ட முதலில் கூற ஆசைப்படுரேங்க .\n( நாமெல்லாம் என்று தானுங்க சொல்லனும் ,\nநீங்க உயர்வான இடத்தில இருக்கரதால நாங்கனே\nஎதைச்சென்னாலும் உடனே கற்பூரம் மாதிரி கப்புனு புடுச்சிக்குவோம்.\nமூடப்பழக்க வழக்கங்கள் ,அடிமைத்தனம் இப்படி எண்ணிலடங்கா\nகலகக்காரர் ஒருத்தர் பிறந்தாருங்க .\nஅதுவும் பாருங்க 98 வயது வரை\nஒரு கையில் மூத்திரச்சட்டியைத் தூக்கிக்கிட்டு\nஎங்களின் அறியாமையை அகற்றவும் ,\nஅவர் பிறந்த ஊரு தாங்க இது .\nஇங்கு அவர் பிறந்த கட்டில் கூட\nஅவர்பயன்படுத்திய பொருட்கள் அத்தனையும் இருக்குங்க இங்கிருக்கும்\nஆனால் அய்யா ,இந்த மூடப்பழக்கவழக்கத்தை\nஅதானுங்க சாமி கும்பிடுரது போன்ற\nஅவர் படாத பாடு பட்டிருக்காருங்க .\nஇருந்தாலும் இன்னும் பலபேர் அப்படியே\nதாங்க அறியாமையிலே இருக்காங்க .\nமொதமொத எங்க ஊருக்கு வந்திருக்கீங்க\nதாங்கள் இங்கு கூடியிருந்தவர்களிடம் உறுதிமொழி ஒன்று எடுத்துக்கச்சொன்னீர்கள் .\n''என்னுடைய வீட்டில் பூஜை அறைக்கு அருகில் அல்லது பிரார்த்தனை அறைக்கு அருகில் 20 நல்ல\nபுத்தகங்கள் கொண்டு ஒரு சிறு வீட்டு நூலகத்தை ஆரம்பிப்பேன் '' என்று\nஇந்த கடிதத்திற்கு காரணமுங்க .\nநீங்கள் கூறும் பாதையில் சென்றுகொண்டிருக்கின்றார்கள் .\nநிறைய படித்த பண்பாளர்கள் பலரும் இதில் அடக்கங்க.\nஅவர்கள் எல்லாம் நேற்றே வீட்டு நூலகம் ஆரம்பித்திருப்பர் .\nஇதில் சிக்கல் என்னவென்றால் வீட்டு நூலகம் தோறும் அருகில் கட்டயம் பூஜை அறை அல்லது\nபிரார்த்தனை அறை இருக்கவேண்டும் என்பது தாங்க .\nநடுத்தர பாமர மக்கள் வாழும் வீடுகளில் பெரும்பாலும் பூஜை அறை அல்லது பிரார்த்தனை\nஅறை என்பது வீட்டுல இருக்க ஏதே ஒரு அலமாறியில மேல் ரோக்கு தாங்க .\nஅதுவும் 10க்கு 10 ரூமில.\nநீங்க சென்னதால மேல் ரோக்கு ஒரமா வீட்டு நூலகத்தை ஆரம்பிக உத்தேசங்க .\nவீட்டுக்கு வரவங்க பேரவங்ககிட்ட புத்தக திருவிழா போயிருந்தேன் அப்துல்கலாம் அய்யா\nஅவர்கள் வந்திருந்தார் புள்ளக முன்னேற்றத்திற்கு வீட்டு நூலகத்தை ஆரம்பிக சென்னார்\nஆரம்பிச்சிட்டேன் அவரு புத்தகமும் இருக்கு பார் நீங்களும் ஆரம்பிக்க வேண்டியது தானே\nஅதனால் பலரிடமும் இந்த பழக்கம் தொடர .\nமார்க்சு ,பெரியார் புத்தகங்கள் சாமி படத்துக்கு பக்கத்துல வச்சா ஒன்னு சாமி\nகோவித்துக்கொள்ளும் அல்லது வரவங்க பேரவங்ககிட்ட ஏயா அறிவிருக்கா ,சாமி கிட்டப்போய்\nமார்க்சு , பெரியார் என விமரிசனத்துக்கு ஆளாக வேண்டிவரும் என்பதால் பகுத்தறிவு\nமற்றும் பொது உடைமைச்சித்தாந்தங்கள் கூறும் புத்தகங்கள் வாங்கவதே முதலில் கட் .\nசாமியை மகிழ்விக்க தேவாரம் ,திருவாசகம் ,\nபகவத் கீதை ,பைபில் ,குரான்\nஇப்படி சாமி சம்பந்தமான புத்தகங்கள் ஆஜர் .\nஅவரவர் கோட்பாட்டிற்கு ஏற்ப .\nதினமும் , ஒரு மணி நேரம் நூலகம, பஜனை மடமாக ,மல்டி பர்பஸ்\nசாமிக்கு சாமி குப்பிட்டமாதிரியும் ஆச்சு நூலகத்துல படிச்ச மாதிரியும் ஆச்சு .\nஅவசர உலகந்தானுங்க எங்க டயம் கிடைக்குதுங்க .\nஅய்யா நீங்கள் வாங்கிய உறுதிமொழிப்படியான நூலகங்கள் அமையப்போகின்றன,\nவீட்டில் பூஜை அறைக்கு அருகில் அல்லது பிரார்த்தனை அறைக்கு அருகில் அமைத்தால் .\nஉங்களின் நோக்கம் மிகவும் உயர்வானது தான் .\nஅதனை அடைய தாங்கள் கூறிய பாதை தான் மிகமிகத் தவறானதாக உள்ளதாக உணர்ரேங்க .\nஎந்த ஒரு சிறந்த விசயமாகட்டும் ,\nஉயர்ந்த லட்சியத்தாற்காகத்தான் ஆரம்பிக்கப்படுகிறது .\nஅதனை அவை அடைவதற்கு மேற்கொள்ளும் பாதைத்தவற்றினால் படுமோசமாக\nஎன்பது எனது கருத்துங்க .\nஇதை நாம் உலகினில் பார்த்து தானே வருகின்றேம் .\nவிண்வெளி ராக்கெட்டு விஞ்ஞானியான உங்களுக்கு மனிதனை மனிதனாக்கும் அந்த\nமனிதர்களின் கருத்துக்களில் உடன்பாடில்லாமல் இருக்கலாம் . ஆனால் ,\nஇப்பொழுது தான் கண் முழித்துவரும் எங்க பாமர சமுதாயத்தை மீண்டும் படுபாதகமதகுழிக்குள்\nதள்ளும் இது போன்ற உறுதிமொழிகளை இனி வாங்க வேண்டாமுங்க .\nநாங்கொல்லாம் இரணத்துடன் நொந்து நூலாகி ஏதே மேல இப்பத்தான் வந்துக்கிட்டு இருக்கோமுங்க .\nஉங்களைப்போன்றவர்களே இப்படிப்செய்தால் மனித குல மேன்மைக்காக பாடு பட்ட\nமார்க்சு , பெரியார் போன்றவர்களின் பாடெல்லாம் என்னாவது அய்யா.\nநான் செல்லறதுல தப்பிருந்தா தப்புனு செல்லுங்க அய்யா .\nதப்பு என தெரிந்தும் திருத்திக்கொள்ளாதவன் உறைந்து விடுவான் ,பின் உடைந்து விடுவான்\nஎன்பது எனது கருத்துங்க .\nமற்றபடி ஒன்றுமில்லைங்க அவ்வளவு தாங்க அய்யா .\nபெரியாருக்கு விலங்கிடலை வண்மையாக கண்டிக்கின்றேன் சகோதரர்களே .\n''பெரியாரின் எழுத்துக்கள் பற்றிய சர்ச்சை குறித்த''\nபெரியாரின் கோலத்தை , பேச்சாளர்களின் இருக்கைகளின் பிண்ணனியில் ஒலியூட்டப்பட்டு\nஇருப்பது கண்டு ஆடிப்போனேன். அப்பொழுது அன்பர் ஒருவர் எனது கையில் சிற்றறிக்கை\nஅதில் ''குமுதம் '' வெளியிட்டிருந்த\nமண்டை சுறப்பை ஏதோ அரித்தது .\nமனிதனை மனிதனாக மாற்ற நினைத்த மாந்தரை ,\nஅறியாமை விலங்கொடிக்க பாடுட்டவரை -''கால் விலங்கி்ட்டு'' . வெம்பினேன்.\nஎன்னால் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று இது .\nஅது கண்டு பெரியாரின் உண்மைத்தொண்டர்களாகிய நாம்\nபெரியாருக்கு விலங்கிட நீ யார் உனக்கு என்ன தைரியம் ,அந்த தைரியத்தைக் கொடுத்து\nஎங்களுக்குள் ஆயிரம் இருக்கும் ,அதை பயன்படுத்தி பகுத்தறிவுப்பகல்வனை விலங்கிட்டு\nஅவமானப்படுத்துகிறாய் என குமுறி இருக்கவேண்டாமா \nஎது எப்படியிருந்தாலும் பெரியாரை விலங்கிட நாம் அனுமதிக்கலாமா \n''காலில் விலங்கிடப்பட்ட பெரியாரின் கோலத்தை ,பேச்சாளர்களின் இருக்கைகளின்\nபிண்ணனியில் ஒலியூட்டி ,சிற்றறிக்கையிலும் கொடுப்பது ''\nதமிழர்களாக ,பகுத்தறிவாளர்களாக நம்மை ஆக்கிய\nநாம் கொடுக்கும் மரியாதையாக எனக்குத் தெரியவில்லை .\nஎன்ற கேள்வியே என்னுள் எழுகிறது .\nமாபெரும் அவமானம் பெரியாருக்கு - என அழுத்தம் திருத்தமாக கூறுகின்றேன்.\nபெரியாருக்கு விலங்கிடலை வண்மையாக கண்டிக்கின்றேன் சகோதரர்களே.\nஇப்படிப்பட்ட தவறினை இனி் செய்யவேண்டாம் என எனதருமைச் சகோதரர்களை கேட்டுக்கொள்கின்றேன் .\nஇதன் முலம் மிகவும் வண்மையாகக் கண்டிக்கின்றேன் .\nஈரோடு புத்தகத்திருவிழாவும், குழந்தைகள் புத்தகக்கண்காட்சியும் .\nசிஷ்யர்களுடன் மார்கெட்டுக்கு போனாராம் .\nவிசாரித்து ஆழ்ந்து பார்த்து விலையும்\nபின் எதுவும் வாங்கமல் திரும்பினாராம் .\nஒன்றும் வாங்காமல் அது குறித்து\nஏன் இத்தனை விசாரணைகள் என\nஒரு இலக்கியச்சந்திப்புக்கள் நடக்கும் .\nகடந்த 5,6 வருசம எதுவும் முன்போல்\nஎண்ணி 6,7 நபர்கள் ,அதிலும் சிலர் மட்டும்\nமிகவும் மகிழ்ந்து போவோம் .\nஎன்ன பாப்பா வாங்கப்போறனு கேட்டேன்\nயானை புத்தகம்னு சென்னாள் .\nயானை ...யானைனு பாடிக்கிட்டு வந்தாள் .\nவண்டிய பாஸ் போட்டுட்டு கிளம்பும்போது\nஎன் கையை இருக்க பிடித்துத்தாள் ,\nகுழந்தை அவஸ்தைப்படுவதை உணர்ந்தேன் .\nபொம்மை வேண்டும் என்றாள் .\nபொம்மை எங்கு வாங்க என்றேன் .\nவேண்டாம் என்றாள் விரக்தியாக .\nஎத்தனை நாள் சென்றீர்கள் ,\nஎத்தனை புத்தகம் வாங்குனீங்க ,\nநான் நேத்து போனேன் பேமிலியோட,\n1000 க்கு புத்தம் வாங்கினேன் ...\nநேரமே இல்லை மெட்ராசில பாத்துக்கிறேன் ,\nநினைத்து வரும் மக்கள் தான் இங்கு அதிகம் .\nஅப்படி ஆகி விட்டார்கள் .\n' புத்தகத்திருவிழா'வுக்கு போய் வந்துவிட்டால்\nஇவர்கள் வாங்கி வந்துவிட்டவர்கள் போல்\nஒரு நிலையில் ,பெருமிதத்தில் .\nசரி அப்படி என்னதான் இவர்கள்\nகடந்த 4 ஆண்டுகளில் வாங்கியுள்ளனர்\nஎனக்கேட்டால் சிரிப்புதான் வரும் .\nபடித்தீர்களா என்றால் இல்லை என்ற\nதமிழ் புத்தகங்கள் விற்கும் ஸ்டால்களைவிட\nஆன்மிக சம்மந்தமான புத்தகங்களும் தான்\nதபூ சங்கர் கவிதைகள் ,\nதபூ சங்கர் கவிதைகள் ,\nதபூ சங்கர் கவிதைகள் ,.....\nஅப்துல் கலாமின் புத்தகங்கள் ...\nஅவர்களே அவர்களின் ஒத்த வயதினரிடம்\nகுழந்தைகளுக்கு எதையும் கொண்டு சேர்க்காமல்\nஅறிவை புகட்டுகின்றேன் என்ற கோதாவில்,\nஈரோட்டிலிருந்து அப்துல்கலாம் அய்யா அவர்களுக்கு ...\nபெரியாருக்கு விலங்கிடலை வண்மையாக கண்டிக்கின்றேன்...\nஈரோடு புத்தகத்திருவிழாவும், குழந்தைகள் புத்தகக்கண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://senshe.blogspot.com/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1270060200000&toggleopen=MONTHLY-1454265000000", "date_download": "2018-07-18T21:51:14Z", "digest": "sha1:7J6WK6XVZ4XCGZ4TR2FLQ3XVXBPA5XPZ", "length": 2354, "nlines": 55, "source_domain": "senshe.blogspot.com", "title": "சென்ஷி", "raw_content": "\nPosted by சென்ஷி at பிற்பகல் 12:34 . சனி, 13 பிப்ரவரி, 2016\nPosted by சென்ஷி at பிற்பகல் 1:06 . திங்கள், 3 பிப்ரவரி, 2014\nஅக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன்\nPosted by சென்ஷி at முற்பகல் 9:39 . ஞாயிறு, 11 ஏப்ரல், 2010\nவகைகள் 100 சிறந்த சிறுகதைகள்\nசிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல் - ஆதவன்\nPosted by சென்ஷி at பிற்பகல் 2:00 . சனி, 10 ஏப்ரல், 2010\nவகைகள் 100 சிறந்த சிறுகதைகள்\nகாட்டில் ஒரு மான் - அம்பை\nPosted by சென்ஷி at பிற்பகல் 1:54 .\nவகைகள் 100 சிறந்த சிறுகதைகள்\nபிரபஞ்ச கானம் - மௌனி\nPosted by சென்ஷி at பிற்பகல் 1:51 .\nவகைகள் 100 சிறந்த சிறுகதைகள்\n100 சிறந்த சிறுகதைகள் (11)\nமின் மடலில் பதிவுகளைப் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/test-author-356/", "date_download": "2018-07-18T22:28:34Z", "digest": "sha1:QRPSVFVLWMPQI27ENS3JFE2IWMW3KJXZ", "length": 7480, "nlines": 70, "source_domain": "srilankamuslims.lk", "title": "லங்கா சதொச இணையவழி பரிவர்த்தனையூடாக மின்- வணிக பணிகளை ஆரம்பிக்கவுள்ளது! » Sri Lanka Muslim", "raw_content": "\nலங்கா சதொச இணையவழி பரிவர்த்தனையூடாக மின்- வணிக பணிகளை ஆரம்பிக்கவுள்ளது\n‘லங்கா சதொச நிறுவனம் இணையவழி பரிவர்த்தனையூடாக மின்- வணிக பணிகளை ஆரம்பிக்கவுள்ள நிலையில் 31 பில்லியன் ரூபாவினை கடந்த வருடம் மொத்த வருமானமாக ஈட்டியுள்ளதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். 2016 உடன் ஒப்பிடுகையில் இதுவரை 15 சத வீத வளர்ச்சியுடன் இந்த வலைப்பின்னல் மிக உயர்ந்த அளவில் வளர்ச்சியடைந்துள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nநேற்று முன்தினம் கொழும்பு 2 இல் அமைந்துள்ள சதொச தலைமையகத்தில் லங்கா சதொச நிறுவனத்திற்கு www.lankasathosa.org என்ற புதிய இணையத்தளமொன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.\nஅமைச்சர் ரிஷாட்; இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:லங்கா சதொச நிறுவனம ஊடாக நுகர்வோருக்கு உயர்ந்த தரமுடைய உணவுப் பொருட்களை குறைந்த விலையில் வழங்கும் நோக்குடனும்; இலங்கையின் வாழ்க்கைச் செலவினை நிர்ணயிப்பதில் ஒரு பிரதான வழிமுறையையும் வழங்குவதற்கான கூட்டு அரசாங்கத்தின் பிரதான பொறிமுறை காணப்படுகின்றது.\nபுதிய வலைவாசல் (e-commerce) மின்- வணிகத்தை நோக்கிச்செல்லவுள்ளது. 2019 ஜனவரி மாதம் முதல் இந்த இணையத்தளத்திலிருந்து இணையவழி பரிவர்த்தனையூடாக மின்- வணிக பணிகளை ஆரம்பிக்கவுள்ளோம். இந்த புதிய அணுகுமுறை எங்கள் விற்பனைக்கு பெரும் ஊக்கத்தை வழங்கும். 2016ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இதுவரையில் லங்கா சதொச 15 சத வீத வளர்ச்சியுடன் மொத்த வருவாயாக 31 பில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளது.\nஇந்த வளர்ச்சிப்போக்கு இந்த ஆண்டை (2018) மேலும்; வலுவாக்கியது. அதே ஆறு மாதங்களில் தேசிய வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் துறை 16 சத வீதமாக வளர்ச்சியுற்றது. எனினும் ஏ.சி நீல்சின் (AC Nielsen.) கருத்துப்படி 2018 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வருவாய் 12 சத வீதமாக வீழ்ச்சியுற்றது.\nநுகர்வோருக்கு உயர்ந்த தரமுடைய உணவுப் பொருட்களை குறைந்த விலையில் வழங்கும் நோக்குடன் நாடு முழுவதும் மேலும் பல சதொச விற்பனை நிலையங்களை திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது 5000 ஊழியர்களுடனான 398 விற்பனை நிலையங்களை லங்கா சதொச கொண்டுள்ளதுடன் மற்றைய நுகர்வோர் பகுதிகளை அடைய அதன் வலைப்பின்னல் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக ஒரு மெகா அங்காடிகளை அறிமுகப்படுத்த தயாராகின்றது என்று அமைச்சர் மேலும் கூறினார்.\nஇந்நிகழ்வில லங்கா சதொச நிறுவனத்தின் அதிகாரிகள் உட்பட இன்னும் பலர் கலந்து கொண்டனர்.\nமுதல்வர் றகீப் – அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் சந்திப்பு\nதொண்டராசிரியர்கள் பிரதான கதவை மூடி ஆர்ப்பாட்டம்\nதனியார் சுப்பர்மார்க்கட்டுகளுக்கு நிகராக சதொச நிறுவனம் சந்தையில் வீறுநடை ; பிரதம நிறைவேற்று அதிகாரி\nதிருகோணமலை பொது வைத்தியசாலை; நோயாளர்கள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tntcwutr.blogspot.com/2016/11/blog-post_4.html", "date_download": "2018-07-18T22:00:22Z", "digest": "sha1:3YPUB4CRLKRJYPJ55TRME46X6HSGJ6DT", "length": 2919, "nlines": 55, "source_domain": "tntcwutr.blogspot.com", "title": "தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் திருச்சிராப்பள்ளி VDR/278", "raw_content": "\n<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>\n1 இனி ‘டைப்’ செய்ய வேண்டாம்\n4வேர்ட்: எளிதாகப் பயன்படுத்த வழிகள்\nBSNLCCWF அகில இந்திய மாநாட்டின் பத்திரிகை செய்தி\nநமது சங்கத்தின் ஊறுப்பினர் படிவம்\n2016 ஒப்பந்த ஊழியர்களுக்கு விடுமுறை நாட்கள்\nபுதிய சட்டம் தொழிலாளர்களைக் காக்குமா\nமாநில நிர்வாகிக‌ள் & மாவட்டசெயலர்கள்களும் அவர்களின் தொடர்பு எண்களும்\nவலைப்பதிவாக்கம் TNTCWU , திருச்சி மாவட்டசங்கம் ,. தொடர்புக்கு 9488619622 (விஸ்வநாதன்.k). Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.athirvu.com/2017/08/blog-post_961.html", "date_download": "2018-07-18T22:24:32Z", "digest": "sha1:3H5ZNUE4UFRRNUQRTDSJOD4P7KU3Q52I", "length": 14894, "nlines": 98, "source_domain": "www.athirvu.com", "title": "வட கொரியாவை அழித்து விடுவேன் என்று மிரட்டுவதா? டிரம்ப்பை எதிர்த்து பல்லாயிரம் மக்கள் செய்த வேலை - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled வட கொரியாவை அழித்து விடுவேன் என்று மிரட்டுவதா டிரம்ப்பை எதிர்த்து பல்லாயிரம் மக்கள் செய்த வேலை\nவட கொரியாவை அழித்து விடுவேன் என்று மிரட்டுவதா டிரம்ப்பை எதிர்த்து பல்லாயிரம் மக்கள் செய்த வேலை\nஉலகம் இதுவரை காணாத தீயையும் சீற்றத்தையும் வடகொரியா சந்திக்கும் என்று மிரட்டல் விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தினர். வட கொரியாவை அழித்து விடுவேன் என்று மிரட்டுவதா: டிரம்ப்பை எதிர்த்து பல்லாயிரம் மக்கள் திரண்ட பேரணி பியாங்யாங்: சமீப காலமாக வடகொரியா 5 தடவை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.\nகடந்த மாதத்தில் மட்டும் கண்டம்விட்டு கண்டம் பாயும் இரு ஏவுகணைகளை இந்நாடு பரிசோதித்துள்ளது. அமெரிக்காவை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் வட கொரியாவின்மீது ஐ.நா.சபை சமீபத்தில் புதிய பொருளாதார தடையை விதித்துள்ளது. இது வடகொரியாவுக்கு கடும் எரிச்சலையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தப் புதிய பொருளாதார தடை எங்கள் இறையாண்மைக்கு எதிரானது. அதற்கு அமெரிக்கா உரிய விலை கொடுக்க நேரிடும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பசிபிக் கடலில் உள்ள தனக்கு சொந்தமான குயாம் தீவு பகுதியில் அமெரிக்கா ராணுவ பயிற்சி மேற்கொண்டுள்ளது. இதனால் கடும் எரிச்சல் அடைந்த வடகொரியா ராணுவம், தற்போது அமெரிக்கா ராணுவ பயிற்சி மேற்கொள்ளும் குயாம் தீவு மீது நீண்ட தூரம் சென்று தாக்கும் க்வாசாங்-12 ஏவுகணையை வீச திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.\nஅதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் வடகொரியா கடுமையான ஊழிக்காலப் பேரழிவை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கையுடன் சமீபத்தில் மிரட்டல் விடுத்தார். அமெரிக்க ராணுவ முகாமின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் இந்த உலகம் இதுவரை காணாத தீயையும் சீற்றத்தையும் வடகொரியா சந்திக்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். அவரது மிரட்டலுக்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில்,\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மிரட்டலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வட கொரியாவின் தலைநகரான பியாங்யாங் நகரில் உள்ள கிம் ஈ சுங் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினர். வெண்ணிற சட்டைகளை அணிந்திருந்த அவர்கள் அனைவரும் வடகொரியா அதிபரின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும், டொனால்டு டிரம்ப்பை எதிர்த்தும் முழக்கங்களை எழுப்பினர்.\nஇந்தப் பேரணியை அந்நாட்டின் அனைத்து ஊடகங்களும் முக்கிய செய்தியாக வெளியிட்டு மகிழ்ந்தன. இன்னும் ஒருசில நாட்களில் குவாம் தீவின் அருகில் உள்ள இலக்குகளை குறிவைத்து நான்கைந்து ராக்கெட்டுகள் ஏவப்படும் என வடகொரியா நாட்டின் ராக்கெட் தொழில்நுட்ப தலைமை இயக்குனர் கூறிய கருத்துகளும் தொடர்ந்து ஒளிபரப்பானது.\nவட கொரியாவை அழித்து விடுவேன் என்று மிரட்டுவதா\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalviseithi.net/2017/10/tet.html", "date_download": "2018-07-18T21:48:35Z", "digest": "sha1:HTWSYIBLA2K7WO6OUBKR3UXP4D5RUXU3", "length": 23562, "nlines": 563, "source_domain": "www.kalviseithi.net", "title": "TET - ஆசிரியர்கள் நியமனம் : தகுதிகாண் மதிப்பெண் குறித்து ஆய்வு செய்ய குழு: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் | கல்விச் செய்தி கல்விச் செய்தி: TET - ஆசிரியர்கள் நியமனம் : தகுதிகாண் மதிப்பெண் குறித்து ஆய்வு செய்ய குழு: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்", "raw_content": "\nTET - ஆசிரியர்கள் நியமனம் : தகுதிகாண் மதிப்பெண் குறித்து ஆய்வு செய்ய குழு: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nஅரசுப் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்துக்குப் பயன்படுத்தப்படும் தகுதிகாண் மதிப்பெண் முறை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nதாள் 1க்கு காலி பணியிடங்கள் இருக்கா இல்லையா\nதாள் 1 பாஸ் செய்த PWD candidates யாராவது இருந்தால் பதிவு செய்யவும் 2013,2017\nநீங்கPWD candidate ஆ,எந்த மாவட்டம்,மார்க் எவ்வளவு,வெயிட்டேஜ் எவ்வளவு,2013ல இல்லை 2017ல பாஸ் செய்தீங்களா\nநீங்கPWD candidate ஆ,எந்த மாவட்டம்,மார்க் எவ்வளவு,வெயிட்டேஜ் எவ்வளவு,2013ல இல்லை 2017ல பாஸ் செய்தீங்களா\nஉடல் ஊனமுற்றவர்கள் என்று அர்த்தம் சகோதரர்\nஉடல் ஊனமுற்றவர்கள் என்று அர்த்தம் சகோதரர்\nதாள் 1க்கு காலி பணியிடங்கள் இருக்கா இல்லையா\nதாள் 1 பாஸ் செய்த PWD candidates யாராவது இருந்தால் பதிவு செய்யவும் 2013,2017\n160 காலி இடங்கலே உள்ளதாம்... தாள் 1க்கு..🙄🙄🙄🙄\n160 காலி இடங்கலே உள்ளதாம்... தாள் 1க்கு..🙄🙄🙄🙄\nஉங்களுக்கு யார் சொன்னது சார்\nநீங்க போன் பண்ணி இருந்தால் தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்\nநீங்க போன் பண்ணி இருந்தால் தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்\nதாள் 1 பாஸ் செய்தவர்கள் டெட் மார்க் பாஸ் செய்த வருடம் மற்றும் D.T.ED முடித்த வருடம் பதிவு செய்தால் நமக்கு தேவையான தகவல்களை நாமே தெரிந்து கொள்ள முடியும்\nசார் நமக்கு இன்னும் சி.வி கூட வைக்காமல் இருக்கிறார்கள்.அதனால் நாமே நமக்கு முன் எத்தனை பேர் உள்ளனர் எந்த மாவட்டம்,சாதி அடிப்படையில்,சீனியர்கள் எவ்வளவு பேர் உள்ளனர் என்று தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.\nதாள் 1 பாஸ் செய்தவர்கள் டெட் மார்க் பாஸ் செய்த வருடம் மற்றும் D.T.ED முடித்த வருடம் பதிவு செய்தால் நமக்கு தேவையான தகவல்களை நாமே தெரிந்து கொள்ள முடியும்\nமகா பிரபு இன்னும் குழு அமைக்கிற வேலைய நீங்க விடவே இல்லையா\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\n1,942 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம்-அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 1942 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்த அறிவிப்பு விரைவில்...\nFlash News : TET வெயிட்டேஜ் ரத்து அரசாணை விரைவில் வெளியீடு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் ரத்து செய்வதற்கான அரசாணை மூன்று நாட்களில் வெளியிடப்படும்.\nTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் முறை ரத்து - அரசாணை விரைவில் வெளியிடப்படும் - கல்வி அமைச்சர் பேட்டி - வீடியோ\nகாலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் - சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் -பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன் நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரம் - அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய ...\nTET - ''ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும், -, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்\n''ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும்,'' என, பள்ள...\nTET - விரைவில் ஆசிரியர் தகுதித் தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nCPS ரத்து - நிதி நிலைமையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின்கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - கல்வி அமைச்சர் செங்கோட்டையன்\nஈரோடு மாவட்டம் கோபி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 14 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில்‘ஸ்மார்ட்’ வகுப்புகள் அமைக்கப்பட்டு உ...\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை - 16 July 2018\nCPS - தயாராகிறது வல்லுனர் குழு அறிக்கை - ஆகஸ்ட் முதல் பழைய பென்ஷன் திட்டம் அமல்\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/32267-shanghai-masters-tennis-nadal-in-the-semifinal-marin-chile.html", "date_download": "2018-07-18T22:11:52Z", "digest": "sha1:OTTGJQ44DXQU6HH2OPS6PKKRJZ6MCD2O", "length": 8064, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அரையிறுதியில் நடால், மரின் சிலிச் | Shanghai Masters Tennis: Nadal in the semifinal, Marin Chile", "raw_content": "\nசிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி\nபோலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்\nஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அரையிறுதியில் நடால், மரின் சிலிச்\nசீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால், மரின் சிலிச் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். சீனாவில் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது இந்தப் போட்டித் தொடரின் முதல் நிலை வீரரான நடால், காலிறுதியில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை எதிர்கொண்டார்.\nவிறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில்‌ 6-4, 6-7, 6 -3 என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் குரோஷியாவின் மரின்‌ சிலிச் உடன் நடால் பலப்பரீட்சை நடத்த இருக்கிறார். மரின் சிலிச் காலிறுதிப் போட்டியில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் ‌ஆல்பெர்ட் ரமோஸை வென்றார்.\nகளை கட்டுகிறது தீபாவளி : நெல்லையில் பரபரக்கும் பலகாரக் கடைகள்\nயுனெஸ்கோவில் இருந்து இஸ்ரேல் வெளியேறுகிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉலகக் கோப்பை கால்பந்து: அரையிறுதிக்குள் நுழையப்போவது யார்\nகுழந்தைகளுடன் பேசும், பாடம் நடத்தும் ‘ரோபோட்’\nநடாலை பின்னுக்குத் தள்ளிய ரோஜர் ஃபெடரர்\nஅமெரிக்க பொருட்களுக்கு வரி - சீனா பதிலடி\nபிரஞ்ச் ஓபனில் மகுடம் சூடி நடால் சாதனை\nஅகச்சிவப்பு கதிர் கேமராவில் சிக்கிய பனி சிறுத்தைகள்\n''அண்டை நாடுகளுடன் இணக்கம் காண முனைப்பு'' - பிரதமர் மோடி\n‘எவ்வ்வ்வ்ளோ நீளம்’ - காரில் பதுங்கிய பாம்பை லாவகமாக பிடித்த போலீஸ்\nஷாங்காய் மாநாடு: சீனா புறப்பட்டார் பிரதமர் மோடி\nவகை வகையான வாழ்த்து அட்டை\nகோயிலில் அப்துல் கலாமுக்கு சிலை: வைரலாகும் போட்டோ..\nமருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கருணாநிதி..\n5 மாத குழந்தைக்கு பால் ஊட்டியபடி கேட்வாக் செய்த மாடல்..\nஒருநாள் கிரிக்கெட் கேரியரில் முதல்முறையாக 911 புள்ளிகள் பெற்ற விராட் கோலி..\nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\n'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்'\nநாங்கள் எல்லாம் ஒரே நாடு, அது பிரான்ஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகளை கட்டுகிறது தீபாவளி : நெல்லையில் பரபரக்கும் பலகாரக் கடைகள்\nயுனெஸ்கோவில் இருந்து இஸ்ரேல் வெளியேறுகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tubemate.video/videos/detail_web/-n1RPsyfXlE", "date_download": "2018-07-18T22:33:43Z", "digest": "sha1:B3E6ARLG5RHY6LPPDGE34F4N7LKQHTXU", "length": 3595, "nlines": 29, "source_domain": "www.tubemate.video", "title": "#bansterlite | தூத்துக்குடி ஸ்டெர்லைட் | Sterlite Tamil | Unknown Truths | தமிழ் | பொக்கிஷம் - YouTube cast to tv", "raw_content": "\nமிரளவைக்கும் அதிக பாதுகாப்பான 5 ரகசிய இடங்கள் | 5 Most Heavily Guarded Places On Earth | Tamil\nஇலங்கையில் இந்திய வம்சாவழித் தமிழர்கள் - எப்படி வந்தார்கள் என்ன செய்கிறார்கள்\nAircel புரியாத உண்மைகள் | 40000 கோடி இழப்பு | ஏர்செல் திவால் அறிவிப்பு காரணங்கள் | Pokkkisham\nஇன்றுவரை விடை தெரியாத 5 மர்ம புகைப்படங்கள் | 5 unsolved mystery photos epi 02 | Tamil\nகாவிரி தீர்ப்பு தமிழ்நாடு செய்ய வேண்டியது என்ன \n ரகசியக் கூட்டம் நடந்த இடமா\nஇலங்கை ராணுவம் நிலத்தைக் கொடுத்துவிட்டு கிணற்றை வைத்திருந்ததே | Mylitty Jaffna | Vanakkam Thainadu\nமீண்டும் ஒரு தமிழர் புரட்சி - ஸ்டெர்லைட் போராட்டத்தின் பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/19/indigo-tops-the-list-world-s-most-expensive-aviation-stock-010440.html", "date_download": "2018-07-18T21:59:42Z", "digest": "sha1:WUAIMBXGIASAGN4YSSCNZPK4UDTDMYRJ", "length": 18495, "nlines": 184, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உலகிலேயே இண்டிகோ ஏர்லையன்ஸ் தான் பெஸ்ட்..! | IndiGo tops the list: world’s most expensive aviation stock - Tamil Goodreturns", "raw_content": "\n» உலகிலேயே இண்டிகோ ஏர்லையன்ஸ் தான் பெஸ்ட்..\nஉலகிலேயே இண்டிகோ ஏர்லையன்ஸ் தான் பெஸ்ட்..\nஇளைஞர்களின் கனவு நிறுவனங்களின் பட்டியலில் இருந்து வெளியேறிய டிசிஎஸ், இன்போசிஸ்.. ஏன்..\nவெறும் 1,212 ரூபாய்க்கு 12 லட்சம் டிக்கெட் விற்பனை.. இண்டிகோ-வின் பம்பர் ஆஃபர்..\nவிமான பயணிகளுக்கு அடித்த ஜாக்பாட்.. ஜெட் ஏர்வேஸ், ஏர் ஏசியா, இண்டிகோ வழங்கும் அதிரடி சலுகைகள்\nஏர் இந்தியாவை வாங்க வருபவர்கள் தெறித்து ஓட இதுதான் காரணம்..\nசர்வதேச அளவில் விலை குறைவான விமான சேவை.. இந்தியாவில் இருந்து இரண்டு நிறுவனங்கள்\nவிரைவில் இண்டிகோ விமான பயணிகளுக்கு கொசு அடிக்க எலக்ட்ரானிக்ஸ் பேட்..\nஇந்த பட்டியலில் ஒரு இந்திய நிறுவனம் கூட இல்ல.. கொசு கடி இருந்தா எப்படி வரும்..\nஇந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ தற்போது உலகளவில் உயர்ந்து நிற்கிறது. இது இந்நிறுவனத்தின் வளர்ச்சியை அடுத்தத் தளத்திற்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசர்வதேச விமானப் போக்குவரத்துச் சந்தையில் மிகவும் காஸ்ட்லியான நிறுவனப் பங்குகள் பட்டியலில் இண்டிகோ 2வது இடத்தைப் பிடித்துள்ளது.\nஉலகின் தலை சிறந்த 20 குளோபல் ஏர்லையன்ஸ் நிறுவனங்களை விடவும் குறைவான விற்றுமுதலை கொண்டு இருந்தாலும், இண்டிகோ வின் PE குறியீட்டின் 2018ஆம் நிதியாண்டு எதிர்பார்ப்புகளை விடவும் சுமார் 19 மடங்கு அதிகத் தொகைக்கு இதன் பங்குகள் வர்த்தகம் செய்யப்படுகிறது.\n2018ஆம் நிதியாண்டு கணிப்புகளின் படி இந்நிறுவனத்தின் PE குறியீட்டின் அளவு 18.79ஆக இருக்கும் நிலையில் விலை உயர்ந்த பங்குகளின் பட்டியலில் இண்டிகோ 2வது இடத்தை மட்டுமே பிடித்துள்ளது.\nPE குறியீட்டு 45.13 கொண்ட தென் அமெரிக்க நிறுவனமான லேட்டம் ஏர்லையன்ஸ் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிறுவனத்தின் வருவாய் 8,988 மில்லியன் டாலராகவும், லாபம், 69 மில்லியனாகவும் உள்ளது.\nமுதல் இரண்டு இடங்களை லேட்டம் ஏர்லையன்ஸ், இண்டிகோ பெற்றுள்ள நிலையில் ஏர் சைனா, சிங்கப்பூர் ஏர்லையன்ஸ், ஈசிஜெட், ஹைநான் ஏர்லையன்ஸ், ரேயான்ஏர் ஹோல்டிங்க்ஸ், சைனா சதர்ன் ஏர்லையன்ஸ், செளத்வெஸ்ட் ஏர்லையன்ஸ், சைனா ஈஸ்ட்டர்ன் ஏர்லையன்ஸ் ஆகியவை டாப் 10 இடங்களைப் பிடித்துள்ளது.\nPE குறியீடு என்றால் என்ன..\nஇன்றளவில் PE குறியீடு வைத்துத்தான் ஒரு நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்கிறார்கள், இது அதிகளவில் பெரிய பெரிய நிறுவனங்கள் பயன்படுத்தும் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு நிறுவனத்தின் சந்தை பங்கு மதிப்பிற்கும், ஒரு பங்கிற்கு நிறுவனம் எவ்வளவு வருமானத்தை அளிக்கிறது (EPS) என்பதற்கான வித்தியாசம் தான் PE குறியீடு.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜூன் காலாண்டு முடிவுகளை அடுத்து 6% வரை உயர்ந்த இன்போசிஸ் பங்குகள்\nகடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் முன் கவனிக்க வேணிடியவை..\nடிவிட்டர் போலி பயனர்களால் பாதிக்கப்பட்ட பிரதமர் மோடி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://classroom2007.blogspot.com/2014/06/astrology-quiz57.html", "date_download": "2018-07-18T21:34:30Z", "digest": "sha1:V577HMX65Y3ENPU6RRR4VG7KWS7EOMPY", "length": 48300, "nlines": 667, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Astrology: quiz.57: வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nAstrology: quiz.57: வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்\nAstrology: quiz.57: வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்\nQuiz No.57: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்\nWrite your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்\nஇன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்வி. அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்\nகீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.\nஜாதகர் வெளிநாடு சென்று, வேலையில் செர்ந்து பொருள் ஈட்ட நினைத்தார். அதற்கான முயற்சிகளையும் செய்தார். அவர் முயற்சி வெற்றி அடைந்ததா அல்லது வெற்றி அடையவில்லையா அடைந்தார் என்றால் ஜாதகப்படி அதற்கு என்ன காரணம் அடையவில்லை என்றால் ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்\nசரியான பதில்களை எழுதினால் மட்டுமே 100 மதிப்பெண்கள் கிடைக்கும்.\nஅலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள் விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்\nஉங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்\n1. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு குறைவு\n2. லக்னாதிபதி சனி 4ல் நீசம்\n3. 10க்கு உடையவன் சுக்ரன் 12ல் மறைவு, மற்றும் மாந்தி தொடர்பு.\n4. சுக்ரன் பாபகர்த்தாரி யோகத்தில் (ராகு மற்றும் செவ்வாய் க்கு இடையில்)\n5. பொருள் ஈட்டும் முயற்சி வெற்றி பெற சாத்தியம் மிகவும் குறைவு.\nஜாதகருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது.\n20.02.1971 ஆம் தேதி காலை 4.26.19 மணிக்கு அனுஷ நட்சத்திரத்தில் பிறந்த ஜாதகருக்கு மகர லக்கினம்.\nராசியில் மகர லக்கினம் (6 பரல்), நவாம்சத்திலும் லக்கினம் மகரம். ஆகவே லக்கினம் வர்கோத்தமம்.\nமகர ராசியின் லக்கினாதிபதி சனி மேஷத்தில் நீசமாகி இருந்தாலும், நவாம்சத்தில் லக்கினாதிபதி சனி துலா ராசியில் உச்சம். அதுவும், நவாம்சத்தில் 10ம் வீட்டில்.\n9ம் வீட்டின் அதிபதி புதன் லக்கினத்தில். 9ம் வீட்டில் அஷ்ட்டவர்கத்தில் 39 பரல்கள் உள்ளன. வெளி நாடு செல்வதற்க்கு 9ம் வீடு நன்றாக இருக்க வேண்டும். இந்த ஜாதகருக்கு உள்ளது.\n4ம் வீட்டில் கர்மகாரகன் சனி இருந்தால் சிலருக்கு வெளி நாடு செல்லும் யோகம் உண்டு.\n10ம் வீட்டின் அதிபதி சுக்கிரன், 12ம் வீட்டில் இருந்தாலும் வெளி நாடு செல்லும் யோகம் உண்டு.\nசனியில் 7ம் பார்வை 10ம் வீட்டின் மீது உள்ளது.\n10ம் வீட்டின் அதிபதி சுக்கிரன், 12ம் வீட்டில் பாபகர்தாரி தோஷத்தில் இருந்தாலும், நவாம்சத்தில் சுக்கிரன் துலா ராசியில் சொந்த வீட்டில் 10ம் வீட்டில் உள்ளார்.\nஜாதகரின் 32ம் வயதில் சுக்கிர தசை புதன் புக்தியில் வெளிநாடு சென்று இருப்பார்.\nபுதிர் பகுதி 57 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி,\nமகர லக்ன ஜாதகரான இவருக்கு லக்னாதிபதி 4ல் நீச்சம் மற்றும் சந்திரன் 11ல் நீச்சம். ஆனால் நீச்சம் பெற்ற ஸ்தானங்களின் அதிபதியான செவ்வாய் ஆட்சி பலம் பெற்றதினால் நீச்ச பங்கம் அடைந்து விட்டது. மேலும் குருவுடன் சேர்க்கை பெற்ற செவ்வாயும், சந்திரனும் முறையே சந்திர மங்கள யோகத்தையும் கஜகேசரி யோகத்தையும் கொடுக்கிறது.\nநீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனத்தின் அதிபதிகள் சேர்க்கை பெற்று லாபஸ்தானத்தில் அமர்ந்திருப்பதாலும், அவைகளுக்கு குரு பார்வை கிடைப்பதாலும் ஜாதகர் வெளிநாடு சென்று பெரும் பொருள் ஈட்டி இருப்பார்.\nபுதிர் போட்டி 57க்கான கணிப்பு:-\nஜாதகருக்கு வெளிநாடு செல்வதற்க்கான வாய்ப்பு இல்லை\n1) லக்கன அதிபதி மற்றும் தொழில் காரகன் \"சனி\" மேஷத்தில் நீசம் (4-கேந்திர இடமானாலும், மற்றும் தனது 10ம் பார்வை 1ம் இடம்மீது கொண்டிருந்தாலும் )\n2) 9ம் இடத்து அதிபதி \"புதன் \" லக்கனத்தில் \"ராகுடன்\" இருக்கிறார் மேலும் இவரது தசா 6:8:9 முதல் 23:8:9 வயது மட்டுமே. (புதன் சம கிரகம் - இவர் ராகுடன் சேர்ந்ததனால் கெட்டுவிட்டார்) மேலும் எந்த சுபகிரக பார்வையையும் பெறவில்லை.\n3) 9 மற்றும் 12ம் இடத்து அதிபதிகளின் தசா/புத்தி களில் வெளிநாடு செல்ல முடியும். ஆனால் இவருக்கு 12ம் இடத்து அதிபதி \"குரு\" தசை இளமை பருவத்தில் வரவில்லை.\nபுதிர் எண்: 57 இற்கான பதில் \nமேற்கூறிய ஜாதகர் மகர லக்கினத்தில் 19.02.1971 இல் அதிகாலை சுமார் ஒரு ஐந்து மணியளவில் பிறந்திருப்பார். லக்கினாதிபதி 4இல் நீசம் அடைந்தாலும் அம்சத்தில் உச்சத்தில் உள்ளதால் நீச்ச தன்மையை இழக்கிறார். நான்காம் வீடும், அதன் அதிபதி செவ்வாய் 11 இல் ஆட்சியில் உள்ளதாலும், கல்விக்கு உண்டான காரகர் புதன் லக்கினத்தில் 5 பரல்களுடன் உள்ளதால் ஜாதகர் கல்வியில் மேன்மை அடைந்திருப்பார். ஜீவனம்/ யோககரகர்/ தொழில் ஸ்தானாதிபதி சுக்கரன் 12 இல் மறைந்து மாந்தியுடன் இருப்பதால் படித்து முடித்த முதல் சில வருடங்கள் வேலை இல்லாமல்/ குறைந்த சம்பள வேலையில் இருந்திருப்பார். யோககாரகர் சுக்கரனின் தசா 31 ஆம் வயதில் தொடங்குகிறது. கல்யாணம் முடிந்து ஒரு இரண்டு ஆண்டுகள் கழித்து தனது 34 ஆம் வயதில் வெளிநாடு சென்று நல்ல வேலையில் சேர்ந்திருப்பார், செல்வங்கள், சுகங்களை கண்டிருப்பார். கஜகேசரி யோகம் அதற்கு துணை புரியும்.12 இல் மாந்தி உள்ளதால், சுக்கர திசை முடியும் முன் திடீர் பொருள் விரையம் ஏற்படும் நிலை உருவாகலாம். மொத்தத்தில் 32 வயதுக்கு மேல் வெளிநாடு செல்லும் யோகம் உண்டு \nவாத்தியார் அய்யா அவர்களுக்கு வணக்கம்.,\nஇந்த ஜாதகரின் லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில், பத்தாம் அதிபதி பன்னிரண்டில் மறைந்திருப்பது அவர் பாபகர்த்தாரி (அம்ஷதிலும்) யோகத்தில் மாட்டிக்கொண்டிருப்பது மற்றும் மாந்தி அவருடன் இருப்பது., சூரியன் இரண்டில் இவர் அஸ்டமஷ்தான அதிபதி ., வெளிநாட்டு வேலை இவருக்கு மிகுந்த பிரச்சனைகளை தரும் ., தூர தேசத்தில் வசிக்கலாம்\nமேலும் ., ஒன்பதாம் அதிபன் ராகுவுடன் சேர்ந்து இருந்தாலும் அவருக்கு பிற நாடுகளின் மிது ஆர்வம் தூண்டப்படும் மேலும் நீசபங்கம் பெற்ற சனி பார்வை லக்கினத்தின் மீது லக்கினத்தில் உள்ள புதன் மீதும் இருப்பதாலும் லாபஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் தனஷ்தானத்தை பார்ப்பதால் , வெளிநாட்டு சம்பாத்தியம் வெற்றி என்றே சொல்லமுடியும்\nலக்னத்தில் புதன், ராகு. லக்னாதிபதி 4இல் . 10ஆம் அதிபதி 12இல் மாந்தியுடன். ஆனாலும் 1,4,10 இடம் சாரா ரசி ஆயிற்று. தசம ஸ்தானத்தை லக்னாதிபதி மற்றும் காரகர் சனியின் பார்வை. லாப ஸ்தானத்தில் செவ்வாய், குரு , சந்திரன், கஜகேசரி , சந்திரமங்கள யோகங்கள். எனவே இவர் வெளிநாடு சென்று பெரும் பணம் ஈட்டுவார்.\nஇவருக்கு வெளி நாடு செல்லும் யோகம் இருக்க வாய்ப்பு கிடைத்து இருக்காது. பாக்கியாதிபதி லக்கினத்தில் ராகுவுடன் சேர்ந்த் அமர்ந்து இருப்பாதலும் சந்திரன் விரயாபதி உடன் இருபதாலும் சுகஸ்தானதில் சனீ இருப்பாதாழும் வாய்ப்பு இருந்து இருக்காது\nபுதிர் எண் 57க்கான விடை:\nஜாதகர் வெளிநாடு சென்று வேலை பார்த்து இருப்பார். அதற்கான காரணங்கள்:\n1. லக்னாதிபதி மற்றும் கர்ம‌ காரகனுமான சனி 4ல் நீசமானாலும் 10மிடத்தை தன் நேர் பார்வையிலும், லக்னத்திலுள்ள பாக்யாதிபதி புதன்+ராகு கூட்டணியை தன் 10ம் தனிப்பார்வையிலும் வைத்துள்ளார்.\n2. யோகாதிபதியும், 10மிட அதிபதியுமான சுக்கிரன் லக்னத்திற்கு 12ல் மாந்தியுடன் கை கோர்த்துள்ளார். ஆனால் லக்னாதிபதியான சனிக்கு திரிகோணத்தில் உள்ளார்.\n3. வெளி நாட்டு வாய்ப்புக்கான 9மிடத்திற்கு சுபர் பார்வையில்லை.ஆனால் அந்த குறையை அதன் அதிபதி புதன் லக்னத்தில் ராகுவுடன் அமர்ந்து நிவர்த்தி செய்து விட்டார்.\n4.இதற்கு ஜாதகரின் லாப ஸ்தானமான 11ல் அமர்ந்துள்ள குரு,செவ்வாய் மற்றும் சந்திரன் யோகங்களை கொடுத்து உதவியுள்ளனர்.\nஆகவே ஜாதகர் வெளிநாடு சென்று வேலை செய்து பொருளீட்டும் தன் முயற்சியில் சிறிது தாமாதமாக \"வெற்றி மேல் வெற்றி\" பெற்றிருப்பார்.தங்களின் மேலான அலசலுக்கு காத்திருக்கிறேன்.\nஇந்த ஜாதகருக்கு பத்தாம் அதிபதி பன்னிரணடாவது இடத்தில் இருந்ததால் இருக்கும் இடத்தினை விட்டு வெகுதூரம் சென்று வாசம் செய்தல் வேண்டும்.அது வெளிநாடாக இருக்கும் ஏனெனில் 12ல் எந்த ஒரு கிரஹம் இருந்தாலும் வெளிநாட்டு வாசம் கிடைக்கும்.\nலக்கினம் சரராசியானதால் வெளிநாட்டுப் பயணம் நிச்சயம்.\nலக்கினதிபதி சனைச்சரன் சரராசியில் உள்ளதால் சதாசஞ்சார யோகம் எனவே வெளிநாடு அடிக்கடி போய் போய் வந்திருப்பார்.\nநாடி சோதிட விதிகளின் படி ராகு குரு சந்திரன் தொட்ர்புள்ளவையாக இருந்தால் வெளிநாடு உண்டு. அந்தக் கணக்கின் படி அந்த மூன்று கிரஹங்களும் தொடர்பு\n9ம் அதிபதி புதன் லக்கினத்திலேயே நின்றது வெளிநாட்டுப்பயணத்திற்கு சாதகம்.\nஎனவே வெளிநாடு சென்று சம்பாதித்தார்.\nஇரண்டாம் அதிபதியும் லக்கினாதிபதியுமான சனைச்சரன் நீச பங்கம் அடைந்துள்ளார்.எழாம் அதிபதி சந்திரனும் நீச பங்கம் அடைந்துள்ளார்.\n30 வயதில் சுக்கிரதசா, எனவே வெளிநாட்டு வருமானம் உண்டு.\nகஜகேசரியோகம் உண்டு. லாபத்தில் தனகாரகன். எனவே வெளிநாடு சம்பாதித்து பொருள் சேர்த்தார்.\nஆனால் உடல் நலக்குறைவால் அதிகம் செலவு செய்து சுகப்படவில்லை.\nஆசிரியருக்கு வணக்கம்,6 க்கும் 9 க்கும் அதிபதியான புதன் லக்கினத்தில் ராகுவுடன் கூட்டணியில் இருப்பதாலும், 9 ம் வீட்டுக்கு 8 ம் வீட்டில் தீய கிரகமான சனி உச்சம் பெற்று லக்கினத்தில் உள்ள 9 ம் அதிபதி புதனை 10 பார்வையால் பார்ப்பதாலும், 9 ம் வீட்டின் பக்கியதிபதி சுக்கிரன் 12 மறைந்ததலும் ஜாதகர் வெளிநாடு செல்ல வாய்ப்பில்லை. 9 ம் அதிபதி நல்ல நிலையில் இருந்து தீய கிரகத்தின் பார்வை பாராமல் இருந்தால் மட்டுமே வெளிநாடு செல்ல முடியும்.\nமகர லக்னம். லக்னாதிபதி நீச்சம்.ஆனால் சர லக்னம். ஒன்பதாம் அதிபதி புதன்\nலக்னத்தில். பதினொன்றில் செவ்வாய் ஆட்சி. ஆகவே, வெளிநாடு சென்று பணம்\nவெளிநாடு சென்று பொருள் ஈட்டும் யோகம் பற்றி நான் அதிகம் படித்ததில்லை. 9 மற்றும் 12 ஆகிய இரு வீடுகள் தான் இந்த விஷயத்தில் முக்கியம் என்று படித்திருக்கிறேன். அதை வைத்து இந்த புதிருக்கு விடையளிக்க முயற்சி செய்கிறேன். இந்த ஜாதகருக்கு இலக்கினாதிபதி நீசம். ஆனால் இலக்கினாதிபதியின் பார்வை இலக்கினத்தில் அமர்ந்திருக்கும் 9ம் வீட்டுக்காரரின் மேல் படுகிறது. 9ம் வீட்டுக்காரர் இருப்பது தனது வீட்டிற்கு 5ல், சர மற்றும் ஜலராசியான மகரத்தில். 12ம் வீட்டுக்கார குரு இருப்பது 12ம் வீட்டுக்கு 12ல், இலக்கினத்திற்கு 11ல். 10ம் வீட்டை இலக்கினாதிபதி தனது நேர் பார்வையில் வைத்திருக்கிறார். அதனால் இந்த ஜாதகருக்கு வெளிநாடு சென்று வேலை செய்யும் யோகம் உண்டு.\nஇந்த ஜாதகருக்கு வெளி நாட்டுக்கு சென்று வேலை பார்க்கும் அல்லது அங்கேயே தங்கும் அமைப்பு உள்ளது. ஏனெனில் பத்தாமிடம் ஒரு சர ராசி ஆகும் மற்றும் பத்தாம் அதிபதி சுக்கிரன் லக்னத்திற்கு பன்னிரண்டில். ஆகவே இவர் கேது திசையிலோ அல்லது சுக்கிர திசையிலோ சென்றிருப்பார். எதை வைத்து கேதுவை சொன்னேன் என்றால் கேது இருப்பது ஏழாமிடம், அது ஒரு ஜல ராசி, வீடு கொடுத்த சந்திரன் இருப்பதும் ஒரு ஜல ராசி. அத்துடன் லக்னமும் இவருக்கு சர ராசி ஆகும்.\nHumour: நகைச்சுவை: சிரிக்கத் தெரியுமா\nAstrology: quiz.60: ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில...\nபரோட்டா மாஸ்டரும், வெறும் கையால் தூணில் ஏறும் பையன...\nHumour: நகைச்சுவை: சிரிக்கத் தெரியுமா\nநில்லாத இளமையும் நிலையாத யாக்கையும்\nAstrology: quiz.59: இன்பம் எங்கே இன்பம் எங்கே என்ற...\nகுழந்தைகளை எப்படி எல்லாம் வளர்க்கிறார்களடா சாமி\nDevotional: அறிவுக் கண்ணத் திறப்பது எது\nAstrology: படித்த முட்டாள்களும், படிக்காத மேதைகளும...\nHunour: நகைச்சுவை: இறைவனுக்கு வந்த கோபம்\nAstrology: கேள்வி வந்ததும் பதில் வந்ததா\nAstrology: quiz.57: வெற்றி மீது வெற்றி வந்து என்னை...\nShort story: சிறுகதை: அழகே காணிக்கை\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/12926", "date_download": "2018-07-18T23:05:42Z", "digest": "sha1:4NL7L7TBRBOU6FOZ2TXC5VHRPOK4PNKZ", "length": 5141, "nlines": 52, "source_domain": "globalrecordings.net", "title": "Liana-Seti: Kobi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Liana-Seti: Kobi\nGRN மொழியின் எண்: 12926\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Liana-Seti: Kobi\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nLiana-Seti: Kobi க்கான மாற்றுப் பெயர்கள்\nLiana-Seti: Kobi எங்கே பேசப்படுகின்றது\nLiana-Seti: Kobi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Liana-Seti: Kobi\nLiana-Seti: Kobi பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/14708", "date_download": "2018-07-18T23:05:29Z", "digest": "sha1:QB6XEBTQ723JYWEVQPW4QEJEEAXCJ64P", "length": 4860, "nlines": 48, "source_domain": "globalrecordings.net", "title": "Engdewu மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: ngr\nGRN மொழியின் எண்: 14708\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nEngdewu க்கான மாற்றுப் பெயர்கள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Engdewu\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/75", "date_download": "2018-07-18T23:04:21Z", "digest": "sha1:AXRO27FPBKUMOS63TDOGV46HEMEPMOVH", "length": 17711, "nlines": 98, "source_domain": "globalrecordings.net", "title": "Kikamba மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: kam\nGRN மொழியின் எண்: 75\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A17540).\nLLL 1 தேவனோடு ஆரம்பம்\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A81772).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A81773).\nLLL 3 தேவன் மூலமாக ஜெயம்\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A81774).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள்\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A81775).\nLLL 5 சோதனைகளில் தேவனுக்காக\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A81776).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A81777).\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A81778).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A81779).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A05330).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A05331).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A10150).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A10151).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A18910).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A18911).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Kikamba: Kitui)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A07770).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nKikamba க்கான மாற்றுப் பெயர்கள்\nKikamba க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Kikamba\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8301&sid=8f630c4358133bda42fd2542e7e77ed7", "date_download": "2018-07-18T22:27:47Z", "digest": "sha1:2FOS4L4EHHKBK7LG74VPWCN7URNGLQUX", "length": 29791, "nlines": 332, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவானிலை எச்சரிக்கை :பிபிசி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 14th, 2017, 7:08 am\nசென்னை: வங்கக் கடலில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கைவிடுத்துள்ளது.\nபிபிசி வானிலை பிரிவு டிவிட்டரில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கக் கடலில், உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அடுத்த நாலைந்து நாட்களில் கன மழை பெய்யக் கூடும். இதனால் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதேநேரம், அந்த டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் சென்னையின் அருகே மேக மூட்டம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. எனவே சென்னையில் மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.termwiki.com/TA/Saal_an_der_Donau_%E2%82%81", "date_download": "2018-07-18T21:55:23Z", "digest": "sha1:UKCHKK4V46K2RR5OYPYGPFOEQF7SKD5A", "length": 9697, "nlines": 225, "source_domain": "ta.termwiki.com", "title": "Saal der Donau – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஅளிக்கப்பட்டுள்ளன ஊட்ட உணவு இருந்து நீரிழிவு suffers நபர்களுக்கு பொருத்தமான சிறப்பு பட்டியல் ஆகும். இந்த உணவுக் fiber உயர்ந்த மற்றும் குறைந்த கொழுப்பு உள்ள பொதுவாக. என்று அதன் ...\nகிரேக்க சொற்பிறப்பியல் படி: polys = பல; chrestos = பயனுள்ள (பல நோக்கங்களுக்குப் பயனுள்ள) இந்தப் பதத்தை ஒரு மருந்து பல பயன்பாடுகளுக்கு பயன்படும் பொழுது பயன்படுத்தப் படுகிறது, ...\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nsuper-clean ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பம்\nமேலும் கரிமில விழாக் மற்றும் சரியீடு அல்லது பெருங்கடல் acidification neutralize உபயோகிக்க முடியவில்லை ஒரு அடிப்படை உற்பத்தி செய்யும் போது ஹைட்ரஜன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.athirvu.com/2016/06/blog-post_48.html", "date_download": "2018-07-18T22:17:05Z", "digest": "sha1:26UNFXKMD3LDBDTE52ZUM6EMLVVA77N2", "length": 9622, "nlines": 98, "source_domain": "www.athirvu.com", "title": "யாழில் புகையிரதத்தில் பாய்ந்து மீண்டும் ஒருவர் தற்கொலை - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled யாழில் புகையிரதத்தில் பாய்ந்து மீண்டும் ஒருவர் தற்கொலை\nயாழில் புகையிரதத்தில் பாய்ந்து மீண்டும் ஒருவர் தற்கொலை\nகொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nமருதனார்மடம் புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஅப்பகுதியைச் சேர்ந்த சிறீலிங்கம் என்பவரே உயிரிழந்தவராவார்.\nஇவரின் உடல் தற்போது தெல்லிப்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nயாழில் புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nசம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.\nயாழில் புகையிரதத்தில் பாய்ந்து மீண்டும் ஒருவர் தற்கொலை Reviewed by Man One on Sunday, June 12, 2016 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/30991-pm-modi-condoles-stampede-incident-near-mumbai-s-elphinstone-station.html", "date_download": "2018-07-18T21:39:09Z", "digest": "sha1:I4IQKRVP2F66HONQM6SWZAGDIPGICTVB", "length": 8001, "nlines": 81, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மும்பையில் 27 பேர் பலி: குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல் | PM Modi Condoles Stampede Incident Near Mumbai's Elphinstone Station", "raw_content": "\nசிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி\nபோலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்\nஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nமும்பையில் 27 பேர் பலி: குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்\nமும்பை புறநகர் ரயில் நிலையத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. இறந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nமும்பையின் எல்பின்ஸ்டன் ரோடு ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிறைந்த நேரத்தில் திடீரென்று பலத்த சத்தம் கேட்டது. இதனால் அச்சமுற்ற பயணிகள் ரயில் நிலையத்தை விட்டு முண்டியடித்துக்கொண்டு வெளியேற முயன்றனர். அவர்கள் குறுகிய நடை மேம்பாலத்தில் ஒரே நேரத்தில் சென்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. அப்போது பலர் கீழே விழுந்து கூச்சலிட்ட நிலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.\nமும்பையில் புதிதாக 100 புறநகர் ரயில் சேவையை தொடங்கி வைக்க ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் வந்திருந்த போது இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. பலத்த மழை காரணமாக ஏற்பட்ட மின் கசிவால் வெடிச்சத்தம் கேட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதற்கிடையில் விபத்து குறித்து விசாரணை நடத்த ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார். விபத்தில் இறந்தோர் குடும்பத்தினருக்கு மகாராஷ்ட்ர அரசு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது\nவுகான் ஓபன் டென்னிஸ்: முகுருஷா அதிர்ச்சி தோல்வி\nநூறுநாள் வேலைக்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nRelated Tags : Mumbai , Stampede Incident , Mumbai's Elphinstone , PM Modi , நரேந்திரமோடி , மும்பை , ராம்நாத் கோவிந்த் , எல்பின்ஸ்டன் ரோடு ரயில் நிலையம்\nவகை வகையான வாழ்த்து அட்டை\nகோயிலில் அப்துல் கலாமுக்கு சிலை: வைரலாகும் போட்டோ..\nமருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கருணாநிதி..\n5 மாத குழந்தைக்கு பால் ஊட்டியபடி கேட்வாக் செய்த மாடல்..\nஒருநாள் கிரிக்கெட் கேரியரில் முதல்முறையாக 911 புள்ளிகள் பெற்ற விராட் கோலி..\nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\n'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்'\nநாங்கள் எல்லாம் ஒரே நாடு, அது பிரான்ஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவுகான் ஓபன் டென்னிஸ்: முகுருஷா அதிர்ச்சி தோல்வி\nநூறுநாள் வேலைக்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vkalathurexpress.in/2016/06/30.html", "date_download": "2018-07-18T21:53:49Z", "digest": "sha1:RE7FTJYAZAQCVIHVL664SYEPHJS6WX6X", "length": 13855, "nlines": 119, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "முகமது அலியின் உடல் உறுப்புகள் செயலிழந்தும் 30 நிமிடங்கள் துடித்த இதயம் - மகள் உருக்கம் | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » உலக செய்தி » முகமது அலியின் உடல் உறுப்புகள் செயலிழந்தும் 30 நிமிடங்கள் துடித்த இதயம் - மகள் உருக்கம்\nமுகமது அலியின் உடல் உறுப்புகள் செயலிழந்தும் 30 நிமிடங்கள் துடித்த இதயம் - மகள் உருக்கம்\nTitle: முகமது அலியின் உடல் உறுப்புகள் செயலிழந்தும் 30 நிமிடங்கள் துடித்த இதயம் - மகள் உருக்கம்\nகுத்துச்சண்டை உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த அமெரிக்காவைச் சேர்ந்த முகமது அலி (74) நேற்று முன்தினம் காலமானார். பார்க்சின்சன் என்ற நர...\nகுத்துச்சண்டை உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த அமெரிக்காவைச் சேர்ந்த முகமது அலி (74) நேற்று முன்தினம் காலமானார். பார்க்சின்சன் என்ற நரம்பு மண்டல செயலிழப்பு நோயால் 32 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த முகமது அலி, சுவாச கோளாறு காரணமாக பீனிக்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nசில தினங்களாக தீவிர சிகிச்சை அளித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மூன்று முறை உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்ற ஜாம்பவானான முகமது அலியின் மறைவு குத்துச்சண்டை உலகை அதிர்ச்சியில் உறைய வைத்து இருக்கிறது.\nமுகமது அலியின் உடல், அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான லூயிஸ்வில்லே நகருக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. வருகிற 10-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், நகைச்சுவை நடிகர் பில்லி கிறிஸ்டல் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இறுதி சடங்கில் பங்கேற்று அஞ்சலி செலுத்துகிறார்கள்.\nஇந்நிலையில், முகமது அலியின் மகள்களில் ஒருவரான ஹனா அலி தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக, ‘முகமது அலியின் கடைசி தருணத்தில் நாங்கள் அனைவரும் அருகில் இருந்தோம். அவரை கட்டியணைத்த படியும், முத்தமிட்டபடியும், கைகளை பற்றிக் கொண்டும் இருந்தோம். பிரார்த்தனையும் செய்தோம். அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் செயல் இழந்த பின்னரும் கூட இதயம் மட்டும் துடிப்பை நிறுத்தவில்லை. சுமார் 30 நிமிடங்கள் இதயம் துடித்துக் கொண்டு இருந்தது. இது அவரது உடல் வலிமையை காட்டுவதாக இருந்தது. அவரை போன்ற ஒரு மாமனிதரை ஒரு போதும் பார்க்க முடியாது’ என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nஏழைகளை அவர்களின் ஏழ்மையின் காரணத்தால் இழிவாக, கேவலமாக பார்ப்பது கூடாது. ஏழைகள் உங்கள் வாசலுக்கு வந்து நின்றால் அவர்களை வெறும் கையுடன் த...\nஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவ 29,000 மருத்துவ நிபுணர்கள் நியமனம்\nபுனிதமிகு ஹஜ் யாத்திரை காலம் துவங்குவதால் உலகெங்கிலிருந்தும் யாத்ரீகர்கள் புனித மக்கா மற்றும் புனித மதினா நகர்களுக்கு நாள்தோறும் பெருமள...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமெல்ல கொல்லும் குடிநீர் ''பாட்டில்கள்''\nகுடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை ...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www1.marinabooks.com/category?catid=0058", "date_download": "2018-07-18T21:38:09Z", "digest": "sha1:DGJTQZWHJ5I2IBPYYEYXDC4L7IAVKV5X", "length": 5175, "nlines": 134, "source_domain": "www1.marinabooks.com", "title": "கம்யூனிசம்", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் மாத இதழ்கள் மனோதத்துவம் குடும்ப நாவல்கள் ஆன்மீகம் கணிப்பொறி மகளிர் சிறப்பு கட்டுரைகள் தமிழ்த் தேசியம் சிறுவர் நூல்கள் நாட்டுப்புறவியல் பொது அறிவு வாஸ்து இலக்கியம் சித்தர்கள், சித்த மருத்துவம் பகுத்தறிவு மேலும்...\nசிவகுரு பதிப்பகம்The Music Schoolதாய்மடி தமிழ்ச்சங்கம்ஞானபாநு பதிப்பகம்தமிழ் அகம்பூங்குயில்பூவுலகின் நண்பர்கள் ஸ்ரீ விநாயகா பதிப்பகம்எதிர் வெளியீடுஉலக மனிதாபிமானக் கழகம்Merlin Publicationsகதிரொளி பதிப்பகம்காகிதம் பதிப்பகம்வெற்றிபதிப்பகம் தும்பி மேலும்...\nதேசப் பிரிவினைக்கு யார் காரணம்\nமார்க்சியம் மாற்றத்திற்கான ஒரே சக்தி\nகார்ல் மார்க்ஸ் அறிவுப் பயணத்தில் புதிய திசைகள்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகார்ல் மார்க்ஸ் அறிவுப் பயணத்தில் புதிய திசைகள்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nரஷியப் புரட்சி:ஒரு புத்தகத்தின் வரலாறு\nமுதலாளியத்தில் உபரி மதிப்பின் தோற்றம்\nமார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://honeylaksh.blogspot.com/2011/02/blog-post_02.html", "date_download": "2018-07-18T22:13:46Z", "digest": "sha1:2TTS54TTM6ODPE45XWFD6B6UVUCEMJR6", "length": 40106, "nlines": 431, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: தகிதா புத்தக வெளியீடும் .. டிஸ்கவரி இலக்கிய சந்திப்பும்..", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nபுதன், 2 பிப்ரவரி, 2011\nதகிதா புத்தக வெளியீடும் .. டிஸ்கவரி இலக்கிய சந்திப்பும்..\nமுகப்புத்தக நண்பர்., புதிய “ழ” கவிதை இதழ் நடத்துபவர்., தகிதா புத்தகங்கள் பதிப்பாளர்., ( திரைப்படத்தில் கூட நடித்திருக்கிறார்.) பேராசிரியர்., மணிவண்ணன் நேற்று டிஸ்கவரி புக் பேலசில் ஒரு இலக்கிய கூட்டத்துக்கு அழைத்திருந்தார்.\nஎங்கள் முகப் புத்தக நண்பர்கள் ., கயல்., அன்பு., வசு., செல்வா., ஜேபி., பாகி ( கிருஷ்ணன்.. டெக்கான் க்ரானிக்கிள்) ., விஜய் மகேந்திரன்., ஜெயவேல் ., ஈழவாணி ஜெய் தீபன்., பாரதி கிருஷ்ண குமார்., அந்தோணி அர்னால்ட்., மணிவண்ணின் மாணாக்கர்கள் பாபு., குழந்தை வேலப்பன்., வேடியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.\nமணிவண்ணன் வரவேற்புரை அளிக்க., யுகமாயினி சித்தன் தலைமை தாங்க.,பேராசிரியர் இராம குருநாதன் முன்னிலை வகிக்க., வெளி ரங்கராராஜன் அவர்கள் வாழ்த்துரை வழங்க ., பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரை ஆற்றினார்..\nதகிதா பதிப்பகத்தின் இரண்டு புது நூல்கள் வெளியிடப்பட்டன. கங்கை மகனின்,” ஆத்மாலயத்”தை யுகமாயினி சித்தன் வெளியிட வெளி ரங்கராஜன் பெற்றுக் கொண்டார்.. இருவரின் பணியும் போற்றற்குரியது. யுகமாயினி இதழை சித்தன் சிறப்பாக நடத்தி வருகிறார். வெளி ரங்கராஜன் அடுத்து ரோட்காவின் ஸ்பானிஷ் நாவலை (பெண் விடுதலை குறித்தானது.. 1936 இல் வெளிவந்தது ) நாடகமாக தயாரித்துக் கொண்டிருக்கிறார். வரும் ஏப்ரலில் நாடகம் மேடைக்கு வரும் என கூறினார்.\nஇளைய கவிஞர் வைரசின் ,” நிறைய அமுதம். ஒரு துளி விஷம் “ என்ற புத்தகத்தை சித்தன் வெளியிட இராம குருநாதன் பெற்றுக் கொண்டார். ராமகுருநாதன் சாகித்ய அகாதமி., கன்னிமரா., வாசிப்பாளர்கள் சங்கம்., தமிழ் ஆலோசனைக் குழு போன்றவற்றில் தனது பங்கை சிறப்பாக ஆற்றிக்கொண்டிருக்கிறார்.\nகவிஞர் ஈழவாணியின் புத்தகம் ., “ தலைப்பு இழந்தவை”யும் ( அவர் முதல் வெளியீட்டில் கலந்து கொள்ள இயலாததால் ) மறுபடியும் சித்தன் அவர்களால் வெளியிடப்பட்டது.. விஜய் பெற்றுக் கொண்டார்.\nபாரதி கிருஷ்ண குமார் .,” ராமையாவின் குடிசை “ என்ற ஆவணப் பட இயக்குனர். கும்பகோணம்., வெண்மணி., ஆகியவற்றை ஆவணப் படமாக பதிவு செய்தவர். தற்போது கல்வி குறித்தான ஒரு குறும் படமும் இயக்கி வருவதாக கூறினார்..\nஅனைவரும் மிகச் சிறப்பாக பேசினார்கள். ஈழவாணி தன் படைப்பு குறித்தும் அது எப்படி செதுக்கி சிறப்பாக வந்தது என்பது பற்றியும் பேசினார். குழந்தை வேலப்பன் ( இவர் மணிவண்ணணின் மாணாக்கர்.. ஆண்மை தவறேல் என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.. இது வெளியீட்டுக்காக காத்திருக்கிறது .. இவரும் ) தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்..\nமிகச் சிறந்த கலந்துரையாடல் போல இருந்தது அது.. கவிதை மற்றும் இலக்கியம் குறித்தும்., தற்காலத்தில் அவற்றின் நிலை குறித்தும் ., தமிழ் மாற்றங்களை ஏற்றுக் கொண்டு நன்கு வாழும் எனவும்., ஆக்கபூர்வமான கருத்துக்களும் ., தர்க்கங்களும் எடுத்து வைக்கப் பட்டன.. அதை அனைவரும் ஆமோதித்து ஏற்றுக் கொண்டார்கள்..\nபுதிய “ழ” வில் என்னுடைய கவிதைகள் வெளி வந்திருக்கின்றன. நாணற்காடனின் நாவல் குறித்தும் ., தகிதாவின் பணி குறித்தும் நானும் பேச அழைக்கப் பட்டேன்.. என்னுடைய கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டேன். ஒரு புத்தகம் கூட வெளியிடாமல் தமிழின் மிகப் பெரிய இலக்கியவாதிகளுடன் சரிசமமாக அமர்ந்து தேநீருடன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டது தமிழ் தந்த வரம். வலைத்தளமும்., முகப் புத்தகமும் தந்த முகம்.\nதகிதாவின் மற்ற நூல்களும் ( மொத்தம் 14 ) மறு அறிமுகம் செய்து வைக்கப் பட்டன.. என் கையில் நாணற்காடனின் சாக்பீஸ் சாம்பலில் வந்தது..\nபுத்தகம் வெளியிட்ட எழுத்தாளர்களுக்கு உங்கள் படைப்புக்கள் நிறைய பேரை சென்றடைந்து வெற்றியடைய வாழ்த்துக்கள்.. தகிதாவும்., டிஸ்கவரியும் தமிழ் மொழி போல் தழைத்து வளர வாழ்த்துக்கள்..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 3:33\nலேபிள்கள்: டிஸ்கவரி , தகிதா , புத்தக வெளியீடு\nஅக்கா நேத்து அங்க இருந்தீங்களா நான் வந்து கேபிள் சங்கர் புத்தகம் வாங்கினப்ப கூட்டம் நடந்துக் கொண்டு இருந்தது\n2 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 5:23\nமிக்க மகிழ்ச்சி அக்கா. உண்மையில் ஒரு சிறு அளவான திருவிழாபோல நிகழ்வு அமைந்தது.\n2 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 5:27\nநன்றி எல் கே. உங்கள் ஆதரவு தொடரட்டும்\n2 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 5:27\nஅன்பின் தோழி தேனம்மைக்கு வணக்கம்.'சும்மா' என்ற உங்கள் வலைப்பூவில் தகிதா வெளியீடுகள் குறித்த இந்த கட்டுரை காலத்தின் பதிவாக இருக்கும்.மிக அருமையான பதிவாக இருந்தது. உங்கள் ஆர்வத்தை பாராட்டுகிறேன். விழாவை கூர்மையாக கவனித்து காகிதங்களில் குறிப்பெடுத்துக் கொள்ளாமல் மனதில் உள்வாங்கிக்கொண்டு அதை அப்படியே அழகாக பதியனிட்ட உங்கள் எழுத்துக்களுக்கு என் வணக்கங்கள்.உங்களின் விமர்சனக் கலையை தொடருங்கள் .தமிழ் மின்னட்டும்.நன்றி\n2 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 5:32\nஅக்கா.... படங்களும் தகவலும் காணும் போது, நான் மிஸ் பண்ணிட்டேனே என்று இருந்தது.... அக்கா, உங்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்\n2 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 6:56\nபுகைப்படங்களோடு செய்திவெளியிட்டு அசத்திட்டீங்கக்கா வாழ்த்துக்கள் அனைவருக்கும்..\n2 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 7:01\n2 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 8:22\n2 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 11:06\nநல்லதொரு இலக்கிய நிகழ்வை அறியத் தந்தமைக்கு நன்றி தேனம்மை.\n3 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 8:26\n3 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 9:41\nஆமாம் கார்த்திக்., வேடியப்பன்., மணி.,சித்து., மலிக்கா.,கயல்., சரவணக்குமார்.\n3 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:53\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n3 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 11:54\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்//\n3 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 1:55\nஉங்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் அக்கா\n3 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 2:25\n3 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 2:46\n3 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 6:32\nநன்றி ராமலெக்ஷ்மி., ஆயிஷா., ஜலீலா., சசி., குமார்., சதீஷ்.\n22 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 1:02\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.\nஇயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். ...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nதாயுமான சுவாமிகள் கோவில். தாயுமான சுவாமி கோவிலுக்கு முன்பே ஒருமுறை சென்றிருக்கிறோம். எனது உறவினர் ஒருவருக்குக் குழந்தை பிறந்தவுடன் ...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் ”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அ...\nதற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி..\nபங்குச் சந்தை முதலீடு ஆலோசனை (2) டீமேட் அக்கவுண்ட...\nபங்குச் சந்தை முதலீடு.. ஆலோசனை.1.(பாண்டுகள்)\nபுத்தகக் காட்டில் சிங்கதோடும்., சிறுத்தைகளோடும்..:...\nவாளோர் ஆடும் அமலை.. ட்ராட்ஸ்கி மருதுவின் புத்தக வெ...\nவள்ளுவர் கோட்டத்தில் கலைமாமணி விருது விழாவுக்கு மு...\nதலைப்பு இழந்தவை.. ஈழவாணி கவிதைகள்.. . எனது பார்வை...\nகலைமாமணி விருது விழா அழைப்பிதழ்..\nஉடைகள்.. புண்கள் தேவை.. முதல் மரியாதை..(3)\nயுத்தம் செய்.. ( YUDHAM SEI REVIEW )எனது பார்வையில...\nபிஃப்ரவரி மாத லேடீஸ் ஸ்பெஷலில் மணிமேகலை., ஜலீலா., ...\nதகிதா புத்தக வெளியீடும் .. டிஸ்கவரி இலக்கிய சந்திப...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vettipayal.wordpress.com/2006/07/15/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95/", "date_download": "2018-07-18T22:12:42Z", "digest": "sha1:R7PNWWO5FCNQSVW7BKWW5ZF4P6IAJC3Y", "length": 19513, "nlines": 160, "source_domain": "vettipayal.wordpress.com", "title": "சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-3!!! | வெட்டி", "raw_content": "\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-3\nPosted on ஜூலை 15, 2006 by வெட்டிப்பயல்\nநாங்க பெங்களூர் வந்தவுடன் புரிந்து கொண்ட விஷயம் நம்மைத்தவிர (தமிழர்களை) எல்லாரும் நல்லா இங்கிலீஸ் பேசுறானுங்க (ஆந்திராக்காரர்கள் நம்மைவிட மோசம்). நம்ம ஊர் பொண்ணுங்களும் பட்டையைக் கிளப்புறாங்க. (இதுக்கு தான் கடலை போடும் போது இங்கிலீஸ்ல பேசறாங்கனு புரிஞ்சிது).\nஎங்க கூட வந்த ஒருத்தனுக்கு இங்கிலீஸ்ல பேசனா வேலை கிடைத்துவிடும்னு நம்பிக்கை. நம்ம முதல் ரவுண்ட் கிளியர் பண்ணாதான இண்டர்வியூ. அதுக்கு முதல்ல தயார் பண்ணுவோம்னு நான் சொன்னன். அவன் என் பேச்சைக் கேக்காம “Call Center Training”ல 5000 குடுத்து சேர்ந்தான்.\nமுதல் வாரம் அவர்கள் எடுத்தது Basic Grammer (Tense, Verb, Noun, Adjective…). நம்ம எல்லாம் அதை எட்டாவதுல படித்து இருப்போம். இரண்டாவது வாரம் ஒரு தலைப்பை கொடுத்து 10 நிமிடம் பேச சொன்னார்கள். மூன்றாவது வாரம் GD.கடைசி வாரம் திடீரென்று தலைப்பை கொடுத்து பேச சொல்வார்கள்.இந்த Trainingக்கு எதற்கு 5000\nஇதை நாங்களே ரூம்ல செய்யலாம்னு யோசிச்சி பண்ண ஆரம்பித்தோம்.\nமுடிந்தவரை ஒருவருக்கொருவர் இங்கிலீஸ்லயே பேசிக் கொண்டோம் (இது பயங்கர ஜோக்காக இருக்கும்). தினமும் ஒருவர் மற்றவர்களுக்கு தலைப்பை குடுத்து பேச ஆரம்பித்தோம்.முதலில் மிகவும் சுலபமான தலைப்பை குடுத்துக் கொண்டோம். பிறகு ஒருவனுக்கு நான் சுலபமான தலைப்பு என்று குடுத்தது அவனுக்கு கடினமாக தோன்ற பதிலுக்கு அவன் அடுத்தவனுக்கு கடினமான தலைப்பை குடுக்க… நல்லா சூடு பிடிக்க ஆரம்பித்தது.\nகண்ணாடியைப் பார்த்து பேசிப்பழகுவது என் நண்பன் ஒருவன் சொன்ன அறிவுரை. அது எங்கள் அனைவருக்கும் பயன்பட்டது. 2 மாசத்துல எங்களுக்கே நம்பிக்கை வர ஆரம்பித்தது.\nநான் சந்தித்த நபர்களில் பெரும்பாலும் எங்களை போலவே ஆங்கிலம் பேச தயங்குபவர்கள் அதிகம். அவர்களுக்கு நான் சொன்னதெல்லாம் இதுதான். ஆங்கிலம் என்பது நம் தாய் மொழியல்ல. அது நம் அறிவின் அளவுகோலும் அல்ல. அதில் நாம் பண்டிதர்களாக வேண்டிய தேவையுமில்லை. ஓரளவிற்கு திக்காமல் திணராமல் நாம் சொல்ல நினைத்ததை சொன்னாலே போதும்.\nதினமும் “The Hindu” editorial page சத்தம்போட்டு படிக்கவும். தினமும் குறைந்தது 1-2 மணி நேரம் ஆங்கில செய்தித்தாள் படிக்கவும், GD அல்லது தலைப்பைக் கொடுத்துப் பேச பயன்படுத்திக் கொள்ளலாம். தெரியாத வார்த்தைகளை எழுதி வைத்துக்கொண்டு அதை எப்படியும் தினமும் பயன்படுத்தவும்.\nபேசுவதற்கு ஆள் இல்லை என்றால் Airtel/Hutch customer careக்கு போன் செய்து பேசவும். என் பக்கத்து ரூம்ல இருப்பவன் இதை தான் செய்வான். அவனுடைய கேள்விகள் எதுலயும் logic இருக்காது. இருந்தாலும் அவன் தயங்காமல் முப்பது நிமிடம் பேசுவான். (eg. Is Airtel better than Hutch, Y there is no signal in Electronic City\nயார் கிண்டல் செய்தாலும் வருத்தப்படாதீர்கள். கிண்டல் செய்ற எந்த நாயும் சுண்டல் கூட வாங்கி தரமாட்டானுங்கனு மனதிற்குள் சொல்லிக்கொள்ளவும் :-).\nதயவு செய்து பணத்தை “Call Center training”க்கு குடுத்து வீணாக்காதீர்கள். எந்த மொழியையும் நமக்குள் யாரும் திணிக்க முடியாது, பழக பழக தானாக வந்துவிடும்…\n« சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-2 சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-4\nஎழுத்துப் பிழை, on ஜூலை 17, 2006 at 9:07 முப said:\nவடுவூர் குமார், on ஜூலை 17, 2006 at 9:27 முப said:\nநீங்கள் எழுதியது நூற்றுக்கு நூறு உண்மை.\nஹிண்டு பேபர்,தயக்கம் இல்லாமல் தப்பு தப்பாக பேசுவது ஒன்றே கற்றுக்கொள்ள வழி.\nநான் கத்துக்கொண்ட வழி இதைவிட மோசம்.\nசமயம் வரும் போது படிக்கலாம்.\nவெட்டிப் பயல்னே எழுதுங்கள்…எதுவும் தப்பா எடுத்துக்கமாட்டேன் :-))\nஅப்படியே நீங்க கற்றுக் கொண்ட வழியும் சொல்லுங்க…\nநான் ‘ரெபிடெக்ஸ்’ படித்து, எவரையானும் பார்க்கப் போகும் போது பேச வேண்டிய டயலாக்குகளை மனதில் உருவாக்கிக் கொண்டே போவேன். பஸ்ஸில், ரயிலில் பயணிக்கும் போது இதே யோசிப்பாக இருப்பேன்.\nநான் 750 ரூ சம்பளம் வாங்கிய போது ஹிண்டு பேப்பர்க்காக ரூ 75 ஒதுக்கிவிடுவேன். அது விரயச் செலவில்லை. நன்கு பயன் பட்டது.\nஆங்கிலத்தில் தவறு ஏற்பட்டால் தெய்வக்குத்தம் மாதிரி ஃபீல் செய்ய வேண்டியதில்லை.\nஎனினும் செய்வனத் திருந்தச் செய் என்பதை மனதில் வைத்துச் செயல்பாடுகள் இருந்தால் நல்லது நமக்குத்தான். உயரம் தொடும் போது உதவும்.\nநல்ல முயற்சி. உங்கள் தொடர் முடிவில் நான் மென்பொருள் துறைக்கு மாறும் வண்ணம் எழுதுங்கள் :-0)))\n//நான் ‘ரெபிடெக்ஸ்’ படித்து, எவரையானும் பார்க்கப் போகும் போது பேச வேண்டிய டயலாக்குகளை மனதில் உருவாக்கிக் கொண்டே போவேன். பஸ்ஸில், ரயிலில் பயணிக்கும் போது இதே யோசிப்பாக இருப்பேன்.\n‘ரெபிடெக்ஸ்’ நல்ல துவக்கம்தான். அதை மறந்துவிட்டேன்.\n//பஸ்ஸில், ரயிலில் பயணிக்கும் போது இதே யோசிப்பாக இருப்பேன்.\nஇண்டெர்வியுக்கு போகும்போது நானும் மனதிற்குள் சொல்லி பார்த்துக் கொண்டே போவேன்.\n//எனினும் செய்வனத் திருந்தச் செய் என்பதை மனதில் வைத்துச் செயல்பாடுகள் இருந்தால் நல்லது நமக்குத்தான். உயரம் தொடும் போது உதவும்.//\nதவறாக பேசுவது தவறல்ல. அந்த தவறை திருத்திக் கொள்ளாததே தவறு.\n// உங்கள் தொடர் முடிவில் நான் மென்பொருள் துறைக்கு மாறும் வண்ணம் எழுதுங்கள்//\nஐயய்யோ இவ்வளவு பெரிய பொறுப்பெல்லாம் கொடுக்கறீங்க\nமென்பொருள் துறைல விருப்பமிருந்தால் நீங்கள் எப்போழுது வேண்டுமென்றாலும் வரலாம்.\nஇலவசக்கொத்தனார், on ஜூலை 17, 2006 at 7:46 பிப said:\nஇங்க softwareக்கும் call center servicesக்கும் கொஞ்சம் குழப்பம் ஆகுதோ\n//இங்க softwareக்கும் call center servicesக்கும் கொஞ்சம் குழப்பம் ஆகுதோ\n“Call centre trainings” எல்லாம் நம்மல 1 மாசத்துல வெள்ளக்காரன் மாதிரி இங்கிலிபிஸ் பேச வைக்கிறன்னு பெங்களூர்ல கூவி கூவி கூப்பிட்டு இருந்தானுங்க…\nsoftwareக்கும் இங்கிலிபிஸ் தான முக்கியம் அதனால தான் அதை பத்தி முதல்ல சொல்லிட்டன்…\nவெட்டி சரியா சொல்லி இருக்க. அதுவும் இல்லாம, நம்ம ஆங்கிலம் நல்லா தான் பேசுகின்றோம் என்ற நம்மை நாமே நம்ப வேண்டும். நான் நல்லா பேசுகின்றேன் என்று பல பேர் என்னிடம் சொன்ன பிறகு தான், ஒ உண்மையிலே நாம நல்லா பேசுறோம் போல என்று நினைக்க ஆரம்பித்தேன். ஆனால் இன்னும் வளர வேண்டியது நிறைய உள்ளது.\nதமிழ்ப்பிரியன், on ஜூலை 17, 2006 at 9:40 பிப said:\nஅருமையா போய்கிட்டு இருக்கு Mr.வெ.ப.\nநல்ல வழிமுறைகளைச் சொல்கிறீர்கள் பாலாஜி. ஆங்கிலத்தில் பெரும்புலமை தேவையில்லை; ஆனால் தயக்கம் இன்றிப் பேச வேண்டும்; அது இந்த வேலைக்குத் தேவை. நாளையே வெளிநாட்டிற்குச் சென்றால் தயங்காமல் ஆங்கிலத்தில் பேச வேண்டுமே. அதற்காக. நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.\n‘வோர்ட் பவர்’ புத்தகத்தை விட்டுவிட்டீர்களே. நான் அதைக் கொஞ்ச நாள் எடுத்துக் கொண்டு அலைந்தேன். அதனால் எனக்கு அவ்வளவாக பயன் இருந்ததில்லை. ஆனால் அதனால் பயனடைந்தவர்கள் இருந்தார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\n« ஜூன் ஆக »\nநெல்லிக்காய் – 12 இறுதி பாகம்\nகவுண்டர்’ஸ் டெவில் ஷோ (3) – தனுஷ்\nபாஸ்டன் சந்திப்பு – பாபாவின் பார்வையில்\nஇது முழுக்க முழுக்க வெட்டியாக பொழுதை கழிக்க ஆசைப்படுபவர்களுக்காக மட்டுமே\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mukundamma.blogspot.com/2015/10/70-80_4.html", "date_download": "2018-07-18T22:18:08Z", "digest": "sha1:7PYFY6U37NXPKY4DP65FEO6PIJQ6IMRV", "length": 26110, "nlines": 144, "source_domain": "mukundamma.blogspot.com", "title": "முகுந்த்அம்மா: 70-80, தற்போது: பெண்களும், சுதந்திரமும்", "raw_content": "\n70-80, தற்போது: பெண்களும், சுதந்திரமும்\nகனடா பயணத்தில் ஒரு நாள், நயாகராவில் நன்கு சுற்றி விட்டு சரியான பசியுடன், களைப்புடன் ரெஸ்டாரென்ட் அதுவும் இந்தியன் ரெஸ்டாரென்ட் தேடி கொண்டு இருந்தோம். அப்பொழுது ஒரு உணவகம் கண்ணில் பட, அப்பாடா என்று ஒரு வழியாக அமர்ந்து உணவு ஆர்டர் செய்து விட்டு வெயிட் செய்து கொண்டு இருந்த நேரம், பக்கத்தில் இரண்டு சிறு வயது பையன்கள் இரண்டு பேரும் அவர்களின் அம்மாக்கள் இரண்டு பேரும் மற்றும் இரண்டு சிறு வயது பெண்களும் அமர்ந்து இந்திய சினிமா 70,80 களில் மற்றும் தற்பொழுது என்று சுவாரஸ்யமாக விவாதித்து கொண்டு இருந்தனர்.\nபையன்கள், எப்படி ஓவர் டிராமாடிக் ஓவர் ஆக்டிங் ஆக இருந்தது பழைய படங்கள், என்று கலாய்த்து கொண்டு இருந்தனர். பெண்களும், அப்பொழுது எப்படி பெண் அடிமை தனம் இருந்தது அது எப்படி பெண்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று பாடம் எல்லாம் சினிமாவில் எடுக்கப்பட்டது என்று சொல்லி கொண்டு இருந்தனர். அப்பொழுது அந்த அம்மா கேட்டார், நீங்கள், \"அவள் அப்படித்தான்\", \"மனதில் உறுதி வேண்டும்\", \"அவள் ஒரு தொடர்கதை\", கல்யாண அகதிகள்\", போன்றவற்றை பார்த்ததுண்டா அவற்றை பார்த்து விட்டு வந்து சொல்லுங்கள்\". என்றார்.\nஅவர் சொன்னதை நான் அசை போட்டு பார்த்தபோது தோன்றியது இது. உண்மையை சொன்னால் 70 களின் இறுதியில் தொடங்கி 80 களில் கூட நிறைய பெண்களை மையபடுத்திய கதைகளை கொண்ட படங்கள் நிறைய வந்ததுண்டு. பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன், ருத்ரையா, பாரதிராஜா ஏன் பழைய பாக்யராஜ் படங்கள் கூட பெண்களை மையபடுத்தி நிறைய கதைகள் இருக்கும். உண்மையில் ரொம்ப அட்வான்ஸ் கதைகளன் கொண்டவை இவை எல்லாம்.\nஇதனை பற்றி என் கணவரிடம் பேசி கொண்டு இருந்தபோது, அவர் கூறியது இது. \"70-80 களில் எல்லாம் பெண்கள் சுதந்திரம் என்பது பேச ஆரம்பிக்க பட்டது, அதனை வலியிறுத்த பெண்கள் முன்னேற வேண்டும் என்று பல நல்ல படங்கள் எடுக்கப்பட்டன. தற்போது இந்திய பெண்கள், சுதந்திரம் என்ற பெயரில் ஆடை உடுத்துவதும், எல்லாவற்றுக்கும் சண்டைக்கு நிற்பதும், நீயா நானா என்று போட்டி போடுவது என்பது போன்ற ஒரு சில வட்டத்திற்குள் அடங்கி விடும். சொல்ல போனால் நிறைய இந்திய பெண்களுக்கு சுதந்திரம் என்றாலே என்னவென்று தெரியாது\nஇதனை கேட்ட போது எனக்கு கோவம் வந்தது. 2010 ஆம் ஆண்டு தேவியர் இல்லம் ஜோதிஜி அவர்கள் \"பெண்கள் சுதந்திரம்\" என்ற பெயரில் எழுதிய கட்டுரையும் அதன் தொடர்ச்சியாக வந்த எதிர் வினைகள் போன்றவையும் ஞாபகம் வந்தன. ஆனால் உண்மையில் இந்திய பெண்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் மட்டுமே இருக்கிறார்களா,அல்லது சுருக்கி கொள்ள விளைகிறார்களா எத்தனை பேர் அந்த வட்டத்தை விட்டு வெளியே வர விரும்புவார்கள் என்று பல எண்ணங்கள். women empowerment என்ற பெயரில் தீபிகா படுகோனே செய்த விளம்பர ஸ்டன்ட் போன்றவையும் நினைவிற்கு வந்தது. உண்மையில் பெண்கள் சுதந்திரம் என்றால் என்ன எத்தனை பேர் அந்த வட்டத்தை விட்டு வெளியே வர விரும்புவார்கள் என்று பல எண்ணங்கள். women empowerment என்ற பெயரில் தீபிகா படுகோனே செய்த விளம்பர ஸ்டன்ட் போன்றவையும் நினைவிற்கு வந்தது. உண்மையில் பெண்கள் சுதந்திரம் என்றால் என்ன\nஅப்பொழுது தற்செயலாக என்னுடைய ஆபிசில் ஒன் ஆன் ஒன் எனப்படும் மீட்டிங் இல் என்னுடைய மேனேஜர் இடம் பேச நேர்ந்தது. 50 களின் இறுதியில் இருக்கும் வெள்ளை இன பெண் அவர். ஒரு பெண் IT டிவிசன் இல் டைரக்டர் ஆக இருக்கிறார். சாதாரணமாக பேசி கொண்டு இருந்த போது அவர் குறிப்பிட்டது இது, \"I'm the only women director, heading an IT division, its very unusual for a women to head development divison, many women prefer to go into the HR managerial route\" என்று குறிபிட்டார். அதாவது, ஒரு பெண் அதுவும் சாப்ட்வேர் வேலையில் டெவெலெபெர் ஆக வாழ்கையை ஆரம்பித்து பின்னர் டைரக்டர் ஆவது என்பது சாதாரணமல்ல. பொதுவாக பெண்கள்,HR மேனேஜர் போன்றவற்றை மட்டுமே விரும்புவார்கள். உண்மையை நோக்கினால், ரொம்ப முன்னேறிய நாடு என்று அழைக்கப்படும் அமெரிக்காவில் ஒரு சில வேலைகள் மட்டுமே பெண்கள் prefer செய்கிறார்கள். \"டீச்சர், நர்ஸ், HR, ப்ரொண்ட் ஆபிஸ்,மார்க்கெட்டிங், IT துறை என்றால் சாப்ட்வேர் டெஸ்ட்டர், HR மேனேஜர், பிசினெஸ் அனலிஸ்ட்\" போன்ற சில. மற்ற துறைகளில் பெண்கள் கால் பதித்து இருந்தாலும் பெரும்பாலான பெண்களாக prefer செய்வது என்பது இது போன்ற ஒரு சில துறைகள் ஆக மட்டுமே இருக்கும்.\nஇந்திய பெண்கள் எப்பொழுதும் தங்களை ஒரு வட்டத்திற்குள் வைத்து கொள்ள விரும்புகிறார்கள் என்று நினைத்து இருந்த நான், பொதுவாக உலகமெங்கும் உள்ள பெரும்பான்மை பெண்கள் தங்களை ஒரு வட்டத்திற்குள் மட்டுமே வைத்து கொள்ள விரும்புகிறார்கள் என்று அறிய முடிகிறது. ஆனால் மேற்கத்திய நாடுகளில் இப்படி வைத்து கொள்ள விரும்பும் மக்களின் சதவீதம் 1970-80 களில் ஏற்பட்ட பெண்கள் சமஉரிமை போராட்டத்திற்கு பிறகு குறைந்து கொள்ள ஆரம்பித்து இருக்கிறது. தாங்களும் எல்லா துறைகளும் தேர்ந்தெடுக்கலாம், கால்பதிக்கலாம் சாதிக்கலாம் என்று முயற்சி செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள்.\nசினிமா துறையை பொருத்தவரை, நிறைய மாற்றங்கள். ஹாலிவூட் படங்கள் நிறைய பெண்களை சுற்றி நகரும் கதைகள் என்று நிறைய வருகிறது. சொல்ல போனால், பாலிவூட் கூட தற்பொழுது கஹாணி, queen என்று பெண்கள் சுற்றி நகரும் கதைகள் வர தொடங்கி நல்ல மாற்றத்தை தருகின்றன. ஆனால் தமிழ் சினிமா மட்டுமே தான் ரிவேர்ஸ் டைறேக்ச்ன் இல் பயணித்து, பெண்கள் என்றால் லூசு, தனியாக முடிவெடுக்க தெரியாதவர்கள், ரெண்டு பாட்டு க்கு வந்தால் போதும். ஆண்களை எப்பொழுதும் ஏமாத்துவார்கள். என்று ஒரு வட்டத்தை உண்டாக்கி அதனை விட்டு வெளியே வர மாட்டேன் என்கிறார்கள்.\n70, 80 களில் 10 படங்கள் வந்தால் அவற்றில் குறைந்தது 2-3 படங்கள் பெண்களை முன்னிறுத்தி அல்லது பெண்களை சுற்றி நடக்கும் கதை களன் கொண்டவை. இப்பொழுது 100 படங்கள் வந்தால் அதில் 1, 2 கூட அப்படி இருப்பதில்லை. 30 வருட தலைமுறை இடைவெளி இது. ஆனால் ஏன் இந்த நிலை. தற்போதைய தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்கிறதா\nதற்போது யாருக்காக திரைபடங்கள் எடுக்க படுகின்றன என்று யோசித்ததில், \"காலேஜ் மக்கள்\", \"இளைய தலைமுறை\" மக்கள் இவர்களுக்காகவே எடுக்க படுகின்றன. பெண்கள் எல்லாரும் டிவி சீரியல்களில் மூழ்கி விட்டனர். அவர்களை பொருத்தவரை. மாமியார், நாத்தனார், குடும்ப பிரச்னை எப்படி சமாளிப்பது எப்படி குழப்புவது என்பதிலேயே தன்னிறைவு அடைந்து விடுகிறார்கள் என்று நினைக்கிறன். அவர்களின் குறுகிய வட்டம் மட்டுமே போதும் என்று நினைத்து விட்டதாலே பெண்களும் சுதந்திரமும் முன்னிறுத்தி 70-80 களில் வந்த படங்கள் போல படங்கள் வருவதில்லை போலும். மக்கள் விரும்புகிறார்கள் என்று படத்தயாரிபவர்களும், டைரக்டர்களும் சொல்கிறார்கள். அப்பொழுது உண்மையில் பெண்களை முன்னிறுத்திய படங்களான, \"மொழி, 36 வயதினிலே\" போன்றவை வெற்றி பெறவில்லையா, ஏன் இந்த பாகுபாடுகளோ, எப்பொழுது மாறுமோ தெரியவில்லை.\nஇது திரைப்படங்கள் குறித்தும், பெண்கள் சுதந்திரம் குறித்தும் என்னுடைய கருத்துகள் மட்டுமே. பொதுப்படையானது அல்ல.\n//70, 80 களில் 10 படங்கள் வந்தால் அவற்றில் குறைந்தது 2-3 படங்கள் பெண்களை முன்னிறுத்தி அல்லது பெண்களை சுற்றி நடக்கும் கதை களன் கொண்டவை. இப்பொழுது 100 படங்கள் வந்தால் அதில் 1, 2 கூட அப்படி இருப்பதில்லை.//\nஅப்போலாம் அது பற்றீ படம் எடுத்தா, நல்லா ஓடும். இப்போ பெண்கள் சுதந்திரம் அடைந்துவிட்டதால் அல்லது நகரங்களிலேனும் அடைந்துவிட்டது போன்ற சூழல் நிலவுவதால் அது இப்போது “ஹாட் டாபிக்” அல்ல என்பதால் இருக்கலாம்.\n//சொல்ல போனால் நிறைய இந்திய பெண்களுக்கு சுதந்திரம் என்றாலே என்னவென்று தெரியாது//\n ஒன்று தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள்; அல்லது என்னவென்றே தெரியாத நிலையில் இருக்கிறார்கள்\nபிறந்தநாள் பார்ட்டிகள் - உக்கார்ந்து யோசிப்பாங்களோ...\nஅரபு நாட்டில் அடிமைகள் ஆகும் வேலைகார பெண்கள்\nபிரெண்ட்லி மக்களும் அன்பிரெண்ட்லி மக்களும்\nசாமி ஆடிகளும், குறி சொல்பவர்களும், பேயுடன் பேசுபவ...\nஓபிசிடியும்,ஒல்லி பெல்லி அறுவை சிகிட்ச்சையும் , இந...\nதற்பெருமை என்னும் ஒரு தொற்று வியாதி\nஅமெரிக்க கொலு என்னும் ஒரு ப்ரெஸ்டீஜ் இஸ்யு\nஇரவு நேர மெட்ரோ ரயில் பயணம் பாதுகாப்பானதா\nடூ ஹாட் டு பி எ என்ஜினியர் ,பெண்மையும் வேலையும்\nபதின்ம வயதும், SMSம், பேச்சும், மொழியும்\nஇந்தியர்கள் அமெரிக்கா வந்த பிறகு இந்தியா திரும்ப ய...\n70-80, தற்போது: பெண்களும், சுதந்திரமும்\nஇந்தியாவில் தொழில் தொடங்கிய ஒருவரின் புலம்பல்\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nரசித்தது : அம்மா, அப்பா, ஊரில் இருந்து சொந்தங்கள் வந்தால், இங்கே வந்து செட்டில் ஆன தேசி பிள்ளைகள் அழைத்து செல்வதற்கு என்று ஒரு டெம்ப...\nஅமெரிக்க வாழ்க்கை, அரபு நாட்டு வாழ்கை, என் பார்வையில்\nசமீபத்தில் இந்தியா சென்று திரும்பும் வழியில் துபாய் மற்றும் அபுதாபி சென்று தங்கி வந்தோம். என்னுடைய பார்வையில் அரபு நாடுகளில் உள்ள இந்தியர்க...\nஎதற்க்காக திடீரென்ற, \"புகழ், திமிர், கோவம்\" பற்றிய ஆராய்ச்சி. ஒரு புது டிபார்ட்மெண்ட் செல்ல நேர்ந்தது. அங்கு செல்லும் முன்பு ச...\nஅறிவாளி குழந்தை தயாரிப்பது எப்படி\nதேவையான பொருள்கள் 2-3 வயது குழந்தை பாட அட்டவணை - பல பாட புத்தகங்கள் (1- 5 ஆம் வகுப்பு புத்தகங்கள் நலம்) அறிவியல் புத்தகம் - பல வான...\nஎன்ன கொடுமை சார் இது\nஅமெரிக்காவில் தற்போது பொதுவாகி போன ஒரு விஷயம், பள்ளிகளில், சர்ச்சுகளில் அல்லது பொது இடங்களில் நடக்கும் துப்பாக்கி சூடு. வழக்கம் போல, இது ஒர...\nBt கத்தரிக்காய் (1) communism (1) fashion (1) Hollywood movie (3) India (1) J.R.R.Tolkien (2) Lord of the Rings (3) Research (2) Scam (1) SETI (1) Social media marketing (1) students (1) அமெரிக்கா (28) அரசியல் (10) அவலம் (3) அறிவியல் (11) அனுபவம் (163) ஆட்டோ கிராப் (1) ஆண் பெண் பாகுபாடு (6) இந்திய வரலாறு (1) இந்தியா (11) இந்தியா பயணம் (9) இளைய இந்தியா (2) இளையராஜா (1) இறைச்சி (2) உடல் நலம் (7) உணவு (2) உண்மைக்கதை (3) உலக சினிமா (3) உலக தண்ணீர் தினம் (1) உலகம் (5) ஊழல் (2) எந்திரன் (1) கடவுள் (1) கடுப்பு (1) கலாச்சாரம் (4) கல்வி (3) கவிதை (1) காதல் தோல்வி (1) காமெடி (1) காய்ச்சல் (1) குடி (1) குழந்தை வளர்ப்பு (8) குழந்தைகள் பாடம் (2) குழந்தையின்மை சிகிச்சை (5) கொசுவர்த்தி (2) கொடுமை (1) சகுனங்கள் (1) சமூக வலைதளம். (1) சமூகம் (189) சமூகம் (1) சமையல் (2) சாதி (3) சாப்பாடு (1) சில பெண்கள் (2) சினிமா (1) சுயசொறிதல் (2) செய்திகள் (2) டி.என்.ஏ (1) டி.வி (2) தமிழர் பண்பாடு (1) தமிழர் விளையாட்டு (1) தமிழ் திரைப்படம் (2) தமிழ் பாசுரங்கள் (1) தமிழ்ப்படம் (1) தன்னம்பிக்கை மனிதர்கள் (1) திரைப்படம் (5) தெலுங்கு திரைப்படம் (1) தேவதை (1) தொடர் பதிவு (2) தொடர்பதிவு (3) நகைச்சுவை (6) நாட்டுநடப்பு (3) நாலாயிர திவ்ய பிரபந்தம் (1) நிறவெறி (1) நிஜம் (1) நேரு (1) நோய்கள் (4) படிப்பு (2) பதிவர்கள் (1) பயணங்கள் (1) பரிணாமம் (1) பிட் போட்டி (1) பிரெஞ்சு படம் (1) பீதொவேன் (1) புகைப்படம் (1) புதிர் (1) புதிர் விடை (1) புத்தகங்கள் (1) புத்தகம் (4) புரளி (1) புற்றுநோய் (1) பூமி தினம் (1) பெண்கள் (14) பொருளாதாரம் (1) மக்கள் (35) மதுரை (2) மருத்துவ உலகம் (3) மருத்துவம் (5) மருந்து (1) மனித மனங்கள் (1) மாணவர்கள் (2) முந்தய இந்தியா (1) மொக்கை (7) மொழி (2) யூத்புல் விகடன் (1) ரஷ்யா (1) வரலாறு (1) வலையுலகம் (4) வாசிப்பனுபவம் (24) வாழ்க்கை (2) வியாபாரம் (4) விருது (1) விழிப்புணர்வு (7) விளம்பரம் (2) வெளி நாட்டு வாழ்க்கை (1) ஜப்பான் (1) ஜீனியஸ் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamilcinema.in/ms-dhoni-enjoy-with-surya-family/", "date_download": "2018-07-18T22:03:55Z", "digest": "sha1:6OUHY6W4P5TUVYBQLJWKLFQBXA2QYQ57", "length": 10147, "nlines": 164, "source_domain": "newtamilcinema.in", "title": "நான் உங்கப்பாவின் ரசிகன்! சூர்யாவின் குழந்தைகளை குஷியாக்கிய தோனி! - New Tamil Cinema", "raw_content": "\n சூர்யாவின் குழந்தைகளை குஷியாக்கிய தோனி\n சூர்யாவின் குழந்தைகளை குஷியாக்கிய தோனி\nஎம்.எஸ்.தோனி அண்டோல்டு ஸ்டோரி திரைப்படத்தின் பிரமோஷனுக்காக சென்னை வந்திருந்தார் பிரபல கிரிக்கெட் வீரர் தோனி. புயல் ஒன்று சத்யம் தியேட்டர் வளாகத்தில் லேண்ட் ஆனது போல ஒரே பரபரப்பு. அவரும் பிரமோஷனை முடித்துக் கொண்டு கிளம்பினோமா என்றில்லாமல், சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்ததும், நடிகர் சூர்யா பேமிலியை சந்தித்ததும் வரலாற்றில் ஒரு முக்கிய குறிப்பாகிவிட்டது.\nமுன்னதாக சத்யம் தியேட்டருக்கு தோனியை சந்திக்க வந்துவிட்டனர் சூர்யாவின் அன்புக்குழந்தைகள். இவர்கள் கேள்வி கேட்க, தோனி பதில் சொல்ல… ஒரே ஜாலியோ ஜாலியானது வந்திருந்த ரசிகர் கூட்டம்.\n” என்று சூர்யாவின் மகள் கேட்டதற்கு தோனி சொன்ன பதில்தான் குழந்தைகளின் முகத்தில் கோடி லைட்டுகளை எரியவிட்டது.\nநான் உங்கப்பா சூர்யாவின் ரசிகன். சூர்யா நடித்த ” சிங்கம் ” படத்தை நான் ஹிந்தியில் பார்த்து வியந்துபோனேன். என்ன ஒரு கம்பீரம்… என்றார்.\nவிளையாட்டு மைதானம் எனக்கு இரண்டாவது பள்ளி, பள்ளி எனக்கு இரண்டாவது வீடு, வீடு எனக்கு இரண்டாவது மைதானம். என்று அடுக்கடுக்காக அசர வைத்த தோனி கடைசியாக சொன்னதுதான் சூப்பர்.\n“நான் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகன் அவர் வழியை பின்பற்றுபவன் ” என்று கூறிவிட்டு, ரஜினி போலவே “என் வழி ,.தனி வழி” என்று தலையை கோதிக் கொண்டே சொல்ல, அந்த இடத்தில் கைதட்டல் அடங்க வெகு நேரம் ஆனது.\nதமிழ்நாட்டுக்கு வந்தால், எதை சொன்னால் கை தட்டுவாங்க என்பதை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார் தோனி.\nஅஜீத்திற்காக வைத்திருந்த கதைதான் இருமுகன்\n மனைவியை வைத்து நிரப்பிட்டீங்களா ராம்\nமுன் ஜாமீனுக்கு முயற்சிக்கிறாரா வடிவேலு\nநயன்தாரா – ஒரு நள்ளிரவு பயணம்\nமுன் ஜாமீனுக்கு முயற்சிக்கிறாரா வடிவேலு\nகடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nதமிழ் படம் 2 / விமர்சனம்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nகடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nதமிழ் படம் 2 / விமர்சனம்\nமிஸ்டர் சந்திரமவுலி / விமர்சனம்\nடிக் டிக் டிக் / விமர்சனம்\nடிராபிக் ராமசாமி / விமர்சனம்\nமுன் ஜாமீனுக்கு முயற்சிக்கிறாரா வடிவேலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/166296", "date_download": "2018-07-18T22:13:33Z", "digest": "sha1:NLBM5GOBRDC6RSVRYFQ2GUPIEPFVQNBG", "length": 5991, "nlines": 93, "source_domain": "selliyal.com", "title": "பிரதமர் அலுவல்களைத் தொடக்கிய மகாதீரின் முதல் ஊடகவியலாளர் சந்திப்பு (காணொளி) | Selliyal - செல்லியல்", "raw_content": "\nபிரதமர் அலுவல்களைத் தொடக்கிய மகாதீரின் முதல் ஊடகவியலாளர் சந்திப்பு (காணொளி)\nதுன் மகாதீர் – 14 மே 2018 -பிரதமராக அலுவலைத் தொடக்கிய பின்னர் …\nகடந்த மே 10-ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் மலேசியாவின் 7-வது பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், நேற்று திங்கட்கிழமை (மே 14) தனது அதிகாரபூர்வ அலுவல்களைத் தொடங்கிய துன் மகாதீர், பிற்பகலில் ஆர்வமுடன் திரண்டிருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களை புத்ரா ஜெயாவில் சந்தித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.\nஅந்த வரலாற்றுபூர்வ நேர்காணலை காணொளி வடிவில் கீழே உள்ள இணைப்பில் காணலாம்:-\n14 பொதுத் தேர்தல் முடிவுகள்\nஅமைச்சரவை 2018 துன் மகாதீர்\nPrevious articleஅரசாங்கக் கணக்காய்வாளரின் 1எம்டிபி அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டது\nNext articleமகாதீர் ஆட்சியில் முக்கியத்துவம் பெறும் முன்னாள் நீதிபதி கோபால் ஸ்ரீராம்\nவேதமூர்த்தி பிரதமர் துறையின் தேசிய ஒற்றுமை, சமூக நல அமைச்சர்\nவிக்னேஸ்வரன் மஇகா தேசியத் தலைவரானார்\nநஜிப் தலைமைத்துவத்தில் மஇகாவுக்கு 20 மில்லியன் வழங்கப்பட்டது\n“மலாக்கா இந்தியர்களிடையே மாற்றம் ஏற்படுத்துவேன்” – ஆட்சிக் குழு உறுப்பினர் சாமிநாதன்\nஇரண்டு பதவிகளில் ஒன்றை இராஜினாமா செய்யுங்கள்\nநஜிப் மூலமாக ஐபிஎப் பெற்றது 10 இலட்சம் ரிங்கிட்\nமஇகாவுக்கான 20 மில்லியன் அரசியல் நிதி யாருக்கு வழங்கப்பட்டது\nயுபிஎஸ்ஆர் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி நூல்கள் – ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் இலவசமாக வழங்குகிறது\n8 புதிய செனட்டர்கள் – மேலவையில் நம்பிக்கைக் கூட்டணியின் பலம் கூடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/test-author-376/", "date_download": "2018-07-18T22:27:56Z", "digest": "sha1:Z2ZOP4OLNXIWXBNNENXSMKILKLARI7V7", "length": 3389, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "3 கையடக்க தொலைபேசிகள், 5 சிம் காட்கள் மீட்பு » Sri Lanka Muslim", "raw_content": "\n3 கையடக்க தொலைபேசிகள், 5 சிம் காட்கள் மீட்பு\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் தங்கியிருந்த சிறைச்சாலை வார்டிலிருந்து 3கையடக்க தொலைபேசிகள், 5 சிம் காட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.\nசிறைச்சாலைகள் சிறப்பு விசாரணைக்குழுவினரால் இவை மீட்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி சட்டத்தரனி யசந்த கோதாகொட தெரிவித்துள்ளார்.\nமத்திய வங்கி பிணை முறி விவகாரத்துடன் தொடர்புடைய குறித்த இருவரும், இன்றைய தினம் கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nமுதல்வர் றகீப் – அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் சந்திப்பு\nதொண்டராசிரியர்கள் பிரதான கதவை மூடி ஆர்ப்பாட்டம்\nதனியார் சுப்பர்மார்க்கட்டுகளுக்கு நிகராக சதொச நிறுவனம் சந்தையில் வீறுநடை ; பிரதம நிறைவேற்று அதிகாரி\nதிருகோணமலை பொது வைத்தியசாலை; நோயாளர்கள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srimangai.blogspot.com/2013/08/blog-post.html", "date_download": "2018-07-18T22:29:41Z", "digest": "sha1:DL5FI63GLWMWQ2RCNSCYWSNBN2MNCOP6", "length": 28245, "nlines": 140, "source_domain": "srimangai.blogspot.com", "title": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்: வீடு - சிறுகதை", "raw_content": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்\nகுட்டி என்னேடு எப்போது பேசத் தொடங்கியதென்று நினைவில்லை. அதனை யாரும் பார்த்ததில்லை-நான் உள்பட.. குரல் என்னைப்போல் இருப்பதால் குட்டி ஆணாக இருக்கலாமென்று நினைக்கிறேன். அது வந்திருக்கும் நேரமெல்ல்லம் என்னைக் கண்டவர்கள் \" இவன் என்னல காக்கா பார்வை வெறிச்சிகிட்டிருக்கான்\" என்றும் \"எவன்ட்டல பைத்தியங் கணக்கா தனியா பேசிட்டிருக்க\" என்று நண்பர்களும் சீண்டினார்கள். படித்த, முதிர்ந்த நண்பர்கள், பின்னாளில், நான் வேறு மன அலைகளில் இருக்கிறேனென்றும், தனக்குள்ளே பேசுவதென்பது- ஒரு நோயில்லை என்றும் என் மனைவியைத் தேற்றினார்கள். எனக்கு split personality என்று அச்சுறுத்தியவர்களும் உண்டு.\nகுட்டி என்னைவிட அறிவாளியில்லை. அது செய்யும் மிக உருப்படியான வேலை - என்னை தன்னுடன் சில இடங்களூக்கு, சில நேரங்களில் கூட்டிச் செல்லும். எதில் போகிறோம் என்பதெல்லாம் தெரியாது. பெரும்பாலான இடங்களும், ஆட்களும் பரியச்சமானவர்களாயிருந்தாலும், குட்டியுடன் போவதால் நான் அங்கிருப்பதை யாரும் உணர முடியாது. நானும் சும்மா நடப்பதை பார்த்துக் கொண்டிருக்ககலாம். அவ்வளவுதான்.\nகுட்டி எப்பத்தான் வருமென்று விவஸ்தையில்லை.நீண்ட பேருந்துப் பிரயாணங்களில், டாய்லெட்டில்,அஜீரண இரவுகளில்,ஆஸ்பத்திரி படுக்கையில் என்று எப்ப வேணுமானாலும் வரும். எங்கு வேண்டுவேண்டுமானாலும் கூட்டிப் போகும்.\" வால , போல' என்று பேசினாலும்,சில நேரங்களில் ' வாரும்வே, போரும்வே' என்று மரியாதையும் கிடைக்கும். இதையெல்லாம் நான் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை.\nஇப்படித்தான் முந்தாநாள் உச்சிவெயிலில்,குட்டி வந்தது. 'வால,... ஒரு விசயம் சொல்லணும்' ' எங்க வரணும் வெயில் கிடந்து பொரிக்கி.. இங்கனையே பேசுவம்' 'ஆறுமுகம் வீட்டு வரை போயிட்டு வருவம்- வால-ன்னா..' 'எந்த ஆறுமுகம் வெயில் கிடந்து பொரிக்கி.. இங்கனையே பேசுவம்' 'ஆறுமுகம் வீட்டு வரை போயிட்டு வருவம்- வால-ன்னா..' 'எந்த ஆறுமுகம்' 'தெரியாதாங்கும். அதான்ல.. உன் பழைய ஆளு கலைவாணியோட அண்ணன்.' 'இந்தா... ஆளு அது இது-ன்னா, பேத்துருவேன்.அவளுக்கு கல்யாணம் ஆயிட்டது, தெரியும்லா' 'தெரியாதாங்கும். அதான்ல.. உன் பழைய ஆளு கலைவாணியோட அண்ணன்.' 'இந்தா... ஆளு அது இது-ன்னா, பேத்துருவேன்.அவளுக்கு கல்யாணம் ஆயிட்டது, தெரியும்லா' 'சரிய்யா.. சொணங்காதயும்.சும்மானாச்சுக்கும் சொன்னா, இப்படி பேசுதீரே' 'சரிய்யா.. சொணங்காதயும்.சும்மானாச்சுக்கும் சொன்னா, இப்படி பேசுதீரே வாரும்வே, விசயமிருக்கு' குட்டி விடாது. கிளம்பினேன். வெயில் சுள்ளென்று உச்சந்தலையில் இறங்கியது. வடக்கு ரதவீதி தாண்டி, இரண்டாம் குறுக்குத்தெருவில், கடைசி வீட்டுக்கு முன் வீட்டில் நின்றோம்.\nவீடு பெரியதில்லை. சுண்ணாம்பு அடித்து வருசமாயிருக்கும்போல. குனிஞ்சுதான் உள்ளே போகமுடியும்.கூடத்தின் உயரமும் குறைவுதான். என்ன வெயிலடிச்சாலும் உள்ளே 'சில்'-லென்று இருக்கும் .ரொம்பப் பழைய வீடு. ஆறுமுகத்தின் அம்மா வேலம்மா மட்டும்தான் அங்கு இருக்கிறாள். அவன் திருநெல்வேலியில் 'புராதன அல்வாக்கடை இதுதான்' என்று போர்டு போட்டு மிட்டாய்க்கடை வைத்திருக்கிறான்.கலைவாணி சென்னையில் இருக்கிறாள். அவளும் எதோ டிரவல்ஸ்ஸில் வேலை பார்ப்பதாக ஆறுமுகம் முன்பு சொல்லியிருக்கிறான். வேலம்மாளுக்கு மெலிந்த தேகம். சுருக்கம் விழுந்த முகம்.சும்மாவே இருக்கமாட்டாள்.விழுந்த தென்னை மட்டையை உரித்து விளக்குமாறு செய்வாள்.கோழிமுட்டை விற்பாள். இத்தனைக்கும் அவளுக்கு விதவை ஓய்வூதியம் வேறு வருகிறது. 'தெரியுமால. ஒருகாலத்துல இந்த வீட்டுல எத்தனை பேர் இருந்தாகன்னு' குட்டி கேட்டது 'ம்ம்ம். பத்துபேருக்கும் மேல இருந்தாக-நான் பார்த்து.. ஆறுமுகம் சித்தப்பு கூட இங்கதான இருந்துச்சு' குட்டி கேட்டது 'ம்ம்ம். பத்துபேருக்கும் மேல இருந்தாக-நான் பார்த்து.. ஆறுமுகம் சித்தப்பு கூட இங்கதான இருந்துச்சு' \"எல்லாரையும் வேலம்மாக்கிழவிதான் வளர்த்துச்சு. இப்ப தனி மரமா நிக்கி\" \"இதச் சொல்லத்தான் இஙக கூட்டியாந்தியாக்கும்' \"எல்லாரையும் வேலம்மாக்கிழவிதான் வளர்த்துச்சு. இப்ப தனி மரமா நிக்கி\" \"இதச் சொல்லத்தான் இஙக கூட்டியாந்தியாக்கும்\" \"கோவப்படாதவே. கொஞ்சம் பொறும்\" வாசலில் யாரையும் காணலை. வேப்பமரத்தின் மேலே ஒரு காக்கா சோம்பலாகக் கத்திக்கொண்டிருந்தது. \"சரி, போகலாம். வேலையத்துக் கிடக்கேன்னு நினைச்சியா\" \"கோவப்படாதவே. கொஞ்சம் பொறும்\" வாசலில் யாரையும் காணலை. வேப்பமரத்தின் மேலே ஒரு காக்கா சோம்பலாகக் கத்திக்கொண்டிருந்தது. \"சரி, போகலாம். வேலையத்துக் கிடக்கேன்னு நினைச்சியா\" குட்டியிடம் சீறீனேன். \"ஷ்.. இந்தா பாரு, வந்துட்டாங்க\"\nகேட் திறக்கும் சப்தம் கேட்டு, ஊஞ்சலில் இருந்தபடியே கேட்டாள்,\"யாரு\" நின்றுகொண்டிருந்த இருவரில் இளையவனாக இருந்தவன் முதலில் பேசினான். \"நாந்தாம்மா, மணிவண்ணன்\" கூடவந்தவர் அடிக்குரலில் சீறினார்.\"மூதி,உம்பேரு கிழவிக்கு ரொம்பத்தெரியும் பாரு\" குரலை உயர்த்தினார்.\"யம்மா, நான் செல்லமுத்து நாடான் வந்திருக்கேன். ஆறுமுகம் வரச்சொல்லிச்சு\" வேலம்ம்மாள் வாசலுக்கு வந்தாள்\"வாங்க நாடாரைய்யா.ஒங்க பையனா\" நின்றுகொண்டிருந்த இருவரில் இளையவனாக இருந்தவன் முதலில் பேசினான். \"நாந்தாம்மா, மணிவண்ணன்\" கூடவந்தவர் அடிக்குரலில் சீறினார்.\"மூதி,உம்பேரு கிழவிக்கு ரொம்பத்தெரியும் பாரு\" குரலை உயர்த்தினார்.\"யம்மா, நான் செல்லமுத்து நாடான் வந்திருக்கேன். ஆறுமுகம் வரச்சொல்லிச்சு\" வேலம்ம்மாள் வாசலுக்கு வந்தாள்\"வாங்க நாடாரைய்யா.ஒங்க பையனா பேரு தெரியலை. அதான். வா தம்பி\" செல்லமுத்து பணிவாய்க்கேட்டார்.\"தூங்குறவகளை எழுப்பிட்டமோ பேரு தெரியலை. அதான். வா தம்பி\" செல்லமுத்து பணிவாய்க்கேட்டார்.\"தூங்குறவகளை எழுப்பிட்டமோ\" \"இல்ல, இல்ல, இப்பத்தான் உக்காந்தேன்\" வந்த இருவரும் கீழே பாயில் உட்கார்ந்தனர்.\nஓட்டுக்கூரையில் பதித்திருந்த கண்ணாடி வழியே வந்த ஒளிக்கற்றையில் தூசிப்படலம் சோம்பலாய் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது. கீழே, பச்சைத்துண்டில் பருப்பு உலர்த்தியிருந்தது. \"வாசல்ல காக்கா தொல்லை ஜாஸ்தி. எல்லாத்தையும் கொத்திப்போடுது.அதான் உள்ளாறவே.. சொல்லுங்க. ஆறுமுகம் இன்னிக்கு வாறேன்னானா இன்னும் வரலையே\" \"மத்தியானம் வாரன்னான்\" \"அப்ப வருவானாயிருக்கும். என்ன விசேஷம் நாடாரைய்யா\" செல்லமுத்து தயங்கினர். சில விஷயங்களை தொடங்குவதுதான் கடினம். வெற்றி தோல்வி அதில்தான் இருக்கிறது. மணிவண்ணன் முந்தினான்.\"நாங்க இப்போ கட்டுமனை வித்து, வீடும் கட்டித்தறோம்மா. கிழக்கால இந்து ஆரம்பப்பாடசாலைல இருந்து மேல்ரோடு வரை இப்ப ..\" அவன் முடிக்கவில்லை. வேலம்மா சொல்லமுத்துவைப் பார்த்துக் கேட்டாள்,\"ரத்னா நல்லாயிருக்காய்யா\" செல்லமுத்து தயங்கினர். சில விஷயங்களை தொடங்குவதுதான் கடினம். வெற்றி தோல்வி அதில்தான் இருக்கிறது. மணிவண்ணன் முந்தினான்.\"நாங்க இப்போ கட்டுமனை வித்து, வீடும் கட்டித்தறோம்மா. கிழக்கால இந்து ஆரம்பப்பாடசாலைல இருந்து மேல்ரோடு வரை இப்ப ..\" அவன் முடிக்கவில்லை. வேலம்மா சொல்லமுத்துவைப் பார்த்துக் கேட்டாள்,\"ரத்னா நல்லாயிருக்காய்யா\" \"வந்திருக்கும்மா. அஞ்சு மாசம் இப்ப.இந்த தடவையாச்சும் புள்ள தங்கணும்\" \"அதான.. செல்லாத்தா போன வாரம் சொன்னா,'நாடார் வீட்டம்மாவை பஸ்ஸ்டாண்டுல பாத்தேன்-திருச்சிக்குப் போறேன்னு சொன்னாக-ன்னு\"இதானா\" \"வந்திருக்கும்மா. அஞ்சு மாசம் இப்ப.இந்த தடவையாச்சும் புள்ள தங்கணும்\" \"அதான.. செல்லாத்தா போன வாரம் சொன்னா,'நாடார் வீட்டம்மாவை பஸ்ஸ்டாண்டுல பாத்தேன்-திருச்சிக்குப் போறேன்னு சொன்னாக-ன்னு\"இதானா நல்லது சாமி. கவலைப்படாதீங்க. எல்லாம் நல்லா நடக்கும். நீ என்ன சொல்லிட்டிருந்த ராசா நல்லது சாமி. கவலைப்படாதீங்க. எல்லாம் நல்லா நடக்கும். நீ என்ன சொல்லிட்டிருந்த ராசா வீட்டு விசயம் கேட்டதுல நீ சொன்னது கவனிக்கல\" செல்லமுத்து தொடரவேண்டாமொன்று சைகை காட்டினார் வாசலில் நிழல் தெரிந்தது.\n\"ஆறுமுகம்தான். வந்துட்டான்\" உள்ளே வந்தவன் சிரித்தபடி\"வாங்க\"என்றான்.\"கொஞ்சம் லேட்டாயிருச்சு.கடைப்பையன் வரலை.அப்பவே வந்துட்டீங்களோ\" \"சாப்புடுதியா ராசா நீங்களும் உக்காருங்கய்யா.அஞ்சே நிமிசந்தான்\" கிழவி பரபரத்தாள். \"இப்ப பசியில்ல. பொறவு பாத்துக்கலாம்.அம்மாகிட்ட சொல்லிட்டீங்களா, மணிவண்ணணன்\" \"இல்ல. நீ வரட்டும்னு காத்துகிட்டிருந்தோம்\" \"அம்மா, இவங்க மனை வாங்கி வீடு கட்டித்தாராங்களாம்.இந்தத் தெருவுல மத்த வீட்டையெல்லாம் விலை பேசியாச்சாம்.இப்ப, நம்ம வீட்ட பேச வந்திருக்காங்க\" கிழவி மெளனமாயிருந்தாள். ஆறுமுகம் கேட்டான் \"எவ்வளவு கிடைக்கும் சார்\" \"இல்ல. நீ வரட்டும்னு காத்துகிட்டிருந்தோம்\" \"அம்மா, இவங்க மனை வாங்கி வீடு கட்டித்தாராங்களாம்.இந்தத் தெருவுல மத்த வீட்டையெல்லாம் விலை பேசியாச்சாம்.இப்ப, நம்ம வீட்ட பேச வந்திருக்காங்க\" கிழவி மெளனமாயிருந்தாள். ஆறுமுகம் கேட்டான் \"எவ்வளவு கிடைக்கும் சார்\" \"ஒரு லட்சம் போவும்\" மீண்டும் மெளனம்.. செல்லமுத்து மொதுவாய் தொடங்கினார்'அம்மா, உங்களுக்கும் வயசாயிட்டு வருது. உங்க வீட்டு விசயத்துல பேசறேன்னு நினைக்க வேண்டாம்.பேசாம இந்தப் பழைய வீட்டை வித்துட்டு, ஆறுமுகம் கூட நெல்லைல போயிருக்கறது உங்களுக்கும் நல்லது.அவனுக்கும் ஆத்தாகூட இருக்கான்னு சந்தோசமாயிருக்கும்\" வேலம்ம்மா குனிந்திருந்து கொண்டே கேட்டாள். \"வீட்டை என்ன செய்வீங்க நாடாரே\" \"ஒரு லட்சம் போவும்\" மீண்டும் மெளனம்.. செல்லமுத்து மொதுவாய் தொடங்கினார்'அம்மா, உங்களுக்கும் வயசாயிட்டு வருது. உங்க வீட்டு விசயத்துல பேசறேன்னு நினைக்க வேண்டாம்.பேசாம இந்தப் பழைய வீட்டை வித்துட்டு, ஆறுமுகம் கூட நெல்லைல போயிருக்கறது உங்களுக்கும் நல்லது.அவனுக்கும் ஆத்தாகூட இருக்கான்னு சந்தோசமாயிருக்கும்\" வேலம்ம்மா குனிந்திருந்து கொண்டே கேட்டாள். \"வீட்டை என்ன செய்வீங்க நாடாரே\nமணிவண்ணன் முந்தினான்,\"இடிச்சிருவோம்.புதுசா அஸ்திவாரம் போட்டுருவோம்\" செல்லமுத்து நறநறத்தார்.'இந்தப் பயலுக்கு இன்னமும் தொழில் சுழுவு தொரியவில்லை.வீட்டுக்குப் போயித்தான் திருத்தணும்' மீண்டும் மெளனம் நிலவியது. ஆறுமுகம்,\"வித்தறலாம்மா.ஒரு லட்சம்னா லாபம்தான்\" வேலம்மா ஒன்றும் பேசவில்லை.பச்சைத்துண்டையே பார்த்துக் கொண்டிருந்தாள். \"அப்போ, உங்களுக்கு சம்மதம்னா, பத்தரத்தை நாளைக்கே முடிச்சறலாம்.நாளைக்கு அமாவாசை.நிறைஞ்ச நாளு.\"செல்லமுத்து முடிக்கவில்லை; வேலம்மாள் கூர்மையாக செல்லமுத்துவைப் பார்த்தாள். \"அப்போ, நாளைக்கே நான் செத்தும்போவணும்-கறீங்க\"\nசெல்லமுத்துவின் முகத்தில் வலி தெரிந்தது. \"நான் அப்படியாம்மா சொன்னேன்\" வேலம்மாவின் குரல் உயர்ந்தது \"நாடாரே, கேட்டுக்கோரும்.இந்த வீட்டுல நான் மருமவளா வரும்போது, எனக்கு புரட்டாசி புறந்தா எட்டு வயசு.எத்தனை வருசமாச்சுன்னெல்லாம் தெரியாது எனக்கு. இவனை மட்டுமில்லையா.. இவன் சித்தப்பனுக்கும் நாந்தான் பால் குடுத்து வளர்த்தேன்.வாழ்ந்து வந்த வீடுய்யா.இடிக்கணும்கீயளே\" வேலம்மாவின் குரல் உயர்ந்தது \"நாடாரே, கேட்டுக்கோரும்.இந்த வீட்டுல நான் மருமவளா வரும்போது, எனக்கு புரட்டாசி புறந்தா எட்டு வயசு.எத்தனை வருசமாச்சுன்னெல்லாம் தெரியாது எனக்கு. இவனை மட்டுமில்லையா.. இவன் சித்தப்பனுக்கும் நாந்தான் பால் குடுத்து வளர்த்தேன்.வாழ்ந்து வந்த வீடுய்யா.இடிக்கணும்கீயளே உமக்கும் பேரன்,பேத்தி பொறக்கணும் - பாத்துக்கோரும்\" செல்லமுத்து ஆடிப்போனார். \"யம்மா\" ஆறுமுகம் அதட்டினான்.\"என்ன பேசற/\" \"நீ சும்மாயிருல\" வேலம்மாவின் குரல் இன்னும் உயர்ந்தது. செல்லமுத்து வியர்வையைத் துடைத்துக் கொண்டார். \"நல்லா யோசிச்சு முடிவெடுங்கம்மா. எத்தனை நாளைக்கு இப்படி தனியா இந்த வீட்டுல இருக்கப் போறீங்க உமக்கும் பேரன்,பேத்தி பொறக்கணும் - பாத்துக்கோரும்\" செல்லமுத்து ஆடிப்போனார். \"யம்மா\" ஆறுமுகம் அதட்டினான்.\"என்ன பேசற/\" \"நீ சும்மாயிருல\" வேலம்மாவின் குரல் இன்னும் உயர்ந்தது. செல்லமுத்து வியர்வையைத் துடைத்துக் கொண்டார். \"நல்லா யோசிச்சு முடிவெடுங்கம்மா. எத்தனை நாளைக்கு இப்படி தனியா இந்த வீட்டுல இருக்கப் போறீங்க பிள்ளைங்க எல்லாம் வெளியூருகுப்போயிட்டது. அவனவன் குடும்பம்னு யாயிறுச்சு\" \"குஞ்செல்லாம் சிறகு முளைச்சுப் பறந்துட்டது. குருவிக்கூட்டுக்கு இனியென்ன வேலை பிள்ளைங்க எல்லாம் வெளியூருகுப்போயிட்டது. அவனவன் குடும்பம்னு யாயிறுச்சு\" \"குஞ்செல்லாம் சிறகு முளைச்சுப் பறந்துட்டது. குருவிக்கூட்டுக்கு இனியென்ன வேலை கலைச்சுறு-ங்கறீங்க\" \"அதில்லம்மா\" செல்லமுத்து திணறினார். இது உணர்ச்சி கலந்த விஷயம்.தவறாக வாய் விட்டால் தொலைந்தது. தர்மசங்கடமான மெளனம் மீண்டும்.\n\"அப்போ நாங்க வர்றோம்மா.வறோம்பா ஆறுமுகம்\" \"கை நனைக்காம போறீயளே ஒரு வாய் சாப்டுட்டுப் போவலாம்\" \"காரியம் கிடக்கும்மா. இன்னொரு நாள் ஆவட்டும்\" வெளியே போகும்போது, செல்லமுத்து ஆறுமுகதை அழைத்தார். \"கஷ்டம்தான் தம்பி.அம்மா புரிஞ்சுக்க மாட்டேங்குது. நீதான் எடுத்துச் சொல்லணும். வரட்டா ஒரு வாய் சாப்டுட்டுப் போவலாம்\" \"காரியம் கிடக்கும்மா. இன்னொரு நாள் ஆவட்டும்\" வெளியே போகும்போது, செல்லமுத்து ஆறுமுகதை அழைத்தார். \"கஷ்டம்தான் தம்பி.அம்மா புரிஞ்சுக்க மாட்டேங்குது. நீதான் எடுத்துச் சொல்லணும். வரட்டா\" அவர்கள் போனதும் , உள்ளே வந்தவன் கத்தினான் \"சே\" அவர்கள் போனதும் , உள்ளே வந்தவன் கத்தினான் \"சே நல்ல விலை வந்தது. வேண்டாம்னுட்டியே\" \"இந்த வீட்டை விக்கச் சொல்லறியா நல்ல விலை வந்தது. வேண்டாம்னுட்டியே\" \"இந்த வீட்டை விக்கச் சொல்லறியா. நான் போன பிறவு நீயும் உன் சித்தப்பனும் என்ன வேணும்னாலும் செய்யுங்க.. நான் விக்க மாட்டேன்\" \"புரியாம பேசறியேம்மா. எனக்கு நாப்பதாயிரம் இருந்தா, பக்கத்துக்கடைய வாங்கிப்போட்டுறுவேன்.சித்தப்பு கூட 'பணமுடை. அம்பதாயிரம் வேணும்'னுச்சு\" \"அதான் சொல்லிட்டேன்லா. நான் விக்கமாட்டேன்\" \"நாளைக்கே பத்திரம் எழுதக் கொண்டு வர்றேன். எப்படி விக்க மாட்டேன்னு சொல்லறே-ன்னு பாத்திருதேன்\" \"பத்திரம் எழுது..எம் பாடையை எடுத்தப்புறம்\" திடீரென்று வேலம்மா அழத்தொடங்கினாள் நான் குட்டியை முறைத்தேன்.\" இந்த அழுவாச்சியப் பாக்கத்தான் கூட்டியாந்தியா. நான் போன பிறவு நீயும் உன் சித்தப்பனும் என்ன வேணும்னாலும் செய்யுங்க.. நான் விக்க மாட்டேன்\" \"புரியாம பேசறியேம்மா. எனக்கு நாப்பதாயிரம் இருந்தா, பக்கத்துக்கடைய வாங்கிப்போட்டுறுவேன்.சித்தப்பு கூட 'பணமுடை. அம்பதாயிரம் வேணும்'னுச்சு\" \"அதான் சொல்லிட்டேன்லா. நான் விக்கமாட்டேன்\" \"நாளைக்கே பத்திரம் எழுதக் கொண்டு வர்றேன். எப்படி விக்க மாட்டேன்னு சொல்லறே-ன்னு பாத்திருதேன்\" \"பத்திரம் எழுது..எம் பாடையை எடுத்தப்புறம்\" திடீரென்று வேலம்மா அழத்தொடங்கினாள் நான் குட்டியை முறைத்தேன்.\" இந்த அழுவாச்சியப் பாக்கத்தான் கூட்டியாந்தியா நான் போறேன். வேலையத்த பயலுக சகவாசமெல்லாம் இப்படித்தான்\" எழுந்து நடந்தேன். \"ஏல.நில்லு.நாஞ் சொல்லறதக் கேளு..\"\nராத்திரி நாலு மணியிருக்கும். குட்டி அவசரமாய் எழுப்பியது. \"எந்திரிலா..முக்கியமான விசயம்\" \"போல.. என்ன தலைபோற வேலை இப்ப காலைல பாத்துக்கலாம்\" \"தலை போற வேலைதாம்-ல. வான்னா வரணும்\" வேலம்மா வீட்டுப் பின்புறம் கிணற்றடிக்குக் கூட்டிப் போனது குட்டி. வேலம்மா விழுந்து கிடந்தாள்- வலப்பக்கம் தலை சரிந்து கிடக்க, கைகால்கள் பரத்தி. தலைப்பக்கம் கிணற்றுக் கயிற்றிலிருந்து ஒரு பித்தளைக்குடம் வெளிவந்து நசுங்கிக் கிடந்தது. கால்பக்கம் அரணை ஒன்று ஓடியது. இன்னமும் விடியவில்லையாதலால் சுவர்க்கோழிகளின் சப்தம் அதிகமாயிருந்தது. \"மயங்கிக் கிடக்காளோ காலைல பாத்துக்கலாம்\" \"தலை போற வேலைதாம்-ல. வான்னா வரணும்\" வேலம்மா வீட்டுப் பின்புறம் கிணற்றடிக்குக் கூட்டிப் போனது குட்டி. வேலம்மா விழுந்து கிடந்தாள்- வலப்பக்கம் தலை சரிந்து கிடக்க, கைகால்கள் பரத்தி. தலைப்பக்கம் கிணற்றுக் கயிற்றிலிருந்து ஒரு பித்தளைக்குடம் வெளிவந்து நசுங்கிக் கிடந்தது. கால்பக்கம் அரணை ஒன்று ஓடியது. இன்னமும் விடியவில்லையாதலால் சுவர்க்கோழிகளின் சப்தம் அதிகமாயிருந்தது. \"மயங்கிக் கிடக்காளோ\" பரபரத்தேன் \" நீ வேற. உசிரு போயி ரெண்டு நிமிசமாச்சி\" \"அரணை நக்கியிருக்குமோ\" பரபரத்தேன் \" நீ வேற. உசிரு போயி ரெண்டு நிமிசமாச்சி\" \"அரணை நக்கியிருக்குமோ\" \"அரணையுமில்ல, அரவுமில்ல.தலைப்பக்கம் பாருவே. குடம் கிடக்கு நசுங்கிப் போயி\" \"தண்ணி மொண்டு விடும்போது, வழுக்கித் தலைமேல குடம் இடிச்சிருக்கும்போல\" \"குடம் இடிச்சிருச்சோ,இடிச்சாங்களோ - என்னைய இதுக்கு மேல ஒண்ணும் கேக்காத.புடதில புத்தியிருந்தாப் புரிஞ்சுக்கோரும். ஒண்ணு மட்டும் நிச்சயம்வே. கிழவிக்கு துர்மரணம்னாலும் கபால மோட்சம். உச்சந்தலை பிளந்து உசிர் போறத நான் பார்த்தேன்\"\nஎன் மனைவி புலம்பிக்கொண்டிருந்தாள்.\"ராத்திரி தூங்கப் போகும்போது நல்லாத்தான் இருந்தாரு டாக்டர். அஞ்சு மணிக்கு முனகற சப்தம் கேட்டுப் பார்த்தேன். உடம்பு அனலாய்க் கொதிச்சுக்கிட்டிருந்தது. ' வீட்டை இடிக்கறாங்க, வீட்டை இடிக்கறாங்க\"-னு புலம்பறாரு.பயமாயிருக்கு டாக்டர். டவுன் ஆஸ்பத்திரில கொண்டு போயிரலாமா\" \"வேண்டாம்மா. ஊசி போட்டிருக்கேன்.கொஞ்சம் பார்ப்போம்\"\nகுட்டியின் வரவை இப்போதெல்லாம் அறவே வெறுக்கிறேன்.\nசெங்கால் நாரை - சிறு கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.daruththaqwa.in/2017/02/blog-post_10.html", "date_download": "2018-07-18T22:28:41Z", "digest": "sha1:ETWRUVR7TKWNW7NPBINW5TKE47UFVWAY", "length": 3399, "nlines": 42, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: மறுமையின் வெற்றியாளர்கள் யார்?", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு\nஉரை: மௌலவி அன்சார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nதுஆ ஏற்கப்படும் சிறந்த வேளை -03\nதினம் ஒரு ஹதீஸ்-77 நான் ஷாம் (சிரியா) நாட்டுக்குச் சென்றபோது (என் மனைவியின் தந்தை) அபுத்தர்தா (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென...\nஇகாமத் சொல்லும் முறை ஒற்றைப்படையா\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1166418", "date_download": "2018-07-18T22:03:41Z", "digest": "sha1:YNQIDNOQIAQFIUF6WMPGPEJV3THMT5CK", "length": 25463, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "செலவில்லாத மருந்து சிரிப்பு - டாக்டர் ஜி.கணேசன்| Dinamalar", "raw_content": "\nசெலவில்லாத மருந்து சிரிப்பு - டாக்டர் ஜி.கணேசன்\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 122\nகோவை மாணவி இறந்த சம்பவம்: பயிற்சியாளர் அளித்த ஆவணம் ... 45\n'முத்தலாக்'கை எதிர்த்த பெண்ணுக்கு, 'பத்வா' 59\nகட்டுமான நிறுவனத்தில் கட்டுக்கட்டாக ரூ.163 கோடி 42\nதெர்மோகூலுக்கு வருகிறது தடை 15\n'லண்டனுக்கே திரும்பி போங்க': சென்னை வரும் ... 189\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 122\nசிறுமியை சீரழித்த காமுகர்களுக்கு அடி, உதை 84\nசிரிப்பு என்பது மகிழ்ச்சியின் வெளிப்பாடு, சந்தோஷத்தின் குறியீடு. மனம் மகிழ்ச்சியாக இருப்பதை முகச்சிரிப்பு வெளிகாட்டும். மனிதனுக்கு மட்டுமே உரித்தான சிறந்த பண்பு, சிரிப்பு. மனிதனால் சிரிக்க, சிரிப்பை வரவழைக்க முடியும். அதேபோல் சிரிப்பை விரும்பாத மனிதர்கள் உலகில் இல்லை.\n'எந்நேரமும் சிரித்த முகத்துடன் இருப்பவர்களை எனக்கு பிடிக்கும். புன்னகையுடன் வேலை செய்பவர், திறமை, ஆர்வம், குறித்த நேரத்தில் தங்கள் வேலையை செய்து முடிப்பார்' என பல இடங்களில் மகாத்மா காந்தி கூறி உள்ளார். சிரிப்பு குறித்து வள்ளுவரும் கூறி உள்ளார்.\nசிரிக்கும்போது நம் உடலில் அநேக மாற்றம் ஏற்பட்டு அவை எல்லாமே ஆரோக்கியம் காக்க உதவுகிறது. வயிறு குலுங்க சிரிக்கும்போது உடலில் 57 தசைகள் வேலை செய்கின்றன. சாதாரண புன்முறுவலுக்கு நம் முகத்தில் 13 தசைகள் இயங்குகின்றன. வயிறு குலுங்க சிரிப்பவர்கள் பிராணவாயுவை அதிக அளவில் உட்கொண்டு, கரியமில வாயுவை அதிகம் வெளியேற்றுகின்றனர். இது உடலில் உண்டாகும் கழிவுகளை உடனுக்குடன் அகற்றி, ரத்தம் சுத்தமாக உதவுகிறது. இதன்மூலம் இதயம், நுரையீரல், கல்லீரல், கணையம், மண்ணீரல் போன்ற உயிர் காக்கும் உறுப்புகள் சிறப்பாக இயங்க உதவுவது சிரிப்பு.\n'வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்' என்பது முன்னோர் வாக்கு. இது நூற்றுக்குநூறு உண்மை. மனம் நிறைந்து சிரிக்கும்போது 'என்டார்பின்' எனும் ஹார்மோன் உடலில் சுரக்கிறது. இது ஒரு வலி மறப்பான் மருந்தாக பயன்படுகிறது. இது வலி ஏற்படுத்தும் நோய்தன்மையை வெகுவாக குறைக்கும். இதற்கு உண்மை நிகழ்ச்சி ஒன்றை குறிப்பிட வேண்டும். அமெரிக்காவின் பிரபல பத்திரிகையாளர் நார்மன் கொவ்சின். இவருக்கு முதுகு தண்டில் வலி ஏற்பட்டது. நோய் குணமாக தாமதமானது. பழைய சினிமா கருவி ஒன்றை விலைக்கு வாங்கி வீட்டில் வைத்தார். அதிக சிரிப்பை ஏற்படுத்தும் நகைச்சுவை படங்களை தினமும் பார்த்தார். தன்னை அறியாமல் வாய்விட்டு சிரித்தார். ஒரு படம் பார்க்க ஆகும் மூன்றுமணி நேரத்தின்போது, வலியை முற்றிலும் மறந்தார். மருத்துவர்கள் கொடுத்த மருந்துகளை சாப்பிட்டார் வலி குறைந்து, விரைவிலேயே குணமானார்.\nஇயந்திர வாழ்க்கையில், இளம்வயதிலே மன அழுத்தம் அதிகமாகி உயர்ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதயநோய், மனச்சோர்வு, மனக்கவலை போன்ற நோய்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வாக நகைச்சுவை உணர்வை அதிகரிக்கவேண்டும், சிரிப்பை ஒரு பயிற்சியாக செய்யவேண்டும் என டாக்டர்கள் வலியுறுத்துகின்றனர். மனக்கவலையை மறக்க உதவும் செலவில்லாத மருந்து சிரிப்பு. இதன் மூலம் மன அழுத்தம், கவலை, கோபம் குறைகிறது. தனிமையை விரட்டி மற்றவர்களுடன் இணைந்து பணிபுரியும் குழுமனப்பான்மையை ஊக்கப்படுத்துகிறது. தினமும் 15 நிமிடங்கள் சிரித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும், இதனால் ஆஸ்துமா, ஒவ்வாமை போன்ற நோய்கள் தடுக்கப்படுகிறது என ஆராய்ச்சிகள் நிரூபித்து உள்ளன.\nசிரிப்பின் சிறப்பை, பண்டைய மக்கள் தெரிந்து வைத்து இருந்தனர். ஆதிகாலத்தில் குருகுல கல்வி முறையில் பலவித யோகாசன பயிற்சி அளிப்பது வழக்கம். அதில் முக்கியமானது தான் இந்த 'ஹாஸீயயோக்' எனும் சிரிப்பு பயிற்சி. போர்க்காலங்கள், இயற்கை பேரழிவு, நோய்தொற்று தீவிரமாகும்போது, சிரிப்பு பயிற்சி அளிக்கப்படும். இது மக்களிடம் ஏற்பட்ட மன உளைச்சல், மன பயம், மனக்கவலை போன்றவற்றை மாற்றி மன வலிமையை தந்தது. 'மனித உடல் ஆரோக்கியத்திற்கு சிரிப்பு இன்றியமையாதது' என உலக ஆராய்ச்சிகள் உறுதி செய்து உள்ளன. சிரிப்பு எனும் மனித குணத்தை ஒரு சிகிச்சை முறையாக சேர்த்து உள்ளனர். உலகில் சிரிப்பு சிகிச்சை தற்போது பிரபலமாகி அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் 'சிரிப்பு மருத்துவமனையை' துவங்கி உள்ளன; நம் நாட்டில் உள்ள நகைச்சுவை மன்றங்கள் போல\nசிரித்த முகத்துடன் உள்ளவர்களுக்கு சமூகத்தில் மதிப்பு கூடும், நகைச்சுவை ததும்ப பேசுபவர்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். பல புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். எனவே நீங்களும் நகைச்சுவை உணர்வை அதிகப்படுத்தி, எந்த விஷயத்தையும் நகைச் சுவையோடு பேச கற்றுக்கொள்ளுங்கள். நகைச்சுவை துணுக்கு, நிகழ்ச்சியை தினமும் நண்பர்களிடம் கூறுங்கள். இதற்காக நகைச்சுவை நூல்களை அதிகம் படிக்கவேண்டும். 'டிவி' க்களில் அழவைக்கும் சீரியல்களை தவிருங்கள். நகைச்சுவை உணர்வு அதிகமாகும்போது மனம் எளிதாகும், உடல் நலமாகும், வாழ்வு வளமாகும்.\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nபுன்சிரிப்பு ,ஏளனசிரிப்பு,ஆணவசிரிப்பு ,பகட்டுசிரிப்பு ,கூட்டு சிரிப்பு,கேவல சிரிப்பு, அவல சிரிப்பு ,மோக சிரிப்பு, காம சிரிப்பு ,வஞ்சக சிரிப்பு ,அன்பு சிரிப்பு ,பாச சிரிப்பு ,சோக சிரிப்பு ,வெற்றி சிரிப்பு ,புரட்டு சிரிப்பு ,தனிமை சிரிப்பு ,நேச சிரிப்பு, இவைகளில் எந்த சிரிப்பு செலவில்லாமல் குணப்படுத்தும்\nஅடுக்கு மாடிக் குடியிருப்புகளில் உள்ளோர் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை\nஅருமையான கருத்தாழம் மிக்க கட்டுரை..சிரிங்க..சிரிங்க..வயிறு குலுங்க வாய் விட்டு சிரிங்க..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2017/02/how-natarajan-helps-in-sasikala-political-venture.html", "date_download": "2018-07-18T22:27:48Z", "digest": "sha1:UH54Q7I3RWV6575LJZHVGOVRPW2EK6WS", "length": 30653, "nlines": 89, "source_domain": "www.news2.in", "title": "சசிகலாவுக்கு நடராசனின் காதல் பரிசு! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / ஒ.பன்னீர் செல்வம் / சசிகலா / தமிழகம் / நடராஜன் / ஜெயலலிதா / சசிகலாவுக்கு நடராசனின் காதல் பரிசு\nசசிகலாவுக்கு நடராசனின் காதல் பரிசு\nFriday, February 10, 2017 அதிமுக , அரசியல் , ஒ.பன்னீர் செல்வம் , சசிகலா , தமிழகம் , நடராஜன் , ஜெயலலிதா\n`ஓர் உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது’’ என்றார் ஜெயலலிதா.\n``இருக்க முடியும்’’ என்றார் ம.நடராசன்.\n``ஓர் உறையில் இரண்டு கத்திகள் இருக்கவே முடியாது’’ என்று மீண்டும் சொன்னார் ஜெயலலிதா.\n`இருக்க முடியும்... என்பதற்கு உதாரணம் உங்களிடமே இருக்கிறதே’ என்று போயஸ் கார்டனுக்கு உள்ளேயே கலைப்பொருள்கள் வரிசையில் இருந்த ஒன்றை எடுத்துவந்தார் நடராசன். ஜெயலலிதா நடிகையாக இருந்த காலத்தில் தரப்பட்ட பொருள்களில் அதுவும் ஒன்று. அந்த உறையின் பக்கவாட்டில் இருக்கும் க்ளிப்பை லாகவமாக நகர்த்தினால், இரண்டு பக்கங்களில் இருந்தும் கத்தி வரும். எடுத்துக்காட்டினார் நடராசன்.\nஇதோ போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கே தெரியாமல் இருந்த இரண்டாவது கத்தி, கட்சியையும் ஆட்சியையும் ஒரே நேரத்தில் கைப்பற்றப்போகிறது.\nமுதல் கத்தியான ஜெயலலிதா, சென்னை மெரினா கடற்கரையில் புதைக்கப்பட்டபோது அவரது உடலோடு சேர்த்து அவரின் கனவுகளும் புதைகுழிக்குள் போய்விட்டன.\nஇரண்டு முறை அவரது நம்பிக்கையைப் பெற்ற ஓ.பன்னீர்செல்வத்தின் பதவி பறிக்கப்பட்டு, இரண்டு முறை அவரால் கட்சியைவிட்டு (1996, 2011) நீக்கப்பட்ட சசிகலா, கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் ஆகப்போகிறார். பேரறிஞர் அண்ணாவின் ஆசைகளை நிராசையாக்க கருணாநிதிக்கும், எம்.ஜி.ஆரின் எண்ணங்களைச் சிதைக்க ஜெயலலிதாவுக்கும் சில ஆண்டுகள் தேவைப்பட்டன. அம்மாவின் கனவுகளைக் கரைக்க, சின்னம்மாவுக்கு இரண்டு மாதங்களே போதும்போலும்.\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டிருப்பது, அந்தக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் 1,500 பேரின் விருப்பம். அ.தி.மு.க சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக அவரை ஆக்கியிருப்பது, சட்டமன்ற உறுப்பினர்கள் 134 பேரின் விருப்பம். அதில் குறுக்குத் தடைபோட, கட்சிக்கு வெளியே இருப்பவர்களுக்கு உரிமை இல்லை என்பது உண்மைதான். ஆனால், பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்பம்தான் லட்சக்கணக்கான அ.தி.மு.க தொண்டர்களின் எண்ணமா சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணம்தான் அ.தி.மு.க-வுக்கு வாக்களித்த சுமார் இரண்டு கோடி மக்களின் விருப்பமா சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணம்தான் அ.தி.மு.க-வுக்கு வாக்களித்த சுமார் இரண்டு கோடி மக்களின் விருப்பமா இவை இரண்டும் மக்கள் மன்றத்தில் நிரூபிக்கப்படும் வரை, சசிகலாவின் இரண்டு பதவிகளுமே சர்ச்சைக்கு உரியதாகத்தான் இருக்கும்.\n`இந்த இரண்டு பதவிகளையும் வகிக்க, சசிகலாவுக்கு அந்தத் திறமை இருக்கிறதா... இந்தத் திறமை இருக்கிறதா' என்ற பட்டிமன்றம், தமிழ்நாடு முழுவதும் நடக்கிறது. தகுதி, திறமை தனியே இருக்கட்டும். முதலில் அவர் என்ன வகைக் குணம்கொண்ட மனிதர் என்ற புரிதலே இல்லாததுதான் சர்ச்சைகளுக்கும் விமர்சனங்க ளுக்கும் அடிப்படைக் காரணம்.\nநடராசனை, போயஸ் கார்டனை விட்டே துரத்தினார் ஜெயலலிதா. சசிகலா ஏற்றுக்கொண்டார். திவாகரனை `உள்ளேயே நுழையக் கூடாது’ என விரட்டினார் ஜெயலலிதா. சசிகலா ஏற்றுக் கொண்டார். தினகரனின் பதவிகள் அனைத்தையும் பறித்து, வீட்டுக்குள் முடக்கினார் ஜெயலலிதா. சசிகலா ஏற்றுக்கொண்டார். வி.என்.சுதாகரன் மீது கஞ்சா வழக்கு போட்டார் ஜெயலலிதா. சசிகலா ஏற்றுக் கொண்டார்.விவேகானந்தனைக் கைதுசெய்தார் ஜெயலலிதா. சசிகலா ஏற்றுக்கொண்டார். டாக்டர் வெங்கடேஷ் பதவியைப் பறித்தார் ஜெயலலிதா. சசிகலா ஏற்றுக்கொண்டார். நடராசனைக் கைதுசெய்தார் ஜெயலலிதா. சசிகலா ஏற்றுக்கொண்டார். திவாகரனைக் கைதுசெய்தார் ஜெயலலிதா. சசிகலா ஏற்றுக்கொண்டார். உறவினர் ராவணனைக் கைதுசெய்தார் ஜெயலலிதா. சசிகலா ஏற்றுக்கொண்டார். ‘என்.சசிகலா’ என்று நடராசன் பெயரை முன்னெழுத்தாகப் போடக் கூடாது எனத் தடுத்தார் ஜெயலலிதா. சசிகலா ஏற்றுக்கொண்டார். `உன் உறவினர்கள் யாரும் போயஸ் கார்டன் வீட்டுக்குள் வரக் கூடாது’ எனத் தடுத்தார் ஜெயலலிதா. சசிகலா ஏற்றுக்கொண்டார். உறவினர் வீட்டுத் திருமணம் மற்றும் மற்ற நிகழ்ச்சிகளுக்குப் போகக் கூடாது எனத் தடுத்தார் ஜெயலலிதா. சசிகலா ஏற்றுக்கொண்டார்.சசிகலாவையே கட்சியைவிட்டு நீக்கினார் ஜெயலலிதா. சசிகலா ஏற்றுக் கொண்டார். மன்னார்குடி குடும்பத்துக்கே துரோகிப் பட்டம் கொடுத்தார் ஜெயலலிதா. ‘நான் துரோகம் செய்ய மாட்டேன்’ என எழுதிக்கொடுத்து, அவரது குற்றச் சாட்டை சசிகலா ஏற்றுக் கொண்டார். தலைமைச் செயற்குழு பதவியைப் பறித்தார் ஜெயலலிதா. சசிகலா ஏற்றுக்கொண்டார். ‘உன்னை மட்டும் உள்ளே சேர்ப்பேன். உன் உறவினர்கள் யாரும் கட்சிக்குள்ளும் கார்டனுக் குள்ளும் வரக் கூடாது’ என்று கட்டளைபோட்டார் ஜெயலலிதா. சசிகலா ஏற்றுக்கொண்டார்.\nஉடம்பில் ஒட்டிக் கொண்டிருக்கும் ரத்த சொந்தம், பந்தபாசம், ஈவு இரக்கம் அத்தனையும் உறைந்துபோகும் அளவிலான துன்பத் துயரங்கள் தனக்கு இழைக்கப்பட்டபோதும், ஜெயலலிதாவைப் பற்றெனப் பற்றி நின்ற சசிகலாவை, என்னவென்று புரிந்துகொள்வது தமிழ்நாடு எத்தகைய மனோபாவம் உள்ளவர் கைக்குப் போகப்போகிறது என்ற பதற்றம் இதனாலேயே ஏற்படுகிறது. மற்றபடி யார் காலில் யார் விழுந்தால் நமக்கு என்ன, எந்த வீட்டுக்குப் புது சித்தி வந்தால் நமக்கு என்ன\nஇந்த வீட்டுக்குள் தனியாக நுழைந்து, பெரும் கூட்டமாக தனது உறவுகளை இழுத்துவந்து அரண் அமைத்து, அந்த உறவுகள் அனைத்தையும் ஜெயலலிதா வெட்டிவிட்ட பிறகும், அதே வீட்டுக்குள் காத்திருந்தார் சசிகலா; காத்திருக்கச் சொன்னார் நடராசன்.\nஆளுநர் சென்னா ரெட்டி காலத்திலேயே நடராசனுக்கு சிம்மாசனம் கிடைத்திருக்கும். ‘அ.தி.மு.க-வை நடராசனைக் கைப்பற்றச் சொல்லுங்கள். நான் உதவிசெய்வேன்’ என்று திருச்சி வேலுச்சாமியிடம் ஆளுநர் சென்னா ரெட்டி சொல்லி அனுப்ப, `முதலமைச்சர் நாற்காலியைப் பிடிப்பது பெரிய விஷயம்தான். நான் துரோகியாகி அதைப் பிடிக்க விரும்பவில்லை' என்று நடராசன் அப்போது சொன்னார். நடராசன் விரும்பியிருந்தால், கட்சியை அன்று உடைத்திருக்கலாம். ஆனால், இப்போதுபோல் சுளையாகக் கிடைத்திருக்காது. காரியக்காரராகக் காத்திருக்கச் சொன்னார். இன்று கைமேல் பலன் கிடைத்துள்ளது.\nசசிகலாவும் நடராசனும் தனக்கு எப்போதாவது சிக்கலை ஏற்படுத்துவார்கள் என்று ஜெயலலிதாவுக்கும் தெரியும். அதனால்தான் சசிகலாவை இரண்டு முறை கட்சியைவிட்டு நீக்கினார். தனக்கு எதிராகச் சதிசெய்த சந்தேகத்தின் அடிப்படையில்தான் இரண்டு முறையும் கட்சியைவிட்டு நீக்கினார்.\n1996-ம் ஆண்டில் டெல்லியில் சதி நடந்ததாகவும், 2011-ம் ஆண்டில் பெங்களூரில் சதி நடந்ததாகவும் ஜெயலலிதா சந்தேகப்பட்டார்.\n`ஒருசில தனிநபர்களைவிட கட்சியின் நலனும் எதிர்காலமுமே முக்கியம் என்று நான் கருதுகிறேன். கட்சியா... சசிகலாவா என்ற கேள்விக்குக் கட்சியே முக்கியம்’ என்று சொல்லி, சசிகலாவை முதல்முறை நீக்கினார் ஜெயலலிதா.அப்போது `இந்தியா டுடே'வுக்கு அளித்த பேட்டியில், `எனக்கு இருந்த ஒரே தோழி சசிகலா மட்டும்தான். தனிமையில் வாழும் பெண்ணான எனக்கு, வயதான காலத்திலே என்னைக் கவனித்துக்கொள்ள யாராவது தேவை என்று நினைத்தேன். வளர்ப்பு மகன் ஐடியாகூட இதுபோன்ற சிந்தனையின் அடிப்படையில் வந்ததுதான். ரொம்ப யோசிக்காமல் திடீரென்று எடுத்த முடிவு அது. அந்தக் கல்யாணம் ஒன்றுதான் என் வாழ்க்கையிலேயே நான் செய்த பெரிய தவறு. சசிகலாவின் ஒருசில நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் நடந்து கொண்டவிதம் வாக்காளர்களைப் பாதித்துவிட்டது. என்னைப் பொறுத்தவரை சசிகலா சூழ்நிலைக்குப் பலியாகிவிட்டார் என்றுதான் சொல்வேன். பேராசை பிடித்த உறவினர்கள், பாரபட்சமான பத்திரிகைகள் மத்தியில் சிக்கித் தவித்த சசிகலா, இன்றைக்குப் பரிதாபமாக ப.சிதம்பரத்தின் கைகளில் சிக்கியிருக்கிறார். அவரை நினைத்துப் பரிதாபப்படுகிறேன்’ (1996 அக்டோபர் 6-20 இதழ்) என்று பட்டவர்த்தனமாகச் சொன்னார்.\nஇரண்டாவது முறை நீக்கும்போது கோபத்தின் உச்சிக்கே போனார் ஜெயலலிதா. `துரோகம் செய்துவிட்டு இந்தக் கட்சியில் இடம் இல்லை என்று நீக்கிய பிறகும், கட்சியைச் சார்ந்தவர்களை விடாப்பிடியாகத் தொடர்புகொண்டு, ‘நாங்கள் மீண்டும் உள்ளே வந்துவிடுவோம். மீண்டும் செல்வாக்குடன் இருப்போம். இப்போது எங்களைப் பகைத்துக்கொண்டால், நாளை மீண்டும் வந்து பழிவாங்குவோம். அதனால் எங்களைப் பகைத்துக்கொள்ளாதீர்கள்’ என்று சொல்லியிருக்கிறார்கள். `கட்சித் தலைமையின் மீதே சந்தேகம் வரும் அளவுக்குப் பேசுபவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. அது மட்டும் அல்ல, அத்தகையவர்களுடைய பேச்சை நம்பி அதன்படி செயல்படும் கட்சிக்காரர்களுக்கும் மன்னிப்பே கிடையாது’ என்று சசிகலாவையும் அவரின் உறவுகளையும் நீக்கிய பிறகு (டிசம்பர்-2011), பொதுக்குழுவில் ஜெயலலிதா பேசினார். அதே சசிகலாவைத்தான் பொதுச் செயலாளராக, முதலமைச்சராக அந்தக் கட்சி இப்போது முன்மொழிந்துள்ளது. அவரின் மன்னார்குடி உறவுகளே இன்று அம்மாவின் மாண்பைக் காப்பாற்ற, போயஸ் கார்டனில் கூடியிருக்கிறார்கள்.\n`எனக்கு எல்லாமே அம்மாதான். அம்மாவுக்கு எல்லாமே நான்தான்’ என்று சசிகலா சொல்கிறார். `நாங்கள் இல்லாவிட்டால் ஜெயலலிதா இல்லை. எங்களைத் தான் உடன் வைத்திருந்தார். அவருக்கு எங்களை விட்டால் வேறு சொந்தங்கள் இல்லை’ என்று சசிகலாவின் உறவுகள் சொல்லி, இந்தப் பதவிக்குத் தாங்களே தகுதிவாய்ந்தவர்கள் என்று நற்சாட்சிப் பத்திரம் கொடுத்துக்கொள்கிறார்கள். இந்த வாதங்களை ஜெயலலிதா, தான் உயிர்வாழ்ந்த காலத்தில் ஒப்புக்கொள்ளவில்லை என்பதே உண்மை.\nபெங்களூரில் நடந்த சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையின்போது ஜெயலலிதாவின் வழக்குரைஞர் பி.குமார், 11 நாள்கள் தனது வாதங்களை முன்வைத்தார். அப்போது, ‘ஜெயலலிதாவுக்கு... சசிகலா, சுதாகரன், இளவரசி மூன்று பேரும் உறவுகளும் அல்ல. சுதாகரன் வளர்ப்பு மகனும் அல்ல. அவரது திருமணச் செலவை ஜெயலலிதா செய்யவும் இல்லை’ என்று சொன்னார். இதைவிட ஒரு படி மேலே போய் சசிகலாவின் வழக்குரைஞர் மணிசங்கர், `1991-ம் ஆண்டுக்கு முன்பே ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் பழக்கம் இருந்தது. இருவரும் பிசினஸ் பார்ட்னர்கள். அவ்வளவுதான். அதற்காக ஜெயலலிதா, சசிகலாவுக்குப் பணம் கொடுக்கவும் இல்லை; சசிகலா, ஜெயலலிதாவிடம் பணம் வாங்கவும் இல்லை' என்று வாதிட்டார்.\nஉறவினர் அல்ல என்பது ஜெயலலிதாவின் வாதம். பிசினஸ் பார்ட்னர்கள் என்பது சசிகலாவின் வாதம். ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி என்டர்பிரைசஸ் வரிசையில் அ.தி.மு.க-வையும் ஒரு கம்பெனியாக நினைப் பதால், சக பார்ட்னர் என்ற அடிப்படையில் சசிகலா கைக்கு இப்போது அதிகாரம் வந்து சேர்ந்துவிட்டது. வேறு பங்காளிகள் யாரும் இல்லை. பார்ட்னர் என்பதால், தனது தவறுகளுக்கு மட்டும் அல்ல ஜெயலலிதாவுக்கும் சேர்த்துப் பொறுப்பு ஏற்கவேண்டிய அவசியம் சசிகலாவுக்கு இருக்கிறது.\nஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வருக்கும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த பெங்களூரு சிறப்பு நீதி மன்றத்தின் தீர்ப்பின் மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. அ.தி.மு.க சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட மறுநாளான பிப்ரவரி 6-ம் தேதி, `இன்னும் ஒரு வாரத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும்' என்று நீதிபதிகள் அறிவித்துள்ளார்கள். சசிகலாவின் தலைக்கு மேல் ‘மூன்றாவது’ கத்தி டெல்லியில் இருந்து தொங்கிக்கொண்டிருக்கிறது. நேர்மையில் நடத்தையில் வழுக்கல் இருக்குமானால், ஒரே உறையில் மூன்றாவது கத்தியும் இருக்கும் என்பதை நடைமுறை யதார்த்தம் மெய்ப்பிக்கிறது.\nஜெயலலிதா பதவி பறிக்கப்பட்டது. பன்னீர் வந்தார். ஜெயலலிதா பதவி விலகினார். பன்னீர் வந்தார். ஜெயலலிதா மறைந்தார். பன்னீர் வந்தார். இப்போது பன்னீர் பதவி விலகி இருக்கிறார். சசிகலா வர உள்ளார். இதுவரை ஜெயலலிதாவின் துரதிர்ஷ்டமும் பன்னீரின் அதிர்ஷ்டமும் பார்த்தோம். இப்போது பன்னீரின் துரதிர்ஷ்டமும் சசிகலாவின் அதிர்ஷ்டமும் பார்க்கிறோம். நாளை அந்த இரண்டு தனி மனிதர்களுக்கும் எதுவும் நடக்கலாம். ஆனால் நாட்டுக்கு, நாட்டு மக்களுக்கு இப்படி அமையும் அரசாங்கம், அரசியலுக்குத் தப்பான பஞ்சாங்கம்.\nஇது காதல் ஸ்பெஷல். மனைவி சசிகலாவுக்கு புதுப்புது சேலைகள் வாங்கிக் கொடுத்திருக்கிறார் நடராசன். போயஸ் வீடு மட்டும் அல்ல, நாடும் வாங்கித் தந்துவிட்டார். அவர்களுக்கு இது ஒரு கொண்டாட்டம். ஆனால்... மக்களுக்கு\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஇருட்டு அறையில் சர்கார் இயக்குனர்\nவிஜய் சேதுபதியின் `96' படத்தின் டீசர்\nவீடியோ: ஆதரவற்ற குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரி ஒப்புதல் வாக்குமூலம்\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.unavuulagam.in/2012/07/7.html", "date_download": "2018-07-18T22:17:09Z", "digest": "sha1:VCQIYJNDPCOBLDFJ2S57EME6NOMPT2CP", "length": 8082, "nlines": 168, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: அகில இந்திய வானொலி உரை-7-என்ன பார்க்க வேண்டும்?", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஅகில இந்திய வானொலி உரை-7-என்ன பார்க்க வேண்டும்\nஇந்த வாரம் (02.07.12 முதல் 08.07.12)வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு. சரி அதுக்கென்ன பண்ண, அப்படின்னு கேட்கிறீங்களா அதனால, இந்த வாரம் என் தளத்தில், நான் ஜூன் மாதத்தில், திருநெல்வேலி, அகில இந்திய வானொலியில், பத்து நாட்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும், ஒரு தலைப்பில் ஐந்து நிமிடங்கள் உரையாற்றினேன். அதன் தொகுப்பு உங்கள் காதுகளுக்கு விருந்தாய் தினம், தினம். வாங்க கேட்கலாம்.\nமறக்காம , வலைச்சரம் பக்கம் இன்று வந்து ஆறாம் சுவை-புளிப்பு ருசிச்சிட்டுப்போங்க.\nLabels: உணவு பாதுகாப்பு, என்ன பார்க்க வேண்டும்\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nகற்ற கல்லூரியில் கற்பித்த வேளையில்.\nபல்கலைக்கழக உரையும் பார்த்து வந்த நண்பர்களும்-பார...\nபல்கலைக்கழக உரையும் பார்த்து வந்த நண்பர்களும்.\nதரமற்ற சிப்ஸ் தருமே தண்டனை.\nஅகில இந்திய வானொலி உரை-7-என்ன பார்க்க வேண்டும்\nஅகில இந்திய வானொலி உரை-6-காய்கறியிலும் கலப்படம்\nஅகில இந்திய வானொலி உரை-5-மாம்பழங்கள் மகிமை\nஅகில இந்திய வானொலி உரை-4-செயற்கை வண்ணங்கள்\nஅகில இந்திய வானொலி உரை-3-துன்பம் தரும் துரித உணவு\nஅகில இந்திய வானொலி உரை-2-தாகம் தணிக்குமா தண்ணீர்\nஉணவு பாதுகாப்பு உரை-1-பாதுகாப்பான உணவு\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-07-18T22:17:57Z", "digest": "sha1:FBHT4R3LKGSJ557XBBUS2KGPPKAMQBS7", "length": 15929, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "வீரகேசரி (இதழ்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவீரகேசரி இலங்கையில் இருந்து வெளிவரும் ஒரு முன்னோடித் தமிழ் நாளிதழ்.\n2 வீரகேசரி ஞாயிறு இதழ்\nவீரகேசரி நாளிதழ் 1930-ஆம் ஆண்டில் ஆகத்து 6 புதன்கிழமை அன்று 8 பக்கங்களுடன் ஆவணிப்பட்டி பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார் என்பவரால் தொடங்கப்பட்டது. இலக்கம் 196, கொழும்பு செட்டியார் தெருவில் நிறுவப்பட்ட வீரகேசரி அச்சகத்திலிருந்து முதலில் வெளியிடப்பட்டது. இதன் அப்போதைய விலை 5 சதம். அக்காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து தமிழ்நாடு, சுதேசமித்திரன், நவசக்தி, மலேசியாவில் இருந்து தமிழ்நேசன் ஆகிய பத்திரிகைகள் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்தன.\nவீரகேசரியின் ஆரம்பகால ஆசிரியர் பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார். செட்டியார் ஆசிரியராகப் பதவி வகித்த போதும், ஆசிரியப் பகுதியின் பெரும் பொறுப்புகளை அவரது நெருங்கிய நண்பரும் வங்கியாளருமான எச். நெல்லையா என்பவரே கவனித்து வந்தார். இவர் ஒரு புதின எழுத்தாளரும் ஆவார். இவர் வீரகேசரியில் பல புதினத் தொடர்களை எழுதி வந்தார். ஈஸ்வரய்யர் என்ற வழக்கறிஞர் வீரகேசரின் பொது முகாமையாளராகப் பணியாற்றினார்.\nவீரகேசரி ஆரம்பிக்கப்பட்டு ஓரிரண்டு ஆண்டுகளில் கொழும்பில் கிராண்ட்பாஸ் வீதி 185 ஆம் இலக்கத்துக்கு அதன் அச்சகம் மாற்றப்பட்டது.\nஆரம்பத்தில் இலங்கையில் வாழும் இந்தியத் தமிழர் தொடர்பான செய்திகளையும் தலைநகர் கொழும்பை மையமாகக் கொண்ட செய்திகளையுமே வெளியிட்டு வந்தது. நாளடைவில், இது ஒரு தேசியப் பத்திரிகையாக உருவெடுத்தது.\n1943 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வீரகேசரி ஒரு இலாபகரமான நிறுவனமாக மாறியது. சுப்பிரமணியம் செட்டியாரின் தனிச் சொத்தாக இருந்த இந்நிறுவனம், 1950களின் ஆரம்பத்தில் பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுவனமாகியது. பொது முகாமையாளராக இருந்த ஈஸ்வர ஐயர் மேலாண்மை இயக்குனரானார். கே. பி. ஹரன் (1939-1959) ஆசிரியராக இருந்தார். சங்கரநாராயணன் பொது முகாமையாளரானார். இவர்கள் மூவரையும் தனது சொந்த ஊரான தமிழ்நாடு ஆவணிப்பட்டியில் இருந்து சுப்பிரமணியம் செட்டியார் இயக்கினார்.\nகே. பி. ஹரனுக்கு முன்னர் அறிஞர் வ. ரா சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றினார்.\nபிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகளுடன், அறிமுக எழுத்தாளர்கள் பலருக்கும் களம் அமைத்துக் கொடுத்தது.\nவீரகேசரி இணையதளம் 2001 ஆம் ஆண்டுமுதல் இயங்கி வருகிறது. இலங்கையின் முதல் தர செய்தி இணையதளம் என்ற விருதினை மொறட்டுவை பல்கலைக்கழகம் 2012 ஆம் ஆண்டு வழங்கியது.\nஇலங்கை நாவல் பிரசுரத்தில் ஒரு திருப்புமுனையை உருவாக்கியது. எழுபதுகளில் நிகழ்ந்த அரசியல் மாற்றத்தினையடுத்து, தேசிய இலக்கிய உணர்வு வலுப்பெற்றபோது ஈழத்துத் தமிழிலக்கியத்திலே ‘சுய தேவைப் பூர்த்தி’ ஒரு முக்கிய பிரச்சினையாயிற்று இத்தகையதொரு சூழ்நிலையிலேதான் வீரகேசரி நிறுவனம் புத்தகப் பிரசுர முயற்சியில் கவனம் செலுத்தியது.\nஐந்தாண்டுக் காலப்பகுதியிலே இருபத்தொன்பது எழுத்தாளர்களின் நாற்பத்தைந்து நாவல்கள் வீரகேசரி பிரசுரங்களாக வெளியிடப்பட்டுள்ளன. கே. வி. எஸ். வாஸ் (ரஜனி), க. குணராசா (செங்கை ஆழியான்), கே. டானியல், அருள் சுப்பிரமணியம், வ. அ. இராசரத்தினம், அன்னலட்சுமி இராசதுரை, பா. பாலேஸ்வரி, கோகிலம் சுப்பையா, கே. எஸ். ஆனந்தன், அருள் செல்வநாயகம் ஆகிய நாடறிந்த நாவலாசிரியர்களின் எழுத்துக்கள் வீரகேசரிமூலம் பிரசுரமாகியுள்ளன. க. சொக்கலிங்கம் (சொக்கன்), பி. கே. இரத்தினசபாபதி (மணிவாணன்),ஆர். சிவலிங்கம் (உதயணன்), பொ. பத்மநாதன் ஆகியோர் ஒரு சில தொடர் கதைகள் எழுதியதோடு அமைந்து, பின்னர் வீரகேசரி பிரசுரக்களத்தைப் பயன்படுத்தி நாவலாசிரியர்களானவர்கள்.\nவீரகேசரி பிரசுரமூலம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நாவலாசிரியர்கள் என்ற வகையில் அ. பாலமனோகரன், தெணியான், இந்துமகேஷ். நயிமா ஏ. பஷீர், எஸ். ஸ்ரீ ஜோன்ராஜன், வை. அஹ்மத், தெளிவத்தை ஜோசப், ஞானரதன், இந்திராதேவி சுப்பிரமணியம், கே. ஆர். டேவிட். வி. ஆர். நீதிராஜா, புரட்சிபாலன், கே. விஜயன் ஆகியோர் அமைகின்றனர்.\nஇவர்களைத்தவிர, உருது மொழி நாவலாசிரியர் கிருஷன் சந்தர் காலஞ்சென்ற செ. கதிர்காமநாதன் செய்த தமிழாக்கத்தின் மூலமும், சிங்கள நாவலாசிரியர் கருணாசேன ஜயலத், தம்பிஐயா தேவதாஸ் செய்த தமிழாக்கத்தின் மூலமும் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமாயினர். (குறிப்பு - வீரகேசரி பிரசுர நாவல்கள்)\nவீரகேசரி பிரசுர நாவல்கள் - ஒரு கண்ணோட்டம் - நூலகம் திட்டம்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\n1930 களில் வெளிவந்த தமிழ் இதழ்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2018, 01:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/modi-cant-claim-a-congressmukt-india-any-longer-294327.html", "date_download": "2018-07-18T22:18:19Z", "digest": "sha1:ZFPHGVE6OH4U4GC7KDQZXCUMCYN5QAZG", "length": 10953, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடியின் காங்கிரஸ் இல்லா பாரதம் என்ற வாசகத்தை ஏற்க மறுத்த மக்கள்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nமோடியின் காங்கிரஸ் இல்லா பாரதம் என்ற வாசகத்தை ஏற்க மறுத்த மக்கள்- வீடியோ\nஇந்திய மக்களின் மனநிலையை பார்க்கும்போது, பிரதமர் மோடியின், 'காங்கிரஸ் இல்லாத பாரதம்' கனவு பலிக்கப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. இந்த அறைகூவலுக்கு, அவரின் சொந்த மாநில மக்களே செவி சாய்க்கவில்லை என்பது இன்றைய தேர்தல் முடிவுகள் சொல்லும் பாடம். 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலை சந்தித்தபோது, 'காங்கிரஸ் முக்த் பாரத்' என்ற கோஷம் தீவிரமாக மோடியால் முன் வைக்கப்பட்டது. ஊழல் குற்றச்சாட்டுகள் நிரம்பி வழிந்த நிலையில் இந்த பிரச்சாரம் மக்களுக்கு பிடிக்கும் என்பது மோடியின் எண்ணம். ஏறத்தாழ அந்த தேர்தலில் அப்படித்தான் முடிவும் வந்தது.\nபிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியாத அளவுக்குத்தான் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. பாஜக அறுதி பெரும்பான்மையோடு ஆட்சியை பிடித்தது. எனவே இந்த கோஷத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டது பாஜக மற்றும் மோடி. அடுத்தடுத்த பல தேர்தல்களில் பாஜக இந்த கோஷத்தை முன்வைத்து வெற்றி கண்டது.\nஆனால், ஒரு எல்லைக்கு பிறகு இந்த கோஷம் எடுபடவில்லை. ஏன் காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாக வேண்டும் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. காங்கிரஸ் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும், பாஜக ஆட்சிக்கு வந்து இத்தனை வருட காலத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக காங்கிரசின் பெரிய தலைகள் யாருமே சிறைக்கு செல்லவில்லை. இதுவும் அந்த கோஷம் எடுபடாமல் போக காரணம்.\nமோடியின் காங்கிரஸ் இல்லா பாரதம் என்ற வாசகத்தை ஏற்க மறுத்த மக்கள்- வீடியோ\nநாளை தொடங்குகிறது நாடாளுமன்றம் கூட்டத்தொடர்-வீடியோ\nஆபாச படம் பார்த்து சிறுமியை 5 சிறுவர்கள் கூட்டு பலாத்காரம்-வீடியோ\nபிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் கூடாரம் சரிந்து விபத்து-வீடியோ\nஅப்பா இறந்தது தெரியாமல் சவப்பெட்டி மீது குழந்தை-வீடியோ\nமீண்டும் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் தெலுங்கு தேசம் முடிவு-வீடியோ\nதன் மனைவியை மிரட்டி கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி பலாத்காரம் செய்தார் கணவர் புகார்-வீடியோ\nபசுமை வழி சாலை வழக்கில் காவல்துறையை சரமாரி கேள்வி கேட்ட உயர்நீதி மன்றம்- வீடியோ\nசீனியர்கள் இல்லாமல் ராகுல் உருவாக்கிய புதிய காரிய கமிட்டி-வீடியோ\nகுழந்தை கடத்த வந்தவர் என இன்ஜினீயர் அடித்து கொலை-வீடியோ\nபெண்ணை கூட்டாக வன்புணர்வு செய்து கோவிலில் வைத்து எரித்து கொலை-வீடியோ\nபுதுச்சேரியில் பிரான்ஸ் தினம் உற்சாக கொண்டாட்டம்\nசச்சின், ரேகா ஆகியோருக்கு பதில் புதிய எம்.பி.க்கள் நியமனம்\n900 ஆண்டுகள் பழமையான தங்க புதையல் கண்டெடுப்பு\nமேலும் பார்க்க இந்தியா வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/92661", "date_download": "2018-07-18T22:02:46Z", "digest": "sha1:673TI44FJ3BNLLZZENW5HD77JLFL5LYK", "length": 16127, "nlines": 177, "source_domain": "kalkudahnation.com", "title": "முன்னாள் மாகாண அமைச்சர் சுபைர் தலைமையில் சுதந்திரக்கட்சி போட்டி-இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் முன்னாள் மாகாண அமைச்சர் சுபைர் தலைமையில் சுதந்திரக்கட்சி போட்டி-இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nமுன்னாள் மாகாண அமைச்சர் சுபைர் தலைமையில் சுதந்திரக்கட்சி போட்டி-இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\n“அரசாங்கம் தேர்தலுக்கு பயந்து தேர்தலைப் பிற்போடுவதாக எதிரணியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். அவ்வாறு அரசாங்கத்துக்கோ ஜனாதிபதிக்கோ தேர்தலை நடத்துவதில் எந்த அச்சமும் கிடையாது. புதிய தேர்தல் சட்டத்திலுள்ள சட்டசிக்கல்கள் காரணமாகவே தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது” என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nகிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரது பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் ஏறாவூரிலுள்ள சமூக நிறுவனங்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கான பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை ஏறாவூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்துத்தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,\nநான் சுகயீனமுற்றிருந்த போது எனது தேக ஆரோக்கியத்துக்காக பல பள்ளிவாசல்களில் விசேட துஆப் பிரார்த்தனைகள் இடம்பெற்றிருந்தன. பலர் எனது சுகத்துக்காக நோன்பு நோற்று பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர். அதற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nசமூக நிறுவனங்கள், விளையாட்டுக்கழகங்கள் சிறப்பாக இயங்க வேண்டுமென்பதற்காகவே வரவு–செலவு திட்டத்தின் ஊடாக நிதியொதுக்கீடு செய்யப்படுகின்றது. சமூக நிறுவனங்கள் தங்களுடைய பணிகளை மேற்கொள்வதற்கு வசதி வாய்ப்புக்கள் இல்லாத போது, அவை சிறப்பாக இயங்க முடியாது.\nசமூக நிறுவனங்களுக்கு இவ்வாறு பொருட்கள் வழங்கும் நடைமுறை ஆரம்பத்தில் இருக்கவில்லை. 1989ஆம் ஆண்டு நான் முதலாவதாக நாடாளுமன்றம் சென்றதன் பின்னரே இந்த நடைமுறைக் கொண்டு வரப்பட்டது. அன்று முதல் எனக்கு வழங்கப்படுகின்ற பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத்திட்ட நிதியொதுக்கீட்டிலிருந்து சமூக நிறுவனங்கள், விளையாட்டுக்கழகங்களுக்கு தொடர்ச்சியாக இன்று வரை நிதியுதவி செய்து வருகின்றேன்.\nவழங்கப்படுகின்ற பொருட்கள் பொதுச்சொத்தாகும். அதனைப் பொறுப்புடன் பேணுதலாகக் கையாள வேண்டும். ஆனால். சில சந்தர்ப்பங்களில் பொதுச்சொத்துக்கள் மோசடி செய்யப்பட்டு பொலிஸ் நிலையம் வரை பிரச்சினை சென்றுள்ளது.\nஅரசாங்கம் தேர்தலுக்குப் பயந்து தேர்தலை ஒத்தி வைத்து வருவதாக சிலர் கூறுகின்றனர். ஜனாதிபதிக்கோ அரசாங்கத்துக்கோ தேர்தல் தொடர்பில் எந்தவித அச்சமும் கிடையாதென்பதை நாங்கள் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.\nஎந்த நேரத்திலும் எவ்வாறான தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் அதனை முகங்கொடுக்க நாங்கள் தயாராகவேயுள்ளோம். ஆனால், நாட்டிலே கடந்த 40 வருடங்களாக இருக்கின்ற தேர்தல் சட்டம் மாற்றப்பட்டு புதிய முறையில் தேர்தல்களை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஎனவே, உள்ளூராட்சித்தேர்தல் புதிய வட்டார முறைப்படியே நடக்கின்றது. இதில் சட்டப்பிரச்சினைகள் உள்ளமையால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு, அதனைச்சீர்செய்ய வேண்டியேற்பட்டது. எனினும், எதிர்வரும் ஜனவரி மாதம் இத்தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்பதில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது.\nபழைய தேர்தல் முறையில் தேர்வு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபைகள் மக்களின் தேவைகளை சரியான முறையில் நிறைவேற்றவில்லை. அதில் அதிகளவான துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றன. இந்நிலையை மாற்றி தூய அரசியல் பயணத்துக்காக எதிர்வரும் ஏறாவூர் நகர சபைத்தேர்தலில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபைர் தலைமையில் பலம் வாய்ந்த குழுவொன்றை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் களமிறக்கவுள்ளோம் என்றார்.\nPrevious articleசவுக்கடி இரட்டைக்கொலை சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராகக்கூடாது-பொது மக்கள் ஆர்ப்பாட்டம்\nNext articleசுதந்திரக்கட்சியின் ஏற்பாட்டில் வாழைச்சேனையில் இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கல்\nசமுதாயத்துடைய எழுச்சியென்பது கல்வியிலேயே தங்கியுள்ளது – காலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர் முகம்மட் காசிமி.\nபாராளுமன்றதை தனியாருக்கு விற்பனை செய்தாலும் ஆச்சர்யப்பட வேண்டாம் \nகரும்புச் செய்கைக்காக குடும்பிமலையில் காணியினை சீன அரசுக்கு வழங்குவதை அனுமதிக்க முடியாது\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nபுல்மோட்டைக்கு 20 மில்லியனில் நீர் சுத்திகரிக்கும் பொறித்தொகுதி: அமைச்சர் ஹக்கீம் நடவடிக்கை-ஆர்.எம்.அன்வர் நன்றி தெரிவிப்பு\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனையின்போது 21 முஸ்லிம் MP களும் எதிராக வாக்களிக்க வேண்டிவரும்\nSLMC யானைச் சின்னத்தில் வெற்றியை நோக்கிய நகர்வை முன்னெடுத்துள்ளது- நசீர்அஹமட்.\nராஜபக்‌ஷ குடும்பத்தை சிறையிலடைத்து புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற முயற்சி-நாமல் ராஜபக்ஸ\nமார்க்க அறிவைப் பெற்று தெளிவுடன் வாழ்வோம் எம். எஸ். எம். தாஸிம்...\nமொரட்டுவை பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றத்தின் ”தமிழ் அருவி” நிகழ்வு\nஉள்ளூராட்சி மன்றத்தேர்தல் இணைப்பாளராக UNPயினால் சபீர் மெளலவி நியமனம்.\nநீதிமன்றத்தை மீறி ஜப்பான் சென்ற ஞானசார தேரருக்கு என்ன நீதி\nஅமைச்சர் றிஷாதின் கிந்தோட்டை பயணத்தில் விளைந்த நன்மைகள்\nபிறைந்துரைச்சேனையில் 12 வயதுச்சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mukundamma.blogspot.com/2010/02/blog-post_19.html", "date_download": "2018-07-18T22:22:12Z", "digest": "sha1:LYRNNZAW7UXMKMQFIRXD7JYTACS74MIP", "length": 23418, "nlines": 166, "source_domain": "mukundamma.blogspot.com", "title": "முகுந்த்அம்மா: சின்ன சின்ன ஆசைகளும் நினைவுகளும்", "raw_content": "\nசின்ன சின்ன ஆசைகளும் நினைவுகளும்\nஒரு வருடத்திற்கு முன்பே பதிவுலகம் எனக்கு அறிமுகமானாலும், பதிவுகளை படிப்பதோடு நிறுத்தி கொண்டிருந்தேன். நாமும் பதிவு எழுதலாம் என்று முடிவு செய்த ஒரு மாதத்திற்குள் என்னை பதின்மகால வயது டைரி பதிவு எழுத அழைத்த தெகா அவர்களுக்கு என் நன்றி. தெகா என்னை தொடர் பதிவு எழுத அழைப்பதாக சொன்னதும் எனக்குள் ஒரு பயம், எதை எழுதுவது, என்ன எழுதுவது என்று. அலை அலையாக ஓடிய எண்ணங்களை ஒன்று சேர்த்து ஒரு வழியாக எழுதிவிடுவது என்று ஆரம்பித்தேன்.\nசிறு வயதில் எங்கள் வீட்டுக்கு நெறைய டைரி இலவசமாக வந்தாலும் அதில் முதல் ஒரு சில நாட்களை தவிர வேறு நாட்களில் எதுவும் எழுதி இருக்க மாட்டேன். அவை அனைத்தும் எப்போதோ அடுப்பு எரிக்க பயன் பட்டு இருக்கும் என்பதால், என் ஆழ் மனதில் புதைந்து இருக்கும் ஒரு சில நினைவுகள் இங்கே.\nதொண்ணூறுகளின் ஆரம்பத்தில் நான் ஒன்பதாவது படிக்கும் போது என் அப்பாவின் கண்டிப்பால் பள்ளிக்கு தாவணி அணிந்து செல்ல வேண்டிய கட்டாயம் வந்தது. பிறகு வீட்டிலும் எனக்கு நெறைய தாவணி எடுத்து கொடுத்தனர். அதில் மறக்க முடியாத\nஅரக்கு கலர் மயில் பாவாடையும் சந்தன கலர் தாவணியும் இன்னும் என் கண் முன் நிற்கின்றன. அதை அணிந்து தெருக்களில் நடக்கும் போது யாராவது என்னை பார்கிறார்களா என்று மனதில் ஒரு பட்டாம்பூச்சி பறக்கும். எங்கள் பக்கத்துக்கு வீட்டுக்கு ஒரு குடும்பம் குடி வந்த போது அதில் இருந்தவர்களை பார்த்து எனக்குள் ஏற்பட்ட குறுகுறுப்பும் அதனை இரும்பு கரம் கொண்டு அடக்கிய என் அம்மாவின் ஆளுமையும் என்னை இப்போது வியப்பில் ஆழ்த்துகின்றன. பிறகு அம்மாவின் நம்பிக்கைக்கு உரியவளாக இருக்க நானே என்னை மாற்றி கொண்டதும், அலங்காரங்களை தவிர்த்தததும் நினைவுக்கு வருகிறது.\nநான் பத்தாவது படிக்கும் போது நடந்த என் பெரிய அண்ணனின் திருமணமும் அதற்காக எனக்கு கிடைத்த மாம்பழ கலர் பட்டு பாவாடையும், நீல நிற தாவணியும் என்றும் மறக்க இயலாதது. அடுத்த வருடம் நான் அத்தை ஆனதும் என் அண்ணன் மகளை பார்க்க எங்கள் அண்ணி வீட்டுக்கு முதல் முதலாக குதிரை வண்டியில் சென்றதும் பசுமையான நினைவுகள். இன்று அண்ணன், அண்ணி இருவரும் உயிருடன் இல்லை என்று உணரும் போது மனம் கனக்கிறது.\nமாநகராட்சி பள்ளியில் படித்ததால் ஏற்பட்ட பாதிப்பு பள்ளி இறுதியாண்டின் ஆரம்பத்தில் எனக்கு தெரிய ஆரம்பித்தது. அந்த கஷ்டங்களை எல்லாம் சமாளித்து ஒரு வழியாக நல்ல மதிப்பெண் வாங்கி தேறியவுடன் எப்படியும் பொறியியல் கிடைத்து விடும் என்று ஒரு மமதையில் இருந்தேன். பிறகு அது கிடைக்காமல் இளநிலை இயற்பியல் பாடத்திற்கு காத்திருப்போர் பட்டியலில் இருந்ததும், கல்லூரியில் இடம் கிடைத்தால் கல்லூரியில் இருந்த மீனாட்சி சிலைக்கு மாலை சாற்றுவதாக வேண்டி கொண்டதாகவும் ஞாபகம். அப்போதெல்லாம் எந்த ஸ்கூல் ல படிச்சிட்டு வந்திருக்க என்று யாராவது கேட்டால் பள்ளி பெயர் சொல்ல வெட்கப்பட்டதும் கூட நினைவுக்கு வருகிறது.\nகல்லூரி நாட்களில் எனக்கு கிடைத்த தோழிகள் அனைவரும் என்னை போல கல்லூரியில் ஒரு மாதம் கழித்து சேர்ந்தவர்கள் என்பதால் எங்களுக்குள் ஒரு பிணைப்பு இருந்தது. நாங்கள் ஏழு பேர் சேர்ந்த ஒரு குழுவாக இருப்போம். எங்கள் பெயரின் முதல் எழுத்துக்களை எல்லாம் சேர்த்து V R STARS என்று அழைத்து கொள்வோம். எனக்கு முதன் முதலில் பொன்னியின் செல்வனை அறிமுகம் செய்தவர்கள் அவர்களே. பொன்னியின் செல்வன் படித்து விட்டு அதனை ஒவ்வொரு நாளும் விவாதிப்போம். இன்று யாருடனும் நான் தொடர்பில் இல்லை என்றாலும் எனக்கு படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய என்னுடைய கல்லூரி தோழிகளுக்கு என் நன்றிகள்.\nஎன்னுடைய சொந்த மாவட்டத்தை விட்டு சென்றறியாத என்னை என்னுடைய பதின்ம காலம் NCC கேம்ப் க்காக ஹைதராபாத் ம், உலக தமிழ் மாநாட்டுக்காக தஞ்சாவூர் க்கும் அழைத்து சென்றது. அதில் அறிமுகமான வெளி உலகம் இன்னும் நினைவில் இருக்கிறது. மரணத்தை பற்றி அதுவரை அறியாத எனக்கு மரணத்தை என் பாட்டியின் மூலம் பதின்மகாலம் அறிமுகம் செய்து வைத்தது.\nஇன்று காலம் என்னை எப்படி எப்படியோ மாற்றி ஏதேதோ படிக்க வைத்து முனைவர் பட்டம் பெற செய்திருந்தாலும், என்னை சுய கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்து என்னை செதுக்கிய என் பதின்ம காலம் என்றும் நெஞ்சில் நிற்கும்.\nமுகுந்த் அம்மா ..பதின்மத்துல அவங்கம்மா சொல் பேச்சு கேட்டிருக்காங்க .. அதை நல்லா அழுத்தி சொல்லி இருக்கீங்க.. :))\nகலவையாக பதின்மத்தின் எல்லா பசுமைகளையும் தோண்டி எடுத்து தங்களின் அறிமுகமாகவே முன் வைத்து விட்டீர்கள் :) நன்று.\n//இன்று அண்ணன், அண்ணி இருவரும் உயிருடன் இல்லை என்று உணரும் போது மனம் கனக்கிறது.//\nஇது பெரிய சோகமாக இருந்திருக்கக் கூடும் :( ...\n//மாநகராட்சி பள்ளியில் படித்ததால் ஏற்பட்ட பாதிப்பு பள்ளி இறுதியாண்டின் ஆரம்பத்தில் எனக்கு தெரிய ஆரம்பித்தது. //\n//என்று யாராவது கேட்டால் பள்ளி பெயர் சொல்ல வெட்கப்பட்டதும் கூட நினைவுக்கு வருகிறது.//\nஇது போன்று தோன்றச் செய்வதற்கு அடிப்படைக் காரணங்கள், அது போன்ற பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரிய பெருமக்களின் பொறுப்பற்றத் தனம் என்றுதான் கருதச் செய்கிறது.\n//எங்கள் பெயரின் முதல் எழுத்துக்களை எல்லாம் சேர்த்து V R STARS என்று அழைத்து கொள்வோம்.//\nஅழைப்பை ஏற்று தொடர்ந்தமைக்கு நன்றி, முகுந்தம்மா\nபின்னுாட்டத்திற்கு நன்றி முத்துலெட்சுமி அவர்களே.\n//பதின்மத்துல அவங்கம்மா சொல் பேச்சு கேட்டிருக்காங்க //\nபேச்சை கேட்காட்டி எங்கம்மா \"special கவனிப்பு \" ல்ல கவனிச்சிருப்பாங்க.\n// கலவையாக பதின்மத்தின் எல்லா பசுமைகளையும் தோண்டி எடுத்து தங்களின் அறிமுகமாகவே முன் வைத்து விட்டீர்கள்\n//இது பெரிய சோகமாக இருந்திருக்கக் கூடும்//\n//அது போன்ற பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரிய பெருமக்களின் பொறுப்பற்றத் தனம் //\nஇன்றும் இந்த நிலை தொடர்வது வேதனைக்குரியது.\nஎன்னை தொடரெழுத அழைத்த தங்களுக்கு மீண்\nதாங்கள் சொன்னது போல கருவிபட்டையில் இணைகிறேன்\nமுகுந்த் அம்மா, இன்று தான் உங்கள் தளம் வருகிறேன். பதின்ம நினைவுகள் அருமை. நானும் ஒரு அரசினர் பள்ளியில் தான் படித்தேன். இதே அனுபவம் எனக்கும் உண்டு. உங்களுக்கு ஒரு இயல்பான எழுத்து நடை அமைந்திருக்கிறது. இனி தொடர்கிறேன்.\nவருகைக்கு நன்றி அம்பிகா அவர்களே.\nமண் மலடாகுவதை தவிர்ப்போம் வாருங்கள்\nசின்ன சின்ன ஆசைகளும் நினைவுகளும்\nவனஜா - ஒரு சிறுமியின் கதறல்.\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nரசித்தது : அம்மா, அப்பா, ஊரில் இருந்து சொந்தங்கள் வந்தால், இங்கே வந்து செட்டில் ஆன தேசி பிள்ளைகள் அழைத்து செல்வதற்கு என்று ஒரு டெம்ப...\nஅமெரிக்க வாழ்க்கை, அரபு நாட்டு வாழ்கை, என் பார்வையில்\nசமீபத்தில் இந்தியா சென்று திரும்பும் வழியில் துபாய் மற்றும் அபுதாபி சென்று தங்கி வந்தோம். என்னுடைய பார்வையில் அரபு நாடுகளில் உள்ள இந்தியர்க...\nஎதற்க்காக திடீரென்ற, \"புகழ், திமிர், கோவம்\" பற்றிய ஆராய்ச்சி. ஒரு புது டிபார்ட்மெண்ட் செல்ல நேர்ந்தது. அங்கு செல்லும் முன்பு ச...\nஅறிவாளி குழந்தை தயாரிப்பது எப்படி\nதேவையான பொருள்கள் 2-3 வயது குழந்தை பாட அட்டவணை - பல பாட புத்தகங்கள் (1- 5 ஆம் வகுப்பு புத்தகங்கள் நலம்) அறிவியல் புத்தகம் - பல வான...\nஎன்ன கொடுமை சார் இது\nஅமெரிக்காவில் தற்போது பொதுவாகி போன ஒரு விஷயம், பள்ளிகளில், சர்ச்சுகளில் அல்லது பொது இடங்களில் நடக்கும் துப்பாக்கி சூடு. வழக்கம் போல, இது ஒர...\nBt கத்தரிக்காய் (1) communism (1) fashion (1) Hollywood movie (3) India (1) J.R.R.Tolkien (2) Lord of the Rings (3) Research (2) Scam (1) SETI (1) Social media marketing (1) students (1) அமெரிக்கா (28) அரசியல் (10) அவலம் (3) அறிவியல் (11) அனுபவம் (163) ஆட்டோ கிராப் (1) ஆண் பெண் பாகுபாடு (6) இந்திய வரலாறு (1) இந்தியா (11) இந்தியா பயணம் (9) இளைய இந்தியா (2) இளையராஜா (1) இறைச்சி (2) உடல் நலம் (7) உணவு (2) உண்மைக்கதை (3) உலக சினிமா (3) உலக தண்ணீர் தினம் (1) உலகம் (5) ஊழல் (2) எந்திரன் (1) கடவுள் (1) கடுப்பு (1) கலாச்சாரம் (4) கல்வி (3) கவிதை (1) காதல் தோல்வி (1) காமெடி (1) காய்ச்சல் (1) குடி (1) குழந்தை வளர்ப்பு (8) குழந்தைகள் பாடம் (2) குழந்தையின்மை சிகிச்சை (5) கொசுவர்த்தி (2) கொடுமை (1) சகுனங்கள் (1) சமூக வலைதளம். (1) சமூகம் (189) சமூகம் (1) சமையல் (2) சாதி (3) சாப்பாடு (1) சில பெண்கள் (2) சினிமா (1) சுயசொறிதல் (2) செய்திகள் (2) டி.என்.ஏ (1) டி.வி (2) தமிழர் பண்பாடு (1) தமிழர் விளையாட்டு (1) தமிழ் திரைப்படம் (2) தமிழ் பாசுரங்கள் (1) தமிழ்ப்படம் (1) தன்னம்பிக்கை மனிதர்கள் (1) திரைப்படம் (5) தெலுங்கு திரைப்படம் (1) தேவதை (1) தொடர் பதிவு (2) தொடர்பதிவு (3) நகைச்சுவை (6) நாட்டுநடப்பு (3) நாலாயிர திவ்ய பிரபந்தம் (1) நிறவெறி (1) நிஜம் (1) நேரு (1) நோய்கள் (4) படிப்பு (2) பதிவர்கள் (1) பயணங்கள் (1) பரிணாமம் (1) பிட் போட்டி (1) பிரெஞ்சு படம் (1) பீதொவேன் (1) புகைப்படம் (1) புதிர் (1) புதிர் விடை (1) புத்தகங்கள் (1) புத்தகம் (4) புரளி (1) புற்றுநோய் (1) பூமி தினம் (1) பெண்கள் (14) பொருளாதாரம் (1) மக்கள் (35) மதுரை (2) மருத்துவ உலகம் (3) மருத்துவம் (5) மருந்து (1) மனித மனங்கள் (1) மாணவர்கள் (2) முந்தய இந்தியா (1) மொக்கை (7) மொழி (2) யூத்புல் விகடன் (1) ரஷ்யா (1) வரலாறு (1) வலையுலகம் (4) வாசிப்பனுபவம் (24) வாழ்க்கை (2) வியாபாரம் (4) விருது (1) விழிப்புணர்வு (7) விளம்பரம் (2) வெளி நாட்டு வாழ்க்கை (1) ஜப்பான் (1) ஜீனியஸ் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilpakkam.com/?p=3410", "date_download": "2018-07-18T22:29:22Z", "digest": "sha1:QWY3OKI6SZ44TQK4KUBAZ4JW4VWZZ7BU", "length": 2892, "nlines": 30, "source_domain": "tamilpakkam.com", "title": "ஒன்பது வியாழக்கிழமை சாய்பாபா விரதம் இருங்க!அள்ளிக் கொடுப்பார் சாய் பாபா! – Video – TamilPakkam.com", "raw_content": "\nஒன்பது வியாழக்கிழமை சாய்பாபா விரதம் இருங்கஅள்ளிக் கொடுப்பார் சாய் பாபாஅள்ளிக் கொடுப்பார் சாய் பாபா\nஒன்பது வியாழக்கிழமை சாய்பாபா விரதம் இருங்கஅள்ளிக் கொடுப்பார் சாய் பாபாஅள்ளிக் கொடுப்பார் சாய் பாபா வீடியோவை பார்க்க கீழே செல்லவும்.\nஇந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே லைக் செய்யவும். உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட்டில் பதிவு செய்யலாம். தவறாமல் அனைவருக்கும் பகிருங்கள்\nமேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\nசிவபெருமானிடம் இருந்து ஒவ்வொருவரும் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள்\nஎண் 1தொடக்கம் 9 வரை பிறந்தவர்களின் முழு வாழ்க்கை ரகசியம்\n5 நிமிடத்தில் கழுத்தின் கருமை நீக்கி வெண்மையாக்கும் மஞ்சள் ப்ளீச்\nமண்டையில் உள்ள சளியை வெளியேற்றும் சித்த மருத்துவ முறை\nஉங்கள் தொப்பையை குறைக்க 10 அற்புதமான மூலிகைகள்\nஜாதகத்தில் செவ்வாய் பகவானின் கெடு பலன்கள் குறைய\nநள்ளிரவு தாண்டியும் WhatsApp, Facebook இல் காலம் கழிப்பவர்களே இதை கொஞ்சம் கவனிக்கவும்\nதூக்கத்தில் கெட்ட கனவு வந்தால் ஜபிக்க வேண்டிய மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://writersamas.blogspot.com/2017/02/24x7.html", "date_download": "2018-07-18T21:38:29Z", "digest": "sha1:2XGIIH25T23DINN7YX3EJCBBGHONJCUN", "length": 63237, "nlines": 754, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: தமிழகத்தைப் பீடித்திருக்கும் 24x7 பரபரப்பு நோய் எப்போது நீங்கும்?", "raw_content": "\nதமிழகத்தைப் பீடித்திருக்கும் 24x7 பரபரப்பு நோய் எப்போது நீங்கும்\nபொதுவாக, ஊடகவியல் வகுப்பு எடுக்கும் பேராசிரியர்கள் மாணவர்களுக்குச் சொல்லும் முதல் பாடமாக இது அமையும். “மனிதனை நாய் கடித்தால் அது செய்தி அல்ல; மாறாக நாயை மனிதன் கடித்தால் அதுவே செய்தி” ஆனால், ஒரு நல்ல ஊடகர், வணிக ஊடகவியல் புத்தி கட்டமைத்த இந்த மலிவான பரபரப்புச் செய்தி இலக்கணத்தை உடைத்தெறிவார். ஏனென்றால், ஆண்டுக்கு 20,000 பேர் வெறிவிலங்குக்கடியால் உயிரிழக்கும் ஒரு நாட்டில், மனிதனை நாய் கடிப்பதும் ஒரு முக்கியமான செய்தி. ஆகையால், “கார்களில் பயணிப்பவர்களுக்குத் தெரு நாய்களின் ஆபத்து புரியாது ஐயா; ஆனால், இதுவும் ஒரு முக்கியமான செய்தி” ஆனால், ஒரு நல்ல ஊடகர், வணிக ஊடகவியல் புத்தி கட்டமைத்த இந்த மலிவான பரபரப்புச் செய்தி இலக்கணத்தை உடைத்தெறிவார். ஏனென்றால், ஆண்டுக்கு 20,000 பேர் வெறிவிலங்குக்கடியால் உயிரிழக்கும் ஒரு நாட்டில், மனிதனை நாய் கடிப்பதும் ஒரு முக்கியமான செய்தி. ஆகையால், “கார்களில் பயணிப்பவர்களுக்குத் தெரு நாய்களின் ஆபத்து புரியாது ஐயா; ஆனால், இதுவும் ஒரு முக்கியமான செய்தி” என்று அவர் ஊடக நிறுவனத்திடம் வாதிடுவார்.\nஎப்போது இப்படி ஒரு ஊடகரால் வாதிட முடியும் என்றால், அவர் சிந்திக்கும்போது. சிந்திப்பதற்கான நிதானத்தில் அவர் இருக்கும்போது. அதற்கான அவகாசம் அவருக்கு வாய்க்கும்போது. சதா ஓடிக்கொண்டிருப்பவர்களால் எப்படி சிந்திக்க முடியும் தான் சிந்திப்பதற்கே நேரம் எடுத்துக்கொள்ளாதவர்களால், சமூகத்தை எப்படிச் சிந்திக்கச் செய்ய முடியும்\n1984 அக்டோபர் 31 அன்று இந்திரா காந்தி சுடப்பட்டபோது காலை 9.20 மணி. அடுத்த பத்தாவது நிமிஷம் அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோதே, அவர் மரணம் அடைவது நிச்சயமாகிவிட்டது. அகில இந்திய வானொலி அடுத்த ஒன்றரை மணி நேரம் கழித்தே, ‘இந்திரா சுடப்பட்டார்’ என்ற செய்தியை வெளியிட்டது. இந்திரா இறந்துவிட்டதை மருத்துவர்கள் 2.20 மணிக்கு அறிவித்தார்கள். அகில இந்திய வானொலியோ மாலை 6 மணிச் செய்திகளில்தான் அத்தகவலை வெளியிட்டது; கூடவே அடுத்த பிரதமராக ராஜீவ் காந்தி பதவியேற்றார் எனும் தகவலோடு. ஏனென்றால், நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஒரு பிரதமரோ, முதல்வரோ உயிரிழக்கும்போது கூடவே அந்த அரசும் கலைந்துவிடுகிறது. நாட்டை வழிநடத்த அடுத்து ஒரு தலைமை தேவை. அதற்கான அவகாசத்தைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும். தவிர, சம்பவம் நடந்த வேகத்தில் செய்தி வெளியிடப்பட்டால், நாடு முழுக்க வெடிக்க வாய்ப்புள்ள கலவரங்களில் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்கான அவகாசம் அளிக்கப்பட வேண்டும் (அப்படியும் அடுத்த மூன்று நாட்களில் மட்டும் 3000 பேர் கொல்லப்பட்டார்கள்).\nஇந்தப் பிரக்ஞையும் சுயக்கட்டுப்பாடும் எப்போது சாத்தியம் என்றால், சிந்திப்பதற்கான அவகாசம் மூளைக்குக் கிடைக்கும்போதுதான் சாத்தியம். 2016 டிசம்பர் 4 மாலை ‘ஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடம்’ எனும் தகவல் வந்தடைந்தது முதலாக டிசம்பர் 6 மாலை ஜெயலலிதாவின் சடலம் மண்ணுக்குள் இறக்கப்படுவது வரையிலான தமிழக ஊடகங்களின் அமளியை இங்கே நினைவுகூர்வோம். இரவு பகல் பாராமல் அப்போலோ மருத்துவமனையின் வாயிலிலேயே காத்துக் கிடந்து, ஒட்டுமொத்த தமிழக மக்களின் கவனத்தையும் அங்கு குவித்த ஊடகங்கள் உச்சபட்சமாக அங்கு சாதிக்க விரும்பியது என்ன நண்பர் சஞ்சீவி சொல்லிக்கொண்டிருந்தார், “இரவு பகல் பாராமல் செய்தியாளர்கள் வதைக்கப்படுகிறார்கள். இன்னும் ஓரிரு நாட்கள் கழித்து ஜெயலலிதா இறந்திருந்தால் அதற்குள் இரண்டு மூன்று காட்சி ஊடகச் செய்தியாளர்களின் உயிர் போயிருக்கும்” என்று. ‘முதல்வர் காலமானார்’ எனும் செய்தி மருத்துவர்களால் அறிவிக்கப்படுவதற்குப் பல மணி நேரங்கள் முன்னரே, தொலைக்காட்சிகள் அப்படி ஒரு செய்தியை வெளியிட்டு, திரும்பப் பெற்றது, வெளிப்படையாக ஒரு மரணத்துக்காகக் காத்துக் கிடந்ததன் அப்பட்டமான வெளிப்பாடுதானே\nஅது ஒரு சந்தர்ப்பம். ‘பரபரப்பு வியாதி பார்வையாளர்களை மட்டும் பீடிப்பதல்ல; மாறாக நம்மையும் தின்றுகொண்டிருக்கிறது’ என்று ஊடக நிறுவனங்கள் உணர்ந்துகொள்வதற்கும்; நம்முடைய அன்றாட வாழ்க்கையையும் இயல்பையும் எவ்வளவு மோசமானதாக இன்றைய பணிக் கலாச்சாரம் மாற்றிக்கொண்டிருக்கிறது என்று ஊடகர்கள் உணர்ந்துகொள்வதற்குமான சந்தர்ப்பம் ஊடகங்கள் துளி யோசித்தாகத் தெரியவில்லை. அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காகக் காத்திருந்தன அல்லது வாய்ப்புகளை உருவாக்கின. அடுத்து, ஜல்லிக்கட்டு போராட்டம். அதற்கடுத்து, ஆளும் அதிமுகவுக்குள் நடந்த பிளவும் அதிகாரச் சண்டையும்.\nமுதல்வர் பதவியிலிருந்து பன்னீர்செல்வம் விலகிய நாள் முதலான 10 நாட்களாகத் தமிழக அரசு நிர்வாகத்தில் என்னென்ன நடந்திருக்கின்றன, என்னென்ன நடக்கவில்லை தெரியாது. வரலாறு காணாத வறட்சிப் பாதிப்பு இப்போது தமிழக விவசாயிகளை எந்த நிலையில் தள்ளியிருக்கிறது தெரியாது. வரலாறு காணாத வறட்சிப் பாதிப்பு இப்போது தமிழக விவசாயிகளை எந்த நிலையில் தள்ளியிருக்கிறது தெரியாது. மாநிலக் கல்வி வாரியத்தில் படிக்கும் மாணவர்களை மத்தியக் கல்வி வாரியப் பாடத்திட்ட அடிப்படையில் மருத்துவ நுழைவுத் தேர்வு (நீட்) எழுதச் சொல்லும் மத்திய அரசின் முடிவிலிருந்து மாறுபட்டு, தமிழகச் சட்டப்பேரவை ஒரு சட்டம் இயற்றியதே, அதற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்ததா தெரியாது. மாநிலக் கல்வி வாரியத்தில் படிக்கும் மாணவர்களை மத்தியக் கல்வி வாரியப் பாடத்திட்ட அடிப்படையில் மருத்துவ நுழைவுத் தேர்வு (நீட்) எழுதச் சொல்லும் மத்திய அரசின் முடிவிலிருந்து மாறுபட்டு, தமிழகச் சட்டப்பேரவை ஒரு சட்டம் இயற்றியதே, அதற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்ததா தெரியாது. அடுத்து, பொறியியல் படிப்புக்கும் பொது நுழைவுத் தேர்வை அறிவித்திருக்கிறதே மத்திய அரசு, என்ன செய்யப்போகிறோம் தெரியாது. அடுத்து, பொறியியல் படிப்புக்கும் பொது நுழைவுத் தேர்வை அறிவித்திருக்கிறதே மத்திய அரசு, என்ன செய்யப்போகிறோம்\nஅரியலூர், சிறுகடம்பூரைச் சேர்ந்த பதினாறு வயது சிறுமி நந்தினி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவமும் தொடர்ந்து, சென்னையில் ஏழு வயதுச் சிறுமி ஹாசினி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்ட சம்பவமும் எவ்வளவு துச்சமாக அணுகப்பட்டன இதே சென்னையில் சில மாதங்களுக்கு முன் இளம்பெண் சுவாதி கொல்லப்பட்ட சம்பவம் எவ்வளவு பரபரப்பாக அணுகப்பட்டது இதே சென்னையில் சில மாதங்களுக்கு முன் இளம்பெண் சுவாதி கொல்லப்பட்ட சம்பவம் எவ்வளவு பரபரப்பாக அணுகப்பட்டது இதெல்லாம் நம் மனசாட்சியின் முன்னின்று நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள். பிரச்சினைகள் அல்ல; அந்தந்த நேரத்தின் பரபரப்புக்கான தேவைதானே ஊடகங்களை வழிநடத்துகிறது\nதமிழகத்தின் வறட்சி தொடர்பில் ஒரு தொடரை ‘தி இந்து’வில் திட்டமிட்டோம். தொடர்ந்து, மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு தொடர்பில் தொடர் கட்டுரைகள் வெளியிடத் திட்டமிட்டோம். மக்களின் கவனம் முழுக்க அதிமுக உட்கட்சி சண்டையில் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இப்போது அவை வெளியானால், எதிர்பார்க்கும் எந்தத் தாக்கத்தையும் சமூகத்தில் உருவாக்காது என்று கருதி இப்போது தள்ளிவைத்திருக்கிறோம். காட்சி ஊடகங்களும் சமூக வலைதளங்களும் முன்னத்திஏர்களாக உருமாறிவிட்ட நிலையில், மக்களின் எண்ணவோட்டத்துக்கு ஏற்பப் பின்னத்திஏர்களாகப் போக வேண்டிய நிலைக்கே அச்சு ஊடகங்கள் இன்று தள்ளப்பட்டிருக்கின்றன.\nபிரெஞ்சு சிந்தனையாளர் பியர் பூர்தியு ஒன்று சொல்வார், “காட்டுவதன் மூலம் மறைப்பது.” ஒன்றை மறைப்பதற்காக மற்றொன்றைக் காட்டுவது ஆளும் அமைப்புகளின் உத்தி. பரபரப்புக்காக ஊடகங்கள் நிமிஷத்துக்கு நிமிஷம் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்தி, மக்களின் கவனத்தையும் அதிலேயே உறைய வைக்கும்போதும் அதுவே நடக்கிறது. நாட்டின் ஏனைய முக்கியமான மக்கள் பிரச்சினைகள் பல இருட்டடிக்கப்படுகின்றன. மேலும், இவர்கள் திரும்பத் திரும்பக் காட்டும் அந்தப் பிரச்சினையிலும்கூடச் செய்தியைத் தாண்டிய உள் அரசியல் நோக்கி இவர்களால் விவாதத்தைக் கொண்டுசெல்ல முடியவில்லை.\nசொத்துக்குவிப்பு வழக்குத் தீர்ப்பில் சசிகலா குற்றவாளி என்று தீர்ப்பு வந்த அடுத்த கணம் சசிகலா என்ன செய்யப்போகிறார், பன்னீர்செல்வம் என்ன செய்யப்போகிறார், பழனிச்சாமி என்ன செய்யப்போகிறார் என்றுதான் ஊடகங்கள் நகர்கின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தத் தீர்ப்புக்குள்ளோ, இருபது வருஷங்களாக அது இழுக்கடிக்கப்படக் காரணமான இந்திய நீதித் துறையின் தாமதத்தின் பின்னுள்ள சங்கதிகளுக்குள்ளோ, ஜெயலலிதாவின் பிம்ப அரசியலின் பின்னிருந்த சக்திகள், பிம்ப அரசியல் மேலும் தொடர்வதால் ஏற்படும் அபாயங்கள் தொடர்பிலோ யாரும் நகரவில்லை. ‘உடனுக்குடன் செய்திகள்’ கலாச்சாரத்தில், உடனுக்குடன் விமர்சனங்களும் எதிர்பார்க்கப்படுவதால், யூகங்களே விமர்சனங்கள் என்றாகிவருகின்றன. ஆக, மக்கள் நாள் முழுவதும் செய்தியைப் பார்த்தாலும் அரசியலை நோக்கி அவர்களை அது நகர்த்துவதில்லை; மாறாக செய்தியே ஒரு பொழுதுபோக்காகிவிடுகிறது. அரசியலையும் அது பொழுதுபோக்காக்கிவிடுகிறது.\nஃபேஸ்புக்கில், “இப்போதெல்லாம் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ‘பிரேக்கிங் நியூஸ்’ ஏதும் வரவில்லை என்றால், கைகள் நடுங்க ஆரம்பித்துவிடுகின்றன” என்று எழுதியிருந்தார் நண்பர் ஒருவர். அது பொய் அல்ல. நம்முடைய கைகள் நம்மைத் தாண்டி ரிமோட் கன்ட்ரோலைத் தேடுகின்றன. பரபரச் செய்திகளைச் சதா நம் மூளைகள் தேடுகின்றன. ரிமோட் கன்ட்ரோலை நாம் இயக்குவதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்; மாறாக, ரிமோட் கன்ட்ரோலே நம்மை இயக்கிக்கொண்டிருக்கிறது. நம்மை என்றால், பார்வையாளர்களை மட்டும் அல்ல; ஊடகங்களையும்தான்\nபிப்ரவரி, 2017, ‘தி இந்து’\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: அதிமுக, கட்டுரைகள், சமஸ், பன்னீர்செல்வம்\nவீரா 17 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 1:52\n'இவர்கள் திரும்பத் திரும்பக் காட்டும் அந்தப் பிரச்சினையிலும்கூடச் செய்தியைத் தாண்டிய உள் அரசியல் நோக்கி இவர்களால் விவாதத்தைக் கொண்டுசெல்ல முடியவில்லை.'\nதிட்டமிட்டே ஆழப்போவதில்லை என்று தெரிகிறது.காட்சி ஊடகங்களின் பொறுப்புணர்வின் மீது வைக்கப்பட்ட கூர்மையான விமர்சனம்...\nசோ சுப்புராஜ் 17 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 1:55\nநிதர்சனமான கட்டுரை. ஊடக தர்மம் என்று எதுவுமில்லாமல் எல்லா ஊடகங்களுமே திருப்பித் திருப்பி நிமிஷத்துக்கு நிமிஷம் ஒரே செய்தியின் அப்டேட்களை லைவ்வாக ஒளிபரப்பி பார்வையாளனை வதைத்துக் கொண்டிருந்தன. சசிகலா சென்னையிலிருந்து கிளம்பியதிலிருந்து அவர் பெங்களூர் போய்ச் சேரும் வரைக்குமா ஒவ்வொரு நிமிஷமும் அவரை செய்தி ஊடகங்கள் பின் தொடர வேண்டும் அதுவும் அவர் அடுத்த நாள் காலையில் சிறையில் என்ன சாப்பிட்டார் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள் அதுவும் அவர் அடுத்த நாள் காலையில் சிறையில் என்ன சாப்பிட்டார் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள் 24 மணி நேர செய்தி சேனல்கள் வேண்டுமென்றே சாதாரண செய்திகளையும் பரபரப்பாக்கிக் கொண்டிருக்கின்றன. இது ஆரோக்கியமானதல்ல. அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள் சமஸ்\njustin leon 17 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 4:53\nMuthu 17 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 5:15\nகாசுக்காக யாரையும் புனிதராக சித்திகரிக்கின்றன ஊடகங்கள். இந்த போக்கை விட்டால்தானே நீங்கள் சொன்ன அரசியல் நகர்வுக்கு போக முடியும்.\nMathu S 17 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 7:40\n//அரியலூர், சிறுகடம்பூரைச் சேர்ந்த பதினாறு வயது சிறுமி நந்தினி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவமும் தொடர்ந்து, சென்னையில் ஏழு வயதுச் சிறுமி ஹாசினி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்ட சம்பவமும் எவ்வளவு துச்சமாக அணுகப்பட்டன\nMathu S 17 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 7:41\n//பிரெஞ்சு சிந்தனையாளர் பியர் பூர்தியு ஒன்று சொல்வார், “காட்டுவதன் மூலம் மறைப்பது.” ஒன்றை மறைப்பதற்காக மற்றொன்றைக் காட்டுவது ஆளும் அமைப்புகளின் உத்தி.//\nRajendran P 17 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 8:47\nசெய்திகள் ஒரு நாளில் அரை மணிநேரமாக இருந்து, செய்திக்கு என்று தனி தனி 'சேனல்கள்' வந்த பொழுது எப்போதவது வரும் 'பிரேக்கிங் நீயூஸ்' இப்பொழுதேல்லாம் எப்பொழுதேமே வந்து கொண்டு இருக்கிறது... ஊடகங்கள் விரைவு செய்திகளை தருவதில் எண்ணிக்கைகளில் மட்டும் போட்டி போடாமல் தரத்திலும் போட்டி இருந்தால் சிறப்பாக இருக்கும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉங்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்கள்:\nநீர் நிலம் வனம் (34)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nஇந்தப் பிறவி தலைவருக்கானது - சண்முகநாதன் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் கருணாநிதியின் நிழல் என்று இவரைச் சொல்லலாம். சண்முகநாதன். கருணாநிதியின் செயலர். அவர் இல்லாமல் இவருக்கும் இவர் இல...\nஅ.முத்துலிங்கம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடை ஒன்றில், இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட...\nதமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருக்கிறதா\nஉலகம் கதைகளால் ஆளப்படுவது என்று ஆழமாக நம்புபவன் நான். டெல்லியிலோ, சென்னையிலோ வசதியான அறைக்குள் உட்கார்ந்து புள்ளிவிவரங்களுக்குள் தலையைப்...\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nவங்கிகளைத் தனியார்மயமாக்கப் பேசுவது கொள்ளைக்கான அறைகூவல்\nநீ ரவ் மோடியின் ரூ.12,686 கோடி மோசடிக்குப் பிறகு, பொதுத்துறை வங்கிகளின் நிலவரம் எப்படி இருக்கிறது சில வங்கிகளுக்குச் சென்றிருந்தேன். ம...\nமார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜன்\nஇந்தியாவின் அசலான மார்க்ஸிய அறிஞர்களில் ஒருவர் எஸ்.என்.நாகராஜன். நவீன இந்தியாவின் பாரதூர வளர்ச்சிக்கான இன்னொரு சாட்சியம். விஞ்ஞானி. ச...\nஒரு தேசத்தையே தோற்கடித்த மாய எண்\n1,76,000,00,00,000. இந்த எண்களை எழுத்துக்கூட்டிப் படிக்க எடுத்துக்கொண்ட சிரமத்தைப் பெரும்பான்மை இந்தியர்கள் தம் வாழ்வில் வேறு எந்த எண்கள...\nநண்பரின் வீட்டுக்குப் பக்கத்தில் சில மாதங்களுக்கு முன் ஒரு பூங்கா திறந்திருக்கிறார்கள். திறந்த மறுநாளே ஆச்சரியம், பல நூறு பேர் காலையில் ...\nகடந்த காலத் தவறுகளிலிருந்து திமுகவை மீட்டெடுக்க விரும்புகிறேன்: மு.க.ஸ்டாலின் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் திமுகவின் செயல் தலைவராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறையும் சூழலில், தன்னுடைய அரசியல் வாழ்விலும் ஐம்பதாவது ஆண்டைக் கடக...\nகாவிரி தீர்ப்பு இந்தியாவெங்கும் உருவாக்கப்போகும் சேதம் என்ன\nஊரில் ‘ஆனது ஆகட்டும், கிழவியைத் தூக்கி மணையிலே வை’ என்று ஒரு சொலவடை உண்டு. அரை நூற்றாண்டு அலைக்கழிப்பின் தொடர்ச்சியாக காவிரி விவகாரத்தில...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம் சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்தியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு கிராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் கொலை (1)\nஊக பேர வணிகம் (1)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (1)\nகோவை ஞானி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசாகும் வரை போராடு (1)\nசின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம் வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nபார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ணன் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலிக்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் தணிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளிச்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட்டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\nதிணிப்புத் திட்டங்களை எதிர்க்கும் உரிமை மாநிலங்களு...\nதமிழகத்தைப் பீடித்திருக்கும் 24x7 பரபரப்பு நோய் எப...\nஜெயலலிதா விடுதலையாகிவிட்டார்… மக்கள் தண்டனையைச் சு...\nஎன் ஆட்சி, என் முடிவு\nபுதிய யுகத்துக்கான இரு சகுனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.daruththaqwa.in/2017/01/blog-post_52.html", "date_download": "2018-07-18T22:26:09Z", "digest": "sha1:4E57US4KBIVCU237V75QEZE6GBPPHC3Z", "length": 4503, "nlines": 45, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: ஒருவருக்கு அல்லாஹ் நன்மையை நாடினால்", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு\nஒருவருக்கு அல்லாஹ் நன்மையை நாடினால்\nதினம் ஒரு ஹதீஸ் -420\n“ஒரு அடியாருக்கு அல்லாஹ் நன்மையை நாடினால் அவனை பயன்படுத்துவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள், ‘அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ் எப்படி பயன்படுத்துவான்‘ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அந்த அடியாரின் மரணத்திற்கு முன் நல்லமல் புரி(ந்த நிலையில் மரணடை)யும் பாக்கியத்தை அவருக்கு வழங்குவான்” என்று பதிலளித்தார்கள்.\nஅறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)\nLabels: தினம் ஒரு நபிமொழி\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nதுஆ ஏற்கப்படும் சிறந்த வேளை -03\nதினம் ஒரு ஹதீஸ்-77 நான் ஷாம் (சிரியா) நாட்டுக்குச் சென்றபோது (என் மனைவியின் தந்தை) அபுத்தர்தா (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென...\nஇகாமத் சொல்லும் முறை ஒற்றைப்படையா\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinamnews.com/?p=77037", "date_download": "2018-07-18T22:01:45Z", "digest": "sha1:C2DOHUQ3VEVBOY24MZNOVEZ73H7WO3R2", "length": 4347, "nlines": 31, "source_domain": "www.puthinamnews.com", "title": "கடந்த காலப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண வேண்டும்: ரணில் | Puthinam News", "raw_content": "\nகடந்த காலப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண வேண்டும்: ரணில்\nகடந்த காலப் பிரச்சினைகளுக்கு தீர்வைக்கண்டு நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வது அவசியம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nநேற்று புதன்கிழமை கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்ட பிரதமர், அஸ்கிரிய, மல்வத்தை பீடங்களின் மஹாநாயக்கர்களை சந்தித்தார். பின்னர் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\n“இலங்கை இயற்கை அனர்த்தங்கள், இனங்களுக்கு இடையிலான முறுகல் நிலை முதலான பிரச்சினைகளை எதிர்கொண்டது. ஜனாதிபதி இலண்டனிலிருந்து நாடு திரும்பியதும் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு நாட்டை முன்னேற்ற முடியும்.” என பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nPrevious Topic: அடுத்த தேர்தல் வரை காத்திராது அரசாங்கத்தை மாற்ற வேண்டும்: வாசுதேவ நாணயக்கார\nNext Topic: பழிக்குப் பழி வாங்கும் எண்ணம் எமது கட்சிக்கு இல்லை: ஈ.பி.டி.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} {"url": "https://honeylaksh.blogspot.com/2016/03/blog-post_51.html", "date_download": "2018-07-18T22:24:52Z", "digest": "sha1:HFG7ZBYTOLMALEOAGSY4XGGU37IPXOVO", "length": 34852, "nlines": 426, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: ஆயிரத்தில் ஒருவர் நீங்கதான்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nதிங்கள், 7 மார்ச், 2016\nஆயிரத்தில் ஒருவர் நீங்கதான். அந்த ஆயிரத்தில் ஒருவரின் ஒரே ஒரு கவிதையில் நம்மோடதும் இருக்கணும்.எடுங்க பேனாவை/லாப்டாப்பை, தட்டுங்க கவிதையை அல்லது கவுஜய. அனுப்புங்க கீழே உள்ள ஜி மெயில் முகவரிக்கு.\nநாம மட்டும் பர பரன்னு அலைஞ்சா போதுமா. இன்னபிற ப்லாகர்ஸையும் ஃபேஸ்புக்கர்ஸையும் தூக்கம் இல்லாம அலைய விட வேண்டாமா.\nநண்பர் ஷண்முகம் சுப்ரமணியம் பக்கத்தில் இருந்து இதைப் பகிர்கிறேன்.\n////உலகெங்கிலும் உள்ள ஆயிரம் தமிழ்க் கவிஞர்களது தனித்துவமிக்க கவிதைகளின் தொகுப்பு ஒரு பெரும் நூலாகப் பதிப்பிக்கப்படுகிறது. அப்பணியில் தன்னை முழுமையாய் ஈடுபடுத்தியுள்ளார். நம் பெருமதிபிற்குரிய கவிஞர் திரு பரீட்சன் . அவர்களது பார்வையினில் உருவாகும் இத்தொகுப்பு; நவீனத் தமிழ்கவிதையின் பன்முக வெளிப்பாட்டை ஒருசேர வாசிக்க வாய்ப்பாகும்.\nஅவரது இச்சீரிய பணியை ஒருசிறிதேனும் பகிரும் முகமாக கவிஞர்கள் தங்களது கவிதைப் படைப்பை tamilkavithaikal1000@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி , அவரது அரிய முன்முயற்ச்சிக்குப் பங்களிக்கலாம்.\nஇந்த அரிய பணியை மேற்கொண்டிருக்கும் பெருமதிப்பிற்குரிய கவிஞர் பரீட்சன் அவர்களுக்கு எனது வாழ்த்துகளும் வணக்கங்களும்.\nஃபிப்ரவரி 21. அன்று நண்பர் பரீட்சன் அவர்கள் பக்கத்தில் இருந்து இதை ஜமாலன் ஷண்முகம் சுப்ரமணியன் பக்கத்தில் பகிர்ந்திருந்தை இன்று பார்த்தேன். யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.\n1000 கவிஞர்கள் கவிதைகள் பெருந்தொகுப்புக்கான கவிதைகளை அனுப்புவற்கான மின்னஞ்சல் முகவரி:\nஉ ங்களுடன் தொடர்புடைய கவிஞர்களுக்கும் தகவலை தெரியப் படுத்தி அவர்களின் கவிதைகளும் இந்த பெரும் தொகுப்பில் இடம் பெற்றிட உதவிடுங்கள்\nநன்றி ஜமாலன், ஷண்முகம் & பரீட்சன் சார். :) மாபெரும் இம்முயற்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் வந்தனங்களும்.\nடிஸ்கி :- நாம மட்டும் பர பரன்னு அலைஞ்சா போதுமா. இன்னபிற ப்லாகர்ஸையும் ஃபேஸ்புக்கர்ஸையும் தூக்கம் இல்லாம அலைய விட வேண்டாமா. அதான் போஸ்ட் போட்டு சிவராத்திரி ஆக்கிட்டேன் :)\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:29\nலேபிள்கள்: 1000 கவிஞர்கள் , 1000 கவிதைகள் , பரீட்சன்\nஇம்முயற்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.\n8 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 6:52\nநல்ல முயற்சி. பகிர்வுக்கு பாராட்டுகள்.\n8 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 7:04\nஇன்றைய எனது 'தொடரும் சூப்பர் பதிவர்கள்' என்னும் பதிவில் தங்களைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறேன்.\nநேரம் இருக்கும் போது அந்தப் பக்கமா வந்து பாருங்க.... நன்றி.\n8 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 8:52\nஎன் பங்களிப்பையும் அனுப்பியுள்ளேன். தகவலுக்கு நன்றி சகோ.\n8 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 4:30\n8 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 7:48\nதகவலுக்கு நன்றி சகோ. வாழ்த்துகள்\n10 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 6:41\nநன்றி குமார் சகோ. எனது மனமார்ந்த நன்றிகளும் நல்வாழ்த்துகளும்பா. உங்க பெரும் மனது வியக்க வைக்கிறது. :)\n15 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 2:07\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n15 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 2:07\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.\nஇயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். ...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nதாயுமான சுவாமிகள் கோவில். தாயுமான சுவாமி கோவிலுக்கு முன்பே ஒருமுறை சென்றிருக்கிறோம். எனது உறவினர் ஒருவருக்குக் குழந்தை பிறந்தவுடன் ...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் ”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அ...\nஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 2.\nபங்குனிப் பூத்தட்டும் பால்குடமும்.- முத்துமாரி.\nடிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)\nஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 1.\nகாரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்த...\nதங்கத் தாமரையில் உங்களுக்கும் இடமுண்டு \nதிரு. லதானந்த் அவர்களின் மூன்று நூல்கள். ஒரு பார்வ...\nகம்பர் திருவிழா - 2016 . மக நாள் மங்கல நிகழ்வுகள்....\nகாதல் வனம் - பாகம் - 3 . - பஞ்சு மிட்டாய்.\nகம்பர் விழா – 2016\nபுதினம். உலகளாவிய சிறுகதைப் போட்டி.-1,00,000 /- ரூ...\nஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 6\nகாதல் வனம் - பாகம் - 2 . - தேவயானியும் மஹாராணியும...\nஹோல் வீட் ப்ரெட் பனீர் பேபிகார்ன் சாண்ட்விச். கோகு...\nநரியங்குடி கருங்குளம் ஆதீனமிளகி ஐயனார் காட்டுக்கரு...\nஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 5\nகோகுலத்தில் குழந்தைப் பாடல்கள் :- பரிட்சை ஒண்ணும் ...\nலால் பாக் . என்னைக் கவர்ந்த சில இடங்கள்.\nநீல ரயிலில் ஒரு நீண்ட பயணம்.\nஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். - 4\nகாரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும்...\nபேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.\nகம்பன் நின்று நிலைப்பது அழகியல் பாடல்களிலா, அறவியல...\nநேர் நேர் தேநீரில் தேனம்மைலெக்ஷ்மணனின் தோழமை.\nகாரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கி...\nலால் பாக். பச்சை நிறமே பச்சை நிறமே.\nஸ்ரீ மஹா கணபதிம். கணேச பஞ்சரத்தினம். -3\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-07-18T22:25:52Z", "digest": "sha1:JKLZMOJL57EF2BP6VRV7AB6UVQQB7T7A", "length": 5914, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோலகா மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகர்நாடகத்தின் மைசூர் மவட்டம், பிலிகிரி ரங்கனா மலைப்பகுதி; தமிழ்நாடு\nசோலகா மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 24,000 மக்களால் பேசப்படுகிறது. இது காட்டு ஷோலிகர், ஷோலிகா, சோலகா, சோலிகா, சோலநாயக்கன் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுவது உண்டு. இது கன்னடத்துடன் 65% சொல்லொற்றுமை கொண்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2015, 17:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/awards/complete-list-2017-oscar-award-winners-044971.html", "date_download": "2018-07-18T21:50:26Z", "digest": "sha1:6PPK7O5T6YN5MEGYR6KJBI7X4CDEQY2G", "length": 11725, "nlines": 203, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆஸ்கர் 2017... இந்தாங்க முழு விருதுகள் லிஸ்ட்! | Complete list of 2017 Oscar Award winners - Tamil Filmibeat", "raw_content": "\n» ஆஸ்கர் 2017... இந்தாங்க முழு விருதுகள் லிஸ்ட்\nஆஸ்கர் 2017... இந்தாங்க முழு விருதுகள் லிஸ்ட்\n89 வது ஆஸ்கர் விருதுகளை வென்ற கலைஞர்கள், திரைப்படங்களின் முழுத் தொகுப்பு இதோ...\nஎம்மா ஸ்டோன் - லா லா லாண்ட்\nகேஸே அஃப்ளெக் - மான்செஸ்டர் பை தி ஸீ\nடாமியன் சாஸில் - லா லா லாண்ட்\nவயோலா டேவிஸ் - ஃபென்சஸ்\nமஹேர்சல அலி - மூன்லைட்\nகென்னத் லோனர்கன் - மான்செஸ்டர் பை தி ஸீ\nபேர்ரி ஜென்கின்ஸ் & டார்ரெல் ஆல்வின் மெக்ரேன்னி - மூன்லைட்\nலினஸ் சான்கிரன் - லா லா லாண்ட்\nஜஸ்டின் ஹர்விட்ஸ் - லா லா லாண்ட்\nஜஸ்டின் ஹர்விட்ஸ், பென்ஜ் பாஸக் மற்றும் ஜஸ்டின் பால் - லா லா லாண்ட்\nசில்வைன் பெல்லெமார் - அரைவல்\nசிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படம்\nஅஸ்கர் ஃபர்ஹாதி - த சேல்ஸ்மேன்\nஜான் கில்பர்ட் - ஹெக்ஸா ரிட்ஜ்\nசிறந்த வரைகலை (விஷுவல் எஃபெக்ட்)\nராபர்ட் லெகாடோ, ஆடம் வால்டெஸ், ஜோன்ஸ் அன்ட் டான் லெம்மான் - தி ஜங்கிள் புக்\nடேவிட் வாஸ்கோ, சான்டி ரினால்ட்ஸ் - லா லா லாண்ட்\nகெவின் ஓ கான்னெல், ஆன்டி ரைட், ராபர்ட் மெகென்ஸி மற்றும் பீட்டர் கிரேஸ் - ஹெக்ஸா ரிட்ஜ்\nஎஸ்ரா எடெல்மேன் & கரோலைன் வாட்டர்லூ - ஓஜே: மேட் இன் அமெரிக்கா\nபைரன் ஹோவர்ட், ரிச் மூர் அன் க்ளார்க் ஸ்பென்சர் - ஜூடோப்பியா\nஅலென் பரில்லாரோ, மார்க் சொந்தீமர் - பைப்பர்\nஆர்லாண்டோ வொன் ஐன்ஸ்டெல் & ஜோன்னா நடாசேகரா - தி வொய்ட் ஹெல்மெட்ஸ்\nசிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம்\nக்றிஸ்டோஃப் டீக் - அன்னா உத்வார்டி - சிங்\nஅலெஸான்ட்ரோ பெர்டோலஸ்ஸி, ஜியார்ஜியோ மற்றும் க்றிஸ்டோபர் நோலன் - சூஸைட் ஸ்வாட்\nகொலீன் அட்வூட் - ஃபென்டாஸ்டிக் பீஸ்ட் அன்ட் வேர் டு ஃபைன்ட் தெம்\nகௌரவ ஆஸ்கர் விருது நாயகன் ஜாக்கிசான்\nநம்மூரு விசாரணையை வீழ்த்தி, ஆஸ்கர் இறுதிக்கு நுழைந்த, வென்ற படங்கள் இவைதான்\nஆஸ்கர் 2017.. சிறந்த படம் மூன்லைட்\nஆஸ்கர் 2017: லா லா லாண்ட் படத்துக்கு சிறந்த நடிகை, இயக்கம் உள்பட 6 விருதுகள்\nஆஸ்கர் 2017... சிறந்த நடிகர் கேஸே அஃப்ளெக், சிறந்த நடிகை எம்மா ஸ்டோன்\nஆஸ்கர் 2017...வயோலா டேவிஸ், மஹேசர்லா அலிக்கு சிறந்த துணை நடிகர் விருது\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமோசடி வழக்கில் ‘எலி’ படத் தயாரிப்பாளர் கைது... வடிவேலுவுக்கு வலை\n: பிக் பாஸை கழுவிக் கழுவி ஊத்தும் பார்வையாளர்கள்\nமூன்றே நாட்களில் மூன்று மில்லியனைத் தாண்டிய 96 பட டீஸர்\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/95533", "date_download": "2018-07-18T21:49:27Z", "digest": "sha1:WZR6QJQG7QKDR55I5WJBHE2XLJKNOURY", "length": 10899, "nlines": 171, "source_domain": "kalkudahnation.com", "title": "பருத்தித்துறைக் கடலில் மூங்கில் வீடு-படையெடுக்கும் மக்கள். | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் பருத்தித்துறைக் கடலில் மூங்கில் வீடு-படையெடுக்கும் மக்கள்.\nபருத்தித்துறைக் கடலில் மூங்கில் வீடு-படையெடுக்கும் மக்கள்.\nயாழ். பருத்தித்துறைக் கடலில் தாய்லாந்து மக்களால் உருவாக்கப்படும் வீடொன்று கடலில் மிதந்த நிலையில் மீனவரொருவரால் மீட்கப்பட்டுத் தற்போது கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது\nநேற்றிரவு(21) யாழ். பருத்தித்துறைக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவரொருவர் கடலில் எப்போதும் காணக் கிடைக்காத காட்சியொன்றைக் கண்டுள்ளார். அதாவது கடலில் ஒரு அழகிய வீடொன்று மிதந்து வரும் காட்சியே அது. குறித்த காட்சியைக் கண்ட மீனவருக்கு முதலில் ஒரு வித அச்சம் நிலவினாலும் பின்னர் தமக்குள் துணிவை வரவழைத்துக் கொண்டு அதனருகே சென்று பார்த்துள்ளார்.\nஎமது நாட்டில் இல்லாத வித்தியாசமான நுட்ப முறைகளுடன் அமைந்திருந்த குறித்த மூங்கில் வீடு அவரை மிகவும் ஈர்த்துள்ள நிலையில் அதனை மீட்டுக் கடற்கரைக்குக் கொண்டு வந்துள்ளார்.\nதாய்லாந்து நாட்டவர்கள் தமது மூதாதையருக்குப் பிதிர்க்கடன் செய்யும் போது தாம் வசிக்கும் வீட்டை ஒத்த வகையிலான வீடொன்றை உருவாக்கிக் கடலில் மிதக்க விடுவது அவர்களின் மரபாகவுள்ள நிலையில் அவ்வாறானதொரு வீடே குறித்த வீடு எனத் தெரியவருகிறது.\nதற்போது கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குறித்த அதிசய வீட்டைப் பார்வையிட ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.\nPrevious articleஅர்ஜுன் மஹேந்திரனின் மருமகன் பெற்ற இலாபத்தால் நட்டமடைந்த மத்திய வங்கியின் கணக்குகளை சீர்செய்ய பொதுமக்கள் முதுகுகளில் சுமையேற்றப்படுகின்றது.\nNext article“மு.காவின் ஸ்தாபக உறுப்பினர்கள் பலர் உண்மையை உணரத் தொடங்கிவிட்டனர்” மருதமுனையில் அமைச்சர் ரிஷாட்\nசமுதாயத்துடைய எழுச்சியென்பது கல்வியிலேயே தங்கியுள்ளது – காலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர் முகம்மட் காசிமி.\nபாராளுமன்றதை தனியாருக்கு விற்பனை செய்தாலும் ஆச்சர்யப்பட வேண்டாம் \nகரும்புச் செய்கைக்காக குடும்பிமலையில் காணியினை சீன அரசுக்கு வழங்குவதை அனுமதிக்க முடியாது\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஎதிரும் புதிருமாக இருந்த இரண்டு கட்சிகளை தமிழ், முஸ்லிம் மக்களே ஒன்றிணைந்து நல்லாட்சியை...\nஉலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு பாலா் பாடசாலை மாணவா்களுக்கான செயன்முறை விழிப்புணா்வு\nசு.காவின் மே தின நிகழ்வு குறித்து நிமல் தலைமையில் விசேட கலந்துரையாடல்\nமாவடிச்சேனை தஃவா சென்டருக்கு ஒலி பெருக்கி சாதனங்கள் வழங்கி வைப்பு\nகினியமவில் ஆச்சரியமாய் அமைந்த நண்பர்களின் சந்திப்பு\n25 பேர் கொண்ட குண்டர் குழுவினரால் கடுகஸ்தோட்ட, கஹல்ல மஸ்ஜிதுல் ரஹ்மானியா பள்ளிவாயால் தாக்குதல்\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனையின்போது 21 முஸ்லிம் MP களும் எதிராக வாக்களிக்க வேண்டிவரும்\nசாய்ந்தமருதின் ஏமாற்றமும் கல்முனையின் நியாயமும்\nவாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்வு.\nஅட்டாளைச்சேனை மண்ணில் மகுடம் சூடும் மகோன்னத விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mukundamma.blogspot.com/2016/09/blog-post_19.html", "date_download": "2018-07-18T22:12:14Z", "digest": "sha1:EZ5AQX6UWTF6ASRWF2YUS4U3YNVGHB3P", "length": 18600, "nlines": 140, "source_domain": "mukundamma.blogspot.com", "title": "முகுந்த்அம்மா: இளையராஜா ஆஆஆ ...!", "raw_content": "\nசிறு வயதில் இருந்து நான் கேட்ட மனதில் மனதில் ரீங்காரமிடும் அந்த ட்யூன்கள்..கண் எதிரில் ஆர்கேஸ்டரா வாசிக்க இசைஞானி இளையராஜாவை நேரில் முதன் முறையாக காணும் வாய்ப்பு கிட்டியது. இளையராஜாவின் Live -In Concert ,USA சுற்றுப்பயணத்தில் ஒரு ஊரான அட்லாண்டாவில் நடந்த இசை நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்கும் வாய்ப்பு நிகழ்ந்தது.\nகொட்டும் மழையில் ஓபன் தியேட்டரில் மழைச்சாரல் அடிக்க , \"சிவ சக்தியா யுக்தோ யதி பவதி\" என்று ஆரம்பித்து, \"ஜனனி, ஜனனி\" என்று தொடங்கியது..அடுத்து அதிரும் குரலில் \"ஓம் சிவோஹம்\" என்று பாடகர் கார்த்திக் ஆரம்பித்து அதிர வைத்தார்.\nஆனால் ஆர்ப்பாட்டமான துவக்கத்துக்கு பிறகு துவக்கத்தில் ஏனோ கச்சேரி களை கட்டவில்லை. ஆயிரம் பாடல்களுக்கு மேல் இசை அமைத்தவர் என்பதால் என்னவோ எதை விடுவது எதை எடுப்பது என்று தெரியவில்லை போலும். \"நிலா காயுது, நேரம் நல்ல நேரம்\" பாடல்கள் எல்லாம் சேர்த்த அவர்கள், நூற்றுக்கணக்கான மெலடி பாடல்கள் சேர்க்காதது ஏன் என்று தெரியவில்லை. மேலும் இந்த நிகழ்ச்சியை ஸ்பான்சர் செய்திருந்தது அட்லாண்டா தமிழ் சங்கம் மட்டுமல்லாது அட்லாண்டாவில் இயங்கும் 3 தெலுங்கு சங்கங்களும் ஸ்பான்சர் செய்திருந்தார்கள். அதனால் தானோ என்னவோ, நிறைய தெலுங்கு பேசினார் ராஜா.. அதனை தவிர நிறைய தெலுங்கு பாடல்கள்களும் இசைக்கப்பட்டன. அதிலும் ஒரு சில மனதுக்கு பிடித்த நான் அதிகம் விரும்பிய ஒரு சில பாடல்களான \"இதழில் கதை எழுதும் நேரமிது\" பாடலும் \"கொடியிலே மல்லிகைப்பூ\" பாடலும் தெலுங்கு வெர்சனில் கேட்க கடுப்பாகி விட்டது.\nஏற்கனவே இதழில் கதை எழுதும் நேரமிது பாடல் தமிழில் பாட கேட்காதது கண்டு கடுப்பாகி இருந்த நான், அதனை பாடிய கார்த்திக்கை ராஜா திரும்ப பாடு, தப்பாக பாடுகிறாய் என்று ட்ரில் வாங்கி கொண்டிருந்தார். கார்த்திக் பாடிய அத்தனை பாடல்களும் திரும்ப பாடும்படி அவர் சொன்னது, பலருக்கு கடுப்பேத்தியது என்பது உண்மை. \"சின்ன மணிக்குயிலே\" பாட்டு, பால்ஸ் வாய்ஸில் படுற, ஒரிஜினல் வாய்ஸில் பாடு, என்று திரும்ப பாட சொல்லி ஆரம்பித்த அவர், பின்னர் \"நினைவோ ஒரு பறவை\" பாட்டில் சுருதி இல்லை என்று திரும்ப பாட சொன்னார். அதே நிலை\n\"லலித பிரிய கமலம் (இதழில் கதை எழுதும் நேரமிது) பாடலுக்கும் நிகழ்ந்தது.\nசில நேரம் வந்த இடத்தில இதெல்லாம் சகஜமப்பா..என்று சொல்ல தோன்றியது என்னவோ உண்மை. அதையும் தவிர, மேடைக்கு வருபவர்கள் எல்லாரும் அவரிடம் ஆசிர்வாதம் வாங்க காலில் விழுவது நேரம் போகப்போக கடுப்பாக இருந்தது. அருகில் இருந்த ஒரு சிலர்,\" கார்த்திக், கால்ல விழுகல போல, அதான் மாஸ்டரோ ட்ரில் வாங்குறாரு \" என்று கமெண்ட் அடித்து கொண்டிருந்தனர்.\nஒரு சில நேரத்தில் தொடர்ந்து 3 தெலுங்கு பாடல்கள் இசைக்கப்பட்ட, கிட்டத்தட்ட அனைவரும் \"தமிழ் பாட்டு வேணும் \" என்று கத்தவே ஆரம்பித்து விட்டார்கள். பின்னர் முடியும் தருவாயில், சில குத்து பாடல்கள் போட்டு கச்சேரியை நிறைவு செய்தாலும் எனக்கென்னவோ முழு திருப்தி இல்லை.\nஆயினும், ஒரு சில பாடல்களான \"காட்டு குயிலு மனசுக்குள்ள,\" \"ஓ ப்ரியா ப்ரியா\", \"மடை திறந்து பாடும்\" போன்ற பாடல்கள் அற்புதமாக இருந்ததென்னவோ உண்மை.\nகொடுத்த காசுக்கு இன்னும் நிறைய மெலடி பாடல்கள் சேர்த்து இருந்தால் முழு சாப்பாடு சாப்பிட்ட திருப்தி இருந்திருக்கும். இது என்னவோ தரவில்லை என்பதென்னவோ உண்மை.\nஒரு கொசுறு செய்தியும் இங்கே. எங்கள் தமிழ் பள்ளியில் என் வகுப்பில் 2 ஆவது 3ஆவது படிக்கும் பிள்ளைகளிடம், \"இளையராஜா யார் என்று தெரியுமா\" என்று ஒரு கேள்வி கேட்டு விட்டேன். அதற்க்கு அவர்கள் கொடுத்த பதில் புல்லரிக்க வைத்தது. சில குழந்தைகள் \"He is a flutist\", \"He plays sitar\", \"He is singer\" etc. இங்கேயே பிறந்து வளர்ந்த இவர்களிடம் யார் இளையராஜா என்ற கேள்வி கேட்டு இருக்க கூடாது..ஏனெனில் இவர்கள் அனைவரும் Taylor Swift, Justin Beiber, பரம்பரையை சேர்ந்தவர்கள். எல்லாம் என் நேரம்.\nஇங்கு நான் குறிப்பிட்டு இருக்கும் செய்திகள் எல்லாம் என்னுடைய சொந்த அனுபவங்கள் மட்டுமே. யாரையும்குறிப்பிடவோ குறை கூறவோ இல்லை இங்கு. புரிதலுக்கு நன்றி.\nநிலா காயுது பாடலையெல்லாம் லைவாக ஒரு இசை நிகழ்ச்சியில் பாடுவதே மாபெரும் சாதனை.\n----- அதையும் தவிர, மேடைக்கு வருபவர்கள் எல்லாரும் அவரிடம் ஆசிர்வாதம் வாங்க காலில் விழுவது நேரம் போகப்போக கடுப்பாக இருந்தது. ------\nஇரா தன்னை உண்மையிலேயே ஞானி என்று எண்ணுவது தெரிந்ததுதானே\nராக தேவனின் கச்சேரிக்கு சென்றதுக்கு வாழ்த்துகள்.\nகடந்த வருடம் நடந்த அவருடைய கச்சேரியில் தெலுங்கு பாடல்கள் கேட்டு\nதெலுங்கு ரசிகர்கள் ஆர்பாட்டம் செய்ததாக கேள்விப்பட்டேன்.\nஇசைஞானி இளையராஜாவின் ரசிகரின் பதிவை படித்தேன்.\nஇந்திய அமெரிக்க திருமணங்கள், கல்யாணமாம் கல்யாணம்\nஹோம் ஒர்க் உலகத்தில் குழந்தைகளும் பெற்றோரும் \nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nரசித்தது : அம்மா, அப்பா, ஊரில் இருந்து சொந்தங்கள் வந்தால், இங்கே வந்து செட்டில் ஆன தேசி பிள்ளைகள் அழைத்து செல்வதற்கு என்று ஒரு டெம்ப...\nஅமெரிக்க வாழ்க்கை, அரபு நாட்டு வாழ்கை, என் பார்வையில்\nசமீபத்தில் இந்தியா சென்று திரும்பும் வழியில் துபாய் மற்றும் அபுதாபி சென்று தங்கி வந்தோம். என்னுடைய பார்வையில் அரபு நாடுகளில் உள்ள இந்தியர்க...\nஎதற்க்காக திடீரென்ற, \"புகழ், திமிர், கோவம்\" பற்றிய ஆராய்ச்சி. ஒரு புது டிபார்ட்மெண்ட் செல்ல நேர்ந்தது. அங்கு செல்லும் முன்பு ச...\nஅறிவாளி குழந்தை தயாரிப்பது எப்படி\nதேவையான பொருள்கள் 2-3 வயது குழந்தை பாட அட்டவணை - பல பாட புத்தகங்கள் (1- 5 ஆம் வகுப்பு புத்தகங்கள் நலம்) அறிவியல் புத்தகம் - பல வான...\nஎன்ன கொடுமை சார் இது\nஅமெரிக்காவில் தற்போது பொதுவாகி போன ஒரு விஷயம், பள்ளிகளில், சர்ச்சுகளில் அல்லது பொது இடங்களில் நடக்கும் துப்பாக்கி சூடு. வழக்கம் போல, இது ஒர...\nBt கத்தரிக்காய் (1) communism (1) fashion (1) Hollywood movie (3) India (1) J.R.R.Tolkien (2) Lord of the Rings (3) Research (2) Scam (1) SETI (1) Social media marketing (1) students (1) அமெரிக்கா (28) அரசியல் (10) அவலம் (3) அறிவியல் (11) அனுபவம் (163) ஆட்டோ கிராப் (1) ஆண் பெண் பாகுபாடு (6) இந்திய வரலாறு (1) இந்தியா (11) இந்தியா பயணம் (9) இளைய இந்தியா (2) இளையராஜா (1) இறைச்சி (2) உடல் நலம் (7) உணவு (2) உண்மைக்கதை (3) உலக சினிமா (3) உலக தண்ணீர் தினம் (1) உலகம் (5) ஊழல் (2) எந்திரன் (1) கடவுள் (1) கடுப்பு (1) கலாச்சாரம் (4) கல்வி (3) கவிதை (1) காதல் தோல்வி (1) காமெடி (1) காய்ச்சல் (1) குடி (1) குழந்தை வளர்ப்பு (8) குழந்தைகள் பாடம் (2) குழந்தையின்மை சிகிச்சை (5) கொசுவர்த்தி (2) கொடுமை (1) சகுனங்கள் (1) சமூக வலைதளம். (1) சமூகம் (189) சமூகம் (1) சமையல் (2) சாதி (3) சாப்பாடு (1) சில பெண்கள் (2) சினிமா (1) சுயசொறிதல் (2) செய்திகள் (2) டி.என்.ஏ (1) டி.வி (2) தமிழர் பண்பாடு (1) தமிழர் விளையாட்டு (1) தமிழ் திரைப்படம் (2) தமிழ் பாசுரங்கள் (1) தமிழ்ப்படம் (1) தன்னம்பிக்கை மனிதர்கள் (1) திரைப்படம் (5) தெலுங்கு திரைப்படம் (1) தேவதை (1) தொடர் பதிவு (2) தொடர்பதிவு (3) நகைச்சுவை (6) நாட்டுநடப்பு (3) நாலாயிர திவ்ய பிரபந்தம் (1) நிறவெறி (1) நிஜம் (1) நேரு (1) நோய்கள் (4) படிப்பு (2) பதிவர்கள் (1) பயணங்கள் (1) பரிணாமம் (1) பிட் போட்டி (1) பிரெஞ்சு படம் (1) பீதொவேன் (1) புகைப்படம் (1) புதிர் (1) புதிர் விடை (1) புத்தகங்கள் (1) புத்தகம் (4) புரளி (1) புற்றுநோய் (1) பூமி தினம் (1) பெண்கள் (14) பொருளாதாரம் (1) மக்கள் (35) மதுரை (2) மருத்துவ உலகம் (3) மருத்துவம் (5) மருந்து (1) மனித மனங்கள் (1) மாணவர்கள் (2) முந்தய இந்தியா (1) மொக்கை (7) மொழி (2) யூத்புல் விகடன் (1) ரஷ்யா (1) வரலாறு (1) வலையுலகம் (4) வாசிப்பனுபவம் (24) வாழ்க்கை (2) வியாபாரம் (4) விருது (1) விழிப்புணர்வு (7) விளம்பரம் (2) வெளி நாட்டு வாழ்க்கை (1) ஜப்பான் (1) ஜீனியஸ் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nanjilmano.blogspot.com/2012/03/blog-post_29.html", "date_download": "2018-07-18T22:05:37Z", "digest": "sha1:E2SGLDGPGO4QZOYPPC6FBG2KHKY2JC6W", "length": 32851, "nlines": 257, "source_domain": "nanjilmano.blogspot.com", "title": "நாஞ்சில் மனோ......!: நாசமாப்போன நாட்டு நடப்புகள்......!!!", "raw_content": "\nஐதராபாத்: விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த ஆந்திர முதல்வர் ஓய்.எஸ்.ராஜசேகர ரெட்டி பதவி வகித்த காலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு நிலம் ஓதுக்கியது தொடர்பாக மாநில அரசுக்கு ரூ. 1லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தலைமை தணிக்கை குழு சட்சபையில் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. பலன் அடைந்த பெரும் நிறுவனங்கள் ரெட்டியின் மகன் ஜெகன்மோன் ரெட்டி நடத்தும் நிறுவனங்களில் பல கோடிகளை முதலீடு செய்துள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே சி.பி.ஐ.,விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n# ஆஹா என்னமா காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது, நடந்தது, எலேய் கொய்யால சண்முகபாண்டி எட்றா அந்த வீச்சருவாளை, இந்திய மக்கள் தொகை 120 கோடி, உலக மக்கள் தொகை 700 கோடி...[[ ஒரு லட்சம் கோடி பெருசில்லையாம் இந்த போக்கத்த நா.......ளுக்கு]]\nதிருச்சி: திருச்சியில் மாஜி தி.மு.க., அமைச்சர் நேருவின் தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகியிருக்கிறது. திருச்சி முழுவதும் தனக்கென ஒரு பெரும் செல்வாக்கு கொண்ட அமைச்சரின் தம்பி கொல்லப்பட்டிருப்பதால் இவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இவரது கொலையை தொடர்ந்து பதட்டத்தை தணிக்கவும், மேலும் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தடுக்கவும் போலீசார் மாவட்டம் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.\n# ஒரு மாஜி முன்னாள் [[பின்னால்'ன்னு கேக்கப்புடாது]] அமைச்சரின் தம்பி கொல்லபட்டதுக்கு பதட்டம்னு எதுக்குய்யா பொது மக்களை பயமுறுத்துறீங்க, அன்னைக்கு தா கிருட்டிணனை கொன்னவணுக இன்னைக்கும் உசிரோட கம்பீரமா சுத்திகிட்டு இருக்கானுக, ஸ்டாலினின் உயிர் தோழன் அண்ணாநகர் ரமேஷை கொன்னவணுக உயிரோடே சுத்திகிட்டு இருக்கானுக, ம்ஹும் பதட்டமாம் பதட்டம், நாங்க [[மக்கள்]] பதட்டம் இல்லாமல்தான் இருக்கோம், நீங்கதான் பதட்டமா இருக்கீங்க அடுத்த கத்தி உங்களுக்கு வந்துருமோன்னு போங்கடா...\nமின் உற்பத்தி புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கூட, சரியாக புரிந்து கொள்ள வக்கில்லாத தி.மு.க.,வினர், மின் உற்பத்தியை பற்றி பேச அருகதை கிடையாது'' என, முதல்வர் ஜெயலலிதா காட்டமாக பேசினார்.\n# ஹா ஹா ஹா ஹா ஹய்யோ ஹய்யோ மேடம் முதல்ல மின்சாரம் பற்றி உங்களுக்கு புரிந்துணர்வு இருக்கான்னு கொடநாட்டுல போயி ரூம் போட்டு யோசிங்க முடியல....\nமுன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலைக்கு, அரசியல் காரணமா அல்லது தொழில்போட்டியா என்ற கோணத்தில், ஐந்து தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கட்சியினர் பொறுமை காக்க வேண்டும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n# ஹே ஹே ஹே ஹே அமைச்சர் மரியம்பிச்சையை கொன்னவனையே இன்னும் பிடிக்கலையாம் இது வேறயா, எல்லாம் டீலிங்ல முடிஞ்சிரும்'ன்னு யார்டா அங்கே சத்தமா சொல்றது ராஸ்கல்.\nஎம்.ஜி.ஆர். பெயரை தே.மு.தி.க.,வினர் உச்சரிப்பதற்கு அருகதை இல்லை,'' என்று சட்டசபையில் அமைச்சர்கள் தெரிவித்தனர்.\n# யார்டா அது, கலைஞரே எம்ஜியார் பெயரை உச்சரிக்கும் போது, உங்க மம்மியே அவர் படத்தை விரும்பாத போது இதென்ன சின்னபுள்ளதனமா இருக்கு..\nதமிழகத்தில் நிலவும் கடும் மின் பற்றாக்குறையை போக்க, மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் வழங்க, மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை,'' என, மத்திய மின் துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார்.\n# தமிழ்நாட்டுக்கு கொடுக்க மாட்டானாம் ஆனால் பாகிஸ்தானுக்கு கொடுப்பானாம் என்னே ஒரு உத்தரவாதமான பொழைப்பு, தமிழக மத்திய அமைச்சர்கள் மானம் கெட்டவர்கள் என்று யாராவது சொல்லுங்க பாப்பேம் ச்சே ச்சீ பாப்போம்.\nஅக்காவிற்கு துரோகம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எனக்கும் வேண்டாதவர்கள் தான்' என, சசிகலா வெளியிட்ட அறிக்கையை தயாரித்ததே, சசிகலாவின் உறவினர்கள்தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\n# ஆண்டவா தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் காப்பாத்துய்யா ராசா, சனியனுக ஒழியனும் நாட்டுல மழை தண்ணி [[மொடாஸ் இல்லை]] பெய்யனும் பார்த்து செய் ஆண்டவா.....\nகூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் உதயகுமாரின் வீடு மற்றும் அறக்கட்டளையில், டில்லியில் இருந்து வந்த மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் குழு சோதனை நடத்தியது. இதில் உதயகுமார் நடத்தி வரும் சாக்கர் அறக்கட்டளையின் கணக்கு வழக்குகள் ஆய்வு செய்யப்பட்டதாக தெரிகிறது.\n# அய் அய் பிடிக்காதவங்களை பொய் கேசுல பிடிக்கிறதுக்கு என்னமா பாடு படுராங்கப்பா, இந்த வேகத்தை ஆட்சியிலும் மக்கள் நலத்திலும் காட்டுங்கடா வீணா போனவுனு[ளு]களா வெண்ணை பன்னாடைகளா....\nநான் தரகர் கிடையாது - குஷ்பு.\n# ஹா ஹா ஹா ஹா ஆண்டி இருந்தாலும் உங்க நேர்மை என்ற கருமை எருமை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, ஆனாலும் உண்மையை இப்பிடி போட்டு உடைக்கனுமா என்ன..\nடிஸ்கி : பயணங்கள் முடிவதில்லை தொடர் அடுத்த பதிவோடு நிறைவடையும்......\nஏன்னே இம்புட்டு பொங்கிப்புட்டீங்க..என்னவோ போங்கண்ணே நீங்க மும்பைல இருக்கறதுனால தப்பிச்சிட்டு இருக்கீங்க...பாத்துண்ணே தமிழ்நாடு வர்றதா பிளான் போல சாக்கிரத\nஅடாடா... பாழாப் போன நாட்டு நடப்புகளும், அழகான உங்க கமெண்ட்டுகளும் வெகு அழகு\nஒவ்வொரு கமெண்டிலும் உங்கள் கோபம் மற்றும் ஆதங்கம் தெரிகிறது\n//டிஸ்கி : பயணங்கள் முடிவதில்லை தொடர் அடுத்த பதிவோடு நிறைவடையும்......\nஇப்படி டிஸ்கி போட்டு,இன்று மாலை தீக்குளிக்க இருந்த நம்ம நக்ஸையும், சிவாவையும் காப்பாற்றியதற்கு நன்றி மனோ.\nஏன்னே இம்புட்டு பொங்கிப்புட்டீங்க..என்னவோ போங்கண்ணே நீங்க மும்பைல இருக்கறதுனால தப்பிச்சிட்டு இருக்கீங்க...பாத்துண்ணே தமிழ்நாடு வர்றதா பிளான் போல சாக்கிரத\nஅடிநெஞ்சில் பற்றியெரியும் அனல் அத்தனை சாட்டை அடிகளிலும் தெரிக்கிறது.\nஅதுக்கு உங்க கமெண்ட்தான் சூப்பர்.\nஅண்ணே அண்ணே நம்ம ஊரு நல்ல ஊர் இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ணே\nஅரசியல் சூடு வைக்கின்றார் அண்ணாசி\nரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க\nப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி\nஅண்ணே அண்ணே அருவா அண்ணே நம்ம ஊரு இப்ப ரொம்ப கெட்டு போச்சுண்ணே. அதை சொன்னா வெக்ககேடு சொல்லாட்டா மானக்கேடு\nதலைப்பும் அருமை செய்தியை படத்துடன் கொடுத்த விதமும் மிக அருமை. இந்த பதிவு மிகவும் மாறுபட்டு இருப்பதோடு மிகச் சிறப்பாகவும் வந்துள்ளது. பாராட்டுக்கள்.\n@ஆபிஸர், செந்தில், & விஜயன் அருமையான பதிவு இட்ட உங்கள் நண்பர் மனோவுக்கு எனது சார்பாக நான் பாராட்டை தெரிவித்துள்ளேன் உங்கள் சார்பாக அவருக்கு ஒரு அருவாவை வாங்கி பரிசளிக்குமாறு வேண்டு கோள் விடுவிக்கிறேன்\nநீங்கள் அதுக்கு கொடுத்த கமெண்ட்ஸ்\nஅண்ணே சின்ன திருத்தம் மரியம்பிச்சை விபத்தில் இறந்தார் லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்....தா.கிருஷ்ணன் கொலையில் உண்மையான குற்றவாளி ஊருக்கே தெரியும் போலீஸ்க்கு மட்டும் இன்னும் தெரியாதுன்னே.......பாவம் பச்ச மண்ணுங்க நம்ம போலீஸ்கார்\nஇது போன்ற தொடர்கள் தினம் மூன்று போடுகிற அளவுக்கு இங்கு விஷயங்கள் ரொம்ப ஜாஸ்தி கிடைக்கும்\nபடித்து மனத்தில் இருத்திக் கொள்கிறோம்\nதேர்தல் சமயத்தில் கட்டாயம் உதவும்\nநம்ம நாட்டு நடப்புகளை நினைச்சால் ...ச்சீன்னு இருக்கு \nஅண்ணே கன நாளைக்கப்புறம் தளத்துக்கு ஓடியாந்து அரசியலிலா மாட்டிக்கிட்டேன்...\nஒண்ணு கேட்டால் கோபிக்கக் கூடாது..\nஅந்தப்படத்தில் முதல்வருக்கு சாமத்தியவீடா நடக்குது...\nகூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...\n தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nகல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்ந்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்...\ncpede.comன் நிரந்தர வலைப்பதிவர் எண் : 20200064\nஅனைத்து தமிழ் பதிவர்களுக்கான சிறந்த தளம்.. இணையுங்கள்.\nநம்பளையும் நம்பி வராங்கப்பா வாங்க மக்கா வாங்க....\nமக்கள் பலத்தால் மகுடம் பெற்றவை\nமனம் நிறைவான ஊர் பயணம்...\nஒரு மாசமாவது லீவு கிடைக்குமான்னு பார்த்தால், அதுவுமில்லாமல் 24 நாட்கள் மட்டுமே கிடைக்க, அதுலேயும் 5 நாள் முன்பே வரச்சொல்லி போன் வந்து திரு...\nமுதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவு...\nதங்கை ராஜி'யின் [[காணாமல் போன கனவுகள்]] முதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவுக்கு என்னையும் அழைத்ததால், சின்ன மேட்டர்தானேன்னு ஒரு அரைமணி ...\nமனம் நிறைவான ஊர் பயணம் 4...\nகடலிலும் கடற்கரையிலுமாக போனில் பிள்ளைகள் செல்பி எடுத்த போது மனதில் நினைத்தேன், கண்டிப்பாக என் போனை கடலுக்கு பலியாக்கிருவாங்கன்னு, ஆனால் அத...\nதக்காளி [விக்கி அல்ல] சட்னி...\nநான் பார்மேனாக வேலை செய்யும் போது நடந்த ஒரு கொடுமை இது, இந்த பதிவு நம்மவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டுமே என்பதற்காக எழுதுகிறேன். எ...\nமனம் நிறைவான ஊர் பயணம் 5...\nஇரும்புத்திரை படத்தை பார்த்துட்டு வடசேரில இருந்து பஸ் ஏறினேன், ராங் ரூட்டுல போன பஸ்சில் ஏறி கண்டக்டரை தலை சுற்ற வைத்துவிட்டு பொற்றையடியில...\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nகல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்ந்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்...\nதங்கச்சி பாப்பாவுக்கு இன்று பிறந்தநாள்...\nரோஜாப்பூ வாசம் மல்லிகைப்பூ வாசம் முல்லைப்பூ வாசம் கிராந்திப்பூ வாசம் செண்பகப்பூ வாசம் செந்தாழம்பூ வாசம் தாமரைப்பூ வாசம் குருஞ்சிப்பூ வாசம...\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nசுகர் செக்கப் முடிந்ததும், குமரேசன் செட்டியாரும் வீட்டிற்கு கிளம்பி விடைபெற்றார் [வீட்டம்மாவுக்கு பயந்துதான், இரவு நேரமாகி விட்டதால்] நான...\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nமகள் ஒரு நாள் கொஞ்சலாக, டாடி என்னை கன்னியாகுமரி கூட்டி சொல்லுங்களேன் என்றாள், நாம இருக்கதே கன்னியாகுமரிதானே என்றேன், \"இல்லை டாடி மும...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nமஞ்சகாமாலை நோய் தீர்க்கும் பாபநாசம்.....\nஒரு பதிவரை சந்திக்க முடியாமல் ஏமாந்த தல அஜித்....\nஅரசின் அடக்கு முறைக்கு ஒரு அளவில்லையா...\nஇயற்கையை ரசிக்காத இரண்டு லகுட பாண்டிகள்....\nநள்ளிரவில் நாள்தோறும் போன் செய்து கலவரப்படுத்திய ம...\nகாந்தி தேசமே காவல் இல்லையா நீதிமன்றமே நியாயம் இல்ல...\nவான் படை, தரைப் படை, கடல் படை என வித விதமான படைகளு...\nஒரு தாயின் அரவணைப்பில் நானும் கே ஆர் விஜயனும்...\nகேர்ள் ஃபிரண்டிடம் தனி பாஷையில் பேசி அருகில் இருப்...\nஉனக்கு நான் மாப்பிளையா இல்ல அவன் மாப்பிளையா.\nபயணங்கள் முடிவதில்லை பார்ட் நான்கு....\nபயணங்கள் முடிவதில்லை பார்ட் மூன்று...\nபயணங்கள் முடிவதில்லை பார்ட் 2.....\nஸ்பீட் மாஸ்டரின் \"பலமொழி பகலவன்\" விருது\nதோழி \"சிநேகிதி\" தந்த விருது\nஎன் ராஜபாட்டை\"ராஜா\"வின் பல்சுவை விருது...\nஅட இது நான் தானுங்கோ நாஞ்சில் மனோ...\nஎனது தோட்டத்துக்கு வரும் பறவைகள்\nவிவசாய வாழ்வும் என் அம்மாவும்....\nஎனது சின்ன பிள்ளையில் நடந்த ஒரு சம்பவம்....... நானும் நண்பன் மகேஷும் நல்ல நண்பர்கள் மட்டுமில்லை ஒரே வகுப்பும் கூட....எப்போ பள்ளி போனாலும் ...\nமலையாளி ஆண்களுக்கு தமிழனை பிடிக்காவிட்டாலும், மலையாளி பெண்களுக்கு தமிழர்களை ரொம்ப பிடிக்கும் என நான் அடிக்கடி சொல்லி இருக்கேன் . அது என் அன...\nதமிழக மீடியாக்களை நினைத்து வெம்பும் கூடங்குளம் அனல் பூமி...\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆக்கம் பற்றி மத்திய அரசின் போக்கு கடுப்பேத்துகிறது, சூனியா பூந்தியின் பேச்சைக்கேட்டு அன்று ஈழத்தில் எம்மக்களை...\nகொடல்வண்டியை [தொப்பை] குறைப்பது எப்படி ஒரு சிம்பிள் ஐடியா...\nதொப்பை பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தால் என்னன்னு தோணுச்சி [[யாருலேய் அங்கே வயிற்றை தடவி பார்க்குறது]] நம்மாளுங்களுக்கு மட்டும் ஏன் தொப்பயாக இருக...\nநான் மும்பை ஏர்போர்டில் வேலை செய்த சமயம் உண்மையாக நடந்ததாக பலர் சொன்ன ஒரு சம்பவம். மும்முரமா தங்கம் கடத்தல் நடந்து கொண்டிருந்த சமயம் அது [[உ...\n\"கத்தி\" திரைப்படம் நாஞ்சில்மனோ விமர்சனம்...\nகாலையிலே பத்து மணிக்கு எழும்பி பல்தேச்சு குளிச்சுட்டு, அரக்கப்பரக்க ரெண்டு கிலோமீட்டர் நடந்து, படம் வந்துருக்குமா வந்திருக்காதா என்ற சந்தேக...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nமஞ்சகாமாலை நோய் தீர்க்கும் பாபநாசம்.....\nடவேரா கார் விரைந்து கொண்டிருந்தது, அங்கே மஞ்சள்காமாலை நோயிற்கு மருந்து கொடுக்கும் இடத்தையும் ஆபீசர் காட்டி தந்தார். என்னோடு வேலை செய்யும் அன...\nதமிழ்நாடு அமைச்சர்களின் போன் நம்பர்\nபேய் இருப்பது தெரியாமல் நான் பேயிடம் வாங்கிய பல்பு....\nநெருங்கிய நண்பர்களோடு உறவினர்களோடு அமர்ந்து சாப்பிடுவதென்றால் அலாதி பிரியம் எனக்கு, அல்லாமல் ஹோட்டல்களில் போயி தனியாக சாப்பிடுவது குறைவுதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://news.lankasri.com/othercountries/03/176444?ref=category-feed", "date_download": "2018-07-18T22:17:45Z", "digest": "sha1:UE576K7DNDEICQ7LA6JAQTUAYLTAVC4K", "length": 9944, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "டொனல்ட் ட்ரம்ப் - தெரசா மே - மேக்ரான் ஆகிய மூவரும் குற்றவாளிகள் : ஈரான் தலைவர் கமேனி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடொனல்ட் ட்ரம்ப் - தெரசா மே - மேக்ரான் ஆகிய மூவரும் குற்றவாளிகள் : ஈரான் தலைவர் கமேனி\nசிரியா மீது இன்று ஏவுகணை தாக்குதல் நடத்திய முக்கிய நாடுகளான அமெரிக்கா , பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றின் தலைவர்கள் கிரிமினல்கள் என ஈரான் தலைவர் மதத்தலைவர் கமேனி ஆவேசமாக கூறியுள்ளார்.\nசிரியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரினால் அங்கு ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற தீவிரவாத அமைப்புகளும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை அங்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் வன்முறைக்கு உயிரிழந்துள்ளனர்.\nஅந்நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள கிழக்கு கூட்டா பகுதியில் கடந்த 7-ந்தேதி கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள டூமா நகரை கைப்பற்ற ரஷ்ய ஆதரவு பெற்ற சிரியா அரசு படைகள் தாக்குதல் நடத்தின.\nஇதன் காரணமாக கிழக்கு கூட்டா பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையிலான ரசாயன தாக்குதலில் சுமார் 75 பேர் பலியானதாக தகவல் வெளியானது.\nஇது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் சிரியாவில் அதிபர் ஆசாத்தின் ரசாயன தாக்குதலை தடுக்க ரஷியா தோல்வி அடைந்து விட்டது என குற்றம்சாட்டினார்.\nஇந்த நிலையில், சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் விமனப்படைகள் இன்று காலை அடுத்தடுத்து ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தின.\nதலைநகர் டமாஸ்கஸ் மற்றும் ஹோம்ஸ் மாகாணத்தில் ரசாயன ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் இடங்கள், சிரியாவின் ஆயுத கிடங்குகள் மற்றும் ராணுவ முகாம்களை துல்லியமாக குறிவைத்து இன்றைய தாக்குதல் நடத்தப்பட்டதாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.\nஇந்த தாக்குதலை அமெரிக்காவின் பகைநாடான ஈரான் கடுமையாக கண்டித்துள்ளது. ஈரான் நாட்டின் மிக முக்கியமான மதத்தலைவரும் ஆட்சி பொறுப்பில் இல்லாவிட்டாலும் அந்நாட்டு அரசின் முடிவுகளில் அதிகாரம் மிக்கவருமான அயாத்துல்லா அலி கமேனி, ‘சிரியா மீது இன்று நடத்தப்பட்ட தாக்குதல் குற்றச்செயலாகும்’ என தெரிவித்துள்ளார்.\nமேலும், இந்த குற்றத்தை இழைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிட்டன் அதிபர் தெரசா மே மற்றும் பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரான் ஆகியோரை கிரிமினல்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://urfriendchennai.blogspot.com/2009/03/16032009.html", "date_download": "2018-07-18T22:18:07Z", "digest": "sha1:VH7PTCBDIZ6OIQR2PLDZHNH4QESFV4GY", "length": 11034, "nlines": 79, "source_domain": "urfriendchennai.blogspot.com", "title": "கணேஷின் பக்கங்கள்!: பார்த்ததும் ர‌சித்த‌தும் - 16/03/2009", "raw_content": "\nபார்த்ததும் ர‌சித்த‌தும் - 16/03/2009\nஎன்னுடன் கல்லூரியில் படித்த நண்பனின் அண்ணன் திருமணம் விருத்தாச்சலம் கொளஞ்சியப்பர் கோவிலில் நேற்று நடைபெற்றது. 3 வருட இடைவெளிக்கு பிறகு நண்பர்களை சந்திப்பது மிகுந்த சந்தோஷம் அளித்தது. தலையில் வழுக்கை விழுந்த நண்பன், நன்றாக சதை போட்ட இன்னொருவன், கொஞ்சமும் மாறாமல் நேற்று பார்த்தது போல இருக்கும் சிலர். மிகுந்த ஆச்சரியமான, ஆரவாரமான சந்திப்பு. நான் அப்படியே தான் இருப்பதாக ஒருவன் சொன்னான். இதற்கு நான் சந்தோஷப்படுவதா, வருத்தப்படுவதா\nகொளஞ்சியப்பர் என்பது முருகப்பெருமானின் ஒரு பெயராம். அங்கே இளங்கன்றை பாதி பிரசவித்த நிலையில், அப்படியே வயிற்றில் தங்கிவிட்ட ஒரு பசு மாட்டை, கோவிலில் கட்டிப்போட்டு வழிபட்டுக் கொண்டிருந்தார்கள். பார்த்தது, மனதை பிசைந்தது. உருக்கமாக இருந்தது.\nவிருத்தாச்சல மைந்தன் விஜயகாந்துக்கு, தமிழக அரசியலில் அடிபிடி சண்டை போல. நேற்று இவ்வார நக்கீரனின் வால்போஸ்டரில் ஒரு வாசகம். 100 கோடி ரூபாய். இரண்டு திராவிட கட்சிகளும் வலைவீச்சு. 'குடிகாரன்' என்று சொன்ன அம்மையாரும், 'அரைவேக்காடு' என்று சொன்ன கலைஞரும் இப்படி, அடித்து பிடித்துக் கொண்டு அவரை இழுக்க முயற்சி செய்வதை பார்க்கும்போது, 'வாக்காளன் எவனுக்கும் ஞாபக சக்தி எதுவும் இருக்கக் கூடாது' என்று தான் தோன்றியது.\nஇருந்தாலும் 100கோடி. எவ்வளவு பெரிய தொகை விஜயகாந்தின் மனம் சஞ்சலப்படுவதில் ஆச்சரியம் இல்லை. பின்னே, அரசியலுக்கு வந்த‌து மக்களுக்கு சேவை செய்வதற்காகவா\nதற்போது ஒரு ஃபார்வர்டு இமெயில் ரொம்ப ஃபேமஸ். விஜயும், பிரபுதேவாவும் ஒரு பிரஸ் மீட்டிங்கில் பேசிக் கொண்டிருப்பது போல. திடீரென்று செம கடுப்பாகி, விஜய் கத்தி \"சைலன்ஸ்\" என்கிறார். இது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. ஆனால் ரசிக்க முடிகிறது. வீடியோ கீழே. எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்\nநேற்று செக‌ண்ட் ஷோ, காசி தியேட்ட‌ரில், \"FLASHBACKS OF A FOOL\" ஜேம்ஸ்பாண்ட் ந‌டித்த‌ ப‌ட‌ம் பார்த்தோம்(இந்த முறை ஆக்சிடென்ட் எதுவும் நடக்கவில்லை). முத‌ல் சீனிலேயே, டேனிய‌ல் கிரெய்க், ட்ர‌ஸ் எதுவும் இல்லாம‌ல் (முதல் நாள் நைட் ரெண்டு பேருடன் கில்மா) ந‌ட‌ந்து போய் குளிக்கிறார். அவருடைய ஃப்ரண்ட் இறந்துபோய் விட்டார் என்று அம்மா கால் பண்ணி சொல்லும்போது, ரொம்ப ஃபீல் பண்ணி அவர் டீன் ஏஜ் வயதை யோசிக்கிறார், நடுக்கடலில் மிதந்து கொண்டே. அவர் டீன் ஏஜ் ஃபுல்லா ஒரே கில்மா தான். பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு அஜால் குஜால் ஆன்ட்டி, 'அதுக்காக' ரொம்ப டார்ச்சர் பண்ணுகிறார். நடுவில் ஒரு ஃபிகருடன் காதல். அந்த காதலுக்காக, தன் ஃப்ரெண்டையே கிளப்பில் வைத்து அடிக்கிறார். இந்த மாதிரி ஒரே கில்மா தான் படம் முழுவதும்.\nஜேம்ஸ்பாண்ட் படம், ஒரே ஃபைட்டா இருக்கும் என்று நினைத்து போன என் நினைவில் மண் விழுந்தது. மொக்கை, அசுரத்தனமான மொக்கை. நடுவில் அந்த ஆன்ட்டி மேட்டர் மட்டும் இல்லை என்றால், நான் பாதி படத்திலேயே எழுந்து வந்திருப்பேன்.\nப‌ர‌ங்கிம‌லை ஜோதியில் ரிலீஸ் ப‌ண்ண‌வேண்டிய‌ ப‌ட‌த்திற்கெல்லாம், ஜேம்ஸ்பாண்ட் ஹீரோவை ந‌டிக்க‌ வைத்து, என்னை மாதிரி ப‌ட‌ம் பார்க்க‌ வ‌ரும் டீன் ஏஜ் ப‌ச‌ங்க‌ளோட‌ ஃபீலிங்ஸையெல்லாம் பாடாய்ப‌டுத்துகிறார்க‌ள். இதன் த‌மிழ் ட‌ப்பிங் பெய‌ர்: ம‌ன்ம‌த‌ன் நினைவுக‌ள். ச‌ரியாத் தான் வ‌ச்சிருக்காய்ங்க‌ளோ (ஆனா நான் பார்த்த‌து இங்கிலீஷ் வெர்ஷ‌ன்)\n//இதன் த‌மிழ் ட‌ப்பிங் பெய‌ர்: ம‌ன்ம‌த‌ன் நினைவுக‌ள். ச‌ரியாத் தான் வ‌ச்சிருக்காய்ங்க‌ளோ (ஆனா நான் பார்த்த‌து இங்கிலீஷ் வெர்ஷ‌ன்)//\nதமிழ்மேல நம்பிக்கை வைங்க தல\nகவுதம்-சிம்பு ஷூட்டிங்கில் தகராறு - ‍ஜாலி கூத்து\nசில‌ பிர‌ப‌ல‌ங்க‌ளின் வீட்டில் - க‌ற்ப‌னை\nபார்.ரசி. யாவரும் நலம், அருந்ததீ, கிங்க்ஸ், சானியா...\nஒரே ஒரு வாட்டிமா, ப்ளீஸ். என் செல்லம்ல.\nபார்த்ததும் ர‌சித்த‌தும் - 16/03/2009\nகேட்ககூடாதவர்களிடம் கேட்க விரும்பும் ஏடாகூடாமான கே...\nபார்த்ததும், ர‌சித்ததும் - 09/03/2009\nநாளொரு PizzaHut-டும் பொழுதொரு MaryBrown-னுமாக\nVALKYRIE - திரை விமர்சனம்\n(காதலிக்கும்)பெண்கள் பேசும் வார்த்தைகளின் அர்த்த‌ம...\nஒவ்வொரு ம‌னுஷ‌னுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்\n புது பதிவு வீட்டுக்கே வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/31716-police-from-chhattisgarh-snatch-gun-from-naxalites-and-chase.html", "date_download": "2018-07-18T21:35:53Z", "digest": "sha1:2L565YEKGVT3BLD53DF5IUXNNPH3WBOX", "length": 8602, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கியைப் பறித்த காவலர்: தப்பியோடிய நக்சல்கள் | Police from chhattisgarh snatch gun from naxalites and chase", "raw_content": "\nசிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி\nபோலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்\nஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nகண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கியைப் பறித்த காவலர்: தப்பியோடிய நக்சல்கள்\nசத்தீஷ்கரில், தாக்குதல் நடத்திய நக்சல்களிடமிருந்து காவலர் துப்பாக்கியை பறித்ததால், நக்சல்கள் தப்பியோடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nசத்தீஷ்கரில் உள்ள ஒரு கிராம மக்களிடம் தகவல்களைத் சேகரிப்பதற்காக பீமாராம் குஞ்சம் என்ற காவலர் சென்றார். அப்போது அங்கு வந்த ஐந்து நக்சல்கள், துப்பாக்கியால் பீமாராமை தாக்கினர். கண்ணிமைக்கும் நேரத்தில், நக்சல்களில் ஒருவர் வைத்திருந்த துப்பாக்கியை அந்தக் காவலர் பறித்தார். இதனால் செய்வதறியாது திகைத்த நக்சல்கள், உடனே அப்பகுதியிலிருந்து தப்பியோடிவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவலர் பீமாராம் குஞ்சமின் துணிச்சலான செயலை சத்தீஷ்கர் காவல்துறை பாராட்டியுள்ளது.\n”அரசியலுக்கு யார் வரவேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்”: கவுதமி\nநடிகர் ஜெய் ஓட்டுநர் உரிமம் ரத்து - நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுதலில் அரிவாள் வெட்டு, பின்பு தீ வைப்பு மனைவியின் கொடூரத்தில் பலியான கணவன்\nபோலி பயிற்சியாளர் ஆறுமுகம் அளித்த பகீர் வாக்குமூலம்\nசரணடைய வந்தவரை கைது செய்வதா\nசங்கிலிப் பறிப்பு திருடனை துரத்திப் பிடித்தால் 50 ஆயிரம் பரிசு\nகடனை அடைக்க செயின் பறிப்பு: தொழிலை மாற்றிய சாப்ட்வேர் இன்ஜினீயர் கைது\nகாவல்துறை அதிரடி : விடிய விடிய நடந்த சோதனை 94 பேர் கைது\nநள்ளிரவு டிவிஸ்ட்டில் முடிந்த ஒருதலைக் காதல் நாடகம்\nகாவல்நிலையத்தை சுற்றிலும் வெள்ள நீர்.. படகில் பணிக்கு செல்லும் காவலர்கள்..\n“மாணவியே காரணம்” - அதிர்ச்சியடைய வைத்த கல்லூரி முதல்வரின் பேட்டி\nவகை வகையான வாழ்த்து அட்டை\nகோயிலில் அப்துல் கலாமுக்கு சிலை: வைரலாகும் போட்டோ..\nமருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கருணாநிதி..\n5 மாத குழந்தைக்கு பால் ஊட்டியபடி கேட்வாக் செய்த மாடல்..\nஒருநாள் கிரிக்கெட் கேரியரில் முதல்முறையாக 911 புள்ளிகள் பெற்ற விராட் கோலி..\nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\n'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்'\nநாங்கள் எல்லாம் ஒரே நாடு, அது பிரான்ஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n”அரசியலுக்கு யார் வரவேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்”: கவுதமி\nநடிகர் ஜெய் ஓட்டுநர் உரிமம் ரத்து - நீதிமன்றம் அதிரடி உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntam.in/2018/05/10.html", "date_download": "2018-07-18T22:14:47Z", "digest": "sha1:HMJRBGACJSPG3GL7WC3YEP2XDKGJU6MA", "length": 11771, "nlines": 230, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): 10-ம் வகுப்பு, பிளஸ்டூ தேர்வு முடிவு: புதிய முறை அறிமுகம்", "raw_content": "\n10-ம் வகுப்பு, பிளஸ்டூ தேர்வு முடிவு: புதிய முறை அறிமுகம்\nஇந்த ஆண்டு பள்ளி மாணவர்களின் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலமும், பள்ளியின் இ-மெயில் முகவரிக்கு நேரடியாக மதிப்பெண் பட்டியலை அனுப்பவும்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த முடிவுகள் வரும் 16-ம் தேதி வெளியிடப்படுகிறது. 11-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 7-ம் தேதி துவங்கி ஏப்ரல் 16-ம் தேதி முடிவடைந்தது. இதன் தேர்வு முடிவுகள் மே 30-ம் தேதி வெளியிடப்படுகிறது.\n10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச்16-ம் தேதி துவங்கி ஏப்ரல் 20-ம் தேதி முடிவடைந்தது. இதன் மே 23-ம் தேதி வெளியிடப்படுகிறது. அரசுத் தேர்வுத்துறை இயக்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் ஆன்லைன் முறையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தேர்வு முடிவுகள் முன்கூட்டியே எந்தப் பள்ளியும் அறிந்து கொள்வதை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் அட்டவணைப் படுத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய பட்டியலை பள்ளிகளுக்கு அனுப்பும் புதிய முறையை அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் அறிமுகம் செய்துள்ளது.\nஇது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஏற்கனவே வெளியிட்ட அரசாணையில், மார்ச் 2018 முதல் 11,12,10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் தேர்வு முடிவுகள் அடங்கிய அட்டவணைப் படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ஆன்லைன் மூலமாக அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்துக் கொள்ள வழிவகை செய்வதற்கு அரசுத் தேர்வுத்துறைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என தெரிவித்திருந்தார் . இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு அதற்கான பணிகளை அரசுத் தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. வரும் 16 ந் தேதி காலையில் பள்ளிகளுக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ஆன்லைன் மூலம் அனுப்பப்படுகிறது. அரசுத் தேர்வுத்துறையின் இணையதளத்தில் தேர்வு முடிவுகளின் விவரங்கள் வெளியிடப்படுகிறது என அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு அதற்கான பணிகளை அரசுத் தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. வரும் 16 ந் தேதி காலையில் பள்ளிகளுக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ஆன்லைன் மூலம் அனுப்பப்படுகிறது. அரசுத் தேர்வுத்துறையின் இணையதளத்தில் தேர்வு முடிவுகளின் விவரங்கள் வெளியிடப்படுகிறது என அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.unavuulagam.in/2010/03/blog-post_18.html", "date_download": "2018-07-18T22:28:22Z", "digest": "sha1:SILSPSCI2YRLLXQEAKCJHEH6CF5AL47I", "length": 7840, "nlines": 175, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: கேசரி பருப்பு", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nகேசரி பருப்பின் ஒருபுறம் சதுரமாகவும் மறுபுறம் சரிவாகவும் இருக்கும்.\nஇதன் மூலம்தான் கேசரி பருப்பை மற்ற பருப்பு வகைகளில் இருந்து வேறுபடுத்த இயலும்.\nகேசரி பருப்பில் உள்ள நச்சு தன்மை வாய்ந்த க்ளுடாமெட், நரம்புகளை பாதித்து, நடக்கவே முடியாமல் செய்துவிடுகிறது.\nகேசரி பருப்பின் நச்சு தன்மையை நீக்கி, உண்ணுவதற்கு உகந்ததாய் மாற்ற, தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நாளைய பொழுது நல்லதாய் விடியட்டும்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nகலர் கலர் குளிர்பானங்கள் -சுடச்சுட நடவடிக்கைகள்.\nகலர் கலராய் குளிர்பானங்கள்-கலப்படம்தான் காணுங்கள்....\nதூக்கம் தொலைத்தால் துவண்டு விடுவீர்.\nஆண்களுக்கு வரும் நோய் தீர்க்கும் பெண் ஹார்மோன்.\nபருப்பிலும் பாழும் கலப்படம் பாரீர்.\nஉணவே மருந்து - பாகற்காயும் பப்பாளியும்\nவருத்தம் தரும் வலி மாத்திரைகள்.\nஉப்பை குறைத்தால் உயிர் வாழலாம்.\nதள்ளாடும் செய்தி என்பதால் சிறிது தள்ளி வந்துவிட்டத...\nமக்காத பிளாஸ்டிக் முக்காலத்திலும் சோகம் தரும்.\nசத்து மாத்திரைகளின் சித்து விளையாட்டு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.unavuulagam.in/2011/02/blog-post_27.html", "date_download": "2018-07-18T22:27:42Z", "digest": "sha1:T2BJYA4RV6YDUO2KQSESSOD2TYKSG44E", "length": 16833, "nlines": 252, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: ஆச்சரியம் ஆனால் உண்மை!", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nசெல்போனில் அதிக நேரம் பேசினால் மின் காந்த கதிர்களால், மூளைக்கு பாதிப்பு வரும் என்றே கேள்விப்பட்டுள்ளோம். அண்மைய ஆராய்ச்சி ஒன்று, செல்போனில் தொடர்ந்து ஐம்பது நிமிடங்கள் பேசினால், அதிலிருந்து வெளியாகும் மின்காந்த கதிர்கள் மூளை செல்களை வலுவாக்கி சுறுசுறுப்பாக செயல்பட வைப்பதாக சொல்கிறது.\nசிகாகோவில் உள்ள தேசிய சுகாதார நிறுவனம்தான் இந்த ஆராய்ச்சியை செய்துள்ளது. இதுவரை, நாம் கேள்விப்பட்டதெல்லாம், செல்லிலிருந்து வெளியாகும் எலெக்ட்ரோ மேக்னடிக் கதிர்களின் வீச்சால், மூளை செயல்பாடு பாதிக்கும் என்பதும், மூளை புற்று நோயை உருவாக்கும் என்பதும்தான். இதற்கு நேர்மாறாய், டாக்டர் வோரா என்பவரால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில்,செல்களிலிருந்து வெளியாகும் மின் காந்த கதிர்கள், மூளை செல்களை ஆரோக்கியமாக்குவதும், சுறு சுறுப்பாக்குவதும் தெரியவந்துள்ளது.\nசெல்லிலிருந்து வெளியாகும் எலெக்ட்ரோ மாக்னடிக் கதிர்கள், மூலையில், \"க்ளுகோஸ் மெட்டபாலிசம்\" என்ற மூளை செயல் பாட்டை அதிகரித்து, அதன் மூலம் மூளையை சுறு சுறுப்படைய செய்கிறது என்று கண்டுபிடித்துள்ளனர்.\n செல்லில் கடலை போடுவது, மூளையை பாதிக்கிறதோ இல்லையோ, உங்கள் பாக்கெட்டை நிச்சயம் பாதித்துவிடும். ஜாக்கிரதை\nஅண்ணே... செல்பேசிக்கு இவ்வளவு திறமையா.. அருமை....\nவலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி\nகேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.\nஅட நாம தான் மொத ஆளா வந்திருக்கோம் போல\nநிச்சயம் எனது கேள்விகளும் வரும்.\nஇந்த ஆய்வுகள், ஆய்வுச் செய்திகள் நம்பகமானவையா என்று தெரிய வில்லை.\nஉதாரணமாக முத்தாரம், ரீடர்ஸ் டைஜஸ்ட், கல்கி போன்ற பத்திரிகைகளில் மூன்றாம் பக்கத்தில் ஒரு செய்தி வரும். இரவில் பால் குடித்தல் ரத்த அழுத்தம் குறையும். பன்னிரண்டாம் பக்கத்தில் செய்தி, இரவில் பால் குடித்தால் மூளை காய்ச்சல் வர வாய்ப்பு உண்டு என்று பாஸ்டன் நகர ஆய்வு அறிக்கை சொல்கிறது.\nஎப்போதுமே, ஒரு ஆய்வு சொல்லும் செய்திகளை மற்றொரு ஆய்வு மறுக்கத்தான் செய்கிறது. இது செய்தி பகிர்வு மட்டுமே.நன்றி.\nவேடந்தாங்கல் - கருன் said...\nஉண்மையா இருந்தா உலகத்துக்கு நல்லதுதான்.\nசெல்லில் கடலை போடுவது, மூளையை பாதிக்கிறதோ இல்லையோ, உங்கள் பாக்கெட்டை நிச்சயம் பாதித்துவிடும். ஜாக்கிரதை\nஒரு ஆய்வு இப்படி,மற்றொரு ஆய்வு அப்படி இது தானே உலகம்,என்னதான் சொல்லுங்க இப்ப செல்பேசி இல்லைன்னால் ஒரு கை உடைந்த மாதிரி சகோ.\nவியப்பானத் தகவல்.... மிக்க நன்றிங்க.\nஓட்ட வட நாராயணன் said...\n செல்லில் கடலை போடுவது, மூளையை பாதிக்கிறதோ இல்லையோ, உங்கள் பாக்கெட்டை நிச்சயம் பாதித்துவிடும். ஜாக்கிரதை\nMANO நாஞ்சில் மனோ said...\nசெல்போன்'ல இவ்வளவு மேட்டர் இருக்கா....ஆச்சர்யமாதான்யா இருக்கு....\nஇன்னும் நெறைய இருக்கு. நன்றிங்க அண்ணே\nஇதெல்லாம் புருடா. இப்ப சனம் கைபேசி ஆபத்து என்ற செய்திக்கலால் கொஞ்சம் திகிலடைன்ச் போயிருக்குது, அதை திசை திருப்ப இந்த மாதிரி வதந்திகளை பரப்புரானுங்க. 80 வயசு 90 வயசுன்னு வாழ்ந்த நம்ம பாட்டன் பட்டிகள் இந்த கருமாந்திரத்தை வைத்தா ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் இதெல்லாம் வியாபார தந்திரம், முடிந்த அளவுக்கு கைபேசியைத் தவிர்ப்பது நல்லது.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nமக்கர் பண்ணும் மக்காத பிளாஸ்டிக்.\nமார்பக புற்று நோய்க்கு புது மருந்து கண்டுபிடிப்பு....\nஅடுத்த தோசைக்கும், அவித்த இட்லிக்கும் மனம் ஆலாய் ப...\nபிள்ளைகள் உணவில் பிளாஸ்டிக் கலப்படம்.\nஉப்பு- கரிக்கும் உள்ளேயும் தள்ளும்.\nஇன்றைய நெல்லை-25-கண்புரை அறுவை சிகிச்சையில் புதுமை...\nஇன்றைய நெல்லை-24-பாம்பாட்டியை பாம்பு படுத்திய பாடு...\nஉணவு ஆய்வாளர் கலந்துரையாடல் கூட்டம்.\nஇன்றைய நெல்லை-23- மாநில அளவில் நெல்லை மாணவர்கள் சா...\nஇன்றைய நெல்லை-22-சில்லறைதனமான சிறுநீரக திருட்டு.\nஇன்றைய நெல்லை-21-இரு சக்கர வாகனங்களை இழுத்து சென்ற...\nபட்டுகுட்டி பிறந்த நாள் -பதிவர்கள் அறிமுகம் ஆன நாள...\nஇன்றைய நெல்லை -19- அறிவிப்புகள்.\nஇன்றைய நெல்லை-18- செல் போன் சிக்கல்கள்\nஇன்று போல் என்றும் வாழ்க\nஓய்வறியா உற்ற நண்பர் ஓய்வு பெற்றார்.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://honeylaksh.blogspot.com/2013/06/blog-post_12.html", "date_download": "2018-07-18T22:04:57Z", "digest": "sha1:ZC34YMI4EP6OCF6EZMIJEANZGCH2KHNU", "length": 46814, "nlines": 426, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nபுதன், 12 ஜூன், 2013\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\n செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது, ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பது இவற்றையே சிக்கனம் என்று சொல்லலாம்...அவ்வாறு தேவையற்ற செலவுகளைக் குறைத்து சேமிப்பைப் பெருக்கினால் சிறப்பாக வாழலாம். தனிமனித சிக்கனம் வீட்டையும் மேம்படுத்தும். நாட்டையும் மேம்படுத்தும்.\nசிங்கப்பூரின் பொருளாதாரம் உயர்ந்ததற்குக் காரணமே சிக்கனமும் சேமிப்பும்தான். ஏனெனில் கிராஸ் டொமஸ்டிக் ரேட்( GROSS DOMESTIC RATE ) - மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் பார்க்கும் போது சிங்கப்பூர் மக்களின் சேமிப்பு குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளதாக நேஷனல் யூனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூரின் எகனாமிஸ்ட் BY TOH MUN HUNG சொல்கிறார்.\nசிக்கன வாழ்வை வாழ்ந்து மாளிகை கட்டி கட்டு செட்டாக வாழும் செட்டிநாடு எங்கள் ஊர். சிங்கப்பூரிலும் வாழும் தமிழரும் சிக்கனமாக வாழ்ந்து பல ஆன்மீக, கல்வித் தொண்டுகளைச் செய்து வருகின்றனர்.\n“ஆற்றில் போட்டாலும் அளந்து போடு “ என்பார்கள். ஆறு பலருக்கும் உபயோகமாவது. ஆன்மீகம் என்ற ஆற்றில் நம் உழைப்பால் விளைந்ததும் சேரட்டும் என்று உலகெங்கும் இருக்கும் இஸ்லாம் பெருமக்கள் தங்கள் உழைப்பில் ஒரு பகுதியை “சக்காத் பணம் ”( வறியவர்களுக்கு அளிக்கும் நிதியுதவி ) என்ற பெயரில் தானமாக வழங்குவார்கள். தங்கள் வாழ்வை ஆற்றுப் படுத்திய இறைவனின் திருநாளில் ஏழை எளிய மக்களும் பயன்பெறவே இவ்வாறு செய்தார்கள். இதெல்லாம் அவர்கள் சுய உழைப்பில் பெற்ற வருமானத்திலிருந்து தங்களுக்கான செலவைச் சுருக்கி மற்றவர்களுக்கும் அளித்தார்கள்.\n”வரவு எட்டணா.. செலவு பத்தணா” என்று வாழ்வது சிறப்பன்று. ஒவ்வொருவரும் தங்கள் சம்பாத்தியத்தில் இருந்து முதல் செலவே சேமிப்பாகக் கொள்ள வேண்டும். ஆயிரம் வெள்ளி சம்பாதித்தால் அதில் ஐந்து சதவிகிதம் சேமிப்பாகப் போட வேண்டும். இது பின்னாளில் நம் முதுமையில் நமக்கு உதவும்.\n”வருமுன் காவாதவன் வாழ்க்கை எரிமுன் வைத்தூறு போலக் கெடும்” என்பதாய் சிக்கனமும் சேமிப்பும் அற்றவன் திடீரெனப் பெருந்தேவை வரின் யாரோ ஒருவரிடம் கடன் என்று கையேந்த நேரும். அது போல ஒவ்வொரு செலவையும் யோசித்தே செய்ய வேண்டும். வியாபாரம் செய்கிறேன் என்று அகலக் கால் வைத்து விட்டு அவதிப்பட்டு சொத்துக்களை விற்றுக் கடன் படாமல் தன்னால் என்ன செய்ய இயலும் என்று யோசித்து ஈடுபட்டால் கடன் படாமல் வாழலாம்.\nசரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தாலும் சிக்கன வாழ்வு வாழ்ந்தவர்களே மக்கள் தொண்டில் சிறப்பான தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். தமிழகம் வந்தபோது ஏழை மக்கள் உடுத்தும் உடை பார்த்து தன்னுடைய உடைகளுக்கான செலவைக் குறைத்தவர் அண்ணல் மகாத்மா. பென்சிலைக் கூட கடைசி வரை உபயோகப்படுத்த வேண்டும் என்று கூறுவார். இதே போல் பெரியார் அவர்களும் தன்னுடைய செலவைச் சிக்கனம் செய்து கட்சிப் பணிக்கும் மக்கள் சேவைக்கும் பயன்படுத்தினார்.\nஎன் உறவினர் ஒருவர் சம்பளம் வந்ததுமே முதலில் வீட்டு வாடகை, பால், மளிகை, கேபிள், சமையல் வாயு, இண்டர்நெட், பேப்பர், கரண்ட், தண்ணீர், தொலைபேசி ஆகியவற்றுக்கு உரிய பணத்தைக் கொடுத்து விடுவார். அல்லது தனியாக எடுத்து வைத்து விடுவார். ஆன்மீகத்துக்கு குறிப்பிட்ட அளவு பணம் எடுத்து வைத்து தேவை ஏற்படும் போது கொடுப்பார். இன்சூரன்ஸ், போஸ்ட் ஆஃபீஸ், வங்கி ஆகியவற்றில் குறிப்பிட்ட அளவு பணமும் போட்டு விடுவார். அதே போல் அன்றே தன்னிடம் வீட்டு வேலை செய்யும் ஆளுக்கும் சம்பளத்தைக் கொடுத்து விடுவார்.\nமொத்தமாக பணம் கிடைக்கும்போது வீட்டுக்குத் தேவையான சாமான்களை அன் சீசன் சமயத்தில் தள்ளுபடியில் வாங்கி விடுவார். கடனுக்குக் கிடைக்கிறதே என்று தேவையில்லாத பொருட்களை என்றைக்கும் வாங்கியதே இல்லை. அதே போல் தங்கம், வெள்ளி , இடம், மனை, வீடு ஆகியவற்றில் முதலீடு செய்வார். அவரிடம் என்றைக்கும் பணத்தட்டுப்பாடு என்பதே இருந்தது இல்லை. அதே போல் யாரிடமும் கடன் வாங்கியதும் இல்லை.\nஇவ்வாறு இருந்தால் முதுமை, நோய் வரும்போது யாரிடமும் கையேந்தும் நிலை ஏற்படாது. முதுமை வாழ்வும் இனிதாக அமையும். நம்மிடம் நம் சேமிப்பில் தேவையான பணம் கட்டாயம் இருந்தால்தான் முதுமையையும் அதன் தொடர்பான வாழ்வையும் பிள்ளைகளை நாடாமல் தைரியமாக எதிர் கொள்ள முடியும்.\nவருமானத்தை முடிந்தால் அதிகப்படுத்தி தேவையான செலவைச் செய்பவர்களுக்கு வாழ்வு சிறப்பானதாகவே அமைகிறது.\nசரி சிக்கனம் என்பது பணத்தைச் செலவழிக்காமல் இருப்பதில் மட்டும்தானா. அதைவிட கிடைத்தற்கரிய இயற்கை வளங்களை செலவழிப்பதிலும் சிக்கனம் காட்ட வேண்டும். அநாவசியமாக நாம் செலவழிக்கும் மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றையும் சேமிக்க வேண்டும். காற்றையும் மாசுபடாமல் வைக்க வேண்டும்.\nதேவையற்ற இடங்களில் மின் பயன்பாடு ஒழிக்கப்பட்டால் சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் அணு உலைக்கெல்லாம் தேவையே இல்லை. லிஃப்டுகளையும் பல மாடிகளைக் கடப்பதற்கு உபயோகப்படுத்தலாம். சிறிய மாடிகளை நடந்தே ஏறலாம். உடல் பயிற்சியாகவும் இருக்கும். உடலுக்கும் நலம் பயக்கும்.\nதண்ணீரை சிக்கனமாக உபயோகப்படுத்தியும் மழை நீரை சேமித்தும் வந்தால் வருங்காலத் தலைமுறை கடல் நீரிலிருந்து தண்ணீர் எடுக்கும் அவதிக்கு ஆளாகாது.\nகாற்றை, ஓசோன் லேயரில் ஓட்டை ஏற்படுத்தும் பெட்ரோல் புகை , குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளிப்படும் வாயு ஆகியவற்றைத் தடுக்க முடிந்தவரை பொதுமக்கள் உபயோகப்படுத்தும் போக்குவரத்து சாதனங்களை உபயோகப்படுத்த வேண்டும். தேவை ஏற்பட்டால் மட்டுமே காரை உபயோகப்படுத்த வேண்டும். குளிர் பதனப் பெட்டியில் சேமிப்பதைக் குறைத்து ப்ரெஷாகக் கிடைக்கும் பொருட்களை உபயோகப்படுத்தினால் ஆரோக்கியமும் கூடும்.\nநாம் நம்முடைய சிக்கன நடவடிக்கைகளின் மூலம் நம்முடைய வாழ்வு சிறப்பதோடு நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்துகிறோம். நம் பின் வரும் தலைமுறைகளுக்கும் நமக்குக் கிடைத்த வளங்களை வளமை குன்றாமல் வழங்கிச் செல்கிறோம்.\nஎனவே எதிலும் சிக்கன வாழ்வே சிறப்பான வாழ்வு.\nசிக்கன வாழ்வை வாழ்ந்து சேமித்து மக்கள் சக்தியையும் நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்தும் சிங்கப்பூர் மக்களைப் போல சிக்கனமாய் வாழ்வோம். வரும் தலைமுறைகளையும் வளமாக வாழவைப்போம். \n1. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.\n2. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். ( தொடர்ச்சி ) MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.\n3. மனம் கவரும் மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸும் நேஷனல் ( மஸ்ஜித் நெகாரா ), ஜேமெக் மசூதிகளும். -MALAYSIA - PETRONAS, MASJID NEGARA, JAMEK MOSQUE.\n4. மனம் கவரும் மலேஷியா பாகம் 3 கெந்திங் ஹைலாண்ட்ஸ். MALAYSIA - GENTING HIGHLANDS.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nஎங்க ராமு மாமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.\nசல்கேட்டா ஆமையும் சிங்கப்பூரின் அதிர்ஷ்டமும்.\nசீர் மிகு சிங்கப்பூர். பாகம் - 1. ஆமையும் முயலாமையும்.\nசீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் பூங்காவும் ஃப்ளெம்மிங்கோக்களின் நடனமும். SINGAPORE - JURONG BIRD PARK.\nசீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 3. :- மெர்லயன் சிலையும் மெரினா பே ரெசார்ட்டும். SINGAPORE - MERLION STATUE & MARINA BAY SANDS.\nசீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 4. கோடையைக் கொண்டாட கோட்டா டிங்கி வாங்க.\nசீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 5 . சிங்கைத் தமிழும் தமிழர்களும் தமிழ்ப்புத்தாண்டும். :-\nசீர்மிகு சிங்கப்பூர் – பாகம் 6. சிங்கப்பூர் ஆர்க்கிட் பார்க்கில் அன்னாசி. SINGAPORE - ORCHID PARK.\nசீர்மிகு சிங்கப்பூர் - 7. செந்தோசாவும் ஆழ்கடல் உலகமும் டால்ஃபின் லாகூனும். SENTHOSA & DOLPHIN LAGOON SINGAPORE.\nசீர் மிகு சிங்கப்பூர் – பாகம் 8. மேக்ரிட்சி ரிசர்வாயர்.. SINGAPORE MACRITCHIE RESERVOIR PARK.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00\nலேபிள்கள்: சிக்கனம் , சேமிப்பு\nஇன்றைய உண்மையான நிலையையும், பழமொழிகள், திருக்குறள் என அனைத்தும்... நன்றாக எழுதிக் கொடுத்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...\n12 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 10:17\nசரி சிக்கனம் என்பது பணத்தைச் செலவழிக்காமல் இருப்பதில் மட்டும்தானா. அதைவிட கிடைத்தற்கரிய இயற்கை வளங்களை செலவழிப்பதிலும் சிக்கனம் காட்ட வேண்டும். அநாவசியமாக நாம் செலவழிக்கும் மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றையும் சேமிக்க வேண்டும். காற்றையும் மாசுபடாமல் வைக்க வேண்டும்.\nதேவையற்ற இடங்களில் மின் பயன்பாடு ஒழிக்கப்பட்டால் சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் அணு உலைக்கெல்லாம் தேவையே இல்லை. லிஃப்டுகளையும் பல மாடிகளைக் கடப்பதற்கு உபயோகப்படுத்தலாம். சிறிய மாடிகளை நடந்தே ஏறலாம். உடல் பயிற்சியாகவும் இருக்கும். உடலுக்கும் நலம் பயக்கும்.\nதண்ணீரை சிக்கனமாக உபயோகப்படுத்தியும் மழை நீரை சேமித்தும் வந்தால் வருங்காலத் தலைமுறை கடல் நீரிலிருந்து தண்ணீர் எடுக்கும் அவதிக்கு ஆளாகாது.\n12 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 1:23\n17 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 9:10\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n17 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 9:11\nநல்ல கருத்து இன்னொரு முக்கியமான சிக்கனம் ஒன்று உண்டு . அது சொல் சிக்கனம்.குடும்பத்திலும் பணியாற்றும் இடங்களிலும் எவ்வளவு குறைவாகப் பேசுகிறோமோ அவ்வளவு நன்மைகள் பெருகும். பல பிரச்சினைகள் தீரும்\n6 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:12\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.\nஇயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். ...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nதாயுமான சுவாமிகள் கோவில். தாயுமான சுவாமி கோவிலுக்கு முன்பே ஒருமுறை சென்றிருக்கிறோம். எனது உறவினர் ஒருவருக்குக் குழந்தை பிறந்தவுடன் ...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் ”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அ...\nசிவராத்திரி ஸ்பெஷல் கோலங்கள். குமுதம் பக்தி ஸ்பெஷல...\nஅமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றி...\nதிரு ராமனாதன் வள்ளியப்பன் அவர்களின் ஐரோப்பா டூர். ...\nதினமலர் பெண்கள் மலரில் ”தொடரும்” கவிதை..\nஇந்தியன் இங்க்- ட்ரக் அடிக்‌ஷன் , பென்சில் ட்ராயிங...\nஒரு குட்டித்தீவின் வரைபடம். எனது பார்வையில்..\nதேனம்மையின் அடுக்களை குங்குமம் தோழியில்\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nதிருமண அழைப்பும், வாழ்த்துப் பாக்களும்.\nமாதவிடாய் ஆவணப்படம் எனது பார்வையில்..(நம் தோழியில்...\nகுமுதம் பக்தி ஸ்பெஷலில் பூஜையறைக் கோலங்கள் --2\nகாரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://stanelyrajan.wordpress.com/page/2/", "date_download": "2018-07-18T22:15:18Z", "digest": "sha1:SXAG5GTTPVSTILYC23HFJANERETSNZQM", "length": 37400, "nlines": 384, "source_domain": "stanelyrajan.wordpress.com", "title": "Stanley Rajan | உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன் | பக்கம் 2", "raw_content": "\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nகட்சி அலுவலகத்தை மூட ரஜினி உத்தரவு : செய்தி\nநிர்வாகிகள் மீது தொடர் புகார்: தலைமை அலுவலகத்தை மூட ரஜினி உத்தரவு : செய்தி\n“இவனுகள நம்பி ஒரு படம் எடுக்க முடியல, பெரும் நஷ்டமாகின்றது. காலா படம் கவிழ்த்தே விட்டது\nரசிகர் மீட்டிங்க்னா எவ்ளோ பேர் வந்தான்,கட்சி தொடங்கு நாங்க இருக்கோம்னாண்\nஆனால் தியேட்டர்ல ஒரு பய இல்லை, இவ்வளவுதான் இவனுக\nஇந்த லட்சணத்துல இவனுள நம்பி கட்சியா தலை எல்லாம் சுத்துது, வேணாம்பா எல்லாத்தையும் மூடுங்க.”\nமோடிக்கு இதைவிட பெரும் அவமானம் இல்லை…\nஈரானின் பெட்ரோல் ஏற்றுமதியினை 0 அளவிற்கு குறைத்தால் அது ஓடிவந்து காலில் விழும் என பகிரங்கமாக சொல்கின்றது அமெரிக்கா\n“சார் பெட்ரோல்ன்னு இல்ல, தண்ணி இல்லண்ணா கூட பொழைச்சிக்குவான் இந்த ஈரான், ரொம்ப கெட்ட பய சார் அவன்” என சவால் விடுகின்றது ஈரான்\nஅரபுலகில் அது ஷியா நாடு என ஒதுக்கபட்டாலும் உலகளவில் அதற்கான ஆதரவு இருக்கின்றது\nஐரோப்பிய நாடுகள் பல ஈரான் பக்கம் நிற்கின்றது, ரஷ்யா பகிரங்கமாக ஆதரிக்கின்றது\nதுருக்கி ஈரான் எம் சகோதரன் என்கின்றது\nஅமெரிக்காவின் எண்ணம் முழுக்க ஈடேறுவதாக தெரியவில்லை, ஈரானிடம் எண்ணெய் வாங்காதே என அமெரிக்கா சொன்னால் உன் சோலியினை பார் என பல நாடுகள் சவால் விடுகின்றன‌\nமிக சிறிய நாடான எஸ்தோனியா தான் அமெரிக்க உறவில் இருந்து விடுபடுவதாக சொல்லி அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருப்பது ஐரோப்பிய சலசலப்பு\nஆனால் உலகின் இரண்டாம் பெரும் மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா அமெரிக்காவிற்கு பணிகின்றது\nஇது ஈரானுக்கு கடும் சினத்தை ஏற்படுத்தி இருக்கின்றது, இது நல்ல விளைவுகளை தராது, பாகிஸ்தானை அடுத்திருக்கும் ஈரானை பகைப்பது இந்திய பாதுகாப்பிற்கு உகந்தது அல்ல‌\nஇங்குதான் ஆளாளுக்கு மோடியினை கலாய்கின்றார்கள் என்றால், ஈரானும் மோடியினை கலாய்க்க ஆரம்பித்தாயிற்று\nஇந்தியாவின் வெளியுறவு கொள்கையினை முடிவு செய்வது யார் மோடியா டிரம்பா என அது அதிரடியாக கேட்கின்றது\n“ஏண்டா டேய், உனக்கு தன்மானம் சுயமரியாதை என எதுவுமே இல்லையா..” என்ற செவிட்டில் அடிக்கும் கேள்வி அது\nமோடிக்கு இதைவிட பெரும் அவமானம் இல்லை…\nகஜினியும் கோரியும் மாலிக்காபூரும் கூட ஆலயத்தை கொள்ளை அடித்தார்களே தவிர சிலையினை தொடவில்லை\nஅவர்களை விட கொடியவர்கள் தமிழகத்தில் இருக்கின்றார்கள்\nஎஸ்.வி ரங்காராவ் : பிறந்த நாள் நூற்றாண்டு இன்று…\nதமிழ் திரையுலகின் பொற்கால படங்களில் சில நடிகர்கள் மறக்க முடியாத அற்புத நடிகர்கள். பாலையா, நாகையா போன்ற வெகுசிலரில் அந்த நடிகரும் ஒருவர்.\nமுதிர்ந்த பொறுப்பான குடும்பத்தின் தலைமகன் வேடத்திற்கு அவரை விட்டால் அந்நாளில் நடிகனே இல்லை.\nஅவரின் ஆஜானுபாகுவான உயரமும், , தீர்க்கம் காட்டும் முகமும் அந்த வேடத்தில் அவரை பிரகாசிக்க செய்தது\nநீங்கள் பழைய படங்களின் ரசிகர்கள் என்றால் நிச்சயம் அந்த நடிகனை அவ்வளவு ரசித்திருப்பீர்கள்.\nசமரல்ல வெங்கட ரங்க ராவ் எனும் எஸ்.வீ ரங்கராவ்\nஅற்புதமான நடிகர், அந்த முதிர்ந்த வேடங்களில் அவர் காட்டிய பண்பட்ட நடிப்பு அட்டகாசமானது. ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு என இரண்டு இடங்களிலும் கோலோச்சினார்\nதமிழ் திரையுலகத்திற்கு ஒரு விதி உண்டு. முதலில் ஒருவன் என்ன வேடம் இட்டானோ, அதே வேடத்தில் அவனை அது நிறுத்திவிடும்\nராமசந்திரன் வாள்சண்டையாளர் ஆனதும், சிவாஜி அழவே வந்து நின்றதும் இப்படித்தான். ரஜினி இமேஜ் முதல் ராமராஜனின் பசுமாடு அடையாளம் வரை அப்படித்தான். ஒரு அடையாளம் விழுந்துவிட்டால் மாற்ற முடியாது\nஅப்படி இளம் வயதிலே முதிர்ந்த வேடமிட்ட ரங்கராவிற்கு கடைசி வரை முதிர் வேடமே கிடைத்தது\nஅவர் ஒன்று முதியவர் அல்ல, கல்லூரி படித்துவிட்டு நடிக்க வந்தவர்தான். அவரின் 6 அடி உயரமும் குரலும் உடல் அமைப்பிற்கும் அவர் பெரும் கதாநாயக ஆகியிருக்க முடியும்\nஆனால் பட வாய்ப்பு அவருக்கு முதிர்ந்த வேடமே கொடுத்தது, கிட்டதட்ட சாவித்திரிடினை விட 10 வயது மூத்தவரான‌ அவர் சாவித்திரிக்கு தந்தையாக நடித்தார், பின் அந்த வேடம் நிலைத்துவிட்டது\nஇதே விபத்து நடிகையரில் சிலருக்கு நடந்தது ஸ்ரீவித்யாவும், வடிவுக்கரசியும் அந்த வகை. மிக இளவயதிலே முதிர்ந்த வேடம் ஏற்றதால் கடைசிவரை அதுவே நிலைத்துவிட்டது\nரெங்கராவ் எல்லா முதிர்ந்த வேடங்களிலும் பின்னி எடுத்தார், அந்த “படிக்காத மேதை” ரங்காராவினை யாரால் மறக்க முடியும் படத்தின் தூணே அவர்தான். இவ்வளவிற்கு சிவாஜிக்கும் அவருக்கும் வயது இடைவெளி அதிகமில்லை\n1950 முதல் 1970 வரை அவரின் நடிப்பு தமிழ்சினிமாவில் மகா முக்கிய பங்கு வகித்தது.\nதேவதாஸ், மிஸ்ஸியம்மா என தொடங்கி நானும் ஒரு பெண், கற்பகம், கண் கண்ட தெய்வம், என பல படங்களில் அற்புதமாக நடித்திருந்தார்\nபொறுப்பான அண்ணனாக “முத்துக்கு முத்தாக..” என அவர் பாடி வந்தபொழுது பல பொறுப்பான அண்ணன்களை கண்முன் நிறுத்தினார்.\nதந்தை, மாமனார், அந்தஸ்தான முதலாளி என எல்லா கவுரவமான வேடங்களிலும் அசத்தினார்\nசில வேடங்களில் வாழ்ந்து கெட்ட மனிதனாக அவர் வந்து நின்றபொழுது கலங்காத கண்களும் கலங்கின‌\nதன்னை தவிர யாரும் நல்லவன் வேடத்தில் நடித்துவிட கூடாது என்ற பெரும் கொள்கையில் இருந்த ராமசந்திரன் தன் “நம்நாடு” படத்தில் அவரை வில்லனாக்கி மகிழ்ந்தார்\nஅதுவே பக்த பிரகலாதாவிலும் நடந்தது, அவரின் ஆஜானுபாகுவான உருவம் அதற்கு ஒத்துழைத்தது\nசபாஷ் மீனா, எங்க வீட்டு பிள்ளை, சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் அவருடைய இயல்பான நகைச்சுவை பாலையா போலவே தெரிந்தது\nகடோத்கஜன் வேடத்தில் அவர் “கல்யாண சமையல் சாதம்..” என்ற பாடலை பாடியபடி வரும் காட்சி, தமிழக சினிமாவின் தவிர்க்கமுடியாத காட்சிகளில் ஒன்று\nமனிதர் அப்படியே கடோத்கஜனை கண்முன் நிறுத்தினார்.\nகுரலில் தனி கணீர் சத்தம் உடையவர் அவர், எல்லாவற்றிற்கும் மேல் அவரின் குரல் மாடுலேஷன்\nஇன்றும் மிமிக்ரி மேடைகளில் யாராவது ரங்கராவின் குரலை மிமிக்ரி செய்ய காணமுடியுமா என்றால் முடியாது, ஒரு விஷேஷ குரல் அது\nசில படங்களை கூட தெலுங்கில் இயக்கியதாக சொல்வார்கள், நல்ல ஆற்றலும் இருந்தது.\nஆனால் இந்த அற்புத நடிகனுக்கு ஏதும் அரசு விருதுகள் கிடைத்ததா என்றால் இல்லை. ஏன் என்றால் இங்கு அப்படித்தான்\nரங்கராவினை நினைக்கும் பொழுதெல்லாம் ஒருவித பரிதாபம் தோன்றும்\nதன் வேடங்களில் முதிர்ந்த வயது தோற்றத்தில் வந்த அவர் , தன் வாழ்வில் முதுமையினை எட்டவில்லை\nஅவர் மறையும்பொழுது 56 வயதுதான் ஆகியிருந்தது, தன் ஒப்பனையில் முதுமையினை கண்டாரே அன்றி தன் இயல்பான வயதில் காணவில்லை\nதன் கிழட்டு வயதிலும் கல்லூரி மாணவனாக ராமசந்திரன் நடித்த திரையுலகில், இன்னும் பலர் வரிந்து கட்டி வலுகட்டாயமாக இளைஞரான் திரையுலகில் இன்றும் சிவகுமார் இளமையாக அலையும் திரையுலகில்\nதன் இளம்வயதிலே முதிர்கிழவனாக நடித்த ரங்கராவ் அவர்களை விட பல மடங்கு உயர்ந்தவர்\nகிழவனாக நடித்துவிட்டு முதுமை கோலம் பார்க்காமலே மரணித்த சில நடிகர்களில் அவரும் ஒருவர்\nநடிப்பினை நேசித்த உயர்ந்த கலைஞர் அவர் , ரங்கராவ் இந்த உலகின் மிகசிறந்த நடிகர் என்பதில் சந்தேகமில்லை.\nகமல்ஹாசன் ஒருமுறை சொன்னார், “காந்தி, பாரதி போல சிலரில் நான் ஒருமுறை பார்க்க விரும்பும் நபர் ரங்கராவ்”\nஅந்த அபூர்வ கலைஞனுக்கு இன்று 100ம் பிறந்த நாள். இப்பொழுதாவது உரிய அங்கீகாரம் கொடுக்கபட வேண்டும்\nமறக்க முடியுமா\tபின்னூட்டமொன்றை இடுக\n அபுதாபி எது என்று கூட தெரியாத அளவிற்கு இருக்கும் பக்தாஸை நினைத்தால் பரிதாபமே வருகின்றது\nசவுதிக்கும் அபுதாபிக்குமே வித்தியாசம் தெரியாத இவர்களுக்கா மோடியினை பற்றி முழுக்க தெரிய போகின்றது\nசவுதியினை ஆட்டி வைத்தாராம் மோடி, அது பணிந்ததாம். இப்படி எல்லாம் கட்டு கதைகள்\nபால் என்பது ஜிஎஸ்டி வகையில் வராது\nஎல்லா நாடுகளிலும் ஜிஎஸ்டி என்பது எல்லா பொருளுக்கும் ஒரே அளவுதான்\nஅங்கெல்லாம் உணவு மற்றும் மருந்து பொருளுக்கு ஜிஎஸ்டி விதிவிலக்கு, அப்படித்தான் உலக யதார்த்தம்\nஇங்கே பாலுக்கும் மெர்சிடஸ் பென்சுக்கும் ஒரே ஜிஎஸ்டியா என கேட்பது அபத்தத்தின் உச்சம்\nமுதலில் பால் என்பது ஜிஎஸ்டி வகையில் வராது, அது உணவு பொருள்\nஉலகிலே எங்குமே பாலும் மெர்ஸிடஸ் பென்சும் ஒரே நாட்டில் கிடைப்பதே இல்லையா அங்கெல்லாம் ஒரே ஜிஎஸ்டி இல்லையா\nமிக அபூர்வமாக எல்லா பொருளும் இந்தியாவில் மட்டும்தான் இருக்கின்றதா\nமேட்டூர் திறக்கபட்டு காவேரி கல்லணைக்கு வந்தாலொழிய என்ன வெற்றி\nகாவேரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி கூடியிருக்கின்றார்கள்\nகன்னடமோ உங்களுக்கு ஜூன் மாதத்திற்குரிய நீரை கொடுத்தாகிவிட்டது என்றிருக்கின்றது, இவர்களும் ஆமாம் என சொல்லிவிட்டு இப்படியே இந்தமாத நீரையும் கொடுத்துவிட வேண்டும் என சொல்லிவிட்டு வந்துவிட்டார்கள்\nஅதுவும் கன்னடம் உங்களுக்கு ஜூன் மாதமே நிறைய கொடுத்துவிட்டதால் ஜூலையில் குறைத்துதான் கொடுப்போம் என்றாலும் “நீங்கள் நியாஸ்தன்..” என சொல்லி வணங்கிவிட்டு வந்தாயிற்று\nபழனிச்சாமி இது மாபெரும் வெற்றி வெற்றி என குதித்துகொண்டிருக்கின்றார்\nவந்தது கபினியின் உபரி நீர், இந்த தீர்ப்பு இல்லாவிட்டாலும் அந்த நீர் வந்திருக்கும், உபரி நீர் போகத்தான் நமக்குள்ள நீரை வாங்க வேண்டும்\nஆனால் மழைக்கால வெள்ளத்தை அதுவும் 10 டிஎம்சியினை கணக்கு காட்டி தமிழகத்தை ஏமாற்றிவிட்டது கன்னடம்\nபழனிச்சாமியோ வெற்றி வெற்றி என தன் வழக்கமான ஏமாற்று வேலையினை தொடர்கின்றார், மேட்டூர் காய்ந்து கிடக்கின்றது\nமேட்டூர் திறக்கபட்டு காவேரி கல்லணைக்கு வந்தாலொழிய என்ன வெற்றி\nமகா மோசமாக காவேரியில் ஏமாற்றபட்டு பட்டை போடபட்டு அனுப்ப பட்டிருக்கின்றது தமிழகம்\nஇதை கேட்கவோ, கண்டிக்கவோ யாருமில்லை என்பதுதான் சோகம்\nஉலக கால்பந்து போட்டி : வெளியேறின மெக்ஸிகோவும் ஜப்பானும்\nபோராடி எதிரிக்கு மரண பயத்தை காட்டிவிட்டே வெளியேறி இருக்கின்றன மெக்ஸிகோவும் ஜப்பானும்\nமெக்ஸிகோ அட்டகாசமாக ஆடியது, பிரேசிலின் அனுபவம் அவர்களுக்கு உதவியது. முதல் பாதியில் பம்மியவர்கள் பிற்பாதியில் சீறி கோலடித்துவிட்டு பின் தற்காத்து கொண்டார்கள்ப\nகாலப்ந்து உலகில் அதிகம் சம்பளம் பெறும் நெய்மர் தான் அதற்கு தகுதியானவர் என்பது போல அட்டகாசமாக கோல் அடித்தார்\nஉண்மையில் மெக்ஸிகோவும் வலுவான அணி, பிரேசில் தவிர் இன்னொரு அணி என்றால் நொறுக்கியிருப்பார்கள்\nபெல்ஜியத்துடன் ஜப்பானின் ஆட்டம் அட்டகாசம். பெரும் போராட்டத்திற்கு பின்பே பெல்ஜியத்தால் வெல்ல முடிந்தது\nஆசியாவின் கடைசி நம்பிக்கையான ஜப்பான் போராடி வெளி வந்திருப்பது வாழ்த்திற்குரியது\nஆக வட அமெரிக்க , ஆசிய நாடுகள் விடைபெற்றுகொள்ள ஐரோப்பாவா லத்தீன் அமெரிக்காவா என மல்லுகட்டுகின்றது உலக கோப்பை\nஇப்பக்கம் பிரேசிலும் உருகுவேயும் சீறி நிற்க அப்பக்கம் பிரான்ஸும் பெல்ஜியம் குரோஷியா என வரிசை வந்து நிற்கின்றது\nஇங்கிலாந்து இதில் இடம்பெறுமா இல்லை வெளியேறுமா என்பது இன்று தெரியும்\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து புதிய பதிவுகளை பெறவும்\nஎட்டு வழி சாலை திட்டம்; பணிகளுக்கு வாடகை நிலம் ஜூலை 18, 2018\nகான்ட்ராக்டர் செய்யாதுரையிடம் வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி\nசெயல் திறன் இல்லாத அதிகாரிகளுக்கு தண்டனை ஜூலை 18, 2018\nமோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அனுமதி\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு சம்மதம் ஜூலை 18, 2018\nஅடால்ப் ஈச்மென் Vs மொசாத் (6)\nஅண்ணே உங்களுக்கு தெரியாது (16)\nஇந்திராவின் இந்தியா ‍ (3)\nஈராக்கின் விருமாண்டி : மாவீரன் சதாம் உசேன் (5)\nஈழத்து சேகுவேரா பத்மநாபா (3)\nஒளி கொடுத்த போராளி: ஹோ சி மின் (2)\nதமிழக கல்வி முறை (5)\nவாமணன் : நெப்போலியன் வரலாறு (16)\nashok pandian on என்னமோ ஸ்ரீதேவி படமாக , பாடலாக…\nAshok pandian on ஜெயா ஆன்மா உங்களை ஆசீர்வத…\nKa Vadivel on எங்கள் சகிப்புதன்மையை சோதிக்கா…\nKa Vadivel on கலைஞருக்கு ஒரு நியாயம், பழனிச்…\nஜக்கி -கடிதங்கள் 5 on ஜெயமோகன் சுஜாதா ஆகவே முடி…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதமிழுக்கு தொண்டு செய்த கால்டுவெல்\nஅது காமராசர் காலம்... ஓர் நினைவலை\nஇந்த இலுமினாட்டி என்றால் என்ன\nஒற்றுமையே பலம், ஒற்றுமையே வளர்ச்சி\nபாராளுமன்றத்தில் காங்கிரஸ் பெரும் ஆர்ப்பாட்டம்\nஅமெரிக்கா - ரஷ்யா பனிப்போர்\nவெல்ல பிறந்தவன் : 06\nகாவேரி பாய்கிறது.. பிரச்சினை பற்றி எரிகின்றது...\nபுனித தோமா பற்றி தெரியாமல் எழுதிவிட்டாய் என பலர் சீறுகின்றார்கள்...\nகெஜ்ரிவாலும் ஆளுநரும் மோதிகொண்ட விவகாரத்தில் நாடே அதிரும்படி தீர்ப்பு\nஜப்பானியர்களிடம் பல நல்ல குணங்கள் உண்டு\nஈரான் நாட்டில் மேகங்களை காணவில்லையாம்\nமலேசிய முன்னாள் பிரதமரிடம் விசாரணை : செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/86228", "date_download": "2018-07-18T22:09:47Z", "digest": "sha1:5TUHAGBJXZA6S3Z4EDRDV7BXDP6GIZYQ", "length": 26877, "nlines": 195, "source_domain": "kalkudahnation.com", "title": "மறைந்தும் மக்கள் மனங்களில் நினைவாக திகழும் மர்ஹும் அஷ்ரஃப்! | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் மறைந்தும் மக்கள் மனங்களில் நினைவாக திகழும் மர்ஹும் அஷ்ரஃப்\nமறைந்தும் மக்கள் மனங்களில் நினைவாக திகழும் மர்ஹும் அஷ்ரஃப்\nஉலகில் பல்வேறுபட்ட மனிதர்கள் தோன்றி மறைந்திருக்கிறார்கள். அவர்கள் தொடர்பில் எல்லோரும் அறிந்திருப்பதுமில்லை. அறிந்திருந்தவர்களின் நினைவுகளும் சில நாட்களில் மறைந்து விடும். ஆனால், ஒரு சிலர் அவ்வாறு மறக்கடிக்கப்படுவதில்லை. மறைந்தாலும் மக்களின் மனங்களில் வாழவே செய்கிறார்கள். அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால், தன் வாழ்வை மக்களுக்காக அர்ப்பணித்தவர்கள் அதனால் மக்கள் அவர்களை மறப்பதில்லை.\nஇந்த அடிப்படையில் நாதியற்று, அரசியல் முகவரி இல்லாது உரிமைகளை இழந்த ஒரு சமூகத்திற்கு அதன் முகவரியைப் பெற்றுக் கொடுத்து தன் வாழ்வை அம்மக்களுக்காக அர்ப்பணித்து மறைந்தும் மக்கள் மனங்களில் இன்றும் நினைவாக வாழும் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களை நாம் கூறலாம்.\nகாலணித்துவ ஆட்சிக்குள் உட்பட்டிருந்த இலங்கை தேசம் சுதந்திரம் பெற்ற ஆண்டில் முஸ்லிம்களின் உரிமையைப் பாதுகாப்பதற்காய் இம்மண்ணில் பிறந்தவர் தான் அஷ்ரஃப். 1948ம் ஆண்டு 10 மாதம் 23 ம் திகதி சம்மாந்துறை மண்ணிலே முஹம்மட் ஹுசையின் விதானையார் மதினா உம்மா தம்பதியினருக்கு மகனாகப்பிறந்தார். இவரை குழந்தையாகப் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்காது இவர் முஸ்லிம் சமூகத்தின் விடிவெள்ளியென்று.\nஆரம்பக்கல்வியை கல்முனைக்குடி ஆண்கள் பாடசாலையில் 1955ல் கற்றார். 1960ல் கல்முனை பாத்திமா கல்லூரியிலும், கல்முனை வெஸ்லி உயர் பாடசாலையில் 1961லும் கற்றார். 1967ல் கொழும்பு அலெக்சான்றியா கல்லூரியில் ஆங்கில மொழிக்கல்வியைக்கற்றார்.\nசர்வதேச ரீதியான தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு அத்தியாவசியமான சர்வதேச மொழியாக ஆங்கில்ம் விளங்குகிறது. அஷ்ரஃப் அவர்களைப் பொருத்தளவில் அவர் ஆங்கிலம் பேசுவதைப்பார்க்கும் போது அது அவரின் தாய்மொழியாக இருக்குமோ என்று ஆச்சரியப்படுமளவிற்கு சரளமாகப்பேசுவார்.\nஆனால், ஆரம்ப காலத்தில் அவரின் ஆங்கில அறிவைப் பொறுத்த வகையில் “ஜக்ஃபுருட்” என்றால் என்னவென்று அறியதவராக இருந்தார். இவ்வாறு இருந்தவரை ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுமளவிற்கு மாற்றியதில் மைத்துனர் உசன் நீதிவானுக்கு பெரும் பங்குண்டு. எவ்வாறெனின், உசன் நீதிவானில் இல்லத்தில் வசித்த போது, இவரின் ஆங்கிலத்தைப் பார்த்து விட்டு ஊக்கமளித்தார். இதன் காரணமாக அஷ்ஃப் அவர்கள் ஆரம்ப வகுப்பு ஆங்கிலப்புத்தகம் தொடக்கம் ஒவ்வொரு மாதமாக ஒவ்வொரு வகுப்பு புத்தகமாகப் படித்து முடித்தார். தேவையும் ஆர்வமும் அதிகரித்து விட்டதால், மிகக்குறுகிய காலத்தில் அந்த மொழியில் தேர்ச்சி பெற்றார். இதனைப் பற்றிப் பிடித்ததன் விளைவாகவே சட்டத்துறையை நோக்கிப்பயணித்தார்.\n1970ம் ஆண்டு சட்டக்கல்லூரிக்குத் தெரிவு செய்யப்பட்டார். சட்டக்கல்வியைத் தொடர்வதில் பொருளாதாரம் அவருக்கு ஒரு சவாலாக மாறவே, தனது இலட்சியத்தை இடைநடுவில் கைவிடாது, சிறிய தொழிலொன்றை மேற்கொண்டு தன்னுடைய கல்விக்குத் தேவையான பணத்தைச் சேகரித்து கல்வியைத்தொடர்ந்தார்.\nசட்டக்கல்லூரியில் கற்கும் போது சட்ட மாணவர் தமிழ் மன்றத்தைப் பயன்படுத்தி தனது வாதத்திறமைகளை விருத்தி செய்து கொண்டார். விவாத அணித்தலைவராக 1970ம் ஆண்டு செயற்பட்டார். அதே போல் எம்.சுவாமிநாதன் ஞாபகார்த்த தங்கப்பதக்கத்திற்கான எழுந்தமான பேச்சுப்போட்டியில் 1973ல் இரண்டாமிடத்தைப் பெற்றார். அதே ஆண்டில் நடைபெற்ற சேர் பொன்.இராமநாதன் ஞாபகர்த்த தங்கப்பதக்கத்திற்கான அறங்கூறும் அவையத்துறைப் போட்டியிலும் இரண்டாமிடத்தை பெற்றார்.\nஇவ்வாறு தனது சட்டக்கல்வியை நிறைவு செய்த அஷ்ரஃப் அவர்கள், அரச சட்டத்தரணியாக 1975ல் தனது தொழிலைத் தொடங்கினார். சட்டத்தரணியாக நீதிமன்றங்களுக்குச் செல்லும் காலத்தில் சமூக நோக்கிலும் மனிதாபிமான அடிப்படையிலும் வழக்குகளுக்கு ஆஜரான சந்தர்ப்பங்களுமுண்டு. சட்டத்துறையில் தனது திறமையை வெளிப்படுத்தி, 1994ல் சட்டமுதுமானிப் பட்டத்தையும் பெற்றார். இறுதியில் ஜனாதிபதி சட்டத்தரணியாகவும் தெரிவு செய்யப்பட்டார்.\nஇன்று பலரிடம் காணப்படுவது கொடுத்த வாக்கை மறந்து வாழும் பழக்கம். ஒரு சிலரே தனது வாக்கை அமானிதமாக பேணுகிறார்கள். அஷ்ரஃப் அவர்களும் ஒரு முறை 1994 ல் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் அம்பாறையில் ஆறு சபைகளில் ஒன்றைக் கைப்பற்றது தனது கட்சி விட்டால், தனது பாராளுமன்றப் பதவியைத் துறப்பதாக கூறி, இறுதியில் இரு சபைகளில் தோற்கவே தனது பதவியைத் துறந்து கொடுத்த வாக்கைக் காப்பாற்றினார் என்பது எல்லோரும் அறிவோம். அதே போல தான் ஒரு பெண்ணுக்கு கொடுத்த வாக்குறுதியையும் பல எதிர்ப்புக்கு மத்தியிலும் குடும்பமே எதிர்த்த வேளையிலும் அஷ்ரஃப் நிறைவேற்றினார். அது தான் அவரின் திருமணம். அவரின் மனைவி தான் பேரியல் அஷ்ரஃப். இந்த தம்பதிகளுக்கு பிறந்த குழந்தை தான் அமான்.\nமுஸ்லிம்களுக்கென்று ஒரு தனிக்கட்சி இல்லாததன் விளைவாக அவர்கள் எதிர்நோக்கும் சவால்களையும், அவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளையும், நடக்கும் அநிதிகளுக்கு முடிவு கட்டவும் தனது போராட்டத்தை பல வழிகளிலும் முன்னெடுத்தார். அவரிடம் இளம் வயது முதல் இருந்த சமூகப்பற்றும் ஆன்மீகத்தாகமும் இவைகளை முன்னெடுப்பதில் தாக்கஞ்செலுத்திய காரணிகளாகும். இந்தப்போராட்டத்தில் தனது இல்லம் தீக்கிரையாக்கப்பட்டு அகதியாக கொழும்பு சென்ற வரலாறுமுண்டு.\nஇவ்வாறு பல இழப்புகள், சோதனைகளுக்கு மத்தியில் தான் முஸ்லிம்களுக்கென்று தனியான அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிற்கு வந்தார். பலரும் இது சாத்தியமில்லையென்று விவாதிக்கவே அவர் இதனைச்சாதித்துக் காட்டினார். 1981ல் முஸ்லிம் காங்கிரஸைப் உருவாக்கினார். அதனை 1986ல் அரசியல் கட்சியாக பாஸாவிலாவில் நடைபெற்ற கூட்டத்தில் பிரகடணப்படுத்தினார்.\nஇந்தக்கட்சியினூடாக அரசியலில் ஈடுபட்டார். வடகிழக்கு வெளியில் முதன் முதலாக முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபையில் 12 ஆசனங்களைப் பெற்று தனக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டது. அதே போல், 1988ம் ஆண்டில் நடைபெற்ற வடகிழக்கு மாகாண சபைத்தேர்தலில் உயிரச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அஷ்ரஃப் சிறப்பாக வியூகம் வகுத்து போட்டியிட்டு 15 ஆசனங்களைப் பெற்று எதிர்க்கட்சியாக அமர்ந்தது.\nஇவ்வாறு தனது அரசியல் நகர்வுகளை மேற்கொண்ட அஷ்ரஃப் அவர்கள் ஜனாதிபதித்தேர்தல் காலத்தில் ஜனாதிபதி பிரமதாசாவுடன் பேசி தேர்தல் வெட்டுப்புள்ளியைக் குறைத்து சிறு கட்சிகளும் பிரதிநிதித்தும் பெற வழிவகுத்தார்.\n1989ல் 9வது பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் போட்டியிட்டு 40 வருடங்களின் பின் முஸ்லிம் கட்சிப் பிரதிநிதியாக பாராளுமன்றத்திற்குத் தெரிவாகி வரலாற்றில் இடம்பிடித்தார்.\nஅதே போல் 1994ல் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று கப்பல், துறைமுக அபிவிருத்தி, புனர்வாழ்வும, புனரமைப்பு அமைச்சராகவும் திகழ்ந்தார்.\nஇவ்வாறான அரசியல் அதிகாரங்களைப் பெற்ற காலத்தில் சமூகப்பணியைத் துணிச்சலாக மேற்கொண்டு பல சாதனைகளைச் சாதித்தும் காட்டினார். அவைகளுள் தென் கிழக்குப்பல்கலைக்கழகம் )23-10-1995), ஒலுவில் துறைமுகத்திட்டம், வேலைவாய்ப்புகள் எனப்பல விடயங்களை இவரது காலத்தின் அபிவிருத்தியுடன் கூடிய உரிமைகளாகக் குறிப்பிடலாம்.\nஅவரின் திறமைகளைக் குறிப்பிடும் போது, ஒரு கவிஞராகவும் திகழ்ந்தார், அதற்குச்சான்றாக “நான் எனும் நீ” என்ற பெருங்கவிதைத் தொகுதியோன்றை 26-09-1999ல் வெளியிட்டார்.\nஇவ்வாறான சமூகம் சார்ந்த பணியில் பல உயிரச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தயங்காமல் தமது சமூகத்தின் குரலை ஓங்கி ஒலித்தார். இனப்பிரச்சனைக்குத்தீர்வு வழங்கும் போது நிலத்தொடர்பற்ற தென் கிழக்கு அலகு முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.\nஇவ்வாறு தான் செயற்படுவதாலும், தனக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாலும் தனக்கு சாதாரண மரணம் நிகழ வாய்ப்பில்லையென்பதை நன்குணர்ந்திருந்தார். அதன் வெளிப்பாடாகவே ” போராளிகளே போரப்படுங்கள்.” என்ற கவிதையைப் பாடியிருந்தார்.\n16-09-2000 ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தனது கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறவிருந்த இறக்காமக் கூட்டத்திற்கு கொழும்பிலிருந்து ஹெலிகொப்டரில் பயணமாகும் போது, அரணாயக்க மலைத்தொடரில் மோதி வெடித்துச்சிதறி அவர் மரணத்தைத் தழுவினார்.\nஅல்லாஹ் அன்னாருடைய பணியைப் பொருந்திக் கொள்வானாக உயர்வான ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தை வழங்குவானாக\nஎனவே, மர்ஹும் அஷ்ரஃப் இவ்வாறான தியாகங்களாலும் அர்ப்பணிப்புகளாலுமே இன்றும் மக்கள் மனங்களில் திகழ்கிறார்.\nPrevious articleஏ.எல். தவம் முயற்சியில் அக்கரைப்பற்றில் புதிய பாடசாலை: அமைச்சர் ஹக்கீமால் திறப்பு வைப்பு\nNext articleஅரசியல் புரட்சிக்கு வித்திட்ட ஆளுமை-எம்.எம்.ஏ.ஸமட்\nசமுதாயத்துடைய எழுச்சியென்பது கல்வியிலேயே தங்கியுள்ளது – காலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர் முகம்மட் காசிமி.\nபாராளுமன்றதை தனியாருக்கு விற்பனை செய்தாலும் ஆச்சர்யப்பட வேண்டாம் \nகரும்புச் செய்கைக்காக குடும்பிமலையில் காணியினை சீன அரசுக்கு வழங்குவதை அனுமதிக்க முடியாது\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஇலங்கையில் சேதன விசாயத்திற்கு பெயர் பெற்ற வாகரையில் அவ்விவசாயத்திற்குப் பாதிப்பு- மட்டு அரச அதிபர்\nகாவத்தமுனை விஷேட தேவையுடையோர் பாடசாலை மாணவர்கள் தேசிய மட்ட விளையாட்டு நிகழ்வுக்கு தெரிவு.\nகம்பஹா மாவட்ட கல்வியதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடல்\n​மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் 79ஆவது பழைய மாணவர் சங்கத்தினால் “அடையாளம்” நூல் வெளியீடு\n(வீடியோ) சவால்களுக்கு மத்தியில் அமீர் அலியின் தன்மானத்தை காப்பாற்றி ஐ.ரி.அஸ்மி\nவடமராட்சியில் மணல் அகழ்வோருக்கும் கடற்படையினருக்குமிடையில் முறுகல்-வான் நோக்கி துப்பாக்கி பிரயோகம்.\nமுஸ்லீம்கள் சிந்தனையை கூராக்கும் நேரம்\nசாய்ந்தமருது உள்ளூராட்சி சபைப் பந்தை ஹக்கீமிடம் இலாவகமாக வீசிய றிஷாத்: மக்கள் செய்யப்போவது என்ன\nவித்தியா படுகொலை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பதவி விலக வேண்டும்...\nகிழக்கு முஸ்லிம்களின் ஒத்துழைப்பின்றி வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியப்படாது- எம்.ஏ சுமந்திரன் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://justknow.in/News/World-Population-Day-2018-india-population-increase--83608", "date_download": "2018-07-18T21:38:07Z", "digest": "sha1:X7XVXI5RSWMBVKGNXUHIJGU2NUSM22QQ", "length": 11592, "nlines": 124, "source_domain": "justknow.in", "title": "இன்று \"உலக மக்கள் தொகை தினம்\" - \"குடும்ப கட்டுப்பாடு என்பது ஒரு மனித உரிமை\" - இந்தியாவின் மக்கள் தொகை 135 கோடி\" | justknow.in News", "raw_content": "\nஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்\nஇன்று \"உலக மக்கள் தொகை தினம்\" - \"குடும்ப கட்டுப்பாடு என்பது ஒரு மனித உரிமை\" - இந்தியாவின் மக்கள் தொகை 135 கோடி\"\nஉலக மக்கள் தொகை தினம் ஐ.நாவால் முன்னெடுக்கப்பட்டு வருடம் தோறும் ஜூலை 11-ம் தேதி கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இன்று உலக மக்கள் தொகை தினம் உலகமெங்கும் கடைபிடிக்கப்படுகின்றது.\nஇந்த நாள் பெருகி வரும் உலக மக்கள் தொகை பற்றிய விழிப்புணர்வு மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலக மக்கள் தொகை தினம் 2018 ஆண்டிற்கான தீம் \"குடும்ப கட்டுப்பாடு என்பது ஒரு மனித உரிமை\". முதன் முறையாக 1989 ஆம் ஆண்டு இந்த நாள் கொண்டாடப்பட்டது. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் ஆளும் குழு 1987 ஆம் ஆண்டு இருந்த மக்கள் தொகை எண்ணிக்கையின் காரணமாக இதை தொடங்கி வைத்தது. அப்போது மக்கள் தொகை ஏற்கனவே 5 பில்லியனைத் தாண்டிவிட்டது, பெருகி வரும் உலக மக்கள்தொகை உண்மையில் கவனத்தில் கொள்ள வேண்டிய காரணியாக இருந்தது. எனவே, இந்த நாள் பெருகிவரும் மக்கள் தொகை பிரச்சினையை எதிர்கொள்ளவும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆரம்பிக்கப்பட்டது. 2018-ல் உலக மக்கள் தொகை 7.6 பில்லியனைத் தாண்டிவிட்டது. ஒரு நொடிக்கு ஒரு குழந்தை பிறப்பும், அதே ஒரு 2 நொடிகளுக்கு ஒரு இறப்பும் இன்றய நிலையில் உலகளவில் இருக்கின்றது.\nஇந்தியாவை பொருத்தவரை 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. தற்போது மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி உலக மக்கள்தொகை 730 கோடியாக உள்ளது. அது போல் இந்திய மக்கள்தொகை 2016-ன்படி 132. 42 கோடியாக இருந்தது. 2018-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி அன்று இந்த எண்ணிக்கை 3 கோடி உயர்ந்து 135 கோடியாகி விட்டது. உலக மக்கள் தொகையும் வரும் 2030 -ம் ஆண்டு படி 850 கோடியை எட்டும் என்றும் 2050-ம் ஆண்டு 970 கோடியாக உயரும் என்று அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று கூறுகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனா உள்ளது. இந்தியாவின் நகர்ப்புற மக்கள்தொகை 33.2 சதவீதமாக உள்ளது. உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு 17.74 சதவீதமாகும்.\n2018 உலக மக்கள் தொகை தினத்தின் பல முக்கிய அம்சங்கள்:\n1. இந்த நாள் இளம் ஆண், பெண் இருவரையும் வலுப்படுத்தவே கொண்டாடப்படுகிறது.\n2. இளம் வயதிலேயே அவர்களுக்கு தேவையற்ற கர்ப்பங்களைத் தவிர்ப்பதற்கு சரியான வழிமுறைகளைப் பற்றி கற்பிக்க வேண்டும்.\n3. பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான ஆரம்ப கல்வி கிடைப்பதை உறுதிப்படுத்துதல்.\n4. சமூகத்தில் இருக்கும் பாலின முரண்பாடுகளை அகற்ற மக்களுக்கு கற்றுக்கொடுத்தல்\n5. பாலியல் மூலம் பரவும் நோய்த்தொற்றுகளைப் பற்றி மக்களுக்கு அறிவுறுத்தல் மற்றும் அவை எப்படித் தடுக்கப்படலாம் என்பதைப் பற்றி கற்பித்தல்.\n6. ஒவ்வொரு ஜோடிகளுக்கும் இனப்பெருக்க சுகாதார சேவைகள் எளிதில் கிடைப்பதை உறுதிப்படுத்துவது.\n7. ஒரு பெண் குழந்தையின் உரிமைகளை பாதுகாக்க தேவையான சில சட்டங்களைக் கோருதல்.\n8. பாலியல் பற்றிய அறிவை வழங்குவது மற்றும் திருமணங்களுடன் வருகின்ற பொறுப்புகளை ஒருவர் உணர்கின்ற வரை, திருமணத்தை தொடர்ந்து தள்ளிவைப்பது.\nஇன்று \"உலக மக்கள் தொகை தினம்\" - \"குடும்ப கட்டுப்பாடு என்பது ஒரு மனித உரிமை\" - இந்தியாவின் மக்கள் தொகை 135 கோடி\"\nநாளை மேட்டூர் அணை திறப்பு: திருச்சி மாவட்டத்தில் 75 ஏரி-குளங்களில் நீர் நிரப்ப ஆட்சியர் உத்தரவு\nதிருச்சி மாவட்டத்தில் வரும் 20-ம் தேதி அம்மா திட்ட முகாம்\nஅஞ்சல் தலை சேகரிப்பு ஆர்வத்தை அதிகரிக்க இலவச அஞ்சல் தலை வழங்கும் விழா\n2015ஆம் ஆண்டின்போது கொடிநாள் வசூலில் சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டு\nகருணாநிதி காவிரி மருத்துவமனையில் அனுமதி\nInvite You To Visit இன்று \"உலக மக்கள் தொகை தினம்\" - \"குடும்ப கட்டுப்பாடு என்பது ஒரு மனித உரிமை\" - இந்தியாவின் மக்கள் தொகை 135 கோடி\" News at www.justknow.in.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pavithulikal.blogspot.com/2010/01/blog-post.html", "date_download": "2018-07-18T22:16:34Z", "digest": "sha1:66S7WLU4ZRQU5E4J3C6PDVN6TU6BZAKN", "length": 16053, "nlines": 140, "source_domain": "pavithulikal.blogspot.com", "title": "இது பவியின் தளம் .............துளிகள்.: கொய்யாப்பழம் சாப்பிடுங்கோ", "raw_content": "இது பவியின் தளம் .............துளிகள்.\nஎன் மனதில் எழும் உணர்வலைகளை எழுதும் ஒரு மடல்\nஎல்லோருக்கும் எப்போதும் உகந்தது தான் கொய்யாப்பழம் . எல்லோரும் எப்போதும் சாப்பிடலாம் . நம் உடலுக்கு வேண்டிய நல்ல சத்துக்கள் தரும் பழங்களில் கொய்யாப்பழம் ஒன்று கொய்யா பச்சைப்பசேலென்ற நிறத்திலும் ஒரு சில வகைகள் மஞ்சள் நிறத்திலும் நல்ல நறுமணத்துடன் கிடைக்கும். கொய்யா அனைவருக்கும் பிடிக்கும். கொய்யா மரங்கள் சுமார் 33 அடி உயரம் வரை வளரும் மரங்களாகும் கொய்யாவின் பச்சைப் பசேலென்ற இலைகள் நறுமணத்துடன் காணப்படும் விதையில்லாத கொய்யாப் பழங்களும் உள்ளன.\nஉஷ்ணப் பிரதேசங்களில் அதிகமாக விளையும் கொய்யாப்பழங்கள் நல்ல நறுமணம் மற்றும் இனிப்புச் சுவையுடன் சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது. இலங்கை , இந்தியா , இந்தோனேசியா போன்ற நாடுகளில் அதிகம் கிடைக்கும் இந்த கொய்யாப்பழம் . மிகவும் ருசியான பழங்களில் கொய்யாப்பழமும் ஒன்று . சில கொய்யா மரங்களில் இருந்து கிடைக்கும் பழங்கள் சிறிய பிஞ்சிலே அதிக ருசி உடனும் , இனிப்பாகவும் இருக்கும் .கொய்யா பழங்களில் எனக்கு யானை கொய்யா தான் பிடிக்கும் . பென்னம் பெரிய கொய்யாவாக இருந்தால் அது யானை கொய்யா எனப்படும் .\nகொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள். கொய்யா மரத்தின் கிளைகளிலிருந்து தயாரிக்கப்படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம் இழுப்பு, வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.\nகொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.\nகொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன. இலைகள் கொய்யா வாசனைகள் தான் வீசும் .\nஅணில்கள் கூடுதலாக கொய்யா பழங்களை அதிகம் விரும்பி உண்ணும் . அவற்றுக்கு மிகவும் பிடித்தது கனிந்த கொய்யா பழங்கள் தான் .\nகொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறார்கள் .குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் சாப்பிட கொடுங்கள். கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புண் இருந்தால் குணப்படுத்தும் ஆற்றல் உடையது.\nநீங்களும் கொய்யா பழங்களை விரும்பி உண்ணுங்கள் . அவற்றின் பயன்களை அனுபவியுங்கள் .\nவன்னி தகவல் தொழில்நுட்பம் said...\nஉங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் .\nநீங்கள் ஆங்கிலம் படிக்க வேண்டுமா \nஎல்லோருக்கும் மிகவும் முக்கியமான மொழிகளில் ஒன்று ஆங்கிலம் தான் . நாம் எந்த நாட்டுக்கு போனாலும் ஆங்கிலம் தெரிந்து இருந்தால் வென்று வரலாம்...\nஎல்லோருக்கும் மிகவும் முக்கியமானதும் , எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டியதும் தான் இந்த சிக்கனமும் , சேமிப்பும் .சிக்கனமாக இருந்தால் தான் வாழ்...\nஇன்றைய அவசர உலகில் ஒருவர் இன்னொருவருடன் மனம் விட்டு பேசக் கூட நேரமில்லை . சொந்த பந்தங்களுடன் கூட நல்லது , கேட்டது என்று ஒன்றும் பேச முடிய...\nபெண்களை அதிகம் கவர்ந்த சுடிதார்கள்\nபெண்களை அதிகம் கவர்ந்த உடைகளில் ஒன்றாகி விட்டது சுடிதார்கள் . சுடிதாரை பஞ்சாபி அல்லது சல்வார் என்றும் கூட அழைக்கிறார்கள் . எல்லோருக்கும் அழ...\nதாய், தந்தையரை மதித்து நடக்க வேண்டும்\nநாம் எல்லோரும் நமது பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும் . நம்மை பெற்று , வளர்த்து, ஆளாக்கி இந்த உலகுக்கு கொண்டு வந்தவர்கள் . அவர்களை எத்தனை ...\nஎல்லோரும் பேரிச்சம்பழம் சாப்பிட்டால் ........\nபழங்கள் எல்லோருக்கும் நல்லது . எல்லோரும் விரும்பி உண்பார்கள் . விட்டமின்கள் நிறைந்தவை . ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை . அதுபோல தான் பழங்களில் ...\nதமிழர் பண்பாடு சொல்லும் தைப்பொங்கல்\nநமது பண்பாடு, கலாசாரம் என்பவற்றை பாரம்பரியமாகவே கட்டி காப்பவர்கள் தமிழர்கள் . பண்டிகைகள், விழாக்கள் , சடங்குகள் எல்லாம் அன்றில் இருந்த...\nசோம்பல் தனம் கூடாது ........\nமகனே படி , படுத்து படுத்து எழும்பாதே . சோம்பேறித்தனமாக இருக்காதே . இது தான் எல்லோருடைய வீட்டிலும் நடக்கும் . இந்த வார்த்தையை தாயோ , தந்தை...\nமீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் .நடிகர் முரளியின் நினைவுகளோடு , நினைவுகளை சுமந்து ........................... படம்: கனவே கலையாதே...\nஎல்லோரும் உடல் பருமனை நாங்க குறைக்க வேண்டும் . தேவையில்லாத நோய்கள் எல்லாம் வந்து விடும் . மெலிய வேண்டும் . உடலை ஸ்லிம்மாக வைத்திருக்க வேண...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nகாலாவும் கலெக்ஷனும், தமிழ் சினிமா வியாபாரமும்.\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nமிரட்டப் போகும் இணையக் கட்டணம் [FAQ]\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nமத்தியமாகாண சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nஉபுண்டு 11.10 ல் ஜாவா 7 னை நிறுவ\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா\nஎனக்கு தெரிந்த விடயங்களை ஏனையோர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே எனது ஆவல் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajkanss.blogspot.com/2009/01/blog-post_17.html", "date_download": "2018-07-18T22:09:54Z", "digest": "sha1:HGVWIPZNC73TAKXKDGFLEUFEU4WL7PYR", "length": 23198, "nlines": 361, "source_domain": "rajkanss.blogspot.com", "title": "சிவசைலம்: கில்லி- சிவசங்கர் மேனன் - கலைஞர்-திருமா--இலங்கை --அரசியலோ அரசியல்..", "raw_content": "\nகில்லி- சிவசங்கர் மேனன் - கலைஞர்-திருமா--இலங்கை --அரசியலோ அரசியல்..\nமாட்டு பொங்கல் அன்று உங்கள் சன் டிவியில் கில்லி படம் போட்டிருந்தாங்க... ம்ம்ம் நம்ம டாக்டர் விசய் இயல்பான நடிப்பு,அளவான வசனம்,நல்ல காமெடின்னு சும்மா கில்லி மாதிரி விர்ருன்னு நடிச்சிருந்தார்.... இந்த மாதிரி படம் இனிமே அவருக்கு கிடைக்குமா. ஷாஜகான் படம் கொடுத்த படிப்பினைக்கு அப்புறம் விசய் படத்த முதல் நாள் பார்க்கும் பழக்கத்தை மறந்தேன்.. வில்லு படத்துல பல இடத்துல போக்கிரி படத்துல வசனம் பேசுர மாதிரியே இதுலயும் தாங்க முடியல சாமீஈஈஈஇ.........\nஇலங்கை பிரச்சினை பற்றி பேச பிரணாப் முகர்ஜி இந்தியா சார்பில் இலங்கை செல்வதாக இருந்தது. இடையில என்ன உள்குத்து நடந்துதோ என்னவோ சிவசங்கர் மேனன் இலங்கை சென்றிருக்கிறார்.சிவசங்கர் மேனனின் திறமைய பற்றி நான் ஒன்றும் சொலவதற்கில்லை....அவர் இலங்கைக்கு சென்றிருப்பது போரில் புலம்பெயர்ந்த தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் நிவாரணப்பொருட்கள் வழங்குவது, சார்க் மாநாடு குறித்து பேசுவதற்காகவேன்னு ஒரு பேச்சு அடிபடுகிறது.போர்நிறுத்தம் பற்றி பேசுவது என்பது சந்தேகமே.. ஒருவேளை நம்ம கலைஞரின் தொல்லை தாங்காமல் வேற வழியில்லாம இவர அனுப்பியிருப்பாங்களோ என்னவோ. அப்ப பிரணாப்புக்கு விசா கிடைக்கலையா இல்ல விமான டிக்கெட் கிடைக்கலையா பாவம் அவர் என்ன செய்வார் பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஓப்ப்டைக்கவேண்டும் என்ற ஒரு விசயத்துல எப்படி பேசனுமுனு அவருக்கு தெரியல....\nநேற்று நம்ம கலைஞர் 1956ல் இருந்தே உன்னிப்பா கவனிச்சு தீர்மானம் போட்டதாக கூறியுள்ளார். மேலும் இலங்கைப்பிரச்சினைக்காக இன்னும் சில நாட்களாவது ( இல்ல இன்னும் சில காலமா)பொறுத்திருக்கலாம் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்..திருமா தன்னிச்சையாக உண்ணாவிரதத்தை கையில் எடுத்துள்ளதாகவும் சொல்லி இருக்கிறார்.இதுல இருந்து ஒன்று மட்டும் தெளிவாக தெரியுது.ஈழப்பிரச்சினையில் யார் யாரையும் முந்திவிடக்கூடாது என்ற ராசதந்திரம் நல்லாவே தெரியுது. கலைஞருக்கு ஊதுகுழலாக ராமதாசு \"கலைஞரின் சொல்படி திருமா உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளவேண்டும் என்கிறார்....கலைஞர் சொல்லியிருக்கும் சில காலம் என்பது எதுவரை... லட்சக்கணக்கில் இருக்கும் ஈழத்தமிழர்கள் ஆயிரக்கணக்கில் குறையும் வரைக்குமா... அப்படியே இன்னும் சில வருடங்கள் பொறுத்திருந்தால் ஈழத்தில் தமிழ் இனம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு தானகவே இந்த ஈழப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்...ஒரு வேளை இதுதான் கலைஞரின் எண்ணமோ.................மீண்டும் மீண்டும் ஒரு விசயம் மிக மிகத் தெளிவா தெரியுது அடுத்த கண்துடைப்பு நாடகம் ஈழப்பிரச்சினையில் மிக தெளிவாக அரங்கேறிக்கொண்டிருக்கிறது.\nஇலங்கை தமிழர்களை அகதியாவது தப்பிக்க ஏதாவது வழி பண்ணுவாங்களா\n//அப்படியே இன்னும் சில வருடங்கள் பொறுத்திருந்தால் ஈழத்தில் தமிழ் இனம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு தானகவே இந்த ஈழப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்...ஒரு வேளை இதுதான் கலைஞரின் எண்ணமோ//\nலேட்டா புரியுது போல உங்களுக்கு :)\n//மீண்டும் மீண்டும் ஒரு விசயம் மிக மிகத் தெளிவா தெரியுது அடுத்த கண்துடைப்பு நாடகம் ஈழப்பிரச்சினையில் மிக தெளிவாக அரங்கேறிக்கொண்டிருக்கிறது.//\nஇன்று இரவே எதிர்ப்பார்க்கலாம் இந்த நாடகத்தின் கிளைமாக்ஸை\nஈழம் பிரச்சனை பாராளமன்ற தேர்தல் கூட்டணிக்காக காத்திருக்கிறது என்று தோன்றுகிறது அது சம்பந்தமான என் பதிவை பார்க்கவும் அப்பொழுது விவரம் புரியலாம்..\n/மாட்டு பொங்கல் அன்று உங்கள் சன் டிவியில் கில்லி படம் போட்டிருந்தாங்க... ம்ம்ம் நம்ம டாக்டர் விசய் இயல்பான நடிப்பு,அளவான வசனம்,நல்ல காமெடின்னு சும்மா கில்லி மாதிரி விர்ருன்னு நடிச்சிருந்தார்.... இந்த மாதிரி படம் இனிமே அவருக்கு கிடைக்குமா//\nஅந்த மாதிரி படங்கள் எல்லோருக்கு அடிக்கடி அமையாது.. பூவே உனக்காக,காதலுக்கு மரியாதை, து.மனமும் துள்ளும், குஷி, கில்லி,போக்கிரி என விஜய்க்கு பல படங்கள் அமைந்ததே பெரிய விஷயம்..\nவிஜையேட படத்தில் அதுதான்க எனக்கு பிடித்த படம்\nகில்லி, மேனன், முகர்ஜி மூனுமே அருமை\n//இலங்கை தமிழர்களை அகதியாவது தப்பிக்க ஏதாவது வழி பண்ணுவாங்களா//\nஅகதியா தப்பிக்க கூட வழி பண்ணமாட்டானுக... நன்றி குடுகுடுப்பையாரே\n//இன்று இரவே எதிர்ப்பார்க்கலாம் இந்த நாடகத்தின் கிளைமாக்ஸை\nகிளைமாகஸை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் நன்றி வீ தி பீப்பிள்\n//அந்த மாதிரி படங்கள் எல்லோருக்கு அடிக்கடி அமையாது.. பூவே உனக்காக,காதலுக்கு மரியாதை, து.மனமும் துள்ளும், குஷி, கில்லி,போக்கிரி என விஜய்க்கு பல படங்கள் அமைந்ததே பெரிய விஷயம்..//\nஅடிக்கடி அமையாதுதான்... ஆனா வருசத்துக்கு ஒரு படமாவது கொடுக்கலாமே..அதுக்கு கூடவா வழியில்லாம இருக்காரு விசய்... நன்றி சகா\n//விஜையேட படத்தில் அதுதான்க எனக்கு பிடித்த படம்//\n//கில்லி, மேனன், முகர்ஜி மூனுமே அருமை//\n//அப்படியே இன்னும் சில வருடங்கள் பொறுத்திருந்தால் ஈழத்தில் தமிழ் இனம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு தானகவே இந்த ஈழப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்...ஒரு வேளை இதுதான் கலைஞரின் எண்ணமோ//\nநான் ஒன்னும் சொல்லறதுக்கு இல்லை தலைவா\n//நான் ஒன்னும் சொல்லறதுக்கு இல்லை தலைவா//\n/அடிக்கடி அமையாதுதான்... ஆனா வருசத்துக்கு ஒரு படமாவது கொடுக்கலாமே..அதுக்கு கூடவா வழியில்லாம இருக்காரு விசய்... நன்றி //\nஇரண்டு வருடத்துக்கு 3 படங்கள் மட்டுமே தருவதால் இது எல்லா ஆண்டும் அமையாது.. சமீபத்தில் விக்ரமுக்கும், சுர்ர்யாவிற்கும் க்ளீன் ஹிட் எப்போது கிடைத்தது விக்ரமுக்கு அன்னியனும், சூர்யாவிற்கு பிதாமகனும்தான்.. இன்றைய இளைய தலைமுறையில் வினியோகஸ்தர்களின் செல்லப்பிள்ளை விஜய் தான் என்று அவர்கள் சொல்கிறார்கள்.. அதிக சில்வர் ஜூப்ளி படங்கள் தந்ததும் விஜய்தான்\nசூர்யாவையும்,விக்ரமையும் விசயோடு ஒப்பிடாதீங்க சகா, அவங்க வேற ரூட்டு, இவரு வேற ரூட்டு. நான் கேட்டது கில்லி மாதிரி வருசத்துக்கு ஒரு படம் விசயால பண்ணமுடியாதா.. வருசத்துல ரெண்டு.மூனு படம் அவரோடது வருது.. அத்தனையும் மொக்கைனா எப்படி முடியல சகா\n....கலைஞர் சொல்லியிருக்கும் சில காலம் என்பது எதுவரை... லட்சக்கணக்கில் இருக்கும் ஈழத்தமிழர்கள் ஆயிரக்கணக்கில் குறையும் வரைக்குமா... அப்படியே இன்னும் சில வருடங்கள் பொறுத்திருந்தால்...//\nநண்பா கால்கள் போகும் பாதை தன்னில் வாழ்க்கை போகுமாம்கடைசித் தமிழன் உள்ள வரை பயணம் தொடருமாம்\nநண்பா கால்கள் போகும் பாதை தன்னில் வாழ்க்கை போகுமாம்கடைசித் தமிழன் உள்ள வரை பயணம் தொடருமாம்கடைசித் தமிழன் உள்ள வரை பயணம் தொடருமாம்\nநம்பிக்கையுடன் இருப்போம் கமல்... நன்றி\nஇலங்கை தமிழர்களை தப்பிக்க வைக்க நான் இறைவனை மன்றாடி\n//இலங்கை தமிழர்களை தப்பிக்க வைக்க நான் இறைவனை மன்றாடி\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரம்யா\nஅப்படியே இன்னும் சில வருடங்கள் பொறுத்திருந்தால் ஈழத்தில் தமிழ் இனம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு தானகவே இந்த ஈழப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்...ஒரு வேளை இதுதான் கலைஞரின் எண்ணமோ.................மீண்டும் மீண்டும் ஒரு விசயம் மிக மிகத் தெளிவா தெரியுது அடுத்த கண்துடைப்பு நாடகம் ஈழப்பிரச்சினையில் மிக தெளிவாக அரங்கேறிக்கொண்டிருக்கிறது.///\nபிறந்தது திருநெல்வேலி பொதிகை மலைச் சாரல் வேலைக்காக சென்னையில்\nயோகி இணைய ஒலி 24x7\nகில்லி- சிவசங்கர் மேனன் - கலைஞர்-திருமா--இலங்கை --...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srimangai.blogspot.com/2014/06/blog-post.html", "date_download": "2018-07-18T22:21:29Z", "digest": "sha1:GSYD6JSGJPBBRGSQK7DXHZ4SYBUUJGRN", "length": 17892, "nlines": 175, "source_domain": "srimangai.blogspot.com", "title": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்: பெத்த மனம்", "raw_content": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்\nஅருண் குமார் திவாரி என்றால் மும்பையில் அவரைத் தவிர யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. MH 02SA 67XX என்ற ஒரு ஆட்டோ ஓடுவதும் ஓடாததும் யாருடைய ப்ரச்சனையாகவும் மும்பையில் இருந்திராது - அலகாபாத்திலும், ரூர்க்கியிலும், டெல்லியிலும் வாழும் சிலர் தவிர.\nஅந்த ஆட்டோவின் ஓட்டுநர் திவாரி. இன்று மாலை போரிவல்லியிலிருந்து அந்த ஆட்டோவில் ஏறினேன். மனிதர் ஒரு நிமிடம் நிறுத்தி கீழே இறங்கி இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு கண்மூடி நின்றார். ஒரு வேதனையை உள்வாங்கி செரிப்பது போன்றிருந்தது. அவசரமாக இறங்கி, தண்ணீர் வேணுமா என்றேன். வேண்டாம் என்று தலையசைத்து மீண்டும் வண்டியில் ஏறி ஓட்டத்தொடங்கினார்.\n“கடந்த பதினெட்டு மணி நேரமா ஒட்டிட்டிருக்கேன். இன்னிக்கு ஒருவேளைதான் சாப்பிடக் கிடைச்சது. 5000 ரூவா ஊருக்கு அனுப்பணும். அவசரமா.” என்றார்.\nஒரு நிமிட மவுனத்தின் பின் தொடர்ந்தார் “ வண்டி என்னதில்லை சாப். முதலாளிக்கு 500 ரூபாய் போக மிச்சம்தான் எனக்கு. நேத்திக்கு மால்வாணி பக்கம் ராத்திரி ஷிப்டு அடிச்சேன். நாலு பேர்.. ஏத்தமாட்டேன்னு சொல்லச் சொல்ல பிடிவாதமா ஏறி, இறங்கறபோது, அடிச்சுப் போட்டுட்டு, பையில இருந்த ரூவாயை வேற பிடுங்கிட்டுப் போயிட்டாங்க. முதுகுல வலி.. அதோட வண்டி ஓட்டற வலி வேற...” நான் சற்றே சீரியஸாக அவரை பார்த்தேன். நாப்பது நாப்பத்தஞ்சு வயசு இருக்கும். கிழக்கு உ.பி பக்கம் போல ஜாடை. பேச்சு.\n“ உடம்பு வலி தாங்கிடலாம் சாப். என்ன..சிலது தாங்க முடியலை. இருவது வருசமா ஓட்டிட்டிருக்கேன். உடம்பு, மனசு எதாவது ஒண்ணு முதல்ல உடையணும் இல்லையா\n“ மனசுதான் உடைஞ்சு போச்சு . ரூவா போனது வலிக்குது. 5000 அனுப்பணும் அவசரமா , ஊருக்கு. ECS கூட அடுத்த நாள் தான் போவும், ஹே நா சாப்\nடெலிக்ராம் மனி ஆர்டர் பற்றி நினைத்துக்கொண்டிருந்தபோது தொடர்ந்தார்.\n“ என் பையன் பி.ஈ படிக்கறான். ரூர்க்கியிலே. பொண்ணு சி.ஏ பண்றா, டெல்லியில். என்னமோ B க்ளாஸ்ங்கறா புரியலை. ரெண்டு தங்கச்சிங்க. ரெண்டும் கிராமத்துலேர்ந்து அலகாபாத் போய் படிக்கறாங்க. நாலு பேர் படிக்கறதுக்கும், எட்டு பேர் சாப்பிடறதுக்கும் நான் இங்க வண்டி ஓட்டறேன்”\n” என்றேன் ஆச்சரியத்துடன். “ ஆமாம் “என்பது போலத் தலையசைத்தார். குடைந்து கேட்டதில் அவருக்கு பி.டெக், பி.ஈ என்பதின் வேறுபாடு தெரியவில்லை. பி.ஈ என்றார் நிச்சயமாக. வேறு கல்லூரியாக இருக்கவேண்டும். ஆனால் ரூர்க்கியில்\n”பசங்க என்ன மாதிரியில்லை. எம் பொண்டாட்டி 12ங்கிளாஸ் . நான் 5ம் கிளாஸ் பெயில். அவ படிக்க வைக்கணும்னு உறுதியா நின்னா. அதான் இதுங்களும், என் தங்கச்சிகளும் படிக்குதுங்க. என் கிராமத்துல படிக்கறத விட கல்யாணம் பண்ணி வைன்னு நச்சரிச்சாங்க. நான் விடலை. பொண்ணுங்க படிக்கணும் சார். அதுங்கதான் குடும்பத்தை நடத்தும். என் வீட்டையே எடுத்துக்குங்க..பையன் ஆட்டோ ஓட்ட வேண்டாம், படிக்கட்டும் என்று முந்தியே தீர்மானிச்சிட்டேன்.”\n” முந்தாநேத்து பையன் போன் பண்ணினான். 5000 ரூவாய் , புத்தகம் வாங்கறதுக்கும், ஏதோ பீஸ் கட்டறதுக்கும் வேணுமாம்.’ ஏண்டா , லைப்ரரியில எடுக்கமுடியாதா”ன்னேன். அதுக்கு அவன்..” நிறுத்தினார். முகத்தைத் துடைத்தார்.\n“ நீ படிச்சிருந்தா புத்தகம்னா என்ன விலைன்னு தெரிஞ்சிருக்கும். உனக்கு இதெல்லாம் புரியாதுப்பா” என்கிறான். சட்டென்னு அழுகை வந்துருச்சு சாப். இவ்வளவு உழைக்கறதுக்கு கேக்கற வார்த்தைதான் ரொம்ப வலிக்குது. ரவுடிங்க முதுகுல அடிச்சாங்க. வண்டி ஓட்டறது தோள்பட்டையில அடிக்குது. பையன் நெஞ்சுல அடிக்கறான். சரி, ஓட்டுவோம்.. ஓடற வரைக்கும்தான் வண்டி. கேஸ் தீர்ந்தா நின்னு போகும். அது வரை ஓடத்தான செய்யணும் ஓடறதுக்குத்தானே வண்டி இருக்குது .” சட்டென கலங்கிய கண்களை, முகத்தைத் துடைப்பது போல பாவனை செய்து துடைத்தார்.\nஆட்டோவின் ஒலியை மீறி, ரோட்டின் போக்குவரத்து ஒலிகளை மீறி அவர் சொன்னது என்னுள் பதிந்தது.\nபின்னொருநாள் அந்தப் பையன் ப்ரபலமாகலாம். “ எங்கப்பா ஒரு ஆட்டோ ஓட்டுநர்தான். நான் என் சொந்த முயற்சியால முன்னுக்கு வந்தேன்” என்று பேட்டி கொடுக்கலாம். அந்தக் கற்பனையில், அவனது கன்னத்தில் அறைந்தேன்.\n‘உன்னை விட , முயற்சி செஞ்சு தேஞ்ச ஒரு உடல், மும்பையில் இருக்கிறது, முட்டாளே” என்றேன்.\nஇறங்கியதும், கூடவே ரூ 20 கொடுத்தேன். ‘இங்க ஒரு பன்னும், சாயும் குடிச்சுட்டு வண்டி ஓட்டுங்க, போதும்” என்றேன். அவர் கண்களை மூடிக்கொண்டு, கை கூப்பினார். இருவது ரூபாய் பெரிதல்ல., ஒரு மனிதனின் உணர்வுகளைப் பகிர ஒரு தளம், காலம் கிடைத்த நிம்மதி.\nவீட்டு வளாகத்தின் கேட்-டை அடைந்தபோது திரும்பிப் பார்த்தேன். ஒரு பெண் ஏறிக்கொண்டிருக்க, திவாரி வண்டியைக் கிளப்பிக் கொண்டிருந்தார்.. சாப்பிடாமலேயே.\nஆயிரம் வருடம் முன்பு, . தலைவன் செருக்கால் தன்னைச் சேர்ந்தவர்களை எள்ளி , குத்திப் புண்படும்படி பேசுகிறான். அதனைக் கண்டித்து தலைவி/தலைவியின் தோழி சொல்கிறாள்.\n”அரிகால் மாறிய அஙகண் அகல் வயல்\nமறுகால் உழுத ஈரச் செறுவின்\nவித்தொடு சென்ற வட்டி பற்பல\nமீனொடு பெயரும் யாணர் ஊர\nநெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்\nசெல்வமன்று தன் செய்வினைப் பயனே\nசான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்\nமென்கண் செல்வம் , செல்வம் என்பதுவே.”\n- மிளை கிழான் நல் வேட்டனார், நற்றிணை.\n“ நெல் அறுத்த வயலிடத்து மீண்டும் உழுது பயிரட்வும், பல வகை மீன்களும் கொண்டு புது வருவாய் உடைய ஊரை உடையவனே\nநீ பெரிய ஊர்திகளில் பயணிப்பதும், பெருமை சேருமாறு அழகாகப் பேசுவதும் செல்வமல்ல. அது உன் செய்வினையின் பயன் மட்டுமே.\nசான்றோர்கள் செல்வமென்பது, தன்னைச் சேர்ந்தோர்கள், எதன் பொருட்டு வருத்தம் கொள்கிறார்களோ, அதனை போக்குமாறு இனிய மரியாதை மிகுந்த வார்த்தைகளைப் பேசும் பணிவு கொள்வது மட்டுமே.\nஅதில்லாத நீ, எத்தனை புகழ்பெற்றிருந்தாலும், பணம் பெற்றிருந்தாலும், வறியவனே.”\nமனம் கனக்கச் செய்து போகும் பதிவு\nசொல்லிச் சென்றவிதமும் இலக்க்கியச் சான்றும்\nஆசிகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ரமணி சார்.\nஎளிய பகிர்வு. வலிய பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilpakkam.com/?p=2521", "date_download": "2018-07-18T22:27:11Z", "digest": "sha1:RUNYSLLBP5TWB2UNSGZUQMQ57DVT7SXG", "length": 14004, "nlines": 37, "source_domain": "tamilpakkam.com", "title": "சந்தோசத்தை பெற, வீட்டில் வளர்க்க வேண்டிய பூச்செடிகள்! – TamilPakkam.com", "raw_content": "\nசந்தோசத்தை பெற, வீட்டில் வளர்க்க வேண்டிய பூச்செடிகள்\nநம் வாழ்வில் பூக்கள் பல வகைகளிலும் பயன்படுகின்றன. திருமண விழாக்களில், விருந்துகளில், பிறந்த நாள் விழாக்களில் மற்றும் பரிசுப் பொருட்கள் என்று பல சமயங்களில் பயன்படுத்தப்படுகின்றன. மலர்களின் பளிச்சென்ற வண்ணங்கள், அலுத்துப் போன, சோம்பலான மனநிலைக்கு புத்துணர்வூட்டுகின்றன. புகழ்பெற்ற கவிஞர்களுக்கு, தமது எழுத்துகளுக்குரிய பாடுபொருளாக அமைந்து பல புகழ்பெற்ற கவிதைகள் உருவாக மலர்கள் காரணமாக அமைந்திருக்கின்றன. எழுத்தாளர்களும் மலர்களை மையமாக வைத்து பல படைப்புகளை அளித்திருக்கின்றனர். மலர்களின் அழகும், கவர்ச்சியும் பல ஓவியர்களிடமிருந்து அழியாத ஓவியப் படைப்புகள் பிறக்கக் காரணமாக அமைந்திருக்கின்றன. மலர்களின் பெருமைகளைப் பற்றிச் சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம்.\nமலர்களின்றி வாழ்க்கை இல்லை. மலர்கள் இன்றி திருமணங்கள் இல்லை. மன்னவனை வணங்கவும் மலர்கள். ஆண்டவனை வணங்கவும் மலர்கள். காதலைச் சொல்லவும் மலர்கள். வெற்றியைப் பாராட்டவும் மலர்கள். வாழ்த்திற்கும் மலர்கள். மரணப் படுக்கையிலும் மலர்கள். மரணத்திற்குப் பிறகும் மலர்கள். இத்தகைய மலர்களை காலையில் எழும் போது பார்த்தால், அன்றைய நாள் மிகவும் பிரகாசமானதாக இருக்கும். உங்களது நாட்களை மேலும் இப்போது அத்தகைய மலர்கள் எவையென்று சில மலர்களைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்த்து, வீட்டில் வைத்து தினமும் பிரகாசமான நாளைப் பெறுங்கள்.\nதுலிப் (Tulips) : வெண்மை அல்லது இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு வண்ண துலிப்ஸ் மலர்க் கொத்துக்கள் நாட்களை மேலும் பிரகாசமாக்கும். இம்மலர்கள் மேலும் பல வண்னங்களில் கிடைத்தாலும், வெண்மை, இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு வண்ண துலிப் மலர்களையே அனைவரும் விரும்புவர். லில்லியேசி (Liliaceae)குடும்பத்தினைச் சேர்ந்த துலிப் தாவரங்களே அனைவராலும் கவரப்படும் ஒன்றாக விளங்குகின்றன. பொதுவாக துலிப் மலர்கள் தண்டிற்கு ஒன்றாக மலர்கின்றன. அரிதாக ஒரு தண்டில் பல மலர்கள் மலர்கின்றன. இம்மலர்கள் பொதுவாக இளவேனிற் காலம் எனப்படும் வசந்த காலத்தில் பூக்கத் தொடங்குகின்றன. இதன் குமிழ் போன்ற வடிவம் அனைவராலும் கவரப்படும்.\nடஃப்போடில் (Daffodil) : டஃப்போடில் என்று கேள்விப்படும் போதே நினைவுக்கு வருவது, ஒரு பளிச்சென்று பிரகாசமான மஞ்சள் நிற டஃப்போடில் மலர்கள் நிறைந்த மலர்த் தோட்டத்திற்கு நடுவே நிற்கும் காட்சி தானே ஆனால், ஒரு டஃப்போடில் மலர்த் தோட்டத்திற்கு உரிமையாளராக முடியாது. ஆனால் ஒன்று அல்லது இரண்டு கொத்து டஃப்போடில் மலர்களை வாங்கி, வீட்டில் ஒரு கண்ணாடித் தொட்டியில் வைத்து அழகு பார்க்கலாம். டஃப்போடில்களின் இனிமையான நறுமணம், வீட்டிற்கு நல்லதொரு மனநிலையை பரப்பும். வெண்மை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு ஆகிய வண்ணங்களில் இம்மலர்கள் கிடைக்கின்றன.\nஅல்லி : அல்லிகள், மிகவும் அழகான மற்றும் மென்மையான மலர்கள். இம்மலர்களின் நறுமணம் மனதை எப்போதும் புத்துணர்வுடன் நல்லதையே நினைக்க வைக்கும். அல்லி வகையைப் பொறுத்தவரை, அது நல்ல பழவாசனையை வீசும். அவை பல வடிவங்களிலும், பல அளவுகளிலும் கிடைத்தாலும், பெரும்பாலானவை குமிழ் வடிவ அல்லிகளே. மேலும் அவை நீளமான தண்டுகளை உடையவை. அல்லிகள் தூய்மையின் அடையாளமாகச் சித்தரிக்கப்படுபவை.\nரோஜா : மலர்களின் ராணியான ரோஜாவை அறியாதவர் யாருமே இருக்க முடியாது. யாரையாவது நேசித்தால், காதலை வெளிப்படுத்த மிக உன்னதமான வழி ஒரு ரோஜா மலரை நேசிக்கும் நபருக்கு அளிப்பது தான். வீட்டைச் சுற்றி ரோஜா மலர்கள் இருப்பது மனதிற்கு மிகுந்த சந்தோஷத்தையும், புத்துணர்வையும் அளிக்கும். மஞ்சள், இளஞ்சிவப்பு, வெள்ளை, ஊதா, ஆரஞ்சு போன்ற பல வண்னங்களில் ரோஜா மலர்கள் இருந்தாலும், சிவப்பு வண்ன மலர்களே அதிகமாகக் கிடைப்பவை. நீல வண்ண ரோஜாக்கள் அரிதாக காணப்படுகின்றன.\nடெய்ஸி (Daisies) : டெய்ஸிக்களில் ஆயிரக்கணக்காண வகைகள் உள்ளன. எனவே தேர்வு செய்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இளஞ்சிவப்பு, வெள்ளை, ஆரஞ்சு என்று எண்ணற்ற வண்ணங்களில் இவை காணப்படுகின்றன. டெய்ஸிக்களைப் பற்றிக் குறிப்பிடத்தக்க அழகியதொரு அம்சம் என்னவென்றால், இவற்றின் இதழ்கள் விடியற்காலையில் மலர்ந்து மாலையில் முடிவிடும். இந்நிகழ்ச்சியினை நாள்தோறும் கண்டு ரசிக்கலாம். டெய்ஸிக்களை வளர்ப்பவர்கள் கண்டு அதிசயிக்க வேண்டிய நிகழ்வு இதுவாகும்.\nமல்லிகை : இவை மிகவும் அரிதான வகை மலர்கள். வீட்டில் வைத்து அவசியம் வளர்க்க வேண்டிய மலர் வகைகளுள் ஒன்று மல்லிகை. இனிமையான நறுமணமுள்ள மல்லிகையைத் தேடிக் கண்டுபிடித்து வாங்கி, வீட்டில் வைத்து வளர்த்தல் மிகச் சிறப்பானதாகும். மல்லிகையில் பலவகைகள் இருந்தாலும், கேட்டிலியா (cattleya) மற்றும் டென்ரோபியம் (dendrobium) ஆகிய இரண்டு வகைகள் மட்டுமே அனைவராலும் விரும்பப்படுபவை மற்றும் எளிதில் கிடைப்பவையும் ஆகும். இவற்றை வீடுகளில் வளர்க்கலாம். மேலும் தேர்ந்தெடுப்பதற்கு எண்ணற்ற விதமான வண்ணங்களில் கிடைக்கின்றன.\nசூரியகாந்தி : நாள் முழுவதும் புத்துணர்வுடனும், மகிழ்ச்சியுடனும் வைத்திருக்கும் மலர்களில் ஒன்று சூரிய காந்தி ஆகும். இவற்றின் பிரகாசமான மஞ்சள் நிறம், மனதை எப்போதும் புத்துணர்வுடன் வைத்திருக்கும். மிக மெலிதான வாசனையை உடையவை இம்மலர்கள். அறையில் வைத்திருந்தாலும், இம்மலர்களின் அருகில் சென்று முகர்ந்து பார்த்தால் தான் வாசனையை உணர முடியும்.\nசனீஸ்வர பகவானை வீட்டில் வைத்து வழிபடலாமா\nவிரல் முட்டி கருப்பா இருக்கா சூப்பராக மாத்த எளிய வழிகள்\nவீட்டில் செல்வம் பெருக, கஷ்டம் தீர வெள்ளிக்கிழமை இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள்\n30 வயதில் ஏற்படும் சரும பாதிப்பை சரிசெய்ய எளிய இயற்கை மருத்துவம்\nகுழந்தைகள் எதையாவது விழுங்கிவிட்டால் செய்ய வேண்டியது என்ன\nவிமானத்தின் உள்ளே ஜன்ன‍ல் வட்ட‍வடிவமாக மட்டுமே இருக்க கரணம் என்ன\nதினமும் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள்\nவீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க தினமும் காலை இதை செய்யுங்கள்\nஇறந்தவர்கள் உங்கள் கனவில் வந்தால் அதற்கு என்ன அர்த்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://travelalongvd.blogspot.com/2010/02/blog-post_4390.html?showComment=1266558067171", "date_download": "2018-07-18T22:13:29Z", "digest": "sha1:A32QCM5SNLUCZ5ZVZ2BZRJUMJCH4BOFS", "length": 4037, "nlines": 36, "source_domain": "travelalongvd.blogspot.com", "title": "traveler: ஆறாக கடலாக !", "raw_content": "\nநேற்று இரவு சுமார் ஒன்பது மணிக்கு என் அலுவலகத்தில் பனி புரியும் ஐந்து சாகாக்களுடன் மது அருந்த சென்றிருந்தேன். நான் லெமன் ஜூஸ் பார்ட்டி. ஒரு ரவுண்டு போன பின்பு அனைவரின் வாயின் முலமாக வந்த மனதின் வார்த்தைகள் என்னை மிகவும் கவர்ந்தன.\nபோன இடம்- பேரூர் அருகே ஆளில்லாத காட்டுக்குள் ஒரு தனிமையான ரெசொர்ட். ஏதோ சுற்றுலா போனது போல் ஒரு அனுபவம். அதனால் என்னவோ தலைப்பு அங்கு இருந்து பிறந்தது.\nநம் கல்லூரி நாட்களில் சென்ற சுற்றுலா தான், அனைவராலும் மறக்க முடியாத கடந்த காலம் . ஒவ்வொருவரும் அவர்கள் சென்ற சுற்றுலா பத்தி பேச ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கும் மறக்கமுடியாத, மறக்க விரும்பர சுற்றுலாகளும் உண்டு. ஏன் கல்லூரி சுற்றுலாக்கு மட்டும் இந்த சிறப்பு.\nஅந்த வயதில் நண்பர்கள் , பெண் , இயற்கை இந்த மூன்றை தவிர வேற எண்ணம் வருவது அரிதுதானே. நிரந்தர உண்மை இம்முன்று மட்டும் தானே அப்போது இருந்த உயிர் துடிப்பு ஓடும் ஆறு போல.\nநம் வாழ்கையை ஓடும் ஆறு போல் அமைத்துக்கொள்வதும் , கடல் என்ற முதிர்ச்சியை எப்போது அடையவேண்டும் என்று தீர்மானிப்பது நம்மிடம் தான் உள்ளது.\nகல்லூரி காலத்தில் நாம் சிரித்ததை நினைத்து பார்த்தல் இப்போது அழுகை வரும். அப்போது அழுதவைக்கு இப்போது சிரிப்பு வரும் - வைரமுத்து.\nகல்லூரி காலத்தில் நாம் சிரித்ததை நினைத்து பார்த்தல் இப்போது அழுகை வரும். அப்போது அழுதவைக்கு இப்போது சிரிப்பு வரும் - வைரமுத்து.\nதினமும் நூறு புத்தகங்கள் படிக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.org/2017/12/blog-post_76.html", "date_download": "2018-07-18T22:17:21Z", "digest": "sha1:C3IE3XH2P6SW3ZI22SG6IVT2MDEVUQPB", "length": 27845, "nlines": 52, "source_domain": "www.kalvisolai.org", "title": "தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யர்", "raw_content": "\nதமிழ் மொழியின் பழம்பெருமையைப் பலர் அறியாமல் வாழ்ந்து வந்த காலத்தில், அதாவது 19 -ஆம் நூற்றாண்டின் நடுவில், தமிழுக்கு புத்துயிர் ஊட்ட, பலர் தோன்றினார்கள். அவர்களில் பெருமைக்குரியவராகத் திகழ்பவர்தான் தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும் பேராசிரியர் உ.வே. சாமிநாதன் என்கிற உ.வே.சா. தமிழுக்கு ஆற்றிய அரும்பணியும், அதன்பொருட்டு அவர் அடைந்த இன்னல்களும், தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அரிய வரலாறு.\"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்தெய்வத்துள் வைக்கப் படும்\" - என்பது வள்ளுவம். அவ்வகையில் தமது 87 வயது வரையிலும் வாழ்வாங்கு வாழ்ந்தவர் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் அவர்கள். வயதால் மட்டுமின்றி தமிழ்ப் பணியிலும் வாழ்வாங்கு வாழ்ந்தவர். இவர் 19.02.1855 ஆம் ஆண்டு நாகை மாவட்டம் சூரியமலை என்ற ஊரில் திரு. வேங்கட சுப்பையர் அவர்களுக்கும் திருமதி சரசுவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்கு வேங்கட ரத்தினம் என்று பெயரிட்டனர். இப்பெயரை மாற்றி இவருக்கு சாமிநாதன் என்று பெயரிட்டவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள். கல்விஇவர் தொடக்கக் கல்வியை உத்தமதானபுரம் திண்ணைப் பள்ளியிலும், அரியலூர் சடகோப ஐயங்காரிடமும், முத்து வேலாயுதம் பண்டாரத்தாரிடமும், குன்னம் சிதம்பரம் பிள்ளை அவர்களிடமும், கார்குடி கஸ்தூரி ஐயங்காரிடமும், செங்ஙனம் விருத்தாசல ரெட்டியாரிடமும் கல்வி கற்ற உ.வே.சா தனது 17 வயதில் திருவாவடுதுறை ஆதீனத்தில் திவானாகப் பணியாற்றிய மகாவித்துவான் மீனாட்சி சுந்தரத்திடம் ஆறு ஆண்டுகள் பயின்று தமது கல்வி அறிவைப் பட்டை தீட்டிக் கொண்டார். ஆசிரியப் பணி தமது 25வது வயதில் அதாவது 1880 ஆம் ஆண்டு பிப்ரவரி 16ந் தேதி முதல் 1903 ஆம் ஆண்டு வரை 23 ஆண்டுகள் இவர் கும்பகோணம் அரசு கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து 1903 முதல் 1919 ஆம் ஆண்டு வரை 16 ஆண்டுகள் சென்னை மாகாணக் கல்லூரியிலும், 1924 இல் சிதம்பரம் மீனாட்சித் தமிழ்க் கல்லூரியிலும் இவர் ஆசிரியராகப் பணியாற்றினார். ஏறக்குறைய 40 ஆண்டுக் காலம் இவர் கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் மாநிலக் கல்லூரியில் பணிபுரிந்த போது, சென்னை திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரன் பேட்டைக்கு நிரந்தரமாகக் குடி பெயர்ந்தார். பதிப்பித்தல் பணிஅக்காலத்தில் நூல்கள் அனைத்தும் ஏட்டுச் சுவடிகளில் (பனை ஓலையில்) எழுதப்பட்டிருந்தன. ஒரு நூலைத் தேடிக் கண்டுபிடிப்பதும், படிப்பதும், அதனைப் பதிப்பிப்பதும் மிக எளிய செயலன்று. அனைத்து வசதிகளும் நிரம்பிய இக்காலத்திலேயே இது சவால் நிறைந்ததாக இருக்கும்பொழுது அக்காலத்தில் இப்பணி எத்துனைத் துன்பம் நிறைந்ததாக இருந்திருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டுவதில்லை. இதுபோன்ற ஏட்டுச்சுவடிகளை ஆராய்ந்து பின்பு நூல் வடிவிலே பதிப்பிக்கும் பொருட்டு திருவாவடுதுறை, திருப்பனந்தாள், தருமபுரம் போன்ற தமிழ் வளர்த்து வரும் ஆதீனங்களில் சுவடிகளைத் தேடி அலைந்தார். அங்கு அருமையான சுவடிகள் பல கரையான்கள் அரிக்கப்பட்ட நிலையில் இருக்கக் கண்டு மனம் புண்பட்டார். உ.வே.சா. அவர்கள் குறிஞ்சிப் பாட்டைப் பதிப்பிக்க முயலும் பொழுது அதில் கூறப்பட்டுள்ள 99 பூக்களில் மூன்று பூக்களின் பெயர்கள் தெளிவு பெறாமலே இருந்தனவாம். அதனைத் தெளிவுபடுத்திப் பதிப்பித்தாராம். அதனைப் போலவே சிலப்பதிகாரமா அல்லது சிறப்பதிகாரமா என்ற ஐயப்பாடு எழுந்து சிலப்பதிகாரம் தான் என்று அவர் முடிவு எடுப்பதற்கு மிகுந்த காலம் தேவைப்பட்டது என்பர். அப்போது ஆங்கிலேயர் ஆட்சி நம் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்நாளில் பழந்தமிழ் சுவடிகளைக் கற்பவரும் இல்லை, அவற்றை பாதுகாக்க நினைப்பவரும் இல்லை என்ற நிலை நாட்டில் நிலவியது. இந்நிலையிலும் இவரது தமிழ் ஆர்வத்தைக் கண்டு வியந்த தருமபுரம் ஆதீனத்தின் தலைவராக இருந்த ஸ்ரீ மாணிக்கவாசகர் தேசிகர் ஆதீனத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட சுவடிகளை உ.வே. சாமிநாதருக்கு கொடுத்து உதவினார். அந்த ஏட்டுச் சுவடிகளை நூலாக வெளியிட, இவருக்கு வேண்டிய உதவிகளை செய்ய கும்பகோணத்தில் முன் சீப்பாக இருந்த ராமசாமி என்பவர் முன்வந்தார். பின்னர் ராமசாமியின் உதவியால் உ.வே.சா. முதன் முதலில் பதிப்பித்த நூல் \"சீவகசிந்தாமணி'. அடுத்து சங்க இலக்கியங்களுள் ஒன்றான \"பத்துப்பாட்டு' என்ற நூலை உ.வே.சா. அச்சிட்டு வெளியிட்டார். அதன் பிறகு ஐம்பெருங்காப்பியங்களில் \"சிலப்பதிகாரம்', \"மணிமேகலை' போன்ற நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார். அடுத்து \"குறுந்தொகை' என்ற இலக்கியத்திற்கு உரை எழுதி வெளியிட்டார். இதைத் தொடர்ந்து எண்ணற்ற நூல்களை வெளியிட்டு தமிழுக்கு அரும்பணியாற்றினார். இவர்பதிப்பித்த நூல்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். \"சங்க நூல்கள்', \"பிற்கால நூல்கள்', \"இலக்கண நூல்கள்', \"திருவிளையாடற் புராணம்' போன்ற காவிய நூல்களாகும். ஆகமொத்தம் ஏட்டுச் சுவடிகளைப் பதிப்பித்து நூலாக வெளியிட உ.வே.சா. பட்ட இன்னல்கள் கணக்கில் அடங்காதவை. பதிப்புச் சிக்கல் ஏடு எடுக்கும்போது ஓரஞ் சொரிகிறது. கட்டு அவிழ்க்கும் போது இதழ் முறிகிறது. ஏட்டைப் புரட்டும் போது துண்டு துண்டாய்ப் பறக்கிறது. இனி எழுத்துக்களோ என்றால் வாலும் தலையும் இன்றி, நாலு புறமும் பாணக் கலப்பை மறுத்து மறுத்து உழுது கிடக்கின்றது என்று சி.வை.தாமோதரம்பிள்ளை பதிப்புப் பணியில் நேரிடும் சிக்கல்களை எடுத்துக் காட்டுகிறார். (கலித்தொகை பதிப்புரை) ஏட்டுச் சுவடியிலுள்ள ஒரு நூலை ஆராய்ந்து, வெளியிடுவதில் உண்டாகும் துன்பம் மிக அதிகம். அச்சுப் பிரதியில் உள்ளவாறு ஏட்டுச் சுவடி அமைந்திராது. சுவடியில் எழுதுவோரால் நேரும் பிழைகள் குறியீடுகள் கொம்பு கால் புள்ளி முதலியவை இரா. நெடிலுக்கும் குறிலுக்கும் வேறுபாடு தெரியாது. அடிகளின் வரையறைகளும் இரா. இது மூலம், இஃது உரை, இது மேற்கோள் என்று அறியவும் இயலாது. எல்லாம் ஒன்றாகவே எழுதப்பட்டிருக்கும். ஏடுகள் அவிழ்ந்தும் முறை பிறழ்ந்தும் முன் பின்னாக மாறியும்முழுதும் எழுதப் படாமலும் இருக்கும் என்று உ.வே.சா. பதிப்புப் பணியின் சிக்கல்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார். இத்துணை இடையூறுகளுக்கு இடையிலும் உ.வே.சா. அவர்கள் பதிப்பித்த நூல்கள் ஏராளம். அவை: 1. வேணு வனலிங்க விலாசச் சிறப்பு (1878) - தமது 23-வது வயதில் பதிப்பித்தார். காப்பிய வரிசையில்,2. சீவகசிந்தாமணி (1887) 3. சிலப்பதிகாரம் (1892) 4. மணிமேகலை (1898) 5. பெருங்கதை (1924) 6. உதயகுமார காவியம் (1935) சங்க இலக்கிய வரிசையில், 7. பத்துப்பாட்டு (1889) 8. புறநானூறு ( 1894) 9. ஐங்குறுநூறு (1903) 10. பதிற்றுப்பத்து (1904) 11. பரிபாடல் ( 1918) 12. குறுந்தொகை ( 1937) இலக்கண வரிசையில், 13. புறப்பொருள் வெண்பாமாலை (1895) 14. நன்னூல் மயிலைநாதர் உரை (1925) 15. நன்னூல் சங்கர நமசிவாயர் உரை (1928) 16. தமிழ் நெறி விளக்கம் (1937) பிரபந்தங்கள் வரிசையில், 17. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தத் திரட்டு 18. சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தத் திரட்டு19. குமரகுரபரர் பிரபந்தத் திரட்டு20. தக்கயாகப் பரணி21. பாசவதைப் பரணி22. மூவருலா23. கப்பற் கோவை24. தென்றல் விடு தூதுஆகியவற்றைப் பதிப்பித்துள்ளார். மேலும் 1883 முதல் 1940 வரை 14 புராணங்களைப் பதிப்பித்துள்ளார். இவர் ஏறக்குறைய 84 நூல்களைப் பதிப்பித்துள்ளார். (மேலும் ஆய்விற்குரியது) இதனைக் கீழ்க்கண்டவாறு பகுக்கலாம். · சங்க இலக்கியங்கள் - 18 · காப்பியங்கள் - 05 · புராணங்கள் - 14 · உலா - 09 · கோவை - 06 · தூது - 06 · வெண்பா நூல்கள் - 13 · அந்தாதி - 03 · பரணி - 02 · மும்மணிக்கோவை - 02 · இரட்டை மணிமாலை - 02 · இதர பிரபந்தங்கள் - 04 பட்டமும் விருதுகளும்இவ்வாறு தமிழ்ப் பணியைத் தனது உயிர் மூச்சாகக் கொண்டு செயல்பட்ட உ.வே.சா அவர்கள் பெற்ற பட்டங்களும் சிறப்புகளும் ஏராளம். அவை:§ 1905 இல் அரசாங்கம் 1000 ரூபாய் பரிசு.§ 1906-ஆம் ஆண்டு சென்னை அரசாங்கம் இவரது தமிழ்த் தொண்டை பாராட்டி \"மகா மகோ பாத்யாய' (பெரும் பேராசிரியர்) என்ற பட்டத்தை வழங்கியது.§ ஜி.யு.போப், சூலியஸ் வின்கோன் ஆகியோரின் பாராட்டு.§ 1917 திராவிட வித்தியா பூஷணம் பட்டம்.§ 1925 இல் தாஷிணாத்ய கலாநிதி.§ 1925 இல் மதுரைத் தமிழ்ச் சங்கம் 5000 ரூபாய் பரிசு.§ 1932-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் இவருக்கு \"தமிழ் இலக்கிய அறிஞர்' என்ற விருதை வழங்கிக் கௌரவித்தது.§ பாண்டித்துரை தேவரின் 4வது தமிழ்ச் சங்கத்தின் வாழ்நாள் புலவர்.§ பெசன்ட் நகரில் 1942 இல் உ.வே.சா. நூல் நிலையம். 2006 இல் அஞ்சல் தலையை இந்திய அரசு வெளியிட்டது.1937-ஆம் ஆண்டு சென்னையில் மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து உ.வே.சா. உரை நிகழ்த்தினார்.இந்த உரையை கேட்ட மகாத்மா, \"இந்த பெரியவரின் அடிநிழலில் இருந்தவண்ணம் நான் தமிழ் கற்க வேண்டுமென்ற ஆர்வமிகுதிதான் என்னிடம் எழுகிறது' என்றார். இம் மாநாட்டின் போது அனைவராலும் \"தமிழ்த் தாத்தா' என்று அழைக்கப்பட்ட உ.வே. சாமிநாதன் காந்தியடிகளைவிட பதினைந்து வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.மறைவு:இவர் 1940-ஆம் ஆண்டு \"என் சரித்திரம்' என்ற நூலை எழுதத் தொடங்கினார். இந்நூலில் தமிழ் வளர்ச்சி, தமிழ் நாட்டின் வரலாறு, அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள், புரவலர்கள், ஆதீனத் தலைவர்கள் ஆகியோரின் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கியிருந்தன. இந்நூல் முழுமையடைவதற்கு முன்னரே 1942-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 28 ஆம் நாள் இரு நூற்றாண்டைக் கண்ட பெருமிதத்தோடு உ.வே.சா. இவ்வுலகை விட்டு மறைந்த போதிலும், காலமெல்லாம் வாழும் தமிழ்மொழிபோல் தமிழ்த் தாத்தாவாக என்றென்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.உ.வே.சா. அவர்களின் தமிழ்ப்பணி தமிழின் பெருமையை உலகறியச் செய்வித்தது. அவர்தம் பணியால் தமிழ் செம்மொழித் தகுதியைப் பெற்று விளங்குகிறது எனில் மிகையன்று. இன்றைய இளைஞர்களும் மாணவர் சமுதாயமும் அறிஞர் பெருமக்களும் அவரது பணியைப் பாராட்டுகின்ற வகையில் தமிழைக் காத்து நிற்பதோடு அகிலமெங்கும் தழைத்தோங்க சபதம் மேற்கொள்ள வேண்டும்.\nவிலங்குகளின் இளமைப் பெயர்கள்: - அணிற்பிள்ளை, ஆட்டுக்குட்டி, கழுதைக் குட்டி, குதிரைக்குட்டி, நாய்க்குட்டி, பன்றிக்குட்டி, எருமைக்கன்று, பசுங்கன்று, கீரிப்பிள்ளை, சிங்கக் குருளை, எலிக்குஞ்சு. புலிப் போத்து.\nவிலங்குகள், பறவைகள் தங்குமிடம்: - குதிரைக்கொட்டில், மாட்டுத்தொழுவம், வாத்துப்பண்ணை, கோழிப்பண்ணை, யானைக்கூடம்.\nவிலங்குகள், பறவைகள் ஒலி: அணில் கீச்சிடும், ஆந்தை அலறும், கழுதை கத்தும், குதிரை கனைக்கும், சிங்கம் முழங்கும், புலி உறுமும், நரி ஊளையிடும், யானை பிளிறும், குயில் கூவும், காகம் கரையும்.\nகாய்களின் இளமைப் பெயர்கள்: • அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு, மாவடு. • சொல் பொருள் : களஞ்சியம் - தானியம் சேர்த்து வைக்கும் இடம், அகழி - கோட்டையைச் சுற்றியுள்ள நீர் நிறைந்த பகுதி, தரணி - உலகம். • சதாவதானி - ஒரே நேரத்தில் நூறு செயல்களை நினைவில் வைத்துச் சொல்பவர். • இறைவை - நீர் இறைக்கும் கருவி • பசுந்தாள் - பசுமையான இலை தழைகள் • மானாவாரி - மழை பெய்தால் மட்டுமே பயிர் விளையும் நிலம். • தமிழக அடையாளங்கள் - மரம் : பனை மரம், மலர் - செங்காந்தள் மலர்\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\n1325 SPECIAL TEACHERS STUDY MATERIALS DOWNLOAD | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD STUDY MATERIALS.\n1325 SPECIAL TEACHERS | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD STUDY MATERIALS.\n1325 SPECIAL TEACHERS | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD STUDY MATERIALS.| DOWNLOAD\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/07/249.html", "date_download": "2018-07-18T22:21:50Z", "digest": "sha1:U3KTFHB7CLGGHGZN4L7RX5DWNPHFDEI4", "length": 8898, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "துருக்கியில் தொடருந்து விபத்து! 24 பயணிகள் பலி! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / துருக்கியில் தொடருந்து விபத்து\nதமிழ்நாடன் July 09, 2018 உலகம்\nபல்கேரியா நாட்டிலிருந்து துருக்கி நோக்கி இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட பயணிகள் தொடருந்து தடம் புரண்டதில் 24 பயணிகள் பலியாகியுள்ளனர்.\nபல்கேரியா நாட்டின் கபிகுல் பகுதியில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு 360 பயணிகளுடன் தொடருந்து புறப்பட்டது.\nகுறித்த தொடருந்து துருக்கி தெகிர்டாக் பகுதியில் வரும் போது பயணிகள் தொடருந்தின் ஆறு பெட்டிகள் திடீரென தடம் புரண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது.\nஇந்த விபத்தில் 10 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், காயமடைந்தவர்களில் மேலும் சிலர் உயிரிந்துள்ளனர். தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nமாணவர் சிகை அலங்காரம்: வருகின்றது கட்டுப்பாடு\n“பாடசாலைகளில் ஒழுங்கு, கட்டுப்பாடுகளை மேற்கொள்வது என்பதுமாணவர்கள் அணிகின்ற சீருடைகளின் தன்மை,அவர்களது தலைமுடிவெட்டு என்பவற்றிலேயே தங்கிய...\nமகேஸ்வரனை கொன்றது டக்ளஸ் மற்றும் தம்பி தயானந்தா\nமுன்னாள் அமைச்சர் மகேஸ்வரனை ஈபிடிபி கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவே திட்டமிட்டு கொலை செய்ததாக அவரது சகோதரனும் ஜக்கிய தேசியக்கட்சி...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://engalblog.blogspot.com/2011/02/blog-post_25.html", "date_download": "2018-07-18T22:33:45Z", "digest": "sha1:Y65IMQ6ZWI6BJJGIQ52P6NB5TTMTWH7M", "length": 46847, "nlines": 455, "source_domain": "engalblog.blogspot.com", "title": "டாப் ட்வெண்டி ++ | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nமுழுப் பெயர்களும் பெரும்பாலும் எங்கள் ப்ளாக் இடப் பக்க வரிசையில் கருத்துரைத்தவர்கள் பகுதியில் உள்ளன.\nமுதலில் எல்லா கட்டங்களையும் நிரப்புபவர் யார் என்று பார்ப்போம்.\nC1 - C2, A1-A4, B1-B4 : நாங்களும் கொத்திப் போட்டுட்டோம். மன்னிக்கவும்.\nC4-C10 : பாடுவாரோ இல்லையோ தெரியவில்லை. பதிவுகள் சுவையாக இருக்கும். முதல் அஞ்செழுத்துக்கள் கொண்டு தமிழ்ப் படங்கள் நிறைய வந்துள்ளன.\nD2-D5: அமெரிக்க சாமியே சரணம்.\nD9-D10: இப்போ 'எல்'லாம் இவருக்'கே' அடிக்கடி வடை.\nE1-E3: இவரு இதுவரை எங்கள் ப்ளாகில் கமெண்ட் போட்டதில்லை. D2-D5 ஜொள்ளருக்காக இங்கே வந்திருக்காரு போலிருக்கு\nE4-E5: பதிவுகளிலும் கமெண்டுகளிலும் கவிதை எழுதும் குழந்தை நிலா\nG8-G10: லேட்டாக வந்து சேர்ந்துகொண்டவராயினும் நிறைய கருதுரைப்பவர்.\nH1-H5: கவிஞர், மென்பொருள் ஆளர். புதுமை விரும்பி.\nA5-E5 : மோர்ஸ் கோட் மற்றும் பேப்பர் அளவு பற்றிய புதிருக்கு பதில் கூறி அதிக பாயிண்டுகள் பெற்றவர்.\nA6-E6: ஊர் பெயரைக் காணோமே இங்கே குறும்பு ஏதும் செய்யவில்லையே\nA7 - I7 சுவையானப் பதிவுகள் போடுபவர்; இட்லிக்குப் பெயர் போனவர்.\nD1-G1: எ பி, இ ந ஏ, முகநூல், ட்விட்டர் - எல்லாவற்றிலும் எங்களைப்\nபின் தொடர்பவர். அந்தக் காலத்தில் இது நம்ம ஏரியா வில் நிறைய படங்கள் போட்டவர்.\nE2-H2: எங்கள் பதிவில் எஸ் பி எஸ் பட்டம் பெற்றவர்களில் ஒருவர். எங்கள் ப்ளாக் பதிவுகளில் இவர் கருத்து இல்லாத பதிவு மிகவும் குறைவு.\nE5-H5 : இந்த மன்னை மைந்தர்களில் ஒருவர், தன வலைப்பூ பெயர், தன் ப்ரோஃபைல் பெயர் ஆகியவற்றை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பார்.\nF3-J3: அப்பாD - இதை முதலிலேயே இங்கே போட மறந்துவிட்டோம் - மூன்று முறைகள் தலையில் குட்டிக் கொள்கிறோம்\nF6-I6 : இயற்பெயர் மூன்றெழுத்து, , இந்த வலை ஆசிரியர் பெயர் ஏழு எழுத்து, ஆனால் அவருடைய பெயரை அவர் எப்பொழுதும் இந்த நான்கெழுத்தால் குறிப்பிடுவார்; ஐந்து வலைகள் இவர் ஆளுகையில் \nH2-J2: சின்னக் குயில் பாடும் பாட்டு கேட்குதோ இல்லையோ - இவர் கருத்துகள் எங்கள் ப்ளாகில் உங்கள் கண்களில் அதிகம் படும்.\nF4-J4: ஏழு எழுத்து வலைப்பூ, எழுதும் ஐந்தெழுத்து ஆசிரியர். கட்டுரை, கவிதை காமிரா போட்டிகள் இவர் பங்கேற்றால், நமக்குப் பரிசு கிடையாது. , எல்லாப் பரிசுகளும் இவருக்கே\nG9-E9: இவர் பெயரில் ஒரு முன்னணி தமிழ் நடிகர் உண்டு. செடி, கொடி, மரம் பற்றி நிறைய விவரங்கள் தெரிந்தவர்.\nA9-C9.C10 : இவங்களைப் பற்றி நாங்க சொல்லமாட்டோம். நீங்கதான் சொல்லணும்.\nF9, F8-D8: நகைச்சுவையையும், , நல்ல சுவையான தகவல்களையும் , இதய பூர்வமாகப் பதிவே(பே)த்துபவர்.\nI6, J6-J10: 'இது நம்ம ஏரியா' பதிவில் நிறைய படங்கள் போட்டுக் கலக்குபவர். சமீபத்திய எங்கள் ப்ளாக் பதிவில், இவர் பதிந்த கருத்து ஒன்றுக்கு, ஆசிரியர் குழு 'ஆஹா' சொன்னது\nH8-H10, I8-I10, J10: நம் தாய் மொழி தோன்றிவிட்டது\nF4,G4,A10,J1,I2,I1: மெல்லிசை மன்னர்களில் ஒருவர். பெயர். ஆனால் இசை உலகை விட இணைய உலகில் அதிகம் பெயர் பெற்று வருகிறார். முதல் இரண்டெழுத்துகள் இங்கே இல்லை. அதனால் 'கோபி' க்க மாட்டார் என்று நம்புகிறோம். .\nC3, A8,B8, B10,E10,F10 = வண்ணப் பெட்டிகள் : உங்கள் பெயர் ஆறு எழுத்துகளுக்குள் இருந்தால், எங்கள் வாசகராக இருந்தால், அதிகம் கருத்துரைத்தவர் என்றால், உங்கள் பெயரை இங்கே நிரப்பி எங்களுக்கும் சொல்லுங்கள். ஆறு எழுத்துகளுக்கு மேலே என்றால், மற்ற கட்டங்களிலிருந்து கடன் வாங்கிக் கொள்ளுங்கள்.\n வித்யாசமா, ரொம்ப சுவாரசியமா இருக்கே புதிருக்கான கேள்விகளை படித்த போதே almost எல்லா பெர்யர்களும் தெரிந்து விட்டது. இருந்தாலும் முழுவதையும் போட்டு விடுகிறேன்.\nஇதன் பின்னால் இருக்கும் உழைப்பு தெரிகிறது. வாழ்த்துகள்\nஎப்படி இப்படியெல்லாம் வித்தியாசமாக யோசிக்கிறீர்கள். சபாஷ்\nநான் அதிகம் கமென்ட் போடறது இல்லையே \nபல வித்தியாசமான உங்கள் பதிவுகளை பார்க்கும் போது ஆச்சர்யமாய் இருக்கும். இன்று மேலும் ஒரு ஆச்சர்யம். அருமை.\nமுதலில், உங்களை பாராட்டியே ஆக வேண்டும்.. இந்த அளவுக்கு effort எடுத்து பின்னூட்டம் இடுபவர்களை- acknowledge செய்து, ஊக்கப்படுத்துவதற்கு நன்றிங்க...\nஇவ்வளவு அழகாக எங்கள் பெயர்கள் வருமாறு புதிர் போடும் எண்ணம் வந்ததற்கே உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள். விட்டு போன இரண்டு பெயர்களை கண்டு பிடிக்க முடியவில்லை. மீண்டும் முயன்று பார்க்கிறேன். கண்டுபிடித்தால் எழுதுகிறேன்.\nஇடமிருந்து வலம்: சைவ கொத்து பரோட்டா, வானம்பாடிகள், சாய்ராம், LK, நமீதா, ஹேமா, ஆர்.வி.எஸ், மோசிபாலன்,\nமேலிருந்து கீழ்: ஹூசைனம்மா, குறும்பன், , அநன்யா, மீனாட்சி, மாதவன், அப்பாதுரை, வல்லி, சித்ரா, ராமலஷ்மி\nஎல் ஷேப்: எங்கள், ஜவஹர்,\nபிட்டு பிட்டாக: தமிழ் உதயம், ராமமூர்த்தி\nமேலிருந்து கீழ்: அப்பாவி தங்கமணி\n ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, கடசில மனுசனைக் கடிச்ச மாதிரி, எங்களை வச்சே புதிரா\nஎன் பேரை உங்க பதிவுல பயன்படுத்தினதுக்கு ராயல்டி கிடைக்குமா\nஇவ்வளவு எளிதான புதிரா ...பார்க்காம விட்டுட்டேனே...பதிவர்களுக்கு மரியாதை கொடுத்தது சிறப்பு..20க்குள் இடம் பிடிக்கும் உத்வேகம் வரவைக்கிறது..\nஇடம் பிடிப்பதற்காக பின்னூட்டங்களை இருமுறை அனுப்புவதாக நினைக்கவேண்டாம்..தவறுதலாக டபுள் கிளிக் ஆகிவிட்டது ( அப்பாடா மூனு ஆச்சு )\nமீனாக்ஷி எல்லாவற்றையும் கண்டுபிடித்து, எழுதி, அவர் எஸ் பி எஸ் பட்டம் பெற்றது சரிதான் என்று நிரூபித்துவிட்டார்.\nவல்லிமா என்று நாங்கள் நினைத்துப் போட்டிருந்ததை மட்டும் வல்லி என்று எழுதியிருக்கின்றார். கருத்து பதிவு செய்த வாசகர்கள் எல்லோருக்கும் எங்கள் நன்றி. பத்மநாபன் அடுத்த குறுக்கெழுத்துப் புதிரில் நிச்சயம் இடம்பெறுவார் என்று எங்களுக்கும் தோன்றுகிறது. வாழ்த்துக்கள்.\nஓ.. இப்படியெல்லாம் கூட யோசிக்கலாமா\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nசிறு மெழுகும் பேரிங் கழற்ற உதவும்\nவாசகர்களுக்கு எங்கள் வால் டே வாழ்த்துக்கள்\nகுட்டிச் சுவரில் வெட்டி அரட்டை - 2\nகேள்வி நேரம் : ஒரு நிமிடம்\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nஆறினால் ,,,,, சினம் பயன்படுமா TEST POST - இப்போது எத்தனையோ மேனேஜ்மெண்ட் வகுப்புகள் எல்லா விஷயங்களுக்கும் வந்துவிட்டன. எங்க கால டாக்டர் ஆத்ரேயாவிலிருந்து இப்போது வலம் வரும் தீபக் வோரா வரை எ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\n - ஒரு சின்னக் குழந்தையைக் கொடுமைப்படுத்திக் கொடூரமாகப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் மிருகங்களை, அதுவும் வயது வந்த கிழட்டு மிருகங்களை என்ன சொல்லுவது\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு - *ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Men...\nபறவையின் கீதம் - 32 - சாத்தான் ஒரு நண்பருடன் உலாவப்போனார். வழியில் ஒரு மனிதன் கீழே குனிந்து எதையோ எடுத்ததை பார்த்தார்கள். நண்பர் \"அவர் எதை கண்டு பிடித்து இருக்கிறார்\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ *இ*து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ \nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nபடிக்காத மேதை - அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.. நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://engalblog.blogspot.com/2011/08/blog-post_09.html", "date_download": "2018-07-18T22:32:54Z", "digest": "sha1:DLGKAFMJRSTOKMJGLE36KYIZKCU4HCTB", "length": 65742, "nlines": 488, "source_domain": "engalblog.blogspot.com", "title": "கிருஷ்ணாவும் நிலாவும்... | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nகொஞ்ச நாட்களாக எங்கு போனாலும் ஒரே கேள்வி..\nமுதலில் எல்லாம் சாதாரணமாக இல்லை என்று சொல்ல ஆரம்பித்தேன். அப்போது நம் பக்கத்திலிருப்பவர்கள், நாம் பதில் சொல்லுமுன் முந்திக்கொண்டு,\n என்னா படம் சார்...\" என்பார்கள். உடனே கேள்வி கேட்டவர் அந்த அடுத்த கேள்வியைக் கேட்பார்.\nஇது ஒவ்வொரு இடத்திலும் தொடர, 'என்னடா மக்கள் அழுவதற்கு இவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்களே' என்று தோன்றியது. டிவி சேனல்களில் பேட்டியளித்த விக்ரமும் எல்லா ரசிகர்களிடமும் 'அழுதீர்களா' என்றுதான் கேட்டார். அழவில்லை என்று சொன்ன ஒருவரை 'தர்ம அடி கொடுத்து அழ வையுங்க' என்றார் ரசிகர்களும் 'நான் அழுதேன் சார்' என்று சொல்வதை பெருமையாகச் சொன்னார்கள்.\nஅதற்கு அப்புறம் 'படம் பார்த்தீங்களோ' என்று கேட்பவர்களிடம் சற்று கூச்சத்துடன் தலையைக் குனிந்து கொண்டு தயக்கமாக 'இன்னும் இல்லைங்க..' என்று சொல்லத் தொடங்கி, அவர் நம்மை ஒரு மகா கேவலமான ஜந்துவைப் பார்ப்பது போல பார்ப்பதைக் கண்டு மனம் நொந்தேன்.\n'சீக்கிரமே நாமும் தெய்வத்திருமகள் பார்த்து அழணும்'\nஎன்னை விட வேகமாகக் கரைக்கப்பட்ட என் மனைவி, என்னை அழைத்துப் பார்த்து, நான் மனம் துணியாததால், தோழிகளுடன் படம் பார்த்து வந்து ஜோதியில் கலந்தாள்.\nஇந்த முறை அந்தக் கேள்வியை நான் கேட்டேன்.\n\"சே..சே...அவ்வளவா இல்லை...(அழுதியான்னு கேட்டா அவ்வளவா இல்லை என்றால் என்ன அர்த்தம்) அதுக்கு பயந்துதான் .இன்னும் பார்க்காமல் இருக்கீங்களோ... ஆனால் தியேட்டரை விட்டு வெளியில் வந்தால் எல்லோரும் அடுத்தவங்க முகத்தையே பார்க்கறாங்க... நீங்க எப்போ பார்க்கப் போறீங்க..) அதுக்கு பயந்துதான் .இன்னும் பார்க்காமல் இருக்கீங்களோ... ஆனால் தியேட்டரை விட்டு வெளியில் வந்தால் எல்லோரும் அடுத்தவங்க முகத்தையே பார்க்கறாங்க... நீங்க எப்போ பார்க்கப் போறீங்க..\n\"இல்லை... இன்னும் சிடி யாரும் கொடுக்கவில்லை..\"\n\"தியேட்டரில் பாருங்கன்னு சொன்னார் இல்லே... அவர் என்னங்க சொல்றது... இதை எல்லாம் தியேட்டரில் பார்த்துதான் அழணும்... சே... ரசிக்கணும் \"\n'சே... மனைவி கூட நம்மை மதிக்கவில்லையே...\nபார்த்து அழுவதற்கு நாள் குறித்தேன். கமலாவா, காசியா, உதயமா, ஜோதியா..(பயப்படாதீங்க..எல்லாம் தியேட்டர்ங்க...) எங்கு போய் அழுவது என்று விவாதிக்கப்பட்டது. குறைந்த செலவில் திரையிலிருந்து முடிந்தவரை தளளி அமர்ந்து அழும் வண்ணம் எந்த இடம் என்று ஆலோசித்தேன். அழுகை வரவில்லை என்றால் அடிப்பார்களோ என்றும் பயம் இருந்ததைச் சொன்னேன்.\nமனைவி, \"பயப்பாடாதீங்க... அப்படியெல்லாம் நடக்காது... நான் பார்த்தவரை..\" தைரியப்படுத்துகிறாளா, பயமுறுத்துகிறாளா...\nசுபயோகம் சுபதினம் எல்லாம் பார்க்காமலேயே அந்த நாள் வந்தது.\nஇது போல உறவுகளின் மேனமை சொல்லி சமீபத்தில் வந்த பு,பெ. படங்கள்... அப்பா மகளுக்கு அபியும் நானும், அப்பா மகனுக்கு எம்டன் மகனும்,சந்தோஷ் சுப்ரமணியமும்...\nஇது சற்று வித்தியாசம். ஆறு வயது மன நிலையைத் தாண்டாத தந்தை தன் மகளை மீட்கப் போராடும் கதை.\nஇந்த மாதிரி படங்களுக்கு எந்த விதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல் போவது நல்லது. இல்லா விட்டால் ஏற்கெனவே காதில் விழுந்துள்ள விமர்சனங்கள் காரணமாக பாதிக்கப் பட்டு படம் பார்க்கும்போது பெரும்பாலும் எதிர் மன நிலையிலும் ஓரளவு சார்பு நிலையிலும் பார்க்க நேரிடும். இந்தப் படத்துக்கு பெரிய விளம்பரம், மக்கள் தானாகவே அடுத்தவர்களை படம் பார்க்க வேண்டுகோள் விடுத்து ஆர்வத்தைத் தூண்டுவது. வழக்கம் போல இதன் பலவீனமும் அதுவேதான்.\nமனவளர்ச்சிக் குன்றியவனை ஒரு பெண், அதுவும் பணக்காரப் பெண் மணம் செய்வாளா, அதுவும் காதலித்து........ இடிக்கும் லாஜிக்குக்கு விளக்கம் அவள் சமூக சேவகி. இவர்களுக்குக் குழந்தை பிறக்குமா என்ற அடுத்த சந்தேகத்துக்கு எம் எஸ் பாஸ்கரும், அவர் மனைவியும், அந்த சாக்லேட் திருடும் பையனும் அவ்வப்போது அளிக்கும் விளக்கங்கள். எனினும், டைரக்டர் அந்த மனைவியை காட்டுவதைத் தவிர்ப்பதோடு ஃபிளாஷ்பேக் என்ற பெயரில் அவர்கள் உறவைக் காட்டும் காட்சிகளைத் தவிர்த்திருக்கிறார். சொல்லாத விஷயங்களுக்கு மதிப்பு கூடத்தான்\n'மேல பார்த்துச் சொல்லும்' கதா நாயகனின் அப்பாவித் தனத்தையும், குருவிக் குஞ்சைக் காப்பாற்றும் நல்ல குணங்களையும் காட்சிகளில் காட்டி நகர்கிறார் இயக்குனர். கடைசிக் காட்சிக்கு அச்சாரம்\nஎங்கிருந்து பிடித்தார்களோ அந்தக் குழந்தை... சாரா அப்புறம் டிவி பேட்டிகளில் எல்லாம் அந்த க்ளைமேக்ஸ் காட்சி அபிநயங்களைத் தனியாகவே செய்து காட்டினாள். என்ன அபிநயம், என்ன நடிப்பு... இத்தனை வருட அனுபவத்தில் நடிக்கும் விக்ரமின் உயரத்துக்கு வரும் அவள் நடிப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்று.\n'யுத்தம் செய்' படத்தில் வித்தியாசமாகத் தோன்றிய ஒய். ஜி மகேந்திரா இதிலும் சிறு பாத்திரத்தில். அதிகம் பேசா விட்டாலும் 'நல்ல அப்பா'வாக மாறுவது அழகு. 'அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்' பாணியில் அவர் சக குடித்தனக்காரர்களுக்கு கொடுக்கும் விளக்கம் அர்த்தமுள்ளது.\n நாசருடன் தடாலடி விவாதங்கள் செய்வது ரசிக்கக் கூடியது. கேசுக்கு அலையும் வக்கீல் கேசை தக்க வைக்க என்றில்லாமல் கிருஷ்ணாவுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று மெனக் கெடுவதும், அவர் அசிஸ்டன்ட் ஆக லூட்டியடிக்கும் சந்தானமும்.. ஸ்வெட்டரை கழற்ற வராமல் சந்தானத்தின் திண்டாட்டமும் மாத்தி யோசிக்கும் அனுஷ்காவின் யோசனையும்...\nஅமலாபால் வரும்போது வரும் பின்னணி இசைத் துணுக்கு...\nஅரசியலில் சிக்கி நிற்கும் வடிவேலுவின் ப்ரேக் சந்தானத்துக்கு சரியான வாய்ப்பு. ஏற்கெனவே சமீப காலங்களில் நன்றாகச் செய்துவரும் சந்தானம் இப்போது கொஞ்சம் உஷாராக இருந்தால் இன்னும் பெரிய லெவலில் வலம் வரலாம் என்று தோன்றுகிறது.\nஐ கியூ அதிகம் உள்ளவர்கள் என்று அறியப் படும் வக்கீலும் அவர் சமூக சேவகி மனைவியும் பிள்ளையை கவனிப்பதில்லை என்பதையும், கிருஷ்ணா தன் குழந்தைக்கு மருந்து வாங்கிக் கொடுத்த அனுபவத்தில் மருந்து வாங்குவதும், 'குழந்தையை நீ எப்படி பார்த்துக் கொள்வாய்' என்று கேட்கும் நாசர் இந்த சம்பவத்தாலும் பாதிக்கப் பட்டு மனம மாறுவது கவிதை.\nஅப்பா குழந்தை அபிநய சம்பாஷணையை ஜட்ஜ் உட்பட எல்லோரும் உணர்ச்சி பொங்க பார்த்துக் கொண்டிருப்பது... அப்பப்பப்பப்பா.... அடடடடா... வழக்கமான ஜட்ஜ் வேஷக்காரர் போல இல்லாமல் இவர் இயல்பாக இருக்கிறாரோ...\n'ஆரீரோ... ஆரீரோ... இது தந்தையின் தாலாட்டு' பாடல் மனதில் நிற்கிறது. இந்தப் பாடலைக் கேட்கும்போது எனக்குத் தோன்றிய ஒன்று. அந்தப் பாடலின் ஆரம்பம் 'ராசிதான் கை ராசிதான் உன் முகமே ராசிதான்' பாடலையும், சரணத்தில் 'இரு விழியின் வழியே நீயா வந்து போவது' பாடலின் சரணமும் தெரிவது போல பிரமை. சங்கீதம் ஏழு ஸ்வரங்களுக்குள்தானே...\nகடைசிக் காட்சியில் அனுஷ்கா சொல்லாத வசனம்.... \"என் உழைப்பெல்லாம் பாழாப் போச்சே...\"\nகிருஷ்ணாவுக்கு எதிராக சாட்சி சொல்ல வந்த எம் எஸ் பாஸ்கர் (வித்தியாசமான கெட் அப்) அண்ட் கோ எதனால் மனம மாறினார்கள், நாசர் குழாமில் சேம் சைட் கோல் போடும் அந்த காதல் தியாக வக்கீலை நாசர் எப்படி சந்தேகப் பட்டு ஃபோன் பில் பார்க்கிறார், அவ்வளவு அக்கறையான சாக்லேட் ஃபாக்டரி ஓனர் அடிபட்டு இருக்கும் கிருஷ்ணாவை விட்டு விட்டு அழகு அனுஷ்கா சொன்னதும் காணாமலேயே போய் விடுகிறாரே....\nவேறு உறவுகளின்றி தனியாக இருக்கும் மனவளர்ச்சி குன்றிய ஒருவனிடம் ஒரு குழந்தை வளருவதை, அவனால் குழந்தையை, என்னதான் அருகிலிருப்போர்கள் உதவி இருக்கிறது என்றாலும் கூட, வளர்க்க முடியும் என்பதை நாம் சாதாரண வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் அபபடி எதிர்பார்க்கவைப்பது டைரக்டர் கதை சொன்ன உத்தி. கிருஷ்ணா பார்வையில் நாம் படத்தை பார்க்க வைப்பது அவருடைய திறமை. அதனால்தான் கடைசிக் காட்சிக்கு மக்கள் கிருஷ்ணாவுக்காக, கிருஷ்ணாவாக கண் கலங்குகிறார்கள். இப்போது அவனால் அவ்வப்போது வந்து குழந்தையை பார்த்துச் செல்ல முடியும் என்பதையும் மறந்து\nவித்தியாசமான படம். மனதைத் தொட்ட படம்.\nபலவீன மனதுக்காரர்கள் கடைசிக் காட்சியில் தொண்டை அடைக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளன. கூட பார்த்தவர்கள் பெரும்பாலும் மாணவ, மாணவியர். அதாவது இளவயதினர். மூன்றாவது முறை நான்காவது முறை என்று பேசிக் கொண்டார்கள். அப்படிப் பார்க்க ஒன்றும் இல்லை என்று தோன்றியது.\nதியேட்டரின் வெளியே பெரும்பாலும் எல்லோரும் அடுத்தவர்கள் முகத்தை ஆராய்வதைத் தவிர்க்கலாம்\nஇது விமர்சனம் இல்லை; படத்தைப் பார்த்ததன் பாதிப்பு, பாதிப்பின் பகிர்வு\nLabels: Deivaththirumagal - the movie., தெய்வத்திருமகள், பாதிப்பும் பகிர்வும்.\nநானும் பார்த்தேன், ஆனால் பின் பாதி படத்தை மட்டுமே அழுவதற்கு முழுசாய் தியேட்டருக்குப் போய் பார்க்கணுமோ, என்னவோ\nசினிமா என்பது ஒரு பொழுது போக்கு அம்சமாகவொ அல்லது வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்கள் இருந்தாலோ, அத்தகைய சினிமாக்கள்(மட்டும்மே) நல்லவை... பார்க்கத் தகுந்தது..\nஅதை விடுத்து.. சோகம்.. அழுகை,.. ம்ம்.. அவனெல்லாம் காசு வாங்கிட்டு அழறான்.. நாமெல்லாம் காசு கொடுத்ததுக்கு அழறோம்..\nஇதுக்குத்தான் 'தண்டம் அழறது'ன்னு சொல்லுறாங்களோ \n//இது விமர்சனம் இல்லை; படத்தைப் பார்த்ததன் பாதிப்பு, பாதிப்பின் பகிர்வு\nநல்லவேளை.. எனக்கு சினிமா பாக்குற ஆர்வமோ ஆசையோ இல்லை..\nஎங்க ஊருல இதை தெலுகுலதான் பாக்கணும்..\nடிஸ்கி : அனுஷ்காவிற்காக இவ்ளோ த்யாகம் செய்யவேண்டியதில்லை.. :-)\nஅழலைன்னா அடிச்சு அழவைப்பாங்கன்னு வேற பயமுறுத்தறீங்க.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.\nஇது விமர்சனம் இல்லை, படத்தை பார்த்ததின் பாதிப்பே இந்த பதிவுன்னு நீங்க எழுதி இருந்தாலும், படத்தை பத்தி எல்லாத்தையும் அழகா எழுதிடீங்க.\nபடம் ஓகே. விக்ரமின் நடிப்பும் ஒகேதான். குழந்தை சாரா கொள்ளை அழகு. நடிப்பு நெஞ்சை அள்ளுகிறது. அதுக்காக ஒரு முறை படத்தை பார்க்கலாம். அமலாவின் கண்கள் கவிதை பாடுகிறது.\nஇது விமர்சனம் இல்லை, படத்தை பார்த்ததின் பாதிப்பே இந்த பதிவுன்னு நீங்க எழுதி இருந்தாலும், படத்தை பத்தி எல்லாத்தையும் அழகா எழுதிடீங்க.\nபடம் ஓகே. விக்ரமின் நடிப்பும் ஒகேதான். குழந்தை சாரா கொள்ளை அழகு. நடிப்பு நெஞ்சை அள்ளுகிறது. அதுக்காக ஒரு முறை படத்தை பார்க்கலாம். அமலாவின் கண்கள் கவிதை பாடுகிறது.\nபடத்தைப் பார்த்ததன் பாதிப்பு, பாதிப்பின் பகிர்வு\nநான் அழாமல் தான் பார்த்தேன். தமிழ் திரையில் இசை ஞானி இல்லாத வெற்றிடத்தை, இம்மாதிரியான படங்களை பார்க்கும் போது உணர முடிகிறது.\nஅழுவதற்கு என்ன டிவி சீரியலா\nசுவாரஸ்யமான பகிர்வு, படம் பார்க்கப் போன கதையும்:)\n//மனவளர்ச்சிக் குன்றியவனை ஒரு பெண், அதுவும் பணக்காரப் பெண் மணம் செய்வாளா, அதுவும் காதலித்து........ இடிக்கும் லாஜிக்குக்கு விளக்கம் அவள் சமூக சேவகி//\nகொஞ்ச காலம்முன்வரை, ஹீரோன்னா அக்மார்க் நல்லவனா இருக்கணும். அப்புறம், ‘நெகடிவ் கேரக்டர்’ங்கீற பேர்ல, ஹீரோவே கெட்டவனாவும் இருப்பான். அவனுக்கும் ஒரு வில்லன் (கெட்டவனுக்கும் கெட்டவன்) இருப்பான். அவனையும் ஒருத்தி காதலிப்பாள் (தளபதில ஆரம்பிச்சுதோ இது) இருப்பான். அவனையும் ஒருத்தி காதலிப்பாள் (தளபதில ஆரம்பிச்சுதோ இது\nஇந்தப் பாதிப்பினாலயோ என்னவோ, இளம்பெண்கள், காதலிக்கப்படுபவனின் குணநலன் பாராமல் காதலிக்க ஆரம்பித்தார்கள். சிகரெட், குடி இருந்தாலும் பிரச்னையில்லை என்ற நிலை வந்து, இப்பல்லாம் அது நார்மல்தான் என்ற ரீதியில் போயிட்டிருக்கு.\nஇனி ‘கிருஷ்ணா’ பாதிப்பில், என்ன நடக்குமோ... \nஇன்னொண்ணு, ‘அஞ்சலி’ படம் வந்தப்ப, அஞ்சலி மாதிரி குழந்தை உள்ள ஒருத்தர் சொன்னது: “மெஸேஜ் நல்ல மெஸேஜ். ஆனா, அஞ்சலிப் பாப்பாக்கள் அஞ்சலி போல அழகாய் இருப்பதில்லை. அதுதான், சமூகத்தில் அவர்களை ஏற்க முதல் தடை” என்றார். ‘கிருஷ்ணா’வுக்கும் இதே லாஜிக்.. அவரது நண்பர்கள் எப்படியிருக்கிறார்கள், இவர் எப்படி\n//வேறு உறவுகளின்றி தனியாக இருக்கும் மனவளர்ச்சி குன்றிய ஒருவனிடம் ஒரு குழந்தை வளருவதை, ... நாம் சாதாரண வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ள முடியாது//\n உங்க பாதிப்பை பகிர்ந்த விதம் நன்றாக இருக்கு.\nஅழகான படம், அருமையான விமர்சனம்... பகிர்வுக்கு நன்றி\nநான் இன்னும் பாக்கல.பாக்கணும் ரசிக்கணும் அழணும் \nபாதிப்பு விரிவான விமர்சனமாக மாறியுள்ளது.... பாதிக்க தூண்டுகிறது\nநானும் அழுதேன் - ஏன்னா, (என்னுடன்) கண்ணாலம் காட்சி என்று இருக்கவேண்டிய அமலா பாலிடம் குழந்தையை விட்டு அவரின் (எங்களின் \n1982 / 1981 இல் வந்த Planes, trains & automobiles என்ற ஆங்கில படத்தை காப்பி அடித்து கமல் அன்பேசிவம் எனக்கு 1982 வந்த கதைக்கரு ஆனால் தமிழ் மக்களுக்கு புரியாது என்று எடுக்கவில்லை அதனால் பின்னால் எடுத்ததாக சொல்லி பெருமை பட்டுக்கொண்டார். தமிழ் மக்கள் மற்றும் அவரின் திரையுலக சக நண்பர்கள் அவரை ஆகா, ஓஹோ என்று மெச்சினார்கள். ஒரிஜினல் படத்தை பாருங்கள், சூப்பர் ஆக இருக்கும்.\nஅதேபோல் What About Bob என்ற ஆங்கில படத்தை காப்பி அடித்து \"தெனாலி\".\nஇந்த தெய்வத்திருமகள் - I am Sam என்ற படத்தில் இருந்து காப்பி \nஆங்கிலத்தில் \"Inside man\" என்ற படத்தில் டைட்டில் மியூசிக் போது ஏ. ஆர். ரெஹ்மானின் \"chaiya chaiya chaiyaa\" என்ற பாடலை உபயோக படுத்தியதற்கு கிரெடிட் என்று அவர் பெயரை போடுவார்கள்.\nபடத்தின் கருவே இங்கே காப்பி - இருந்தும் \"நான் ரூம் போட்டு புல்லா யோசித்தேன்\" என்று என்னவொரு புருடா \nஇதையெல்லாம் பண்ணுவாங்க, நான் மூன்று கதைக்கரு வைத்து அந்தக்காலத்தில் அலைந்திருக்கிறேன் - ஒரு பய சீண்டமாட்டான் \nஹாஹா, நான் அழவில்லை. அப்படி எல்லாம் சினிமாவுக்கு அழும் வழக்கம் சின்ன வயசில் இருந்தே இல்லை. கல் மனசோ தெரியலை. ஆனாலும் அழும்படியா எதுவும் இல்லை, என்பதோடு கடைசிக் காட்சி நன்றாக எடுக்கப்பட்டிருந்தது என்பதும் உண்மைதான். ரசிக்கும்படியாக இருந்தது. இளகிய மனம் இருந்தால் அழுதிருக்கலாமோ\nபொதுவாய்த் தமிழில் தமிழ் வாசனையோடு, படங்கள் வருவதே இல்லை என்பதே உண்மை. ஒரு சில படங்களைத் தவிர. இந்தப் படமும் ஆங்கிலப் படத்தின் கதைக்கரு என்பதே உண்மை. அதைத் தமிழ் நாட்டுச் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் மாற்றி இருக்கின்றனர். சுயம் என்பதே இல்லாமல் தமிழ்ப்படங்கள் வருகின்றன\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஜே கே 18 - சவாலே .. சமாளி\nசென்னைப் பேருந்து, மகிழ்வுந்து, தானியங்கி\nஐம்பத்து ஒன்று முதல் அறுபது வரையில் ...\nகாதல் கடிதம், லகான், சோனியா, மணிக்கொடி எழுத்தாளர்க...\nஜே கே 17 'கற்றல்'\nஅதிகாலை நேரமே... நடக்கும் நினைவுகள் 3\n\"எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாங்க....\" - கிரிக்கெட் ...\nஜே போட வைக்கும் ஜோ பாடல்கள்...\nநாற்பத்து ஒன்று முதல் ஐம்பது வரை ...\nஜே கே 16 நம்பிக்கை என்ற திரை\nஅதிகாலை நேரமே... நடக்கும் நினைவுகள்... 2\nஅதிகாலை நேரமே... நடக்கும் நினைவுகள்...\nமுப்பத்து ஒன்று முதல் நாற்பது வரை ...\nசிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க..\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nஆறினால் ,,,,, சினம் பயன்படுமா TEST POST - இப்போது எத்தனையோ மேனேஜ்மெண்ட் வகுப்புகள் எல்லா விஷயங்களுக்கும் வந்துவிட்டன. எங்க கால டாக்டர் ஆத்ரேயாவிலிருந்து இப்போது வலம் வரும் தீபக் வோரா வரை எ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\n - ஒரு சின்னக் குழந்தையைக் கொடுமைப்படுத்திக் கொடூரமாகப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் மிருகங்களை, அதுவும் வயது வந்த கிழட்டு மிருகங்களை என்ன சொல்லுவது\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு - *ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Men...\nபறவையின் கீதம் - 32 - சாத்தான் ஒரு நண்பருடன் உலாவப்போனார். வழியில் ஒரு மனிதன் கீழே குனிந்து எதையோ எடுத்ததை பார்த்தார்கள். நண்பர் \"அவர் எதை கண்டு பிடித்து இருக்கிறார்\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ *இ*து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ \nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nபடிக்காத மேதை - அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.. நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://honeylaksh.blogspot.com/2017/08/my-clicks_10.html", "date_download": "2018-07-18T22:15:37Z", "digest": "sha1:BNI3TERMEXTQ7RPMAA2MHJI5L7RL5V2N", "length": 39866, "nlines": 480, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவியாழன், 10 ஆகஸ்ட், 2017\nமலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS.\nபயணப்பாதையில் தென்படும் மலைகள்தான் எவ்வளவு விதம். பாறைகளாய், காடுகளாய், பசுமை போர்த்தி என்று விதம் விதமான மலைகளை பெங்களூருவில் இருந்து ஹோசூர் செல்லும் வழியில் பார்த்தேன்\nமலைகள் அதிகம் காணப்படுவது ஹைதையில்தான் என்றாலும் அவை மாபெரும் பாறைகளாகவும் கோட்டைகள் அமைந்தது போன்று சிதைந்தும் காணப்படும்.\nஆனால் பெங்களூருவில் கலந்து கட்டி அனைத்துமே காணப்பட்டன.\nசில பசுமை போர்த்தியும் சில வெட்டிக்கூறாக்கப்பட்டுக் கொட்டி வைத்த மாதிரியும். இருந்தன\nசில சாம்பல் இருள்போர்த்தி உயர்ந்து நின்றன.\nநம்ம எக்கோ சிஸ்டத்துல மலைகள் வகிக்கும் பங்கு அதிகம். மலைக்காடுகள், சுனைகள், அருவிகள், ஏரிகள், மூலிகைகள், மலைவாழ் உயிரினங்கள் அரிய தாவரங்கள், தாதுக்கள் ஆகிய இயற்கை வளம் பொதிந்தவை.\nஇவை நம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய அம்சம் வகிக்கின்றன.\nகால்நடைகளின் மேய்ச்சல் நிலமாவும் பயன்படுது. சிலவற்றின் அருவிகள் கோடை கொளுத்தும்போது நீராதாரமா உதவுது.\nஇந்த மலை எடுக்கும்போது நார்மலாதான் இருந்தது. ஆனா இப்போ எப்பிடி ஈஸ்ட்மென்கலர்ல மாறிச்சின்னு தெரிலயே. :)\nஇவற்றில் ரிசார்ட்ஸ் கட்டி இன்னும் யாரும் குடிவரல போல தெரியுது. தப்பிச்சிதுக :)\nமலைகள் எத்தனை வகைகள்.. ( MOUNTAIN DAY )\nமலைகளைக் கிள்ளும் எலிகளும் நீராதாரங்களைக் கூறாக்கும் நரிகளும்.\n1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS.\n2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.\n3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.\n4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.\n5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS.\n6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.\n7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.\n8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS.\n9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS.\n10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள்.\n11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..\n12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.\n13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)\n14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)\n16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY.\n17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS )\n19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS.\n20. மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.\n21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.\n22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.\n24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS.\n26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.\n27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை. MY CLICKS\n28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.\n29. மை க்ளிக்ஸ் - கூல் கூல் கூல் . MY CLICKS.\n30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.\n31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.\n32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS\n33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS\n34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS\n35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS\n36. மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS\n37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். MY CLICKS\n38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.\n39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.\n40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.\n41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.\n42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS\n43.புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.\n44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 10:09\nமலைகள்... இன்னும் எத்தனை நாள் விட்டுவைப்பார்களோ...\nபல இடங்களில் வெட்டிக்கொண்டே இருக்கிறார்கள்\n10 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 10:17\nமலைகள் க்ளிக்ஸ் அருமை சகோ/தேனு...\nபல இடங்களில் குடையப்பட்டும் வெட்டப்பட்டும் வருகின்றன. இல்லை ஏதேனும் ஒரு நினைவுச்சின்னம் கட்டிவிடுகிறார்கள்.\nகீதா: நானும் இப்படித்தான் பயணம் செய்யும் போது மலைகள், நதிகள் கண்களில் பட்டால் உடன் க்ளிக்ஸ் தான்...ரயில் பேருந்திலிருந்தே...\n11 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 8:34\n11 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 10:25\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n11 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 12:31\nஅவ்வப்போது எடுக்கப் படும் க்ளிக்ஸ் இப்போது பயன் தருகிறது\n11 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 4:02\n5 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 8:08\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.\nஇயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். ...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nதாயுமான சுவாமிகள் கோவில். தாயுமான சுவாமி கோவிலுக்கு முன்பே ஒருமுறை சென்றிருக்கிறோம். எனது உறவினர் ஒருவருக்குக் குழந்தை பிறந்தவுடன் ...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் ”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அ...\nகரூர் கல்யாணவெங்கட்ரமணர், கல்யாண பசுபதீஸ்வரர், மார...\nகெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY C...\nநவக்ரஹ கோயில் தரிசனம் :- திங்களூர் சந்தோஷ வாழ்வருள...\nநவக்ரஹக் கோயில் தரிசனம்:- திருநாகேஸ்வரம் ராஜவாழ்க்...\nநவக்ரஹ கோயில் தரிசனம்:- திருநள்ளாறு சாயாபுத்திரன்...\nநவக்ரஹ கோயில் தரிசனம். :- சூரியனார் கோவிலில் சிவசூ...\nநவக்ரஹ கோயில் தரிசனம்:- கஞ்சனூரில் சுபம், சுகமீயும...\nநவக்ரஹ கோயில் தரிசனம் :- கீழப்பெரும்பள்ளம் கேண்மை ...\nநவக்ரஹ கோயில் தரிசனம் :- திருவெண்காடு பிள்ளை இடுக்...\nநவக்ரஹ கோயில் தரிசனம் :- புள்ளிருக்குவேளூரில் மங்...\nநவக்ரஹ கோயில் தரிசனம் - ஆலங்குடி ஆலமர் ஈசன்.\nஸ்ரீ மஹா கணபதிம் - ஸ்ரீதோரண கணபதி ஸ்துதி.\nஸ்ரீ வெங்கட்ரமணா ரெசிடென்சியும் சாரங்கபாணி கோயிலரு...\nபெங்களூரில் மனம்தொட்ட தொட்டம்மா, சிக்கம்மா,வ(பண)னச...\nசாப்பிட வாங்க – மின் புத்தகம். முன்னுரை\nசில மொக்கைக் குறிப்புகள் :- 8\nகுருநானக் ஜிரா சாஹிப்பில் அம்ரித் குண்ட்\nகுமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS.\nதாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.\nகுங்குமம் டாக்டரில் ஹெல்தி ரெசிபி கும்மாயம் \nவிதம் விதமான விநாயகர் கோலங்கள்\nஷரண பஸவேஷ்வரரும் கூடலசங்கம் சங்கமேஸ்வரர் கோயிலும்....\nகல்புராகி கந்தூர் மாலின் மேல் மதுரா இன்ன்.\nகுற்றங்களே நடைமுறைகளாய் – ஒரு பார்வை.\nமலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS.\nமடிவாலா ஐயப்பன் கோயிலும் செண்டை மேளமும்.\nபிறந்தநாள், புத்தாண்டு, பொங்கல், தீபாவளி வாழ்த்து ...\nஉத்தர ஓவியங்களும் தேக்குமரப்படிகளும், சுவற்றலமாரிக...\nஇந்திராஜான் சேப்பலும், ஸந்தான கணபதி ஸஞ்சீவி ஆஞ்சநே...\nகோபாலன் இன்னோவேஷன் மால், பெங்களூரு.\nகும்பக்கலசம் இல்லாத தரங்கம்பாடி மாசிலாமணிநாதர் கோய...\nபுகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY...\nஸ்ரீ சேது பந்தன ஜெயவீர ஆஞ்சநேயர்.\nவாழ்வியல் விதைகள் – ஒரு பார்வை.\nதிருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.\nபீரங்கிக்கும் அஞ்சாத வீரன் அழகுமுத்துக்கோன்\nபிதார் பாப்நாஷ் ஷிவ் மந்திர் - பிதார் பாபநாசம் சிவ...\nகும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS\nமணக்கும் சந்தனம், நமது மண் வாசத்துக்காக\nதமிழ் வளர்ச்சியில் மின்னிதழ்கள் :- காற்றுவெளி.\nதமிழ் வளர்ச்சியில் மின்னிதழ்கள். - வலைச்சரம்...\nதுறைதோறும் கம்பன் – ஒரு பார்வை.\nஎள்ளலில் துள்ளலில் வள்ளல் யாரு. \nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-07-18T22:23:49Z", "digest": "sha1:UWKFMVKYUCLMTYMZYXJICCVIDEWI6XYZ", "length": 14033, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "துளுவ நரச நாயக்கன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹரிஹர ராயன் I 1336-1356\nபுக்கா ராயன் I 1356-1377\nஹரிஹர ராயன் II 1377-1404\nபுக்கா ராயன் II 1405-1406\nவீரவிஜய புக்கா ராயன் 1422-1424\nவிருபக்ஷ ராயன் II 1465-1485\nசாளுவ நரசிம்ம தேவ ராயன் 1485-1491\nநரசிம்ம ராயன் II 1491-1505\nதுளுவ நரச நாயக்கன் 1491-1503\nகிருஷ்ண தேவ ராயன் 1509-1529\nஅச்சுத தேவ ராயன் 1529-1542\nஅலிய ராம ராயன் 1542-1565\nதிருமலை தேவ ராயன் 1565-1572\nதுளுவ நரச நாயக்கன் (கி.பி. 1491-1503) விஜயநகரப் பேரரசின் அரசனான சாளுவ நரசிம்ம தேவ ராயனின் கீழ் திறமையான தளபதியாக இருந்தவன். துளுவ நரச நாயக்கன் தந்தையான துளுவ ஈஸ்வரா நாயக்கன், சந்திரகிரியின் சேனாதிபதி.\nசாளுவ நரசிம்மனின் இறப்புக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அவனது மூத்தமகனான திம்ம பூபாலன் குறுகிய காலத்திலேயே தளபதி ஒருவனால் கொல்லப்பட்டான். இதனைத் தொடர்ந்து சாளூவ நரசிம்மனின் இரண்டாவது மகனை இரண்டாம் நரசிம்மராயனாக துளுவ நரச நாயக்கன் அரியணை ஏற்றினான். இவன் வயதில் குறைந்த சிறுவனாக இருந்ததால், நரச நாயக்கன் ஆட்சிப் பொறுப்பைத் தானே நடத்திவந்தான். இக்காலம் விஜய நகரப் பேரரசின் சோதனைக் காலமாக விளங்கியது. உள்நாட்டிலும் குழப்பங்கள் மலிந்திருக்க வெளியிலிருந்தும் பேரரசுக்கு ஆபத்துக்கள் நிறைந்திருந்தன. எனினும், நரச நாயக்கன் திறமையாகப் பேரரசை நிர்வகித்தான்.\nபஹ்மானி சுல்தான்களையும், கஜபதிகளையும் நாட்டை அணுகவொட்டாமல் வைத்திருந்தான். உள்ளூர்த் தலைவர்கள் பலரிடமிருந்து வந்த எதிர்ப்புக்களையும், பேரரசிலிருந்து விடுதலை பெற அவர்கள் எடுத்த முயற்சிகளையும் முறியடித்தான்.\n1463 ஆம் ஆண்டளவில் சாளுவ நரசிம்மனின் ஆட்சிக்காலத்தில், அவன் தலைநகருக்கு அண்மித்த பகுதிகளில் கவனம் செலுத்தவேண்டி இருந்தபோது, காவிரிக்குத் தெற்கேயிருந்த பகுதிகள் பேரரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலகிக் கொண்டன. 1496 ஆம் ஆண்டில் தெற்கு நோக்கிப் படையெடுத்த துளுவ நரச நாயக்கன், குழப்பம் விளைவித்த தலைவர்களை அடக்கினான். திருச்சி, தஞ்சை ஆகிய இடங்களின் ஆளுநர்களும் இவர்களுள் அடங்குவர். கவிரிக்குத் தெற்கே குமரி முனை வரையான பகுதிகள் அனைத்தையும் நரச நாயக்கன் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான். சோழ, சேர நாடுகள், மதுரை, ஸ்ரீரங்கப்பட்டினம் ஆகியவற்றின் தலைவர்களும், விஜயநகரத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இவ் வெற்றிகள் அனைத்தும் 1497 இல் நிறைவு பெற்ற ஒரே படையெடுப்பிலேயே கிடைத்தன.\n1496 இல், கஜபதி அரசன் பிரதாபருத்திரன் விஜயநகரத்தைத் தாக்கினான். எனினும், எவருக்கும் வெற்றி தோல்வியின்றி நகரத்தைப் பாதுகாப்பதில் நரச நாயக்கன் வெற்றி பெற்றான்.\nநரச நாயக்கன் பேரரசை நிலைப்படுத்துவதில் குறியாக இருந்தான். இக் காலத்தில் பஹ்மானி அரசு பல சிறு துண்டுகளாக உடைந்துவிட்டது. காசிம் பாரிட் என்னும் பஹ்மானிய அமைச்சன் பீஜாப்பூர் சுல்தானாகிய யூசுப் ஆதில் கான் என்பவனைத் தோற்கடிப்பதற்காக நரச நாயக்கனிடம் உதவி கோரினான். இதற்காக, ராய்ச்சூர், முட்கல் கோட்டைகளைத் தருவதாகவும் ஒத்துக்கொண்டான்.\nநரச நாயக்கன் ராய்ச்சூர் ஆற்ரங்கரைப் பகுதிக்குப் படைகளை அனுப்பி அப்பகுதியை அழித்தான். யூசுப் ஆதில் இப்பகுதியை இழந்தான். திரும்பத் திரும்ப முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. போரில் நரச நாயக்கனை வெல்ல முடியாது என்பதைக் கண்ட யூசுப் ஆதில் கான், அவனைச் சமாதானம் கோரி பீஜாப்பூருக்கு அழைத்தான். அங்கே நரச நாயக்கனையும், எழுபது உயர்நிலை அதிகாரிகளையும் அவன் கொலை செய்வித்தான்.\nதனது ஆட்சியின் இறுதிப் பகுதியை அண்டி, துளுவ நரச நாயக்கன், தனது அரசனான சாளுவ நரசிம்ம தேவ ராயனின், கனவுகளுக்கு வடிவம் கொடுத்தான். நரச நாயக்கன், ஒரு சிறந்த நிர்வாக அமைப்பை உருவாக்கியதுடன், வலுவான படைகளையும் உருவாக்கினான். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்துவந்த எதிர்ப்புக்களை முறியடித்துத் தென்னிந்தியாவின் பெரும் நிலப்பரப்பைத் தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்தான். இது, இவனது மகனான கிருஷ்ண தேவ ராயனின் கீழ் விஜயநகரப் பேரரசு அதன் உச்ச நிலையை எட்டுவதற்கு அடிப்படையாக அமைந்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 19:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vettipayal.wordpress.com/2006/08/30/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-18T22:14:41Z", "digest": "sha1:K7PI4IXU2552SPQMSPRVWAUYU5VWAVAH", "length": 33938, "nlines": 293, "source_domain": "vettipayal.wordpress.com", "title": "தெய்வ குத்தமாயிடுமாம்… | வெட்டி", "raw_content": "\nPosted on ஓகஸ்ட் 30, 2006 by வெட்டிப்பயல்\nஅமெரிக்கா வந்து புதிது. வார நாட்கள் ஓரளவு பிரச்சனையில்லாமல் இருந்தது. வார இறுதி நாட்களில்தான் பிரச்சனை. பனி அதிகமாக இருந்ததால் வெளியே செல்ல முடியாத நிலை. வீட்டிலும் தனியாக உட்கார்ந்திருந்தால் மனம் வெறுமையாக இருந்தது.\nஏன்டா இங்க வந்தோம்னு எனக்கு நானே பல முறை கேட்டு கொண்டேன். இந்தியாவில் எப்போழுதும் நண்பர்களுடன் தங்கியிருந்ததால், தனிமையென்றால் என்னவென்றே எனக்கு தெரியாது. நான் என்னோட மட்டுமே இருப்பது உயிர் போகும் வலியாக இருந்தது. பேசாம எப்படியாவது திரும்ப போயிடலாமனு ரொம்ப யோசிச்சிட்டு இருந்தேன்.\nஅந்த நேரத்தில்தான் பிளாக் அறிமுகமானது. இந்தியாவில் இருந்த போது ஒரு சில நண்பர்கள் அவர்களுடைய பிளாக் பற்றி சொல்வார்கள். ஆனால் அதெல்லாம் ஆங்கிலத்திலே இருந்தது. மேலும் அங்கே எனக்கு வேலையே இரவு 9 மணி வரை இருக்கும். வீட்டிற்கு வந்தால் நண்பர்களுடன் செலவு செய்யவே நேரம் சரியாக இருக்கும். அதனால் பிளாக் படிக்கவோ, எழுதவோ தோன்றவில்லை.\nநான் பார்த்த முதல் தமிழ் பிளாக் டுபுக்கு அவர்களுடையது. குட்டி நாய்கிட்ட தேங்காய் மூடி கிடைச்சா என்ன பண்ணும். நானும் அதுவே தான் செய்தேன். அந்த பிளாக்ல இருக்கிற ஒரு பதிவு விடாம 2 -3 தடவை படித்தேன். கிட்டதட்ட 1 மாசம் தினமும் அதுல தான் இருந்தேன். தமிழ்மணம் அந்த பிளாக் மூலமா அறிமுகமாச்சு.\nஅடுத்து என்னை கவர்ந்த பிளாக் $elvan அவர்களுடையது. அதுல எனக்கு ரொம்ப பிடிச்ச பதிவு கனலை எரித்த கற்பின் கனலி. அந்த ஒரு பதிவை படித்ததிலிருந்து அவருடைய அனைத்து பதிவையும் படித்தேன். அந்த ஒரு பதிவை நிறைய பேருக்கு அனுப்பி வைத்தேன்.\nகர்ணன் படத்துல கண்ணன் குந்தியிடம் சொல்லும் வசனம் “அத்தை ஆசை யாரை விட்டது”. இந்த வசனம் எனக்கு சரியாக பொருந்தியது.\nநிறைய பிளாக் படித்த பிறகு நாமும் ஒன்று ஆரம்பிப்போமே என்று தோன்றியது.\nதமிழில் எழுத யாரை கேட்கலாம் என்று தெரியவில்லை.\nபொதுவா எனக்கு என் பேர்ல யாரையாவது பார்த்தால் பிடிக்காது. அதுக்கு எதுவும் பெருசா காரணம் இல்லை. ஸ்கூல்ல எப்பவுமே நாம வாத்தியார்கிட்ட நல்ல பிள்ளைனு பேர் வாங்கற டைப் (காலேஜ்ல இதுக்கு நேரெதிர்).. என் பேர கெடுக்கறதுக்குனே கொஞ்ச பேர் இருந்தானுங்க… அதனால அப்படி ஒரு எண்ணம்.\nஆனால் நான் ஆரம்பிக்கனும்னு நினைச்ச பேர்ல ஒருத்தர் இருந்தாரு. அதுவும் ஊரு, பேரு ரெண்டுமே ஒன்னாயிருக்கு. அதுவும் அவர் பதிவெல்லாம் நமக்கு புரியாத அளவுக்கு அதி புத்திசாலித்தனமா இருக்கு. நம்ம இப்ப அவர் பேர கெடுக்க போறமானு பயம் வந்திடுச்சு. சரி தமிழ்ல எப்படி எழுதறதுனு அவர்டயே கேப்போம்னு கேட்டேன்.\nஅடுத்த 5 நிமிடத்திற்குள் ஒரு விளக்கமான மெயில். அதுவும் வெறும் லிங் மட்டும் இல்லாமல் விளக்கத்துடன். அவர் ஒரு ஆளானு சந்தேகம் இன்னும் நிறைய பேருக்கு இருக்கு ;). ஆமாம் அது நம்ம பாபா தான் (பாஸ்டன் பாலா).\nஅதுக்கு பிறகு நான் பிளாக் ஆரம்பிப்பதற்குள் 2 மாதம் ஆனது. எங்கே தவறாக நினைப்பாறோ என்று நான் என்னை பற்றி அவருக்கு சொல்லவே இல்லை (15 நாட்களுக்கு முன்பு வரை). அவர் பேரை கெடுக்கற அளவுக்கு நான் எழுதலன்னு நினைக்கிறேன்… (நானும் பாஸ்டன் பாலாஜி தாங்க ;))\nஎனக்கு பிளாக் மூலமா நட்பாகி போன் பண்ணி, தமிழ்மணத்துல வீணா வம்புதும்புக்கு எல்லாம் போகாம எதாவது எழுதுனு சொன்னவர் உதய். அதற்கு பிறகு நான் அதிகமா எந்த வம்பு தும்புக்கும் போகலை.\nதமிழ்மணத்தில் இணைந்துள்ளவர்களில் என்னை பார்த்து பேசிய ஒரே நபர் (சென்ற வாரம் விழாயன் முடிய), நம்ம உறக்கம் தொலைத்த இரவுகளில் நாயகன் கார்த்திக் பிரபு. என் மேல இருக்கற பாசத்துல என்னைப் பற்றி ஒரு பதிவே போட்டுட்டான். இந்த பதிவுக்கும் இவர்தான் காரணம்.\nஎன்னுடைய இந்த பிளாக் டெம்ப்லேட் மாற்றி சரியாக வடிவமைத்து கொடுத்தவர், என்னையும் கதை எழுத வைத்தவர் நம்ம கப்பி.\nஇவர்கள் அனைவருக்கும் என் நன்றி. இதில் தெரிந்தோ தெரியாமலோ எனக்கு உதவியவர்கள் பலர். இவர்களுக்கு எல்லாம் பிறகு நன்றி தெரிவித்துக் கொள்ளலாம் என்று இருந்தேன். ஆனால் நாளை என்பது நிதர்சனமில்லை என்பதால் இன்றே தெரிவித்துக்கொள்கிறேன்.\nஅது என்னடா தெய்வ குத்தம்னு கேக்கறீங்களா ஏதோ ஆறு, ஆறுனு எல்லாரும் எழுதனாங்கலாம். நானும் எழுதனும்னு நம்ம கார்த்திக் பிரபு சொல்லிட்டாரு. அதனால ரெண்டையும் ஒன்னாக்கிட்டேன்.\nஎப்படியோ 50 பதிவு போட்டாச்சு.\n« லொள்ளு சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க\n//(சென்ற வாரம் விழாயன் முடிய)//\n சரிதான். இப்படி எத்தனை பேர் இன்னும் இங்கிட்டு திரியறாங்கன்னு தெரிலையே\nஅம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள். அப்படியே நூறடிச்சு ஓடிக்கிட்டேயிருங்க. எழுத்து முடியக்கூடாத இன்னிங்ஸ்\nஎன்ன பாலாஜி. ரொம்ப மெதுவா இருக்கீங்களே. நானெல்லாம் தொடங்கி மூணாவது மாதமே 50வது பதிவு போட்டாச்சு. நீங்க என்னடான்னா ஏப்ரல்ல எழுதத் தொடங்கியிருக்கீங்க இப்பத் தான் 50வதா ரொம்ப மெதுவா போறீங்களே 🙂 ஓ. முதல் பதிவு மே மாதத்துலத் தான் போட்டீங்களா அப்பப் பரவாயில்லை. கொஞ்சம் பக்கத்துல வந்துட்டீங்க. 🙂\nஇப்பவும் தெய்வகுத்தம் ஆகும் போல இருக்கே. ஆறு விளையாட்டு விதிகளின் படி இன்னும் ஆறு பேரை நீங்க கூப்பிடணும். இல்லாட்டித் தெய்வக் குத்தம் ஆகிப் போகும். பாத்துக்கோங்க. 🙂\nவெட்டிப்பயல், on ஓகஸ்ட் 30, 2006 at 4:08 முப said:\nநன்றி… அந்த கேள்விக்கு பதில் விரைவில் ஒரு பதிவில் வரும் 😉\nஇலவசக்கொத்தனார், on ஓகஸ்ட் 30, 2006 at 4:10 முப said:\nவெட்டிப்பயல், on ஓகஸ்ட் 30, 2006 at 4:14 முப said:\nநான் பக்கத்துல சப் – அர்ப்ல இருக்கேன்.\nநான் தமிழ்மணத்துல இனைந்தது ஜீன் -28 2 மாசத்துல 50 எழுதிட்டேனே இது போதாதா இதுக்கே ஒரு அனானி நல்லா வாழ்த்திட்டு போனாரு 😉\nவெட்டிப்பயல், on ஓகஸ்ட் 30, 2006 at 4:26 முப said:\nவெட்டிப்பயல், on ஓகஸ்ட் 30, 2006 at 5:00 முப said:\nதுளசி கோபால், on ஓகஸ்ட் 30, 2006 at 5:35 முப said:\nவெட்டியா எழுத ஆரம்பிச்சு 50 பதிவு வந்துருச்சா\nமேன்மேலும் பதிவுகள் எழுதணும். எழுதுறீங்க.\nவெட்டிப்பயல், on ஓகஸ்ட் 30, 2006 at 5:42 முப said:\nவெட்டியா எழுத ஆரம்பிச்சு 50 பதிவு வந்துருச்சா\nநன்றி. “எழுத ஆரம்பிச்சு” இது மட்டும் மேல இல்லனா ரொம்ப ஃபீல் பண்ணியிருப்பேன் 😉\nமேன்மேலும் பதிவுகள் எழுதணும். எழுதுறீங்க.//\nகண்டிப்பா… டீச்சர் சொன்னா நான் தட்டவே மாட்டேன் 😉\nகார்த்திக் பிரபு, on ஓகஸ்ட் 30, 2006 at 11:36 முப said:\nவெட்டிப்பயல், on ஓகஸ்ட் 30, 2006 at 7:25 பிப said:\nமிக்க நன்றி. வரும் போழுது கண்டிப்பாக தெரியப்படுத்துகிறேன்.\nஅவருக்கு ஏற்கனவே தெரியப்படுத்திவிட்டேன். உன்னை பற்றி நிறைய சொன்னார். நானும் அவரிடமிருந்து சின்ன சின்ன விஷயங்களை கற்றுக் கொள்கிறேன்.\nவடுவூர் குமார், on ஓகஸ்ட் 30, 2006 at 7:39 பிப said:\nஉங்க டெம்ப்லேடை பார்த்தவுடன் “அட சூப்பரா இருகே என்று பார்த்தேன்.அது திரு கப்பி வேலை தானா\nவெட்டிப்பயல், on ஓகஸ்ட் 30, 2006 at 7:45 பிப said:\nமிக்க நன்றி. நீங்க எல்லாம் தொடர்ந்து படிக்கிறதாலதான் நான் எல்லாம் எழுத முடியுது.\nஅப்பறம் டெம்ப்லேட் நான் தான் செலக்ட் பண்ணேன். அதில் கமெண்ட் பகுதி அந்த பக்கத்திலே வரும் மாதிரி கப்பி கோட் எழுதி கொடுத்தார். அதுவும் நான் கேட்காமலே அவரே செய்து கொடுத்தார்…\nபதிவு எழுத ஆரம்பிச்ச 2 மாசத்திலே அம்பதா\nஅடுத்த 5 மாசத்தில 500 அடிக்க வாழ்த்துக்கள்.\nஇருந்தாலும் நீங்க போடுவீங்கன்ற நம்பிக்கைல சொல்றேன்.\nவெட்டிப்பயல், on ஓகஸ்ட் 30, 2006 at 9:05 பிப said:\n//பதிவு எழுத ஆரம்பிச்ச 2 மாசத்திலே அம்பதா\n50 பதிவுகள் இருந்தாலும் சொல்லிக்கிற மாதிரி பதிவுகள் 10 தான் இருக்கும்.\nஅடுத்த 5 மாசத்தில 500 அடிக்க வாழ்த்துக்கள்.\nஇருந்தாலும் நீங்க போடுவீங்கன்ற நம்பிக்கைல சொல்றேன்.\nஇது கொஞ்சம் ஓவர் இல்ல… ரொம்ப ஓவர்.\nஏற்கனவே தமிழ்மணத்துல நம்ம பதிவு அதிகமா இருக்கேனு எதுவும் எழுதாம உக்காந்திருக்கன்.\nபாராட்டுகளுக்கும் என் மேல் நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும் நன்றிகள் பல\nஓ என் ப்ளாக படிச்சிட்டு இதவிட வெட்டித்தனம் வேற எதுவும் இருக்காதுன்னு தான் வெட்டிப்பயல்ன்னு பெயர் வைச்சிக்கிட்டீங்களா\nவெட்டிப்பயல், on ஓகஸ்ட் 30, 2006 at 9:40 பிப said:\nஓ என் ப்ளாக படிச்சிட்டு இதவிட வெட்டித்தனம் வேற எதுவும் இருக்காதுன்னு தான் வெட்டிப்பயல்ன்னு பெயர் வைச்சிக்கிட்டீங்களா\n உங்க ப்ளாக் படிச்சிட்டு, நாமெல்லாம் சத்தியமா ப்ளாக் ஆரம்பிக்க முடியாதுனு யோசிச்சிட்டு இருந்தேன்.\nஅடுத்து தமிழ்மணத்துல நிறைய பேர் எழுதறத பாத்தவுடனே ஆசை வந்துடுச்சு.\nஉங்களுடைய “நாமதேவரும் கைப்பிடி சுண்டலும் “, “நான் கெட்டு, நீ கெட்டு, கிரிக்கெட்டு” , “ஜொல்லி திரிந்த காலம்”, “தாமிரபரணி தென்றல்” எல்லாம் 2-3 தடவை படித்திருப்பேன்…\nஇப்பவும் நீங்க போடற பதிவெல்லாம் படிச்சிட்டுதான் இருக்கேன். இன்னைக்கு கூட பம்பாய் படிச்சி சிரிச்சிட்டு இருந்தேன். எப்படித்தான் இப்படியெல்லாம் நக்கலா எழுதறீங்கனே தெரியல 😉\nமிக்க நன்றி… ஐம்பதாவது பதிவுக்கு வந்து முதல் பின்னூட்டம் போட்டுட்டீங்க :-))\nஇப்ப தான் தேசிபண்டிட் லிங்க் குடுத்துட்டு வந்து பார்த்தா…ஹைய்யோ ரொம்ப ஓவரா புகழறீங்க…சரி சரி வீட்டுல உங்க கமெண்ட காட்டிட்டு சொல்றேன்…அப்புறமா அத டிலீட் செஞ்சிருங்க..என்ன 🙂\n//ஐம்பதாவது பதிவுக்கு வந்து முதல் பின்னூட்டம் போட்டுட்டீங்க // – பெரிய மனசு பண்ணி மன்னிச்சிருங்க…இனிமே அடிக்கடி வர்றேன்.\nவெட்டிப்பயல், on ஓகஸ்ட் 30, 2006 at 10:44 பிப said:\n//ஹைய்யோ ரொம்ப ஓவரா புகழறீங்க…சரி சரி வீட்டுல உங்க கமெண்ட காட்டிட்டு சொல்றேன்…அப்புறமா அத டிலீட் செஞ்சிருங்க..என்ன 🙂\nமனசுக்கு ஏதாவது ரொம்ப கஷ்டமா இருந்தா உங்க பதிவை படிச்சு ஜாலி ஆயிடுவேன்.\nஎன் ஃபிரண்ட்ஸ்கிட்ட ப்ளாக்னா என்னனு சொல்றதுக்கு கூட உங்களுடைய பிளாக்தான் அனுப்பி வைத்தேன்.\nசரி பூஸ்ட் போதும்னு நினைக்கிறேன் 😉 நிறைய எழுதுங்க…\nவாழ்த்துகள் வெட்டி. ஐம்பது பதிவுகள் என்பது எளிதல்ல. அதிலும் வீணான பதிவுகள் இல்லாமல் போடுவது மிகக் கடினம். சாதனைக்கு வாழ்த்துகள். இன்னும் பல பதிக்க உங்கள் மேலாளர் இன்னும் நிறைய நேரம் கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.\nவெட்டிப்பயல், on ஓகஸ்ட் 31, 2006 at 1:14 முப said:\n//வாழ்த்துகள் வெட்டி. ஐம்பது பதிவுகள் என்பது எளிதல்ல. அதிலும் வீணான பதிவுகள் இல்லாமல் போடுவது மிகக் கடினம். சாதனைக்கு வாழ்த்துகள்//\nமிக்க நன்றி… நீங்க எல்லாம் கொடுக்கற உற்சாகம்தான் என்னை எழுத வைக்கிறது…\n// இன்னும் பல பதிக்க உங்கள் மேலாளர் இன்னும் நிறைய நேரம் கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.\nஇதுல எதாவது உள் குத்து இருக்கா\n50 க்கு வாழ்த்துக்கள்….சீக்கிரம் 100 அடிச்சு அப்படியே அது 1000..10,000 னு போக இன்னொரு வாழ்த்து 🙂\nவாழ்த்துக்கள் ஜுனியர் பாபா( பாஸ்டன் பக்கத்துல இருக்குற பாலாஜி) கவலைப்படாதிங்க இங்க வருகிற ஒவ்வொருத்தரும் படுகிற துன்பம் தான் இது போகப்போக இது பழகிடும்(குறைய வாய்ப்பே இல்ல)..\nவெட்டிப்பயல், on ஓகஸ்ட் 31, 2006 at 2:07 முப said:\n50 க்கு வாழ்த்துக்கள்….சீக்கிரம் 100 அடிச்சு அப்படியே அது 1000..10,000 னு போக இன்னொரு வாழ்த்து 🙂 //\nமிக்க நன்றி… நான் இங்க இருக்கற வரைக்கும் தான் இந்த மாதிரி எழுதுவேன். இந்தியா போயிட்டா வாரத்துக்கு ஒன்னு போட்டாலே பெருசு. பாக்கலாம்…\n//வாழ்த்துக்கள் ஜுனியர் பாபா( பாஸ்டன் பக்கத்துல இருக்குற பாலாஜி) கவலைப்படாதிங்க இங்க வருகிற ஒவ்வொருத்தரும் படுகிற துன்பம் தான் இது போகப்போக இது பழகிடும்(குறைய வாய்ப்பே இல்ல)..\nகார்த்திக் பிரபு, on செப்ரெம்பர் 1, 2006 at 11:13 முப said:\nவெட்டிப்பயல், on செப்ரெம்பர் 1, 2006 at 7:24 பிப said:\n1. நான் கமென்ட்ஸ்ஸ பத்தி ஒன்னுமே சொல்லலையே… இப்ப ஓகேவானு கேட்டா நான் ஏதோ எல்லாத்தையும் கூப்பிட்டு போடுங்கனு சொல்ற மாதிரி இருக்கே (இது நானா சேர்த்த கமென்ட்ஸ் இல்ல… அன்பால தானா சேர்ந்த கமென்ட்ஸ் 😉 )\n2. அங்க கொத்ஸ், தம்பி எல்லாம் சென்ச்சுரி போடறாங்க நாம 30 அடிச்சாலே ரொம்ப பெருமப்படறயே கார்த்தி 😉\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\n« ஜூலை செப் »\nநெல்லிக்காய் – 12 இறுதி பாகம்\nகவுண்டர்’ஸ் டெவில் ஷோ (3) – தனுஷ்\nபாஸ்டன் சந்திப்பு – பாபாவின் பார்வையில்\nஇது முழுக்க முழுக்க வெட்டியாக பொழுதை கழிக்க ஆசைப்படுபவர்களுக்காக மட்டுமே\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.adrasaka.com/2016/01/blog-post_69.html", "date_download": "2018-07-18T22:29:08Z", "digest": "sha1:LNAB3BNQWFG3GISAID7L26GBTZNMJDWH", "length": 22115, "nlines": 275, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ஹசீனா பானுவும் சித்ரம்.ட்வீட்சும் ஒரே ஆளா? சைபர் க்ரைம் போலீஸ் விசாரணை!!", "raw_content": "\nஹசீனா பானுவும் சித்ரம்.ட்வீட்சும் ஒரே ஆளா சைபர் க்ரைம் போலீஸ் விசாரணை\n1 நெட் தமிழன் பழைய காலண்டரை குப்பைத்தொட்டில தூக்கி வீசிட்டு வரும்போதே சும்மா வர்றதில்லை, அதை வெச்சு 4 ட்வீட் தேத்திட்டுதான் வீட்டுக்கே வர்றான்\n2 பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு உள்ளே போய்ட்டு வரும் வரை வெளீல வாசல்ல விட்டுட்டு வந்த செருப்பு பத்ரமா இருக்கும் என நம்புவதும் ஒரு வித நம்பிக்கையே\n3 மனசுக்குள்ளே 1008 சோக முள் இருந்தாலும் காலங்காத்தால கே டி வில மோக முள் போட்டா சிலாகிச்சுக்கிட்டே பார்ப்பான் நெட் தமிழன்\n4 ஒரு தடவை கூட என் பெண் பாலோயர்சை பாத்ததாவோ பேசினதா வோ ஞாபகம் இல்லை நல்ல ட்விட் போடலைன்னாலும் பாராட்டிட்டு தாம் இருக்கேன் #,எ கீ\nஉனக்கு குட் மார்னிங் சொல்வது வீணா\n6 நல்லக்கண்ணு நல்லவர் தான், ஆனா வல்லவர் இல்லை, ஜெயிச்சதும் கூட்டணிக்கட்சிகள் அவரை நைசா கழட்டி விட்டுடும் வாய்ப்பு இருக்கு, எனவே மநகூ ஊ ஊ\n7 பஸ்.ஸ்டேன்ட்க்கு 1 கிமீ ரேடியசில் 16 தியேட்டர்கள் உள்ள ஒரே ஊர் திருவனந்தபுரம்.3 தியேட்டர் காம்ப் =3 , 2 தியேட்டர் காம்ப் = 3,சிங்கிள் 1\n8 கிராமத்து மக்கள் இயற்கைப்பேரிடர்க்கு அரசு என்ன செய்ய முடியும்என கருத்தை முன் வைப்பதால் எதிர்க்கட்சிகளுக்குப்பின்னடைவே\n9 முகத்தை ஒரு கையால பாதி மூடி மறைச்சு இருக்கும் பெண்கள் (டிபி) சாப்பிடும்போது என்ன செய்வாங்க\n10 பிகரு வீட்டு வாசல்ல வாத்துக்கோலம் போட்டா வாத்து மடையன் மாதிரி கிராஸ் பண்ணிப்போய்டக்கூடாது.இதானா உங்க DUCKகு\n11 DMல ஆலோசனை சொல்லும் நண்பர்கள் 4 பேரை சம்பாதிச்சு வச்சிருக்கேன்\nகேட்டை திறந்து விட்டா உங்க 3478 ஃபாலோயர்சும் வர ரெடியா இருக்காங்க மிஸ்\n நீ எனக்கு 2 சுண்டு விரல் மாதிரி சுண்டுவிரல் இல்லன்னா கை தனது 50%பலத்தை இழக்குமாம், நீ என்னுடன் இல்லைன்னா 100% பலம் இழப்பு எனக்கு\n13 மவுனமாக இருப்பது சில சமயம் கவசம், பல சமயம் ஆயுதம்.உன் எதிரியை அச்சம் கொள்ள வைப்பது உன் மவுனம் தான்\n14 சரியான நேரத்தில் இமைகளை பயன் படுத்தனும் தூங்கும்போதும் ,எதிரே பிகர் வருகையில் கண் அடிக்கும்போதும்\n15 புது சம்சாரம்னு நினைக்கேன்.தியேட்டர் ல ஒருத்தன் சுத்தமா இருக்கும் சீட்டை் துடைச்சட்டு உட்காரு டார்லிங் கறான்.டேய்.ரொம்ப நடிக்காதீங்கடா\n16 நீங்கள் என்ன முடிவு எடுக்கப்போகிறீர்கள் என்பதை அனைவரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கும்படி உங்கள் வெற்றி இருக்கவேண்டும்.உதா கேப்டன்\n17 உங்கள் கவிதையில் 1000 அர்த்தம் பொதிந்து கிடக்க வேண்டுமா,முதலில் 999, அர்த்தங்களை புதைக்கவும்.1000 வது தானா தோன்றும்\n18 மொக்கை பிகர் என யாரையும் ஒதுக்கி விட.வேண்டாம்.வெய்ட்டிங்/பெண்டிங் லிஸ்ட்டில் வைக்கவும்.ஏனெனில் சக்க பிகர் கடைசி வரை கிடைக்காமலே போகலாம்\n19 ஹசீனா பானுவும் சித்ரம்.ட்வீட்சும் ஒரே ஆளாம்.இது தெரியாம ஒரே கவிதை யை 2,காபி டிஎம் ல ஜெராக்ஸ்.அனுப்பி மாட்டிக்காதீங்க மக்களே\n20 பசங்க பாட்டுக்கு சிவனேன்னு தான் உண்டு.தன் வேலை உண்டுன்னு இருக்காங்க.இந்த பொண்ணுங்க தான் நோ டி எம் ப்ளீஸ் னு மறைமுகமா தூண்டறாங்க\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nசன்னி லியோனின் கணவர் பயங்கரக்கோபக்காரராம். ஏன்\nஎதிர் வீட்டு ஆண்ட்டி- ஆன்ட்டி க்ளைமாக்ஸ்\nசன்னி லியோன் + அமீர் கான் = புதிய விருதுப்படம்\nபின் நவீனத்துவ வாழ்க்கை வாழ என்ன செய்யனும்\nஇறுதிச்சுற்று - சினிமா விமர்சனம்\nஅரண்மனை 2 - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 2...\nநிலாவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் பரிசீலனையில...\nஉலக மகா வாயாடி யார் தெரியுமா\nபாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவைப்பார்த்தே ஒரு ஆள் உயரமா\nநம்ம கட்சில எல்லாருக்குமே டபுள்ரோல்\nநம்பி வாங்க சந்தோஷமா போங்க - மியாவ்\nபுரப்போஸ் செய்த பிகர் லோ லிட்டா வோ ஹை லிட்டாவோ ......\nமாமியாரை தாக்கிய மருமகள் மாமனார் கற்பழித்தாக புகார...\nஉங்களுக்கு பிடிச்ச நல்ல Romance Songs சொல்லுங்க\nகள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் கல்லூரி'-3 மாணவிகள் இறந்த ...\nசன் டி வி யின் எம் டி சன்னிலியோனா\nவிஜய் ரசிகை VS அஜித் ரசிகர் - ஒரு பழி வாங்கல் படலம...\n உன் வீடுதான் எனக்கு ஆஃபீசா\nமனைவி என்பவள் பூரிக்கு சமமானவள்.. எப்படின்னா\nமூன்றாம் உலகப் போர் (2016) - சினிமா விமர்சனம்\nAIR LIFT ( 2016) - சினிமா விமர்சனம் ( ஹிந்தி )\nஎன் இலக்கியப்பணிக்கு தமிழக முதல்வர் ஜெ கையால் ஒரு...\nஇதுவரை யாரும் பார்க்காத படம் (UNSEEN PICTURE) 18+ ...\nபிங்க் கலர்ல புது ரயிலா\nபா ம க தொண்டர்களுக்குப்பிடிக்காத பெண் ட்வீட்டர் ...\nகல்யாணம் ஆன ஆம்பளைகள் யுவர் அட்டென்சன் ப்ளீஸ்\nAALROOPANGAL - சினிமா விமர்சனம் 38+ ( மலையாளம்)\nஇளைய தளபதி விஜய் + நாடோடிகள் புகழ் எம் சசிகுமார் ...\nதிருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகப்ரீத்தா ...\nWAZIR (2016)- சினிமா விமர்சனம் ( ஹிந்தி)\nவாத்ஸாயனா காமசூத்ரா -2 (2016)-சினிமா விமர்சனம் ( ஹ...\nகோடம்பாக்கத்தின் வயாக்ரா VS நம்ம கேப்டனுக்குப்பி...\nமயிலு ஹிட் , ரயிலு அவுட்\nMALGUDI DAYS ( 2016) - சினிமா விமர்சனம் ( மலையாளம்...\nதிரிஷா எனக்கு தங்கச்சி மாதிரி,நயன் தாரா எனக்கு நங்...\nபுலிய பாத்து பூனை ஏன் சூடு போட்டுகிச்சு\nகெத்து - திரை விமர்சனம்\nநீங்க ATMல பணம் எடுக்கும்போது திருடன் வந்து மிரட்...\nPAVADA (2016)- சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nபொண்ணுங்க தோசை சுடத்தான் லாயக்குனு இனி சொல்ல வழி இ...\nபுஷ்பா வை சுருக்கி புஷ்-னு கூப்ட்டா அபாயமாமே ஏன்\nMONSOON MANGOES - சினிமா விமர்சனம் ( மலையாளம் )\nரஜினி முருகன் - சினிமா விமர்சனம்\nதாரை தப்பட்டை -சினிமா விமர்சனம்\nபொங்கல் ரிலீஸ் படங்கள் -6 - ஒரு முன்னோட்டப்பார்வை\nசிம்பு வின் அடுத்த பட டைட்டில் =பெண்கள் நாட்டின் க...\nஹசீனா பானுவும் சித்ரம்.ட்வீட்சும் ஒரே ஆளா\nதிரைப்பட விழாவில் கிடைத்தது என்ன\nஉலகப்பட இயக்குநர் ஆவது எப்படி\n'தாரை தப்பட்டை' -இளையராஜா, பாலா யாரோட ஆதிக்கம் அதி...\nமனுஷ்யபுத்ரனுக்கு நம்ம கட்சில சீட் உண்டா\nவாட்ஸ்அப்' குறுஞ்செய்தியாக தமிழக ஆட்சி சுருங்கிவிட...\nகோல்டன் குளோப் விருதுகள் -2015\nதென்னிந்திய சினிமா 2015: நட்சத்திர பலத்தை பின்னுக்...\n‘கணிதன்’ படத்தில் அதர்வா வுக்குப்பதில் விஜய் நடிக...\nமேரேஜ்க்குப்பின் பொண்ணுங்களுக்கு நட்பு வட்டம் ஏன் ...\nசொந்த டிபி யை தில்லா.வெச்ச ஒரு பெண் ட்வீட்டர்\nமுன்னத்தி ஏர் 15: சிறுதானியங்களில் பொதிந்துள்ள பெர...\nநயன்தாரா வை வேலை வாங்குவது எப்படி இருந்தது\nசென்னை சர்வதேச பட விழா | ஆர்கேவி திரைப்படம் மற்றும...\nசென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 11....\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் சிம்பொனி| 11.1.2...\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ட்ஸ் | 11.1.2016 பட...\nசென்னை சர்வதேச பட விழா | கேஸினோ | 11.1.2016 படங்கள...\nநீங்க டெய்லி டி எம் ல கடலை போடறீங்களே\nசென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 10....\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ட்ஸ் | 10.1.2016 பட...\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் சிம்பொனி | 10.01...\n'கதகளி' படத்தின் கதைக் களத்தைப் பற்றி..-இயகுநர் பா...\nகெத்து - பொங்கல் ரிலிசில் நெ 1\n2016- சினிமா உலகம் எப்படி இருக்கும்\n5 வருசமா முதுகைக்காட்ற டிபி யே வெச்சிருந்தா ...\nநடிகை ரூபா கங்குலி-நான் ஆளான \"தாமரை\" பாட்டு\nஸ்டார் வார்ஸ் -போர்ஸ் அவேகன்ஸ் (2015)-திரை விமர்சன...\nஒரு தட்டுவடையே தட்டுவடை சாப்பிடுதே அடடே\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 8...\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர்கள் யார்\nராகு, கேது பெயர்ச்சி பொதுப்பலன்: 08.01.2016 முதல் ...\nஅழகு குட்டி செல்லம்-திரை விமர்சனம்:\nஏ.ஆர்.ரஹ்மான் பர்சனல் பக்கங்களில் ரசிக்கத்தக்க 10 ...\nஜெயலலிதாவின் அதிரடி வியூகம் கூட்டணிக்கா... குழப்பு...\nசரவணன் மீனாட்சி சீரியல்ல இப்போ மீனாட்சிக்கு புருஷன...\nசெம்பரம்பாக்கம் வெள்ளத்துக்கு ஜெயலலிதா அரசு காரணமி...\nவணிக நிலையங்களுக்கான தமிழ்ப் பெயர்கள்: ( 129)\nகோவையில் அமைகிறது படுத்துக் கொண்டே படம் பார்க்கும்...\nதீவிரவாதிகளிடமிருந்து தப்பிய போலீஸ் எஸ்.பி.\nமாலை நேரத்து மயக்கம் செல்வராகவனுக்கு மற்றும் ஒரு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bliss192.blogspot.com/2006/05/blog-post_31.html", "date_download": "2018-07-18T21:48:19Z", "digest": "sha1:B4CI2SBMY3QGNFN6BCE63K5I23SI32CU", "length": 42210, "nlines": 149, "source_domain": "bliss192.blogspot.com", "title": "Musings: உண்மை அறியா மனஸு", "raw_content": "\nநேசக்குமாரை தமிழ்மணம் நீக்கியதை இப்பதிவர் வன்மையாகக் கண்டிக்கிறார்.\nகிருத்துவர்களில் தலித்துகளுக்கு சேவை செய்யும் அமைப்புகள் பல உண்டு. மற்ற ஜாதியைச் சார்ந்தவர்களும் இதனால் பலன் பெறுகிறார்கள். இவை அளிக்கும் குறைந்த கால பலன்கள் மறுக்க முடியாதவை. தலித்துகளை ஓரளவு உயர்த்தினாலும் மத மாற்றமானது அவர்களை முற்றிலுமாக ஒரு சராசரி மனிதனுக்குரிய மரியாதையைப் பெறச் செய்யவில்லை. ஏனெனில் அவர்களது நோக்கம் அதுவல்ல.\nஅப்படியானால் ஹிந்து மதத்தில் அவர்களுக்கு மரியாதை இருக்கிறதா என்றால் பெரும்பான்மையாக இல்லை என்பதே உண்மை. மிருகங்கள்பாடு தேவலாம். ஆனாலும் இவர்கள் மற்றவர்கள் போன்ற மனிதர்கள்தான் என்பதும், இவர்களுக்கும் மற்றவர்களுக்குக் கிடைக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு தற்கால ஹிந்து மதம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. (மதமாற்றி குழுக்களின் நோக்கம் இதிலிருந்து வெளிப்படையாகவே மாறுபட்டது.)\nஇதற்கு இம்மதத்தில் மாற்றமுடியாதவை எனப்படும் கருத்துக்களே ஆதரவாய் உள்ளன. இத்தகைய மாறுதலை எதிர்க்கின்ற கருத்துக்கள், நல்ல வேளையாக, மாற்றப்படக் கூடியதாகத் தெரிவு செய்யப்பட்டக் கருத்துக்களில் உள்ளன.\nஇதற்குக் காரணம் இம்மதமானது மற்ற மதங்களை விட தொன்மை வாய்ந்ததாகவும், ஆன்மீகத்தின் உச்சத்தை தொட்டு நிற்கும் பூரணத்துவம் பெற்றதாகவிருப்பதும், மதத்தில் மட்டுமன்றி பலதுறைகளின் செழுமையான விழுமியங்களிலிருந்தும் கருத்துக்களைப் பெற்று தன்னுய்வு அடைந்ததாகவுமிருப்பதே.\n(அதனால்தான் இதை குறை சொல்லும்போது இச்சமூகத்தின் தற்கால அவல நிலையை மட்டுமே குறை கூற முடிகிறது. இதன் ஆன்மீக, தத்துவக் கருத்துக்கள் நுண்மையான உயர்தன்மை உள்ளவை என்பதால் அவை பற்றி விமர்சிக்க முடியாது.)\nஏறத்தாழ ஆயிரமாண்டு கால அடிமை முறையினால் ஒரு ஜாதியினர் மற்றொரு ஜாதியினரை உயர்வாகவோ தாழ்வாகவோ நினைக்கும் பழக்கம் ஹிந்து சமுதாயத்தின் வேர்வரை பரவியிருக்கிறது (உதாரணமாக ஒரு தலித் மற்றொரு தலித்தை தாழ்வாக நடத்துவது). இந்த வியாதி குணமாகும் சாத்தியம் இம்மரத்தின் ஜீவ நீரிலே இருப்பதால் இந்த அழுகிய கனிகள் தானாகவே உதிர்ந்துவிடும்.\nஇத்தகைய மாற்றத்தை ஏற்காமல், நம்பமுடியாமல் நாம் இருப்பதற்கு, தயங்குவதற்குக் காரணம் இம்மரத்தின் பக்கத்திலுள்ள சில முட் செடிகளின் விஷக் காற்றுத்தான் (இம்மரத்திலுள்ள பல அழுகிய பழங்களும் காரணம்).\nமீண்டும் சொல்கிறேன். மத மாற்றுபவர்களுக்கு மத மாற்றம் மட்டுமே முக்கியம். மனிதர்களின் உயர்வு இல்லை. மதம் மாற்ற மனிதர்களை ஜாதியின் அடிப்படையில் தாழ்த்துவது பலன் தருமாயின் இம்மத மாற்றிகள் தீண்டாமைக் கொடியை உயர்த்திப் பிடிப்பர்கள் என்பது சத்தியம் (உயர்த்திப் பிடிக்கிறார்கள் என்பது வேறு விஷயம்). இதற்கு உதாரணமாக ஆப்பிரிக்காவில் சில வருடங்களுக்கு முன் நடந்த ஹுட்டு, டூட்ஸி கலவரங்களை சொல்லலாம்.\nஇந்த பிரச்சினையில் மதமாற்றிகள் தங்கள் மதத்தை ஒரு குழுவை தாழ்ந்த நிலையில் வைப்பதன் மூலம் பரப்ப முடியும் என்பதால் அதற்கு இழைத்த கொடுமைகள் சொல்லி மாளா. இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், அறிவு மறுமலர்ச்சி அடைந்து விட்டதாகக் கருதப்படும் காலத்தில் இவர்கள் செய்த விஷய(ம)ங்களின் மேல் மலத்தை மொய்க்கும் ஈ கூட உட்காராது.\nஅதே சமயத்தில் பல்லாண்டு அடிமை குணத்தினால் எழுந்த இந்தியாவில் காணப்படும் தீண்டாமையை எதிர்த்து முன்னேறும் மறுமலர்ச்சி ஹிந்து மதமோ அமைதியான முறையில் மனிதர்களை மனிதர்களாக நடத்தும் நிலை வர பாடுபடுகிறது. உதாரணத்திற்கு ராமக்ருஷ்ண மிஷன்.\nமலைவாசிகளிடம் ராமக்ருஷ்ண மிஷன் செய்யும் காரியங்கள் பலப்பல. மற்ற இடங்களிலும் சேவைகள் நடந்து வருகின்றன. முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த சேவையைப் பெற நீங்கள் மதம் மாற வேண்டியதில்லை.\nவேறு இயக்கங்களும் உண்டு. ஆனல் அவை பற்றி பொதுப்படையாக நிலவி வரும் தவறான கருத்தாக்கம் அவை பற்றி சொல்ல என்னை அனுமதிக்கவில்லை. குஷ்ட ரோகிகளுக்கும், காமத் தொழிலாளிகளுக்கும், அனாதை குழந்தைகளுக்கும், உடல் நலமில்லா முதியவர்களுக்கும் இவர்கள் ஜாதி, மத வேறுபாடின்றி சேவை செய்து வருகின்றனர்.\n தெரேஸாவிற்கு கேமரா முன் எழும் சேவையுள்ளம் இவர்களுக்கு சாதாரணமாகவே இருக்கிறது. சாதரணமானவைகளுக்கு அதை செய்பவர்களே மரியாதை கொடுப்பதில்லை. இயல்பானதுதான்.\n \"ஓ கல்கத்தா\" போன்ற மதமாற்றத்திற்கு மறைமுகமாக உதவும் நூல்களால் ராமக்ருஷ்ண மிஷன் ஸன்னியாஸிகள் குழந்தைகளைப் பிடித்து விற்கும் கும்பல் என்று எழுத முடிந்தது. கோர்ட்டிலும் இந்த மத மாற்றக் கும்பல்களே ஜெயிக்க முடிந்தது. இந்த விஷச் செடிகளின் காற்றுப்பட்டு குப்பையான நம் மனசு மத மாற்றங்கள் நன்மையே தரும் என்று கருதுகிறது, எழுதுகிறது. உண்மை அறியா மனஸு.\nJune 02, 2006 9:30 AMல் மதிப்புக்குரிய டோண்டு அவர்களின் வலைப்பதிவில் (http://dondu.blogspot.com/2006/05/blog-post_31.html) நான் இட்ட பின்னூட்டம் பின்வருமாறு:\n>>>> ஆண்டவன் அல்லது இறைவன் என்று ஒரே ஒரு இறைவன் இருந்தால் நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். நிறைய ஆண்டவன்கள் இருந்தால்\nநான் கூறிய வார்த்தையின் எஸ்ஸென்ஸ் புரிந்திருந்தால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது ஏற்கனவே புரிந்திருக்கும். வார்த்தைகள் குழப்பத்தை உண்டாக்கலாம் (நாம் விரும்பியோ, அல்லது விரும்பாமலோ) என்பதற்கு இது ஒரு உதாரணம்.\nநிறைய ஆண்டவன்கள் இருப்பதாகக் கூறும் மதங்கள் கூட இந்தப் பலான பலான ஆண்டவர்களும் ஒரே ஒரு மூலத்திலிருந்து வந்ததாகவே கூறுகின்றன. ஒரு குறிப்பிட்ட ஆண்டவனை வழிபடும் மனிதர்களின் புரிதல்கூட அந்த ஆண்டவனிடமிருந்துதான் அனைத்தும் உதித்ததன என்பதே.\nஆண்டவன் சொல்வதைத்தான் அருணாச்சலங்கள் செய்கிறார்கள்.\nசரி ஆண்டவனே இல்லை என்று கூறும் அருணாச்சலங்களுக்கு ஆண்டவன் என்பதற்குப் பதிலாக இயற்கை அன்னை, படைப்பு என்று எதையாவது போட்டுக்கொள்ளுங்களேன்.\nஇந்த விஷயத்தில் உதவி தேவைப்பட்டால் தற்போதைய தமிழக முதல்வருக்கு ஒரு கடிதத்தைத் தட்டி விடுங்கள்.\nமதத்தைப் பற்றிக் கவலைப்படும் உங்களுக்கு `மனஸு1, `ஸன்னியாஸிகள்` என்று தமிழைக் கொலை செய்வதைப் பற்றி ஏன் வருத்தம் வருவதில்லை பார்ப்பனர்கள் தமிழர்கள் இல்லை என்பதற்கு இப்படித் தமிழ்க்கொலை செய்வதையே சிறந்த காரணமாகக் கூறலாம்.\n//பார்ப்பனர்கள் தமிழர்கள் இல்லை என்பதற்கு இப்படித் தமிழ்க்கொலை செய்வதையே சிறந்த காரணமாகக் கூறலாம். //\nஅப்ப தமிழ கொலை செய்யற எல்லாரும் பார்ப்பனர்களா.....\nஆகா அப்ப தமிழ் நாட்டில் பார்ப்பனர்கள் 3%னு சொன்னவங்க எல்லாரும் வந்து சலாம் போட்டுட்டு போங்கப்பா\nமுதலில் போலி டோண்டு பின்னூட்டத்தை நீக்குங்கள். (பின்னூட்ட மட்டுறுத்தம் செய்ய ஏற்பாடு செய்துகொள்ளுங்கள், blogger settingsல் comment moderation yes என்று கொடுங்கள்)\nராமகிருஷ்ணா மிஷன் பற்றி எல்லாம் இந்த போலி செகுலர்வாதிகளுக்குச் சொல்லி பிரயோசனமில்லை. அவர்களுக்கு, கிறுத்துவ மிஷனரிக்கள் தான் தலீத்துகளை காக்க வந்த மேசியாக்கள்.\nஎனக்கு இந்த தளத்திலிருந்து கேட்காமல் ஒரு மெயில் வந்தது.\nபோய் பார்த்தேன். அதிர்ந்து போனேன். கிருத்துவர்கள் தெற்கு ஆசியாவில் ஆட்களை அருவடை செய்வதற்காக ஏற்படுத்தின அமைப்புகளின் வெப்சைட்.\nஇந்தியாவில் இவர்கள் செய்யும் வேலையை பார்த்தால், இவர்கள் செய்வது எத்தனை பெரிய தேசதுரோக செயல் என்று விளங்கும்.\n////மதத்தைப் பற்றிக் கவலைப்படும் உங்களுக்கு `மனஸு1, `ஸன்னியாஸிகள்` என்று தமிழைக் கொலை செய்வதைப் பற்றி ஏன் வருத்தம் வருவதில்லை\nமுற்றிலும் அறிவில்லாத அசட்டுத்தனமான பதிவு.\nஸ,ஷ,ஜ,ஹ உபயோகித்தால் தமிழ் கொலையா\nஆங்கில வார்த்தைகளை (மசாஜ் முதலிய), அரபி வார்த்தைகளை (ஜிகாத்) பின்னே எப்படி எழுதுவதாம்\nஇவர்களுக்கு பாப்பான் மேல இருக்கிற பொறாமை இப்படி தமிழ்பற்று போல வேஷம் போடுகிறார்கள்.\nஇந்துக்களை விடுங்கள். கிருத்துவர்களே தங்கள் மத விஷயத்துக்கு வடமொழி வார்த்தைகளை தானே உபயோகிக்கிறார்கள்.\nகர்த்தர் என்பது தமிழ் வார்த்தையா வேதம் என்பது தமிழ் வார்த்தையா வேதம் என்பது தமிழ் வார்த்தையா ஜெபம் என்பது தமிழ் வார்த்தையா\nஅதை விடுங்கள். இங்கு செந்தமிழ் காவலர் என்று தன்னை தானே சொல்லிக்கொள்கிறார்களே.... அவர்களின்...\nகலைஞர் என்பது தமிழ் வார்த்தையா\nஉதய சூரியன் என்ன தமிழ் வார்த்தையா\nசன் டிவி, சன் ம்யூஸிக் என்ன தமிழ் வார்த்தையா\nஸ்டாலின் என்ன தமிழ் பெயரா\nஇந்த வார்த்தைகளை உபயோகிப்பதால் தமிழுக்கு இழுக்கில்லை, மாறாக வளமே என்று நான் சொல்லுகிறேன்.\nமுஸ்லிம்கள் தங்கள் அரசியல் அமைப்புக்கு கூட அவர்களில் பலருக்கே புரியாத அரபி பெயர்களில் வைத்துக்கொள்ளுகிறார்களே, அவர்கள் என்ன தமிழ் வெறியர்களா\nஇந்த மூடர்கள் இந்த பிறமொழி வார்த்தைகளை கண்டிக்கிறார்களா\nபெயரைக்கூட சொல்ல வெட்கப்படும் இந்த அனானிக்கு தமிழ் மேல ஒரு பற்றும் இல்லை. பாப்பானை திட்ட இது சாக்கு\nஇவர் செயலுக்கு இவர் வெட்கப்படட்டும்.\n>>>> மதத்தைப் பற்றிக் கவலைப்படும் உங்களுக்கு `மனஸு1, `ஸன்னியாஸிகள்` என்று தமிழைக் கொலை செய்வதைப் பற்றி ஏன் வருத்தம் வருவதில்லை\nநிறையான மொழி எதுவும் இல்லை.\nஎனக்கு புனிதங்களின் மேல் நம்பிக்கையில்லை, பாஷைகளையும் சேர்த்து. \"முகம்\" என்பதற்கு தமிழில் வார்த்தை கிடையாது. ஸம்ஸ்க்ருத மொழியைத்தான் பயன்படுத்த வேண்டும், அல்லது அதன் திரிபை.\n\"உதடு\" என்பதற்கு ஸம்ஸ்க்ருதத்தில் வார்த்தை இல்லை.\nவடமொழியை எழுத்தளவில் மட்டும் தவிர்த்து விடுவதால் தமிழ் \"தூய்மை\" அடையப் போவதில்லை (தூய்மை என்கிற விஷயமும் உண்மையில் இல்லை).\nஸன்யாஸிகள் என்பதற்குப் பதிலாக துறவிகள் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தலாம்தான். ஆனால் \"துறவிகள்\" என்பதிலுள்ள \"க\"வை நீங்கள் உச்சரிப்பது எப்படி\nமனஸு என்பதற்குப் பதிலாக \"மனது\" என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம்தான். ஆனால் மூலம் தமிழா\nஉங்களுடைய பதிலில் \".....மதத்தைப் பற்றிக்....\" என்கிற வார்த்தைகள் உள்ளன. அதில் \"மதம்\" என்பது தமிழ் வார்த்தையா\nஎல்லோர் முன்னாலும் தமிழ்த் துணி கிடக்கிறது. அதில் உங்களுக்கு பிடித்த டிஸைனில் சட்டை தைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் எல்லோரும் அதே டிஸைனில்தான் சட்டை போட வேண்டும், இல்லாவிட்டால் தமிழ்த் துணி அழிந்துவிடும் என்கிறீர்கள். எனக்கு எல்லா டிஸைன்களையும் பல்வேறு கால கட்டங்களில் பொருத்தமாய் போட்டுக்கொண்டு அழகு பார்க்க ஆசை. இந்த விஷயத்தில் நான் ஒரு அலங்காரப் பிரியன்.\nஎதுவும் உயர்வோ தாழ்வோ இல்லை. பொருத்தமே முக்கியம்.\n>>>> பார்ப்பனர்கள் தமிழர்கள் இல்லை என்பதற்கு இப்படித் தமிழ்க்கொலை செய்வதையே சிறந்த காரணமாகக் கூறலாம்.<<<<\nஉங்கள் கருத்தின்படியும், உண்மையிலும் தமிழ் கொலை செய்பவர்கள் எல்லோரும் பார்ப்பனர்கள் ஆகிவிடுவார்களா\nஅல்லது தமிழர்கள் எல்லோரும் (உங்களது கருத்தியலாலான) தூய்மையான தமிழைத்தான் பேசிக்கொண்டிருக்கிறார்களா\nஜாதி வெறி தலைக்கேறிக் கிடக்கிறது.\n>>>> (பின்னூட்ட மட்டுறுத்தம் செய்ய ஏற்பாடு செய்துகொள்ளுங்கள், blogger settingsல் comment moderation yes என்று கொடுங்கள்)\nதமிழ்மணத்தில் என் வலைப்பதிவை பதிய பின்னூட்ட மட்டுறுத்தம் கட்டாயம் என்பதால் அதை ஏற்கனவே செய்துவிட்டேன்.\nஅறிந்தே அனுமதித்தேன். இதற்குக் காரணங்கள்:\n1. என் பதிவிற்கு வருபவர்களுக்கு என் வலைப்பதிவு அட்டாக் செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவரும். அது தெரியாமல் அவர்கள் ஏதேனும் பதிந்து அவர்களும் இந்த பாதிப்பிற்கு ஆளாகக் கூடும். அதை விரும்பாதவர்கள் இங்கே பதிலிடாமல் தவிர்க்கலாம். அங்கனம் செய்வதை நான் பயம் என்று நினைக்கவில்லை. அவரவர் விருப்பம்.\n2. கருத்து சுதந்திரத்திலும், அச்சுதந்திரத்தை நடைமுறைப்படுத்துவதிலும் எனக்கு இருக்கும் நம்பிக்கை. இப்பதிவை ஆரம்பிக்கும்போதே எந்தவிதமான பதிலையும் மட்டுறுத்துவதில்லை என்கிற ஆசையோடுதான் ஆரம்பித்திருந்தேன். (ஆயினும் இந்த கீழ்த்தரம் தொடருமானால், அவற்றை அனுமதிக்காமலிருப்பேன். வேண்டுமானால் திம்மித்துவ இழிபிறவிகள் திட்டுவதற்கென்றே ஒரு வலைப்பதிவு ஆரம்பித்துக்கொள்ளட்டும்.)\n3. சட்ட ரீதியான நடவடிக்கை ஏதும் நடக்குமானால் என் முழு ஒத்துழைப்பும் உண்டு.\n4. பல திம்மித்துவவாதிகள் நாகரீகமான முகமூடி போட்டுக்கொண்டாலும் இதுபோன்ற கீழ்த்தரக் கருத்துக்களை விரும்புபவர்களே. அவர்களது ஆதார ஸ்ருதியும் இதே வெறுப்புணர்வுதான். அவர்களது கீழ்மையை வெளிப்படுத்த இக்கருத்தை முதலும் கடைஸியுமாக அனுமதித்தேன்.\n5. இதுபோன்ற கருத்துக்கள் மனிதனை பைத்தியமாக்கி விடும் என்பதற்கு இது ஒரு உதாரணம். எந்த கொள்கையிலும் பிடிப்பில்லாமல், விலகியிருப்பது அக்கொள்கையின் நன்மை, தீமைகளை தெளிவுபடுத்துவதோடு, நம்மை பைத்தியமாக மாற விடாமல் தடுக்கும். (இந்த எச்சரிக்கை எனக்கும்தான்.)\n6. இது வெறும் தூஸி. வேதாந்தக் காற்றின், அத்வைத நறுமணத்தை (அரை குறையாகவாவது)அனுபவித்த என்னால் இதைவிடப் பெரிய அணுகுண்டுகளைக்கூடத் தாங்க முடியும்.\n7. பணிவது திம்மித்துவவாதிகளுக்கு பலத்தையே தரும். நான் அதை விரும்பவில்லை.\n8. என் பெருமையையும், உயர்வையும் என்னால் மட்டுமே அழிக்க முடியும்.\nமிகவும் அருவருப்பான போலியின் பதிவை எடுத்துவிடுங்கள்.\nநீங்கள் என்ன சப்பைகட்டு கட்டினாலும் :-) இது சரியாகபடவில்லை.\nஅட்லீஸ்ட், ஆபாச வார்த்தைகளையாவது சென்சார் செய்து போடுங்கள்.\nமதிப்பிற்குரிய நண்பர்களின் விருப்பப்படி அந்த ஆபாச பின்னூட்டத்தை அழித்து விட்டேன். ஏனெனில் அதை அனுமதித்த பின்னால் மாடரேட் செய்வது எப்படி என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்த கருத்தை எடிட் செய்து கீழே போட்டுள்ளேன்.\nஏண்டா தே****** பொறந்த தே*** ** மகனே,\nடோண்டு பதிவில் பின்னூட்டாதேன்னு எத்தினிவாட்டிடா சொல்றது உன்னை உன் குடும்பத்தை நாறடிக்கனுமா உன்னை உன் குடும்பத்தை நாறடிக்கனுமா ஆமாம் என்றால் எனக்கு தெரிவி. உன்னை உன் குடும்பத்தை உன் *** ***யின் புகழை இணையத்தில் பரப்புகிறேன். இதுதான் உனக்கு கடைசி எச்சரிக்கை.\nஇனிமேல் உனது பின்னூட்டத்தை டோண்டு வலைப்பதிவில் பார்த்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.\nமுதிர்ச்சியோடு பதிலளித்தவர்களுக்கு என் நன்றிகள்.\nஇஸ்லாம்: பல கேள்விகளும், சில பதில்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://chitchatmalaysia.blogspot.com/2007/04/blog-post_26.html", "date_download": "2018-07-18T22:04:26Z", "digest": "sha1:MDCVRL6XKGVICIYDFB3CPCEHLGTELX4F", "length": 5114, "nlines": 89, "source_domain": "chitchatmalaysia.blogspot.com", "title": "ஜில்லென்று ஒரு மலேசியா: இணைய வங்கியில் நடக்கும் ஏமாற்று வேலை", "raw_content": "\nஇணைய வங்கியில் நடக்கும் ஏமாற்று வேலை\nகீழே உள்ளதைபோல உங்களுக்கு மின்னஞ்சல் வந்தால், அந்த சுட்டியை சொடுக்காதீர்கள். அப்படியே சொடுக்கினாலும் அதில் உள்ள விண்ணப்ப பாரத்தை பூர்த்தி செய்து அனுப்பாதீர்கள்.\nஇது ஒரு ஏமாற்று வேலை. இதை நீங்கள் செய்தீரானால் உங்களுடைய வங்கி கணக்கு எண் (Bank account number) மற்றும் உங்களுடைய ரகசிய காவற் சொல் (password) அந்த மூன்றாவது நபருக்கு அனுப்பி வைக்கப்படும். ஜாக்கிரத்தை\nஉங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இதை தயவு செய்து ஃபார்வட் செய்யுங்கள்.. வரும்முன்னே காப்போம். :-)\nசெய்திக்கு நன்றி நண்பரே.. நானும் எனக்குத் தெரிந்தவர்களிடம் சொல்கிறேன்.. நன்றிகள் பல இஉரித்தாகுக..\nமலாய் படிக்கலாம் வாங்க - பாடம் 1\nஇணைய வங்கியில் நடக்கும் ஏமாற்று வேலை\nபழங்களின் அரசனின் ராஜ்ஜியம் தொடர்கின்றது\nஇது ஒரு சோதனை பதிவு மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t126190-topic", "date_download": "2018-07-18T22:20:38Z", "digest": "sha1:KJE2BZK73RXBFNTUJA4OI3YIJLEXWZGF", "length": 17305, "nlines": 201, "source_domain": "eegarai.darkbb.com", "title": "என் சாபம் என் உதவிஇயக்குநர்களையும் தொடருகிறது-வருந்தும் இயக்குநர் ராம்", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nஎன் சாபம் என் உதவிஇயக்குநர்களையும் தொடருகிறது-வருந்தும் இயக்குநர் ராம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஎன் சாபம் என் உதவிஇயக்குநர்களையும் தொடருகிறது-வருந்தும் இயக்குநர் ராம்\nமுதல் மழை, முதல் ரயில், முதல் முத்தம், முதல் இச்சை, முதல் காமம், முதல் காதல் இதெல்லாம் தரக்கூடிய பரவசத்தைவிட ஓர் இயக்குநருக்கு அவனுடைய முதல் படம் தரக்கூடிய பரவசம் மிகமுக்கியமானது என்று மெல்லிசை இசைவெளியீட்டு விழாவில் கவிதையாகப் பேச ஆரம்பித்தார் இயக்குநர் ராம்.\nவிஜய்சேதுபதி, காயத்ரி நடிக்கும் மெல்லிசை படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இயக்குநர் ராமிடன் உதவி இயக்குநராக இருந்த ரஞ்சித் ஜெயக்கொடி தான் இப்படத்தினை இயக்கியுள்ளார். சிறப்புவிருந்தினராக வந்த ராம் அவரின் உதவியாளராக இருந்த ரஞ்சித்தைப் பற்றி சில வார்த்தைகள் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.\n“ஒரு இயக்குநருக்கு தன்னுடைய உதவி இயக்குநர் தரும் முதல் படம் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் தருகிறது. அந்தப் பரவசத்தை நிவர்த்தி செய்த ரஞ்சித்துக்கு என்னுடைய வாழ்த்துகள்.\n2004ல் ரஞ்சித் என்னிடம் உதவி இயக்குநராக சேர்ந்த தருணம். ரஞ்சித்துக்கு கவிதை தெரியும், தமிழ் இலக்கியம் புரியும், உலகசினிமா பார்க்கும் ஓர் யோயோ பாய். கிராமத்திலிருந்து வந்த கிராமத்தினுடைய வன்மம், கோபம், காதல் கொண்ட உணர்ச்சிகரமான படைப்பாளி.\nஅவருடைய வன்மம், கோபம், காதல், கவிதை எல்லாம் கலந்த கலவைதான் மெல்லிசை. இந்த நகரத்தில் சுவாரஸ்யமாக வாழலாம். ஆனா நிம்மதியா வாழ்ந்துட்டு இருக்கீங்களா என்கிற கேள்வியே போதும் இப்படத்தைப் பற்றிச் சொல்வதற்கு”.\nதொடர்ந்து விஜய்சேதுபதி பற்றிப் பேசும்போது, “ யாருடைய சிபாரிசும் இல்லாமல் யாருடைய தயவும் இல்லாமல் தானாக முளைத்த காட்டுமரம் தான் விஜய்சேதுபதி. இந்த காட்டுமரம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் வந்தா மலை போனா ….(சென்சார் வார்த்தை), என்று மிகத் துணிச்சலான ஒரு நடிகர் என்பதற்கு அவருடைய படங்கள் உதாரணம். புதிய இயக்குநர்களை ஏற்றுக்கொள்ள, புதிய விஷயங்களை செய்வதற்கு இவர் போன்ற நடிகர்களால் மட்டுமே முடியும். சினிமாவிலும் நீங்கள் ஒரு ரவுடிதான்.\nகாத்திருத்தலே தவம், காத்திருத்தலே கலை என்று ஏன் சொன்னேன் என்றிருக்கிறது. ஏனென்றால் 75 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிடுகிறேன். ஆனால் படம் வெளியாக மூன்று வருடங்களாவது எனக்கு ஆகிவிடுகிறது.\nஎன்னுடைய சாபம் என்னுடைய உதவி இயக்குநர்களையும் தொடர்கிறது. அந்த சாபத்திலிருந்து நானும் என் உதவி இயக்குநர்களும் தப்பிப்பார்களாக. அதுமட்டுமில்லாமல் ஒரு வார்த்தை மாறினாலும் சென்சாரில் ஏ சான்றிதழ் கொடுக்கும் இந்த உலகத்தில், “மெல்லிசை” யூ சான்றிதழ் பெறுவதாக” என்று முடித்தார் இயக்குநர் ராம்.\nRe: என் சாபம் என் உதவிஇயக்குநர்களையும் தொடருகிறது-வருந்தும் இயக்குநர் ராம்\nசினிமா ஒரு வியாபாரம் அதன் பாதிப்பு தான் இந்த நிகழ்வு.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://govikannan.blogspot.com/2014/06/blog-post.html", "date_download": "2018-07-18T22:10:09Z", "digest": "sha1:MFMWHDRTZYIQ7IDHHQZQHOMUUQPHGFHY", "length": 56767, "nlines": 625, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: மதம் மாறிய மொழி !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nமனிதர்கள் தானே மதம் மாறுவார்கள், மொழி மதமாறுமா என்ற கேள்வி உங்களுக்கு வந்தால், மதம் தாங்கிப்பிடிக்கும் மொழிகள் பல உள்ளன என்பதை நினைவு கூறுங்கள், மொழிகளுக்கும் இனத்திற்கும் உள்ள தொடர்புகள் போலவே சிற்சில மொழிகளுக்கும் மதத்திற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு, எனவே குறிப்பிட்ட பலர் சேர்ந்து ஒரு மொழியை தங்களது ஆக்கிக் கொள்ள அந்த மொழிக்கு தங்கள் மதத்து ஆடையைக் கட்டிவிடுவார்கள்.\nஇந்தி என்ற சொல் இந்தி மொழிக்கு பெயராக வழங்கப்பட்டு 100 ஆண்டுகள் கூட இல்லை என்றால் உங்களில் பலரலால் நம்ப முடியாது, ஆனால் உண்மை அது தான். துளசி தாசர் (1532–1623) இந்தியில் இராமாயணத்தை எழுதவில்லையா என்று என்று உங்களால் கேட்க முடியும். துளசிதாசர் இந்தியில் இராமாயணத்தை எழுத வில்லை, மொகலாயர்கள் ஆண்ட அந்த காலகட்டத்தில் இந்தி வடிவமே பெறவில்லை, மொகலாயர்கள் பேசிய பெர்சியன் மொழி கலந்து, மொகலாயர்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியின் வட்டார வழக்கான கரிபோலியும் (நரிக்குறவர் பேசும் வக்ரபோலி மொழி போன்ற ஒரு பிரிவு) கலந்து உருவான 'அவதி' என்ற மொழியில் வடமொழியை எழுதப்பயன் படுத்தப்பட்ட எழுத்துக்களான தேவநகரியில் தான் இராமாயணத்தை எழுதினார், எனவே துளசி தாசர் எழுதிய இராமாயணம் என்பது வால்மிகி இராமயணத்தின் வட்டார வழக்கு மொழி மாற்றம் மட்டுமே.\nதற்போதைய நிலையில் துளசி தாசர் எழுதிய இராமாயணத்தை இந்தி தெரிந்தவர்களாலும் படித்து புரிந்து கொள்ள முடியாது, எனெனில் மொகலாயர்கள் ஆட்சியில் இருந்து வெள்ளையர்கள் இந்தியாவைப் பிடிக்கும் வரையில் கிட்டதட்ட மொகலாயர்கள் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களிலெல்லாம் அவர்கள் பேசிய வட்டார மொழி கலந்த பெர்சியன் மொழி திரிந்து திரிந்து உருதாக வடிவம் பெற்றது, மொகலாயர்காலத்திலேயே உருதை பெர்சியன் எழுத்தில் தான் (அரபி எழுத்து வடிவம் தான்) எழுதினார்கள். உருது எழுத்து தெரியாத மற்றவர்கள் எழுதும் பொழுது (தற்பொழுது எழுதப்படும்) தேவ நகரி எழுத்தைப் பயன்படுத்தினார்கள், அதுவும் 1881க்கு பிறகே அரசுவழியாக முறையாக அறிவிக்கப்பட்டு, அதற்கு இந்துஸ்தானி மொழி என்ற சிறப்பும், இந்தி என்ற பெயரும் கொடுக்கப்பட்டது, ஆக இந்தி மொழி 'இந்தி என்ற பெயரில் வழங்கப்பட்டு' 100 ஆண்டுகள் கூட ஆகவில்லை.\nமொகலாயர்கள் பேசிய இந்தியும் உருதும் ஒன்று தானே, பிறகு ஏன் அவற்றிற்கு தனித்தனி எழுத்துக்கள், ஏன் இரண்டு பெயர்களுடன் ஒரே மொழி அதற்கான அடிப்படைகாரணம், உருது இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்தது, உருது என்ற பெயரில் இருப்பதாலும் மொகலாயர்களின் மொழி என்பதாலும் அவற்றை பேசுவர்களுக்கு ஏற்பட்ட தாழ்வுணர்ச்சியே, அந்நிய மொழியை பேசுகிறோம், இதை மாற்ற என்ன வழி என்று சிந்தித்த போது, ஏற்கனவே துளசிதாசரின் வழிகாட்டல் இருந்ததால், உருதிற்கு இந்திய மொழியின் (தேவநகரி) எழுத்துச் சட்டையைப் போட்டுவிட்டால் அது இந்திய மொழி / இந்திய வழித்தோன்றல் மொழி ஆகிவிடும் என்று நினைத்து இந்துக்கள் பேசும் (உருது) இந்தி என்றும் இஸ்லாமியர்கள் பேசுவது உருது என்றும் சொல்லப்பட்டது.\nதற்போது பாகிஸ்தானில் உருது அலுவலக மற்றும் தேசிய மொழி, மொகலாயர்கள் ஆளுகைக்கு உட்பட்டிருந்த அனைத்து இந்திய மாநிலங்களிலும் இந்தி அலுவலக மொழி, உருதிற்கு கிடைத்த தேசிய மொழி பெருமை இந்திக்கு கிடைக்க வேண்டும் என்று இந்திக்காரர்கள் விரும்புவதுடன், அவர்கள் நோகாமல் தமிழகம் வந்து செல்ல தமிழகத்திலும் இந்தி இருப்பது கட்டாயம் என்று திணிக்க முற்பட்டனர்.\nஆங்கிலம் எந்த அளவுக்கு அந்நிய மொழி என்பது உண்மையோ, அதே அளவுக்கு இந்தியும் வெளியில் இருந்து வந்து இந்திய வடிமாக சிதைந்த மற்றொரு அந்நிய மொழி, இரண்டும் இந்தியாவிற்கு நுழைந்ததில் ஆங்கிலத்திற்கு முற்பட்டு இந்தி நுழைந்தில் வேறுபாடும் வெறும் 200 ஆண்டுகள் தான், கிபி 1500களில் மொகலாயர்கள் ஆட்சி, கிபி 1700 களின் இறுதியில் வெள்ளையன் நுழைந்துவிட்டான். தவிர ஆங்கிலமும் இந்தியும் மொழிக்குடும்ப அடிப்படையில் ஒரே மொழிக்குடும்ப பிரிவை சார்ந்தவையே, அதாவது இந்தோ - ஐரோப்பியன்' மொழி குடும்பத்தை சார்ந்தவையே. உருதிற்கும் இந்திக்கும் சில நூறு வடமொழிச் சொற்கள் உள்வாங்கியதில் மட்டுமே வேறுபாடு, ஒரு சில சொற்கள் இந்தி வடமொழியில் இருந்தும் அதே சொற்கள் உருது அரபி மொழிக் குடும்பத்திலிருந்தும் எடுத்துக் கொண்டிருக்கும். மற்றபடி வேறு வேறு சட்டைப் போட்ட இரண்டும் இரட்டைப் பிறவிகள்.\nவெறும் 300 ஆண்டுகளில் வடமாநிலங்களை மொகலாயர்கள் இந்தி / உருது பேச வைத்துவிட்டனர், வெள்ளையர்கள் இன்னும் 100 ஆண்டுகள் ஆண்டிருந்தால் வட இந்தியர் ஆங்கிலத்திற்கு மாறி இருப்பார்கள். நம்மை இந்திப் படிக்கச் சொல்லி வருந்தி இருக்கமாட்டார்கள். தென்னிந்திய திராவிட மொழியை ஒப்பிட ஒரே மொழிக்குடும்பத்தை சார்ந்த மொழி என்பதால் வட இந்தியர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொள்வதும் எளிது.\nஇந்தியோ, ஆங்கிலமோ இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட மொழி அல்ல, இரண்டுமே வெவ்வேறு காலகட்டத்தில் அரசு ஆணையாக / பயன்பாடாக இந்தியாவை கைப்பற்றியவர்களால் திணிக்கப்பட்டவையாகும்.\nஇந்த உண்மைகள் தெரியாத நம்மில் சிலரும், இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்றும் எல்லோரும் 'கட்டாயமாக' படிக்க வேண்டும் என்கிறார்கள்.\nமொழி மீதான தனிப்பட்ட ஆர்வம் என்பது தவிர்த்து, இந்திப் படிக்காததால் வேலை வாய்ப்புகள் எதுவும் பறிபோகாது, என்றோ ஒருநாள் வட இந்தியா சுற்றுலா போனால் பயன்படலாம் அல்லது இந்திவாலாக்கள் தமிழகம் வந்தால் வழிகாட்டலாம், சாருக்கான் படம் பார்க்கலாம் மற்றபடி அதைப் பாடச் சுமையில் ஒன்றாக படித்து சுமப்பதால் ஒரு பயனும் இல்லை.\nதமிழகத்தைவிட இலங்கையில் இருந்து புத்தகயா செல்லும் சிங்களவர்கள் தான் மிகுதி, அவர்களையும் வடவர்கள் இந்திபடிக்க பரிந்துரைக்கலாமே, செய்யமாட்டார்கள், காரணம் வட இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்பவர்கள் குறைவு, கூட்டு இராணுவ நடவடிக்கைக்கு போனால் தான் உண்டு. ஆனால் தென்மாநிலங்களுக்கு அவர்கள் சுற்றுலா வருவது மிகுதி, தமிழகத்தில் உள்ளவர்களுக்கு இந்தி தெரிந்தால் நாம இங்கும் வந்து ஆளுமையை காட்டலாம் என்பதற்காகவே தொடர்ந்து கட்டாயப்படுத்தி திணிக்க முயற்சிக்கிறார்கள். தற்பொழுது இந்திக்காரர்கள் தான் தமிழகத்தில் பரவலாக கூலிவேலை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. அவர்களால் முடியும் பொழுது இந்தி 'படித்தவர்களால்' தமிழகத்தில் குப்பை கொட்ட முடியாதா \nஒரு வலைப்பதிவு நண்பர் ஒருவர் ( அகவை 60தை தாண்டியவர்) வட இந்தியா சுற்றுலா போனபோது இந்தி தெரியாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானாராம், அவரிடம் நீங்கள் சிங்கை வந்த போது சீன மொழி தெரியாமலும், மலேசியா சென்ற போது மலாய் தெரியாததாலும் மன உளைச்சல் அடையவில்லையே என்று கேட்டேன், என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். சிங்கப்பூரில் ஆங்கிலத்தை வைத்து ஒப்பேற்றலாம், ஆனால் மலேசியாவில் எல்லோருக்குமே ஆங்கிலம் தெரியாது, இவர் எப்படி சென்று வந்தார் என்பது எனக்கு இன்னும் வியப்பாகவே இருக்கிறது.\nஇந்தியாவின் இணைப்பு மொழியாக ஆங்கிலம் படிப்பதில் உள்ள நன்மைகள் எதுவும் இந்திக்கு பொருந்தாது, வடமொழி பற்றாளர்கள் இந்தி தேவநகரி எழுத்தில் எழுதுவதால் வடமொழியை (சமஸ்கிரதம்) மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் இந்தி ஆதரவளர்களாக இருக்கிறார்கள், மற்றபடி தென்னிந்தியாவில் இந்திக்கான ஆதரவு குறைவே, பெங்களூர் அல்லது ஹைத்ராபாத் வாசிகளிடமோ, உங்கள் தலைநகரில் இந்தி ஆதிக்கம் உங்களுக்கு பெருமையான ஒன்றா என்று கேட்டுப்பாருங்கள், ஒருவரும் ஆமோதிக்கமாட்டார்கள், அந்த நிலைமை சென்னைக்கும் வர வேண்டாம்.\nஇந்தி என்பது உருது மொழியின் இந்து / இந்திய வடிவம் மட்டுமே, மனிதனை மதமாற்றுவது போல் ஒரு மொழியையே மதம் மாற்றி இந்திய மொழி என்கிறார்கள்.\nஒருவேளை முகலாய பேரரசு தமிழகத்தையும் கைப்பற்றி இருந்தால் இந்தி ஆதிக்கத்திற்கு நாமும் அடிமை பட்டிருக்கக் கூடும்.\nபின்குறிப்பு : எனக்கு இந்தி ஓரளவு தெரியும், மொழிகளின் மீதான தனிப்பட்ட ஆர்வங்களால் இந்தியையும் ஓரளவு கற்றுள்ளேன். என் குழந்தைகளுக்கு விருப்பமில்லாத எந்த மொழியையும் நான் திணிப்பதும் இல்லை.\nஇந்தி, தேசியமொழி வாதம் ஆகியவை குறித்து நான் எழுதிய பிற பதிவுகள்:\nஅரசியல்வாதிகள் இந்தி படிக்கவிடாமல் செய்துவிட்டனர் \nநா.கண்ணன் ஐயாவின் - \"நாங்கள் ஒரு தலைமுறை பாழாய்ப்போனோம்.\"\nஇந்தியாவின் பொது மொழித் தகுதி ஆங்கிலம் \nபதிவர்: கோவி.கண்ணன் at 6/19/2014 12:29:00 முற்பகல் தொகுப்பு : இந்தி, இந்தியா\n// மனிதனை மதமாற்றுவது போல் ஒரு மொழியையே மதம் மாற்றி இந்திய மொழி என்கிறார்கள்.//\nபுதிய தகவல். ஆனாலும் தெரியாத உண்மையை தெரியப்படுத்தியதற்கு நன்றி\nவியாழன், 19 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 10:28:00 GMT+8\nவியாழன், 19 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 5:37:00 GMT+8\nவியாழன், 19 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 7:11:00 GMT+8\nஇந்திக்கு வயது நூறே என்பது அறியாத தகவல். இதில் ஆச்சரியப்படவைத்தது இவ்வளவு பழைமையான ஒரு நாட்டை அது ஆள்வது.\nமதச்சட்டை போட்ட மொழிகள் நல்ல அலசல்.\nவியாழன், 19 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 8:54:00 GMT+8\nசரியான நேரத்தில் வந்திருக்கும் சரியான பதிவு. வாழ்த்துக்கள். என்னதான் அரசியல் செய்தாலும் செத்துப்போன சமஸ்கிருதத்தை மீட்கவா முடியும்\nவெள்ளி, 20 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 9:47:00 GMT+8\nசனி, 28 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 7:13:00 GMT+8\nஉங்களுக்கு ஒரு உயர் மதிப்புக்குரிய சலூட்.\nவெளிநாடு சென்றவுடன் அந்நிய பாஷையை தமிழங்க அப்படியே அரவணைத்து கொள்வார்கள்.ஆனா இந்தியாவில் உள்ள ஒரு பாஷையை இந்தியர்கள் கற்று கொள்வதிற்கு எதிர்பு தெரிவிப்பாங்க.\nசென்னையில் நான் நின்றபோ ஹோட்டல்களில் நான் தமிழில் சொன்னாலும் அவங்க ஆங்கிலத்தில் தான் பதில் தாராங்க. இதுவெல்லாம் அவங்களுக்கு பிரச்சனயில்ல. ஆனா இந்திய மொழி ஒன்றை தமிழங்க கற்று கொள்ள கூடாது.\nசனி, 28 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 9:31:00 GMT+8\n//ஆனா இந்திய மொழி ஒன்றை தமிழங்க கற்று கொள்ள கூடாது.//\n'இந்தி'ய மொழியை யார் கற்றுக் கொள்ள வேண்டாமென்றது, வேண்டுமென்றால் சீன திபெத்திய மொழியைக் கூட கற்றுக் கொள்ளுங்கள், ஆனா இதை கற்றுக் கொள்வது தான் நல்லதுன்னு எதையும் திணிக்காதிங்கன்னு தான் சொல்கிறோம்.\nதிங்கள், 30 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 11:07:00 GMT+8\n\"நீங்கள் சிங்கை வந்த போது சீன மொழி தெரியாமலும், மலேசியா சென்ற போது மலாய் தெரியாததாலும் மன உளைச்சல் அடையவில்லையே என்று கேட்டேன், என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்\"\n\"இந்தி'ய மொழியை யார் கற்றுக் கொள்ள வேண்டாமென்றது, வேண்டுமென்றால் சீன திபெத்திய மொழியைக் கூட கற்றுக் கொள்ளுங்கள், ஆனா இதை கற்றுக் கொள்வது தான் நல்லதுன்னு எதையும் திணிக்காதிங்கன்னு தான் சொல்கிறோம்.\"\nஇதை எத்தனை முறை சொன்னாலும் கைய பிடிச்சு இழுத்தியா என்று தான் கேட்பாங்க. வீண்.\nரகுமான் கூறி இருப்பது போல இந்தி தெரிந்தால் வட மாநிலங்களில் பதவி உயர்வில் பயன் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் பாருங்க.. அவங்க இங்க வந்தால் அந்த விதி பொருந்தாது. இது தான் கடுப்பேத்துவது. சுருக்கமாக அவர்கள் டாமினேட் நிலையில் இருப்பதே இந்த நிலைக்குக் காரணம்.\nவட மாநில அதிகாரி என்றால் ஒரு மரியாதையும் பயமும் தமிழ் அதிகாரி என்றால் ஒரு நிலையும் இருப்பது உண்மை. தமிழில் அனைவருக்கும் இது பொருந்தாது என்றாலும் பெரும்பாலனவர்கள் நிலை இது தான்.\nவெள்ளைக்காரன் என்றால் ஒரு மரியாதையும் பயமும் இருப்பது போல வட தென் இந்தியரிடையே பாகுபாடு உள்ளது. இது தாழ்வுமனப்பான்மையே.\nஞாயிறு, 6 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 1:52:00 GMT+8\nதமிழக இந்தி ரசிகர்களுக்கு ஏற்ற அருமையான பதிப்பு பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் சகோ...\nதிங்கள், 7 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 4:38:00 GMT+8\nஉங்கள் ஆதங்கம் புரிகிறது, ஆயினும் அசோகர் காலத்தில் மைசூர் தவிர மற்றைய அனைத்து கல்வெட்டுகளும் வடமொழியின் பேச்சு மொழியான ப்ராக்ருதத்தில் உள்ளது.\nஇந்தியா முழுதும் ப்ராக்ருத மொழி தான், அது பிற்காலத்தில் திரிய உருவானது தான் ஹிந்தி\nசனி, 12 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 3:58:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nபேய் மாதம், சீனர் நம்பிக்கைகள் \nசீனர்களின் நாட்காட்டி படி அவர்களுடைய ஏழாம் மாதம் பேய் மாதம் என்று சொல்லப்படுகிறது. கிறித்துவ இஸ்லாமிய சீனர்கள் தவிர்த்து மற்ற சீனர்கள் அனைவர...\nஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: ராசா தான் முழுப் பொறுப்பு: கனிமொழிக்கு ஜாமீன் தர வேண்டும்-ஜேத்மலானி வாதம் - என்றத் தகவலைப் படித்ததும், மனுநீதி சோழன்...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nதமிழக தேர்தல் ஆணையம் தூங்கியதா \nஇந்தியாவில் தேர்தல் என்பது ஜனநாயகம் செத்ததன் நினைவு நாள் போலவும், அது நடப்பதற்கு சுபயோக சுபதினத்தில் நாள் குறித்து தரும் புரோகிதர் போலத்தான்...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை...\nஇவர்களின் ஆயுதங்களுக்கு பூஜை உண்டா \n'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற பம்மாத்து உண்மை என்றால் இவர்களின் (கழுவிய) ஆயுதங்களுக்குக் கூட பூசைப் போட சொல்லலாம் அல்லவா \nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\nஎப்போதும் நின்றுவிடும் கார்:அழகிய ஆசைகளை வைத்துக்கொள்ளுங்கள் - *மெ*ய் வாழ்க்கையில், பணம்,முதலீடு என்ற பேச்சுகள் நண்பர்களுக்குள் வ‌ரும் போது, நான் மலங்க மலங்க விழிப்பேன்.பெரிய சேமிப்புகள் இல்லை என்னிடம். அமெரிக்க வாழ்க்...\nபிரித்து மேய்வது - கெட்டில் - வேலை செய்யாத ஒன்றை அப்படியே தூக்கி போடுவது சுலபம் என்றாலும் அது என் பழக்கம் அல்ல. உடைச்சி சுக்கு நூறாக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டு அ...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nganesan.blogspot.com/2009/03/omakuchi.html", "date_download": "2018-07-18T21:56:29Z", "digest": "sha1:XJIWLCGRMA3RQ4SZI4NS33JRSFZYFB3A", "length": 11134, "nlines": 136, "source_domain": "nganesan.blogspot.com", "title": "தமிழ்க் கொங்கு: கொசுத்தொல்லை ~ ஓமக்குச்சி நரசிம்மனும் கவுண்டமணியும்", "raw_content": "\nகொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். \"கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்\" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.\nகொசுத்தொல்லை ~ ஓமக்குச்சி நரசிம்மனும் கவுண்டமணியும்\nஇரண்டு ஆண்டுகளாக வலைப்பதிவுகளைப் பார்க்கிறேன். அடிக்கடி வரும் ‘கொசுத்தொல்லை தாங்கலை’ என்ற தொடர் விளங்காமல் இருந்தது. அண்மையில் மறைந்த நகைச்சுவை நடிகர் ‘ஓமக்குச்சி’ நரசிம்மன் பற்றிய வசனம் என்று பின்னர்தான் தெரிந்தது. எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் சின்னச் சின்ன வேடங்களில் நடிக்கத் துவங்கிய ஓமக்குச்சி நரசிம்மன், கவுண்டமணி-செந்திலுடன் பின்னர் வடிவேலு பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து பிரபலமானார். குறிப்பாக சூரியன் படத்தில், கவுண்டமணி, 'நாராயணா இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலடா' என ஓமக்குச்சி நரசிம்மனைப் பார்த்துச்சொல்லும் வசனம் மிகப் பிரபலம். சந்திரலேகா படத்தின் வசனம் ‘அல்வா கொடுக்கிறது’ போல், ‘கொசுத்தொல்லை தாங்கலை’ - இத்தலைப்பில் காங்கிரஸின் இலங்கை நிலைப்பாடு, புத்தக நாட்டுடமை பற்றிய வே. மதிமாறன் அவர்களின் பதிவு, ... என்று படித்திருக்கிறேன். பிரபலமான வாக்கியத்துக்குத் தொடர்புடைய நடிகர் மீளாத்துயில் கொண்டுவிட்டார். அன்னாரது குடும்பத்துக்கு எம் இரங்கல்கள்.\nஇந்தக் காணொளியைத் தந்த நிலாரசிகன் (பண்புடன் குழுமம் அவர்களுக்கு என் நன்றி\nசென்னை, மார்ச் 13, 2009, (தினமலர்): பழம்பெரும் நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவருக்கு வயது 73. இறுதிச் சடங்கு நாள் சென்னையில் நடக்கிறது. தமிழில், \"அவ்வையார்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஓமக்குச்சி நரசிம்மன். அதன் பிறகு எல்.ஐ.சி.,யில் பணிபுரிந்தபடியே 1969ம் ஆண்டு, \"திருக்கல்யாணம்' படத்தில் நடித்தார். தொடர்ந்து சகலகலா வல்லவன், சூரியன், மீண்டும் கோகிலா, தம்பிக்கு எந்த ஊரு, குடும்பம் ஒரு கதம்பம், புருஷன் எனக்கு அரசன், போக்கிரிராஜா' உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழியின் 1,300 படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். \"இந்தியன் சம்மர்' என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ள இவர், \"தலைநகரம்' படத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கவில்லை.\nநாடக இயக்குனர் தில்லைராஜனின், \"நாரதரும் நான்கு திருடர்களும்' நாடகத்தில் நரசிம்மன், கராத்தே பயில்வான் வேடத்தில் நடித்தார். சீன் காமெடியாக அமைய வேண்டும் என்பதற்காக ஜப்பானைச் சேர்ந்த பிரபல கராத்தே வீரர் யாமக்குச்சியின் பெயரை நாடகத்தில் கேரக்டர் பெயராக வைக்க இயக்குனர் முடிவு செய்தபோது, தமிழில் அப்பெயரை ஓமக்குச்சி என்று வைத்தால் காமெடியாக இருக்கும் என்று நினைத்து, வைத்தார். இந்த நாடகத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்ததால், நூறு நாட்கள் வரை நடந்தது. அதிலிருந்தே நரசிம்மனை, \"ஓமக்குச்சி நரசிம்மன்' என அழைக்க ஆரம்பித்தனர்.\nஇவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், காமேஸ்வரன் என்ற மகனும், விஜயலட்சுமி, நிர்மலா, சங்கீதா என்ற மகள்களும் உள்ளனர்; நிர்மலா அமெரிக்காவில் உள்ளதால், அவர் நாளை காலை சென்னை திரும்புகிறார்.\nபொழில்வாய்ச்சியில்(பொள்ளாச்சி) வளர்ந்து, ஹ்யூஸ்டனில் வாழ்கிறேன். நாசா விண்மையத்தில் பணி. தமிழ்மணம் நிறுவனக் குழுவினர்.\nதமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி, அக்டோபர் 23 - 25, 2009\nSubscribe to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை\nஈழப் போரின் பயங்கரம் ~ அருந்ததி ராய்\nதேர்தல் வியூகம் வகுப்பு - TM திரட்டியிலிருந்து\n’நல்லிசை’ கூகுள்குழுவில் பங்கேற்க வாருங்கள்\nகொசுத்தொல்லை ~ ஓமக்குச்சி நரசிம்மனும் கவுண்டமணியும...\nகேஎஸ்ஆர் கல்லூரி இணையப் பயிலரங்கு - வலையொளிபரப்பு...\nவிடுதலைவீரன் பூலித்தேவனின் திருச்செங்கோட்டுச் செப்...\nகே.எஸ்.ஆர். கல்லூரி - தமிழ்மணம் இணையப் பயிலரங்கு,...\nகோகர்ணன் - மறுபக்கம் - தினக்குரல் பத்திரிகை\nமுருகதாஸ் வருணகுலசிங்கம் ~ வீர சாசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/salary-cut-for-employees-whot-not-yet-submitted-assert-details-118041500003_1.html", "date_download": "2018-07-18T22:28:04Z", "digest": "sha1:EKXNXZM4GQQXSXA3I6GQBOXYPMGIPIYF", "length": 10714, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "சொத்து விவரம் தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு சம்பளம் இல்லை - அரசின் அதிரடி ஆணை | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 19 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசொத்து விவரம் தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு சம்பளம் இல்லை - அரசின் அதிரடி ஆணை\nதங்களுடைய சொத்துக் கணக்கை தாக்கல் செய்யாத அதிகாரிகளின் சம்பளத்தை நிறுத்தி வைக்குமாறு குஜராத் மாநில நிதித்துறைக்கு, பொது நிர்வாகத்துறை கடிதம் எழுதியுள்ளது.\nகுஜராத் அரசு அலுவலகங்களில் கிரேட் 1 மற்றும் கிரேட் 2 பிரிவில் வேலைபார்க்கும் 12 ஆயிரம் அதிகாரிகள் அனைவரும், 2017-18-ம் ஆண்டுக்கான அவரவர் சொத்து விவரத்தை ஏப்ரல் 10-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மாநில அரசு கெடு விதித்திருந்தது. அவர்களில் இன்னும் 3 ஆயியம் பேர் சொத்துக் கணக்கை சமர்ப்பிக்கவில்லை.\nஇதனையடுத்து சொத்து விவரத்தை தாக்கல் செய்யாத அதிகாரிகளின் இந்த மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என மாநில தலைமை செயலாளர் ஜே.என்.சிங் தெரிவித்தார். இதனால் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து உள்ளனர்.\nபல கோடி ரூபாய் சொத்துகளுக்கு எஜமானான நாய்கள்\nவல்லபாய் பட்டேல் சிலைக்கு பாட்டில் மாலை: குஜராத்தில் பரபரப்பு\nஅலைக்கழித்த கல்வி நிர்வாகம்; கல்லூரியை தீயிட்டு கொளுத்திய மாணவன்\nஆளுநரின் செயலால் குடியரசு தினவிழாவில் சர்ச்சை: தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்திய குஜராத்\nபத்மாவத் படத்தை திரையிட மாட்டோம்; குஜராத் மல்டிபிளக்ஸ் சங்கம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilpakkam.com/?p=3413", "date_download": "2018-07-18T22:30:08Z", "digest": "sha1:XDBDD3VGVDSE7H24HK53V6SSH6FYYZYB", "length": 6646, "nlines": 33, "source_domain": "tamilpakkam.com", "title": "ஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட கடுகு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! – TamilPakkam.com", "raw_content": "\nஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட கடுகு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nகடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அதுபோல ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது கடுகு. திரிகடுகம் என்னும் மூன்று மருத்துவ பொருட்களில் முதல் இடம் கடுகிற்குத்தான் உண்டு. அதனால் தான் எல்லா குழம்புகளிலும் கடுகை தாளித்து சேர்க்கிறார்கள்.\nகோடைக் காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது. கட்டியின் தொடக்கத்தில் அரைத்துப் பூசினால் ஏற்படும் இறுக்கத்தால் கட்டி அழுந்திப் போய்விடுகிறது. கட்டி பெரியதான பின்பு அரைத்துப் பூசினால் இறுக்கத்தால் கட்டி உடைந்து அதிலுள்ள சீழ் வெளியேற உதவுகிறது.\nகடுகு விதைகளில் உடலுக்கு அவசியமான எண்ணைச் சத்து உள்ளது. மேலும் சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பால்மிடிக் போன்ற அத்தியாவசிய அமிலங்களும் நிறைந்துள்ளது. கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடுகில் 508 கலோரி ஆற்றல் கிடைக்கும். எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்து உள்ளது.\nகெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு. போலேட்ஸ், நியாசின், தயமின், ரிபோபிளேவின், பைரிடாக்சின், பான்டோ தெனிக் அமிலம் போன்ற பி- காம்பிளக்ஸ் வைட்டமின்கள் இதில் உள்ளன. நொதிகளின் செயல்பாடு, நரம்பு மண்டல செயல்பாடு மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில் இவை பங்கெடுக்கக் கூடியதாகும்.\nநியாசின் (வைட்டமின் பி-3) ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும். கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாதுஉப்புக்களும் கடுகில் உள்ளது. கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், மாங்கனீஸ் சிறந்த நோளிணி எதிர்பொருளாகவும், தாமிரம், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பங்கெடுக்கின்றன.\nஅனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல தகவல்கள் கீழே…\nமுருங்கைக்கீரையில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா\n குணப்படுத்த 7 அற்புத பாட்டி வைத்தியங்கள்\n5 நிமிடத்தில் கழுத்தின் கருமை நீக்கி வெண்மையாக்கும் மஞ்சள் ப்ளீச்\nதினமும் குளிக்கும் முன் 10 நிமிஷம் இத செஞ்சா, எவ்வளோ நன்மை கிடைக்கும் தெரியுமா\n இந்த நாளில் தங்கம் வாங்கினால் கண்டிப்பாக நிலைக்கும்\nஉடல் எடை வேகமா குறைய மதியம் சாப்பாட்டிற்கு பதிலாக இதை ஒரு டம்ளர் குடியுங்கள்\nநீங்கள் பிறந்த தேதியின் அதிர்ஷ்டத்தை பெற வேண்டுமா இந்த பொருட்களை வீட்டில் வையுங்கள்\nகுழந்தையில்லா தம்பதிகளுக்கு தீர்வளிக்கும் ஓர் அற்புதப்பழம்\nஎலுமிச்சை பழ தோல் தரும் அற்புத மருத்துவ பலன்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilpakkam.com/?p=3611", "date_download": "2018-07-18T22:29:14Z", "digest": "sha1:BBZPMU5LYXP4A6YGBET3ZKIVXFO5WDKB", "length": 15865, "nlines": 65, "source_domain": "tamilpakkam.com", "title": "வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல்? இது உங்கள் கண்களைத் திறக்கும் பதிவு! – TamilPakkam.com", "raw_content": "\nவெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல் இது உங்கள் கண்களைத் திறக்கும் பதிவு\nஎல்லோரும் நினைப்பது பழங்கள் சாப்பிடுவது என்றால்,அவற்றை விலைக்கு வாங்கி, வெட்டி, வாயிலிட்டு சாப்பிடுதல் என்று.\nநீங்கள் நினைப்பது போல் எளிதானதல்ல அது. பழங்களை ‘எப்படி’ அதுவும் ‘*எப்போது’* சாப்பிடவேண்டும் என்பது மிகவும் முக்கியம்.\nபழங்களைச் சாப்பிடும் சரியான முறை என்ன\nபழங்களைச் சாப்பிடுவதென்றால், சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துக் கொள்வது அல்ல\nபழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும்\nபழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும் வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது\nபழங்கள் ஒரு முக்கியமான உணவு;\nசாதாரணமாக நீங்கள் இரண்டு துண்டுகள் பிரட், அதன்பின் ஒரு துண்டு பழம் என்று எடுத்துக் கொள்கிறீர்கள் எனக் கொள்வோம். பழத்துண்டு வயிற்றின் வழியே நேராகக் குடலுக்குள் செல்லத் தயாராக இருக்கிறது. ஆனால் பழத்திற்கு முன்னால் எடுத்துக்கொண்ட ‘பிரட்’ டினால் பழம் குடல் பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது. இந்த சராசரி நேரத்தில் முழு உணவான பிரட் மற்றும் பழம் இரண்டும் அழுகி, புளித்து, அமிலமாக மாறுகிறது. பழம் வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடனும் சேரும் நிமிடத்தில், அந்த முழு நிறையான உணவு கெட்டுப் போக ஆரம்பிக்கிறது.\nஅதனால் தயவு செய்து பழங்களை வெறும் வயிற்றில் அல்லது உணவுக்கு முன் சாப்பிடுங்கள்.\nபலர் புகார் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள்.\n“”ஒவ்வொரு முறை நான் தர்ப்பூசணி பழம்( Watermelon) எடுக்கும்போதெல்லாம் எனக்கு ஏப்பம் வருகிறது, எப்போது நான் துரியன் பழம் சாப்பிட்டாலும் வயிறு ஊதிக் கொள்கிறது, எப்போது நான் வாழைப்பழம் சாப்பிட்டாலும், அவசரமாக கழிவறைக்கு ஓட வேண்டியிருக்கிறது, இன்னும் பல .. . .\nஉண்மையில் நீங்கள் வெறும் வயிற்றில் பழம் எடுத்துக் கொண்டால், இந்த மாதிரி நிலைமை தோன்றாது\nஉணவுக்குப் பின் பழம் எடுக்கும் போது, பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து அழுகுவதால் , வாயு உற்பத்தியாகி வயிறு ஊதக் காரணமாகிறது\nநரை முடி தோன்றுவது, தலையில் வழுக்கை விழுவது, நரம்புகளின் திடீர் எழுச்சி, கண்களின் கீழ் கருவளையம் தோன்றுவது இவை யெல்லாமே, வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்துக் கொண்டால், நடக்காமல் தடுக்கப்படும்.\nசரியான முறையில் பழங்கள் சாப்பிடும் வகையை முழுவதுமாக அறிந்து கொண்டால், நமக்கு, அழகு,நீண்ட ஆயுள்,உடல் ஆரோக்கியம், உடலுக்குத் தேவையான சக்தி, மகிழ்ச்சி, மற்றும் சரியான எடை இவற்றைப் பெறும் ரகசியம் கிடைத்து விடும்.\nநீங்கள் பழச்சாறு அருந்தும் தேவை ஏற்படும்போது, புதிதான பழச்சாறுகளையே அருந்துங்கள். டின், பாக்கட், மற்றும் பாட்டில் இவற்றில் அடைக்கப்பட்ட ரெடிமேட் பழச்சாறுகள் வேண்டாம்.\nசூடாக்கப்பட்ட பழச்சாறுகளையும் குடிக்க வேண்டாம்.\nபதப்படுத்தப்பட்ட, சமைத்த பழங்களையும் உண்ணாதீர்கள்.ஏனெனில் அவற்றிலிருந்து உங்களுக்கு எந்த விதமான சத்துக்களும் கிடைக்காது.\nசமைத்த பழங்களில் அதிலுள்ள விட்டமின்கள் அனைத்தும் அழிக்கப் படுகின்றன.உங்களுக்கு அதன் சுவை மட்டுமே கிடைக்கிறது.\nஆனால் பழச்சாறு சாறு அருந்துவதை விட , பழங்களை முழுதாகச் சாப்பிடுவது மிகவும் சிறந்தது.\nநீங்கள் பழச்சாறு குடிப்பதாயிருந்தால், மடமடவென்று குடிக்காமல்,மெதுவாக ஒவ்வொரு வாயாக அருந்தவும்.ஏனென்றால், நீங்கள் பழச்சாறு விழுங்குவதற்கு முன், அதனை வாயிலுள்ள உமிழ்நீரோடு நன்கு கலக்கச் செய்து பின் உள்ளே அனுப்பவும்.\nஉங்கள் உடல் உறுப்பக்களைச் சுத்தம் செய்யவும், உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றவும். ஒரு 3- நாட்கள் பழங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.\nஅந்த 3 நாட்களும், பழங்களை மட்டும் சாப்பிட்டு, மற்றும் புதிதாய் எடுக்கப்பட்ட பழச்சாறுகளையும் மட்டுமே நாள் முழுவதும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇந்த டயட்டின் முடிவு நீங்களே ஆச்சரியப் படும்படி, நீங்கள் மிகவும் அழகாய், வனப்புடன் தோற்றமளிப்பதாய் உங்கள் ஃபிரண்ட்ஸ் கூறும்போது உணர்வீர்கள்.\nஇது ஒரு சிறிய ஆனால் வலிமை மிகுந்த பழம். இப்பழம் பொட்டாசியம், மக்னீஷியம், விட்டமின்- ஈ. மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த ஓர் நல்ல பழம். ஆரஞ்சுப் பழத்தை விட விட்டமின்-சி சத்து கிவி பழத்தில் இரண்டு மடங்கு அதிகம் உள்ளது.\nஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் என எடுத்துக் கொண்டால். நோயின்றி வாழலாம் என்று சொல்வது உண்மையே ஆப்பிளில் விட்டமின்-சி சத்து குறைவாக இருப்பினும்,அதில் உள்ள antioxidants ,flavonoids போன்றவை இந்த விட்டமின் – சி சத்துக்களை மேம்படுத்துவதால், பெருங்குடல் புற்று நோய்,மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்துக்களைக் குறைக்கிறது\nபாதுகாப்பு தரும் பழம்.இந்தப் பழத்தில் மற்ற எல்லாப் பழங்களையும் விட. மொத்த Antioxidant சக்தி இருப்பதால், இது நம் உடலில் சுதந்திரமாய் கட்டுப்பாடற்று பல்கிப் பெருகும் அடிப்படைக் கூறுகளால் ( free radicals) இரத்த நாளங்களில் அடைப்பு, புற்று நோய்க் காரணிகள் பெருகுதல் முதலியவை ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கிறது.\nஇனிப்பான மருந்து. ஒரு நாளைக்கு 2-4 ஆரஞ்சு எடுப்பது ஜலதோஷத்தை விலக்கும்.கொழுப்பைக் குறைக்க உதவும்.மேலும் சிறுநீரகக் கற்களைக் கரைப்பதோடு, கற்கள் வராமலும் தடுக்கும். அதனுடன் பெருங்குடல் புற்றுநோயின் ஆபத்தினைக் குறைக்கிறது.\nமிகவும் குளிர்ச்சியான ஒரு தாகம் தீர்ப்பான். 92% தண்ணீர்ச் சத்துக்களையுடையது. மேலும் இந்தப் பழத்தில் மாபெரும் அளவில் Glutathione இருப்பதால்,அது நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது lycopene. என்னும் புற்று நோயை எதிர்த்துப் போராடும் ஒரு oxidant இன் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது. தர்ப்பூசணியில் உள்ள மற்ற சத்துக்கள் விட்டமின் -சி , பொட்டாசியம் ஆகியவை.\nஇவை இரண்டுமே விட்டமின் – சி நிறைந்தது.உயர் விட்டமின்-சி கொண்ட பழங்களைத் தேர்வு செய்தால் சந்தேகத்துக்கிடமின்றி வெற்றி பெறும் தகுதியுடையவை. கொய்யாப்பழம் நார்ச்சத்து அபரிமிதமாக உள்ளதால், மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. பப்பாளிப்பழம் Carotene சத்துக்கள் நிறைந்தது எனவே கண்களுக்கு மிகவும் நல்லது.\n மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\nமூல நோயை அடியோடு விரட்டலாம்\nமணி பிளாண்ட் பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்\nஉங்க வீட்ல இந்த இயற்கை சாம்பிராணி வச்சா டெங்கு வராது\nதினமும் சுறுசுறுப்பாக இருக்க இஞ்சிப் பால் குடிங்க\n‘அக்‌ஷய திரிதியை’ என்றால் என்ன\nகருப்பா இருக்கும் உங்கள் முழங்கையை வெள்ளையாக்க சில டிப்ஸ்\nகேரளத்து பெண்களின் அழகிற்கான ரகசியங்கள்\nமூன்றே நாளில் தொப்பையின் அளவைக் குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tangedco.blogspot.com/2014/05/blog-post_3.html", "date_download": "2018-07-18T21:55:49Z", "digest": "sha1:N22DYHUISDPZGOY4R4C4VPA6SNOUQEM2", "length": 25584, "nlines": 505, "source_domain": "tangedco.blogspot.com", "title": "மின்துறை செய்திகள்: புதுச்சேரியில் மின்சார கட்டணம் அதிரடி உயர்வு", "raw_content": "\nஓப்பன் ஆஃபிஸ் ஓர் அறிமுகம்\nTangedco Employee Matrimony - மின்வாரிய ஊழியர் வரன்கள்\nவிண்ணப்பங்கள் ( From )\nமுகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.\nRTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )\nஇந்த செய்திகள் எல்லாம் பல்வேறு மின் இணையதில் இருந்து சேகரிக்கபட்டு இருக்கிறது. நோக்கம், இந்த செய்திகள் எல்லாம் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். இந்த மின் இணையதில் பிறர் கருத்துகள் இடம் பெற்று காயபடுதுவதாக அல்லது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சொல்லிவிடுங்கள் நீக்கி விடலாம். மேலும் இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தண்மை கூற இயலாது இத்தகவல் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது\nதங்கள் பகுதியில் நடைபெறும் வாரியம் தொடர்பான தகவல்களை எனது ganeshtnebgobi@gmail.com ஈமெயிலுக்கு அனுப்பினால் இந்த வலை தளத்தில் வெளியிடப்படும் அதன்முலம் அனைவரும் பயனடைவர்\nபுதுச்சேரியில் மின்சார கட்டணம் அதிரடி உயர்வு\nபுதுச்சேரியில் மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. மின்கட்டண உயர்வு கடந்த ஏப்ரல் 1–ந் தேதி முதல் முன்தேதியிட்டு அமலாகிறது.\nபுதுவையில் மின்சார கட்டணம் உயர்த்துவது தொடர்பாக இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டது. இந்த நிலையில் மின்சார கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஇந்த கட்டண உயர்வு முன் தேதியிட்டு, அதாவது கடந்த ஏப்ரல் மாதம் 1–ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதுவரை வீட்டு உபயோக மின்சாரத்திற்கு 100 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு ரூ.1 வசூலிக்கப்பட்டது. இப்போது ரூ.1.05 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\n100 யூனிட் முதல் 200 யூனிட் வரை இதற்கு முன்பு யூனிட் ஒன்றுக்கு ரூ.1.50 வசூலிக்கப்பட்டது. அந்த கட்டணம் தற்போது ரூ.1.60 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு 200 யூனிட் முதல் 300 யூனிட் வரை ரூ.2.80 வசூலிக்கப்பட்டது. தற்போது இந்த கட்டணம் ரூ.3.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nகடந்த காலங்களில் 300 யூனிட்டுக்கு மேல் ரூ.3.50 வசூலிக்கப்பட்டது. இந்த கட்டணம் தற்போது ரூ.3.85 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nஇதேபோல் வர்த்தக ரீதியிலான மின்சார கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு 100 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு ரூ.3.50 வசூலிக்கப்பட்ட கட்டணம் இப்போது ரூ.3.85 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 100 முதல் 200 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.4 என வசூலிக்கப்பட்ட கட்டணம் தற்போது ரூ.4.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 200 யூனிட்டுக்கு மேல் யூனிட் ஒன்றுக்கு ரூ.5 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.\nஇதுதவிர உயர் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் தொழிற்சாலைக்கான மின் கட்டணம் 8 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மின்கட்டணம் உயர்வு குறித்த அனைத்து விவரங்களும் புதுவை அரசின் மின்துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nPosted by மின்துறை செய்திகள் at 7:14 AM\nLabels: நாளிதழ் செய்திகள் . , மின் கட்டணம்\nமின் நுகர்வோர்கள் Facebook group\nTeacher Matrimony ~ஆசிரியர் வரன்கள்\nஇத்தள பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற இங்கே தங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்கவும் :\nதங்கள் மின் இணைப்பு எண்னின் முழு என்னையும் தெரிந்து கொள்ள ( CODE NO)\nநுகர்வோர் குறை தீர்க்கும் மன்ற அலுவலகங்களின் முகவரிகள்.\nமின் தடைசெய்யப்படும் இடங்கள் சென்னை\nஇன்றைய மின் உற்பத்தி விபரம்\nஅகவிலைப்படி ( 17 )\nஇணையதளம் சார்ந்த செய்தி ( 10 )\nஏழாவது ஊதியக் குழு ( 5 )\nஓய்வூதியம் ( 38 )\nகல்வி ( 1 )\nசூரிய மின் சக்தி ( 1 )\nதீக்கதிர் ( 3 )\nநாளிதழ் செய்திகள் . ( 55 )\nநீதிமன்றசெய்தி ( 49 )\nபகுதிநேர படிப்பு ( 1 )\nமின் இணைப்பு ( 16 )\nமின் ஊழியா் ( 1 )\nமின் கட்டணம் ( 34 )\nமின் சேமிப்பு ( 2 )\nமின் திருட்டு ( 1 )\nமின் நுகர்வோர் ( 2 )\nமின் விபத்து ( 1 )\nமின்கதிா் ( 1 )\nமின்சார சட்டம் 2003 ( 3 )\nமீட்டர் ( 4 )\nவருமான வரி ( 4 )\nவாகனகடன் ( 1 )\nவாரிசு வேலை ( 19 )\nவேலை வாய்ப்பு செய்திகள் ( 37 )\nஜனதா சங்கம் ( 2 )\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nவீடுகளுக்கான புதிய மின் இணைப்பு கட்டணம் 5 மடங்கு உயருகிறது \nதமிழ்நாட்டில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் 2.2 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகள், தொழிற்சாலை ம...\nதட்க்கல் சுய நிதி விவசாய மின் இணைப்பு 2018-19 ஆண்டுக்கான வாரிய ஆணை\nஒரே இடத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் மின்வாரிய களப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிரடி முடிவு - தினகரன் செய்தி\nகளப்பணியாளர்களை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு மின்வாரியத்தில் போர்மேன்கள், உதவியாளர்கள், வயர்மேன்கள், மின்வழ...\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதி\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதி\nஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதம் கொடுத்த பின்னர், அந்த கடிதத்தை பணிச்சுமை காரணமாக கொடுத்துவிட்டதாக கூறி 90 நாட்களுக்குள் அந்த கடிதத்தை திரும்ப பெற மனு கொடுத்து மீண்டும் பணியில் சேரலாம்\nதமிழ்நாடு சார்நிலை பணியாளர்கள் பணி விதிகள் - 41A, 41A(a), 41A(b) - ஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதம் க...\nநாட்டிலேயே முதல் முறையாக நீர் மின்னுற்பத்தி குறித்த அருங்காட்சியகம்: மாணவர்கள் பார்வையிட அழைப்பு\nதென்னகத்தின் தண்ணீர்த் தொட்டி என்று அழைக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் வருகையின்போது சிறிய அளவில் முதல் முதலாக நீர் மின் உற்...\nசென்னை உள்பட அனைத்து இடங்களுக்கும் ஒரே மின்வெட்டு ...\nபுதுச்சேரியில் மின்சார கட்டணம் அதிரடி உயர்வு\nமின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவரை தேர்வு செய்ய அரசு ...\nகட்டண பாக்கியை செலுத்தினால் மட்டுமே மின் இணைப்பு: ...\nகுடும்ப ஓய்வூதியம் பெறுவது எப்படி\nபழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி 1-1-2014 முதற்கொ...\nமின் கம்பம் அகற்றுதல் தொடர்பான மேல் முறையீட்டு மனு...\nஎஸ்.எம்.எஸ். மூலம் மின்கட்டணத்தை அறியும் வசதி: வி...\nமின் தட்டுப்பாட்டை போக்க யோசனை: குழுவில் இடம் பெற ...\nஐகோர்ட்டு உத்தரவு; பணி நிரந்தரமான 3 நாளில் ஓய்வு ப...\nவிவசாய மின் இணைப்பில் மாற்றம் கொண்டுவர முடிவு\nமின்கட்டண காசோலை திருப்புதல் கட்டணம் தெடர்பாண மேல்...\nஜிபிஎஸ் தொழில்நுட்பத்தில் பின்தங்கிய 16 மாநில மின...\nஇந்தியாவில் உள்ள மாநிலங்களில் வீட்டு மின் கட்டணம் ...\nபுதிதாக சேர்ந்த அரசு ஊழியர்கள் சம்பளம் பெறுவதில் ச...\nஎஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ஆசிரியர் பட்டய பயிற்சி முட...\nபகுதி நேர ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் கோரும் உரிமை...\nAESU சங்கத்தின் பொது செயலாளர் அய்யா திரு.ச.வெ.அங...\n01.04.2003 க்கு பிறகு நியமனம் பெற்ற அரசு ஊழியர் ஆச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://thejushivan.blogspot.com/2010/10/", "date_download": "2018-07-18T21:44:54Z", "digest": "sha1:ITH2P52SCMEMNHWRFWVIBLQO2M7NLDYW", "length": 16856, "nlines": 305, "source_domain": "thejushivan.blogspot.com", "title": "மழை: October 2010", "raw_content": "\nஅருத்தி ராயின் அறிக்கை :\nநான் இதை காஷ்மீரில் இருக்கும் ஸ்ரீநகரிலிருந்து எழுதுகிறேன். காஷ்மீரைப் பற்றி அண்மையில் நடத்தப்பட்ட கூட்டங்களில் நான் பேசியவற்றுக்காக நான் கைதுசெய்யப்படலாம் என இன்றைய செய்தித் தாள்கள் கூறுகின்றன. இங்கிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் சொல்வதைத்தான் நான் சொன்னேன். பல்வேறு அரசியல் நோக்கர்களும் பல ஆண்டுகளாகச் சொல்லியும் எழுதியும் வருவதைத்தான் கூறினேன். நான் பேசியவற்றின் எழுத்து வடிவத்தைப் படிப்பவர்கள் அவை அடிப்படையில் நீதிக்கான அழைப்புகள் என்பதை உணர்வார்கள். உலகிலேயே மிகவும் மோசமான ராணுவ ஆக்கிரமிப்பின்கீழ் வாழும் காஷ்மீர் மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்; தங்களது தாய்மண்ணிலிருந்து விரட்டப்பட்ட துயரத்தோடு காஷ்மீருக்கு வெளியே வாழ்ந்துகொண்டிருக்கும் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு நீதி கிடைக்கவேண்டும் ; தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் குப்பைகளுக்குக் கீழே மறைந்துகிடக்கும் புதைகுழிகளைப் பார்த்தேனே காஷ்மீரில் கொல்லப்பட்ட தலித் ராணுவ வீரர்கள், அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்; இந்த ஆக்கிரமிப்புக்கான விலையைக் கொடுத்துக்கொண்டிருக்கும் , இப்போது போலீஸ் ராச்சியமாக மாறிவிட்ட நாட்டில் பயங்கரங்களுக்கிடையே வாழப் பழகிக்கொண்டிருக்கும் இந்திய நாட்டின் ஏழை மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றுதான் நான் பேசினேன்.\nநேற்று தெற்கு காஷ்மீரில் இருக்கும் ஆப்பிள் நகரமான ஷோபியானுக்கு நான் போயிருந்தேன். அங்குதான் ஆசியா , நிலோஃபர் என்ற இரண்டு இளம்பெண்களின் சடலங்கள் அவர்களின் வீடுகளுக்கு அருகில் ஒரு ஓடையில் கண்டெடுக்கப்பட்டன . குரூரமாக அவர்கள் கற்பழித்துக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டில் நாற்பத்தேழு நாட்கள் அந்த நகரம் மூடப்பட்டுக் கிடந்தது. அவர்களைக் கொன்றவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. நிலோஃபரின் கணவரும் ஆசியாவின் சகோதரருமான ஷகீலை நான் சந்தித்தேன்.இந்தியாவிடமிருந்து நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துபோன, சுதந்திரம் ஒன்றுதான் ஒரே நம்பிக்கை என்று கருதுகிற மக்கள் துக்கத்தோடும் கோபத்தோடும் நாங்கள் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றிச் சூழ்ந்திருந்தார்கள். கல்வீசியதற்காக துப்பாக்கியால் சுடப்பட்டு கண்களுக்கிடையே தோட்டாவால் துளைக்கப்பட்ட இளைஞர்களை சந்தித்தேன். என்னோடு பயணம் செய்த இளைஞர் ஒருவர் அனந்த்நாக் மாவட்டத்தில் இருக்கும் தனது நண்பர்களான ‘ டீன் ஏஜ்’ இளைஞர்கள் மூன்றுபேரை எப்படி விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள் கல் வீசியதற்காக அவர்களது விரல் நகங்கள் எப்படி பிடுங்கப்பட்டன என்பதை விவரித்தார்.\n‘ வெறுப்பைக் கக்கும் பேச்சை நான் பேசியதாக நாளேடுகளில் சிலர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். இந்தியா சிதைவதை நான் விருபுவதாகச் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதற்கு மாறாக எனது பேச்சு அன்பிலிருந்தும் பெருமிதத்திலிருந்தும் வருகிறது. நாங்கள் எல்லோரும் இந்தியர்கள்தான் என அவர்களைப் பலவந்தப்படுத்திச் சொல்லவைக்கவேண்டும் என்பதற்காக அவர்களது விரல் நகங்களைப் பிடுங்கவேண்டாம்; கற்பழிக்கவேண்டாம் , படுகொலை செய்யவேண்டாம் என்ற உணர்விலிருந்து வருகிறது. நீதி விளங்கும் ஒரு சமூகத்தில் வாழவேண்டும் என்ற விருப்பத்திலிருந்து வருகிறது. தமது எண்ணங்களைப் பேசுகிற காரணத்தால் எழுத்தாளர்களை மௌனிகளாக்கி வைக்க இந்த தேசம் விரும்புகிறது என்பது பரிதாபகரமானது. நீதி கோருபவர்களை சிறையில் அடைக்க இந்த நாடு முயற்சிக்கிறது, ஆனால் மதவெறிக் கொலைகாரர்கள் ; இனப்படுகொலைகளைச் செய்தவர்கள் ; கொள்ளைக்காரர்கள்; கற்பழிப்பவர்கள் , ஊழல் செய்பவர்கள், ஏழைகளிலும் ஏழையான மக்களைச் சுரண்டுபவர்கள் போன்றவர்களெல்லாம் இங்கே சுதந்திரமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.\nஅக்டோபர் 26, 2010 அருந்ததி ராய்\nபி.கு : இது நிறப்பிரிகை ரவிக்குமார் அவர்களால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannimedia.com/category/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-18T22:29:33Z", "digest": "sha1:KL4DFHYMTQFCEVTRBCLQH5E2EYWPCNPM", "length": 12568, "nlines": 92, "source_domain": "www.vannimedia.com", "title": "ஜோதிடம் – Vanni Media", "raw_content": "\n யாழில் இடம்பெற்றுவரும் தொடர் விசாரணை\nவவுனியாவில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவன் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்\nஅகதிகளை ஏற்றுக் கொள்ளத் தயார், ஜேர்மனி அதிரடி அறிவிப்பு..\nஇலங்கை தமிழரை நாடு கடத்திய அவுஸ்திரேலியா: வெளியான பின்னணி தகவல்\nபுலிகள் தலைவர்களும் விமானிகளும் தப்பிச் சென்றுள்ளனர் : பேட்டியில் கோட்டாபாய..\nரம் வந்து சென்றது 8 மில்லியன் செலவு: லண்டனில் கவுன்சில் டாக்ஸ் உயர வாய்ப்பு..\nஉலக கோப்பை வெற்றியை புலிக்கொடியுடன் கொண்டாடும் தமிழ் மக்கள்\nஇலங்கையில் அடுத்து நடக்கப்போகும் யுத்தம்..\nலண்டன் வட்பேட்டில் 18 வயது தமிழ் இளைஞரை 16 வயது தமிழ் இளைஞர் குத்திக் கொன்றார்\nபிரித்தானியாவில் இலங்கைத் தமிழ் இளைஞக்கு கிடைத்த இரு அதிர்ஷ்டங்கள்\nகுருபெயர்ச்சி பலன்கள் 2018: எந்த ராசிக்கு என்ன பலன்\n2 weeks ago\tஆன்மீகம், ஜோதிடம், பிரபலமானவை 0\nதுலாம் ராசியில் உள்ள குருபகவான் புரட்டாசி மாதம் 25ஆம் தேதியன்று அக்டோபர் 11ஆம் தேதியன்று விருச்சிகம் ராசிக்கு இடம் பெயர்கிறார். மேஷம் முதல் மீனம் வரை 12 …\nஇந்த ராசிக்காரர் இன்று அலட்சியப்படுத்தாதீர்கள் அதிர்ஷ்டம் இந்த வழியிலும் உங்களை தேடி வரும்\n2 weeks ago\tஆன்மீகம், ஜோதிடம், பிரபலமானவை 0\nஒருவர் ஜாலியாக இருப்பதற்கும் அவர்களுடைய ராசிக்கும் கிரகங்களுக்கும் நிறைய சம்மந்தம் இருக்கிறது. சிலருக்கு அன்றைக்கு நடக்கும் எல்லா செயல்களுக்கும் தன்னுடைய ராசியும் தான் அணிந்திருக்கும் உடையும் தான் …\nநீங்கள் பிறந்த ஆண்டு இதுவா அப்போ உங்க குணாதிசியம் இதுதானாம்…\n3 weeks ago\tஆன்மீகம், ஜோதிடம் 0\nஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இது வெறும் கேலியாக இருக்கும். எண்களை வைத்தும் சிலரது வாழ்க்கை, எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கூறுவார்கள். அந்த வகையில் பிறந்த …\n… இதோ உங்களது ராசிபலன்\n4 weeks ago\tஆன்மீகம், ஜோதிடம், பிரபலமானவை 0\nநம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த …\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்… ராஜ யோகம் யாருக்கு வரும் தெரியுமா\nJune 14, 2018\tஆன்மீகம், ஜோதிடம், பிரபலமானவை 0\nநவக்கிரகங்களில் ராகுவும், கேதுவும் பாம்புக் கிரகங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்தக் கிரகங்கள் பின்னோக்கிச் சென்று பெரும்பலனை நமக்கு அள்ளித் தருவதால் தான், நாம் வாழ்வில் முன்னோக்கிச் செல்கிறோம். …\nநீங்கள் பிறந்த திகதி என்ன உங்களின் அதிர்ஷ்ட துணை இவர்கள்தான்\nJune 13, 2018\tஆன்மீகம், ஜோதிடம் 0\nஒருவரின் பிறந்த திகதியை வைத்து அவர்களுக்கு எந்த திகதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் அவரது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் அல்லது இருக்காது என்பதற்கான பலனை ஜோதிடம் …\nஉங்களது பெயர் ‘S’ என்ற பெயரில் ஆரம்பமானால் செம்ம அதிஷ்டசாலியாம்\nJune 6, 2018\tஆன்மீகம், ஜோதிடம் 0\nகுறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துக்கள், ஒருவரின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் பெரும்பாலானோரது பெயர் குறிப்பிட்ட எழுத்துக்களில் ஆரம்பமாகும். அதிலும் “A, S, J” போன்றவை மிகவும் …\nஉங்களுக்கு ஏழரைச்சனி எப்போது நன்மை செய்யும் தெரியுமா\nJune 1, 2018\tஆன்மீகம், ஜோதிடம் 0\nபல்சுவை தகவல்:ஏழரை வருடங்கள் தொடரும் இந்த அமைப்பில் விரயச் சனி, ஜென்மச் சனி, பாதச் சனி என்பதைப் பற்றியும், ஒரு மனிதனின் வாழ்நாளில் முப்பது வருடங்களுக்கு ஒருமுறை …\nஇந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்: எச்சரிக்கையாக நடந்துகொள்ளுங்கள்\nMay 30, 2018\tஆன்மீகம், ஜோதிடம் 0\nஜோதிடத்தின் படி, குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் யாரேனும் கெடுதல் செய்தால், அதை அவ்வளவு எளிதில் மறக்காமல் இருப்பதுடன், மன்னிக்கவும் மாட்டார்களாம். அந்த குணம் கொண்ட …\nபிடித்துவைத்தால் பிள்ளையார் என்று கூறப்படுவதற்கான காரணம் என்ன…\nMay 24, 2018\tஆன்மீகம், ஜோதிடம் 0\nபிள்ளையார் மற்ற தெய்வங்களை போல் அல்லாமல் மிகவும் எளிமையானவர். பிள்ளையாரை மட்டும் சாலை ஓரங்களிலும், மரத்தடிகளிலும் கூட வைத்து வழிபடுகிறோம். பிள்ளையாரை வழிபட களிமண்ணிலும், மஞ்சள் பொடியிலும், …\nதுட்டகைமுனு சிங்களவன் இல்லை; இலங்கையின் மூத்தகுடிகள் தமிழரே\nவவுனியா – பூவரசங்குளத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் பெல்ஜியம் நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி\nலண்டன் தமிழ் இளைஞர் கொலை- உண்மையில் என்ன நடந்தது \nஇந்த ராசிக்காரர் இன்று அலட்சியப்படுத்தாதீர்கள் அதிர்ஷ்டம் இந்த வழியிலும் உங்களை தேடி வரும்\nஏழரை சனி நடக்கிறது என பயமா கவலை வேண்டாம் இதோ அருமையான பரிகாரம்\nஉங்களது பெயர் ‘S’ என்ற பெயரில் ஆரம்பமானால் செம்ம அதிஷ்டசாலியாம்\nஇந்த 3 ராசியில உங்க ராசி இருக்குதா.. இந்த ஆண்டில் கோடீஸ்வர யோகம் இதற்குத் தானாம்\nஇன்று இந்த ராசிக்காரங்க செம்ம அதிர்ஷ்டக்காரங்களாம்\nலட்ச ரூபாய் பணத்துக்காக பெற்ற மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய அப்பா\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nவேறொரு நபருடன் நடனமாடிய மணமகள்… கொந்தளித்த மணமகன் என்ன செய்தார் தெரியுமா\nகல்யாண மேடையில் மாப்பிளையைப் பார்த்து திகைத்துபோன மணப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-07-18T22:29:05Z", "digest": "sha1:GGV4OQC23Z4UDA5CHW2XE7JAZVMTL4F4", "length": 3730, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சித்திரி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சித்திரி யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilit.wordpress.com/2006/09/28/24-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-18T21:47:40Z", "digest": "sha1:X2BGGYNEHTEUTLA7OQXAGTTCAHCVNSJD", "length": 13014, "nlines": 79, "source_domain": "tamilit.wordpress.com", "title": "24 : வலையில் சம்பதியுங்கள் | தமிழில் நுட்பம்", "raw_content": "\nதமிழில் நுட்பம் சார் தகவல்கள்\n← 20 : தமிழில் தட்டச்சிட வாருங்கள்\n25 : வலைப்பதிவில் விளம்பரமிட்டு சம்பாதியுங்கள் →\n24 : வலையில் சம்பதியுங்கள்\nPosted on செப்ரெம்பர் 28, 2006 | 6 பின்னூட்டங்கள்\nநீங்கள் பொதுவாக ஆங்கில வலைப்பதிவுகளில் பார்த்து இருப்பீர்கள் கூகிள் அட்சென்ஸ் எனும் முறை மூலம் விளம்பரங்களை அவர்களின் தளத்தில் இட்டுருப்பார்கள். இதைப் போன்று நம் வலைப்பதிவுகளிலும் நாம் விளம்பரங்களை இடலாம்.\nகூகள் அட்சென்ஸ் விளம்பரங்களை உங்கள் தளத்தில் இடுவதானால் உங்கள் தளம் ஆங்கிலம், பிரஞ்சு, ஜப்பான் போன்ற மொழிகளில் இருக்கவேண்டுமாம். இன்னும் தமிழ் மற்றம் இந்திய மொழிகளுக்கான ஆதரவு வழங்கப்படவில்லை. நானும் முயற்சித்துப் பார்க்கும் முகமாக எனது வலைப்பதிவில் விளம்பர வசதி வேண்டி விண்ணப்பித்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சியது. அவர்கள் அப்படிச் செய்ய முடியாது என்று மறுத்து விட்டனர். என்தளம் தமிழில் இருப்பதால் மறுத்து விட்டனர். சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் போல நானும் பதில் கடிதம் போட்டேன். அதில் சில தமிழ் வலைப்பதிவுகள் கூகள் அட்சென்சைப் பாவிக்கின்றபோது நான் ஏன் பாவிக்க முடியாது என்று கேள்வி எழுப்பினேன். அதற்கு அவர்கள் தமக்கும தமது வாடிக்கையாளருக்கும் இடையில் இருக்கும் விஷயங்களை கூற முடியாது என்று மறுத்து விட்டனர்.\nமனமுடைந்து கிட்டத்தட்ட அந்த முயற்சியைக் கைவிட்டு இருந்த நேரத்தில் கடவுள் போல வந்ததுதான் Adbrite சேவை. இது பற்றி சந்திர வதனா அக்காவின் பக்கத்தில் அறிந்து கொண்டேன். அதாவது அவரும் இதைப் பாவித்துக்கொண்டு இருந்தார்.\nஇவர்கள் கூகள் அட்சென் போன்று தமிழ் தளத்திற்கு மட்டும் தான் உதவுவோம் மற்றவர்கள் பொறுக்க வேண்டும் என்றெல்லாம் அலுப்பு அடிப்பதில்லை.\nகீழே உள்ளபடத்தை கிளிக் செய்து அவர்கள் தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளுங்கள். பதிவு செய்யும் போது உங்கள் தளம் பற்றிய குறிச்சொல்களை கேட்பார்கள். இறுதியில் உங்களுக்கு ஒரு கோட் வழங்கப்படும் அதை உங்கள் வலைப்பதிவில பதிந்து விட்டீர்கள் என்றால் சரி உங்கள் தளத்திலும் விளம்பரங்கள் வரும். உங்கள் தளத்திற்தில் விளம்பரம் இட ஒரு நாளைக்கு எவ்வளவு என்றும் நீங்கள் குறிப்பிடலாம். அதன்பின்பு அட்பிரைட் தானே உங்கள் தளத்திற்கான விளம்பர வாடகையைத் தீர்மாணித்து விளம்பரதாரர்களுடன் தரகர் வேலை பார்க்கும். அது வேண்டாம் என்றால் மனுவலாக நீங்களே எவ்வளவு பணம் வேண்டும் என்று குறிப்பிடலாம். அப்புறம் என்ன சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.\nகீழே உள்ள படத்தை கிளிக் செய்து அவர்கள் தளத்திற்கு நுழையுங்கள்\nஎனக்குத் தெரிந்த அளவில் உங்களுக்கு தொழில் நுட்ப ரீதியாக உதவக் காத்து இருக்கின்றேன். அதாவது டெம்பிளேட்டில் எங்கு கோட்டைப் போடுவது போன்ற விடயங்களுக்கு. உங்கள் பிரைச்சினைகளை இங்கே பின்னூட்டமாக இட்டுச் செல்லுங்கள் நான் இயன்றவரை விரைவாகப் பதில் அளிக்க முயல்கின்றேன்.\n← 20 : தமிழில் தட்டச்சிட வாருங்கள்\n25 : வலைப்பதிவில் விளம்பரமிட்டு சம்பாதியுங்கள் →\n6 responses to “24 : வலையில் சம்பதியுங்கள்”\nAnonymous | 10:11 முப இல் செப்ரெம்பர் 28, 2006 | மறுமொழி\nஎனக்கு தெரிந்து ஓசை செல்லா சொல்லி இருக்கிறார். வாரம் அவருக்கு 250 கிடைக்குதாம். ஆனால் இதில் உண்மையில் பணம் வரும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஏமாற்றுவார்கள்.\n//பணம் வரும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஏமாற்றுவார்கள்//\nஇரண்டு நாட்களில் கிட்டத்தட்ட 1 டாலர் சம்பாதித்துள்ளதாகக் தரவுகள் காட்டுகின்றன. 20 டாலர் வந்ததும் செக் அனுப்பச் சொல்லி சொல்லியுள்ளேன்.\nவந்தா மலை போனா …. அதுதான் நம்ம பாலிசி…\nவைசா | 3:08 முப இல் செப்ரெம்பர் 29, 2006 | மறுமொழி\nநன்றி மயூரேசன். பணம் கிடைத்ததும் தெரியப் படுத்துங்கள். என்னைப் போன்ற சந்தேகப் பிராணிகளுக்குப் பயனாக இருக்கும்.\nஇதைப் பயன் படுத்தும் சந்திரவதனா அக்கா அது உண்மை என்று அறிவித்துள்ள வேளையில் இது பற்றி மேலும் சந்தேகப்படுதல் வீணாணது அன்பர்களே\nஎனக்கும் விவரம் சொல்லுங்கள். உண்மையில் அப்படி எதாவது வருமானம் வந்தால்\nசில சேவை நிறுவனங்களுக்குக் கொடுக்கும் எண்ணம் இருக்கின்றது.\nநான் குறிப்பிட்ட படத்தைக் கிளிக்செய்து அவர்கள் வெப்தளத்திற்குப் போங்கள். அங்கே என்பதைக்கிளிக் செய்யுங்கள். Create a Keyword CPC add (சிபிசி டெக்ட் அட்ஸ் என்பதைக்கிளிக்) செய்யுங்கள் பின்பு படிவத்தில கேட்கப்படும் விடயங்களுக்குப் பதில் போடுங்கள். இதன்பின்பு என்ன பிரைச்சனை என்று சொல்லுங்ள் உதவக்காத்திருக்கின்றேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதானே தமிழில் பரிந்துரைக்கும் கூகிள் தேடற்பொறி\nஇப்ப நாங்களும் ஹிந்தியில எழுதுவமில்ல\nFacebook மூலம் உங்கள் அடையாளத் திருட்டு\nஉலகின் சிறந்த 100 இணைய செயலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/05/22153350/A-strategy-to-run-the-movie.vpf", "date_download": "2018-07-18T22:19:07Z", "digest": "sha1:XIEVKXQC77IZ3GI2TIWT5II5CLBXTC3E", "length": 6772, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "A strategy to run the movie || படத்தை ஓட வைக்க ஒரு யுக்தி!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபடத்தை ஓட வைக்க ஒரு யுக்தி\nபடத்தை ஓட வைக்க ஒரு யுக்தி\nசமீபத்தில் திரைக்கு வந்தது ஒரு நடிகையின் வரலாறு படம்.\nசமீபத்தில் திரைக்கு வந்த ஒரு நடிகையின் வரலாறு படத்தில், அவருடைய கணவர் கதாபாத்திரம் வில்லத்தனமாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக குடும்பத்தினர் வருத்தப்படுகிறார்களாம்.\n“இது கூட, படத்தை ஓட வைக்கும் ஒரு யுக்திதான்” என்கிறார், ஒரு தயாரிப்பாளர்\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. அழைப்பே இல்லாமல் ஆஜராகும் நடிகை\n2. சொந்த படம் எடுத்து சூடு...\n3. ‘ரன்’ நடிகையின் வருத்தம் நீங்கியது\n4. ‘பஞ்சாயத்து’ செய்யும் டைரக்டர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://azhiyasudargal.blogspot.com/2009/12/blog-post_22.html", "date_download": "2018-07-18T22:28:00Z", "digest": "sha1:3QOX3XYWQRGWOWUJJGP7ILFK5BCE3A2M", "length": 47530, "nlines": 299, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: ஆத்மாநாம் தன்னை நிராகரித்த கவிஞன்-குவளைக் கண்ணன்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nஆத்மாநாம் தன்னை நிராகரித்த கவிஞன்-குவளைக் கண்ணன்\nவலையேற்றியது: Ramprasath Hariharan | நேரம்: 7:44 AM | வகை: அறிமுகம், ஆத்மாநாம், கட்டுரை, கவிதைகள்\n”கவிதை என்று பிரிக்க முடியாது. கவிதை, கவிதை அல்லாதது என்று மட்டுமே பிரித்தாள முடியும். கவிதை அல்லாதது அப்பட்டமாகத் தன்னைத்தானே வெளிக்காட்டிக்கொண்டு விடுகிறது.\nகவிதையானது என்றைக்குமே தனது இருப்பை மொழியின் மீதோ அல்லது அதனைப் பேசும் மக்கள் மீதோ திணித்ததில்லை. திணிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டதில்லை.'”\nபெருநகர்களில் தனிமனித இருப்பு சார்ந்த நெருக்கடியைத் தெரிவிக்கிற, ஒரு செடியின் இருப்பு வழியாக மனித இருப்பின் அடிப்படைச் சிக்கலை விளக்கிக்கொள்ள முயல்கிற, சகவாசியின் வேதனையைப் பார்ப்பதோடு, கும்பலின் மீதான வெறுப்பை உமிழ்கிற (உதாரணம்: கட்டாந் தலைகள்), சுய தேடலுள்ள, குழந்தைகளின் உலகில் ஊடாடுகிற, விளக்குக் கம்பம், திருஷ்டிப் பொம்மை, திருஷ்டிப் பூசணி எனச் சாதாரணமாக நாம் தினசரி பார்ப்பவற்றை முற்றிலும் வேறாகக் கண்டு நமது வாழ்வினுள் கொண்டு வருகிற கவிதைகள், பட்டியலிடும் கவிதைகள், வாசகனிடம் நேரடியாகப் பேசும் கவிதைகள், இயக்கங்கள் தங்களது பிரச்சாரங்களில் உபயோகிக்கக்கூடிய அளவுக்குக் காட்டமான, அப்பட்டமான அரசியல் கவிதைகள், கேலி செய்யும் கவிதைகள், காதல் கவிதைகள் என்று பல்வேறு வகையான கவிதைகளையும் கொண்டது ஆத்மாநாமின் படைப்புலகம்.\n'குட்டி இளவரசிக்கு ஒரு கடிதம்', 'குட்டி இளவரசி வந்துவிட்டாள்', 'புத்தம் புதிய' எனும் தலைப்பிலுள்ள கவிதைகள், குழந்தைகளின் உலகம் சார்ந்தவை. குட்டி இளவரசிக்கு ஒரு கடிதத்தில், குழந்தைகளின் புனைவுலகம் சார்ந்த ஷிநீஷீஷீதீஹ் எனும் நாய் வருகிறது அல்ல வருகிறான். நாய்களின் தலைவனைக் கௌரவிக்கக் கூட்டம் நடக்கிறது. அந்தத் தலைவன் எதற்காகக் கௌரவிக்கப்படுகிறான் தெரியுமா, பின்னால் சுமக்கும் பையைக் கண்டுபிடித்ததற்காக.\n'குட்டி இளவரசி வந்துவிட்டாள்' கவிதையைப் பார்ப்போம்: டப்பியின் களிப்புகளைப் பரப்பி வைப்பாள்/ சுவற்று அழுக்கை ஈயெனப் பிடிப்பாள்/ கூக்கூவைத் தினம்தினமும் புதிதாய்க் காண்பாள்/ மக்கள் கூட்டத்தில் கூக்குரலிடுவாள்/ ஏறி இறங்கும் படிகள் அவள் உலகம்/ பார்த்தவரெல்லாம் அவளது தோழர்கள்/ பசி உடல் தவிர அழ ஒன்றும் இல்லை/ தனக்குள்தானே பொங்கும் மகிழ்ச்சி அவள்/ ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியின் தொடர்ச்சியே/ பெயர் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்ப்பாள்/ அவள் ஊடுருவல் பார்வை உம்மையும் மீறிச் செல்லும்.\nகுட்டி இளவரசி நடக்கக் கற்றுக் கொண்டவள்; அநேகமாக இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை. பசிக்கு அழுதால்தான் அழுகை. வளர்ந்தவர்களின் ஒழுக்கம்/ ஒழுக்க விதிகள் அவளுக்குப் பொருந்தமாட்டா. மக்கள் கூட்டத்தில் கூக்குரலிடுகிறாள். பார்த்தவரெல்லாம் அவளது தோழர்கள் . . . வளர்ந்தவர்களான நமக்குக் குழந்தையாகிற ஏக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்குக் குழந்தைகளின் உலகைக் கவனித்த கவிதை இது. நாமும் குழந்தையாக இருந்தபோது இப்படித்தானே இருந்திருப்போம். சொல்லோடுதான் இப்போதைய குழப்பங்களும் துயரங்களும் நம்மிடம் வந்தனவா\n'பூச்சுக்கள்' என்ற தலைப்பிலுள்ள கவிதையைப் பார்ப்போம்.\nவாழ்க்கைக் கண்ணாடியில்/ முகம் பார்த்து/ தலை சீவி/ பவுடர் பூசி/ வெளிக் கிளம்பினேன்/ பஸ் ஸ்டாண்டில்/ என்னைப் போலவே/ ஆண்களும் பெண்களும்/ அவரவர் வாழ்க் கைக் கண்ணாடியில்/ முகம் பார்த்து/ அலங்கரித்து/ காத்து நின்றிருந்தனர்/ வந்து போய்க்கொண்டிருந்த/ வாகனங்களில்/ பொதுமக்கள்/ வேற்றுமை காண இயலாவண்ணம்/ உட்கார்ந்து கொண்டும்/ நகர்ந்துகொண்டும்/ பயணம் செய்துகொண்டிருந்தனர்/ என்னுடைய வாகனம் வந்துவிட்டது/ இடிபாடுகளுக்கிடையே/ நானும்/ ஒரு கம்பியில் தொற்றிக்கொண்டேன்/ எங்கோ ஒரு இடத்தில்/ நிலம் தகர்ந்து/ கடல் கொந்தளித்தது/ ஒரு பூ கீழே தவழ்ந்தது.\nஇந்தக் கவிதையில் நகரத்தின் காலை நேரக் காட்சியொன்று தரப்படுகிறது. காலை நேரம் என்பதை எட்டிலிருந்து பத்து மணிக்குள் என்று வைத்துக்கொள்ளலாம். திங்கட்கிழமையில் இருந்து சனிக்கிழமைக்குள் ஏதோ ஒரு வேலை நாளாக இருக்க வேண்டும். இதில் வரும் கவிதை சொல்லி வீட்டிலிருந்து கிளம்பிப் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நிற்கிறார். இவரைப் போலவே ஆண்களும் பெண்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர். பொதுமக்கள் அடையாளம் காண இயலாவண்ணம் பயணம் செய்கிறார்கள். இவரது வாகனம் வருகிறது. இவரும் ஒரு கம்பியில் தொற்றிக்கொள்கிறார். பெருநகரமொன்றின் வேலைநாட்களின் காலை நேரம் அதன் அத்தனை அவசரத்தோடும் அவதியோடும் கவிதைக்கான காட்சிப் பின்புலமாக நமக்குத் தரப்படுகிறது.\nமுதல் வரியிலிருந்தே, முதல் சொல்லிலிருந்தே கவிதை தொடங்கிவிடுகிறது. கண்ணாடியில் முகம் பார்த்து, தலை சீவி, பவுடர் பூசி, வெளிக் கிளம்பினேன் என்றாலே கவிதை சொல்லி வீட்டைவிட்டுப் புறப்பட்டதை நமக்குக் காட்டிவிடலாம். ஆனால் வாழ்க்கைக் கண்ணாடி என்கிறார். நாம் ஏன் வெளியே கிளம்புவதற்கு முன் கண்ணாடி பார்க்கிறோம் கண்ணாடியில் முகம் மட்டும்தான் தெரிகிறதா ஒவ்வொரு முறையும் வீட்டைவிட்டுப் பொதுவெளிக்குள் நுழையும்முன் நாம் ஏன் மறக்காமல் கண்ணாடியிடம் நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொள்கிறோம் ஒவ்வொரு முறையும் வீட்டைவிட்டுப் பொதுவெளிக்குள் நுழையும்முன் நாம் ஏன் மறக்காமல் கண்ணாடியிடம் நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொள்கிறோம் கண்ணாடிகள் பிரதிபலிக்கும் தன்மையுடையவை, நாம் உருவத்தைப் பார்த்தால் உருவத்தை. கண்ணாடியில் பார்த்து நமது உருவத்தைத் திருத்திக் கொள்கிறோம். உள்ளுக்குள் எப்படி இருந்தாலும் பொதுவெளிக்கு என்று முகத்தைத் திருத்திக்கொண்டுவிடுகிறோம். கவிஞர் கண்ணாடியில் வாழ்க்கையை, அல்ல கண்ணாடியையே வாழ்க்கையாகப் பார்க்கிறார். உட்கார்ந்துகொண்டு, நகர்ந்துகொண்டு பயணம் செய்யும்போது அடையாளம் காண இயலாதபடி ஆகிறோம். மேலும் பொதுமக்கள் என்பவர் நமது புலன் வெளிக்குள் வந்தாலும் நமது உணர்வுவெளிக்குள் வராதவர்தானே, யாரிடம் நமக்கு எதுவுமே தோன்றுவ தில்லையோ அவர்கள்தானே. இவருடைய வாகனமும் வந்துவிடுகிறது, கவிதைசொல்லியும் கம்பியில் தொற்றிக்கொள்கிறார். பேருந்தில் நின்றுகொண்டு நாம் எதையோ யோசித்துக்கொண்டிருக்கும்போது, சட்டென்று பேருந்து நகரத் தரையே நகர்வது போன்ற உணர்வு ஏற்பட்டு சட்டென்ற திகில் பொங்குமே, அப்படி ஆகிறது. கடைசி வரியில் கவிதை சொல்லி தனது எண்ண ஓட்டத்திலிருந்து நிகழ்கணத்துக்கு வந்து பேருந்துக்கு வெளியே பார்க்க, பேருந்து நகரும் திசைக்கு எதிர்திசையில் ஏதோ ஒரு பெண் நடந்துபோகிறாளா கண்ணாடிகள் பிரதிபலிக்கும் தன்மையுடையவை, நாம் உருவத்தைப் பார்த்தால் உருவத்தை. கண்ணாடியில் பார்த்து நமது உருவத்தைத் திருத்திக் கொள்கிறோம். உள்ளுக்குள் எப்படி இருந்தாலும் பொதுவெளிக்கு என்று முகத்தைத் திருத்திக்கொண்டுவிடுகிறோம். கவிஞர் கண்ணாடியில் வாழ்க்கையை, அல்ல கண்ணாடியையே வாழ்க்கையாகப் பார்க்கிறார். உட்கார்ந்துகொண்டு, நகர்ந்துகொண்டு பயணம் செய்யும்போது அடையாளம் காண இயலாதபடி ஆகிறோம். மேலும் பொதுமக்கள் என்பவர் நமது புலன் வெளிக்குள் வந்தாலும் நமது உணர்வுவெளிக்குள் வராதவர்தானே, யாரிடம் நமக்கு எதுவுமே தோன்றுவ தில்லையோ அவர்கள்தானே. இவருடைய வாகனமும் வந்துவிடுகிறது, கவிதைசொல்லியும் கம்பியில் தொற்றிக்கொள்கிறார். பேருந்தில் நின்றுகொண்டு நாம் எதையோ யோசித்துக்கொண்டிருக்கும்போது, சட்டென்று பேருந்து நகரத் தரையே நகர்வது போன்ற உணர்வு ஏற்பட்டு சட்டென்ற திகில் பொங்குமே, அப்படி ஆகிறது. கடைசி வரியில் கவிதை சொல்லி தனது எண்ண ஓட்டத்திலிருந்து நிகழ்கணத்துக்கு வந்து பேருந்துக்கு வெளியே பார்க்க, பேருந்து நகரும் திசைக்கு எதிர்திசையில் ஏதோ ஒரு பெண் நடந்துபோகிறாளா அசைவுகள் நினைவுகளாகி இந்த நான்கு வரிகளும் அசைபோட்டு சொல்லப்படுகின்றனவா அசைவுகள் நினைவுகளாகி இந்த நான்கு வரிகளும் அசைபோட்டு சொல்லப்படுகின்றனவா இப்படி வாசிக்கலாம். மற்றொரு வாசிப்பாகப் பேருந்து நெரிசலில் தவிக்கிற அதே சமயத்தில் பூமியின் வேறொரு பகுதியில் பூமி நகர்ந்து, கடல் கொந்தளிந்துவிடலாம். வேறொரு இடத்தில் தனக்குக் கீழே தண்ணீரிலோ காற்றிலோ பூவொன்று தவழ்வதைக் கவிஞர் சொல்வதாகக் கொள்ளலாம். அதாவது முதலில் சொல்லப்பட்ட சந்தடியும் இரைச்சலுமான நகரக் காட்சியின் அருகில் பூமியின் வேறெதோ இடத்தில் வேறெதோ காலத்தில் நடந்த, நடக்கப் போகிற நிகழ்ச்சியை வைத்துக் கவிதைக்கும் வாழ்வுக்கும் அழகூட்டிவிடுகிறார். இப்படியும் வாசிக்கலாம்.\nஇந்தக் கவிதையில் 'இடிபாடுகளுக்கிடையே' என்ற சொல்லைக் கவனியுங்கள். நெரிசல் என்ற சொல்லே பொதுவாக உபயோகத்திலுள்ள சொல், தகர்ந்த கட்டுமானங்களைப் பற்றிச் சொல்லும்போது நாம் உபயோகிக்கிற சொல் 'இடிபாடுகள்' என்பது, இப்போது மீண்டும் இந்தக் கவிதையை வாசியுங்கள்.\nஆத்மாநாமின் கவிதை உலகை மேலும் அறிவதற்கு ஏதுவாகச் சில வரிகளைப் பார்ப்போம்:\nமுட்டிமோதிப் பார்க்கிறது கடல்/ மணலைத் தன் நீலப் புடவைக்குள்/ சுருட்டிக்கொள்ள* உங்கள் இருப்பை நிரூபிக்க/ முத்தத்தைவிட சிறந்ததோர் சாதனம் கிடைப்பதரிது . . . முத்தம்/ முத்தத்தோடு முத்தம்/ என்று/ முத்த சகாப்தத்தைத் துவங்குங்கள்* முன்பென்றால் நினைவு/ பின்பென்றால் கனவு/ இப்பொழுதென்றால் நான்* நானும் வேறான நானும் பொய்/ நான் இல்லை* சித்திரத்திற்கு குரல் இருக்க வேண்டும்/ அந்தக் குரலுக்கு உயிர் இருக்க வேண்டும்/ பார்ப்பவன் பேச வேண்டும்/ பேச்சில் தெளிவு வற்றாதது தெளிவு/ நீங்கள் ஒவ்வொரு வரும்/ ஒரு சமவெளியை நிரப்பிக் கொண்டிருக்கிறீர்கள்* எல்லோருமே/ ஒரே ஒரு புத்தகத்தைத்தான்/ படிக்கப்/ போகிறீர்கள்/ அது உங்கள் புத்தகம் தான்* இந்தக் கவிதை/ எப்படி முடியும்/ எங்கு முடியும்/ என்று தெரியாது./ திட்டமிட்டு முடியாது என்றெனக்குத் தெரியும்/ இது முடியும்போது/ இருக்கும் (இருந்தால்) நான்/ ஆரம்பத்தில் இருந்தவன்தானா.* உதிரும்/ மலரின்/ கணிதத்தை/ என்றாவது/ யோசித்திருந்தால்/ மட்டும்/ இது புரியும்* சரக்கென்று/ உடல்விரித்துக்/ காட்டும்/ கற்றாழையின்/ நுனியிலிருந்து/ துவங்கிற்று வானம்* வயல்களுக்கப்பால் இருந்த/ சூரியன் மேலே சென்றான்/ எருமைகள் ஓட்டிச் சென்ற/ சிறுவனின் தலையில் வீழ்ந்தான்.\nமொத்தக் கவிதைகளில் பதினைந்துக்கு மேற்பட்ட சமூக/ அரசியல் கவிதைகள் உள்ளன. ஒருவகையில் தமிழில் இவ்வாறான கவிதைகளுக்கான முன்னோடி என்றுகூட ஆத்மாநாமைச் சொல்லலாம். இவ்வகைக் கவிதைகளில் நுட்பமானவையும் உள்ளன, அப்பட்டமானவையும் உள்ளன. இவ்வகைக் கவிதைகளின் சில வரிகளைப் பார்ப்போம்.\nதூங்குபவர்களையும்/ தூங்குபவர்களைப் போல் நடிப்பவர்களையும்/ எழுப்பும் வார்த்தைக் கூட்டங்கள்/ புறப்பட்டாகிவிட்டது கருப்புப்படை* எனது சுதந்திரம்/ அரசாலோ தனி நபராலோ/ பறிக்கப்படுமெனில்/ அது என் சுதந்திரம் இல்லை/ அவர்களின் சுதந்திரம்தான்* மக்கள் சுபிட்சமாய் இருந்தனர்/ அவசரமாய் அவ்வப்போது ஒன்றுக்கிருந்து* இந்த நகரத்தை எரிப்பது/ மிகச் சுலபம்/ ஒரு தீப்பெட்டி போதும் . . . ஓசைகள் குறைந்த இரவில்/ எங்கேனும் துவங்கலாம் . . . தனியொருவன் எரித்தால் வன்முறை/ அரசாங்கம் எரித்தால் போர்முறை * மந்திரிப் பெயர் சூட்டிக்கொண்ட/ அரச குமாரர்கள் . . . ஜனநாயக சர்வாதிகாரம் . . . சூழ்ந் துறங்கும்/ மனித உரிமைகள்.\nஇவ்வகையிலான இரண்டு கவிதைகளைப் பார்ப்போம்:\n'நன்றி நவிலல்' எனும் தலைப்பில்: இந்தச் செருப்பைப் போல்/ எத்தனை பேர் தேய்கிறார்களோ/ இந்தக் குடையைப் போல்/ எத்தனை பேர் பிழிந் தெடுக்கப்படுகிறார்களோ/ இந்தச் சட்டையைப் போல்/ எத்தனை பேர் கசங்குகிறார்களோ/ அவர்கள் சார்பில்/ உங்களுக்கு நன்றி/ இத்துடனாவது விட்டதற்கு.\n'தும்பி' எனும் தலைப்பில்: எனது ஹெலிகாப்டர்களைப்/ பறக்கவிட்டேன்/ எங்கும் தும்பிகள்/ எனது தும்பிகளைப்/ பறக்கவிட்டேன்/ எங்கும் வெடிகுண்டு விமானங்கள்/ எனது வெடிகுண்டு விமானங்களைப் பறக்கவிட்டேன்/ எங்கும் அமைதி/ எனது அமைதியைப் பறக்கவிட்டேன்/ எங்கும் தாங்கவொண்ணா விபரீதம்.\nஇவை மட்டுமல்ல, பல்வேறு தொனிகளில் ஏற்கனவே சொன்னதுபோல் பதினைந்துக்கும் மேற்பட்ட சமூக, அரசியல் கவிதைகள் உள்ளன. இவ்வாறான கவிதைகளில் ஒன்று 'அவள்'. இந்த அவள் நீங்கள் நினைக்கிற 'அவள்' அல்ல, இது 1984க்கு முன்னர் எழுதப்பட்டது.\nஎந்த ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளும் இயங்க முடியாத ஒருவன் மட்டுமே படைப்பாளியாக முடியும். சுதந்திரத்தின் உச்சகட்டத்தில் இருப்பவன் மட்டுமே செயல்பட முடியும். புதிய புதிய திசைகளை அடையாளம் காண முடியும். படைப்பாளி தனக்குத்தானே கேள்விகளைக் கேட்டுக்கொண்டு பதில்களைக் கண்டுபிடித்துக்கொள்கிறான். அவன் தனக்குத்தானே குருவாகி சிஷ்யனுமாகித் தன்னையே நிராகரித்துக் கொண்டிருக்கிறான். தொடர்ந்து குருவின் சிலையை உருவாக்கும் உளிச் சத்தம் ஒன்றும் குருவின் சிலையை உடைக்கும் உளிச் சத்தம் ஒன்றும் கேட்கின்றன.\nமேல் பத்தியிலுள்ளவையும் ஆத்மாநாமின் வாசகங்கள்தான். நம்மிடையே பல கவிஞர்களும் தம்மை நிறுவ முயன்று, தமக்கென்று ஒரு குறிப்பிட்ட ரீதியைத் தேர்ந்தெடுத்து, தம்மை மீண்டும் மீண்டும் நிறுவிக் கொண்டிருக்கையில், தன்னையே தொடர்ந்து நிராகரித்து வந்ததால்தான் பல்வகைப்பட்ட, பல ரீதியிலான கவிதைகளை அவரால் எழுத இயன்றிருக்கிறது. தமிழில் பலவகையான கவிதைகளை எழுதிய கவிஞர்களில் ஆத்மாநாம் ஒருவர். சரியாகச் சொல்வதானால் ஒரே ஒருவர்.\nஆத்மாநாம் பற்றி பிரம்மராஜன் எழுதியுள்ள வாழ்க்கைக் குறிப்பிலிருந்து Lithium, Hyportry, Largatyl, Fenargan போன்ற மருந்துகளை ஆத்மாநாம் தொடர்ந்து உட்கொண்டது தெரிகிறது. இவரது கவிதைகளில் 'ஒரு குதிரைச் சவாரி' என்கிற ஒரே ஒரு கவிதையில் மட்டுமே இந்த தனிப்பட்ட நிலைமை வெளியாகி வாசகனைத் துயருறச் செய்கிறது. எழுதுபவர்களது மன அவசங்களும் மன அலைவுகளும் மனச் சிக்கல்களும் கவிதையில் அதிகமாக எழுதப்படுகிற இந்தக் கட்டத்தில் கவிதை எழுதுபவர்கள் கவனிக்க வேண்டிய தன்மை இது. கவிதைக்கு ஆட்படுவதற்கும் கவிதையை ஆட்படுத்த நினைப்பதற்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசத்தை ஆத்மாநாம் உணர்ந்திருக்கக்கூடும். மேலே குறிப்பிடப்பட்ட நான்கு மாத்திரைகளில் ஏதாவது ஒன்றைத் தொடர்ந்து உட்கொண்டுவரும் ஒருவரிடம் அவரது பெயர் கேட்கப்பட்டால், தனது பெயரைச் சொல்லக்கூட அவருக்கு நேரமெடுக்கும். ஆத்மாநாமுக்கு மனித உறவுகளிலும் சமூக வாழ்விலும் சிக்கலிருந்திருக்கலாம். இலக்கியத்தைப் பொறுத்தவரை அவர் ஒரு திடமான பரப்பில் நின்றிருந்திருக்கிறார். ஆத்மாநாம் கவிதைக்கு ஆட்பட்டவர்.\nமொத்தம் நான்கே பக்கங்கள் வரக்கூடிய இவரது இரண்டு கட்டுரைகளும் பிரம்மராஜனுக்கு அளித்த நேர்காணலும் தமிழ்க் கவிதையியலுக்கு ஆத்மாநாமின் முக்கியப் பங்களிப்புகள். 'கவிதை எனும் வார்த்தைக் கூட்டம்' கட்டுரையில் எனது 'மனத்தில் தைத்த கவிதைகள்' எனத் தந்திருக்கும் கவிதை வரிகள், கவிதை பற்றிய புரிதலுக்குப் பெரிதும் உதவக்கூடியவை. இப்படி ஒரு பத்துக் கவிஞர்கள் அவர்களது மனத்தில் தங்கிய கவிதை வரிகளைத் தந்தால் அது தற்காலத் தமிழ்க் கவிதைகளின் உண்மையான வாசகருக்கு உதவக் கூடிய திரட்டாக அமையும்.\n'ஆத்மாநாமைப் பற்றியும் கவிதை பற்றியும்' ஆத்மாநாம் - ஐ எனும் கட்டுரையில்:\nதன்னிலிருந்து தானே விடுபடும் போது ஒருவன் மனிதனுக்கு ஒருபடி மேலே செல்கிறான் என்பவர், \"உண்மையைத் தவிர வேறு எதுவும் இலக்கியமாக முடியாது என்பதில் நம்பிக்கை உள்ளவர்\" என்று சொல்லி மேலும் \"இலக்கியத் தொடர்பாலேயே வாழ்க்கை வாழத் தகுதியுள்ளதாக நினைக்கும் இவர், இலக்கியத் தொடர்பாலேயே வாழ்க்கை முடியுமோ என்று அஞ்சுகிறார்\" என்று தன்னைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இலக்கியத் தொடர்பாலா முடிந்தது\n06.07.1984 அன்று மரணத்தில் மூழ்கியது, 18.01.1951இல் பிறந்த ஷி.ரி. மதுசூதன். இதற்கு இருபது ஆண்டுகள் கழித்தும் இப்போதும் ஆத்மாநாம் இருக்கிறார், இன்னும் இருப்பார். கவிதைகளின் வாழ்வல்லவா கவிஞர்களின் வாழ்வு.\n('கடவு' சார்பில் மதுரையில் நடத்தப்பட்ட 'கூடல்' கவிஞர்கள் சந்திப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் விரிவாக்கம்)\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்...\nசிறுமி கொண்டுவந்த மலர் - விமலாதித்த மாமல்லன்\nஇரவு நெடுநேரம் தூக்கம் பிடிக்காமல் கிடந்ததால் காலையில் தாமதமாகவே எழுந்தார் சுகன்சந்த் ஜெய்ன். எழுந்தவர், காற்றுக் கருப்பு அடித்தது போல் வெறி...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nவெறும் செருப்பு - ந. பிச்சமூர்த்தி\nஆத்மாநாம் தன்னை நிராகரித்த கவிஞன்-குவளைக் கண்ணன்\nபறவைகள் காய்த்த மரம் - தேவதேவன்\nநகுலன் படைப்புலகம்-சங்கர ராம சுப்ரமணியன்\nகுருவியுடன் சற்று நேரம் -தேவதேவன்\nதேவதேவன் கவிதைகள் : வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chitchatmalaysia.blogspot.com/2008/08/2.html", "date_download": "2018-07-18T21:42:25Z", "digest": "sha1:TUSLJP47MQIMONYUMVHVOBQFNXKQR2BO", "length": 6599, "nlines": 93, "source_domain": "chitchatmalaysia.blogspot.com", "title": "ஜில்லென்று ஒரு மலேசியா: திரெங்கானு பயணம் - 2", "raw_content": "\nதிரெங்கானு பயணம் - 2\nமேற்குக்கரை மாநிலங்களில் ஒன்றான திரெங்கானு மாநிலம் மலேசிய பாத்தேக் வகை துணிகளுக்கு உலகப் புகழ்ப் பெற்றவையாகும். இந்த பாத்தேக் துணி வகைகள் இரண்டு வகைகளில் தயாரிக்கப்படுகின்றன. 'ஜாந்திங்' என்று அழைக்கப்படும் பேனாவில் உருகிய மெழுகையூற்றி அழகிய பூக்களும் இலைகளும் வரையப்படுக்கின்றது. மற்றொரு வகை துணிகளில் பூவேலைப்பாடுகளை அச்சிடுதல். மிகவும் நுன்னிய வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த பாத்தேக் வகைத் துணிகள் ரி.ம 100இல் இருந்து 1000 வரையிலும் விற்கப்படுகின்றன.\nஅடுத்து வாவ் 'Wau' வகை பட்டங்கள் இங்கு பிரபலமாகும். மலேசிய விமானத்தில்கூட இந்த வாவ் சின்னத்தைக் காணலாம். இந்த வாவ் பட்டம் விடுதல் திரெங்கானு மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டாக இன்று வரையிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பறவை, மீன், பூனை போன்ற வகை பட்டங்களை இம்மாநில மக்கள் விரும்பி பறக்க விடுகின்றனர். அதிலும் நிலா பட்டம் இங்கு மிகவும் புகழ் பெற்றவையாகும். இம்மாநில மக்கள் அடுத்து 'காசிங்' என்று மலாய் மொழியில் அழைக்கப்படும் பம்பரத்தை இவர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதுகின்றனர்.\nதிரெங்கானு மாநிலம் அதன் உணவு வகைகளிலும் மிகவும் சிறந்து விளங்குகின்றது. பெரும்பாலும் காலையிலேயே இவர்கள் 'நாசி டாகாங்' என்றழைக்கப்படும் சோறு வகை உணவை விரும்பி உண்கின்றனர். அடுத்து திரெங்கானு மாநிலம் செல்வோர் அவசியம் மறவாமல் வாங்கிச் செல்வது 'கெரோப்போக் லேக்கோர்' வகை பதார்த்தமாகும். இந்த கெரோப்போக் லேக்கோரை நீண்ட வரிசைகளில் நின்று வாங்கிச் செல்கின்றனர்.\nஹைய்யா.. மீ த ஃபர்ஸ்ட்டு :)\nஎன்னங்க.. ரொம்ப சீக்கிரம் முடிச்சுட்டீங்க. இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமே :(\nஇப்போதான் வந்தேன் நல்லாருக்கேன்னு பாத்தா சட்டுன்னு முடிச்சிட்டிங்களே\nதிரெங்கானு பயணம் - 2\nதிரெங்கானு பயணம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t25793-topic", "date_download": "2018-07-18T22:34:41Z", "digest": "sha1:IYELCTWQOLXAYOTRFWKRAAHPRIVHYKWP", "length": 54332, "nlines": 359, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சினிமாவை பற்றிய சில செய்திகள்", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nசினிமாவை பற்றிய சில செய்திகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nசினிமாவை பற்றிய சில செய்திகள்\nபம்பரமாக சுழன்று‌க் கொண்டிருக்க வேண்டிய நேரம், பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு ஹாங்காங் சென்றிருக்கிறார் பரத். எதற்கு\nகோடை வந்துவிட்டதால் குளுகுளு ஏ‌ரியாவுக்கு வண்டியேறுவதை ஒரு பழக்கமாக கொண்டிருக்கிறார் பரத். இந்தமுறை அவர் சென்றிருப்பது ஹாங்காங். இந்த திடீர் பயணத்தால் அப்செட்டில் இருக்கிறாராம் பேரரசு.\nதிருத்தணி படத்தை முடித்து திரைக்கு கொண்டுவரும் அவரது எண்ணத்துக்கு ஸ்பீடு பிரேக் போட்டிருக்கிறது பரத்தின் ஹாங்காங் ட்‌ரிப். பேரரசு திருத்தணி படத்தை இயக்குவதுடன் இசையமைக்கும் வேலையையும் எடுத்துக் கொண்டிருக்கிறார். இவரது இசையில் விஜய டி.ஆர். பாடியிருக்கும் பாடல் திருத்தணியின் ஹைலைட்களில் ஒன்று.\nஇன்னும் ஓ‌ரிரு மாதங்களில் திருத்தணி திரைக்கு வருகிறது.\nRe: சினிமாவை பற்றிய சில செய்திகள்\nகின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஈழத்தமிழரின் தமிழ்ப்படம்\nகனடியவாழ் ஈழத் தமிழர் சுரேஷ் ஜோக்கிம் 12 நாட்களில் தயாரித்து, நடித்த சிவப்பு மழை என்ற திரைப்படம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.\nகின்னஸ் புத்தக நிறுவனத்திடமிருந்து இதற்கான சான்றிதழ் சமீபத்தில் சிவப்பு மழை குழுவினருக்கு அனுப்பப்பட்டது.\nஇப்படத்தில், சுரேஷ் ஜோக்கிம், மீரா ஜாஸ்மின், இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, மக்கள் தொடர்பாளர் நெல்லை சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார். படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார்\n1990ம் ஆண்டு பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்று 13 நாள்களில் ஒரு படத்தை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தது. ஆனால் சிவப்பு மழை படம் 12 நாட்களிலேயே அனைத்துப் பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இதன் மூலம் இந்தப் படம் பழைய சாதனையை முறியடித்துள்ளது.\nஈழப் போராட்டப் பின்னணியில் இந்தப் படம் உருவாக்கப்பட்டதால், இந்தியாவில், சென்சார் சான்றிதழ் பெறுவதில் பல போராட்டங்களை சிவப்பு மழை திரைப்படம் சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nRe: சினிமாவை பற்றிய சில செய்திகள்\nகட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்களுக்கு நடிகை தமன்னா கண்டனம் தெரிவித்துள்ளார். கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை தமன்னா, கல்லூரி, கண்டேன் காதலை, பையா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக திகழ்ந்து வரும் தமன்னாவுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. அகில இந்திய தங்கப்பதுமை தமன்னா ரசிகர் மன்றம் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் அந்த ரசிகர் மன்றம் விரைவில் மற்ற மாவட்டங்களிலும் தொடங்கப்பட இருப்பதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் தூத்துக்குடியில் பையா படம் ரீலிஸ் ஆன தியேட்டரில் தமன்னாவுக்கு 50 அடி உயர கட்-அவுட் வைத்த ரசிகர்கள், கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகமும் செய்து அசத்தியுள்ளனர்.\nஇதுபற்றி கேள்விப்பட்ட தமன்னா, தனது கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், தூத்துக்குடியில் எனது பெயரில் ரசிகர் மன்றம் தொடங்கி இருப்பது பற்றி என் கவனத்துக்கு இதுவரை வரவில்லை. என் கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்ததாக கேள்விப்பட்டேன். கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. கடவுளுக்கு இணையாக இதுபோல் பால் அபிஷேகம் செய்யும் காரியங்களை நான் எப்போதும் ஊக்கப்படுத்த மாட்‌டேன், என்று கூறியுள்ளார்.\nஹீரோ, ஹீரோயின்களின் கட்-அவுட்களுக்கு பால் அபிஷேகம், நடிகைகளுக்கு கோயில் என ரசிகர்கள் தங்களது பாசத்தை காலம் காலமாக காட்டி வந்தாலும் அதனை பெரும்பாலான நட்சத்திரங்கள் கண்டித்ததில்லை. ஆனால், இதுபோன்ற காரியங்கள் தவறு, அதனை நான் ஒருபோதும் ஊக்குவிக்க மாட்டேன் என்று தமன்னா கூறியிருப்பது அவரது பெருந்தன்மையையே காட்டுகிறது\nRe: சினிமாவை பற்றிய சில செய்திகள்\nவிஜய்யின் அடுத்த படம் 'காவல்காரன்'\nஇந்தப் பக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சூப்பர் ஹிட் படத் தலைப்புகளை தனுஷ் ரிசர்வ் செய்துவிட, அந்தப் பக்கம் புரட்சித் தலைவரின் படப் பெயர்களை விஜய் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்.\nஅவர் அடுத்த நடிக்கும் படத்துக்கு காவல்காரன் என்ற பெயரைச் சூட்டியுள்ளார். படப்பிடிப்பும் இன்று ஆரம்பித்துள்ளது.\nகுண்டடிபட்டு பேச முடியாமல் மருத்துவமனையிலிருந்த எம்ஜிஆர் மீண்டும் வருவாரா, படங்கள் நடிப்பாரா என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் விரைவில் குணமடைந்து முன்னிலும் வேகத்தோடு நடித்துக் கொடுத்த படம் காவல்காரன். பெரிய ஹிட்\nஇந்தத் தலைப்பைத்தான் விஜய் தனது 51வது படத்துக்குப் பயன்படுத்தியுள்ளார்.\nஏற்கெனவே வேட்டைக்காரன் என்ற தலைப்பைப் பயன்படுத்தினார் விஜய். உரிமைக்குரல், மீனவ நண்பன், எங்கள் தங்கம் போன்ற படங்களின் பெயர்களையும் பதிவு செய்து வைத்துள்ளனர் விஜய்க்காக.\nகாவல்காரன் படத் தலைப்புக்காக சத்யா மூவீஸாருடன் பேசி அனுமதியும் வாங்கி விட்டனராம்.\nமலையாளத்தில் வெளியான பாடிகார்டு படத்தின் தமிழாக்கம்தான் இந்த காவல்காரன். விஜய்க்கு இதில் ஜோடி அசின். இருவரும் இணையும் மூன்றாவது படம் இது.\nவடிவேலு படம் முழுக்க விஜய்யுடன் வருகிறார். காரணம் அவருக்கு விஜய்யைக் கண்காணிக்கும் வேடமாம்\nராஜ்கிரண் முதல் முறையாக விஜய்யுடன் நடிக்கிறார். படத்தில் இவரது மகளான அசினுக்குதான் பாடிகார்டாக வருகிறார் விஜய். மீதிக் கதையும் காட்சிகளும் உங்களுக்கே தெரிகிறதல்லவா...\nRe: சினிமாவை பற்றிய சில செய்திகள்\nநோ நான்சென்ஸ் நடிகர்கள் என்று இரண்டு பேரை குறிப்பிட்டார் பிரகாஷ்ரா‌ஜ். ஒருவர் பிருத்விரா‌ஜ், இன்னொருவர் பிரசன்னா. எந்த வேடம் கொடுத்தாலும் மீட்டருக்கு மேலோ, கீழோ நடிக்காத ஒழுங்கு இவர்கள் இருவருக்கும் உண்டு.\nமலையாளத்தில் பிருத்விரா‌ஜின் கொடி உயரப் பறக்கிறது. இவரது நடிப்பில் வெளிவந்திருக்கும் தாந்தோணி படம்தான் இப்போது மலையாளத்தின் சூப்பர்ஹிட். ஆனால், பிரசன்னா\nபிருத்விரா‌ஜ் அளவுக்கு நல்ல படங்கள் தமிழில் பிரசன்னாவுக்கு அமையவில்லை. இதன் காரணமாக சில முடிவுகள் எடுத்திருக்கிறறார்.\nநல்ல கதையம்சம் உள்ள படத்தில் மட்டுமே நடிப்பது என்பது அதில் ஒன்று. தற்போது மிஷ்கின் உதவியாளர் இயக்கும் முரண் படத்தில் நடிக்கிறார். பிரசன்னா எதிர்பார்த்த எல்லா அம்சங்களும் இந்தப் படத்தில் இருக்கிறதாம். அதனால் முரண் முடிந்த பிறகே அடுத்தப் படம் என தீர்மானித்துள்ளார்.\nமூன்றாவது முடிவு, கௌரவ வேடங்களில் இனி நடிப்பதில்லை. கோவாவுக்குப் பிறகு எடுத்த முடிவாம் இது. ஹீரோக்களுக்கு பஞ்சம் என்று புலம்பும் இயக்குனர்கள் இந்த நல்ல நடிகரை ஏன் ஒதுக்குகிறார்கள் என்பதுதான் பு‌ரியாத புதிர்.\nRe: சினிமாவை பற்றிய சில செய்திகள்\nஆண்ட்‌ரியா திரைத்துறையில் நுழைந்தது பாடகியாக. கௌதம் மேனனின் கண்களுக்கு அவர் ஒரு நடிகையாக‌த் தெ‌ரிய, பச்சைக்கிளி முத்துச்சரத்தில் ஹீரோயினாக கிடைத்தது புரமோஷன். இப்போது அவர் பாடலாசி‌ரியரும் கூட.\nமதராசப்பட்டினம் படத்தில் நா.முத்துக்குமார் எழுதிய தமிழ்ப் பாடலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார் ஆண்ட்‌ரியா. மதராசப்பட்டினத்தின் ஹீரோயின் ஆங்கில நடிகை என்பதால் பாடல் ஆங்கிலத்திலும் வருகிறது.\nஇத்துடன் முடியவில்லை, ஆண்ட்‌ரியாவின் அவதாரங்கள். விரைவில் ஒரு படத்தையும் இயக்கப் போகிறார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் செல்வராகவனிடம் உதவி இயக்குனர் ரேஞ்சுக்கு பணியாற்றினாராம். அதில் வந்த தை‌ரியம்தான் இந்த படம் இயக்கும் ஐடியாவாம்.\nதனது முதல் படம் குழந்தைகளை பற்றியதாக இருக்கும் எனவும் தெ‌ரிவித்துள்ளார் இந்த அழகான நடிகை. சிறப்பு ஆலோசகர் யார், செல்வராகவனா\nRe: சினிமாவை பற்றிய சில செய்திகள்\nபிரதமர் வேடத்தில் நடிக்கப் போகிறார் நாசர்\nபுதிதாக உருவாகி வரும் ஒரு படத்தில் நடிகர் நாசர் பிரதமர் வேடத்தில் நடிக்கப்போகிறார். மம்முட்டி - அர்ஜூன் இணைந்து நடிக்கும் புதிய படம் வந்தேமாதரம். இப்படத்தில் மம்முட்டி ஜோடியாக சினேகா நடிக்கிறார். அறுவடை என்ற பெயரில்தான் இப்படத்தின் சூட்டிங் தொடங்கப்பட்டது. பின்னர் என்ன ‌காரணத்தினாலோ படத்தின் பெயர் வந்தே மாதரம் என மாற்றப்பட்டது.\nபடத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்ட நிலையில், முக்கிய காட்சிகள் சிலவற்றை எடுக்க தாமதமானதால் படத்தை திரைக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. வந்தேமாதரம் படத்தில் இடம்பெறும் கேரக்டர்களில் முக்கியமானது பிரதமர் கேரக்டர். இந்த கேரக்டரில் நடிக்க பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை கேட்டிருந்த‌னர். தேதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் சூட்டிங்கை முடிக்க தாமதம் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பிரதமர் வேடத்தில் நடிக்க நடிகர் நாசரை ஒப்பந்தம் செய்துள்ளது வந்தேமாதரம் குழு. நடிப்பு தவிர திரைக்கதை, வசனம், பாடலாசிரியர், பாடகர் உள்ளிட்ட பல அவதாரங்களை எடுத்து வெற்றி பெற்றிருக்கும் நாசர், கலைமாமணி உள்ளிட்ட ஏராளமான பட்டங்களையும், விருதுகளையும் பெற்றிருக்கிறார். ஏற்கனவே ஒரு படத்தில் முதல்வர் வேடத்தில் நடித்திருக்கும் நாசர், இப்போது பிரதமர் வேடத்தில் நடிக்கப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nRe: சினிமாவை பற்றிய சில செய்திகள்\nபாதுகாப்பான பின் சீட்டை விட, பரபரப்பான முன் சீட் விரும்பிகளுக்காக எடுக்கப்பட்ட பயணப்படம் இது. காதல், மோதல் என்று வழக்கமான ரூட்தான் என்றாலும், எப்படா க்ளைமாக்ஸ் வரும் என்ற சலிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனாலும் மீட்டருக்கு மேலே போட்டுக் கொடுக்கிற ஆசை வரணுமே, ம்ஹ¨ம்\nவழியிலே பார்த்த பெண்ணுக்காக குழியிலே கூட விழலாம் என்கிற அளவுக்கு லவ்வில் விழுந்து வைக்கிறார் கார்த்தி. அவரை மயக்கிய அந்த அழகான பெண் தமன்னா. அதென்னவோ தெரியவில்லை, இவர் போகும் இடத்துக்கெல்லாம் தமன்னாவும் வருகிறார் சொல்லி வைத்த மாதிரி. அப்படிதான் ரயில்வே ஸ்டேஷனிலும் ஒரு சந்திப்பு. உடன் வரும் ஆசாமி, கார்த்தியை டாக்சி டிரைவர் என்று நினைத்துக் கொண்டு \"வண்டி சென்னை வருமா\" என்று கேட்க, மனசுக்குள் ஹார்ன் அடிக்கிறது கார்த்திக்குக்கு. ஆனால், ஆசாமி எதற்காகவோ இறங்குகிற நேரம் பார்த்து \"வண்டிய கிளப்பு\" என்கிறார் தமன்னா. அவ்வளவுதான் விருட்டென்று 120 க்கு போகும் கார்த்தி, தமன்னாவின் விருப்பத்திற்கேற்ப மும்பை வரைக்கும் போகிறார் காரிலேயே. ஆசைப்பட்ட பெண் அருகில் இருந்தாலும், பயணம் என்னவோ பதற வைக்கிறது.\nதமன்னாவை தேடி ஒரு கும்பலும், கார்த்தியை தேடி இன்னொரு கும்பலும் விரட்ட, இருவரையும் புஜபலத்தால் வென்று தமன்னாவை மும்பைக்கே கொண்டு சேர்க்கிறார் கார்த்தி. அப்போதும் கூட தன் காதலை சொல்லாத கார்த்தியிடம், எப்படி சேர்ந்தார் தமன்னா\nஅவிழ்த்துவிட்ட காளையிடம், குடையை விரித்து காட்டிய மாதிரி ஒரு ஆக்ரோஷம் கார்த்தியிடம். அதே நேரத்தில் குணா கமல் மாதிரி தமன்னாவை காதலால் கசிந்துருகுவதும் அற்புதம். லிப்ட் கேட்கிற சாப்ஃட்வேர் ஆசாமியை வண்டியில் ஏற்றி, பின்பு காதலுக்கு வேட்டு வைப்பானோ என்று அஞ்சி நட்ட நடுவழியில் இறக்கிவிடுகிற காட்சியெல்லாம் கலகலப்பு. தமன்னாவுக்கு யார் மீதும் லவ் இல்லை என்கிற போது வண்டியின் ஸ்பீடா மீட்டர் எகிறுவதும், அடுத்த காட்சியிலேயே சொய்ங்ங் என்று கிழிறங்குவதுமாக கார்த்தியின் சேஷ்டைகளில் தியேட்டரை கலகலக்கிறது.\nஅவ்வப்போது வண்டியை நிறுத்தி இயற்கையை ரசிப்பதும், மழையில் நனைந்து ரசிகர்களை குளிர வைப்பதும்தான் தமன்னாவின் மெயின் நடிப்பாக இருக்கிறது. தேனும் தித்திப்பும் மாதிரி, இணைந்தே இருக்கிறது தமன்னாவும் கவர்ச்சியும். போதாதா பேஸ்த் அடித்துப் போகிறது மொத்த தியேட்டரும்.\nஇடையிடையே வரும் தாதாக்களின் எபிசோடு, பல முறை ஷேவ் செய்யப்பட்ட பிளேடு. தமிழ்சினிமாவிலேயே தாதாக்கள் மாறி ரொம்ப வருஷம் ஆச்சுங்க சாரே... சண்டக்கோழி, ரன் என்று முந்தைய படங்களின் சாயலை விட முடியவில்லை லிங்குசாமியால். அவருக்கேயுரிய காதல் நகாசுகள் இந்த படத்தில் மிஸ்சிங். சண்டக்கோழியில் மீராஜாஸ்மினின் குறும்புகள் மறுபடியும் நினைவில் வந்து ஏங்க வைக்கிறதே சாமி...\nபையனின் துள்ளாட்டம் யுவன்சங்கர் ராஜாவிடம்தான். பின்னணி இசை மிரட்டல் என்றால், பாடல்கள் எல்லாமே தாலாட்டு. அடடா மழை போன்ற மெலடிகளும், யுவனே பாடியிருக்கும் ஒரு சோகப்பாடலும் இந்த வருடத்தின் சூப்பர்ஹிட் வரிசையில்.\nமயங்க வைத்த மற்றொருவர் ஒளிப்பதிவாளர் மதி. ஆக்ஷன் காட்சிகளில் அதிர வைக்கிற அதே கேமிரா, டூயட்டுகளில் அழகாகிவிடுகிறதே, அற்புதம். கார் சேசிங் காட்சிகளில் ஆங்கில படங்களை நினைவுபடுத்தியிருக்கிறார். எடிட்டர் ஆன்ட்டனியின் 'கட்டிங்'கும் கூட செம போதைதான் விசாலமாக பயணிக்க முடியாமல் காருக்குள்ளேயே முடங்கிப் போனதால், பிருந்தாசாரதியின் பேனாவும் 'மூடி'யாகவே இருக்கிறது. கிடைத்த சந்தர்ப்பத்தில் அதையும் மீறி மனசுக்குள் 'இங்க்' தெளிக்கிறார் மனுஷன்.\nRe: சினிமாவை பற்றிய சில செய்திகள்\nசினிமா கேரி​ய​ரில் மறக்க முடி​யாத நபர் அஜித்\nபுல்​வெ​ளிப் பனித்​துளி,​ப்ளம் கேக்,​ஃபி​ரிட்​ஜில் வைத்த\nஐஸ்க்​ரீம்,​செர்​ரிப் பழம்....​ \"அடியே கொல்​லுதே...'\nஎன்று கொடிப்​பி​டித்து பாடத் தோன்​று​கி​றது.​\n* அஜித்​து​டன் நடித்த அனு​ப​வம் எப்​படி\nசினிமா கேரி​ய​ரில் மறக்க முடி​யாத நபர் அஜித்.​ அவ​ரி​டம் கற்​றுக்​கொள்ள வேண்​டிய விஷ​யங்​கள் நிறைய இருக்​கின்றன.​ ஷூட்​டிங் ஸ்பாட்​டில் மிக​வும் சிம்​பி​ளாக இருப்​பார்.​ அவ​ரைப் பார்த்து நான் சில விஷ​யங்​க​ளைக் கற்​றுக் கொண்​டேன்.​\n\"\"காற்றை நிறுத்​திக் கேளு...'' பாட​லுக்​காக நிறைய டிப்ஸ் கொடுத்​தார்.​ இந்​திய சினி​மா​வில் சில​ருக்​குத்​தான் \"மாஸ்' இருக்​கி​றது.​ அதில் முக்​கி​ய​மான நபர் அஜித்.​ ஸ்டைல்,​​ பேச்சு,​​ குணம் என அனைத்​தி​லும் அவர் தனித்து இருக்​கி​றார்.​ என் வாழ்​வில் சந்​தித்த மிக​வும் புத்​து​ணர்ச்​சி​யான மனி​தர் அவர்.​ அவ​ரு​டன் நடிக்க இப்​போ​தும் ஆவ​லாக இருக்​கி​றேன்.​\n* ரஜி​னி​யு​டன் நடிக்க விருப்​ப​மாமே\nயாருக்​குத்​ தான் விருப்​பம் இல்லை​ \"ரஜி​னி​யு​டன் நடிக்க ஆசை இருக்​கி​றதா​ \"ரஜி​னி​யு​டன் நடிக்க ஆசை இருக்​கி​றதா​' என சில தொலைக்​காட்சி நிரு​பர்​கள் என்​னி​டம் கேட்​ட​னர்.​ \"இருக்​கி​றது' என்​றேன்.​ அது பலித்​தால் அது​தான் என் திரை வாழ்க்​கை​யின் முக்​கி​ய​மான தரு​ணம்.​ இப்​போது ரஜினி நடிக்​கும் \"எந்​தி​ரன்' திரைப்​ப​டத்தைப் பாலி​வுட் திரை​யு​ல​கம் பெரி​தும் எதிர்​பார்க்​கி​றது.​ நானும் அந்​தப் படத்தை பார்க்க ஆசை​யாக இருக்​கி​றேன்.​ படத்​தின் ஸ்டில்​க​ளைப் பார்த்​தேன் ரஜி​னி​யும்,​​ ஐஸ்​வர்​யா​வும் புது​சாய் இருக்​கி​றார்​கள்.​\n* நீங்​கள் நடித்த ஹிந்தி படங்​களை விட,​​ மற்ற மொழிப் படங்​கள்​தான் ஹிட் ஆகு​தாமே\nஅப்​பவே சொன்​னாங்க...​ சென்னை மீடி​யாக்​க​ளி​டம் ஜாக்​கி​ர​தை​யாக இருக்​க​ணும்னு​ இது​வ​ரைக்​கும் ஹிந்​தி​யை​யும் சேர்த்து மூன்று மொழி​க​ளில் நடித்​தி​ருக்​கி​றேன்.​ இந்​தி​யா​வில் இன்​னும் எத்​த​னையோ மொழி​கள் இருக்கு.​ ஷமீ​ரா​வின் சேவை எல்லா மொழி​க​ளுக்​கும் தேவை.​ இன்​னும் சில மொழி​க​ளில் நடித்த பிறகு இந்த \"கம்ப்​ளெய்ன்ட்'டைச் சொல்​லுங்க..​ அப்​போது பதில் சொல்​கி​றேன்​ இது​வ​ரைக்​கும் ஹிந்​தி​யை​யும் சேர்த்து மூன்று மொழி​க​ளில் நடித்​தி​ருக்​கி​றேன்.​ இந்​தி​யா​வில் இன்​னும் எத்​த​னையோ மொழி​கள் இருக்கு.​ ஷமீ​ரா​வின் சேவை எல்லா மொழி​க​ளுக்​கும் தேவை.​ இன்​னும் சில மொழி​க​ளில் நடித்த பிறகு இந்த \"கம்ப்​ளெய்ன்ட்'டைச் சொல்​லுங்க..​ அப்​போது பதில் சொல்​கி​றேன்\nஇப் ​போ​தைக்கு மூன்று மொழி​க​ளில் நடிக்​கி​றேன்.​ சில சினி​மாக்​கள் ஜெயிக்​கி​ன்றன.​ ஹிந்தி சினிமா நன்​றாக இருக்​கி​றது.​ சில மொழி ரசி​கர்​க​ளுக்கு நான் புது​சா​கத் தெரி​கி​றேன்.​ கொஞ்ச நாள் போனால் நானும் ரசி​கர்​க​ளுக்​குப் பழ​சா​கத் தெரி​வேன்.​ இது​தானே உண்மை​\n* அடுத்து தமி​ழில் நடிப்​பது எப்​போது\nஇப்​போ​து​தான் அஜித்​து​டன் ஒரு பெரிய படத்தை முடித்​தி​ருக்​கி​றேன்.​ அடுத்து கௌ​தம் சார் ஒரு படம் பண்​ண​லாம்னு சொல்​லி​யி​ருக்​கி​றார்.​ நிச்​ச​யம் தமி​ழி​லும் சாதிப்​பேன்.​ பாலி​வுட்​டில் இருப்​ப​வர்​கள் தமிழ் சினி​மா​வைப் பெரி​தும் ரசிக்​கி​றார்​கள்,​​ புகழ்​கி​றார்​கள்.​ அப்​ப​டிப்​பட்ட தமிழ் சினி​மா​வில் நடிப்​பது சந்​தோ​ஷம்​தான்.​\n* பொது விழாக்​க​ளில் கவர்ச்​சி​யான ஆடை அணி​வ​தாக உங்​கள் மீது ஒரு குற்​றச்​சாட்டு இருக்​கி​றதே\nசில மீடி​யாக்​கள் அப்​ப​டிச் சொல்​கின்​றன.​ எல்லா இடங்​க​ளி​லும் ஒரே மாதி​ரி​யா​கத்​தான் டிரெஸ் அணி​கி​றேன்.​ சினிமா,​​ ஃபங்​ஷன் எனப் பிரித்​துப் பார்ப்​ப​தில்லை.​ டிரெஸ் அணி​வது என் தனிப்​பட்ட விஷ​யம்.​ அதைப் பெரி​தாக எடுத்​துக்​கொள்​ள​வேண்​டாம்.​\n* சரி,​​ \"லவ் கிரா​ஃப்' எப்​ப​டி​யி​ருக்​கி​றது\nசினி​மா​வுக்கு அடுத்து என் லவ்...​ வீடியோ கேம்ஸ்.​ தமி​ழுக்கு இப்​போ​து​தான் வந்​தி​ருக்​கி​றேன்.​ இந்​தக் காதல் கிசு​கி​சு​வெல்​லாம் அடுத்த பேட்​டி​யில் வெச்​சுக்​க​லாமே.​\nRe: சினிமாவை பற்றிய சில செய்திகள்\nவிஜய் கலந்து கலக்கிய பையா பிரீமியர் ஷோ\nநேற்று முன் தினம், சத்யம் தியேட்டரில் திரையிடப்பட்ட 'பையா' திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் சத்யம் தியேட்டரில் காண்பிக்கப்பட்டன.லிங்கு சாமி இயக்கத்தில், லுங்கியில் இருந்து பேண்ட், டீஷார்ட்டிற்கு அதிரடியாக மாறி நடித்துள்ள கார்த்தியின் மூன்றாவது திரைப்படமென்பதால், படத்தை பற்றி பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது படக்குழு மீடியாக்களிடம் அதிகம் பிடிபடாத சங்கீதாவும், விஜய்யுடன் இணைந்து வந்திருக்க, சிபிராஜ் ரேவதி தம்பதியினரும், வெங்கட் பிரபு, ப்ரேம்ஜி, ஜெய், பார்த்தீபன், விவேக் என பெரியவொரு நடிகர் பட்டாளமே படம் பார்க்க வந்திருந்தது.\n'லிங்கு சாமி, கார்த்தி, தமனா அனைவரும் எனது நண்பர்கள் என்ற வகையில், இந்நிகழ்வுக்கு வந்ததில் பெருமைப்படுவதாக கூறினார் விஜய் படத்தின் நட்சத்திர திறப்பு விழாவுக்கு, இப்படி அநேக நட்சத்திரங்கள் நேரடியாக வந்து கலந்துகொண்டதால் மகிழ்ச்சியில் இருக்கும் லிங்கு சாமி, நாளை முதல், இரயில்களிலும் பஸ்களிலும், இப்பட விளம்பரத்தினை மேற்கொள்ளப்போகிறாராம்\nRe: சினிமாவை பற்றிய சில செய்திகள்\n‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகத்தை தெலுங்கில் இயக்குகிறார் பி.வாசு. இதில் வெங்கடேஷ் ஹீரோ. சந்திரமுகி வேடத்துக்கு இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவிடம் பேசினர்.\nகால்ஷீட் பிரச்னையால் அவர் நடிக்கவில்லை. இதனால் அனுஷ்கா நடிக்கிறார். அவர் தவிர, கமாலினி முகர்ஜி, ஸ்ரத்தா தாஸ், பூனம் கவுர், ரிச்சா கங்கோபாத்யாய ஆகியோரும் நடிக்கின்றனர். அடுத்த மாதம் இதன் ஷூட்டிங் தொடங்குகிறது\nRe: சினிமாவை பற்றிய சில செய்திகள்\nசூப்பர் தாஸ் ஜி நம்ம ஆளு சூப்பர்லெ\nRe: சினிமாவை பற்றிய சில செய்திகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t87052-topic", "date_download": "2018-07-18T22:34:57Z", "digest": "sha1:T3DBKTGQI4PAPQQ5PVCF2QX7CTG3YCM6", "length": 15934, "nlines": 198, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இசைத் தொகுப்பாக உருவெடுக்கும் கமல்ஹாசனின் பாடல்கள்!", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nஇசைத் தொகுப்பாக உருவெடுக்கும் கமல்ஹாசனின் பாடல்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஇசைத் தொகுப்பாக உருவெடுக்கும் கமல்ஹாசனின் பாடல்கள்\nஇசைத் தொகுப்பாக உருவெடுக்கும் கமல்ஹாசனின் பாடல்கள்\nகமல்ஹாசன் இதுவரை திரைப்படங்களில் தனது சொந்தக் குரலில் பாடியுள்ள பாடல்கள் அனைத்தையும் தொகுத்து தனி இசைக் கோர்வையாக உருவாக்கும் முயற்சி ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாம்.\nநடிப்பு உள்ளிட்ட வேலைகளோடு அவ்வப்போது பாடவும் செய்வார் கமல். அந்தரங்கம் படத்திலிருந்துதான் கமல்ஹாசன் பாட ஆரம்பித்தார். 1975ம் ஆண்டு வெளியான படம் அந்தரங்கம். ஞாயிறு ஒளிமழையில் திங்கள் குளிக்க வந்தாள் என்று தொடங்கும் அந்தப் பாடல் அப்போது பெரும் வரவேற்பைப் பெற்றார். அதன் பின்னர் அவ்வப்போது தொடர்ச்சியாக பாடி வந்த கமல்ஹாசன் வாய்ப்பு கிடைக்கும்போது குரல் கொடுக்கத் தவறியதில்லை.\nபன்னீர் புஷ்பங்களே, நினைவோ ஒரு பறவை, கடவுள் அமைத்து வைத்த மேடை, இஞ்சி இடுப்பழகி,சுந்தரி நீயும் சுந்தரன் நானும், கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே, தென் பாண்டிச் சீமையிலே, கடவுள் பாதி மிருகம் பாதி, கொம்புல பூவ சுத்தி, ஆழ்வார்ப்பேட்டை ஆளுடா, காசு மேல காசு வந்து, கலக்கப் போவது யாரு, இஞ்சிரங்கோ இஞ்சிரங்கோ, ஒன்னவிட இந்த உலகத்துல உசந்தது யாருமில்லை உள்ளிட்டவை அவர் பாடிய ஹிட் பாடல்களில் சில.\nஉல்லாசம் படத்தில் அவர் அஜீத்துக்காக ஒரு பின்னணிப் பாடல் பாடியிருந்தார். முத்தே முத்தம்மா என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடலுக்கு இசையமைத்திருந்தவர் கார்த்திக் ராஜா. அதேபோல தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் பாடியுள்ளார்.\nகடைசியாக அவரது குரலில் வந்த பாடல் மன்மதன் அம்பு படத்தில் இடம் பெற்ற நீலவானம்...நீயும் நானும்..\nஇப்படி கமல்ஹாசனின் குரலில் வெளியான பாடல்களின் எண்ணிக்கை 77 ஆகும். இந்தப் பாடல்களையெல்லாம் தொகுத்து ஒரு தனி இசைக் கோர்வையாக உருவாக்கும் முயற்சி ஒன்று தொடங்கியுள்ளதாம். அனைத்துப் பாடல்களையும் டிஜிட்டல் முறையில் மெருகூட்டி, புத்தும் புதுப் பொலிவுடன் வெளியிடப் போகிறார்களாம்.\nRe: இசைத் தொகுப்பாக உருவெடுக்கும் கமல்ஹாசனின் பாடல்கள்\nஅவர் பாடிய பாடலிலே நான் மிகவும் ரசிக்கும் பாடல் \"யார் யார் சிவம்\". மிக அருமையான கருத்தகளை தன்னகத்தே கொண்டது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pattivaithiyam.net/2017/10/kadugu-sagupadi/", "date_download": "2018-07-18T22:16:40Z", "digest": "sha1:D56FCFPLZ3HVDCTCSOLKZ3S4CJGT2ZED", "length": 10454, "nlines": 146, "source_domain": "pattivaithiyam.net", "title": "கடுகு சாகுபடி,kadugu sagupadi |", "raw_content": "\nகடலை எண்ணையை விட வட இந்தியர்களால் அதிகம் பயன் படுத்தப்படுவது கடுகு எண்ணெய். கடுகு பெரும்பாலும் வட மாநிலங்களில் அதிகம் விளைவிக்கப் படுகிறது. தென்னிந்தியாவில் கடுகு பயிரிடுவது குறைவாகவே காணப்படுகிறது. அதிக சத்துக்கள் தேவை படாத ஒரு பயிர்.\nகடுகில் பல ரகங்கள் இருந்தாலும் தனியார் ரகங்கள் மிகவும் பிரபலமானவை. தென்னிந்தியாவில் கடுகு ஊடுபயிராக வேர்க்கடலை மற்றும் உளுந்து பயிர்களுடன் அதிகம் பயிரிடப்படுகிறது. ஏக்கருக்கு பத்து டன் தொழு உரத்தை கடைசி உழவில் இட்டு பின் விதைக்க வேண்டும். மணல் உடன் விதையை கலந்து விதைக்கும் பொழுது சரியான அளவில் முளைக்கும்.\nகடுகு பயிரிட மார்கழி மாதம் ஏற்ற பருவம் ஆகும். காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் காலத்தில் நல்ல விளைச்சல் பெறலாம். இருபது நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சவேண்டும்.\nகடுகின் வயது 90 முதல் 100 நாட்கள் வரை. பாரம்பரிய ரகங்கள் உயரமாகவும் வீரிய ரகங்கள் உயரம் குறைவாகவும் வளரும். கடுகு செடிகளில் கிளைகள் அதிகம் இருக்கும். இதனால் மகசூல் அதிகம் கிடைக்கும்.\nகடுகில் நுனி கிள்ளி விட்டால் அதிக கிளைப்புக்கு வாய்ப்பு உண்டு. கடுகு செடியின் வளர்ச்சி விரைவாக இருப்பதால், விதைத்த இருபது நாளில் களை எடுப்பது அவசியம். தண்ணீர் அதிகமாக தேங்கினால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கும். தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது நல்லது.\nகடுகு பயிரில் பூச்சி தாக்குதல் சற்று குறைவு. கடுகை பெரும்பாலும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் தாக்குகின்றன. இதனை கட்டுப்படுத்த கற்பூரகரைசல் தெளிக்கலாம். கற்பூரகரைசல் தெளிப்பதால் சாறு உறிஞ்சும் பூச்சி முற்றிலும் கட்டுப்படுத்தப்படுகிறது.\nகற்பூரகரைசல் தெளிப்பதால் அதிகமான பூக்கள் தோன்றும். செடியின் வளர்ச்சி வேகமாக இருக்கும். இயற்கை கரைசல்களை தண்ணீரில் கலந்து பாய்ச்சும் போது திரட்சியான காய்கள் கிடைக்கும். உயிர் உரங்களை தொழு உரத்தில் கலந்தும் இடலாம்.\nவேர்க்கடலை பயிரில் ஊடுபயிராக கடுகு விதைக்கும் போது கடுகு செடிகளின் அருகில் இருக்கும் நிலக்கடலை செடிகளில் காய்கள் குறைவாக இருக்கும். இதற்கு காரணம் கடுகு செடி வேகமாக தேவையான சத்துகளை உறிஞ்சி விடுகிறது. உயிர் உரங்களை தொழு உரத்தில் கலந்தும் இடுவதால் இரு பயிர்களின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.\nஅறுவடை காலம் வரும் பொழுது செடிகள் மஞ்சள் நிறத்தில் மாறி விடும். அப்படியே அறுத்து சிறிய கட்டுகளாக கட்டி வெயிலில் உலர்த்தி ஒரு குச்சியை கொண்டு தட்டினால் எளிதாக காய்கள் உடைந்து கடுகு விதைகள் கொட்டி விடும்.\nகடுகு இல்லாத சமையல் நம் நாட்டில் இல்லை. அதனால் நிலையான சந்தை விலை உள்ள ஒரு பயிராகும். கடுகு புண்ணாக்கு நல்ல தழைச்சத்து உள்ள ஒரு உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது.\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான...\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai...\nபித்தக் கற்கள்,pitha pai kal...\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள் ,kulanthai thaadduppu tips in tamil\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai tips\nகர்ப்பமடைய முயற்சி செய்யும் போது தவிர்க்க வேண்டியவை\nகருக்கலைப்பும்.. கருகும் வாழ்க்கையும்,karukalippu problem in tamil\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு,andhra country chicken recipe tamil\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு\nஉடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு சோறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sixthsensepublications.com/index.php/categories/non-ficiton/astrology-predictions/vasthu.html", "date_download": "2018-07-18T22:03:43Z", "digest": "sha1:3B4UU42SSIXEQPSRVDWCAXKKAOS6OXOS", "length": 10212, "nlines": 218, "source_domain": "sixthsensepublications.com", "title": "வளமான வாழ்விற்கு வாஸ்து சாஸ்திரம்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nவளமான வாழ்விற்கு வாஸ்து சாஸ்திரம்\nவளமான வாழ்விற்கு வாஸ்து சாஸ்திரம்\nவாஸ்து சாஸ்திரம் நம் நாட்டின் அரும் பெரும் சொத்துகளில் ஒன்று. இன்று அது பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. வாஸ்து சாஸ்திரத்தின்படி தங்கள் இருப்பிடங்களை , வியாபார நிறுவனங்களை அமைத்துக் கொள்பவர்களுக்கு மன அமைதியையும் அழியாத செல்வத்தையும் இந்த சாஸ்திரம் வாரி வாரி வழங்குகிறது. இன்று வாஸ்து சாஸ்திரம் என்ற பெயரில் பலன் சொல்வதாகக் கூறி இந்த அறிய கலையை பலரும் தவறாகப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கத் தொடங்கி விட்டனர். உண்மையிலேயே வாஸ்து சாஸ்திரம் நம்பக் கூடியதா இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா இதைத் தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி உயர்ந்தவர்கள் உண்டா என்று அடுக்கடுக்கான சந்தேகங்கள் உங்கள் மனதில் தோன்றக் கூடும். இந்தப் புத்தகம் உங்களுடைய சந்தேகங்களுக்கெல்லாம் விடை அளிப்பதுபோல மிகவும் எளிய நடையில் யாருடைய உதவியும் இன்றியே நீங்கள் வாஸ்து சாஸ்திரத்தைப் பற்றி அறிந்துகொள்ள உதவி புரியும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை இதைப் படித்துப் பார்த்தவுடனேயே தெரிந்துகொள்வீர்கள். இந்நூலின் ஆசிரியர் இராதாக்ருஷ்ண சர்மா அவர்கள் புராணங்களிலிருந்தும், இதிகாசத்திலிருந்தும் , வரலாற்றிலிருந்தும் தகுந்த சான்றுகள் காட்டி வாஸ்து சாஸ்திரத்தைப் பற்றி விளக்கியுள்ளார்கள். இது சம்பந்தமாக அவர்கள் செய்த ஆராய்ச்சிகளின் பலனே இந்த அறிய புத்தகம்.\nYou're reviewing: வளமான வாழ்விற்கு வாஸ்து சாஸ்திரம்\nசூட்சமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள்\nலா வோ த்ஸூவின் சீனஞானக் கதைகள்\nஎளிய தமிழில் சித்தர் தத்துவம்\nநீங்களே உங்களுக்கு ஒளியாக இருங்கள்\nபரமஹம்சர் சொன்ன பரவச கதைகள்\nகனவுகள் சொல்லும் எதிர்காலப் பலன்கள்...\nதர்ம சாஸ்திரம் காட்டும் வாழ்க்கைப் பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://surveysan.blogspot.com/2010/07/blog-post.html", "date_download": "2018-07-18T22:14:54Z", "digest": "sha1:N2AVM7JRDTZCHLZ6W2MSIGPN7ZNZC5VU", "length": 10295, "nlines": 261, "source_domain": "surveysan.blogspot.com", "title": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: அலாஸ்கா படங்கள்", "raw_content": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nஎன்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்...\nஅலாஸ்காவை பாத்தாச்சு. கப்பலேறிப் போய் பாத்தாச்சு. மேல் விவரங்கள் பதியும் முன், எடுத்த படங்கள் சிலதை முன்னோட்டமாய் விடலாம்னு இந்த பதிவு.\nஇங்கதான் பாதி நாள் ஓடிச்சு. சாப்பாட்டுக் கூடம்.\nketchikanல், சா(ல்)மன் மீனின், migration. இப்படி குதிச்சு குதிச்சு எதிர்நீச்சல் போட்டுதான் இது கடலிலிருந்து நதிக்குள் புகுது.\nகழுகார் தின்னு போட்ட மீதி.\nரெண்டு ஈகிளார் ஃபைட் போட ரெட்யாகறாங்க.\nஃபைட் ஆரம்பம்.(ஒழுங்கா வந்திருந்தா, நேஷனல் ஜியாக்ரஃபில வேலைக்கு போயிருக்கலாம். ஹ்ம்)\nசுபமாய் முடிந்தது, வான வேடிக்கையுடன்.\nபடங்களை க்ளிக்கினால் பெரிதாய் பார்க்கலாம்.\nபடங்கள்லாம் அருமை.. உங்கள நினைச்சா பொறாமையா உந்தி\nமுன்னோட்டம் சூப்பர். ரயில் பாதை மிக அருமை. மேல் விவரம் வரட்டும் சீக்கிரம்:)\nபுகைப்படம் (கவிதை மாதிரி ) அருமைங்க\n//உங்கள நினைச்சா பொறாமையா உந்தி//\n///////உங்கள நினைச்சா பொறாமையா உந்தி//\n இடமும் படமும் அருமையாக இருக்கு.\nபோகலாம் போகலாம்னு பார்த்து இன்னும் முடியல.\nஉங்கள நினைச்சா பொறாமையா உந்தி\nதெகா, உங்க கேள்விக்கு, நம்ம பறவை எக்ஸ்பார்ட் நாதஸ் தான் பதில் சொல்லணும் :)\nVinnaithandi Varuvaaya - விண்ணைத்தாண்டி வருவாயா\nAayirathil Oruvan - ஆயிரத்தில் ஒருவன்\nGajini - கஜினி (இந்தி)\nMumbai Meri Jaan - மும்பை மேரி ஜான்\nநிலா ரசிகன் (நச்2009 runner-up)\nநெல்லை சிவா - (த.வெ.உ போட்டி வின்னர்)\nபெனாத்தல் சுரேஷ் (top6 2006)\nபல்லாவரம் படம் - Hall of Fameல்\nநன்றே செய் இன்றே செய்\nபட்டையைக் கிளப்பும் ஸ்டாலினும் சென்னை மாநகராட்சியு...\nInception - திரைப் பார்வை\nஈமெயிலில் பதிவு பெற (email):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-28-%E0%AE%86/", "date_download": "2018-07-18T22:26:27Z", "digest": "sha1:2B5AJLWFCJU54QCB7MEDZD2YBCVCART7", "length": 8899, "nlines": 113, "source_domain": "tamilcinemareporter.com", "title": "ஜூலை 28 -ல் \" வட சென்னை \" ட்ரைலர் ! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nஅபு தாபியில் நடிகர் பிரபாஸ்\nபரத் நடிக்கும் புதிய` படம்\nஜூலை 28 -ல் ” வட சென்னை ” ட்ரைலர் \nவிசாரணை படத்திற்கு பிறகு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக உருவாகி வரும் படம் ‘வட சென்னை’. மூன்று பாகமாக வெளிவரவுள்ள இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.\nஇதன் பிறகு முதல் பாகத்தை வெளியிடுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் பாகத்தின் ட்ரைலர் வரும் ஜூலை 28 ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதன் பிறகு இந்த படத்தின் முதல் பாகத்தினை செப்டம்பர் மாதத்தில் வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளது.\nசென்னையில் நடக்கும் கேங்க்ஸ்டர் கதைகளை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷ் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ளார்.தனுஷ்- வெற்றிமாறன் இந்த கூட்டணி பொல்லாதவன், ஆடுகளம் படங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது.\nஇந்த கூட்டணியில் சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த படம் செப்டம்பரில் வெளியாக உள்ளது. இது தவிர இந்த படத்தினை லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் பிரமாண்டமாக வெளியிட உள்ளது.\nதனுஷ் நடித்துள்ள மாரி-2 படப்பிடிப்பு நிற...\nதனுஷின் ‘ மாரி 2 ‘ பாலாஜி மோ...\nதனுஷ் குரலில் விஜய் யேசுதாஸ்\n‘வேலையில்லா பட்டதாரி 2’ விம...\nஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சுசீந்திரன் முக்கியத்துவம் கொடு...\nஅப்துல்கலாம் வழியில் ஓர் அழகி\nஅப்துல்கலாம் வழியில் ஓர் அழகி\n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nநடிகை வாணி போஜன் புதியபடங்கள்: கேலரி\nஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சுசீந்திரன் முக்கியத்துவம் கொடு...\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படவிழா\nஜூலை 27 -ல் வெளியாகிறது ஜுங்கா\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘...\nநாளைய இயக்குநர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் ...\n‘ அப்பா’ படக்குழுவைப் பாராட்டி வாழ்த்த...\n‘வாய்மை’ படத்தின் ஊடக சந்திப்பு: படங்...\n‘ரெமோ’ படத்தின் நன்றி கூறும் சந்திப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/08/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-2645614.html", "date_download": "2018-07-18T21:45:52Z", "digest": "sha1:7RM2TRL6IV3O7ROPBUHEBDK3U4VWE234", "length": 8365, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தையை மீட்கும் பணி தீவிரம்- Dinamani", "raw_content": "\nகிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தையை மீட்கும் பணி தீவிரம்\nகூடலூரை அடுத்த கல்லிங்கரை பகுதியிலுள்ள தனியார் தோட்டக் கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தை.\nநீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த கல்லிங்கரை சாலையிலுள்ள தனியார் தோட்டத்துக் கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தையை, மீட்கும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.\nகூடலூர் கல்லிங்கரை சாலையிலுள்ள சன்னிதாமஸ் என்பவரது தோட்டத்துக் கிணற்றுக்குள் சிறுத்தை ஒன்று திங்கள்கிழமை இரவு தவறி விழுந்தது. செவ்வாய்க்கிழமை காலை கிணற்றுக்குள் சப்தம் கேட்டு, சன்னிதாமஸ் உள்ளிட்டோர் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, கிணற்றுக்குள் சிறுத்தை விழுந்துள்ளது தெரியவந்தது.\nஇதுகுறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த கூடலூர் வனச் சரகர் கணேசன் உள்ளிட்டோர் அந்தச் சிறுத்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதில், கிணற்றில் இருந்து சிறுத்தை மேலே ஏறி வர ஏணி வைக்கப்பட்டது. ஆனால், சிறுத்தை வெளியே வரவில்லை. இதைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், கிணற்றிலிருந்து சிறுத்தை மேலே வர வசதியாக நீண்ட ஏணியைக் கிணற்றுக்குள் இறக்கினர். மேலும், அந்தச் சிறுத்தை வெளியே வந்தவுடன் கூண்டுக்குள் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆள்கள் நடமாட்டம் இருந்ததால், செவ்வாய்க்கிழமை மாலை வரை சிறுத்தை வெளியே வரவில்லை. வனத்துறை கால்நடை மருத்துவக் குழுவினர், அப்பகுதியில் முகாமிட்டு ஆலோசித்து வருகின்றனர். சிறுத்தையை மீட்கும் பணியை, மாவட்ட வன அலுவலர் திலீப் ஆய்வு செய்தார். கூடலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசலு தலைமையில் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/15/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-2650040.html", "date_download": "2018-07-18T22:05:12Z", "digest": "sha1:WJWTFSAWRLQ654DQ6JE5XGQXVC2RY35G", "length": 7691, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "தினகரனுக்கு பதவி: எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் ராஜினாமா!- Dinamani", "raw_content": "\nதினகரனுக்கு பதவி: எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் ராஜினாமா\nதிருநெல்வேலி: சசிகலாவின் உறவினர் டி.டி.வி தினகரனுக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தனது உறவினர் டி.டி.வி தினகரனை துணை பொதுச்செயலாளர் பதவியில் நியமித்து பொதுச்செயலாளர் சசிகலா இன்று காலை உத்தரவிட்டார்.\nஇது தொடர்பாக இன்று நெல்லையில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nஅதிமுக துணை பொதுச்செயலாளராக சசிகலாவின் உறவினர் டி.டி.வி தினகரன் நியமிக்கப்பட்டிருப்பது வருத்தம் தருகிறது. இதனால் எனது அமைப்பு செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.\nதற்போதைய முதல்வர் பன்னீர்செல்வம் வார்தா புயல், ஜல்லிக்கட்டு போன்ற விவகாரங்களில் சிறப்பாக செயல்பட்டார்.\nமக்களுக்கு பணியாற்ற வாய்ப்பளிக்கும் கட்சியில் இணைந்து செயல்பட எண்ணுகிறேன். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து. ஆதரவாளர்களிடம் ஆலோசித்து முடிவெடுப்பேன்.\nஇவ்வாறு கருப்பசாமி பாண்டியன் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-07-18T22:25:33Z", "digest": "sha1:XNKCU6AHYYJHV7GI6QZD7ZA6YZQFBNBY", "length": 3881, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தேவடி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தேவடி யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு தேநீர் வடிக்கப் பயன்படுத்தும் வலை போன்ற அமைப்பைக் கொண்ட சாதனம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1999", "date_download": "2018-07-18T22:14:40Z", "digest": "sha1:EN7L6FIJA3OCPEBHMHOJFFUOPPZIKOK5", "length": 7241, "nlines": 237, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1999 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1999 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 8 துணைப்பகுப்புகளில் பின்வரும் 8 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1999 தமிழ் நூல்கள்‎ (9 பக்.)\n► 1999 விருதுகள்‎ (1 பக்.)\n► 1999இல் அரசியல்‎ (2 பகு)\n► 1999 இறப்புகள்‎ (71 பக்.)\n► 1999 திரைப்படங்கள்‎ (2 பகு, 9 பக்.)\n► 1999 நிகழ்வுகள்‎ (8 பக்.)\n► 1999 பிறப்புகள்‎ (2 பக்.)\n► 1999இல் விளையாட்டுக்கள்‎ (1 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 02:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/how-to-2/tips-protect-your-smartphone-from-malicious-threats-010789.html", "date_download": "2018-07-18T22:21:05Z", "digest": "sha1:4CVHG3HUUN4A5KBPDE6LVVNMKOLCDKQR", "length": 17331, "nlines": 167, "source_domain": "tamil.gizbot.com", "title": "Tips To Protect Your Smartphone From Malicious Threats - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவைரஸில் இருந்து ஆண்ட்ராய்டை பாதுகாக்கும் எளிய வழிமுறைகள்.\nவைரஸில் இருந்து ஆண்ட்ராய்டை பாதுகாக்கும் எளிய வழிமுறைகள்.\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nஐபோன், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் பயன்படுத்துவது எப்படி\nமைக்ரோசாஃப்ட்டின் மூவீஸ் மற்றும் டிவி விரைவில் அறிமுகம்.\nகூகுள் டிரைவ் ஃபைல்களை கம்ப்யூட்டர் மற்றும் ஆன்ட்ராய்டில் ஆஃப்லைனில் பயன்படுத்துவது எப்படி\nஸ்மார்ட்போனை மற்றவர்களிடம் வழங்கும் போது இதை செய்யலாம்.\nவெப் ப்ரவுசரில் இருந்து ஆண்ராய்டு பயனர்கள் மெசேஜ் அனுப்புவது எப்படி\nஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்-இல் குறுந்தகவல்களை ஷெட்யூல் செய்வது எப்படி\nஉங்கள் ஸ்மார்ட்போனின் மூலம் நீங்கள் பல விஷயங்களை செய்வீர்கள். வங்கி கணக்கு முதல் சமூக வலைதளம் வரை பல செயல்களை செய்கின்றோம். ஆனால் இவை அனைத்தும் பாதுகாப்பாக நடை பெறுகின்றதா என்பதை சரி பார்க்க வேண்டியது அனைவரின் கடமையாகும். மற்றவர்கள் உங்கள் விவரங்களை பகிராமல் பார்த்து கொள்வதும் மிகவும் அவசியம்.\nஇங்கு ஸ்மார்ட்போனினை வைரஸ் மற்றும் மால்வேர்களில் இருந்து பாதுகாத்திட சில எளிய வழிமிறைகளை பற்றி இங்கு பார்ப்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஸ்மார்ட்போனை பயன்படுத்திய பின் ஒவ்வொரு முறையும் அதை லாக் செய்ய வேண்டும். இது உங்களுக்கு எரிச்சலாக தான் இருக்கும். ஆனால் பின் கோடு கொண்டோ அல்லது மற்ற வழிகளிலோ ஸ்மார்ட்போனை பயன்படுத்திய பின் லாக் செய்வது மிகவும் அவசியம். இதனால் உங்கள் தகவலை மற்றவர் அறிந்து கொள்ளாதபடி காக்க முடியும். தற்பொழுது புதிய ஸ்மார்ட்போன்களில் உங்கள் கைரேகையை கொண்டு லாக் செய்யும் அம்சமும் வழங்கப்படுகின்றது.\nநம்பதகுந்த செயலிகளை பதிவிறக்கம் செய்யவும்\nஉங்கள் ஸ்மார்ட்போனில் சேமிக்கும் தரவுகளுக்கான பயன்பாடுகளை பற்றிய தெளிவான அறிவு உங்களுக்கு தேவை படுகின்றது. நீங்கள் எந்த பயன்பாட்டையும் பதிவிறக்கம் செய்யும் முன் ஒரு நம்பகமான பயன்பாடு மேம்பாட்டாளரிடம் இருந்து பெறுதல் அவசியம். அதை செய்யும் முன் அதை பற்றிய ஆய்வையும் கூறுகளையும் பற்றி நன்கு படித்து பின் செய்யதல் நல்லது.\nஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களும், அதன் பயன்பாட்டை முன்னோக்கி எடுத்த செல்பவர்களும் ஸ்மார்ட் போன் பிரச்சினைகளை சரிசெய்யவும் அதன் செயல்பாட்டை மேம்படுத்தவும் மற்றும் பாதுகாப்பு விரிசல்களை சரிசெய்யவும் என்று பல விதங்களில் முயற்சி செய்து மென்பொருள் மேம்படுத்துதல் கூறுகளை ( அப்டேட் ) வழங்குகின்றனர். உங்கள் போனை அடிக்கடி அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.\nபொது வை-பை நெட்வர்க்குகளை பயன்படுத்துவது மலிவுதான் ஆனால் அவைகள் பெரிய அளவில் உங்கள் தகவல்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில்லை. இதில் ஆபத்து என்னவென்றால் வை-பை நெட்வர்கை யாரேனும் கண்காணிக்க கூடும். நீங்கள் பரிமாறிகொள்ளும் தகவல்களை அவர்களால் கண்கானிக்க முடியும். உங்களுக்கே தெரியாமல் உங்கள் டிவைஸை அவர்கள் பயன்படுத்தி கொள்ளும் அபாயமும் உள்ளது.\nஸ்மார்ட்போன் உங்கள் பாதுகாப்பை மனதில் கொண்டு பல வித பாதுகாப்பு அம்சங்களை போனுக்கு பொருத்தி கொடுக்கின்றது. அதை பயன்படுத்தி உங்கள் தனிப்பட்ட விஷயங்களை பாதுகாத்து கொள்ள முடியும். இதற்கான கடவு சொல்லை அவ்வபோது பயன்படுத்தி போனை லாக் செய்து உங்கள் தகவல்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.\nஅலுவலகத்தில் போனை பயன்படுத்துபவரா நீங்கள்\nஅலுவலகத்தில் போனை பயன்படுத்துவது என்பது அவ்வளவு நல்ல விஷயம் இல்லை. இதனால் பல வித மிரட்டல்களுக்கும் இன்னல்களுக்கும் ஆளாக நேரிடும். நீங்கள் உங்கள் போனை உங்கள் தனிப்பட்ட விஷயங்களுக்கு அலுவலகத்தில் பயன்படுத்தினால் பாதுகாப்பு வல்லுநர்களிடம் அதை பற்றி கலந்து ஆலோசித்து பின் பயன்படுத்துவது நல்லது.\nஇதை செயல் படுத்துவதால் உங்கள் போன் தொலைந்து போனாலும் உங்களால் கண்டுபிடிக்க முடியும். கூகுள் மேப் செயலியுடன் உங்கள் போனை பொருத்தி போனை விரைவாக கண்டுபிடிக்க முடியும். இதனால் தொலைவில் இருந்து உங்கள் போனை ஐந்து நிமிடத்திற்கு ரிங் அடிக்க வைக்க முடியும். Settings >> Security >> Device Administrators சென்று இதை செயல்படுத்த பட்டுள்ளதை சரி பார்க்கவும்.\nகேலரி, மெசேஜிங் போன்றவற்றை பாதுகாக்க கூடுதலான பாதுகாப்பு தேவை. இதனால் உங்கள் தனிப்பட்ட விஷயங்கள் வெளியே செல்லாமல் பார்த்து கொள்ள முடியும். ப்ளே ஸ்டோரில் பல் வேறு செயலிகள் உள்ளன. அவைகளை பயன்படுத்தி கடவுச் சொல் மூலம் உங்களது போனினை லாக் செய்யலாம். இதனால் உங்கள் தகவல்கள் திருடப்படுவதை காத்திட முடியும்.\nஆண்ட்ராய்ட் கருவியானது அதன் பயன்பாட்டாளர்களுக்கு போனின் முழு பரிமானத்தையும் பயன்படுத்தும் சலுகையை கொடுப்பதுடன் கஸ்டம் ROMSஐ நிறுவும் சுதந்திரத்தையும் அளிக்கின்றது. ஆனால் ரூட் பயன்பாட்டுடன் கூடிய செயலிகளால் போனுக்கு மிகுந்த பாதிப்பு வருவதால் அதை நிறுவுவதில் கவனமாக இருக்க வேண்டும்.\nஆண்ட்ராய்டு கருவியில் கூகுள் ப்ளே ஸ்டோர் இல்லாமல் மற்ற தளங்களில் இருக்கும் செயலிகளை நிறுவும் போது மிகுந்த கவனத்துடன் இருத்தல் வேண்டும். பழக்கம் இல்லாத தகவல் பாக்ஸை டிக் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்து கொள்ளுதல் அவசியம்.\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஇரகசிய அணு சோதனை காணொளிகளை வெளியிட்ட ஆய்வுக்கூடம்\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன்படுத்தும் முறை.\nட்ரூ காலர் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vettipayal.wordpress.com/2006/10/04/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-18T21:50:58Z", "digest": "sha1:JPRUXG54DEYNSORAN5SWAFLLZFK3TJLG", "length": 25601, "nlines": 257, "source_domain": "vettipayal.wordpress.com", "title": "சைக்காலஜி – பதில்கள் | வெட்டி", "raw_content": "\nPosted on ஒக்ரோபர் 4, 2006 by வெட்டிப்பயல்\nகேள்விகளை படிக்காதவர்கள் தயவு செய்து படித்துவிட்டு வரவும். படித்தவர்கள் மீண்டும் ஒரு முறை படிக்கவும் (சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன)\n1) அந்த விலங்கிடம் உங்களுக்கு பிடித்த குணங்கள்தாம் உங்கள் உண்மையான குணங்கள்.\n2) இரண்டாவதாக உங்களுக்கு பிடித்த விலங்கிடம் உங்களுக்கு பிடித்த குணங்கள்தாம் மற்றவரை பொருத்தவரை உங்கள் குணம். (From others perspective)\n3) நீங்கள் உங்கள் வாழ்வில் அடைய விரும்புவது அந்த நிறம் குறிக்கும் பொருள் தான். (அமைதி, வெற்றி, சக்தி…)\n4) இது செக்ஸில் உங்களுக்கு உள்ள ஈடுபாட்டை குறிக்கிறது.\n5) இது நீங்கள் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்ற எண்ணத்தை குறிக்கிறது. (மகிழ்ச்சி, துயரம், அமைதி, அமைதியின்மை, ஒழுக்கம்…)\n6) அந்த சாவியின் உறுதிதான் உங்கள் ஈகோ (Ego). அது எவ்வளவு சுலபமாக உடைக்க முடியுமோ அவ்வளவு சுலபமாக உங்கள் ஈகோவும் உடைக்கப்படும்.\n7) உங்கள் மரணம் உங்கள் கண் முன் தெரியும் தருவாயில் நீங்கள் இவ்வாறுதான் உணர்வீர்கள்.\nவிடை எந்த அளவிற்கு உங்களுக்கு சரியாக இருந்தது என்று தெரியப்படுத்தினால் மகிழ்வேன்…\n« சைக்காலஜி பொம்மரில்லு »\n1) அந்த விலங்கிடம் உங்களுக்கு பிடித்த குணங்கள்தாம் உங்கள் உண்மையான குணங்கள்.\n– நமக்குப் பிடித்த விலங்கு எதுன்னு ஊருக்கே தெரியும்.. :)) இது சரியாத் தான் இருக்கு..\n2) இரண்டாவதாக உங்களுக்கு பிடித்த விலங்கிடம் உங்களுக்கு பிடித்த குணங்கள்தாம் மற்றவரை பொருத்தவரை உங்கள் குணம். (From others perspective)\n– இதுவும் சரியாத் தான் இருக்கு .. (இதுவும் எந்த விலங்குன்னு மக்களுக்குத் தெரிஞ்சிருக்கும் 😉 )\n3) நீங்கள் உங்கள் வாழ்வில் அடைய விரும்புவது அந்த நிறம் குறிக்கும் பொருள் தான். (அமைதி, வெற்றி, சக்தி…)\n4) இது செக்ஸில் உங்களுக்கு உள்ள ஈடுபாட்டை குறிக்கிறது.\n5) இது நீங்கள் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்ற எண்ணத்தை குறிக்கிறது. (மகிழ்ச்சி, துயரம், அமைதி, அமைதியின்மை, ஒழுக்கம்…)\n– ம்ம்ம்.. (so.. so.. இன் தமிழ்..)\n6) அந்த சாவியின் உறுதிதான் உங்கள் ஈகோ (Ego). அது எவ்வளவு சுலபமாக உடைக்க முடியுமோ அவ்வளவு சுலபமாக உங்கள் ஈகோவும் உடைக்கப்படும்.\n7) உங்கள் மரணம் உங்கள் கண் முன் தெரியும் தருவாயில் நீங்கள் இவ்வாறுதான் உணர்வீர்கள்.\n— சரியான்னு இப்போ தெரியலியேபா\nவெட்டிப்பயல், on ஒக்ரோபர் 4, 2006 at 7:51 பிப said:\nஅப்படியே எந்த கேள்விகளுக்கு சரியா வரலைனு நம்பர் மட்டும் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்\nஆறாவது ஒத்துப் போகவில்லையோ என்று தோன்றுகிறது. ஏழாவதைப் பற்றி இப்போதைக்குத் தெரியாது. அது ‘கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர்’ வகை. 🙂\nவெட்டிப்பயல், on ஒக்ரோபர் 4, 2006 at 7:55 பிப said:\nஇவ்வளவு விளக்கமா சொன்னதுக்கு ரொம்ப நன்றி\nஇது நான் பெங்களூர்ல இருக்கும் போது பக்கத்து ரூம் பையன் எங்க 5 பேர வெச்சி கேட்டான்… எல்லாரும் வேற வேற பதில்…\nஅதுவும் அந்த சாவிதான் ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு…\nஒருத்தன் சொன்ன பதில்.. சாவு திருப்பனா திரும்பிக்கிட்டே இருக்கும்.. உடையவே உடையாது…\nஅவன் நம்ம எது சொன்னாலும் நம்ப முன்னாடி சரி சரினு சொல்லுவான்… ஆனா அத கேக்க மாட்டான்…\nரொம்ப ஆச்சர்யமான பதில். என்னால அந்த மாதிரி சாவிய நினைச்சு கூட பாக்க முடியல 🙂\n1. ஆனை ( குணங்களாகக் கருதியது 1. வலிமை, 2.அந்த வலிமை இருந்தாலும் அதன் அமைதி 3. சின்ன ஊசியைக் கூடத் தூக்க முடியும் சாதுர்யம்)\n2. இதுவும் ஆனையத்தான் நெனச்சேன்.\n3. இளஞ்சிவப்பு (baby pink) – அது குறிப்பதாகக் கருதியது துன்பமற்ற இன்பம்…\n(இது சரியாயிருக்கும் போல தோணுது)\n4. மழையில் நனைவது எனக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் மழையில் நனைந்து கொண்டே பைக் ஓட்டுவது இன்னமும் பிடிக்கும்.\n(நோ கமெண்ட்ஸ் 🙂 )\n5. ஒருவித வியப்பு கலந்த அடக்கம் (என்னோட வாழ்க்கைய இப்பிடியா நான் பாக்குறேன். இருந்தாலும் இருக்கலாம்.)\n6. பிஸ்கோத்து ரேஞ்சுல ஒரு சாவி. லேசா அழுத்துனாலே ஒடஞ்சு போறாப்புல. ( ஈகோ அவ்வளவு சீக்கிரமா ஒடஞ்சிருமா என்ன…தெரியலையே…பொதுவா ஈகோ பாக்குறதில்லை. நல்லதோ கெட்டதோ தெரியலையே)\n7. அமைதியா இருந்து நடக்குறத ஏத்துக்குவேன் (மரணத் தருவாயில் உணர்வேனா….இங்கதாங்க தப்பு செஞ்சிட்டேன். எல்லாப் பக்கமும் மூடியிருக்கிறப்போ முருகா காப்பாத்துன்னு கூப்பிடாம அமைதியா இருப்பேனா…தெரியலையே…முருகா எதுன்னாலும் நீதான் பொறுப்பு)\nவெட்டி, இந்தாங்க என்னோட விடைகள்.\nஅட…எல்லாக் கேள்விகளுக்குமே ஓரளவு ஒத்துப்போகிறது…\n1அந்த விலங்கிடம் உங்களுக்கு பிடித்த குணங்கள்தாம் உங்கள் உண்மையான குணங்கள்.\nபூனை, அதனின் மென்மையான பாதங்கள்\n2.இரண்டாவதாக உங்களுக்கு பிடித்த விலங்கிடம் உங்களுக்கு பிடித்த குணங்கள்தாம் மற்றவரை பொருத்தவரை உங்கள் குணம். (From others perspective)\nமென்மை, இதேதான் என்னோட கேரக்டர்னு எல்லாரும் சொல்றாங்க 🙂\n3.நீங்கள் உங்கள் வாழ்வில் அடைய விரும்புவது அந்த நிறம் குறிக்கும் பொருள் தான். (அமைதி, வெற்றி, சக்தி…)\nநீலநிறம் பிடித்த, கடல், மேகம்.\n6) அந்த சாவியின் உறுதிதான் உங்கள் ஈகோ (Ego). அது எவ்வளவு சுலபமாக உடைக்க முடியுமோ அவ்வளவு சுலபமாக உங்கள் ஈகோவும் உடைக்கப்படும்.\n7) ஒரு அறையில் நீங்கள் தனியாக உள்ளீர்கள். அந்த அறையின் அனைத்து வழிகளும் அடைப்பட்டுள்ளன… (வழிகளே இல்லை என்று வைத்துக்கொள்ளவும்). அந்த அறையிலிருந்து தப்பிக்க வழியே இல்லை. அப்போழுது உங்கள் மனநிலை எவ்வாறு இருக்கும்\nஅறைன்னு ஒண்ணு இருந்தா அதுக்கு கதவு, வாசகாலு, சன்னலுன்னு ஏதாவது ஒண்ணு கண்டிப்பா இருக்கும்.\nஎம்புட்டு மார்க்கு எனக்கு போட்டுக்கறதுன்னு தெரியல, நீயே போட்டுக்க வெட்டி\nவெட்டிப்பயல், on ஒக்ரோபர் 4, 2006 at 10:18 பிப said:\n//எம்புட்டு மார்க்கு எனக்கு போட்டுக்கறதுன்னு தெரியல, நீயே போட்டுக்க வெட்டி //\nஇதுல மார்க் எல்லாம் எதுவும் இல்ல. நமக்கு நம்மை பற்றி தெரியாத சில விஷயங்கள் இதம் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்… அவ்வுளவுதான் 😉\n2) யானை (அமைதி, வலிமை, தோற்றம்)\n3) கருப்பு (actually, கரு நீலம். இதுக்கு என்ன அர்த்தம்\n5) சோகம் 😦 [maybe, இப்போ இருக்கிற மனநிலை அப்படினு நினைக்கிறேன்]\n6) நான் ரொம்ப கணமா (heavy) இருக்கும்னு நெனச்சேன். அப்படினா (உறுதியை தப்பா படிச்சிட்டேன். இது எந்த அளவு சரி (உறுதியை தப்பா படிச்சிட்டேன். இது எந்த அளவு சரி\nதிரு.வெட்டிப்பயல், உங்களுக்குத் தெரிந்தால் என்னோட கேள்விகள் 3, 6 க்கு பதில் ப்ளீஸ்\nவெட்டிப்பயல், on ஒக்ரோபர் 5, 2006 at 12:13 முப said:\n6. கணம்னா அதன் உறுதியை பொருத்துதான் சொல்ல முடியும்…\nசரி இது விளையாட்டுதான், ரொம்ப ஆராய்ச்சி பண்ணாதீங்க…\n சும்ம நம்மல மாதிரி ஒரு பிளாக் ஆரம்பிச்சு யார் கூடவாவது சண்டை போடுங்க\nசண்டை போடுறதுக்கெல்லாம் எதுக்கு பாலாஜி தனி ப்ளாக்.. நான் தினமும் உங்க ப்ளாக்ல வந்தே சண்டை போடுறேன் 🙂\nசரி சரி.. இப்படியே காலத்த ஓட்டுறீங்க, அடுத்த கதை எப்போ ரிலீஸ்\nவெட்டிப்பயல், on ஒக்ரோபர் 5, 2006 at 1:22 முப said:\nசண்டை போடுறதுக்கெல்லாம் எதுக்கு பாலாஜி தனி ப்ளாக்.. நான் தினமும் உங்க ப்ளாக்ல வந்தே சண்டை போடுறேன் 🙂\nசரி சரி.. இப்படியே காலத்த ஓட்டுறீங்க, அடுத்த கதை எப்போ ரிலீஸ்\n இன்னைக்கு தான் சிறில் தலைப்பு கொடுத்திருக்கார். எப்படியும் ரெண்டு நாள்ல எழுதிடறேங்க\n3 சரின்னு தான் நினைக்கிறேன்; கரும் பச்சை அப்பிடின்னு mixed color-ஆ நினைக்கிறவங்க கதி என்னாபா\n யாருக்குத் தான் மழையில் நனையப் பிடிக்காது\n6 சாவி சமாச்சாரத்துக்குள்ள இவ்ளோ விடயம் இருக்கா ஆனா ஒரு விடயம். ego என்பது சாவியின் உறுதியா இல்லை பூட்டின் பலம்/பலவீனமா ஆனா ஒரு விடயம். ego என்பது சாவியின் உறுதியா இல்லை பூட்டின் பலம்/பலவீனமா ஏன் கேட்கிறேன்னா, உடைபடப் போவது பூட்டு தானே\n7 இது முற்றும் துறந்த முனிவர்க்கே தெரியுமான்னு தெரியலயே\nஆக மொத்தம் self introspection பண்ன வச்சிட்டீங்க\nவெட்டிப்பயல், on ஒக்ரோபர் 5, 2006 at 7:18 பிப said:\n//கரும் பச்சை அப்பிடின்னு mixed color-ஆ நினைக்கிறவங்க கதி என்னாபா\nஎன்ன கலர் பிடிக்குதுனு முக்கியமில்ல அந்த கலரோட குணமா நாம என்ன நினைக்கிறோம்னுதான் முக்கியம்… வெள்ளையே கூட அரசியல் காரணத்துக்காக பிடிக்கலாம்… அதனால அவர்கள் அமைதிய விரும்புறாங்கனு அர்த்தமில்லை 🙂\nசாவி மேட்டர் நமக்கு சரியா தெரியல… ஆனா விடை சரியா இருந்துச்சு 😉\n//6) அந்த சாவியின் உறுதிதான் உங்கள் ஈகோ (Ego). அது எவ்வளவு சுலபமாக உடைக்க முடியுமோ அவ்வளவு சுலபமாக உங்கள் ஈகோவும் உடைக்கப்படும்.\n7) உங்கள் மரணம் உங்கள் கண் முன் தெரியும் தருவாயில் நீங்கள் இவ்வாறுதான் உணர்வீர்கள்.//\nஇது ஒரு நல்ல தத்துவமாக தெரிகிறது \nடிஸ்கி: இதுக்கும் ஒரு சைக்காலஜி சொல்லிடாதிங்க 🙂\nராசுக்குட்டி, on ஒக்ரோபர் 5, 2006 at 9:30 பிப said:\nஎனக்குப்பிடித்த மிருகம் குதிரை…அதன் வேகம், வலிமை மற்றும் கம்பீரத்திற்காக பிடிக்கும்… நானா அப்படியா – Totally Wrong\nஎனவே மேலே செல்லவில்லை 😦 மற்றபடி சுவாரசியமாக இருந்தது\n5. எனக்கு fresh மீன் கிடைச்சா fry பன்னலாம்னு தோனும்\n6. நல்ல கெட்டியான பெரிய சாவி, ராஜா காலத்து படத்துல வர மாதிரி\n7. ஒரு கோட்டர் இருந்தா அடிச்சிட்டு தூங்கிடலாம்னு இருக்கும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\n« செப் நவ் »\nநெல்லிக்காய் – 12 இறுதி பாகம்\nகவுண்டர்’ஸ் டெவில் ஷோ (3) – தனுஷ்\nபாஸ்டன் சந்திப்பு – பாபாவின் பார்வையில்\nஇது முழுக்க முழுக்க வெட்டியாக பொழுதை கழிக்க ஆசைப்படுபவர்களுக்காக மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/World/2018/07/08221855/Thai-cave-rescue--next-phase-of-operation-to-start.vpf", "date_download": "2018-07-18T22:27:55Z", "digest": "sha1:QEVOQYV3YLS4GISC2A4EAXQWW4QWBPRM", "length": 11218, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thai cave rescue next phase of operation to start in 10 20 hours || தாய்லாந்து குகையில் இருந்து 4 சிறுவர்கள் மீட்பு; 10 மணிநேரங்கள் கழித்து அடுத்த ஆபரேஷன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதாய்லாந்து குகையில் இருந்து 4 சிறுவர்கள் மீட்பு; 10 மணிநேரங்கள் கழித்து அடுத்த ஆபரேஷன் + \"||\" + Thai cave rescue next phase of operation to start in 10 20 hours\nதாய்லாந்து குகையில் இருந்து 4 சிறுவர்கள் மீட்பு; 10 மணிநேரங்கள் கழித்து அடுத்த ஆபரேஷன்\nதாய்லாந்து குகையில் இருந்து 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். எஞ்சியவர்களை மீட்கும் பணி தொடர்கிறது. #ThailandCaveRescue\nதாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையில் சிக்கிய 12 சிறார்கள் மற்றும் அவர்களுடைய கால்பந்து பயிற்சியாளரை காப்பாற்றும் பணியில் மீட்பு குழு தீவிரமாக இறங்கியுள்ளது. முக்குளிப்பவர்கள் உதவியுடன் மீட்கப்பட்டு வருகிறார்கள். மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், சிறுவர்களையும், பயிற்சியாளரையும் மீட்க தீவிரமாக திட்டம் வகுக்கப்பட்டது. சிறுவர்கள், பயிற்சியாளர் என 13 பேரும் நல்ல மன வலிமையுடனும், உடல் வலிமையுடனும் காணப்பட்டதால் அவர்களை மீட்க அதிரடியாய் திட்டமிட்டு, டி-டே என்ற ஆபரேஷன் தொடங்கப்பட்டது.\nசிறுவர்களையும், பயிற்சியாளரையும் மீட்பதற்காக முக்குளிப்பு வீரர்கள் குகைக்குள் சென்றனர். காலை 10 மணியளவில் சென்ற அவர்கள் மாலை 5:45 மணியளவில் சிறார்களை வெளியே கொண்டுவரத் தொடங்கினர். இப்படி 4 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளார்கள். சிறுவர்களுக்கு மீட்பு குழு மருத்துவ முகாமில் முதல்கட்ட சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அவர்கள் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் சியாங்ராய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். குகைக்குள் வழித்துணையாக கயிறு கட்டப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கிடையே 6 சிறார்கள் மீட்கப்பட்டார்கள் என உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கிறது.\nமீதம் இருப்பவர்களையும் மீட்க தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நிலை எதிர்பார்த்ததைவிட சாதகமாக அமைந்தது என மீட்பு குழுவினர் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் அனைவரையும் வெளியே கொண்டுவர வேண்டும், அதற்கான பணிகளை மேற்கொள்கிறோம் என்கிறார்கள். இதற்கிடையே 10 மணிநேரங்கள் கழித்து அடுத்த ஆபரேஷன் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு குழுவினர் அடுத்தக்கட்டமாக சிறார்களை வெளியே கொண்டுவர 10 மணி நேரங்கள் தயாராகவேண்டும் என தெரிவிக்கிறார்கள். 50 வெளிநாட்டவர்கள் உள்பட 90 முக்குளிப்பு வீரர்கள் இப்பணியில் இறங்கியுள்ளார் என எனவும் தெரிவிக்கப்படுகிறது.\n1. பிளாஸ்டிக் தடைக்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு\n2. மராட்டியத்தை தொடர்ந்து உத்தர பிரதேசத்திலும் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை 15-ம் தேதி முதல் அமல்\n3. வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு\n4. வீட்டில் இருப்பவர்களுடன் தாய்மொழியில் பேசுங்கள் -துணைஜனாதிபதி வெங்கையா நாயுடு\n5. நாடாளுமன்றம், சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அதிமுக எதிர்ப்பு\n1. அபாயகரமான ஆபரேஷன்; தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறார்களை மீட்க அதிரடி\n2. உலகின் இளம் கோடீஸ்வரி\n3. அலுவலகத்திலேயே காதலித்த பிரபலங்கள்\n5. இந்தியாவுக்கு வர விரும்பும் பாகிஸ்தான் பைக் பாவை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://classroom2007.blogspot.com/2007/11/blog-post.html", "date_download": "2018-07-18T22:14:53Z", "digest": "sha1:FAFYEVIJS6WPGTNM6QXKWG2HGHAUWVNS", "length": 25127, "nlines": 575, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: வாத்தியாரின் வாழ்த்துக்கள்", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவகுப்பறை மாணவர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்\nலேபிள்கள்: classroom, பதிவர் வட்டம்\nவாத்தியாரும் வாத்தியார் இல்லத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் \nபடத்துல இருக்கிற ரெண்டு பேர்ல யார் நீங்கன்னு சொல்லலியே ஒல்லியா இருக்கவரா குண்டா இருக்கவரா ஒல்லியா இருக்கவரா குண்டா இருக்கவரா\nஎப்படியோ, உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்\nபிரம்பில்லாமல், கண்டிப்பும் இல்லாமல், கனிவை மட்டும் மனதில் கொண்டு பாடம் நடத்தும் வாத்தியாரின் வகுப்பறை\nசூப்பர் வாத்தியார்....தாத்தாவுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்\nஎன்று வருடத்தில் பாதி நாட்கள்\nசெட்டி நாட்டு சமையல் கலைஞர்களின் சாப்பாட்டை ஒரு பிடிபிடிக்கும் வசதி\nபிறகு எப்படி நான் ஒல்லியாக இருக்க முடியும் சேதுக்கரசி அம்மையாரே\nபடு சுறுசுறுப்பாக உள்ளே வந்து பதில் சொன்ன\n3. மூன்றாம் குலோத்துங்கன் -- sorry ---- கோவியார்\nதாத்தாவிற்கு வாழ்த்து சொன்ன குட்டி பாவனுக்கு நன்றி\nஆசிரியருக்கு இனிய இதயங்கனிந்த தீபத்திருநாள் வாழ்த்துகள். தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி\nகுருவிற்கும், குடும்பத்தினர்க்கும், வகுப்பறைத தோழர்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்\nபாரதிய நவீன இளவரசன் said...\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்\nஆசிரியருக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்களின் தீபாவளி வாழ்த்துக்கள்\nகோவி கூட சொல்லியிருந்தார். நீங்கள் நிச்சயம் இந்தப் பக்கம் எட்டிப் பார்ப்பீர்கள், என்று.\nரொம்ப பிஸி போல இருக்கு. வரலை. போகட்டும்; காரைக்குடி கம்பன் விழாவுக்கும் வரலை. அவசரம், இல்லை.. செளகரியப்பட்டபோது வாருங்கள்..\nவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா\nவாத்தியார் ஐயா அவர்களுக்கு எனது மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.\nஅட, புதுக்கவிஞரா நீங்கள் - எழுதுங்கள் கவிதை\nJL.51 ஜோதிடம் என்னும் மகாசமுத்திரம்.\nJL. 50. உலகை மயக்கிய மந்திரப் பெயர்\nJL 49.கையில் காசு தங்குமா\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://gilmaganesh.blogspot.com/2011/10/blog-post_27.html", "date_download": "2018-07-18T21:37:15Z", "digest": "sha1:4QMX3LFZVS42JU6UR3TRXHVD3K2PV2DL", "length": 9253, "nlines": 141, "source_domain": "gilmaganesh.blogspot.com", "title": "3 G ( Gorgeous Gilma Ganesh ): ஈகோ காதல்", "raw_content": "\nஅட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க\nஎன் மேல் கோபம் இருந்தால் நேரில் பார்க்கும்போது\nமேக மூட்டமாய் உன் நினைவுகள்..\nஒருவருக்கொருவர் நாம் யாரென காட்ட ஈகோ கொண்டு\nபேசாமல் இருந்தோம்.நம்மை தனித்தனியே தவிக்கவிட்டு\nதான் யாரென காட்டிவிட்டது காதல்.\nஎன் வெற்றிடம் நிரம்ப உன் தெற்றுப்பல்\nஎன் வாழ்வினில் சிறந்த நாள் என்பது\nஉன்னிடம் என் கோபத்தை காட்ட சிறந்த வழி\nஉன்னை முத்தமிடுவதே..சந்தோஷத்தைக்காட்ட சிறந்த வழி..\n# நான் ஏன் திருந்தணும்...\nவலிகளை அடக்கி தாயின் முகம் கண்டதும் வீறிட்டு\nஅழும் சேயைப்போல..என் கவலைகளும் காதலும்\nஉன் குரல் கேட்கும்போதும்,முகம் பார்க்கும்போதும்\nஉன்னை எதனுடன் ஒப்பிடுவது என்று எனக்கு ஏகப்பட்ட குழப்பம்..\nநீ தான் ஒவ்வொரு முறையும் உனக்கே உரித்தான\nஉன் சிரிப்பினில் என்னை செயலிழக்க செய்கிறாய்..\nபின்பு முத்தம் தந்து உயிர்ப்பிக்க செய்கிறாய்..\nபடைத்தலும்,அழித்தலும் கடவுள் செயல் எனில்..\nகாதலி நீயே என் கடவுள்..\nஅன்பே சிவம் போல எனக்கு காதலே கடவுள்..\nகாதலின் அடையாளமாய் கவிதைகளை சேமித்து\nவைக்க சொல்கிறாய்..பைத்தியக்காரி..என் காதல் தான்\nஉன் உருவில் என் வாழ்க்கை முழுதும்\nஏக்கத்தில , மயக்கத்தில , தூக்கத்துல ,போதையிலனு நான் விதவிதமா உளறியது..\nஅடடே.. (6) அரசியல்... (16) அர்த்தம் தெரியுமா.. (18) அலு (ழு ) வலகம் (17) என்னமோ போ... (23) ஏன் இப்படி ... (100) கவுஜ.. (85) காலேஜ் கானா.. (4) கில்மா.. (25) குடும்ப உறவுகள் (10) சாமியார்கள் (6) சினிமா.. (14) தமாசு... (31) நம்ம மாப்ளே.. விஜய்... (23) நீதிக்கதைகள் (14) புத்திக்கெட்ட ராஜாவும் புண்ணாக்கு மந்திரியும்.. (1) புரிஞ்சவன் தான் பிஸ்தா.. (23) பெண்கள்... (3) போதைமொழிகள்... (73) மாத்தி யோசி .. (86) வாய்துக்கள்... (6) விளம்பரம்... (5) ஜில் ஜொள் டல் அனுபவங்கள் (22) ஜோக்கூ (65)\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 46\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 45\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 44\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்.Part 43\nபுரிஞ்சவன் தான் பிஸ்தா..Part 21\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்.Part 42\nஏன் இப்படி ...Part 44\nமாத்தி யோசி ...Part 43\nஅர்த்தம் தெரியுமா.. Part 9\nஎன்ன மாதிரியான ஏஞ்சல் நீ.\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்.Part 41\nஏன் இப்படி ...Part 43\nஏன் இப்படி ...Part 42\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 40\nஎனக்குன்னு ஒரு இதயம் இருந்தது... அதை அவ சுக்கு நூறா உடைச்சிட்டு போயிட்டா... இப்ப அந்த நூறு பீசும் , அது அதுக்கு தேவையான பெண்ணை தேடி திரியுது... இந்த உலகம் என்னடானா ... என்னை PLAY BOY னு சொல்லுது... PLAY BOYS பிறக்குறது இல்ல... சில பெண்களால் காதல் என்னும் பெயரால் ஏமாற்றப்படும்போது தான் அவர்கள் உருவாக்க படுகிறார்கள்... வாழ்க்கை ஒரு வட்டம்னா என் வட்டத்தின் மையப்புள்ளியே மையல்கள் தான்.ஆமாங்க பெண்களை சுற்றியே என் வாழ்க்கை.. இந்த உலகத்துல எவனுமே நல்லவன் இல்லை... பொண்ணுங்க விஷயத்துல நான் இந்த கண்ணனோட பிள்ளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nanjilmano.blogspot.com/2011/11/blog-post_23.html", "date_download": "2018-07-18T22:23:24Z", "digest": "sha1:MRNPYRAMWM3MO26WNUW4GH27Y4RK6Q6L", "length": 54071, "nlines": 408, "source_domain": "nanjilmano.blogspot.com", "title": "நாஞ்சில் மனோ......!: செல்லகிளி பேச்சு கேட்கவா.......!!!", "raw_content": "\nசகோதரியும், தோழியுமான மனோ சாமிநாதன் அவர்களும், மற்றும் நண்பர்கள், தோழிகளின் எல்லாரின் அழைப்பை ஏற்று குழந்தைகள் பற்றி என் சொந்த அனுபவங்களை சொல்லியுள்ளேன்.\nஎனக்கு பொதுவாவே குழந்தைகள் ரொம்ப பிடிக்கும் சின்ன வயசில் இருந்தே, எங்க வீட்டில் முதல் குழந்தை என் மூத்த அண்ணன் மகன் ஜோஸ்வா, நான் மும்பையில் இருந்து லீவுக்கு போகும் போதெல்லாம் அவனையும் சைக்கிளில் வைத்துதான் ஊர் சுற்றுவேன் நண்பர்களுடன், அவன் கேட்பதெல்லாம் பட்டாம்பூச்சியும், பொன்வண்டும், மீன்களும்தான்...\nஅவைகளை அவனுக்கு பிடித்து கொடுப்பதில் நான் படும் அவஸ்தையை கண்டு எங்க அண்ணி சிரித்து, கிண்டல் பண்ணி மகிழுவார்கள். நான் பிடித்து கொடுத்ததும் அவன் அடையும் சந்தோசம் இருக்கே, அடடா நானும் குழந்தை ஆகிவிடுவேன் அவனோடு.....நான் அப்போது கள்ளத்தனமா சிகரெட் பிடிப்பதை செய்கை மூலம் வீட்டில் போட்டு குடுத்ததும் அவன்தான்....\nஅடுத்து பிறந்தது என் அக்காள் மகள் மெர்ஸி, இவள் ஊரில் பிறந்து மும்பை கொண்டு வரும்போது, மும்பை தாதர் ரயில்வே ஸ்டேசனில் அக்காள் குடும்பத்தை வரவேற்க போயிருந்த போது, யாரும் வா என்று கைகாட்டினால் போகவே மாட்டாளாம், நான் கை நீட்டியதும் அவள் கைநீட்டி என்னை தூக்க சொன்னாள், அக்காளுக்கும் அத்தானுக்கும் ஆச்சர்யம்....\nஎன் மகள் ஜோஸ்லி ஸ்வீட்டி சுருக்கமாக ஜாய், அக்காள் மகன் மெல்க்கு....\nமும்பையில் எனக்கு வேலை முடிந்ததும், அவளை தூக்கி வரச்செய்து ஆவலுடன் நானும் குழந்தையாக விளையாடுவேன் அவளோடு, அடுத்து என் மகன் பிறந்தான், இன்னொரு கசின் அக்கா குழந்தைகள், ஜூலியா, ஏஞ்சல் இவர்கள் எல்லாம் பிறந்து வாய் பேசும் தருணம், விதி என்னை வெளிநாட்டுக்கு துரத்தியது....\nஅக்காள், அண்ணன் பிள்ளைகள் மும்பை வாட்டர் கார்டன் முன்பு பந்து விளையாடுகிறார்கள்...\nலீவில் ஊர்வரும்போது, என் அக்காள்கள் பிள்ளைகள் மூன்று பேரையும், அந்தந்த நேரத்துக்கு ஸ்கூல் விடுவதும், அழைத்து வருவதும் நான்தான், அக்காக்களுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும் அவர்களுக்கு அலைச்சல் மிச்சம்...\nபைக் பின்னாடி, முன்னாடின்னு இவர்களை வைத்து கொண்டு போகும் போது, என்னை அணைத்து பிடித்திருக்கும் பிஞ்சு விரல்கள் என்னை சொர்க்கத்துக்கே கொண்டு செல்லும்...\nஅதுவுமல்லாமல், ஸ்கூல் முடியும் போது, என்னை நோக்கி ஓடி வரும் அழகு இருக்கே தேவதைகள் எல்லாம் அதற்கு முன்பு ஜுஜிபி, அதுவும் அல்லாமல், என்னை எல்லாருக்கும் அறிமுகப்படுத்தி அவர்கள் மகிழும் அந்த தருணம் இருக்கே, தேனாக இனிக்கும் தருணம், ஹேய் ஸீ திஸ் இஸ் மை மனோ மாமா...\nஎல்லாருமே என்னை பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள் [[இப்போதும்]] மனோ மாமா, மனோ சித்தப்பா, வீட்டில் எல்லாருக்கும் இளையவன் என்பதாலா அல்லது பாசத்தாலா என்று இதுவரை தெரியாது, பெரியவர்களும் பிள்ளைகளை அதட்டியும் பிரயோஜனம் இல்லை, அவர்கள் பெயர் சொல்லித்தான் உறவை சொல்லுவார்கள், நல்லகாலம் என் மகன் என்னை மனோ அப்பா என்று சொல்லவில்லை ஹி ஹி..எங்கள் குடும்பத்தில் வேறு யாரையும் இவர்கள் பெயர் சொல்லி அழைப்பது இல்லை என்று சொல்லி, குடும்பத்தார் ஆச்சர்யமாக மகிழ்வதை பார்த்துருக்கேன்...\nஸ்கூல் லீவு நாட்களில் என்னோடுதான் இருப்பார்கள், பூங்கா. மும்பை ஏர்போர்ட்'ன்னு பைக்ல அள்ளிப்போட்டு கொண்டு போவேன், அவர்கள் ஆசையெல்லாம், பானி பூரி சாப்பிடுவது, இலந்தை பழம், வெட்டி உப்பு போட்டு வைத்திருக்கும் மாங்காய், கடலை, குச்சி மிட்டாய் இப்பிடி போகும் லிஸ்ட்....\nமும்பை, தானா சூரஜ் வாட்டர் கார்டன்..\nஅவர்களோடு நானும் திங்கவேண்டும் என்று வாயில் ஊட்டி விடும் தருணம் கவிதையோ கவிதை, அந்த ருசி ஜென்மத்தில் கிடைக்காது... அவர்களுக்குள் நடக்கும் செல்லசண்டைகளை நாட்டாமை செய்யும்போது, நானும் குழந்தையாகி விடுவேன்...\nநான் மறுபடியும் வெளிநாட்டுக்கு திரும்பும்போது, ஏர்போர்டில் இவர்கள் முகம் வாடி இருப்பதை பார்க்கும் போது, வாழ்க்கையை நினைத்து மனதுக்குள் ரத்தகண்ணீர் வடிப்பேன், எங்க அக்காமாரும் ஒரே புலம்பலா புலம்புவாங்க, மூணுமாசம் எங்களுக்கு ரெஸ்ட் கிடச்சுது நீ போனப்புறம் இனி நாங்கதான் ஸ்கூலுக்கு அலையனும்னு, போற வாரப்போல்லாம், மனோ மாமா அதை வாங்கி தந்தாங்க இதை வாங்கி தந்தாங்க நீங்களும் வாங்கி தாங்கன்னு கடுப்பெத்துவாங்களே என்று புலம்புவார்கள் சந்தோசமாக....\nஅடுத்து எனக்கு மகள் பிறந்தாள் கிறிஸ்மஸ் தினத்தில், குடும்பமே மகிழ்ச்சி கொண்டது இவள் கிறிஸ்மஸ் அன்று பிறந்ததால் [[ஹி ஹி எனக்கு ரெட்டை செலவு வச்சிட்டாள் என் செல்லம்]]\nஊர்ந்து நடக்கும்போது, பேசத்தெரியாததால் என்னை ஆத்தா ஆத்தா என்று கூப்பிடுவாள், ஒருநாள் பகலில் தூங்கி கொண்டிருக்கும் போது ஆத்தா ஆத்தா என்று அழைத்தவாறே ஊர்ந்து வரவும், பயபுள்ள நம்ம கூட படுத்துறங்க பாசமா வாராளேன்னு தூக்கி பெட்டுல வச்சி தூங்கசொன்னா, அவள் பெட்டுக்கு மேலாக இருக்கும் செல்பில் உள்ள விளையாட்டு சாமான்களை எடுத்து வச்சி விளையாடிட்டு இருக்கிறாள், அதுதான் குழந்தை உலகம்...\n[[நானும் குழந்தைதான் ஹி ஹி, மதுரை தமிழன் என்னை பால்காரன் மனோ'ன்னு கலாயிச்சி கிராப்பிக்ஸ் பண்ணி அனுப்பிய மெயில் போட்டோ....]]\nஇப்போ பிள்ளைகள் வளர்ந்து விட்டாலும், தூர இடங்களுக்கு இடம் மாறிவிட்டாலும், நான் ஊர் போனால் ஓடி வந்து வளைந்து கொள்வார்கள், இந்த முறை ஊர் போனபோது, அவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து, கார் பிடித்து, மும்பை, தானா'வில் உள்ளா சூரஜ் வாட்டர் கார்டன் அழைத்து சென்றேன்...\nஆஹா நானும் குழந்தையாக அவர்களோடு தண்ணீரில் விளையாடி மகிழ்ந்தேன், அங்கே மியூசிக் போட்டு செயற்கை மழை பொழிய செய்கிறார்கள், அங்கே போயி நானும் அவர்களோடு குழந்தையாக நடனம் ஆட, என் மனைவி ரசிச்சுட்டு இருந்தாங்க...\n[[நானும் குழந்தையாக அவர்களுடன் குளித்து கொண்டிருந்தபோது எங்க பெரிய அண்ணி எடுத்த போட்டோ...]]\nவெளிநாட்டு வாழ்க்கை, குழந்தையோ குடும்பமோ அருகில் இல்லாமல் தனிமரமாக வாழும் வாழ்க்கை இருக்கே வேதனை, சரி இந்த வருஷம் ஊரில் செட்டில் ஆகிறலாம், அதோ அந்த வருஷம் செட்டில் ஆகிரலாம்னு, நினைக்கும் நேரம், குழந்தைகளின் வளர்ச்சி, குடும்பத்தின் தேவைகளின் அத்தியாவசியங்களும், பணத்தின் செலவுகளும், நம் கணக்கை மீறி தாண்டுவதால், என்னைபோன்றவர்கள் இங்கே தவித்து கொண்டு இருக்கிறோம்....\nஒ தொடர்பதிவுக்கு ஆளை கூப்பிடனுமா.... நான் போன் பேசும் போதெல்லாம் தன் மகனுடன் விளையாடி கொண்டே, இருக்கும் குழந்தை விக்கியை அழைக்கிறேன்...\nவேடந்தாங்கலும் குழந்தையோடு இருப்பதால், கருனை'யும் அழைக்கிறேன்......\nதம்பி லேப்டாப் மனோ, க்ளோசப்ல உன்னை பார்க்க பயமா இருக்குடா\nஉங்க உணர்வுகளை அழகாக சொல்லியிருக்கீங்க.\nகுழந்தைகள பள்ளிக்கூடத்திலிருந்து வெளியே வரும் போது நம்மைப்பார்த்து சந்தோஷமா ஓடிவருவாங்களே அப்போது நாம் அடையும் சந்தோஷத்திற்கு அளவே இல்லைதான்.\nதம்பி லேப்டாப் மனோ, க்ளோசப்ல உன்னை பார்க்க பயமா இருக்குடா\nமகிழ்வை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி\nமகிழ்வை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி\nமகிழ்வை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி\nஎங்க அண்ணா ஒரு குழந்தை\nஎன்பது எந்த பதிவு மூலம் தெரியவருகிறது\nதம்பி லேப்டாப் மனோ, க்ளோசப்ல உன்னை பார்க்க பயமா இருக்குடா//\nஅந்த பயம் வேணும்டா உனக்கு ஹி ஹி...\nஅருமையான பகிர்வு. வாழ்த்துக்கள் மனோ சார்...\nநல்லா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க நண்பரே...\nகுழந்தைகளோடு விளையாடும்போது நாமும் குழந்தைகளாகி விடுகிறோம். மறக்க முடியாத இனிய நினைவுகளை அழ்காகப் பகிர்ந்து கொண்டீர்கள்\nகுழந்தைகளுடன் குழந்தையாக மாறி விளையாடும்\nஅனுபவமே தனி சுகம் தான்...\nஅழகான தருணங்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டமைக்கு\nமனம் மகிழ்வான நன்றிகள் மக்களே...\nகுழந்தை(மனசு)பதிவர் மனோ என இனி அழைக்கப்படுவீர்கள்\nகுழந்தைகளிடம் அன்பாக இருப்பதால் . இன்று முதல் நீர் நேரு மனோ என்று அன்போடு அழைக்கபடுவீர்......\nஇதுவரை பதிவுகளில் நான் படித்தவரை எனக்கு தெரிஞ்ச மனோ வேற....\nஇந்த மனோவைப்பற்றி படிக்கும்போது மனோவின் முழுமையான அன்பும் குழந்தை மனமும் குழந்தைகள் மேல் வைத்திருக்கும் அளவில்லா பாசமும் உறவுகளின் மதிப்பும், இன்னும் எத்தனையோப்பா.... ஆச்சர்யமா படிச்சுக்கிட்டே வந்தேன்...\nஏன்னு தோணியிருக்குமே.. தோணனுமே, தோணினா தான் அது மனோ.... ஏன்னா.....\nநான் ஊருக்கு போனப்ப என் தங்கை, அம்மா கிட்ட பேச நிறைய விஷயங்கள் இருந்திச்சு, வெளிநாட்டில் இருக்கும் நம் போன்றோருக்கு பேச என்ன விஷயங்கள் இருக்கும் நாம் சந்தித்த மனிதர்களைப்பற்றியும் வலைப்பூவில் பதிவர்களைப்பற்றியும் சொல்ல நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய இருக்கும்போது....\nஉங்க பதிவு பற்றியும் சொல்லி மகிழ்ந்தோம்... அப்படி பார்த்த மனோவை இப்ப இப்படி பார்க்கும்போது உங்க மேலே மதிப்பும் கூடுகிறது... அட இது தான் மனோவின் இயல்பான குணம் என்று தெரியவரும்போது சந்தோஷமும் ரெட்டிப்பாகிறதுப்பா...\nஅண்ணன் அக்கா குழந்தைகளை அவர்களின் மழலையை அவர்களுடன் போடும் செல்ல சண்டைகளை இப்படி சிலாகித்து சொல்லும்போது நீங்க குழந்தைகளுடன் குழந்தையாக மாறி அவர்களுடன் சந்தோஷமாய் கழித்த நாட்களை எங்களுடன் பகிரும்போது நாங்களும் உங்களுடனே பயணித்தோம் என்பதும் உண்மை....\nஹூம் எனக்கும் மனோ சித்தப்பா மாதிரி ஒரு சித்தப்பா இருந்திருந்தா நல்லாருந்திருக்கும் அப்படின்னு படிப்பவர்கள் அனைவரையும் நினைக்கவைக்க பதிவு மனோ இது...\nகுழந்தைகளே உலகம் என்று வாழ்ந்த உங்களுக்கு இப்படி தனியாக வெளிநாட்டில் வசிக்கும்படி இருப்பது நிஜமாவே கொடுமை தாம்பா....\nஊரில் இந்த வருடம் செட்டிலாகிவிடலாம் அடுத்த வருடம் செட்டிலாகிவிடலாம் என்று நினைக்கும்போதெல்லாம் வீட்டின் பொருளாதாரமும் அவசியங்களும் நம்மை செட்டில் ஆக விடுவதில்லை உண்மையேப்பா....\nரசித்து படித்து மனம் நெகிழ்ந்தேன் மனோ....\nகுழந்தைக்கு என் மனம் நிறைந்த அன்பு ஆசிகளுடன் கூடிய அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துகள்பா...\nமனம் சரியில்லாதநிலையில் யாருடனும் பேசாமல் (பதிவிடாமல்) இருந்ததுக்கு எங்கே என் சோகம் என்னை மீறி என் கைவழி வழிந்து வரிகளில் தெறித்து எல்லோர் மனம் வருந்த வைத்துவிடுமோ என்ற பயம் தான் என்னை ஒதுங்கி இருக்க வைத்ததுப்பா..... அப்போதும் வந்து மன ஆறுதல் சொன்னதுக்கு அன்பு நன்றிகள்பா..... இறைவன் அருளால் என்றும் நீங்களும் உங்களை சுற்றி இருப்போரும் உறவுகளும் நட்பும் நலமுடன் இருக்க என் அன்பு பிரார்த்தனைகள் மனோ...\nஅருமையாக நினைவுகளை பகிர்ந்தது அழகாக உள்ளது.குழந்தைகளோடு செலவழிக்கும் நேரத்துக்கு அளவே இல்லை. ரொம்ப சந்தோசமா இருக்கும். உங்கள் இந்த பதிவை படிக்கும்போது ஏதோ இனம்புரியாத சந்தோசம் மனதில் குடிகொண்டுள்ளது.\nகுழந்தைகளோடு குழந்தையாய் மாறிய தருணங்களை வாசிக்கும் போது ரொம்பவே ஏக்கமா இருந்துச்சு. குழந்தை பருவத்தில் நமக்கும் இப்படியொரு சொந்தம் இல்லையே என :-(\nஉங்களுக்கு தோழியும் சகோதரியும் நான் தான். ஆமினா கூட என் பேரு தான். ஆனா தொடர்பதிவுக்கு உங்களை அழைத்த ஆமினா நானா :-)\nநண்பா கலக்கலா அதே நேரத்துல சில வேதனைகளையும் சொல்லி இருக்கீங்க...அசத்தல் பதிவு..நான் ரெண்டு நாள் கழிச்சி எழுதறேன்..மன்னிக்க\nஎன்னை எல்லாருக்கும் அறிமுகப்படுத்தி அவர்கள் மகிழும் அந்த தருணம் இருக்கே, தேனாக இனிக்கும் தருணம், ஹேய் ஸீ திஸ் இஸ் மை மனோ மாமா...\nமகத்தான மழலைகள் உலகத்தில் மனோமாமா.. வாழ்த்துகள்..\nமிக்க நன்றி மஞ்சு, பதிவுக்குள் பதிவு போட்டு மெய்சிலிர்க்க வச்சிட்டீங்க, உங்க அன்புக்கும், நட்புக்கும் தலைவணங்குகிறேன், உடம்பை நல்லமுறையில் பார்த்துகொள்ளுங்கள், உங்களுக்காக பிரார்த்திக்கிறேன், நீங்கள் மீண்டும் அதிக உற்சாகத்துடன் வந்து கலக்கப்போகிறீர்கள், உங்கள் குடும்பத்தையும், எங்களையும், வாழ்த்துக்கள் நன்றி....\nகுழந்தைகளிடம் அன்பாக இருப்பதால் . இன்று முதல் நீர் நேரு மனோ என்று அன்போடு அழைக்கபடுவீர்......\nகுழந்தைகளோடு குழந்தையாய் மாறிய தருணங்களை வாசிக்கும் போது ரொம்பவே ஏக்கமா இருந்துச்சு. குழந்தை பருவத்தில் நமக்கும் இப்படியொரு சொந்தம் இல்லையே என :-(\nஉங்களுக்கு தோழியும் சகோதரியும் நான் தான். ஆமினா கூட என் பேரு தான். ஆனா தொடர்பதிவுக்கு உங்களை அழைத்த ஆமினா நானா :-)//\n இருங்க செக் பண்ணுறேன் ஹி ஹி...\nபதிவுலகின் பவர் ஸ்டார் மனோ வாழ்க...\nகுழந்தைகளோடு குழந்தையாய் மாறிய தருணங்களை வாசிக்கும் போது ரொம்பவே ஏக்கமா இருந்துச்சு. குழந்தை பருவத்தில் நமக்கும் இப்படியொரு சொந்தம் இல்லையே என :-(\nஉங்களுக்கு தோழியும் சகோதரியும் நான் தான். ஆமினா கூட என் பேரு தான். ஆனா தொடர்பதிவுக்கு உங்களை அழைத்த ஆமினா நானா :-)//\nஸாரி ஆமீனா மேடம், அது நீங்க இல்லை மனோ சாமிநாதன், இப்பவே மாத்துருதேன்...\nகுழந்தைகள் எப்பொழுதும் நம்மை அழ வைபதில்லை .........\nநானும் என் குழந்தை பற்றி எழுதியுள்ளேன் நேரம் இருந்தால் என் பதிவுக்கும் வந்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்\nபாஸ் இப்படி ஒரு சிறப்பான சுவாரஸ்யமான பதிவு உங்களிடம் இருந்து வரும் என்றுதான் உங்களை எழுத அழைத்தேன் சிறப்பாக சுவாரஸ்யமாக இருக்கு\n////என் மகன் என்னை மனோ அப்பா என்று சொல்லவில்லை ஹி ஹி.////\nஎல்லோரின் அன்பும், ஆசிகளும், பிரார்த்தனைகளும் உடன் இருக்க இதோ உங்களின் அன்பு பதிவும் கண்டேன்... அன்பு நன்றிகள் மனோ...\nஉங்கள் சந்தோஷமான தருணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி .உணர்வு பூர்வமாக அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்\n//அக்கா குழந்தைகள், ஜூலியா, ஏஞ்சல் இவர்கள்// எல்லார் வீட்லயும் ஒரு ஏஞ்சல் இருக்கு .\nமுதல் படத்தில் இருக்கும் குட்டி உங்க மகளா so chweeet.\n//வெளிநாட்டு வாழ்க்கை, குழந்தையோ குடும்பமோ அருகில் இல்லாமல் தனிமரமாக வாழும் வாழ்க்கை //\nஇந்த வரிகள் மிகவும் வலித்தது நாங்களும் அனுபவித்திருக்கிறோம் பிள்ளைகளாக இருக்கும்போது .\nபதிவர்களில் பச்ச மண்ணாக இருக்கும் அப்பாவி மனோ அவர்கள்தான் இந்த வருடத்தின் சிறந்த குழந்தை நட்சத்திரம்\nஅடுத்தவர் மொபைல் நம்பரில் நீங்கள் SMS அனுப்பலாம்\nமனோ மக்கா குழந்தைகள் பற்றிய சிலிர்ப்புகள், பிரிவுகள், பாசம், அன்பு என அனைத்தையும் கலந்து ஒரு சிறந்த பதிவை தந்திருகிங்க... அருமை\nமைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை; Windows version 1.0 to 8.0\nநல்ல பதிவு மனோ.... குழந்தைகளை விட்டு வெளிநாட்டு வாசம்.... கஷ்டம் தான் மனோ....\nகுழந்தைகளுடன் பழகுவது ஒரு தனிக் கலை . பல பேருக்கு சரியாக வருவதில்லை\nமிக இயற்கையான, நேர்த்தியான பதிவு.\nகுழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும்போது மனம் குதூகலிக்கத்தான் செய்கிறது. பகிர்விற்கு நன்றி மனோ.\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nதலைவா, எதுக்கு அடிக்கடி ப்ளாக் டிஸைன மாத்திக்கிட்டே இருக்கீங்க. வேற எங்கயோ வந்துட்டேன்னு நெனச்சேன். அடுத்த ஆறுமாசத்துக்குள்ள ப்ளாக் டிசைன் மாத்துனீங்க அப்பறம் ஆன்லைன் டேட்டா ஆளை வச்சி ஆயிரம் கமன்ட் போடுவேன்.\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nசொந்த அனுபவங்களோடு அருமையான பதிவு மனோ \nஅண்ணே, என் அக்காக்களின் பிள்ளைகளை பிரிந்திருப்பது கவலை அளிக்கிறது. ஒவ்வொரு நாளும் skypeஇல் அவர்களை பார்ப்பேன்\nமறுபடியும் தொடர்பதிவு தொல்லை ஆரம்பிச்சாச்சா\nஆனாலும் தலைப்பு நல்லாயிருக்கு மனோ சார்.\nகூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...\n தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nகல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்ந்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்...\ncpede.comன் நிரந்தர வலைப்பதிவர் எண் : 20200064\nஅனைத்து தமிழ் பதிவர்களுக்கான சிறந்த தளம்.. இணையுங்கள்.\nநம்பளையும் நம்பி வராங்கப்பா வாங்க மக்கா வாங்க....\nமக்கள் பலத்தால் மகுடம் பெற்றவை\nமனம் நிறைவான ஊர் பயணம்...\nஒரு மாசமாவது லீவு கிடைக்குமான்னு பார்த்தால், அதுவுமில்லாமல் 24 நாட்கள் மட்டுமே கிடைக்க, அதுலேயும் 5 நாள் முன்பே வரச்சொல்லி போன் வந்து திரு...\nமுதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவு...\nதங்கை ராஜி'யின் [[காணாமல் போன கனவுகள்]] முதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவுக்கு என்னையும் அழைத்ததால், சின்ன மேட்டர்தானேன்னு ஒரு அரைமணி ...\nமனம் நிறைவான ஊர் பயணம் 4...\nகடலிலும் கடற்கரையிலுமாக போனில் பிள்ளைகள் செல்பி எடுத்த போது மனதில் நினைத்தேன், கண்டிப்பாக என் போனை கடலுக்கு பலியாக்கிருவாங்கன்னு, ஆனால் அத...\nதக்காளி [விக்கி அல்ல] சட்னி...\nநான் பார்மேனாக வேலை செய்யும் போது நடந்த ஒரு கொடுமை இது, இந்த பதிவு நம்மவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டுமே என்பதற்காக எழுதுகிறேன். எ...\nமனம் நிறைவான ஊர் பயணம் 5...\nஇரும்புத்திரை படத்தை பார்த்துட்டு வடசேரில இருந்து பஸ் ஏறினேன், ராங் ரூட்டுல போன பஸ்சில் ஏறி கண்டக்டரை தலை சுற்ற வைத்துவிட்டு பொற்றையடியில...\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nகல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்ந்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்...\nதங்கச்சி பாப்பாவுக்கு இன்று பிறந்தநாள்...\nரோஜாப்பூ வாசம் மல்லிகைப்பூ வாசம் முல்லைப்பூ வாசம் கிராந்திப்பூ வாசம் செண்பகப்பூ வாசம் செந்தாழம்பூ வாசம் தாமரைப்பூ வாசம் குருஞ்சிப்பூ வாசம...\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nசுகர் செக்கப் முடிந்ததும், குமரேசன் செட்டியாரும் வீட்டிற்கு கிளம்பி விடைபெற்றார் [வீட்டம்மாவுக்கு பயந்துதான், இரவு நேரமாகி விட்டதால்] நான...\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nமகள் ஒரு நாள் கொஞ்சலாக, டாடி என்னை கன்னியாகுமரி கூட்டி சொல்லுங்களேன் என்றாள், நாம இருக்கதே கன்னியாகுமரிதானே என்றேன், \"இல்லை டாடி மும...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nஎன்னை நீ காப்பி அடிச்சா நான் உன்னை காப்பி அடிப்பேன...\nவரதட்சினை வாங்கினால், அவளுக்கு நீ அடிமை....\nபதிவர்கள் அமைச்சர்கள் ஆனால் காமெடி கும்மி...\nஈழம் பற்றி நாம் அறியாத தகவல்கள்....\nபிரபல பதிவர்கள் பாடல் கும்மி....\nநட்சத்திரங்களின் பேட்டி, இன்றைக்கு பாத்திமா பாபு.....\nநகைச்சுவை நடிகர் சிவாஜி ஆர் சந்தானம் அவர்களின் சூப...\nபுலியின் வீரமும் தமிழனின் அன்பும்...\nகண்ணீரோடு விதைப்பவர்கள், கௌரவத்தோடு அறுவடை செய்வார...\nஎங்க அப்பா சொல்லித்தந்த நீதி....\nஅழிந்து வரும் தமிழர்களின் அடையாளங்கள்....\nலாட்டரி சீட்டில் பல்பு வாங்குவது எப்படி....\nமாமன் செய்த ஏமாற்று வித்தை....\nபறவைகள் நலம் பேணும் கிராமத்து மக்கள்...\nஅது அது அதினதின் இடத்தில் இருந்தால்....\nபோதை தலைக்கேறினால் [[சிரிப்பு]] வரும் விபரீதம்...\nவெளிநாட்டில் இருப்பவர்களிடம் இருந்து பரிசு வேணுமா....\nஎன் முன்னாள் காதலி சாட்டிங் செய்கிறாள்.....\nஸ்பீட் மாஸ்டரின் \"பலமொழி பகலவன்\" விருது\nதோழி \"சிநேகிதி\" தந்த விருது\nஎன் ராஜபாட்டை\"ராஜா\"வின் பல்சுவை விருது...\nஅட இது நான் தானுங்கோ நாஞ்சில் மனோ...\nஎனது தோட்டத்துக்கு வரும் பறவைகள்\nவிவசாய வாழ்வும் என் அம்மாவும்....\nஎனது சின்ன பிள்ளையில் நடந்த ஒரு சம்பவம்....... நானும் நண்பன் மகேஷும் நல்ல நண்பர்கள் மட்டுமில்லை ஒரே வகுப்பும் கூட....எப்போ பள்ளி போனாலும் ...\nமலையாளி ஆண்களுக்கு தமிழனை பிடிக்காவிட்டாலும், மலையாளி பெண்களுக்கு தமிழர்களை ரொம்ப பிடிக்கும் என நான் அடிக்கடி சொல்லி இருக்கேன் . அது என் அன...\nதமிழக மீடியாக்களை நினைத்து வெம்பும் கூடங்குளம் அனல் பூமி...\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆக்கம் பற்றி மத்திய அரசின் போக்கு கடுப்பேத்துகிறது, சூனியா பூந்தியின் பேச்சைக்கேட்டு அன்று ஈழத்தில் எம்மக்களை...\nகொடல்வண்டியை [தொப்பை] குறைப்பது எப்படி ஒரு சிம்பிள் ஐடியா...\nதொப்பை பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தால் என்னன்னு தோணுச்சி [[யாருலேய் அங்கே வயிற்றை தடவி பார்க்குறது]] நம்மாளுங்களுக்கு மட்டும் ஏன் தொப்பயாக இருக...\nநான் மும்பை ஏர்போர்டில் வேலை செய்த சமயம் உண்மையாக நடந்ததாக பலர் சொன்ன ஒரு சம்பவம். மும்முரமா தங்கம் கடத்தல் நடந்து கொண்டிருந்த சமயம் அது [[உ...\n\"கத்தி\" திரைப்படம் நாஞ்சில்மனோ விமர்சனம்...\nகாலையிலே பத்து மணிக்கு எழும்பி பல்தேச்சு குளிச்சுட்டு, அரக்கப்பரக்க ரெண்டு கிலோமீட்டர் நடந்து, படம் வந்துருக்குமா வந்திருக்காதா என்ற சந்தேக...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nமஞ்சகாமாலை நோய் தீர்க்கும் பாபநாசம்.....\nடவேரா கார் விரைந்து கொண்டிருந்தது, அங்கே மஞ்சள்காமாலை நோயிற்கு மருந்து கொடுக்கும் இடத்தையும் ஆபீசர் காட்டி தந்தார். என்னோடு வேலை செய்யும் அன...\nதமிழ்நாடு அமைச்சர்களின் போன் நம்பர்\nபேய் இருப்பது தெரியாமல் நான் பேயிடம் வாங்கிய பல்பு....\nநெருங்கிய நண்பர்களோடு உறவினர்களோடு அமர்ந்து சாப்பிடுவதென்றால் அலாதி பிரியம் எனக்கு, அல்லாமல் ஹோட்டல்களில் போயி தனியாக சாப்பிடுவது குறைவுதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nanjilmano.blogspot.com/2012/07/blog-post_29.html", "date_download": "2018-07-18T22:03:02Z", "digest": "sha1:VHOMOP6K5JZ624H55I4ASEF7LOPUTWSQ", "length": 34186, "nlines": 316, "source_domain": "nanjilmano.blogspot.com", "title": "நாஞ்சில் மனோ......!: விஜயன் வாங்கி தந்த சிக்கன் கடாய்....!", "raw_content": "\nவிஜயன் வாங்கி தந்த சிக்கன் கடாய்....\nலீவுக்கு ஊர் வந்தபோது \"முதன் முதலாக\" விஜயனை நாகர்கோவிலில் சந்திக்க போனபோது, மத்தியானம் ஆனபடியால் வாங்க சாப்பிட்டுட்டு போகலாம்னு வற்புறுத்தி என்னையும் \"மாப்பிளை\"ஹரீஷையும் அழைத்து சென்றார் விஜயன், நான் என்னவோ முகலாய குடும்ப வாரிசுன்னு நினைச்சாரோ என்னவோ ஒரு ஃபைவ் ஸ்டார் ரெஸ்டாராண்ட் கூட்டி சென்றார்.\nபோயி உட்கார்ந்ததும் என்னய்யா சாப்பிடலாம்னு மெனு'வை பார்க்கும் போதே, பிரியாணி சாப்பிடலாம்னு தோணவே மூவரும் ஓகே சொன்னாலும், விஜயனுக்கு மனசு கேக்கலை, வேற என்ன வேணும் மனோ ஆர்டர் பண்ணுங்க'ன்னு சொல்லிட்டே இருந்தார், சரி ஓகே மக்கா ஒரு சிக்கன் கடாய் சொல்லுங்கன்னு சொன்னதும் ஆர்டர் செய்தார்.\nபிரியாணி வந்தது, சாப்பிட்டுட்டு இருக்கும் போதே சிக்கன் கடாய்'யும் வந்தது, சிக்கன் கடாய் எப்படி இருக்கும்னு எனக்கு தெரிந்ததால் விஜயனிடம் கேட்டேன், இதாய்யா சிக்கன் காடாய்... தெரியலையே என்றார். சர்வரிடம் கேட்டேன் இது சிக்கன் கடாய்\"யா... தெரியலையே என்றார். சர்வரிடம் கேட்டேன் இது சிக்கன் கடாய்\"யா... ஆமா சார் இதுதான் \"இங்கே\" சிக்கன் கடாய் என்றார், நொந்து போனேன்... ஆமா சார் இதுதான் \"இங்கே\" சிக்கன் கடாய் என்றார், நொந்து போனேன்... சிக்கன் கடாய் கொஞ்சம் ட்ரை\"யாக சின்ன சின்ன பீஸாக இருக்கும், ஆனால் இங்கே சிக்கன் லெக் பீஸை முழுசாக \"கறிக்குள் போட்டு\" கறியாகவே தந்தார்கள்....அட கொய்யால....\nபிரியாணியும் நல்லாயில்லை, எப்பிடியோ சாப்பிட்டுட்டு [[அண்ணாச்சி பழம் ஜூஸும் குடிச்சுட்டு]] வெளியே வந்து விஜயனை அன்பாக கடிந்து கொண்டேன், சாப்பாடும் சரியில்லை பில்லும் ரொ.....ம்....ப அதிகம், சின்ன ஹோட்டலுக்கு போயிருக்கலாமே அங்கே சாப்பாடும் நல்லா இருக்குமே மட்டுமில்லாது இலையிலும் சாப்பிடலாமேன்னு சொன்னேன்.\nபாவம் விஜயன் முதன் முதலா அடியேனை பார்த்து மிரண்டுட்டார் போல ஹி ஹி [[அவர் அன்பு ரொம்ப பெருசுய்யா]] அப்புறம்தான் மீன்கறி சாப்பாடு ஸ்பெஷல் மெஸ்சை கண்ணில் காட்டினார், அதை நான் பலமுறை சொல்லி இருக்கேன் இல்லையா...\nசரி சிக்கன் கடாய் எப்படி இருக்கும் போட்டோ கீழே.....\nவிஜயன் கூட்டிப்போன ரெஸ்டாரண்டில் பரிமாறப்பட்ட சிக்கன் கடாய் கீழே.........[[இது சிக்கன் கடாய் இல்லை, சிக்கன் கறி]] அந்த சர்வர் சொன்னதை நல்லா கவனிங்க...\"இங்கே இதுதான் சார் சிக்கன் கடாய்\" ஸோ சிக்கன் கடாய் சாப்பிட விரும்புபவர்கள் \"முகல்\" ஹோட்டலுக்கும் அல்லது பஞ்சாபி ஹோட்டலுக்கும் போவது நல்லது அங்கே \"இங்கே இதுதான் சார் சிக்கன் கடாய்\" என்று சொல்லமாட்டார்கள்.\nவிஜயன் கூட பலமுறை சாப்பிடும் போதும் அவரை கவனித்த ஒரு விஷயம் என்னான்னா, நாகர்கோவில் மற்றும் நானும் அவரும் சுற்றுலா செல்லும் போதும் அவர் சாப்பிடும் ஸ்டைலும், திருநெல்வேலி போனால் அவர் சாப்பிடும் ஸ்டைலும் வித்தியாசமாக இருக்கும்...\nநாகர்கோவிலில் அவர் சாப்பிடும்போது விரைவாக சாப்பிட்டுட்டு முதல்லயே எழும்பிருவார், அதே திருநெல்வேலியில் ஆபீசர் கூட சாப்பிடும் போது மெதுவாக ரசிச்சு சாப்பிடுவார்... என்னான்னு கவனித்தேன்.....பாவி.... நாகர்கோவிலில் என்னை பில் கொடுக்க விடாமல் இருப்பதற்க்குதான் அந்த வேகம்னு புரிஞ்சி போச்சு, எம்புட்டோ சொல்லியும் என்னை பில் கொடுக்க விடவே மாட்டார்...\nஅதே வேளையில் நெல்லையில் இவர் பாச்சா பலிக்கவில்லை ஹே ஹே ஹே ஹே அங்கே ஆபீசர் பெல்ட்டோடு இருப்பதால் அய்யா அடங்கி பயந்து பர்ஸை வெளியே எடுக்காமல் மெதுவா ரசிச்சு சாப்புடுறதை கவனித்து ரசித்தேன்...\nஆனால் ஒரு கெட்ட பழக்கம் என்னான்னா சாப்பிட்டதும் ஜூஸ் குடிக்கனும்னு சொல்லுவார் அவ்வ்வ்வ்வ்வ்வ்.....\n, நான் என்னவோ முகலாய குடும்ப வாரிசுன்னு ///ஓ அந்தப் பரம்பரையில் வந்தவர் இல்லையா நீங்கள்\nஇதான் நம்மூர்ல சிக்கன் கடாய்யா\nஇந்த நம்மூர் சிக்கன் கடாய் இம்சை நானும் அனுபவிச்சு இருக்கின்றேன் சென்னையில்\nவிஜயன் பாவம் அண்ணாச்சி பெல்ட் அடிவாங்கும் நல்ல ஆப்பீஸர்\nபாம்பராக் இப்ப இல்லை அண்ணாச்சி தேடிப்பார்த்த்தேன்.\n, நான் என்னவோ முகலாய குடும்ப வாரிசுன்னு ///ஓ அந்தப் பரம்பரையில் வந்தவர் இல்லையா நீங்கள்\nமுகலாயர் மாதிரி வாள் ஏந்தி வரும் இளவரசன்'னு நினைக்காமல் போனாரே...\nஇதான் நம்மூர்ல சிக்கன் கடாய்யா.. அடப்பாவிகளா\nவிஜயனை பார்க்க போனால் ஜாக்கிரதை, ஆனால் பக்கத்தில் ஒரு மெஸ் இருக்கு, வாழை இலையில் அருமையான மீன் சாப்பாடு மணக்க மணக்க பரிமாறுகிறார்கள்...\nஇந்த நம்மூர் சிக்கன் கடாய் இம்சை நானும் அனுபவிச்சு இருக்கின்றேன் சென்னையில்\nபாருங்களேன் அந்த சர்வர் சொல்லும் அர்த்தத்தை, அதை கேட்டுதான் எனக்கு சிரிப்பும் கடுப்பும்....\nவிஜயன் பாவம் அண்ணாச்சி பெல்ட் அடிவாங்கும் நல்ல ஆப்பீஸர்\nபாம்பராக் இப்ப இல்லை அண்ணாச்சி தேடிப்பார்த்த்தேன்.//\n நம்மாளுங்களுக்கு அதை தின்னுட்டு நாலடி மேலே துள்ளி சுவத்துல துப்பலைன்னா உறக்கமே வராதே...\nஆமா சார் இதுதான் \"இங்கே\" சிக்கன் கடாய் என்றார், நொந்து போனேன்... :))இனி நல்ல சாப்பாடு சாப்பிட சின்ன ஹோட்டலுக்கே போயிட வேண்டியதுதான் .ஒரு அனுபவப் பகிர்வின் மூலம் நல்ல தகவலையும்\nதந்தமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோ .படித்ததில் பிடித்தது\nபடித்ததில் பிடித்தது சூப்பர்.எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க.\nபில் யாரு வேணுமானாலும் கொடுக்கலாம் ஆனா அதோடு பணமும் சேர்த்து கொடுக்க வேண்டும். அது ஒரு வேளை உங்களுக்கு தைரியாது என்று விஜயன் நினைத்து இருப்பார் மனோ...\nமுகலாய வம்சத்தில் வந்த இருபத்தி நாலாம் புலிகேசி மனோ வாழ்க\nபுலிகேசி மன்னர் மனோ வாழ்க\nபடித்ததில் பிடித்தது எனக்கும் :)\nஅந்த பரிசு கலக்கல் அன்பரே\nநானும் இதை அனுபவித்திருக்கிறேன் நண்பரே..\nசிலர் முன் நாம் பில் கட்ட முனைவது அவர்களுக்கு பிடிக்காது..\nநானும் நண்பர் விஜயன் போலவே மெதுவாய் சாப்பிட்டு அவர் எழுந்தபின் தான்\nகடாய் மட்டுமில்ல மக்கா சிக்கன் லாலிபாப்ன்னு கேட்டா கொண்டு வருவானுங்க பாருங்க போதும்டா வெறுத்துட்டேன் (சாரி படம் கைவசம் இல்ல)\n//அதே வேளையில் நெல்லையில் இவர் பாச்சா பலிக்கவில்லை//\nதிருநெல்வேலிக்கே அல்வா கொடுக்க விட்ருவோமா\nபடித்ததில் பிடித்தது எனக்கும் பிடித்தது.\n//மெதுவா ரசிச்சு சாப்புடுறதை கவனித்து ரசித்தேன்...\nஅவர் சாப்பாட்டை மட்டுமா ரசிப்பாரு, அந்த 499ஐயும் தானே மனோ.\nபடித்ததில் ரசித்தது அனைவரையும் ரசிக்க வைத்தது.\n//போயி உட்கார்ந்ததும் என்னய்யா சாப்பிடலாம்னு மெனு'வை பார்க்கும் போதே, பிரியாணி சாப்பிடலாம்னு தோணவே//\nஇல்லன்னா மட்டும் டெய்லி தயிர் சாதம் சாப்புடற மாதிரித்தான்...\n//லீவுக்கு ஊர் வந்தபோது \"முதன் முதலாக\" விஜயனை நாகர்கோவிலில் சந்திக்க போனபோது,//\nதிண்டுக்கல் தனபாலன் July 30, 2012 at 12:02 AM\nஇந்த அனுபவம் எனக்கும் வந்ததுண்டு...\nபில் வரும்போதே அதை நாம் வாங்கி கொண்டால் சரியாப் போச்சி... (அவர்கள் வேண்டாம் என்று மறுத்தால் கூட நாம் பேச்சை மாற்ற வேண்டியது தான்)\nபடித்ததில் பிடித்தது 100 % உண்மை.\nபாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)\nஉம்மை அந்த முதலாளியிடம் போட்டு கொடுத்துவிட்டேன். அடுத்த முறை கடாய் மனோ அப்படின்னு ஒரு மெனு ரெடிபண்ண போகிறாராம்.... அதை ருசிக்க உம்மை வருக... வருக என அன்புடன் அழைக்கிறோம்.\nநான் சைவம்கறதால சிக்கன் கடாய் பத்தி நோ கமெண்ட்ஸ். கடைசில இருக்கற படம் சூப்பரோ சூப்பர்.\nபன்னிக்குட்டி ராம்சாமி July 30, 2012 at 4:09 AM\n////சர்வரிடம் கேட்டேன் இது சிக்கன் கடாய்\"யா... ஆமா சார் இதுதான் \"இங்கே\" சிக்கன் கடாய் என்றார், நொந்து போனேன்... ஆமா சார் இதுதான் \"இங்கே\" சிக்கன் கடாய் என்றார், நொந்து போனேன்...\nஸ்பாட்லயே டெமோ காட்டியிருக்க வேணாமாய்யா.......\nஅப்படின்னு டெம்பிளாட் கமெண்ட் போடுங்க.....\n என்றதும் வாணலி என நினைத்து விட்டேன்\nபடித்ததில் பிடித்தது - மிக அருமை.....\nகூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...\n தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nகல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்ந்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்...\ncpede.comன் நிரந்தர வலைப்பதிவர் எண் : 20200064\nஅனைத்து தமிழ் பதிவர்களுக்கான சிறந்த தளம்.. இணையுங்கள்.\nநம்பளையும் நம்பி வராங்கப்பா வாங்க மக்கா வாங்க....\nமக்கள் பலத்தால் மகுடம் பெற்றவை\nமனம் நிறைவான ஊர் பயணம்...\nஒரு மாசமாவது லீவு கிடைக்குமான்னு பார்த்தால், அதுவுமில்லாமல் 24 நாட்கள் மட்டுமே கிடைக்க, அதுலேயும் 5 நாள் முன்பே வரச்சொல்லி போன் வந்து திரு...\nமுதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவு...\nதங்கை ராஜி'யின் [[காணாமல் போன கனவுகள்]] முதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவுக்கு என்னையும் அழைத்ததால், சின்ன மேட்டர்தானேன்னு ஒரு அரைமணி ...\nமனம் நிறைவான ஊர் பயணம் 4...\nகடலிலும் கடற்கரையிலுமாக போனில் பிள்ளைகள் செல்பி எடுத்த போது மனதில் நினைத்தேன், கண்டிப்பாக என் போனை கடலுக்கு பலியாக்கிருவாங்கன்னு, ஆனால் அத...\nதக்காளி [விக்கி அல்ல] சட்னி...\nநான் பார்மேனாக வேலை செய்யும் போது நடந்த ஒரு கொடுமை இது, இந்த பதிவு நம்மவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டுமே என்பதற்காக எழுதுகிறேன். எ...\nமனம் நிறைவான ஊர் பயணம் 5...\nஇரும்புத்திரை படத்தை பார்த்துட்டு வடசேரில இருந்து பஸ் ஏறினேன், ராங் ரூட்டுல போன பஸ்சில் ஏறி கண்டக்டரை தலை சுற்ற வைத்துவிட்டு பொற்றையடியில...\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nகல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்ந்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்...\nதங்கச்சி பாப்பாவுக்கு இன்று பிறந்தநாள்...\nரோஜாப்பூ வாசம் மல்லிகைப்பூ வாசம் முல்லைப்பூ வாசம் கிராந்திப்பூ வாசம் செண்பகப்பூ வாசம் செந்தாழம்பூ வாசம் தாமரைப்பூ வாசம் குருஞ்சிப்பூ வாசம...\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nசுகர் செக்கப் முடிந்ததும், குமரேசன் செட்டியாரும் வீட்டிற்கு கிளம்பி விடைபெற்றார் [வீட்டம்மாவுக்கு பயந்துதான், இரவு நேரமாகி விட்டதால்] நான...\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nமகள் ஒரு நாள் கொஞ்சலாக, டாடி என்னை கன்னியாகுமரி கூட்டி சொல்லுங்களேன் என்றாள், நாம இருக்கதே கன்னியாகுமரிதானே என்றேன், \"இல்லை டாடி மும...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nசசிகலா தன் கணவரோடு கோலாலம்பூர் சுற்று பயணம்.....\nவிஜயன் வாங்கி தந்த சிக்கன் கடாய்....\nநான் சைத்தான் என்றால் நீயும் சைத்தானே.... சரிதான் ...\nவிவசாய வாழ்வும் என் அம்மாவும்....\nதமிழனை காக்க பிறந்த தலீவன் பெயர் \"டெசோ\"...\nபில்லா 2 எனது பார்வையில்...\nதண்டனை காந்திக்கு இல்லைடா அண்ணே....\nஅடுத்த முதல்வர் நான் இல்லை அதிர்ச்சி தகவல்...\nபன்னிங்கதான் கூட்டமா வரும் அப்போ.......\nஸ்பீட் மாஸ்டரின் \"பலமொழி பகலவன்\" விருது\nதோழி \"சிநேகிதி\" தந்த விருது\nஎன் ராஜபாட்டை\"ராஜா\"வின் பல்சுவை விருது...\nஅட இது நான் தானுங்கோ நாஞ்சில் மனோ...\nஎனது தோட்டத்துக்கு வரும் பறவைகள்\nவிவசாய வாழ்வும் என் அம்மாவும்....\nஎனது சின்ன பிள்ளையில் நடந்த ஒரு சம்பவம்....... நானும் நண்பன் மகேஷும் நல்ல நண்பர்கள் மட்டுமில்லை ஒரே வகுப்பும் கூட....எப்போ பள்ளி போனாலும் ...\nமலையாளி ஆண்களுக்கு தமிழனை பிடிக்காவிட்டாலும், மலையாளி பெண்களுக்கு தமிழர்களை ரொம்ப பிடிக்கும் என நான் அடிக்கடி சொல்லி இருக்கேன் . அது என் அன...\nதமிழக மீடியாக்களை நினைத்து வெம்பும் கூடங்குளம் அனல் பூமி...\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆக்கம் பற்றி மத்திய அரசின் போக்கு கடுப்பேத்துகிறது, சூனியா பூந்தியின் பேச்சைக்கேட்டு அன்று ஈழத்தில் எம்மக்களை...\nகொடல்வண்டியை [தொப்பை] குறைப்பது எப்படி ஒரு சிம்பிள் ஐடியா...\nதொப்பை பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தால் என்னன்னு தோணுச்சி [[யாருலேய் அங்கே வயிற்றை தடவி பார்க்குறது]] நம்மாளுங்களுக்கு மட்டும் ஏன் தொப்பயாக இருக...\nநான் மும்பை ஏர்போர்டில் வேலை செய்த சமயம் உண்மையாக நடந்ததாக பலர் சொன்ன ஒரு சம்பவம். மும்முரமா தங்கம் கடத்தல் நடந்து கொண்டிருந்த சமயம் அது [[உ...\n\"கத்தி\" திரைப்படம் நாஞ்சில்மனோ விமர்சனம்...\nகாலையிலே பத்து மணிக்கு எழும்பி பல்தேச்சு குளிச்சுட்டு, அரக்கப்பரக்க ரெண்டு கிலோமீட்டர் நடந்து, படம் வந்துருக்குமா வந்திருக்காதா என்ற சந்தேக...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nமஞ்சகாமாலை நோய் தீர்க்கும் பாபநாசம்.....\nடவேரா கார் விரைந்து கொண்டிருந்தது, அங்கே மஞ்சள்காமாலை நோயிற்கு மருந்து கொடுக்கும் இடத்தையும் ஆபீசர் காட்டி தந்தார். என்னோடு வேலை செய்யும் அன...\nதமிழ்நாடு அமைச்சர்களின் போன் நம்பர்\nபேய் இருப்பது தெரியாமல் நான் பேயிடம் வாங்கிய பல்பு....\nநெருங்கிய நண்பர்களோடு உறவினர்களோடு அமர்ந்து சாப்பிடுவதென்றால் அலாதி பிரியம் எனக்கு, அல்லாமல் ஹோட்டல்களில் போயி தனியாக சாப்பிடுவது குறைவுதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://surveysan.blogspot.com/2007/08/ltte.html", "date_download": "2018-07-18T21:49:24Z", "digest": "sha1:63VPPYBQZRQQ747JYRWXGTX5LJIAYRMY", "length": 42938, "nlines": 414, "source_domain": "surveysan.blogspot.com", "title": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: குப்பி, சிவராசன், LTTE, ராஜீவ் காந்தி ~ சர்வே", "raw_content": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nஎன்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்...\nகுப்பி, சிவராசன், LTTE, ராஜீவ் காந்தி ~ சர்வே\nகுப்பி திரைப்படம் பார்த்தேன். ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டபின், சிவராசனும் அவன் கூட்டாளிகளும் தப்பி ஓடுவதும், அவர்களை போலீசார் வலைவீசித் தேடிப் 'பிடிப்பதும்' படத்தின் கரு.\nசிபிஐ அதிகாரியாக வரும் நாசர் ஒரு பிடிப்பே இல்லாமல் நடித்து, படத்தின் சில பாகங்களை தொய்வாக்கி விட்டார். வசனம் பேச முழுசா காசு கொடுக்காதது போல் இருந்தது அவரது டயலாக் டெலிவரி.\nபடத்தில் நடித்த மற்றவர்கள் எல்லாமே நன்றாக நடித்திருந்தனர்.\nகுறிப்பாக, சிவராசன் &coவிர்க்கு வீடு தேடித்தரும் ப்ரோக்கரும் அவரின் மனைவியாக நடித்த தாராவும், யதார்தமாக நடித்து கலக்கியிருந்தனர்.\nபடத்தை முழுவதும் black&whiteல் எடுத்தது, என்னைப் பொறுத்தவரை, அவ்வளவு பிடிப்பைத் தரவில்லை. ஒரு வரட்ச்சி படம் முழுவதும்.\nபோலீசார் சுற்றி வளைத்ததும், சிவராசன் கூட்டாளிகள், குப்பியில் உள்ள சைனைட் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்வார்கள்.\nசிவராசன் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு வீர மரணம் அடைந்து விடுவார்.\nபடம் பார்த்து முடித்ததும், சிவராசன் & coவின் மேல் ஒரு பரிதாபம் எழுந்ததே தவிர ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு தக்க தண்டனை கிடைத்ததே என்ற மனநிலை எழவில்லை.\nபடம் எடுத்தவர்கள் அதைத் தான் எதிர்பார்த்தார்களா என்று தெரியவில்லை.\nLTTE இயக்கத்திர்க்கு ராஜீவின் கொலை ஒரு பெரிய பின்னடைவை தந்தது என்பது மிகையல்ல.\nபடத்தில் சிவராசனுடன் இருக்கும் தாணு என்ற பெண் சொல்வது \"உங்கட நாட்டில் நாங்கள் செய்த தவறுக்கு தண்டனையாக உங்கள் மண்ணிலேயே எங்கள் உயிரை இழக்கிறோம்\" என்பது.\nராஜீவைக் கொன்று LTTE சாதிச்சது என்ன\nஉங்களின் கருத்து இந்த விஷயத்தில் என்ன\nசர்வே போடலாம்னு நெனச்சேன். ஆனா, என்ன ஆப்ஷன் கொடுக்கரதுன்னு தெரியல.\nஆப்ஷன் சரியா போடலன்னா, கேள்வி கேட்டே டார்ச்சர் பண்ண ஒரு கும்பல் காத்துக்கிட்டிருக்கு :) அதனால, இம்முறை சர்வே லேது.\nபார் எ சேஞ்ச், கருத்தச் சொல்லுங்க.\nபி.கு1: புஷ் செய்த நல்ல காரியம் பாத்தீங்களா\nபி.கு2: TBCD, CVR, கண்ணபிரான் ரவிசங்கர், நானு, அப்பாவி கிட் ஆகியோரின் குரல் வண்ணத்தில் ஜன கன மன கேட்டீங்களா கேளுங்க. உங்க பெயரையும் பதியுங்கள். இதுவரை பதிந்தவர்கள் பாடலை அனுப்புங்கள்.\nபி.கு3: தமிழ்நாட்டில் பார்த்தே ஆக வேண்டிய இடங்கள் இங்கே\nகருத்து சொன்னா பரிசு உன்டா...\nநானும் சமிபத்தில பார்தேன்...அந்தப் படம் கலரில் தானே உள்ளது....\nஅவர்கள் செய்தது...அவர்களை ஒரு ரவுடி கும்பலாகத் தான் பாக்கத் தோன்றியது.. என்ன நியாயம் சொன்னாலும், இந்தியா செய்த உதவிகளை ( யார் செய்தால் என்ன ) மறந்து , செய் நன்றி கொன்ற கும்பல்..\nபுலியின் நியாயம் மானுக்கு புரியாது... ஆனால் மனிதர்கள்...மனிதர்களாக இருக்கனும், துப்பாக்கி இருக்குதுன்னு பிடிக்காத எல்லாரையும் சுட ஆரம்பிச்சா, நாம் சவங்களோட தான் வாழனும்\neeஅப்படியே திருப்பெரும்புதூரில் அன்றைக்குத் தலைவர்கள் நடந்துகொண்ட விதம் பற்றியும் சர்வே போடுங்கையா. வந்துட்டானுவ.\nசர்வேசான். சர்வேசான். அப்டீன்னு தலைல தூக்கிவைச்சுட்டு ஆடுற ஈழப்பதிவர்களை சொல்லணும்யா. பாட்டுக்கேக்குறதென்ன போடுறதென்ன. நடக்கட்டும். நடக்கட்டும்.\nசர்வேசன் - படத்தப் பற்றி நீங்க தாராளமா எழுதுங்க.. ஆனா இணையத்தில ஒரு சுற்றுப்போல நடக்கிற இந்த ரஜீவ் கொலையை திரும்பவும் ஆரம்பிக்க விரும்புறீங்களா.. பரவாயில்லை.. இது பதிலுக்கு இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட இலங்கைத் தமிழர்கள் என்ற பதிலில் கொண்டு வந்து நிற்கும் -\nஆயிரக்கணக்கில் இலங்கைத் தமிழர்களைக் கொன்று இந்திய இராணுவம் சாதித்தது என்ன\nஇப்பிடியொரு சர்வே நடத்தும் எண்ணம் உண்டா..\nசிவராசன் குழுவிற்கு தண்டனை வழங்கப்பட்டது என்ற மனநிறைவைத் தரவேண்டுமானால் குற்றப்பத்திரிகை பாருங்கள்.\nபாரதிய நவீன இளவரசன் said...\n//சர்வே போடலாம்னு நெனச்சேன். ஆனா, என்ன ஆப்ஷன் கொடுக்கரதுன்னு தெரியல.//\nஎல்.டி.டி.ஈ. மீதான தடை நீக்கம்\nஎங்கள் இந்திய அமைதிப்படை நண்பர்கள் போலச் சென்று தாக்குதல் நடத்தியதால் வந்த விளைவு. படையெடுப்பாளர்களாக போரை பிரகடனம் செய்யாமல் ராஜீவ் திரைமறைவு நாடகம் ஆடியதை படத்தில் காட்டவில்லை. சிங்கள் இராணுவம் செய்ய மறந்த பல கொடுமைகளை எங்கள் படை செய்ததையும் மறைத்துவிட்டார்கள்.\nஎங்கள் இந்திய அமைதிப்படை நண்பர்கள் போலச் சென்று தாக்குதல் நடத்தியதால் வந்த விளைவு. படையெடுப்பாளர்களாக போரை பிரகடனம் செய்யாமல் ராஜீவ் திரைமறைவு நாடகம் ஆடியதை படத்தில் காட்டவில்லை. சிங்கள் இராணுவம் செய்ய மறந்த பல கொடுமைகளை எங்கள் படை செய்ததையும் மறைத்துவிட்டார்கள்.\nஇந்திராகாந்தி சீக்கியரால் கொல்லப்பட்டபோது ஆயிரக்கனக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள், இது பற்றி நாடாளமண்றத்தில் கேள்விகேட்டபோது ராஜீவ்காந்தி சொன்ன பதில் \"ஒரு ஆலமரம் விழும்போது ஆயிரக்கணக்கில் சிறிய செடிகள் நசிந்து அழிவது தவிர்க்கபடாத ஒன்று\" என்றார். அவர் வாதப்படிபார்த்தால் ஈழத்தில் இரண்டாயிரம் சிறிய செடிகள் வீழந்து நசிந்தபோது ஒரு ஆலமரம் வீழ்தப்பட வேண்டும்தானே, இதுதானே அவர் வாதம். இதைதான் சொல்வார்கள் \"தவினை தன்னை சுடும்\" என்று. ராஜீவின் மரணம் ஈழப்போரட்டத்தில் ஒரு பின்னடைவுதான், ஆனால் அதை விட அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் ஈழத்தமிழினமே பூண்டோடு அழிக்கப்பட்டிருக்கும். என்பதை யாரவது மறுத்து கருத்து கூறமுடியுமா\nகருத்து சொன்னா பரிசு உன்டா...\nநானும் சமிபத்தில பார்தேன்...அந்தப் படம் கலரில் தானே உள்ளது....\nஅவர்கள் செய்தது...அவர்களை ஒரு ரவுடி கும்பலாகத் தான் பாக்கத் தோன்றியது.. என்ன நியாயம் சொன்னாலும், இந்தியா செய்த உதவிகளை ( யார் செய்தால் என்ன ) மறந்து , செய் நன்றி கொன்ற கும்பல்..\nபுலியின் நியாயம் மானுக்கு புரியாது... ஆனால் மனிதர்கள்...மனிதர்களாக இருக்கனும், துப்பாக்கி இருக்குதுன்னு பிடிக்காத எல்லாரையும் சுட ஆரம்பிச்சா, நாம் சவங்களோட தான் வாழனும்\n என்பதுதானே கேள்வி, ஆட்டுகுட்டிகளை காக்க தாய் ஆடு வேடம் போட்டு வந்த நரி அல்லவா உண்மை தெரிந்தால் மேய்பன் அடித்துக்கொல்வது முறைதானே.\n என்பதுதானே கேள்வி, ஆட்டுகுட்டிகளை காக்க தாய் ஆடு வேடம் போட்டு வந்த நரி அல்லவா உண்மை தெரிந்தால் மேய்பன் அடித்துக்கொல்வது முறைதானே.//\nராஜீவ்காந்தி நரி அல்ல அவரை இந்த பொறிக்குள் வீழ்த்தி இந்திய வெளியுரவு கொள்கை வளர்ப்பளர்களே நரிகள், ராஜீவ்காந்தி ஒரு அரசியல் கன்னுக்குட்டி.\n\"ராஜீவ்காந்தி நரி அல்ல அவரை இந்த பொறிக்குள் வீழ்த்தி இந்திய வெளியுரவு கொள்கை வளர்ப்பளர்களே நரிகள், ராஜீவ்காந்தி ஒரு அரசியல் கன்னுக்குட்டி.\"\n100 கோடி மக்கள் வாழும் நாட்டை ஒரு கன்னுக்குட்டியிடமா விளையாடக்\nகன்னுக்குட்டி செல்லக்குட்டி தான். ஆனா அடுத்தவன் தோட்டத்தில போய் மேயவிட்டது தப்பு.\nஉலகத்திலேயே ராஜீவ் காந்தியின் சூத்துக்குதான் அதிக மதிப்பு, ஏனெனில் அதை காட்டியே ஒரு அம்மா, ஒரு மாநிலமுதல்வர் ஆகி இருக்கிறார். அதிக அளவு போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டதுm ராஜீவ் காந்தியின் _____தான்:-)\nரஜீவ் காந்தியை கொன்றதன் மூலம் எதையும் அடையாமல் இருந்திருக்கலாம்,\nகொல்லாமல் விட்டு இருந்தால் அடைபவனே இருந்திருக்க மாட்டான்\nஇந்த கேள்வியை எதிர்கொள்ள அங்கு ஒரு தமிழன் கூட இருக்க மாட்டான் .\nதனது பிரதேச வல்லாண்மையை எங்கெல்லாம் ஸ்தாபிக்க நினைத்தோ அங்கே இந்தியா அடி வாங்கியது உண்மை .\nஅதில் இதுவும் ஒன்று .\nமற்றபடி உயிர்களை கொல்வது என்ற ரீதியில் பார்த்தால் இதுவும் ஒரு கொலைதான் . ஆனால் நியாயம் என ஒன்று இருந்தால் அதை பெற அவர்கள் வேறு வழி இல்லாமல் செய்த கொலையாக கருதலாம் .\nகொல்லுகின்ற உரிமைய்யை குடுத்தது யார்... அவர் செஞ்சது தப்புன்னா, உலக பொது மன்றங்கள் இருக்கின்றனவே... இந்தியாவில் பாகிஸ்தான் செய்கின்ற கொடுமைக்கு அவர்களின் தலைவர்களை கொல்ல ஆரம்பித்தால்...எங்கே..இதை...அமெரிக்கா..செய்திருந்தால்..அங்கே..இது போன்று பன்னுவார்களா..\n//* ராஜீவ் காந்தி மானா என்பதுதானே கேள்வி, ஆட்டுகுட்டிகளை காக்க தாய் ஆடு வேடம் போட்டு வந்த நரி அல்லவா என்பதுதானே கேள்வி, ஆட்டுகுட்டிகளை காக்க தாய் ஆடு வேடம் போட்டு வந்த நரி அல்லவா உண்மை தெரிந்தால் மேய்பன் அடித்துக்கொல்வது முறைதானே.*//\n//eeஅப்படியே திருப்பெரும்புதூரில் அன்றைக்குத் தலைவர்கள் நடந்துகொண்ட விதம் பற்றியும் சர்வே போடுங்கையா. வந்துட்டானுவ.\nசர்வேசான். சர்வேசான். அப்டீன்னு தலைல தூக்கிவைச்சுட்டு ஆடுற ஈழப்பதிவர்களை சொல்லணும்யா. பாட்டுக்கேக்குறதென்ன போடுறதென்ன. நடக்கட்டும். நடக்கட்டும்.//\nசம்பந்தமே இல்லாம என்னேன்னமோ சொல்றீங்க எல்லாத்த பத்தியும் சர்வே போடலாங்க, ஆனா, one-at-a-time தான முடியும்\nநான் பார்த்த படம் பற்றி விமர்சித்து, சில கேள்விகளைக் கேட்டேன்.\nஅதுக்கும் பாட்டு கேக்கரதுக்கும் ஏனய்யா முடிச்சு போடறீங்க\n//ராஜீவின் மரணம் ஈழப்போரட்டத்தில் ஒரு பின்னடைவுதான், ஆனால் அதை விட அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் ஈழத்தமிழினமே பூண்டோடு அழிக்கப்பட்டிருக்கும். என்பதை யாரவது மறுத்து கருத்து கூறமுடியுமா\nஎடுப்பார் கைபிள்ளை போல், ராஜீவ் அன்று நடந்து கொண்டதால் வந்த ப்ரச்சனைகள் அதிகமே :(\n//கருத்து சொன்னா பரிசு உன்டா...\nநானும் சமிபத்தில பார்தேன்...அந்தப் படம் கலரில் தானே உள்ளது....\nஆனா, பரிசு என்னுடைய மறூ பின்னூட்டத்தில் 'பின்னூட்டத்திர்க்கு நன்றி' என்று வார்த்தையாக வரும். :)\n நான் பாத்தது B&Wல இருந்ததே.\n//உலகத்திலேயே ராஜீவ் காந்தியின் சூத்துக்குதான் அதிக மதிப்பு, ஏனெனில் அதை காட்டியே ஒரு அம்மா, ஒரு மாநிலமுதல்வர் ஆகி இருக்கிறார். அதிக அளவு போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டதுm ராஜீவ் காந்தியின் _____தான்:-) //\nசர்வேசன், குப்பி திரைப்படத்தை நானும் பார்த்தேன். அந்தப் படம் பிரச்சனையை நடுநிலையோடு அணுகியிருக்கிறது என்றே நினைக்கிறேன். கொஞ்சம் கூட மிகைப்படுத்துதல் இல்லை. உள்ளது உள்ளபடி. இன்னொன்று சொல்கிறேன். படம் மூலத்தில் கன்னடம். தமிழ்ப்படமல்ல. பிறகுதான் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. நம்மாளுகளும் எடுத்தாங்களே குற்றப்பத்திரிக்கைன்னு..படமா அது\nராஜீவ் காந்தி மரணம் விடுதலைப்புலிகளுக்கு ஒரு அடிதான். மறுப்பில்லை. ஆனால் அது ராஜீவ் காந்தியின் அரசியல் கத்துக்குட்டித்தனத்தின் விளைவு என்பதையும் நாம் மறுக்க முடியாது. மிகமிகத்தவறான வெளியுறவுக்கொள்கையின் பலன் அது. அதற்காக கொலை சரி என்று வாதம் செய்யவரவில்லை. அதே நேரத்தில் அது ஏன் நடந்தது என்று நினைத்துப் பார்த்துக்கொள்வதிலும் தவறில்லை.\nகுப்பி, மசாலா கலக்கப்படாத நல்ல திரைபடம் என்பதில் சந்தேகம் இல்லை.\nகொலைக்கு முன்னால் நடந்த விஷயங்களைக் காட்டாததால், மனம் ஒரு பக்கமாகவே இழுக்கப்படுகிறது.\nஎங்க மீடியா அப்படிச் சொல்லலியே\nசிவராசன்&கோ, எந்த க்ரூப்பைச் சேர்ந்தவர்கள்\nராஜீவ் பயந்தது அடைக்கலம் தேடி வருபவர்களுக்காக அல்ல. எங்கே தமிழ்கமும் இண்தியா விலிருந்து பிரிண்து விடுமோ என்று.\nVinnaithandi Varuvaaya - விண்ணைத்தாண்டி வருவாயா\nAayirathil Oruvan - ஆயிரத்தில் ஒருவன்\nGajini - கஜினி (இந்தி)\nMumbai Meri Jaan - மும்பை மேரி ஜான்\nநிலா ரசிகன் (நச்2009 runner-up)\nநெல்லை சிவா - (த.வெ.உ போட்டி வின்னர்)\nபெனாத்தல் சுரேஷ் (top6 2006)\nஅழவைத்த அந்த திரைப்படம் இதுதான்..\nஅனானி சைகோக்கு வேலி போட வாங்க‌...\nமலையாள ஓணப் பண்டிகைக்கு நம் பதிவர்கள் பாடிய பாடல்\nடோண்டு ராகவன் - ஒரு அவசர அலசல் சர்வே\nசீ.. நீ எனக்கு வேண்டாமடா...\nஇதைப் பார்த்து அழாதார் எதைப் பார்த்தும் அழார்...\nசிபியும் செல்லாவும் பின்தொடர செந்தழல் ரவி ஓடிக்கொண...\nஜி.ரா'ஸ் இறால் குடைமிளகாயும் எங்க வீட்டு மீன் குழம...\nடோண்டு ராகவனும், பட்டறையும், சைக்கோவும், என் சுதந்...\nகும்மியர் 007 - சர்வே ஆரம்பம் - வந்து கும்முங்க\nகாணவில்லையாம் (பெற்றோரை) - பாருங்க, பரப்புங்க, உடன...\nக்ளாஸுக்கு டைமாச்சு - அமுதசுரபி, செந்தழல் ரவி, சேத...\nஅதி புத்திசாலித்தனமான ஒரு கேள்வி...\nஇவ்ளோஓஓஓஓ மொக்க போட்டும் பத்தலியே...\nஇதைப் பார்த்து சிரிக்காதார் எதைப் பார்த்தும் சிரிக...\nசிறந்த கும்மிப் பதிவர் 2007\nலயிக்க வைக்கும் பக்கத்து ஊர் Anne Amie\nகூடி வாழ்ந்தால் கோடி நன்மை - Very touching Video\n150. ஜெ...ஃபிகர் ஓவியங்கள் சில‌\nபத்மபூஷனும் விபூஷனனும் ஈயம் பித்தளைக்கு வாங்கரோமுங...\nஇந்த மாதிரி ஒரு புகைப்படம் இதுவரைக் கண்டதில்லை\nகுப்பி, சிவராசன், LTTE, ராஜீவ் காந்தி ~ சர்வே\nஈமெயிலில் பதிவு பெற (email):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilpakkam.com/?p=2128", "date_download": "2018-07-18T22:23:11Z", "digest": "sha1:3KFZ7P7Z6J2BP75FKHFKGGX5NNMUTXWZ", "length": 11862, "nlines": 39, "source_domain": "tamilpakkam.com", "title": "திருமண சடங்குகளும் அவற்றில் பொதிந்திருக்கும் தீர்க்கமான உண்மைகளும்…. – TamilPakkam.com", "raw_content": "\nதிருமண சடங்குகளும் அவற்றில் பொதிந்திருக்கும் தீர்க்கமான உண்மைகளும்….\nதமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு உதாரணமாக அம்மி மித்திப்பது நான் கற்பு தன்மையில் அம்மியை போல் அதாவது கல்லை போல் உறுதியாக இருப்பேன் என்றும் அருந்ததி பார்ப்பது பகலில் நட்சத்திரத்தை பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்புணர்வோடு என் குடும்ப கெளரவத்தை காப்பாற்றவும் இருப்பேன் என்றும் பொருளாகும்\nதிருமண சடங்கில் அக்னி வளர்ப்பது திருமணம் முடித்து கொள்ளும் நாம் இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் இருப்போம் உன்னை அறியாமல் நானும் என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால் இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் இருவரின் மனசாட்சியையும் சுட்டு பொசுக்கட்டும் என்பதாகும்\nஅதே போன்ற அர்த்தம் தான் கல்யாண வீட்டில் வாழை மரம் கட்டுவதில் இருக்கிறது வாழை மரம் வளர்ந்து குலைதள்ளி தனது ஆயுளை முடித்து கொள்ளவேண்டிய நிலைக்கு வந்தாலும் கூட அடுத்ததாக பலன் தருவதற்கு தனது வாரிசை விட்டு செல்லுமே அல்லாது தன்னோடு பலனை முடித்து கொள்ளாது எனவே திருமண தம்பதியரான நீங்கள் இருவரும் இந்த சமூதாயம் வளர வாழையடி வாழையாக வாரிசுகளை தந்து உதவ வேண்டும் என்பதே வாழைமரம் கட்டுவதின் ரகசியமாகும்.\nஉலக முழுவதும் உள்ள திருமண சடங்கு முறையில் திருமணம் ஆனதற்கான அடையாள சின்னங்களை அணிந்து கொள்வது முறையாகவே இருந்து வருகிறது அதாவது மனித திருமணங்கள் அனைத்துமே எதோ ஒருவகையில் நான் குடும்பஸ்தன் என்பதை காட்ட தனிமுத்திரை இடப்படுவதாகவே இருக்கிறது. அப்படி உலகம் தழுவிய வழக்கங்களில் ஒன்று தான் தாலிகட்டும் பழக்கமாகும் சங்ககாலத்தில் தாலி என்ற வார்த்தை இலக்கியங்களில் அதிகமாக பயன்பாட்டில் இல்லை என்பதற்காக பழங்கால தமிழன் தாலி கட்டாமல் வாழ்ந்தான் என்று சொல்வதற்கு இல்லை\nதாலி என்ற வார்த்தை தான் இல்லையே தவிர இதே பொருளை கொண்ட மங்கலநாண் என்ற வார்த்தை இலக்கியங்கள் பலவற்றில் காணப்படுகிறது. ஒரு காலத்தில் அரசியல் கூட்டங்களில் சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமண சடங்கில் இளங்கோவடிகள் தாலிகட்டுவதை பற்றி பேசவே இல்லை அதனால் தமிழர் திருமணங்களில் தாலியே இல்லை என்று முழங்கி கொண்டு அலைந்தனர். ஆனால் அவர்களே மங்கள் வாழ்த்து படலத்தில் மங்கல அணி என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்றே அறியாமல் போய்விட்டனர்\n“முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது””’\nஎன்று இளங்கோ அடிகள் மிக அழகாக சொல்கிறார். அதாவது திருமண நேரத்தில் முரசுகள் ஒலிக்கின்றன வெண்குடை உயர்கிறது வாழ்த்துக்கள் முழங்குகின்றன மங்கல அணி எழுத்து போல் பதிகிறது என்பது இதன் பொருளாகும்.\nஆண் பெண்ணை அடிமையாக்குவதோ பெண் ஆணை அடிமையாக்குவதோ சமூதாய பிரச்சனையே தவிர அது சடங்கு பிரச்சனை அல்ல தமிழர் சடங்கில் எந்த இடத்திலாவது நீ தாலி அணிந்திருக்கிறாய் அதனால் எனக்கு நீ அடிமை என்ற வாசகம் கிடையவே கிடையாது.\nஉணமையாக தாலி அணிவதன் பொருள் ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன் இந்த மாங்கல்யத்தில் நான் போடும் முதல் முடிச்சி நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதை காட்டட்டும் இரண்டாவது முடிச்சி குலபெருமையை நீ பாதுகாப்பாய் என்பதை காட்டட்டும் மூன்றாவது முடிச்சி குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும் என்பதாகும்.\nதமிழர்களின் திருமண சடங்குகள் அனைத்துமே ஆணையும் பெண்ணையும் சமமாக பாவித்தே இருக்கிறதே தவிர ஏற்ற தாழ்வு கற்பிக்கும் படி எதுவும் கிடையாது . உண்மைகளை கண்டறிய வேண்டியது தான் உயர்ந்த மனிதர்களின் உன்னத நோக்கமாகும்.\nநீங்கள் எப்போதும் உயர்ந்ததையே பாருங்கள் உயர்ந்ததாக சிந்தியுங்கள் உங்கள் வாழ்வும் உயர்ந்ததாக இருக்கும் அதை விட்டு விட்டு ஆகயாத்தில் பறக்கின்ற கழுகு தான் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அதை மறந்து கீழே பூமியில் கிடக்கும் அழுகிய மாமிசத்தை பார்ப்பது போல் தாழ்மையான கருத்துக்களை பார்க்காதீர்கள் தாழ்வான சிந்தனைகளை காது கொடுத்து கேட்காதிர்கள் உயர்ந்தவர்கள் எப்போதும் உயர்ந்ததையே காண்பார்கள்.\nதூங்கும் முன் படுக்கையில் சில பொருட்கள் வைப்பதால் நம் கஷ்டங்கள் தீரும் \nஇதைக் கொண்டு 5 நிமிடம் மசாஜ் செய்ய, கை, கால், முகத்தில் உள்ள முடி மாயமாய் மறையும்\nதினமும் இளநீர் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமெல்ல கொல்லும் நஞ்சு – ரீபைண்ட் ஆயில் உண்மையான அதிர்ச்சி தகவல்\nபெண்கள் ஆண்களிடம் கவர்ச்சியாக கருதும் விஷயங்கள் என்ன\nபெண்கள் குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக\n30 நிமிடங்கள் பூண்டை வாயில் வைப்பதால் கிடைக்கும் அற்புதமான நன்மைகள்\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் ஆலய வழிபாட்டு முறைகள்.\nமுகத்தில் உள்ள கரும்புள்ளி, சுருக்கம், கருமை வேகமாக போக்கும் பாசிப்பருப்பை எப்படி பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.quickgun.in/7351/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2018-07-18T21:40:25Z", "digest": "sha1:TMIQRGGENIFOZH74PI64ODREQXIO5AWI", "length": 4090, "nlines": 80, "source_domain": "ta.quickgun.in", "title": "தண்ணீர் குறைவாக உள்ள இடங்களில் மலைவேம்பை வளர்க்க முடியுமா? - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nமூங்கில் வளர்க்க எவ்வளவு இடம் தேவைப்படும்\nஅரசு கட்டணத்தை விட குறைவாக திருச்சியில் இயங்கும் ஆட்டோ மீட்டர்கள்...\nபெற்றோர்கள் குழந்தைகளை நன்றாக வளர்க்க\nகண் பார்வை குறைவாக (blind / partially blind) இருப்பவர்கள் பயன்படுத்தும் மென்பொருள்\nதண்ணீர் குறைவாக உள்ள இடங்களில் மலைவேம்பை வளர்க்க முடியுமா\nதண்ணீர் குறைவாக உள்ள இடங்களில் மலைவேம்பை வளர்க்க முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=77894", "date_download": "2018-07-18T22:05:51Z", "digest": "sha1:CS6BOT5ONNHDZWJ2IJROQXDPPZTVRWGH", "length": 13611, "nlines": 164, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kanchipuram ekambaranathar temple statue | காஞ்சியில் கடத்தப்பட்ட சிலை அமெரிக்காவில்! மீட்க மனு", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nகொளஞ்சியப்பர் கோவிலில் சஷ்டி சிறப்பு வழிபாடு\nஆடி முதல் பூரம்: அவதார ஸ்தலத்தில் எழுந்தருளிய ஆண்டாள்\nஏழுமலையான் கோயிலை 9 நாள் மூடும் முடிவில் மாற்றம்\nபழநி மலைக்கோயிலில் ஆடிபிறப்பு வழிபாடு, யாகபூஜை\nஅகத்தீஸ்வரர் கோவிலில் ஆடி மாத திருவிழா கோலாகலம்\nஆடி பிறப்பை முன்னிட்டு களை கட்டிய காரைக்குடி\nசிவகாசி விஸ்வநாதசுவாமி ஆடி தபசு கொடியேற்றம்\nவல்லக்கோட்டை முருகன் கோவில் கோபுரத்தில் மரம் வளர்ப்பு\nராஜபாளையத்தில் மஹாபுஷ்கரணி யாத்திரைக்கு வரவேற்பு\nகொல்லங்குடி காளியம்மன் பங்குனி ... பலத்த காற்று.. பழநியில் ’ரோப்கார்’ ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nகாஞ்சியில் கடத்தப்பட்ட சிலை அமெரிக்காவில்\nகாஞ்சிபுரம்;விஜய நகர பேரரசின் மன்னர் கிருஷ்ண தேவராயர் காலத்தைச் சேர்ந்த சிலைகள், காஞ்சிபுரத்தில்இருந்து திருடப்பட்டு, அமெரிக்காவில் இருப்பதாகவும், அதை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம்,மாவட்ட ஊராட்சி கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர், பொன்னையா தலைமையில், நேற்று காலை, 11:00 மணிக்கு நடைபெற்றது.அதில், காஞ்சிபுரத்தைச்சேர்ந்த, டில்லி பாபு என்பவர் கொடுத்த மனு: தொன்மை வாய்ந்த, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்கோவிலுக்கு, 1509ல், விஜய நகர பேரரசு மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில், 10 சிலைகள் நன்கொடையாக வழங்கியதாக, வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன.அவர் வழங்கிய சோமாஸ்கந்தர் சிலை மற்றும் அதன் தொடர்பு உடைய சிலைகள் கோவிலிலிருந்து கடத்தப்பட்டு, அமெரிக்காவில் உள்ள, ’ஏசியன்’ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளன. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, இந்த சிலைகள் நன்கொடையாக வழங்கப்பட்டதாக, சிலையிலேயே தெலுங்கில் பொறிக்கப்பட்டுள்ளன.பல்வேறு மன்னர் காலத்தில் கோவிலுக்கு வழங்கப்பட்ட, வைரம், வைடூரியம், பவளம், மாணிக்கம் பதித்த நகைகளும், இரட்டை திருமாளிகையின் அருகேயுள்ள சன்னதியிலிருந்து கடத்தப்பட்ட, 10க்கும் மேற்பட்ட கற்சிலைகளும் வெளிநாட்டு அருங்காட்சியகத்தில் உள்ளன. அமெரிக்காவில் உள்ள சிலைகளை மீட்க வேண்டும்; கடத்த உதவியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nகொளஞ்சியப்பர் கோவிலில் சஷ்டி சிறப்பு வழிபாடு ஜூலை 18,2018\nவிருத்தாசலம்: சஷ்டியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. கடலுார் ... மேலும்\nஆடி முதல் பூரம்: அவதார ஸ்தலத்தில் எழுந்தருளிய ஆண்டாள் ஜூலை 18,2018\nஸ்ரீவில்லிபுத்துார்: ஆடிமாதம் முதல் பூர நட்சத்திரத்தை முன்னிட்டு அவதார ஸ்தலத்திற்கு எழுந்தருளிய ... மேலும்\nஏழுமலையான் கோயிலை 9 நாள் மூடும் முடிவில் மாற்றம் ஜூலை 18,2018\nதிருப்பதி : திருமலையில், ஆகஸ்டு மாதம் நடக்கவுள்ள மகா சம்ப்ரோக் ஷணத்தின் போது, ஏழுமலையான் கோயிலை, 9 ... மேலும்\nபழநி மலைக்கோயிலில் ஆடிபிறப்பு வழிபாடு, யாகபூஜை ஜூலை 18,2018\nபழநி:ஆடி மாதபிறப்பை முன்னிட்டு, பழநி முருகன் மலைக்கோயிலில் சிறப்பு யாகபூஜை நடந்தது. பழநி ... மேலும்\nஅகத்தீஸ்வரர் கோவிலில் ஆடி மாத திருவிழா கோலாகலம் ஜூலை 18,2018\nவில்லிவாக்கம்: தை மாத பிறப்பான, உத்தராயண புண்ணிய கால துவக்கத்தை கொண்டாடு வது போல, ஆடி மாத தட்சிணாயண ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://usha-srikumar.blogspot.com/2016/12/blog-post_28.html", "date_download": "2018-07-18T21:54:21Z", "digest": "sha1:UHXRWNNJFZNSQHFFBEJBTGHBXDHFPDWJ", "length": 12012, "nlines": 185, "source_domain": "usha-srikumar.blogspot.com", "title": "உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள்...: ​​ நம்மை நாமே பாசிட்டிவாக வைத்துக் கொள்வது எப்படி?", "raw_content": "\nஸ்ரீ ஷீரடி சாய் பாபா\n​​ நம்மை நாமே பாசிட்டிவாக வைத்துக் கொள்வது எப்படி\n​​ நம்மை நாமே பாசிட்டிவாக வைத்துக் கொள்வது எப்படி\nநம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம்.\nஎனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்துக்கொள்ளாதீர்கள்.\n2) உற்சாகமாக இருங்கள் :-\nசோகத்தை விட்டொழியுங்கள். எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க வேலையையும் செய்யுங்கள்.\nஇந்த வேலையைச் செய்ய வேண்டுமே என செய்து முடிக்காமல், இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்துவிட முடியாது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி வேலை பாருங்கள்.\n3. பவர்ஃபுல்லாக உணருங்கள் : -\nஉடல் வலிமை, பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி மனவலிமை மிக முக்கியம்.\nஉங்களை போல இந்த உலகத்தில் பவர்ஃபுல்லானவர் யாருமில்லை. உடனே சிரிக்காதீர்கள்.\nஇது தான் நிஜம். உங்களின் பெஸ்ட் எது என்பது உங்களுக்கே இன்னும் தெரியவில்லை.\nஉங்கள் வலிமையை உணர்ந்து செயலாற்றினால் நீங்கள் வேற லெவல் ஆள் பாஸ்.\nஇந்த உலகத்தில் தன்னை நேசிக்காத மனிதனால் வெற்றியடையவே முடியாது.\nஉங்களை உங்களுக்கு பிடிக்க, உங்களை எப்படி மாற்ற வேண்டுமோ அப்படி மாற்றுங்கள்.\nஉங்களின் முதல் காதலியோ, காதலனோ நீங்களாகவே இருங்கள். உங்களை நீங்களே வெறுக்காதீர்கள்.\nஉங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். நீங்கள் புறப்பட்டு எழுந்தால் உங்களை வெல்ல யாருமே இல்லை என்பதை உங்கள் மனதுக்கு புரியவையுங்கள்.\nஉங்களை போல அழகானவர் யாரும் இல்லை, உங்களை போல திறமையானவர் யாரும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் உங்களுக்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.\nவாழ்க்கை ஒரு பயணம். அடுத்த நிமிடம் உங்களுக்கு என்ன நடக்கும் என உங்களுக்கே தெரியாது.\nஇந்த நீண்ட நெடும் பயணத்தில் ஒரு சிலருக்கு வெற்றிகள் எளிதில் வரும், சிலருக்கு தாமதமாக வரும்.\nஅதற்காக சோர்ந்து விடக்கூடாது. வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருங்கள்.\nவாழ்க்கையில் பாசிட்டிவ் எண்ணத்துடன் தொடர்ந்து பயணம் செய்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ,\nLabels: டிப்ஸ், தன்னம்பிக்கை, படித்ததில் பிடித்தது, பயனுள்ளவை\nபாஸிடிவ் எண்ணங்களை வளர்த்துக்கொள்ள உதவும் இந்தப் பகிர்வும் பாஸிடிவ் ஆகவே உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.\nஇதிலுள்ள அனைத்துச் செய்திகளும் இன்றைய 31.12.2016 சனிக்கிழமை வெளிவரும், திருச்சி தினமலர்-பெண்கள் மலரின் பக்கம் எண் 15-இல் அப்படியே பிரசுரித்து வெளியிடப்பட்டுள்ளது. இது ஜஸ்ட் ஒரு தகவலுக்காக மட்டுமே.\nசுருக்கமாக எனினும் நிறைவானப் பதிவு\n​​ நம்மை நாமே பாசிட்டிவாக வைத்துக் கொள்வது எப்படி\nஆணும் பெண்ணும்......பல வித்தியாசங்கள் உண்டு...ஒரு ...\nஓம் சாய் ராம் ...ஸ்ரீ சாய் ராம் ...ஜெய் சாய் ராம் ...\nஸ்வாமியே சரணம் ஐய்யப்பா .....ஒரு சிறிய வீடியோ...\nதொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடு...\nஸ்ரீ மகா லட்சுமி....தஞ்சை பாணி ஓவியங்கள்\nஸ்ரீ கிருஷ்ணா....தஞ்சை பாணி ஓவியங்கள்\nஹரே கிருஷ்ணா ..... ஒரு சிறிய வீடியோ .....\nசாய் ராம் ...சாய் ஷாம் ...சாய் பகவான்\nவர்தா புயல் ...என் பார்வையில்...\nஓம் சாய் நமஹா ...என் புதிய ஸ்லைடு ஷோ....\nஓம் ஸ்ரீ சாய் ராம் ....ஒரு சிறு ஸ்லைடு ஷோ ...\nஷீர்டி சாய்பாபா-ஒரு சிறிய ஸ்லைடு ஷோ\nஸ்ரீ ஷீரடி சாய் பாபா -ஒரு சிறிய ஸ்லைடு ஷோ ....\nபுயல் நேரத்தில் மக்கள் செய்ய வேண்டியது என்ன\nவாயுப் பிரச்சனை தீர வீட்டு மருத்துவம் \nபட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன \nநன்மைகள் தரும் பாதாம் பருப்பு\nபச்சை பயறு தரும் நன்மைகள்...\nசெக்கு எண்ணெயும்,மனிதனின் சிறப்பான தேக ஆரோக்யமும்\nதிருவண்ணாமலை கிரிவலம் தரும் பலன்கள்\nஓம் சாய் நமோ நமஹ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cineulagam.com/actresses/06/154600?ref=right-popular", "date_download": "2018-07-18T22:11:37Z", "digest": "sha1:CUEM2GBYA7J2QWT5ZE3BF7UUZHZTW3OP", "length": 6301, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "இலங்கை இனப்படுகொலை குறித்த படத்தில் நடித்த நாயகிக்கு கொலை மிரட்டல் - Cineulagam", "raw_content": "\nஆடி மாதத்தில் அதிஷ்டக் காற்று அடிக்கப்போவது உங்கள் ராசிக்கா\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 100 பிரபலங்கள் லிஸ்ட்டில் இரண்டு இந்திய நடிகர்கள்\nஅழகான இளம் நடிகை ஸ்ரீதேவிக்கு இவ்வளவு அழகான மகள் இருக்கிறாளாம்\nதொகுப்பாளர் பிரியங்காவுடன் மிக நெருக்கமாக நடனமாடும் நபர் யார் தெரியுமா\nமாஸ் நடிகரின் படம் மூலம்.... சினிமாவில் காலடி வைக்கும் சூப்பர் சிங்கர் செந்தில்\nவிஜய் படத்தில் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\nவிஜய்யின் சர்கார் பட சூப்பர் அப்டேட்- படக்குழு என்ன வேகம்\nகலாச்சாரத்தை சீரழிக்கும் பிக்பாஸ்...இனி யாரும் அந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம்\nகயல் ஆனந்தியா இது, ஐரோப்பா நாட்டில் நடிகை ஆனந்தி செய்த வேலையை பார்த்தீர்களா\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nசுற்றுலா சென்றுள்ள தொகுப்பாளினி டிடியின் அட்டகாசமான புகைப்படங்கள்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை கத்ரீனா கைப்பின் சில ஹாட் புகைப்படங்கள்\nஇலங்கை இனப்படுகொலை குறித்த படத்தில் நடித்த நாயகிக்கு கொலை மிரட்டல்\nநடிகைகளுக்கு இப்போது சினிமாவில் பாதுகாப்பு இல்லை என்பது பெரிய விஷயம். இதற்காக பல நாயகிகளும் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கடுமையாக போராடி வருகின்றனர்.\nஇந்த நேரத்தில் இலங்கை இனப்படுகொலை தொடர்பான 18.05.2009 படத்தில் நடித்த நாயகி தான்யாவிற்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.\nஇதனால் தான்யா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தனக்கு கொலை மிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மனு கொடுத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2017/may/10/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-2699656.html", "date_download": "2018-07-18T22:18:34Z", "digest": "sha1:LOAB2SYUQC6HIOPY7UXYFGR2PWXTCD5V", "length": 12653, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "விளையாட்டில் சாதிக்க கர்ப்பம் தடையல்ல...- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nவிளையாட்டில் சாதிக்க கர்ப்பம் தடையல்ல...\nஉலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், \"நான் ஐந்து மாத கர்ப்பிணி' என்று சமீபத்தில் தனது செல்பி படத்தை சமூக தளத்தில் பதிவேற்றம் செய்து.. சிறிது நேரத்திலேயே அதை நீக்கியும் விட்டார்.\nசெரீனா பதிவேற்றிய புகைப்படம் வைரலாக ஊடகங்கள் முழுவதும் பரவி வருகிறது. இந்த செய்தி சமூக தளங்களில், செய்தி ஊடகங்களில் வெளிவந்ததும், \"செரீனா அம்மாவாகப் போகிறார்' என்று ஒரே களேபரம்.\nசமீபத்தில் செரீனா ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியனாக வெற்றி பெற்றார். அப்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று அவருக்கே தெரியாதாம். கர்ப்பமாக இருக்கும்போது எப்படி விளையாடினார்... நல்லவேளை ஓடி தவ்விக் குதித்து டென்னிஸ் விளையாடியபோது அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லையே.. என்று செரீனாவின் நல விரும்பிகள் நிம்மதி பெரு மூச்சு விட்டனர்.\nகர்ப்பத்துடன் விளையாடி வெற்றி பெற்றவர் செரீனா மட்டும் இல்லை.\nசெரீனாவுக்கு முன், பல விளையாட்டு வீராங்கனைகள் வயிற்றில் கருவை சுமந்து கொண்டே பதக்கங்களை வென்றுள்ளனர்.\nமலேசியாவை சேர்ந்த நுர் சுர்யானி டைபி என்ற வீராங்கனை 2012-ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் விளையாடியபோது எட்டு மாதம் கர்ப்பமாக இருந்தார்.\nஅமெரிக்காவை சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனை அலிசியா மோன்டானோ, 2014 -ஆம் ஆண்டு நடந்த அமெரிக்கா டிராக் மற்றும் ஃபீல்ட் சாம்பியன்ஷிப் 800 மீட்டர் போட்டியில் கலந்து கொண்டார். குழந்தை பிறக்க ஏழு வாரங்களே உள்ள நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக அலிசியா பங்கேற்றார்.\nகனடாவைச் சேர்ந்த கர்லர் விளையாட்டு வீராங்கனை கிறிஸ்டி மூர் ஐந்து மாதங்கள் கர்ப்பமாக இருந்தபோது, 2010-இல் வான்கூவர் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கெடுத்து வெள்ளி பதக்கமும் வென்றார்.\nஇந்த ஆண்டு ஜனவரியில் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில், தன்னுடைய சகோதரியான வீனûஸ வென்று, செரீனா வில்லியம்ஸ் சாதனை படைத்தார். இந்தப் போட்டியில் வென்றிருப்பது மூலம் 23 கிரான்ட்ஸ்லாம் வெற்றிகளோடு, முன்னதாக 22 கிரான்ட்ஸ்லாம் கோப்பைகளை வென்றிருந்த ஸ்டெபி கிராஃபின் சாதனையை முறியடித்து செரீனா வரலாறு படைத்துள்ளார்.\nசெரீனா தன்னுடைய முதலாவது கிரான்ட்ஸ்லாம் போட்டியின் வெற்றியை 1998 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில்தான் தொடங்கினார்.\nமுதல் கிரான்ட்ஸ்லாம் வென்ற அதே ஆஸ்திரேலியாவில் செரீனா இருபத்திமூன்றாவது கிரான்ட்ஸ்லாம் கோப்பையைக் கைப்பற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஎதிர்வரும் ஃபிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் தொடர்களில் செரீனா கருவுற்றிருப்பதால் விளையாட மாட்டாராம்.\nஉலகின் மகளிர் டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தை பெற்றிருக்கும் செரீனா, தரவரிசை தொடர்பாக மகளிர் டென்னிஸ் குழுமத்தின் சிறப்பு விதியின்படி, குழந்தை பிறந்த பன்னிரண்டு மாதங்களுக்குள் தனது முதல் தொடரை விளையாட தயாரானால் முதலிடத்தை தக்க வைத்துக்கொள்வார்.\nகடந்த ஆண்டின் இறுதியில் பிரபல அமெரிக்க சமூக வலைதளமான ரெட்டிட் நிறுவனத்தின் இணை நிறுவனர் அலெக்ஸிஸ் ஒஹானியனுடன் தனது திருமணம் நிச்சயமாகி விட்டதாக, ரெட்டிட் இணையதள பக்கத்திலேயே உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் அறிவிப்பு வெளியிட் டிருந்தார்.\nஇந்த அறிவிப்பை செரீனா ஒரு கவிதை வடிவில் வெளிப்படுத்தி இருந்தார்.\nஅலெக்ஸ்ஸும் நானும் முதன் முதலில் ரோம் நகரில்தான் சந்தித்தோம். ஒரு முறை என்னை ரோம் நகருக்கு அலெக்ஸ் மீண்டும் அழைத்துச் சென்றார். ரோம் நகர் போனதும், உன்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம்.. என்னை ஏற்றுக் கொள்வாயா என்று புரபோஸ் செய்தார். நானும் சம்மதித்து விட்டேன்..\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.medicalonline.in/medical-visa.html", "date_download": "2018-07-18T22:24:27Z", "digest": "sha1:Q6ISCDRB73HGWSVC2MJ3S7IE4UDTRKTG", "length": 21849, "nlines": 88, "source_domain": "www.medicalonline.in", "title": "Visa", "raw_content": "\nமருத்துவ / மருத்துவ உதவியாளர் விசா\nநரம்பியல் தொடர்பான சிகிச்சைகள் மற்றும் சத்திர சிகிச்சைகள், கண் பார்வை குறைபாடுகள், இதயம் தொடர்பான பிரச்சனைகள், புற்று நோய் தொடர்பான பிரச்சனைகள், சிறுநீரக கோளாறுகள், மூட்டு மாற்று சிகிச்சைகள் மற்றும் மகப்பேரின்மைக்கான ஐவிஎப் முதலான மருத்துவ சிகிச்சைகளுக்காக இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினர் மருத்துவ விசாவின் மூலமாக மட்டுமே வர வேண்டும். இந்த காரணங்களுக்காக வருபவர்கள் சுற்றுலாவின் விசாவில் வர இயலாது. மருத்துவ விசாவிற்கு விண்ணப்பிக்கும் ஒருவர் அதிகப்பட்சமாக மிக நெருங்கிய உறவினர்கள் அடங்கிய இரண்டு மருத்துவ உதவியாளர்களுக்கான விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.\nமுழுவதும் பூர்த்தி செய்யப்பட்ட விசா விண்ணப்படிவம்.\nதேவைப்படும் போது பாஸ்போர்ட்டில் தொழில் சம்பந்தமான மேலொப்பம் அவசியமாகின்றது.\n2 x 2 அங்குல அளவுடைய இரண்டு மிக சமீபத்திய வெள்ளை பின்னணியோடு கூடிய வண்ண புகைப்படம் (பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படமும் விண்ணப்படிவத்தில் உள்ள புகைப்படமும் விண்ணப்பதாரரின் தோற்றத்தோடு ஒத்து போதல் வேண்டும்).\nதேசிய அடையாள அட்டையின் நகல் (NIC)/ஓட்டுனர் உரிம நகல்/ பிறந்த தேதிக்கான சான்றிதழ் (இலங்கை பிரஜைகளுக்கு மட்டும்)\nமுகவரி சான்று (தேசிய அடையாள அட்டை / ஓட்டுனர் உரிம அட்டை / வங்கி கணக்கு ஸ்டேட்மென்ட் / தொலைபேசி பில் / ஜிஎஸ் சர்ட்டிபிகேட்\nமருத்துவ விசா (M) & மருத்துவ உதவியாளர் விசா (MX): மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா செல்லும் விண்ணப்பதாரர்கள் கீழ் கண்டவற்றை சமர்ப்பித்தல் வேண்டும். இந்தியாவில் சிகிச்சை பெற வேண்டியதற்கான குறிப்புகளுடனும் இலங்கையில் மருத்துவ சிகிச்சை பெற்றது பற்றியதான மருத்துவ சிகிச்சை குறிப்புகளுடனான அசல் ஆவணங்கள்.\nகூடுதல் முன் படிவத்தை தனி பக்கத்தில் கீழே குறிக்கப்பட்டவாறு பூர்த்தி செய்யலாம்.\nவரிசை. எண் இலங்கையில் எடுத்துக் கொள்ளப்பட்ட சிகிச்சை இந்தியாவில் பெற வேண்டிய சிகிச்சை\n1. உங்களை இந்தியாவில் சிகிச்சை பெற ஆலோசனை வழங்கிய மருத்துவமனையின் பெயர் / கிளினிக்கின் பெயர் / மருத்துவரின் பெயர் இந்தியாவில் நீங்கள் சிகிச்சை பெற விரும்பும் மருத்துவனையின் பெயர் / கிளினிக்கின் பெயர் / மருத்துவரின் பெயர்\n2. மருத்துவமனை அல்லது கிளினிக்கின் முழு விலாசம் நீங்கள் சிகிசை பெற விரும்பும் மருத்துவமனை அல்லது கிளினிக்கின் முழு விலாசம்\n3. தொலைபேசி எண் / பேக்ஸ் எண் / மின்னஞ்சல் / இணையதளம் விலாசம் தொலைபேசி எண் / பேக்ஸ் எண் / மின்னஞ்சல் / இணையதளம் விலாசம்\nவிசாவின் கால அளவானது ஒவ்வொரு நோயாளருக்கும் தேவைப்படுகின்ற அளவில் முடிவு செய்யப்படும்.\nசாதாரணமாக அதிகபட்ச கால அளவாக ஆறு மாதங்கள் இரு நுழைவு அனுமதியுடன் வழங்கப்படும் மேலும் இது சில நிபந்தனைகளுடன் கூடுதலாக்கப்படலாம்.\nஇவை யாவும் ஒரு விண்ணப்பதார்ர் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் முழு பட்டியல் ஆகாது. கூடுதல் ஆவணங்களை விண்ணப்பம் சமர்ப்பத்த பின்பு கோருவதற்கு ஹை கமிஷனருக்கு சகல உரிமையும் உண்டு.\nபாஸ்போர்ட்டானது குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு செல்லத்தக்கதாக இரண்டு வெற்று தாள்களுடன் விண்ணப்ப தேதியில் இருத்தல் வேண்டும்.\nசிதைந்து போன அல்லது சேதமடைந்த பாஸ்போட்டுகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.\nசில தனிப்பட்ட நிகழ்வுகளில் கூடுதல் பரிசீலனை கால அவகாசம் தேவைப்படலாம்.\nவிண்ணப்பதாரர்கள் தேவைப்பட்டால் இந்திய ஹை கமிஷன் முன்பாக ஒரு நேர்காணலுக்கு அழைக்கப்படலாம்.\nஎந்தவொரு விண்ணபத்தையும் காரணம் கூறாமல் நிராகரிப்பதற்கும் மற்றும் கட்டணத்தை திருப்பித் தராதிருக்கவும் இந்திய ஹை கமிஷனுக்கு உரிமை உள்ளது.\nமருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவிற்கு பயணிப்போருக்கு மருத்துவ விசா வழங்கப்படுகின்றது. ஒரு நுழைவுடன் வழங்கப்படும் விசாவானது மூன்று மாதங்களுக்கு செல்லத்தக்கதாகும். மருத்துவ சிகிச்சையை தெரிவிக்கின்ற தொடர்புடைய கடிதங்கள் / ஆவணங்கள் பதியப்பட்ட மருத்துவமனைகள் / அரசு மருத்துவர்களால் முத்திரை மற்றும் கையொப்பமுடன் பயணத்திற்கான காரணங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். விசாவின் செல்லுபடி காலமானது விசா வழங்கப்பட்ட தேதியிலிருந்து அமுலுக்கு வரும். 2017-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் திகதியிலிருந்து ஐந்து முதல் பத்து வருடங்களுக்கு செல்லத்தக்கதான விசாக்களை கனடா நாட்டின் பிரஜைகளுக்கு வழங்க ஆரம்பித்துள்ளது.\nவிசா விண்ணப்பதாரர்களுக்கு கை ரேகை வைத்தல் கட்டாயமாகும். (தயவு செய்து இதனை விண்ணப்பதாரரின் அப்பாயிண்டமெண்ட் ரசீதிலும் கூட குறிக்கப்படுதல் வேண்டும்). 12 முதல் 70 வயது வரையிலான விண்ணப்பதாரர்கள் பிஎல்எஸ் மையத்திற்கு விண்ணப்பிப்பதற்காக நேரடியாக வர வேண்டும். ஐந்து வருடம் முதல் பத்து வருடங்களுக்கான விசாக்கள் தபால் மூலம் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது.\nமருத்துவ உதவியாளருக்கான விசா, மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா செல்லும் நோயாளருடன் பயணிக்கும் உதவியாளருக்கு வழங்கப்படுகின்றது. இந்த விசாவானது நோயாளரின் நெருங்கிய உறவினர் / குடும்ப உறுப்பினர் அல்லது நண்பருக்கு கொடுக்கப்படலாம். மருத்துவ சிகிச்சையை தெரிவிக்கின்ற தொடர்புடைய கடிதங்கள் / ஆவணங்கள் சம்பந்தப்பட்ட பதிவு செய்த மருத்துவமனை / அரசு மருத்துவர் முத்திரை மற்றும் கையொப்பமுடன் பயணத்திற்கான காரணங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். அத்துடன் நோயாளர் அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர் ஒருவரால் உடன் செல்லும் உதவியாளர் பற்றிய விடயம் உறுதி செய்யப்படுதல் வேண்டும். இவ்விதமான விசா ஒரு நுழைவுடன் மூன்று மாதங்களுக்கு செல்லத்தக்கதாகும். விசாவின் செல்லுபடி காலமானது விசா வழங்கப்பட்ட தேதியிலிருந்து அமுலுக்கு வரும்.\nகீழ்கண்ட பகுதியில் வசிக்கும் விண்ணப்பதாரர்கள் குறிக்கப்பட்ட மேலும் வரையறுக்கப்பட்ட விண்ண்ணப்ப மையங்களில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் பிஎல்எஸ் விண்ணப்ப மையம்\nபிரிட்டிஷ் கொலம்பியா, யுகான், அல்பெர்ட்டா, சஸ்காட்சீவன் வான்குவர், சர்ரே, எட்மாண்டன், கேல்கரி\nஅன்ட்டாரியோ, கியுபெக் – ஒட்டாவோ அதிகார எல்லை பகுதிகளை தவிர்த்து, மணிடோபா, நியுபிரான்ஸ்விக், நோவாஸ்காட்டியா, பிரின்ஸ் எட்வர்ட் ஐலெண்ட், நியு பவுண்ட்லேண்ட் டொரண்டோ, வின்னிபெக், பிராம்டன்\nஒட்டாவா ஹல்லின் நேஷனல் கேப்பிட்டல் பகுதி, கிங்ஸ்டன், கான்வெல், ஹாக்கஸ்பரி, ஆன்பிரேயர், ரென்பிரியு, பெர்த்பிரஸ்காட், பிராக்வில்லே, கார்லிடான் பிளேஸ், ஸ்மித் பால்ஸ், மோரிஸ்பெர்க் (எல்லாம் ஒனட்டாரியாவில் உள்ளபடி), மான்ட்ரியால் (கியுபெக்கில் மற்றும் நுனாவட் பிரதேசம்) ஒட்டாவா அல்லது மான்ட்ரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2018/01/06/83359.html", "date_download": "2018-07-18T22:35:15Z", "digest": "sha1:UZDC5FAQ6GTXH2QVOIXDKKZTPNG4SQPQ", "length": 15128, "nlines": 170, "source_domain": "www.thinaboomi.com", "title": "நிறைய சர்ச்சைகள் இருந்தாலும் செயல்பாடுகளில் காட்டுவோம்: விஷால் உறுதி", "raw_content": "\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுட்டை மற்றும் நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு நடக்கவில்லை - முதல்வர் எடப்பாடி பேட்டி\nமத்திய அரசுக்கு எதிராக காங். - தெலுங்குதேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பார்லி.யில் நாளை விவாதம்\nதாய்லாந்து நாட்டில் குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்\nநிறைய சர்ச்சைகள் இருந்தாலும் செயல்பாடுகளில் காட்டுவோம்: விஷால் உறுதி\nசனிக்கிழமை, 6 ஜனவரி 2018 சினிமா\nநிறைய சர்ச்சைகள் இருக்கின்றன; இருந்தாலும் செயல்பாடுகளில்தான் நாங்கள் காட்ட வேண்டும் என்று உறுதியுடன் இருப்பதாக 'இரும்புத்திரை' டீஸர் வெளியீட்டு விழாவில் விஷால் தெரிவித்தார்.\nமித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'இரும்புத்திரை'. யுவன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தை விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்திருக்கிறது.'இரும்புத்திரை' படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\nஇதில் படக்குழுவினரோடு இயக்குநர் சுசீந்திரன், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு , தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், தயாரிப்பாளர் கதிரேசன், இயக்குநர் திரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இவ்விழாவில் விஷால் பேசியதாவது:’இரும்புத்திரை’ முதலில் ஏப்ரல் 14 வெளியிட முடிவு செய்திருந்தோம் ஆனால் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடவேண்டிய சூழ்நிலையால், இப்படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டது.\nஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று பல்வேறு நபர்கள் வேண்டிக்கொண்டதில் மித்ரனும் ஓருவன். ஏனெனில் மீண்டும் படம் தள்ளிப்போய்விடும் என்று எண்ணி தேர்தலில் எனது மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற மித்ரனின் வேண்டுதல் நிறைவேறியது. தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடாமல், சுயநலவாதியாக என்னுடைய படத்தில் நடித்திருக்கலாம்.\nஆனால் இந்தத் தொழில்துறை நன்றாக இருக்க வேண்டும் என்ற ஓரே காரணத்தால் தான் இப்படத்தின் படப்பிடிப்பை தள்ளிவைத்தேன். ஏனென்றால் பணத்தை இன்று இழந்துவிட்டால் எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்க முடியும்.\nஆனால் சோறு போட்ட இந்த தொழில்துறைக்கு நல்லது செய்யவேண்டும் என்ற நம்பிக்கையில் என் குழுவோடு இணைந்து தேர்தலில் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.தேர்தலில் சொன்ன விஷயத்தை செய்துகொண்டு இருக்கிறோம். நிறைய சர்ச்சைகள் இருக்கின்றன இருந்தாலும் செயல்பாடுகளில்தான் நாங்கள் காட்ட வேண்டும் என்று உறுதியாக இருக்கின்றோம்.\nஅதை நிறைவேற்ற வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. தயாரிப்பாளர் சங்கம் மூலமாக அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நல்லது நடக்கும்.மித்ரன் இக்கதையை எனக்கு கூறும்போது இது எனக்கு சரியான கதையாக இருக்கும் எனத் தோன்றியது. 'துப்பறிவாளன்' படத்துக்கு பின்பு இப்படம் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி உடனடியாக ஒப்புக்கொண்டேன்.\nஇப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி 6 மலேசியாவில் நடைபெற உள்ளது.இப்படம் ஒரு நடிகனாவும் தயாரிப்பாளராகவும் பெரிய அனுபவமாக இருந்தது. 'இரும்புத்திரை' என்னுடைய தொழில் பயணத்தில் மிக முக்கியமான திரைப்படம். முதல் முறையாக சமந்தாவுடன் வேலை செய்கிறேன் ஒரு அழகான நபர். சமந்தாவுடன் நடிக்கும்போது எல்லா பிரச்சினைகளையும் மறந்து சந்தோஷமாக இருப்பேன்.\nபடத்தில் காதல் காட்சிகள் மிக சிறப்பாக வந்துள்ளன. என்னுடைய குருநாதர் முதலில் படத்திற்கு ஒப்புக்கொண்டு அப்பாவிற்கு தொலைபேசியில் \"இந்த பையன நான் ஹீரோவா ஆக்கினா இவன் என்னைய வில்லனா மாத்திடான்\" என்று சொல்லிவிட்டார். ரொம்ப நன்றி அர்ஜுன் சார். ரெண்டு பேருக்கும் க்ளைமாக்ஸ் சண்டை காட்சி ஒன்று உள்ளது. அதை ரெண்டு பேரும் ரொம்ப ரசித்து நடித்திருக்கிறோம்.\nமேலும் படத்தின் கடைசி 30 நிமிட காட்சிகள் மிக சிறப்பாக இருக்கும்இவ்வாறு விஷால் பேசினார்.\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\ncontroversies Vishal செயல்பாடு விஷால்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nவீடியோ: ஆர்.கே.நகரில் டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றி வஞ்சித்து மோசடியாக வென்றார்.: அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: புத்தக வெளியிட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு\nவீடியோ: திருப்பதி கோவில் முன்னாள் அர்ச்சகர் ரமண தீட்சிதர் சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\nவீடியோ: முதல்வரின் உறவினரிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தவில்லை-அமைச்சர் ஜெயக்குமார்\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018\n1ஈரானிலிருந்து பெட்ரோலிய இறக்குமதி: இந்தியாவுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை\n3வீடியோ: புத்தக வெளியிட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு\n4இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: கோலி தலைமையிலான இந்திய அணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-judges-questioned-whether-bar-council-election-case-can-investigate-by-high-court/", "date_download": "2018-07-18T22:12:46Z", "digest": "sha1:TWX3GJJNPG43ML377GIKWI4MN4VOLMNV", "length": 14577, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பார்கவுன்சில் தேர்தல் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாமா? - Chennai high court judges questioned whether bar council election case can investigate by High Court?", "raw_content": "\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிப்பு: இது சரியான கலவைதானா\nஐசிஐசிஐ வங்கி சாதனை: 17 லட்சம் பெண்களுக்கு சுய உதவிக் குழுக்கள் மூலமாக உதவி\nபார்கவுன்சில் தேர்தல் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாமா\nபார்கவுன்சில் தேர்தல் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாமா\nபார்கவுன்சில் தேர்தல் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாமா உச்சநீதிமன்றத்தில் கருத்தை அறிந்து பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nபார்கவுன்சில் தேர்தல் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாமா உச்சநீதிமன்றத்தில் கருத்தை அறிந்து பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.\nதமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் தேர்தல், ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.எம். அக்பர்அலி தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு தேர்தலை வரும் மார்ச் 28 நடைபெறும் என இந்திய பார்கவுன்சில் அறிவித்தது. இந்த தேர்தலை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்தக்கோரி வழக்கறிஞர் விஜய் ஆனந்த் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nஇந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.\nஅப்போது இந்திய பார்கவுன்சில் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் நடைபெறுவதாக தெரிவித்தார்.\nஅரசு தலைமை வழக்கறிஞர் விஜயநாரயணன் ஆஜராகி, கடந்த தேர்தலின்போது இனோவா, சவர்லட் கார்கள் சங்க நிர்வாகிகளுக்கு பரிசுதரப்பட்டதாகவும் ஒவ்வொரு வாக்காளர்களுக்கு 30 ஆயிரம் வரை வேட்பாளர் தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதும், போட்டியிடுபவர்கள் ஒவ்வொருவரும் 3 கோடி ரூபாய் முதல் 4 கோடி ரூபாய் வரை செலவு செய்ய தயாராக உள்ளதாகவும் தகவல்கள் வருவதாக தெரிவித்தார். எனக்கு அதிகாரம் இல்லாத நிலையில் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியவில்லை என்றும் தனி அமைப்பிடம் தேர்தல் நடத்தும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று வாதிட்டார்.\nஇதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தேர்தல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கில் விசாரணை நடத்தமுடியுமா என்பது குறித்து உச்சநீதிமன்றத்தை அணுகி மனுதரார்கள் விளக்கம் பெற்றுவருமாறு அறிவுறுத்தினர். பின்னர் வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்தனர்.\nஇயக்குநர் பாரதிராஜாவுக்கு கைது செய்யப்படுவோம் என்ற அச்சம் இல்லையா\nஅயனாவரம் சிறுமி கூட்டு பலாத்கார வழக்கு: வழக்கறிஞர்கள் ஆஜராகமாட்டோம் என உறுதி\nநீட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பல் மருத்துவ படிப்பில் சேர்க்கப்பட்ட 8 மாணவர்களுக்கு 25 லட்சம் இழப்பீடு\nஓ.பி.எஸ்.க்கு எதிரான சொத்து குவிப்பு புகார்: சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக் கூடாது\nதுணை முதல்வர் ஓ.பி.எஸ் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யக் கோரி திமுக மனு\nகல்விக் கடன் மறுத்த பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் நேரில் ஆஜராக உத்தரவு\nசரணடைந்தவரை நீதிமன்ற அறைக்குள் சென்று கைது செய்த காவலருக்கு அபராதம்\nமாற்றுத் திறனாளிகளின் பிள்ளைகளுக்கு சிபிஎஸ்இ பள்ளிகளில் 3% இட ஒதுக்கீடு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு\nஉரிமைகளை பெண்கள் கேட்டு பெறக் கூடாது; பறித்துக் கொள்ள வேண்டும் – ஐகோர்ட் முன்னாள் நீதிபதி\nசிறப்பு கட்டுரை: ஏன் விராட் கோலிக்கு பதிலாக வேறொருவரை இந்திய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கக் கூடாது\nபேருந்து கட்டணம் உயர்ந்தாலும் மாணவர்களுக்கு பஸ் பாஸ் இலவசமே- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nசத்துணவு முட்டை டெண்டர்: கிறிஸ்டி நிறுவனத்திற்கு எதிர்ப்பு… மொத்த டெண்டர்களையும் ரத்து செய்த தமிழக அரசு\nசத்துணவு திட்டத்திற்கு முட்டை விநியோகம் செய்ய டெண்டர் கோரியிருந்த 6 நிறுவனங்களின் விண்ணப்பங்களையும் நிராகரித்தது தமிழக அரசு. நிராகரித்துள்ளது. இதையடுத்து சத்துணவு திட்டத்துக்கான முட்டை கொள்முதல் டெண்டரையும் நேற்று அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. நாளொன்றுக்கு 60 லட்சம் முட்டைகள் என ஆண்டுக்கு 100 கோடி அளவில் தமிழக சத்துணவு திட்டத்துக்கான முட்டை சப்ளை செய்வதற்கு அரசு டெண்டர் கோரி இருந்தது. இதையடுத்து சென்னை தரமணியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் அலுவலகத்தில் டெண்டர் விடும் பணிகள் நடைபெற்றது. […]\nதனியார் பள்ளிகளை கண்காணிக்க அதிகாரம் வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் திருத்தம்: ஐகோர்ட் உத்தரவு\nஏற்கனவே சட்டங்கள் உள்ள நிலையில் விதிகளை மீறி பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அரசாணை சட்ட விரோதமானது\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிப்பு: இது சரியான கலவைதானா\nஐசிஐசிஐ வங்கி சாதனை: 17 லட்சம் பெண்களுக்கு சுய உதவிக் குழுக்கள் மூலமாக உதவி\nBMW Motorrad இந்தியாவில் களம் இறக்கும் புதிய வகை பைக்குகள் இவை தான்\nபாளையங்கோட்டை ரோஸ் மேரி பள்ளியில் தீ: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்காதது, அரசியலமைப்புக்கு எதிரானது\nதமிழ் சினிமாவில் எனக்கு தல அஜித் ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி பேட்டி\nமனித மிருகங்களிடம் இருந்து உங்கள் பிள்ளைகளை இப்படியெல்லாம் காப்பாற்றலாம்\nஉலகக்கோப்பைக்கு முன்பு இந்திய அணி கட்டாயம் இதில் மாற வேண்டும்: விராட் கோலி வேதனை\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிப்பு: இது சரியான கலவைதானா\nஐசிஐசிஐ வங்கி சாதனை: 17 லட்சம் பெண்களுக்கு சுய உதவிக் குழுக்கள் மூலமாக உதவி\nBMW Motorrad இந்தியாவில் களம் இறக்கும் புதிய வகை பைக்குகள் இவை தான்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vettipayal.wordpress.com/2006/08/", "date_download": "2018-07-18T21:59:21Z", "digest": "sha1:5XMV42GUMYBTQOKOBEYJN6GS2ZYZ7QF3", "length": 51511, "nlines": 387, "source_domain": "vettipayal.wordpress.com", "title": "ஓகஸ்ட் | 2006 | வெட்டி", "raw_content": "\nPosted on ஓகஸ்ட் 31, 2006 by வெட்டிப்பயல்\n“திவ்யா, நான் வர வாரம் இல்லாம அடுத்த வாரம் சனிக்கிழமை சிக்காகோ கிளம்பறன்”\n“ஹிம்… இப்பதான் ஐஸ் சொன்னா”\n“என் ஃபிரெண்ட் ஆன் சைட் போனா எனக்கு சந்தோஷம்தான். ஏன் உனக்கு இல்லையா\n“ஹிம்… அதெல்லாம் எதுக்கு. இந்த வாரம் ஷாப்பிங் போகனும்”\n“ஆமாம் நிறைய வாங்க வேண்டியதிருக்கும். என் பிராஜக்ட் மேட் சவ்ரவ் இந்த வீக் என்ட் கிளம்பறான். அவன் ஒரு செக் லிஸ்ட் வெச்சிருந்தான். நான் அதை நாளைக்கு உனக்கு மெயில்ல அனுப்பறேன். இந்த சனிக்கிழமை போய் எல்லாம் வாங்கலாம்”\nஅடுத்த நாள் செக் லிஸ்ட் அனுப்பி 10 நிமிடத்திற்குள் போன் செய்தாள்.\n“நீ இன்னும் அதை பாத்திருக்க மாட்டன்னு எனக்கு தெரியும்… கதை விடாத”\n“இரு… நாளைக்கு என்ன என்ன வாங்கலாம்னு முடிவு பண்னிக்கலாம். மீதியெல்லாம் நீ உன் ஃபிரெண்ட்ஸோட போய் சன்டே வாங்கிக்கோ”\n“ஏன் சன்டே உன் பிளான் என்ன\n“நான் உன்கிட்ட சொல்லலையா எங்க கிளாஸ் கெட்-டுகெதர் இருக்கு”\n“சன்டே முழுசா ஒன்னா இருக்க போறீங்களா\n“மதியம் லன்ச் சாப்பிட்டு, படத்துக்கு போயிட்டு அப்படியே சுத்திட்டு நைட் டின்னர் சாப்பிட்டு வரலாம்னு இருக்கோம்”\n நாந்தான் பொண்ணுங்க சைட் ஆர்கனைசர்… நான் கண்டிப்பா போயாகனும்… ஏன் கேக்கற\n“ஒன்னுமில்லை… அப்பறம் நாளைக்கு நீ வர தேவையில்லை. ஏற்கனவே என் ஃபிரண்ட்ஸ் ஷாப்பிங் வரன்னு சொல்லியிருக்காங்க”\n“ஏன் வீணா டென்ஷன் ஆகற”\n“அதெல்லாம் ஒன்னுமில்லை. நாங்க 4 பேர் ஏற்கனவே பிளான் பண்ணி வெச்சிட்டோம். எப்படியும் நீ வந்தா பெட்டியெல்லாம் வாங்க வசதியா இருக்காது. நிறையா வாங்க வேண்டியிருக்கும். நீ தான் லிஸ்ட் அனுப்பனியே அதுவே போதும். தேங்ஸ்”\n“அதெல்லாம் ஒன்னுமில்லை. இப்ப எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு நான் நைட் கூப்பிடறேன்”\n“நைட் கூப்பிடறன்னு சொன்ன… ஏன் கூப்பிடல\n“இன்னும் நைட் முடியலைனு நினைக்கிறேன்”\n“மணி 10. எப்பவும் நீ 9 மணிக்கெல்லாம் கூப்பிடுவ இல்ல\n“திவ்யா, வேலை அதிகமா இருக்கு. ஆன் சைட் போறதுக்கு முன்னாடி எல்லாத்தையும் முடிச்சிட்டு போக சொல்லியிருக்காங்க. அடுத்த வாரம் எப்படியும் 2 நாள் தான் வேலை செய்ய முடியும். மீதி நேரமெல்லாம் knowledge Transferலையும், லேப் டாப், செக்யுர் ஐடி வாங்கறதலையும் போயிடும். இதுக்கு நடுவுல நிறைய ட்ரெயினிங் வேற இருக்கும். எப்படி டிரெஸ் போடனும், எப்படி சாப்பிடனும்னு வேற சொல்லி கொடுப்பானுங்க… முன்ன பின்ன நம்ம இதெல்லாம் பண்ணாத மாதிரி. அப்பறம் எக்கசக்க ட்ரீட் வேற கொடுக்க வேண்டியதிருக்கும்… போதுமா\n“சரி நீ வேலை பாரு… அப்பறமா கூப்பிடு…”\n“சரி… நான் உனக்கு வீட்டுக்கு போய் போன் பண்றேன்”\n“தனா, ஏன் வீக் என்ட் போன் பண்ணல\n“சனிக்கிழமை ஷாப்பிங் போயிட்டு வரத்துக்கு டைம் ஆகிடுச்சு. ஞாத்திக் கிழமை நீ உன் ஃபிரண்ட்ஸ் கூட இருப்பன்னு கூப்பிடல”\n“நீ எப்ப வருவன்னு யாருக்கு தெரியும்… ஏன் நீ கூப்பிட்டு இருக்கலாம் இல்ல”\n“நீ கூப்பிட்றயா இல்லையானு பாத்துட்டு இருந்தேன்”\n“நீங்களா கூப்பிட மாட்டீங்க நாங்க தான் கூப்பிடனும்… இல்ல”\n“சரி திட்டாத… இப்ப நாந்தானே கூப்பிட்டேன்… நீ ஒன்னும் கூப்பிடல இல்ல”\n“சரி விடு… அப்பறம் நான் இந்த வாரம் லன்ச்க்கு வர முடியாது. வேலை அதிகமா இருக்கு… உள்ளையே சாப்பிட்டுக்கறேன்”\n“சரி… நீ ஃபிரியா இருக்கும் போது கூப்பிடு”\nவெள்ளி இரவு 11 மணி\n“நான் நாளைக்கு கிளம்பறேன். அதான் உன்கிட்ட சொல்லலாம்னு போன் பண்ணேன்”\n“எல்லாம் பேக் பண்ணியாச்சு. கிளம்ப வேண்டியதுதான் மிச்சம்”\n“தெரியல… இது வரைக்கும் போன எவனும் திரும்ப வரல… நான் மட்டும் என்ன லூசா\n“அப்ப எங்களை எல்லாம் மறந்துடுவ இல்ல”\n“இந்த ஒரு வாரத்தில எனக்கு ஒரு தடவை கூட போன் பண்ணல… நீ தான் அமெரிக்கா போய் எனக்கு போன் பண்ணுவயா\n“உனக்கு நானா முக்கியம். உன் ஃபிரெண்ட்ஸ்தான் முக்கியம்… ”\n எனக்கு நீ முக்கியம் இல்லனு யார் சொன்னா\n“இங்க இருக்கற ஃபிரெண்ட்ஸ அடுத்த வாரம் கூட நீ பாத்துக்கலாம். ஆனால் எனக்காக நீ அதை கூட விட்டுக்கொடுக்கல இல்ல\n“நான் கெட் டூகெதர் போனனானு உனக்கு தெரியுமா\n“”அதை கேக்க கூட உனக்கு பொறுமையில்லை”\n“அத நீ தான் சொல்லியிருக்கனும்”\n“எப்ப தனா என்ன சொல்லவிட்ட உனக்கு போன வெள்ளி கிழமை நைட் நான் போன் பண்ணப்ப திரும்ப பண்றனு சொன்ன… ஆனால் பண்ணவே இல்லை. நீ போன் பண்ணுவனு நான் ரெண்டு நாளா வெளியவே போகலை. ஆனால் கடைசி வரைக்கும் நீ எனக்கு போன் பண்ணவே இல்ல”\n“திவ்யா… இந்த ஒரு வாரம் எப்படி இருந்துச்சு திவ்யா\n“இந்த ஒரு வாரம் முழுசா நீ மதியம் சாப்பிடல. எனக்கு தெரியும். ஐஸ் என்கிட்ட சொன்னா… அது ஏன்னு நான் தெரிஞ்சிக்கலாமா\n“ஏன் திவ்யா பொய் சொல்ற ரெண்டு நாளா நீ அழுதுட்டு இருக்கறதும் எனக்கு தெரியும்.”\n“தெரிஞ்சும் நீ எனக்கு போன் பண்ணல…. என்ன விட்டுட்டு நீ போற… எப்படி உன்னால முடியுது தனா என்ன விட்டுட்டு நீ இருந்துடுவ இல்ல என்ன விட்டுட்டு நீ இருந்துடுவ இல்ல\n உன்கிட்ட பேசாம என்னால இருக்க முடியுமானு எனக்கு தெரியல. அதுக்காக நானா ஏற்படுத்திக்கிட்ட ஒரு பிரிவுதான் இது. ஆனால் இந்த ஒரு வாரம் எனக்கு ஒரு யுகமா இருந்துச்சு… நீ வாழ்க்கை முழுசா என் கூடவே இருக்கனும் போல இருக்கு திவ்யா இருப்பியா\n“எனக்கு உன்ன பிடிச்ச்சிருக்குனு சொல்றன். நீ வாழ்க்க முழுசா என் கூடவே இருக்கனும்னு சொல்றன். என்ன கல்யாணம் பண்ணிக்குவியானு கேக்கறன்”\n“நல்ல நேரம் பாத்து கேக்கற தனா… இவ்வளவு நாள் ஆச்சா இத கேக்கறதுக்கு\n“அப்படினா… என்னை உனக்கு புடிச்சிருக்கா திவ்யா\n“நான் எந்த பசங்க கூடயாவது இந்த அளவுக்கு பேசி பாத்திருக்கயா யார் கூடவாவது நான் வண்டில போய் பாத்திருக்கயா யார் கூடவாவது நான் வண்டில போய் பாத்திருக்கயா வேற எந்த பிரண்ட்ஸ்கிட்டயாவது ஐஸ்வர்யா பேசும் போது அவளை சீக்கிரம் பேச சொல்ல்லிருக்கனா\nஉன் கூட இருக்கும் போதுதான் நான் சேஃபா இருக்கற மாதிரி ஃபீல் பண்றன். ஏன்னு எனக்கே தெரியல”\n“திவ்யா நான் இப்ப உன்ன பாக்கனும்… நான் புறப்பட்டு வரன்”\n“ஏய் லூசு… மணி 11:30… நான் வெளில வர முடியாது. நாளைக்கு பாக்கலாம்”\n“சரி காலைல 6 மணிக்கு மீட் பண்ணலாம். போனை வைக்காத… நைட் ஃபுல்லா நான் உன்ட பேசிக்கிட்டே இருக்கனும் போல இருக்கு”\n“முதல்ல நீ போய் தூங்கு. நம்ம காலைல மீட் பண்ணலாம். நான் ஏர்போர்ட்க்கு வர முடியாது”\n“உங்க அப்பா, அம்மா வருவாங்க இல்ல”\n“யாரு உங்க மாமா, அத்தையா\nநீ வா… நான் இன் ட்ரடியூஸ் பண்ணி வெக்கறேன். உங்க மருமகளை பாருங்கனு சொல்றன்”\n“ஏன் இவ்வளவு எக்ஸைட் ஆகற\nநான் கண்டிப்பா வர முடியாது. எனக்கு பயமா இருக்கு”\n“லூசு… பயப்படாம வா. எங்க அப்பா, அம்மா இங்க வரலை. எல்லாம் சென்னை வராங்க. இங்க ஃபிரெண்ட்ஸ் மட்டும் தான்”\n“அப்ப சரி… நான் ஐஸ்வர்யாவையும் கூப்பிட்டு வரேன். யாருக்கும் சந்தேகம் வராது”\n“சரி. நீ போயிட்டு எப்ப வருவ\n“நான் போறது பைலட் பிராஜக்ட். சரியா பண்ணலைனா 1 மாசத்துல தொறத்தி விட்டுடுவாங்க… ”\n“1 மாசத்துல நான் இங்க இருப்பனு அர்த்தம் ;)”\nஒரு வழியாக யு.எஸ் வந்து சேர்ந்து 6 மாசமாகிவிட்டது. 1 மாசத்துல ஊத்திக்கும்னு நினச்ச பிராஜக்ட் நல்ல படியா போயிடுச்சு. சிக்காகோவி்லிருந்து பாஸ்டன் வந்து சேர்ந்து 5 மாசமாகிவிட்டது. GTalk ஆல் மாத சம்பளம் ஓரளவிற்கு சேமிக்க முடிகிறது.\n“திட்டாத… அடுத்த மாசம் கண்டிப்பா வந்துடுவன்… பாலாஜிக்கு எல்லா Trainingம் முடிஞ்சிது.. .”\nநாயி வேணும்னே பொறுமையா கத்துக்கிறான்”\n“‘சும்மா சொன்னேன்… அவன் நல்ல பையன் தான்…\nஅப்பறம் ஓரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன்…. அவன் நம்ம கதையை அவன் பிளாக்ல பிரிவுனு ஒரு தலைப்புல எழுதறான்… இது தான் அவன் பிளாக் URL : http://vettipaiyal.blogspot.com/ ”\n நான் தான் சும்மா விளையாட்டுக்கு எழுத சொன்னேன். இது அப்படியே பிரிண்ட் அவுட் எடுத்து எங்க மாமா, அத்தைக்கிட்ட கொடுத்துடு”\nஇது நிஜமா, கதையானு கேக்கறவங்களுக்கு என் பதில் “No Comments”…\nPosted on ஓகஸ்ட் 30, 2006 by வெட்டிப்பயல்\nபகத்சிங், ராஜ குரு, சுக் தேவ் மூவரும் தீவிரவாதிகள் என பத்தாம் வகுப்பு ICSE சிலபஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.\nஇதை எதிர்த்து வழக்கு தொடர போவதாக மகாராஷ்ட்டிர அரசு தெரிவித்துள்ளது.\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க\nPosted on ஓகஸ்ட் 30, 2006 by வெட்டிப்பயல்\nநான் எழுதிய இந்த தொடரை ஒரே பதிவில் தருமாறு நாமக்கல் சிபி அவர்களின் விருப்பத்திற்கிணங்க…\nபாகம் 1 – முன்னுரை (சில தவறான புரிதல்கள்)\nபாகம் 2 – தேவையான புத்தகங்கள்\nபாகம் 3 – ஆங்கிலத்தில் பேசலாம்… எளிமையான வழிமுறைகள்\nபாகம் 4 – ரெசுமே\nபாகம் 6 – டெக்னிக்கல் இன்டர்வியு\nபாகம் 7 – பர்சனல் இன்டர்வியு\nபாகம் 8 – சின்ன சின்ன டிப்ஸ்\nபாகம் 9 – மென்பொருள் பயிலகம்\nமுக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துவிட்டேன்.\nஉங்களுடைய எந்த ரெக்கார்ட் நோட்டுகளையும் தொலைக்காதீர்கள். நான் எந்த இன்டர்வியூவிற்கு சென்றாலும் அதற்கு முதல் நாள் என் ரெக்கார்டை ஒரு முறை பார்த்துவிட்டுத்தான் செல்வேன்.\nமுதல் வருட ரெக்கார்ட் நோட் மிக முக்கியம். சின்ன சின்ன C ப்ரோக்ராம் படிக்க அது உதவும்… ரெக்கார்ட் நோட் இல்லையென்றால் ஜுனியர் பசங்களை பிடியுங்கள்… கண்டிப்பா ஜெயிக்கலாம்\nPosted on ஓகஸ்ட் 30, 2006 by வெட்டிப்பயல்\nஅமெரிக்கா வந்து புதிது. வார நாட்கள் ஓரளவு பிரச்சனையில்லாமல் இருந்தது. வார இறுதி நாட்களில்தான் பிரச்சனை. பனி அதிகமாக இருந்ததால் வெளியே செல்ல முடியாத நிலை. வீட்டிலும் தனியாக உட்கார்ந்திருந்தால் மனம் வெறுமையாக இருந்தது.\nஏன்டா இங்க வந்தோம்னு எனக்கு நானே பல முறை கேட்டு கொண்டேன். இந்தியாவில் எப்போழுதும் நண்பர்களுடன் தங்கியிருந்ததால், தனிமையென்றால் என்னவென்றே எனக்கு தெரியாது. நான் என்னோட மட்டுமே இருப்பது உயிர் போகும் வலியாக இருந்தது. பேசாம எப்படியாவது திரும்ப போயிடலாமனு ரொம்ப யோசிச்சிட்டு இருந்தேன்.\nஅந்த நேரத்தில்தான் பிளாக் அறிமுகமானது. இந்தியாவில் இருந்த போது ஒரு சில நண்பர்கள் அவர்களுடைய பிளாக் பற்றி சொல்வார்கள். ஆனால் அதெல்லாம் ஆங்கிலத்திலே இருந்தது. மேலும் அங்கே எனக்கு வேலையே இரவு 9 மணி வரை இருக்கும். வீட்டிற்கு வந்தால் நண்பர்களுடன் செலவு செய்யவே நேரம் சரியாக இருக்கும். அதனால் பிளாக் படிக்கவோ, எழுதவோ தோன்றவில்லை.\nநான் பார்த்த முதல் தமிழ் பிளாக் டுபுக்கு அவர்களுடையது. குட்டி நாய்கிட்ட தேங்காய் மூடி கிடைச்சா என்ன பண்ணும். நானும் அதுவே தான் செய்தேன். அந்த பிளாக்ல இருக்கிற ஒரு பதிவு விடாம 2 -3 தடவை படித்தேன். கிட்டதட்ட 1 மாசம் தினமும் அதுல தான் இருந்தேன். தமிழ்மணம் அந்த பிளாக் மூலமா அறிமுகமாச்சு.\nஅடுத்து என்னை கவர்ந்த பிளாக் $elvan அவர்களுடையது. அதுல எனக்கு ரொம்ப பிடிச்ச பதிவு கனலை எரித்த கற்பின் கனலி. அந்த ஒரு பதிவை படித்ததிலிருந்து அவருடைய அனைத்து பதிவையும் படித்தேன். அந்த ஒரு பதிவை நிறைய பேருக்கு அனுப்பி வைத்தேன்.\nகர்ணன் படத்துல கண்ணன் குந்தியிடம் சொல்லும் வசனம் “அத்தை ஆசை யாரை விட்டது”. இந்த வசனம் எனக்கு சரியாக பொருந்தியது.\nநிறைய பிளாக் படித்த பிறகு நாமும் ஒன்று ஆரம்பிப்போமே என்று தோன்றியது.\nதமிழில் எழுத யாரை கேட்கலாம் என்று தெரியவில்லை.\nபொதுவா எனக்கு என் பேர்ல யாரையாவது பார்த்தால் பிடிக்காது. அதுக்கு எதுவும் பெருசா காரணம் இல்லை. ஸ்கூல்ல எப்பவுமே நாம வாத்தியார்கிட்ட நல்ல பிள்ளைனு பேர் வாங்கற டைப் (காலேஜ்ல இதுக்கு நேரெதிர்).. என் பேர கெடுக்கறதுக்குனே கொஞ்ச பேர் இருந்தானுங்க… அதனால அப்படி ஒரு எண்ணம்.\nஆனால் நான் ஆரம்பிக்கனும்னு நினைச்ச பேர்ல ஒருத்தர் இருந்தாரு. அதுவும் ஊரு, பேரு ரெண்டுமே ஒன்னாயிருக்கு. அதுவும் அவர் பதிவெல்லாம் நமக்கு புரியாத அளவுக்கு அதி புத்திசாலித்தனமா இருக்கு. நம்ம இப்ப அவர் பேர கெடுக்க போறமானு பயம் வந்திடுச்சு. சரி தமிழ்ல எப்படி எழுதறதுனு அவர்டயே கேப்போம்னு கேட்டேன்.\nஅடுத்த 5 நிமிடத்திற்குள் ஒரு விளக்கமான மெயில். அதுவும் வெறும் லிங் மட்டும் இல்லாமல் விளக்கத்துடன். அவர் ஒரு ஆளானு சந்தேகம் இன்னும் நிறைய பேருக்கு இருக்கு ;). ஆமாம் அது நம்ம பாபா தான் (பாஸ்டன் பாலா).\nஅதுக்கு பிறகு நான் பிளாக் ஆரம்பிப்பதற்குள் 2 மாதம் ஆனது. எங்கே தவறாக நினைப்பாறோ என்று நான் என்னை பற்றி அவருக்கு சொல்லவே இல்லை (15 நாட்களுக்கு முன்பு வரை). அவர் பேரை கெடுக்கற அளவுக்கு நான் எழுதலன்னு நினைக்கிறேன்… (நானும் பாஸ்டன் பாலாஜி தாங்க ;))\nஎனக்கு பிளாக் மூலமா நட்பாகி போன் பண்ணி, தமிழ்மணத்துல வீணா வம்புதும்புக்கு எல்லாம் போகாம எதாவது எழுதுனு சொன்னவர் உதய். அதற்கு பிறகு நான் அதிகமா எந்த வம்பு தும்புக்கும் போகலை.\nதமிழ்மணத்தில் இணைந்துள்ளவர்களில் என்னை பார்த்து பேசிய ஒரே நபர் (சென்ற வாரம் விழாயன் முடிய), நம்ம உறக்கம் தொலைத்த இரவுகளில் நாயகன் கார்த்திக் பிரபு. என் மேல இருக்கற பாசத்துல என்னைப் பற்றி ஒரு பதிவே போட்டுட்டான். இந்த பதிவுக்கும் இவர்தான் காரணம்.\nஎன்னுடைய இந்த பிளாக் டெம்ப்லேட் மாற்றி சரியாக வடிவமைத்து கொடுத்தவர், என்னையும் கதை எழுத வைத்தவர் நம்ம கப்பி.\nஇவர்கள் அனைவருக்கும் என் நன்றி. இதில் தெரிந்தோ தெரியாமலோ எனக்கு உதவியவர்கள் பலர். இவர்களுக்கு எல்லாம் பிறகு நன்றி தெரிவித்துக் கொள்ளலாம் என்று இருந்தேன். ஆனால் நாளை என்பது நிதர்சனமில்லை என்பதால் இன்றே தெரிவித்துக்கொள்கிறேன்.\nஅது என்னடா தெய்வ குத்தம்னு கேக்கறீங்களா ஏதோ ஆறு, ஆறுனு எல்லாரும் எழுதனாங்கலாம். நானும் எழுதனும்னு நம்ம கார்த்திக் பிரபு சொல்லிட்டாரு. அதனால ரெண்டையும் ஒன்னாக்கிட்டேன்.\nஎப்படியோ 50 பதிவு போட்டாச்சு.\nPosted on ஓகஸ்ட் 29, 2006 by வெட்டிப்பயல்\nநம்ம தமிழ்படத்துல வந்த இந்த டயலாக்குக்கு எல்லாம் இப்படி பதில் சொல்லியிருந்தா எப்படி இருக்கும்…\nஅஜித்: அத்திப்பட்டினு ஒரு ஓர் இருந்ததே அது தெரியுமா உங்களுக்கு\nநீதிபதி: எருமைநாயகம்பட்டினு ஒரு ஊர் இருக்கே அது தெரியுமா உனக்கு\nநீ: அப்ப அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு…\nஜீவன்: அவளை தூக்கறன்டா… உனக்கு வலிக்கும்டா… நீ அழுவடா…\nசூர்யா: அவளை தூக்கனா உனக்கு தாண்டா வலிக்கும்… ஏனா அவ 120 கிலோ\nபிரபு: என்ன கொடுமை சரவணன்…\n ஜோதிகாவ உனக்கு ஜோடியாப் போட்டதா\nவி.கா: டமில்ல(Damil) எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு\nமாணவர்: அது damil இல்ல கேப்டன் தமிழ்\nவி.கா: அப்ப எனக்கு damilல பிடிக்காத ஒரே வார்த்தை “தமிழ்”\nசிவாஜி: கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சி… அதனால பறந்து போயிடுச்சு…\nபத்மினி: ரெக்கை முளைச்சா பறந்து போகமா… பின்ன என்ன நீந்தியா போக முடியும்\nஇப்பொழுதுக்கு இவ்வளவுதான் தோணுது… பிடித்திருந்தால் சொல்லுங்க அடுத்து யோசிக்கலாம் 😉\nFiled under: திரைப்படம், நகைச்சுவை, லொள்ளு |\t41 Comments »\nPosted on ஓகஸ்ட் 29, 2006 by வெட்டிப்பயல்\nபிரிவு -1 பிரிவு-2 பிரிவு-4\nஞாயிறு இரவு 9 மணி.\n“ஏய் சொல்லு. எங்க இருக்க ஊருல இருந்து வந்துட்டியா\n“நான் கிருஷ்ணகிரியில இருந்து வந்துட்டு இருக்கேன்”\n“நீ டென்ஷன் ஆகாத. நான் வந்த பஸ் பிரேக் டவுன் ஆகிடுச்சு. ஒரு மணி நேரம் லேட். அதுவும் இந்த டிரைவர் இதுக்கு முன்னாடி கட்ட வண்டி ஓட்டிருப்பான் போல இருக்கு”\n“ஏன் மேடமால கொஞ்சம் சீக்கிரம் புறப்ப்பட்டிருக்க முடியாதா\n“சேலத்துல இருந்து வரதுக்கு எதுக்கு சீக்கிரம்ம் புறப்படணும்”\n“சேலத்துல இருந்து நீ பெங்களூர் வரதுக்கே 9-10 ஆயிடும். அதுக்கு அப்பறம் நீ உன் PGக்கு எப்படி போவ என்ன சாப்பிடுவ\n“எங்க அம்மா பார்சல் பண்ணி கொடூத்திருக்காங்க. மடிவாளாலா எறங்கி நான் PGக்கு ஆட்டோல போயிடுவேன்”\n“பெங்களூர் இருக்கற நிலைமைக்கு நீ தனியா 10 மணிக்கு ஆட்டோல போவ சரி நீ ஓசூர் வந்தவுடனே எனக்கு போன் பண்ணு”\n“தனா நான் ஓசூர் வந்துட்டேன்”\n“லூசு, ஓசூர்ல எங்க இருக்கற\n“நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு”\n“இப்ப தான் பஸ் ஸ்டாண்டுக்குள்ள பஸ் வருது. நான் இனிமே தான் இறங்கனும்”\n“ஏய் நீ எதுக்கு இங்க வந்த\n“எதுவும் பேசாத அடிச்சிட போறேன்”\n“மணி இப்பவே 10:30 நீ பஸ் பிடிச்சி மடிவாளா போய் சேரத்துக்குள்ள 11:30 ஆயீடும்.. அப்பறம் ஆட்டோ பிடிப்பயா\n“பஸ் பிரேக் டவுன் ஆனதுக்கு நான் என்ன பண்ண முடியும்”\n“எதுக்கு இப்படி டென்ஷன் ஆகறன்னு எனக்கு புரியல”\nபெங்களூரை நோக்கி இரு சக்கர வண்டியில்…\n“ஏன் இப்படி டென்ஷன் ஆகற உனக்கு பொண்டாட்டியா வரவ பாவம்”\n“சரிங்க… உங்களுக்கு புருஷனா வரவன் புண்ணியம் பண்ணியிருப்பான் போதுமா\n“ஏய் திவ்யா, என்ன இவ்வளவு லேட்”\n“இனிமே இந்த மாதிரி லேட்டா தனியா வராத”\n“வெள்ளிக்கிழுமை நைட், தனியா Cabல வந்த பொண்ணை டிரைவரே கடத்திட்டு போயி ரேப் பண்ணி கொன்னுட்டான். பெங்களூர் முழுக்க இதுதான் பேச்சு. அதுவும் இல்லாம இந்த மாதிரி ஏற்கனவே நிறைய நடந்திருக்காம். யாரும் வெளில சொல்லாம இருந்த்திருக்காங்க… இப்ப தான் எல்லாம் வெளிய வருது”\n“ஓ இதனால தான் அவன் அவ்வளவு ட்டென்ஷனா திட்டிக்கிட்டே இருந்தானா\n“தனாதான். நான் தனியா வரன்னு ஓசூர்க்கே வந்துட்டான். இங்க வந்து அவன் தான் விட்டுட்டு போனான்”\n“நான் வேற அவனை இது தெரியாம திட்டீக்கிட்டே வந்தேன்”\n வேலையத்து அவன் ஓசூர் வந்து உன்னைக் கூப்பிட்டு வந்தா… அவனை நீ திட்டியிருக்க\n“எனக்கும் கஷ்டமா இருக்கு. இரு நான் அவனுக்கு போன் பண்ணிட்டு வந்துடறேன்”\n“மணி 1 ஆச்சி. தூங்கு நாளைக்கு பேசிக்கலாம்”\n“அவன் பத்தரமா வீட்டுக்கு போயிருப்பானா\n“அவனுக்கு என்ன குறைச்சல். அதெல்லாம் போயி தூங்கிருக்கும்”\n“இரு நான் எதுக்கும் போன் பண்ணிட்டு வந்திடறேன்”\nமணி 1:30. செல்போன் சிணுங்கியது.\n“நைட் ஒன்ற மணிக்கு எங்க இருப்பாங்க\n“சாரியும் வேணாம் பூரியும் வேணாம். இனிமே ஊர்ல இருந்து சீக்கிரம் வா. அதுவே போதும். இப்ப எனக்கு தூக்கம் வருது. நாளைக்கு பேசலாம். நீயும் போய் தூங்கு”\n2 நாட்களுக்கு பிறகு. PGயில்\n யாருக்கிட்ட இவ்வளவு நேரம் பேசிட்டு இருக்க\n“கொஞ்சம் சீக்கிரம் பேசிட்டு வெக்கறியா நான் அவன்ட கொஞ்சம் அவசரமா பேசனும்”\n அவ ஏதோ உன்கிட்ட பேசனுமாம். நான் அவள்ட போனைக் கொடுக்கறன்”\n நீ பேசி முடி. நான் என் மொபைல்ல இருந்து குப்புட்டுக்கறேன்”\n“சரி. நான் பேசி முடிச்சிட்டேன். கட் பண்றேன். நீங்க ஆரம்பிங்க :-x”\n“இப்ப ஏன் கட் பண்ண… நான் உன்னை பேசி முடிச்சிட்டுதான வெக்க சொன்னேன்”\n நான் அவன்ட பேசி முடிச்சிட்டேன்”\n“என்ன ஏதோ சீரியஸ்ஸா பேசிட்டு இருந்த\n“அந்த நாயிக்கு ஆன் – சைட் ஆப்பர்சுனிட்டி வந்திருக்கு… போக மாட்டேனு மேனஜர்ட்ட சொல்லி இருக்கான். கேட்டா பர்சனல் பிராப்ளம்னு சொல்றான்.\n6 மாசத்துக்கு முன்னாடி மேனஜர்கிட்ட ஆன் சைட் அனுப்ப சொல்லி பிரச்சனை பண்ணிட்டு இருந்தான். இப்ப என்னன்னா இப்படி பேசறான். மேனஜர் என்னை கூப்பிட்டு பேச சொன்னார்”\n“கேட்டேன். என்கிட்டயும் அதுதான் சொல்றான். நீ வேணும்னா பேசி பாரேன்”\n“லாங் டெர்ம் தான். மினிமம் 6 மாசம். H1 வெச்சிருக்கான். சும்மாவா\n“நீ என்டீ பேயறைஞ்ச மாதிரி உக்கார்ந்திருக்க\n“ஒன்னுமில்லை நான் அவன்ட பேசறேன்”\n“தனா… நான் திவ்யா பேசறேன்”\n“ஏன் ஆன் சைட் வேண்டாம்னு சொன்ன\n“எனக்கு போக பிடிக்கல. எனக்கு இங்கதான்ன் பிடிச்சியிருக்கு”\n“அப்பறம் எதுக்கு 6 மாசத்துக்கு முன்னாடி போகனும்னு சொன்ன\n“இப்ப என்ன வேணும் உனக்கு\n“நீ ஏன் போக மாட்டனு சொல்றனு எனக்கு தெரிஞ்சாகனும்\n“நீ போகனும். அவ்வளவுதான்…… இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல முடியாது”\n“நீ எதுவும் சொல்ல வேணாம்… எங்களுக்கு எல்லாம் தெரியும். நீ போய் தூங்கு”\n“உன் இஷ்டம்… நான் சொன்னா நீ கேக்கவா போற\n“சரி. நீ ஒன்னும் சொல்ல வேணாம்”\n தனா 2 வாரத்துல சிக்காகோ போறான். கன்பர்ம் ஆகிடுச்சி. உன்ட சொன்னானா\n“இல்லை. இன்னும் 2 வாரத்துலயா\n“என்ன இவ்வளவு சீக்கிரம் கிளம்ப சொல்றாங்க”\n“அவனை இந்த வார காடைசிலதான் கிளம்ப சொன்னாங்க… அவன் தான் கஷ்டப்பட்டு கெஞ்சி கூத்தாடி ஒரு வாரம் தள்ளி போட்டிருக்கான்”\nPosted on ஓகஸ்ட் 28, 2006 by வெட்டிப்பயல்\nதேன்கூடு போட்டியில் வெற்றி பெற்ற\nஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nவெற்றி பெறாத பல நல்ல படைப்புகளை வழங்கியவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஎன்னுடைய கொல்ட்டி கதைக்கு ஓட்டுப் போட்ட 20 பேருக்கும் என் நன்றி.\nமேலும் நல்ல படைப்புகள் வெற்றி பெற உதவிய பாஸ்டன் பாலாவிற்கும், தேன் கூடு நிர்வாகிகளுக்கும் என் நன்றி.\n« ஜூலை செப் »\nநெல்லிக்காய் – 12 இறுதி பாகம்\nகவுண்டர்’ஸ் டெவில் ஷோ (3) – தனுஷ்\nபாஸ்டன் சந்திப்பு – பாபாவின் பார்வையில்\nஇது முழுக்க முழுக்க வெட்டியாக பொழுதை கழிக்க ஆசைப்படுபவர்களுக்காக மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://classroom2007.blogspot.com/2013/09/astrology_12.html", "date_download": "2018-07-18T21:46:55Z", "digest": "sha1:CNDLMJDLWA5GYR4QJQ3W5TCSGSS3AS3A", "length": 39944, "nlines": 664, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Astrology: ஓஹோ இப்படித்தான் அலச வேண்டுமா?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nAstrology: ஓஹோ இப்படித்தான் அலச வேண்டுமா\nAstrology: ஓஹோ இப்படித்தான் அலச வேண்டுமா\nநேற்றைய பதிவில் கேட்டிருந்த கேள்விகளுக்கான விடைகள்:\n(ஜாதகம் ஒரு ஆணின் ஜாதகம். பிரபலம் அல்ல சாதாரண மனிதர்தான் என்று குறிப்பிட்டிருந்தேன்)\n1. ஜாதகர் படித்தவரா அல்லது படிக்காதவரா\nபடித்தவர் என்றால் எதுவரை படித்தவர் பள்ளி இறுதியாண்டு வரையிலா அல்லது இளங்கலை பட்டப் படிப்பு வரையிலா அல்லது உயர்கல்வி பயின்றவரா படிக்காதவர் என்றால் சில ஆண்டுகள் பள்ளிக்குச் சென்றவரா அல்லது மழைக்குக்கூட பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்காதவரா\nஜாதகர் படித்தவர். இளங்கலை பட்டதாரி. அத்துடன் கணினித்துறையில் டிப்ளமோக்கள் படித்தவர். தங்கு தடையில்லாமல் படிப்பு வசப்பட்டது. காரணம் கல்வி ஸ்தானத்திற்கு அதிபதி செவ்வாய் உச்சம் பெற்றதோடு, திரிகோண அமைப்பில் (ஒன்றாம் வீட்டில்) உள்ளார். உடன் முதல் நிலை சுபக்கிரகமான குருவும் சேர்ந்து கூட்டாக உள்ளது. குரு நீசமாக இருந்தாலும் (எந்த நிலையிலும் நல்லவரே) அதனால் குருமங்கள யோகம் உள்ளது.\n2. திருமணமானவரா அல்லது திருமணமாகாதவரா\nதிருமணமானவர். எழாம் வீட்டுக்காரர் ஒன்பதில் (அதுவும் திரிகோண வீடு) சிறப்பாக அமர்ந்துள்ளார். அத்துடன் எழாம் வீட்டிப் மேல் குரு பகவானின் நேரடிப்பார்வையும் உள்ளது. களத்திரகாரகன் சுக்கிரனின் பார்வை ஏழாம் வீட்டின் மீதோ அல்லது ஏழாம் வீட்டுக்காரனின் மீதோ விழுகவில்லை. அதனால் சற்றுத் தாமதமாகத் திருமணம் நடைபெற்றது. ஜாதகருக்கு அவருடைய முப்பதாவது வயதில் திருமணம் நடைபெற்றது. சந்தோஷமான மணவாழ்க்கை. அத்துடன் இரண்டு குழந்தைகள். ஆஸ்திக்கு ஒரு ஆண்.ஆசைக்கு ஒரு பெண் என்று வைத்துக்கொள்ளுங்கள். திருமணம் ஆன நாள் முதலாய் தன் குடும்பத்துடன் வெளி நாட்டில்தான் உள்ளார்.\n3. ஜாதகர் வெளிநாடு சென்று பணி செய்ய விருப்பம் கொண்டார். அவர் விருப்பம் நிறைவேறியதா அல்லது இல்லையா அதாவது ஜாதகருக்கும் கடல்கடக்கும் யோகம் உள்ளதா அல்லது இல்லையா அதாவது இங்கேயே குப்பை கொட்ட வேண்டியதுதானா\nஜாதகர் கடந்த 15 ஆண்டுகளாக வெளி நாட்டில்தான் இருக்கிறார். நல்ல வேலையில் உள்ளார். ஒன்பதாம் வீட்டில் சுபக்கிரகமான சந்திரன் உள்ளது. அத்துடன் ஒன்பதாம் வீட்டின் மேல் அதன் அதிபதி புதனின் பார்வை உள்ளது. புதன் தனித்திருந்தால் சுபக்கிரகம் அதை மனதில் வையுங்கள். அத்துடன் லக்கினாதிபதி வலுவாக உள்ளார். குரு பகவானின் பார்வையும் (ஒன்பதாம் பார்வை) அந்த வீட்டின் மேல் விழுகிறது. இந்த மூன்று சுபக்கிரகங்களும் சேர்ந்து ஜாதகனின் வெளிநாட்டுக் கனவை நனவாக்கின.\nஜாதகத்தில் இரண்டுகிரகங்கள் உச்சம். நீசமான இரண்டு கிரகங்களும் தப்பித்துவிட்டன. குருபகபான் உச்சனான செவ்வாயுடன் சேர்ந்ததால் தப்பித்தார். புதன் சுபக்கிரகமான சந்திரனின் வலுவான பார்வையால் தப்பித்தார். ஜாதகத்தின் மிகபெரிய ப்ளஸ் பாயிண்ட் லக்கினாதிபதி சனி திரிகோணம் பெற்றது. அதுவும் நட்பு வீட்டில் திரிகோணம் பெற்றது. அலசும் போது இவற்றையும் நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும்\nஆகிய பதினான்கு பேர்களும் கேட்கப்பெற்ற மூன்று கேள்விகளுக்கும் சரியான பதில்களை எழுதியுள்ளார்கள். அவர்களுக்குப் பாராட்டுக்கள்\nபெரும்பாலானவர்கள் இரண்டு கேள்விகளுக்கான பதில்களைச் சரியாக எழுதியுள்ளார்கள். அவர்களுக்கும் பாராட்டுக்கள்\nகலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்\nஉங்களின் மனமுவந்த பாராட்டிற்கு நன்றி\nநீங்கள் மகர லக்கினக்காரர். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர். கர்ப்பச்செல் இருப்பு ராகு திசையில் 10வருடம் 8 மாதம் 27 நாட்கள். அதற்குப் பிறகு 16 ஆண்டுகள் குரு மகா திசை.\nஉங்கள் லக்கினாதிபதி ஆறில் போய் (மறைவு) அமர்ந்திருக்கிறார். வலிமையாக இல்லை. எதிநீச்சல் போட வேண்டிய ஜாதகம். அத்துடன் நீங்கள் படிக்கின்ற காலத்தில் 12ஆம் இடத்துக்காரனின் மகா திசை. விரைய திசை. அதனால் பட்டப் படிப்பை முடிக்காமல் பாதியிலேயே விட்டு விட்டீர்கள். 4ஆம் அதிபதி செவ்வாய் உங்களைக் கல்லூரிவரை கொண்டுபோய் விட்டிருக்கிறான். அதை மறந்து விடாதீர்கள்\nநான்கு நாட்கள் பொறுத்திருங்கள். உங்களின் ஆர்வத்திற்கு நன்றி\nஐயா , முதன் முறையாக என் கணிப்பு சரி என தேர்வு செய்ய பட்டிருக்கிறது. மிக்க நன்றி . பாதி ஜோதிடனாக ஆகி விட்டேன் என்ற நினைப்பு வந்து விட்டது . பாதி ஜோதிடனாக ஆகி விட்டேன் என்ற நினைப்பு வந்து விட்டது \nஐயா , முதன் முறையாக என் கணிப்பு சரி என தேர்வு செய்ய பட்டிருக்கிறது. மிக்க நன்றி . பாதி ஜோதிடனாக ஆகி விட்டேன் என்ற நினைப்பு வந்து விட்டது . பாதி ஜோதிடனாக ஆகி விட்டேன் என்ற நினைப்பு வந்து விட்டது .இதை என் குருவாகிய உங்களுக்கே ஸமர்பிக்கிறேன் \nஐயா , முதன் முறையாக என் கணிப்பு சரி என தேர்வு செய்ய பட்டிருக்கிறது. மிக்க நன்றி . பாதி ஜோதிடனாக ஆகி விட்டேன் என்ற நினைப்பு வந்து விட்டது . பாதி ஜோதிடனாக ஆகி விட்டேன் என்ற நினைப்பு வந்து விட்டது \nவாழ்த்துக்கள். பாதிக் கிணறைத் தாண்டுவது பற்றாது. முழுக்கிணறையும் தாண்டுவதற்குக் கற்றுக்கொள்ளுங்கள்\nஐயா , முதன் முறையாக என் கணிப்பு சரி என தேர்வு செய்ய பட்டிருக்கிறது. மிக்க நன்றி . பாதி ஜோதிடனாக ஆகி விட்டேன் என்ற நினைப்பு வந்து விட்டது . பாதி ஜோதிடனாக ஆகி விட்டேன் என்ற நினைப்பு வந்து விட்டது .இதை என் குருவாகிய உங்களுக்கே ஸமர்பிக்கிறேன் .இதை என் குருவாகிய உங்களுக்கே ஸமர்பிக்கிறேன் \nஎனக்கு சமர்ப்பணம் எதுவும் வேண்டாம். உங்களின் ஆர்வத்திற்கும், வாசிப்பிற்கும் கிடைத்த வெற்றி அது\nதங்கள் ஜாதகத்தைப் பார்த்துப் பலன் சொல்லும்படி கேட்டு எனக்குத் தினமும் சராசரியாக 20 மின்னஞ்சல்கள் வருகின்றன. அதெற்கெல்லாம் எனக்கு நேரமில்லை. உங்கள் ஊரிலேயே நல்ல ஜோதிடராகப் பார்த்து உங்கள் ஜாதகப் பலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்\nஉச்சம் பெற்ற கிரகம் உதவி செய்யாமல் என்ன செய்யும் மகர லக்கினத்திற்கும் கும்ப லக்கினத்திற்கு சனி லக்கின அதிபதி அவர் போய் மறைவு ஸ்தானத்தில் அமர்வது எப்படி நன்மை பயக்கும் மகர லக்கினத்திற்கும் கும்ப லக்கினத்திற்கு சனி லக்கின அதிபதி அவர் போய் மறைவு ஸ்தானத்தில் அமர்வது எப்படி நன்மை பயக்கும் ஒரு படத்தின் தயாரிப்பாளர் ஓடிப் போய்விட்டால் படம் எப்படி முடியும் ஒரு படத்தின் தயாரிப்பாளர் ஓடிப் போய்விட்டால் படம் எப்படி முடியும் எப்படி வெளியாகும் ஆறு மற்றும் எட்டாம் வீட்டிற்கான பலன்கள் தனி. நீங்கள் சொல்லும் கிரகங்கள் அங்கே நன்மை செய்யும். வேறு நல்ல வீடுகளில் அமர்ந்து உபத்திரவம் செய்யாது அல்லவா\nநீங்கள் மகர லக்கினக்காரர். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர். கர்ப்பச்செல் இருப்பு ராகு திசையில் 10வருடம் 8 மாதம் 27 நாட்கள். அதற்குப் பிறகு 16 ஆண்டுகள் குரு மகா திசை.\nஉங்கள் லக்கினாதிபதி ஆறில் போய் (மறைவு) அமர்ந்திருக்கிறார். வலிமையாக இல்லை. எதிநீச்சல் போட வேண்டிய ஜாதகம். அத்துடன் நீங்கள் படிக்கின்ற காலத்தில் 12ஆம் இடத்துக்காரனின் மகா திசை. விரைய திசை. அதனால் பட்டப் படிப்பை முடிக்காமல் பாதியிலேயே விட்டு விட்டீர்கள். 4ஆம் அதிபதி செவ்வாய் உங்களைக் கல்லூரிவரை கொண்டுபோய் விட்டிருக்கிறான். அதை மறந்து விடாதீர்கள்\nAstrology: Quiz புதிர் - பகுதி 12 உட்தலைப்பு: எ...\nDevotional Song: மானாட தங்க மயிலாட, தைப்பூசத் தேரோ...\nAstrology: 26.9.2013. இப்படி அலசுங்கள் கண்மணிகளா\nAstrology: ஒட்டு மொத்த இந்தியாவையும் முதன் முதலில்...\nDevotional: பாதயாத்திரைக்குத் துணையாய் பாதை காட்ட ...\nAstrology: இப்படி அலசுங்கள் கண்மணிகளா\nAstrology: Quiz புதிர் - பகுதி 9 வித்தியாசமான கேள்...\nAstrology: ஜாதகத்தை வைத்துப் பிறந்த தேதியைக் கண்டு...\nDevotional: வேலுண்டு வினையில்லை முருகா\nAstrology: ஓஹோ இப்படித்தான் அலச வேண்டுமா\nAstrology: Quiz புதிர் - பகுதி 7 வித்தியாசமான கேள்...\nNew Devotional: மோகன்லாலின் ஆட்டத்துடன் ஒரு முருகன...\nAstrology: பாடலுடன் பாடத்தைக் கேட்டு ரசிப்பதிலேதான...\nAstrology: ஓஹோ இதுதான் பதிலா\nAstrology: Quiz புதிர் - பகுதி 5 வித்தியாசமான கேள்...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://padugai.com/tamilonlinejob/viewforum.php?f=46&start=150", "date_download": "2018-07-18T22:10:15Z", "digest": "sha1:4A7UYIQNC55L4IDFSCEGYUZTAW6YDG4U", "length": 10607, "nlines": 321, "source_domain": "padugai.com", "title": "IndianCashier Currency Exchange - Page 7 - Forex Tamil", "raw_content": "\nFBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.\nLast post by கிருஷ்ணன்\nஸ்கிரில் > நெட்டெல்லர் > பேய்சா > ரூபாய் எக்சேஜ் பண்ண\nWebmoneyல இருந்து நமது பாங்க்கிற்கு transfer செய்ய முடியுமா\nபேஸ்புக் ஐடி இரண்டு மூன்று உள்ளதா, இந்த ஜாப் உங்களுக்கு\nஆதி எனக்கு ஒரு உதவி\nஇலாபத்திற்கான அடுத்தக் களம் - USD / CAD\nஅக்டோபர் மாத டே பை டே மார்க்கெட் சார்ட் ரிப்போர்ட்\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} {"url": "http://shankarwritings.blogspot.com/2014/06/", "date_download": "2018-07-18T22:18:31Z", "digest": "sha1:3HXXVIHKSQ7BFCZ2TE62BEX3DDN72KMJ", "length": 6145, "nlines": 164, "source_domain": "shankarwritings.blogspot.com", "title": "யானை", "raw_content": "\nஎழுத்தாளர் அசோகமித்திரனின் படைப்புகள் குறித்த கருத்தரங்க அறிவிப்பின் பின்னணியில் முகநூலில் அசோகமித்திரன் ‘இனவாதி’ என்று விமர்சிக்கப்பட்டார். அதையொட்டி வெவ்வேறு கருத்துகள் சராமாரியாகவும், அவசரமாகவும் பரிமாறப்பட்டன. வார்த்தை அம்புகள் குவிந்த குருட்சேத்திரத்தில் வழக்கம்போல் அசோகமித்திரனின் படைப்புகள், அவரது பெரும்பாலான கதாபாத்திரங்களைப் போலவே ஓரத்தில் ஒதுங்கி நின்று தேமேயென்று பார்த்துக்கொண்டிருந்தன.\nஅசோகமித்திரன் ‘இனவாதி’ என்பதற்கு அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அவுட்லுக் ஆங்கிலப் பத்திரிக்கையில் தமிழகத்தில் பிராமணர்களின் நிலைகுறித்து அவர் சொல்லியிருந்த அபிப்ராயங்கள் சாட்சியமாகக் காட்டப்பட்டன.\nஇத்தனை வாதப் பிரதிவாதங்களுக்கு நடுவில் 16, ஜூன் தேதியிட்ட குங்குமம் வார இதழில் அவர் எழுதிவரும் தொடர்பத்தி கண்ணில் பட்டது. 70 ஆண்டுகளுக்கு முன்பு வந்த சிட்டிசன் கேன் படத்தைப் பற்றியும் அப்படம் பேசிய விஷயங்கள் இன்றைய இந்தியச் சூழலுக்குப் பொருத்தமாக இருப்பதையும் பற்றி எழுதியிருந்தார்.\nஜனநாயகம், தேர்தல்கள், ஊடகங்களுக்கு இடையிலான உறவுகள் பற்றியும் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல் பற்ற…\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilpakkam.com/?p=3614", "date_download": "2018-07-18T22:26:11Z", "digest": "sha1:OBVIOGZVNQPJHX7WBZCICNJTLJFYBMFB", "length": 6169, "nlines": 41, "source_domain": "tamilpakkam.com", "title": "தேங்காயை பச்சையாக ஒரு வேலை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மைகள்! – TamilPakkam.com", "raw_content": "\nதேங்காயை பச்சையாக ஒரு வேலை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மைகள்\nபொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான். ஆனால் எப்பொழுது கொழுப்பு உருவாகும் என்றால் அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாக மாறும்.\nதேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால் ,அதுதான் அமிர்தம். சகலவிதமான நோய்களையும் குணமாகக்கும்.\nஉடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும்.\nஉச்சி முதல் பாதம் வரை உள்ள உருப்புகளை புதுப்பிக்கும்.\nதேங்காய்க்கும் நமக்கும் உள்ள ஒற்றுமை. நாம் அன்னை வயிற்றில் இருந்து பூமிக்கு வர 10 மாதம் அதுபோல தேங்காய் கருவாகி பூமிக்கு வர 10 மாதம் ஆகும்.\nஇனி முடிந்த அளவு தேங்காயை பச்சையாக உண்போம்.\nகுறிப்பு : தேங்காய் குருமா. தேங்காயை சமைத்து சாப்பிட்டால் கெட்ட கொழுப்பாக (கொலஸ்ட்ரால்) மாறிவிடும்.\nசமைக்காமல் அப்படியே உண்டால் நல்ல கொழுப்பு ( கொலஸ்ட்ரால்)\nதேங்காயை துருவி சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு சாயங்காள சிற்றுண்டி தந்து பாருங்கள் அவ்வளவு ஆரோகியம்.\nபழங்காலத்தில் இறக்கும் தருவாயில் இருக்கும் நபர்களுக்கு தேங்காய் பால் கொடுத்து, வாழ்நாட்களை நீட்டிப்பு செய்துள்ளார்கள், ஆன இப்போது மாட்டு பால் ஊத்தி தாய்ப்பால் மாற்றாக, தேங்காய் பால் குழந்தைகளுக்கு கொடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள், ஆன இப்போது பாக்கெட் பால்.\nகாலையில் தேங்காயை துருவி அதனை அரைத்து பாலெடுத்து அதனுடன் நாட்டு சர்க்கரை (அ) கருப்பட்டி (அ) தேன் சேர்த்து பாக்கட் பாலைதவிர்த்து விட்டு அதற்கு பதிலாக தந்து பாருங்கள். ஆரோகியத்தை தாய்ப்பாலில் இருக்கும் மோனோலாரின் சக்தி தேங்காயை தவிர வேரெதிலும் இல்லை…\n மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\nவாழைப்பழமும், முட்டையும் சேர்த்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nநிரந்தரமாக உடல் எடை குறைய இதை 1 டீஸ்பூன் தினமும் சாப்பிடுங்க\nஎந்த மாதத்தில் வீடு கிரகப்பிரவேசம் செய்யவே கூடாது ஏன்\nபப்பாளி பழத்தின் மருத்துவ நன்மைகள்\nரோஜா போன்ற சிவப்பு நிற உதடுகள் வேண்டுமா அப்போ இந்த வீடியோ பாருங்க அப்போ இந்த வீடியோ பாருங்க\nகண்நோய், நரம்புத் தளர்ச்சி, பித்தம் குறைக்கும் செண்பக பூக்கள்\nஆடி மாதத்தில் சுப காரியங்கள் செய்யக்கூடாது ஏன்\nசருமத்திற்கு தர்பூசணியை பயன்படுத்தினால், அப்படி என்ன நன்மை கிடைக்கும் என்பதைப் பற்றி பார்ப்போமா\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வெங்காயத்தைப் பயன்படுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cauverynews.tv/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE?page=5", "date_download": "2018-07-18T22:15:40Z", "digest": "sha1:7KMX2VMTQ5CYLFYM3REEWAY7QNC7ELCP", "length": 11656, "nlines": 149, "source_domain": "www.cauverynews.tv", "title": " சினிமா | Page 6 | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nபாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகும் அனைவரும் தண்டிக்கப்படுவர் - உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திட்டவட்டம்\nகைது செய்யப்படுவோம் என்ற அச்சம் இல்லையா - இயக்குநர் பாரதிராஜாவுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து இதுவரை 32 ஆயிரம் டன் இரசாயன கழிவுகள் வெளியேற்றம் என தகவல்\nகிருஷ்ணகிரியில் கோலிசோடா படத்தின் இரண்டாம் பாகத்தை திருட்டு விசிடியாக வெளிட உதவி செய்த திரையரங்குக்கு சீல்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் குறித்த உளவுத்துறை அறிக்கையை வரும் 23-ஆம் தேதிக்கு தாக்கல் செய்ய உத்தரவு\nதேனி, கம்பம் கம்பராயப் பெருமாள் கோவிலில் இருந்த சந்தன மரத்தை வெட்டி கடத்திய 7 பேரை போலீசார் கைது\nபுதுச்சேரிக்கு சிறப்பு அந்தஸ்து கோரி பிரதமரை சந்திக்க நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் நாராயணசாமி\nகுடியரசுத்தலைவர் உட்பட நாட்டின் அனைத்து தலைமை அரசு நிர்வாகிகளும் வாகன எண்ணைப் பதிவு செய்வது அவசியம் - டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி\nநடப்பாண்டில் இதுவரை 314 ஊழல் வழக்குகளை சிபிஐ பதிவு செய்திருப்பதாக மத்திய அரசு அறிவிப்பு\nசிறை கைதிகளுக்கு சிறப்பு மன்னிப்பு வழங்கும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல்\nமத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ், தெலுங்கு தேசம் நம்பிக்கையில்லா தீர்மானம்\nமதுசூதனன், தினகரன் ஆதரவாளர்கள் இடையே பயங்கர மோதல் - கல்வீச்சில் பெண் காவல் ஆய்வாளர் படுகாயம் அடைந்ததாக தகவல்\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதியை விரைந்து வழங்க வேண்டும் - கமல்ஹாசன்\n'லக்ஷ்மி' ‘மா’ போன்ற குறும்படங்களை இயக்கியவர் சர்ஜுன். இவர் அடுத்து நயந்தாராவை வைத்து படத்தை இயக்க இருக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இது நயன்தாராவின் 63 ஆவது படமாகும்.\nவெளியானது டிராஃபிக் ராமசாமி டிரைலர்...\nஎஸ்.ஏ.சந்திரசேகர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.\nபாஜக மீது திரைப்பட இயக்குனர் அமீர் குற்றச்சாட்டு..\nஒரு தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் நான் பேசக்கூடாது என்று சர்வாதிகாரத்தோடு உத்தரவிட்டதாகவும் தன்னை தாக்க முயற்சித்ததாகவும் பாஜக மீது திரைப்பட இயக்குனர் அமீர் குற்றம்சாட்டியுள்ளார்.\nபழமையான வீட்டை உருவாக்கிய ’களவாணி’ குழு\nஒரு முக்கியமான பாடல் காட்சிக்காக பழமையான வீட்டை களவாணி 2 படக்குழுவினர் உருவாக்கியுள்ளனர்.\nபிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்க்க சொன்ன விஜய்..\nகோலிவுட் திரையுலகின் வசூல் மன்னன் என போற்றப்படுபவர் நடிகர் தளபதி விஜய். இவரின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் அவரது ரசிகர்கள் ரசிகர் மன்றங்களின் சார்பாக ஏதாவது ஒரு நற்காரியங்களை பொது மக்களுக்கு செய்வது வழக்கம்.\nவன்முறை விவகாரங்களில் பிரதமர் அவரது மௌனத்தை கலைக்க வேண்டும் - ஷஷி தரூர்\nஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nமேட்டூர் அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇலங்கை இறுதிகட்ட போரின் போது, காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டம்\nஅமித்ஷா கூறியதை எச்.ராஜா தவறாக மொழி பெயர்த்திருக்கலாம்- ஜெயக்குமார்\nபுலியாக இருக்க வேண்டிய அமைப்பு எலியாக உள்ளது - ராமதாஸ்\nமாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க ராகுலுக்கு அழைப்பு\nதமிழகத்தில் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nகனமழை எதிரொலி...மும்பை சாலைகளில் வெள்ளபெருக்கு...\nமும்பை ஐ.ஐ.டி. உள்ளிட்ட 6 உயர்கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி மானியம் - மத்திய அரசு\n’தாதா ‘ கங்குலிக்கு இன்று பிறந்தநாள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cineulagam.com/actresses/06/154589", "date_download": "2018-07-18T22:13:07Z", "digest": "sha1:NXOS4KVDJUGA2H64DC5M73DFH54BLAAW", "length": 6682, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "அட நம்ம அனுஷ்கா திருமணத்தில் இப்படியும் ஒரு பிரச்சனையா?- வருந்தும் ரசிகர்கள் - Cineulagam", "raw_content": "\nபிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா தற்கொலை... அதிர்ச்சியில் திரையுலகம்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\nமிக மோசமான கவர்ச்சி உடையில் போட்டோ வெளியிட்ட சிம்பு பட நடிகை\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 100 பிரபலங்கள் லிஸ்ட்டில் இரண்டு இந்திய நடிகர்கள்\nநடிகர் பரத் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில்.....என்னப்பா இப்படியெல்லாம்மா பண்ணுவீங்கள்...எப்படி சொல்லுறது நீங்களே பாருங்கள்\nஆடி மாதத்தில் அதிஷ்டக் காற்று அடிக்கப்போவது உங்கள் ராசிக்கா\n தூங்கும்போது அருவருக்கத்தக்க வகையில் நடந்துகொண்ட யாஷிகா-மஹத்\nவிஜய்யின் சர்கார் பட சூப்பர் அப்டேட்- படக்குழு என்ன வேகம்\n ஸ்ரீரெட்டியின் அடுத்த பரபரப்பு புகார்... மீண்டும் சிக்கிய ராகவா லாரன்ஸ்\nசர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை தொட்டு கூட பார்த்திடாதிங்க....பெரிய ஆபத்து\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nசுற்றுலா சென்றுள்ள தொகுப்பாளினி டிடியின் அட்டகாசமான புகைப்படங்கள்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை கத்ரீனா கைப்பின் சில ஹாட் புகைப்படங்கள்\nஅட நம்ம அனுஷ்கா திருமணத்தில் இப்படியும் ஒரு பிரச்சனையா\nஎப்போதும் புன்னகை முகத்துடன் ரசிகர்கள் முன் தோன்றுபவர் நடிகை அனுஷ்கா. நயன்தாராவை போல் தனது கதாபாத்திரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் உள்ள படங்களில் கமிட்டாகி நடிக்கிறார்.\nஅதோடு அவர் நடித்த பாகுபலி படம் அவரின் திரைப்பயணத்திற்கு ஒரு முக்கிய படம் என்றே கூறலாம். இந்த நேரத்தில் அனுஷ்காவின் திருமணம் குறித்து நிறைய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.\nதற்போது என்னவென்றால் அவரது ஜாதகத்தில் ஏதோ தோஷம் உள்ளதாம், அதனால் தான் திருமணம் தள்ளிப்போகிறதாம். இதனால் அனுஷ்கா நிறைய கோவில்கள் சென்று சாமி தரிசனம் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.padasalai.net/2017/09/today-rasipalan-1992017.html", "date_download": "2018-07-18T22:05:37Z", "digest": "sha1:OHX2ZGX4J3TOOXYUNW5RQYK5JXO7JAAP", "length": 18504, "nlines": 445, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 19.9.2017 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபுதிய திட்டங்கள் நிறைவேறும்.பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள்.பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.நட்பால் ஆதாயம் உண்டு.வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள்.உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை\nஎதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.பால்ய நண்பர்கள் உதவுவார்கள்.தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள்.உத்யோகத்தில் நிம்மதி உண்டாகும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை\nதிட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்.புது வாகனம் வாங்குவீர்கள்.வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள்.உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்\nகுடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள்.அழகு, இளமைக் கூடும்.சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள்.எதிர்பாராத சந்திப்பு நிகழும்.வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள்.உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை\nராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும்.தன்னம்பிக்கை குறையும்.அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள்.வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும்.உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்\nகுடும்ப ரகசியங்களை மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும்.சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும்.வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள்.உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்\nகுடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள்.நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார்.பயணங்களால் மகிழ்ச்சி தங்கும்.புதுத் தொழில் தொடங்குவீர்கள்.உத்யோகத்தில் புது முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை\nநீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும்.உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள்.நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.ஆடை, ஆபரணம் சேரும்.வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே\nகணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும்.வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.உறவினர்களின் ஆதரவுப் பெருகும்.பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு கிடைக்கும்.வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்\nசந்திராஷ்டமம் நீடிப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி சூழ்நிலை உருவாகும்.உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும்.செலவினங்கள் அதிகமாகும்.சிலர் உங்களை உபத்திரவத்தில் சிக்க வைப்பார்கள்.வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும்.உத்யோகத்தில் சக ஊழியர்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா\nசகோதர வகையில் நன்மை உண்டு.மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு.புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள்.வேற்றுமதத்தவர் அறிமுகமாவார்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.அரசால் அனுகூலம் உண்டு.வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள்.உத்யோகத்தில் சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2018/01/12/83638.html", "date_download": "2018-07-18T22:37:15Z", "digest": "sha1:OC6KRU6K72KSHC4W54DJG23TCZZ3BEZU", "length": 11703, "nlines": 162, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஆதார் எண்ணை அரசு துறைகளுக்கு தரவேண்டிய அவசியமில்லை ஆதார் ஆணையம் அறிவிப்பு", "raw_content": "\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுட்டை மற்றும் நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு நடக்கவில்லை - முதல்வர் எடப்பாடி பேட்டி\nமத்திய அரசுக்கு எதிராக காங். - தெலுங்குதேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பார்லி.யில் நாளை விவாதம்\nதாய்லாந்து நாட்டில் குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்\nஆதார் எண்ணை அரசு துறைகளுக்கு தரவேண்டிய அவசியமில்லை ஆதார் ஆணையம் அறிவிப்பு\nவெள்ளிக்கிழமை, 12 ஜனவரி 2018 இந்தியா\nபுதுடெல்லி: ஆதார் எண்ணை அரசு துறைகளில் இனிமேல் தரவேண்டிய அவசியமில்லை என்றும், தேவைப்பட்டால் விர்ச்சுவல் ஐடியை கொடுத்துக்கொள்ளலாம் என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.\nபிறப்பு முதல் இறப்பு வரை அனைவருக்கும் தேவைப்பட வேண்டிய ஒன்று தான் ஆதார் அட்டை என்று விளம்பரத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த அடையாள அட்டையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் அளிக்கப்பட்டது. இதற்கு பல பேர் எதிர்ப்பு தெரிவித்தாலும், அதே சமயத்தில் தனி மனித ரகசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என சொல்லி வந்ததால், இதற்கு மாற்று என்ன என்று யோசித்த மத்திய அரசு தற்போது புது திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது. அதன்படி, ஆதார் எண்ணுடன் ஒரு விர்ச்சுவல் ஐடியை கொடுக்க முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பேசிய ஆதார் ஆணையத்தின் தலைமை செயலதிகாரி அஜய் பூஷன் பாண்டே, தனி மனித ரகசியத்தை காக்க, ஆதார் எண்ணுக்கு பதிலாக இந்த மெய்நிகர் ஐடி எனப்படும் விர்ச்சுவல் ஐடி வழங்கப்படவுள்ளதாக கூறினார்.\nஅதாவது ஆதார் எண்ணுக்கு பதிலாக இந்த எண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம். முதலில் ஆதாருக்கான இணையதளத்திற்கு சென்று, அதில்12 இலக்க ஆதார் எண்ணை பதிவிட்டால், தானாகவே 16 இலக்க எண்களை கொண்ட விர்ச்சுவல் ஐடி கிடைக்கும் என்றும் இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஆதார் ஆணைய அதிகாரி தெரிவித்தார். ஒரு முறை இந்த விர்ச்சுவல் ஐடி பெற்று விட்டால், இனிமேல் சிம் கார்டு வாங்க, வங்கிக் கணக்கு துவங்க என்று ஆதார் கார்டு தேவைப்படும் இடங்களில் விர்ச்சுவல் அடையாள எண்ணை கொடுத்தாலே போதும். இதன் மூலம் தனி நபரின் ஆதார் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் என்றும் இந்த செயல்முறை வரும் மார்ச் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அவர் கூறினார்.\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nவீடியோ: ஆர்.கே.நகரில் டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றி வஞ்சித்து மோசடியாக வென்றார்.: அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: புத்தக வெளியிட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு\nவீடியோ: திருப்பதி கோவில் முன்னாள் அர்ச்சகர் ரமண தீட்சிதர் சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\nவீடியோ: முதல்வரின் உறவினரிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தவில்லை-அமைச்சர் ஜெயக்குமார்\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018\n1ஈரானிலிருந்து பெட்ரோலிய இறக்குமதி: இந்தியாவுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை\n3வீடியோ: புத்தக வெளியிட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு\n4இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: கோலி தலைமையிலான இந்திய அணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.unavuulagam.in/2010/05/blog-post_26.html", "date_download": "2018-07-18T22:28:50Z", "digest": "sha1:5LA7UXHZE7YOD3VNXRXP3I6ME3EDXCL5", "length": 9464, "nlines": 182, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: காபி டீயிலும் கலோரிகள் உண்டு.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nகாபி டீயிலும் கலோரிகள் உண்டு.\nகாபி டீயிலும் கலோரிகள் உண்டு.\nகாலையில் அருந்தும் காபி, டீயிலும் கலோரிகள் உண்டு. கலோரிகள் எத்தனை காண்போமோ\nகுறைந்த கொழுப்புச்சத்துள்ள பால் ஒரு ஸ்பூனும், ஒரே ஒரு டீஸ்பூன் சர்க்கரை\nசேர்க்கப்பட்டால், இன்ஸ்டண்ட் காபியில், 40 கலோரிகள். இருக்கும்.\nகுறைந்த கொழுப்புச்சத்துள்ள பால் அரை ஸ்பூனும், ஒரு டீஸ்பூன் சா;க்கரையும், அரை ஸ்பூன் கிரீமும் சேர்க்கப்பட்டால், எக்ஸ்பிரஸ்ஸோ காபியில், 55 கலோரிகள் இருக்கும்.\nகுறைந்த கொழுப்புச்சத்துள்ள பால் ஒரு ஸ்பூனும், ஒரே ஒரு டீஸ்பூன் சர்க்கரையும் சேர்க்கப்பட்ட டீயில் 30 கலோரிகள். மட்டுமே இருக்கும்.\n50கிராம் மாம்பழத்துடன், 150மிலி பாலும், 2ஸ்பூன் சர்க்கரையும் சேர்த்து தயாரித்த மாம்பழஷேக்கில், 250 கலோரிகள் இருக்கும். 2ஸ்பூன் சர்க்கரை சேர்த்துத் தயாரிக்கப்பட்ட மாம்பழச்சாறில், 100 கலோரிகள் இருக்கும். அன்னாசிப்பழச்சாறில், 110 கலோரிகள் இருக்கும். அதுவே, ப்ரெஷ் ஜூஸென்றால்,175 கலோரிகள் இருக்கும்.\nஒரு கப் எலுமிச்சைப் பழ ரசத்தில்,40 கலோரிகள் இருக்கும். இளநீரில் 24 கலோரிகள் இருக்கும்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஇரவு உணவில் மீனைச் சேர்த்தால் இனிய தூக்கம் வரும்.\nகாபி டீயிலும் கலோரிகள் உண்டு.\nகாலாவதியானவை மட்டுமே விற்பதென கங்கணம் கட்டிக்கொண்ட...\nமாரடைப்பைத் தடுக்கும் மங்குஸ்தான் பழச்சாறு.\nஅதிரடி ஆய்வுகள் தொடர்ந்தாலும் அசரவில்லை அநியாயங்...\nபடம் பார்க்கும்போது பாப்கார்ன் கொறிப்பவரா\nஉணவு கலப்படம் குறித்த உரை.\nகவலை தீர கடலை போடுங்க\nவலியைப் போக்க வருகுது சாக்லேட்.\nமாரடைப்பிலிருந்து மனிதனைக் காக்கும் தக்காளி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://x.2334454.n4.nabble.com/template/NamlServlet.jtp?macro=reply&node=864", "date_download": "2018-07-18T21:41:41Z", "digest": "sha1:NMSWJ53WGOBXYVFGMPLUK6QZ4ZFQ7AWS", "length": 2191, "nlines": 13, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழு மஹாபாரதம் விவாதம் - Reply", "raw_content": "\nநீங்கள் எழுதப்பட்ட விதிகளை - காலத்தின் விதிகளோடு குழப்பிக் கொள்கிறீர்கள். கண்ணன் மனிதர்களால் எழுதப்பட்ட விதிகளை மீறினார் என்று சொல்லலாம். ஆனால் காலத்தால் எழுதப்பட்ட விதிகளை கண்ணன் ஒருபோதும் மீறவும் இல்லை. மாற்றவும் இல்லை.\nகண்ணனின் ஒவ்வொரு சட்ட மீறலும் ஒரு தர்ம மீறலை அடையாளம் காட்டும். ஒரு சட்டம் தர்மத்தை நிலைநாட்டாவிடில் அச்சட்டத்தை மாற்ற வேண்டியது அவசியமாகும். அதை மட்டுமே கண்ணனின் சட்ட மீறல்கள் மிகத் துல்லியமாக அடையாளம் காட்டும். எங்கெல்லாம் கண்ணன் விதிமீறல் செயததாகத் தோன்றுகிறதோ அதெல்லாம் ஆராய வேண்டிய தர்மங்கள்.\nதன் இறப்பை, தன் சந்ததியின் அழிவைக் கூட அப்படியே ஏற்றுக் கொண்டவர் கண்ணன். காலத்தின் விதியை கண்ணன் மாற்ற முயன்றதே இல்லை. எப்படி விதியோடு ஒத்து வாழ்வது என வாழ்ந்து காட்டியவர் கண்ணன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.adrasaka.com/2016/01/blog-post_21.html", "date_download": "2018-07-18T22:28:35Z", "digest": "sha1:CHC6YYKU4CT3APF3EJYO7Q76QF6ZBSX2", "length": 21317, "nlines": 285, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : பா ம க தொண்டர்களுக்குப்பிடிக்காத பெண் ட்வீட்டர் யார்? ஒரு அலசல்", "raw_content": "\nபா ம க தொண்டர்களுக்குப்பிடிக்காத பெண் ட்வீட்டர் யார்\n1 எம் சசிக்குமார் படத்தில் விஜய் நடித்தால் டைட்டில் சாங்\nபுலியும் புலிக்குட்டியும் ஒண்ணா சேர்ந்தா மாஸ்டா\nஎவனும் இங்கே எதிர்த்து வந்தா தூசுடா\n2 இயக்குநர் ஆர் கே செல்வமணிக்குப்பிடிக்காத ட்வீட்டர் யார்\n3 ஒடி விளையாடு பாப்பா னு பாரதியார் அப்போ சொன்னாரு.இப்போ ட்விட்டர்ல இருந்தா\nஓடி விளையாடு பன் பேபி\nநீ ஓய்ந்திருக்கலாகாது தெறி பேபி\nவேணாம்.மிஸ்.வாங்குன 30 மார்க்கும் 25 ஆகிடும்\n5 மது விலக்கு பற்றி உண்மையான அக்கறை உள்ள ஒரே கட்சி தமிழகத்தில் பாமக மட்டுமே.\n6 ஜல்லிக்கட்டில் காளைய அடக்கறவங்க புலிய அடக்குங்களேன்.\nமேடம்.புலிக்கு கொம்பு இல்லை .உங்க கிட்டே பேச தெம்பு இல்லை.தமிழ் நாடு பூரா தேடியும் சிம்பு இல்ல\nஎன்னிடம் நீங்கள் கோபம் கொண்டால் எங்கு நான் போவது\nமாடிலதானே உங்க அம்மா வீடு\n8 உங்க சொந்த சம்சாரம் கோவிச்ட்டு குப்புறக்கா படுத்திருக்காஎழுப்பி விட ஒரு எளிய வழி. வாங்க அத்தை எப்போ வந்தீங்கஎழுப்பி விட ஒரு எளிய வழி. வாங்க அத்தை எப்போ வந்தீங்க என வாசல் பார்த்து சொல்க\n உன்னிடமி௫ந்து மெசேஜ் வர தாமதமானால் உன் சார்பாக செல்லில் டைப் அடித்துத்தரும் உன் தங்கைக்கு உடம்பு சரி இல்லை போல் என நினைப்பேன்\n10 என் ஆட்சியில் என் ஆணைப்படி சபரிமலை யில் பெண்கள் அனுமதின்னு அறிக்கை யாரும் விட்றாதீங்க, கோர்ட் அவமதிப்பு கேஸ் போட்டுடுவாங்க\n11 எப்போதும் வாக்கு தவறாதீர்\nதேர்தலில் வாக்கு அளிக்க மறவாதீர்\nஅதிகாலையில் தினசரி WALK போகாமல் இராதீர்\n காலைலயும் தூக்கம் வருது.. மதியமும் தூக்கம் வருது.. இரவும் சீக்கிரம் தூங்கறேன்.\nஏம்மா பூங்கா வனம்.இப்டி தூங்காதே தினம்.\n13 எல்லா டெய்லர்களுக்கும் எல்லா நாளும் \"தைத்திரு\" நாளே\n14 திடீர் என கலா உங்கள் எதிரே வந்தால்\n15 ஃபிகரோட ஃபோன் நெம்பரும் , அட்ரசும் பிறர் தர வாரா. ஃபிகர்ட்டயே கேட்டு வாங்குனாத்தான் உண்டு.100 கேர்ள் ஃபிரண்ட்ஸ் வெச்சிருந்தாலும் தரமாட்டானுக\n16 நடப்பன, ஊர்வன , பறப்பன எல்லாத்தையும் கட்டுக்கட்டும் கட்டழகி இன்னிலருந்து வெஜிடேரியனா மாறுவோம்னா கோயில் அருகே குடி போய் இருக்குனு அர்த்தம்\n17 பூ வைக்க தெரில னு எந்தப்பொண்ணையும் திட்டாதீர் இப்டித்தான் வைக்கனும்னு வெச்சு விடுங்க இப்டித்தான் வைக்கனும்னு வெச்சு விடுங்கஒரே டிக்கெட்ல 2 சினிமா\n18 உங்க சொந்த ஊர்ப்பெருமையைப்பேச சொந்த ஊரில்தான் குடி இருக்கனும்னு அவசியம் இல்லை.எந்த ஊரில் இருந்தாலும் சொந்த ஊர்ப்பெருமை பேசலாம்\n19 பா ம க தொண்டர்களுக்குப்பிடிக்காத ட்வீட்டர் மது ப்ரியா \"@madhupriyah:\n20 திமுக,அதிமுக 2 கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்து இப்போ ட்ராமா போடுவதால் ட்ராமாதாஸ் DRRAMDAS\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nசன்னி லியோனின் கணவர் பயங்கரக்கோபக்காரராம். ஏன்\nஎதிர் வீட்டு ஆண்ட்டி- ஆன்ட்டி க்ளைமாக்ஸ்\nசன்னி லியோன் + அமீர் கான் = புதிய விருதுப்படம்\nபின் நவீனத்துவ வாழ்க்கை வாழ என்ன செய்யனும்\nஇறுதிச்சுற்று - சினிமா விமர்சனம்\nஅரண்மனை 2 - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 2...\nநிலாவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் பரிசீலனையில...\nஉலக மகா வாயாடி யார் தெரியுமா\nபாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவைப்பார்த்தே ஒரு ஆள் உயரமா\nநம்ம கட்சில எல்லாருக்குமே டபுள்ரோல்\nநம்பி வாங்க சந்தோஷமா போங்க - மியாவ்\nபுரப்போஸ் செய்த பிகர் லோ லிட்டா வோ ஹை லிட்டாவோ ......\nமாமியாரை தாக்கிய மருமகள் மாமனார் கற்பழித்தாக புகார...\nஉங்களுக்கு பிடிச்ச நல்ல Romance Songs சொல்லுங்க\nகள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் கல்லூரி'-3 மாணவிகள் இறந்த ...\nசன் டி வி யின் எம் டி சன்னிலியோனா\nவிஜய் ரசிகை VS அஜித் ரசிகர் - ஒரு பழி வாங்கல் படலம...\n உன் வீடுதான் எனக்கு ஆஃபீசா\nமனைவி என்பவள் பூரிக்கு சமமானவள்.. எப்படின்னா\nமூன்றாம் உலகப் போர் (2016) - சினிமா விமர்சனம்\nAIR LIFT ( 2016) - சினிமா விமர்சனம் ( ஹிந்தி )\nஎன் இலக்கியப்பணிக்கு தமிழக முதல்வர் ஜெ கையால் ஒரு...\nஇதுவரை யாரும் பார்க்காத படம் (UNSEEN PICTURE) 18+ ...\nபிங்க் கலர்ல புது ரயிலா\nபா ம க தொண்டர்களுக்குப்பிடிக்காத பெண் ட்வீட்டர் ...\nகல்யாணம் ஆன ஆம்பளைகள் யுவர் அட்டென்சன் ப்ளீஸ்\nAALROOPANGAL - சினிமா விமர்சனம் 38+ ( மலையாளம்)\nஇளைய தளபதி விஜய் + நாடோடிகள் புகழ் எம் சசிகுமார் ...\nதிருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகப்ரீத்தா ...\nWAZIR (2016)- சினிமா விமர்சனம் ( ஹிந்தி)\nவாத்ஸாயனா காமசூத்ரா -2 (2016)-சினிமா விமர்சனம் ( ஹ...\nகோடம்பாக்கத்தின் வயாக்ரா VS நம்ம கேப்டனுக்குப்பி...\nமயிலு ஹிட் , ரயிலு அவுட்\nMALGUDI DAYS ( 2016) - சினிமா விமர்சனம் ( மலையாளம்...\nதிரிஷா எனக்கு தங்கச்சி மாதிரி,நயன் தாரா எனக்கு நங்...\nபுலிய பாத்து பூனை ஏன் சூடு போட்டுகிச்சு\nகெத்து - திரை விமர்சனம்\nநீங்க ATMல பணம் எடுக்கும்போது திருடன் வந்து மிரட்...\nPAVADA (2016)- சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nபொண்ணுங்க தோசை சுடத்தான் லாயக்குனு இனி சொல்ல வழி இ...\nபுஷ்பா வை சுருக்கி புஷ்-னு கூப்ட்டா அபாயமாமே ஏன்\nMONSOON MANGOES - சினிமா விமர்சனம் ( மலையாளம் )\nரஜினி முருகன் - சினிமா விமர்சனம்\nதாரை தப்பட்டை -சினிமா விமர்சனம்\nபொங்கல் ரிலீஸ் படங்கள் -6 - ஒரு முன்னோட்டப்பார்வை\nசிம்பு வின் அடுத்த பட டைட்டில் =பெண்கள் நாட்டின் க...\nஹசீனா பானுவும் சித்ரம்.ட்வீட்சும் ஒரே ஆளா\nதிரைப்பட விழாவில் கிடைத்தது என்ன\nஉலகப்பட இயக்குநர் ஆவது எப்படி\n'தாரை தப்பட்டை' -இளையராஜா, பாலா யாரோட ஆதிக்கம் அதி...\nமனுஷ்யபுத்ரனுக்கு நம்ம கட்சில சீட் உண்டா\nவாட்ஸ்அப்' குறுஞ்செய்தியாக தமிழக ஆட்சி சுருங்கிவிட...\nகோல்டன் குளோப் விருதுகள் -2015\nதென்னிந்திய சினிமா 2015: நட்சத்திர பலத்தை பின்னுக்...\n‘கணிதன்’ படத்தில் அதர்வா வுக்குப்பதில் விஜய் நடிக...\nமேரேஜ்க்குப்பின் பொண்ணுங்களுக்கு நட்பு வட்டம் ஏன் ...\nசொந்த டிபி யை தில்லா.வெச்ச ஒரு பெண் ட்வீட்டர்\nமுன்னத்தி ஏர் 15: சிறுதானியங்களில் பொதிந்துள்ள பெர...\nநயன்தாரா வை வேலை வாங்குவது எப்படி இருந்தது\nசென்னை சர்வதேச பட விழா | ஆர்கேவி திரைப்படம் மற்றும...\nசென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 11....\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் சிம்பொனி| 11.1.2...\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ட்ஸ் | 11.1.2016 பட...\nசென்னை சர்வதேச பட விழா | கேஸினோ | 11.1.2016 படங்கள...\nநீங்க டெய்லி டி எம் ல கடலை போடறீங்களே\nசென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 10....\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ட்ஸ் | 10.1.2016 பட...\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் சிம்பொனி | 10.01...\n'கதகளி' படத்தின் கதைக் களத்தைப் பற்றி..-இயகுநர் பா...\nகெத்து - பொங்கல் ரிலிசில் நெ 1\n2016- சினிமா உலகம் எப்படி இருக்கும்\n5 வருசமா முதுகைக்காட்ற டிபி யே வெச்சிருந்தா ...\nநடிகை ரூபா கங்குலி-நான் ஆளான \"தாமரை\" பாட்டு\nஸ்டார் வார்ஸ் -போர்ஸ் அவேகன்ஸ் (2015)-திரை விமர்சன...\nஒரு தட்டுவடையே தட்டுவடை சாப்பிடுதே அடடே\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 8...\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர்கள் யார்\nராகு, கேது பெயர்ச்சி பொதுப்பலன்: 08.01.2016 முதல் ...\nஅழகு குட்டி செல்லம்-திரை விமர்சனம்:\nஏ.ஆர்.ரஹ்மான் பர்சனல் பக்கங்களில் ரசிக்கத்தக்க 10 ...\nஜெயலலிதாவின் அதிரடி வியூகம் கூட்டணிக்கா... குழப்பு...\nசரவணன் மீனாட்சி சீரியல்ல இப்போ மீனாட்சிக்கு புருஷன...\nசெம்பரம்பாக்கம் வெள்ளத்துக்கு ஜெயலலிதா அரசு காரணமி...\nவணிக நிலையங்களுக்கான தமிழ்ப் பெயர்கள்: ( 129)\nகோவையில் அமைகிறது படுத்துக் கொண்டே படம் பார்க்கும்...\nதீவிரவாதிகளிடமிருந்து தப்பிய போலீஸ் எஸ்.பி.\nமாலை நேரத்து மயக்கம் செல்வராகவனுக்கு மற்றும் ஒரு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/33", "date_download": "2018-07-18T22:31:26Z", "digest": "sha1:KKBQK5I67NZ2CHM4ORWUCSDRGGNAU4CI", "length": 24484, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "மொழி- 3,வையாபுரிப்பிள்ளையின் மரணமின்மை", "raw_content": "\n« ஒரு காணி நிலம் -திருமலைராஜன்\nஎன் பெயர் [சிறுகதை] »\nஆளுமை, வரலாறு, வாசிப்பு, விமர்சனம்\nபி. கே. சிவக்குமார் எஸ் வையாபுரிப்பிள்ளையைப்பற்றி எழுதும் தொடர் கட்டுரைகள் மிகுந்த முக்கியத்துவம் உள்ளவை. வையாபுரிப்பிள்ளை எந்த அரசியல் அமைப்பின் பின்பலமும் இல்லாதவர். திராவிட இயக்கத்தில் கடும் எதிர்ப்புக்கு அவர் ஆளானார். அதேசயம் காங்கிரஸின் ஆதரவினைப்பெற அவர் முயலவுமில்லை. வேளாளச்சாதியினராக இருந்தும் அச்சாதியின் குரலை புறக்கணித்தமையால் ஒதுக்கப்பட்டார். அன்றைய தமிழ் அரசியல்சூழல் உருவாக்கிய மரபு சார்ந்தப் போலிப் பெருமிதங்களை ஆய்வடிப்படையில் ஏற்க மறுத்தமையால் நிராகரிக்கப்பட்டு வசைபாடப்பட்டவர் அவர். அவரை இன்று நினைவுகூர்கையில் சிலவிஷயங்களை வகுத்துச் சொல்லலாம் என்று படுகிறது\n1] கல்தோன்றி மண்தோன்றா காலத்துக்கு தமிழின் தொன்மையை கொண்டுசென்றவர்களை மறுத்து தொல்பொருள் மற்றும் ஒப்பிலக்கியச் சான்றுகளின் அடிப்படையில் தமிழிலக்கியங்களின் காலக்கணக்கை வகுக்க முயன்றார். ஒருவேளை அவரது கணிப்புகள் பிறரால் இன்றும் இனிமேலும் நிராகரிக்கப்படலாம். ஆனால் அவரது முறைமை மிகவும் மதிக்கத் தக்கது. ஆங்கில மொழியறிவும் ஐரோப்பிய ஆய்வுமுறைமையும் தேவை என்பதே அவரது கருத்து. அப்படிப்பட்ட அறிவியல் சார்ந்த முறைமை பிற தமிழறிஞர்கள் ஆய்வாளர்கள் பலரிடம் இல்லை என்பது இன்று தெளிவாகிப்போன விஷயம். ஆனால் இன்றும் ஆய்வாளர்கள் தனிப்பேச்சில் வையாபுரிப்பிள்ளையின் முறைமையை சிலாகிப்பார்களேயொழிய எழுத்தில் சங்கடகரமான மெளனத்தையே சாதிப்பார்கள்\n2] தமிழ்ப்பண்பாடு ஆரம்பம் முதலே எப்படி சம்ஸ்கிருதமரபைச் சார்ந்துள்ளது என்று விளக்கிய வையாபுரிப்பிள்ளை தமிழ்பண்பாட்டை சம்ஸ்கிருதக் கல்வி இன்றி முழுக்க புரிந்துகொள்ள இயலாதென்றார். தமிழின் தனித்துவத்தை அங்கீகரித்தவர் அவர். தமிழாய்வுக்கு சம்ஸ்கிருதக்கல்வியை வலியுறுத்தியதோடு சமஸ்கிருதம் என்ற வளம் மிக்க மொழிமீது தமிழர்களுக்குள் உருவாக்கப்பட்ட வெறுப்பு ஆபத்தானது என்று வாதிட்டார். ஆகவே அவர் பிராமண ஆதரவாளர் என்று சொல்லப்பட்டார். ஆனால் மொத்தமாகப் பார்க்கையில் மனோன்மணியம் சுந்தரனார் வழிவந்த வையாபுரிப்பிள்ளையிடம் பிரமாண நிராகரிப்பு நோக்கே விஞ்சி நின்றது என இன்று காணமுடிகிறது\n3] வையாபுரிப்பிள்ளை தனித்தமிழ்வாதம் செயற்கையான உரைநடையையும் பழமைநோக்கையும் உருவாக்கி தமிழில் வளர்ச்சியை தடைசெய்கிறதோ என்று ஐயுற்றார். திசைச்சொற்களை ஏற்க தமிழில் இலக்கண அனுமதி உள்ளபோது அடிப்படைவாத நோக்கை கடைப்பிடிப்பது மூடத்தனம் என்றார். நவீன இலக்கியத்தை பண்டிதர்கள் முற்றாகப்புறக்கணிப்பதை கண்டித்தார். அவர்மட்டுமே புதுமைப்பித்தனை அங்கீகரித்த சமகால பெரும்புலவர். நாவல் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார்.[ராஜம்]\nஇந்நோக்குகளுக்காக அவர் மீது அன்று எழுந்த வசைகளை பலரால் கற்பனையே செய்ய முடியாது. சமீபத்தில் அன்றைய சில தனித்தமிழ் மற்றும் திராவிட இயக்க இதழ்களை நோக்கியபோது அவ்வசைகளின் ‘கனம்’ கண்டு அரண்டே போனேன். அவரை ‘பொய்யாபுரியார்’ என்று சொல்லி எழுதிய அறிஞர்களே அதிகம். பேராசிரியர் சி.ஜேசுதாசன் மட்டுமே அவரை அங்கீகரித்து அவருக்காகப் பேசிய முக்கியத் தமிழறிஞர்.\nஇந்த அழுக்காறு காரணமாக வையாபுரிப்பிள்ளையின் சாதனைகள்கூட தமிழில் புறக்கணிக்கப்பட்டன. வையாபுரிப்பிள்ளை ஆசிரியராக இருந்து சென்னைப் பல்கலையால் 1924 முதல் 1936 வரை வெளியிடப்பட்ட தமிழ்ப் பேரகராதி [1982ல் இது மறு அச்சாகி இப்போது வாங்கக் கிடைக்கிறது.] தமிழ் மொழிவளர்ச்சியில் ஒரு திருப்புமுனையாகும். முதன்முதலில் ஒரு பேரகராதியை தொகுப்பதில் உள்ள சிக்கல்களும் தேவைப்படும் உழைப்பும் என்ன என்று இப்போது ஊகிக்க முடியும். [துணை ஆசிரியர்கள் வி நாராயண அய்யர், மு ராகவையங்கார், வி எம் கோபாலகிருஷ்ண ஆச்சாரியார், சோமசுந்தர தேசிகர், மீனாட்சிசுந்தர முதலியார்] அதன் பிறகு வந்த அத்தனை அகராதிகளும் இந்நூலில் இருந்து முளைத்தவையே. இந்நூலின் முக்கியக் குறைபாடுகள் இந்த முக்கால்நூற்றாண்டில் களையப்படவும் இல்லை. சமீபத்தில் காலச்சுவடு இதழில் செம்மொழியாதல் குறித்த விவாதத்தில் திராவிடச் சார்புள்ள தமிழறிஞரும் ஆய்வாளருமான முனைவர் ஆ இரா வேங்கடாசலபதி தமிழ்ப்பேரகராதியின் சாதனை இன்னும் விஞ்சப்படவில்லை என்று சொல்கிறார்.\nஆனால் இந்நூல் வெளிவந்தகாலத்தில் தேவநேயப்பாவாணர், பெருஞ்சித்திரனார் தொடங்கி அன்றைய திராவிட இயக்க தமிழறிஞர்கள் என்ன எழுதினார்கள் என்பது இன்னும் அக்கால இதழ்களில் உள்ளது. தமிழுக்கு வையாபுரிப்பிள்ளை பெரும் துரோகம் இழைத்துவிட்டதாகவும், தமிழை அழிக்கும் ஆரியச்சதியின் ஒருபகுதியாக்வே இந்த பேரகராதி தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் எழுதித்தள்ளினார்கள். தமிழர் ஆட்சி வரும்போது இவ்வகராதி வங்கக் கடலில் வீசப்பட்டு சரியான அகராதி தொகுக்கப்படும் என்றனர். வையாபுரிப்பிள்ளை அதிகமான வசை கேட்டது இந்த அகராதிக்காகத்தான்.\nஇரண்டு அடிப்படைகளில் வசைகள் இருந்தன. சம்ஸ்கிருதம் என்று திராவிட இயக்கத்தினர் கருதிய பல சொற்களை[ அவை அன்றும் இன்றும் மக்கள் வழக்கில் உள்ளவை] அகராதியில் சேர்த்தமையால். [ பிற்பாடு அச்சொற்களை பகுப்பாய்வு செய்து அவை தமிழ்ச் சொற்களே என்று அதே தேவநேயப்பாவாணர் தன் சொற்பிறப்பியல் அகரமுதலியில் எழுதினார்] இரண்டு சாதி குறித்த சில சொற்களுக்காக. உதாரணமாக முதலி என்ற சொல்லை சேர்த்தமைக்கு பெரும் எதிர்ப்பு எழுந்தது. முதலியார் என்று மட்டுமே சேர்க்கவேண்டும் என்று வாதிடப்பட்டது. அப்போது சேன்னையிலேயே பல முதலி தெருக்கள் இருந்தன. பெயர்கள் முதலி என்றே சொல்லப்பட்டன. வையாபுரிப்பிள்ளை முதலி என்ற சொல்லை சேர்த்து பார்க்க முதலியார் என்று கொடுத்திருந்தார். இது சாதிவெறி என்று முத்திரைகுத்தப்பட்டது.\nதன் அகராதி நினைவுகளை வையாபுரிப்பிள்ளை தொகுத்து எழுதியுள்ளார். அவரை அறிய அது முக்கியமான நூலாகும். டாக்டர் அ கா பெருமாள் வையாபுரிப்பிள்ளையின் காலக்கணிப்பு குறித்து எழுதிய நூலும் முக்கியமானது. எனினும் அவரது நடையழகை அறிய ‘தமிழ்ச் சுடர்மணிகள் ‘ நூலே முக்கியமானது. அதில் கம்பராமாயண அரங்கேற்றத்தை அவர் விவரித்துள்ள பகுதி தமிழிலக்கியத்தின் சிறந்த உரைநடைச் சித்திரங்களுள் ஒன்று\nஉண்மையை தன் ஆயுதமாகக் கொண்ட ஆய்வாளன் அழிவதில்லை, அவனை மீண்டும் மீண்டும் தலைமுறைகள் அடையாளம் காணும் என்று காட்டும் ஆதாரங்களுள் ஒன்று சிவக்குமார் தன்னிச்சையான ரசனை மூலம் வையாபுரிப்பிள்ைளையைக் கண்டடைந்தமை.\nவெளியே செல்லும் வழி – 1\nவெளியே செல்லும் வழி– 2\nநீல பத்மநாபனின் நாவல்கள் சாதாரணத்துவத்தின் கலை\nஜெயமோகனின் எட்டு நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி பதிவு\nகடவுளற்றவனின் பக்திக் கதைகள் : மனுஷ்யபுத்திரன் கவியுலகு\nசீரோ டிகிரி:எதிர்மரபும் மரபு எதிர்ப்பும்\nஅபிதான சிந்தாமணி: கடல் நிறைந்த கமண்டலம்.\nமலேசியா, மார்ச் 8, 2001\nTags: ஆளுமை, நாவல், நூல், வரலாறு வாசிப்பு, விமரிசகனின் பரிந்து\njeyamohan.in » Blog Archive » அபிதான சிந்தாமணி: கடல் நிறைந்த கமண்டலம்.\n[…] வையாபுரிப்பிள்ளையின் மரணமின்மை கட்டுரையை மின்னஞ்சல் செய்ய(Email This Post) […]\nவையாபுரிப் பிள்ளையும் சமஸ்கிருதமும் « கூட்டாஞ்சோறு\n[…] வையாபுரிப்பிள்ளையின் மரணமின்மை என்ற சுட்டியில் ஜெயமோகன் எழுதியது எனக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. தமிழ்ப்பண்பாடு ஆரம்பம் முதலே எப்படி சம்ஸ்கிருத மரபைச் சார்ந்துள்ளது என்று விளக்கிய வையாபுரிப் பிள்ளை தமிழ்பண்பாட்டை சம்ஸ்கிருதக் கல்வி இன்றி முழுக்க புரிந்து கொள்ள இயலாதென்றார். தமிழின் தனித்துவத்தை அங்கீகரித்தவர் அவர். தமிழாய்வுக்கு சம்ஸ்கிருதக் கல்வியை வலியுறுத்தியதோடு சமஸ்கிருதம் என்ற வளம் மிக்க மொழி மீது தமிழர்களுக்குள் உருவாக்கப்பட்ட வெறுப்பு ஆபத்தானது என்று வாதிட்டார். ஆகவே அவர் பிராமண ஆதரவாளர் என்று சொல்லப்பட்டார். ஆனால் மொத்தமாகப் பார்க்கையில் மனோன்மணியம் சுந்தரனார் வழிவந்த வையாபுரிப்பிள்ளையிடம் பிரமாண நிராகரிப்பு நோக்கே விஞ்சி நின்றது என இன்று காணமுடிகிறது. […]\nகேந்திப் பூவின் மணம் - ராஜகோபாலன்\nஅணுமின்சாரமின்றி வேறு வழி இல்லையா\nவிஷ்ணுபுரம்:காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை- 2, ஜடாயு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://classroom2007.blogspot.com/2009/12/doubts_24.html", "date_download": "2018-07-18T21:53:25Z", "digest": "sha1:SEK4SXCH3OOHA6FQIW3OERXMKCWPG2AG", "length": 56669, "nlines": 812, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Doubts: தொகுதி அமைச்சரை எப்போது பார்க்க வேண்டும்?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nDoubts: தொகுதி அமைச்சரை எப்போது பார்க்க வேண்டும்\nDoubts: தொகுதி அமைச்சரை எப்போது பார்க்க வேண்டும்\nநீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் ஒன்று\nபரல்கள் படிக்கும் போது சுய வர்க்கம் (Example சூரியன் சுயவர்க்கம் etc) இன்று கூறி உள்ளீர்கள் . சுய வர்க்கத்திற்கு அர்த்தம் கூறினால் நன்றாக இருக்கும். தொல்லைக்கு மன்னிக்கவும்\nசுயவர்க்கம் என்பது ஒரு கிரகத்தின் தனிப்பட்ட வலிமை (Strength of an individual planet) அதை எப்படித் தெரிந்து கொள்வது என்பதை ஒரு உதாரண ஜாதகத்துடன் விளக்கியுள்ளேன். கணினியில் ஜாதகத்தைக் கணித்தீர்கள் என்றால் அத்தனை விவரங்களும் உங்களுக்குக் கிடைக்கும்\nபடங்களின் மீது கர்சரை வைத்து அழுத்தினால்\n ஏன் தனது தாய், தந்தையரை விட்டு விட்டுச் சென்றார் (எத்தனையோ நபர்கள் இருக்க ) யசோதை @ நந்தகோபரிடம் ஒப்படைக்க காரணம் என்ன (எத்தனையோ நபர்கள் இருக்க ) யசோதை @ நந்தகோபரிடம் ஒப்படைக்க காரணம் என்ன பெற்றோரை பகவானே தவிக்க விட்டது தவறு இல்லையா \n பிறந்த குழந்தையை அதன் தாய் தேவகியும், தந்தை வாசுதேவரும் அல்லவா யசோதை & நந்தகோபர் தம்பதியிடம் ஒப்படைத்தார்கள். அதற்கு ஒரு வலுவான காரணம் இருந்தது. கிருஷ்ண புராணத்தை மீண்டும் நன்றாகப் படியுங்கள்.\n2. இன்றைய சூழலில் யசோதை @ நந்தகோபர் போல், ஒரு சாதரணமான குழந்தையை, தனது குழந்தையாக ஏற்றுக்கொள்ள முடியுமா\n மனதிருந்தால் முடியும். குழந்தை இல்லாத எத்தனையோ பெற்றோர்கள் அதைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்\n3. ஐயா தவறான கேள்வி என தாங்கள் நினைத்தால் விட்டு விடவும் . இங்கு இணைத்துள்ள கண்ணனின் படம்\nஓர் வணிக வகுப்பில் உள்ள குடும்பத்தில் உள்ளது. அடியனும் அதே வகுப்புத் தான், அவர்களை அடையாளம் காண குருநாதர் தான் வழி சொல்ல வேண்டும். ஏன்னெனில் அவர்களிடம் உள்ள கண்ணனின் படத்திற்கும் அடியேனுக்கும் சம்பந்தம் உண்டு என்று ஒரு மகான் சொல்லி உள்ளார் . அது எந்த அளவில் உண்மை என்பது எனக்கு தெரியாது ஐயா\nஇனம், வகுப்பு, பணம், பொருள் எனும் மாயைகளை எல்லாம் உதறிவிட்டு, இறைவனை வணங்குங்கள். எல்லா அடையாளங்களையும் உரிய நேரத்தில் அவன் காட்டுவான்\n1. கால சர்ப தோசம் உள்ளவர்கள் ஆண் , அதே தோசம் உள்ள பெண்ணை மட்டுமே திருமணம் செய்யவேண்டுமா\nதோஷம் உள்ளவர்கள், தோஷம் உள்ள பெண்ணை மணப்பது நல்லதுதான். மைனஸ் பெருக்கல் மைனஸ் ப்ளஸ் ஆகிவிடும். முதலில் நல்ல வரன் கிடைப்பது கஷ்டம். ஆகவே உங்களை மணந்து கொள்ள ஒரு பெண் சம்மதித்தால் அதுவே பெரிய பாக்கியம். இந்தக் காலத்துப் பெண்கள் மிகவும் உஷாரானவர்கள். அதனால் இதைச் சொல்கிறேன்., இறைவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு மணந்து கொள்ளுங்கள். மற்றதை இறைவன் பார்த்துக்கொள்வான். இப்போதே திருமண வயதைக் கடந்து விட்டீர்கள். ஜாதகத்தைப் பார்த்துப், பார்த்து,\nவயதையும், பெண்ணையும் கோட்டைவிட்டு விடாதீர்கள்.\n2. பாதகதிபதியின் திசையில் மரணம் நிகழுமா eg. மேஷ லக்னம், 8 இல் செவ்வாய் & சனி, சனி திசையில் மரணமா\nஉங்கள் வயதிற்கு மரணத்தைப் பற்றி ஏன் கவலைப் படுகிறீர்கள் ஓடுகிற பாம்பை மிதிக்கிற வயது.மரணம் வரும்போது வரட்டும். அதற்காகக் கவலைப் பட்டு, இருக்கிற பொழுதை எதற்காக வீணாக்க வேண்டும்\n3. எனக்கு துலாலக்னம், சனி திசை. (யோகா திசை) அனால் சனி 11 இல் சிம்மம் - பகை. 44 பரல்கள், சுயவர்க்க பரல் 6. சனி திசை எனக்கு நல்லதா அய்யா\n11, 44, 6 என்ற எண்ணிக்கைகளைப் போட்டு நீங்களே பதிலைச் சொல்லிவிட்டீர்கள். பிறகென்ன\n4. 7 இல் சந்திரன் & கேது இருந்தால், கேட்ட பெண்கள் சாகவசம் ஏற்படும். (பாடத்தில் படித்தேன்). குருவின் 9 ஆம் பார்வை இருந்தால் இந்த தோசம் நிவர்த்தியா\nஅதே பாடத்தை மீண்டும் படியுங்கள். குரு பார்த்தால் தீமைகள் விலகிவிடும்/குறையும் என்று எழுதியிருப்பேன்\n5. ஒரு ஜாதகத்தில் சுக்ரன் நீசம் அனால், வேறு என்ன கவனிக்க வேண்டும் அய்யா திருமண சமாச்சாரத்திற்கு சுக்ரன் முக்கியம் அல்லவா திருமண சமாச்சாரத்திற்கு சுக்ரன் முக்கியம் அல்லவா அவரே 5 ஆம் அதிபதியாகவும் வருகிறார். மிதுன லக்னம், 4 இல் சுக்ரன் நீசம்\nசுக்கிரனை மட்டும் பார்த்து ஓட்டுப்போட்டால் போதுமா உங்கள் தொகுதியையும் அதன் அமைச்சரையும் பாருங்கள். அதாவது உங்கள் ஜாதகத்தின் ஏழாம் வீட்டையும், அதன் அதிபதி குரு பகவானின் வலிமையையும் பாருங்கள்\nஇன்னும் ஒரே ஒரு கேள்வி \"My Doubts 2‏\" என்ற தலைப்பில், திருமணத்தை பற்றியது.\nஉங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி\nஇன்னும் ஒரே ஒரு கேள்வி \"My Doubts 2‏\" என்ற தலைப்பில், திருமணத்தை பற்றியது.\nகேள்வி பதில் பகுதி பலருடைய சந்தேகங்களுக்கு விளக்கம் கிடைக்கும். நன்றி அய்யா./////\n-------- கவ்விக்கொண்டு போனது போல்\nவினா விடைக்கு நன்றிகள் குருவே\n1. அடியேன் கேட்பது (பகவான் மாயகண்ணனை பற்றியது, தாங்கள் கூறுவது அவதாரத்தின் நோக்கம் ) ஒரு தாய் @ தந்தையர் ஸ்தானத்தில் இருந்து பார்த்தால் .(ஆயிரம் காரணம் இருந்தாலும்) பெற்றவர்கள் மனது என்ன பாடு பட்டு இருக்கும் என்பது ஐயா\n2. குருவின் வாக்கை வேத வாக்காக ஏற்றுக்கொண்டு இறைவனை (எம்பெருமான் மாயகண்ணனை ) நேற்று போல் நித்தம் தொழ, இப்பிறப்பு மட்டும் அல்லாது எம்பெருமான் கார்முகில் வண்ணன் கண்ணனை எழு எழு பிறவிக்கும் தொழ வேண்டி ஐயா ஆசி வழங்கவேண்டும் \nஅனைவருக்கும் நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்\nஅஷ்டகவர்க்கம் அட்டவணை ஒன்றும் இரண்டும் எண்ணிக்கையில் தொடர்புடையதாக இருக்கிறது. ஆனால் அட்டவணை மூன்று வேறு பட்டு இருக்கிறதே. அது அப்படித்தானா\nஉங்கள் முதல் ஜோதிட நூல் வெளியிட தயாராகி விட்டதா\nஇது போன்ற வினா விடை அங்கம்,\nபாஞ்சாலி சபதத்தில் பாரதி சொன்னது போல்\nவேள்விப் பொருட்களை -------- கவ்விக்கொண்டு போனது போல்\nவேறதுவும் நுழைத்து விடாமல் (கவ்விக்கொடுப் போய்விடாமல்)\nதிண்டுக்கல் மாணவர்கள் யாராவதுபூட்டு அனுப்பிவையுங்கள்.\nவினா விடைக்கு நன்றிகள் குருவே\nகூகுள் ஆண்டவர் கொடுத்த பூட்டு உள்ளது அதைவிடச் சிறந்த பூட்டு எங்கேயும் கிடைக்காது அதைவிடச் சிறந்த பூட்டு எங்கேயும் கிடைக்காது\n1. அடியேன் கேட்பது (பகவான் மாயகண்ணனை பற்றியது, தாங்கள் கூறுவது அவதாரத்தின் நோக்கம் ) ஒரு தாய் @ தந்தையர் ஸ்தானத்தில் இருந்து பார்த்தால் .(ஆயிரம் காரணம் இருந்தாலும்) பெற்றவர்கள் மனது என்ன பாடுபட்டு இருக்கும் என்பது ஐயா\nபேற்றோர்களே கம்சனுக்குப் பயந்து ஆண் குழந்தையான கண்ணனை யசோதாவைடம் கொடுத்தாகப் புராணம் சொல்கிறது. இதில் மனம் பாடு படுவதற்கு ஒன்று மில்லை. அப்படியே பாடுபட்டாலும் அது ஒவ்வாத செயல். நான் எனக்குத் தெரிந்ததை இரண்டு விதமாகச் சொல்லிவிட்டேன். இனி இந்த ஆட்டத்திற்கு அடியேன் வரவில்லை.ஜூட்\n2. குருவின் வாக்கை வேத வாக்காக ஏற்றுக்கொண்டு இறைவனை (எம்பெருமான் மாயகண்ணனை ) நேற்று போல் நித்தம் தொழ, இப்பிறப்பு மட்டும் அல்லாது எம்பெருமான் கார்முகில் வண்ணன் கண்ணனை எழு எழு பிறவிக்கும் தொழ வேண்டி ஐயா ஆசி வழங்கவேண்டும் \nஉங்கள் எண்ணம் ஈடேற எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவான்\nநான் எளியவன். என்னுடைய ஆசி அதையும் பெற்றுத் தராது. இருந்தாலும் நீங்கள் கேட்டுள்ளதால். பிடியுங்கள் பத்து டன் ஆசிகள்\nஅனைவருக்கும் நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்\n கணினி கணித்துக் கொடுத்ததை ஸ்கிரீன் ஷாட் எடுத்தது மட்டுமே என் வேலை. அப்படி எடுக்கும்போது கட்டங்கள் மாறியுள்ளன. இப்போது சரி செய்துவிட்டேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி\nஅஷ்டகவர்க்கம் அட்டவணை ஒன்றும் இரண்டும் எண்ணிக்கையில் தொடர்புடையதாக இருக்கிறது. ஆனால் அட்டவணை மூன்று வேறு பட்டு இருக்கிறதே. அது அப்படித்தானா\nமுதல் இரண்டும் சுயவர்க்க அட்டவணைகள்\nஉங்கள் முதல் ஜோதிட நூல் வெளியிட தயாராகி விட்டதா\nவேலை நடந்து கொண்டு உள்ளது\nபரல் பற்றிய மறுவிளக்கம் அருமை ,,,,நன்றி வணக்கம்\nகேள்வி‍ பதில் பகுதி கனஜோராக ஆரம்பித்துவிட்டது.பூபாளம் வாசித்துத் துவங்கும்போதே கல்யாணக் களை கட்டிவிட்டது.\nபரலைத் திருத்தம் செய்தது போலவே காலசர்ப தோஷம் பதிலில் மைனஸ் கூட்டல் மைனஸ் என்பது மைனஸ் 2 ஆகிவிடும்;எனவே மைனஸ்பெருக்கல் மைனஸ் என்று திருத்தம் செய்து விடுவது நலம்.அப்போது தான் பிளஸ் என்று ஆகும்.\nகேள்வி பதில் பதிவு மிகவும் சுவையாக உள்ளது. 21 நாட்களுக்கு மட்டுமில்லாமல் வாரம் ஒரு பதிவு அல்லது இரு பதிவுகளை கேள்வி பதிலுக்கு ஒதுக்கினால் நன்றாக இருக்குமே. அடியேன் ஆசை. தங்கள் சித்தம்.\nபலன் காண்பது என்பது சுருக்கமாக சொல்வதானால், (உதாரணம்: திருமணம், குழந்தை பேறு இது போல்) அந்தந்த பாவம், அதன் அதிபதி, அதற்கு காரகர் இந்த மூவரின் நிலையை அறிய வேண்டும். மூவரும் பலமானால் அந்த பாவ பலன் அந்தந்த கிரக தசா புத்தி அந்தரங்களில் நிச்சயம் நடக்கும். அவர்களுடைய பலத்திற்கு தகுந்த பலன். சரிதானே.\nகேள்வி பதில் ஆரம்பித்ததற்கு நன்றி. என்னுடைய கேள்வி என்னவென்றால், கேந்திராதிபத்திய தோஷம் பற்றி ஒரு பாடத்தில் சிறு குறிப்பு மட்டும் கூறினீர்கள். அதனைப்பற்றி தெளிவுபடித்தவும் ஐயா கேந்திராதிபத்திய தோஷம் எத்த்னையாண்டுகள் நீடிக்கும்\nமற்றுமொரு கேள்வி: குரு இருக்கும் வீட்டுக்கு பலன் இல்லை, பார்வை பெறும் இடங்கள் மட்டுமே பலன் பெறும் என சிலர் சொல்ல கேட்கிறேன். நிஜமா ஐயா\nபரல் பற்றிய மறுவிளக்கம் அருமை ,,,,நன்றி வணக்கம்////\nகேள்வி‍ பதில் பகுதி கனஜோராக ஆரம்பித்துவிட்டது.பூபாளம் வாசித்துத் துவங்கும்போதே கல்யாணக் களை கட்டிவிட்டது. பரலைத் திருத்தம் செய்தது போலவே காலசர்ப தோஷம் பதிலில் மைனஸ் கூட்டல் மைனஸ் என்பது மைனஸ் 2 ஆகிவிடும்;எனவே மைனஸ்பெருக்கல் மைனஸ் என்று திருத்தம் செய்து விடுவது நலம்.அப்போது தான் பிளஸ் என்று ஆகும்./////\n பதிவை எழுதும்போது அதிகாலை மணி 3:00. முடித்து வலை ஏற்றும்போது அதிகாலை மணி 4:00. தூக்கக் கலக்கம். கவனக்குறைவு. தவறைப் பதிவில் திறுத்திவிட்டேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி கிருஷ்ணன் சார்\nகேள்வி பதில் பதிவு மிகவும் சுவையாக உள்ளது. 21 நாட்களுக்கு மட்டுமில்லாமல் வாரம் ஒரு பதிவு அல்லது இரு பதிவுகளை கேள்வி பதிலுக்கு ஒதுக்கினால் நன்றாக இருக்குமே. அடியேன் ஆசை. தங்கள் சித்தம்.\nபலன் காண்பது என்பது சுருக்கமாக சொல்வதானால், (உதாரணம்: திருமணம், குழந்தை பேறு இது போல்) அந்தந்த பாவம், அதன் அதிபதி, அதற்கு காரகர் இந்த மூவரின் நிலையை அறிய வேண்டும். மூவரும் பலமானால் அந்த பாவ பலன் அந்தந்த கிரக தசா புத்தி அந்தரங்களில் நிச்சயம் நடக்கும். அவர்களுடைய பலத்திற்கு தகுந்த பலன். சரிதானே.////\nவிளக்கங்களுக்கு மிக்க நன்றி நண்பரே\nகேள்வி பதில் ஆரம்பித்ததற்கு நன்றி. என்னுடைய கேள்வி என்னவென்றால், கேந்திராதிபத்திய தோஷம் பற்றி ஒரு பாடத்தில் சிறு குறிப்பு மட்டும் கூறினீர்கள். அதனைப்பற்றி தெளிவுபடித்தவும் ஐயா கேந்திராதிபத்திய தோஷம் எத்த்னையாண்டுகள் நீடிக்கும்\nமற்றுமொரு கேள்வி: குரு இருக்கும் வீட்டுக்கு பலன் இல்லை, பார்வை பெறும் இடங்கள் மட்டுமே பலன் பெறும் என சிலர் சொல்ல கேட்கிறேன். நிஜமா ஐயா\nஉங்கள் கேள்விகளை மின்னஞ்சலில் கேளுங்கள். எல்லோருக்கும் ஒரே வழி\nஎன்னுடைய மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com\nதங்களின் அறியுரைக்கு மிக்க நன்றி ஐயா\nதாங்கள் மற்றும் இங்குவரும் பல ஆன்மிக சிந்தனை உள்ள ஆன்மிகவாதிகள் நன்றாக கல்வி கற்று தேர்ச்சி அடைந்தவர்,\nஅடியேனின் கருத்து ஒன்றில் தெளிவே இல்லாமல் இருப்பதை விட, விளக்கம் பெரும் நோக்கத்தில் தான் இச் சிருபாலகன் கேள்விகள் கேட்டது ஐயா\nஇந்த சிருவனுக்கு பலகாலமாக இருந்த சந்தேகத்தை மிக அருமையாக விளக்கிய மற்றும் ஒரு ஆசிரியருக்கும் ( ஐயா திருவாளர் சேகர் அவர்கள் ) அடியேனின் பணிவான நன்றி கலந்த வணக்கம். >>>>>\nகேள்வி பதில் பகுதி அருமை. அட்டவணை 6 ல் கும்பம் என்பதற்கு பதில் தனுசு (லக்கினம்) என்று இருக்க வேண்டும். தட்டச்சுப் பிழை என்று நினைக்கிறேன்.\nஅஷ்டவர்க்க பாடத்தில் தயவு செய்து என்னையும் இணைத்துக் கொள்ளுங்கள் குருவே. எனது மின்னஞ்சல் முகவரி v.kajen1@gmail.com OR v.kajenthiran@gmail.com\nDoubt: காதல் மட்டுமே உண்டு; மோதல் இல்லை\nDoubt: ஜாதகன் அரைக் கிழவன் ஆகிவிடுவானா\nDoubt: எவையெல்லாம் மாயமாகப் போகும்\nDoubt: அம்மணியின் இளமை எதில் கழிந்தது\nDoubts: கேள்வி பதில் பகுதி இரண்டு\nDoubts: தொகுதி அமைச்சரை எப்போது பார்க்க வேண்டும்\nDoubts: நீங்களும், உங்கள் சந்தேகங்களும்\nவந்தவழி: 1. ஜோதிடமும் நானும்\nபண்பு இல்லாத சில பதிவர்கள்.\nME and MY BOSS: நானும், என்னை வேலைக்கு வைத்திருப்ப...\nQuiz: புதிர்: எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்\nHumour: நகைச்சுவை: அடிடா, ப்ரீ யு டர்ன்\nKuttik kathai: எப்படியடா கடவுளுக்குத் தெரியும்\nகோவிலுக்கு ஏன் போக வேண்டும்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://madavillagam.blogspot.com/2008/06/qaqc.html", "date_download": "2018-07-18T21:46:19Z", "digest": "sha1:HAB47G4M5747NPTVWWSKQD6N5ISAE5LZ", "length": 6075, "nlines": 193, "source_domain": "madavillagam.blogspot.com", "title": "கட்டுமானத்துறை: QA/QC பொறியாளர் தேவை", "raw_content": "\nநேற்று ஒரு நண்பர் தொலைப்பேசியில் அழைத்து அவருக்கு மேற் சொன்ன பொறியாளர் தேவைப்படுவதாக சொன்னார்.\nஉங்களுக்கு தெரிந்தவர் அல்லது உங்களுக்கு அவ்வேலை பார்க்க இஷ்டம் இருந்தால், எனக்கு மின் அஞ்சல் / பின்னூட்டம் அனுப்பவும்.\nஇது Structural Steel fabrication/erection யில் தரக்கட்டுப்பாடு செய்யவேண்டிய வேலை.வேலை இடம் கட்டுமானம் நடந்துகொண்டிருக்கும் இடத்தில்.\nஇந்த வேலையில் முன் அனுபவம் இருப்பவர்கள்/நிரந்தரவாசத்தகுதி இருப்பவர்கள் தொடர்ப்பு கொள்ளவும்.\nLabels: சிங்கை பற்றி, பொது, வேலை\nஇன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று\nமின் தூக்கி மேம்பாடு (7)\nநடந்தது .. நடப்பது .. நடக்கப்போவது.\nதுக்ளக் கேள்வி - பதில்.\nபாதி கிணறு தாண்டிய சிங்கை அனுராதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "http://thisworld4u.com/story.php?title=%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-youtube", "date_download": "2018-07-18T22:03:54Z", "digest": "sha1:ICZJDYOWHHJCS2B5QXO7CO4LJUFE7OPF", "length": 2919, "nlines": 61, "source_domain": "thisworld4u.com", "title": " ஆவிகள் நடமாடும் காட்சி கண்ட இடம் கோவை (குரும்பபாளையம்- காளப்பட்டி ரோடு) - YouTube | Thisworld4u Entertainment", "raw_content": "\nஆவிகள் நடமாடும் காட்சி கண்ட இடம் கோவை (குரும்பபாளையம்- காளப்பட்டி ரோடு) - YouTube\n14\tயாருடா பெயிண்ட் அடிக்க விட்டது இவரை செம...\n13\tமீண்டும் போக்குவரத்து விதி மீறலுக்காக ச...\n13\tபூட்டு போட்ட ஜிப் பை பாதுகாப்பானதா \n15\tஇந்த குழந்தை குட்டி செல்லம் பாடுறத பாருங...\n6\tசேலம் 8 வழிச்சாலை சட்டசபையில் முதலமைச்சர...\n3\tஉண்டியலில் தங்க நகைகள் இருந்த கை பையை தன...\n11\tஇந்த பொண்ணுக்கு நீங்களே ஒரு நியாயம் சொல்...\n9\tகுழந்தையின் சிரிப்பில் இறைவன் - வேறென்ன ...\n7\tஎன்னத்த அப்படி பாடிடாண்ணு இப்படி பணத்தை ...\n5\tஅட என்னடா இது நமக்கு வந்த சோதனை ஏலே உங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.org/2013/02/blog-post_6269.html", "date_download": "2018-07-18T21:38:59Z", "digest": "sha1:P6TNOJSS5DGJRHXHI2B3KXHOEOWLYPFZ", "length": 14298, "nlines": 102, "source_domain": "www.kalvisolai.org", "title": "சமுக அறிவியல் | முக்கிய குறிப்புகள்-குடவோலை", "raw_content": "\nசமுக அறிவியல் | முக்கிய குறிப்புகள்-குடவோலை\n1. குடவோலை முறையை ஏற்படுத்தியவர்கள் - சோழர்கள்\n2. குடவோலை முறையை பற்றி குறிப்பிடும் கல்வெட்டு - உத்திரமேரூர் கல்வெட்டு\n3. இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை - 7\n4. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் இட ஒதுக்கீடு - 1/3 பாகம்\n5. மாநகராட்சியின் மொத்த மக்கள் தொகை - 10\nலட்சத்திற்கு மேல் இருக்க வேண்டும்.\n6. இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பை ஏற்படுத்தியவர் - ரிப்பன் பிரபு\n7. கிராம உள்ளாட்சியில் உள்ள அடுக்குகளின் எண்ணிக்கை - மூன்று\n8. மக்களாட்சிக்கு அடித்தளமாக இருப்பது - கிராம சபை\n9. இரண்டு மாவட்டங்கள் மட்டுமே உள்ள மத்திய அரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் - அந்தமான் நிக்கோபார் தீவுகள்\n10. ஊராட்சி மன்றத்தில் வார்டு உறுப்பினர்களின் பதவிக் காலம் - 5 ஆண்டுகள்\n11. தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை - 10\n12. தனி அரசியல் அமைப்பு கொண்ட இந்திய மாநிலம் - ஜம்மு மற்றும் காஷ்மீர்\n13. இந்தியாவின் மொத்த சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை - 4052\n14. மியான்மர் என்ற நாட்டின் பழைய பெயர் - பர்மா\n15. இந்திய அரசியல் அமைப்பிற்கு முகப்புரை வழங்கியவர் - ஜவஹர்லால் நேரு\n16. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் - இராஜேந்திர பிரசாத்\n17. இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவர் - டாக்டர் இராதாகிருஷ்ணன்\n18. இந்தியாவின் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி - கமல்தேவி சட்டோபாத்தியா\n19.இந்தியாவில் தேர்தலில் முதன் முதலில் பெண்கள் வாக்களித்த ஆணடு - 1950\n20. பெண்கள் நாடாளுமன்றத்துக்கு முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு - 1952\n21. சார்க் என்பதன் விரிவாககம் - தெற்காசிய நாடுகளின் மண்டலக் கூட்டமைப்பு\n22. கோட்டைகள் அதிகம் உள்ள நாடு - செக்கோஸ்லோவேகியா\n23. கன்னிமாரா நூலகம் முதன் முதலில் துவக்கப்பட்ட இடம் - புனித ஜார்ஜ் கோட்டை\n24. இந்தியாவின் முதல் நவீன நூலகம் - கன்னிமாரா நூலகம்\n25. சிப்பாய் கலகம் ஏற்பட்ட நாள் - 10.07.1806\n26. வேலூர் கோட்டையை கட்டிய சிற்பி - பத்ரிகாசி இமாம்\n27. இத்தாலியின் இராணுவக் கோட்டை வடிவமைப்பில் அமைந்துள்ள கோட்டை - வேலூர் கோட்டை\n28. வேலூர் கோட்டையை கட்டியவர்- சின்ன பொம்மன் நாயக்கன்\n29. இந்தியாவின் மிக உயர்ந்த கொடிக்கம்பம் அமைந்துள்ள இடம் - புனித ஜார்ஜ் கோட்டை\n30. புனித ஜார்ஜ் கோட்டையை கட்ட ஆங்கிலேயருக்கு இடம் அளித்தவர் - சென்னியப்ப நாயக்கர்\n31. புனித ஜார்ஜ் கோட்டையை கட்டியவர் - சர் பிரான்சிஸ் டே\n32. புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட ஆண்டு - 1639\n33. வேலூர் புரட்சியின் 200வது ஆண்டு தினம் கொண்டாடப்பட்ட ஆண்டு - 2006\n34. தரங்கம்பாடி கோட்டையைக் கட்டியவர்கள்-டென்மார்க் நாட்டவர்\n35. அச்சு இயந்திரத்தை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்தவர் - சீகன்பால்கு\n36. தரங்கம்பாடி கோட்டை கட்டப்பட்ட ஆண்டு - 1620\n37. புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடம் - சென்னை\n38. சிங்கபுர நாடு என்று அழைக்கப்பட்ட பகுதி - செஞ்ஜி\n39. போக்குவரத்து விதிகளில் சிவப்பு முக்கோணம் குறிப்பிடுவது - செல்லாதே\n40. போக்குவரத்து விதிகளில் நீலச் செவ்வகம் குறிப்பிடுவது - தகவல் சின்னங்கள்\n41. கிழக்கின் ட்ராய் என்று அழைக்கப்பட்ட கோட்டை - செஞ்சிக் கோட்டை\n42. போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு எத்தனை வயது வரை தர வேண்டும் - 5\n43. செஞ்சிக் கோட்டை அமைந்துள் மலை - கிருஷ்ணகிரி\n44. தமிழ்நாட்டின் மொத்த மாவட்டங்கள் - 32\n45. தமிழ்நாட்டில் குறிஞ்சி மலர் எங்கு மலர்கிறது - நீலகிரி மலை\n46. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் - கடலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம்\n47. மேகாலயாவின் தலைநகரம் - ஷில்லாங்\n48. பாம்பன் பாலம் அமைந்துள்ள மாவட்டம் - இராமநாதபுரம்\n49. இந்தியாவின் மிகப்பெரிய அணைக்கட்டு - பக்ரா நங்கல்\n50. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி\nசமுக அறிவியல் | முக்கிய குறிப்புகள்\nவிலங்குகளின் இளமைப் பெயர்கள்: - அணிற்பிள்ளை, ஆட்டுக்குட்டி, கழுதைக் குட்டி, குதிரைக்குட்டி, நாய்க்குட்டி, பன்றிக்குட்டி, எருமைக்கன்று, பசுங்கன்று, கீரிப்பிள்ளை, சிங்கக் குருளை, எலிக்குஞ்சு. புலிப் போத்து.\nவிலங்குகள், பறவைகள் தங்குமிடம்: - குதிரைக்கொட்டில், மாட்டுத்தொழுவம், வாத்துப்பண்ணை, கோழிப்பண்ணை, யானைக்கூடம்.\nவிலங்குகள், பறவைகள் ஒலி: அணில் கீச்சிடும், ஆந்தை அலறும், கழுதை கத்தும், குதிரை கனைக்கும், சிங்கம் முழங்கும், புலி உறுமும், நரி ஊளையிடும், யானை பிளிறும், குயில் கூவும், காகம் கரையும்.\nகாய்களின் இளமைப் பெயர்கள்: • அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு, மாவடு. • சொல் பொருள் : களஞ்சியம் - தானியம் சேர்த்து வைக்கும் இடம், அகழி - கோட்டையைச் சுற்றியுள்ள நீர் நிறைந்த பகுதி, தரணி - உலகம். • சதாவதானி - ஒரே நேரத்தில் நூறு செயல்களை நினைவில் வைத்துச் சொல்பவர். • இறைவை - நீர் இறைக்கும் கருவி • பசுந்தாள் - பசுமையான இலை தழைகள் • மானாவாரி - மழை பெய்தால் மட்டுமே பயிர் விளையும் நிலம். • தமிழக அடையாளங்கள் - மரம் : பனை மரம், மலர் - செங்காந்தள் மலர்\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\n1325 SPECIAL TEACHERS STUDY MATERIALS DOWNLOAD | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD STUDY MATERIALS.\n1325 SPECIAL TEACHERS | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD STUDY MATERIALS.\n1325 SPECIAL TEACHERS | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD STUDY MATERIALS.| DOWNLOAD\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/suva.html", "date_download": "2018-07-18T22:21:34Z", "digest": "sha1:SYWEFP4MOWRQI6RPHJKNTPLR7IF6KXQP", "length": 11619, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | Suvalakshmi gets married - Tamil Filmibeat", "raw_content": "\nஅமெரிக்காவில் பணிபுரிந்து வரும் விஞ்ஞானி ஒருவரைத் திருமணம் செய்துள்ளார் நடிகை சுவலட்சுமி.\n\"ஆசை\"யில் அறிமுகமாகிய சுவலட்சுமி அதைத் தொடர்ந்து \"கோகுலத்தில் சீதை\", \"லவ் டுடே\", \"ஹவுஸ் புல்\",\"ஆண்டான் அடிமை\" உள்ளிட்ட 29 படங்களில் நடித்துள்ளார்.\nஏற்கனவே சட்டம் படித்துள்ள வங்காளத்துப் பெண்ணான சுவலட்சுமி சமீபத்தில் அமெரிக்கா சென்று குழந்தைகளுக்கான சட்டம்தொடர்பாகவும் படித்தார். அங்குள்ள பிரபல வக்கீலிடம் உதவியாளராகப் பணிபுரிந்து கொண்டே சுவலட்சுமிஇந்தச் சட்டப் படிப்பைப் படித்து வந்தார்.\nஇதற்கிடையே சுவலட்சுமிக்கு மாப்பிள்ளை தேடும் வேலையும் படு வேகமாக நடந்து வந்தது. சட்டம் படித்துள்ளதங்கள் மகளுக்கு ஏற்ற படித்த, நன்கு வசதியுள்ள மாப்பிள்ளையை அவருடைய பெற்றோர் தேடி வந்தனர்.\nஇதற்கிடையே அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு லீனியர் ஆக்சலரேட்டர் மையத்தில்விஞ்ஞானியாகப் பணிபுரிந்து வரும் சுவாகத்தோ பானர்ஜி என்பவருக்கும் பெண் தேடும் படலம் நடந்துகொண்டிருந்தது.\nசுவலட்சுமியின் குடும்பமும் பானர்ஜியின் குடும்பமும் பெரும் பணக்காரர்கள் என்பதால் இரு தரப்பினரும்சம்பந்தம் குறித்துப் பேசி, திருமணத்திற்கு நிச்சயமும் செய்து கொண்டனர்.\nஇதையடுத்து கடந்த மே 31ம் தேதி கோல்கத்தாவில் உள்ள சுவலட்சுமியின் இல்லத்தில் வைதீக முறைப்படிபானர்ஜியை அவர் திருமணம் செய்து கொண்டார். இரு வீட்டினர் மட்டுமே கலந்து கொண்ட மிக எளிமையானதிருமணம் இது.\nதிருமணம் முடிந்ததும் பானர்ஜி-சுவலட்சுமி தம்பதியர் தற்போது அமெரிக்காவில் தேனிலவைக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.\nதேனிலவு முடிந்ததும் வரும் ஆகஸ்டு 19ம் தேதி சென்னையில் சுவலட்சுமியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிநடைபெறவுள்ளது.\nஅதன் பிறகு \"சன்\" டிவியில் வெளியாகும் \"சூலம்\" தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என்றும்திருமணமாகிவிட்டாலும் தொடர்ந்து நடிப்பேன் என்றும் சுவலட்சுமி கூறியுள்ளார்.\nபெரிய நடிகர்களுடன் நடிக்கணும்.. இளம் இயக்குநர்களுக்கு ‘பார்ட்டி’ கொடுத்து அசத்தும் நடிகை\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\nஅப்பவே அப்டி.. இனி என்னவெல்லாம் பண்ணுவாரோ.. பிக்பாஸ் நடிகையால் பயத்தில் படக்குழு\nபிகினினாலும் ஓகே.. ஆனா சம்பளம் மட்டும் பாலிவுட் மாதிரி வேண்டும்.. நடிகை கறார்\nஓஹோ அப்ப அந்த நடிகை ‘அட்ஜெஸ்ட்’ செய்ய இது தான் காரணமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி... ஏமாற்றியவர்கள் மீது போலீசில் புகார் தர முடிவு\nநான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் மம்மூட்டியை.. மிஷ்கினின் சீ சீ பேச்சு\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/kalam-salam-album-launch-047448.html", "date_download": "2018-07-18T22:22:39Z", "digest": "sha1:Q75RCZ2NMI4E7M4NGS6NWETQ2Z6MFNC4", "length": 20053, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கலாம் சலாம்.... வைரமுத்து - ஜிப்ரான் ஆல்பத்தை வெளியிட்டார் எம்எஸ் சுவாமிநாதன்! | Kalam Salam album launch - Tamil Filmibeat", "raw_content": "\n» கலாம் சலாம்.... வைரமுத்து - ஜிப்ரான் ஆல்பத்தை வெளியிட்டார் எம்எஸ் சுவாமிநாதன்\nகலாம் சலாம்.... வைரமுத்து - ஜிப்ரான் ஆல்பத்தை வெளியிட்டார் எம்எஸ் சுவாமிநாதன்\nசென்னை: இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த அப்துல் கலாம் பற்றிய இசை ஆல்பம் உருவாக்கியிருக்கிறார்கள். வைரமுத்து எழுதிய பாடலுக்கு ஜிப்ரான் இசையமைக்க, இயக்குநர் வசந்த் சாய் இயக்கியிருக்கும் இந்த ஆல்பத்தை வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.\nவிழாவில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கலந்து கொண்டு இசைத் தட்டினை வெளியிட்டார்.\nநிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பேசியது:\n\"அப்துல் கலாம் காலம் கடந்து, மொழி கடந்து, இனம் கடந்து பல நூற்றாண்டுகளுக்கு நினைவு கூறப்பட வேண்டியவர். இந்த இசைத்தட்டை வெளியிட வேண்டிய அவசியம் நம்மை நாமே பெருமைப்படுத்திக் கொள்ளத் தான். அவர் இறந்த போது இந்தியாவில் இருக்கும் எல்லா சட்டமன்றங்களும் ஒரு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றின. அதில் எனக்கு பிடித்தது 19ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர் விவேகானந்தர், 20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர் காந்தி, 21ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர் அப்துல் கலாம் என்ற ஆந்திர அரசு நிறைவேற்றிய தீர்மானம் தான். எல்லா துறைகளிலும் சிறந்த மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களில் இருந்து ஒரு சிறந்த மனிதர் இவர் தான். அவரை விட சிறந்த விஞ்ஞானிகள் பலர் இருந்திருக்கிறார்கள். அவர் குடியரசு தலைவர் என்பதற்காகவோ, விஞ்ஞானி என்பதற்காகவோ அவர் நினைக்கப்படவில்லை. சொல்லுக்கும், செயலுக்கும் இடைவெளி இல்லாத மனிதர் என்பதற்காக தான் அவர் நினைக்கப்படுகிறார்.\nநாட்டில் தண்ணீர், உணவு பஞ்சங்களை விட நல்ல தலைவர்கள் பஞ்சம் அதிகம். இந்த பஞ்சத்தில் முளைத்த ஒரு கற்பக விருட்சம் தான் தன்னலமற்ற அப்துல் கலாம். இந்தியாவில் உயரிய குடியரசு தலைவர் பீடத்தில் ஒரு தமிழர் கோலோச்சியிருக்கிறார். அவரைப் பார்க்க அங்கு போனபோது மனிதர்களுக்காக தான் மரபே தவிர, மரபுக்காக மனிதர்கள் இல்லை எனப் புரிந்தது. ஒரு சிலர் பதவிக்கு போனவுடன் தனிமனித கூட்டத்தில் இருந்து தங்களி துண்டித்துக் கொள்கிறார்கள். பதவி என்பது உதவி செய்யும் ஒரு துணைக் கருவி தான். பதவி வந்தவுடன் தூங்காமல் இருக்கிறாரோ அவர் தான் தலைவர். அப்துல் கலாம் தன்னை குடியரசு தலைவராக நினைத்துக் கொண்டதில்லை. ராமேஸ்வரத்தில் பத்திரிக்கை வினியோகித்த ஒரு சிறுவன் அதே பத்திரிக்கையில் தலைப்பு செய்தியாக மாறுவார் என்று நினைத்து பார்த்திருப்பாரா\nவாழ்க்கையில் உண்மையாய் இரு உன்னதம் பெறுவாய், உழைத்து கொண்டு இரு உயரம் பெறுவாய் என்பதை நம்பியவர். அறிவு என்பது முயற்சியால் வருவது, ஆற்றல் என்பது பயிற்சியால் வருவது. அறிவாளி ஆவது எளிது, மனிதன் ஆவது தான் கஷ்டம். எவன் ஒருவன் தான் கற்றதை மண்ணுக்கு அளிக்கிறானோ அவர் நினைக்கப்படுகிறான். இந்த நூற்றாண்டில் கலாமினால் விண்ணில் ஒரு புரட்சியும், எம்.எஸ்.சுவாமிநாதனால் மண்ணில் புரட்சியும் அரங்கேறி இருக்கின்றன. கலாமுக்கு சலாம்,\" என்றார்.\nஎம்எஸ் சுவாமிநாதன் பேசுகையில், \"விக்ரம் சாராபாய் கலாமை தேர்ந்தெடுத்த போது, அவன் சிறந்த விஞ்ஞானி மட்டுமல்ல இந்தியாவின் சிறந்த மனிதனாக வருவான் என்றார்.\nஅவர் மக்களின் குடியரசு தலைவர் என்று அழைக்கப்பட்டவர். நகரங்களோடு ஒப்பிடும் போது கிராமங்கள் இன்னும் முன்னேற வேண்டும்.\nமுதல் பொக்ரான் சோதனை இந்திரா காந்தி ஆட்சியிலும், இரண்டாம் பொக்ரான் சோதனை வாஜ்பாய் ஆட்சியிலும் செய்யப்பட்டன. இரண்டையும் கலாம்தான் செய்தார். இயற்கை வளங்களை பற்றிய புரிதலோடு இருந்தவர் கலாம். எந்த ஈகோவும் இல்லாத மனிதர். இளம் மாணவர்கள் தான் நாட்டின் முதுகெலும்பு, அவர்களின் கல்வி முக்கியம் என நம்பியவர். கல்வி, கிராமப்புற முன்னேற்றம் பற்றி எப்போதும் நினைப்பவர். அவரால் மாணவர்களிடத்தில் பேச முடியாத நேரத்தில் கூட அவரின் கார்டு கொடுத்து மெயில் அனுப்ப சொல்லி, அதற்கு பதில் அளித்த குடியரசு தலைவர்,\" என்றார்.\nஆல்பத்தை இயக்கிய வசந்த் சாய் பேசுகையில், \"வாழ்க்கையில் நான் ஆசைப்பட்ட மூன்று விஷயங்கள் நான் கேட்காமலே கிடைத்திருக்கின்றன. எனக்கு காந்தியை ரொம்ப பிடிக்கும். அவரின் சத்திய சோதனைப்படி வாழ முயற்சித்து வருகிறேன். அவரின் காந்தி படத்திற்கு வாய்ஸ் கொடுத்தது.\nஅடுத்து என் குருநாதர் பாலச்சந்தர் அவர்களின் உதவியாளராக சேர்ந்தது என் பாக்கியம்.\nமூன்றாவது கலாம் அவர்களின் புத்தகங்கள், சிந்தனைகள், எளிமை, வடக்கு தெற்கு பேதத்தை உடைத்து அகில இந்தியாவாலும் மதிக்கப்பட்ட தலைவர் கலாம் தான். அவரோடு எனக்கு நேரடியாக பரிச்சயம் இல்லை என்றாலும் அவர் மீது நான் வைத்திருக்கும் மதிப்புதான் இந்த பாடலை செய்ய உந்தியது. அவர் மட்டுமல்லாமல் அவர் குடும்பமும் அவரை போலவே சிறந்த மனிதர்கள். இந்த காலத்தின் வாழும் கண்ணதாசன் வைரமுத்து தான். கலாம் அவர்களை பற்றி பாடல் எழுத வைரமுத்துதான் சால பொருத்தம். ஜிப்ரான் இசையும், ஏகாம்பரம் ஒளிப்பதிவும் பெரிய தூண்கள். 10 நாட்கள் இந்தியா முழுக்க பயணித்து பாடலை படம் பிடித்திருக்கிறோம்,\" என்றார்.\nஎளிமை மட்டுமல்ல, தொலைநோக்குப் பார்வை கொண்ட ரஜினி...\nநான் இங்கதான் இருக்கேன்னு சொல்லு..\nமெரீனாவில் நடைபெற்ற விவேக்கின் ‘கிரீன் கலாம்’ அமைதிப் பேரணி... 5000 மாணவர்கள் பங்கேற்பு- வீடியோ\nதிரைப்படமாகிறது ‘அக்னி சிறகுகள்’... அப்துல் கலாமாக இர்பான்கான்\nகலாம் ஆவணப்படத்தை இந்தியா முழுவதும் திரையிட வேண்டும்- கங்கை அமரன்\nஅப்துல் கலாம் ஆகிறார் அமிதாப் பச்சன்.. படமாகிறது கலாம் வாழ்க்கை வரலாறு\nராகவா லாரன்சின் அப்துல்கலாம் பசுமை இயக்கத் திட்டம்- முதல் ஆளாக இணைந்த டிடி\nமாணவர்களுக்கு நல்லது செய்… சொன்ன கலாம்… செய்யும் நடிகர் தாமு\nகலாமும் எம்எஸ்வியும் இந்த நாட்டின் கர்வ காரணங்கள்\n\"வா நண்பா வா கனவு காணலாம்\" அப்துல்கலாமிற்கு பாடல் பாடி இணையத்தில் வெளியிட்ட நடிகர்\nஅனுஷ்கா போன்றே ட்விட்டரில் கலாம் பெயரை தவறாக எழுதிய நடிகர்: ஆனால் 'எஸ்கேப்'\nஒவ்வொரு மாணவரும் அப்துல்கலாமாக மாற வேண்டும்- வடிவேலு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n: பிக் பாஸை கழுவிக் கழுவி ஊத்தும் பார்வையாளர்கள்\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி... ஏமாற்றியவர்கள் மீது போலீசில் புகார் தர முடிவு\nப்ளீஸ் மகத், இன்னொரு முறை அப்படி சொல்லாதீங்க\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/06/23014833/One-day-cricket-matchIn-every-inningsUsing-2-new-balls.vpf", "date_download": "2018-07-18T22:09:28Z", "digest": "sha1:7UO57U6I2EK2QWFE4DPULZO3TX7SCJCH", "length": 12365, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "One day cricket match 'In every innings Using 2 new balls will lead to disaster ' || ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ‘ஒவ்வொரு இன்னிங்சிலும் 2 புதிய பந்துகளை பயன்படுத்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும்’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ‘ஒவ்வொரு இன்னிங்சிலும் 2 புதிய பந்துகளை பயன்படுத்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும்’ + \"||\" + One day cricket match 'In every innings Using 2 new balls will lead to disaster '\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ‘ஒவ்வொரு இன்னிங்சிலும் 2 புதிய பந்துகளை பயன்படுத்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும்’\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது.\nசமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது. இந்த போட்டியில் பந்து வீச்சாளர்களால் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. 2011–ம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டியில் ஒவ்வொரு இன்னிங்சிலும் 2 புதிய பந்துகளை பயன்படுத்தலாம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) விதிமுறையில் திருத்தம் செய்தது. இதனால் தற்போது ஒருநாள் போட்டியில் 400 ரன்கள் குவிப்பது என்பது எளிதாகி விட்டது.\nஒருநாள் போட்டியில் செய்யப்பட்ட இந்த விதிமுறை மாற்றத்துக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தெண்டுல்கர் தனது டுவிட்டர் பதிவில், ‘ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒவ்வொரு இன்னிங்சிலும் 2 புதிய பந்துகளை பயன்படுத்துவது ஆட்டத்தை பேரழிவுக்கு கொண்டு செல்வதற்குரிய சரியான அறிகுறியாகும். ஒவ்வொரு பந்தும் தேய்ந்து பந்து வீச்சாளர்கள் ஸ்விங் செய்வதற்கும், சுழல விடுவதற்கும் அதிக நேரம் பிடிக்கும். இதனால் ரிவர்ஸ் ஸ்விங்கையும், ரன்களை விட்டுக்கொடுக்காத கடைசி கட்ட ஓவர்களையும் நம்மால் நீண்ட காலமாக பார்க்க முடியவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.\nதெண்டுல்கரின் கருத்தை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ், இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி ஆகியோரும் வரவேற்றுள்ளர். இது பற்றி விராட்கோலி கருத்து தெரிவிக்கையில், ‘புதிய விதிமுறை பந்து வீச்சாளர்களுக்கு பாதகத்தை அதிகரிப்பதாகும். நான் ஒருநாள் போட்டியில் விளையாட வருகையில் ஒரு புதிய பந்து தான் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. இதனால் இன்னிங்சின் பின் பாதியில் ரிவர்ஸ் ஸ்விங் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அது பேட்ஸ்மேன்களுக்கு அதிக சவாலாக இருந்தது’ என்றார்.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கா தோனியின் செயலால் பரபரக்கும் ரசிகர்கள்\n2. இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது\n3. இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின் போது விராட் கோலி புதிய சாதனை\n4. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு\n5. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தெண்டுல்கர் மகன் விக்கெட் வீழ்த்தினார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nanjilmano.blogspot.com/2013/08/blog-post_26.html", "date_download": "2018-07-18T22:18:25Z", "digest": "sha1:EDJFJRCOGXPN3JCIKFVCWIKNVMBFRWMQ", "length": 41197, "nlines": 322, "source_domain": "nanjilmano.blogspot.com", "title": "நாஞ்சில் மனோ......!: தலைநகரில் பதிவர் சந்திப்பு ஒரு அலசல்...!", "raw_content": "\nதலைநகரில் பதிவர் சந்திப்பு ஒரு அலசல்...\nதிடீரென நம்ம வெள்ளைக்காரன் ஜாக்சன் துரை நம்ம சென்னை பதிவர்கள் சந்திப்பை அறிந்து மொத்தமாக வரி வட்டி குஸ்தி ச்சே ச்சீ கிஸ்தி எல்லாம் மொத்தமாக வாங்கி செல்லலாம் என்று உள்ளே வந்து ஒவ்வொரு பதிவர்களையும் மிரட்டினால் என்ன பதில் கிடைக்கும்னு பார்ப்போமா [[அடிக்கவெல்லாம் வரப்புடாது ஆமா ]]\nஜாக்சன் துரை : \"எனக்கா எண்ணிக்கை தெரியாது அகம்பிடித்தவனே சொல்கிறேன் கேள், உன் நிலத்தில் விளையும் விளைச்சலுக்கு கிஸ்தி கொடுக்கவில்லை, எங்கள் பேரரசுக்கு கீழரசாக இருக்க திரைப்பணம் கொடுக்கவில்லை, வெகு காலமாக வரிப்பணமும் வந்து சேரவில்லை, இந்த பாக்கிக்கெல்லாம் வட்டியும் செலுத்தவில்லை...\nஜாக்கி சேகர் : ம்ம்ம்ம்ம்ம்.....கொஞ்சம் வெளியே வந்தீங்கன்னா கொஞ்சம் வசதியாக இருக்கும் வாறீங்களா சார் ரெண்டுபேரும் வெளியே போகிறார்கள், பைக் சீரும் சத்தம் கேட்கிறது அப்புறம் சத்தமே இல்லை.\nகொஞ்ச நேரம் கழித்து மாநாட்டு உள்ளே வருகிறார் ஜாக்கி அண்ணன்.\nரகசியமாக மெட்ராஸ் பவன் சிவா காதில் கேட்கிறார் \"அண்ணே என்ன ஆச்சு \n\"கொய்யால கையை நீட்டி நீட்டி பேசினாம்ய்யா அவன் பேசுன தமிழும் புரியல அதான் கூவம் ஆத்துல கொண்டு போயி தள்ளிட்டு வந்துட்டேன்\"\nசிவா அப்பிடியே பம்மி மேசைக்கு அடியில் ஒளிகிறார்.\nஉணவு உலகம் ஆபீசர் : மனசுக்குள் \"அடடா வெள்ளைக்காரன் வம்புக்கு வந்துட்டானே பெல்டை வேற மறந்து வச்சிட்டு வந்துட்டோமே, திவானந்தா வாரேன்னு சொல்லியும் வேண்டாம்னு விட்டுட்டு வந்துட்டோமே.....\"\n\"சார் கொஞ்சம் என் கூட வரமுடியுமா \" பாந்தமாக பாத்ரூம் அழைத்து செல்கிறார்........ஒரு சத்தத்தையும் காணோம்....கொஞ்சநேரம் கழித்து இருவரும் வெளியே வருகிறார்கள்.\nசத்தமே காட்டாமல் வெள்ளைக்காரன் மெதுவாக வெளியே செல்கிறான். ஆபீசர் வந்து அவர் இருக்கையில் அமர, சிபி அண்ணன் மெதுவாக ஆபீசரிடம் கேட்க...\n\"அது ஒன்னும் இல்லை சிபி, பட்டுன்னு பாக்கெட்டில் வச்சிருந்த பிச்சுவா நியாபகத்துக்கு வந்துச்சு அதான் பாத்ரூம் கூட்டிட்டு போயி இடுப்புல ஒரு சொருவு சொருவுனேன் அதான் சத்தம் காட்டாம போறான்...\"\nசிபி அண்ணன் ஆபீசரை ஏற இறங்க பார்த்துவிட்டு, \"ஏம்யா ஏன் இந்த கொலைவெறி\"ன்னு அழுதுகிட்டே மேடைக்கு ஓடுகிறான்.\nமெட்ராஸ் பவன் : \"ஹா ஹா ஹா ஹா ஹா....\"\nஜாக்சன் : \"என்ன மேன் இப்பிடி சிரிக்குறே...\nஜாக்சன் கலவரமாகிறான்...\"மாட்டை கொட்டையில கட்டினியா, என்வீட்டு எருமை மாடை மேச்சியா, எங்க வீட்டு நாயிக்கு இறைச்சி வாங்கி அவிச்சி வச்சியா மானம் கெட்டவனே, இங்கே கூடியிருக்கும் எங்கள் பதிவர் கூட்டம் உங்கள் பறங்கியர் தலைகளை பதிவாக போட்டு விடுவார்கள் ஜாக்கிரதை\" என்று கர்ஜிக்க...\nஜாக்சன் தனது இடுப்பில் இருந்த வாளை சிவா கையில் கொடுத்துவிட்டு காலில் விழுகிறான்.\nசிவா மனதில் \"அடடா மேடையில் பேசவேண்டிய டயலாக்கை இவன்கிட்டே சொல்லிட்டோமே\"\nசென்னைபித்தன் : \"ஸ்ஸ்ஸ்ஸ் அபா.....என்றபடி, \"இங்கே பாரு ஜாக்சன் உனக்கும் தலையில் முடி வெள்ளை எனக்கும் வெள்ளை, அதனால நாம அப்பிடி இப்பிடி கொஞ்சம் விட்டு குடுப்போம், வா உனக்கு ஒரு கப் மூலிகை டீ வாங்கி தாரேன் நீயும் இனி என்னைப்போல எப்பவும் இளமையாக இருக்கலாம் என்ன \nஅப்பிடியே கடற்கரைக்கு கூட்டிட்டு போயி மூலிகை டீ வாங்கி கொடுக்குறார், மூலிகை டீ இனிக்கும் என நினைத்த வெள்ளைக்காரன் ஒரு மடக்கு குடித்துவிட்டு ஓடிப்போயி கடலில் குதிக்குறான்.\nதீதும் நன்றும் பிறர் தர வரா : \"சோதனைமேல் சோதனை சோத்துப்பானைக்கு வேதனை.......என்னப்பா வரி வட்டி திரை கிஸ்தின்னு சொல்லிட்டே போறே, நான் எழுதும் கவிதைக்கும் வரியா \" என்று வெள்ளைக்காரனை ஒரு சுற்று சுற்றிவிட்டு முறைக்கிறார்.\nகுரு என்னமோ சூன்யம் வச்சிட்டாருன்னு பயந்து நோ நோ சொல்லிட்டே ஓடுறான் ஜாக்சன்.\nபுலவர் ராமானுசம் : \"கவிதையால அறம்பாடி பரங்கியரை அழிச்சிருவேன் ராஸ்கோலு ஓட்ரா இங்கிருந்து\" என்று கம்பெடுக்க...ஜாக்சன் எஸ்கேப்.\nமதுமதி : இங்கே பாரு ஜாக்சன், ரூம் போட்டு வச்சிருக்கேன், சாப்பாடு பண்ணி வச்சிருக்கேன், பாயாசமும் இருக்கு, வேண்டியதை சாப்புட்டுட்டு போ சரியா \nசாப்பாட்டு வாசலில் காவலுக்கு இருக்கும் ஆரூர் மூனா, இது நம்ம பதிவர் ஜாதி சனம் மாதிரி இல்லையே என்று ஜாக்சனை புரட்டி எடுத்து அவன் மீது உட்கார வெள்ளைக்காரன் நசுங்கி போனான்.\nமதுமதி மனதில் \"சூப்பரா கோர்த்து விட்டோம்ல ஹி ஹி\"\nகே ஆர் பி செந்தில் : பொருங்க பொருங்க பொருங்க கோவப்படாதீங்க எசமான், உங்க வரி வட்டி குட்டி எல்லாம் தாரேன் என்னை ஒன்னும் பண்ணிராதீக, அதுக்கு முன்னால என்னுடைய ஒரு வேண்டுதலை நீங்கள் கேட்கணும்.\"\n\"பக்கத்துலதான் ஒரு தியேட்டர்ல \"தலைவா\" படம் ஓடிட்டு இருக்கு ஒரு எட்டு போயி பார்த்துட்டு வந்துருவோம் வாங்க\"\nபடத்தில் சின்ன டாக்டரை திரையில் பார்த்தும் வெள்ளைக்காரன் மயங்கி கீழே விழுகிறான்.\nகே ஆர் பி மனதில் : அப்பாடா நல்லவேளை சுறா பார்க்கலை, பார்த்துருந்தா செத்து கித்து தொலைஞ்சிருப்பான் \"\nசி பி செந்தில்குமார் : \"எதுக்குய்யா இப்பிடி கூட்டத்து நடுவுல வந்து மானத்தை வாங்குறே கூப்ட்டு விட்டியன்னா உன் வீட்டுக்கே வந்து பாத்திரம் பண்டமெல்லாம் தேச்சு தந்து உன் கால்ல விழுந்துருப்போம்ல கூப்ட்டு விட்டியன்னா உன் வீட்டுக்கே வந்து பாத்திரம் பண்டமெல்லாம் தேச்சு தந்து உன் கால்ல விழுந்துருப்போம்ல \nஜாக்சன் : உன்னை நினைத்து நான் பெருமை படுகிறேன், உடனே வீட்டுக்கு வந்து சேர், புதிதாக நான்கு எருமை மாடுகள் வாங்கி இருக்கேன் சோப்பு போட்டு குளிப்பாட்ட வேண்டும்\"\nஅண்ணன் மனதில் \"ஆஹா கொஞ்சம் ஓவரா கூவிட்டோமோ\"\nகாணாமல் போன கனவுகள் : \"யோவ் மச்சான்.........எங்க அண்ணனுக்கு போனைப் போடுங்க, இங்கே ஒருத்தனுக்கு வட்டி பட்டி எல்லாம் வேணுமாம் ஒடனே வண்டியை பூட்டி வீச்சறுவாளை எடுத்துட்டு வரசொல்லுங்க\"\nராஜி போட்ட சத்தத்தில் வெள்ளைக்காரன், இங்கே பாம் வச்சிருப்பாங்களோ என்ற நடுங்களில் ஓடுகிறான் ஏர்போர்ட் நோக்கி.\nராஜி மனதில் \"ம்ஹும் நான் யாரு தங்கச்சி தெரியுமாலேய்\"\nஅஞ்சா சிங்கம் : வெளக்குமாரு வெளங்கிருச்சு போ, உன் பரங்கி தமிழில் தீயை வைக்க, டேய் வெள்ளைக்காரா என் பெயர் கஞ்சா சிங்கம் இல்லைடா டுபுக்கு, அஞ்சா சிங்கம், நான் மும்பை தாராவியையே அலறவச்சவன் தெரியுமா வேண்ணா கொஞ்சம் கஞ்சா தாரேன்\"னு சொல்லிவிட்டு சுண்ணாம்பு தடவுன தம்பாக்கு கொடுக்க வெள்ளைக்காரன் ஒரே ஓட்டமா ஓடுறான்.\nசிங்கம் மனதில் \"இவன் ஓடுறதை பார்த்தால் பிளேன் வீல்லயே போயி விழுந்துருவானோ \"\nதிண்டுக்கல் தனபால் : இந்தாப்பாரு உனக்கு வட்டி தரலைன்றதுக்காக உன் பதிவுக்கு வந்து கமெண்ட் லைக் எல்லாம் என்னால் போடமுடியாது, ஒன்னு செய் எங்க அண்ணன் சிபி இப்போ மேடைக்கு பேச வருகிறார், அவர் பேச்சை கேட்டுவிட்டு அப்புறமா பேசுவோம் ஓகே\"\nசிபி அண்ணன் மேடைக்கு பேச வந்ததும் பயங்கர கைதட்டல் சத்தம் வர, பலமான மழை பெய்யுதுடோய் என்று ஓடுகிறான் ஜாக்சன்.\nதனபால் மனதில் \"ச்சே தப்பிச்சிட்டானே, சிபி அண்ணன் பேச்சை கேட்டாம்னா செத்தே போயிருவான்லா நினைச்சேன்\"\nகே ஆர் விஜயன் : \"சார் நான் ரொம்ப அமைதியானவன், கோவம் வந்துச்சுன்னா சிபி அண்ணன் மாதிரி பம்முற ஆளு நானில்லை ஆமா\"\nஜாக்சன் \" ஒ கோவமும் வருமா உனக்கு \nஓங்கி மண்டை முடியை விஜயன் பிடிக்க அது அவர் கையோடு வந்து விடுகிறது, உஷாராகி வெள்ளையன் சட்டை காலரை பிடித்து ஒரு பைக்கை மட்டும் அவனை சுத்தவிட்டு அடி பின்னி விடுகிறார்.\nவிஜயன் மனதில் \" மனோ மட்டும் இந்த சீனை பார்த்தாருன்னா நம்மகிட்டே சீனே காட்டி இருக்க மாட்டார்\"\nஇம்சை அரசன் பாபு : \"ஓ....அது நீங்களா அண்ணே, உங்களைத்தான் அண்ணே இம்புட்டு நாளும் தேடிகிட்டு இருக்கேன்\"\n\"என்னாது குட் பாயா எங்க சிவாஜி கணேசன்கிட்டே வந்து வட்டி கேட்டது நீதானே \nஎன்று பின்னால் கைவிட்டு அருவாளை எடுத்து வீச, ஜாக்சன் குனிந்து தப்பிக்க பதிவர் கூட்டம் வந்து இம்சை அரசனை பிடித்து ஆசுவாசப்படுத்துகிறது.\nஇம்சை அரசன் மனதில் \"மனோ அண்ணன் தந்த அட்டை அருவாளுக்கு இவ்வளவு வேல்யூ இருக்கா கி கி கி கி...\"\nமங்குனி அமைச்சர் : \"ஏம்யா ஏன் இம்புட்டுபேர் ரவுண்டு கட்டியும் போதாதா உனக்கு இம்புட்டுபேர் ரவுண்டு கட்டியும் போதாதா உனக்கு அதான் வட்டியும் முதலுமா குடுத்துட்டாங்களே அதான் வட்டியும் முதலுமா குடுத்துட்டாங்களே \n\"உனக்கு நேரம் சரியில்லை\" என்று ஒரு ஸ்ப்ரே குப்பியை வெளியே எடுத்து வெள்ளையனை சுத்தி பங்க்லி பங்கா பங்க்லி பங்கா என்று பாட....அலறி ஓடுகிறான்.\nமங்குனி மனதில் \"நாங்களே ஒவ்வொரு ஊரா கலாயிச்சி காலி பண்ணிட்டு இருக்கோம் எங்கிட்டேவா \nசின்னவீடு சுரேஷ் : சரி வாய்யா வாய்யா வா உக்காரு முதல்ல, நான் ஒரு சின்ன கதை சொல்றேன் அதைக் கேட்டுட்டு அப்புறமா உன் டயலாக்கை சொல்லு.\"\n\"என்ன சின்னவீடு கதையா ஜொல்லு ஜொல்லு\"\n சரி கதைக்கு போவோம், ஒரு ஊர்ல ஒரு போஸ்ட், அதோடு கதை லாஸ்ட்\" வெள்ளைக்காரன் சுற்றி முற்றி பார்க்குறான். எஸ்கேப்.\nசுரேஷ் மனதில் \"இருந்த இடத்தில் இருந்தே கோயம்புத்தூரை ஆட்சி செய்யிறவிங்க நாங்க என்கிட்டேவா\" என்று எழும்ப முடியாமல் குலுங்கி சிரிக்குறார்.\nகோவை நேரம் ஜீவா : பனங்கள்ளும் குடல் கறியும் சாப்புட்டுட்டு இருக்கும்போது எதுக்குய்யா வம்புக்கு வாறே சிங்கப்பூர்லயும் வெள்ளையாத்தான் இருக்கானுக நீயும் வெள்ளையாத்தான் இருக்க \nஅவனுக இப்பிடி புட்டி ச்சே வட்டி கேட்டதில்லையே சரி வா பனங்கள்ளு கொஞ்சம் குடி என்று கொடுக்க, ஒரு மடக்கு குடித்தான் புளிப்பை பார்த்து ஓடுகிறான் தலைதெறிக்க.\nடிஸ்கி : சென்னை பதிவர்கள் சந்திப்பு திருவிழா சிறப்பாக நடைபெற்று பதிவர்கள் யாவரும் மனநிறைவோடு சென்று மகிழ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பர்களே வாழ்க வளமுடன் சுகமுடன்...\nபாவம் ஜாக்‌ஷன் இப்படிபட்ட இம்சைகள்லாம் இங்க இருக்குன்னு தெரிஞ்சுக்காம வந்து மாட்டிக்கிட்டாரு\nகலக்கல் ......அப்படியே நம்ம வீடு திரும்பல் மோகன்குமார் ஜாக்சன் துரைகிட்ட விளிம்பு நிலை வெள்ளைக்காரன் பேட்டி எடுத்த கதையை சொல்லாமல் விட்டுடீங்க .\nபதிவர் மாநாட்டுக்கு இப்படி கூட நாடகம் போடலாம் போலிருக்கிறதே\n//சிபி அண்ணன் ஆபீசரை ஏற இறங்க பார்த்துவிட்டு, \"ஏம்யா ஏன் இந்த கொலைவெறி\"ன்னு அழுதுகிட்டே மேடைக்கு ஓடுகிறான்.//\nசிபியை ஏன் இப்படி கொலையா கொல்றீங்க\nவித்யாசமா சிந்தித்து பதிவு போட்டிருக்கீங்க. அசத்தலா இருக்கு மனோ\nசென்னைப்பதிவர் சந்திப்பு சூடு பிடிக்கத்தொடங்கிருச்சு\nநகைச்சுவை மிளிரும் கற்பனை அருமை\nஹா... ஹா.. இப்படி எத்தன பேரு கிளம்பிட்டிங்க... நகைச்சுவை சிரிக்க வைத்தது. சென்னை பதிவர் சந்திப்பு களை கட்டுது...\nசிரிப்பு வெடிதான் பதிவாளர்கள் சகிதம் \nஒவ்வொன்னும் சிரிச்சி சிரிச்சி படிச்சேன்...\nஅன்பின் மனோ - பாவம் ஜாக்சன் - இருந்தாலும் பதிவர் சந்திப்புக்கு வரேன்னு சொல்லி இருக்கான் போல - நலலாருக்க்கு பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nகூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...\n தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nகல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்ந்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்...\ncpede.comன் நிரந்தர வலைப்பதிவர் எண் : 20200064\nஅனைத்து தமிழ் பதிவர்களுக்கான சிறந்த தளம்.. இணையுங்கள்.\nநம்பளையும் நம்பி வராங்கப்பா வாங்க மக்கா வாங்க....\nமக்கள் பலத்தால் மகுடம் பெற்றவை\nமனம் நிறைவான ஊர் பயணம்...\nஒரு மாசமாவது லீவு கிடைக்குமான்னு பார்த்தால், அதுவுமில்லாமல் 24 நாட்கள் மட்டுமே கிடைக்க, அதுலேயும் 5 நாள் முன்பே வரச்சொல்லி போன் வந்து திரு...\nமுதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவு...\nதங்கை ராஜி'யின் [[காணாமல் போன கனவுகள்]] முதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவுக்கு என்னையும் அழைத்ததால், சின்ன மேட்டர்தானேன்னு ஒரு அரைமணி ...\nமனம் நிறைவான ஊர் பயணம் 4...\nகடலிலும் கடற்கரையிலுமாக போனில் பிள்ளைகள் செல்பி எடுத்த போது மனதில் நினைத்தேன், கண்டிப்பாக என் போனை கடலுக்கு பலியாக்கிருவாங்கன்னு, ஆனால் அத...\nதக்காளி [விக்கி அல்ல] சட்னி...\nநான் பார்மேனாக வேலை செய்யும் போது நடந்த ஒரு கொடுமை இது, இந்த பதிவு நம்மவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டுமே என்பதற்காக எழுதுகிறேன். எ...\nமனம் நிறைவான ஊர் பயணம் 5...\nஇரும்புத்திரை படத்தை பார்த்துட்டு வடசேரில இருந்து பஸ் ஏறினேன், ராங் ரூட்டுல போன பஸ்சில் ஏறி கண்டக்டரை தலை சுற்ற வைத்துவிட்டு பொற்றையடியில...\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nகல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்ந்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்...\nதங்கச்சி பாப்பாவுக்கு இன்று பிறந்தநாள்...\nரோஜாப்பூ வாசம் மல்லிகைப்பூ வாசம் முல்லைப்பூ வாசம் கிராந்திப்பூ வாசம் செண்பகப்பூ வாசம் செந்தாழம்பூ வாசம் தாமரைப்பூ வாசம் குருஞ்சிப்பூ வாசம...\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nசுகர் செக்கப் முடிந்ததும், குமரேசன் செட்டியாரும் வீட்டிற்கு கிளம்பி விடைபெற்றார் [வீட்டம்மாவுக்கு பயந்துதான், இரவு நேரமாகி விட்டதால்] நான...\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \nமகள் ஒரு நாள் கொஞ்சலாக, டாடி என்னை கன்னியாகுமரி கூட்டி சொல்லுங்களேன் என்றாள், நாம இருக்கதே கன்னியாகுமரிதானே என்றேன், \"இல்லை டாடி மும...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nதலைநகரில் பதிவர் சந்திப்பு ஒரு அலசல்...\nநடு மண்டையில சும்மா நச்சுன்னு வந்து உக்காந்துடுச்ச...\nசமையலில் பெண்கள் சிங்கம்தாம்டே ஒத்துக்குறேன்...\nமுதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவு...\nஸ்பீட் மாஸ்டரின் \"பலமொழி பகலவன்\" விருது\nதோழி \"சிநேகிதி\" தந்த விருது\nஎன் ராஜபாட்டை\"ராஜா\"வின் பல்சுவை விருது...\nஅட இது நான் தானுங்கோ நாஞ்சில் மனோ...\nஎனது தோட்டத்துக்கு வரும் பறவைகள்\nவிவசாய வாழ்வும் என் அம்மாவும்....\nஎனது சின்ன பிள்ளையில் நடந்த ஒரு சம்பவம்....... நானும் நண்பன் மகேஷும் நல்ல நண்பர்கள் மட்டுமில்லை ஒரே வகுப்பும் கூட....எப்போ பள்ளி போனாலும் ...\nமலையாளி ஆண்களுக்கு தமிழனை பிடிக்காவிட்டாலும், மலையாளி பெண்களுக்கு தமிழர்களை ரொம்ப பிடிக்கும் என நான் அடிக்கடி சொல்லி இருக்கேன் . அது என் அன...\nதமிழக மீடியாக்களை நினைத்து வெம்பும் கூடங்குளம் அனல் பூமி...\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஆக்கம் பற்றி மத்திய அரசின் போக்கு கடுப்பேத்துகிறது, சூனியா பூந்தியின் பேச்சைக்கேட்டு அன்று ஈழத்தில் எம்மக்களை...\nகொடல்வண்டியை [தொப்பை] குறைப்பது எப்படி ஒரு சிம்பிள் ஐடியா...\nதொப்பை பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தால் என்னன்னு தோணுச்சி [[யாருலேய் அங்கே வயிற்றை தடவி பார்க்குறது]] நம்மாளுங்களுக்கு மட்டும் ஏன் தொப்பயாக இருக...\nநான் மும்பை ஏர்போர்டில் வேலை செய்த சமயம் உண்மையாக நடந்ததாக பலர் சொன்ன ஒரு சம்பவம். மும்முரமா தங்கம் கடத்தல் நடந்து கொண்டிருந்த சமயம் அது [[உ...\n\"கத்தி\" திரைப்படம் நாஞ்சில்மனோ விமர்சனம்...\nகாலையிலே பத்து மணிக்கு எழும்பி பல்தேச்சு குளிச்சுட்டு, அரக்கப்பரக்க ரெண்டு கிலோமீட்டர் நடந்து, படம் வந்துருக்குமா வந்திருக்காதா என்ற சந்தேக...\nநம்ம பிரபல பதிவர்களின் பதிவுக்கு ஏற்பவும்,பேஸ்புக்'கில் ரவுண்டு கட்டி கலக்குறவங்க பற்றியும் சும்மா தமாஷா யோசித்ததின் விளைவாய் வந்த ஐடியா...\nமஞ்சகாமாலை நோய் தீர்க்கும் பாபநாசம்.....\nடவேரா கார் விரைந்து கொண்டிருந்தது, அங்கே மஞ்சள்காமாலை நோயிற்கு மருந்து கொடுக்கும் இடத்தையும் ஆபீசர் காட்டி தந்தார். என்னோடு வேலை செய்யும் அன...\nதமிழ்நாடு அமைச்சர்களின் போன் நம்பர்\nபேய் இருப்பது தெரியாமல் நான் பேயிடம் வாங்கிய பல்பு....\nநெருங்கிய நண்பர்களோடு உறவினர்களோடு அமர்ந்து சாப்பிடுவதென்றால் அலாதி பிரியம் எனக்கு, அல்லாமல் ஹோட்டல்களில் போயி தனியாக சாப்பிடுவது குறைவுதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://paavaivilakku.blogspot.com/2017/04/blog-post_28.html", "date_download": "2018-07-18T22:16:54Z", "digest": "sha1:GZPOLBYMFP2F7UNOJ4NXXUDF6JBGCG6G", "length": 15488, "nlines": 230, "source_domain": "paavaivilakku.blogspot.com", "title": "பாவை விளக்கு....!: தாயும் சேயும் ...!", "raw_content": "\nவெள்ளி, 28 ஏப்ரல், 2017\nஆழ்கடல் மனதோடு அன்பு கடைந்த நுரைமனம்\nபொங்கும் ஆசையை அள்ளி த் தொடுத்த இறைமனம்\nபந்தம் நிறைந்த ஏகாந்தம் என்றும் அவள்வசம்\nஏந்தும் பொற்கிழியாய் பூரிக்கும் தாய்ப்பாசம்\nகண்ணுக்குள் மரகதம் நெஞ்சுக்குள் மாணிக்கம்\nகைகளிலோ மணிவயிரம் வாயாரப் பாயிரம்\nஉண்ணும் மணித்துளி உறங்காதே கருமணி\nஎண்ணும் மடிநிறை கண்மணிக் கனவுகள்\nசுழலும் பூமியினுள் ஓயாத உள்ளொளி\nதாராள அன்பினுள் ஏகுதோ ஏகாந்தம்\nஆதாரமே தாய்மை காணீரோ குமுதமனம்\nஈன்றெடுத்த நித்திலம் பெண்மையின் இரத்தினம்\nசித்தம் நிறை வளர் பாவை\nநித்தம் குறை கண்டாலும் போகும்\nயாருளர் மேதினியில் இணையாய் துணை\nகொண்டவன் பரிசோ கொண்டாடும் பரிசோ\nஅகிலத்து நாயகன் வரம் தந்த பரிசோ\nஜென்மங்களாய் செய்த புண்ணியத்தின் பரிசோ\nபுத்துலகம் காணும் சேய்க்குத் தாயே பரிசு....\nPosted by ஜெயஸ்ரீ ஷங்கர் at முற்பகல் 1:23:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவை.கோபாலகிருஷ்ணன் 28 ஏப்ரல், 2017 ’அன்று’ முற்பகல் 1:49\n//கொண்டவன் பரிசோ கொண்டாடும் பரிசோ\nஅகிலத்து நாயகன் வரம் தந்த பரிசோ\nஜென்மங்களாய் செய்த புண்ணியத்தின் பரிசோ\nபுத்துலகம் காணும் சேய்க்குத் தாயே பரிசு....\nசேய்க்குத் தாய் போல .... தாய்க்கும் சேயே பரிசு (இவையெல்லாமே\nஅந்த சேய் ஒரு பத்துவயதுக் குழந்தையாய் இருக்கும்வரை மட்டுமே)\nஉங்கள் கவிதையில் என் மனம் மலரும் நினைவுகளாய் என்னை கடந்த காலத்திற்கு அழைத்துச் சென்றது.\nநிகழ்காலத்தில் இப்பொழுது என் மருமகளைக் காண்கிறேன்.\nஜெயஸ்ரீ ஷங்கர் 9 மே, 2017 ’அன்று’ முற்பகல் 7:25\nகவிதையில் நான் கண்ட பெருமைமிகு உயர் தாயின் உன்னத குணங்கள் யாவும் வரிவரியாய் வரைந்தளித்த படையலிது\nஉயிர்க்குடுவை அவள் சுமந்து உயிரதனை நமக்கு ஈந்து இப்பூமியிலே நம் வரவை தந்திட்ட நாள்முதலாய்...\nதொப்புள்கொடி உறவிதுவும் சொந்தங்களின் தலைமைபீடம் இதற்கு இணை ஈடேயில்லை என்று எல்லோர் மனமும் சொல்லும்\nதவிப்பதனை.. தாய் சேயின் துடிப்பதனை.. நாடி நரம்பெல்லாம் ஓடிவரும் உள்ளப்பெருக்கை .. காணுகின்ற போதிலெல்லாம்..\nதாயே உந்தன் மடிதேடி ஓடிவர நினைக்கின்றேன் அம்மா.. அம்மா.. எங்கே நீ\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனக்குப் புரிந்த ஆன்மிகம் (8)\nகுட்டிக் குட்டிக் கவிதைகள். (9)\nசிறுகதைத் தொகுப்பு நூல் (1)\nதிருவாசகம் 1. சிவபுராணம் (1)\nவிநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் (1)\n2019 ஆண்டில் பொதுநபர் விண்வெளிப் பயணச் சுற்றுலாவுக்கு முதன்முதல் இரு அமைப்புகள் துவங்கலாம்\nதட்டுங்கள் திறக்கட்டும்... தேடுங்கள் அகப்படும்... கேளுங்கள் கிடைக்கும்.\nவிநாயகர் சதுர்த்தி விநாயக சதுர்த்தி இந்துக்களின் முக்கியமான பண்டிகையாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் சதுர்த்தி நாள் அன்று கொண்ட...\nவிதி இருப்பின் விதி கூட்டி அருளும் திருப்பட்டூர் ஸ்ரீ பிரம்மா\nதிருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 25 கிலோமீட்டர் தொலைவில் சிறுகனூருக்கு 5 கி.மீ தொலைவில் திருப்பட்டூர் எனும் மிகச் சிறிய கிராமம் அ...\nஸ்ரீ சாய் சத் சரிதம்\nஅத்தியாயம் - 1 1. கடவுள் வாழ்த்து ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றி ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றி ஸ்ரீ குருமஹராஜனே போற்றி குலதேவதைக்க...\nஸ்ரீ விட்டல் , பண்டரிபுரம்.\nசமீபத்தில் பண்டரிபுரம் சென்று ஸ்ரீ விட்டல் , ஸ்ரீ ருக்மிணிதேவியை சேவிக்கும் அற்புதமான மஹாராஷ்டிர யாத்திரை எங்களுக்கு அமைந்தது. பண்டர்பூர் ...\nபண்டைய காலத்தில் ஆன்மீகத்தின் மூலம் தனி மனிதரை தூய்மை படுத்துதல் மற்றும் மனதை இதமாக்குதல் (குணப்படுத்துவது என்பார்கள்) என்பது ஒரு ஆதாரபூ...\nஅபூர்வமான முருகன் படம் - வரைந்தவர் திரு.கொண்டல் ராஜு\nஎன்ன கவி பாடினாலும் உந்தன் உள்ளம் இறங்கவில்லை...அருணா சாயிராம்..\nஎன்ன கவி பாடினாலும் உந்தன் உள்ளம் இறங்கவில்லை என்ன கவி பாடினாலும் உந்தன் உள்ளம் இறங்கவில்லை (3) எந்த ...\nஷண்முகநாயகன்தோற்றம் (ஸ்ரீ அகஸ்திய முனிவர் அருளியது)\nஷண்முக நாயகன் தோன்றிடுவான் -சிவ .ஸத்குரு நாயகன் தோன்றிடுவான் கண்களினால் கண்டு போற்றிடலாம்-கொடும் காலத்தைக் காலனை மாற்றிடலாம் (\"ஷண்ம...\n\"அனைத்து நலமும், வளமும், நைவேத்யத்தால் பெறுவோம்..\" இந்தப் புத்தகத்தை காணும் உங்களுக்கு வணக்கம். அம்மா.. என்ன செய்வாள்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://padugai.com/tamilonlinejob/viewforum.php?f=5&start=25", "date_download": "2018-07-18T22:07:25Z", "digest": "sha1:UQUMQ6D334UQPZYIFB5TBETOCLPPUEDR", "length": 10982, "nlines": 307, "source_domain": "padugai.com", "title": "கவிதை ஓடை - Page 2 - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் பழமைச் சுவடுகள் கவிதை ஓடை\nமனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.\nLast post by மன்சூர்அலி\nLast post by மன்சூர்அலி\nLast post by மன்சூர்அலி\nநம்ம அருந்தாவின் முதல் குறும்படப் பாடல்\nLast post by மன்சூர்அலி\nஒரு இனிய நட்பின் வலி\nகவிதைகளின் பட தொகுப்பு - அன்புடன் அருந்தா\nLast post by மன்சூர்அலி\nஎன் கடைசி காதலி நீ தான்\nLast post by மன்சூர்அலி\nஉன்னை ஆழமாய் உழ போகிறேன் நான்\nLast post by மன்சூர்அலி\nLast post by மன்சூர்அலி\nஇருக்கும் வரை நீ வேண்டும் எனக்கு\nLast post by மன்சூர்அலி\nதெளிவாய் சொல்லி விட்டாள் நீதி தேவதை\nஏன் இந்த சோதனை உனக்கு..\nLast post by மன்சூர்அலி\nLast post by மன்சூர்அலி\nLast post by மன்சூர்அலி\nLast post by மன்சூர்அலி\nஎன் வாழ்க்கைக்கு நிலவு நீ\nLast post by மன்சூர்அலி\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8280&sid=8f630c4358133bda42fd2542e7e77ed7", "date_download": "2018-07-18T22:29:53Z", "digest": "sha1:2QKIRGOV7D6TMENE4E4OXRYUE2XNYGAO", "length": 30546, "nlines": 333, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு சேவை கட்டண சலுகை வரும் ஜூன் -ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nரயில் பயணிகளுக்கு உதவும் வகையில் டிஜிட்டல் மூலம் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் பயணிகளுக்கு ஊக்கத்தொகை சலுகையும் மற்றும் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் பயணிகளுக்கு சர்வீஸ் கட்டண சலுகையும் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி முதல் இந்தாண்டு கடந்த மார்ச் 31-ம் தேதி வரை வழங்கப்பட்டு வந்தது. இது வரும் ஜூன் 30-ம் தேதி வரைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nதகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தில் இருந்து இதுகுறித்த தகவல் வந்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்தால் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.20 முதல் 40 வரை சேவை கட்டண சலுகை கிடைக்கும்.\nஉயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்ட பின்னர் டிஜிட்டல் முறையில் டிக்கெட் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் இந்த சலுகையை மத்திய அரசு\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://shankarwritings.blogspot.com/2016/06/", "date_download": "2018-07-18T22:23:07Z", "digest": "sha1:EEPTNDZ2T3BOTUDRPUVLI7TVBVYC2ZJ4", "length": 9246, "nlines": 180, "source_domain": "shankarwritings.blogspot.com", "title": "யானை", "raw_content": "\nஅம்மா புகட்டிய காலத்திலிருந்து எனக்கு நீதிக்கதைகள் இன்றுவரை தேவையாகவே இருக்கின்றன. எளிய நீதிக்கதைகள் முதல் சிக்கலான நீதிக்கதைகள் வரைத் தேடித்தேடி அவை சொல்லும் நெறிமுறைகள் வழியாக, எனது அன்றாடத்துக்குள்ளும், என்னைச் சுற்றி நடக்கும் துயரமும் ரணமும் சிறு இளைப்பாறுதல்களும் கூடிய நிகழ்ச்சிகள், அபத்தங்கள், புதிர்களுக்குள்ளும் ஒரு ஒழுங்கை நான் கற்பிக்கவோ புனரமைக்கவோ செய்கிறேன்.\nஎன்னைச் சுற்றி நடக்கும் ஒரு நிகழ்வுக்கு கால, வெளிப் பரப்பளவில் மிக அருகிலிருக்கும், கைக்குத் தென்படும் காரண காரியங்களைத் தேடாமல், என் வாழ்வுக்கு அப்பாலும் முன்பும் காரணம் இருக்கலாம்; மனிதத்துவத்துக்கு அப்பாற்பட்ட காரணமும் இருக்கலாம்; அதனால் சஞ்சலமில்லாமல் புகார்கள் இல்லாமல் அமைதியாக இரு என்பதை என் தலையில் குட்டிக் குட்டி உணர்த்தும் நீதிக்கதைகள் அடிக்கடி தேவையெனக்கு.\nகட்டற்ற நுகர்வு ஒன்றே வாழ்வென்றாகிவிட்ட இக்காலகட்டத்தில் அடங்கவேயடங்காத புலன்கள் வழிநடத்தும், குறுக்கும்நெடுக்குமான சபலத்தின் பாதைகளில் திரியும் நவீன மனிதனுக்கு, மேலதிகமாக தற்காலத்தின் பாடுகளையும் அகப்படுத்தியிருக்கும் நீதிக்கதைகள் தேவை.ஊ…\nகடவுள்இருக்கிறார் என்று நிச்சயமாக என்னால் நூறு சதம் சொல்ல இந்த வயதுவரை இயலவில்லை. ஆனால்அழகு,இயற்கை, நீதி, கவிதை மற்றும் நிமித்தங்களில் நம்பிக்கை கொண்ட, பகுத்தறிவால் விளங்கவேஇயலாத அபூர்வமான சில ஆசிர்வாதங்களையும் கருணையையும்அபூர்வமாக அவ்வப்போது அனுபவித்திருக்கும் என்னால்அப்படி, இறைமையைப் பரிபூரணமாக மறுக்கவும் முடியாது.\nநாம் பார்க்கவில்லையே தவிர, பேய்களும் வாதைகளும்பிசாசுகளும், குட்டிச்சாத்தான்களும் இந்த உலகில் உண்டு என்றுதான் சில மாதங்கள் முன்புவரைமுழுமையாக நம்பிக்கை இருந்தது.\nஎன்னுடைய 20 வயதுகளில் நண்பர் லக்ஷ்மி மணிவண்ணன், சிறுதெய்வங்கள் மற்றும் வாதைகளைக் கண்டுபிடிப்பதிலும், அந்த அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்வதிலும்ஈடுபாடும் தீவிரமும் கொண்டிருந்தார். நானும் சளைக்காமல் அவருடன் சென்றிருக்கிறேன்.முற்பகலின் கழுவி விடப்பட்ட ஈரத்தரை டாஸ்மாக் கடைகள், மூர் மார்க்கெட் காவல் நிலையம், இருட்டில் மினுமினுக்கும் பல்லாவரம் ரயில் நிலையம் முதல் நாகர்கோவில் இசக்கியம்மன் கோவில் வரை அவர் என்னை அழைத்துச் சென்ற இடங்கள் ஏராளம்.சி.எஸ்.ஐ மிஷன் மருத்துவமனையென்பதுதான் எனதுஞாபகம். லக்ஷ்மி ம…\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srimangai.blogspot.com/2006/04/blog-post_17.html", "date_download": "2018-07-18T22:27:36Z", "digest": "sha1:D2OQZETZXTQVCU6LWUSU3QKW4SUWVYUS", "length": 14159, "nlines": 168, "source_domain": "srimangai.blogspot.com", "title": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்: அமிழ்து அமிழ்து ... தமிழ்.", "raw_content": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்\nஅமிழ்து அமிழ்து ... தமிழ்.\nதூத்துக்குடி தெய்வங்கள் பதிவில் விட்டுப்போன தெய்வங்கள் பலருண்டு. வாழ்க்கையை சீர்படுத்திய தெய்வங்களைப் பற்றி மட்டுமே அங்கு பதிந்திருந்தேன். வாழ்வின் பன் முகப்பு குறித்து ஒரு தெளிவை ஏற்படுத்திய சிலர் குறித்து எழுதலாமென இருக்கிறேன்.\nபள்ளிச்சிறுவனாயிருந்தபோது தமிழ் இலக்கியமென்றாலே அப்படியொரு வெறுப்பு இருந்தது எனக்கு . திக்குவாய் ஒரு காரணம். இரண்டாவது , செய்யுள்கள் படித்தால் எளிதில் புரியாது. இந்த லட்சணத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் இரண்டு வினாத்தாள்கள்...\nஒன்பதாம் வகுப்பு, ரீசஸ் பீரியடில் சில நண்பர்களுடன் வாதம் செய்து கொண்டிருந்தேன். 'இந்த தமிழ் அறுக்குதுல. இதப் படிச்சு என்ன சாதிக்கப்போறம்..சொல்லு பாப்பம்.\" நான் சொல்லிக்கொண்டிருந்ததை பின்னால் நின்றிருந்த தமிழைய்யா சலைஸ் சார் கேட்டுவிட்டார்.\nசலைஸ் சார் என்றால் வெள்ளைக் கதர்/பருத்தி அரைக்கால்சட்டை, தும்பைப்பூ போல் வெளுத்த வேட்டி, வெற்றிலை போட்டு சிவந்த வாய் , கோபத்தில் சிவக்கும் கண்கள் என கலர்கலராய் நினைவு வருகிறது. ஒன்பதாம் வகுப்பில் இரட்டைக்கோடு நோட்டில் தமிழ் எழுதிப் பழகச் சொன்னார். \"தமிழ் எழுத்து சதுர வடிவத்துல இருக்கணும். தெரியுதா வளைஞ்சி வளைஞ்சி இருந்தா அது மலையாளம்..முட்டாப்பயலுவளா'\n\"செத்தேன்\" எனப் பயந்து கொண்டிருந்தபோது, \" தமிழ் பிடிக்கலையா தம்பி\" என்ற மிருதுவான வார்த்தைகள் வினோதமாகமும், என்ன பெரிய அடி இருக்குதோ என்ற பயம் உண்டாக்குவதாகவும் இருந்தன.\n\"ஐயா, செய்யுள் வார்த்தையெல்லாம் கஷ்டமாயிருக்கு. இதுக்கு கத படிச்சுட்டுப் போயிரலாம்லா இவ்வளவு கஷ்டப்பட்டு ஏன் செய்யுள் படிக்கணும் இவ்வளவு கஷ்டப்பட்டு ஏன் செய்யுள் படிக்கணும்\n\"பத்து H \" என்றேன்\n\" நாளைக்கு கோலியாத்து, தாவீது போர் பத்தி உன் வகுப்புல பாப்போம். அதுக்கப்புறம் ஏன் செய்யுள் படிக்கணும்னு சொல்லுதேன். என்னா\nமதிய இடைவேளையில் டிபன்பாக்ஸ் கழுவிக்கொண்டிருக்கும்போது எனது சீனியர் (11ம் வகுப்பு) சண்முகத்திடம் காலையில் நடந்ததைச் சொன்னேன்.\n\" ஏல, அவருகிட்டயா இப்படிப் பேசின கோவம் வந்தா பிச்சுருவாரு தெரியும்லா கோவம் வந்தா பிச்சுருவாரு தெரியும்லா அடிச்சாருன்னா டிராயர்லயே மோண்டுருவ. பாத்துல..\" என அன்பாய் எச்சரித்தான்.\nஅடுத்தநாள் சலைஸ் சார் வகுப்பில் தயாராக அமர்ந்திருந்தேன்.\nஒவ்வொருவரையும் எழுப்பி ஒரு செய்யுள் படிக்கச் சொன்னார். விளக்கமும் கொடுத்து வந்தார்.\nஎனக்கு அடுத்திருந்த ஜேம்ஸ்-இன் முறை வந்தது. எழுந்தான்.\n\"கோலியாத்தின் கோப மொழி\" என்று தலைப்பில் தொடங்கினான். அவர் கண்களை மூடினார் \" ம்.. மேல படி\"\nநாயடா வினைநடத்...\" அவன் முடிக்கவில்லை..\nபளீர் என ஜேம்ஸ் முதுகில் அடி விழுந்தது. \"எய்யா.\" என அலறினான்.\n செத்தவன் கூட உரக்கச் சொல்லுவான். கோப மொழின்னா கோபமாயிருக்கவேணாம்மூதி\" கோபத்தில் அவர் மூச்சு ஏறித்தாழ்ந்தது. வகுப்பு உறைந்தது. நான் முன்னயே சண்முகத்தால் எச்சரிக்கப்பட்டதால் ஆவென வாயைப் பொளந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.\n\"எல்லாவனும் புத்தகத்தை மூடுங்க. முன்னால என்னப் பாரு\"\nஅத்தனை புத்தகங்களும் மூடும் சப்தம் மட்டும் கேட்டது. மயான அமைதி.\n\"நல்லா கவனிக்கணும். கோலியாத்து யாருபெரீய்ய்ய அரக்கன். பிலித்தியர்களோட பெரும் வீரன். அவன் கூட பெரிய பெரிய சேனைகள் கூடத் தோத்துப்போயிருச்சு. அவ்வளவு பெரிய்ய அரக்கன் முன்னால எலிக்குஞ்சு கணக்கா யாரு போய் நிக்காபெரீய்ய்ய அரக்கன். பிலித்தியர்களோட பெரும் வீரன். அவன் கூட பெரிய பெரிய சேனைகள் கூடத் தோத்துப்போயிருச்சு. அவ்வளவு பெரிய்ய அரக்கன் முன்னால எலிக்குஞ்சு கணக்கா யாரு போய் நிக்கா\n\"தாவீது' உற்சாகக் குரல்கள் வகுப்பு முழுதும்\n\"இந்த எலிக்குஞ்சி போய் \"சண்டைக்கு வரியால\"ன்னு கேட்டு நிக்கி. கோலியாத்துக்கு அவமானமுல்லா\"ன்னு கேட்டு நிக்கி. கோலியாத்துக்கு அவமானமுல்லா\n\"கோலியாத்துக்கு கோவமும், ஆத்திரமும் பொங்கிப் பொங்கி வருது. அவன் எப்படிப் பேசியிருப்பான் \"நீயடா எதிர் நிற்பதோ\" என்ன ஆவேசமா வந்திருக்கணும் வார்த்தை என்னடே\n\"ஆமா சார்\" மீண்டும் கோரஸ்\n\"இந்தப்பய செத்தவன் கையில வெத்தலை பாக்கு கொடுத்தா மாதிரி புஸ்தகத்த எடுத்துகிட்டு எந்திச்சி நிக்கான். அப்பவே நினைச்சேன். பிறவு, நம்ம பெரியகோயில் சர்ச்சுல சங்கீதம் பாடறமாதிரி மெல்லமா இனிமையா நீட்டிப் பாடுதான்.. \"நீயடா எதிர்நிற்பதோ\n\"தாவீது கோலியாத்து கதை உங்க எல்லாருக்கும் தெரியும். ஏன் செய்யுள்ல படிக்கணும் ஒவ்வொரு வார்த்தைக்கும் உணர்வு, உயிர் இருக்கும். அது உணரணும்னா, முங்கி முங்கி முத்தெடுக்கற மாதிரிப் படிக்கணும். தமிழ் இலக்கியம் ஒரு கடல் மாதிரி. முத்து எடுக்கணும்னா மூச்சுத்திணறி முங்கினாத்தான் முடியும்.வெளங்குதா\nநான் திறந்த வாய் மூடவில்லை.\nஅடுத்தநாள் சலைஸ் சார் வகுப்புத் தாழ்வாரத்தில் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். \" என்னடே செய்யுள் ஏன் படிக்கணும்னு வெளங்குதா செய்யுள் ஏன் படிக்கணும்னு வெளங்குதா\n\"என்னமோ நான் சொல்லறது ஞாபகமிருந்தா சரி\" வேட்டியின் ஒரு மூலையைக் கையால் சிறிது தூக்கிப்பிடித்தபடி அவர் சென்றுவிட்டார்.\nகோலியாத்தின் கோப மொழியும், ஒரு தெய்வ மொழியும் என் மனதில் இன்றும் இருக்கின்றன.\nஅமிழ்து அமிழ்து ... தமிழ்.\nதூத்துக்குடி தெய்வங்கள் ( முடிவு)\nதூத்துக்குடி தெய்வங்கள் 3 (1)\nதூத்துக்குடி தெய்வங்கள் 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilkavinganlyrics.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2018-07-18T22:15:44Z", "digest": "sha1:CEDQQQ3BZNBBTERR63DXAQRFBDR7B6PU", "length": 11961, "nlines": 148, "source_domain": "tamilkavinganlyrics.blogspot.com", "title": "தமிழ் ...!: என்னமோ ஏதோ", "raw_content": "\nதிங்கள், 25 ஏப்ரல், 2011\nஎன்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்\nவண்ணம் பிரளுது நினைவில் கண்கள் இருளுது நனவில்\nஎன்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்\nவெட்டி ஏறிந்திடும் நொடியில் மொட்டு அவிழுது கொடியில்\nஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை\nஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை\nஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை\nஓஹோ அரை மனதாய் விடியிது என் காலை\nஎன்னமோ ஏதோ மின்னி மறையிது விழியில்\nஅன்டி அகலுது வழியில் சிந்தி சிதறுது வெளியில்\nஎன்னமோ ஏதோ சிக்கி தவிக்கிது மனதில்\nஇறக்கை விரிக்குது கனவில் விட்டு பறக்குது தொலைவில்\nஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை\nஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை\nஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை\nஓஹோ அரை மனதாய் விடியிது என் காலை\nயாரோ செய்யும் மந்திரமாய் பூவே …..\nமுத்தமிட்ட மூச்சுக்காற்று பட்டு பட்டு கெட்டுப் போனேன்\nபக்கம் வந்து நிற்கும் போது திட்டமிட்டு எட்டிப் போனேன்\nநெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்\nஅழைக்காதே பெண்ணே எந்தன் அச்சங்கள் அஞ்சாகும்\nசிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்\nஏதோ எண்ணம் திரளுது கனவில்\nவண்ணம் பிரளுது நினைவில் கண்கள் இருளுது நனவில்\nஎன்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்\nவெட்டி ஏறிந்திடும் நொடியில் மொட்டு அவிழுது கொடியில்\nயாரோ செய்யும் மந்திரமாய் பூவே …..\nlets go, wow wow எங்களின் தமிழச்சி என்னமோ ஏதோ\nமறக்க முடியலையே என் மனம் அன்று\nஉம்மனம் so lovley இப்படியே இப்ப\nஉன்னருகில் நானும் வந்து சேரவா இன்று\nசுத்தி சுத்தி உன்னை தேடி விழிகள் அலையும் அவசரம் ஏனோ\nசத்த சத்த நெரிசலில் உன் சொல் செவிகள் அறியும் அதிசயம் ஏனோ\nகாண காண தானே பெண்ணே கண் கொண்டு வந்தேனோ\nவினா காண விடையும் காண கண்ணீரும் கொண்டேனோ\nநிழலை திருடும் மழலை நானோ\nஎன்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்\nவண்ணம் பிரளுது நினைவில் கண்கள் இருளுது நனவில்\nஎன்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்\nவெட்டி ஏறிந்திடும் நொடியில் மொட்டு அவிழுது கொடியில்\nஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை\nஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை\nஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை\nஓஹோ அரை மனதாய் விடியிது என் காலை\nஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை\nஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை\nஏதோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை\nஓஹோ அரை மனதாய் விடியிது என் காலை\nகுறிப்புகள் : கோ, மதன் கார்கி, ஜீவா, video\nஇன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்.. இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருணகிரிநாதர் (1) இளையராஜா (1) உடுமலை நாராயணகவி (1) என்.எஸ். கிருஷ்ணன் (4) கண்ணதாசன் (126) கமல்ஹாசன் (10) கருணாநிதி (3) கா.மு. ஷெரிஃப் (4) கார்த்திக் நேத்தா (1) கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் (1) ச்நேஹன் (3) சீமான் (1) சுரதா (1) சுவிற்மிச்சி (1) தஞ்சை என். ராமையா தாஸ் (1) தாமரை (4) தேன் மொழிதாஸ் (1) நா.முத்துக்குமார் (9) நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை (1) நெல்லை அருள்மணி (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (19) பழநி பாரதி (2) பா விஜய் (8) பாடல் இயற்றியவரின் பெயர் (39) பாபநாசம் சிவன் (5) பாரதி (64) பாரதிதாசன் (10) பிறைசூடன் (1) புலமைப்பித்தன் (6) பெரியார் (1) பொன் மகாலிங்கம் (1) மருதகாசி (14) மனுஷ்யபுத்திரன் (1) முத்துக்கூத்தன் (1) யுகபாரதி (7) வள்ளுவன் (1) வாலி (42) வைரமுத்து (55)\nஅசோகன் (1) அர்ஜுன் (2) அரவிந்தசுவாமி (6) அஜித் (12) ஆரியா (6) எம்.ஆர்.ராதா (2) எம்.கே.தியாகராஜபாகவதர் (2) என்.எஸ். கிருஷ்ணன் (4) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (7) கமல் (28) கல்யாண்குமார் (2) கார்த்தி (4) கார்த்திக் (1) கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் (1) சந்திரபாபு (4) சரத் பாபு (1) சாம் (3) சிவகுமார் (4) சிவாஜிகணேசன் (52) சூர்யா (9) சேரன் (1) டி. ஆர். நடராஜன் (2) டி.ஆர். மஹாலிங்கம் (1) நாகேஷ் (3) ப்ரித்விராஜ் (4) பார்த்திபன் (1) பிரக்கஷ்ராஜ் (3) பிரபு (5) பிரபுதேவா (2) பிரஷாந்த் (1) மம்முட்டி (1) மாதவன் (2) முத்துராமன் (2) மோகன்லால் (3) ரகுமான் (2) ரஜினிகாந்த் (9) விக்ரம் (2) விஜய் (4) விஜய்காந்த் (2) ஜெமினிகணேசன் (6) ஜெய்சங்கர் (2) ஸ்ரீகாந்த் (1) M.G.R (67)\nபிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tsnagarajan.blogspot.com/2011/11/10.html", "date_download": "2018-07-18T22:12:09Z", "digest": "sha1:IV5XFNJCADOORYEXUUCCUJQQFSDL4USB", "length": 20458, "nlines": 291, "source_domain": "tsnagarajan.blogspot.com", "title": "\"திருநெல்வேலி\"யின்\"குப்பை\": ஒரு குழந்தையின் 10 கட்டளைகள் — பெற்றோருக்காக", "raw_content": "\"திருநெல்வேலி\"யின்\"குப்பை\"- இது ஒரு 60 ஆண்டு குப்பை- கிளறக் கிளற கிடைக்கப் போவது...\nஒரு குழந்தையின் 10 கட்டளைகள் — பெற்றோருக்காக\n“Ten Commandments” — என்று சொன்னவுடன், கடவுளால்\nமோசஸ் மூலம் யூதர்களுக்குச் சொல்லப்பட்ட 10 கட்டளைகள்,\nஎன்று எத்தனை பேர் நினைப்பார்கள், என்பது ஒரு யூகம்தான்.\nஆனால், அநேகமாக, எவரும் 1956இல், Cecil B. Demilleயால்\nஅதில் வரும் ஆண்டவன் இட்ட கட்டளைகள்,\nநீர் இரண்டாக பிளந்து மறுபடியும் மூடிக்கொள்ளும்\nஅது 30 வாரங்களுக்கு மேல் ஓடியனில்\nதிரையிடப்பட்டது என்பது ஒரு “extra news”.\nஇப்பொழுது 10 கட்டளைகளுக்கு வருவோம்.\nஇவை சமுதாயத்திற்கு ஒரு வழிகாட்டியாக\nஉபயோகத்திலும் Ten Commandments என்றால்\nகட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிகள் என்று\nஇந்தக் கட்டுரையும் ஒரு வித்தியாசமான\n“Ten commandments” 10 கட்டளையைக் குறித்தது.\nஒரு குழந்தையின் ஆதங்கத்தில் எழுந்த கட்டளைகள் இவை.\n“என் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று\nஎனக்குத் தெரியும். மற்றவர்களின் யோசனைகள்\nஎனக்குத் தேவையில்லை” என்ற மனோபாவத்தை மாற்ற\nசிந்தியுங்கள் … மாற்றி யோசியுங்கள்.\nஇதோ, குழந்தையின் 10 கட்டளைகள்.\n1.என் கைகள் சிறியவை. நான் படுக்கையை விரிக்கும்போதும்,\nஒரு படத்தை வரையும்போதும், ஒரு பந்தை வீசும்போதும்\nஇவற்றை மிகச் சரியாக (perfection) செய்வேன்\nஎன்னுடைய கால்கள் குட்டையானவை. தயவுசெய்து என்னுடன்\nவரும்போது மெதுவாக நடந்து வாருங்கள்.\nஅப்படிச் செய்தால் உங்களுடன் நான் நடந்து\n2.நீங்கள் இந்த உலகத்தைப் பார்த்து ரசித்த மாதிரி,\nஎன்னுடைய கண்கள் இன்னும் இந்த உலகத்தைப்\nபார்க்க ஆரம்பிக்கவில்லை. தயவுசெய்து என்னை\nஇந்த உலகத்தைப் பத்திரமாக ஆராய்ந்து தெரிந்துகொள்ள\n3.உங்களுக்கு வீட்டு வேலைகள் இருந்துகொண்டே இருக்கும்.\nநான் குழந்தையாக இருப்பது சிறிது காலம்தான்.\nஎனக்காக வேண்டிக் கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி எனக்கு\nஇந்த அதிசயமான உலகத்தைப் பற்றி\nஎன்னுடைய தேவைகளை மதித்து நடந்துகொள்ளுங்கள்.\nஉங்களை யாராவது கேள்வி கேட்டு நச்சரித்தால்\nஉங்களுக்குப் பிடிக்காது. அதே மாதிரி மற்றவர்களையும்,\nகுறிப்பாக என்னையும், நாள்பூரா நச்சரித்துத்\n5.நான் கடவுள் கொடுத்த விசேஷமான பரிசு.\nகடவுள் கொடுத்த இந்தப் பொக்கிஷத்தைப் பத்திரமாக\nபாதுகாத்து வாருங்கள். என்னைப் பொறுப்புள்ள\nகுழந்தையாக வளருங்கள். நான் தவறு செய்தால்\nஅதை அன்போடு திருத்தி எனக்கு\n6.உங்களுடைய ஊக்கம் எனக்கு எப்பொழுதுமே\nதேவை. என்னுடைய தவறுகளைத் திருத்துங்கள் —\n7.என்னை பற்றி முடிவு எடுக்க எனக்குச் சுதந்திரம் கொடுங்கள்.\nநான் தோல்வி அடைந்தால், அந்தத் தோல்வியே என்னுடைய\nவெற்றியின் முதல் படி என்று நினையுங்கள்.\n8.என்னைக் குறைவாக எடைபோட்டு என் மீது அதிகாரம்\nசெலுத்தாதீர்கள். எனக்கு அது தாழ்வு மனப்பான்மையைக்\nகொடுக்கும். தயவுசெய்து என் சகோதரர், சகோதரியோடு\n9.எங்களைத் தனியாக விட்டு நீங்கள் பயணங்கள்\nசெய்வதைத் தவிர்க்காதீர்கள். குழந்தைகளுக்கு எப்படிப்\n10.தவறாமல் கோவிலுக்கோ, சர்ச்சுக்கோ என்னைக்\nகூட்டிக்கொண்டு செல்லுங்கள். கடவுளைப் பற்றி\nதெரிந்துகொள்ள எனக்கு ரொம்பவே ஆசை.\nபெற்றோர்களுக்கு - போனஸ் அறிவுரைகள்.\n1.உங்களுக்குப் பிடித்தவை உங்கள் குழந்தைகளுக்கும்\nபிடித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.\nஉங்கள் குழந்தைகளிடம் “ I love you” என்று சொல்லுங்கள்.\n3.உங்கள் குழந்தைகள் தவறு செய்தால் அதையே சுட்டிக்\nஅவர்கள் குற்ற உணர்வுடன் இருப்பார்கள்.\n4.நீங்கள் வளரும்போது நீங்களும் முழுமையானவர்களாக\n5.ஒரு குழந்தைக்கு மேல் உங்களுக்கு இருந்தால்\nதயவுசெய்து அவர்களை ஒப்பிட்டுப் பேசாதீர்கள்.\nஐந்து விரல்களும் ஒன்றுபோல் இருக்காது.\nஅவர்களுக்கு இது கற்கும் காலம்.\n7.தப்பு ஏதாவது நடந்தால் குழந்தைகளை அதற்குப்\nபொறுப்பாக்காதீர்கள். எல்லாச் சமயங்களிலும் தவறு\n8.சிறு பரிசானாலும் பரவாயில்லை. அடிக்கடி குழந்தைகளை\n9.குழந்தைகள் எப்பொழுதுமே 5 வயது குழந்தைகளாக\nஇருக்க முடியாது. அவர்களும் வளர்கிறார்கள்.\nஇதில் பாதியையாவது நீங்கள் கடைப்பிடித்தால் உங்கள்\nகுழந்தைகள் உங்களை நல்ல பெற்றோர்கள் என்று\nகுழந்தைகள் மட்டும் தான் உண்மை பேசுவார்கள்-\nகட்டாயம்,படிப்பு தான் காரணமாயிருக்கும். -டுமாஸ்.\nஉங்கள் நிநைவுக்கு: உங்கள் பெற்றோர்கள் உங்களை\n\" உன் ரூமுக்கு செல்\" என்றுசொன்ன போது,அது தண்டனையாக\nஇருந்திருக்கும்; அதே மாதிரி, நீங்கள் உங்கள்\nஏன் ஏனில் அவர்கள் ரூமில்,ஏசி,கம்புயடர்.சவுண்ட் சிஸ்டம்,\nகலர் டிவி எல்லாம் இருக்கும்-\nLabels: Ten Commandments, குழந்தையின் 10 கட்டளைகள்\nஎனது பிள்ளைகள் வளர்வது அமெரிக்க தேசத்தில்... கோவில் கருத்தை தவிர மற்றவை மிகப்பொருத்தம். அதேநேரம் இந்ததேச ஆசிரியரும் இதையே ஆமோதிக்கன்றனர். பிள்ளைகள் முதல் ஐந்தை தாண்டியப் பிறகு பெற்றோரிடம் கலப்பதைவிட ஆசிரியரிடம் செலவிடும் நேரம் அதிகம். குறைந்த பட்சம் 8 மணி நேரம் விழுத்திருக்கும் காலம். எனவே, ஆசிரியருக்கு போருத்தமான கட்டளைகள் அறிய ஆவல்....\njack of many interests,but master of none. நுனிப்புல் மேய்பவன். குப்பை என்பது என்னுடைய 60 ஆண்டு \"கலக்‌ஷஷன்\". என் அம்மா வைத்த பெயர்-குப்பை இதில் கிசுகிசு, புராணக்கதைகள், கட்டுரைகள், நகைச்சுவை,வேதாந்தம்,ஆன்மீகம்,இத்யாதி இருக்கும். இதுவரை நான் படித்த, கேட்ட விஷயங்களை உடனுக்குடன் என்னுடைய சில நண்பர்களிடம் சொல்லி “போர்” அடித்து இருக்கிறேன். இப்பொது பெரிய அளவில் அந்த “போர்” சேவையைத் தொடர உத்தேசம். இந்த “குப்பை” யில் இருக்கிற விஷயம் எதற்கும் நான் சொந்தக்காரன் இல்லை. இதைக் கிளறும்போது என்ன கிடைக்கும் என்பது அவரவருடைய மன நிலையைப் பொறுத்து இருக்கும். மாணிக்கமாக இருந்தால் சிந்தியுங்கள். நிஜமாகக் குப்பையாக இருந்தால் குப்பையில் போடுங்கள். நல்லது என்று நினைத்தால் மற்றவர்களிடம் சொல்லுங்கள். குப்பை என்று நினைத்தால் என்னிடம் சொல்லுங்கள்.\nகுழந்தையின் 10 கட்டளைகள் (1)\nபுது வருஷ தீர்மானங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://voknews.com/?p=15593", "date_download": "2018-07-18T22:24:54Z", "digest": "sha1:KHVQAAZER3BDEP7S6LHNJRRQLFU7VKAF", "length": 13020, "nlines": 111, "source_domain": "voknews.com", "title": "The Best Paper composing Service by Professional Writers – and luxuriate in your leisure time as much as possible! | Voice of Kalmunai", "raw_content": "\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} {"url": "http://www.cauverynews.tv/Unnao-rape-convicts-to-be-in-police-custody-for-4-days", "date_download": "2018-07-18T22:24:03Z", "digest": "sha1:DUGOKTIQSUCQHZQ2FCR2HYKRO2T4EOBU", "length": 8332, "nlines": 73, "source_domain": "www.cauverynews.tv", "title": " உன்னாவ் வழக்கில் குற்றவாளிகள் இருவரும் 4 நாள் போலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nமுகப்புஉன்னாவ் வழக்கில் குற்றவாளிகள் இருவரும் 4 நாள் போலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்\nஉன்னாவ் வழக்கில் குற்றவாளிகள் இருவரும் 4 நாள் போலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்\nஉன்னாவ் கொலை, பாஜ.க. எம்.எல்.ஏ., குல்தீப் சிங், மாநிலம்\nஉன்னாவ் கொலை வழக்கில், சசி சிங் மற்றும் பாஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங்கின் நெருங்கிய உதவியாளர் ஆகிய இருவரும் 4 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் பங்கார்மவு சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவருடைய உதவியாளர்கள் கடந்த 2017ஆம் ஆண்டு தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக சிறுமி குற்றம்சாட்டியிருந்தார். இந்தநிலையில், பாதிக்கப்பட சிறுமியின் தந்தையை வேறொரு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதனையடுத்து, விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட சிறுமியின் தந்தை உயிரிழந்தார்.\nஇது மேலும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உத்தரப்பிரதேச அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர் அதுல்சிங் உட்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்ட அந்த வழக்கில், தற்போது மொத்தம் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் சசி சிங்கின் மகன் சுபன் சிங் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், சசி சிங் மற்றும் பாஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங்கின் நெருங்கிய உதவியாளர் ஆகிய இருவரும் 4 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஉன்னாவ் கொலை, பாஜ.க. எம்.எல்.ஏ., குல்தீப் சிங், மாநிலம்\nவன்முறை விவகாரங்களில் பிரதமர் அவரது மௌனத்தை கலைக்க வேண்டும் - ஷஷி தரூர்\nஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nமேட்டூர் அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇலங்கை இறுதிகட்ட போரின் போது, காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டம்\nஅமித்ஷா கூறியதை எச்.ராஜா தவறாக மொழி பெயர்த்திருக்கலாம்- ஜெயக்குமார்\nபுலியாக இருக்க வேண்டிய அமைப்பு எலியாக உள்ளது - ராமதாஸ்\nமாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க ராகுலுக்கு அழைப்பு\nதமிழகத்தில் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nகனமழை எதிரொலி...மும்பை சாலைகளில் வெள்ளபெருக்கு...\nமும்பை ஐ.ஐ.டி. உள்ளிட்ட 6 உயர்கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி மானியம் - மத்திய அரசு\n’தாதா ‘ கங்குலிக்கு இன்று பிறந்தநாள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalvisolai.org/2013/08/blog-post_15.html", "date_download": "2018-07-18T21:41:52Z", "digest": "sha1:ZI4OJH574W2RJNZPOAM6GW33T2Q2OUO3", "length": 7146, "nlines": 59, "source_domain": "www.kalvisolai.org", "title": "இந்தியாவிற்கு வருகை தந்த அயல் நாட்டவர்கள்", "raw_content": "\nஇந்தியாவிற்கு வருகை தந்த அயல் நாட்டவர்கள்\nஇந்தியாவிற்கு வருகை தந்த அயல் நாட்டவர்கள்\nஅல்பரூனி - குறிப்புகள் - (கஜினி முகம்மது)\nஇபின் பதூதா - குறிப்புகள் - (முகமது பின் துக்ளக் காலம்)\nதாலமி - குறிப்புகள் - (இந்திய நிலவியல்)\nபாகியான் - குறிப்புகள் - (குப்தர் காலம்)\nபிளினி - குறிப்புகள்- (விலங்குகள், தாவரங்கள்)\nமெகஸ்தனிஸ் - இண்டிகா - (மௌரியர் காலம்)\nயுவான்சுவாங் - சியூக்கி - (ஹர்ஷர், பல்லவர் காலம்)\nஇந்தியாவிற்கு வருகை தந்த அயல் நாட்டவர்கள்\nவிலங்குகளின் இளமைப் பெயர்கள்: - அணிற்பிள்ளை, ஆட்டுக்குட்டி, கழுதைக் குட்டி, குதிரைக்குட்டி, நாய்க்குட்டி, பன்றிக்குட்டி, எருமைக்கன்று, பசுங்கன்று, கீரிப்பிள்ளை, சிங்கக் குருளை, எலிக்குஞ்சு. புலிப் போத்து.\nவிலங்குகள், பறவைகள் தங்குமிடம்: - குதிரைக்கொட்டில், மாட்டுத்தொழுவம், வாத்துப்பண்ணை, கோழிப்பண்ணை, யானைக்கூடம்.\nவிலங்குகள், பறவைகள் ஒலி: அணில் கீச்சிடும், ஆந்தை அலறும், கழுதை கத்தும், குதிரை கனைக்கும், சிங்கம் முழங்கும், புலி உறுமும், நரி ஊளையிடும், யானை பிளிறும், குயில் கூவும், காகம் கரையும்.\nகாய்களின் இளமைப் பெயர்கள்: • அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு, மாவடு. • சொல் பொருள் : களஞ்சியம் - தானியம் சேர்த்து வைக்கும் இடம், அகழி - கோட்டையைச் சுற்றியுள்ள நீர் நிறைந்த பகுதி, தரணி - உலகம். • சதாவதானி - ஒரே நேரத்தில் நூறு செயல்களை நினைவில் வைத்துச் சொல்பவர். • இறைவை - நீர் இறைக்கும் கருவி • பசுந்தாள் - பசுமையான இலை தழைகள் • மானாவாரி - மழை பெய்தால் மட்டுமே பயிர் விளையும் நிலம். • தமிழக அடையாளங்கள் - மரம் : பனை மரம், மலர் - செங்காந்தள் மலர்\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\n1325 SPECIAL TEACHERS STUDY MATERIALS DOWNLOAD | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD STUDY MATERIALS.\n1325 SPECIAL TEACHERS | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD STUDY MATERIALS.\n1325 SPECIAL TEACHERS | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD STUDY MATERIALS.| DOWNLOAD\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karpom.com/2012/03/change-font-size-and-color-in.html", "date_download": "2018-07-18T22:01:39Z", "digest": "sha1:L5KQYWSEWFDUG27NQVOW2WN4EWW7LHNM", "length": 23486, "nlines": 154, "source_domain": "www.karpom.com", "title": "வித விதமான தமிழ்,ஆங்கில Font-களை பதிவில் பயன்படுத்துவது எப்படி? | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Blogger » Guest Post » கம்ப்யூட்டர் டிப்ஸ் » தொழில்நுட்பம் » ப்ளாக்கர் » வித விதமான தமிழ்,ஆங்கில Font-களை பதிவில் பயன்படுத்துவது எப்படி\nவித விதமான தமிழ்,ஆங்கில Font-களை பதிவில் பயன்படுத்துவது எப்படி\nin Blogger, Guest Post, கம்ப்யூட்டர் டிப்ஸ், தொழில்நுட்பம், ப்ளாக்கர் - on 11:57 AM - 5 comments\nநாம் அனைவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள். நமது ப்ளாக்கும் அப்படித்தானே இருக்க வேண்டும் நம் வலைப்பூவுக்கு வரும் வாசகர்களை வித விதமான வகையில் எழுத்துருக்களை(Font) பதிவில் பயன்படுத்தி கவரும் வழிதான் இன்றைய பதிவு. எப்படி செய்வது என்று காண்போமா நம் வலைப்பூவுக்கு வரும் வாசகர்களை வித விதமான வகையில் எழுத்துருக்களை(Font) பதிவில் பயன்படுத்தி கவரும் வழிதான் இன்றைய பதிவு. எப்படி செய்வது என்று காண்போமா இதன் படி தமிழ் எழுத்துக்களையும் நிறைய ஸ்டைல்களில் காட்ட முடியும்.\nஇது ஞானபூமி தளத்தின் சார்பாக கற்போம் தளத்தில் வரும் கெஸ்ட் போஸ்ட். கற்போம் தளத்தில் கெஸ்ட் போஸ்ட்டை எழுதிய ஞான பூமி நிர்வாகிகளுக்கு நன்றி.\nஉங்கள் ப்ளாக் பதிவின் எழுத்துரு மற்றும் வண்ணங்களை மாற்றுவது எப்படி\nவோர்ட்ப்ரெஸ் தரும் அருமையான இலவச ப்ளாக்கிங்கில் (உங்கள் ப்ளாக்.wordpress.com) குறிப்பிட்ட எழுத்துருக்கள் (default font family) மற்றும் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று பதிவுகளைக் காட்டும் எடிட்டர் (WYSIWYG - What You See Is What You Get) உள்ளது. ஆனால் எழுத்துருவின் அளவை இதில் மாற்ற இயலாது. நீங்கள் எச்.டி.எம்.எல் (HTML) நன்கு தெரிந்தவராயிருந்தால் அதற்குரிய பேனலில் நேரடியாக கோடிங் எடிட் செய்ய (html pane)மிக உதவியாயிருக்கும். இதே போல பிளாக்கர்க்கும் சில வகை மட்டுமே பயன்படுத்த முடியும்.\nஉங்கள் இஷ்டத்திற்கு எழுத்துருக்களைத் தேர்வு செய்வதற்கும் எழுத்துக்களின் வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் வோர்ட்ப்ரெஸ் ஒரு கட்டணத்திற்குட்பட்ட ப்ரீமியம் செர்வீஸ் வழங்குகிறது. இதற்கு கஸ்டம் டிஸைன் என்று பெயர்.\nஆனால் என்னைப் போன்ற கோடிங் என்றால் 'கோடு போடுவதற்கு ஆங்கிலத்தில் கோடிங் என்று பெயரோ' என்றும் எழுத்துறு (கூழ்) மற்றும் டிசைன் (மீசை) இரண்டுக்குமே ஆசை, இவையிரண்டுமே நன்றாக இருக்க வேண்டுமே என்பவர்கள் என்ன செய்வது' என்றும் எழுத்துறு (கூழ்) மற்றும் டிசைன் (மீசை) இரண்டுக்குமே ஆசை, இவையிரண்டுமே நன்றாக இருக்க வேண்டுமே என்பவர்கள் என்ன செய்வது\n ப்ளாகிங் க்ளையண்ட் என்று அழைக்கப்படும் இவை இலவசம் மட்டுமின்றி ஒவ்வொரு முறையும் உங்கள் ப்ளாக் கணக்கில் நீங்கள் நுழைந்து பதிவேற்றம் செய்யாமல் உங்கள் கணிணியிலிருந்தே நேரடியாக பதிவை ஏற்றம் செய்து விடலாம். இவை மூலம் நாம் நம் பதிவை சிறப்பாகத் தருவதில் மட்டும் கவனம் செலுத்தலாம். இத்தகைய க்ளையண்ட்கள் பல உள்ளன. கூகிளாண்டவரை Free Blogging Clientஎன்ற கீ வேர்ட் மூலம் அர்ச்சித்தால் அவர் மகிழ்ந்து நமக்கு போதும் போதுமெனும் அளவிற்கு வரம் காட்டுவார். அதில் மிகச் சிறந்த, இலவசமான இரண்டை மட்டும் பார்க்கலாம் இப்பதிவில்.\n1. விண்டோஸ் லைவ் ரைட்டர்\nWLW என்று செல்லமாக அழைக்கப்படும் மிகப் பிரபலமான ப்ளாகிங் க்ளையண்ட்.இதை இலவசமாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தளத்திலிருந்து ( இங்கே) தரவிறக்கம் செய்து கொண்டு நமக்குத் தேவையானபடி ஆப்ஷன்ஸை நிறுவிக் கொள்ளலாம். இதில் ப்ளாக்கர், வோர்ட்ப்ரெஸ் இன்னும் பல ப்ளாகிங் க்ளையண்டுகளில் தங்களுடையது என்னவோ அதை தேர்ந்தெடுத்து தங்கள் கணக்கின் விவரத்தைக் கொடுத்தால் போதும்.\nWLW சமர்த்தாக உங்கள் ப்ளாகிங் செர்விஸைத் தொடர்பு கொண்டு நீங்கள் என்ன தீம் 'இல் உங்கள் ப்ளாக்கை அமைத்திருக்கிறீர்களோ அதை உங்கள் கணிணியில் தரவிறக்கம் செய்து விடும். நீங்கள் உங்கள் ப்ளாக்கில் எழுதுவது போலவே ஒரு தோற்றத்தைத் தரும்.\nஇதில் உள்ள ஒரு சிறிய குறை என்னவென்றால் உங்கள் தீம் இல் என்ன எழுத்துரு அளவு கொடுக்கப் பட்டுள்ளதோ அதை மட்டுமே உபயோகப் படுத்த முடியும். அதாவது 14 அல்லது 18 அளவு இருக்கும் ஒரு சில தீம்களில். இடைப்பட்ட 16 வேண்டுமென்றால் WLW கொண்டு அதை தேர்ந்தெடுக்க முடியாது. ஏனெனில் இது உங்களுடைய தீம் அதை முதலிலேயே தரவிறக்கம் செய்து விடுகிறது இல்லையா அதே போல பதிவின் தலைப்பில் உள்ள எழுத்துரு அளவையும் மாற்ற முடியாது. மற்றபடி மிகச் சிறந்த ஒரு ப்ளாக்கிங் க்ளையண்ட்.\n2. மைக்ரோசாஃப்ட் வோர்ட் (2007 வெர்ஷன் மற்றும் அதற்கு மேல்)\n உண்மைதான். MS-Word ஐ நிறுவி அதில் File - New - Blog Post என்பதை தேர்வு செய்தால் போதும். தங்கள் ப்ளாக் கணக்கின் விவரத்தைத் தந்து உங்கள் இஷ்டம் போல எழுத்துருவைத் தேர்ந்தெடுத்து (எழுத்துரு தங்கள் கணிணியில் இருக்க வேண்டும்) அதன் அளவையும் எண்ணப்படி மாற்றியமைக்கலாம். தலைப்பின் எழுத்துரு மாற்றமும் சாத்தியமே (பிளாக்கர்க்கு தலைப்பின் எழுத்துரு மாற்றம் ஆகவில்லை). போஸ்ட் செய்தால் அப்படியே கச்சிதமாக தெரியும். நிஜ WYSIWYG. கலக்கலாக இருக்கிறதென்று சொல்லவும் மறந்தோமா\nஉங்கள் விருப்பப்படி நேரடியாக பதிவை பப்ளிஷ் செய்யலாம். அல்லது Draft - இல் வைத்துவிட்டு அதன் பின் படங்கள் சேர்க்க விரும்பினால் சேர்த்து பதிவை பப்ளிஷ் செய்யலாம்.\nஇதனை நான் பப்ளிஷ் செய்துள்ள தளம் - கற்போம் டெஸ்ட் ப்ளாக்\nபடங்களை தரவேற்றம் செய்கையில் முதன்முறை எல்லாம் சரியாக வேலை செய்கிறது. பின் உங்கள் ப்ளாக் படங்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஏதோ சொல்கிறது. இது நம்மை ஒரு வேளை இலவச ப்ளாக்கில் நாம் படத் தரவேற்றம் செய்யும் அளவை மிஞ்சி விட்டோமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் வோர்ட்ப்ரெஸ் மூலம் எடிட் செய்தால் படங்களை ஏற்றம் செய்ய இயலும்.\nதீர்ப்பை மாத்தி சொல்லத் தேவையில்லை. அவரவருக்குத் தேவையான, அவரவருக்குப் பிடித்த க்ளையண்டை டெஸ்ட் டிரைவ் செய்துத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இப்படி ஒரு இலவச மற்றும் சிறந்த வழி உள்ளது என்பதை பகிர்வதே இப்பதிவின் நோக்கம். இப்பதிவு பயனுள்ளதாய் இருக்குமென்று நம்புகிறோம். கருத்துக்கள் சொல்லி இதை மேலும் பயனுள்ளதாக்க வேண்டுகிறேன். வாய்ப்பளித்த கற்போம்.காம் தளத்திற்கு மிக்க நன்றி. மீண்டும் மகிழ்வுடன் சந்திப்போம்.\nஞானபூமி.காம் தளத்தின் நிர்வாகக் குழுவில் இருப்பதில் பெரு மகிழ்ச்சியும் இந்தியத் தமிழன் என்பதில் கர்வமும் கொண்ட ஒரு சாதாரணன்.\nதொடர்ந்து தொடர்பில் இருக்க ஞானபூமி தளத்தை தொடரவும்.\nLabels: Blogger, Guest Post, கம்ப்யூட்டர் டிப்ஸ், தொழில்நுட்பம், ப்ளாக்கர்\nநிறைய விசயங்களை அறிந்து கொண்டேன்.\nமிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி\nFont தெளிவாக தெரிய வில்லையே\nFont Size மாற்றிப் பாருங்கள்.\nபதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள். மற்ற கேள்விகள் கேட்பவர்கள் www.bathil.com என்கிற தளத்தில் கேட்கவும்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\nரூபாய் 10,000 க்கு குறைவாக கிடைக்கும் 5 சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் [ஏப்ரல் 2013]\nOS இன்ஸ்டால் செய்வது எப்படி - எளிய தமிழ் கையேடு\nYoutube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nமொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி\nஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nRecent Item History-களை தானாக நீக்குவது எப்படி\nWord Web - மிக அருமையான இலவச அகராதி(Dictionary)\nகூகிள் தேடலில் (Google Search) விரும்பத்தகாத தளங்க...\nதமிழ் தமிழ் தமிழ் - எங்கும் தமிழ் எதிலும் தமிழ்\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகுப்பைகளை நீக்கி கணினியை வேகமாக இயங்கச் செய்வது எப...\nHotmail/ஹாட்மெயிலில் பயன்படும் Keyboard Shortcuts\nவித விதமான தமிழ்,ஆங்கில Font-களை பதிவில் பயன்படுத்...\nGmail/ஜிமெயிலில் பயன்படும் Keyboard Shortcuts\nயாஹூ/Yahoo மெயிலில் பயன்படும் Keyboard Shortcuts\nமார்ச் மாத கற்போம் இதழ்\nDiscounts விலையில் Bigrock-இல் டொமைன் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2017/11/12/80963.html", "date_download": "2018-07-18T22:10:36Z", "digest": "sha1:EY22LU22OZ656NFKPY3K6XEJN7O2UGWF", "length": 10432, "nlines": 164, "source_domain": "www.thinaboomi.com", "title": "கோவை ஆறுமுகசாமியின் வர்த்தக வளாகம் சஜ்ஜீவன் வீட்டில் வருமான வரி சோதனை", "raw_content": "\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுட்டை மற்றும் நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு நடக்கவில்லை - முதல்வர் எடப்பாடி பேட்டி\nமத்திய அரசுக்கு எதிராக காங். - தெலுங்குதேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பார்லி.யில் நாளை விவாதம்\nதாய்லாந்து நாட்டில் குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்\nகோவை ஆறுமுகசாமியின் வர்த்தக வளாகம் சஜ்ஜீவன் வீட்டில் வருமான வரி சோதனை\nஞாயிற்றுக்கிழமை, 12 நவம்பர் 2017 தமிழகம்\nகோவை: கோவையில் தொழிலதிபர் ஆறுமுகசாமியின் வர்த்தக வளாகம், சஜ்ஜீவன் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.\nசசிகலா, டிடிவி தினகரன் தொடர்புடையே 187 இடங்களில் கடந்த 9-ம் தேதி முதல் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அவர்களது உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.\nகோவையில் கடந்த 9, 10-ம் தேதிகளில் 11 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர். மணல் குவாரிகளை ஏலம் எடுத்து நடத்தி வந்த கோவை தொழிலதிபர் ஆறுமுகசாமி, கொடநாடு பங்களாவில் ஃபர்னிச்சர் வேலைகளைச் செய்த சஜ்ஜீவன் ஆகியோரது வீடு, அலுவலகங்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.\nபெரும்பாலான இடங்களில் சோதனை முடிவடைந்த நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள, ஆறுமுகசாமியின் வர்த்தக வளாகத்தில் சோதனை நடத்தப்பட்டது. இது பிற்பகலில் முடிவடைந்தது.\nஇதேபோல, போத்தனூரில் உள்ள, மர வியாபாரி சஜ்ஜீவன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இங்கு வருமான வரி அதிகாரிகள் உள்ளிட்ட 4 அலுவலர்கள் சோதனை நடத்தினர். 3 நாள் சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nIncome Tax Check at Sajjivan's home 11 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nவீடியோ: ஆர்.கே.நகரில் டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றி வஞ்சித்து மோசடியாக வென்றார்.: அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: புத்தக வெளியிட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு\nவீடியோ: திருப்பதி கோவில் முன்னாள் அர்ச்சகர் ரமண தீட்சிதர் சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\nவீடியோ: முதல்வரின் உறவினரிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தவில்லை-அமைச்சர் ஜெயக்குமார்\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018\n1ஈரானிலிருந்து பெட்ரோலிய இறக்குமதி: இந்தியாவுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை\n2காவிரி நடுவர் மன்றம் கலைப்பு : மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு\n4வீடியோ: புத்தக வெளியிட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/3-died-in-train-accident-at-chennai/", "date_download": "2018-07-18T22:20:27Z", "digest": "sha1:ELFHIBZZJFBTRTQ335Q4NNE2HADZMHMM", "length": 8072, "nlines": 76, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சென்னையில் ஒரேநாளில் நடந்த கொடூரம்! - 3 died in train accident at chennai", "raw_content": "\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிப்பு: இது சரியான கலவைதானா\nஐசிஐசிஐ வங்கி சாதனை: 17 லட்சம் பெண்களுக்கு சுய உதவிக் குழுக்கள் மூலமாக உதவி\nசென்னையில் ஒரேநாளில் நடந்த சோகம்\nசென்னையில் ஒரேநாளில் நடந்த சோகம்\nசைதாப்பேட்டையில், ராமேஸ்வரம் மற்றும் மின்சார ரயில் மோதியதில்....\nசென்னையில் இன்று ஒரேநாளில் ரயில் மோதியதில், முதியவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசைதாப்பேட்டையில், ராமேஸ்வரம் மற்றும் மின்சார ரயில் மோதியதில், முதியவர் உட்பட இரண்டு பேர் பலியானர். மேலும், பூங்கா ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் மோதியதில் மற்றொருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.\nபதற வைக்கும் வீடியோ: ரயிலில் இருந்து விழுந்த இளைஞர்… விபரீதமான விளையாட்டு\nஉ.பி.-யில் ரயில் தடம் புரண்டு மீண்டும் விபத்து\nமீண்டுமொரு ரயில் விபத்து: நாக்பூர் – மும்பை துரந்தோ எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது\nஉ.பி.,ரயில் விபத்துக்கு அலட்சியமே காரணம்: 4 அதிகாரிகள் பணியிடை நீக்கம்\nஉ.பி.,ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 20-ஆக உயர்வு; 80 பேர் படுகாயம்\nஉ.பி., ரயில் விபத்து: 10 பேர் பலி, 50 பேர் படுகாயம்\nமேற்குவங்க உள்ளாட்சித் தேர்தல்… திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி\n இன்று பிற்பகல் பரபரப்பு தீர்ப்பு\nகிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ‘டாஸ்’ முறைக்கு முடிவு கட்டுமா\nடாஸ் முறை நீக்கப்பட்டால், சுற்றுப்பயணம் செய்துள்ள அணியின் கேப்டன் தான் தங்கள் அணி பேட்டிங் அல்லது பவுலிங் தேர்வு செய்யப் போகிறதா என்று முடிவு செய்ய வேண்டும்.\nவங்கதேசத்தை பொங்கலாக்கிய ரஷித் கான் ரஷித்தின் பலம் என்ன\nரஷித் ஒரு டாப் டி20 பவுலர் என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிப்பு: இது சரியான கலவைதானா\nஐசிஐசிஐ வங்கி சாதனை: 17 லட்சம் பெண்களுக்கு சுய உதவிக் குழுக்கள் மூலமாக உதவி\nBMW Motorrad இந்தியாவில் களம் இறக்கும் புதிய வகை பைக்குகள் இவை தான்\nபாளையங்கோட்டை ரோஸ் மேரி பள்ளியில் தீ: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்காதது, அரசியலமைப்புக்கு எதிரானது\nதமிழ் சினிமாவில் எனக்கு தல அஜித் ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி பேட்டி\nமனித மிருகங்களிடம் இருந்து உங்கள் பிள்ளைகளை இப்படியெல்லாம் காப்பாற்றலாம்\nஉலகக்கோப்பைக்கு முன்பு இந்திய அணி கட்டாயம் இதில் மாற வேண்டும்: விராட் கோலி வேதனை\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிப்பு: இது சரியான கலவைதானா\nஐசிஐசிஐ வங்கி சாதனை: 17 லட்சம் பெண்களுக்கு சுய உதவிக் குழுக்கள் மூலமாக உதவி\nBMW Motorrad இந்தியாவில் களம் இறக்கும் புதிய வகை பைக்குகள் இவை தான்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/1901-student.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-07-18T22:23:21Z", "digest": "sha1:QVF75K6IQHGJR44JH2N7WAP3F44G7D5R", "length": 6751, "nlines": 88, "source_domain": "www.kamadenu.in", "title": "மாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய குற்றச்சாட்டு: பேராசிரியை பணியிடை நீக்கம் | student", "raw_content": "\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய குற்றச்சாட்டு: பேராசிரியை பணியிடை நீக்கம்\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் கலைக்கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியலுக்கு வற்புறுத்தியதாக எழுந்த புகாரையடுத்து, பேராசிரியையை ஒருவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஅருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாகப் பணியாற்றி வருபவர் நிர்மலாதேவி. இவர், தன்னிடம் படிக்கும் மாணவிகளை பல்கலைக்கழக பெயரைக் கூறி பாலியலுக்கு வற்புறுத்திய ஆடியோ அண்மையில் வெளியானது. இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் குறிப்பிட்ட பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரி நிர்வாகத்திலும் மாணவிகள் புகார் அளித்தனர்.\nஇதுகுறித்து, அக்கல்லூரியின் செயலர் ராமசாமி நேற்று அளித்த பேட்டி: பாலியல் வற்புறுத்தல் குறித்து கல்லூரி மாணவிகள் புகார் அளித்தனர். இதுகுறித்து 3 மூத்த பேராசிரியர்களைக் கொண்டு விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு கூறினேன். அவர்களும் அறிக்கை அளித்தார்கள். அதன்பின் பேராசிரியை நிர்மலாதேவி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nகுற்றச்சாட்டு குறித்து அவர் பதில் அளித்தபின் விசாரணை கமிஷன் அமைக்கப்படும். அதன்பின் சட்டப்பூர்வமான நடவடிக்கை தொடரும். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ, மாணவிகளின் நலன் கண்டிப்பாக பாதுகாக்கப்படும் என்றார்.\n10 ஆயிரம் ஏக்கரில் தென்னை: வறட்சியால் பட்டுப்போன சோகம்\nகேலி செய்தால் மூக்கை உடை: மாணவிகளுக்கு கிரண்பேடி அறிவுரை\nகுறுகிய காலத்தில் உயர்ந்த நிலையை அடைய நிர்மலாதேவிக்கு ரோல்மாடலாக செயல்பட்ட பேராசிரியை\nவீட்ல யாரும் பெரியவங்க இல்லைல.. மாணவிகளுக்கு வலை விரித்த கல்லூரி பேராசிரியையின் பேச்சு\n40 மாணவிகளின் ஆடைகளை அகற்றி சோதனை நடத்திய விடுதி வார்டன்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2018-07-18T22:05:06Z", "digest": "sha1:5HKKHXGJGSJ73PXGTIA5Z6WWZGFPO6HO", "length": 9661, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "» ஜெயலலிதாவிற்கு நடந்தது என்ன? – மருத்துவர் கூறிய பரபரப்புத் தகவல்", "raw_content": "\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\n – மருத்துவர் கூறிய பரபரப்புத் தகவல்\n – மருத்துவர் கூறிய பரபரப்புத் தகவல்\nமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அப்பலோவில் அனுமதிக்கும் முன்பு அதிக அளவு ஸ்டீராய்ட் மாத்திரைகள் கொடுக்கப்பட்ட காரணத்தினாலேயே அவருடைய உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது என மருத்துவர் சங்கர் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதாவின் மரணம் தொடர்பான உண்மையைக் கண்டறிய அமைக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nகடந்த வருடம் டிசம்பர் 5ஆம் திகதி ஜெயலலிதா மரணமடைந்தார். எனினும் அவருடைய மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.\nஅதனைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விஷேட விசாரணைக்குழுவை தமிழக அரசு அமைத்தது. குறித்த விசாரணை ஆணைக்குழு தற்போது வேகமாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.\nஇந்தநிலையில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 நாட்களும் அவருக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.\nதமிழகத்தை உலுக்கிய ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் தற்போது அவருக்கு சிகிச்சை வழங்கிய அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் தெரிவித்துள்ள தகவல்கள் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளன.\nமேலும், இதன் காரணமான ஜெயலலிதாவிற்கு வேண்டுமென்றே அதிக மாத்திரைகள் கொடுக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில் கூடிய விரைவில் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான மர்மங்கள் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஜெயலலிதா மரணம்: மருத்துவர்களின் முரண்பட்ட கருத்து\nதமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பில், அப்பலோ மருத்துவர்கள் முரண்பட்ட கருத்துக்களைத\nஇலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்க வேண்டும்: ஜெயக்குமார்\nஇலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்பதே இந்திய மீனவர்களுக்கு கொடுக்கும் நிரந்தர தீர்வு என, மீன்வளத்துறை அ\nதமிழக அரசின் ஆட்சிகாலம் நிறைவுற இன்னும் காலமுள்ளது: ஜெயக்குமார்\nதமிழக அரசின் ஆட்சிகாலம் நிறைவுபெற இன்னும் மூன்றாண்டுகள் உள்ளதென்றும், ஒரே நாடு – ஒரே தேர்தல் எ\nஎத்தனை நடிகர்கள் வந்தாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது: பாண்டியராஜன்\nஎத்தனை நடிகர்கள் கட்சி தொடங்கினாலும், அ.தி.மு.க.வை அழிக்க முடியாதென்று தமிழக தொல்லியல் மற்றும் தமிழ்\nஆளுநரின் ஆய்வுக்கு ஜெயலலிதா அனுமதித்திருக்க மாட்டார்: தனியரசு\nதமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்திருந்தால் ஆளுநரின் ஆய்வுக்கு அனுமதித்திருக்க மாட்டார் என ச\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\n3 வருடங்கள் ஊழலை குறைக்க முக்கிய முடிவு எடுக்கப்பட்டது: ஜனாதிபதி\nபரீட்சை முன்னோடி கருத்தரங்குகளை நடத்துவதற்கு தடை\nஅரச காணிகளில் வசிப்பவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம்\nஇலங்கை – ஜோர்ஜியாவுக்கிடையில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம்\nவிக்னேஸ்வரன் நினைத்தால் உடன் தீர்வை பெறலாம்: சீ.வி.கே.சிவஞானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://koodalbala.blogspot.com/2011/07/18.html", "date_download": "2018-07-18T22:25:28Z", "digest": "sha1:X5BHADKT4UEJ2ZUV3PONSIPI2VETI2ZL", "length": 18853, "nlines": 271, "source_domain": "koodalbala.blogspot.com", "title": "கூடல் பாலா: நான் கட்டிக்கப்போற பொண்ணு (18 +)", "raw_content": "\nநான் கட்டிக்கப்போற பொண்ணு (18 +)\nகல்லூரி வகுப்புகள் ஆரம்பித்து 10 நாட்களே ஆகியிருந்தன\nவழக்கம் போல ஜூனியர்களை சீனியர்கள் கலாய்க்கும் நிகழ்வுகளும் நடந்துகொண்டிருந்தன\nமாணவிகள் அதிகமாக நின்றுகொண்டிருந்த பகுதியில் தனது சகாக்களுடன் நின்ற மிகவும் வில்லங்கமான சீனியரிடம் நமது ஜூனியர் சிக்கிகொண்டார்\n\"எங்கடா ஓடப்பாக்கிற நில்றா ......நீ ஃபஸ்ட் இயர்தானே \"\n\"நாங்க ரேகிங் பண்ணுவோம் தெரியும்ல \"\n\"நான் சொல்றதல்லாம் செய்வியா \"\n\"என்னால முடிஞ்சா செய்வேன் ப்ரதர் \"\n\"டேய் இங்கப்பார்ரா திமிர .......முடிஞ்சா செய்வானாம் ...டேய் நாங்க என்ன சொன்னாலும் நீ செய்துதான் ஆகணும் \"\nஜூனியர் தன நண்பர்களிடம் ஒரு வெள்ளை காகிதத்தை கொண்டு வரச்சொன்னார்\n\"இதுல ஒரு கையெழுத்து போட்ரா\"\nஜூனியருக்கு வேறு வழி எதுவும் தெரியவில்லை .கையெழுத்து போட்டுவிட்டார்\nகாகிதத்தை பிடுங்கி அதில் ஏதேதோ எழுதினார் சீனியர்\n\"இங்கு கூடியிருக்கும் எனது நண்பர்களே ...ஒரு முக்கியமான விஷயத்தை இப்போது சொல்லப்போகிறேன் .நமது தம்பி இருக்கிறாரே அவர் எனக்கு ஒரு சத்திய பிரமாணம் செய்து கொடுத்திருக்கிறார் ....அது என்னவென்றால் அவருக்கு திருமணமானவுடன் அவரது மனைவியை முதலில் என்னிடம் அனுப்பி வைப்பாராம் \"\nசக சீனியர்கள் அனைவரும் ஓஓஓஓ.......என ஊளையிட்டு கொண்டாடினார்கள் மாணவிகளோ ஜூனியரை பரிதாபமாகப் பார்த்தனர்\nஇப்போது ஜூனியர் \"நான் அண்ணனிடம் எனது மனைவியை அனுப்புறதா கையெழுத்து போட்டு கொடுத்தது உண்மைதான் \"\n\"நீங்க இன்னொரு உண்மையையும் தெரிஞ்சிக்கணும் .......நான் கல்யாணம் கட்டிக்கப்போற பொண்ணு யாருன்னு தெரியுமா வேற யாருமில்ல இதோ நிக்கிறாரே என் அண்ணன் இவரோட தங்கச்சிதான் \"\nஓஹோ என சிரித்த மாணவிகளிடம் தலை காட்ட பயந்து ஓட்டம் பிடித்தார் சீனியர்\nPosted by கூடல் பாலா at 9:10 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…\n9:24 முற்பகல், ஜூலை 03, 2011\n# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…\nஆனாலும் ராகிங் செய்யும் மாணவர்களை இப்படி பதிலடி கெர்டுத்தால் தான் சரியாக இருக்கும்...\n9:25 முற்பகல், ஜூலை 03, 2011\n# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…\nபேச்சு வழக்கு படங்கள் அழகாக பொருந்தியிருக்கிறது...\n9:25 முற்பகல், ஜூலை 03, 2011\n* வேடந்தாங்கல் - கருன் *\nகாலையே கலக்கல் பதிவு நண்பரே..\n9:52 முற்பகல், ஜூலை 03, 2011\nஉங்கள் பதிவு கல்லூரி வாழ்க்கையினைக் கலக்கலாக மீட்டிப் பார்க்க உதவியிருக்கிறது..\nகூடவே சமயோசிதமாகப் பதிலளித்த நண்பனின் காமெடியினையும் ரசித்தேன்.\n10:10 முற்பகல், ஜூலை 03, 2011\n10:14 முற்பகல், ஜூலை 03, 2011\n10:15 முற்பகல், ஜூலை 03, 2011\nஹா ஹா ஹா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்\n10:20 முற்பகல், ஜூலை 03, 2011\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\n10:58 முற்பகல், ஜூலை 03, 2011\n@ # கவிதை வீதி # சௌந்தர் கருத்துக்கு நன்றி\n11:05 முற்பகல், ஜூலை 03, 2011\n* வேடந்தாங்கல் - கருன் *\n11:07 முற்பகல், ஜூலை 03, 2011\n@ நிரூபன் உங்களுக்கும் நடந்திருக்கா\n11:13 முற்பகல், ஜூலை 03, 2011\n\"என் ராஜபாட்டை\"- ராஜா சொன்னது…\n12:42 பிற்பகல், ஜூலை 03, 2011\n1:30 பிற்பகல், ஜூலை 03, 2011\n@ ரியாஸ் அஹமது அவ்வளவு சிரிப்பாவா இருக்குது\n2:06 பிற்பகல், ஜூலை 03, 2011\n@ சி.பி.செந்தில்குமார் ......ம்ம்ம் .....\n2:06 பிற்பகல், ஜூலை 03, 2011\n@ \"என் ராஜபாட்டை\"- ராஜா Thank you\n2:07 பிற்பகல், ஜூலை 03, 2011\n2:21 பிற்பகல், ஜூலை 03, 2011\nமனதையும் மதியையும் ஒரே சமயத்தில் கல்லூரி பக்கம் திருப்பிய பதிவு அமர்க்களம்\n5:45 பிற்பகல், ஜூலை 03, 2011\n8:30 பிற்பகல், ஜூலை 03, 2011\n12:38 பிற்பகல், ஜூலை 04, 2011\nஅருமையான பகிர்வு. ராகிங் பிரியர்களுக்கு சவுக்கடி.\n4:13 பிற்பகல், ஜூலை 04, 2011\n5:04 பிற்பகல், ஜூலை 04, 2011\n\"என் ராஜபாட்டை\"- ராஜா சொன்னது…\nவலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்\n5:08 பிற்பகல், ஜூலை 04, 2011\n@கிராமத்து காக்கை நல்ல காமெடி இல்ல\n5:50 பிற்பகல், ஜூலை 04, 2011\n@குணசேகரன்... ஓஹோ இததான் வடைன்னு சொல்றாங்களோ ...\n5:52 பிற்பகல், ஜூலை 04, 2011\n5:53 பிற்பகல், ஜூலை 04, 2011\n5:54 பிற்பகல், ஜூலை 04, 2011\n@\"என் ராஜபாட்டை\"- ராஜா ரொம்ப ரொம்ப நன்றி \n5:57 பிற்பகல், ஜூலை 04, 2011\n8:05 பிற்பகல், ஜூலை 04, 2011\nமாப்ள இன்னிக்கி ஆரம்பமே அமக்களமா இருக்கே ஹிஹி\n7:24 முற்பகல், ஜூலை 05, 2011\nநல்ல பதில் தான் சீனியர் அண்ணனுக்கு கிடைத்தது . ரசித்தேன்\n1:44 முற்பகல், ஜூலை 07, 2011\n9:02 பிற்பகல், ஆகஸ்ட் 01, 2011\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபெண்கள் தமிழக அரசின் திருமண உதவி தொகை பெறுவது எப்படி\nபா.ஜ.க வெற்றிக்கு காரணம் மோடி அலையா\nதமிழ் நாடு :அணு உலைகளை மூடக்கோரி உண்ணாவிரதம் .\nசமச்சீர் கல்வி 8 ம் ,9 ம் வகுப்பு பாட புத்தகங்கள் இலவச டவுன்லோடு \nஅட்டகாசமான ஐந்து தமிழ் வலை தளங்கள்\nஓம் சக்தி -கே.வீரமணி பாடல் .பாடல்வரிகளுடன் \nமே தினம் உருவானது எப்படி\nகாஃபியை விட டீ சிறந்தது என்பதற்கு ஐந்து காரணங்கள் ...\nபேசும் நாய்கள் : காமெடி காணொளி \nநீங்கள் பிறந்த தமிழ் அல்லது ஆங்கில தேதியை அறியவேண்...\nஅட்டகாசமான ஐந்து தமிழ் வலைத்தளங்கள் (பிரிவு -2 )\nஅரசனை நம்பி புருசனை கை விடாதே .\nஎச்சரிக்கை : நீங்கள் உளவு பார்க்கப் படுகிறீர்கள் \nசுகமாக வாழும் உரிமை மக்களுக்கு இல்லை : அணுசக்தி த...\nஇதைப் பார்த்து தலைவலி வந்தால் நான் பொறுப்பல்ல \nசெல்லப் பிராணிகளுக்கு ஆபத்தான ஆறு உணவுகள் \nஉலகிலேயே பெண்களுக்கு அதிக ஆபத்தான ஐந்து நாடுகள் \nபாகிஸ்தானின் இளம் (பெண் )அமைச்சர் \nநியூயார்க் போலீஸ் வாணவேடிக்கை : வீடியோ\n2307 TV சேனல்கள் இலவசமாக கண்டுகளிக்க\nஅதி அற்புதமான ஐந்து ரோபோக்கள் :வீடியோ\nபதிவிடுதலால் மரணத்தை வென்ற பெண் :உண்மை சம்பவம்\nஉலகின் மிகச்சிறந்த எதிர்க்கட்சி தலைவர் \nநூறாவது பதிவுலக நண்பர் :நண்பேண்டா தொடர் பதிவு\nபில் கேட்சின் ஐந்து ரகசியங்கள் :அவரே சொன்னது\nகற்களாக மாறிய தங்க காசுகள் \nசேனல் 4 வீடியோ : நிருபமா சொல்வது நியாயமா \nஒரே நேரத்தில் பல G MAIL ACCOUNT களை பயன்படுத்த ந...\nபல படங்களை ஒரே கிளிக்கில் RE SIZE ,RENAME செய்ய இ...\nஇந்தியாவின் TOP 5 பணக்கார கோவில்கள்\nமும்பை :பிளாஸ்டிக் பையை ஒழிக்க சூப்பர் ஐடியா \nAK -47 சுடும் மனித குரங்கு :புதிய வீடியோ\nஊரை தூக்கி கடலில் போடும் காணொளி \nசக்சஸ் .....ஹன்சிகா ஐ லவ் யூ சொல்லிட்டா ....\nஅதி பயங்கர புழுதி புயல் : காணொளி\nகள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே \nவந்துவிட்டது avast antivirus ன் புதிய பதிப்பு \nநான் கட்டிக்கப்போற பொண்ணு (18 +)\nகுழந்தையும் தெய்வமும் குரங்கும் நாயும் \nதமிழ் நாடு :அணு உலைகளை மூடக்கோரி உண்ணாவிரதம் .\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilpakkam.com/?p=3419", "date_download": "2018-07-18T22:27:54Z", "digest": "sha1:RY5RJFXCVMEYVHBJVFIQA63XWUV4Q2ZH", "length": 6252, "nlines": 46, "source_domain": "tamilpakkam.com", "title": "நரை முடியை தடுக்கும் மூலிகை எண்ணெய் – பாட்டி சொன்ன வைத்தியம்! – TamilPakkam.com", "raw_content": "\nநரை முடியை தடுக்கும் மூலிகை எண்ணெய் – பாட்டி சொன்ன வைத்தியம்\nநீங்கள் பாத்திருக்கலாம். இப்போதும் நமது பாட்டிகளுக்கு கூந்தல் கருப்பாகவும், நீளமாகவும் இருக்கும். இதற்கு காரணம் அவர்கள் எண்ணெய் உபயோகப்படுத்தியதே. ஆனால் நாம் தோற்றத்திற்கு நன்றாக இல்லை என்று எண்ணெய் வைக்கும் பழக்கத்தை மறந்துவிட்டோம். கூந்தல் வளர எண்ணெய் மிகவும் முக்கிய இடம் பெற்றுள்ளது. இவை சருமத்தால் ஊடுருவி கூந்தலின் செல்களுக்கு ஊட்டம் அளித்து நன்றாக வளர்ச் செய்யும்.\nஅப்படி உங்கல் கூந்தலை கருகருவென வளர்க்கவும் நரை முடி விரவில் தோன்றாமலும் இருக்க ஒரு பாட்டி சொன்ன வைத்தியம் இது.\nசுத்தமான தேங்காய் எண்ணெய் – 2 கப் அளவு\nநெல்லிக்காய் பெரியது – 4\nமருதாணி இலை – கைப்பிடி அளவு\nகருவேப்பிலை- 1 கப் அளவு\nசெம்பருத்தி இதழ்கள் – 2 பூக்கள்\nசீரகம் – 4 ஸ்பூன்\nமுதலில் நெல்லிக்காயை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். மருதாணி மற்றும் கருவேப்பிலையையும் நறுக்கிக் கொள்ளுங்கள்.\nசெம்பருத்தி இதழை பிரித்து நன்றாக தண்ணீரில் அதன் மேலுள்ள மருந்துகள் போகும் வரை அலசிக்க் கொள்ளுங்கள்.\nசீரகம் கிராம்பையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்\nமுதலில் எண்ணெயை சூடாக வேண்டும். அதில் நெல்லிக்காய், மருதாணி கருவேப்பிலை ஒன்றன்பினொன்றாக போடவும். அதன் நிறம் மாறி அடியில் தங்கும் வரை குறைந்த தீயில் கொதிக்க வையுங்கள்.\nஅதன்பின்னர் செம்பருத்தி இதழ்களை போடவும். அதன் நிறம் பழுப்பாக மாறும். உடனே சீரகம், கிராம்பையும் போட்டு ஒரு நிமிடம் குறைந்த தீயில் வையுங்கள். பின்னர் இறக்கி ஆறவிடவும்.\nஆறிய பின் ஒரு சுத்தமான துணியினால் வடிக்கட்டி அந்த எண்ணெயை ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.\nஇதனை வாரம் 3 அல்லது 4 நாட்கள் உபயோகிக்கலாம். பிறகு நரைமுடி, முடி உதிர்தல் , பாதிப்பில்லாமல் முடி அடர்த்தியாகவும் வளரும்.\nஅனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல தகவல்கள் கீழே…\nநாம் செய்யும் சில பாவங்களுக்கு சிவனிடம் மன்னிப்பே கிடையாது\nபீட்ரூட் சாறு உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க செய்கிறது\nவீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைத்து வழிபட வேண்டும்\nமழை மற்றும் பணி காலத்தில் உங்கள் சருமத்தை பாதுகாக்க இதை செய்யவும்\nவிநாயகர் சதுர்த்தியில் விநாயகரை வழிபடும் முறைகள்\nகடுமையான சிறுநீரக வலி நீங்கிட ஒரு அற்புத மூலிகை தேநீர்\nநீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஉங்களுக்கு சாக்லெட் ரொம்ப பிடிக்குமா அப்போ இதை கண்டிப்பா படிங்க\nஇந்த ஒரு பழம் சாப்பிடுங்க தைராய்டு உங்களுக்கு வராது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://wethepeopleindia.blogspot.com/2006/07/blog-post_22.html", "date_download": "2018-07-18T22:18:15Z", "digest": "sha1:U2XEGNG4M74SEZ37U3I5AXNGXKCOSNNF", "length": 23912, "nlines": 180, "source_domain": "wethepeopleindia.blogspot.com", "title": "நாம் - இந்திய மக்கள்: ஒரு பாசிடிவ் அப்ரோச்!", "raw_content": "நாம் - இந்திய மக்கள்\nஎப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nசென்னை, தமிழ் நாடு, India\nஇந்தியனின் சமுதாய, அரசியல் பார்வையை மாற்றி அமைக்க துடிக்கும் ஒரு உண்மை இந்தியன்.\nநீண்ட நாட்களுக்கு பின் ஒரு பதிவு எழுத பல விசயங்கள் சிந்தையில் வந்தது ஆனால் ஏனோ அதை எழுத முடியவில்லை, சில பாதியில் கைவிடப்பட்டது (நீங்க தப்பிச்சிட்டீங்க எழுத பல விசயங்கள் சிந்தையில் வந்தது ஆனால் ஏனோ அதை எழுத முடியவில்லை, சில பாதியில் கைவிடப்பட்டது (நீங்க தப்பிச்சிட்டீங்க) :) இன்னும் சில எழுத்தில் உள்ளது... உங்களை சும்ம விடுவனா\nநன்பர்கள் வெகுவாரியா என் பிளாக் பத்தி சொன்ன ஒரு குறை, பாசிடிவ் அப்ரோச்(Positive Approach) இல்லை என்பது சரி என்றே எனக்கும் தோன்றியது சரி என்றே எனக்கும் தோன்றியது அதனால் இந்த பதிவு சில நல்ல விசயங்களை பற்றி எழுத நினைத்தேன். இங்கு குறை பல இருந்தாலும் சில நல்ல விசயங்கள் நடக்க தான் செய்கிறது அதனால் இந்த பதிவு சில நல்ல விசயங்களை பற்றி எழுத நினைத்தேன். இங்கு குறை பல இருந்தாலும் சில நல்ல விசயங்கள் நடக்க தான் செய்கிறது சில நல்ல விசயங்கள் கேட்க தான் செய்கிறது சில நல்ல விசயங்கள் கேட்க தான் செய்கிறது அதில் ஒன்று சில நட்களுக்கு முன் எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல். இந்திய வின்வெளி ஆராய்ச்சி மையத்தின் பழைய படங்களையும் மற்றும் சிறு குறிப்புக்களையும் அதில் ஒன்று சில நட்களுக்கு முன் எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல். இந்திய வின்வெளி ஆராய்ச்சி மையத்தின் பழைய படங்களையும் மற்றும் சிறு குறிப்புக்களையும் இதை நான் உங்களுடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.\nதும்பா ராக்கெட் ஏவுதளம் உருவான கதை:\nமேற்கத்திய நாடுகள் நிலவுக்கு பயணிக்க துடங்கிய 1960களில், இந்தியா தன் விண்வெளி ஆராய்ச்சியில் பாதம் பதிக்க எடுத்த கன்னி முயற்சிகள் மற்றும் அதற்க்காக நம் விண்ஞானிகள் பட்ட பாடுகள் அப்பொழுது எடுக்கப்பட்ட சில படங்கள் பார்க்க பிரம்மிப்பாய் இருந்தது\nதும்பா ராக்கெட் ஏவுதளம் அதிகார பூர்வமாய் தன் விண்வெளி ஆராய்ச்சியை அதிகார பூர்வமாய் நவம்பர் 21, 1963 துவங்கியது.\nThumba Equatorial Rocket Launching Station (TERLS) துவக்க முக்கிய பங்களித்தவர் என்று சொல்ல வேண்டுமானால் டாக்டர். விக்ரம் சாராபாய் தான் சொல்ல வேண்டும். அவருக்கு உதவியாய் உருதுனையாய் இருந்தவர்தான் இன்றைய ஜனாதிபதி டாக்டர். அப்துல் கலாம். அவர்கள் விண்வெளி ஆராய்ச்சிக்கு ஆற்றிய பங்கு கீழே உள்ள படங்களில் பார்க்க முடியும். அருகில் உள்ள படம் டாக்டர். விக்ரம் சாராபாய் அவர்களின் படம்.\nஇந்திய தன் விண்வெளி ஆராய்ச்சி பாதையை துவக்க அமெரிக்கவிலிருந்து Nike Apache sounding rocket வாங்கிவரப்பட்டு 6 மாத முயற்சியில் ஏவுதளமும், Payload தயாரிக்கப்பட்டது. இந்த முயற்சியின் பலனே இன்றைய Vikram Sarabhai Space Centre மற்றும் ISRO.\nஅருகில் உள்ள படம் மேல் நாட்வர்க்கு அன்று சிரிப்பை வரவழைத்திருக்கலாம் ஏனெனில் இவ்வாறு தான் TERLSக்கு ராக்கெட்டின் பாகங்கள் கொண்டு செல்லப்பட்டது. அன்று விண்ஞானிகள் சைக்கிளில் அதை எடுத்து செல்வதை பார்க்கும் போதே அவர்களின் உழைப்பும், அவர்களின் அரும்பாடுகளும் இன்று அவர்களையும், இந்தியாவை சிகரத்தை அடையச் செய்துள்ளதை பாராட்டியாக வேண்டும்.\nவளர்ந்த நாட்டவர் போல் நிலாவை தொடுவதும், விண்னுக்கு மனிதனை அனுப்புவதும் என் குறிக்கோள் அல்ல, என் மக்களுக்கும், சமுதாயத்துக்கு உதவியாக உள்ள தொழில்நுட்ப வளர்ச்சில் எங்கள் பங்கு முதாலாவதாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்.\nஇன்றும் அவர்களின் சீரீய சிந்தனையும், பங்கும் அதன் பலன்களும் நம்மால் உண்ரமுகிறது.\nவலதுபுறம் வான்தொடும் ராக்கெட்டுகளை நம் வின்ஞானிகள் சைக்கிளில் எடுத்து செல்லும் மற்றொரு புகைப்படம்.\nகீழே உள்ள புகைப்படத்தில் நமக்கு நன்கு அறிமுகமான ஒருவர் Payload ரெடி செய்து கொண்டுயிருக்கிறார் யார் தெரியுமா நம்முடைய இன்றைய முதல் குடிமகனும், அன்றைய இந்திய வின்வெளி ஆராய்ச்சியின் சிற்பிகளில் ஒருவருமான டாக்டர். APJ. அப்துல் கலாம்.\nதகவலுக்காக: இடது புறம் டாக்டர். APJ. அப்துல் கலாம், இடது புறம் திரு. ஆராமுதன். ( ஏங்க நாம எப்பவாவது இப்படி வேலை செய்ய முயற்சி செய்திருப்போமா\nஇடதுபுறம் இந்தியாவின் முதல் ராக்கெட் விண்வெளிக்கு அனுப்ப விண்ஞானிகள் Launch Padடில் ராக்கெட்டை பொருத்திக் கொண்டிருக்கும் காட்சி.\nNike Apache rocket விண்வெளியை நோக்கி பயனிக்க தயாராக உள்ள காட்சியை வலதுபுறம் உள்ள படத்தில் பார்க்கலாம்.\nஇத்தனை வேலைகளையும் செவ்வனே செய்ய அவர்களுக்கு A/C அறை இல்லை, ஆய்வு கூடம் இல்லை, TERLSக்கு சொந்த இடமும் இல்லை. Hilight விசயம் என்ன தெரியுமா அத்துனை வேலைகளும் செய்தது தும்பாவில் உள்ள ஒரு கத்தோலிக்க churchசிலும் அதனை சார்ந்த கட்டிங்களும் தான் அத்துனை வேலைகளும் செய்தது தும்பாவில் உள்ள ஒரு கத்தோலிக்க churchசிலும் அதனை சார்ந்த கட்டிங்களும் தான் அது தான் அவர்களின் ஆய்வுகூடம், அது தான் அவர்களின் பட்டறை, தங்கும் இடம், அலுவலகமாகவும் இருந்தது என்பது வரலாறு.\nஇடதுபுறம் Nike Apache rocket விண்வெளியை நோக்கி பயனித்த போது எடுத்த படம்.\nஇவ்வளவு கஷ்டப்பட்டு இட்ட அஸ்திவாரத்தால் தான் நாம் இன்று தொலைத்தொடர்பு வளர்ச்சியை கண்டுள்ளோம் என்றால் மிகையாகது.\nஇன்று தும்பாவில் 3 Launch Padகள் உள்ளது. இன்றும் வாரம் ஒரு ராக்கெட் வானிலை ஆராய்ச்சிக்காக தும்பாவிலிருந்து விண்ணுக்கு செல்கிறது. இன்றும் அந்த கத்தோலிக்க church TERLS வளாகதின் மத்தியில் உள்ளது.\nஅருகில் உள்ளது இன்றைய தும்பா ஆராய்ச்சி மையத்தில் அமைந்துள்ள Launch Pad.\nஅன்றைய டாக்டர். அப்துல் கலாமின் மேலும் ஒரு புகைப்படம்.\nஇவர்கள் பட்ட இன்னல்கள் ஒரு நாள் தான் குடியரசு தலைவன் ஆகுவோம் அல்லது ISROவின் தலைவராக ஆவோம் என்று எண்ணி அல்ல. கலப்படம் அற்ற நாட்டு சேவை\nஅன்றைய விக்ரம் சாராபாயை , கலாமை , ஆராமுதுவை போல நாமும் நம் பங்கு இன்னது என்று முடிவு செய்து அதை அடைவதற்கு வழிவகைகள் செய்து, சிறப்பாக நம் சமூக கடமையை செய்ய ஒவ்வொரு இளைஞனும் முடிவெடுத்தால் நாளைய உலகம் இந்தியாவை தலை நிமிர்ந்து பார்க்கும் என்பது நிதர்சனமான உண்மை.\nஉங்கள் வருகைக்கு நன்றி நன்மனம்.\n//நம் சமூக கடமையை செய்ய ஒவ்வெரு இளைஞனும் முடிவெடுத்தால் நாளைய உலகம் இந்தியாவை தலை நிமிர்ந்து பார்க்கும் //\nகண்டிப்பாக இது நடக்கும், நடந்தே தீரும்.\nநல்ல பதிவு & நல்ல படங்கள் ஜெய சங்கர்.\nசைக்கிளில் கொண்டு போனதை வெகுவா ரசிச்சேன்.\n'கஷ்டப்பட்டுத்தான் ஒவ்வொரு வெற்றியும்' இல்லையா\nநன்றி நாகை சிவா மற்றும் வெற்றி. இந்த பதிவின் குறிக்கோள் நம் சமூக கடமையை ஒவ்வொறு இந்தியனும் சிந்திக்க வேண்டும் அதை அடைய வேண்டும் என்பதே என் பங்கை நான் தேர்ந்தெடுத்து, வழி வகுத்து, அதை அடைய முயற்சிக்கிறேன் என் பங்கை நான் தேர்ந்தெடுத்து, வழி வகுத்து, அதை அடைய முயற்சிக்கிறேன் இது போல் அனைவரும் முயலவேண்டும் என்பது என் அவா\nநன்றி துளசி மேடம், நானும் தான் சைக்கிளில் ராக்கெட் செல்வதை பார்த்து வியந்தேன், இப்படி துவங்கி எங்கு அடைந்துள்ளோம் என்று பிரமித்துப்போனேன். கலாம் அவர்கள் அன்று சிந்திய வேர்வை இன்று நாம் BroadBand, DSL, Video Conferencing என்று வளர்ந்துவிட்டோம். ஒரு காலத்தில் தொழில்நுட்பத்தில் 20 வருடம் பின் தங்கியிருந்த நாம் Upto date ஆனதற்கு இந்த உழைப்பும் ஒரு காரணமே\n//*'கஷ்டப்பட்டுத்தான் ஒவ்வொரு வெற்றியும்' இல்லையா\nகஷ்டப்பட்டு பெற்று வெற்றிக்கு எப்போதும் ஒரு சுவை இருக்கும். அதன் மூலம் கிட்டும் மகிழ்ச்சி ஒரு அளவு கிடையாது.\nஇப்படியும் உங்களிடமிருந்து பதிவுகளை எதிர்பார்க்கிறோம் ஜெய்.\nநம்ம பங்குக்கு ஒரு + போட்டாச்சு. தொடர்ந்து கலக்குங்க :)\nநன்றி அருள், கண்டிப்பாக என் பதிவுகள் இப்படித்தான் இருக்கும் என்று முடிவு செய்த பின்னரே, இந்த We The People Blog துவங்கப்பட்டது. உங்கள் எதிர்ப்பார்ப்பை அழிக்க மாட்டேன் என்று உறுதியில் உள்ளேன்\nநன்றி Siva மீண்டும் வருக நண்பர்களுக்கும் இந்த பிளக் சுட்டியை அறிமுக படுத்தவும்.\n உழைப்பே உயர்வு என்ற தத்துவத்தை அழகாக எடுத்து காட்டியுள்ளீர்கள்.\nமக்களின் கரகோஷத்தில் நானும் கலந்து கொள்கிறேன். இத்தகைய பதிவுகள் நாட்டிற்கு தேவை. அரிய படங்களை வெளியிட்டதற்கு நன்றி.\nநன்றி மணியன், மற்றும் அனானி. கரகோஷமிட்டு என்னை சந்தோஷிக்க செய்தமைக்கு நன்றி.\nஉங்கள் வருகைக்கு நன்றி --L-L-D-a-s-u---.\nநன்றி CT & சிறில் அலெக்ஸ். CT நீங்கள் சொல்லுவதும் சரி தான். இதில் இவர்கள் உழைத்து, உழைத்துக்கொண்டிருப்பது மக்களுக்காக. மக்கள் முன்னேற்றத்துக்காக. வந்து பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி.\nமிக அருமையான ஒரு பதிவு.\n1981ல் அண்ணா பலகலை கழகத்தில் ISRO ஸ்ரீஹரிகோட்டவிலிருந்து வந்தவர்கள் அளித்த ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். அவர்கள் காட்டிய ஒரு படம் அனைவரையும் அதர வைத்தது. ஒரு பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் மாட்டு வண்டி மூலமாக ராக்கெட் தளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதை படம் காட்டியது. முற்றிலும் மிசாரம் மற்றும் சார்ஜிகளைக் கடத்தாத ஒரு வாகனம் தேவைப்பட்டபோது உடனடியாகக் கிடத்தது என்று விளக்கமளித்தார்கள். இந்தப் படம் என்னிடம் இல்லை. யாராவது இருந்தால் போடுங்களேன்\nஎங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்.\nநம்ம இந்தியாவின் விண்வெளி சரித்திரம் எனக்கு கிடைத்த படங்களை வைத்து தான் எழுதினேன். அந்த படங்கள் கிடைக்குமா என்று பார்க்கிறேன். இருந்தால் நிச்சயம் உங்களுக்கு எடுத்து அணுப்புகிறேன்.\nமிக நல்ல பதிவு. உண்மையான +வ் அப்ரோச்\n'wings of fire' ல் கலாம் அவர்கள், முதல் ராக்கெட் விட்ட அனுபவட்தையும், கஷ்டங்களையும் மிக அழகா சொல்லி இருப்பார்.\nwethepeople, இதைப் போலவே positive-air படரச் செயுங்கள்.\nவலைஞர்கள், ஒருதருக்கொருத்தர் அடிச்சுகிட்டு நேரம் வீணாக்கரத குறைப்போம்..\nநல்ல பதிவு நாம் The மக்கள் அவர்களே\n//நாம் The மக்கள் அவர்களே\nஅருமையான பதிவு.படங்களைப் பார்க்கும்போது கடந்த தூரங்கள் தெரிகிறது.அங்கிருந்து இவ்வளவு தூரம் வந்துவிட்டு இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்துக்கு நாம் ஏன் இவ்வளவு பயப்படுகிறோம்யாராவது விசய ஞானம் உள்ளவங்க சொல்லுங்கய்யா.\nஇரு தொகுதியில் ஒரே வேட்பாளர் போட்டியிட தடை சட்டம் வருகிறது\nசென்னை மாநகர பேருந்துகள் பற்றிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/11/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2647470.html", "date_download": "2018-07-18T21:50:11Z", "digest": "sha1:45GTOHPWM4GWZYU6R2OBDHHDXVVIYDL7", "length": 8772, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் அமெரிக்க இளைஞர்கள்- Dinamani", "raw_content": "\nபள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் அமெரிக்க இளைஞர்கள்\nதமிழகப் பள்ளிகளில் அமெரிக்க உச்சரிப்புடன்கூடிய ஆங்கிலத்தை அந்நாட்டு இளைஞர்கள் பயிற்றுவித்து வருகின்றனர்.\nஃபுல்பிரைட் -நேரு கூட்டுறவு திட்டத்தின் கீழ், இந்தியாவில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் முயற்சி 2009 -ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.\nஇதன்படி தில்லி, கொல்கத்தாவைத் தொடர்ந்து 2013 -ஆம் ஆண்டு சென்னையில் உள்ள பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுவிக்கப்பட்டது.\nஅதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம், புதுச்சேரியிலும் ஆங்கிலம் பயிற்றுவிக்கப்படுகிறது.\nஅமெரிக்காவில் இளநிலைக் கல்வியை முடித்த 19 இளைஞர்கள் இந்தியாவில் ஆங்கிலம் பயிற்றுவித்து வருகின்றனர். அதில் 6 இளைஞர்கள் தமிழகத்தில் பணியாற்றுகின்றனர்.\nஇடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு 9 மாதங்களுக்கு இவர்கள் பயிற்சி அளிக்கின்றனர். ஆங்கில உச்சரிப்புடன்கூடிய பேச்சுப் பயிற்சி, ஆங்கில உரையாடல் மற்றும் ஆங்கில இலக்கணம் ஆகியவை பயிற்றுவிக்கப்படுகிறது.\nதமிழகத்தில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் கிரேஸ், சாரா, கேத்ரின், கானர், ஸ்டீபன் ஆகியோர் தங்களின் அனுபவங்கள் குறித்து, சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதகரத்தில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:\nஇந்திய மாணவர்கள் பிரிட்டிஷார் பேசும் ஆங்கில உச்சரிப்புக்கே பழக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அமெரிக்க உச்சரிப்பில் ஆங்கிலத்தை பயிற்றுவிப்பதில் ஆரம்பத்தில் சற்று சிரமம் ஏற்பட்டது.\nஅதன்பின்பு பல்வேறு செயல்முறைகள், குறுந்தகடுகளின் மூலம் பயிற்சி போன்றவற்றின் மூலம் கற்றுக் கொடுக்கத் தொடங்கினோம். அதனை மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் கற்றுக் கொள்கின்றனர்.\nஅனைத்திலும் முக்கியமாக தமிழர்களின் கலாசாரம், பண்பாடு உள்ளிட்டவற்றை அமெரிக்கர்களாகிய நாங்கள் கற்றுக்கொள்வதற்கும் இது வாய்ப்பாக அமைந்துள்ளது.\nதமிழர்களின் விருந்தோம்பல் பண்பு எங்களை அதிகம் கவர்ந்துள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www1.marinabooks.com/detailed?id=0098&name=%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-07-18T22:00:29Z", "digest": "sha1:M7DLEZFFYUVRCHBMIUHRYPXADHO7Q3B4", "length": 4909, "nlines": 124, "source_domain": "www1.marinabooks.com", "title": "அவஸ்தை Avashthai", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் சுற்றுச்சூழல் சுயசரிதை சரித்திரநாவல்கள் ஜோதிடம் தத்துவம் பகுத்தறிவு இல்லற இன்பம் பயணக்கட்டுரைகள் சுயமுன்னேற்றம் சிறுகதைகள் ஆய்வு நூல்கள் வரலாறு சட்டம் ஓவியங்கள் நேர்காணல்கள் மேலும்...\nபோர் செய்யும் பேனாக்கள்புதுமைப்பித்தன் பதிப்பகம்Paari Pressஷேஸ்பியர்'ஸ் டெஸ்க்ஸ்ரீ மாருதி பதிப்பகம்Red Hawkமெய்ப்பொருள் பதிப்பகம்முரண்களரி படைப்பகம்தை நிமிர்வுசாமி வெளியீடுஎல்.கே.எம்.பதிப்பகம்சிறுவாபுரி முருகன் அபிஷேகக் குழுஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்நாளந்தா பதிப்பகம்மு.கலைவாணன் மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://classroom2007.blogspot.com/2009/01/blog-post_05.html", "date_download": "2018-07-18T21:35:56Z", "digest": "sha1:I2UTTAAT7EQH3WHSIYSAPHL23AGS2XCY", "length": 136630, "nlines": 1414, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: ஆயிரம் ஏக்கர்களைப் பறிகொடுத்த இளைஞன்!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nஆயிரம் ஏக்கர்களைப் பறிகொடுத்த இளைஞன்\nஅந்த இளைஞனுக்கு அப்போது இருபது வயது. துள்ளும் வயது.\nமிடுக்கான வயது. ஓடுகிற பாம்பை மிதிக்கின்ற வயது. பல கனவுகளோடு\nவாழ்க்கையை எதிர் நோக்குகின்ற வயது. எப்படி வேண்டுமென்றாலும்\nஇன்றையக் கதையின் நாயகன் அவன்தான்.\nபெயரெல்லாம் முக்கியமில்லை. நாயகன் என்று வைத்துக்கொள்ளுங்கள்\nசெட்டிநாட்டுப் பகுதியில் பெரிய செல்வந்தர் வீட்டில் பிறந்தவன் அவன்\nஅவன் பிறந்தபோது அவன் குடும்பத்தினருக்கு 3,000 ஏக்கர்கள் விளை\nநிலங்கள் சொந்தமாக இருந்தன. அதில் அவன் பங்கு மட்டும் ஆயிரம்\nஅவன் வாழ்க்கையில் கிரகங்கள் எப்படி சதிராட்டம் ஆடின என்பதுதான்\nஇன்றையக் கதை. சுவாரசியமாக இருக்கும். சுவாரசியத்தை மட்டும்\n ஏ.வி.எம்மின் சபாபதி திரைப்படம் வெளிவந்து\nசக்கைபோடு போட்டுக்கொண்டிருந்த காலம். அந்த சபாபதி படத்தில்\nவரும் நாயகன் T.R. ராமச்சந்திரனைப் போலவே நமது நாயகனும் எந்தக்\nவளர்ந்தான் என்பதைவிட, வளர்க்கப்பட்டான் என்று சொல்ல வேண்டும்\nசீமான் வீட்டுப்பிள்ளைகள் எல்லோரும் அந்தக் காலகட்டத்தில் எப்படி\nவளர்க்கப் பட்டார்களோ அப்படி அவனும் வளர்க்கப்பட்டான்.\nகாலை, மாலை நேரங்களில் டென்னிஸ் கோர்ட்டில் இருப்பான். மற்ற\nநேரங்களில் சீட்டாட்டம். அவனைச் சுற்றிலும் பெரிய நண்பர்கள் வட்டம்.\nடென்னிஸ் ராக்கெட் எல்லாம் அப்போது லண்டனில் இருந்து வரும்.\nஅதற்கான பிரத்தியேகக் கடை ஒன்று சென்னை மவுண்ட் ரோட்டில்,\nP.R.R & Sons அருகே இருந்தது.\nஅவன் வாழ்வில் ஒரு பெரிய சோகம் இருந்தது. அதை அவன் உணர்ந்து\nஆமாம் அவனுக்குத் தந்தை இல்லை.தன் தாயின் கருவறையில் அவன்\nஇருக்கும்போதே அவனுடைய தந்தை காலமாகிவிட்டார். கார் விபத்தில்\nஅவன் தாயாரின் பெயர் லக்ஷ்மி ஆச்சி. சிவந்த மேனி. சுருள் சுருளாகக்\nகற்றை முடி. மிகவும் அழகாக இருப்பார்கள். அவன் தந்தையாரோ அதற்கு\nநேர் மாறாக வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் வரும் P.S. வீரப்பா\nவைப் போல கறுப்பாக இருப்பார்.\nஅவன் தந்தையார் கார் விபத்தில் இறந்தபோது அவருடைய வயது 25 தான்.\nஅவனுடைய தாயாரின் வயது 23. இளம் வயதிலேயே கணவனைப் பறி\nகொடுத்த அந்த மாதரசியைக் கட்டிக்கொண்டு, அவளுடைய உறவினர்கள்\nஎல்லாம் ஓ'வென்று கதறி அழுதார்கள்.\nஅவர்கள் அழுகையின் சத்தம் கேட்டுக் காலன் பயப்படவில்லை. அதோடு\nஇறந்த மனிதனையும் திருப்பிக் கொடுக்கவில்லை.\nஅந்த அபலைக்கு அப்போது கையில் ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை.\nஅதோடு வயிற்றில் இரண்டு மாதக் கர்ப்பத்தில் ஒரு குழந்தை. கர்ப்பத்தில்\nஇருந்த அந்தக் குழந்தைதான் நம் நாயகன்.\nஅந்தக்காலத்து செட்டிநாட்டு வழக்கப்படி, கணவன் இறந்த மூன்றாம் நாள்\nஅவளை முழு விதைவையாக்கும் சடங்கு நடக்க இருந்தது.\nஅவளிடம் திருமாங்கல்யத்தைக் கழற்றி வாங்க வேண்டும். வெண்ணிற\nஆடைகளைக் கொடுத்து அவளை அணிந்து கொள்ளச் செய்ய வேண்டும்.\nஅப்படிப் பட்ட சூழ்நிலைக்கு ஆளாகும் இளம்பெண்கள் தரையில் விழுந்து\nபுரண்டு கதறி விடுவார்கள். பார்க்கப் பரிதாபமாக இருக்கும். அந்த சமயத்தில்\nவீட்டிற்குள் ஆடவர்களும், இளகிய மனம் படைத்த பெண்களும் இருக்க\nமாட்டார்கள். வெளியேறிவிடுவார்கள். சடங்கு முடிந்து எல்லாம் சரியான\nஉறவினர்களில் வயதில்மூத்த விவதைப்பெண் ஒருத்திதான் அதைச் செய்வார்\nவந்தவர், லக்ஷ்மி ஆச்சியைக் கேட்டார்.\n\"ஏன்டி, நாள் எல்லாம் ஒழுங்காக இருக்கிறதா\nபுரிந்து கொண்ட லக்ஷ்மி ஆச்சி மெல்லிய குரலில் பதில் சொன்னார்.\n\"இல்லை, இரண்டுமாதமாக முழுகாமல் (முழுக்கு இல்லாமல்) இருக்கிறேன்\nசடங்கு நிறுத்தப்பட்டது. வயிற்றில் குழந்தையோடு இருக்கும் பெண்ணிற்கு\nவிதவைக் கோலத்தைக் கொடுப்பதில்லை. அப்படி ஒரு தள்ளுபடி\nஅன்றிலிருந்து சுமார் எட்டு மாதகாலம் கழித்து நமது நாயகன் பிறந்தான்\n14.8.1921ஆம் ஆண்டு மாலை 5:52 மணிக்கு மூல நட்சத்திரத்தில் நமது\nநாயகன் ஜனனம் ஆனான். லக்கினம் மகரம். (ஜாதகம் கீழே உள்ளது)\nமுதலில் சுப நிகழ்ச்சியாக, பிறந்த குழந்தையை, அதன் ஆயா வீட்டில்\n(பாட்டி வீட்டில்) இருந்து அழைத்து வரும் வைபவம் நடந்தது. பாட்டி\nவீட்டில் தங்கத்தாலும் வைரத்தாலும் குழந்தைக்கு மெருகேற்றியிருந்தார்கள்.\n\"பாவம் லக்ஷ்மி. அவளுக்கு ஆண் குழந்தை பிறந்தது இறைவனின்\n\" என்று பலரும் மகிழும் வண்ணம் அந்த வைபவம் நடந்தது.\nஆடம்பரமில்லாமல், வந்தவர்களுக்கு விருந்து பறிமாறப்பெற்றது.\nஅதற்குப் பிறகு ஒரு மாதம் கழித்து, நமது நாயகனின் தாயாருக்கு விதவைச்\nபதினெட்டாயிரம் சதுர அடியில் பெரிய வீடு. கூட்டுக் குடும்ப வாழ்க்கை.\nமாமனார், மாமியார், மூன்று கொழுதனார்கள், அவர்களின் மனைவி மக்கள்\nஆறு பணியாட்கள் என்று வீடு கலகலப்பாக இருந்ததால் லக்ஷ்மி ஆச்சியும்\nதன் தலைவிதியை நொந்து நூலாகாமல், ஒதுக்கி வைத்துவிட்டு, சவாலை\nஏற்றுக் கொண்டு தன் குழந்தைகளுக்காக வாழ்க்கையை எதிர் கொண்டார்.\nஅபரிதமான செல்வம் அதற்குத் துணையாக நின்றது.\nதன்பிள்ளைகள் இரண்டையும் செல்லமாக வளர்த்தார். காலைப் பலகாரமாக\nஇட்லி, தோசை இருக்காது. தினமும் நெய் அல்லது எண்ணெயில் செய்த\nவடை, வெள்ளைப் பணியாரம், அரிசி உப்புமா, பூரிமசால் என்று விதம்\nவிதமான பலகாரங்களைச் செய்து கொடுப்பார்.\nஆச்சியின் மகளூக்குப் பதினான்கு வயதில் திருமணம் நடந்தது.\nஅதற்குப் பிறகு இரண்டு வருடத்தில் மகனின் திருமணத்தில் மகிழ்ந்தார்\n31.3.1931ஆம் ஆண்டு நமது நாயகனுக்குத் திருமணம். மாப்பிள்ளைக்\nகோலத்தில், ஷெர்வானி ஆடை, தலையில் டர்பன் என்று கன ஜோராகக்\nகாட்சியளித்தான். அப்போது அவனுக்கு வயது பத்து\nஉறவுப் பெண்ணைத்தான் மணந்து கொண்டான்.\nஅக்காலத்தில் பத்து வயது, பன்னிரெண்டு வயதுக் குழந்தைத் திருமணம்\nஎன்பது சர்வ சாதாரணமாக நடக்கும் நிகழ்வுகள்.\nஒவ்வொரு வீட்டிலும் திருமணமான குழந்தை ஜோடிகள், மூன்று அல்லது\nநான்கு ஜோடிகள் இருக்கும். வீட்டிற்குப் பின்புறம் அல்லது பக்கவசத்தில்\nஇருக்கின்ற தோட்டத்தில் அக்குழந்தைகள் ஒன்று சேர்ந்து விளையாடுவார்கள்.\nபையன்கள் எல்லாம் மரம் ஏறி அல்லது சுவற்றில் ஏறி அல்லது ஓடிபிடித்து\nவிளையாடுவார்கள். பெண் குழந்தைகள் எல்லாம் தரையில் கோடு கிழித்துப்\nஅப்படி ஆடும் போது கழுத்தில் அணிந்திருக்கும் ஆறு பவுன் அல்லது\nபத்துப் பவுன் அளவு திருமாங்கல்யச் சங்கிலிகள் இடைஞ்சலாக இருக்கும்\nஎன்பதால், அவற்றைக் கழற்றி அருகில் இருக்கும் மரக் கிளைகளின்\nகொம்புகளில் மாட்டி வைத்துவிட்டு, வெறும் கழுத்தோடு விளையாடுவார்கள்.\nஆட்டம் முடிந்து, வீட்டிற்குள் திரும்பும்போது, அவற்றை எடுத்து மீண்டும்\nகழுத்தில் அணிந்து கொள்வார்கள். சமயத்தில் மறந்து விட்டுப்போய், உள்ளே\nதிட்டு வாங்கிய கதைகளும் உண்டு.\nஅதெல்லாம் உப கதைகள். அது போன்ற உபகதைகள் பல உள்ளன\nவேறு ஒரு சந்தர்ப்பத்தில் அவற்றை விவரிக்கிறேன். இப்போது மெயின்\nஜாதகன் பிறந்தபோது அவனுடைய தசா இருப்பு. கேது திசையில் 29 நாட்கள்\nமட்டுமே. அதற்குப் பிறகு சுக்கிர திசை.\n20 வருடம் முழுமையாக சுக்கிர திசை.\nகுட்டிச்சுக்கிரன் கூடிக்கெடுக்கும் என்பார்கள்.அதாவது சிறுவயதில் வரும்\nசுக்கிரன் ஜாதகனைக் கெடுத்துவிட்டுப் போய்விடுவான் என்பார்கள்\nநமது நாயகனின் வாழ்க்கையில் முதலில் சுக்கிரன் விளையாடினான். நாயகனை\nவெறும் சுகவாசியாக்கி, விளையாட்டுக்களில் ஈடுபாட்டை உண்டாக்கியவன்-\n(சீட்டாடத்தையும் விளையாட்டுக்களில் சேர்த்துக் கொள்ளுங்கள்) படிப்பில்\nஆனாலும் 7ல் நின்ற புதன் (சுயவர்கத்தில் ஆறு பரல்கள்) பேச்சு, செயல்,\nநினைவாற்றல், வித்தைகள் முதலிவற்றில் கெட்டிக்காரனாக அவனை ஆக்கினான்.\nஅந்தக் காலத்து இளைஞர்களின் அதிக பட்சப் படிப்பான பத்தாம் வகுப்புவரை,\nஅவன் ஜாதகனைக் கொண்டுபோய் உட்காரவைத்து தன் கடமையைச் செய்து\nவிட்டான். நமது நாயகனும் தத்தித்தத்திப் பள்ளி இறுதியாண்டு வரை எட்டிப்\nநாயகனுக்கு, தமிழிலும், கணிதத்திலும், கணக்கு வழக்குகளிலும் நல்ல பாண்டியத்யம்\nஏற்பட்டது. அது அவனுடைய பிற்காலத்து வாழ்க்கைக்கு மிகவும் உதவியது.\nஅதற்குக் காரணம் புதனும், குருவும். இருவரும் சுய வர்க்கத்தில் தலா\nஆறு பரல்களுடன் ஜம்மென்று இருந்தார்கள்.\nஇங்கே ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல வேண்டும். செட்டிநாடு மிகவும்\nவறண்ட பூமி. வானத்தைப் பார்த்துக் கெஞ்சும் பூமி. பாண்டிய மன்னன், நகரத்தார்\nகளுக்கு இடத்தை ஒதுக்கிக் கொடுத்த போது, இன்றைய திருப்பத்தூருக்கு கிழக்கே\nதொண்டி கடற்கரை வரை அகலத்தில் சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தையும்,\nபுதுக்கோட்டைக்குத் தெற்கே சிவகங்கை வரை நீளத்தில் சுமார் 60 கிலோ மீட்டர்\nதூரத்தையும் அடக்கிய மொத்த பகுதியையும் கொடுத்திருந்தான்.\n(அதைத்தான் இப்போது செட்டிநாடு என்கிறார்கள்).\nநெடுங்காலமாக கடல் வணிகம் செய்து பழக்கப்பட்ட அவர்கள், நாயகன் காலத்தில்\nஇலங்கை, பர்மா, மலேசியா, தாய்லாந்து, வீயட்நாம் வரை பல நாடுகளில் வணிகம்\nசெய்துகொண்டிருந்தார்கள். அந்தந்த நாட்டில் ஏராளமான சொத்துக்களையும்\nஅன்றைய காலகட்டத்தில் இந்தக் குறிப்பிட்ட எல்லா நாடுகளுமே பிரிட்டீஷ்\nசாமராஜ்யத்தின் கீழ் இருந்தது. அன்றைய பிரிட்டீஷ் சாமராஜ்யத்தின் பிரதமர்\nவின்ஸ்டன் சர்ச்சில் சொன்னதைப் போல சூரியன் மறையாத சாம்ராஜ்யமாக\nபாஸ்போர்ட், விசா, அந்நியச் செலவாணிக் கணக்கில் பணம், செக்யூரிட்டி செக்\nகுண்டு வெடிப்பு, இத்யாதிகள் போன்ற புண்ணாக்குகள் எதுவும் இல்லாத காலம்\nஅது. யார் வேண்டுமென்றாலும் எங்கே வேண்டுமென்றாலும் பிரிட்டிஷ்\nசாம்ராஜ்யத்திற்குள் சென்று வரலாம். முன் அனுமதி, பின் அனுமதி என்று\nவணிகத்திற்காக வெளிநாடுகளுக்குப் பயணித்தவர்களுக்கு சில கொள்கைகள்,\nகட்டுப்பாடுகள் இருந்தன. யாரும் தங்கள் வீட்டுப் பெண்களையும், குழந்தை\nகளையும், வயது முதிர்ந்தவர்களையும் கூட்டிச் செல்வதில்லை. (அதற்காகத்தான்\nபெரிய பெரிய வீடுகளை இங்கே கட்டி அதில் அனைவரையும் கூட்டாக,\nஒருவருக்கொருவர் துணையாக, சச்சரவுகள் இன்றி வாழ்வதற்குப் பழக்கியிருந்தார்கள்)\n15 வயதிற்கு மேல் 50 வயது வரை உள்ளவர்களே அதிகமாகச் சென்று வந்தார்கள்\nஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு பெரிய ஊர்களிலும், தங்கும் விடுதிகளைக் கட்டி\nஅல்லது வாடகைக்கு எடுத்து வைத்திருந்தார்கள். சமையல் வேலைகளுக்கும்\nதத்தம் ஊர்களில் இருந்து ஆட்களைக் கொண்டுபோய் அங்கே வேலைக்கு அமர்த்தி\nயிருந்தார்கள். அதனால் இங்கே இருந்து அங்கே செல்பவர்களுக்கு எந்த வசதிக்\nஇங்கே இருந்து அங்கே செல்பவர்கள், ஆறு மாதங்கள் அல்லது வருடத்திற்கு\nஒரு முறை தாய் நாட்டிற்கு வந்து ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் இங்கே\nஇருந்து விட்டு மீண்டும் அங்கே செல்வார்கள். வியாபாரமும் கூட்டுக் குடும்பமாகச்\nசெய்ததால் அங்கே அண்ணன் தம்பிகளில் ஒருவர் மாற்றி ஒருவர் இருந்து வணிகத்\nஎல்லாம் ஒரு அற்புதமான set upல் ஓடிக்கொண்டிருந்தது.\nநமது நாயகனின் குடும்பத்திற்குப் பர்மாவில் வணிகம். நாயகனின் தந்தையாரும்,\nஅவருடைய மற்ற இரண்டு சகோதரர்களும் சேர்ந்து ஆரம்பித்து வளர்த்து\nவைத்தது. நாயகனின் பெரியப்பா மகன், நாயகனை விட பதினெட்டு வயது மூத்தவர்.\nநாயகனுக்குப் பதினேழு வயதாகும்போது, அவர்தான் பர்மாவில் நிர்வாகம் செய்து\nபடித்து முடித்தவுடன் நாயகனும் பர்மாவிற்குச் சென்று ஆறுமாத காலம் தங்கி வேலை\nஅந்தக் காலத்தில் சென்னையில் இருந்து பர்மா செல்லும் கப்பல் பயணமெல்லாம்\nசுவாரசியமாக இருக்கும். அதே போல பர்மா மக்களின் நடைமுறை வாழ்க்கையெல்லாம்\nசுவாரசியமாக இருக்கும். அவற்றை எல்லாம் பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்\nஇங்கே எழுதினால் பதிவு அனுமார் வாலைப் போல நீண்டு விடும். அதோடு நமது\nசட்டாம் பிள்ளை சண்டைக்கு வந்து விடும் அபாயமும் இருக்கிறது. 40 பக்கப்\nபதிவுகள் போடும் உரிமை அவர் ஒருவருக்குதான் வழங்கப் பெற்றிருக்கிறது\nGod's own land என்று இங்கே கேரளாக்காரர்கள் பீற்றிக் கொள்கிறார்களே\n மலைகளும், அடர்ந்த காடுகளும், சமவெளிகளும்,\nஆறுகளும், வயல்வெளிகளும், தோட்டங்களும் அவற்றையெல்லாம் விட நீண்ட\nதலைமுடிகளைக் கொண்ட (மைனஸ் வேல்விழிகள்) மாதர்களும் என்று அனைத்தும்\nக்யோன்பாவ் (Kyonpyaw - பழைய பெயர் சூம்பியோ) என்கின்ற சிற்றூர்தான்\nநாயகனின் குடும்பத்தினர் வணிகம் செய்து வந்த ஊர். பர்மாவின் தலைநகரமான\nரங்கூனில் இருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் பாஸியன் மாவட்டத்தில்\nசென்னையில் இருந்து கப்பலில் பயணித்து (சுமார் 2,000 கிலோ மீட்டர் தூரம்),\nரங்கூன் சென்று அங்கிருந்து சூம்பியோவிற்குச் செல்ல வேண்டும். பிரம்மாண்டமான\nஐராவதி நதியின் டெல்டா பகுதி அது. Rice Bowl of Burma என்பார்கள்.\nவழியெங்கும் ஆறுகளும் கால்வாய்களும் தோட்டங்களும், அதில் வேலை செய்யும்\nபெண்களும் என்று ரம்மியமாக இருக்குமாம். பாதி தூரத்தைப் படகில் சென்றுதான்\nகடக்க வேண்டும். அப்போது நெடுஞ்சாலைகள், பாலங்கள் எல்லாம் கிடையாது.\nசெட்டிநாட்டுக்காரர்கள் ஆயிரத்தில் இருந்து ஆயிரத்து நூறு பேர்கள் பர்மாவின்\nபல பிரதேசங்களில் பரவி இருந்து வணிகம் செய்து கொண்டிருந்தார்கள். சுமார்\nபத்து லட்சம் ஏக்கர்களுக்குமேல் அவர்களுக்குச் சொந்தமாக விளை நிலங்கள்\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிறுவனர் திரு.M.CT.M. பெத்தாச்சி செட்டியார்\nஅவர்களுடைய குடும்பத்திற்கும், அண்ணாமலை பல்கலைக் கழக நிறுவனர் ராஜாசர்\nதிரு.அண்ணாமலை செட்டியார் அவர்களுடைய குடும்பத்திற்கும் தலா ஐம்பதாயிரம்\nஏக்கர் நிலங்கள் சொந்தமாக இருந்தனவாம்.\nசென்றவர்கள் யாரும் வயல்களில் இறங்கி வேலை செய்யவில்லை. எல்லா நிலங்களுமே\nஅந்த நாட்டு விவசாய மக்களுக்குக் குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. வருடம் மூன்று\nபோகம். குத்தகைப் பணம் நெல்லாக வந்துவிடும். நெல் சந்தையில் விற்கப்பட்டுப்\n1885ஆம் ஆண்டு முதல் 1945 ஆண்டு வரை சுமார் 60 ஆண்டு காலம் பறந்து\nவிரிந்த, செழித்துச் சிறந்த அவர்களுடைய வணிகம். 1945ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது.\n1942ஆம் ஆண்டு இரண்டாம் உலக மகா யுத்தம் உச்ச நிலையை அடைந்த போது\nஜப்பானியப் படையெடுப்பால் பர்மா கடுமையான பாதிப்பிற்குள்ளானது. அதுசமயம்\nஉயிரைக் காத்துக் கொள்ளும் முகமாக அங்கே இருந்த நகரத்தார்கள் அனைவரும்\nபோட்டது போட்டபடி தாயகம் திரும்பி விட்டார்கள்.\nயுத்தத்தில் வெற்றி பெற்றாலும், பெரும் பொருளாதாரப் பாதிப்பிற்கு உள்ளான\nஆங்கிலேய அரசு, வரிசையாகத் தான்கைப்பற்றி வைத்திருந்த காலனி நாடுகள்\nஅனைத்திற்கும் அடுத்தடுத்து சுதந்தரத்தை வழங்கியதோடு தன் வல்லரசு\nமகுடத்தையும் கழற்றிக் கீழே வைத்தது.\nபல நாடுகளில் அதிரடியாக ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டன. பர்மாவிலும் ஆட்சி\nமாற்றம் ஏற்பட்டது. 4.1.1948ல் பர்மா சுதந்திர நாடானது. அப்போதைய ஜனத்தொகை\nசுமார் இரண்டு கோடி. திரு. யூ நூ (U Nu) என்பவர் பிரதமாரகப் பதவி ஏற்றார்.\nசட்ட திட்டங்கள் மாறின. சம்பிரதாயங்கள் மாறின. இந்தியர்கள் வெளியேற்றப்\nபட்டார்கள். வெளியில் இருந்து உள்ளே வரும் நபருக்கான சட்டங்கள் கடுமையாகின\nமொத்தத்தில் அடித்து விரட்டாத குறை. பலர் அகதிகளைப் போல ஓடிவந்தார்கள்.\nஅந்தச் சமயத்தில் அங்கே இருந்த நமது நாயகன் முன் எச்சரிக்கையாகக்\nகப்பலில் பயணச் சீட்டைப் பதிவு செய்து வைத்திருந்தமையால் சொகுசாகத் திரும்பி\nவந்து சேர்ந்தான். (அப்போதைய கப்பல் கட்டணம் முதல் வகுப்பிற்கு வெறும்\n மூன்றாம் வகுப்பிற்கு ஐம்பது ரூபாய் கட்டணம்)\nஅவன் கையில் கொண்டு வந்தது வெறும் 20 ஆயிரம் ரூபாய்கள் மட்டுமே\nஇன்றைய மதிப்பில் சுமார் 10 லட்சங்களுக்குச் சமம்.\nஅங்கே இருந்த நிலங்கள், வீடு வாசல்கள் எல்லாம் போனது போனதுதான்.\nகொள்ளையில் பறிபோனது போல பறிபோயிற்று\nநமது நாயகனாவது சொகுசாகத் திரும்பி வந்தான். நமது நாயகனின் ஒன்றுவிட்ட\nசகோதரன் (அதாவது நாயகனின் பெரியப்பா மகன்) மேலும் மூன்று மாதங்கள்\nஇருந்து பார்த்துவிட்டுக் கடைசியில் கப்பல் போக்குவரத்தும் நின்றுவிட்ட நிலையில்,\nஉயிர் தப்பி, வனாந்திரக்காடுகள் வழியாக கல்கத்தா வரை நடைப்பயணம் மேற்\nகொண்ட மக்களோடு மக்களாகப் பொடி நடையாக கல்கத்தாவிற்கு வந்து, பிறகு\nகல்கத்தாவிலிருந்து ரயில் மார்க்கமாக ஊருக்கு வந்து சேர்ந்தார்.\nதிரும்பி வந்தவர்கள் அனவரும் ஒரு குழு அமைத்து முன்னாள் பாரதப் பிரதமர்\nபண்டிட் திரு. ஜவஹர்லால் நேரு அவர்கள் மூலமாக அங்கே திரும்பிச் சென்று\nவணிகத்தைத் தொடர முயன்றார்கள் முடியவில்லை. நிலங்களை விற்றுவிட்டுத்\nதிரும்பிவிடுகிறோம் அனுமதி கொடுங்கள் என்றாரகள். அதுவும் நடக்கவில்லை.\nநஷ்ட ஈடு கேட்டுப்பார்த்தார்கள். அதற்கும் நோ என்று பதில் வந்தது.\nஅன்றைய பர்மா அரசு அனைவருக்கும் நாமக்கட்டியை அரைத்து நன்றாக\nநெற்றியில் பட்டை நாமம் போட்டு விட்டது. சல்லிக் காசுகூட பணம் கொடுக்கவில்லை.\nநகரத்தார்கள் என்று இல்லை. பாதிக்கப்பட்டவர்களில் குஜராத்திகளும் அதிக\nஅளவில் இருந்தார்கள். அவர்களும் தங்களுடைய நிலங்களுக்காகத் தாவா செய்து\nஇவ்வளவு பேரின் வயிற்றெரிச்சலும் சும்மா போகுமா\nமுடங்கிப்போய்க் கிடக்கிறது. ஆண்டுகள் அறுபதானாலும் பர்மாவால் எழுந்து\nஅதே நேரத்தில் மலேசியா அரசு, யுத்தத்திற்குப் பிறகு அனைவருக்கும் வேண்டிய\nஉதவிகளைச் செய்தது. வந்தவர்கள் எல்லாம் ஆங்கே மீண்டும் திரும்பிச் சென்றார்\nகள். அவர்களும் இன்று நன்றாக இருக்கிறார்கள். அந்த நாடும் நன்றாக இருக்கிறது\nபட்டினத்தார் பாடல்களைச் சின்ன வயதிலேயே கற்றுத் தேறியிருந்ததால்,\nபர்மாவில் பறி கொடுத்துவிட்டுத் திரும்பியவர்கள் அனைவரும் தலையை\nமுழுகி விட்டு, வாழ்க்கையின் அடுத்த பாய்ச்சலுக்கு அல்லது அடுத்த போராட்டத்\nதிற்குத் தங்களைத் தயார் செய்தார்கள்\nநமது நாயகனுக்கு, 27 வயதோடு ஆட்டம் எல்லாம் முடிந்து விட்டது. ஆனாலும்\nஎதற்கும் கலங்காமல் மனத் துணிவோடு இருந்தான்.\nஅதற்குக் காரணம் அவனுடைய ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டில் 39 பரல்கள்.\nதிடமான மனது. அதோடு அந்த வீடு குழந்தை பாக்கியத்திற்கான இடம். அதனால்\nநாயகனுக்கு வஞ்சனை இல்லாமல் குரு பகவான் பத்துக் குழந்தைகளைக் கொடுத்தார்\nமுதலில் பிறந்த இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு வயதிற்குள்ளாகவே நோய்\nவாய்ப்பட்டு இறந்துவிட்டன. மிச்சம் எட்டுக் குழந்தைகள்.\nவரவுக் கணக்கில் 4 குழந்தைகள். செலவுக் கணக்கில் 4 குழந்தைகள். அதாவது\nநான்கு ஆண் குழந்தைகள். நான்கு பெண் குழந்தைகள். எல்லாம் நாயகனின்\n17 ஆவது வயது முதல் 42 ஆவது வரை பிறந்தவைகள்.\nஎதாவது ஒரு குழந்தையைக் காணோமே என்று நாயகனின் துணைவியார்\nதேடினால், நாயகன் சொவானாம், \"எதற்குக் கவலைப் படுகிறாய்\nஅதேபோல நாயகனின் சுக ஸ்தானத்தில் 35 பரல்கள். சின்ன வயதில் B.S.A\nமோட்டார் சைக்கிள் வைத்திருந்தான். கார் வாங்க ஆசைப்பட்டபோது உலக\nமகா யுத்தம் வந்து தொலைத்தது. அதோடு. கெரசின் ரேசன், பெட்ரோல்\nதட்டுப்பாடு என்று படுத்தவே, கார் வாங்கும் ஆசையைத் தள்ளி வைத்தான்.\nயுத்தம் முடிந்து பர்மாவும் ஊற்றிக் கொண்டு விட்டதால் கார்வாங்கும் ஆசை\nநிறைவேறவில்லை. ஆனாலும் அவனுடைய நண்பர்களுடைய காரெல்லாம்\nகார்களே இல்லை என்னும் அளவிற்கு கார்கள் தொடர்ந்து கிடைத்தன.\nவெளியூர் செல்லும் நண்பர்கள் அவனைத்தான் துணைக்குக் கூட்டிக் கொண்டு\nஉணவு, உடை என்று சில்லரைத் தேவைகளுக்கு அவன் என்றுமே கஷ்டப்\nபட்டதில்லை. அந்த அளவிற்கு நான்காம் இடம் அவனுக்குக் கை கொடுத்தது.\nஅவனுடைய ஜாதகத்தில் ஒன்பதாம் வீடு மிகவும் நலிந்துபோய் இருந்தது.\nஅங்கே இரண்டரை வில்லன்கள் டென்ட் அடித்துத் தங்கியிருந்தார்கள்.\nஒன்பதாம் வீடு பாக்கிய ஸ்தானம். தந்தைக்கு உரிய ஸ்தானம், பூர்வீகச்\nசொத்துக்களுக்கு உரிய ஸ்தானம். அங்கே இருக்கும் சனியும், ராகுவும்\n(இரண்டரை வில்லன்கள் கணக்கில் ராகுவிற்கு ஒன்றரை மதிப்பு) கூட்டணி\nபோட்டு, அவனுடைய தந்தையையும் காலி செய்தார்கள். பூர்விகச் சொத்தான\nஆயிரம் ஏக்கர் நிலங்களையும் காலி செய்தார்கள்.\nசனி அவனுடைய லக்கினநாதன். அவன் திரிகோணத்தில் இருந்ததால் சில\nபாகியங்களைப் பெற்றுத்தந்தான். இருந்தாலும் தன்னுடைய சுய வர்க்கத்தில்\nஒரு பரலுடன் மட்டுமே அங்கே நின்றதால், ஜாதகனின் தந்தையையோ\nஅல்லது பூர்வீகச் சொத்துக்களையோ அவனால் காப்பாற்றிக் கொடுக்க\nராகு குண்டாந்தடியுடன் நின்று, இரக்கமில்லாமல் அவற்றைச் செய்தான்.\nஜாதகனின் தந்தை இல்லாத நிலைமைக்கும், சொத்துக்களைப் பறி கொடுத்த\nஅதோடு சஷ்டம அதிபதி (6th lord) புதனும், அஷ்டம அதிபதி சூரியனும்\n(8th lord) ஒன்று சேர்ந்து லக்கினத்திற்கு 7ல் அமர்ந்து, தங்களது பார்வையால்\nநான் ஜோதிடத்தைக் கற்றுக் கொண்டு ஆராய்ச்சியில் இறங்கிய நேரம். ஜாதகனின்\nஜாதகத்தைப் பார்க்க நேர்ந்தது. அவனைப் பற்றிய முழு விவரமும் அறிந்திருந்ததால்\nஜாதகனின் இழப்புக்களுக்குக் காரணம் 9ஆம் இடத்து ராகுதான் என்ற முடிவிற்கு\nஒருநாள் ஜாதகனுடன் பேசிக் கொண்டிருந்தபோது கேட்டேன்:\n\"ஒரு நூறு ரூபாய் நோட்டு தொலைந்தால் கூட மனித மனம் பதறுமே\nஆயிரம் ஏக்கர்களை இழந்த செய்தி கிடைத்த அன்று உன் மனநிலை எப்படி\n\"ஒருநாள் கூட என் தந்தையின் கரங்களில் தவழ முடியாமல் பிறக்கும் முன்பாகவே\nஎன் தந்தையை இழந்தேனே, அதைவிட இது ஒன்றும் பெரிய இழப்பு அல்ல\nதனது 23 வயதில் எனது தாய் தனது கணவனைப் பறிகொடுத்தாளே, அதைவிட\nஇது ஒன்றும் பெரிய இழப்பு அல்ல\n அந்த உணர்வு நிலைதான் ஞானம் என்பது\nஅந்த இளைஞனின் பெயரை இப்பொது சொல்கிறேன். அவன் பெயர்\nSP.வீரப்பன். சர்வ நிச்சயமாக உங்களுக்கு அவனைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை\nஆனால் அவனுடைய இரண்டாவது மகனை உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.\nஆமாம் அவன்...மன்னிக்கவும் என்னுடைய தந்தையார்தான் அந்த நாயகர்\nஅவருடைய படத்தைக் கீழே கொடுத்துள்ளேன்\nநாயகரின் 36 வது வயதில் எடுக்கப்பெற்ற புகைப்படம்\nநாயகரின் 20 வயதுப் புகைப்படம்.\nவலது பக்கம் கடைசில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு சபாரி உடையில் இருப்பவர்தான் நாயகர்.\nஇடது கோடியில் இருப்பவர் நாயகரின் ஒன்று விட்ட சகோதரர். (பெரியப்பா மகன்) மற்றவர்கள் அவருடைய நெருங்கிய நண்பர்கள், மற்றும் உறவினர்கள்\nநாயகரின் குடும்பத்தினர் மற்றும் பங்காளிகளுக்குச் சொந்தமான கோவிலில் விழா.\nகழுத்தில் மாலை, மற்றும் கையில் தட்டுடன் இருப்பவர் நாயகரின் அண்ணன்.\nஅவரின் இடப்பக்கம், முண்டா பனியன் மற்றும் மூக்குக் கண்ணாடியுடன் நிற்பவர்தான் நாயகர்.\nநாயகரின் சகோதரர் முருகனுக்கு சாத்துவதற்காக வைரவேலைக் கையில்\nஎடுத்துச் செல்லும் நிகழ்வு. தேதி 8.9.1969\n\"இந்தக் கதைக்கும் பாடத்திற்கும் உள்ள தொடர்பைச் சொல்லுங்கள்\n\"தீய கிரகங்கள் மனிதனை நிற்க வைத்து அடிக்கும். ஆனால் ராகு மனிதனைத்\nதொங்கவிட்டு அடிக்கும். அடுத்த பாடம் ராகுவைப் பற்றியது. அதற்கான\nஇந்த ஒன்று, மற்று் இரண்டு படங்கள் நிலங்களின் குத்தகைதாரர்களிடம் இருந்து\nவரும் நெல்லை வரவு வைக்கும் ஏடாகும்.\nஅதில் அனத்து விவரங்களும் இருக்கும்.\nகுத்தகைக்கு எடுத்த பர்மாக்காரரின் பெயர், நிலத்தின் அளவு,\nஅவர் கொண்டுவந்து கொடுத்த நெல்லின் அளவு\nஆகியவை போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும்\nஇந்தப் புத்தகம் எழுதப்பெற்ற ஆண்டு 1937\nமுன் மாதிரிக்காக அதைக் கொடுத்துள்ளேன்\nMay 1934 ஆம் ஆண்டில் - நாயகனின் 13 வது வயதில்\nஅவன் மைனர் என்ற காரணத்தால்\nசொத்துக்களைப் பாதுகாக்க பாஸ்ஸியன் ஜில்லா\n3.5.1956ஆம் ஆண்டு இறுதியாக வந்த கடிதம்.\nஅதில் உங்கள் நிலங்கள் யாவும் தேசியமயமாக்கப்பட்டுள்ளன\nBassein என்னும் ஊரைக் காட்டும் வரைபடம்\nஆங்கிலப் பேரரசின் ஆதிக்கத்தில் இருந்த நாடுகள்.\nஇந்தக் கலரில் உள்ள நாடுகள் அனைத்தும் அவர்களின் வசம் இருந்தது.\n2வது உலக யுத்தம் முடிந்தவுடன் (1945ற்குப் பிறகு) ஒவ்வொரு நாடாக\nஅத்தனை நாடுகளையும் கழற்றி விட்டு விட்டார்கள்.\nஅதாவது சுதந்திரம் அளித்து மங்களம் பாடினார்கள்\nதலைநகர் ரங்கூனுக்கு அருகில் உள்ள\nபாஸியன் மாவட்டத்தைக் காட்டும் வரை படம்\nவளம் மிக்க பர்மாவின் எழில் மிக்க தோற்றம்\nபர்மாவின் (இன்றைய மியான்மாரின்) மிகப் பெரிய நதியான\nபாஸ்ஸெயின் (Bassein) மாவட்டத்தைப் பற்றிய தகவல்:\nபிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கான்\nகதையை படித்து கொண்டு வரும் போது சுவையும், எதிர் பார்ப்பும் கூடி கொண்டே வந்தது.அதிலும் கிளைமேக்ஸ் சூப்பர்.\nஜாதகம்,ஜோதடம்,மற்றும் ஒருவர் பிறந்த இடம்,நேரம் தான் ஒருவனுடைய கடந்த காலம்,நிகழ்காலம்,எதிர்காலம் ஆகிய சகலத்தையும் தீர்மானிக்கிறது என்பதற்கு இதை விடச் சான்று உலகில் வேறு உண்டோ\n4.விதியின் கை வலியது-நாயகன் அவர்களது வாழ்க்கை\n5.நடப்பது எல்லாம் நாறயணன் செயல்\n6.12 கட்டங்களும்-9 கிரகங்களும் வாழ்வை நிர்ணயம் செய்கிறது.\n7.ஊக்கமது கைவிடேல்-நகரத்தாரின் தொடர் முயற்சி.\n8.எது நடந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம்.-கதையில் உள்ள அனைவரும்.\n9.பகவத் கீதை சொல்லும் நீதிகள்\nஇன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.\nஆசிரியர் ஐயாவின் சொந்தக் கதை சொல்லும் வாழ்வியல் நீதிகள்\nஅனைவருக்கும் ஒரு கலங்கரை விளக்கம்,வழிகாட்டி,நல்ல ஆசான்.\nஇதை படித்ததும் விவாதம் செய்யும் மாற்றுக் கருத்து கொண்ட நண்பர்களும் உங்களின் கருத்தை ஏற்றுக் கொள்வார்கள்.\nஒரு சின்ன சந்தேகம். தங்கள் தந்தைக்கு 31.3.1931அன்று திருமணம் என்று சொல்லியிருந்தீர்கள். அன்று செவ்வாய்கிழமை வருகிறது. செவ்வாய் கிழமையில் திருமணம் அந்த காலத்தி்ல் செய்வார்களா\n//அதோடு சஷ்டம அதிபதி(6th lord)புதனும்,அஷ்டம அதிபதி குருவும்(8th lord)ஒன்று சேர்ந்து லக்கனத்திற்கு 7ல் அமர்ந்து//\n8வது அதிபதி சூரியன் இல்லையா\nஎனக்கு இப்போ கேது தசையில், ராகு புத்தி...ரொம்ப படுத்தி எடுக்குது..இதுதான் அப்படின்னா, அடுத்து வரப்போற சுக்கிர தசைய(மேஷ லக்னம்,சுக்கிரன் மாரகன்) நெனச்சா பயமா இருக்கு:-(\n////Blogger திருநெல்வேலி கார்த்திக் said...\nகதையை படித்து கொண்டு வரும் போது சுவையும், எதிர் பார்ப்பும் கூடி கொண்டே வந்தது.அதிலும் கிளைமேக்ஸ் சூப்பர்.\nஜாதகம்,ஜோதடம்,மற்றும் ஒருவர் பிறந்த இடம்,நேரம் தான் ஒருவனுடைய கடந்த காலம்,நிகழ்காலம்,எதிர்காலம் ஆகிய சகலத்தையும் தீர்மானிக்கிறது என்பதற்கு இதை விடச் சான்று உலகில் வேறு உண்டோ\nஉங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே\n/////Blogger திருநெல்வேலி கார்த்திக் said...\n4.விதியின் கை வலியது-நாயகன் அவர்களது வாழ்க்கை\n5.நடப்பது எல்லாம் நாறயணன் செயல்\n6.12 கட்டங்களும்-9 கிரகங்களும் வாழ்வை நிர்ணயம் செய்கிறது.\n7.ஊக்கமது கைவிடேல்-நகரத்தாரின் தொடர் முயற்சி.\n8.எது நடந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம்.-கதையில் உள்ள அனைவரும்.\n9.பகவத் கீதை சொல்லும் நீதிகள்\nஇன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.\nஆசிரியர் ஐயாவின் சொந்தக் கதை சொல்லும் வாழ்வியல் நீதிகள்\nஅனைவருக்கும் ஒரு கலங்கரை விளக்கம்,வழிகாட்டி,நல்ல ஆசான்.\nஇதை படித்ததும் விவாதம் செய்யும் மாற்றுக் கருத்து கொண்ட நண்பர்களும் உங்களின் கருத்தை ஏற்றுக் கொள்வார்கள்.//////\nஅவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சந்தோஷமே யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை\nஒரு சின்ன சந்தேகம். தங்கள் தந்தைக்கு 31.3.1931அன்று திருமணம் என்று சொல்லியிருந்தீர்கள். அன்று செவ்வாய்கிழமை வருகிறது. செவ்வாய் கிழமையில் திருமணம் அந்த காலத்தி்ல் செய்வார்களா\nஉங்கள் சந்தேகம் நியாமானது. என் தாய் வழிப் பாட்டனாரின் குறிப்புக்களில் இருந்து அந்தத்தேதி கிடைத்தது\nஅவர் 'பிமோதூத வருடம் பங்குனி மாதம் 17ஆம் தெதி என்று எழுதிவைத்திருந்தார். அந்தத் தேதியை ஆங்கிலத் தேதிக்கு மாற்றியதில் தவறு நேர்ந்திருக்கலாம். 1931ஆம் ஆண்டு மார்ச் மாதம் என்பது சரியானதுதான். என் தந்தையாரும் தனக்குப் பத்து வயதில் பாலய விவாகம் நடந்ததாகக் கூறியுள்ளார்\n//அதோடு சஷ்டம அதிபதி(6th lord)புதனும்,அஷ்டம அதிபதி குருவும்(8th lord)ஒன்று சேர்ந்து லக்கனத்திற்கு 7ல் அமர்ந்து//\n8வது அதிபதி சூரியன் இல்லையா\nமகர லக்கினத்திற்கு எட்டாம் அதிபன் சூரியன்தான். இரவில் கண் விழித்து தட்டச்சு செய்ததில் வந்த கவனக்குறைவு. பதிவில் திருத்திவிட்டேன். சுற்றிக்காட்டிய பெருந்தன்மைக்கு நன்றி உரித்தாகுக\nஎனக்கு இப்போ கேது தசையில், ராகு புத்தி...ரொம்ப படுத்தி எடுக்குது..இதுதான் அப்படின்னா, அடுத்து வரப்போற சுக்கிர தசைய(மேஷ லக்னம்,சுக்கிரன் மாரகன்) நெனச்சா பயமா இருக்கு:-(/////\nஅதெல்லாம் பயப்படாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக ஒன்று இருக்கிறது. அதன் பெயர் இறையருள்.God will give you standing power to face any situation\nஅதெல்லாம் பயப்படாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக ஒன்று இருக்கிறது. அதன் பெயர் இறையருள்.God will give you standing power to face any situation\nகுட்டி சுக்ரன் கூடி கெடுக்கும் என்பது உண்மையே, நானும் முறையே தனுசு (பூராடம்) ராசியே\nதனுசு ராசிக்கு சந்திர திசை (எட்டாம் இடம்) எப்படி வேலை செய்தது பற்றி தெரிந்து கொள்ள ஆவல்\nபாடத்தை அருமையாக கொண்டு போய் பின் அது தங்களின் தந்தையின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் என்று சொல்ல, சற்று ஆடிப்போய் விட்டேன்.\nஉங்கள் analysis style என் மனதை தொட்டது.\nஅந்த காலத்தில் பலர் பர்மா மற்றும் மலேசியாவில் சேர்த்த மற்றும் இழந்த சொத்துக்களும் உண்டு. என் தந்தையின் நண்பர்கள் (நகரத்தார்) தஞ்சை நகரில் செட்டில் ஆனவர்கள் சொல்ல கேட்டு இருக்கிறேன்.\nகுட்டி சுக்ரன் கூடி கெடுக்கும் என்பதை முன் ஒரு பாடத்தில் சொல்லி இருக்கிறீர்கள்.\nஉங்களை இந்த கட்டுரையை படித்த பின்பு உங்களை ஜயா என்று அழைப்பதற்க்கு பதில் சாமி என்றே அழைக்க தோன்றூகிறது.\nஇந்த கட்டுரையை படித்த பின்பு உங்களை ஜயா என்று அழைப்பதற்க்கு பதில் சாமி என்றே அழைக்க தோன்றூகிறது.\nகுட்டி சுக்ரன் கூடி கெடுக்கும் என்பது உண்மையே, நானும் முறையே தனுசு (பூராடம்) ராசியே\nதனுசு ராசிக்கு சந்திர திசை (எட்டாம் இடம்) எப்படி வேலை செய்தது பற்றி தெரிந்து கொள்ள ஆவல்\nலக்கினத்தை வைத்துத்தான் திசைப் பலன்கள். உங்களின் லக்கினம் என்ன என்பதைச் சொல்லுங்கள்\nபாடத்தை அருமையாக கொண்டு போய் பின் அது தங்களின் தந்தையின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் என்று சொல்ல, சற்று ஆடிப்போய் விட்டேன்.\nஉங்கள் analysis style என் மனதை தொட்டது.\nஅந்த காலத்தில் பலர் பர்மா மற்றும் மலேசியாவில் சேர்த்த மற்றும் இழந்த சொத்துக்களும் உண்டு. என் தந்தையின் நண்பர்கள் (நகரத்தார்) தஞ்சை நகரில் செட்டில் ஆனவர்கள் சொல்ல கேட்டு இருக்கிறேன்.\nகுட்டி சுக்ரன் கூடி கெடுக்கும் என்பதை முன் ஒரு பாடத்தில் சொல்லி இருக்கிறீர்கள்.\nதுவக்கித்திலே யாரைப் பற்றிய கதை என்று சொல்லிவிட்டுத் துவங்கியிருந்தால் கதையை உங்களால் ரசித்துப் படித்திருக்க முடியாது. கதை சொல்லும் டெக்னிக்கே அதுதான். Punch ஐக் க்ளைமாக்ஸில்தான் கொடுக்க வேண்டும். okay யா\nஉங்களை இந்த கட்டுரையை படித்த பின்பு உங்களை ஜயா என்று அழைப்பதற்க்கு பதில் சாமி என்றே அழைக்க தோன்றூகிறது.\nநீங்கள் என்னை நண்பரே என்று கூட அழைக்கலாம்\nசாமி என்றால் நான் அந்நியோன்யம் ஆகிவிடுவேன்:-)))))))\n//லக்கினத்தை வைத்துத்தான் திசைப் பலன்கள். உங்களின் லக்கினம் என்ன என்பதைச் சொல்லுங்கள்\nஎன்னுடைய லக்கினம் கும்பம், மற்றும் லக்கினத்தில் குரூ.\nஅப்பபா எவ்வளவு அழகா சொல்லி இருக்கிறீர்கள்.உங்கள் சொந்த தந்தையின் ஜாதகத்தையே இவ்வளவு அழகா அலசி அதையும் அழகா சொல்லிட்டீங்க. உங்கள் மேல மதிப்பு தான் கூடுதே ஒழிய, ஆனாலும் ஒரு சந்தேகம், நேற்று விஜய் டிவியில் நீயா நானா வில் இந்த காதகம் பற்றிய ஒரு நிகழ்ச்சியில கூட இந்த அளவுக்கு யாரும் சொல்ற மாதிரி தெரியலை. அதாவது நான் சொல்றது ஜாதகத்தையும் கூட ஒரு பனம் பண்ணும் தொழிலாவே தான் பண்றாங்களே ஒழிய நியாயமா யாரும் சொல்றதேயில்லையே னு நிரைய்ய பேரு சொல்லியிருந்தாங்க. அப்படிப் பாக்கும் போது உங்கலை மாதிரி சிலர் தான் நியாயமாவும் நேர்மையாகவும் இருக்கறதால் இன்றளவும் கொஞ்சமாவது இந்த தொழிலுக்கு மதிப்பு இருக்கிறதா நினைக்கிறேன்.அப்போது நான் உங்களைத் தான் நினைத்துக் கொண்டேன்.\n//லக்கினத்தை வைத்துத்தான் திசைப் பலன்கள். உங்களின் லக்கினம் என்ன என்பதைச் சொல்லுங்கள்\nஎன்னுடைய லக்கினம் கும்பம், மற்றும் லக்கினத்தில் குரு./////\nதனுசு ராசியில் சந்திரன் இருந்தால்:\nஇது குரு பகவானின் வீடு. இங்கே சந்திரன் இருந்தால், ஜாதகன் அனேக நல்ல\nகுணங்களையும், செயல்பாடுகளையும் உள்ளவனாக இருப்பான். அனைவருடனும்\nஒத்துப் போகக்கூடியவனாக இருப்பான், நேர்மையானவனாக இருப்பான். நல்\nஒழுக்கமும், நடத்தையும் உடையவனாக இருப்பான். நேர்வழியில் மட்டுமே\nஅடுத்தவர்களுடன் பணம் முதலாக எல்லாப் பங்கீடுகளும் இருக்கும். ஜாதகனுடைய\nலட்சியங்கள் நிறைவேறும்.புத்திசாலித்தனம் எல்லாவிதத்திலும் மேலோங்கி இருக்கும்.\nகுடும்பத்தில் அனைவருடனும் ஈடுபாடு உடையவனாக இருப்பான்.\nதத்துவங்களிலும், ஆன்மிகத்திலும் ஆர்வமும் தேர்ச்சியும் உடையவனாக இருப்பான்\nலக்கினத்தில் குரு இருப்பது. ஆசீர்வதிக்கப் பட்ட ஜாதகம் (Blessed Horoscope)\nகும்பலக்கினத்திற்கு சந்திரன் 6th lord. ஆகவே அவர் பதினொன்றில் இருந்தால்\nவரும் லாபத்தைக் குறைப்பான் அல்லது தாமதப்படுத்துவான்\nஅடைப்படையில் நான் ஒரு தீவிர வாசகன். ஆகவே ஒரு விஷயத்தை எப்படிச் சொதப்பக்கூடாது என்பது நன்றாகத் தெரியும், வாசிப்பு அனுபவத்தால்\nஅப்பபா எவ்வளவு அழகா சொல்லி இருக்கிறீர்கள்.உங்கள் சொந்த தந்தையின் ஜாதகத்தையே இவ்வளவு அழகா அலசி அதையும் அழகா சொல்லிட்டீங்க. உங்கள் மேல மதிப்பு தான் கூடுதே ஒழிய, ஆனாலும் ஒரு சந்தேகம், நேற்று விஜய் டிவியில் நீயா நானா வில் இந்த காதகம் பற்றிய ஒரு நிகழ்ச்சியில கூட இந்த அளவுக்கு யாரும் சொல்ற மாதிரி தெரியலை. அதாவது நான் சொல்றது ஜாதகத்தையும் கூட ஒரு பனம் பண்ணும் தொழிலாவே தான் பண்றாங்களே ஒழிய நியாயமா யாரும் சொல்றதேயில்லையே னு நிரைய்ய பேரு சொல்லியிருந்தாங்க. அப்படிப் பாக்கும் போது உங்களை மாதிரி சிலர் தான் நியாயமாவும் நேர்மையாகவும் இருக்கறதால் இன்றளவும் கொஞ்சமாவது இந்த தொழிலுக்கு மதிப்பு இருக்கிறதா நினைக்கிறேன்.அப்போது நான் உங்களைத் தான் நினைத்துக் கொண்டேன்.////\nஜோதிடம் என்னுடைய தொழில் அல்ல சகோதரி\nசஸ்பென்ஸ் கதை போல இருந்தது. கடைசியில் படித்தவுடன் மனது கனத்தது.\nதங்கள் சொந்தக் கதை; அதைக் கூறிய பாணி; தந்த படங்கள்; மற்றும் பழைய கணக்கு வழக்குப் புத்தகம்\nபர்மா பற்றிய தகவல்கள். அருமை\nசெட்டிநாட்டு மக்கள் பற்றி நிறைய கேள்விப்பட்டாலும்; நீங்களே தகுந்த ஆதாரங்களுடன் தரும்போது\nபர்மா என்றாலே அந்த தேக்கும்...அந்த தேக்கில் அமைத்த வீடுகள்; தளபாடங்கள் ஞாபகம் வரும்.\nஐயா , பதிவு super \nராகுவுக்காக தான் இவ்லொ நாள் waiting \nஒரு விஷயத்தை எழுதும்போது அதனை முழுமையாக கொண்டுவர உங்களது உழைப்பு \nஒரு பதிவையே ஒரு புத்தகமா போடலாம் போலிருக்கு...\nஅவ்வளவு தகவல்கள் விக்கிபீடியாபோல கொட்டித்தருகிறீர்கள்...\nஇது தான் தலைவாழை இலை சாப்பாடு என்பதோ \nசஸ்பென்ஸ் கதை போல இருந்தது. கடைசியில் படித்தவுடன் மனது கனத்தது.//////\nமனதில் இருந்த பாரத்தில் ஒரு சிறுபகுதியை இறக்கிவைத்து விட்ட உணர்வு எனக்கு ஏற்பட்டது. நன்றி நண்பரே\nதங்கள் சொந்தக் கதை; அதைக் கூறிய பாணி; தந்த படங்கள்; மற்றும் பழைய கணக்கு வழக்குப் புத்தகம்\nபர்மா பற்றிய தகவல்கள். அருமை\nசெட்டிநாட்டு மக்கள் பற்றி நிறைய கேள்விப்பட்டாலும்; நீங்களே தகுந்த ஆதாரங்களுடன் தரும்போது\nபர்மா என்றாலே அந்த தேக்கும்...அந்த தேக்கில் அமைத்த வீடுகள்; தளவாடங்கள் ஞாபகம் வரும்./////\nஉங்கள் மனம் உவந்த பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி யோகன்.\nஉங்கள் பின்னூட்டம் எல்லாம் எனக்கு உற்சாகத்தைத் தரும் Tonic.\nஅந்த டானிக்தான் என்னைத் தொடர்ந்து பதிவுகளை எழுத வைக்கிறது\nலக்கினத்தில் இருந்து 3,6,11 ஆகிய வீடுகளில் வர்கோத்தமம் பெறும் ராகு இரண்டு மடங்கு நன்மைகளைச் செய்வான்\nமற்ற இடங்களில் அவன் வர்கோத்தமம் பெறுவது அவ்வளவு நல்லது அல்ல\nஐயா , பதிவு super \nராகுவுக்காக தான் இவ்லொ நாள் waiting \nஉங்கள் பராட்டிற்கு நன்றி சகோதரி\nஒரு விஷயத்தை எழுதும்போது அதனை முழுமையாக கொண்டுவர உங்களது உழைப்பு \nஒரு பதிவையே ஒரு புத்தகமா போடலாம் போலிருக்கு...\nஅவ்வளவு தகவல்கள் விக்கிபீடியாபோல கொட்டித்தருகிறீர்கள்...\nஇது தான் தலைவாழை இலை சாப்பாடு என்பதோ \nஉங்கள் (உங்களைப்போன்ற நண்பர்களின்/ வாசகர்களின்) அன்புதான் என்னை வியக்க வைக்கிறது, நெகிழ வைக்கிறது.\nஅதைவிட என்னுடைய உழைப்பு ஒன்றும் பெரிதல்ல. ரசிகர்கள் இல்லாத அல்லது பார்வையாளர்கள் இல்லாத மைதானத்தில்\nஒருவன் சிறப்பாக விளையாட முடியாது. இங்கே எனது எழுத்துக்கள் சிறக்க நீங்கள் அனைவருமே காரணம்.\nமுழுமையாகத் தருவதில் எனக்கு ஒரு பயன் இருக்கிறது. அதன் பெயர் மனத்திருப்தி\nஉங்களுகெல்லாம் தங்கத் தட்டில் சாப்பாடு தரவேண்டும். என்னால் முடிந்தது வாழை இலை மட்டுமே\n//லக்கினத்தில் குரு இருப்பது. ஆசீர்வதிக்கப் பட்ட ஜாதகம் (Blessed Horoscope)\nகும்பலக்கினத்திற்கு சந்திரன் 6th lord. ஆகவே அவர் பதினொன்றில் இருந்தால்\nவரும் லாபத்தைக் குறைப்பான் அல்லது தாமதப்படுத்துவான்\nஉங்களின் Ellaborative விளக்கத்திற்கு மனமார்ந்த நன்றியை\nஐயா ராகுவுக்கும் பரல்கள்(அஷ்ட வர்க்க & சுய‌)கணக்கு உண்டோ\n//லக்கினத்தில் குரு இருப்பது. ஆசீர்வதிக்கப் பட்ட ஜாதகம் (Blessed Horoscope)\nகும்பலக்கினத்திற்கு சந்திரன் 6th lord. ஆகவே அவர் பதினொன்றில் இருந்தால்\nவரும் லாபத்தைக் குறைப்பான் அல்லது தாமதப்படுத்துவான்\nஉங்களின் Ellaborative விளக்கத்திற்கு மனமார்ந்த நன்றியை\nமாணவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பது எனது கடமை அல்லவா\nஐயா ராகுவுக்கும் பரல்கள்(அஷ்ட வர்க்க & சுய‌)கணக்கு உண்டோ\nராகு & கேது விற்கு சொந்த வீடு இல்லை. அதனால் அஷ்டகவர்க்கமும் இல்லை\nஅது பற்றிய விவரம் அடுத்த பதிவில் வரும்\nபாடம்- எம் ஜி ஆர் இன் ஜாதகம்\n\"ஜாதகத்தில் ராகு உச்சமாகவோ அல்லது லக்ன அதிபதியுடன் அதுவும் அது நட்பு கிரகமாக நல்ல நிலைமையில் இருந்தாலோ எதிர்மாறாக மிகவும் அற்புதமான நல்ல பலன்களை கொடுக்கும் சிவாஜி கணேசன் அவர்களுக்கு அந்த மாதிரி அற்புதமான பலனை ராகு தான் தந்தது \"\nஐயா இந்த ஜாதகத்தில் ராகு லக்ன அதிபதியுடன் தானே உள்ளது\nநல்ல பலன்களை ஏன் கொடுக்கவில்லை \nஎன்னுடைய மானசீக ஆசான் கவியரசர் கண்ணதாசன் எட்டாம் வகுப்பு வரையே படித்தார். அவரைவிட 4 ஆண்டுகள் அதிகமாகப் படித்தேன் நான். ஆனாலும் அவர் அளவில் பாதிகூட என்னால் எழுத முடியவில்லை.\nகல்லூரியில் ஒரு ஆண்டு மட்டும் படித்தேன். நல்ல வேலை ஒன்று கிடைக்கவே படிப்பைத் தலை முழுகிவிட்டு அந்த நிறுவனத்தில் சேர்ந்தேன். அவர்கள் இரண்டு வருடம் எனக்கு அசத்தலாகப் பயிற்சி அளித்தார்கள். நான்காண்டு பட்டப்படிப்பிற்கு அது சமம்.\nநான் ஒரு சிறந்த வாசகன். படித்த புத்தகங்களுக்கு அளவில்லை. எண்ணிக்கையில்லை\nஎழுத வந்தது விபத்து. ஐந்து வருடமாக எழுதுகிறேன். ஒரு பத்திரிக்கையில் ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதுகிறேன்\nஇதுவரை 52 சிறுகதைகளையும், இரண்டு தொடர் கட்டுரைகளையும் எழுதியுள்ளேன். அவற்றில் ஒன்று கவிதைகளைப் பற்றிய ஆராய்ச்சித் தொகுப்பு - என் மொழியில் (எனக்கு அங்கே சுமார் 20,000 வாசகர்கள் இருக்கிறார்கள்)\nபதிவுலகிற்கு வந்து 3 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். மொத்தம் இதுவரை 643 பதிவுகளை எழுதியிருக்கிறேன்\nபல்சுவையில் 393 பதிவுகள். வகுப்பறையில் 250 பதிவுகள்\nபாடம்- எம் ஜி ஆர் இன் ஜாதகம்\n\"ஜாதகத்தில் ராகு உச்சமாகவோ அல்லது லக்ன அதிபதியுடன் அதுவும் அது நட்பு கிரகமாக நல்ல நிலைமையில் இருந்தாலோ எதிர்மாறாக மிகவும் அற்புதமான நல்ல பலன்களை கொடுக்கும் சிவாஜி கணேசன் அவர்களுக்கு அந்த மாதிரி அற்புதமான பலனை ராகு தான் தந்தது \"\nஐயா இந்த ஜாதகத்தில் ராகு லக்ன அதிபதியுடன் தானே உள்ளது\nநல்ல பலன்களை ஏன் கொடுக்கவில்லை\nயாருக்கு நல்ல பலனைக் கொடுக்கவில்லை என்கிறீர்கள்\nஅரசனைப் போலவே வாழ்ந்தாரே அவர் அவருக்கு இருந்த மக்கள் செல்வாக்கிற்கு நிகருண்டா\nஇடுகை உங்கள் மனம் கவர்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான்\nஉங்களுக்கு அருகாமையில் தான் (திருப்பூர்)வசிக்கிறேன்...\nஉங்களுக்கு அருகாமையில் தான் (திருப்பூர்)வசிக்கிறேன்...\nநான் தொழில்முறை ஜோதிடன் அல்ல\nஎனக்கு வேறு தொழில் இருக்கிறது.\nநிறைய ஜோதிட நூல்களைக் கற்றுத் தேறியவன். அவ்வளவுதான்.\nபடிப்பதும், எழுதுவதும் எனது பொழுதுபோக்கு\nநான் கற்றுணர்ந்தவைகள் அடுத்த தலைமுறைக்கு அறியத் தருவோம்\nஅதுவும் என் அரிய நேரத்தைச் செலவு செய்து\nஇன்றைய பாடத்தில் நம் நாயகர்க்கு ராகு சனியுடன் (லக்ன அதிபதியுடன்)\nஎன்ன நல்ல பலன்களை கொடுக்கவில்லை \nஏதும் தவறாக கேட்டிருந்தால் மன்னிக்கவும்\nஅருமையான வரலாற்றுத் தொகுப்பு. போரால், வளங்கொழிக்கும் வாழ்வை விட்டு வந்தவர்கள் ஏன் மீண்டும் செல்லவில்லை என்று நினைத்ததுண்டு. உழைப்பவனுக்கே நிலம் சொந்தம் என்பது இங்கே பொருந்தாதா மண்ணின் மைந்தர்கள் தானே தமது நிலத்தை மீளப் பெற்றுக் கொண்டார்கள்\nஇன்னும் சற்று வரித்து பெரிய கதையாக எழுதுங்கள். சிறப்பான முயற்சியாக அமையும். நன்றி.\nஇன்றைய பாடத்தில் நம் நாயகர்க்கு ராகு சனியுடன் (லக்ன அதிபதியுடன்)\nஎன்ன நல்ல பலன்களை கொடுக்கவில்லை \nஏதும் தவறாக கேட்டிருந்தால் மன்னிக்கவும்///////\n நீங்கள் கேட்டது புரட்சித் தலைவரைப் பற்றியது போன்று தோற்றம் அளித்தது.\nஇந்தப் பதிவின் நாயகரின் லக்கின அதிபன் சனியைப் பற்றித்தான் பதிவிலேயே குறிப்பிட்டுள்ளேனே\nசனி தன் சுயவர்க்கத்தில் ஒரு பரலை மட்டும் பெற்று வீக்காக இருக்கிறானே\nஅவனால் சரிக் கட்டமுடியவில்லை. சரிய வைத்த ராகுவையும் ஒன்றும் செய்ய முடியவில்லை\nBlogger முகவை மைந்தன் said...\nஅருமையான வரலாற்றுத் தொகுப்பு. போரால், வளங்கொழிக்கும் வாழ்வை விட்டு வந்தவர்கள் ஏன் மீண்டும் செல்லவில்லை என்று நினைத்ததுண்டு. உழைப்பவனுக்கே நிலம் சொந்தம் என்பது இங்கே பொருந்தாதா மண்ணின் மைந்தர்கள் தானே தமது நிலத்தை மீளப் பெற்றுக் கொண்டார்கள்\nஇன்னும் சற்று வரித்து பெரிய கதையாக எழுதுங்கள். சிறப்பான முயற்சியாக அமையும். நன்றி./////\nஎல்லாம் இறைவனின் சித்தம் என்று நகரத்தார்கள் இழப்பை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்.\nஉழும் நிலம் உழைப்பவனுக்கே சொந்தம். கட்டும் வீடு மேஸ்திரிக்கே சொந்தம் போன்ற சித்தந்தங்கள் எல்லாம்\nஅங்கே ஆட்சி செய்யும் மிலிட்டரிக்காரர்களுக்கு புரிந்ததா என்று தெரியவில்லை. அந்த நிலங்களின் கதி என்ன ஆயிற்று என்பது இன்று வரை தெரியாத புதிர். அங்கே நிலத்தைக் குத்தகைக்கு எடுத்திருந்தவன் வைத்துக் கொண்டானா அல்லது\nஅந்த நிலத்தில் கூலி வேலை செய்த மக்கள் எடுத்துக் கொண்டார்களா என்பது போன்ற தகவல் இன்று வரை இல்லை\nஅதை விடுங்கள். பல ஆயிரக்கணக்கான (நகரத்தார் அல்லாத) தமிழர்கள் அங்கே சென்று உழைத்து, பாடுபட்டு, சேர்த்து, கட்டிய சிறு சிறு வீடுகளை, உடைமைகளை எல்லாம் இழந்திருக்கிறார்கள். சென்றதும் கட்டிய வேட்டியோடு, திரும்பியதும் கட்டிய வேட்டியோடு. அவர்கள் உழைத்துச் சேர்த்த பணமெல்லாம், உடைமைகளாக பர்மாவில் பறி போயிற்று.\nஇந்தப் பதிவினை செவ்வாயன்றே படித்துவிட்டாலும் அதன் தாக்கத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை.\nதங்கள் தந்தையாரின் மனோபலத்தினை நினைந்து மெய்சிலிர்க்கிறது.\nதங்கள் கதை விளக்கும் பாணியில் மனம் ஒன்றிவிடுகிறது.\nநான் அதிகம் கதை,புதினம் போன்றவற்றை படித்தவன் அல்லன்.ஆயினும் கல்கியின் பொன்னியின் செல்வனை தொட்டேன்.அவ்வளவுதான் அதனால் ஈர்க்கப்பட்டு படித்து முடித்ததும் தான் விடுபட்டேன்.\nதமது வரிகளையும் அத்தகையதாகவே உணர்கிறேன்.\nகதையின் ஓட்டத்தில் சுற்றுப்புறத்தினையும் விளக்கி வாசகரை அந்தப் பகுதிக்கே அழைத்துச் சென்றுவிடுகிறீர்கள்.\nமிகச்சிறந்த படங்களில் ஒன்றான சபாபதி திரைப்பட நாயகனை எடுத்துக்காட்டாக சொல்லியிருப்பதால் இடம் பார்த்து அடித்திருக்கிறீர்கள்\nகதையில் முன்பகுதியில் தங்கள் தந்தையார் தான் என்பதை சொல்லவேண்டிய இடத்தில் கூட சொல்லாமல் சர்வ ஜாக்கிரதையாக நகர்த்தியுள்ளீர்கள்.\n//ஆனால் அவனுடைய இரண்டாவது மகனை உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.///\nஇந்த இடத்தில் நிமிர்ந்து உட்காரவைக்கிறீர்கள்.\nஉதாரணத்துடன் தாங்கள் விளக்கியிருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.தொடர்ந்து உதாரண ஜாதகங்களுடன் பாடங்களை நடத்திட பணிவுடன் வேண்டுகிறேன்.\nஇந்தப் பதிவினை செவ்வாயன்றே படித்துவிட்டாலும் அதன் தாக்கத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை.\nதங்கள் தந்தையாரின் மனோபலத்தினை நினைந்து மெய்சிலிர்க்கிறது.\nதங்கள் கதை விளக்கும் பாணியில் மனம் ஒன்றிவிடுகிறது.\nநான் அதிகம் கதை,புதினம் போன்றவற்றை படித்தவன் அல்லன்.ஆயினும் கல்கியின் பொன்னியின் செல்வனை தொட்டேன்.அவ்வளவுதான் அதனால் ஈர்க்கப்பட்டு படித்து முடித்ததும் தான் விடுபட்டேன்.\nதமது வரிகளையும் அத்தகையதாகவே உணர்கிறேன்.\nகதையின் ஓட்டத்தில் சுற்றுப்புறத்தினையும் விளக்கி வாசகரை அந்தப் பகுதிக்கே அழைத்துச் சென்றுவிடுகிறீர்கள்.\nமிகச்சிறந்த படங்களில் ஒன்றான சபாபதி திரைப்பட நாயகனை எடுத்துக்காட்டாக சொல்லியிருப்பதால் இடம் பார்த்து அடித்திருக்கிறீர்கள்\nகதையில் முன்பகுதியில் தங்கள் தந்தையார் தான் என்பதை சொல்லவேண்டிய இடத்தில் கூட சொல்லாமல் சர்வ ஜாக்கிரதையாக நகர்த்தியுள்ளீர்கள்.\n//ஆனால் அவனுடைய இரண்டாவது மகனை உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.///\nஇந்த இடத்தில் நிமிர்ந்து உட்காரவைக்கிறீர்கள்.\nஉதாரணத்துடன் தாங்கள் விளக்கியிருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.தொடர்ந்து உதாரண ஜாதகங்களுடன் பாடங்களை நடத்திட பணிவுடன் வேண்டுகிறேன்.\nஉங்கள் ஆத்மார்ந்தமான விமர்சனத்தால் என்னை நெகிழ வைத்து விட்டீர்கள். எழுதிய பயனை நான் அடைந்தேன்.\nகரங்கூப்பி நன்றி சொல்கிறேன். நன்றி உரித்தாகுக\nஅதிர வைத்த இளம் சந்நியாசி - பகுதி 2\nசிலருக்கு மட்டும் வெற்றி எளிதாகக் கிடைப்பது ஏன்\nகவிஞர் சொன்ன கட்டில் வரி\nஅழகன் ராகுவிடம் ஆசை வைத்தேன் - பகுதி 2\nஅழகன் ராகுவிடம் ஆசை வைத்தேன்\nஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே\nஆயிரம் ஏக்கர்களைப் பறிகொடுத்த இளைஞன்\nஅதிர்ஷ்டச் சக்கரம் (Wheel of Fortune)\nசிறப்புச் சிறுகதை: ஆயில்ய நட்சத்திரம்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t126175-topic", "date_download": "2018-07-18T22:29:13Z", "digest": "sha1:TFVQ3AACQMTCVFLP5HDKHI2EFWBAERX5", "length": 13115, "nlines": 203, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சண்முகபாண்டியன் ஜோடியாக சோயாவுக்கு வாய்ப்பு", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nசண்முகபாண்டியன் ஜோடியாக சோயாவுக்கு வாய்ப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nசண்முகபாண்டியன் ஜோடியாக சோயாவுக்கு வாய்ப்பு\n'தமிழன் என்று சொல்' படத்தில் சண்முகபாண்டியன்\nஜோடியாக சோயா ஆஃப்ரோஸு நடிக்க வாய்ப்பிருப்பதாக த\nஅருண் பொன்னம்பலம் இயக்கத்தில் விஜயகாந்த் மற்றும்\nஅவருடைய மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் உருவாக\nஇருக்கும் படம் 'தமிழன் என்று சொல்'.\nஹிப் ஹாப் தமிழா இசையமைக்க இருக்கும் இப்படத்தை\nவரதராஜன் தயாரிக்க இருக்கிறார். இப்படத்தின் பூஜை\nபடப்பூஜையில் கலந்து கொண்ட விஜயகாந்த், \"விஜயகாந்த்\nஏதோ கத்தி எல்லாம் வைத்திருக்கிறார் என்று நினைத்து\nவிடாதீர்கள். நிச்சயமாக சொல்வேன், இப்படம் ஒரு மாறுபட்ட\nபடம். தமிழ் மொழிக்காக நான் செய்கிற படம் 'தமிழன் என்று சொல்\"\nசோயா ஆஃப்ரோஸிடம்(Zoya Afroz) பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு\nவருவதாகவும் விரைவில் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்றும் படக்குழு\nவிரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://govikannan.blogspot.com/2016/09/blog-post_5.html?showComment=1473125387214", "date_download": "2018-07-18T21:55:57Z", "digest": "sha1:KO2DJZZWH6SOW6AXGIOWJSHSFTPXT7NP", "length": 43644, "nlines": 614, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: வலைப்பதிவுகள் குறைந்து வருவது ஏன் ?", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nவலைப்பதிவுகள் குறைந்து வருவது ஏன் \nவலைப்பதிவுகள் வளர்ச்சி குறைந்ததற்கு முகநூல் மற்றும் வாட்ஸப் உள்ளிட்டவற்றின் வளர்ச்சி என்பது மேம்போக்கான கருத்து மட்டுமே\nஉண்மையில் மொபைல் இயங்குதளம் வந்தபிறகு ஒவ்வொருவரின் மடிக்கணிணி மற்றும் மேசை கணிணி பயன்பாடு குறைந்துவிட்டது, என்னேரமும் மொபைல் மற்றும் ஆப்சுகள் கையில் இருப்பதால் முகநூல் மற்றும் வாட்ஸப் பயன்பாடுகள் எளிதானது, பொதுவாகவே நாம எல்லோருமே சோம்பேரிகளே, எது வசதியோ, எளிதானதோ அதைத்தான் பயன்படுத்துவோம்\nவலைப்பதில் எழுத மொபைல் பயன்படுத்துவதும் அதன் ஒருவிரல் தட்டச்சும் போதுமானதாக இல்லை, ஒரு வலை இடுகை எழுத 5-10 நிமிடம் பிடிக்கும், ஒற்றைவிரலால் அதை தட்டச்சுவது அயற்சி (boring) ஏற்படுத்தும், இந்த காரணங்களினால் வலைப்பதிவில் எழுதுவது வதைதான்\nமற்றபடி முகநூல் வலைப்பதிவுகளுக்கு ஆப்பு வைக்கவில்லை, வைத்தது ஆப்பிள் மற்றும் ஆண்டராய்ட் செயலிகளே, கூடவே நம் சோம்பேறித்தனமும், தற்போது வலைப்பதிவில் எழுவதை சூழல் என்னும் காரணி பங்குவகிக்கிறது, முதலில் விசைப்பலகையுடன் கூடிய கணிணி மற்றும் ஒரு இடத்தில் அமர்வதற்காக நேரம் ஒதுக்குவது, இதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டது\nவலைப்பதிவுகள் மொபைல் ஆப்சுகளால் எளிமைபடுத்தபட்டால் மீண்டும் எழும், பிரபலங்களைத்தவிர என்னதான் எழுதினாலும் வலைப்பதிவின் வீச்சுகளை முகநூல் தந்துவிடாது\nவலைபதிவுகள் திரட்டிகள் ஆப்சுகளுக்கு மாறி சரிசெய்து கொண்டால் வலைபதிவுகள் வளர்ச்சியுறும், இல்லை என்றால் ஜெமோ சொன்னது போல் வலைப்பதிவர்கள் வெறும் புற்றீசல்கள் தான் அவர்களால் தொடர்ந்து எழுத முடியாது என்ற கூற்று உண்மையாகிவிடும், நாம எழுத தற்போதைய கட்டுப்பாட்டில் முதன்மையானது மொபைல் தொழில் நுட்பமே\nவலை எழுத்தை கைவிட்ட பின் தலைக்கு பின்னால் இருந்த ஒளிவட்டங்கள் மங்கி வருவதை பிரபலபதிவர்கள் உணர்ந்துவருகிறார்கள்,\nஇதை ஒருவிரலால் தட்டச்சவே தாவு தீர்ந்துவிட்டது, இந்த அளவு தட்டச்ச விசைபலகையில் ஐந்து நிமிடம் என்றால் இதை மொபைலில் நான் 25 நிமிடம் தட்டச்சினேன் :(\nஇன்னமும் வலைப்பதிவில் எழுதுபவர்களில் 90 விழுக்காட்டினர் தங்கள் பதிவுகளை விசைப்பலகை வழியாக தட்டச்சிப் போடுவதினால் தான் அவர்களால் தொடர முடிகிறது. விசைப்பலகையை பயன் குறைந்து பற்பயன் (ஸ்மார்ட் ஃபோன்) பேசிக்கு அனைவருமே மாறிவிட்டால் நீண்ட பதிவுகளை எழுதுவது இயலாததாக ஆகிவிடும், தொழில் நுட்ப வளர்ச்சியை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.\nபழைய வலைப்பதிவர்கள் எழுதுவதற்கு ஆர்வமாக உள்ளனர், ஆனால் எழுதும் சூழல் மாறிவிட்டதால், இரண்டு வரி டிவிட்டர், கூகுள் + மற்றும் முகநூல்களில் படங்கள் மற்றும் ஐந்துவரிகளுக்கு மிகாமல் இரண்டு மார்க் கேள்விக்கான விடைகள் போன்று சுருக்கிக் கொண்டனர், நான் வலைபதிவில் எழுதவில்லை ஆனால் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் 10K டிவிட்டுகளை எழுதிவந்துள்ளேன். நான் மடிக்கணிணியை தொட்டே இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது.\nவலைப்பதிவு திரட்டிகள் போன்று முகநூல் பதிவு திரட்டிகள் வந்தால் தமிழ் சமூக எழுத்து ஆர்வலர்களை ஒன்று திரட்ட முடியும், அப்படி இருந்தாலும் நீளமான கட்டுரைகளை கண்டிப்பாக மொபைலில் தட்டச்ச முடியாது.\nவலைப்பதிவை இன்னார் தான் படிக்க வேண்டும் என்று மறைக்க முடியாது. வலைப்பதிவு கட்டற்ற ஊடகம், முகநூல், கூகுள் + இவற்றிற்கு மாற்றாக வரமுடியாது, தொழில் நுட்பங்கள் நம் வசிதிக்காக மாறிக் கொண்டே இருக்கும், ஒருவிரலால் தட்டச்ச முடிவதில்லை என்ற சூழல் வரும் போது அதற்கும் மாற்றுவரும், நம் சோம்பேறித்தனத்தை கைவிட்டால் வலைப்பதிவில் நின்று ஆடலாம், ஏனெனில் வலைப்பதிவுகள் போன்று முகநூல் பலதரப்பு நண்பர்களை பெற்றுத் தராது.\nபதிவர்: கோவி.கண்ணன் at 9/05/2016 11:42:00 பிற்பகல் தொகுப்பு : ஊடகங்கள், சமூகம்., தகவல் தொழில் நுட்பம், பொதுவானவை\nஉண்மை. பதிவு எழுதுவதற்கும் ஒரு திறமை தேவைப்படுகிறது. ஒரு சின்ன விஷயத்தை சிறுகதை போன்று சொல்ல வேண்டும்.பதிவுகள் சில சமயம் நண்பர்களை விரோதிகளாக்கும். பதிவுகள் காலம் கடந்தும் நிலை நிற்கும். இது போன்ற காரணங்களால் பதிவர்கள் தற்போது மெனக்கெடுவது இல்லை.\nசெவ்வாய், 6 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 1:27:00 GMT+8\nநல்லதொரு அலசல். ஆண்ட்ராய்ட் போன் வந்த பிறகு வலைப்பதிவு பக்கம் நிறையபேர் வருவதில்லை. அவர்களுக்கு copy & paste தகவல்களை வாட்ஸ்அப்பிலும், ஃபேஸ்புக்கிலும், பார்வையிடவும் பகிர்வதற்குமே நேரம் சரியாக இருக்கிறது.\nசெவ்வாய், 6 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 9:29:00 GMT+8\nசெவ்வாய், 6 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 2:38:00 GMT+8\nமிகநேர்த்தியான பதிவு. உண்மையை தர்க்கரீதியாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். ஆனாலும் வலைப்பதிவுக்கான மவுசு இன்னமும் குறையவில்லை.\nசெவ்வாய், 6 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 5:40:00 GMT+8\nஉண்மை. பதிவு எழுதுவதற்கும் ஒரு திறமை தேவைப்படுகிறது. ஒரு சின்ன விஷயத்தை சிறுகதை போன்று சொல்ல வேண்டும்.பதிவுகள் சில சமயம் நண்பர்களை விரோதிகளாக்கும். பதிவுகள் காலம் கடந்தும் நிலை நிற்கும்.//\nஜெகெ, சரிதான், மிக்க நன்றி\nசெவ்வாய், 6 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 10:06:00 GMT+8\nநல்லதொரு அலசல். ஆண்ட்ராய்ட் போன் வந்த பிறகு வலைப்பதிவு பக்கம் நிறையபேர் வருவதில்லை. அவர்களுக்கு copy & paste தகவல்களை வாட்ஸ்அப்பிலும், ஃபேஸ்புக்கிலும், பார்வையிடவும் பகிர்வதற்குமே நேரம் சரியாக இருக்கிறது.//\nதமிழ் இளங்கோ, அவர்கள் எல்லோருமே காபி பேஸ்ட் செய்வது இல்லை, எழுதுவது நின்றாலும் நிறைய வாசிக்கிறார்கள்\nசெவ்வாய், 6 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 10:07:00 GMT+8\nமிகநேர்த்தியான பதிவு. உண்மையை தர்க்கரீதியாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். ஆனாலும் வலைப்பதிவுக்கான மவுசு இன்னமும் குறையவில்லை.\nவர்மா, பாராட்டுக்கு மிக்க நன்றி\nசெவ்வாய், 6 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 10:08:00 GMT+8\n// வரதராஜலு .பூ கூறியது...\nசெவ்வாய், 6 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 10:08:00 GMT+8\nசெவ்வாய், 6 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 11:50:00 GMT+8\nஉண்மை. வலைப்பூவுக்கே என் ஓட்டு :-)\nசனி, 19 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 5:45:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nவலைப்பதிவுகள் குறைந்து வருவது ஏன் \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nபேய் மாதம், சீனர் நம்பிக்கைகள் \nசீனர்களின் நாட்காட்டி படி அவர்களுடைய ஏழாம் மாதம் பேய் மாதம் என்று சொல்லப்படுகிறது. கிறித்துவ இஸ்லாமிய சீனர்கள் தவிர்த்து மற்ற சீனர்கள் அனைவர...\nஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: ராசா தான் முழுப் பொறுப்பு: கனிமொழிக்கு ஜாமீன் தர வேண்டும்-ஜேத்மலானி வாதம் - என்றத் தகவலைப் படித்ததும், மனுநீதி சோழன்...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nதமிழக தேர்தல் ஆணையம் தூங்கியதா \nஇந்தியாவில் தேர்தல் என்பது ஜனநாயகம் செத்ததன் நினைவு நாள் போலவும், அது நடப்பதற்கு சுபயோக சுபதினத்தில் நாள் குறித்து தரும் புரோகிதர் போலத்தான்...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை...\nஇவர்களின் ஆயுதங்களுக்கு பூஜை உண்டா \n'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற பம்மாத்து உண்மை என்றால் இவர்களின் (கழுவிய) ஆயுதங்களுக்குக் கூட பூசைப் போட சொல்லலாம் அல்லவா \nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\nஎப்போதும் நின்றுவிடும் கார்:அழகிய ஆசைகளை வைத்துக்கொள்ளுங்கள் - *மெ*ய் வாழ்க்கையில், பணம்,முதலீடு என்ற பேச்சுகள் நண்பர்களுக்குள் வ‌ரும் போது, நான் மலங்க மலங்க விழிப்பேன்.பெரிய சேமிப்புகள் இல்லை என்னிடம். அமெரிக்க வாழ்க்...\nபிரித்து மேய்வது - கெட்டில் - வேலை செய்யாத ஒன்றை அப்படியே தூக்கி போடுவது சுலபம் என்றாலும் அது என் பழக்கம் அல்ல. உடைச்சி சுக்கு நூறாக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டு அ...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://innamburan.blogspot.com/2015_09_13_archive.html", "date_download": "2018-07-18T22:29:19Z", "digest": "sha1:WRWZ44QRG5BJZLMOPYG3T533AZT45JXC", "length": 20374, "nlines": 327, "source_domain": "innamburan.blogspot.com", "title": "Innamburan இன்னம்பூரான் : 2015-09-13", "raw_content": "\nகனம் கோர்ட்டார் அவர்களே: 23 Update\nகனம் கோர்ட்டார் அவர்களே: 23\nசமுதாயத்தில் இயல்பாகவே கடமையாற்றலும், கடமை தவறினால், ஏற்புடைய நிவாரணமும், தவறு செய்தவர்களுக்கு தண்டனையும் இருக்கவேண்டும். நிவாரணம் உரிய நேரத்தில், சிக்கலும், பிரச்சினையும் இல்லாமல் கிடைக்கவேண்டும். இன்றைய நடைமுறையில் தவறு செய்தவர்கள் வீண்வாதம் செய்வதை, அதுவும் கோர்ட்டார் முன்னிலையில், அடிக்கடி காண்கிறோம். சான்றாக, போபால் நச்சு வாயு, கும்பகோணம் பள்ளி தீ விபத்து, டில்லி உபஹார் சினிமா தியேட்டர் இடிபாடு ஆகியவற்றைக் கூறலாம். என்ன தான் சால்ஜாப்பு சொல்லி தப்பிக்கப் பார்த்தாலும், குற்றம் குற்றமே. ஆனாலும் அளவுகடந்த தாமதங்களுக்குப் பிறகு தீர்வுகள் கிடைப்பதால், நாம் பழங்கஞ்சி குடிப்போர் கழக உறுப்பினர் ஆகிவிடுகிறோம்.\nசென்னை எழும்பூர் பகுதியில் இருக்கும் தொன்மையான பெண்பாலாருக்கும், குழவிகளுக்கும் ஆன ஆஸ்பத்திரி பிரபலமானது. அதற்கு நல்ல பெயருண்டு. ஆனால், அங்கு ஒரு மாபெரும் தவறு நடந்துவிட்டது, 1996ல். அவ்வருடம் ஆகஸ்டு மாதம் கிருஷ்ணகுமார் தம்பதிக்கு பத்து மாதங்கள் பொறுத்திருக்காமல், பத்து வாரம் முன்னமே, குழந்தை பிறந்து விட்டது. அத்தகைய குழவிகளுக்குக் கண்பார்வை பாதிப்பு இருக்கக்கூடும் என்று பெற்றோர்களுக்கு எச்சரிக்கை செய்து, உடனே சிகிச்சை செய்யவேண்டும் என்பதை டாக்டர்கள் அவர்களிடம் சொல்லவில்லை.\nவிளைவு: அந்தப் பெண்குழந்தை ஒரு வருடத்துக்குள் கண்பார்வை இழந்தது. பெற்றோர்களும் அலையாத இடம் இல்லை. அமெரிக்கா போய் செய்யாத அறுவை சிகிச்சைகள் இல்லை. பயன் யாதும் இல்லை.\n1998லியே அந்தப் பெண்ணின் தந்தை தேசீய நுகர்வோர் மையத்தில் கேட்டது நியாயமான நிவாரணம் (ரூபாய் 20 லட்சம் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்த வகையில் + 30 லட்சம் வருங்கால மருத்துவ செலவுக்காக + 50 லட்சம், பட்ட கஷ்டம், மனவலி, உடல் வேதனை ஆகியவற்றுக்காக) மொத்தம் ஒரு கோடி. உலக பிரபலம் பெற்ற அகில இந்திய மருத்துவ மையம், எழும்பூர் ஆஸ்பத்திரி கடமை தவறி மாபெரும் அநீதி இழைக்கப்பட்டதை உறுதிப் படுத்திய பிறகும், தேசீய நுகர்வோர் மையம் மொத்தமாக ரூ. 5 லட்சம் நிவாரணம் அளித்தது எந்த விதத்திலும் உகந்ததாகப் படவில்லை. எதிர் தரப்பு தமிழக அரசு. அவர்கள் பொறுப்பை தட்டிக்கழிக்கலாமா\nதந்தை உச்சநீதிமன்றத்துக்கு விண்ணப்பம் செய்தார். அவருடைய வழக்கறிஞர் நிக்கில் நய்யார் அவர்கள் தங்கள் கேட்ட நிவாரணத்தைத் தொகையின் நியாயத்தை எடுத்துக்கூற, உச்ச நீதி மன்றம் ரூ.1.80 கோடி நிவாரணம் கொடுக்கவேண்டும் என்று தீர்வு அளித்தது, ஜூன் 24, 2015 அன்று.\nஅதற்குள் அந்தப் பெண்ணுக்கு வயது 18 ஆகிவிட்டது. அவள் கண்ணொளி இழந்த ஒரு யுவதி.\nஇனி ஒரு விதி செய்வோம்: நீதிமன்றங்களை மக்கள் மிகவும் மதிப்பதால், அவை தீர்வு அளிக்கும்போது, தாமதம் யாரால் ஏன் ஏற்பட்டது என்ற தகவலை ஒரு பட்டியலாக தரவேண்டும்.\nபரவாயில்ல. நம் விதியை படித்து விட்டார்களோ\nLabels: innamburan. இன்னம்பூரான், கனம் கோர்ட்டார் அவர்களே\nLabels: innamburan. இன்னம்பூரான், Moliere, நாளொரு பக்கம்\nகனம் கோர்ட்டார் அவர்களே: 23 Update\nநானொரு ஓய்வு பெற்ற இந்திய அரசு ஊழியன். என்னுடைய தமிழார்வம் தான் இந்த வலைப்பூவின் அடித்தளம். காணொளி மூலம் தமிழ் பேசவும், புரிந்து கொள்ள மட்டும் இருக்கும் உலகத்தமிழர்களுக்கு வகை செய்து வருகிறேன். என்னுடைய வலைத்தளம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} {"url": "http://newtamilcinema.in/weeknd-high-thalli-pogathey-rachael-rajan-mashup/", "date_download": "2018-07-18T22:12:41Z", "digest": "sha1:RVUWDQQHFHUGZ3MHCNWLUEVXCNU6YZYW", "length": 6352, "nlines": 155, "source_domain": "newtamilcinema.in", "title": "The Weeknd - High For This / Thalli Pogathey (Rachael Rajan Mashup) - New Tamil Cinema", "raw_content": "\n பயணத்தை தள்ளிப் போட்ட அஜீத்\nநயன்தாரா – ஒரு நள்ளிரவு பயணம்\n மனைவியை வைத்து நிரப்பிட்டீங்களா ராம்\nமுன் ஜாமீனுக்கு முயற்சிக்கிறாரா வடிவேலு\nநயன்தாரா – ஒரு நள்ளிரவு பயணம்\nமுன் ஜாமீனுக்கு முயற்சிக்கிறாரா வடிவேலு\nகடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nதமிழ் படம் 2 / விமர்சனம்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nகடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nதமிழ் படம் 2 / விமர்சனம்\nமிஸ்டர் சந்திரமவுலி / விமர்சனம்\nடிக் டிக் டிக் / விமர்சனம்\nடிராபிக் ராமசாமி / விமர்சனம்\nநயன்தாரா – ஒரு நள்ளிரவு பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2017/02/mannargudi-group-rewind-history.html", "date_download": "2018-07-18T22:25:47Z", "digest": "sha1:CGIPLR7C6723TABNJV7WZ2HPE4O5UTJ7", "length": 14178, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 12 - அப்போலோ to ராஜாஜி ஹால் அரண்! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / சசிகலா / தமிழகம் / தீபா / வாழ்க்கை வரலாறு / ஜெயலலிதா / மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 12 - அப்போலோ to ராஜாஜி ஹால் அரண்\nமன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம் - 12 - அப்போலோ to ராஜாஜி ஹால் அரண்\nFriday, February 03, 2017 அதிமுக , அரசியல் , சசிகலா , தமிழகம் , தீபா , வாழ்க்கை வரலாறு , ஜெயலலிதா\nஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா, போயஸ் கார்டனைவிட்டுப் போனபிறகு இதழியல் படிப்பை முடித்து வெளிநாட்டில் அந்தப் படிப்பு தொடர்பான பயிற்சிகளில் பங்கேற்று வந்தார். ஆனாலும் அத்தையுடனான தொடர்பில் எந்த பங்கமும் ஏற்படவில்லை. வழக்கம் போல கார்டனுக்கு வந்து போய்க்கொண்டிருந்த தீபாவை மன்னார்குடி குடும்பம் ரசிக்கவில்லை. ஜெயலலிதாவோடு அவர் நெருக்கம் ஆகிவிடக்கூடாது என்பதில் உஷாராக இருந்தார்கள்.\nஅப்படி என்ன சசிகலாவுக்கு தீபா மீது கோபம் அதுபற்றி தீபாவே சொல்கிறார்... ‘‘அவங்களுக்கும் எனக்கும் வாக்குவாதங்கள் நடக்கும். ‘அத்தை உன் மேல கோபமாக இருக்காங்க... இங்கே வர வேண்டாம்’ என்றெல்லாம் சசிகலா சொன்னபோது அவரிடம் நான் சண்டை போட்டிருக்கிறேன். இதுதான் அவர் மனசுல இருந்திருக்கும். ‘நீ இங்க வர்றது அவங்களுக்குப் பிடிக்கல’ என் பல தடவை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். ‘இதை அத்தை என்னிடம் சொல்லட்டும்’ என நானும் பலமுறை சொல்லிவிட்டேன். அத்தை அப்படி ஒருமுறைகூட சொன்னதே இல்லை. அப்படிச் சொல்லியிருந்தால் அதற்கு ஆதாரம் வேண்டும். எதை வைத்து இதை நம்புவது அதுபற்றி தீபாவே சொல்கிறார்... ‘‘அவங்களுக்கும் எனக்கும் வாக்குவாதங்கள் நடக்கும். ‘அத்தை உன் மேல கோபமாக இருக்காங்க... இங்கே வர வேண்டாம்’ என்றெல்லாம் சசிகலா சொன்னபோது அவரிடம் நான் சண்டை போட்டிருக்கிறேன். இதுதான் அவர் மனசுல இருந்திருக்கும். ‘நீ இங்க வர்றது அவங்களுக்குப் பிடிக்கல’ என் பல தடவை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். ‘இதை அத்தை என்னிடம் சொல்லட்டும்’ என நானும் பலமுறை சொல்லிவிட்டேன். அத்தை அப்படி ஒருமுறைகூட சொன்னதே இல்லை. அப்படிச் சொல்லியிருந்தால் அதற்கு ஆதாரம் வேண்டும். எதை வைத்து இதை நம்புவது அத்தை நேரடியாகச் சொல்லியிருந்தால் மட்டுமே நம்ப முடியும். பலமுறை அத்தை என்னை அழைத்து வரச் சொல்லியிருக்கிறார். ‘தீபா அங்கே இல்லை. அவரிடம் இருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்லை’ என்றெல்லாம் அவர்கள் பொய் சொல்லியிருக்கிறார்கள். எல்லாமே அத்தையிடம் நான் நெருங்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான்’’ என்கிறார் தீபா.\nஜெயலலிதாவை போயஸ் கார்டனில் சந்திக்க பலமுறை முயன்று தோற்றுப் போனார் தீபா. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா இருந்தபோதும் அவரைப் பார்க்கப் போனார் தீபா. அங்கேயும் அத்தையை அவரால் பார்க்க முடியவில்லை. சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த ஜெயலலிதா போயஸ் கார்டனுக்குத் திரும்பியபோது, போயஸ் கார்டன் ரோட்டில் தொண்டர்களோடு ஒருவராக தீபா நின்றிருந்தார். அப்போதும் அவரை கார்டனுக்குள் அனுமதிக்கவில்லை. இது அப்போலோ வரையில் தொடர்ந்தது.\nஅப்போலோவில் அவரைப் பார்க்க பெரிய போராட்டமே நடத்தினார் தீபா. ஆனால், அவரை அப்போலோ வாசலிலேயே தடுத்து நிறுத்தினார்கள். மற்ற வி.ஐ.பி-கள் எல்லாம் இரண்டாவது மாடி வரை போக முடிந்தபோது, மெயின் கேட்டைக்கூட தீபாவால் தாண்ட முடியவில்லை. ஜெயலலிதா இறந்தபிறகும்கூட இது தொடர்ந்தது. போயஸ் கார்டனில் காத்திருந்தார். ஜெயலலிதாவின் உடல் அங்கே வந்தபோதும் பார்க்கவிடாமல் தடுக்கப்பட்டார். அதிகாலை வரை போயஸ் கார்டனில் காத்திருந்துவிட்டு, ராஜாஜி ஹாலுக்குப் போன தீபாவுக்கு அங்கேயும் தடைகள்.\n‘‘அத்தையின் உடல் போயஸ் கார்டனுக்கு வந்தபிறகு அப்போலோவில் இருந்து கார்டனுக்குப் போனேன். அங்கே நள்ளிரவு 12.30 மணியில் இருந்து அதிகாலை 6 மணி வரையில் ரோட்டில்தான் நின்றுகொண்டிருந்தேன். அத்தையைப் பார்க்கவிடவில்லை. அதன்பிறகு ராஜாஜி ஹாலுக்குப் போய் போராடினேன். அனுமதி தரவேயில்லை. ‘அத்தை முகத்தைக் கடைசியாகப் பார்க்க அனுமதியுங்கள்’ என கெஞ்சியும் போராடியும் அழுத பிறகுதான் அஞ்சலி செலுத்த முடிந்தது. அப்போலோவில் அத்தையைப் பார்க்கவிடாமல் தடுத்தார்கள். அதைவிட ராஜாஜி ஹாலில் மோசமாக நடந்துகொண்டார்கள். ஒருவர் இறந்தபிறகு அவரைப் பார்க்கவிடாமல் கடைசி நேரம் வரையில் இப்படி நடந்து கொண்டவர்கள் மனசாட்சியே இல்லாதவர்கள். இது மனிதர்கள் செய்யும் வேலையே இல்லை. அத்தை இருந்தபோது அவரை வைத்து பாலிடிக்ஸ் செய்தீர்கள் உயிருடன் இல்லாதபோது அவரைக் கடைசியாகப் பார்க்கக்கூட விடாமல் தடுத்தது ஏன் உயிருடன் இல்லாதபோது அவரைக் கடைசியாகப் பார்க்கக்கூட விடாமல் தடுத்தது ஏன் இதில் அவர்களுக்கு என்ன பிரச்னை இதில் அவர்களுக்கு என்ன பிரச்னை போயஸ் கார்டன் வீட்டில் பிறந்து அவரால் பெயர் வைக்கப்பட்ட நான், அத்தையிடம் கடைசியாக ஒரு முறை பேசிவிட முடியாதா என துடித்தேன். உறவினர் என்ற முறையில் அத்தையைப் பார்க்க என்னை அனுமதித்திருக்க வேண்டும். அந்த விருப்பத்தைக்கூட நிறைவேற்ற முடியாமல் தடுத்தார்கள். வலுக்கட்டயமாக வெளியேற்றியது எல்லாம் தவறு’’ என்கிறார் தீபா.\n‘‘அப்போலோவில் ஜெயலலிதா அட்மிட் ஆனபிறகுதான் தீபாவைப் பற்றி பலருக்கும் தெரியும். அதற்கு முன்பு தீபா எங்கே போனார்’’ என கேள்வி எழுப்பப்படுகிறது. அதற்கு முன்பே தீபா முயற்சிசெய்து கொண்டுதான் இருந்தார். ஆனால் அது செய்தியாக மாறவில்லை. எல்லாம் போயஸ் கார்டன் வாசலுக்குள்ளேயே முடிந்து விட்டதால் வெளியே தெரியவில்லை.\nராஜாஜி ஹாலில் போராடி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார் தீபா. ஆனால், ஜெயலலிதாவின் உடல் அருகில்கூட தீபாவை நிற்கவிடாமல் பார்த்துக்கொண்டார்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஇருட்டு அறையில் சர்கார் இயக்குனர்\nவிஜய் சேதுபதியின் `96' படத்தின் டீசர்\nவீடியோ: ஆதரவற்ற குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரி ஒப்புதல் வாக்குமூலம்\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/gmail-%E0%AE%B2%E0%AF%8D-chat-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2018-07-18T21:55:19Z", "digest": "sha1:NY35JATL3PWMK4EML3MXSEUHPHRES5KC", "length": 9885, "nlines": 133, "source_domain": "www.techtamil.com", "title": "GMail-ல் Chat முழுவதுமாக நீக்குவதற்கு…. – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nGMail-ல் Chat முழுவதுமாக நீக்குவதற்கு….\nGMail-ல் Chat முழுவதுமாக நீக்குவதற்கு….\nஜிமெயிலை பயன்படுத்துபவர்களில் பலருக்கும் Chat வசதியை பலரும் விரும்புவார்கள். சிலர் அதனை வெறுப்பார்கள். Chat இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என் எண்ணுவார்கள். chatஐ இல்லாமல் Gmail பயன்படுத்த முடியுமா என்றும் முடியும் என்றால் எவ்வாறு அதனை செயப்படுத்துவது என தெரியாமல் இருப்பார்கள்.\nதற்போது இவ்வசதியை வழங்குகிறது GMail. இதைச் செய்ய Gmail Settings page தேர்வு செய்யவும்.\nஅதன் பின் Chat tab-ல் Chat Off-ஐ தெரிவு செய்து சேமியுங்கள்.\nமீண்டும் chat வசதி வேண்டுமாயின் Chat on என்பதனை தெரிவு செய்ய வேண்டும்.\nஇணையத்தில் கிடைக்கும் பலவகையான வீடியோக்களில் நமக்கு பிடித்த வீடியோக்களை நாம் விரும்பிய formatகளில் மாற்றி சேமிக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்...\nCan I Stream. it போலவே watchily தளமும் எந்த படத்தை எங்கே பார்க்கலாம் என்னும் கேள்விக்கு பதில் சொல்கிறது. திரைப்படங்கள் மட்டும் அல்ல தொலைக்காட்சி நிகழ்...\nGoogle Chrome-ல் நீங்கள் விரும்பிய மொழியை மாற்றுவத...\nஅனைவரும் தங்களுக்கு பரீட்சயமான மொழியிலேயே பயன்படுத்துவதற்கு முனைவார்கள். இதற்காக கணினி பயன்படுத்தும் போது அதிக இடங்களில் மொழியை மாற்றக் கூடிய வசதி காண...\nஇன்டர்நெட் இல்லாமல் எப்படி கூகுளில் சர்ச் செய்யலாம...\nஇன்டர்நெட் வசதி இல்லாமல் கூகுளில் எப்படி சர்ச் செய்வது இது கொஞ்சம் கடினமான கேள்வி தான். ஆனால் இதற்கு விடையளிப்பது மிக சுலபம். இக்கட...\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:...\nUber என்பது அமெரிக்கா மற்றும் பல பெருநகரங்களில் மட்டுமே இதுவரை சாத்தியப்பட்டிருந்தது. அதாவது உபர் செயலியினை பதிவிறக்கி அதன் மூலம் நாம் செல்ல வேண்டி...\nசுலபமாக ஆங்கிலம் கற்க உதவும் பயனுள்ள தளம்\nஆங்கிலம் கற்க வேண்டும் என்றால் பலருக்கும் பயம் தான். இப்போது வீட்டில் இருந்தபடியே ஆங்கிலம் கற்கலாம். ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளங்களில் classbites த...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n2011-ம் ஆண்டு Google-ல் இந்தியர்கள் அதிகமாக தேடியது என்ன\nபெண்களுக்கு தனி சமூக இணையதளம்….\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:\nகூகுளின் DUO – VEDIO CALLING செயலி அறிமுகம்:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட்…\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி…\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf…\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sivaramang.wordpress.com/category/mohanlaal/", "date_download": "2018-07-18T22:20:31Z", "digest": "sha1:75DPHEUMXP2RZG7XOANKDAFTKYP773QU", "length": 17074, "nlines": 97, "source_domain": "sivaramang.wordpress.com", "title": "mohanlaal | Siva’s Chronicle", "raw_content": "\nஒரு மாற்றுமொழித்திரைப்படத்தினை அதன் ஜீவன் குலையாமல் தமிழாக்கம் செய்யும்போது சிறப்பான மொழியாடல்கள் ஒன்றைக்கொண்டே அதனை செய்ய முடியும் என்று நிரூபித்திருக்க்கிறது உன்னைப்போல் ஒருவன் குழு. கமலஹாசனும் இராமுருகனும் இழைத்து இழைத்து உருவாக்கியிருக்கும் உரையாடற்காட்சிகள், எள்ளல்களும் துள்ளல்களுமாய் இழைந்தோடும் ஜீவனுள்ள வசன்ங்கள் அனைத்திற்கும் திரையரங்கத்தில் விழும் கைதட்டல்களை கேட்க இன்னும் ஒரு ஜோடி காதுகள் வேண்டும்.\n”இதெல்லாம் எங்க முன்னோர்கள் சார். வேணும்னா அபிவாதயே சொல்லி ட்ரை பண்றேன்”” கமிஷனர் ஆபீஸில் இருக்கும் பழைய கம்ப்யூட்டர்களை சுட்டிக்காட்டி ஹேக்கர் இளைஞன் பேசும் வசனம் இது. ””என்னோட இன் – லாஸ் நாலு பேர் ரிலீஸ் பண்ணனும்”” கமிஷனரிடம் தொலைபேசியில் தீவிரவாதிகள் சிலரை விடுவிக்கக்கோரும் கமலின் வசனத்தின் ஒரு துண்டு,””கேரண்டி,வாரண்டி எல்லாம் தர்றதுக்கு நான் என்ன ப்ரெஷர் குக்கரா விக்கறேன்”” கிளைமாக்ஸீக்கு வெகு அருகில் ஒரு சீரியஸான உரையாடலுக்கிடையில் கமல் பேசும் இன்னொரு வசனம். இவ்வளவுதான் என்றில்லை. படம் நெடுகிலும் இப்படி குறுக்கிலும் நெடுக்கிலும் ஒரு நல்ல வெண்பொங்கல் சாப்பிடும்போது வாயில் கடிபடும் முந்திரிப்பருப்பு போல அழகான ரசிக்கவைக்கிற வசனங்கள் – ’உன்னைப்போல் ஒருவ்ன்’ திரைப்படத்தினை மிகவும் ரசித்துப்பார்க்க வைக்கிற வினையூக்கிகள்.\nஎ வெட்னெஸ்டே ஹிந்தி திரைப்பட்த்தின் சேதாரப்படுத்தப்படாத அதே திரைக்கதைதான். ஒரு நல்ல நாளின் காலைப்பொழுதில் கமிஷனர் ராகவன் மராரின் அலைபேசிக்கு வரும் அழைப்பு நகர் முழுவதும் 5 இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் சக்திவாய்ந்த குண்டுகள் வெடிக்காமலிருக்க வேண்டுமானால் நான்கு முக்கிய தீவிரவாதிகளை விடுவிக்கவேண்டும் என்கிறது, குரலுக்கு சொந்தக்கார்ரான பெயர்பெறாத அந்த கதாபாத்திரம் புதிதாக எழும்பிக்கொண்டிருக்கும் பன்மாடிக்குடில் ஒன்றில் மொட்டைமாடியில் அமர்ந்துகொண்டு அன்றைய அந்த நிகழ்வை இயக்கிக் கொண்டிருக்கிறது. இறுதியில் தீவிரவாதிகளை கமிஷனர் ஒப்படைத்தாரா தீவிரவாதிகளை விடுவிக்க்க்கோறும் இந்த சாதாரணன் யார் என்பதுதான் திரைப்பட்த்தின் மையக்கரு.\nராகவன் மரார் என்கிற மலையாளி கமிஷனராக மோகன்லால். மலையாளம் செறிந்த அவரது மொழியை பலமாகப்பார்த்தால் பலம். பலவீனமாகப்பார்த்தால் பலவீனம். அரசாங்கத்தின் மெத்தன்ங்கள் அதிகாரிகளின் தலையில் வந்து விடுவதை கூர்மையான வசன்ங்களில் வெளிப்படுத்துகிறார். ”சி.எம். இண்டர்வியூவை பார்ப்பார். அதனால் தமிழை நல்லா உச்சரிக்கணும்” என்று தன் உதவியாளரை தொலைகாட்சி முன் பேசவைப்பது, தலைமைச்செயலாளர் லக்‌ஷ்மியிடம் தன் அதிகார எல்லைகளைப்பற்றிப் பேசுவது,’அந்த செல்போனை துடைச்சுட்டு கொடுங்க.அவங்க ட்ரேஸ் இருக்கப்போகுது’ என்று நளினமான எள்ளல் பேசுவது என்று வழக்கமான லால் பெர்ஃபார்மென்ஸ்.\nகமலைப்பற்றி பேச நிறைய இருக்கிறது. தாடைகள் துடிக்க, கண்கள் சிவக்க வசனம் பேசுவது என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ஒரு நாற்காலியில் உட்கார்ந்து உடல்மொழியிலேயே மிரட்டுவது என்பது இந்தியாவிலேயே லால், கமல் என்ற இரண்டு கலைஞர்களுக்கும் இயல்பாக வரும் விஷயமாய் இருக்கிறது. மூன்று புத்திசாலித்தனமா மூவ்கள் எனக்கு பிடித்திருந்தன. ஒன்று இந்த திரைப்பட்த்திற்கான இசை ஆல்பத்தினை பட்த்தினுள் திணிக்காமல் இருந்த்து. இரண்டாவது லாலின் மொழியை அப்படியே தொடரவிட்ட்து. தமிழ் வசன்ங்கள் அவரது மொழியில் திண்றுமோ என்ற நேரங்களில் அப்படியே ஆங்கில வசன்ங்களாக அதனை மாற்றியது. மூன்றாவது இரா.முருகனின் தேவையை வேண்டுமென்ற இடங்க்ளில் அழகாக கோர்த்திருப்பது. மூன்றுமே மிக அழகாக பட்த்தோடு இயந்து சிறப்பாக வந்திருக்கிறது.\nமனதிற்கு பிடித்த கதாபாத்திரங்களை நமக்குள் நாமாகவே உருவகப்படுத்திக்கொண்டு அவர்களாகவே மாறிவிடுகிற அழகியல் நிகழ்வுகள் சிறுவயது முதலே நிகழ்ந்துகொண்டிருக்கிறது இன்று வரையிலும். ராஜராஜசோழன் மீதான எனது அபிமானங்கள் அவன் அறிமுகமான நாளிலிருந்து இன்று வரை இம்மியளவும் குறையாமல் இருக்கிறது. என்னை அவனாகவே உருவகித்துக்கொண்டு பிரகதீஸ்வரர் கோவில் செல்லும் நாட்களிலெல்லாம் நான் அடையும் பெருமிதங்களுக்கு அளவே இல்லை. உளவியல் ரீதியாக இதனை விவாதித்துக்கொண்டால் வெறுமையும், கோபமும் வரும் ஆனால் அழகியல் நோக்கில் காணும்போது எல்லாமும் மறைந்த ஏகாந்தத்தை உணரமுடியும்.\nநம்பிக்கை துரோகம் என்ற வார்த்தைகள் நம்மில் பலருக்கு மூன்றாம்பக்க செய்தியாக பத்திரிக்கைகளில் பார்த்து மட்டுமே பழக்கப்பட்டிருப்போம். ஒருவனது வாழ்க்கையினையே புரட்டிப்போடவல்ல துரோகம் பற்றிய திரைப்படங்களை –அது tragic plot என்பதால் – பெரும்பாலான கதாசிரியர்கள் அல்லது இயக்குனர்கள் எடுக்க விரும்புவதில்லை அல்லது அப்படி ஒரு சம்பவம் அவர்கள் கதையில் நிகழுமென்றாலும் அதனை பற்றிய டீடெய்ல்ஸ் பற்றி பேசாது முடிவுகளை மட்டும் சொல்லிக்கொண்டு போய்விடுவார்கள். Continue reading →\nமலையாள சினிமாவின் தனித்தன்மையே அங்கு சிறந்த எழுத்தாளர்களும், ஆகச்சிறந்த இயக்குனர்களும் இணைந்து தத்தம் பணிகளை சிறப்புற செய்வதுதான் என எண்ணுகிறேன். இந்த கூட்டு முயற்சிகளில் லோகித்தாஸும், சிபி மலையிலும் சிறந்த கூட்டணி என தயக்கமின்றி சொல்லலாம். பரதமும் அவர்களின் முயற்சியின் சிறந்த வெளிப்பாடுகளில் ஒன்று.\nஒரு பெயர் மாற்றத்தின் கதை அல்லது Story of a ‘U’\nமனதில் நின்ற சிறுகதைகள் 2009\nசென்ற மாதங்களில்… மாதத்தை தேர்வுசெய்க ஓகஸ்ட் 2014 (1) ஜூலை 2010 (1) ஜனவரி 2010 (1) திசெம்பர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (3) ஓகஸ்ட் 2009 (1) ஜூலை 2009 (3) ஜூன் 2009 (3) மே 2009 (1) பிப்ரவரி 2009 (1) ஜனவரி 2009 (1) திசெம்பர் 2008 (3) ஒக்ரோபர் 2008 (1) செப்ரெம்பர் 2008 (3) ஓகஸ்ட் 2008 (5) ஜூன் 2008 (1) ஏப்ரல் 2008 (1) ஜனவரி 2008 (4) நவம்பர் 2007 (1) ஒக்ரோபர் 2007 (1) ஜூலை 2007 (17) ஜூன் 2007 (26) மே 2007 (19) ஏப்ரல் 2007 (9) ஜனவரி 2007 (2) நவம்பர் 2006 (1)\n@sreenathbala @iMannankkatti இந்தியா வந்துட்டு சொல்லிக்காம கொள்ளாம போறவங்கள எல்லாம் மிக மிக அடங்கவில்லைன்னு லேபிள் ஒட்டி வச்சிடுவோம் 😅 8 hours ago\n மனமும், வயிறும் வெவ்வேறு தளங்கள் இல்லையா இர்ஷாத் 😀👍 9 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-slumps-340-points-nifty-drops-10-440-010422.html", "date_download": "2018-07-18T21:51:20Z", "digest": "sha1:T7YNAHCLK36TN3TB47VIZJBYHI6UKLG7", "length": 17198, "nlines": 182, "source_domain": "tamil.goodreturns.in", "title": "300 புள்ளிகள் வரையில் சரிவை சந்தித்த சென்செக்ஸ்..! | Sensex slumps 340 points; Nifty drops to 10,440 - Tamil Goodreturns", "raw_content": "\n» 300 புள்ளிகள் வரையில் சரிவை சந்தித்த சென்செக்ஸ்..\n300 புள்ளிகள் வரையில் சரிவை சந்தித்த சென்செக்ஸ்..\nஇளைஞர்களின் கனவு நிறுவனங்களின் பட்டியலில் இருந்து வெளியேறிய டிசிஎஸ், இன்போசிஸ்.. ஏன்..\nமோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையிலா தீர்மானம்.. சரிந்த பங்கு சந்தை..\nசென்செக்ஸ் 196 புள்ளிகளும், நிப்டி 11,008 புள்ளியாகவும் உயர்வு\nசென்செக்ஸ் 218 புள்ளிகளும், நிப்டி 10,937 புள்ளிகளாகவும் சரிவு\nசென்செக்ஸ், நிப்டி இரண்டும் சரிவு..\nசென்செக்ஸ் புதிய உச்சம்.. நிப்டி மீண்டும் 11,023 புள்ளிகளை தாண்டியது\nசென்செக்ஸ் மீண்டும் புதிய உச்சத்தினைத் தொட காரணங்கள் என்ன\nஆசிய சந்தையில் இன்று நிலையான வர்த்தகத்தை அடைந்தாலும், மும்பை பங்குச்சந்தையில் இருந்து முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டை வெளியே எடுத்த காரணத்தால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.\nஉள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இன்று சந்தையில் இருந்து அதிகளவிலான முதலீட்டை வெளியேற்றினர்.\nஇதன் காரணமாக இன்று வர்த்தகம் முழுவதும் சரிவிலேயே பயணித்தது.\nவெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 286.71 புள்ளிகளை சரிந்து 34,010.76 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 93.20 புள்ளிகள் சரிந்து 10,452.30 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.\nவங்கித்துறை பங்குகள் அதிக பாதிப்பு\nஇன்றைய வர்த்தகத்தில் எஸ் அண்ட் பி குறியீடின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் எஸ்பிஐ வங்கி, யெஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி ஆகியவை 2.30 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை சந்தித்தது.\nஅதேபோல் கோட்டாக் வங்கி, இன்போசிஸ், டாக்டர் ரெட்டி, ஏசியன் பெயின்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் கணிசமான உயர்வை சந்தித்துள்ளது.\nதற்போது பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் 11,300 கோடி ரூபாய் மோசடி இந்நிறுவன பங்குகளை பாதித்துள்ளது. கடந்த 4 நாள் வர்த்தகத்தில் மட்டும் 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சந்தை மதிப்பை இழந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஏர்ஏசியாவின் அதிரடி சலுகை.. விமான டிக்கெட்களுக்கு 30% வரை சலுகை\nஅலுவலகத்தில் வட்டியில்லா கடன் வாங்கப்போகிறீர்களா.. உஷார்..\nகடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் முன் கவனிக்க வேணிடியவை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://azhiyasudargal.blogspot.com/2010/01/blog-post_14.html", "date_download": "2018-07-18T22:28:52Z", "digest": "sha1:Z42YQSQPXWZOEEGP7CUKOF6S3V2WQP2A", "length": 28924, "nlines": 287, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: வாடிவாசல் - சி.சு.செல்லப்பா", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nவலையேற்றியது: Ramprasath Hariharan | நேரம்: 9:12 AM | வகை: கட்டுரை, கதைகள், சி.சு. செல்லப்பா, ஜெயமோகன்\nகிழக்கு சீமையில் பிரசித்தி பெற்ற மாடு அணைகிறவன் மகன் அந்தப் பையன் -பேச்சுக்கு பையன் என்றாலும் -அந்த வாலிபன் என்ற செய்தி அந்த ஷணமே வாய்க்கு வாய் மாறி வாடிவாசல் முன் சூழ்ந்து நின்ற அதனை நூற்றுக்கணக்கானவர்களுக்கும் பரவி எட்டிவிட்டது. தொழிலில் ஈடுபட்ட அத்தனை பேரும் அவனையே ஆராய்ந்தார்கள் .கண் உறுத்து பார்த்து அவனவன் யூகத்திற்கு அகபட்டபடி பேசிகொண்டார்கள் .\n\" மாடு பிடிகத்தான் வந்திருப்பான் பய.அதுக்கு சம்சயம் வேறேயா\n\" கிளகத்தி ஆளு,துடியாதான் இருப்பான் \"\n\" சல்லிகட்டு ரோசமாதான் இருக்கும் \"\n\" உருமாளுக அத்தனையையும் தட்டிகிட்டு போயிர போறான் கிழக்கத்தியான்\" \"நம்ம பக்கதானுக அசந்தாப் போச்சு \"\n\"ஜமிந்தார் மாட்டை கூட ஒரு கை ...\"\n ஜமிந்தார் மாட்டை புடிக்க இவன்தானா ஆளு ஆண்டுப் பய \n\" பார்த்தியா பிச்சி, வாடிபுரம் காளைக்கு வந்திருக்கிற மவுசை \" என்றான்மருதன் கிண்டலாக. \"பார்த்துடலாம் ,\" என்று பிச்சி ஒரே வார்த்தைதான் சொன்னான் ,அதுவும் மெதுவாக .கிழவன் அதை உன்னிப்பாக கேட்டுவிட்டான். அந்த வார்த்தையை பிச்சி அழுத்தின விதம் கிழவனை ஒரு குலுக்கு குலுக்கி விட்டது .\n\" என்ன தம்பி விளையாட்டுக்கு பேசுறியா, இல்லே ...\"என்று தடுமாறக் கலவரத்துடன் பார்த்துக் கிழவன் கேட்டான். பிச்சியின் வார்த்தைக்கு ஒரே அர்த்தம்தான் உண்டு .அந்த அர்த்தத்தில்தான் அவன் சொல்லியிருக்கிறான் என்பதை கேட்டும் அவனால் நம்பமுடியவில்லை \"\nகிழவனின் கலவர முகத்தை நிலைத்து பார்த்து லேசாக சிரித்து பிச்சி சொன்னான் ,\" ஏன்,தாத்தா ,சும்மா போகிற மாட்டுமேல மனுஷன் விழறதே ஒரு விளையாட்டுதானே , இல்லிங்களா சொல்லுங்க ,ஏன் பாக்கிறவங்களுக்கு கூட அது விளையாடதானே இருக்கு. அதுக்குன்னு பிறந்துபோட்டு...... \"\nஅட விடுங்கப்பா கீழே,\" என்று பிச்சி வற்புறுத்தி உற்சாக தோள்களிலிருந்து கிழிறங்கி நின்றான்.மறுபடியும் ஜமிந்தார் முகத்தை பார்த்து கும்பிட்டான்.\" டேய் ,வாடிபுரம் காளையை புடிச்சி பாக்றியா\" என்று திடுதிபென ஜமிந்தார் அவனை கேட்டுவிட்டு அவன் முகபாவத்தை ஆராய்ந்தார்.\nஅந்த சில வினாடிகளுக்கு இருவரும் ஒருவரைஒருவர் நோட்டம் பார்த்து கொண்டார்கள் .அந்த வாலிபனின் வேலையையும் கையாளும் புதுபுது உத்திகளையும் சுதாரிப்பையும் கையுறுதியையும் அந்த இரண்டு காளைகள் விசயத்தில் அவர் பார்த்துவிட்ட பிறகு அவருக்கு திடீர் சந்தேகம் பிறந்துவிட்டது -வாடிபுரம் காளையையும் அவன் பார்த்து விடுவனோ என்று .இதுவரை இருந்த இரட்டை நிச்சயம் அவருக்கு இப்பொது இல்லை,முதல் முதலாக அவர் வாழ்கையில் ,வாடிவாசல் முன்பு.வீசி வந்த கேள்வியை கேட்டு பிச்சியும் சற்று திடுக்கிட்டு விட்டான்.ஜமிந்தார் கேள்விக்கு அர்த்தம் ,அதற்கு பின் உள்ள அவர் நினைப்பு ,இதெல்லாம் நினைத்து பார்த்தான்.அவர் முகத்திலிருந்து நிச்சயமாக மதிப்பிட முடியவில்லை .அனால் ஒன்று மட்டும் நிழல் வீசியது .அவரது சந்தேகத்தை போக்கும்படியாக இரண்டிலொரு பதிலை எதிர்பார்த்தமாதிரி தோன்றியது.\n\"உறுதியாக சொல்லமுடியாதுங்க \" என்று ஜமிந்தார் கண்களை சந்திக்காமலே தலை குனிந்து பிச்சி இழுத்தான் .\" நோக்கம் பர்த்துகிடனுங்க.\"அந்த வார்த்தை முனக்கமாக வந்தது.ஆனால் ஜமிந்தார் காதுக்கு தெளிவாக கேட்டது .\n\"என்று ஜமிந்தார் வெட்டி சொன்னார் .\" மாடுகளை புடி\" பிச்சியின் வார்த்தைகளில் உள்ள அர்த்தம் அவருக்கு தெளிவாகிவிட்டது .\n\"ஜல்லிக்கட்டு ஒரு வீர நாடகம் . அது விளையாட்டும் கூட.புய வலு ,தொழில்நுட்பம் எல்லாம் அதற்கு வேண்டும் .தான் போராடுவது மனிதனுடன் அல்ல,ரோசமூடப்பட்ட ஒரு மிருகத்துடன் என்பதை நாபகத்தில் கொண்டு வாடிவாசலில் நிற்க வேண்டும் மாடு அணைபவன் அந்த இடத்தில மரணம்தான் மனிதனுக்கு காத்து கொண்டிருக்கும்.காளைக்கு தன்னோடு மனுஷன் விளையாடுகிறான் என்று தெரியாது .அதற்கு விளையாட்டிலும் அக்கறை இல்லை.\"என்று வாடிவாசல் -கு முன்னுரை எழுதி இருக்கிறார் சி.சு.செல்லப்பா\nஉண்மையில் ஒரு நீண்ட சிறுகதை ஆனால் நாவலாகக் கூறப்படுகிறது. மதுரைப்பக்க கிராமம் ஒன்றில் உயிரைப் பணயம் வைத்து காளைகளுடன் மோதும் இளைஞர்களின் கதையை திகிலான சொல்லாட்சியுடன் கூறும் வேகமான கதை.\nதன் தந்தையைக் கொன்ற அடங்காத காரிக்காளையை ரத்தம் சிந்தி வெல்கிறான் பிச்சி. 'ரோஷம் ஆகாது தம்பி, மனுசனுக்கானாலும் மாட்டுக்கானாலும் ' என்ற அசரீரிக் குரல் தமிழ மரபுமனத்தின், கிராமிய அகத்தின் வெளிப்பாடு.\nகாளைக்குத் தன்னோடு மனுஷன் விளையாடுகிறான் என்று தெரியாது. அதற்கு விளையாட்டிலும் அக்கறை இல்லை. அதை மையமாக வைத்துப் புனையப்பட்ட இந்தக் கதையில் ஜெல்லிக்கட்டு பற்றிய வர்ணனை தத்ரூபமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. நுட்பமாகவும்கூட. ஒரு குறிப்பிட்ட வட்டாரத்துப் பேச்சு வழக்கிலேயே முழுக்க முழுக்க எழுதப்பட்டது. படிக்கும்போது சிலிர்ப்பு ஏற்படுத்தும் கதை\nஇந்த நாவலின் கதாநாயகனான பிச்சி,அவன் கூட்டாளியும் மச்சினனுமான மருதன், அவர்கள் ஜல்லிக்கட்டின் போது சந்திக்கும் கிழவன், காரி காளையை வைத்திருக்கும் ஜமீன்தார் என்ற அனைத்து கதாபாத்திரங்களும் அருமையாக வடிவமைக்கபட்டிருக்கின்றன.\nஒரே நாளில் நடைபெறும் சம்பவமாக இந்த கதை சித்தரிக்கப்பட்டு இருப்பது கதையின் விறுவிறுப்பை கூட்ட உதவுகிறது.தன் தந்தையின் உயிர் பிரிய காரணமாக இருந்த காளையை அடக்க வரும் ஒரு வீரனின் கதையை கச்சிதமாக வார்த்தைகளில் கூறுவதில் வெற்றி பெற்றுள்ளார் கதாசிரியர்.\nவட்டார வழக்கில், அடுத்து என்ன நடக்கும் என நம்மை எதிர்ப்பார்க்க வைத்து இருக்கையின் நுனிக்குக் கொண்டு செல்லும் .\nமாடு அணைவது ஐந்தறிவு மிருகத்திற்கும், மனிதனுக்கும் நடக்கும் நேரடி யுத்தம் இதில் யார் ஜெயிப்பார்கள் என்பதை விட அந்த நேரத்தில் ஏற்படும் மனபோராட்டங்கள் மிக முக்கியமானவை.இடையிடேயே அந்த காலத்தில் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் பெரிய மனிதர்களுக்குமுன்\nஎவ்வளவு பணிந்து நடக்க வேண்டும் என்பதையும் மிக நுணுக்கமாக எடுத்து சொல்கிறது. ஜல்லிக்கட்டைப் பற்றி நமக்கு ஏற்படும் பல சந்தேகங்களை எளிய தமிழில் விளக்குகிறது.\n40 வருடங்களுக்கு முன் வந்த இந்த நாவல் இன்னும் அழியாபுகழோடு இருப்பதற்கு காரணம் அதன் எளிய தமிழ் நடை மற்றும் களம்.\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்...\nசிறுமி கொண்டுவந்த மலர் - விமலாதித்த மாமல்லன்\nஇரவு நெடுநேரம் தூக்கம் பிடிக்காமல் கிடந்ததால் காலையில் தாமதமாகவே எழுந்தார் சுகன்சந்த் ஜெய்ன். எழுந்தவர், காற்றுக் கருப்பு அடித்தது போல் வெறி...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nவினோத ரசமஞ்சரி - விக்ரமாதித்யன் நம்பி\nகோபல்லபுரத்து மக்கள் - கி.ராஜநாராயணன்\nகவிஞர் விக்கிரமாதித்யனுக்கு விளக்கு விருது\nஎழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு பத்மஸ்ரீ விருத...\nநெருப்புக் கோழி - ந.பிச்சமூர்த்தி\nஊமைத் துயரம் - நீல பத்மநாபன்\nமனக்குகை ஓவியங்கள் - புதுமைப்பித்தன்\nசாப விமோசனம் - புதுமைப்பித்தன்\nசாமியாரும் குழந்தையும் சீடையும் - புதுமைப்பித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eegarai.darkbb.com/t125384-topic", "date_download": "2018-07-18T22:32:04Z", "digest": "sha1:IZQS3WPY3KYRHEJKQPRJZV3C5YXIXW5J", "length": 17145, "nlines": 261, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உடல்நல பாதிப்பால் நடிகர் விவேக் மகன் மரணம்!", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nஉடல்நல பாதிப்பால் நடிகர் விவேக் மகன் மரணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஉடல்நல பாதிப்பால் நடிகர் விவேக் மகன் மரணம்\nஉடல் நல பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக்கின் மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nபிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு அமிர்தாநந்தினி, தேஜஸ்வனி என்ற இரண்டு பெண் குழந்தைகளும், பிரசன்ன குமார் (13) என்ற மகனும் உண்டு.\nஇவர்களில் பிரசன்ன குமார் மூளை காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டார். கடந்த ஒன்றரை மாத காலமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.\nஇந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பிரசன்ன குமாரின் உயிர் பிரிந்தது. மகனின் இறப்பு நடிகர் விவேக்கை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.\nசமீபத்தில்தான் விவேக்கின் தந்தை காலமானார். அந்த சோகம் மறைவதற்குள்ளாகவே விவேக்கின் மகனும் இறந்தது, அவரது குடும்பத்தினரை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விவேக் மகன் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.\nRe: உடல்நல பாதிப்பால் நடிகர் விவேக் மகன் மரணம்\nமிகவும் வருந்தத்தக்க விசயம், மனதுக்கு மிக வருத்தமாக இருக்கிறது. நடிகர் விவேக்கிற்கு\nஇறைவன் மனதைரியத்தையும் மனஅமைதியையும் கொடுக்க வேண்டுகிறேன்.\nRe: உடல்நல பாதிப்பால் நடிகர் விவேக் மகன் மரணம்\nடெங்கு ஜுரத்தால் இறந்ததாகக் கூறுகிறார்கள் .மிகவும் சோகமான சம்பவம் . அவரது ஆன்மா சாந்தியடையட்டும் .\nRe: உடல்நல பாதிப்பால் நடிகர் விவேக் மகன் மரணம்\nகொடுமையான சம்பவம் ... இறைவன் அவருக்கு மனதைரியத்தை கொடுக்கவேண்டும்.\nசாதரணமாக காய்ச்சல் வந்தால் அதிகபட்சம் 3 அல்லது 4 நாட்களுக்குள் சரியாகிவிட வேண்டும் அதற்கும் மேல் இருந்தால் உடனடியாக சிறப்பு மருத்துவர்களை அணுகுங்கள்.\nRe: உடல்நல பாதிப்பால் நடிகர் விவேக் மகன் மரணம்\nஅவர் ஆண்மா சாந்தி அடையட்டும்\nRe: உடல்நல பாதிப்பால் நடிகர் விவேக் மகன் மரணம்\nஅவரது ஆன்மா சாந்தியடையட்டும் .\nRe: உடல்நல பாதிப்பால் நடிகர் விவேக் மகன் மரணம்\nபாலகன் ஆத்மா சாந்தியடையட்டும்.என் ஆழ்ந்த அனுதாபங்கள் விவேக் குடும்பத்தாருக்கு.\nRe: உடல்நல பாதிப்பால் நடிகர் விவேக் மகன் மரணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://govikannan.blogspot.com/2008/08/blog-post_04.html", "date_download": "2018-07-18T21:51:34Z", "digest": "sha1:2QZSFBGWUGNY7KIN4J2HY5TUB6UGZFOP", "length": 68342, "nlines": 759, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: இட்லிவடையில் விடுபட்டவை :)", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nஇட்லி வடைப் பதிவில் கன்னடர்களிடம் ரஜினி வருத்தம் தெரிவித்த தொலைக்காட்சி ஏற்பாடு நிகழ்ச்சிக்குப் பிறகு பல்வேறு திரையுலக தரப்பினரின் கருத்துக்கள் இடம் பெற்றிருக்கிறது. பச்சை தமிழர்களின் ரியாக்ஷன் என்று சிலவற்றைக் குறிப்பிட்டுவிட்டு, அதில் மேலும் சிலரின் கருத்துக்களைப் பற்றி ஒரு வரி கூட எழுதாமல் (வேண்டுமென்றே\nஇயக்குனர் சீமான் : கன்னடர்களுக்கு ஆதரவான நிலையை எடுப்பதால் தமிழ்நாட்டில் அவருக்கு இழப்பு ஏற்படாதுன்னு அவருக்குத் தெரியும் ஏன்னா தமிழன் மான ரோசம் உள்ளவன் கிடையாதுன்னு இங்கவர்றவங்க எல்லோரும் தெரிஞ்சு வச்சிருக்காங்க, ரஜினியைப் பொறுத்தவரைக்கும் தன்மானத்தைவிட வரும் வருமானம் பெரித்துன்னு நினைக்கிறவர். நமக்கு வருமானத்தைவிட இனமானமே பெரிது.\nஇதில் நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது ரஜினியின் தனிப்பட்ட நிலைப்பாட்டை அல்ல, கன்னடர்களின் பிரதிநிதியாகவே இருந்தாலும் தமிழ்நாட்டில் இருக்கும் ரஜினி படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று சொல்கிற கன்னட வெறியர்களைத்தான் கவனிக்க வேண்டும். இந்த இனத்தின் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு வைத்திருக்கிறார்கள் என்பதை உணரவேண்டும்.\nபத்திரிக்கையாளர் சோ : எனக்கு இன்னமும் முழுவிபரம் வந்து சேரவில்லை சார். விபரம் கிடைத்த பிறகு அடுத்த வாரம் என் கருத்தைச் சொல்கிறேன்\n[கலைஞரின் அந்த நிமிட அரசியல் செயல்பாடுகள், மறறும் கலைஞர் (அறிக்கை) விடுவது எதையும் அடுத்த நிமிடமே இவருக்கு தெரிந்து, நுகர்ந்து மூன்றாம் நிமிடம், இவரது கருத்து என அந்த வார கார்டூனாகவும், கேள்விபதிலாகவும் மாறும் பொழுது. இவருக்கும் இன்னும் ரஜினி பேச்சின் முழுவிபரம் தெரியவில்லையாம். தமிழர்கள் சார்பில் சோ ராமசாமிக்கு உடனடியாக ரஜினி 'மனம் வருந்திய' வீடியோ காட்சிகளை அனுப்பி வைக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். கிடைத்தாலும் அடுத்தவாரம் தான் கருத்து சொல்வாராம். ரஜினி ரசிகர்கள் கவனிக்க... இப்போதாவது தெரிகிறதா கலைஞருக்கு முதன்மைத்துவம் கொடுக்கும் அளவுக்கு ரஜினிக்கு சோ ராமசாமி முதன்மைத்துவம் கொடுக்காமல் ரஜினியை புறக்கணிக்கிறார் சோ :)\nரஜினியின் அரசியல் ஆசான் என்றெல்லாம் சொல்லுகிறார்கள், ரஜினியை ஜெவுக்கு சசிகலா போலவே (தவறான ) ஆலோசனைக் கூறி வழிநடுத்துபவர் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. ரஜினி என்ன பேசினார் என்பது இவருக்குத் தெரியாதாம். :) நம்புங்கள், தன் பதிவில் சோ ராமசாமியின் கருத்தை வெளியிடாததற்குக் காரணம் இட்லி வடைக்கு சோ ராமசாமி பச்சைத் தமிழனாக தெரியவில்லையோ ) ஆலோசனைக் கூறி வழிநடுத்துபவர் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. ரஜினி என்ன பேசினார் என்பது இவருக்குத் தெரியாதாம். :) நம்புங்கள், தன் பதிவில் சோ ராமசாமியின் கருத்தை வெளியிடாததற்குக் காரணம் இட்லி வடைக்கு சோ ராமசாமி பச்சைத் தமிழனாக தெரியவில்லையோ \nவேணுகோபால் (ரஜினி ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர்) : பேனரைக் கிழித்த யாரும் ரஜினி மன்றத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. ரஜினி மன்றத்தைச் சேர்ந்தவர்கள் அவர் எந்த முடிவெடுத்தாலும் (தமிழர்கள் மற்றும் என்னுடைய ரசிக சிகாமணிகள் சுரணையற்றவர்கள் என்று சொன்னாலும் கூட \n[ரஜினியின் கட்வுட் காலையும் நக்கும் ஒருசில முற்றிப் போனவர்கள் தவிர்த்து, தவிர்த்து மற்ற ரஜினி ரசிகர்கள், ரஜினியின் பேச்சை அவமானமாகவே கருதுவதாக குறிப்பிட்டு இருந்தனர். எல்லா ரஜினி ரசிகர்களுமே ரஜினி சொல்வதெல்லாம் சரி என்ற கண்மூடித்தனமான பற்று வைக்கவில்லை. ]\nகன்னட ரக்ஷ்ன வேதிகே அமைப்பின் தலைவர் பிரவின்குமார் ரெட்டி : ரஜினிகாந்த் மட்டுமல்ல, வேறு எந்த நடிகரும் கன்னட மக்களை இழிவாக பேசினால் அவருக்கு கர்நாடகத்தில் அனுமதி இல்லை. (கர்நாடகம் எப்போது தனி நாடானது ) ரஜினியை இந்த முறை மன்னித்தோம். இன்னொருமுறை அவர் கன்னடமக்கள், அவர்களது உரிமைகள் இவற்றிற்கு எதிராக பேசினால் வெறும் போராட்டம் நடத்தமாட்டோம், கர்நாடகத்தில் அவரது சொத்துக்களை கைப்பற்றுவோம் (மிரட்டல்) ரஜினியை இந்த முறை மன்னித்தோம். இன்னொருமுறை அவர் கன்னடமக்கள், அவர்களது உரிமைகள் இவற்றிற்கு எதிராக பேசினால் வெறும் போராட்டம் நடத்தமாட்டோம், கர்நாடகத்தில் அவரது சொத்துக்களை கைப்பற்றுவோம் (மிரட்டல்\nரஜினிகாந்து மாத்ரமுமல்லறி, பேறு எந்தா நடிகரோ கன்னட ஜெனங்களுக்கெ வீரோதவாக மாத்தாடுதரே, அவருக்கே இ கன்னட தேசதல்லி அனுமதி கொடுவக்காகல்ல. இ தர ரஜினியை பிட்பிடுத்தோம். மத்தொந்துதர இ தர மாத்தாடுதரே, கன்னட ஜனங்க்களு மத்து அவரென்ன சொந்த பிரச்சனைக்களுக்கெ எதிரே மாத்தாடுதரே, கேவலம் கலட்டா மாத்ரம் நடியக்காகில்லே. கர்நாடகதல்லி\nஅவரன்ன ஆஸ்திகளு ஒட்டுக்கெ எத்தோகுவோம்.\n(தமிழ்லிருந்து கன்னட மொழிபெயர்ப்பு சரியா \n[ரஜினி பயந்து போய் ஏன் வருத்தம் தெரிவித்தார் என்பது இப்பொழுதுதான் புரிகிறது]\nரஜினி வட்டாரம் : 6 கோடி வசூல் பெற்று தரும் கர்நாடகாவிற்காக 6 கோடி தமிழர்களை ரஜினி விட்டுக் கொடுக்க முன்வருவாரா அவர் எடுத்துள்ளது வணிக ரீதியிலான நிலைப்பாடு. மற்றபடி 'உப்பிட்ட தமிழ் மண்ணை என்றும் மறக்கமாட்டார்.\n[இவிங்க என்ன சொல்கிறார்கள் என்றே புரியவில்லை. தன்மானம் அடகுவைக்கப்பட்டது வருமானத்தின் காரணமாகத்தான் வேறு இல்லை, அதற்கும் தமிழர்களுக்கும் தொடர்பில்லை என்று நாசுக்காக சொல்கிறார்களோ அடுத்த முறை ரஜினிக்கு பாட்டெழுதும் வைரமுத்து போன்றோர், ரஜினிக்கு இருப்பது கன்னட கொழுப்பு அல்ல என்பதைக் காட்ட உப்போடு பருப்பும், நெய்யும் கூட தமிழர்கள் தான் இட்டார்கள் என சேர்த்து பாட்டெழுத வேண்டும்]\nபதிவர்: கோவி.கண்ணன் at 8/04/2008 10:20:00 முற்பகல் தொகுப்பு : அரசியல், ரஜினி\nஇங்கும் மீ த பர்ஸ்ட் மட்டும் போட்டுக் கொள்கிறேன்...\nரஜினி மீது எந்தத் தப்பும் இல்லை...\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ முற்பகல் 10:28:00 GMT+8\n//இன்னொருமுறை அவர் கன்னடமக்கள், அவர்களது உரிமைகள் இவற்றிற்கு எதிராக பேசினால் வெறும் போராட்டம் நடத்தமாட்டோம், கர்நாடகத்தில் அவரது சொத்துக்களை கைப்பற்றுவோம் (மிரட்டல்\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ முற்பகல் 10:47:00 GMT+8\nஜோ / Joe சொன்னது…\nஆனால் நிஜத்தில் சீமான் ரஜினிக்கு ஆதரவாக பேசியதாக கேள்வி.\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ முற்பகல் 10:50:00 GMT+8\n//இன்னொருமுறை அவர் கன்னடமக்கள், அவர்களது உரிமைகள் இவற்றிற்கு எதிராக பேசினால் வெறும் போராட்டம் நடத்தமாட்டோம், கர்நாடகத்தில் அவரது சொத்துக்களை கைப்பற்றுவோம் (மிரட்டல்\nஆனால் நிஜத்தில் சீமான் ரஜினிக்கு ஆதரவாக பேசியதாக கேள்வி.\nஇந்த ஞாயிற்றுக்கிழமை நக்கீரனில் வெளியான தகவல்கள் இவை. என்னுடைய கருத்தை சாய்வெழுத்துகளில் மட்டும் குறிப்பிட்டு இருக்கிறேன்.\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ முற்பகல் 10:52:00 GMT+8\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 12:05:00 GMT+8\nஎன்னமோங்க...ஆளாளுக்கு தப்புதான்றாங்க...ரைட்டுதான்றாங்க....நெம்ப கன்ஃப்யூஸ் ஆய்ட்டேன்...\n// தன்மானம் அடகுவைக்கப்பட்டது வருமானத்தின் காரணமாகத்தான் வேறு இல்லை, அதற்கும் தமிழர்களுக்கும் தொடர்பில்லை என்று நாசுக்காக சொல்கிறார்களோ அடுத்த முறை ரஜினிக்கு பாட்டெழுதும் வைரமுத்து போன்றோர், ரஜினிக்கு இருப்பது கன்னட கொழுப்பு அல்ல என்பதைக் காட்ட உப்போடு பருப்பும், நெய்யும் கூட தமிழர்கள் தான் இட்டார்கள் என சேர்த்து பாட்டெழுத வேண்டும் //.....இது மட்டும் நல்லா புரியிதுங்க...கரெக்டா சொன்னீங்க....\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 12:08:00 GMT+8\nநக்கீரனில் இப்படிப் போட்டு இருக்கிறார்களே. அந்த பக்கத்தை இணைத்துள்ளேன்.\nநக்கீரன் ரஜினிக்கு மிகவும் நெருக்கமான செய்தி இதழ். 'ரஜினி ரசிகன்' என்ற ரஜினி புகழ் இதழ் நக்கீரன் குழுமத்தைச் சேர்ந்ததுதான். சிற்சில திமுக ஜால்ராக்களைத் தவிர்த்து நக்கீரன் இதழை 80 விழுக்காடு அரசியல் சார்பற்றே நடத்துகிறார்கள்.\nஇந்த நிகழ்வைப் பொருத்த அளவில்\nஇல்லாத ஒன்றை இட்டுக்கட்டி எழுதுவதற்கான தேவை எதுவும் அவர்களுக்கு இல்லை என்றே நினைக்கிறேன்.\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 12:18:00 GMT+8\nசின்ன கோடம்பாக்கம் தந்த சின்ன ரஜினி கிரிக்காக , நான் எனது கருத்தை பதியாமல் வெறும் வருகையை மட்டும் பதிவு செய்து அடக்கி வாசிக்கிறேன்.\nஆனா இட்லி வடையில் விடுபட்டவைங்கிற தலைப்ப பார்த்தவுடனே, நேத்து சந்திப்புக்கு நீங்க கொண்டுவந்த சட்னியைப்பத்தி எழுதியிருப்பீங்கன்னு நினைச்சேன்.\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 1:43:00 GMT+8\nசின்ன கோடம்பாக்கம் தந்த சின்ன ரஜினி கிரிக்காக , நான் எனது கருத்தை பதியாமல் வெறும் வருகையை மட்டும் பதிவு செய்து அடக்கி வாசிக்கிறேன்.\nஆனா இட்லி வடையில் விடுபட்டவைங்கிற தலைப்ப பார்த்தவுடனே, நேத்து சந்திப்புக்கு நீங்க கொண்டுவந்த சட்னியைப்பத்தி எழுதியிருப்பீங்கன்னு நினைச்சேன்.\nகூடாது கூடாது, நட்புக்காக கொள்கைகளையோ, கொள்கைக்காக நட்புகளையோ அடமானம் வைக்கக் கூடாது, இரண்டும் வெவ்வேறு என்பதை புரிந்து கொள்ளவேண்டும். அவர்களிடம் மட்டுமே நட்பு கொள்ள வேண்டும். கிரி இதெற்கெல்லாம் அலட்டிக் கொள்ள மாட்டார். :)\nநேத்துச் சட்டினியெல்லாம் விடுபட்டவையில் வராது. அது வெளியேறிவையில் வரும் \nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 2:09:00 GMT+8\nஇந்த ஞாயிற்றுக்கிழமை நக்கீரனில் வெளியான தகவல்கள் இவை. என்னுடைய கருத்தை சாய்வெழுத்துகளில் மட்டும் குறிப்பிட்டு இருக்கிறேன்.//\n என்று கேட்டது அந்த கருத்து சரியா என்றல்ல\nரஜினிக்கு கருநாடகத்தில் சொத்து இருப்பது ஊரறிந்த உண்மை\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 4:10:00 GMT+8\n என்று கேட்டது அந்த கருத்து சரியா என்றல்ல\nரஜினிக்கு கருநாடகத்தில் சொத்து இருப்பது ஊரறிந்த உண்மை\nஒருவரின் சொத்தை அபகரிப்போம் என்று கூறுபவர்களை கண்டு பயப்படும் நிலையிலா இந்தியாவில் (கருநாடகம் இந்தியாவின் ஒரு மாநிலம்தானே) சட்டம் ஒழுங்கு இருக்கிறது என்று தான் ”அப்படியா ” என்று ஆச்சரியம் வந்தது.\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 4:13:00 GMT+8\nஇதில் சீமான் பேசியது வேற மாதிரி உள்ளதே \nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 5:10:00 GMT+8\nஇதில் சீமான் பேசியது வேற மாதிரி உள்ளதே \nநானும் இடுகையில் நக்கீரன் 'கட்டிங்' இணைத்திருக்கிறேன். நானாக எழுதவில்லை. :)\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 5:31:00 GMT+8\nஇந்த ஞாயிற்றுக்கிழமை நக்கீரனில் வெளியான தகவல்கள் இவை. என்னுடைய கருத்தை சாய்வெழுத்துகளில் மட்டும் குறிப்பிட்டு இருக்கிறேன்.//\n என்று கேட்டது அந்த கருத்து சரியா என்றல்ல\nரஜினிக்கு கருநாடகத்தில் சொத்து இருப்பது ஊரறிந்த உண்மை\nநீங்களும் கருத்தைச் சரியில்லை என்று சொல்வதாக நானும் கருதவில்லை. அதை 'மிரட்டல்' என்று குறிப்பிட்டதைப் பற்றி வியப்போடு கேட்டதாக எடுத்துக் கொண்டேன். :)\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 5:33:00 GMT+8\n என்று கேட்டது அந்த கருத்து சரியா என்றல்ல\nரஜினிக்கு கருநாடகத்தில் சொத்து இருப்பது ஊரறிந்த உண்மை\nஒருவரின் சொத்தை அபகரிப்போம் என்று கூறுபவர்களை கண்டு பயப்படும் நிலையிலா இந்தியாவில் (கருநாடகம் இந்தியாவின் ஒரு மாநிலம்தானே) சட்டம் ஒழுங்கு இருக்கிறது என்று தான் ”அப்படியா ” என்று ஆச்சரியம் வந்தது.\nஇந்தியாவிலேயே மாநிலத்திற்கு என தனிக்கொடி கொண்டுள்ள ஒரே மாநிலம் என்ற பெருமை கர்நாடகாவையும், கன்னட மக்களையுமே சேரும். திராவிட நாடு கோஷம் போட்டவர்கள் கூட அப்படி ஒரு கொடியை வைத்திருக்கவில்லை.\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 5:36:00 GMT+8\nஎன்னமோங்க...ஆளாளுக்கு தப்புதான்றாங்க...ரைட்டுதான்றாங்க....நெம்ப கன்ஃப்யூஸ் ஆய்ட்டேன்...\n.....இது மட்டும் நல்லா புரியிதுங்க...கரெக்டா சொன்னீங்க....//\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 5:37:00 GMT+8\n******இதில் சீமான் பேசியது வேற மாதிரி உள்ளதே \n சீமான் வேற வேற மாதிரி பேசி இருக்கலாம்..\nஇல்லாட்டி அவர் பேசாதத எதாவது ஒரு பத்திரிகை பிரசுரிச்சு இருக்கலாம். இல்லாட்டி, இந்த ரெண்டுமே சீமானோட கருத்தா இருக்கலாம்.\nஎதுவுமே அவர் சொல்லாம கூட இருந்து இருக்கலாம்.\n நமக்கு பொழுது போகுதா இல்லையா \nஇத சாக்கா வச்சி நம்ப ஆறு கோடி தமிழர்கள திட்டலாம்.. இல்லாட்டி பாராட்டலாம். சில bloga குறை சொல்லலாம்.\nஎன்னைய மாதிரி ரெண்டு பக்கமும் திரிச்சி வுட்டு பேசி பாக்கலாம்.\nஎவ்வளவு அருமையான சேவை இது \nசோ பதில் சொல்லாம இந்த மாதிரி கேவலமா இருக்க வேண்டாம். ஒரு பத்திரிகையாளர் சமூக உணர்வோட செயல்படனும். அத தவிர, ரஜினி சம்பந்தபட்ட அத்தனை விஷயத்துக்கும் முந்தி முந்தி பதில் சொல்லிக்கிட்டு இருந்தார். ரஜினிக்கு கொள்கை பரப்பு செயலாளரா இருந்தார். ரஜினியோட பழைய பேச்சு கூட அவர் எழுதி கொடுத்ததுன்னு ஒரு வதந்தி உண்டு. அந்த அளவுக்கு நெருக்கமானவர். அப்படிப்பட்ட சோவின் கேவலமான இந்த மௌனத்தை கோவி கண்ணன் கண்டித்ததை நான் வரவேற்கிறேன்.\nதானே கேள்வி தானே பதில் சொல்லும் கலைஞர், ஓய்வெடுக்கும் அம்மையார் மற்றும் சல்மான் ருஷ்டி அவர்களின் கருத்தை போடாமல் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்த கோவிகன்ணனை கண்டிக்கறேன்.\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 5:40:00 GMT+8\n//அவனும் அவளும் said... தானே கேள்வி தானே பதில் சொல்லும் கலைஞர், ஓய்வெடுக்கும் அம்மையார் மற்றும் சல்மான் ருஷ்டி அவர்களின் கருத்தை போடாமல் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்த கோவிகன்ணனை கண்டிக்கறேன்.//\nசெய்திகளில் வந்தவற்றில் இட்லிவடையில் விடுபட்டவற்றைத்தான் போட்டேன். கலைஞர் கருத்து சொல்லவில்லையே.\nஅப்பறம் 'சோ' வை நான் கண்டிக்கவில்லை. அது ஏன் என்று கேள்வி மட்டுமே எழுப்பினேன்.\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 5:49:00 GMT+8\n******இந்தியாவிலேயே மாநிலத்திற்கு என தனிக்கொடி கொண்டுள்ள ஒரே மாநிலம் என்ற பெருமை கர்நாடகாவையும், கன்னட மக்களையுமே சேரும்.*******\nசில வடகிழக்கு மாநிலத்துக்கு கூட உண்டுன்னு கேள்விப்பட்டு இருக்கேன்.\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 5:51:00 GMT+8\n******அப்பறம் 'சோ' வை நான் கண்டிக்கவில்லை. அது ஏன் என்று கேள்வி மட்டுமே எழுப்பினேன்.*******\nசரி மன்னிச்சிக்கோங்க. கேள்வி எழுப்பிய கோவி கண்ணனை பாராட்டுகிறேன்.\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 5:53:00 GMT+8\nசோவிடம் கேட்டது போல் கலைஞர், அம்மையார் மற்றும் சல்மான் ருஷ்டியுடம் கருத்து கேட்காத நக்கீரனை கண்டிக்கிறேன்.\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 5:56:00 GMT+8\nஎன்ன இங்க சண்ட என்ன இங்க சண்ட\nஇங்கனயும் ரசினி தாத்தாவதான் அசிங்க படுத்துதீகளா\nசோ தாத்தாவும் கருணாநிதி தாத்தாவும் இத பத்தி இன்னுமா ஒண்ணும் சொல்லல ,\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 6:08:00 GMT+8\nஎன் பதிவில் கஜினி கதை படிக்கவும்\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 6:41:00 GMT+8\n//அடுத்த முறை ரஜினிக்கு பாட்டெழுதும் வைரமுத்து போன்றோர், ரஜினிக்கு இருப்பது கன்னட கொழுப்பு அல்ல என்பதைக் காட்ட உப்போடு பருப்பும், நெய்யும் கூட தமிழர்கள் தான் இட்டார்கள் என சேர்த்து பாட்டெழுத வேண்டும்//\nநியாயமான ஆதங்கம் திரு கோவி.கண்ணன்.\nதடை செய்யப்பட்ட பப்புள் காமை மெல்லுவதால் நமக்கு வாய் வலிப்பது தான் மிச்சம். (தேவை இல்லாத (சம்மந்தம் இல்லாத)விமர்சனத்துக்கு பதில் சொல்லி**** உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம்.)\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 6:47:00 GMT+8\n*******தடை செய்யப்பட்ட பப்புள் காமை மெல்லுவதால் நமக்கு வாய் வலிப்பது தான் மிச்சம். (தேவை இல்லாத (சம்மந்தம் இல்லாத)விமர்சனத்துக்கு பதில் சொல்லி**** உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம்.)********\nவழிமொழிகிறேன். ( உங்கள் நேரம் பொன்னானதாக இருக்கும் பட்சத்தில் )\nதிங்கள், 4 ஆகஸ்ட், 2008 ’அன்று’ பிற்பகல் 8:39:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nஆவி மதனும் - மூக்கறுப்பும் \nகலைஞர் முடிவெடுக்க வேண்டிய நேரம் \nவி.காந்த் தான் - ஜெவுக்கு நோ மோர் சாய்ஸ் \n:) கிருஷ்ண குமார் ஜெயந்தி :)\nசிங்கையில் நடந்த திடீர் பதிவர் சந்திப்பு - புகைப்...\nஉயர்வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் என்ன தப...\nவெளிச்சப் பதிவருடன் ஒரு திடீர் சந்திப்பு \nபுதிய பதிவர்களை எப்படி அடையாளம் காண்பது \nபொன்முடியை நான் ஏன் ஆதரிக்கிறேன் \nமுஷா'ரப்' - வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் \nமுக ஸ்டாலின் அவர்களின் தொண்டையில் சிக்கிய முள் \nஇந்தியாவின் 61 ஆவது சுதந்திர நாள் \nஎழும்பூர் பாலாஜி உட்லண்ட்ஸ் மாமா \nமேற்கு மாம்பலம் மாமா மெஸ் \nரோஜாவை எந்த பெயரிட்டு அழைத்தாலும் ரோஜா தான் \nஒலிம்பிக் - இந்திய வீரர்கள் பதக்கம் பெறுவதில் ஏன் ...\nவருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் - ஒரு சிறந்த ...\nபோலி பகுத்தறிவு வாதிகளுடன் விவாதிக்கத் தயாரா \nகுசேலனை ஓரம் கட்டிய பதிவர் \nலக்கிலுக் ஐயங்காரிடம் கேட்கக் கூடாத கேள்விகள் \nசாகுற மாதிரி க்ளைமாக்ஸ் வைத்தால்... கஜினி பின்னூட்...\nரஜினி - ஒரு இருதலைக் கொள்ளி எறும்பு \nபதிவர் சந்திப்பில் முகவை மைந்தன் இராம் என்னிடம் கே...\nசிங்கை பதிவர் சந்திப்பின் துளிகள் மற்றும் படங்கள் ...\nகுசேலன் - கையேந்திபவன் இட்லியும் ஒரு ஓரத்தில் ஸ்டா...\nநாளை சிங்கை பதிவர் சந்திப்பு - ஒரு நினைவூட்டல்\nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nபேய் மாதம், சீனர் நம்பிக்கைகள் \nசீனர்களின் நாட்காட்டி படி அவர்களுடைய ஏழாம் மாதம் பேய் மாதம் என்று சொல்லப்படுகிறது. கிறித்துவ இஸ்லாமிய சீனர்கள் தவிர்த்து மற்ற சீனர்கள் அனைவர...\nஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: ராசா தான் முழுப் பொறுப்பு: கனிமொழிக்கு ஜாமீன் தர வேண்டும்-ஜேத்மலானி வாதம் - என்றத் தகவலைப் படித்ததும், மனுநீதி சோழன்...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nதமிழக தேர்தல் ஆணையம் தூங்கியதா \nஇந்தியாவில் தேர்தல் என்பது ஜனநாயகம் செத்ததன் நினைவு நாள் போலவும், அது நடப்பதற்கு சுபயோக சுபதினத்தில் நாள் குறித்து தரும் புரோகிதர் போலத்தான்...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை...\nஇவர்களின் ஆயுதங்களுக்கு பூஜை உண்டா \n'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற பம்மாத்து உண்மை என்றால் இவர்களின் (கழுவிய) ஆயுதங்களுக்குக் கூட பூசைப் போட சொல்லலாம் அல்லவா \nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\nஎப்போதும் நின்றுவிடும் கார்:அழகிய ஆசைகளை வைத்துக்கொள்ளுங்கள் - *மெ*ய் வாழ்க்கையில், பணம்,முதலீடு என்ற பேச்சுகள் நண்பர்களுக்குள் வ‌ரும் போது, நான் மலங்க மலங்க விழிப்பேன்.பெரிய சேமிப்புகள் இல்லை என்னிடம். அமெரிக்க வாழ்க்...\nபிரித்து மேய்வது - கெட்டில் - வேலை செய்யாத ஒன்றை அப்படியே தூக்கி போடுவது சுலபம் என்றாலும் அது என் பழக்கம் அல்ல. உடைச்சி சுக்கு நூறாக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டு அ...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://govikannan.blogspot.com/2011/03/blog-post_07.html", "date_download": "2018-07-18T22:13:50Z", "digest": "sha1:FJCVCZHTO5CUVHIRBI6Y4NVOKCZQWVHD", "length": 50232, "nlines": 601, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: திமுக - காங்கிரஸ் ஒன்று படுமா ?", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nதிமுக - காங்கிரஸ் ஒன்று படுமா \nஅரசியல் கட்சிகளின் கூட்டணி துரோகங்கள் அரசியல் களத்திற்குப் புதியவை அல்ல. மாநிலம் தோறும் நடப்பவை தான். இப்போதெல்லாம் தேர்தல்காலக் கூட்டணிகள் தோர்தலுக்குப் பிறகு எப்படிச் செயல்படலாம் என்ற திட்ட வரையறையை முன்கூட்டியே முடிவு செய்துவிட்டு கைகோர்கின்றன. இதன்படி தேர்தலுக்குப் பின் அணிமாறும் மருத்துவர் இராமதாஸ் போன்றே அனைத்துக் கட்சிகளும் நடந்து கொள்கின்றன. தமிழக காங்கிரசின் திட்டம் திமுகவுடன் கூட்டணி ஆட்சி என்று ஒப்பந்தம் போட்டு தேர்தலுக்கு பிறகு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து திமுகவை ஒடுக்குவதே. இதன் மூலம் ஸ்பெக்டரம் விவகாரத்திற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று ஒட்டுமொத்த இந்தியாவிற்கு திமுகவே காரணம் என்று காட்டிவிட்டு தொடர்கைதுகளை நடத்த காங்கிரசு திட்டமிட்டு இருந்தது. இதனை அறிந்து கொண்ட கருணாநிதி காங்கிரசின் கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கைக்கு உடன்படாமலும், முடிந்தவரை காங்கிரசின் கூட்டணி இடங்களைக் குறைப்பதன் மூலம் அதனைத் தடுக்கமுடியும் என்று நினைத்தார். திமுகவின் மனநிலை அறிந்து கொண்ட காங்கிரசும் முடிவில் இறங்கிவர மறுத்தது. காங்கிரசை வைத்துக் கொண்டாலும், கழட்டிவிட்டாலும் பாதிப்பு என்று உணர்ந்த கருணாநிதி காங்கிரசை கழட்டிவிடுவதே சரி, அதுவும் விஜயகாந்த் அதிமுக கூட்டணிக்குச் சென்ற பிறகு செய்தால் காங்கிரசால் தனித்து நிற்பதைத் தவிர்த்து ஒன்றும் செய்துவிடமுடியாது, தனித்து நின்றால் அவர்கள் வெற்றிபெறமாட்டார்கள், அதிமுகவுடன் சேர்ந்து தனக்கும் கட்சிக்கும் அவர்களால் ஆபத்து ஏற்படுத்த முடியாது என்றே முடிவெடுத்து இருக்கிறார் என்றே நம்ப வேண்டி இருக்கிறது.\nமற்றபடி காங்கிரஸ் இத்தைகைய துரோக அரசியலுக்கு வரைபடம் வைத்திருக்காவிடில் காங்கிரசுடன் கைகோர்த்து கூட்டணி அரசமைப்பதில் திமுகவிற்கு எதுவும் கவுரவப் பிரச்சனை இருப்பது போல் தெரியவில்லை, ஏனினெல் கடந்த 7 ஆண்டுகளாக காங்கிரசுடன் கைகோர்த்து மத்திய அமைச்சரைவையில் கனிசமான இடங்களைப் பெற்ற திமுக, சட்டசபைத் தேர்தலிலும் அத்தகைய புரிந்துணர்வில் கூட்டணி அரசாகத் தொடர்வதில் சிக்கலோ, தன்மானத்திற்கு இழுக்கு என்பதற்கோ அரசியல் மொழியில் எதுவுமே இல்லை. கருணாநிதி கூட்டணி அரசு என்பதை ஒப்புக் கொள்ளும் மனநிலையில் இருந்தாலும் தேர்தலுக்குப் பிறகும் அதைத் தொடர்வதற்கு காங்கிரஸ் விரும்பவில்லை, திமுகவை கழட்டிவிடுவதன் மூலம் மிஸ்டர் க்ளீன் என்று தனது மத்திய அரசை காட்டமுடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது, சட்டமன்றத் தேர்தல் உடனடியாக இல்லாவிடில் காங்கிரஸ் - திமுக உறவு என்றோ முடிவுக்கு வந்திருக்கும், திமுகவுடன் நிபந்தனைகளுடன் இணைந்து சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கழண்டு கொள்ளலாம் என்கிற காங்கிரசின் திட்டம் பொய்யாகிப் போய் இருக்கிறது. காங்கிரசை தனிமைப்படுத்தியது கருணாநிதியின் சாணக்கியத்தனம் என்று திமுகவினர் பெருமைப் பேசிக் கொண்டாலும் தலைவரின் குடும்பத்துக்கும் அரசியலுக்கும் இனிதான் ஆபத்தே என்று உணர்ந்துள்ளனர். எவ்வளவு அடித்தாலும் எங்களுக்கு வலிக்கவில்லையே என்கிற பாணியில் கருணாநிதியின் முடிவுக்கு தொண்டர்கள் பட்டாசு வெடித்தாகச் செய்திகள் வருகின்றன. காங்கிரஸ் தரப்பிலும் இதுவே தான்.\nஸ்பெக்டரம் விவகாரத்தில் ராசா கைது திமுகவினருக்கு காங்கிரஸ் அரசால் அவமானம் என்றால், அதே ஸ்பெக்டரம் விவகாரத்தால் திமுகவினால் காங்கிரசின் ஒட்டுமொத்தப் பெயரும் கெட்டுவிட்டதாக காங்கிரசார் கருதுகின்றனர். இவ்வளவு கொதிப்புகள் தொண்டர்களிடையே இருந்தாலும் மேல் மட்டத்தில் காங்கிரஸ் தரப்பில் திமுகவின் மீது பெரிதாக நடவடிக்கை எடுக்காததற்குக் காரணம் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டே. திமுகவுடன் பேசி அதிக இடங்களைப் பெற்றுவாருங்கள், எங்களுக்கு எதிராக நீங்கள் நிற்கும் தொகுதிகளில் உங்களுக்கு வாக்களிக்கிறோம் என்று அதிமுக காங்கிரசுடன் இரகசிய ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும் என்றே கருத வேண்டி இருக்கிறது.\nகாங்கிரசின் திட்டம் பலிக்காமல் போனதால் காங்கிரஸ் திமுக அரசின் மீது கடுங்கோபத்துடன் இருப்பதும், அதன் வெளிப்பாடுகள் ஓரிரு நாளில் தெரியவரும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இதையும் மீறி காங்கிரஸ் திமுவுடன் சுமூகமாகப் பேசி 60 இடங்களைப் பெற்றுக் கொண்டாலும், பின்னர் அதிமுகவுடன் கைகோர்க்கப் போவது உறுதிதான். ஏனெனில் ஒரு மாநில அரசியலில் கிடைகும் லாபத்தைவிட ஒட்டுமொத்த இந்திய அறுவடையையே காங்கிரஸ் விரும்புகிறது, அது ஸ்பெக்டரம் விவகாரத்தில் திமுகவை கைகாட்டிவிடுவதன் மூலமே நடக்கும் என்று காங்கிரஸ் வியூகம் அமைத்திருக்கிறது.\nகாங்கிரஸ் தனித்து நின்றாலும் இப்போதைய அரசியல் துரோகங்களையும், வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முனையும் எத்தனிப்பையும் ஒன்று சேர்ந்துப் பார்த்தால் அதிமுகவினர் காங்கிரசார் தங்களை எதிர்த்து நிற்காத தொகுதிகளில் வாக்களிப்பர். இப்படிச் செய்வதன் மூலம் அதிமுக - காங்கிரஸ் உறவுகள் புதுப்பிக்கப்படலாம், ஜெ வும் தன் மீதான வழக்குகளில் தற்காத்துக் கொண்டு இழந்த ஆட்சியைக் கைப்பற்றுவார்.\nவரப்போகும் தேர்தலில் திமுகவிற்கே பாதிப்பு, ஒருவேளை இழுபறியில் ஆட்சி அமைத்தாலும் காங்கிரஸ் மைய அரசுத் தலைமை சட்டம் ஒழுங்கு பிரச்சனையை எழுப்பி கவர்னர் ஆட்சியை ஏற்படுத்தினாலும் திமுகவினரால் ஒன்றும் செய்யவே முடியாது, மேற்கண்ட இவை யாவும் என் ஊகங்கள் என்றாலும் நடைபெற சாத்தியம் உள்ளவை தான் என்பதை எவரும் மறுக்கமாட்டீர்கள் என்றே நம்புகிறேன். 90களில் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினருடன் முடங்கிக் கிடந்த திமுக திராவிட உணர்வு என்ற திராவிட உணர்வாளர்களின் அரவணைப்பினாலும், அதிமுவின் ஊழல் குறித்து மக்கள் எதிர்ப்பினாலும் வளர்ந்து ஆட்சியில் அமர்ந்து ஜெவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது. குடும்ப ஆட்சி, ஊழல் ஆகியவற்றில் சிக்கி, காங்கிரசின் இரும்பிப் பிடியில் பிழியப்பட்டு கிடந்தாலும், ஈழத் தமிழர்களின் நலன் கருதி இருந்தால் திமுக தொடர்ந்து பிழைத்திருக்கும், ஏனென்றால் குடும்ப அரசியலோ, ஊழலோ ஒரு அரசியல் கட்சியையும், தலைமையையும் புறக்கணிக்க பெரியக் காரணம் இல்லை. இருந்தாலும் இனத் துரோகம் சகிக்க முடியாது என்பதால், வருத்தம் வருத்தம் தான் என்பதுத் தவிர்த்து திமுகவின் இன்றைய நிலையும், அதற்கான ஆதரவும் என்பது பற்றி இதற்கு மேல் கருத்துக் கூற வெறொன்றுமில்லை.\nபதிவர்: கோவி.கண்ணன் at 3/07/2011 10:26:00 முற்பகல் தொகுப்பு : அரசியல், தமிழக அரசியல்\nஇது தங்களைப் போன்ற தீவிர ஈழ ஆதரவாளர்களின் கருத்தாகவே தோன்றுகிறது. ஆனால் இங்கு நிலைமை நீங்கள் எழுதுவது போல இருப்பதாக என்னால் உணரமுடியவில்லை.\nதிங்கள், 7 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 10:40:00 GMT+8\nதிங்கள், 7 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 12:10:00 GMT+8\nதிங்கள், 7 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:21:00 GMT+8\nதிங்கள், 7 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 5:03:00 GMT+8\nஉங்கள் கருத்துக்கள் ஒரளவு யூகமாகவே இருந்தாலும் உண்மையாக இருக்க வாய்ப்பு அதிகம். மேலும், நீங்கள் சொன்னது போல காங்கிரஸ் தன் மீதான போலி களங்கத்தை துடைக்க இதை விட்டால் வேறு வழி இல்லை. தினை விதைத்தவன் வினை அறுப்பான். மேலும் சிலர் கூவுவது போல இன்னமும் திமுகவை எந்த பைத்தியகாரனும் ஆதரிக்கவில்லை ஆதரிக்க போவதும் இல்லை.\nதிங்கள், 7 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 5:40:00 GMT+8\nஇனிமேல் இவர் தினமும் தமிழ், தமிழர் சுயமரியாதை, தமிழ்நாடு, தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழ் பேசுவோர் என்று புது புது வார்த்தை பிரயோகம் செய்து ஜல்லியடி செய்வார் காண தவறாதீர்கள்...\nசூடான அரசியல் செய்திகளுக்கு தினமும் இருமுறை புதிய செய்திகளுடன் ஒரு வலை பூ\nதிங்கள், 7 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 5:40:00 GMT+8\nஅருமையான பதிவு.பிரச்சனையை வேறு ஒரு கோணத்தில் அலசியிருக்கிறீர்கள்.\nதிங்கள், 7 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 9:55:00 GMT+8\n//மேற்கண்ட இவை யாவும் என் ஊகங்கள் என்றாலும் நடைபெற சாத்தியம் உள்ளவை தான் என்பதை எவரும் மறுக்கமாட்டீர்கள் என்றே நம்புகிறேன். //\nபடித்துக்கொண்டே வரும்போது மனதில் பட்டது கோவி ஊக வியாபாரம் நல்லா செய்கிறாரே என்பதுதான்:)\nசெவ்வாய், 8 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 3:20:00 GMT+8\nசெவ்வாய், 8 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 4:20:00 GMT+8\nஎன்ன சொல்ல, சிரிப்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. இதே செயலை முன்னர் தி மு க, காங்கிரஸிக்கு( நாடளு மன்றம் அமைக்க) செய்த போது இப்படி கட்டுரை எழுத யாரும் இல்லை.\nவெள்ளி, 11 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 1:02:00 GMT+8\n80% தமிழ் மக்கள் தமிழ் உணர்வை இழந்து தன்னலத்திற்காக மட்டுமே வாக்களிப்பதற்கு பக்குவப்படுத்தப் பட்டுவிட்டார்கள். ஈழத்தமிழர்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்தவர்கள் கூட தேர்தல் நேரத்தில் அதைப்பற்றி பேசுவதே பாவம் என்று கிடைத்த தொகுதிகளைப் பெற்றுக்கொண்டு ஊமையாகிவிட்டார்கள். இச்சூழ்நிலையில்,இன உணர்வு அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பு அமையும் என்று எதிர்பார்ப்பது மடமை.\nசனி, 19 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 4:39:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nஜெயலலிதாவின் அறிவிப்பு திமுக அதிர்ச்சி \nதிமுக - காங்கிரஸ் ஒன்று படுமா \nகூட்டணி முறிந்தது அடுத்து என்ன \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nபேய் மாதம், சீனர் நம்பிக்கைகள் \nசீனர்களின் நாட்காட்டி படி அவர்களுடைய ஏழாம் மாதம் பேய் மாதம் என்று சொல்லப்படுகிறது. கிறித்துவ இஸ்லாமிய சீனர்கள் தவிர்த்து மற்ற சீனர்கள் அனைவர...\nஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: ராசா தான் முழுப் பொறுப்பு: கனிமொழிக்கு ஜாமீன் தர வேண்டும்-ஜேத்மலானி வாதம் - என்றத் தகவலைப் படித்ததும், மனுநீதி சோழன்...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nதமிழக தேர்தல் ஆணையம் தூங்கியதா \nஇந்தியாவில் தேர்தல் என்பது ஜனநாயகம் செத்ததன் நினைவு நாள் போலவும், அது நடப்பதற்கு சுபயோக சுபதினத்தில் நாள் குறித்து தரும் புரோகிதர் போலத்தான்...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை...\nஇவர்களின் ஆயுதங்களுக்கு பூஜை உண்டா \n'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற பம்மாத்து உண்மை என்றால் இவர்களின் (கழுவிய) ஆயுதங்களுக்குக் கூட பூசைப் போட சொல்லலாம் அல்லவா \nதிருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணைய வேண்டிய சடங்கு, பண்டைய தமிழகத்தில் பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்கள் இருந்ததாக தெரியவில்லை. களவு மணம்...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\nஎப்போதும் நின்றுவிடும் கார்:அழகிய ஆசைகளை வைத்துக்கொள்ளுங்கள் - *மெ*ய் வாழ்க்கையில், பணம்,முதலீடு என்ற பேச்சுகள் நண்பர்களுக்குள் வ‌ரும் போது, நான் மலங்க மலங்க விழிப்பேன்.பெரிய சேமிப்புகள் இல்லை என்னிடம். அமெரிக்க வாழ்க்...\nபிரித்து மேய்வது - கெட்டில் - வேலை செய்யாத ஒன்றை அப்படியே தூக்கி போடுவது சுலபம் என்றாலும் அது என் பழக்கம் அல்ல. உடைச்சி சுக்கு நூறாக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டு அ...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jothibharathi.blogspot.com/2009/10/blog-post_10.html", "date_download": "2018-07-18T22:12:47Z", "digest": "sha1:DOMAQIYSNKHRDKLUEFK6NYBZZQECTU6R", "length": 82008, "nlines": 1415, "source_domain": "jothibharathi.blogspot.com", "title": "அத்திவெட்டி அலசல்: முத்து வரிகளில் சொட்டு விடும் கண்ணீர்த் துளிகள்", "raw_content": "\nமுத்து வரிகளில் சொட்டு விடும் கண்ணீர்த் துளிகள்\nஎனக்கு நடக்க முடியாத போது\nபிடித்து கொண்டு வந்து கொடுத்தது\nவெத்துலாக்குப் பொட்டி வேண்டும் எனக்கு\nஅண்டை மொழிகளைக் கற்றுத் தேர்ந்தால்\nஅடிமை சாசனம் எனும் ஆசனம் உறுதியாம்\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 1:28 PM\nLabels: அடிமை, அரசியல், இந்தியா, இலங்கை, ஈழம், கண்ணீர், கவிதை, தமிழீழம்\nமுத்து வரிகளில் சொட்டு விடும் கண்ணீர்த் துளிகள்\nமுதல் வரியே அசத்தல் போங்க அண்ணா\nகவிதை என்ற முலாம் பூசுகின்றதோ:(\nரெண்டிலுமே மாற்றங்கள் வலிகள் நிறைந்ததுதான் :((\nஅண்டை மொழிகளைக் கற்றுத் தேர்ந்தால்\nஅடிமை சாசனம் எனும் ஆசனம் உறுதியாம்\nஇந்த கூற்றும் நம் முன்னோர்கள் கூற்றே\nஅண்டை மொழிகளைக் கற்றுத் தேர்ந்தால்\nஅடிமை சாசனம் எனும் ஆசனம் உறுதியாம்/\nஎழுதாத இருவரிக் கவிதை.. அருமை.\n'அன்றும் இன்றும்'... என்றும் தொடர்கின்ற ஒரு சோகம்.\nமூன்று கவிதையும் முத்துக்கள்...வலியால் வரையப்பட்ட வார்த்தைகள்\nமுத்து வரிகளில் சொட்டு விடும் கண்ணீர்த் துளிகள்\nமுதல் வரியே அசத்தல் போங்க அண்ணா\nதலைப்பை மட்டும் அசத்தலாக வைத்துக்கொண்டு தலையில்லாக் கோழிகளாய் வாழ்கிறதே ஓர் இனம்\nஅதுதான் வேதனையாய் இருக்கு சகோதரி\nமுத்து வரிகளில் சொட்டு விடும் கண்ணீர்த் துளிகள்\nமுதல் வரியே அசத்தல் போங்க அண்ணா\nதலைப்பை மட்டும் அசத்தலாக வைத்துக்கொண்டு தலையில்லாக் கோழிகளாய் வாழ்கிறதே ஓர் இனம்\nஅதுதான் வேதனையாய் இருக்கு சகோதரி\nகவிதை என்ற முலாம் பூசுகின்றதோ:(//\nபாடாமல் ஒலிப்பதில்லையா சோக கீதம்\nகவிதை என்ற முலாம் பூசுகின்றதோ:(//\nபாடாமல் ஒலிப்பதில்லையா சோக கீதம்\nரெண்டிலுமே மாற்றங்கள் வலிகள் நிறைந்ததுதான் :((//\nதோளில் மட்டுமே வலியை வைத்திருந்த இனம், இன்று உடல் முழுதும்,மனம் முழுதும், எங்கும் வலிகளுடன் வாழாதிருக்கிறதே\nஅந்த வேதனை வலியை விட இது பெரிய வலி இல்லை.\nரெண்டிலுமே மாற்றங்கள் வலிகள் நிறைந்ததுதான் :((//\nதோளில் மட்டுமே வலியை வைத்திருந்த இனம், இன்று உடல் முழுதும்,மனம் முழுதும், எங்கும் வலிகளுடன் வாழாதிருக்கிறதே\nஅந்த வேதனை வலியை விட இது பெரிய வலி இல்லை.\nஅண்டை மொழிகளைக் கற்றுத் தேர்ந்தால்\nஅடிமை சாசனம் எனும் ஆசனம் உறுதியாம்\nஇந்த கூற்றும் நம் முன்னோர்கள் கூற்றே\nஎல்லா மொழிகளையும் கற்றுத் தேறலாம் சகோ\nஅன்னை தாய் மொழியும் நமக்கு வேண்டும் என்பதுதான்\nஇங்கு நான் மொழியை விட நிலத்தை சொல்லத்தான் மொழியைக் குறிப்பிட்டேன்.\nஅண்டை மொழிகளைக் கற்றுத் தேர்ந்தால்\nஅடிமை சாசனம் எனும் ஆசனம் உறுதியாம்\nஇந்த கூற்றும் நம் முன்னோர்கள் கூற்றே\nஎல்லா மொழிகளையும் கற்றுத் தேறலாம் சகோ\nஅன்னை தாய் மொழியும் நமக்கு வேண்டும் என்பதுதான்\nஇங்கு நான் மொழியை விட நிலத்தை சொல்லத்தான் மொழியைக் குறிப்பிட்டேன்.\nஅண்டை மொழிகளைக் கற்றுத் தேர்ந்தால்\nஅடிமை சாசனம் எனும் ஆசனம் உறுதியாம்/\nஅண்டை மொழிகளைக் கற்றுத் தேர்ந்தால்\nஅடிமை சாசனம் எனும் ஆசனம் உறுதியாம்/\nஎழுதாத இருவரிக் கவிதை.. அருமை.\n'அன்றும் இன்றும்'... என்றும் தொடர்கின்ற ஒரு சோகம்.//\nஎழுதாத இருவரிக் கவிதை.. அருமை.\n'அன்றும் இன்றும்'... என்றும் தொடர்கின்ற ஒரு சோகம்.//\nமூன்று கவிதையும் முத்துக்கள்...வலியால் வரையப்பட்ட வார்த்தைகள்\nமூன்று கவிதையும் முத்துக்கள்...வலியால் வரையப்பட்ட வார்த்தைகள்\nஏன் எதிலுமே தம்ழனுக்கு என்று ஒரு நிரந்தரம் இல்லை.\nகவிதை மிகவும் அருமை, தங்களின் புன்சிரிப்பை போல.\nவட மொழி - தமிழ் மொழி\nபின் நவீனத்துவம் - பின் புதுமையியல்\nஅகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை\nஅஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை\nஅக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி\nஅங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்\nஅசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்\nஅஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்\nஅட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது\nஅட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்\nஅதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்\nஅதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்\nஅநுசரணை - சார்பு,சார்பு நிலை\nஅனுமானப் புரமானம் - கருதலளவை\nஅந்திய கிரியை - இறுதிச் சடங்கு\nஅபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்\nஅபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்\nஅப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று\nஅமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை\nஅருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு\nஅர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்\nஅவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,\nஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி\nஆகாய விமானம் - வான ஊர்தி\nஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்\nஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு\nஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்\nஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்\nஇங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்\nஇதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை\nஇந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்\nஇராசசூயம் - அரசர் வேள்வி\nஇதய கமலம் - நெஞ்சத்தாமரை\nஇருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு\nஇலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்\nயுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு\nஉச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்\nஉச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்\nஉவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்\nஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு\nஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு\nஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்\nகளோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்\nகடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி\nகணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்\nகதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது\nகருச் சித்தல் - முழங்கல்,இரைதல்\nகவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்\nகவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்\nகவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்\nகற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து\nகாசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்\nகாஞ்சிரம் - எட்டி மரம்\nகாயசித்தி - நீடுவாழ்ப் பேறு\nகாரிய கர்த்தா - வினைமுதல்வன்\nகால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு\nகிரகஸ்தம் - இல்லற நிலை\nகிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை\nகுஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்\nகுன்மம் - சூலை,வயிற்று வலி\nகோடி - நூறு நூறாயிரம்\nசகமார்க்கம் - தோழமை நெறி\nசகுணம் - குணத்தோடு கூடியது\nசஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு\nசண்டப்பிரசண்டம் - மிகு விரைவு\nசண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு\nசதகோடி - நூறு கோடி\nசதம் - நூறு நிலை\nசதானந்தம் - இடையறா வின்பம்\nசந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்\nசந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து\nசபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்\nசமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்\nசமரச தத்துவம் - பொதுநிலையுண்மை\nசமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்\nசமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி\nசம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை\nசம்பு ரேட்சணம் - தெளித்தல்\nசராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்\nசலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை\nசற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை\nசாகுபடி - பயிர் செய்தல்\nதமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை முறியடிப்போம்\nஎம் இனத்தின் அணையா தியாகச்சுடர்\nகாமெடி பீசு - சிரிக்க வேண்டாம், சிந்தியுங்கள்\nபசியெடுக்குது, இலங்கையில போர் நிறுத்தம்னு அறிவிச்சிட்டு மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு போய்றலாம்\nபிச்சு எடுக்கும் புத்த பிச்சு\nஇந்த ஆண்டின் பிரபல பதிவர் விருது\nஇன்னொரு மைல்கல்லா அல்லது ராசிக்கல்லா\nவலை பயணத்தில் இன்னொரு விருது\nவிருது வழங்கிய ஞானத்துக்கு நன்றி\nவலைச்சர ஆசிரியப்பணியில் எழுதிய பதிவுகள்\n1.வலைச்சரத்தில் நான் மற்றும் எண்ணங்கள் - முதல் நாள்\n3.விருந்தும், மருந்தும் - வலைச்சரத்தில் மூன்றாம் நாள்\n5.பழமொழி, முதுமொழி -பண்பாடு -வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்\n6.கட்டுப்பாடும்,கள்ளுக்கடையும் -வலைச்சரத்தில் ஆறாம் நாள்\n7.பயணங்கள் முடிவதில்லை - விடை பெறுகிறேன்\nசிங்கப்பூர் கவிஞர் பாண்டித்துரைக்கு வாழ்த்துகள்\n\"தனி\" குறும்படம் வெளியீடு - அழைப்பிதழ்\nஇலங்கை பேராசிரியர் தமிழருவி த.சிவகுமாரன் சிங்கப்பூ...\nகருணாநிதி,அனுரா-யார் சொல்வது உண்மை அல்லது யார் சொல...\nஎண்ணச் சிதறலில் தீபாவலி - ஈழமக்கள்\nமுத்து வரிகளில் சொட்டு விடும் கண்ணீர்த் துளிகள்\nசென்னை டு திருப்தி எம்.பி எக்ஸ்பிரஸ் இலங்கை பயணம்\nபுரிதலுக்கான தேடலுடன், எளிய வாசகன்\nஅணு நீர்மூழ்கிக் கப்பல் (1)\nஅன்புடன் அத்திவெட்டி ஜோதிபாரதி (1)\nஆளுமை - யுக்திகள் (2)\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (1)\nஇரட்டைக் கொம்பு சானியா (1)\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு (7)\nஒரு ரூபாய் அரிசி (1)\nசிங்கப்பூர் செண்பக விநாயகர் (1)\nசௌதி தமிழர் பிரச்சனை (1)\nதமிழ் இணைய மாநாடு (1)\nதெண்ட சோத்து ராஜாக்கள் (1)\nநாடாளுமன்ற தேர்தல் 2009 (1)\nமனிதன் என்பது புனைபெயர் (1)\nவெளிநாடுகளில் தமிழர்களின் அவலம் (1)\nஜோதிபாரதி - அரசியல் (2)\nஜோதிபாரதி - ஈழம் (1)\nஜோதிபாரதி - சிறுகதைகள் (1)\nஜோதிபாரதி - தமிழ் (1)\nஜோதிபாரதி - பாரதியார் (1)\nஜோதிபாரதி - புதுக்கவிதை (1)\nஜோதிபாரதி - மறக்கப்பட்ட ஹீரோ (1)\nஜோதிபாரதி கவிதைகள் புதுக்கவிதைகள் (2)\nஉங்கள் கருத்து மலர்களை பூச்சரமாகத் தொடுக்கவும் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://koodalbala.blogspot.com/2011/04/windows-xp.html", "date_download": "2018-07-18T22:23:10Z", "digest": "sha1:6DKBVXFCDKSUIGTYT7RNMM5DW6TQGFH7", "length": 9028, "nlines": 142, "source_domain": "koodalbala.blogspot.com", "title": "கூடல் பாலா: Windows XP : அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய குறுக்கு விசைகள் !", "raw_content": "\nWindows XP : அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய குறுக்கு விசைகள் \nஇன்று கணிப்பொறி பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் Windows XP OS ஐ தான் பயன்படுத்துகிறார்கள் .நாம் MOUSE ன் துணை கொண்டு இயக்கும் ஒவ்வொரு இயக்கத்திற்கும் KEYBOARD SHORTCUT உண்டு .பல்வேறு KEYBOARD SHORTCUT கள் நாம் அறிந்தவையாக இருக்கும் .இருந்தபோதிலும் சில இயக்கங்களுக்கு KEYBOARD SHORTCUT தெரியாததால் MOUSE ன் துணை கொண்டு நாம் அதை செய்துகொண்டிருப்போம் .அவற்றை நாம் அறியும்பொழுது கணினியை இயக்குவது மேலும் சுலபமாக இருக்கும் .நம்மில் பெரும்பாலானோர் அதிகம் பயன்படுத்தாத அதே சமயம் அதிகம் பயன்படக்கூடிய சில KEYBOARD SHORTCUT களை இங்கு பகிர்ந்துள்ளேன் .நீங்களும் பயன்படுத்திபாருங்கள். பலனடையுங்கள்.\nWIN+M திறந்திருக்கும் அனைத்து WINDOWS களையும் MININIZE செய்ய\nWIN+SHIFT+M திறந்திருக்கும் அனைத்து WINDOWS களையும்MAXIMIZEசெய்ய\nWIN+D DESKTOP ஐ பார்க்க / அனைத்துWINDOWSகளையும் MINIMIZE செய்ய\nALT+SPACEBAR+N இயங்கிக்கொண்டிருக்கும் PROGRAMME ஐ MININIZEசெய்ய\nALT+SPACEBAR+R இயங்கிக்கொண்டிருக்கும் PROGRAMME ஐ RESTORE செய்ய\nALT+SPACEBAR+C இயங்கிக்கொண்டிருக்கும் PROGRAMME ஐ மூட\nALT+SPACEBAR+X இயங்கிக்கொண்டிருக்கும் PROGRAMME ஐ MAXIMIZE செய்ய\nSHIFT+DELETE கோப்புகளை RECYCLE BIN க்கு செல்லாமல் அழிக்க\nPosted by கூடல் பாலா at 1:35 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கம்ப்யூட்டர் டிப்ஸ், விண்டோஸ்\n2:17 பிற்பகல், ஏப்ரல் 28, 2011\n2:32 பிற்பகல், ஏப்ரல் 28, 2011\n3:29 பிற்பகல், ஏப்ரல் 28, 2011\n3:31 பிற்பகல், ஏப்ரல் 28, 2011\n10:16 பிற்பகல், ஜூலை 30, 2011\nஇது போன்ற டிப்ஸ் நல்ல உதவிளாக உள்ளது\n10:17 பிற்பகல், ஜூலை 30, 2011\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபெண்கள் தமிழக அரசின் திருமண உதவி தொகை பெறுவது எப்படி\nபா.ஜ.க வெற்றிக்கு காரணம் மோடி அலையா\nதமிழ் நாடு :அணு உலைகளை மூடக்கோரி உண்ணாவிரதம் .\nசமச்சீர் கல்வி 8 ம் ,9 ம் வகுப்பு பாட புத்தகங்கள் இலவச டவுன்லோடு \nஅட்டகாசமான ஐந்து தமிழ் வலை தளங்கள்\nஓம் சக்தி -கே.வீரமணி பாடல் .பாடல்வரிகளுடன் \nமே தினம் உருவானது எப்படி\nஉங்கள் கணினி எப்போதும் புதிதாகவே இயங்க\nஅணு உலைகளை எதிர்ப்பதற்கு 10 காரணங்கள் ...\nWindows XP : அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய குறுக்...\nசெர்நோபில் அணுஉலை வெடிப்பு :வீடியோ\nஇணைய பக்கங்களை PDF வடிவில் சேமித்திட இலவச மென்பொர...\n10 ம் வகுப்பு சமச்சீர் பாடபுத்தகங்கள் இலவச டவுன்லோ...\nபுகுஷிமா அணு உலை: சமீபத்தில் மிக அருகிலிருந்து எடு...\nவிண்டோஸ் XP: சிஸ்டம் ரீஸ்டோர் மூலம் கணினிகளின் அனை...\nஅணு சக்தி வேண்டவே வேண்டாம் :நோபல் அறிஞர்கள்\nஜப்பான் அணு உலை அரக்கனின் கொடூரம் :வீடியோ\nஜப்பான் : தாய்ப்பால் விஷமானது \nஇன்றைய சூழ்நிலையில் அணுசக்தி ஒப்பந்தம் நாட்டுக்கு ...\nஜப்பான் உணவுப்பொருட்களுக்கு தடை நீக்கம் \nஜப்பான் பள்ளிக்கூடங்களில் கதிரியக்க ஆய்வு\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://positivehappylife.com/inspiration-videos/how-to-gain-self-respect-and-self-confidence-video-t/", "date_download": "2018-07-18T22:23:13Z", "digest": "sha1:GKZUURJU2V4FMVAFYUFVVZ5HXX2HLNFH", "length": 12667, "nlines": 263, "source_domain": "positivehappylife.com", "title": "சுய மரியாதையும் தன்னம்பிக்கையும் பெறுவது எப்படி? - விடியோ - Vasundhara ~ வசுந்தரா", "raw_content": "\nPositive Happy Life ~ உற்சாகமான சந்தோஷமான வாழ்க்கை\nஊக்கம் உற்சாகம் செயல் திறமை முன்னேற்றம்\nஊக்கம் / ஊக்கம் விடியோ / நிறைவான வாழ்க்கை விடியோ\nசுய மரியாதையும் தன்னம்பிக்கையும் பெறுவது எப்படி\nசுய மரியாதையும் தன்னம்பிக்கையும் பெறுவது எப்படி\nஇசை, நிகழ்படம் : வசுந்தரா\nவேலையைச் சிறந்த முறையில் செய்வது தான் வெற்றியும் சந்தோஷமும்\nஇயற்கையுடன் சிறிது காலத்தைக் கடத்துங்கள்\nசெயல்கள் சந்தோஷத்திற்காக செய்ய வேண்டும்\nNext presentation சந்தோஷமாக இருக்க ஒரு நிச்சயமான வழி – விடியோ\nPrevious presentation மனதில் புத்துணர்வு கொள்ள 5 எளிதான வழிகள் – விடியோ\nதைரியம் நம்மை மிக மேன்மையாக உணர வைக்கும்\nவிவேகமான, சாமர்த்தியமான வழியை தேர்ந்தெடுங்கள்\nஆத்திச் சூடி – ககர வருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajkanss.blogspot.com/2008/09/blog-post_7937.html", "date_download": "2018-07-18T22:26:18Z", "digest": "sha1:N4OJQKTF2HIGZQRRV25J4MIKQCL7YRHO", "length": 7089, "nlines": 276, "source_domain": "rajkanss.blogspot.com", "title": "சிவசைலம்: ஆற்காடு வீராசாமி --- அதிமுக ஆதரவு கார்ட்டூன்", "raw_content": "\nஆற்காடு வீராசாமி --- அதிமுக ஆதரவு கார்ட்டூன்\nஇப்போ தான் தேதி கேட்டுட்டிருக்காங்களா என்ன இவ்வளவு நேரத்திற்கு விழாவே முடிஞ்சிருக்கணுமே.\nநன்றி ரத்னேஷ். அதிமுக எவ்வித கஷ்டமில்லாமல் 38 சதவீத ஆதரவைப் பெற மின்வெட்டு எனும் ஆயுதத்தை ஜே கையில் கொடுத்துவிட்டார் ஆற்காடு.\nதமிழக தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கிறது அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.ஆனால் இப்போ முப்பத்தி எட்டு சதவிகித ஆதரவுக்கு ஆற்காட்டார் தான் காரணம் என்பதை மறுப்பதற்கு இல்லை.\nபிறந்தது திருநெல்வேலி பொதிகை மலைச் சாரல் வேலைக்காக சென்னையில்\nயோகி இணைய ஒலி 24x7\nஆற்காடு வீராசாமி --- அதிமுக ஆதரவு கார்ட்டூன்\nஇவ்வாரம் குமுதம் ஞாநியின் பார்வையில்\nகுமுதம் + தினமலர் கார்ட்டூன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} {"url": "http://rajkanss.blogspot.com/2009/07/blog-post_25.html", "date_download": "2018-07-18T22:15:23Z", "digest": "sha1:A2IW6I3VHYKOFF6ICQIZH36WNGQD36ND", "length": 23834, "nlines": 420, "source_domain": "rajkanss.blogspot.com", "title": "சிவசைலம்: குற்றாலத்தில் கும்மாளம் போட்ட பிரபல பதிவர்", "raw_content": "\nகுற்றாலத்தில் கும்மாளம் போட்ட பிரபல பதிவர்\nஎனக்கு தெரிந்த அந்தப் பிரபல பதிவர் சென்னையில் குடியிருந்தாலும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வெளியூர் செல்லவில்லை என்றால் அவருக்கு பைத்தியமே பிடித்துவிடும் என்பது போல் பேசுவார்.\nகடந்த வாரம் அவரிடம் பேசும் போது \" உங்க ஊருக்குத்தான் போறேன்\".( ஆஹா மறுபடியும் ஆரம்பிச்சிட்டாரு)\n\"எங்க ஊர்ல உங்களுக்கு என்ன வேலை அண்ணே...அதற்கு அவர் \"உங்க ஊர்னா உங்க ஊர் கிடையாது குற்றாலம்பா\" என்றார்\n\".... இந்த கேள்விக்கு காதுல ரத்தம் வர்ற மாதிரி பதில் வந்தது.... \" நாங்க எல்லாம் யூத்துப்பா\"( அவர் வீட்டில் இருக்கும் வரைதான் குடும்ப இஸ்திரி ...... வெளிய வந்தா யூத்து போல...அன்னியன் மாதிரி)\n\"குற்றாலத்துல எந்த பரோட்டா கடை நல்லாயிருக்கும்\"( எங்க போனாலும் ஓட்டலை தேடும் பழக்கத்தை விடமாட்டாரோ)\n\"அண்ணே குற்றாலத்துல ஒரு ஓட்டலும் நல்லாயிருக்காது...பிரானூர் பார்டர்ல ஏகப்பட்ட பரோட்டா கடை இருக்குது...அங்க போங்கண்ணே....\n\"சரி அங்க எந்த கடை நல்லாயிருக்கும்\"( விடவே மாட்டாரோ)\n\"தெரியல அண்ணே அங்க எல்லாம் போய் வருசக்கணக்காவுது....\"\n\"பக்கத்து ஊரை பற்றி ஒன்னுமே தெரியல உன்ன்னையெல்லாம்\".( ஆஹா மறுபடியுமா)\nசென்னையில நாலு சுவத்துக்குள்ள பக்கெட்ல தண்ணிய மொண்டு குளிச்சவரு குற்றால அருவிய நேர்ல பார்த்ததும் காஞ்ச மாடு கம்பங்கொல்லையில பாஞ்ச மாதிரி ஓவர் குஷி ஆகிட்டார்.... கூட வந்தவங்கதான் யோவ் கொஞ்சம் அடக்கி வாசின்னதும்..கொஞ்சம் அமைதி ஆனார்.....அருவியில் குளிப்பதற்கு கியூவில் நிற்கும் போது புலம்பிக்கொண்டே இருந்ததால் அவருக்கு முன்னாடி இருந்தவர் \"அண்ணாச்சி சென்னையில இருந்தா வர்றீக\"...... ஆமா உங்களுக்கு எப்படி தெரியும்.......... நீங்க புலம்புறத வச்சிதான்....\n\"சென்னையிலதான் எதுக்கு எடுத்தாலும் வரிசைனா இங்கயுமா\n\"சரி முன்னாடி போங்க நல்லா குளிச்சிட்டு வாங்க என்று வழி விட்டார்............ \"\nநம்ம பதிவர் குளிக்க ஆரம்பித்ததும் அருவியிலே டிராபிக் ஜாம் ஆயிடிச்சி.....அவருக்கு பின்னாடி வந்தவங்க எல்லாம் குளிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தனர்......நம்ம பதிவர் நாலு பேர் குளிக்கிற இடத்தை இவருடைய தொப்பை மறைத்ததால் வந்த விளைவுதான் இந்த டிராபிக் ஜாம்........ இதை அறியாத நம்ம பதிவர் வாழ்க்கையிலே முதல் முறையா அருவியில குளிச்ச சந்தோசத்தில் இருந்தார்.... அதற்குள் ஒரு காவலர் வந்து நம்ம பதிவரிடம் வந்து\" சார் குளிச்சது போதும். பாருங்க எவ்ளோ பேர் வெயிட் பண்றாங்கன்னு\" என்றார்...நம்ம பதிவர்\" சார் இன்னும் ஒரு அஞ்சு நிமிசம் முடிச்சிட்டு வந்திடுறேன்.யோவ் சொன்ன கேக்க மாட்டியா... ஆமா எங்க இருந்து வர்ற...... சென்னையில் இருந்து...\nஎன்னது பதிவரா... பத்திரமெல்லாம் பதிவு பண்றவரா\nஇல்ல சார் அது வந்து இன்டெர் நெட்ல எழுதி எல்லோருக்கும் மொக்கை போடுவோம்.........\".\n\"ஓ நீங்க அந்த கோஷ்டியா....\"\n...... கம்பியூட்டர் முன்னாடி உக்காந்து ஆட்களை நேராக பாக்காம நெட் மூலமா திட்டி ஒரு பெரும் கலவரத்தையே உண்டாக்குவீங்களே அந்த கோஷ்டியா\" அப்படினு கேட்டதுதான் தாமதம்................. அடுத்த செகண்டுல நம்ம பதிவர் எஸ்கேப்.\nஅடுத்ததா பிரானூர் பார்டர்ல என்ன கலாட்டா பண்ணினாரோ.......விசாரிச்சி சொல்றேன்.\nஅந்த பிரபல பதிவர் இவர்தான்\nLabels: அனுபவம், நையாண்டி, பதிவர் வட்டம்..\nயோவ்.. என்னை பத்தி கிசுகிசு எழுதலேன்னா உனக்கு தூக்கம் வராதா.. இன்னைய வரைக்கும் நான் கூட கொஞ்சம் குண்டா இருக்கேன்னு ஒரு நினைப்பு இருந்திச்சு.. அங்க போய் பார்த்தவுடன் தான் நானெல்லாம் நாகேசு ரேஞ்ச்னு தெரியுது..:)\nஅடுத்த கொத்து பரோட்டாவுல சொல்றேன்.. உங்க ஊர்ல என்ன என்ன எங்க எங்க கிடைக்குதுன்னு.. போய்யா...\nசங்கர் ஒண்ணும் அவ்வளாவு குண்டு இல்லையே.\nஅதும் குற்றாலத்துல பார்க்காத குண்டுகளா\nசொன்னாலும் சொல்லலைன்னாலும் எங்க அண்ணன் யூத்து தாம்பா, அவுரு சொன்ன மாதிரி, குற்றாலத்துல போனாதான் தெரியும், என்குளுக்கு இருக்கறதெல்லாம் பாடியில்ல, வெறும் பீடின்னு,\nஆருபா அது.. மலையாளப்பட வில்லன் மாதிரி இருக்குறாரு..\nஆமா, நீங்க ரொம்ப நாளா கேட்டுனு இருந்தபடி கீழப்பாவூர்ல என்ன நடந்ததுன்னு பதிவு போட்டுருக்கேன். படிக்க வாரும்யா.. வந்து கூப்ட்னு போக வேண்டியதா இருக்குது.\nசெங்கோட்டையில் பார்டர் கடை என்று ஒன்று உள்ளது\nசங்கர் ஒண்ணும் அவ்வளாவு குண்டு இல்லையே.\nசொல்லுங்கண்ணே.. யோவ் அத்திரி.. பாத்தியா.. தெரிஞ்சிக்க..\nஎன்னா அத்திரி அண்ணே, உங்க ஏரியாப்பக்கம் ஒரே யூத்துங்க (\nகுற்றாலக் கும்மாளம் ம் ம்ம்ம்ம்ம்\nசற்றே உடம்பு பூசினாற் போல இருக்கும் மக்கள் கட்சியின் தலைவர் கேபிள் ஷங்கர் வாழ்க..\n//யோவ்.. என்னை பத்தி கிசுகிசு எழுதலேன்னா உனக்கு தூக்கம் வராதா..\nஇன்னைய வரைக்கும் நான் கூட கொஞ்சம் குண்டா இருக்கேன்னு ஒரு நினைப்பு இருந்திச்சு.. அங்க போய் பார்த்தவுடன் தான் நானெல்லாம் நாகேசு ரேஞ்ச்னு தெரியுது..:)//\nசங்கர் ஒண்ணும் அவ்வளாவு குண்டு இல்லையே.\nஅதும் குற்றாலத்துல பார்க்காத குண்டுகளா\nசொன்னாலும் சொல்லலைன்னாலும் எங்க அண்ணன் யூத்து தாம்பா,//\nஅவுரு சொன்ன மாதிரி, குற்றாலத்துல போனாதான் தெரியும், என்குளுக்கு இருக்கறதெல்லாம் பாடியில்ல, வெறும் பீடின்னு,//\nஉண்மையிலே கேபிள் அண்ணன் பிரபலம் தான் இவ்ளோ பேர் சப்போர்ட்டுக்கு வர்றீங்களே\nஆருபா அது.. மலையாளப்பட வில்லன் மாதிரி இருக்குறாரு..\nபுதுசா தயாரிக்கப்படும் ஷகீலா படத்துல வில்லனா நடிக்கிறார்\n//ஆமா, நீங்க ரொம்ப நாளா கேட்டுனு இருந்தபடி கீழப்பாவூர்ல என்ன நடந்ததுன்னு பதிவு போட்டுருக்கேன். படிக்க வாரும்யா.. வந்து கூப்ட்னு போக வேண்டியதா இருக்குது.//\nஎன் பதிவுக்கு வந்தால் எப்பவும் சிரிப்புதானா ஐயா\nசெங்கோட்டையில் பார்டர் கடை என்று ஒன்று உள்ளது\nசங்கர் ஒண்ணும் அவ்வளாவு குண்டு இல்லையே.\n//சொல்லுங்கண்ணே.. யோவ் அத்திரி.. பாத்தியா.. தெரிஞ்சிக்க..//\nஒரு யூத்தை குறை சொன்னதுக்கு இத்தனை யூத் களிடம் இருந்து எதிர்ப்பு வரும் என்று கொஞ்சமும் எதிர்பாக்கலை\n// கடையம் ஆனந்த் said...\nஎன்ன மாப்ளே வெறும் சிரிப்பு மட்டும்தானா\nஅவரு அங்கிள் இல்லை யூத்துப்பா............நன்றி\nஎன்னா அத்திரி அண்ணே, உங்க ஏரியாப்பக்கம் ஒரே யூத்துங்க (\nகுற்றாலக் கும்மாளம் ம் ம்ம்ம்ம்ம்\nமுதல் வருகைக்கு நன்றி ஜெய சீலன்\nசற்றே உடம்பு பூசினாற் போல இருக்கும் மக்கள் கட்சியின் தலைவர் கேபிள் ஷங்கர் வாழ்க..//\nஎன்ன அண்ணாச்சி இப்படி கேட்டுட்டீங்க\nஉங்கள் பெயர் இங்கு அடிபடுகிறது நண்பரே\nமேலகரத்தில் எல்லா குட்டி மெஸ்ஸும் நன்றாக இருக்கும். பார்டர் பேமஸ் பாவூர் பேமஸ் என்று ஒரு செயின் கூட இருப்பதாக கேள்வி. சத்தரத்தில் இருப்பதின் சுவையே தனி. குற்றாலம் சம்பந்தாமாக ஏதேனும் வாசித்தாலே நெறைய பேச தோன்றுகிறது\nபி.கு : நான் கேபிளுக்கு இருபத்தைந்து வயதிருக்கும் என்று நினைத்திருந்தேன் :D\nபிறந்தது திருநெல்வேலி பொதிகை மலைச் சாரல் வேலைக்காக சென்னையில்\nயோகி இணைய ஒலி 24x7\nகுற்றாலத்தில் கும்மாளம் போட்ட பிரபல பதிவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/143626", "date_download": "2018-07-18T21:59:31Z", "digest": "sha1:MOANAP2A4YB3QHUB4PK7JJBCJSRWMDWB", "length": 6699, "nlines": 88, "source_domain": "selliyal.com", "title": "ஜேசுதாஸ், தோனி, மாரியப்பன், பி.வி.சிந்து, கோஹ்லி – பத்ம விருதுகள்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured இந்தியா ஜேசுதாஸ், தோனி, மாரியப்பன், பி.வி.சிந்து, கோஹ்லி – பத்ம விருதுகள்\nஜேசுதாஸ், தோனி, மாரியப்பன், பி.வி.சிந்து, கோஹ்லி – பத்ம விருதுகள்\nபுதுடில்லி – பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇந்திய அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயர்ந்தது பாரத ரத்னா. அதற்கடுத்தது இரண்டாவது உயர்ந்த விருதாக வழங்கப்படும் பத்ம விபூஷன். மூன்றாவது விருது பத்ம பூஷன். அதற்கடுத்த நிலையில் வழங்கப்படுவது பத்மஸ்ரீ.\nஇன்று புதன்கிழமை அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் பட்டியலில் பாடகர் ஜேசுதாஸ் (படம்), அரசியல் தலைவர் சரத் பவார், பாஜகவைச் சேர்ந்த முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி, ஒலிம்பிக் பூப்பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற பி.வி.சிந்து, அவரது பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோருக்கு இரண்டாவது உயரிய விருதான பத்மபூஷன் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.\nஅதே வேளையில், பாராலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற மாரியப்பன், கிரிக்கெட் அணியின் தலைவர் வீராட் கோஹ்லி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.\nஒலிம்பிக் போட்டியாளர்கள் சக்‌ஷி மாலிக், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மக்கர், ஆகியோரும் பத்மஸ்ரீ விருதுகள் பெறுகின்றனர்.\nPrevious articleகுடியரசு தின விழா கொண்டாட்டம்: தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு\nNext articleஅமரர் சோ இராமசாமிக்கு பத்ம பூஷன் விருது\nஇளையராஜா பத்மவிபூஷண் விருது பெற்றார்\nரம்லி இப்ராகிம் பத்மஸ்ரீ விருது பெற்றார்\nநஜிப் மூலமாக ஐபிஎப் பெற்றது 10 இலட்சம் ரிங்கிட்\nமஇகாவுக்கான 20 மில்லியன் அரசியல் நிதி யாருக்கு வழங்கப்பட்டது\nயுபிஎஸ்ஆர் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி நூல்கள் – ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் இலவசமாக வழங்குகிறது\n8 புதிய செனட்டர்கள் – மேலவையில் நம்பிக்கைக் கூட்டணியின் பலம் கூடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selliyal.com/archives/155605", "date_download": "2018-07-18T21:52:16Z", "digest": "sha1:KREY63SMQSPJNTXXQYEQ5LSGHGATZRJB", "length": 9148, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "ஆசான்.. மகளை மீட்கும் ஒரு தந்தையின் போராட்டம்: இயக்குநர் எஸ்.டி.புவனேந்திரன் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் ஆசான்.. மகளை மீட்கும் ஒரு தந்தையின் போராட்டம்: இயக்குநர் எஸ்.டி.புவனேந்திரன்\nஆசான்.. மகளை மீட்கும் ஒரு தந்தையின் போராட்டம்: இயக்குநர் எஸ்.டி.புவனேந்திரன்\nகோலாலம்பூர் – ‘மறவன்’ திரைப்படத்தின் வெற்றியையடுத்து, எஸ்.டி.புவனேந்திரன், ஹரிதாஸ் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் புதிய திரைப்படமான ‘ஆசான்’ வரும் நவம்பர் 30-ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது.\n‘ஒளி’, ‘உணர்வு’ ஆகிய திரைப்படங்களைத் தயாரித்த நோவா ரிபுன் டத்தோ என்.கே.சுந்தரம் இத்திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.\nஇதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியானது.\nஇத்திரைப்படத்தின் கதாநாயகன் ஹரிதாசுடன், சசிதரன், சீலன் மனோகரன், சரேஸ் டி செவன், சசிதரன் கே ராஜூ, புஷ்பா நாராயண், நஸ்ரியா இப்ராகிம் உள்ளிட்ட பிரபல நடிகர்களும் இணைந்து நடித்திருக்கின்றனர்.\nஇத்திரைப்படத்தில் கணிதமேதையாக நடித்திருக்கும் ஹரிதாஸ், தனது மகளை எதிரிகளிடமிருந்து மீட்பதற்காக எடுக்கும் விஸ்வரூபமே படத்தின் முக்கியக் கருவாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.\n(படப்பிடிப்பில் நடிகர் ஹரிதாசுடன், இயக்குநர் எஸ்.டி.புவனேந்திரன்)\nஇது குறித்து இயக்குநர் எஸ்.டி.புவனேந்திரன் கூறுகையில், “சமூகத்தில் ஒரு மரியாதைக்குரிய இடத்தில் இருந்து வரும் கணித மேதையின் மகள் பேராபத்தில் சிக்குகிறார். அப்படிப்பட்ட சூழ்நிலையில், அவரது தந்தையான கணிதமேதை தனது மகளை மீட்க என்னவெல்லாம் செய்வார் தனது நுட்பமான அறிவைப் பயன்படுத்தி எப்படி ஆபத்தில் இருந்து மீட்கிறார் தனது நுட்பமான அறிவைப் பயன்படுத்தி எப்படி ஆபத்தில் இருந்து மீட்கிறார்\n“அவர் போராடும் விசயம் மலேசியாவில் மட்டுமல்ல. உலகளவில் கவனிக்கப்பட வேண்டிய விசயமாக இருக்கும். அந்த விசயத்தை நாம் அதிகம் கேட்டிருப்போம் என்றாலும் அதனை அலட்சியப்படுத்தி கடந்து சென்றிருப்போம். அது இத்திரைப்படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது” என எஸ்.டி.புவனேந்திரன் தெரிவித்தார்.\nஇத்திரைப்படத்தில் இடம்பெறும் பாடல்களை, ஜித்திஸ், ஜெயா ஈஸ்வர், பாலன்ராஜ்-ஜெகதீஸ் ஆகியோர் இசையமைத்திருக்கின்றனர்.\n‘ஆசான்’ திரைப்படம் குறித்த மேல்விவரங்களை அதன் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பார்வையிடலாம்:-\nPrevious articleமூச்சுத்திணறல் காரணமாக துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nNext article100 மில்லியன் திருட்டில் அமைச்சரவை அதிகாரிகளுக்குத் தொடர்பு: எம்ஏசிசி\n‘ஆசான்’ – திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\n‘இப்படை வெல்லும்’ – உதயநிதி ஸ்டாலின் படத்தில் ஹரிதாஸ்\n‘மறவன்’ இயக்குநரின் அடுத்தப் படைப்பு ‘ஆசான்’\nபிக் பாஸ் : பாலாஜி மனைவி நித்யா வெளியேற்றப்பட்டார்\nஸ்டார் விஜய் சூப்பர் சிங்கர் வெற்றியாளர் மக்கள் இசைப் பாடகர் செந்தில் கணேஷ்\nஅச்சம் தவிர் – 49″ எல்இடி தொலைக்காட்சியை வெல்லப் போவது யார்\nநஜிப் மூலமாக ஐபிஎப் பெற்றது 10 இலட்சம் ரிங்கிட்\nமஇகாவுக்கான 20 மில்லியன் அரசியல் நிதி யாருக்கு வழங்கப்பட்டது\nயுபிஎஸ்ஆர் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி நூல்கள் – ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் இலவசமாக வழங்குகிறது\n8 புதிய செனட்டர்கள் – மேலவையில் நம்பிக்கைக் கூட்டணியின் பலம் கூடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2017/11/10/80896.html", "date_download": "2018-07-18T22:16:50Z", "digest": "sha1:WXMKDJ5LJCKDUHT7F4N5ZHQ6IFHXIZJB", "length": 12747, "nlines": 165, "source_domain": "www.thinaboomi.com", "title": "வாழ்க்கை வரலாறு படமாக உருவாகும் 'எம்.ஜி.ஆர்' திரைப்படத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார்", "raw_content": "\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுட்டை மற்றும் நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு நடக்கவில்லை - முதல்வர் எடப்பாடி பேட்டி\nமத்திய அரசுக்கு எதிராக காங். - தெலுங்குதேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பார்லி.யில் நாளை விவாதம்\nதாய்லாந்து நாட்டில் குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்\nவாழ்க்கை வரலாறு படமாக உருவாகும் 'எம்.ஜி.ஆர்' திரைப்படத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார்\nவெள்ளிக்கிழமை, 10 நவம்பர் 2017 தமிழகம்\nசென்னை : முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின். வாழ்க்கை வரலாறு படமாக உருவாகும் ‘எம்.ஜி.ஆர்.’ திரைப்படத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்திருக்கிறார்.\nமுன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு ‘எம்.ஜி.ஆர்.’ என்னும் பெயரில் திரைப்படமாகத் தயாரிக்கப்படுகிறது. தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்.வேணுகோபால் மற்றும் அமைச்சர் கே.பாண்டியராஜன் முன்னிலையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி இத்திரைப்படத்தின் முதல்நாள் படப்பிடிப்பை துவக்கி வைத்தார். இதில் செய்தி, மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திரைத்துறை பிரபலங்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.\nஇத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் ஆக சதீஷ்குமார், பேரறிஞர் அண்ணாவாக இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டேன்லி மற்றும் சிங்கம் புலி, பிளாக் பாண்டி, ஏ.ஆர்.தீனதயாளன், முத்துராமன் மற்றும் பலர் நடிக்கின்றனர். முன்னாள் முதல்வர்கள் வி.என்.ஜானகி, ஜெ.ஜெயலலிதா ஆகியோருக்கான உருவ ஒற்றுமையுள்ள நடிகைகளின் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. 'காமராஜ்' திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதிய செம்பூர் ஜெயராஜ் இத்திரைப்படத்திற்கும் திரைக்கதை வசனம் எழுதுகிறார். ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக அ.பாலகிருஷ்ணன் தயாரித்து இயக்குகிறார்.\nபுரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் துவக்க நாளன்றே, அனைத்து ஏரியாக்களும் விற்பனையாவது வழக்கம். அந்த மரபின் அடையாளமாக ஆனந்தா பிக்சர்ஸ் உரிமையாளர் சுரேஷ் ஒரு தியேட்டருக்கான விநியோக உரிமையை பெற்றுக் கொண்டார். இத்திரைப்படம், உலகெங்கிலுமுள்ள தமிழர்களை சென்றடைய எம்.ஜி.ஆரின் தீவிர பக்தர்களுக்கு அந்தந்த பகுதி திரையரங்குகளில் திரையிட விநியோக உரிமை வழங்க ரமணா கம்யூனிகேஷன்ஸ் திட்டமிட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தயாரிக்கப்படும் இத்திரைப்படத்தின் டீசர், எம்.ஜி.ஆரின் பிறந்த நாளான வரும் ஜனவரி 17 அன்று வெளியிடப்படும். வரும் ஏப்ரலில் இத்திரைப்படம் திரைக்கு வருகிறது.\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nஎம்.ஜி.ஆர்' திரைப்படம் முதல்வர் எடப்பாடி biography MGR' film CM Edappadi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nவீடியோ: ஆர்.கே.நகரில் டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றி வஞ்சித்து மோசடியாக வென்றார்.: அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: புத்தக வெளியிட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு\nவீடியோ: திருப்பதி கோவில் முன்னாள் அர்ச்சகர் ரமண தீட்சிதர் சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\nவீடியோ: முதல்வரின் உறவினரிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தவில்லை-அமைச்சர் ஜெயக்குமார்\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018\n1ஈரானிலிருந்து பெட்ரோலிய இறக்குமதி: இந்தியாவுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை\n2இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: கோலி தலைமையிலான இந்திய அணி...\n3காவிரி நடுவர் மன்றம் கலைப்பு : மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE", "date_download": "2018-07-18T22:20:45Z", "digest": "sha1:K6CBJDFAL6LRGDIS7IS4MJJFOAQVDVE5", "length": 4645, "nlines": 85, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வைரம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : வைரம்1வைரம்2\nபூமியிலிருந்து தோண்டி எடுத்து, பட்டைதீட்டிய பின் ஒளியைப் பல திசைகளில் பிரதிபலிக்கும் (நவமணிகளுள் ஒன்றான) விலை உயர்ந்த கல்.\n‘கண்ணாடியை அறுப்பதற்கும் வைரத்தைப் பயன்படுத்துகிறார்கள்’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : வைரம்1வைரம்2\n(முற்றிய மரத்தின்) உறுதியான பழுப்பு நிற நடுப்பகுதி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122373-kovai-law-college-students-condemns-the-priya-suspend.html", "date_download": "2018-07-18T21:51:19Z", "digest": "sha1:42LDX357KYHH6U36IAEHIHEFCAG4EY67", "length": 21884, "nlines": 404, "source_domain": "www.vikatan.com", "title": "`போராட்டத்தை ஒடுக்கவே பிரியா இடைநீக்கம்' - கொந்தளிக்கும் சட்டக் கல்லூரி மாணவர்கள்! | kovai Law college students condemns the priya suspend", "raw_content": "\nதேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு சந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது\n’ - சேலம் திருமண மண்டபம் முன் குவிந்த ஆதரவாளர்கள் பைலட் காவ்யாவுக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு நாடாளுமன்றத்தை நோக்கி கையில் நாற்றுக்கட்டு, விதை நெல்லுடன் புறப்பட்ட விவசாயிகள்...\nமாநிலங்களவையில் 10 மொழிகளில் பேசி அசத்திய வெங்கைய நாயுடு ராமேஸ்வரம் அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற 304 கிலோ கஞ்சா பறிமுதல் ராமேஸ்வரம் அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற 304 கிலோ கஞ்சா பறிமுதல் `தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது ஏன் `தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது ஏன்’ - நீதிமன்றம் கேள்வி\n`போராட்டத்தை ஒடுக்கவே பிரியா இடைநீக்கம்' - கொந்தளிக்கும் சட்டக் கல்லூரி மாணவர்கள்\n`சமுதாயப் பிரச்னைகளுக்கு முன்னின்று போராடக்கூடிய சட்டக் கல்லூரி மாணவர்களை ஒடுக்குவதற்காகவே, கோவை சட்டக் கல்லூரி மாணவி பிரியாவை இடைநீக்கம் செய்திருக்கிறது, கல்லூரி நிர்வாகம்' என்று சக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nகாஷ்மீர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து வகுப்பறையில் பேசியதற்காக, கோவை சட்டக் கல்லூரி மாணவி இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம், தமிழக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரியாவின் இடைநீக்கத்தை உடனடியாக ரத்துசெய்ய வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சியினர் குரல் கொடுத்துவரும் சூழலில், சிறுமி விவகாரம் குறித்து பேசியதால், பிரியா இடைநீக்கம் செய்யப்படவில்லை; மாணவர்களிடம் சாதி, மத உணர்வுகளைத் தூண்டி பிளவுப்படுத்தும் நோக்கில் பேசியதாலேயே அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார் என்று விளக்கம் கொடுத்திருக்கிறது, கல்லூரி நிர்வாகம்.\nஇந்நிலையில், இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள், \"பிரியாவின் இடைநீக்கம் எதேச்சையாக நடந்தது கிடையாது. திட்டமிட்டு அவரை சஸ்பென்ட் செய்திருக்கிறார்கள். எந்தவொரு பிரச்னையென்றாலும் சட்டக்கல்லூரி மாணவர்கள்தான் முதலில் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். அதை ஒடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த சஸ்பென்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல்வர் கோபாலகிருஷ்ணன் முதல்வர் பொறுப்புக்கு வந்ததிலிருந்துதான் இதுபோன்ற ஒடுக்குமுறை நடவடிக்கைகள் அதிகரித்திருக்கின்றன. அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்புச் சட்டத்தைக்கொண்டு இயங்கும் சட்டக்கல்லூரியிலேயே அம்பேத்கர் பிறந்தநாளைக் கொண்டாட விடாமல் தடுக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். போராட்டங்களில் கலந்துகொண்டால், மதிப்பெண்களில் கை வைத்துவிடுவோம் என்றெல்லாம் கூட அச்சுறுத்தல் கொடுக்கப்படுகிறது.\nசட்டக் கல்லூரியிலேயே ஜனநாயகம் இல்லை. சாதி, மதத்தைச் சொல்லி மாணவர்களிடம் பிரியா பிளவை உண்டாக்கினார் என்று முதல்வர் சொல்வதில் துளியும் உண்மையில்லை. சிறுமி விவகாரம் தொடர்பாக பேசியதற்காகவே, எந்தவித விசாரணையும் இல்லாமல் பிரியாவை இடைநீக்கம் செய்திருக்கிறார்கள். பிரியாவை இடைநீக்கம் செய்தது கல்லூரி முதல்வர். ஆனால், அதை ரத்துசெய்ய அவருக்கு அதிகாரம் இல்லையாம். இயக்குநர்தான் இதில் முடிவெடுக்க முடியும் என்கிறார். இதிலேயே இவர்களுடைய இரட்டை வேடம் தெரிகிறது. அதுமட்டுமல்லாது, இந்த விவகாரம்குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவில் நாங்கள் குற்றம் சுமத்தும் இரண்டு பேராசிரியர்கள்தான் இருக்கிறார்கள். பின்பு எப்படி விசாரணை உண்மையாக நடக்கும். அதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.\nவரும் வியாழக்கிழமை பிரியாவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. அந்த விசாரணையின்போது, பேராசிரியர்கள் ஒருதலைபட்சமாக நடந்துகொண்டாலோ, பிரியாவின் இடைநீக்கத்தை ரத்துசெய்ய மறுத்தாலோ, தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு மாணவ அமைப்புகளை ஒன்றுதிரட்டி தொடர் போராட்டம் நடத்துவோம்\" என்றனர்\nநிர்மலா தேவிக்கு எதிராகக் கல்லூரி வாசலில் கொந்தளித்த பொதுமக்கள்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\n`போராட்டத்தை ஒடுக்கவே பிரியா இடைநீக்கம்' - கொந்தளிக்கும் சட்டக் கல்லூரி மாணவர்கள்\n`எந்த மேலிடத்துக்காக இந்த ஈனச்செயல்' - நிர்மலா தேவிக்கு எதிராகக் கொந்தளித்த ஸ்டாலின்..\n`தமிழக ஆளுநரை திரும்ப பெறுக’ - மாணவிகள் புகார் விவகாரத்தில் கொதிக்கும் சி.பி.எம்\n'ஃபேர்வெல் டே' நடத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-99-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2/", "date_download": "2018-07-18T22:07:33Z", "digest": "sha1:L3HVYQOF3GPEAUMLS5QJQWCDRUXDDDF3", "length": 7585, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "» வரவு செலவுத் திட்டம் 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!", "raw_content": "\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\nவரவு செலவுத் திட்டம் 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nவரவு செலவுத் திட்டம் 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nஅடுத்த வருடத்திற்கான நல்லாட்சி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் 99 மேலதிக வாக்குகளினால் இன்று (சனிக்கிழமை) மாலை நிறைவேற்றப்பட்டுள்ளது.\nவரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 56 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.\nமொத்தமாக 211 பேர் குறித்த வாக்களிப்பில் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nநிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நல்லாட்சி அரசாங்கத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் கடந்த 9ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதி ஆணைக்குழுவில் மங்கள சமரவீர வாக்குமூலம்\nஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நிதியமைச்சர் மங்கள சமரவீர\nதமிழரின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய நல்லாட்சி தவறியுள்ளது: சம்பந்தன்\nஅரசாங்கத்தின் செயற்பாடுகள் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை என, எதி\nஅரசியல் கைதிகள் விடுதலையின் தீர்க்கமான தீர்வு கூட்டமைப்பிடம்\nநல்லாட்சியுடன் இணக்க அரசியல் நடத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்\nநல்லாட்சியின் எரிபொருள் சூத்திரத்தால் மக்கள் பாதிப்பு: கிழக்கில் ஆர்ப்பாட்டம்\nநல்லாட்சி அரசாங்கத்தின் எரிபொருள் விலை சூத்திரத்தினால், மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரித்துள்ளமையை க\nநல்லாட்சி அரசாங்கம் மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்கின்றது: நஸீர் அஹமட்\nமாகாண சபைத் தேர்தலை தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்வதன் மூலம் நல்லாட்சி அரசாங்கம் தொடர்ச்சியாக மக்கள\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\n3 வருடங்கள் ஊழலை குறைக்க முக்கிய முடிவு எடுக்கப்பட்டது: ஜனாதிபதி\nபரீட்சை முன்னோடி கருத்தரங்குகளை நடத்துவதற்கு தடை\nஅரச காணிகளில் வசிப்பவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம்\nஇலங்கை – ஜோர்ஜியாவுக்கிடையில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம்\nவிக்னேஸ்வரன் நினைத்தால் உடன் தீர்வை பெறலாம்: சீ.வி.கே.சிவஞானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gilmaganesh.blogspot.com/2011/12/blog-post_11.html", "date_download": "2018-07-18T22:14:53Z", "digest": "sha1:FSJB2SZ6KRVATTFB4O77CZB4M3FXXNXT", "length": 9225, "nlines": 141, "source_domain": "gilmaganesh.blogspot.com", "title": "3 G ( Gorgeous Gilma Ganesh ): தன்னிலை மறந்த தூக்கம்.", "raw_content": "\nஅட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க\nவேறு ஒரு பெண்ணைக் காதலித்து இருந்தால் கவிஞன்\nஆகி இருப்பேன்..தேவதை உன்னைக் காதலித்ததால்\nஉனக்கு பிடித்தவர்கள் வரிசையில் நான் இல்லை\nஉந்தன் அலட்சியமே அதிகம் வலி தருகிறது..\nநிழலும்,நகலும் கூட நினைவை விட்டு நீங்க மறுக்கின்றன..\nஅது நீயாக இருக்கும் பட்சத்தில்..\nமூங்கிலாய் இருக்கும் என்னுள் உன் நினைவுகள்\nவந்து நுழைந்து இசையாய் மாறி செல்கின்றன..\nஉன்னைப்பார்த்ததும் என் உணர்வுகளை அடக்கி வைக்கவே\nஆசை..என்ன செய்ய என்னை இயக்கும் ரிமோட்\nநீ என்னைத் திருப்பிக் காயப்படுத்தி இருந்தால் கூட நான்\nஅழுதிருக்க மாட்டேன்..அமைதியாய் நீ விலகி\nகடிதம் எழுத நேரமில்லை என்றால்,உன் கைகளால் தொட்டு\nஒரு காகிதத்தை அனுப்பு..நான் கண்டு கொள்வேன்..\nநீ என்னைக் கலாய்த்து ஓட்டும் சில நிமிடங்களுக்காகவே..\nதெரிந்தே தவறுகள் பல செய்கிறேன்..தினம் தினம்..\nஎன்னுடைய விருப்பங்கள் அனைத்தும் உனக்கு\nநகைப்பாய் இருக்கிறது.ஆனால் என் விருப்பமாகிய நீ எனக்கு\nஎந்த மெத்தையிலும் எனக்கு கிடைக்கவில்லை..\nஉன் மடியில் கிடைத்த அந்த தன்னிலை மறந்த தூக்கம்.\nஏக்கத்தில , மயக்கத்தில , தூக்கத்துல ,போதையிலனு நான் விதவிதமா உளறியது..\nஅடடே.. (6) அரசியல்... (16) அர்த்தம் தெரியுமா.. (18) அலு (ழு ) வலகம் (17) என்னமோ போ... (23) ஏன் இப்படி ... (100) கவுஜ.. (85) காலேஜ் கானா.. (4) கில்மா.. (25) குடும்ப உறவுகள் (10) சாமியார்கள் (6) சினிமா.. (14) தமாசு... (31) நம்ம மாப்ளே.. விஜய்... (23) நீதிக்கதைகள் (14) புத்திக்கெட்ட ராஜாவும் புண்ணாக்கு மந்திரியும்.. (1) புரிஞ்சவன் தான் பிஸ்தா.. (23) பெண்கள்... (3) போதைமொழிகள்... (73) மாத்தி யோசி .. (86) வாய்துக்கள்... (6) விளம்பரம்... (5) ஜில் ஜொள் டல் அனுபவங்கள் (22) ஜோக்கூ (65)\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 54\nசெப்பு சிலையை சைட் அடிச்சி சைபர் க்ரைம்ல சிக்குன ச...\nஐ லவ் யூ ஹனி..\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 53\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 52\nஎனக்குன்னு ஒரு இதயம் இருந்தது... அதை அவ சுக்கு நூறா உடைச்சிட்டு போயிட்டா... இப்ப அந்த நூறு பீசும் , அது அதுக்கு தேவையான பெண்ணை தேடி திரியுது... இந்த உலகம் என்னடானா ... என்னை PLAY BOY னு சொல்லுது... PLAY BOYS பிறக்குறது இல்ல... சில பெண்களால் காதல் என்னும் பெயரால் ஏமாற்றப்படும்போது தான் அவர்கள் உருவாக்க படுகிறார்கள்... வாழ்க்கை ஒரு வட்டம்னா என் வட்டத்தின் மையப்புள்ளியே மையல்கள் தான்.ஆமாங்க பெண்களை சுற்றியே என் வாழ்க்கை.. இந்த உலகத்துல எவனுமே நல்லவன் இல்லை... பொண்ணுங்க விஷயத்துல நான் இந்த கண்ணனோட பிள்ளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nayinai.com/obituary/mr-selvathurai-saravanamuthu", "date_download": "2018-07-18T22:28:34Z", "digest": "sha1:5XDLVP5AQQBIMX7VYI3XJIGTDKVX37SR", "length": 13804, "nlines": 150, "source_domain": "nayinai.com", "title": "Mr. Selvathurai Saravanamuthu | nayinai.com", "raw_content": "\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்வத்துரை சரவணமுத்து அவர்கள் 27-10-2016 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி எய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்ற உடையார் சரவணமுத்து, முத்துப்பிள்ளை(நயினாதீவு) தம்பதிகளின் கனிஷ்டப் புதல்வரும்,\nகாலஞ்சென்ற குணமாலை நாகலிங்கம், பாக்கியம்(புங்குடுதீவு) தம்பதிகளின் மூத்த மருமகனும்,\nகாலஞ்சென்ற மீனாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,\nகலாயினி, கலாதரன், பிரபாலினி, கிருபாலினி, பிரபாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்றவர்களான காசிலிங்கம், சின்னம்மா, சிவக்கொழுந்து, தையலம்மை, விசாலாட்சி, குமாரவேலு, புவனசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசிவகுமார், பத்மினி, சிவாசீலன், கிருபாகரன், சிவசங்கரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nஆதித்தியன், சாயகி, சேயோன், ஆத்மன், அர்ச்சயன், திலீபன், சரவணன், ஆதிரை, ஆர்த்தி, மாதுமை ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 30/10/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப\nதிகதி: திங்கட்கிழமை 31/10/2016, 08:00 மு.ப — 10:00 மு.ப\nதிகதி: திங்கட்கிழமை 31/10/2016, 11:00 மு.ப\nMrs. Selvaratnam Santhanaledsumy யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட... திருமதி செல்வரெத்தினம் சந்தானலெட்சுமி\nதிருமதி. முத்துலிங்கம் நீலாம்பாள் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடிய திருமதி. முத்துலிங்கம் நீலாம்பாள் அவர்களை அம்பாளின்...\nதில்லைவெளி நாயகிக்கு திருக்குளிர் தித் பொங்கல் நயினாதீவு தில்லை வெளி அருள்மிகு ஸ்ரீ பிடாரி அம்பிகையின் திருக்குளிர்தித் பொங்கல் வேள்வித்திருவிழா...\nMrs. Kumarasamy Puvaneswary நயினாதீவு 2ம் வட் டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட .குமாரசாமி புவனேஸ்வரி அவர்கள் 05/05... திருமதி குமாரசாமி புவனேஸ்வரி\nMr. Ambikapathy Parameswaran நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் துணுக்காயை வதிவிட மாகவும் கொண்ட திருவாளர் அம்பிகாபதி... திரு. அம்பிகாபதி பரமேஸ்வரன்\nசெல்வி சருனிதா ஹம்சாநந்தி 8வது பிறந்தநாள். நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த பிரபாகரன் Vs சாந்தினி தம்பதிகளின்...\nபாதைப் படகு புதிய இயந்திரங்கள் மாற்றப்பட்டு பரிட்சார்த்த சேவையில் நயினாதீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு புதிய இயந்திரங்கள்...\nஅமரர் .குணரெத்தினம் பரமராசா அமரர் .குணரெத்தினம் பரமராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவுதினம் 14.02.2017.அண்ணரின் ஆத்மா சாந்திபெற...\nஅமர் திரு செல்லப்பா குகதாசன் அமர் திரு செல்லப்பா குகதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவுதினம் 16.02.2017.அண்ணரின் ஆத்மா சாந்திபெற...\nதைப்பூசத் திருநாள் தைப்பூசத் திருநாளில் நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் அபிஷேக ஆராதனைகளும் ,அடியவர்களின் நேர்த்திக்...\nநயினையில் மஹாசண்டி ஹோமம். நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் 28/02/2017 ( செவ்வாய்க் கிழமை) அன்று மஹா சண்டி...\nMr. Veeravaku Visakaperumal யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும்,... திரு வீரவாகு விசாகப்பெருமாள்\nநயினையம்பதியில் அதிசக்தி வாய்ந்த கடவுள் நயினைஸ்ரீவீரகத்திவினாயகப் பெருமான் நயினையம்பதியில் அதிசக்தி வாய்ந்த கடவுள் நயினைஸ்ரீவீரகத்திவினாயகப் பெருமான் ஆகும அவரைநாம் ஒருகவிதை...\nநயினாதீவின் கூட்டமைக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து கம்பனி நயினாதீவிலிருந்து யாழ் பெருநிலப் பரப்புக்கு போவதானால் அன்றைய காலத்தில் கட்டுமரம், துடுப்புப் படகு,...\n பொங்கு தமிழ்கண்டு புகழ்பெற்ற பெருநிலமே அன்னை உந்தன் விலங் கொடிக்க...\nபாட்டும் பதமும - 8 - தூது ஒருவனது தியாகம் என்பது அவன் அனுபவிக்கும் வேதனைதான். கிடைத்தவன் திருப்தி அடைகிறான் கொடுத்தவன் வலி...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srimangai.blogspot.com/2005/02/parundhukal-poem.html", "date_download": "2018-07-18T22:28:01Z", "digest": "sha1:7ELKVDBLFP7KM7TBLKZWUOHC42RVW2OP", "length": 5826, "nlines": 174, "source_domain": "srimangai.blogspot.com", "title": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்: ParundhukaL - a poem (பருந்துகள்)", "raw_content": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்\nசிலைபோல உறைந்த பருந்தின் பறப்பு..\nஇருந்தாலும் பருந்துகள் பறப்பதை பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு எப்போது பிடிக்கும். இது ஒரு மோனத்திற்கு இட்டுச் செல்லும். ஒரு குறிப்பிட்ட பருந்தை தொடர்ந்து பார்ப்பது அதன் போக்கை கண்களால் பின் தொடர்வது ஒரு சுகமான அனுபவம். இதற்காகவே வானம் தெரியும் சன்னல்கள் அருகில் தான் என் இருக்கை இருக்க வேண்டும் என்று போராடி பெற்றதுண்டு. மேலும் வானமும் இருப்பதால்...:)\nRail AthirvukaL இரயில் அதிர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "http://surveysan.blogspot.com/2010/08/blog-post_17.html", "date_download": "2018-07-18T22:10:25Z", "digest": "sha1:Y6WFKMB5I3EQFSESMFHHR5V2P27MRUQO", "length": 16718, "nlines": 226, "source_domain": "surveysan.blogspot.com", "title": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: பள்ளி கால ஜோக்கு", "raw_content": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nஎன்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்...\nசமீபத்தில், அருகாமையில் உள்ள நண்பர்கள் சிலர் ஒன்று கூடி பழைய கதை பேசிய போது, பள்ளி காலத்து நினைவுகளை அளவளாவிக் கொண்டிருந்தோம்.\nஅநேகமாய் எல்லோருக்கும், வாழ்வில் மிகப் பிடித்த காலம், பள்ளி பயின்ற காலமாய் தான் இருக்கும், அதுவும், எட்டாம் வகுப்பிலிருந்து +2 வரை ரொம்பவே பிடித்த காலமாய் இருந்திருக்கும்.\nஅளவளாவிய கும்பலில் எல்லோருக்கும் அப்படித்தான்.\nஅதுவும், தமிழ் வாத்தியார்களும், ஆசிரியைகளும், அனைவரின் வாழ்விலும் பசுமையான பல சுவாரஸ்ய நினைவுகளை விட்டுச் சென்றிருக்கிறார்கள்.\nபல நினைவுகளில், பரீட்சை எழுதியது, பிட் அடித்தது, அடுத்தவனை பார்த்து காப்பி அடித்தது, புக்கை மடியில் வைத்து காப்பி அடிப்பது, ஷூவுக்குள் பிட் வைத்தது, உச்சா ரூமில் புக் வைத்து, இடையில் உச்சா போய் படித்து வருவது என, வகைதொகையாய் காப்பி அடித்திருக்கிறார்கள் எங்கள் கும்பலில் எல்லோரும். நான் கெமிஸ்ட்ரியில் வீக்கு. பெரிய லெவலில் காப்பி ஆத்தியதால்தான் ஒவ்வொரு முறையும் முன்னேறி வந்திருக்கிறேன்.\nகணக்கில் ஷார்ப்பு. +2 பரீட்சையில், என் கணக்கு பேப்பரை நண்பனுக்குக் கொடுத்து, மணி அடிக்கும் வரை திரும்ப வராததால், எல்லா பதில்களையும் சரி பார்க்க முடியாமல், சில்லி மிஸ்டேக்கில், 1 மதிப்பெண் இழந்து 100%ஐ தவற விட்டது (normalக்கு பதிலா tangent வரை கொண்டு வந்து, 1/x என்று மாற்றாத சிறு பிழை), கடைசி மூச் வரை மறக்க முடியாத நிகழ்வு. ஹ்ம்\nஆங்கில வாத்தி, ஒரு வார்த்தையைச் சொல்லி, இதற்கு அர்த்தம் சொல்லுங்கன்னு, ஒவ்வொருத்தரையா எழுப்பி நிக்க வெப்பாரு. ஒரு பயலுக்கும் தெரியாது. மொத்த கிளாஸும் நிக்க, ஒரே ஒரு வடக்கிந்தியப் பொண்ணு மட்டும் எல்லா கேள்விக்கும் டான் டான்னு பதில் சொல்லி, ஸ்டைலா ஒக்காரும்.\nஇங்க் அடித்து, சைக்கிளில் காத்திறக்கி, அடுத்தவன் டிபின் பாக்ஸை காலி பண்ணி, ஜாலியாய் திரிந்த காலங்கள். அருமை அருமை.\nஹ்ம். இதையெல்லாம் பேசிக்கிட்டு இருக்கரப்போ, நண்பர் ஒருவர், அவரின் வகுப்பு மாணவனைப் பத்தி சொன்னாரு.\nபயல், செம ரெகள பார்ட்டியாம். பரீட்சைக்கு, பிட்டு காப்பியெல்லாம் அடிக்க மாட்டானாம்.\nபடிப்பறிவும் கம்மியாம். ஆனா, என்ன கேள்வியிருந்தாலும், அளந்து கட்டி கதை எழுதுவாராம்.\nஅதாவது, பாபர் பத்தி எழுதணும்னா, முகலாய அரசர்கள் எல்லார் பேரும் போட்டு, கவாஸ்கர், கபில்தேவ் விளையாடியதையும் சேத்து, பெருசு பெருசா எழுதுவாங்களே அந்த கோஷ்டியாம் இவரு.\nஒரு தபா பரீட்சை ஹாலில் எல்லாரும் ஒக்காந்தாங்களாம்.\nகேள்வித் தாளும் எல்லாருக்கும் கொடுத்தாங்களாம்.\nஎல்லாரும், கேள்வித் தாளை பாத்துக்கிட்டு இருக்கரப்போ, நம்மாளு, மட மடன்னு எழுத ஆரம்பிச்சாராம்.\nஅப்பரம் என்ன நெனச்சாரோ தெரீல, திரும்பி, பின் பென்ச்சில் இருக்கும் என் நண்பரிடம்,\n\"டேய் மச்சி, க்வொஸ்ட்டியன் பேப்பர் டஃப்பா இருந்தா சிக்னல் கொடு, நான் பாட்டுக்கு, ஈஸின்னு நெனச்சு, நெறைய எழுதிக்கிட்டே இருக்கப் போறேன்\"ன்னு சொன்னாராம்.\nஎன்னா எழுதி கிழிச்சே அப்படீன்னு யாரும் கேக்கபுடாது பாருங்க.. அனேகமா இப்ப அவரு பிரபல பதிவரா இருக்கணும்..\nகண்டிப்பா பதிவரா இருக்க வாய்ப்பிருக்கு. கேட்டுப் பாக்கறேன் என்ன பண்றாருன்னு. பதிவிருந்தா, ஃபாலோ பண்ண ஆரம்பிக்கறேன். கண்டிப்பா சுவாரஸ்யமா இருக்கும் :)\nநண்பர் சோக்கை சொல்லும்போது, எல்லாரும் வுழுந்து வுழுந்து சிரிச்சோம், கண்ணுல தண்ணி வரவரைக்கும்.\nநான் எழுதினதை படிக்கும்போது அப்படிப்பட்ட சிரிப்பு வருதா வரலன்னாலும், அப்படி சிரிங்க. சிரிக்கக் கூடிய ஜோக்குதான் இது :)\nஇனிமை நிறைந்த நினைவுகள் தான்.\nஅந்த ஜோக்கு மாதிரி இல்லாட்டியும் நானும் நிறைய்ய பக்கத்துக்கு எழுதின ஆளு தான். ஆனா மேட்டர் இருக்கும். அதை டெவலப் செஞ்சு நிறைய்ய பக்கத்துக்கு எழுதுவேன். பதிவர் ஆகும் அம்சம் அப்பவே இருந்திருக்கு. :))\n//அதாவது, பாபர் பத்தி எழுதணும்னா, முகலாய அரசர்கள் எல்லார் பேரும் போட்டு, கவாஸ்கர், கபில்தேவ் விளையாடியதையும் சேத்து, பெருசு பெருசா எழுதுவாங்களே அந்த கோஷ்டியாம் இவரு.//\nஇது சூப்பர். எங்கள் பள்ளியில் ஒரு சரித்திர ஆசிரியையை அப்படி சொல்லுவார்கள். முதல் 4 வரியும் கடைசி 4 வரியும் கேள்விக்கு ஏற்ற முன்னுரை முடிவுரையாய் எழுதிவிட்டு நடுவில் அப்போதைய பட விமர்சனங்களைக் கூட எழுதலாம் என. பரீட்சித்துப் பார்க்கும் தைரியம் என் போன்ற பலருக்கு இல்லாமல் போனாலும் அதில் வெற்றி கண்டு முழு மதிப்பெண் வாங்கிப் பெருமைப்பட்ட மாணவியரின் ஆன்சர் பேப்பர்களை விழுந்து சிரித்து ரசித்திருக்கிறோம்:)\nபக்கம் பக்கமா எழுதரவங்கள கண்டாலே எனக்குப் பிடிப்பதில்லை, பரீட்சையிலும் சரி, பதிவுலகிலும் சரி ;)\nநன்றாக இருந்தது அந்த ஜோக்\nவிழுந்து விழுந்து சிரித்தேன்...அந்த ரகளை மாணவனை நினைத்து\nநன்றீஸ் வருகைக்கு, எஸ்.கே , ராசராசசோழன்,\nVinnaithandi Varuvaaya - விண்ணைத்தாண்டி வருவாயா\nAayirathil Oruvan - ஆயிரத்தில் ஒருவன்\nGajini - கஜினி (இந்தி)\nMumbai Meri Jaan - மும்பை மேரி ஜான்\nநிலா ரசிகன் (நச்2009 runner-up)\nநெல்லை சிவா - (த.வெ.உ போட்டி வின்னர்)\nபெனாத்தல் சுரேஷ் (top6 2006)\nஉமாசங்கர் IAS - ஹம் ஹோங்கே காம்யாப்\nஏனோ தெய்வம் சதி செய்தது...\nபதிவுலகில் நானு - Q & A\nரூ.16 ஆ‌யிர‌ம் ல‌ஞ்ச‌‌ம் வா‌‌ங்‌கிய ப‌‌த்‌‌திர‌ப் ...\nஎந்திரன் ஆடியோ வெளியீடு - ரஜினி பேச்சு\nஈமெயிலில் பதிவு பெற (email):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.quickgun.in/4254/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-07-18T22:03:31Z", "digest": "sha1:Y3KNFKDB3SWCCRY5T2J3BK3J7RXDWQW6", "length": 4586, "nlines": 90, "source_domain": "ta.quickgun.in", "title": "கிரிக்கெட் வீரர் சச்சின் பற்றி உங்கள் கருத்து ? - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nபாகிஸ்தான் முன்னால் கிரிக்கெட் வீரர்\nநான் சிவப்பு மனிதன் படம் பற்றி உங்கள் கருத்து \nசென்னை மெட்டரோ ரயில் பற்றி உங்கள் கருத்து \nஓசோன் பற்றி உங்கள் கருத்து \nஅரவிந் கேஜிரவால் பற்றி உங்கள் கருத்து \nகிரிக்கெட் வீரர் சச்சின் பற்றி உங்கள் கருத்து \n1. விளையாடும் விளையாட்டை மதிக்க தெரிந்தவர்\n2. விளையாட்டில் மனசாட்சி உடன் செயல் படுவது\n3. தெரிந்த திறமைகளை வெளிபடுத்தி விளையாடுவது\n4. அதிக சாதனைகளை படைத்த ஒரே கிரிக்கெட் வீரர்\n5. அதிக ஆண்டு கிரிக்கெட் பயணத்தை தொடர்ந்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://thanjai-seenu.blogspot.com/2011/03/blog-post_19.html", "date_download": "2018-07-18T22:17:29Z", "digest": "sha1:7UB2GWRW33DT6WONHKOJI7PQBGWQN52D", "length": 7182, "nlines": 175, "source_domain": "thanjai-seenu.blogspot.com", "title": "* * * தஞ்சை.வாசன் * *: அன்பின் பரிமாற்றம்...", "raw_content": "என்னிதயத்தில் எழும் எண்ணங்களின் ஒருபக்கம்... எழுத்தாய் இங்கே...\nமனம்கலந்து மணம்வீசிய - உன்சமையலை\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\n”ஒரு மனிதனின் இதயத்துக்கான வழி அவன் வயிற்றின் மூலம்தான்”என்று சொல்லப்படுவது சரிதான்\nரசித்து எழுதி இருக்கீங்க ,..\nஉங்க ஆளு நல்லா சமைப்பாங்கனு சொல்ல வறீங்க.. ம்ம்ம் அசத்துங்க.\nவிருது வழங்கிய சிநேகிதிக்கு என் மனமார்ந்த நன்றி\nமுரண்பாடு: நான் கவிஞன் அல்ல - ஆனால் காதலிக்கின்றேன் கவிதைகளை. உங்களையும்...\nநான் ரெடி நீங்க ரெடியா\nஇயற்கையை வெல்லும் உந்தன் அன்பு...\nவீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு...\nஅன்பு... சிரிப்பு... நினைப்பு... (3)\nஅன்பு... சிரிப்பு... நினைப்பு... (2)\nஅன்பு... சிரிப்பு... நினைப்பு... (1)\nஎன்னை பின்பற்ற / தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://turntotomorrow.blogspot.com/2012/03/blog-post_06.html", "date_download": "2018-07-18T22:06:58Z", "digest": "sha1:3IBI6KYRRFCUKJYO6ETRAHIA5ODO4HJJ", "length": 6641, "nlines": 62, "source_domain": "turntotomorrow.blogspot.com", "title": "கணினி நிர்வாகம்: பேஸ்புக் சாட் மென்பொருள்", "raw_content": "\nநாம் நம்முடைய நண்பர்களிடம் உரையாடும் பேஸ் புக் உங்களுடைய கணினியில் நிறுவி எளிதாக உரையாடலாம். பேஸ் புக் தளத்தின் அனுமதி பெற்ற இந்த இலவச மென்பொருள் உங்களுக்காக.\nபின்வரும் சுட்டியின் வழியே இதை பெறுங்கள்.(விண்டோஸ் மேக் லினக்ஸ் )\nஇதை உங்களுடைய கணினியில் நிறுவிய பின் வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.\nஇதன் பின்னர் பேஸ் புக் தளத்தின் உதவியின்றி நம் சாட் செய்யலாம்.\nஇதனை வீடியோ விளக்கத்துடன் பார்க்க விரும்பினால் யு டூப் சுட்டி:\nஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nமொபைல் போன் திருடு போய்விட்டதா\nஎளிய முறையில் நேவ் பார் நீக்கம்\nபிளாக்கரில் வலது பக்க கிளிக் -ய் விரும்பதவரா நீங்க...\nஉங்களுக்கு தெரியுமா ஆப்பிளின் நீளம்\nஹர்ட் டிரைவ் ஒன்னு இருக்கு இன்னொன்னு எங்க\nஆப்பிளின் புதிய ஐ-பேடு ஓர் அறிமுகம்\nஆண்டி வைரஸும் ,ஏப்ரல் பூலும்\nMICROSOFT OS -ல உங்களோட பெயர் வேணுமா..\nகுறுக்கு வழியில் வேகமான SHUT DOWN\nMICROSOFT அறிவுறுத்திய ஐந்து பாதுகாப்பு அம்சங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://urfriendchennai.blogspot.com/2010/06/touchpoints-trivia-extra.html", "date_download": "2018-07-18T22:11:00Z", "digest": "sha1:BEUJLGMDBZOFVU3M6QZZJHLSPJXRJVNV", "length": 10500, "nlines": 91, "source_domain": "urfriendchennai.blogspot.com", "title": "கணேஷின் பக்கங்கள்!: ராவணன்-ராமாயணம் Touchpoints, Trivia, Extra", "raw_content": "\nராவணன் - ராமாயணம் Touchpoints\n2. அன்று தசரதனின் மூன்றாவது மனைவி செய்த சூழ்ச்சியால் 14 வருடங்கள் வனவாசம் போகிறான் ராமன். இன்று உடன் வேலை பார்க்கும் போலீஸ்காரர்கள் ஒரு பெண்ணுக்கு செய்த சூழ்ச்சியால், மனைவியைத் தேடி 14 நாட்கள் வனவாசம் போகிறான் நவீன ராமன்.\n3. அன்று, அனுமார் இலங்கையில் சீதையை சந்தித்து பின் வாலில் தீப்பற்றி இலங்கை எரிந்தது. இன்று, கார்த்திக், விக்ரமை சந்தித்தபின் தம்பி சாகிறான். காட்டுக்குள் நடக்கும் நேரடி சண்டையில் தீப்பற்றி எரிகிறது.\n4. சீதை அழகில் மயங்கி, அவளை கவர்ந்ததால் ராமர் எதிரியாகிறான். இன்று, ராமன் எதிரியானதால், சீதையைக் கவர்ந்து, பின் அவள் அழகில் மயங்குகிறான்.\n5. 10 தலை ராவணனின், பத்து குணாதிசியங்களை அதாவது நல்லவன், மக்களுக்கு உதவுபவன், அடிக்கடி காமெடி செய்வான், பெண்கள் விரும்பும் அழகன் என இதே போல் பத்து பேர் வந்து சொல்கின்றனர். அதில் ஒருவன் மட்டும் கெட்டவன் என்கிறான்.\n6. அனுமார் சீதையை ச‌ந்திப்ப‌து, சூர்ப்ப‌ந‌கை மூக்கை மோப்ப‌நாய் மாதிரி செய்வ‌து, கும்ப‌க‌ர்ண‌ன் சாப்ப‌ட்டு த‌ட்டுட‌ன் எப்போதும் திரிவது, தம்பி விபீஷ்ணன் என‌ ம‌ற்ற‌வ‌ற்றை அனைவ‌ரும் எழுதிவிட்ட‌ன‌ர்.\n1. கல்யாணத்தன்று ஓடிப் போன மாப்பிள்ளையை, கோழை பேடி எனக்காட்ட ஐஸ்வர்யாராயின் உடையுடன் கட்டித் தொங்கவிடப்பட்ட இடம்.\n2. காட்டுக்குள் ஒரு நாள், ஷேவிங் நுரையுட‌ன் இருக்கும்போது, வெளியே ஏற்ப‌ட்ட‌ த‌க‌ராறினால் ஷேவிங் நுரையைத் துடைத்துவிட்டு போய்விடுவார் ப்ரித்விராஜ். மீண்டும் ஐஸ்வ‌ர்யாராயை ச‌ந்தித்த‌போது, அவ‌ர் கேட்ட‌ கேள்வி, \"இது தான் நீங்க‌ என்னைப் பிரிஞ்சி 14 நாள் வ‌ள‌ர்த்த‌ தாடியா\n3. ராவ‌ண‌ன் மேல் ஆர‌ம்ப‌த்தில் நெருப்பாய் உமிழ்ந்த‌ வெறுப்பு க‌டைசியில் அன்பில் முடிகிற‌து. ராம‌ன் மேல் க‌ட‌வுளாக‌ இருந்த‌ அன்பு, க‌டைசியில் வெறுப்பாய் முடிகிற‌து.\n4. மிஷ‌னின் ஆர‌ம்பத்தில், 14 ம‌ணி நேர‌த்தில் சீதையை பிடித்துவிடுவ‌தாக‌ சொல்லும் ராம‌ன் மொத்தத்தில் எடுத்துக் கொள்ளும் கால‌ம் 14 நாட்க‌ள்.\n5. 10 தலை ராவணனின், பத்து குணாதிசியங்களை அதாவது நல்லவன், மக்களுக்கு உதவுபவன், அடிக்கடி காமெடி செய்வான், பெண்கள் விரும்பும் அழகன் என இதே போல் பத்து பேர் வந்து சொல்கின்றனர். அதில் ஒருவன் மட்டும் கெட்டவன் என்கிறான். அந்த கெட்டவ‌னை மட்டும் ராம‌ன் பார்க்கிறான். ம‌ற்ற‌வ‌ற்றை சீதை பார்க்கிறாள்.\n1. ப‌ருத்திவீர‌னில் இருந்து அதே காட்சியை, அதே டோனில் \"வலிக்குதுடாஆஆ\" என புல‌ம்பும் ப்ரியாம‌ணி\n2. ஐஸ்வ‌ர்யாராயின் ட்ரெஸ். முக‌த்தில் தெரியும் வ‌ய‌து, தலைக்கு கீழே தெரிய‌வில்லை. க‌டைசி சுரிதாரிலாவ‌து ஒழுங்காக தெரிவார் என்று பார்த்தால், அங்கேயும் ம‌ணிர‌த்ன‌ம் தெரிகிறார்.\n3. இள‌ம்வ‌ய‌து பெண்க‌ளுக்கே ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் ப்ள‌ஸ் ஸாரி, ஆண்ட்டி லுக் கொடுக்கும் என‌ என்னைப் போன்ற‌ சினிமா பார்ப்ப‌வ‌னுக்கே தெரியும்போது, ஒரு காட்சியில் ஐஸ் ஆன்ட்டிக்கு அதே காஸ்ட்யூம் கொடுத்த‌ டிசைன‌ர் வாழ்க\n4. விக்ரம். என்ன புஜங்கள் சாதாரணமாக கையை உள்வாங்கி மடக்கி இருக்கும் காட்சியிலேயே, ச்சும்மா திமிறிக் கொண்டிருக்கிறது.\n5. லாஸ்ட் ப‌ட் நாட் லீஸ்ட், நாடோடி தென்ற‌லாக‌ ர‌ஞ்சிதா. அதே ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுட‌ன். ஆடு தான் மேய்க்க‌வில்லை. நித்தியை மேய்த்துக் கொண்டிருப்பார் போலும்.\nம‌த்த‌ப‌டி வேறெதும் நோட் ப‌ண்ண‌லீங்க‌....\n// நாடோடி தென்ற‌லாக‌ ர‌ஞ்சிதா. அதே ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுட‌ன். ஆடு தான் மேய்க்க‌வில்லை. நித்தியை மேய்த்துக் கொண்டிருப்பார் போலும்.\n10/10 மார்க் உங்க விமர்சனத்திற்கு..\n\"ம‌த்த‌ப‌டி வேறெதும் நோட் ப‌ண்ண‌லீங்க‌....\"\nஅருமை. ஏன் ரொம்ப நாளாக எதுவும் எழுதவில்லை.\n புது பதிவு வீட்டுக்கே வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirvu.com/2017/07/3_31.html", "date_download": "2018-07-18T22:23:33Z", "digest": "sha1:NXHLWJIHYHAPOHCVTLYM737TQ2KB4AJV", "length": 12500, "nlines": 101, "source_domain": "www.athirvu.com", "title": "கஞ்சா கொடுத்து 3பெடியள் பெண்ணை அனுபவிப்பது: அதிரும் தகவல் இதோ வெளியாகியது ! - ATHIRVU.COM", "raw_content": "\nHome BREAKING NEW கஞ்சா கொடுத்து 3பெடியள் பெண்ணை அனுபவிப்பது: அதிரும் தகவல் இதோ வெளியாகியது \nகஞ்சா கொடுத்து 3பெடியள் பெண்ணை அனுபவிப்பது: அதிரும் தகவல் இதோ வெளியாகியது \nயாழ் கொக்குவில் பகுதியில் பொலிசாரை துரத்தி வெட்டிய ஆவா குழு பற்றிய செய்திகளை அதிர்வு இணயம் ஏற்கனவே பிரசுரித்து இருந்தது. இதில் ஒருவர்(ஜீவராஜ்) கைதாகியுள்ள நிலையில் , ஏனைய இருவரது புகைப்படங்களையும் அதிர்வு இணையம் பெற்று வெளியிட்டுள்ளது. விக்டர் என்று அழைக்கப்படும் ஒரு காவாலி, அவரோடு இணைந்துள்ள முஸ்லீம் நபர் ஒருவரே யாழில் பெரும் போதை வஸ்த்து வினியோகஸ்தர் ஆக உள்ளார். எல்லா பள்ளிக் கூடங்களுக்கும் போதை வஸ்தை கொடுக்கும் இந்த முஸ்லீம் நபர், அதற்கு அடிமையாகும் பெண்களை, தனது நண்பர்களோடு(ஜீவராஜ்) இணைந்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவது வழக்கம். (ஆதாரம் உண்டு)\nஇவர்களே கொக்குவில் பகுதியில் பொலிசாரை துரத்தி துரத்தி வெட்டிய நபர்கள் ஆவர். 5,000 மைல்களுக்கு அப்பால் லண்டனில் இருந்து இயங்கி வரும் எமது அதிர்வு இணையம் பெற்றிருக்கும் இந்த தகவலை, யாழ்ப்பாண பொலிசார் பெற 1 நிமிடம் கூட ஆகாது. ஆனால் இந்த குழுவுக்கு பின்னால் பலமான அரசியல் வாதிகள் சிலர் உள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இவர்கள் இதுவரை கைதாகவில்லை என்று கூறப்படுகிறது.\nயாழில் உள்ள பல முன்னணி பாடசாலைகளுக்கு போதை வஸ்த்தை வழங்கி வருவது குறித்த இந்த முஸ்லீம் நபர் தான். இதனையே நாம் முஸ்லீம் பகுதிகளில் செய்திருந்தால் எம்மை கம்பத்தில் கட்டி வைத்து தோலை உரித்திருப்பார்கள் என்பது உண்மை. ஆனால் யாழில் எவர் வேண்டும் என்றாலும் எதனையும் செய்யலாம் என்ற நிலை தோன்றியுள்ளது. யாழில் விழிப்புணர்வு குழு என்று ஒருன்று அமைக்கப்பட்டு,. அதனூடாக இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகஞ்சா கொடுத்து 3பெடியள் பெண்ணை அனுபவிப்பது: அதிரும் தகவல் இதோ வெளியாகியது \nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2016/09/Karnataka-releases-surplus-Cauvery-water-to-Tamil-Nadu.html", "date_download": "2018-07-18T22:19:48Z", "digest": "sha1:BM3C4G7XSIE5GKV3QSM5QS4OEO427ETT", "length": 12986, "nlines": 78, "source_domain": "www.news2.in", "title": "சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் எதிரொலி: காவிரியில் கர்நாடக அரசு ரகசியமாக தண்ணீரை திறந்துவிட்டது - News2.in", "raw_content": "\nHome / காவிரி / செய்திகள் / தமிழகம் / மாநிலம் / சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் எதிரொலி: காவிரியில் கர்நாடக அரசு ரகசியமாக தண்ணீரை திறந்துவிட்டது\nசுப்ரீம் கோர்ட்டு கண்டனம் எதிரொலி: காவிரியில் கர்நாடக அரசு ரகசியமாக தண்ணீரை திறந்துவிட்டது\nSunday, September 04, 2016 காவிரி , செய்திகள் , தமிழகம் , மாநிலம்\nசுப்ரீம் கோர்ட்டு கண்டனம் எதிரொலியாக காவிரியில் ரகசியமாக கர்நாடக அரசு 11 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து உள்ளது.\nகாவிரி நீர் பங்கீடு தொடர்பாக, தமிழக அரசின் சார்பில் கடந்த மாதம் 23ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் “நடப்பு பாசன ஆண்டில் ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு வரை தமிழகத்துக்கு தரவேண்டிய மீதமுள்ள 50.052 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.\nஇந்த மனு நேற்றுமுன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது “இரு மாநிலங்களும் ஒருமைப்பாட்டுடன் வாழ வேண்டும். ’வாழு, வாழ விடு’ என்ற அடிப்படையில் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ள வேண்டும். காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்புக்கு கர்நாடகம் கட்டுப்பட வேண்டும். சட்டத்தின் அடிப்படையில் இல்லையென்றாலும் கர்நாடகம் நல்லிணக்க அடிப்படையில் செயல்பட்டு, தமிழகத்துக்கு உரிய தண்ணீரை வழங்க முயற்சிக்க வேண்டும். இது குறித்து மூத்த வக்கீல் பாலி நாரிமன் கர்நாடகத்துக்கு அறிவுரை வழங்க வேண்டும்.“ என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.\nஅதோடு தமிழக அரசின் சார்பில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரின் அளவு குறித்த பட்டியல் ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தங்களால் எந்த அளவுக்கு தண்ணீரை திறந்து விட முடியும் என்பது குறித்த பட்டியலை கர்நாடகம் வருகிற திங்கட்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனுவின் மீதான விரிவான விசாரணை திங்கட்கிழமை(நாளை) நடைபெறும் என்றும் அறிவித்தனர்.\nஇந்த நிலையில் டெல்லி சென்றுள்ள கர்நாடக முதல்மந்திரி சித்தராமையா நேற்று காவிரி நீர் தொடர்பான வழக்கில் கர்நாடக அரசு சார்பில் ஆஜராகி வரும் மூத்த வக்கீல் பாலி நாரிமன்னை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.\nபின்னர் நிருபர்களிடம் பேசிய சித்தராமையா “கர்நாடக அரசின் நிலைகுறித்து திங்கட்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் அரசு வக்கீல்கள் அறிக்கை தாக்கல் செய்வார்கள்“ என்றார். அப்போது அவர் சுப்ரீம் கோர்ட்டு கண்டனத்திற்கு மேலும் ஆளாகாமல் இருக்க தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று வற்புறுத்தியதாக தெரிகிறது. தமிழகத் திற்கு 25 டி.எம்.சி. தண்ணீரை உடனே வழங்க கர்நாடக முதல்-மந்திரி முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇதைத்தொடர்ந்து கர்நாடக அரசு முறையான அறிவிப்பு இல்லாமல் ரகசியமாக காவிரி ஆற்றில் தண்ணீரை திறந்து விட்டுள்ளது.\nகிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, கபினி, ஹாரங்கி ஆகிய அணைகளின் நீர்மட்டத்தை ஆராய்ந்து தமிழகத்துக்கு முதல் கட்டமாக 25 டிஎம்சி நீரை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. காவிரி நீர்ப்பாசன அதிகாரிகள் கர்நாடக அணைகளின் நீர்மட்டம் குறித்து அரசுக்கு அறிக்கை அளித்துள்ளனர். அதன்படி கிருஷ்ணராஜசாகர் அணையில் (முழு கொள்ளளவு 49.5 டிஎம்சி ) தற்போது 17.68 டிஎம்சி, ஹேமாவதி அணையில் (முழு கொள்ளளவு 37.1 டிஎம்சி ) 18.38 டிஎம்சி, கபினி அணையில் (முழு கொள்ளளவு 19.52 டிஎம்சி ) 14.64 டிஎம்சி, ஹாரங்கி அணையில் (முழு கொள்ளளவு 8.5 டிஎம்சி) 7.24 டிஎம்சி நீர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவித்து உள்ளன.\nதண்ணீர் திறந்து விடுவதை பகிரங்கமாக அறிவித்தால் கர்நாடக விவசாயிகள் போராட்டம் நடத்துவார்கள் என்பதால் ரகசியமாக தண்ணீரை திறந்துவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கிருஷ்ணராஜாசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி வீதமும், கபினி அணையில் இருந்து 4 ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. நேற்று முதல் இந்த தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தண்ணீர் கர்நாடக - தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலை கடந்து பாய்வதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7-ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஇருட்டு அறையில் சர்கார் இயக்குனர்\nவிஜய் சேதுபதியின் `96' படத்தின் டீசர்\nவீடியோ: ஆதரவற்ற குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரி ஒப்புதல் வாக்குமூலம்\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2018/01/06/83363.html", "date_download": "2018-07-18T22:38:06Z", "digest": "sha1:TP2QTIX2A55TTXNXA3JIINNNLGR7TWWJ", "length": 10142, "nlines": 165, "source_domain": "www.thinaboomi.com", "title": "முதல் முறையாக கதாநாயகியாக அவதாரம் எடுக்கும் 'பிக் பாஸ்' ஜூலி.!", "raw_content": "\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுட்டை மற்றும் நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு நடக்கவில்லை - முதல்வர் எடப்பாடி பேட்டி\nமத்திய அரசுக்கு எதிராக காங். - தெலுங்குதேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பார்லி.யில் நாளை விவாதம்\nதாய்லாந்து நாட்டில் குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்\nமுதல் முறையாக கதாநாயகியாக அவதாரம் எடுக்கும் 'பிக் பாஸ்' ஜூலி.\nசனிக்கிழமை, 6 ஜனவரி 2018 சினிமா\nஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த போராட்டங்களில் மிக முக்கியமானது தமிழர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம்.\nஇந்த போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் 'வீர தமிழச்சி' என பெயர் பெற்றவர் ஜூலி என்கிற ஜூலியானா.பின்னர் இவர் பிரபல தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார்.\nஇதனையடுத்து ஜூலி பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றில் தொகுப்பாளியாக அறிமுகமானார்.இந்நிலையில் தற்போது ஜூலி 'K7 புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.\nமேலும் இந்த படத்தில் ஜூலியும் 4 பேரும், தப்பாட்டம் போன்ற படங்களில் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இது குறித்து ஜூலியிடம் கேட்டதற்கு, \"இந்த படத்தின் கதையை கேட்டதும் எனக்கு பிடித்து விட்டது.\nமேலும் இந்த படம் என் வாழ்க்கையில் மிக பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்\" என நம்புவதாக தெரிவித்துள்ளார்.இந்த படத்தின் டைட்டில், இயக்குனர் போன்ற விவரங்கள் வெகு விரைவில் அறிவிக்கப்படும்.\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nவீடியோ: ஆர்.கே.நகரில் டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றி வஞ்சித்து மோசடியாக வென்றார்.: அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: புத்தக வெளியிட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு\nவீடியோ: திருப்பதி கோவில் முன்னாள் அர்ச்சகர் ரமண தீட்சிதர் சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\nவீடியோ: முதல்வரின் உறவினரிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தவில்லை-அமைச்சர் ஜெயக்குமார்\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018\n1ஈரானிலிருந்து பெட்ரோலிய இறக்குமதி: இந்தியாவுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை\n3வீடியோ: புத்தக வெளியிட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு\n4இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: கோலி தலைமையிலான இந்திய அணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vkalathurexpress.in/2016/09/blog-post_53.html", "date_download": "2018-07-18T22:06:05Z", "digest": "sha1:G6Z76CRJ74T7EC5T5Q3AHSE53Y46OOS2", "length": 21962, "nlines": 134, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "கெட்டவர் என்று எவரையும் ஒதுக்காதீர்கள்!!! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » இஸ்லாம் » தகவல் » கெட்டவர் என்று எவரையும் ஒதுக்காதீர்கள்\nகெட்டவர் என்று எவரையும் ஒதுக்காதீர்கள்\nTitle: கெட்டவர் என்று எவரையும் ஒதுக்காதீர்கள்\n[ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யாரையும் கெட்டவர் என ஒதுக்கவில்லை. அவர்கள் செய்த சேவையே கெட்டவர்களை நல்லவர்களாக்கியது தான். நபி ஸல்...\n[ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யாரையும் கெட்டவர் என ஒதுக்கவில்லை. அவர்கள் செய்த சேவையே கெட்டவர்களை நல்லவர்களாக்கியது தான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறிவுரையால் குடிப்பவர் குடியை விட்டார். பெண் குழந்தை பிறந்தால் அதனை அப்பொழுதே கொன்றவர் அந்த கொடிய பழக்கத்திலிருந்து மீண்டார். இவைகளெல்லாம் மருந்து கொடுத்து மாற்றிய நிகழ்வு அல்ல. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனைகளின் விளைவுதான்.]\nஏன் சிலர் நல்லவர்களாகவும் மற்றவர்கள் கெட்டவர்களாகவும் இருக்கின்றார்கள். இது விதியா பிறப்பினால் வந்ததா சிலர் நல்லவர்களாகவும் மற்றவர்கள் கெட்டவர்களாகவும் காரணங்கள் உள்ளனவா என்ற சிந்தனை நமக்கு விடை கிடைக்க உதவலாம்.\nஅதற்கு ஏதாவது சிகிச்சை உள்ளதா என்பதிலும் நமக்குள் ஓர் ஆய்வு தேவையாகலாம்.\nநல்லவர்கள் நல்லவர்களாக தொடர்ந்து இருப்பார்களா இதனையும் நாம் சிந்திக்க வேண்டும்.\nநல்லவனாவதும் கெட்டவனாவதும் இறைவன் வசம்தான் உள்ளது என்று அனைத்து பொறுப்பையும் அதன் பாரத்தையும் இறைவன் மீது போட்டு தப்பிக்க முயல்வது இயலாமையைத்தான் காட்டுகின்றது.\nசூழ்நிலை, சந்தர்ப்பம், பரம்பரை, நட்பு இவைகள் ஒரு காரணமாய் இருந்து ஒருவர் கெட்டவர்களாக மாறிவிட்டார் என்பதில்தான் நம் கவனம் உள்ளது. என் பையனை அவன் கெடுத்து விட்டான் என்று மற்றவர் மீது குற்றம் சாட்டி நாம் தப்பித்துக் கொள்கின்றோம்.\nஒருவர் கெட்டவராக மாறிப் போவது அவரே ஒரு காரணமாகவும் இருக்கலாம் என்பதை நாம் சிந்திப்பதில்லை.\nபிறக்கும்போது நல்லவர் கெட்டவர் என பாகுபாடின்றியே பிறக்கின்றனர், அதனால்தான் ஏழு வயது வரை இஸ்லாத்தில் இறை வணக்கமும் (தொழுகையும்) அவர்களுக்கு கட்டாய கடமை இல்லை.\nகுழந்தைகள் இறந்து விட்டாலும் அவர்கள் இறைவனது கேள்விகளுக்கு உட்படுத்தப்படாமல் சுவனம் சென்று விடுகின்றார்கள். இவர்கள் நல்லது மற்றும் கெட்டது அறியாதவர்கள். அவர்கள் வளர்ச்சி அடைந்து அவர்கள் அறிந்து செயல்படும் தீய குணங்களால் விளையும் செயல்களே அவர்கள் கெட்டவர் அல்லது நல்லவர் என்ற பட்டத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர்.\nநல்லவர் அல்லது கெட்டவர் ஆவது மற்றவர்களால் மற்றும் வளர்ப்பின் முறையால் வந்ததாகி விடுகின்றது. அவர் தீய பழக்கங்களுக்கு ஆளாக்கப்பட்ட பின் சமுதாயம் அவர்களை புறம் தள்ளி வைக்கின்றது. அப்படி வைக்கப் பட்டவர் வெளிப் பார்வைக்கு கெட்டவராகத் தெரியலாம்.\nஆனால் அப்படி தள்ளி வைக்கும் சமுதாயம் அவர்கள் தங்கள் மனதளவில் நல்லவர்களா என்று சிறிது சிந்தித்து பார்க்கட்டும். எந்த மனிதனையும் ஒதுக்காதீர்கள். அவர்கள் ஓரங்கட்டப் பட்டால் இன்னும் அவர் மோசமான, பரிதாபமான நிலைக்கு தள்ளப் பட்டதில் நல்லவர் போர்வையில் இருக்கும் நாமே ஒரு குற்றவாளியாகி விடுவோம்.\nநமது அங்கத்தில் அவரும் ஒருவர், நம் உடம்பில் எந்த பகுதியல் நோய் வந்தாலும் அனைத்து உடலும் பாதிக்கும். நம்மால் கெட்டவர் என ஒதுக்கப்பட்டவர் மன உளைச்சல் மற்றும் மன நோய்கள் வந்து மிகவும் பாதிக்கப் படுவார்.\nஇறைவன் நோயை கொடுத்தாலும் அதற்குரிய மருந்தும் கொடுத்துள்ளான் அதனை கண்டு பிடிப்பதனை நம் ஆய்வில் விட்டுள்ளான். அதுபோல் கெட்டவரையும் நல்லவராக்க மருந்தால் குணமாக்க முடியாது. அவருக்கு கிடைக்கும் அனுசரனையும் அன்புத் தோழமையும் அவர்களை நல்லவராக்கி விடும். நம்பிக்கை கொள்ளுங்கள். அவர்களை பேச விடுங்கள். அன்பான மொழிகள் பாசமான வார்த்தைகள் எப்பொழுதும் அவர்கள் காதில் ஒலித்துக் கொண்டிருக்க அவரது உள்ளமும் பண்பட்டுவிடும். அதுவே அவர்களை நல்லவர்களாக்க நல்ல மருந்து.\nஅன்பான மொழிதான் யதார்த்தமான மன நோய்க்கு மாமருந்து. அவரை கெட்டவராக நாம் கருதப்படுபவரும் உளநோய்க்கு உள்ளாக்கப் பட்டவர்தான். அவரை அந்நிலைக்கு காலமெல்லாம் இருந்து விட நாம் ஒரு காரணகர்த்தாவாக ஆக வேண்டாம்,\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யாரையும் கெட்டவர் என ஒதுக்கவில்லை. அவர்கள் செய்த சேவையே கெட்டவர்களை நல்லவர்களாக்கியதுதான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறிவுரையால் குடிப்பவர் குடியை விட்டார். பெண் குழ்ந்தை பிறந்தால் அதனை அப்பொழுதே கொன்றவர் அந்த கொடிய பழக்கத்திலிருந்து மீண்டார். இவைகளெல்லாம் மருந்து கொடுத்து மாற்றிய நிகழ்வு அல்ல. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனைகளின் விளைவுதான்.\n என்ற கேள்வி வேண்டாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியை பேணுதலாக கையாளுங்கள். நல்ல வார்த்தைகளை திரும்ப திரும்ப வாய்விட்டு சொல்லச் சொல்லுங்கள். இதற்கு பெயர் தியானம் அல்லது 'திக்ரு' என்பர் முஸ்லிம்கள். நல்லவையே நடக்கும் என்ற ஆழமான நம்பிக்கை கொடுப்பவருக்கும் அதனை ஏற்றுக் கொள்பவருக்கும் வர வேண்டும் .இறைவன் அதற்கு கிடைக்க பிரார்த்திப்போம்.\nஉங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாதது வரை (முழுமையான) ஈமான் கொண்டவராக மாட்டார் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 11).\nஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும், (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். உடலின் ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்தக்கொண்டிருக்கின்றன, அத்துடன் உடல் முழுவதும் காய்ச்சல் கண்டு விடுகிறது என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : நுஃமான் பின் பஸீர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி (4011).\nமுற்றும் அறிந்தவம் நம்மை படைத்த இறைவன் அறிவான்.\non செப்டம்பர் 20, 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nஏழைகளை அவர்களின் ஏழ்மையின் காரணத்தால் இழிவாக, கேவலமாக பார்ப்பது கூடாது. ஏழைகள் உங்கள் வாசலுக்கு வந்து நின்றால் அவர்களை வெறும் கையுடன் த...\nஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவ 29,000 மருத்துவ நிபுணர்கள் நியமனம்\nபுனிதமிகு ஹஜ் யாத்திரை காலம் துவங்குவதால் உலகெங்கிலிருந்தும் யாத்ரீகர்கள் புனித மக்கா மற்றும் புனித மதினா நகர்களுக்கு நாள்தோறும் பெருமள...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமெல்ல கொல்லும் குடிநீர் ''பாட்டில்கள்''\nகுடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை ...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121774-chennai-hc-released-vaithiyanathan-from-aavin-milk-diversion-case.html", "date_download": "2018-07-18T21:34:14Z", "digest": "sha1:KSPKD4RDM7GC4UEXITJZDTGT6IKRACZJ", "length": 18638, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "ஆவின் வைத்தியநாதன் விடுதலை! கொந்தளிக்கும் பால் முகவர்கள் சங்கம் | HC Released Vaithiyanathan From Aavin Milk Diversion Case", "raw_content": "\nதேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு சந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது\n’ - சேலம் திருமண மண்டபம் முன் குவிந்த ஆதரவாளர்கள் பைலட் காவ்யாவுக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு நாடாளுமன்றத்தை நோக்கி கையில் நாற்றுக்கட்டு, விதை நெல்லுடன் புறப்பட்ட விவசாயிகள்...\nமாநிலங்களவையில் 10 மொழிகளில் பேசி அசத்திய வெங்கைய நாயுடு ராமேஸ்வரம் அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற 304 கிலோ கஞ்சா பறிமுதல் ராமேஸ்வரம் அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற 304 கிலோ கஞ்சா பறிமுதல் `தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது ஏன் `தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது ஏன்’ - நீதிமன்றம் கேள்வி\n கொந்தளிக்கும் பால் முகவர்கள் சங்கம்\n`ஆவின் பால் கலப்பட வழக்கில் கலப்படம் நடந்ததற்கான போதிய ஆதாரங்களைக் காவல்துறையினர் சரியாகத் தாக்கல் செய்யாததால் வழக்கை தொடர்ந்து நடத்துவது என்பது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயலாகும்' எனத் தெரிவித்து வழக்கிலிருந்து ஒப்பந்ததாரர் வைத்தியநாதன் உள்ளிட்டோரை விடுவித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி.செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், \"ஆவின் பால் கலப்பட வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்\" என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி விடுத்துள்ள அறிக்கையில், \"எங்கே ஆவின் கலப்பட வழக்கில் ஒப்பந்ததாரர் வைத்தியநாதன்மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுவிட்டால், கலப்படம் நடந்த காலகட்டத்தில் ஆவின் பால் பண்ணைகளிலும் ஆவின் நிறுவனத்திலும் பணியில் இருந்த அதிகாரிகளும் குற்றவாளிகள் என்பது உறுதி செய்யப்பட்டுவிடும். அப்போது, அவர்களுக்கும் தண்டனை வழங்கப்பட்டுவிடும் என்பதால் தவறிழைத்தவர்கள் மீதான உரிய ஆதாரங்களைச் சேகரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய காவல்துறை தவறிவிட்டது என்றே கருதுகிறோம்.\nஇவ்வழக்கில் ஆவின் அதிகாரிகளைக் காப்பாற்ற நீதி சாகடிக்கப்பட்டு, உண்மை குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கிறது என்பது படிக்காத பாமரனுக்கும் நன்றாகத் தெரியும். எனவே, தமிழக அரசு இவ்வழக்கில் மேல் முறையீடு செய்து ஆவின் கலப்பட வழக்கை மறு விசாரணைக்கு உட்படுத்துவதோடு, ஆவின் கலப்பட விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு உரிய தண்டனை பெற்று தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் எனத் தமிழக முதல்வரை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்\" என்று தெரிவித்துள்ளார்.\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\n கொந்தளிக்கும் பால் முகவர்கள் சங்கம்\n44 குளங்கள்... 923 ஆக்கிரமிப்புகள்... மக்களின் கனவை நிறைவேற்றிய உயர் நீதிமன்றம்\n`5 ஆண்டுகளாக 100 நாள் வேலை கொடுக்க மறுக்கிறாங்க' - ஆட்சியரிடம் குமுறிய கிராம மக்கள்\n`தீர்ப்பை இனியும் மத்திய அரசு அலட்சியப்படுத்த முடியாது' - சொல்கிறார் தம்பிதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gilmaganesh.blogspot.com/2010/11/part.html", "date_download": "2018-07-18T22:14:30Z", "digest": "sha1:APXBYS7YOUUE6FB2TFZ2WLIKM653JWSD", "length": 11341, "nlines": 203, "source_domain": "gilmaganesh.blogspot.com", "title": "3 G ( Gorgeous Gilma Ganesh ): மாத்தி யோசி... Part 6", "raw_content": "\nமாத்தி யோசி... Part 6\nஅட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க\n( நாம ஆண்கள்னு இத வச்சி சொல்லுவோம்..)\nஅப்போ தான் நாங்க இருக்கோம்னு\nஉண்மையான அன்பும் , அரவணைப்பும் ,\nஆறுதலும் , எவ்வளவு போதைல\nதேங்க்ஸ் டு தமிழக அரசு..\nபோல சுற்றி திரியும் உத்தம புத்திரன்...\nவரப்போகும் எதிர் காலத்தை பற்றியும்\nநியூட்டன் விதிகள் உருவான கதை...\nஒரு முறை நியூட்டன் நடந்து\nசென்ற ஒரு பசுமாட்டை நிறுத்தினார்..\nஅப்போது தான் அவர் தனது\nஉடனே அவர் தனது வலிமையை\nஉடனே அது ம்மா ( MA ) என்று\nஉடனே அவரை திருப்பி உதைத்தது...\nஅது தான் அவரின் மூன்றாம் விதி...\nஇப்படி தாங்க நாங்க உண்மையிலேயே\nபொண்ணு : உன்னோட எதிரி யார்...\nபையன் : என்னோட இதயம் தான்...\nபையன் : பின்னே என்ன..\n( ஏன்... எங்களுக்கு பீலா\nநீதான் என் உலகம்னு சொல்லு...\nபையன் : ஏங்க.. உங்க பேரு\nபொண்ணு : இல்லையே .. ஏன்...\nபையன் : நான் தேடுற எல்லா\nவிஷயமும் உங்க கிட்ட இருக்கே...\nபஸ்ஸ விட மெதுவா இருக்கு..\nஏக்கத்தில , மயக்கத்தில , தூக்கத்துல ,போதையிலனு நான் விதவிதமா உளறியது..\nஅடடே.. (6) அரசியல்... (16) அர்த்தம் தெரியுமா.. (18) அலு (ழு ) வலகம் (17) என்னமோ போ... (23) ஏன் இப்படி ... (100) கவுஜ.. (85) காலேஜ் கானா.. (4) கில்மா.. (25) குடும்ப உறவுகள் (10) சாமியார்கள் (6) சினிமா.. (14) தமாசு... (31) நம்ம மாப்ளே.. விஜய்... (23) நீதிக்கதைகள் (14) புத்திக்கெட்ட ராஜாவும் புண்ணாக்கு மந்திரியும்.. (1) புரிஞ்சவன் தான் பிஸ்தா.. (23) பெண்கள்... (3) போதைமொழிகள்... (73) மாத்தி யோசி .. (86) வாய்துக்கள்... (6) விளம்பரம்... (5) ஜில் ஜொள் டல் அனுபவங்கள் (22) ஜோக்கூ (65)\nஏன் இப்படி ...Part 3\nபுரிஞ்சவன் தான் பிஸ்தா...Part 8\nமாத்தி யோசி ..Part 7\nமாத்தி யோசி... Part 6\nநீதிக்கதைகள் : PART 5\nபுரிஞ்சவன் தான் பிஸ்தா..Part 7\nமாத்தி யோசி ..PART 4\nஎனக்குன்னு ஒரு இதயம் இருந்தது... அதை அவ சுக்கு நூறா உடைச்சிட்டு போயிட்டா... இப்ப அந்த நூறு பீசும் , அது அதுக்கு தேவையான பெண்ணை தேடி திரியுது... இந்த உலகம் என்னடானா ... என்னை PLAY BOY னு சொல்லுது... PLAY BOYS பிறக்குறது இல்ல... சில பெண்களால் காதல் என்னும் பெயரால் ஏமாற்றப்படும்போது தான் அவர்கள் உருவாக்க படுகிறார்கள்... வாழ்க்கை ஒரு வட்டம்னா என் வட்டத்தின் மையப்புள்ளியே மையல்கள் தான்.ஆமாங்க பெண்களை சுற்றியே என் வாழ்க்கை.. இந்த உலகத்துல எவனுமே நல்லவன் இல்லை... பொண்ணுங்க விஷயத்துல நான் இந்த கண்ணனோட பிள்ளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/18277", "date_download": "2018-07-18T23:01:36Z", "digest": "sha1:JZ7BZHSPKH7RTNGYZVVB7IGPEDQJ4T7R", "length": 5140, "nlines": 52, "source_domain": "globalrecordings.net", "title": "Weri: Biaru-waria மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Weri: Biaru-waria\nISO மொழியின் பெயர்: Weri [wer]\nGRN மொழியின் எண்: 18277\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Weri: Biaru-waria\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nWeri: Biaru-waria க்கான மாற்றுப் பெயர்கள்\nWeri: Biaru-waria எங்கே பேசப்படுகின்றது\nWeri: Biaru-waria க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Weri: Biaru-waria\nWeri: Biaru-waria பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/19168", "date_download": "2018-07-18T23:01:49Z", "digest": "sha1:E22SIVXMMDOWEC47SSI6PCZPSL3EZSFT", "length": 5363, "nlines": 62, "source_domain": "globalrecordings.net", "title": "Nyala, East மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Nyala, East\nISO மொழி குறியீடு: nle\nGRN மொழியின் எண்: 19168\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Nyala, East\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nNyala, East க்கான மாற்றுப் பெயர்கள்\nEast Nyala (ISO மொழியின் பெயர்)\nNyala, East எங்கே பேசப்படுகின்றது\nNyala, East க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Nyala, East\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=50&t=5891&start=160&view=print", "date_download": "2018-07-18T22:23:08Z", "digest": "sha1:AJWIY5PFYAQUSM5U4ZYLJYMFO63GO3QL", "length": 4989, "nlines": 63, "source_domain": "padugai.com", "title": "Forex Tamil • Open a Free Forex Trading Account with $1000, No Investment - Page 17", "raw_content": "\nsreenivasan wrote: உங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி account open செய்து software ம் இன்ஸ்டால் செய்து விட்டேன். இனி என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவியுங்கள் தோழரே\nforex.padugai.com சென்றால், அடியில் விடியோ பாக்ஸ் இருக்கும், அதிலிருக்கும் அனைத்து விடியோக்களையும் பாருங்கள்\n. தாங்கள் தற்போது Forex வர்த்தகத்திற்கு பயன்படுத்தும் தளம் எதுவென்பதை அறிய ஆவல். தங்கள் தளத்தின் மூலம் \"Real Trading அக்கௌன்ட்\" Link -ஐ ஓபன் செய்தால் அது fbs .com செல்லவில்லை. உங்களுடைய down line -இல் fbs .com -இல் account open செய்வதற்கு என்ன செய்ய வேண்டும்\nரியல் அக்கவுண்ட் லாக்கின் பண்ண முடியும்.\nபணம் டெபாசிட் செய்து கொண்டால் ட்ரேடிங் செய்து சம்பாதிக்கலாம்.\nரியல் அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்து கொள்ள > http://www.padugai.com/forextrading.html\nரிஜிஸ்டர் செய்தப் பின்னர், அவர்கள் கொடுக்கு மெட்டா ட்ரேடர் ப்ளாட்பார்மினை டவுன்லோடிங் செய்து கொள்ளுங்கள்....\nகொடுக்கப்பட்ட லாக்கின் டிடெயிலை சரியாக பயன்படுத்தி லாக்கின் பண்ணிக் கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "http://tamilkavinganlyrics.blogspot.com/2011/02/blog-post_8215.html", "date_download": "2018-07-18T21:53:36Z", "digest": "sha1:DIVHAPWGJKJXISG5FI3VKLQPCQL4JI2C", "length": 9588, "nlines": 134, "source_domain": "tamilkavinganlyrics.blogspot.com", "title": "தமிழ் ...!: படித்ததினால் அறிவு பெற்றோர்", "raw_content": "\nசனி, 5 பிப்ரவரி, 2011\nபடித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம்\nபடிக்காத மேதைகளும் பாரினில் உண்டு\nகொடுப்பதற்கும் பிரிப்பதற்கும் படிப்பு வேண்டுமா – என்றும்\nகுழந்தையைப் போல் வாழ்ந்து விட்டால் துன்பம் தோன்றுமா\nவாழை மரம் படித்ததில்லை கனி கொடு்க்க மறந்ததா\nவான் முகிலும் கற்றதில்லை மழை பொழிய மறந்ததா\nசோலையெல்லாம் கற்றதில்லை நிழல் கொடுக்க மறந்ததா\nசுதந்திரமாய்ப் பாடி வரும் குயிலும் பாடம் படித்ததா\nகல்வியில்லா கன்றுகளும் தாயை அழைக்கும்\nகாட்டில் கவரிமானும் பெண்களைப் போல் மானத்தைக் காக்கும்\nபள்ளி சென்று இவைகளெல்லாம் படித்ததில்லையே – நெஞ்சில்\nபாடல் – கவியரசர் கண்ணதாசன்\nஇசை – திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன்\nபடம் – படிக்காத மேதை\nகுறிப்புகள் : கண்ணதாசன், சிவாஜிகணேசன், படிக்காத மேதை, video\nஇன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்.. இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருணகிரிநாதர் (1) இளையராஜா (1) உடுமலை நாராயணகவி (1) என்.எஸ். கிருஷ்ணன் (4) கண்ணதாசன் (126) கமல்ஹாசன் (10) கருணாநிதி (3) கா.மு. ஷெரிஃப் (4) கார்த்திக் நேத்தா (1) கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் (1) ச்நேஹன் (3) சீமான் (1) சுரதா (1) சுவிற்மிச்சி (1) தஞ்சை என். ராமையா தாஸ் (1) தாமரை (4) தேன் மொழிதாஸ் (1) நா.முத்துக்குமார் (9) நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை (1) நெல்லை அருள்மணி (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (19) பழநி பாரதி (2) பா விஜய் (8) பாடல் இயற்றியவரின் பெயர் (39) பாபநாசம் சிவன் (5) பாரதி (64) பாரதிதாசன் (10) பிறைசூடன் (1) புலமைப்பித்தன் (6) பெரியார் (1) பொன் மகாலிங்கம் (1) மருதகாசி (14) மனுஷ்யபுத்திரன் (1) முத்துக்கூத்தன் (1) யுகபாரதி (7) வள்ளுவன் (1) வாலி (42) வைரமுத்து (55)\nஅசோகன் (1) அர்ஜுன் (2) அரவிந்தசுவாமி (6) அஜித் (12) ஆரியா (6) எம்.ஆர்.ராதா (2) எம்.கே.தியாகராஜபாகவதர் (2) என்.எஸ். கிருஷ்ணன் (4) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (7) கமல் (28) கல்யாண்குமார் (2) கார்த்தி (4) கார்த்திக் (1) கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் (1) சந்திரபாபு (4) சரத் பாபு (1) சாம் (3) சிவகுமார் (4) சிவாஜிகணேசன் (52) சூர்யா (9) சேரன் (1) டி. ஆர். நடராஜன் (2) டி.ஆர். மஹாலிங்கம் (1) நாகேஷ் (3) ப்ரித்விராஜ் (4) பார்த்திபன் (1) பிரக்கஷ்ராஜ் (3) பிரபு (5) பிரபுதேவா (2) பிரஷாந்த் (1) மம்முட்டி (1) மாதவன் (2) முத்துராமன் (2) மோகன்லால் (3) ரகுமான் (2) ரஜினிகாந்த் (9) விக்ரம் (2) விஜய் (4) விஜய்காந்த் (2) ஜெமினிகணேசன் (6) ஜெய்சங்கர் (2) ஸ்ரீகாந்த் (1) M.G.R (67)\nவாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்\nநீயே உனக்கு என்றும் நிகரானவன்\nஅடி என்னடி ராக்கம்மா என்னென்ன\nயார் தருவார் இந்த அரியாசனம்\nஇந்திய நாடு என் வீடு\nபிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.daruththaqwa.in/2017/04/3.html", "date_download": "2018-07-18T22:27:56Z", "digest": "sha1:ONXM3W7HFOGDBCWBCAXSV4KW2RGY66QA", "length": 3486, "nlines": 43, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: ஜனாஸா சட்டங்கள் (பாடம் -3)", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு\nஜனாஸா சட்டங்கள் (பாடம் -3)\nஉரை: மௌலவி அஸ்ஹர் ஸீலானி\nஅறிஞர் அல்பானியின் தல்கீஸ் அஹ்காமில் ஜனாஇஸ் நூலின் விளக்கம்\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nதுஆ ஏற்கப்படும் சிறந்த வேளை -03\nதினம் ஒரு ஹதீஸ்-77 நான் ஷாம் (சிரியா) நாட்டுக்குச் சென்றபோது (என் மனைவியின் தந்தை) அபுத்தர்தா (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென...\nஇகாமத் சொல்லும் முறை ஒற்றைப்படையா\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/news/cinema/trailer/40852-karthi-s-kadaikkutty-singam-sneak-peek-release.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-07-18T22:29:36Z", "digest": "sha1:2SPJBYENA7M3HUEG5XKYKL2O5LSAI3AM", "length": 9096, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "‘கடைக்குட்டி சிங்கம்’ சினிக் பீக் ரிலீஸ்! | Karthi’s ‘Kadaikkutty Singam’ Sneak Peek Release", "raw_content": "\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்\nசிகிச்சைக்காக கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி\nசெப்டம்பர் 17ல் காலாண்டுத்தேர்வு தொடக்கம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nநீட் கருணை மதிப்பெண் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு\nஊழல் வழக்கு: ஜாமீன் கோரி நவாஸ் ஷெரிப் மனுதாக்கல்\n‘கடைக்குட்டி சிங்கம்’ சினிக் பீக் ரிலீஸ்\nகார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம் நாளை திரைக்கு வரும் நிலையில், படத்தின் 4 நிமிடக் காட்சிகள் உள்ள ’சினிக் பீக்’கை வெளியிட்டுள்ளனர்.\nவிவசாயத்தையும் , விவசாயிகளையும் கொண்டாடும் விதமாக இயக்குநர் பாண்டிராஜ் உருவாக்கியிருக்கும் ’கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படத்தில் கெத்து காட்டும் விவசாயி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கார்த்தி. ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘2D எண்டர்டெயின் மெண்ட்’ மூலம் தயாரித்துள்ளார்.\nஇதில் கார்த்தி, சயிஷா, பிரியா பவானி ஷங்கர், அர்த்தனா, சத்யராஜ், சூரி, மௌனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே உள்ளது தவிர, நடிகர் சூர்யா கெஸ்ட் ரோலில் வந்து கலக்கியிருக்கிறாராம். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் தயாராகியுள்ள இந்தப் படம் நாளை (ஜூலை 13) ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், ’கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் இடம்பெறும் 4 நிமிட காட்சிகள் கொண்ட ’சினிக் பீக்’கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nதமிழ் படம் 2 எப்படி இருக்கு\nநாடாளுமன்ற கூட்டத்தொடரில் தெலுங்கு தேசம் எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்\nகட்சியின் தலைவரை வெளியேறுங்கள் என்று சொல்வதுதான் தமிழகத்தின் விருந்தோம்பலா\nவிவசாயிகளை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே காங்கிரஸ் பயன்படுத்தியது: மோடி குற்றச்சாட்டு\n‘கடைக்குட்டி சிங்கம்’சினிக் பீக்கார்த்திஇயக்குநர் பாண்டிராஜ்சூர்யாKarthi‘Kadaikkutty Singam’\n’சீமராஜா’ ஆடியோ நாளை மறுநாள் ரிலீஸ்\nஷூட்டிங்கை பேக்அப் செய்த சிவகார்த்திகேயனின் ’கனா’ டீம்\nசூர்யா வெளியிட்ட ’வேட்டையன்’ ஃபர்ஸ்ட் லுக்\nதுணை குடியரசு தலைவர் பாராட்டிய 'கடைக்குட்டி சிங்கம்' \n1. சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\n2. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n3. வாரந்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நடிகைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n4. ஓய்வை அறிவிக்க இருக்கிறாரா தோனி\n5. உருவாகிறதா படையப்பா 2\n6. இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு\n7. ’வீடுதேடி வந்து உதைப்பேன்’: அமைச்சரை மிரட்டிய டி.டி.வி.தினகரன்\nஇமோஜி... உங்கள் உணர்வுகளின் மொழி ஆவது எப்படி\nமோஜோ 15 | செல்பேசி கேமராவில் மாயங்கள் நிகழ்த்துவது எப்படி\nமம்மூட்டி பெண்ணாக இருந்தால்... சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் மிஷ்கின்\n17-07-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\nதாய்லாந்து: மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் உற்சாக போஸ்- வைரல் வீடியோ\nதமிழ் படம் 2 எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/30595-hardik-pandya-explains-why-he-target-agar.html", "date_download": "2018-07-18T22:09:29Z", "digest": "sha1:AJRGED4MDRLPFYYTXAF3UG2QR52WNJWW", "length": 9693, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அகார் பந்துவீச்சை நொறுக்கியது ஏன்? பாண்ட்யா விளக்கம்! | Hardik Pandya explains why he target Agar", "raw_content": "\nசிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி\nபோலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்\nஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nஅகார் பந்துவீச்சை நொறுக்கியது ஏன்\n’ஆஸ்திரேலிய வீரர் அஸ்டன் அகார் சுழல் பந்தை பதம் பார்க்க வேண்டும் என்று நினைத்தே ஆடினேன். அதில சில சிக்சர்கள் கிடைத்தது’ என்று இந்திய கிரிக்கெட் வீரர் பாண்ட்யா கூறினார்.\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்தூரில் நடைபெற்ற போட்டியில் 78 ரன்கள் விளாசிய ஹர்திக் பாண்ட்யா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.\nபின்னர் அவர் கூறும்போது, ’ இந்தப் போட்டியில்தான் அதிக பந்துகளை சந்தித்து விளையாடினேன். சிறப்பாக இருந்தது. நான் இந்தப் போட்டியில் நான்காவது இடத்தில் இறக்கப்பட்டேன். ’அடுத்து நீங்கதான் இறங்கணும்’ என்று என்னிடம் சொல்லப்பட்டதும் மகிழ்ச்சியாக இருந்தது. எந்த இடத்தில் இறங்கி விளையாடினாலும் அதை, அணிக்கு சாதகமாக மாற்ற வேண்டும் என்றுதான் நினைப்பேன். இந்தப் போட்டியிலும் அப்படித்தான் செய்தேன். விராத் கோலி அவுட் ஆனபின் அழுத்தம் ஏற்பட்டதா என்று கேட்கிறார்கள். இல்லை. எனக்குப் பின்னால் தோனி இருந்தார். அதனால் மெதுவாக அடித்து ஆடினாலே வெற்றிபெற்றுவிடுவோம் என்று நினைத்தே விளையாடினோம். அடுத்தப் போட்டியிலாவது ஆட்டத்தை நான் முடிக்க வேண்டும் என நினைக்கிறேன். இந்தப் போட்டியில், ஆஸி.வீரர் அஸ்டன் அகார் சுழல் பந்துவீச்சில் சில சிக்சர்களை அடிக்க வேண்டும் என்று முடிவு செய்தே அடித்தேன். அது (4 சிக்சர்) கிடைத்தது’ என்றார்.\nதிண்டுக்கல் சீனிவாசன் வாக்குமூலம் அளித்துள்ளார்: துரைமுருகன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’அண்ணன் - தம்பிங்க’: லண்டனில் பிராவோ பன்ச்\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்: சஹா இல்லை, தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு\nஇந்திய ஏ அணியில் ரஹானே, முரளி விஜய்\nகிரிக்கெட் மைதானத்தில் மலர்ந்த காதல் பூ \nமோசமான நாள்... விராட் கோலி வேதனை..\nமறக்க முடியாத அந்தப் போட்டி.. - பிரியா விடை பெற்ற கைஃப்\nஇலங்கை டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\nமேட்ச்சை தீர்மானிக்கும் பிட்ச் - இந்தியாவின் வியூகம் கைகொடுக்குமா\n“ஒருநாள் தொடரில் இதைத்தான் செய்யப்போகிறேன்” - ரோகித் திட்டவட்டம்\nவகை வகையான வாழ்த்து அட்டை\nகோயிலில் அப்துல் கலாமுக்கு சிலை: வைரலாகும் போட்டோ..\nமருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கருணாநிதி..\n5 மாத குழந்தைக்கு பால் ஊட்டியபடி கேட்வாக் செய்த மாடல்..\nஒருநாள் கிரிக்கெட் கேரியரில் முதல்முறையாக 911 புள்ளிகள் பெற்ற விராட் கோலி..\nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\n'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்'\nநாங்கள் எல்லாம் ஒரே நாடு, அது பிரான்ஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிண்டுக்கல் சீனிவாசன் வாக்குமூலம் அளித்துள்ளார்: துரைமுருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/aramanayil-ayambathu/18800-top-50-news-in-30-minutes-night-28-09-2017.html", "date_download": "2018-07-18T22:10:27Z", "digest": "sha1:CQB2KHRQLX6HG3IFDD2EFIHLK3BKMEV6", "length": 4413, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரை மணியில் 50 (இரவு) - 28/09/2017 | Top 50 News in 30 Minutes | Night- 28/09/2017", "raw_content": "\nசிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி\nபோலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்\nஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nஅரை மணியில் 50 (இரவு) - 28/09/2017\nஅரை மணியில் 50 (இரவு) - 28/09/2017\nஅரை மணியில் 50 (மாலை) - 06/04/2018\nஅரை மணியில் 50 (காலை) - 01/04/2018\nஅரை மணியில் 50 (காலை) - 31/03/2018\nஅரை மணியில் 50 (மாலை) - 22/03/2018\nஅரை மணியில் 50 (மாலை) - 20/03/2018\nஅரை மணியில் 50 (மாலை) - 04/03/2018\nவகை வகையான வாழ்த்து அட்டை\nகோயிலில் அப்துல் கலாமுக்கு சிலை: வைரலாகும் போட்டோ..\nமருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கருணாநிதி..\n5 மாத குழந்தைக்கு பால் ஊட்டியபடி கேட்வாக் செய்த மாடல்..\nஒருநாள் கிரிக்கெட் கேரியரில் முதல்முறையாக 911 புள்ளிகள் பெற்ற விராட் கோலி..\nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\n'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்'\nநாங்கள் எல்லாம் ஒரே நாடு, அது பிரான்ஸ் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2018-07-18T22:26:14Z", "digest": "sha1:NREVGVB2L4AK5JDZ6KMPTDDG6N42IYR2", "length": 9961, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "சென்னைத் தமிழ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசென்னைத் தமிழ் அல்லது மெட்ராஸ் பாஷை (Madras Tamil , Madras bashai) என்பது சென்னையை பூர்வீகமாக கொண்ட மக்களால் பேசப்படும் வட்டார வழக்கு மொழி. சிறிது தெலுங்கு கலந்த பேசப்படும் இது மற்ற எல்லா இடங்களில் பேசும் தமிழில் இருந்து வேறுபட்டது. பிற மாவட்ட மக்களும் மாநில மக்களும் சென்னையில் அதிக அளவில் குடியேறியதால் வடசென்னையை தவிர்த்து மற்ற இடங்களில் பெரும்பாலும் வழக்கற்று போய்விட்டது. அர்பன்தமிழ் என்ற இணையத் திட்டத்தின் மூலம் சில சொற்கள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன.[1]\nஎதற்கும் லாயக்கு இல்லாதவன் ஜோப்டா\nநிலையான சிந்தனையின்றி மாற்றிப் பேசுபவன் டங்காமாரி\nவேறு பகுதிக்குப் போய் வம்பு செய்வது ஸீன்[3]\nநன்றாக இல்லை மொக்க, சப்பை\nடுபாக்கூர் ஏமாற்றுக்காரர் இந்துஸ்தானி வழி ஆங்கிலம்[4]\nகுச்சு, குந்து இரு தெலுங்கு\nதுட்டு, டப்பு பணம் தெலுங்கு[2]\nகலீஜு அருவருப்பான தெலுங்கு> கன்னடச் சொல் கலேஜி\nபிகர் அழகான பெண் ஆங்கிலம்\nகரெக்ட் பெண்ணை தன் பக்கமாக கவனிக்கச் செய்யதல' ஆங்கிலம்\nஓ.ஸி இலவசச் செலவு ஆங்கிலம். கிழக்கிந்திய நிறுவன உத்தியோகபூர்வ தொடர்பாடல் \"O. C.\" என (\"On Company's service\") என முத்திரையிடப்பட்டது. \"O. C.\" எனும் சொல் இலவசமாகக் கொடுக்கப்படுவதற்கு பின்னர் பயன்பட்டது.[2][6]\nநாஸ்தா[3] காலை உணவு உருது\n↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 ம. சுசித்ரா (2016 ஆகத்து 26). \"‘காஜி’க்கு நான் ஜவாப்தாரி இல்லப்பா\". தி இந்து. பார்த்த நாள் 28 ஆகத்து 2016.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2017, 07:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/thekkampatti-surrounding-villagers-opposing-elephants-rejuvenation-307396.html", "date_download": "2018-07-18T21:58:04Z", "digest": "sha1:CZHIIEMYGR7NLU66SRGS4XXDU75TSJ5R", "length": 12951, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "யானைகள் புத்துணர்வு முகாமுக்கு எதிர்ப்பு.. 23 கிராமங்களில் கறுப்புக்கொடி ஏற்றிய மக்கள்! | Thekkampatti surrounding villagers opposing for Elephants rejuvenation camp - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» யானைகள் புத்துணர்வு முகாமுக்கு எதிர்ப்பு.. 23 கிராமங்களில் கறுப்புக்கொடி ஏற்றிய மக்கள்\nயானைகள் புத்துணர்வு முகாமுக்கு எதிர்ப்பு.. 23 கிராமங்களில் கறுப்புக்கொடி ஏற்றிய மக்கள்\nதாய்லாந்து குகையில் மீண்ட சிறுவர்கள் உருக்கம்\nசத்தியமங்கலத்தில் 15 அடி ஆழ தோட்டத்து கிணற்றில் விழுந்த 3 யானைகள் மீட்பு\nசெங்கோட்டை அருகே மீண்டும் யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம்.. தென்னை, வாழை சேதம்\nகோவை தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்ச்சி முகாம் தொடக்கம்\nபசியில் ஊருக்குள் வந்த யானைகள்.. வனத்துறை அதிகாரிகளை கல்லால் அடித்த மனிதர்கள்... அசாமில் கொடூரம்\nஊருக்குள் குளியல் போடும் யானைகள்... காட்டுக்குள் துரத்த முடியாமல் வனத்துறையினர்: வீடியோ\nஇலங்கை காட்டு யானைகள் குப்பைகளை உண்பதை தடுக்க சிறப்பு திட்டம்\nகோவை: தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் நடத்த அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றியுள்ளனர். யானைகள் புத்துணர்வு முகாமால் காட்டு யானைகள் கிராமத்துக்குள் நுழைவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் இன்று தொடங்கியது. இதனை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.\nஇதில் தமிழகத்தில் இருந்து 26 கோயில் யானைகள், பாண்டிச்சேரியில் இருந்து 2 கோயில் யானைகள் மற்றும் தனியார் அமைப்பின் கீழ் பராமரிக்கப்படும் 5 யானைகள் என மொத்தம் 33 யானைகள் இந்த முகாமில் பங்கேற்றுள்ளன.\nஇந்த முகாமில் யானைகளுக்கு மூலிகை உணவுகள், நடை பயிற்சிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளது. 48 நாட்கள் நடைபெறும் இந்த முகாம் வரும் பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.\nஇந்நிலையில் தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாமை நடத்த அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். யானைகள் முகாமை நடத்த எதிர்ப்பு தெரிவித்து சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த 23 கிராமங்களில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.\nவனப்பகுதியை ஒட்டியுள்ள தேக்கம்பட்டியில் யானைகள் முகாம் நடத்தப்படுவதால் காட்டு யானைகள் கிராமத்துக்குள் நுழைந்துவிடுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த காட்டு யானைகள் விளைநிலங்களையும் சேதப்படுத்துவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் புத்துணர்வு முகாமால் காட்டு யானைகள் தொடர்ந்து ஊருக்குள் நுழைந்து வருவதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளால் அப்பாவி மக்கள் உயிரிழப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஇன்று காலை கூட முகாம் பகுதிக்குள் காட்டு யானைகள் நுழைந்ததாக தெரிவித்த கிராம மக்கள் தேக்கம்பட்டியில் யானைகள் முகாம் நடத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்காகவே 23 கிராமங்களில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டிருப்பதாகவும் அவர்கள் விளக்கமளித்தனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nelephants camp rejuvenation யானைகள் முகாம் புத்துணர்ச்சி எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jothibharathi.blogspot.com/2009/04/blog-post_5314.html", "date_download": "2018-07-18T22:05:44Z", "digest": "sha1:BWBYPGXUR5QJ4C6ETIXFXZ6MBIUXX7O3", "length": 115156, "nlines": 1659, "source_domain": "jothibharathi.blogspot.com", "title": "அத்திவெட்டி அலசல்: தோல்வியுறப்போகும் தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு", "raw_content": "\nதோல்வியுறப்போகும் தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுவையில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 16 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.\nஆனால், காஞ்சிபுரத்துக்கு வேட்பாளரை இறுதி செய்வதில் சிக்கல்(சிக்கலுக்கு காங்கிரசில் குறைவா என்ன) நிலவுவதால் அந்தத் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.\n1. சேலம் - கே.வி. தங்கபாலு.\n2. சிவகங்கை - ப.சிதம்பரம்.\n3. ஈரோடு - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்\n4. திண்டுக்கல் - என்.எஸ்.வி.சித்தன்.\n5. கோவை - ஆர்.பிரபு.\n6. திருப்பூர் - கார்வேந்தன்.\n7. ஆரணி- எம். கிருஷ்ணசாமி.\n8. திருச்சி - சாருபாலா தொண்டைமான்.\n9. தேனி - ஜே.எம். ஆரூண்.\n10. மயிலாடுதுறை - மணிசங்கர அய்யர்.\n11 நெல்லை - ராமசுப்பு.\n12 விருதுநகர் - சுந்தர வடிவேல்.\n13 தென்காசி - வெள்ளைப்பாண்டி.\n14. கடலூர் - கே.எஸ்.அழகிரி.\nகாஞ்சிபுரத்துக்கு வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 4:54 PM\nLabels: அரசியல், ஈழம், காங்கிரஸ், தமிழகம், தமிழீழம், வேட்பாளர்கள்\nதானி தானி...ம்பாங்களே அதுக்கு ஆங்கிலத்தில் என்ன \nதானி தானி...ம்பாங்களே அதுக்கு ஆங்கிலத்தில் என்ன \nதானி என்றால் தெரியலையே கோவியாரே\nமேலுள்ள அனைத்து அல்லக்கைகளும் படு தோல்வியுற மனமார வாழ்த்துகிறேன் \nமேலுள்ள அனைத்து அல்லக்கைகளும் படு தோல்வியுற மனமார வாழ்த்துகிறேன் \nஇவர்களை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் பட்டியலையும் தரமுடிந்தால் கணிப்பதற்கு உதவியாக இருக்கும்.\nதமிழர்கள் என்று நாம் பெருமையாய் சொல்லிக்கொள்வது இவர்கள் அனைவரும் தோற்பதில்தான் இருக்கிறது.\n//தானி தானி...ம்பாங்களே அதுக்கு ஆங்கிலத்தில் என்ன \nஇந்த நுண்ணரசியலை கண்டிக்கிறேன். :)\nஎன்னை மிரட்டும் கோவியாரை வன்மையாகக் கண்டிக்கிறேன்\nசேலம் கைபுள்ள கே.வி. தங்கபாலு.\nமேலுள்ள அனைத்து அல்லக்கைகளும் படு தோல்வியுற மனமார வாழ்த்துகிறேன் \nஇவர்களை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் பட்டியலையும் தரமுடிந்தால் கணிப்பதற்கு உதவியாக இருக்கும்.//\nஅதனால் பதவி நாற்காலியில் உட்காரமுடியாது\nகாங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து தமிழ்நாட்டு கழுதையை நிறுத்தினால் கூட எம்.பி யாகி விடும்.\nதமிழர்கள் என்று நாம் பெருமையாய் சொல்லிக்கொள்வது இவர்கள் அனைவரும் தோற்பதில்தான் இருக்கிறது.//\n//தானி தானி...ம்பாங்களே அதுக்கு ஆங்கிலத்தில் என்ன \nஇந்த நுண்ணரசியலை கண்டிக்கிறேன். :)//\nசேலம் கைபுள்ள கே.வி. தங்கபாலு.\nமேலுள்ள அனைத்து அல்லக்கைகளும் படு தோல்வியுற மனமார வாழ்த்துகிறேன் \nசேலம் கைபுள்ள கே.வி. தங்கபாலு.\nமேலுள்ள அனைத்து அல்லக்கைகளும் படு தோல்வியுற மனமார வாழ்த்துகிறேன்.\nஅத்திவெட்டியாரே, உங்க வாக்கு மட்டும் பலிச்சுடுச்சுன்னா, நீங்க எங்கே இருந்தாலும் ஒரு மூட்டை சக்கரை அனுப்பி வைக்கிறேன் :)\nஅனைவரும் தோல்வியடைய பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களுடன் ...\nபாண்டிச்சேரி நாராயணசாமி தவிர மற்றவர்களுக்கு டெப்பாசிட் காலி\nஉங்கள் தலைப்பு உண்மையாக ஆசை தான்..பார்ப்போம்\nமயிலாடுதுறை, திருச்சியில் வெற்றி வாய்ப்பு உள்ளது.\nஅத்திவெட்டியாரே, உங்க வாக்கு மட்டும் பலிச்சுடுச்சுன்னா, நீங்க எங்கே இருந்தாலும் ஒரு மூட்டை சக்கரை அனுப்பி வைக்கிறேன் :)\nஅனைவரும் தோல்வியடைய பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களுடன் ...\nமூப்பனாரின் வாரிசு வாசனின் பெயரைக் காணவில்லை. மீண்டும் தமிழ்மாநில காங்கிரஸ் உதயமாகுமா\nபட்டியலில் பாதிபேர் காங்கிரஸ் கமிட்டி தமிழ்நாடு தலைவரா இருந்தவங்களாவே இருக்காங்களே...\n1. சேலம் - கே.வி. தங்கபாலு.\n--- இவர் தமிழர்களுக்காகவே தன் வாழ்நாளை அர்பணித்தவர், என்ன ஒன்னு இவர் தமிழர்களாக நினைப்பவர்கள் புது டில்லில இருகாக.\n2. சிவகங்கை - ப.சிதம்பரம்.\nசெருப்படிவாங்கிய செம்மல், உருட்டுகட்டையால் அடிவாங்கிய உதவாக்கரை\nதமிழனுக்கு ஹரே புடுங்ககூட தகுதியற்ற தங்கமுனாலும் தருதல தங்கம்\n3. ஈரோடு - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்\nபெயர் உள்ள அளவுக்கு மூல இருக்கனு பூத கண்ணாடியவச்சி தான் பாக்கணும்...\nபேர மட்டும் ஈ.வி.கே.எஸ்.இள வசிகிநு ஈரோடுல இன்னாபன்னிகினாறு கடந்த அஞ்சி வருசம்ன்னு தெரியல... திடிருன்னு இப்ப வந்துட்டாரு..\n4. திண்டுக்கல் - என்.எஸ்.வி.சித்தன்.\n5. கோவை - ஆர்.பிரபு.\nஅய்யயோ பிரபு... டிப்பசிட் போனதால\n6. திருப்பூர் - கார்வேந்தன்.\nசெய்ச்ச்சா ஊருக்கே வேந்தனாகிடுவிக ஆனா என்ன காங்கிரஸ்ல இருக்கவரைக்கும் கஞ்சிக்கு கூட வழியில்லன்னு... உங்க சாதகம் சொல்லுது.(சாதக பலன் உபயம் புரட்சிதலைவி )\n7. ஆரணி- எம். கிருஷ்ணசாமி.\nகிருஷ்ணன் நாளே சாமிதானே அப்பறம் என்ன கிருடினசாமி...சாமி உங்களுக்கு இந்த தடவ அருள் கொடுக்கல போய்... சத்தியமூர்த்தி பவன்ல புள்ள புடுங்குக.\n8. திருச்சி - சாருபாலா தொண்டைமான்.\nமேயரா இருந்தப்பவே ஒன்னும் நீங்க கிழிக்கலன்னு சொல்லுதாவ,,,\nஎம்.பி ஆயி என்னத்த கிழிக்க போறிக... போக்கா போய் சம்பாரிச்ச பணத்த பத்திரபடுத்த பாருக\n10. மயிலாடுதுறை - மணிசங்கர அய்யர்.\nஅட நம்ம ராசபக்சே பங்காளி... என்ன அய்யா ராசபக்சே சுகம்தானே ... பாத்து நம்ம தொகுதில புள்ளைக கோவமா இருக்கலாம்... பாத்து போயிட்டு வாங்க.....\n9. தேனி - ஜே.எம். ஆரூண்.\n11 நெல்லை - ராமசுப்பு.\n12 விருதுநகர் - சுந்தர வடிவேல்.\n13 தென்காசி - வெள்ளைப்பாண்டி.\n14. கடலூர் - கே.எஸ்.அழகிரி.\nதேர்தல் முடியற வரை கோட்டரும், பிரியாணியும் கிடைக்குதுனு இத்தன பேரா வந்துகிராக \nமூப்பனாரின் வாரிசு வாசனின் பெயரைக் காணவில்லை. மீண்டும் தமிழ்மாநில காங்கிரஸ் உதயமாகுமா\nஅவர் ராஜ்யசபா எம்.பி யாக, அமைச்சராக இருக்கிறார். அதற்கான வாய்ப்பில்லை.\nமற்றபடி அவரது ஆதரவாளர்களுக்குதான் நிறைய இடங்களில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். அனைவருக்கும் தோல்வி நிதர்சனம்\nஅத்திவெட்டியாரே, உங்க வாக்கு மட்டும் பலிச்சுடுச்சுன்னா, நீங்க எங்கே இருந்தாலும் ஒரு மூட்டை சக்கரை அனுப்பி வைக்கிறேன் :)\nஅனைவரும் தோல்வியடைய பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களுடன் ...\nகண்டிப்பாக உங்களுக்கு செலவு வைத்துவிடுவேன் போலிருக்கு\nஉங்க ஊரு மரவள்ளிக் கிழங்கு புகழ் பெற்றதாயிற்றே\nஅட அவங்க மட்டுந்தானே கட்சியில இருக்காங்க\nவேற யாருக்குக் கொடுக்க முடியும்.\nபாண்டிச்சேரி நாராயணசாமி தவிர மற்றவர்களுக்கு டெப்பாசிட் காலி//\nஅது பிரெஞ்சு கோட்டை மட்டுமல்ல\nபிரான்சுக்கும் இத்தாலிக்கும் நெருங்கிய உறவு உண்டு.அண்ணன் தம்பி போல\nஉங்கள் தலைப்பு உண்மையாக ஆசை தான்..பார்ப்போம்//\nமயிலாடுதுறை, திருச்சியில் வெற்றி வாய்ப்பு உள்ளது.//\nதிமுக தோழர்கள் எல்லோரும் மணிசங்கரைய்யருக்கு போடமாட்டார்கள்\nபட்டியலில் பாதிபேர் காங்கிரஸ் கமிட்டி தமிழ்நாடு தலைவரா இருந்தவங்களாவே இருக்காங்களே...\nஏன்னா, இப்பதானே எம்.பி க்கு நிக்கிறாங்க,\nஇந்த தேர்தல்ல ஜெயிச்சாதானே தலைவர் பதவிக்கு அலையுவாங்க.\n1. சேலம் - கே.வி. தங்கபாலு.\n--- இவர் தமிழர்களுக்காகவே தன் வாழ்நாளை அர்பணித்தவர், என்ன ஒன்னு இவர் தமிழர்களாக நினைப்பவர்கள் புது டில்லில இருகாக.\n2. சிவகங்கை - ப.சிதம்பரம்.\nசெருப்படிவாங்கிய செம்மல், உருட்டுகட்டையால் அடிவாங்கிய உதவாக்கரை\nதமிழனுக்கு ஹரே புடுங்ககூட தகுதியற்ற தங்கமுனாலும் தருதல தங்கம்\n3. ஈரோடு - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்\nபெயர் உள்ள அளவுக்கு மூல இருக்கனு பூத கண்ணாடியவச்சி தான் பாக்கணும்...\nபேர மட்டும் ஈ.வி.கே.எஸ்.இள வசிகிநு ஈரோடுல இன்னாபன்னிகினாறு கடந்த அஞ்சி வருசம்ன்னு தெரியல... திடிருன்னு இப்ப வந்துட்டாரு..\n4. திண்டுக்கல் - என்.எஸ்.வி.சித்தன்.\n5. கோவை - ஆர்.பிரபு.\nஅய்யயோ பிரபு... டிப்பசிட் போனதால\n6. திருப்பூர் - கார்வேந்தன்.\nசெய்ச்ச்சா ஊருக்கே வேந்தனாகிடுவிக ஆனா என்ன காங்கிரஸ்ல இருக்கவரைக்கும் கஞ்சிக்கு கூட வழியில்லன்னு... உங்க சாதகம் சொல்லுது.(சாதக பலன் உபயம் புரட்சிதலைவி )\n7. ஆரணி- எம். கிருஷ்ணசாமி.\nகிருஷ்ணன் நாளே சாமிதானே அப்பறம் என்ன கிருடினசாமி...சாமி உங்களுக்கு இந்த தடவ அருள் கொடுக்கல போய்... சத்தியமூர்த்தி பவன்ல புள்ள புடுங்குக.\n8. திருச்சி - சாருபாலா தொண்டைமான்.\nமேயரா இருந்தப்பவே ஒன்னும் நீங்க கிழிக்கலன்னு சொல்லுதாவ,,,\nஎம்.பி ஆயி என்னத்த கிழிக்க போறிக... போக்கா போய் சம்பாரிச்ச பணத்த பத்திரபடுத்த பாருக\n10. மயிலாடுதுறை - மணிசங்கர அய்யர்.\nஅட நம்ம ராசபக்சே பங்காளி... என்ன அய்யா ராசபக்சே சுகம்தானே ... பாத்து நம்ம தொகுதில புள்ளைக கோவமா இருக்கலாம்... பாத்து போயிட்டு வாங்க.....\n9. தேனி - ஜே.எம். ஆரூண்.\n11 நெல்லை - ராமசுப்பு.\n12 விருதுநகர் - சுந்தர வடிவேல்.\n13 தென்காசி - வெள்ளைப்பாண்டி.\n14. கடலூர் - கே.எஸ்.அழகிரி.\nதேர்தல் முடியற வரை கோட்டரும், பிரியாணியும் கிடைக்குதுனு இத்தன பேரா வந்துகிராக \n\"பாண்டிச்சேரி நாராயணசாமி தவிர மற்றவர்களுக்கு டெப்பாசிட் காலி//\nஅது பிரெஞ்சு கோட்டை மட்டுமல்ல\nபிரான்சுக்கும் இத்தாலிக்கும் நெருங்கிய உறவு உண்டு.அண்ணன் தம்பி போல\nஜோதிபாரதி சரியா சொன்னிங்க பாண்டிச்சேரி நாராயணசாமி\nவெற்றி பெற வாய்ப்பே இல்லை.\nஇங்கு பாண்டியில் பல காங்கரஸ் கோஷ்டி அவருக்கு எதிரா வேலை செய்ய தொடங்கியாச்சு.\nமுன்னால் முதல்வர் திரு ரங்கசாமி பதவி இழப்புக்கு இந்த நாராயணசாமியே முக்கிய கர்த்தா இந்த செயலால் பாண்டியில் இவருக்கு எதிர்ப்பு அதிகம்.\n\"பாண்டிச்சேரி நாராயணசாமி தவிர மற்றவர்களுக்கு டெப்பாசிட் காலி//\nஅது பிரெஞ்சு கோட்டை மட்டுமல்ல\nபிரான்சுக்கும் இத்தாலிக்கும் நெருங்கிய உறவு உண்டு.அண்ணன் தம்பி போல\nஜோதிபாரதி சரியா சொன்னிங்க பாண்டிச்சேரி நாராயணசாமி\nவெற்றி பெற வாய்ப்பே இல்லை.\nஇங்கு பாண்டியில் பல காங்கரஸ் கோஷ்டி அவருக்கு எதிரா வேலை செய்ய தொடங்கியாச்சு.\nமுன்னால் முதல்வர் திரு ரங்கசாமி பதவி இழப்புக்கு இந்த நாராயணசாமியே முக்கிய கர்த்தா இந்த செயலால் பாண்டியில் இவருக்கு எதிர்ப்பு அதிகம்.//\nஅங்க மட்டும் கோஸ்டி இல்லன்னு கனவுகளையும் நினைக்க முடியாது,\nகாங்கிரசும் கோஸ்டியும், நகமும் சதையும் ஆச்சே\nவைத்திலிங்கம், நாராயணசாமி, சண்முகம், ஏ.வி சுப்பிரமணியன், பருக் மரைக்காயர், ப.கண்ணன் (தனி கட்சி கண்டவராச்சே, இருக்காரா இவரு)\nஇன்னும் எத்தன கோஸ்டி இருக்கும்....\nநாடாளுமன்றத்தில் அதிகபட்ச கேள்விகள் கேட்ட கார்வேந்தனும். சித்த்னும் தோற்பார்கள் என்று கூறும்\nBlog எழுதுவதை போல இல்லை அரசியல். உட்காந்த இடத்தில் இருந்து comments தான் போடா முடியுமே தவிர அரசியலையும் MP க்களையும் தேர்ந்து எடுக்கவோ, deposit போக வைக்கவோ முடியாது. நம்மில் பலரும் ஒற்றுக்கொள்ள முடியாத உண்மைகள் இது.\nஇதில் உள்ள வேட்பாளர்களில் குறைந்தது பாதி பேராவது வெற்றி பெறுவார்கள். நம் மக்களுக்கு உள்ள காழ்புனைசியை இங்க காண்கிறேன் (இதை எழுதியவர் உட்பட)\nBlog எழுதுவதை போல இல்லை அரசியல். உட்காந்த இடத்தில் இருந்து comments தான் போடா முடியுமே தவிர அரசியலையும் MP க்களையும் தேர்ந்து எடுக்கவோ, deposit போக வைக்கவோ முடியாது. நம்மில் பலரும் ஒற்றுக்கொள்ள முடியாத உண்மைகள் இது.\nஇதில் உள்ள வேட்பாளர்களில் குறைந்தது பாதி பேராவது வெற்றி பெறுவார்கள். நம் மக்களுக்கு உள்ள காழ்புனைசியை இங்க காண்கிறேன் (இதை எழுதியவர் உட்பட)\nஅப்ப ஏன் நண்பரே இப்படி எதிர்ப்பு தெரிவிக்கனும், எல்லாம் பயம்தான், எங்கே இவன்ய்ங்க எழுதியே காங்கிரஸ் கவித்திடுவானுங்கங்ற பயம்.\nஇதில் ஒருவர் கூட வெற்றி பெறப்போவதில்லை. காங்கிரஸ் சரித்திரம் தமிழகத்தில் நிறைவடைகிறது.\nஅதை நீங்கள் எப்படி முடிவு செய்யலாம் \nதோல்வியுறப்போகும் தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\nஇவர்களை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் பட்டியலையும் தரமுடிந்தால் கணிப்பதற்கு உதவியாக இருக்கும்.\nஎன்னை மிரட்டும் கோவியாரை வன்மையாகக் கண்டிக்கிறேன்\nநான் ஏதோ சந்தேகம் கேட்கிறார்னு நினைத்தேன்\n1. சேலம் - கே.வி. தங்கபாலு.\n--- இவர் தமிழர்களுக்காகவே தன் வாழ்நாளை அர்பணித்தவர், என்ன ஒன்னு இவர் தமிழர்களாக நினைப்பவர்கள் புது டில்லில இருகாக.\nநாடாளுமன்றத்தில் அதிகபட்ச கேள்விகள் கேட்ட கார்வேந்தனும். சித்த்னும் தோற்பார்கள் என்று கூறும்\nஎனக்கு வந்த கசப்புணர்வு தங்களுக்கு வராதது ஏன்\nநான் இங்கு நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டதை அளவு கோலாக வைக்கவில்லை. இலங்கைக்கு ஆயுதம் அனுப்பி இனப்படுகொலை செய்யும் இந்த அரசாங்கம் திரும்ப வரக்கூடாது என்பதே என் எண்ணம்.\nBlog எழுதுவதை போல இல்லை அரசியல். உட்காந்த இடத்தில் இருந்து comments தான் போடா முடியுமே தவிர அரசியலையும் MP க்களையும் தேர்ந்து எடுக்கவோ, deposit போக வைக்கவோ முடியாது. நம்மில் பலரும் ஒற்றுக்கொள்ள முடியாத உண்மைகள் இது.\nஇதில் உள்ள வேட்பாளர்களில் குறைந்தது பாதி பேராவது வெற்றி பெறுவார்கள். நம் மக்களுக்கு உள்ள காழ்புனைசியை இங்க காண்கிறேன் (இதை எழுதியவர் உட்பட)\nதாங்கள் நினைப்பது சரி என்கிறீர்களா\nவலைபக்கத்தைப் படிக்கும் ஒவ்வொரு தமிழரும்,\nதனது குடும்ப உறுப்பினர்களுடன் கண்டிப்பாக பகிர்வார்.\nஅது போதும். ஒவ்வொருவரும் ஓரிரு ஓட்டுக்களைத் தடுக்கலாமே\nBlog எழுதுவதை போல இல்லை அரசியல். உட்காந்த இடத்தில் இருந்து comments தான் போடா முடியுமே தவிர அரசியலையும் MP க்களையும் தேர்ந்து எடுக்கவோ, deposit போக வைக்கவோ முடியாது. நம்மில் பலரும் ஒற்றுக்கொள்ள முடியாத உண்மைகள் இது.\nஇதில் உள்ள வேட்பாளர்களில் குறைந்தது பாதி பேராவது வெற்றி பெறுவார்கள். நம் மக்களுக்கு உள்ள காழ்புனைசியை இங்க காண்கிறேன் (இதை எழுதியவர் உட்பட)\nஅப்ப ஏன் நண்பரே இப்படி எதிர்ப்பு தெரிவிக்கனும், எல்லாம் பயம்தான், எங்கே இவன்ய்ங்க எழுதியே காங்கிரஸ் கவித்திடுவானுங்கங்ற பயம்.\nஇதில் ஒருவர் கூட வெற்றி பெறப்போவதில்லை. காங்கிரஸ் சரித்திரம் தமிழகத்தில் நிறைவடைகிறது.//\nகண்டிப்பாக மனச்சாட்சி படிதான் நடக்கப் போகிறது.\nஅதை நீங்கள் எப்படி முடிவு செய்யலாம் \nதோல்வியுறப்போகும் தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு//\nபுதுசு இல்ல பழசு தான்\nஇவர்களை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் பட்டியலையும் தரமுடிந்தால் கணிப்பதற்கு உதவியாக இருக்கும்.//\nஎன்னை மிரட்டும் கோவியாரை வன்மையாகக் கண்டிக்கிறேன்\nநான் ஏதோ சந்தேகம் கேட்கிறார்னு நினைத்தேன்\nநெம்ப கரக்ட்டா சொன்னீங்கோ ......\nஇந்த செய்திக்கு நன்றி. நீங்கள் தமிழ் உணர்வோடு நடந்து கொள்வது பெருமையாக இருக்கிறது .\nநெம்ப கரக்ட்டா சொன்னீங்கோ ......\nஇந்த செய்திக்கு நன்றி. நீங்கள் தமிழ் உணர்வோடு நடந்து கொள்வது பெருமையாக இருக்கிறது .\nஉண்மையை ரொம்ப காலத்துக்கு மூடி மறைக்க முடியாது.\nஅதை முன்னமே சொல்கிறேன் அவ்வளவுதான்\n\"தோல்வியுறப்போகும் தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\"/\nதலைப்பிலேயே எம்புட்டு நம்பிக்கை உங்களுக்கு\nகண்டிப்பா காங்கிரஸ் தமிழகத்தில் மண்ணை கவ்வும்\n\"தோல்வியுறப்போகும் தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\"/\nதலைப்பிலேயே எம்புட்டு நம்பிக்கை உங்களுக்கு\nகண்டிப்பா காங்கிரஸ் தமிழகத்தில் மண்ணை கவ்வும்\nமண்ணைக் கவ்வ வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் அவா\nவிருதுநகரில் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகும் வைகோ வாழ்க வாழ்க.. :))\nஜோதி சார், நானும் பல பேர் கிட்ட கேட்டுட்டேன். ஒருத்தரும் பதில் சொல்லலை. உங்க கிட்டயும் கேட்கிறேன். இந்தியா , இலங்கைக்கு குடுத்த ஆயுதங்கள் பற்றிய விவரங்களை சொல்லுங்களேன் ப்ளீஸ். எல்லாரும் காங்கிரசை எதிர்க்கிறாங்களாம். அதுக்கு காரணம் இந்த ஆயுத மேட்டராம். அட, அப்டி என்ன தான் ஆயுதம் குடுத்தாங்கன்னு கேட்டா ஒருத்தரும் சொல்ல மாட்டேங்கறாங்க. ஒரு படத்துல காரணமே சொல்லாம “ இவன் அதுக்கு ஒத்து வர மாட்டாண்டா” அப்டின்னு வடிவேலுவை அடிபபாங்க. ஆனா எதுக்கு ஒத்து வர மாட்டார்ன்னு கடைசி வரைக்கும் சொல்ல மாட்டாங்க. அப்டி தான் இருக்கு உங்க காங்கிரஸ் எதிர்ப்பும்.\n// ராஜ நடராஜன் said...\nஇவர்களை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் பட்டியலையும் தரமுடிந்தால் கணிப்பதற்கு உதவியாக இருக்கும்.//\nஅய்ய.. நடராஜன் அண்ணே.. வயித்தெரிச்சல் பட்டா அனுபவிக்கனும்.. ஆராயக் கூடாது. :))\nவட மொழி - தமிழ் மொழி\nபின் நவீனத்துவம் - பின் புதுமையியல்\nஅகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை\nஅஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை\nஅக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி\nஅங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்\nஅசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்\nஅஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்\nஅட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது\nஅட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்\nஅதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்\nஅதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்\nஅநுசரணை - சார்பு,சார்பு நிலை\nஅனுமானப் புரமானம் - கருதலளவை\nஅந்திய கிரியை - இறுதிச் சடங்கு\nஅபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்\nஅபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்\nஅப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று\nஅமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை\nஅருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு\nஅர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்\nஅவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,\nஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி\nஆகாய விமானம் - வான ஊர்தி\nஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்\nஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு\nஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்\nஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்\nஇங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்\nஇதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை\nஇந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்\nஇராசசூயம் - அரசர் வேள்வி\nஇதய கமலம் - நெஞ்சத்தாமரை\nஇருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு\nஇலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்\nயுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு\nஉச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்\nஉச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்\nஉவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்\nஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு\nஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு\nஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்\nகளோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்\nகடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி\nகணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்\nகதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது\nகருச் சித்தல் - முழங்கல்,இரைதல்\nகவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்\nகவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்\nகவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்\nகற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து\nகாசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்\nகாஞ்சிரம் - எட்டி மரம்\nகாயசித்தி - நீடுவாழ்ப் பேறு\nகாரிய கர்த்தா - வினைமுதல்வன்\nகால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு\nகிரகஸ்தம் - இல்லற நிலை\nகிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை\nகுஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்\nகுன்மம் - சூலை,வயிற்று வலி\nகோடி - நூறு நூறாயிரம்\nசகமார்க்கம் - தோழமை நெறி\nசகுணம் - குணத்தோடு கூடியது\nசஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு\nசண்டப்பிரசண்டம் - மிகு விரைவு\nசண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு\nசதகோடி - நூறு கோடி\nசதம் - நூறு நிலை\nசதானந்தம் - இடையறா வின்பம்\nசந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்\nசந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து\nசபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்\nசமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்\nசமரச தத்துவம் - பொதுநிலையுண்மை\nசமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்\nசமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி\nசம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை\nசம்பு ரேட்சணம் - தெளித்தல்\nசராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்\nசலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை\nசற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை\nசாகுபடி - பயிர் செய்தல்\nதமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை முறியடிப்போம்\nஎம் இனத்தின் அணையா தியாகச்சுடர்\nகாமெடி பீசு - சிரிக்க வேண்டாம், சிந்தியுங்கள்\nபசியெடுக்குது, இலங்கையில போர் நிறுத்தம்னு அறிவிச்சிட்டு மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு போய்றலாம்\nபிச்சு எடுக்கும் புத்த பிச்சு\nஇந்த ஆண்டின் பிரபல பதிவர் விருது\nஇன்னொரு மைல்கல்லா அல்லது ராசிக்கல்லா\nவலை பயணத்தில் இன்னொரு விருது\nவிருது வழங்கிய ஞானத்துக்கு நன்றி\nவலைச்சர ஆசிரியப்பணியில் எழுதிய பதிவுகள்\n1.வலைச்சரத்தில் நான் மற்றும் எண்ணங்கள் - முதல் நாள்\n3.விருந்தும், மருந்தும் - வலைச்சரத்தில் மூன்றாம் நாள்\n5.பழமொழி, முதுமொழி -பண்பாடு -வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்\n6.கட்டுப்பாடும்,கள்ளுக்கடையும் -வலைச்சரத்தில் ஆறாம் நாள்\n7.பயணங்கள் முடிவதில்லை - விடை பெறுகிறேன்\nஆயுதம் கொடுக்கும் இந்தியாவுக்கு இலங்கை நன்றி சொல்க...\nதமிழினத் தலைவர் டாக்டர் கலைஞருக்கு நன்றி\nமு.க.அழகிரி,தயாநிதி மாறன் சொத்து விபரம் - நடுத்தர ...\nகலைஞர் பேட்டி-சொல்லிக் கேட்கவில்லை,இருப்பினும் நல்...\nஇப்ப நாம எந்த டிவியை போட்டு உடைக்கிறது - சொல்லுங்க...\nவாக்கு வங்கியும் வெற்றியின் ரகசியமும், அலையும் - க...\nபடுகொலை செய்தவர்களுக்கு எளவு வீட்டில் என்ன வேலை\nதேர்தல், தமிழீழம் - கலைஞர் கருணாநிதியின் உணர்வுமிக...\nகாங்கிரஸ்காரர்களால் தங்கபாலு மருவாதி செய்யப்பட்டார...\nஈழமக்கள் நிலை, உண்ணாவிரதம் - மூன்று பெண்கள் கவலைக்...\nதோல்வியுறப்போகும் தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் அறி...\nநமக்கு வியர்க்காததை மறந்த கவிஞர் வைரமுத்து\nஈழமக்கள் நிலை - தமிழக கேலிக்கூத்து\nஇறைமை பேசும் இயந்திரங்களுக்கு, விளக்குகிறார் கிருஷ...\nகலைஞர் பேச்சும், கலங்கிய மனமும்\nஅதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு - எஸ்.எஸ்.சந்திரன், ...\nஈழத்தமிழரும் , இந்திய அரசியலும்\nதமிழ் இனத்தைக் காப்பாற்றுங்கள் - கலைஞர் உருக்கம்\nஅழகிரி,மாறனுக்கு சீட்டு - திமுக வேட்பாளர்கள் பட்டி...\nஅரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிடும் அறிவிப்புகள் ...\nவைகோ அவர்களே, கூட்டணியை விட்டு வெளியே வாருங்கள்\n மறுமுறை படியுங்கள், மரண வாக்குமூலத்தை\nகாங்கிரசிடம் திருமாவளவன் வருத்தம் தெரிவித்தாரா\nஅரசியல் நகைச்சுவை - தொகுதிப் பங்கீடு\nகண்கள் பனிக்கின்றன, இதயம் இளிக்கிறது\nபுரிதலுக்கான தேடலுடன், எளிய வாசகன்\nஅணு நீர்மூழ்கிக் கப்பல் (1)\nஅன்புடன் அத்திவெட்டி ஜோதிபாரதி (1)\nஆளுமை - யுக்திகள் (2)\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (1)\nஇரட்டைக் கொம்பு சானியா (1)\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு (7)\nஒரு ரூபாய் அரிசி (1)\nசிங்கப்பூர் செண்பக விநாயகர் (1)\nசௌதி தமிழர் பிரச்சனை (1)\nதமிழ் இணைய மாநாடு (1)\nதெண்ட சோத்து ராஜாக்கள் (1)\nநாடாளுமன்ற தேர்தல் 2009 (1)\nமனிதன் என்பது புனைபெயர் (1)\nவெளிநாடுகளில் தமிழர்களின் அவலம் (1)\nஜோதிபாரதி - அரசியல் (2)\nஜோதிபாரதி - ஈழம் (1)\nஜோதிபாரதி - சிறுகதைகள் (1)\nஜோதிபாரதி - தமிழ் (1)\nஜோதிபாரதி - பாரதியார் (1)\nஜோதிபாரதி - புதுக்கவிதை (1)\nஜோதிபாரதி - மறக்கப்பட்ட ஹீரோ (1)\nஜோதிபாரதி கவிதைகள் புதுக்கவிதைகள் (2)\nஉங்கள் கருத்து மலர்களை பூச்சரமாகத் தொடுக்கவும் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajapattai.blogspot.com/2006/10/blog-post.html", "date_download": "2018-07-18T22:09:10Z", "digest": "sha1:CSFLTZ7LIK7QFUHXQC3XW42OMIH5IDQO", "length": 11732, "nlines": 107, "source_domain": "rajapattai.blogspot.com", "title": "இராஜபாட்டை: மரண தண்டனையும், மனிதாபிமானமும்", "raw_content": "\nஇங்கு நான் அப்சலைப் பற்றியோ, மரண தண்டனைப் பற்றியோ, சட்டம் பற்றியோ நான் பேசப்போவதில்லை. காரணம், இவற்றைப் பற்றி பேச எனக்கு போதிய அறிவும் அனுபவமும் இல்லை. ஆனால் வலைப்பதிவுகளில் நான் படித்த பல பதிவுகளில் இருந்து எனக்கு தோன்றிய சில சந்தேகங்களை உங்கள் முன் வைக்கிறேன் . . . . . .\nஇந்த சந்தேகங்கள் சரியா, இல்லை நான் பைத்தியக்காரணா, இல்லை விளம்பரம் தேடுகிறேனா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன். .\nகுழலி, லக்கிலுக், ஜெயசங்கர் . . . . .மற்றும் பலரது மரணதண்டனைப் பற்றிய பதிவுகளை படித்துள்ளேன். குழலி, லக்கிலுக் மீது எனக்கு எந்த வித கோபமும் கிடையாது, அவர்களது பதிவுகளை நான் விரும்பிப் படிக்கிறேன். விஷயம் இதோ.\n\"கடவுள் தந்த உயிரைப் பறிக்க எந்த மனிதனுக்கும் உரிமை இல்லை. உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் கிடையாது\"\nமேலும் பல பதிவுகளில் நான் படித்த சில முக்கிய வரிகள்.\n\"அன்பை பளிங்கில் பதிந்திடுங்கள், காயங்களைத் தூசிப்போல துடைத்திடுங்கள்\"\n- என்பது பாரசீக பழமொழி.\n///உயிரைப் பறிக்கும் அதிகாரம் அரசுக்கும் நீதித்துறைக்கும் கூடாது///\n\"ஒரு சமூகத்தின் மீது வன்முறை பிரயோகிக்கப்படும் பொழுது, அந்த சமூகம் தன் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறையை, தன்னுடைய எதிர் வன்முறையால் தான் எதிர்க்கும்\"\nஇறைவனால் அல்லது இயற்கையால் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிருக்கும் இந்த பூமியில் வாழ உரிமை உண்டு. இதை நானும் ஒத்துக் கொள்கிறேன். ஒரு சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒரு உயிராக இருந்தாலும் அதன் மீது அன்பு செலுத்த வேண்டும் என்பது தானே உங்கள் வாதம்.\nசமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒரு உயிர் மனிதனாக இருந்தால் அவனை மன்னிக்கலாம், ஆனால் அதுவே வேறு உயிரணமாக இருந்தால், மொத்தமாக அவற்றை அழிப்பதில் எந்த தவறும் இல்லை என்று சொல்கிறீர்களா.\nஒரு கொலைக்கு தண்டனையாக இன்னொரு கொலையை அரசே செய்வது என்பது மிகப்பெரிய பாவம். என்று லக்கிலுக்கார் சொல்கிறார்.\nபறவைக்காய்ச்சல் வந்து சிலர் இறந்த போது எத்துனை ஆயிரம் கோழிகளுக்கு மரண தண்டனை விதித்தோம். அதறகாக அந்த இனத்தை சேர்ந்த எத்துனை உயிர்களை கொன்று குவித்தோம். அதற்கு நீங்கள் எதிர்பு தெரிவித்தீர்களா. . . . . .\nமூன்று பேர் மரணத்திற்கு காரணம் சொல்லி 50,000 உயிர்களை கொன்று குவித்திருக்கிறது சீன அரசு.\nஇப்படி இந்த உயிர்களை மொத்தமாக அழிக்காமல், சில பல கோடிகளை செலவு செய்து வேறு ஏதேனும் நடவடிக்கையில் ஈடுபடலாமே என்று நீங்கள் கேட்க வேண்டும். அதை ஏன் செய்யவில்லை. அருந்ததி ராய் அக்கா என்ன செய்தார்களாம்.\nவெட்டிப்பயல் அவர்களின் பதிவில், பின்னூட்டத்தில் கூட யாரும், அந்த உயிர்களுக்காக அனுதாபப் படவில்லை.\nபிறகு ஏன் இவர்கள் அன்பை பற்றியும், உயிர்களைப் பற்றியும் பேசுகிறார்கள்.\nமற்றவற்கள் முன் வேறு ஒரு நியாயமும் ஏன் பேசுகிறீர்கள். . . . .\n- வெங்கட்ராமன் @ 2:32 PM\nசரியாத்தான் சொல்லியிருக்கீங்க வெங்கட்...யோசிக்க வைத்த பதிவு...\nஇந்த விஷயத்தை மேனகா (காந்தி) அம்மாவும் கவனிக்கலையோனு தோணுது... பாரதத்திற்கு வெளியே சிலர் குரல் கொடுக்கமாட்டார்கள் போலிருக்கிறது.\nமருத்துவ பரிசோதனைகளுக்கு, மிருகங்களை பயன்படுத்துவதை குறையுங்க'னு சொன்னாலே, 'அப்ப அந்த பரிசோதனையை உன்னை வைத்து பண்ணலாமா' என்று எக்குத்தப்பா கேட்பார்கள் போலிருக்கிறது...\nயப்பா, யாராவது எதாவது சொல்லுங்கப்பா,\nநான் சொல்றது சரியா, தப்பா ன்னு நானாவது தெரிஞ்சுக்கிறேன்.\nஇங்க பாருங்க யாராவது இதுக்கு பதில் போடல, அப்புறம் தினமும் இதையே புது புது பதிவா போடுவேண்.\nஇங்க பாருங்க யாராவது இதுக்கு பதில் போடல, அப்புறம் தினமும் இதையே புது புது பதிவா போடுவேண்\nவேண்ஞ்சாமி, இந்த ஒரு பதிவே போதும்.\nகொஞ்சம் ஓவராத்தான் போரியோன்னு தோனுது.\n/** இது ஜோக்கு பதிவுதானுங்களே\nஅட, இது என் சந்தேகங்க . . . .\nகுழலிக்கும் லக்கிலுக்கும் ஏன் கோபம் வரவில்லைன்னு புரியல.\nசரியா தான் இருக்கு உங்க வாதம். இதற்கு அவர்களிடம் பதில் கிடைக்காது. அவர்கள் திசை திருப்பி பதிவின் நோக்கத்தை காணாம பண்ணிடுவாங்க.\nசந்தர்ப்பவாத பேச்சுக்கள் நீண்டுகொண்டுதான் போகும்.\nஜெயசங்கர் அவர்களே தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.\nஒன்னும் பெருசா சொல்றதுக்கு இல்லை.\nதுரத்துபவர்கள். . . .\n.:: மை ஃபிரண்ட் ::.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srimangai.blogspot.com/2005/12/blog-post_31.html", "date_download": "2018-07-18T22:29:45Z", "digest": "sha1:JZXCZ4SMUAOY57TNR6GTYKNMS3WDWHF7", "length": 5644, "nlines": 147, "source_domain": "srimangai.blogspot.com", "title": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்: ஒரு புத்தாண்டு பிரார்த்தனை", "raw_content": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்\nஉமக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள். ஒவ்வொரு வருடமும் நானும் தவறாது ஒரு புத்தாண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டு அதனை சரியாகச் செய்திட அருளும் எனக் கேட்கிறேன். நீவிர் ஒவ்வொருவருடமும் என்னைக் கைவிட்டுவிடுகிறீர். மனச்சாட்சியாக \" நீதான் செய்யத்தவறுகிறாய்' எனச் சொல்லிவிடுகிறீர். போகட்டும்.\nஇந்தவருடம் சில வேண்டுதல்கள் மட்டும் முன்வைக்கிறேன். அதிகமில்லை. மூன்றே மூன்றுதான்.\n1. எங்கள் அரசியல்வாதிகளில் ஒருவரையாவது மனிதனாக்கும்.\n2. வருமான வரிக் கணக்கீடுகளைப் புரிந்து கொள்ளும் அறிவைத்தாரும்.\n3. செய்தித்தாள்களில் சினிமா நட்சத்திரங்களின் அரைகுறை ஆடை அவலங்கள் மட்டுமன்றி செய்தியையும் வரவையும்.\n1. எனது மகன் கார்ட்டூன் சேனல் தவிர மற்றதையும் பார்க்க வையும்.\n2. ஒரு தொலைக்காட்சித் தொடரிலாவது கன்னத்தில் அறைவது, அழுவது என்றில்லாமல் ஒருநாள் வர வையும்.\n3. போக்குவரத்து நெரிசலின்றி ஒரு நாளாவது நான் அலுவலகம் போக அருளும்.\nதங்களின் இல்லத்திலுள்ளோர் அனைவருக்கும் இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://tntcwutr.blogspot.com/2016/03/blog-post_80.html", "date_download": "2018-07-18T22:11:20Z", "digest": "sha1:NMRI65IQ2YK7TLUKGOMZIGALB7CLBGVZ", "length": 5105, "nlines": 78, "source_domain": "tntcwutr.blogspot.com", "title": "தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் திருச்சிராப்பள்ளி VDR/278", "raw_content": "\n<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>\nஇறைவன் படைத்தவற்றில் இறைவன் கூட நிகரற்ற\nஇன்ப மழை பொழிபவள் அவள்...\nஅனைத்தையும் அடுத்தவர்க்காய் அர்பணித்தவள் ..,\nஅன்பை மட்டுமே எதிர் பார்ப்பவள்...\nஅனைத்து நல்வளிகளும் அவள் காட்டியவை ..,\nஉலகில் அதிக வலிகள் அனுபவிப்பவள்\nதனிஉருவம் அவள்... அன்னையும் அவளே ..,\nசகோதரியும் அவளே ..,தோழியும் அவளே ..,\nகாதலியும் அவளே ..,மனைவியும் அவளே.., மகளும் அவளே...\nஉலகில் உள்ள அனைத்து உறவுகளும் அவள் கொடுத்தவையே...\nஇன்பங்களின் தொழிற்சாலை பெண்.., இன்னல்களின்\nஅன்பென்ற வார்த்தையின் அகராதி அவளே...\nஅவள் தெய்வம் போன்றவள் அல்ல..,\nகண்முன் தோன்றிய கடவுள் அவள்...\nபூமியில் பிறந்த தேவைதை அவள்...\nதன் வாழ்நாள் முழுவதும் அடுத்தவர்களிற்காக வாழும்\nஒரே இனம் அவள்...அவளுடன் ஒப்பிட மெழுகுவர்த்தி கூட தகுதியற்றது...\nபெண் என்றும் அடிமை அல்ல..,இந்த அகிலம் தான் அவளின் அடிமை..\nமாதர் தமை இழிவு செய்யும் மடமை தனை கொளுத்துவோம்\n1 இனி ‘டைப்’ செய்ய வேண்டாம்\n4வேர்ட்: எளிதாகப் பயன்படுத்த வழிகள்\nBSNLCCWF அகில இந்திய மாநாட்டின் பத்திரிகை செய்தி\nநமது சங்கத்தின் ஊறுப்பினர் படிவம்\n2016 ஒப்பந்த ஊழியர்களுக்கு விடுமுறை நாட்கள்\nபுதிய சட்டம் தொழிலாளர்களைக் காக்குமா\nமாநில நிர்வாகிக‌ள் & மாவட்டசெயலர்கள்களும் அவர்களின் தொடர்பு எண்களும்\nவலைப்பதிவாக்கம் TNTCWU , திருச்சி மாவட்டசங்கம் ,. தொடர்புக்கு 9488619622 (விஸ்வநாதன்.k). Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=8460", "date_download": "2018-07-18T22:23:30Z", "digest": "sha1:DWGXQHCEQZE3AKATKTFQ5H7ZO6PSUJ6U", "length": 16783, "nlines": 323, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\n88: பரம் என்று உனை அடைந்தேன், தமியேனும், உன் பத்தருக்குள்\nதரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது--தரியலர்தம்\nபுரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய, போதில் அயன்\nசிரம் ஒன்று செற்ற, கையான் இடப் பாகம் சிறந்தவளே.\n பகைவர்களது முப்புரத்தை எரிக்க மேருமலையை வில்லாகக் கொண்டவரும், திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றிய பிரம்மனின் சிரம் ஒன்றைக் கிள்ளியழித்தவருமான சிவபெருமானின் இடப்பாகத்தில் சிறந்து வீற்றிருப்பவளே யாருமே துணையில்லாத நான், நீயே கதியென்று சரணடைந்தேன். ஆகையால் எளியோனாகிய என்னிடத்தில் உன் பக்தருக்குள்ள தரம் இல்லையென்று நீ தள்ளி விடுதல் தகாது. அது உன் அருளுக்கும் அறமன்று.\nபாண்டிமா தேவியார் தமது பொற்பிற்\nபயிலுநெடு மங்கலநாண் பாது காத்தும்\nஆண்தகையார் குலச்சிறையார் அன்பி னாலும்\nஅரசன்பால் அபராதம் உறுத லாலும்\nவெண்ணீறு வெப்பகலப் புகலி வேந்தர்\nதீண்டியிடப் பேறுடைய னாத லாலும்\nதீப்பிணியைப் பையவே செல்க என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_427.html", "date_download": "2018-07-18T22:07:41Z", "digest": "sha1:4QIMEPJKR7DZBVZYLIFYJ662USBL2ZUS", "length": 3619, "nlines": 42, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பாடசாலை ஒன்றில், பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் இடையில் மோதல்", "raw_content": "\nபாடசாலை ஒன்றில், பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் இடையில் மோதல்\nநுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட, திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில், பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தால், பாடசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n29.06.2017 அன்று குறித்த பாடசலையின் ஆசிரியர் ஒருவர் மாணவியை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇது தொடர்பில் பாடசாலை நிர்வாகத்திடம் 30.06.2017 அன்று முறைப்பாடு செய்வதற்கு சென்ற பெற்றோர்களுக்கும் குறித்த ஆசிரியருக்கும் முறுகல் நிலைமை உருவாகியது.\nஇதனை தொடர்ந்து ஆசிரியரும் பெற்றோர்களும் அங்கிருந்த மாணவர்கள் சிலரும் கைகலப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.\nஇதன்போது ஆசிரியர் ஒருவர் காயமடைந்து கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமேலும் தாக்குதலுக்குள்ளான பெற்றோர் ஒருவரும் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதோடு, குறித்த பாடசாலைக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalviseithi.net/2017/10/flash-news-tet.html", "date_download": "2018-07-18T21:45:04Z", "digest": "sha1:NHY3VU6LLVFHULVK3JYOHTEZKH6DTVCV", "length": 27574, "nlines": 539, "source_domain": "www.kalviseithi.net", "title": "Flash News : TET தேர்வில் வெற்றி பெற்றவர் ‘திடீர்’ தர்ணா போராட்டம் | கல்விச் செய்தி கல்விச் செய்தி: Flash News : TET தேர்வில் வெற்றி பெற்றவர் ‘திடீர்’ தர்ணா போராட்டம்", "raw_content": "\nFlash News : TET தேர்வில் வெற்றி பெற்றவர் ‘திடீர்’ தர்ணா போராட்டம்\nஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றும் வேலை கிடைக்காததால் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தின் போது திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவரால் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளிடமிருந்தும், கூட்ட அரங்கில் பொதுமக்களிடம் இருந்தும் கோரிக்கை மனுக் களை கலெக்டர் பெற்றுக் கொண்டார்.\nஇதில் கல்வி உதவித் தொகை, வங்கிக்கடன் உதவி, திருமண உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை, வீட்டு மனைப்பட்டா என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 400 மனுக்கள் பெறப்பட்டது.\nபொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பெற்ற கோரிக்கை மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் நிலுவையில் உள்ள மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.\nதிருவண்ணாமலை வேங்கிக்கால் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-\nதிருவண்ணாமலை டவுன் முத்து விநாயகர் கோவில் தெருவில் வசித்து வந்த இன்பராஜ் என்பவர் ஏலச்சீட்டு நடத்தினார். இதில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பணம் கட்டியுள்ளனர். இதன் மூலம் கிடைத்த சுமார் ரூ.3½ கோடியுடன் இன்பராஜ் கடந்த ஆகஸ்டு மாதம் 3-ந் தேதியில் இருந்து தலைமறைவாகி விட்டார்.\nஏலச்சீட்டில் பாதிக்கப்பட்டவர்கள் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர்கள். எனவே, ஏலச்சீட்டு நடத்தி தலைமறைவாக உள்ள இன்பராஜை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை மீட்டுதர வேண்டும்.\nகுறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென வேட்டவலம் சாலை ராகவேந்திரா நகர் பகுதியை சேர்ந்த கொளஞ்சியப்பன் என்பவர் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட முன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கொளஞ்சியப்பனை அங்கிருந்து அழைத்து சென்றனர்.\nகொள்ஞ்சியப்பன் கோரிக்கைகளை வலியுறுத்தி வாசகங்கள் எழுதிய 2 அட்டைகளை முதுகிலும், மார்பிலும் கட்டி தொங்கவிட்டு இருந்தார்.\nமுன்னதாக அவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எனக்கு 50 வயது ஆகியும் அரசு பணி என்பது கனவாகவே போகிறது. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் ‘வெயிட்டேஜ்’ முறையால் பணி கிடைக்கவில்லை. எனவே, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்திட வேண்டும். இனி நியமிக்கப்படும் மத்திய, மாநில அரசு பணியாளர்களை 15 ஆண்டுகளில் பணி ஓய்வு அளித்திட வேண்டும். இதனால் வறுமை ஒழிந்து பொருளாதார ஏற்றத்தாழ்வு நீங்கும்.\nB.Ed படிக்க நினைப்பவருடன் ஒரு நிமடம்... பி.எட் பாஸ் செய்தவுடன் டெட் என்பது ஒரு ஹண்டம், டெட் பாஸ் செய்தால் வெயிட்டேஜ் என்பது ஒரு ஹண்டம், வெயிட்டேஜ் வெயிட்டா இருந்தா vacancy இல்லை என்பது ஒரு ஹண்டம். இப்போ பி.எட் படித்து எதற்கு\n48 வயதாகுது 2013 டெட் பாஸ் பண்ணியாச்சு, 2017 டெட் பாஸ் பண்ணி குமரி மாவட்ட botany இல் 2nd rank. வேலை இல்லை. போங்கடா நீங்களும் உங்க bed. ம் டெட் examum, எதற்கு பி. எட் எதற்கு டெட் என்பது இப்போது புரியதா\nCtet also passed. இப்போ புரியுதா பி.எட் எதற்கு\nவெயிட்டேஜால் பாதிக்கப்பட்டவர்கள முதல்வர் அவர்களிடம் மனு தரலாம் அல்லது CM cell க்கு mail அனுப்பலாம். QUICK.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\n1,942 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம்-அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 1942 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்த அறிவிப்பு விரைவில்...\nFlash News : TET வெயிட்டேஜ் ரத்து அரசாணை விரைவில் வெளியீடு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் ரத்து செய்வதற்கான அரசாணை மூன்று நாட்களில் வெளியிடப்படும்.\nTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் முறை ரத்து - அரசாணை விரைவில் வெளியிடப்படும் - கல்வி அமைச்சர் பேட்டி - வீடியோ\nகாலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் - சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் -பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன் நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரம் - அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய ...\nTET - ''ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும், -, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்\n''ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும்,'' என, பள்ள...\nTET - விரைவில் ஆசிரியர் தகுதித் தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nCPS ரத்து - நிதி நிலைமையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின்கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - கல்வி அமைச்சர் செங்கோட்டையன்\nஈரோடு மாவட்டம் கோபி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 14 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில்‘ஸ்மார்ட்’ வகுப்புகள் அமைக்கப்பட்டு உ...\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை - 16 July 2018\nCPS - தயாராகிறது வல்லுனர் குழு அறிக்கை - ஆகஸ்ட் முதல் பழைய பென்ஷன் திட்டம் அமல்\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/news/tamilnadu/40760-prabhas-to-turn-baahubali-for-pm-modi-s-bjp-in-2019-elections.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-07-18T22:30:06Z", "digest": "sha1:FPO2HYINS4Q3FDSXYVZZYUWSTM575TUH", "length": 11533, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "அசத்தும் பாஜக... மோடியின் வெற்றிக்காக களமிறங்கும் ’பாகுபலி’ பிரபாஸ்!? | Prabhas To Turn Baahubali For PM Modi’s BJP In 2019 Elections?", "raw_content": "\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்\nசிகிச்சைக்காக கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி\nசெப்டம்பர் 17ல் காலாண்டுத்தேர்வு தொடக்கம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nநீட் கருணை மதிப்பெண் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு\nஊழல் வழக்கு: ஜாமீன் கோரி நவாஸ் ஷெரிப் மனுதாக்கல்\nஅசத்தும் பாஜக... மோடியின் வெற்றிக்காக களமிறங்கும் ’பாகுபலி’ பிரபாஸ்\nபுவனேஸ்வர்: பிரபல தெலுங்கு நடிகரும், பாகுபலி நாயகனுமான பிரபாஸ் வரும் நாடாளுமன்றத்தேர்தலில் பாஜகவுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇயக்குநர் எஸ்.எஸ்.ராஜம்வுலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படத்தின் இரு பாகங்களும், வசூலிலும், பிரம்மாண்டத்திலும் இந்திய சினிமாவை உலகமே வியந்து பார்க்கக்கூடிய அளவிற்கு உயர்த்தியது. இந்தப்படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் புகழ் பெற்ற நடிகராக உருவெடுத்தார் தெலுங்கு நடிகரான பிரபாஸ்.\nஇந்த நிலையில் பிரபாஸ், வரும் நாடாளுமன்றத்தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடப்பட உள்ளதாகவும் அதற்காக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. பிரபாஸின் உறவினரான நடிகர் கிருஷ்ணம் ராஜூ பாஜகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். அவர் ஆந்திரபிரதேசம், காக்கிநாடா தொகுதியில் இம்முறை போட்டியிடப்போவதாகவும், அவர் மூலம் பிரபாஸிடம் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. பிரபாஸ் அதற்கு தயாராக இருக்கும் பட்சத்தில் தென்னிந்தியா முழுவதும் பாஜகவுக்கு பலன் கிடைக்கும் என பாஜகவினர் நம்பிக்கையுடன் இருந்தனர்.\nபாஜகவை சேர்ந்த உறவினர் கிருஷ்ணம் ராஜூவுடன் பிரபாஸ்\nஆனால், பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருப்பதாக கூறப்பட்ட தகவல் வதந்தி என பிரபாஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘பிரபாஸ் தற்போது சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரது கவனம் முழுவதும் சினிமாதுறை மீது மட்டுமே உள்ளது. பாகுபலி படங்களுக்கு பிறகு மிகவும் கவனத்தோடு சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் அரசியலில் ஈடுபடப்போவதாக வரும் தகவல்கள் அவரது வளர்ச்சிக்கு பாதகமாகி விடக்கூடாது. அவரது உறவினர் நடிகர் கிருஷ்ணம் ராஜூ பாஜகவில் இருப்பதால் இப்படி ஒரு வதந்தி கிளம்பி இருக்கும்’’ என உறுதியாக மறுத்துளனர்.\nபிரபாஸ் தற்போது விண்வெளிப்படமான சாஹூ படத்தில் நடித்து வருகிறார். அடுத்து ஷரத்தா கபூருடன் ’மிஸ்டர்.பெர்பெக்ட்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.\nவாலாட்டும் பீட்டா... நெருக்கடியில் கார்த்தி - தப்பிக்குமா கடைகுட்டி சிங்கம்\n’முதல்ல வீட்டை சரிபண்ணுங்க...’ ரசிகர்கள் கடிதத்தால் ரஜினி அப்செட்\n - மோதிக்கொள்ளும் இரு அமைச்சர்கள்\nவிரட்டியடித்த ரஜினி... ரூ.40 கோடி ’காலா’ கடனை அடைக்க தன்னையே அடகு வைத்த தனுஷ்..\nமோடி மீண்டும் பிரதமராக வேண்டும்: அமெரிக்க தொழிலதிபர் சொல்லும் காரணம் தெரியுமா\nBreaking : மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அனுமதி\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடக்கம்.. அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறுமா\nபா.ஜ.கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: தயாராகும் காங்கிரஸ்\n1. சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\n2. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n3. வாரந்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நடிகைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n4. ஓய்வை அறிவிக்க இருக்கிறாரா தோனி\n5. உருவாகிறதா படையப்பா 2\n6. இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு\n7. ’வீடுதேடி வந்து உதைப்பேன்’: அமைச்சரை மிரட்டிய டி.டி.வி.தினகரன்\nஇமோஜி... உங்கள் உணர்வுகளின் மொழி ஆவது எப்படி\nமோஜோ 15 | செல்பேசி கேமராவில் மாயங்கள் நிகழ்த்துவது எப்படி\nமம்மூட்டி பெண்ணாக இருந்தால்... சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் மிஷ்கின்\n17-07-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\nஇத்தனை பேரை காவுவாங்கிய இதய நோய்\nகர்ப்பமாக இருக்கும் ரம்பா என்ன செய்தார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://x.2334454.n4.nabble.com/template/NamlServlet.jtp?macro=reply&node=84", "date_download": "2018-07-18T22:14:51Z", "digest": "sha1:M57Q2DQ6ZGYH4IK6KUR2SI3R3TTGYH5W", "length": 5314, "nlines": 24, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழு மஹாபாரதம் விவாதம் - Reply", "raw_content": "முழு மஹாபாரதம் விவாதம் › கடிதங்கள்\nமஹாபாரதம் ஆதிபர்வம் முழுமையும் பிடிஎப்-ஆக கேட்டிருக்கிறீர்கள்.\nநான் இதற்கு முன்பு உள்ள பிடிஎப் கோப்புகளையெல்லாம் கீழ்க்கண்ட முறையிலேயே செய்தேன் .\n1. நான் மொழி பெயர்ப்பது எப்படி என்றால்... எனது டெஸ்க் டாப்பில் மேலே கங்குலியில் ஆங்கில மஹாபாரதத்தை வைத்துக் கொண்டு, கீழே மற்றொரு விண்டோவில் நான் மொழிமாற்றம் செய்து சேமிக்கும் கோப்பையும் வைத்துக் கொண்டு, மேலே உள்ள கோப்பைப் பார்த்து, அப்படிக்கு அப்படியே மொழி மாற்றம் செய்வேன்.\n2. ஒரு பகுதி முடிந்தது வலைப்பூவில் வலையேற்றி விடுவேன்.\n3. திரு.ஜெயவேலன் அவர்கள் அந்தப் பதிவைப் பார்த்து ஆன்லைனிலேயே வார்த்தைகளைத் திருத்துவார். பொருள் மாற்றம் இருந்தால் என்னிடம் கேட்டுவிட்டு திருத்துவார். இது வரை இப்படித்தான் மொழிமாற்றம் செய்து வலையேற்றி திருத்தி வருகிறேன்.\n4. ஐம்பது பகுதிகள் முடிவுக்கு வந்ததும், நான், என்னிடம் உள்ள திருத்தாத கோப்பையே பிடிஎப் ஆக்கி வலைப்பூவில் இடுவேன். ஒவ்வொரு ஐம்பது பகுதிகளுக்கு ஒரு மென்புத்தகமாக வெளியிட்டேன். பிறகு 001 முதல் 150 வரை ஒரே கோப்பாகவும் ஒரு மென் புத்தகத்தை வெளியிட்டேன். அவை யாவும் திருத்தப்படாத கோப்புகளே. அவற்றில் சொற்பிழைகளும், பொருள் பிழைகளும் அதில் நிறைய இருக்கும்.\nமுழு ஆதிபர்வத்தையும் பிடிஎப்-ஆக போடவேண்டும் என்றால் திருத்தப்பட்ட பதிப்பையே போட வேண்டும். அப்படித் திருத்தப்பட்டதைப் போடவேண்டும் என்றால், வலைப்பூவில் இருந்து ஒவ்வொன்றாக படங்களுடன் பதிவிறக்கி (Copy செய்து) பிடிஎப்-ஆக மாற்ற வேண்டும்.\nஅதற்கான முயற்சியில் ஈடுபடும்போது, எந்தப் பதிவும் முழுமையாக MS Wordல் Paste ஆக மாட்டேன் என்கிறது. ஒன்று, படங்களில்லாமல் வருகிறது. இல்லையென்றால் எழுத்துகள் கலைந்து வருகிறது. ஏற்கனவே நானும் திரு.ஜெயவேலன் அவர்களும் நிறைய நேரம் செலவளித்துவிட்டோம்.\nஆகையால், இனி ஓரளவு விஷயம் தெரிந்த வாசகர்கள் யாராவது ஒவ்வொரு பதிவாக ஒன்றன்பின் ஒன்றாக ஒரு MS Word கோப்பில் அடுக்கி, காப்பி செய்து அனுப்பினால், நான் சரியாக லேயவுட் செய்து அதைப் பிடிஎப் ஆக்கிவிடுவேன். அப்படி யாராவது செய்ய முன்வருவார்களானால் அது பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/vikram-at-iru-mugan-success-meet-042256.html", "date_download": "2018-07-18T22:24:41Z", "digest": "sha1:BWJ2SD25YODYKFQZJYS46LSSLBTPH7WS", "length": 9808, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "“ஆனந்த் சங்கர் நல்ல கதை சொல்லி”... இருமுகன் சக்சஸ் மீட்டில் விக்ரம் பாராட்டு- வீடியோ | Vikram at Iru Mugan success meet - Tamil Filmibeat", "raw_content": "\n» “ஆனந்த் சங்கர் நல்ல கதை சொல்லி”... இருமுகன் சக்சஸ் மீட்டில் விக்ரம் பாராட்டு- வீடியோ\n“ஆனந்த் சங்கர் நல்ல கதை சொல்லி”... இருமுகன் சக்சஸ் மீட்டில் விக்ரம் பாராட்டு- வீடியோ\nசென்னை: ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் இருமுகன், கடந்தவாரம் ரிலீசான இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 450 தியேட்டர்களில் ரிலீஸான இருமுகன் முதல் வாரத்தில் மட்டும் 29. 25 கோடி வசூல் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இருமுகன் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய விக்ரம், 'இருமுகன் படத்தில் வேறுபட்ட இரண்டு கதாபாத்திரங்களை எனக்காக உருவாக்கி நடிக்க வைத்த இயக்குநர் ஆனந்த் சங்கருக்கு நன்றி. அவர் ஒரு நல்ல கதை சொல்லி. என்னிடம் நன்றாக கதை சொன்னார்' எனப் பாராட்டினார்.\nகபாலியை அடுத்து இருமுகன் ரூ.100 கோடி வசூல்: சீயான் ஹேப்பி அண்ணாச்சி\nஐயம் வெய்டிங்.. மலையாள ரசிகர்களுக்கு விஜய் ஸ்டைலில் விக்ரம் பதில்.. ரஜினியின் புதிய வில்லன்- வீடியோ\nபெண் துப்புரவுத் தொழிலாளியை தேடிப் பிடித்து போட்டோ எடுத்த விக்ரம்\n'இருமுகன்' படத்தில் நடித்த இரண்டு பாத்திரங்களில் எது முக்கியம்\nவிக்ரம் ஒவ்வொரு பந்திலும் சிக்ஸர் அடிப்பார் என நம்பினேன்\nஇருமுகன் பாக்ஸ் ஆபீஸ்... முதல் நாளில் மட்டும் ரூ 13 கோடி வசூலித்து சாதனை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் மம்மூட்டியை.. மிஷ்கினின் சீ சீ பேச்சு\nப்ளீஸ் மகத், இன்னொரு முறை அப்படி சொல்லாதீங்க\nதுப்பாக்கியால் சுட்டுப் பயிற்சி.. மாவோயிஸ்டு என நினைத்து நடிகர் கிருஷ்ணாவை சுற்றி வளைத்த அதிரடிப்படை\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://bliss192.blogspot.com/2007/04/2.html", "date_download": "2018-07-18T21:48:47Z", "digest": "sha1:BVUJQYJNO6Z4O2IEYU6HU6F62AAGC3N2", "length": 36841, "nlines": 128, "source_domain": "bliss192.blogspot.com", "title": "Musings: தமிழ்மணத்தின் கண்ணீர்த்துளிகள்", "raw_content": "\nநேசக்குமாரை தமிழ்மணம் நீக்கியதை இப்பதிவர் வன்மையாகக் கண்டிக்கிறார்.\nமனிதத்தின் வளர்ச்சிக்கு ஆதார காரணங்கள் பல. பேசத் தெரிந்தது ஆதி காரணங்களில் ஒன்று. பேசத் தெரிந்தவுடன் கருத்து பரிமாறலும் நடந்தது. பிடிக்காத கருத்தை அதே மனித இனம் புரளி என்று நினைத்து அஞ்சவும் செய்தது.\nஇந்தியாவின் முதல் சுதந்திர போராட்டத்தைத் தூண்டிய புரளியிலிருந்து, கெண்டகி ஃபௌண்டேஷன் சிக்கனை எதிர்த்து பரப்பப்படும் புரளிகள்வரை புரளிகள் எத்தனையோ வகை. ஆனால் புரளிகளுக்கு நம்பகத்தன்மை அளிப்பது எது என்பதுதான் சுவாரஸ்யமானது.\nபுரளிகளை எப்படி எதிர்கொள்ளுகிறார்கள் என்பதுதான் புரளியின் நம்பகத்தன்மையை நிர்ணையிக்கின்றது.\nஉதாரணமாக FUCK என்கின்ற உலகப்புகழ்பெற்ற வார்த்தையின் தோற்றம் பற்றிய புரளி.\nகாமம் கடவுளுக்கு எதிரானது, அதுவே முதல் பாவம் என்று சொல்லி ஆட்சியில் பலமுள்ளவர்களாய் பலர் இருந்தனர். அவர்கள் இக்கொள்கையின் புனிதத்தில் அதீத நம்பிக்கை கொண்டு, கேள்வி கேட்பவர்களை கடவுளுக்கு எதிரானவர்கள் என்றோ, அல்லது அவர்களது கொள்கையை எதிர்க்க வந்த கோடாலிக் காம்புகளாகவோ கொன்று குவித்த காலத்தில் இந்த கெட்ட(\nஇத்தகைய சூழலில் குடும்ப வாழ்வில் ஈடுபடுபவர்கள் Fornication Under the Consent of King என தங்களின் வீட்டில் தொங்க விட்டிருப்பார்கள் என்றும், இதன் சுருக்கமே FUCK என்கின்றது அப்புரளி.\nஇந்தப் புரளியை பரப்பியவர்களை அக்கால அரசர்கள் உலகைவிட்டு வெளியேற்ற 24 மணிநேரத்திற்குள் செயல்படுத்த வேண்டிய கட்டளை ஏதும் பிறப்பித்திருக்கிறார்களா என்று ஆராய்ந்தால், அதுபோல எதுவும் தென்படவில்லை. இது இதுபோன்ற புரளிகளைக் கண்டு பயப்படவேண்டிய சூழல் ஆள்பவருக்கு இல்லை என்பதையும், அவர்களுக்கு தங்களது கொள்கையின் நேர்மை குறித்து இருந்த தெளிவையும் விளக்குகின்றது. சில கருத்து தெரிவித்தல்களைக்கூட திட்டமிட்டு பரப்பப்படும் புரளி என்று அவர்கள் நினைக்காதிருந்தது அவர்கள் தங்களின் பிழைப்பை குறித்து பயமற்றவர்களாய் இருந்தார்கள் என்பதைக் காட்டுகின்றது.\nஇது போன்ற எதிர்கொள்ளல்கள் புரளிகளை புரளிகளாகவும், கருத்துத் தெரிவித்தலை கருத்துத் தெரிவித்தலாகவும் வைத்துள்ளன. புரிதலின் அடிப்படையில் வாழ்வை நடத்தினர் அவர் என்பதை புரியவைக்கும் எதிர்வினைகள் இவை.\nஅமைப்புக்கள் நேர்மையாக புரளிகளை எதிர்கொள்ளும்போது புரளி வலு இழக்கிறது. ஆனால், எப்போதெல்லாம் ஒரு எதிரான கருத்தை திட்டமிட்ட புரளி என்று பட்டம் கொடுத்து அதை எதேச்சதிகாரமுறையில் எதிர்க்கிறார்களோ, அப்போது அந்தப் புரளியில் புரளியைவிட புகையும் உண்மை அதிகம் என்பது தெரிகின்றது.\nதமிழ்மணத்தின் தற்கால செயல்கள் அப்படித்தான் இருக்கின்றன. நேசக்குமார் கேட்டதெல்லாம் அவர்களைப்பற்றி புரளி இருக்கின்றது என்பதுதான். உடனேயே சைபீரிய பாலைவனத்திற்கு மனிதத்தையும், மனித வளத்தையும் அனுப்பும் வசதியை தேடுபவர்களைப்போலத் தமிழ்மணம் அவரை தனது திரட்டியிலிருந்து மிரட்டி வெளியேற்றியது. அவர்களது நோக்கம் இதுபோல ஒருவரை விரட்டினால் மற்றவர்கள் பயந்துபோய் எதேச்சதிகாரத்துக்கு பணிந்துபோய் விடுவர் என்பதுதானா\nநேசக்குமார் சொல்லியதெல்லாம் தமிழ்மணம் பதிவர்களின் ஐபிக்களை விரும்பத்தகாதவர்களுக்குக் கொடுத்திருக்கும் என்றும் சிலர் சொல்லிவருகிறார்கள் என்பதே. இந்த ஸந்தேகத்தில் ஏதேனும் ஆதாரம் இருக்குமா என்று தமிழ்மணத்தை காணுகையில் தமிழ்மணமே பின்வருமாறு சொல்லுகிறது:\nஎமது செயற்பாடுகள் குறித்து தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்மட்டுமே தகவல்களைத் தாமாகவே எமது விதிமுறைகளுக்கமைய வந்திணைந்து கொள்ளும் பதிவர்களுக்குத் தரமுடியும்.\nஇதுவரை தமிழ்மணத்தின் க்ளிஷேவான \"தார்மீக நிலைப்பாடு\" என்ன என்ற கேள்விக்கு விடையில்லை.\nஅவர்களது விதிமுறைகளை ஏற்றுக்கொள்பவர்களுக்கு தாமாகவே தருவோம் என்கின்றது.\nஇந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான நிலையை எடுக்கவேண்டும், மனித சுதந்திரத்தை இந்தியருக்கு தரக்கூடாது என்பதுதான் இந்த விதிமுறையா\nகேட்டவர்களையெல்லாம் தமிழ்மணம் விலக்கி வருகின்றது.\nஏனெனில் இந்த \"தார்மீக நிலைப்பாட்டின்\" அடிப்படையில்தான் பதிவர்களின் மன நிம்மதி இருக்கிறது. அவர்களது குடும்ப நலம் இருக்கிறது. அவர்களுக்கு சமுதாயத்தால் ஏளனம் ஏற்படுமா என்கின்ற பயம் தெளிதல் இருக்கிறது.\nஆனால், தமிழ்மணம் கேள்விகளை எதிர்கொள்ளும்விதம் இந்த குற்றச்சாட்டுக்களில் உண்மை இருக்குமோ என்கின்ற பயத்தை ஏற்படுத்துகின்றது.\nதமிழ்மணத்தால் இதுவரை இந்த பிரச்சினையினால் விலக்கப்பட்டவர்களாக இருப்பவர்களில் பின்வருவோர் உள்ளனர்:\nஇந்த கண்ணீர்த்துளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. தமிழ்மணமும் அழுதுகொண்டே இருக்கத் தயாராக உள்ளது. அழுகை மட்டுமே இருக்கும் சூழல் மரண வீட்டில் இருப்பது. எப்போதும் மனிதத்தை எதிர்த்து செய்யப்படும் ஒப்பாரிகளும், ஊளைகளும் காதை அடைக்கின்றன. இந்த சூழ்நிலையில் மனித வளத்தை பேசுபவர்களால் இருக்க முடியாது. மனிதவளத்தையும், பகுத்தறிவையும், இயற்கையின் இயல்பை புரிந்துகொள்ளும் ஆன்மீகத்தையும் பற்றிய கவலையில்லாத மனிதனாக வாழவேண்டிய கட்டாயம் ம்யூஸுக்கு இல்லை.\nஊண் உறக்கம் இன்றி தமிழ்மண நிர்வாகத்தார் உழைக்கின்றனர் என்பதில் எனக்கு எள்ளளவும் ஸந்தேகமில்லை - இந்த உழைப்பின் நோக்கம் வேறும் ஒப்பாரிதான் என்பதிலும், மனிதத்தின் உயிர்மையை எதிர்க்கும் கொள்கையை ஆதரித்து, பிணம் தின்னும் சாத்திரங்களை ஆதரிப்பதுதான் என்பதையும் அவர்களது இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன.\nஇந்தச் சூழ்நிலையிலும் தமிழ்மணத்தை எதிர்த்து தமிழ்மனத்தார்களால் கேட்கப்பட்டுவரும் கேள்விகளில் ஒன்று பதிவர்களின் ஐபியை தமிழ்மணம் தகாதவர்களுக்கு தருகிறார்களா என்பது. இந்த குற்றச்சாட்டு எழும் இவ்வேளையிலே பல பதிவர்கள் மிரட்டப்பட்டும், அவர்களது குடும்பத்தார் பற்றி தகாத கருத்துக்களை இணையம் முழுதும் பரப்பப்பட்டும், வீட்டிற்கு மிரட்டல் தொலைபேசி செய்யப்பட்டும் வருவது கவலை அளிக்கிறது.\nஇப்படியெல்லாம் செய்ய வாய்ப்பு இருக்கின்றதா என்று தெரியாததால் தமிழ்மணத்தின் சட்டதிட்டங்களைச் சென்று ம்யூஸ் பார்த்தபோது, பின்வருமாறு இருக்கின்றது.\nதடிமனாக்கப்பட்ட வாக்கியம் கவலை தருகின்றது.\nதமிழ்மணத்தின் சட்டதிட்டங்களைப் படித்துவிட்டுத்தான் எல்லா பதிவர்களும் தங்களுடைய பதிவை அதில் இணைக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.\nதமிழ்மணத்திற்கு பதிபவர்களுடைய, பின்னூட்டமிடுபவர்களுடைய தகவல்களை தங்களுக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு வழங்க இந்தச் சட்டம் வழிவகுக்கின்றது.\nதமிழ்மணத்தின் கருவிப்பட்டையை தங்களுடைய பதிவுகளில் வைத்திருக்கும் பதிவர்களும், அப்பதிவுகளில் பின்னூட்டமிடுபவர்களும் அவர்களுடைய சொந்தத் தகவல்கள் பத்திரமாக இருக்கும் என்று நம்பமுடியாது.\nஆனால், தமிழ்மணம் தன்னுடைய சட்டங்களை வெளியிட்டிருப்பதன் மூலம் இந்த விஷயத்தில் பாதுகாப்பாகவே இருக்கிறது.\n(ம்யூஸினுடைய இந்தப் பதிவில் இருந்து கருவிப்பட்டை விலக்கப்படவில்லை. காரணம், இதுவே வலைப்பதிவுகளில் ம்யூஸினுடைய கடைசிப்பதிவு. ம்யூஸ் இனி பின்னூட்டமிடப்போவதுமில்லை.)\nதமிழ்மணம் அவர்களுக்குத் தேவையானவர்களிடம் தகவல்கள் தரும் வாய்ப்பிருக்கும்போது, மற்றவர்கள் - அது அரசாங்கமாகவே இருந்தாலும் சட்டத்தின் மூலமாய் மட்டுமே தமிழ்மணத்திடமிருந்து இந்தத் தகவல்களைப் பெறமுடியும். அதாவது தமிழ்மணத்தை சட்டரீதியாக மட்டுமே பதிவர்கள் அணுக முடியும். இங்கனம் சட்டரீதியாக தமிழ்மணத்தை அணுக பதிவர்கள் பலருக்கு பணபலமோ, நேரமோ இல்லை. அங்கனம் சட்டரீதியாக அணுகினாலும் பதிவர்கள் வெற்றிபெறும் வாய்ப்பு மிக மிகக் குறைவு.\nதமிழ்மணம் தன்னுடைய சேவையை பல்வேறு சட்டவல்லுனர்களின் ஆலோசனைகளின் பின்னரே ஆரம்பித்துள்ளது. ஆனால், எந்தப் பதிவரும் சட்டபூர்வமான ஆலோசனைகளுக்குப் பின்னரே தமிழ்மணத்தில் இணைகிறார் என்று சொல்லமுடியாது.\nமேலும் தமிழ்மணம் என்பது ஒரு அமைப்பு. அதனுடைய அதிகாரபூர்வ பதிவுகளின் போக்கு தமிழ்மணத்திற்கு இருக்கும் மிகப்பெரிய அரசியல் பின்புலத்தையும், பலமுள்ளவர்களின் ஆதரவையும் காட்டுகின்றது. தனிமனிதர்களாகிய பதிவர்களால் அதை எதிர்க்கமுடியாது.\nஇங்கனம் எதிர்ப்பவர்களைப் பற்றிய தகவல்களை வேறு யாரேனும் நபர்கள் பயன்படுத்தி பதிவர்களை கீழ்மைப்படுத்தவோ மிரட்டவோ முடியும். பதிவர்களுடைய அலுவலகங்களுக்கு அவர்கள் பதிவதுபற்றிய புகார்கள் செல்லுவது அதிகமாகியுள்ளதும் இங்கு நோக்கவேண்டியது.\nபெண் பதிவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். ஆபாச மின்னஞ்சல்களும், தொலைபேசிகளும் வருகின்றன. இந்தத் தகவல்களைத் தரக்கூடிய பலம் தமிழ்மணத்திற்கு இருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், யாராலும் தமிழ்மணம்தான் செய்தது என்று நிறுவமுடியாது. அரசாங்கத்தாலும்கூட அது முடியாது.\nஇவற்றின்மூலம் தமிழ்மணம் கடவுள் நிலையை எட்டியுள்ளது. அதனால் நன்மை மட்டுமே விளையும் என்று அதில் இணைந்துள்ள பதிவர்கள் நம்பித்தானாகவேண்டும். பதிவர்களுக்கு தீமை ஏற்படுமாயின் புயல், வெள்ளம், சுனாமி போல கடவுளின் கோபம் என்று நினைத்து ஏற்பட்ட காவுகளை புதைத்துக்கொள்ளவேண்டியதுதான்.\nதமிழ்மணம் தன்னுடைய திரட்டியிலிருந்து ஒரு பதிவரை விலக்குமாயின் விலக்கியதற்கான காரணங்களை அவருக்கு தெளிவான ஆதாரங்களோடு அளிப்பதில்லை என்பதும் தெரியவருகின்றது.\nதமிழ்மணத்தின் தயவிலேயே பதிவர்கள் பிழைப்பும் பாதுகாப்பும் இருக்கின்றது. இதே காலகட்டத்தில் தமிழ்மணத்தில் இணையாத பதிவர்களுக்கு நிம்மதி இருக்கின்றது.\nஅவர்களுக்கு ஆபாச மெயில்கள் அதிகம் வருவதில்லை, மிரட்டல் தொலைபேசிகள் வருவதில்லை.\nஅவர்களுடைய பதிவுகளுக்கும் பின்னூட்டமிடுபவர்களும் எண்ணிக்கையில் அதிகமாய் இருக்கிறார்கள். அவர்களும் பாதுகாப்பாய் இருக்கிறார்கள்.\nதன்னுடைய காப்பாளர்களுக்கு தமிழ்மணம் கட்டுப்பட்டுள்ளது என்று அதன் சட்டம் சொல்லுகின்றது. ஆனால், காப்பாளர்கள் அல்லாத பதிவர்கள் பயனாளிகள்மட்டும்தானா மற்ற பதிவர்களால் அல்லவா தமிழ்மணம் வாழ்கின்றது மற்ற பதிவர்களால் அல்லவா தமிழ்மணம் வாழ்கின்றது என்பதுபோன்ற கேள்விகளை பதிவர்கள் கேட்க ஆரம்பித்துள்ளார்கள்.\nஇந்தச் சூழ்நிலையில் தமிழ்மணம் உண்மையிலேயே இதுபோன்ற தகவல்களைத் தவறான நபர்களுக்குத் தராவிட்டாலும் பதிவர்களால் அதை நம்புவது கடினமாகத்தான் இருக்கும். பலமுள்ளவர்களை யாரும் எப்போதும் நம்புவதில்லை.\nஉங்களைப்போன்ற இந்துத்துவவாதிக்கு பதில் சொல்லும் அவசியம் இனி இல்லை.\nஇனி தமிழ்மணம் ஒத்த கருத்துள்ளவர்களால் வாழும்.\nஎங்கே தேசிய (வியாதி போல காட்ட) கொடியை பிடிச்சுட்டு ஒரு குட்டி சாத்தான் படம் சைடுல இருக்குமே. அரவிந்தன் கொடுக்கலையா \nஸொல்லுதல் யார்க்கும் எளிய அறியவாம் ஸொல்லிய வண்ணம் செயல்\nதல... தமிழ் தடை ஹில்லாமல் வருது... நல்ல முன்ஹேற்றம் தான்...\nவேகமாக வேறு ஒரு திரட்டியினை ஏற்ப்பாடு செய்ய வேண்டும். மணம் போயி இப்போ அழுகல் நாற்றமடிக்கும் இந்த திரட்டி இனி வேண்டாம் நமக்கு....திராவிடம்/ன் கட்டிக்கொண்டு அழட்டும்....\nஅக்ரிகேட் விஷயங்களை பார்ட்னர் கம்பெனிகளுக்குப்பகிர்வதில் தவறு ஒன்றுமில்லை; இது (க்ரெடிட் கார்டு கம்பெனிகள் தொடங்கி) பல கம்பெனிகளும் செய்வதுதான். அதேசமயம் ஸ்பெசிஃபிக் விஷயங்களை லீக் செய்யக்கூடாது; இதனை தமிழ்மண கண்டிஷன்ஸும் உறுதி செய்கிறது. ஆனால் அவர்கள் பிறகு எழுதியதும் கேள்வி கேட்பவர்களின் வாயை அடைக்கும் நடவடிக்கைகளும் கவலை தருகின்றன. லாபநோக்கற்ற தளம் என்று சொல்லிக்கொண்டு பிஸினஸ் பார்ட்னர்களிடமும், ஸ்பான்சர்களிடமும் இந்த விஷயங்களைப் பகிர்வோம் என்கிறார்கள்.\nகேள்வி கேட்டால் வெளியேற்றுவது, அப்படி கேள்விகள் எதுவும் கேட்காமல் நம்பச் சொல்வது என்று மொத்தத்தில் தமிழ்மணம் என்பது ஆபிரஹாமியக் கடவுள் நம்பிக்கை போல, ஸ்டாலினிசம் போல ஆகிவிட்டிருக்கிறது.\nஇந்திய எதிர்ப்பு, இனவாதக் காழ்ப்பு ஆகிய எச்சில் எழுத்துகளுக்கு எதிராய் எழுதி வந்த மாற்றுக் கருத்தாளர்கள் ஒவ்வொருவராக விலக, இனி தமிழ் மணம் எங்கிலும் உமிழ்மணம் வீசும்.\nதமிழ்மணம் விட்டு ஓடுடா தேவர் ஜாதிக் கம்னாட்டி நாயே தேவனுக்கும் பாப்பானுக்கும் என்ன ஒக்க போட்டா ஆக்கி இருக்கு\n//தன்னுடைய திரட்டியிலிருந்து ஒரு பதிவரை விலக்குமாயின் விலக்கியதற்கான காரணங்களை அவருக்கு தெளிவான ஆதாரங்களோடு அளிப்பதில்லை என்பதும் தெரியவருகின்றது.//\nதமிழ்மணம் ஆபிரஹாமிய மதமா இல்லை கருத்துச் சுதந்திரத்தைப் பேணும் ஜனநாயகமா என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.\nஇனி தமிழ்மணம் ஒத்த கருத்துள்ளவர்களால் வாழும்.\nஎன்று சொல்லிய அனானி யார் என்று தெரியவில்லை. ஆனால் போகிற போக்கைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது.\nதேவர்சாதி தேவடியாப்பையா, உங்க சாதிக்காரன்களைப் பத்தி எங்களுக்கு தெரியாதா\nஉங்கள் கருத்துக்கள் உங்களுடையவை...சரியான முடிவுகளை எடுக்கும் திறனும் சிந்தனையும் உங்களுக்கு உண்டு என்று நம்புகிறேன்.\nவந்துள்ள அநாகரீக பின்னூட்டங்களை அழிக்கவும்..\nதமிழ்நாட்டில் இந்த அளவுக்கு ஆடும் பார்ப்பன நாய்களால் புதுச்சேரியில் ஏன் ஆடமுடியவில்லை என்று யோசித்துப் பார்த்தீர்களா\nஅங்கே உங்கள் ஜெயலலிதாவின் பருப்பு வேகாது. அதோடு மட்டுமல்லாமல் எங்கள் மருத்துவர் அய்யாவின் ஆதிக்கம் பாண்டிச்சேரியில் ரொம்ப அதிகம்.\nஎத்தனை பார்ப்பனர்களும் எத்தனை பார்ப்பனக் கட்சிகள் வந்தாலும் உங்களால் புதுச்சேரியின் மசுரைக்கூட புடுங்க முடியாது.\nமிஷனரி அது இது என்று புலம்பிக் கொண்டிருக்க வேண்டியதுதான் வந்தேறி நாதாறிகள்.\nதமிழ்மணத்தை விட்டு விலகிய நீ, ஏன் இன்னும் தமிழ்மணத்தின் போண்ட் போன்றவற்றை வைத்து இருக்கிறீர்கள் ரோஷம் இருந்தால் டெம்பிளேட்டில் இருந்து மரியாதையாக அதை எடு.\nதமிழ்நாட்டில் இந்த அளவுக்கு ஆடும் பார்ப்பன நாய்களால் புதுச்சேரியில் ஏன் ஆடமுடியவில்லை என்று யோசித்துப் பார்த்தீர்களா\nஅங்கே உங்கள் ஜெயலலிதாவின் பருப்பு வேகாது. அதோடு மட்டுமல்லாமல் எங்கள் மருத்துவர் அய்யாவின் ஆதிக்கம் பாண்டிச்சேரியில் ரொம்ப அதிகம்.\nஎத்தனை பார்ப்பனர்களும் எத்தனை பார்ப்பனக் கட்சிகள் வந்தாலும் உங்களால் புதுச்சேரியின் மசுரைக்கூட புடுங்க முடியாது.\nமிஷனரி அது இது என்று புலம்பிக் கொண்டிருக்க வேண்டியதுதான் வந்தேறி நாதாறிகள்.\nதமிழ்மணத்தை விட்டு விலகிய நீ, ஏன் இன்னும் தமிழ்மணத்தின் போண்ட் போன்றவற்றை வைத்து இருக்கிறீர்கள் ரோஷம் இருந்தால் டெம்பிளேட்டில் இருந்து மரியாதையாக அதை எடு.\nதலை நீங்க எந்த ஊரு\nகோயில்கள் இடிப்பை நியாயப்படுத்தும் முயற்சிகள்\nஹிந்து மதம் - சில குற்றச்சாட்டுக்கள்\nஇஸ்லாம்: பல கேள்விகளும், சில பதில்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nathyil-vizhuntha-ilai.blogspot.com/2014/04/blog-post_13.html", "date_download": "2018-07-18T21:50:16Z", "digest": "sha1:D7HQ253BPA75BCCZKMAYS5FDTBRJGAZR", "length": 6459, "nlines": 126, "source_domain": "nathyil-vizhuntha-ilai.blogspot.com", "title": "நதியில் விழுந்த இலை: விண்மீன்களின் ரகசியம்", "raw_content": "\nஉளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க\nவைரமுத்து சொன்னது போல \"யாரோ ஒருவருக்கு வரம் கிடைக்க இன்னொருவர் இருக்கும் தவம் தான் - புத்தகம்\" என்பது நூறு சதவிகிதம் உண்மை. அ...\nஇந்த உலகம் தாய்மையை கொண்டாடுகிற அளவுக்கு பெண்மையை கொண்டாடுவது இல்லை என்பது வருத்தமானதொரு விஷயமே தாய்மை அடைகிற போது தான் அவளைக் கொண...\nவாழ்க்கை என்பது விளையாட்டு அல்ல. ஆனால் - ஒரு விளையாட்டை வைத்து வாழ்கையை சுலபமாக புரிந்துக் கொள்ளலாம். வாழ்க்கை ஒரு துன்பக் கடல் என்பத...\nசில மாதங்களுக்கு முன்பு எனக்கொரு மின்னஞ்சல் வந்தது. அதை பார்த்த எனக்கு பிரமிப்பின் அளவு இன்று வரை துளியும் குறையவில்லை. ஒரு மொழியின் வ...\nஎது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவர் உடையதாகிறது \"பெருமாள் கோவில் வாயிலில் செருப்புத் திருட்டு\"\nநான் கே.பாலச்சந்தரின் பரம ரசிகன். அவரது கதைக் கரு, கதை படமாக்கப்படும் விதம் என அவரின் ஒவ்வொரு தன்மையையும் வெகுவாக ரசிப்பவன். \"...\n\" பொய் சொல்லி நீ தப்பிக்க முயலாதே . மாறாக உண்மை சொல்லி மாட்டிக்கொள் . ஏனென்றால் , பொய் உன்னை வாழ விடாது . உண்மை உன்னை சாக வி...\nஅந்த அரசன் ஒருத்தியை மனமார காதலித்தான். ஆனால் அவளோ பிடி கொடுக்காமலே இருந்தாள். பின்னொரு நாள் அவள் அரசினடம், \"அரசே\nஆன்மிகம் என்பது பலரும் கோவில் தொடர்புடையது என்றே எண்ணிக்கொண்டு இருகின்றனர். ஆனால், அது அறிவியலின் மறுபக்கம் என்பது ஆச்சர்யமே\nகடிக்கும் எறும்பைக் காதலிப்பேன். அது கொடுக்கும் வலியையும் காதலிப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://pattivaithiyam.net/2016/08/potato-sothi-in-tamil/", "date_download": "2018-07-18T22:02:34Z", "digest": "sha1:BVKQYVP25D5Y6Y6R6GOS7ZA3E4OSSS6J", "length": 6807, "nlines": 151, "source_domain": "pattivaithiyam.net", "title": "உருளைக்கிழங்கு சொதி,Potato Sothi in tamil |", "raw_content": "\nஉருளைக்கிழங்கு சொதி,Potato Sothi in tamil\nகெட்டியான தேங்காய்ப்பால் – 1 கப்\nஇரண்டாம் தேங்காய்ப்பால் – 2 கப்\nபெரிய வெங்காயம் – 2\nபச்சை மிளகாய் – 2\nஇஞ்சி – ஒரு துண்டு\nபூண்டு – 6 பல்\nமுதலில் உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து, அதன் தோலை நீக்கி மசித்துக் கொள்ளவும். பின்னர் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை நீளவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளவும்.\nபிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இரண்டாம் தேங்காய்ப்பாலை ஊற்றி, அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, பட்டை, லவங்கம், ஏலக்காய் ஆகியவற்றை போட்டு கொதிக்கவிடவும். 5 நிமிடம் கழித்து அதில் உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து வெங்காயம் வேகும் வரை நன்கு கொதிக்க விடவும். வெங்காயம் வெந்தவுடன் அதில் கெட்டியான தேங்காய்ப்பாலை ஊற்றி இறக்கவும்.\nபின்னர் அதன்மேல் கறிவேப்பிலை சிறிது தூவி பரிமாறலாம். இதனை சப்பாத்தி, தோசை, பூரி, புலாவ் போன்றவற்றிற்கு சைட் டிஷ் ஆக பயன்படுத்தலாம்.\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான...\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai...\nபித்தக் கற்கள்,pitha pai kal...\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள் ,kulanthai thaadduppu tips in tamil\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai tips\nகர்ப்பமடைய முயற்சி செய்யும் போது தவிர்க்க வேண்டியவை\nகருக்கலைப்பும்.. கருகும் வாழ்க்கையும்,karukalippu problem in tamil\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு,andhra country chicken recipe tamil\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு\nஉடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு சோறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://srimangai.blogspot.com/2013/05/6174.html", "date_download": "2018-07-18T22:29:44Z", "digest": "sha1:DAJFRAGKKPCHMSTV3VONDTRN6WMNZQKU", "length": 5785, "nlines": 132, "source_domain": "srimangai.blogspot.com", "title": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்", "raw_content": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்\n6174 நாவல் விவாதிக்கப் படுவதில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அதில் இருக்கும் அறிவியல் கருத்துக்களும், தமிழ்ப் புதிர்களும் அலசப்படுமானால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும். நான் திருத்திக்கொள்ளவும் பயனாக இருக்கும். கதைக் களம், போக்கு, கதையின் தொடர்ச்சி, தொய்வில்லாமல் போகுதல், திருப்பங்கள் போன்றவை குறித்துப் பல கருத்துக்கள் வந்துள்ளன. எழுதிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இனி வரும் கதைகளில் நான் இவற்றில் கவனம் செலுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\n6174 கதையை அறிவியல் புனைகதை என்று வகைப்படுத்துவது சரியா என்பது எனக்கும் ஒரு கேள்வியாக இருக்கிறது. எது அறிவியல் புனைகதை என்பது வரையறுக்கப்படுதல் முதலில் அவசியம். 6174 நாவல் குறித்தான உரையாடல்கள் , பரிந்துரைகள், ரிவ்யூக்கள் கீழ்க்கண்ட சுட்டிகளில் இருக்கின்றன.\nபிரபல கதாசிரியர் ஜெயமோகன் “21012ன் 10 சிறந்த தமிழ் நாவல்கள்” என்ற பட்டியலில் 6174 நாவலுக்கும் ஓரிடத்தை அளித்தது அவரது பெருந்தன்மை.\nஅனுபவமிக்க, மரியாதைக்குரிய எழுத்தாளர் இரா.முருகன் அவர்கள், அவரது சிறந்த 100 நாவல்கள் பட்டியலில் 6174க்கு 20வது இடத்தை அளித்திருக்கிறார். அவர் தரும் ஊக்கத்திற்கும் ஆசிகளுக்கும் எனது வணக்கங்கள்.\n6174 நாவல் விவாதிக்கப் படுவதில் மிக்க மகிழ்ச்சியாக...\nமுனைவர் வேலுமணி அவர்களுடனான சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2018-07-18T22:31:42Z", "digest": "sha1:4EYRJGKWV7QESJ7DFDBZY2KKLEHDA35G", "length": 9884, "nlines": 107, "source_domain": "tamilcinemareporter.com", "title": "எஸ்ஆர்எஸ் புரொடக்ஷன்ஸ் இந்தியா புதிய பட நிறுவனத் தொடக்கம்! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nபரத் நடிக்கும் புதிய` படம்\nஎன் படத்தைக் கிழி கிழி`என்று கிழியுங்கள்: ஜெய் அதிரடி\nஎஸ்ஆர்எஸ் புரொடக்ஷன்ஸ் இந்தியா புதிய பட நிறுவனத் தொடக்கம்\nஎஸ்ஆர்எஸ் புரொடக்ஷன்ஸ் இந்தியா… திரையுலகினரின் வாழ்த்துகளுடன் புதிய படத் தயாரிப்பு நிறுவனம் தொடக்கம்\n‘எஸ் ஆர் எஸ் புரொடக்ஷன்ஸ் இந்தியா’ என்ற புதிய படத் தயாரிப்பு நிறுவனம் அண்மையில் தொடங்கப்பட்டது. திரையுலகப் பிரபலங்கள் பலரும் இந்த நிறுவனத்துக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.\nஇளைஞர் எஸ்ஆர்எஸ் சபரீஷ் இந்தப் பட நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.\nஏற்கெனவே குறும்படங்கள், விளம்பரப் படங்கள் எடுத்துப் புகழ்பெற்ற நிறுவனம் இது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான இறைவி படத்துக்கு ‘மனிதி’ என்ற புரமோஷனல் பாடலை உருவாக்கியதும் இந்த நிறுவனம்தான். இது தவிர ஜெயாஸ் ஸ்பைசிஸ், மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கான விளம்பரப் படம் உள்ளிட்டவை இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள்தான்.\nஇப்போது ‘தாய் எங்கள் தமிழ்நாடே’ என்ற இசை வீடியோ – படத்தை உருவாக்கி வருகிறது இந்த நிறுவனம். நிறுவனத்தின் சிஇஓவாக உள்ள எஸ்ஆர்எஸ் சபரீஷ்தான் இந்தப் படத்தை இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தமிழகத்தின் இயற்கை அழகு, கலை, கலாச்சாரத்தை முழுவதுமாகக் காட்டும் ஒரு முயற்சி இது. இந்த புரொஜக்ட் முழுமையடைய 5 ஆண்டுகள் ஆகும்.\n‘எஸ்ஆர்எஸ் புரொடக்ஷன்ஸ் இந்தியாவின்’ அடுத்து வெப் சீரிஸ் தயாரிப்பிலும், தொடர்ந்து திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட உள்ளது.\n2017-ம் ஆண்டுக்கான சிறந்த விளம்பரப் பட ஐடியாவுக்கான விருதினைப் பெற்றவர் சபரீஷ். வரும் ஆண்டுகளில் பெரிய அளவில் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட உள்ளது எஸ்ஆர்எஸ் புரொடக்ஷன்ஸ். இதற்கென சகல வசதிகளும் கொண்ட புதிய அலுவலகம் சென்னை முகப்பேரில் அண்மையில் தொடங்கப்பட்டது. இந்த புதிய நிறுவனத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் விதார்த், மேயாத மான் இயக்குநர் ரத்னகுமார், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.\nஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சுசீந்திரன் முக்கியத்துவம் கொடு...\nஅப்துல்கலாம் வழியில் ஓர் அழகி\nஅப்துல்கலாம் வழியில் ஓர் அழகி\n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nநடிகை வாணி போஜன் புதியபடங்கள்: கேலரி\nஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சுசீந்திரன் முக்கியத்துவம் கொடு...\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படவிழா\nஜூலை 27 -ல் வெளியாகிறது ஜுங்கா\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘...\nநாளைய இயக்குநர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் ...\n‘ அப்பா’ படக்குழுவைப் பாராட்டி வாழ்த்த...\n‘வாய்மை’ படத்தின் ஊடக சந்திப்பு: படங்...\n‘ரெமோ’ படத்தின் நன்றி கூறும் சந்திப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thanjai-seenu.blogspot.com/2010/05/blog-post_08.html", "date_download": "2018-07-18T21:59:04Z", "digest": "sha1:M4JXE55DNHGF36EK2FPK7R42RWG42PXD", "length": 9462, "nlines": 175, "source_domain": "thanjai-seenu.blogspot.com", "title": "* * * தஞ்சை.வாசன் * *: தோழியே! மனம் மாறியதேனோ?", "raw_content": "என்னிதயத்தில் எழும் எண்ணங்களின் ஒருபக்கம்... எழுத்தாய் இங்கே...\nமனதுக்குள் கொண்டாய் - ஆனால்\nசெயற்கையாய் நடிக்க துணிந்தாய் - அறிந்திட\nஅவர்கள் இல்லாமல் போனாலும் - அவர்கள்\nசெந்நீரை சிந்த சிந்திகின்றாய் - அதனால்\nஉன்மன ஆழத்தில் புதைத்தாலும் - அவை\nஉனக்கு கிடைத்திட வேண்டி நான்...\nஉண்மைலே ரொம்ப அருமையான அனுபவமான வரிகளை கொண்டுள்ளது.என் மனதை ரொம்ப கவர்ந்து விட்டது இக்கவிதை .நன்றி நண்பா.நல்ல தொரு எடுத்துக்காட்டு உங்கள் கவிதை.10000000000000நன்றிகள் உங்களுக்கு\nஉனக்கு கிடைத்திட வேண்டி நான்...//\nநல்ல கவிதைங்க வாசன்.... நானும் வேண்டுகிறேன்....\nமன ஆறுதலும், ஊக்கத்தையும் தரும் வரிகள்\nஊக்கம் தரும் உங்களின் அன்பான வரிகளுக்கு என் நன்றிகள்...\nநம்மின் வேண்டுதல் அவளுக்கு நல்லதொரு வாழ்வாக மிஞ்சிய வாழ்க்கை அமையட்டும்...\nநம்மின் ஆறுதலும் ஊக்கமும் அவளை அடையட்டும்...\nஉன்மன ஆழத்தில் புதைத்தாலும் - அவை\nஉனக்கு கிடைத்திட வேண்டி நான்...//\nஉண்மைக்காதல் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசினாலும் உள்ளேயும் புறத்தையும் தான் காதலித்தவருக்கு நல்லதையே நினைக்கும் என்று கட்டியும் கூறும் உண்மை வரிகள்..வாழ்த்துகள்..\nதங்கள் உள்ளத்தின் உண்மையான வரிகளுக்கு வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...\nவிருது வழங்கிய சிநேகிதிக்கு என் மனமார்ந்த நன்றி\nமுரண்பாடு: நான் கவிஞன் அல்ல - ஆனால் காதலிக்கின்றேன் கவிதைகளை. உங்களையும்...\nநான் ரெடி நீங்க ரெடியா\nபிறந்தநாள் நல்வாழ்த்துகள் - 1\nஇரங்கல் - விமான விபத்து...\nஎன்னை பின்பற்ற / தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.betterbutter.in/blog/7-effective-anti-ageing-foods-that-women-should-eat-everyday-in-tamil/", "date_download": "2018-07-18T21:59:59Z", "digest": "sha1:OUX3VBFK4JWM2JYS2QTFEW2GAFA6IJN6", "length": 11296, "nlines": 75, "source_domain": "www.betterbutter.in", "title": "7 effective anti ageing foods that women should eat everyday in tamil", "raw_content": "\nபெண்கள் இளமையை நீட்டிக்க, முதுமையை விரட்ட, தினமும் உண்ணவேண்டிய 7 பயனுள்ள உணவு பொருட்கள்\nநீங்கள் முதுமை அடைவதை தள்ளிப்போடும் பயன் தரும் உணவுப்பொருட்கள் உங்கள் சமையலறையிலேயே இருக்கிறது என்பதை நம்ப முடிகிறதா உங்களால் இந்த உணவுகள் உங்களுக்கு இளமையான தோற்றத்தையும், பொலிவையும் தர உதவுகிறது.\n1.எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெய்:\nஇந்த எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெய் நம் இதயம் மற்றும் இதய அமைப்பின் சீரான செயல்பாட்டிற்கு மிக நல்லது. நாம் விரும்பும் எந்த உணவில் வேண்டுமென்றாலும், இந்த எண்ணெயை உபயோகப் படுத்தலாம். சாலட் மீது அலங்கரிக்கவோ அல்லது சமைத்த உணவின் மீது லேசாக தூவியோ உண்ணலாம். நல்ல சுவையையும் ஆரோக்யத்தையும் தர வல்லது.\nகிவி பழத்தில் நிறைந்துள்ள வலுவான ஆன்டி ஆக்சிடன்ட் கலவைகள் சரும கோடுகள், சுருக்கங்கள் ஏற்படுவதை தள்ளிப் போடுகிறது. இதில் நிறைந்துள்ள வைட்டமின் C, வைட்மின் E தான் இதற்கு காரணம். மேலும் இதில் உள்ள ப்ரீ ராடிகல்ஸ் ஏற்படுத்தும் சரும பாதிப்புக்களை குறைக்கிறது.\nநம் தினசரி உணவில் நட்ஸ் சேர்த்துக்கொள்வதால் நம் இளமை பருவத்தை நீட்டிப்பது மட்டுமல்லாது, புற்று நோய், இதய நோய், அறிவாற்றல் குறைவு போன்ற நாட்பட்ட நோய்களையும் நம்மை நெருங்க விடாமல் தடுக்கிறது. இதில் நிறைந்துள்ள மோனோ அன்சாட்டுரேடட் மற்றும் பாலி அன்சாட்டுரேடட் கொழுப்புகள் நம்மை டைப் 2 டையாபடீஸ் என்னும் பேராபத்திலிருந்து காப்பாற்றுகிறது. இத்தகைய வலுவான வாஸ்குலர் காரணிகள், முதியவர்களுக்கு ஏற்படும் அறிவாற்றல் பின்னடைவை தள்ளிப்போடுகிறது. இதற்கு உகந்த நட்ஸ்கள் முந்திரி, பாதாம், வால்நட் போன்றவையாகும்.\nஒமேகா 3 என்னும் கொழுப்பு அமிலங்கள் ஏராளமான ஆரோக்ய பயன்களை தர வல்லது. அதில் முக்கியமானது வயதாவதை எதிர்க்கும் சக்தி. மீன் மற்றும் மீன் எண்ணெய் இரத்த அழுத்தத்தை குறைத்து இதயத்தை பாதுகாக்கிறது. DHA என்றும் அழைக்கப்படும் ஒமேகா- 3 ஏராளமான ஆரோக்யமான பயன்களை அள்ளித்தருகின்ற மற்றும் வேகமாக செயல்படும் புரோஸ்டாகிளாண்டின் என்ற கொழுப்பு அமிலமாகும்.\nபூண்டு அதிகமான சல்பர் நிறைந்த, சக்திமிக்க ஆன்டி ஏஜிங் உணவு. சல்பர் நிறைந்த உணவு கல்லீரல் மற்றும் சரும பாதுகாப்பிற்கு உகந்தது. பூண்டு இதயத்திற்கும், சீரான ரத்த அழுத்தத்திற்கும் மட்டுமின்றி, எண்ணற்ற பயன்களை அள்ளி கொடுக்கும் ஒரு உணவு.\n6.பிளாக்ஸ் சீட்ஸ் என்னும் ஆழி விதைகள்:\nஆழி விதைகள் நம் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அளிப்பதுடன், அதில் ஏற்படும் சுருக்கம் , கோடுகளையும் குறைக்கிறது. இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், லிக்னேன்ஸ், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்துள்ளன. ஒமேகா 3 சருமத்தை மிருதுவாக வைத்துக்கொள்ள உதவுகிறது. லிக்னேன்ஸ் உடைந்த இரத்த நாளங்களையும், சரும செல்களையும் மீண்டும் வரையறுக்க பெரிதும் உதவுகிறது. ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் சருமத்தை ப்ரீ ராடிகல்ஸ் , UV கதிர்களிலிருந்து காப்பாற்றுகிறது.\nமாதுளையில் மிக அதிகமாக காணப்படும் வைட்டமின் C, அதிக வெப்பத்தினால நம் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களிளிருந்து பாதுகாக்கிறது. மாதுளைஜூஸில் இருக்கும் இலாஜிக் அமிலம் என்னும் பாலிபினால் கலவை , ப்ரீராடிகலினால் ஏற்படும் சரும சேதத்தை எதிர்த்து போராடுகிறது. மேலும் அதில் உள்ள ப்யுனிகாலஜின் என்னும் அருமையான ஊட்டச்சத்து நம் உடலில் உள்ள கொலாஜன் அளவை பாதுக்காக்கும் திறனையும் அதிகரிக்கிறது.மேலும் இவை இணைப்பு திசுக்கள் மூலம் நம் சருமத்தை கவர்ச்சியாகவும், ஆரோக்யமாகவும், இளமையாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.\nபுற்று நோய் உருவாக்க கூடிய ஒன்பது வகையான உணவு பழக்கங்கள்\nஆண்டுதோறும் 16% சதவிகித மக்கள் புற்று நோயால் பாதிக்கப் பட்டு இறக்கிறார்கள். நாம் அன்றாடம் வழக்கமாக உட்கொள்ளும் சில ஆரோக்கியமற்ற…\nமுப்பது வயதைக் கடந்த பெண்கள் கடைபிடிக்க வேண்டிய பத்து பழக்கங்கள்\n“வயதென்பது வெறும் எண்ணிக்கைதான்” என்று சொல்வதுண்டு. ஆனால், குறிப்பிட்ட வயதிற்கு மேல் நாம் நினைவுகொள்ளவேண்டிய சில பழக்கங்களும் உண்டு. இருபத்தைந்து,…\nபெண்கள் கவனிக்கத்தவறிவிடும், மார்பக புற்று நோய்க்கான ஏழு முன்னெச்சரிக்கை அறிகுறிகள்:\nமார்பகப்பகுதிகளில் உள்ள அணுக்களின் வளர்ச்சியால், மார்பகப் புற்றுநோய் உண்டாகிறது. இந்த உபரி அணுக்கள் ஒன்றிணைந்து கட்டியாக உருவாகின்றன. இது உடலின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/07/blog-post_876.html", "date_download": "2018-07-18T21:45:24Z", "digest": "sha1:DZWSDKKDXM4JAYDZGLRDDCRQJKPNJOIA", "length": 2555, "nlines": 37, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இரவு வீட்டில் இருந்து வெளியே வந்த சிறுமியை கொன்ற சிங்கம் # சிம்பாபேஹ்", "raw_content": "\nஇரவு வீட்டில் இருந்து வெளியே வந்த சிறுமியை கொன்ற சிங்கம் # சிம்பாபேஹ்\nசிம்பாபேஹ் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சிங்கங்கள் அதிகமாக வசிக்கின்றன. இங்குள்ள ஜிரெட்சி என்ற இடத்தில் 10 வயது சிறுமி ஒருவர் இரவில் இயற்கை உபாதை காரணமாக வெளியே வந்தார்.\nஅப்போது புதரில் மறைந்திருந்த சிங்கம் ஒன்று அந்த சிறுமியை இழுத்து சென்று விட்டது. அவளது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். ஆனால் அந்த சிறுமி கதி என்ன ஆனது என்று தெரியாமல் இருந்தது.\nபின்னர் காலையில் சென்று தேடிபார்த்த போது அங்கிருந்து 300 மீட்டர் தூரத்தில் சிறுமி பிணமாக கிடந்தார். அவளுடைய உடல் பாகங்கள் பலவற்றை சிங்கம் தின்றுவிட்டது. இந்த பகுதியில் சிங்கங்கள் அடிக்கடி மனிதர்களை தாக்கிவருவது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2016/jul/02/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF-2534295.html", "date_download": "2018-07-18T22:06:58Z", "digest": "sha1:DGX6QANPZ36AMGZWGK72PLWYJJPKIS5P", "length": 7568, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "பெண் மீது தாக்குதல்: லாரி உரிமையாளரை கைது செய்யக் கோரி 2-வது நாளாக லாரிகள் சிறைபிடிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nபெண் மீது தாக்குதல்: லாரி உரிமையாளரை கைது செய்யக் கோரி 2-வது நாளாக லாரிகள் சிறைபிடிப்பு\nஅரியலூர் அருகே தனது தோட்டத்தின் வழியாக சுண்ணாம்புக் கல் சுரங்கத்துக்கு லாரிகள் செல்லக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த பெண்ணைத் தாக்கிய லாரி உரிமையாளரை கைது செய்யக் கோரி, அப்பகுதி மக்கள் சுரங்கத்துக்கு சென்ற லாரிகளை 2-வது நாளாக வெள்ளிக்கிழமையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். செந்துறை அருகேயுள்ள உஞ்சினி கிராமத்தைச் சேர்ந்தவர் அமுதா (25). இவருக்கு சொந்தமான தோட்டத்தின் வழியாக சுண்ணாம்புக் சுரங்கத்துக்கு லாரிகள் சென்று வந்தன. அமுதா, பொதுமக்கள் ஒத்துழைப்புடன் லாரிகள் சென்று வந்த பாதையை அடைத்து, போராட்டத்தில் ஈடுபட்டார்.\nஇந்நிலையில், அமுதா வியாழக்கிழமை பிற்பகல் சுரங்கத்தின் வழியாக தனது தோட்டத்துக்கு சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக குடிபோதையில் வந்த லாரி உரிமையாளர் பூமிநாதன் என்பவர், அமுதாவை வழிமறித்து மானப்பங்கப்படுத்தி, தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டார்.\nஇதையடுத்து, பொதுமக்கள், பூமிநாதனின் காரையும், அவரது லாரிகளையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை 2-வது நாளாக சுரங்கத்துக்கு சென்ற லாரிகளை லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/text-animation-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-18T21:59:32Z", "digest": "sha1:BPR7GJJATBNZ2TRZDZYNOC2SNELFESBW", "length": 6413, "nlines": 102, "source_domain": "www.techtamil.com", "title": "Text Animation உருவாக்க உதவும் தளம் – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nText Animation உருவாக்க உதவும் தளம்\nText Animation உருவாக்க உதவும் தளம்\nAnimation படிக்காதவர்களும் எளிதாக text animation உருவாக்க இலவசமாக உதவுகின்றது ஒரு தளம். அந்தத் தளத்தின் முகவரி http://textanim.com. இத்தளத்துக்கு செல்வதன் மூலம் எந்த மென்பொருளின் உதவியும் இல்லாமல் யாரும் animation உருவாக்கலாம். Animation செய்ய வேண்டிய வார்த்தையை தளத்தில் Text என்று கொடுக்கப்பட்டு இருக்கின்ற கட்டத்துக்குள் தட்டச்சு செய்தல் வேண்டும். Font type, Font size, Background color, Direction ( new ), Shadow Text Side, both right bottom no, Delay movement போன்றவற்றை விரும்பியபடி தேர்ந்தெடுத்து Generate என்கிற buttonஐ அழுத்த வேண்டும். நாம் உருவாக்கிய text animation அடுத்த நொடியில் பக்கத்தின் முகப்பில் தெரியும். Text animation பக்கத்தில் இருக்கும் Download என்கிற buttonஐ அழுத்தி Gif கோப்பாக நம் கணினியில் சேமித்துப் பயன்படுத்தலாம்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nBigrock domain பிளாக்கரில் செயல்படுத்துவது எப்படி\nஉலகின் 2வது உயரமான சூரியசக்திக் கோபுரம்\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:\nகூகுளின் DUO – VEDIO CALLING செயலி அறிமுகம்:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aanmeegamalar.com/view-article/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2500", "date_download": "2018-07-18T21:42:25Z", "digest": "sha1:P3PWUHYCXX6P4QBJBQYMCKUMFTPFNRMJ", "length": 9954, "nlines": 32, "source_domain": "aanmeegamalar.com", "title": "- அதி அற்புதம் வாய்ந்த வெள்ளெருக்கு விநாயகர், வீட்டில் வைப்பது நன்மை தரும்", "raw_content": "\nஆன்மீகம் நவம்பர் 22, 2017\nஅதி அற்புதம் வாய்ந்த வெள்ளெருக்கு விநாயகர், வீட்டில் வைப்பது நன்மை தரும்\nஎருக்கஞ்செடி குடும்பத்தைச் சேர்ந் தது வெள்ளெருக்கு. நீல எருக்கு, ராம எருக்கு என ஒன்பது வகையான எருக்குகள் இருக்கின்றன\nஎருக்கஞ்செடி 12 ஆண்டுகள் மழை இல்லாமல் இருந்தாலும் கூட, சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை கிரகித்து வளரும் தன்மை கொண்டது.அதன் பருவகாலத்தில் பூத்து,காய்த்து,வளர்ந்துவிடும்.இதில் விஷேச அம்சம் கொண்டதுதான் வெள்ளெருக்கு.\nஇதை வீட்டிலும் வளர்க்கலாம். இதன் பூவை வைத்து விநாயகருக்கும், சிவனுக்கும் அர்ச்சனை செய்யலாம். வெள்ளெருக்கம் பூ சங்கை பஸ்மமாக்கப் பயன்படுகிறது.வெள்ளெருக்கு பட்டையை நூலுக்குப் பதில் விளக்குத்திரியாக போட்டு வீட்டில் எரிக்க சகல துர்சக்திகளும் விலகி ஓடும்.வெள்ளெருக்கு வேரில் மணிமாலை செய்யலாம். விநாயகர் செய்து வழிபடலாம்.ஆகர்ஷணம் எட்டு வகைப்படும். இதில் தன ஆகர்ஷணம் பண வரவை அள்ளிக் கொடுக்கக் கூடியது இந்த வெள்ளெருக்கு விநாயகர்.\nவெள்ளெருக்கு விநாயகர் என பல இடங்களில் விற்பனை செய்கிறார்கள். வேர்ப் பகுதிக்கு பதில் தண்டுப்பகுதியில் விநாயகர் செய்து விற்கிறார்கள். ஆனால் அது விரைவில் உளுத்துப்போய் உதிர்ந்துவிடுகிறது.\nநம்பிக்கைக்குரிய சித்த வைத்தியர் மூலமாக வெள்ளெருக்கு செடியை அடையாளம் கண்டு, அதன் வேரை எடுத்து ஆசாரியை வைத்து வெள்ளெருக்கு விநாயகர் செய்து கொள்ளலாம்.\nவெள்ளிக்கிழமை, ராகு காலத்தில், வெள்ளெருக்கு விநாயகருக்கு, அரைத்த மஞ்சள் கலவையைத் தடவவும். அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை, ராகு காலத்தில் சந்தனம் அரைத்த கலவையை அதன்மேல் தடவி, நிழலில் காய வைத்தால் எருக்கன் விநாயகரில் உள்ள கதிர்வீச்சுக்கள் கட்டுப்படுத்தப்பட்டு, நன்மையான கதிர்கள் நம் வீட்டில் பரவும்.\nஇவ்வாறு செய்தபின், அவரவர் இஷ்டம் போல வழிபாடு செய்யலாம்; தூப தீப நைவேத்தியம் செய்யலாம்; ஸ்ரீ சொர்ணகணபதி மந்திரம் சொல்லி, வெள்ளெருக்கு விநாயகரை வழிபட்டால், தன ஆகர்ஷணம் உண்டாகும்.\nவெள்ளெருக்கு (வெ‌ள்ளை எரு‌க்கு) வேரில் உருவான விநாயகரே மிகவும் சக்தி வாய்ந்தவர்.\nபொதுவாக வெள்ளெருக்குச் செடிக்கு தனி சக்தி உண்டு. வெள்ளெருக்கு தேவ மூலிகை அல்லது விருட்சம் என்றும் கூறலாம். அரிதான பொருள் இருக்கும் இடத்தில்தான் வெள்ளெருக்கு செடி முளைக்கும் என சங்க கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபுதையல், ரத்தினங்கள், சிலைகள் பதுக்கி வைத்திருக்கும் இடம் போன்றவற்றில் மட்டுமே வெள்ளெருக்கு முளைக்கும் என விருட்ச சாஸ்திர நூல்களில் கூறப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தோமேயானால் வெள்ளெருக்கு இருக்கும் இடத்தில் தெய்வீக சக்தி இருக்கிறது என்று அர்த்தம்.\nஆனால், அதேவேளையில் அங்கு தீய சக்திகளும் எருக்கன் செடியை ஆக்கிரமிக்கவும் வாய்ப்பும் இருக்கிறது. “வெள்ளருக்கு பூக்குமே வேதாளம் பாயுமே” என்ற பாடலும் சங்க காலத்தில் பிரபலம்.\nஎனவே வெள்ளெருக்கு செடி எதற்கு அருகில் வளர்ந்துள்ளது என்றும் பார்க்க வேண்டும். தீய சக்தி உள்ள இடத்தில் இருக்கும் வெள்ளருக்கு செடியின் வேரைக் கொண்டு விநாயகரை உருவாக்கக் கூடாது.\nஎனவேதான் வெள்ளெருக்கு வேரை எடுக்கும் முன்பாக வேப்பிலை, கூழாங்கற்கள், மா இலை, வில்வ இலை ஆகியவற்றை மாலை போல் கோர்த்து அந்த வெள்ளெருக்கு செடியை சுற்றி காப்புக்கட்டி, ஒருவாரம் கழித்த பின்னரே வெள்ளெருக்கு வேரை எடுத்து அதனை பதப்படுத்தி விநாயகர் உருவம் செய்ய வேண்டும்.\nவெள்ளெருக்கு செடிக்கு உயிர்ப்பு சக்தி உள்ளதால், அதனைக் பார்த்தவுடன் வெட்டிவிடாமல் மேற்கூறிய பரிகார முறைகளை கடைப்பிடித்த பின் அதை வெட்டி அதன்மூலம் செய்யப்படும் விநாயகர் உருவத்திற்கு சிறப்பான பலன்கள் உண்டு. வீடுகளில் இந்த வெள்ளெருக்கு விநாயரை வைத்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.\nஇயற்கையும், மனிதனும், தங்களை வளப்படுத்திக்கொள்ளும் ‘சித்ராபௌர்ணமியும்’, ‘நிலாச்சோறும்’...\nதீபாவளியன்று உப்பு வாங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும், உப்பில் ஒளிந்திருகிறது அதிர்ஷ்டம்\nகிரஹணங்களின் தீய சக்தியை குறைக்கும் கடலை எண்ணெய் விளக்கு, 100 மடங்கு பலன் தரும் ஜபம்\nகந்த சஷ்டி கவசம் உருவான அற்புதமான வரலாறும், பெறுமைகளும், பலன்களும்\nதிருத்தணி முருகனை நினைத்தாலே நோய்நொடிகள் நீங்கும் என்கிறது தணிகை புராணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/?ref=home-jvpnews", "date_download": "2018-07-18T21:34:17Z", "digest": "sha1:P4AUZAMUHDQ3AM3CDEVNUO7Z2ODXE5L4", "length": 36940, "nlines": 304, "source_domain": "athavannews.com", "title": "News in English", "raw_content": "\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nசிங்கப்பூர் கடைபிடிக்கும் கொள்கையை இலங்கை அரசு கடைபிடிப்பதில்லை\nசம்பந்தன் ஒருவரே எதிர்க்கட்சி தலைமைக்கு தகுதியானவர் \nநல்லாட்சியின் எரிபொருள் சூத்திரத்தால் மக்கள் பாதிப்பு: கிழக்கில் ஆர்ப்பாட்டம்\nமுதலமைச்சராவதற்கு கல்வியும் பட்டமும் தேவையில்லை: ஜி.ரி.லிங்கநாதன்\nகுற்றாலம் அருவிகளில் நீராட தொடர்ந்தும் தடை\nகாவிரி தொடர்பாக வழக்குத் தொடர முடியாது: எடப்பாடி பழனிசாமி\nரஷ்யாவுடன் இணைந்து செயற்படுவது நன்மையே: ட்ரம்ப்\nஇஸ்ரேலுடன் ஹமாஸ் போராளிகள் போர்நிறுத்த ஒப்பந்தம்\nஆர்ஜென்டினா பயிற்சியாளர் பதவி விலகினார்\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nஇசையால் கட்டிப்போட்ட சொல்லாமேலே பாடல்\nபல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ தேரில் வலம்வந்த நாகபூசணி அம்மன்\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா\nமுன்னேஸ்வரம் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nமட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதனுக்கு கௌரவிப்பு\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nஅம்பாறை வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் பாற்குட பவனி\nஃபேஸ்புக்கில் நாம் செலவிடும் நேரத்தை அறியும் புதிய வசதி\nஉலகில் புதிய அம்சத்துடன் அறிமுமாகியுள்ள ஹொனர் ஹெட்போஃன்\nஐ போஃன்களில் கையெழுத்துக்களைப் புரிந்துகொள்ளும் புதிய வசதி\nஇன்டர்நெட் இல்லாமல் கூகுள் குரோமில் செய்திகளைப் படிக்கலாம் – எவ்வாறு தெரியுமா\nஎம்மைப் பின்தொடரும் ஃபேஸ்புக் – எவ்வாறு தெரியுமா\nமனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு\nமூளை புற்று நோய்: புதிய மருந்தை கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்\nஅழிவில்லா மனித குலத்தை உருவாக்க மூளைக்குள் ஓர் கருவி\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. நாளை அல்லது நாளை மறுதினம் அவரிடம் வாக்குமூலம் பெற்றுக...\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு மாகாண பிரதம செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அங...\nஇராணுவத்தினரின் விடயங்களில் தலையீடு செய்வதில்லை: பிரதமர்\nஇராணுவத்தினரின் விடயங்களில் தாம் தலையீடு செய்வதில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இதனைத் கூறியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இரா...\nவடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படாது: ருவான் விஜேவர்தன\nவடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தவினால் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்...\n- முல்லை மக்களின் போராட்டம் 500 நாட்களை எட்டியது\nதமது உறவுகள் குறித்த அரசாங்கத்தின் பதிலை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களால் முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் ஒரு வருடத்தை கடந்து இன்று (புதன்கிழமை) 500 நாட்களை எட்டியுள்ளது. தமது உயிருக்கும் மேலானவர்களின் வருகைக்காக 500...\nவடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படாது: ருவான் விஜேவர்தன\n[ 2018-07-18 ] வடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவி...\nஅரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் அறிக்கை ஒரு மைல்கல்: சுமந்திரன்\n[ 2018-07-18 ] புதிய அரசியலமைப்பு தொடர்பான ஆலோசனை வரைபின் பிரதியை அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவினால் நியமிக்கப்பட்...\nபாதாள உலகக் குழுவிற்கும் எனக்கும் தொடர்பில்லை: சரத் பொன்சேகா\n[ 2018-07-18 ] பாதாள உலகக் குழுவினருக்கும் தனக்கும் தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறு...\nவைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் கலைஞர்\n[ 2018-07-18 ] சென்னை – காவேரி வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்ட தி.மு.க தலைவர் கருணாநிதி சிகிச்சையின் பின்னர் ம...\nஜெயலலிதாவை வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற சாரதி விசாரணை ஆணையகத்தில் ஆஜர்\n[ 2018-07-18 ] தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா உடல்நல குறைவாக இருந்த போது அம்பியூலன்ஸில் வைத்தியசாலைக்கு கொண்டு...\nநீர்மூழ்கி வீரர் உயிரிழந்தமை குறித்து உருக்கமாக பதிலளித்த சிறுவர்கள்\n[ 2018-07-18 ] தங்களை காப்பாற்ற வந்த நீர்மூழ்கி வீரர் உயிரிழந்தமை குறித்து தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய சிறுவர்க...\nகுற்றங்களைத் தடுக்க வழிகோலுமா மரண தண்டனை\n[ 2018-07-13 ] இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவர எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் வாதப் பிரதிவாதங்களை...\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\n[ 2018-07-18 ] முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெற்றுக...\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\n[ 2018-07-18 ] வட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு மாகாண பிரதம செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது....\nவிக்னேஸ்வரன் நினைத்தால் உடன் தீர்வை பெறலாம்: சீ.வி.கே.சிவஞானம்\n[ 2018-07-18 ] வடமாகாண அமைச்சர்கள் விவகாரம் குறித்து முதலமைச்சர் நினைத்தால் உடனடியாகவே தீர்வினை பெற்றுக்கொள்ளலாம் எ...\nஇராணுவத்தினரின் விடயங்களில் தலையீடு செய்வதில்லை: பிரதமர்\n[ 2018-07-18 ] இராணுவத்தினரின் விடயங்களில் தாம் தலையீடு செய்வதில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்...\nஆயுதம் வைத்திருப்பதை நிரூபிக்குமாறு அஸ்மீனுக்கு, அனந்தி சவால்\n[ 2018-07-18 ] தான் ஆயூதம் ஒன்றை வைத்திருப்பதாக கூறி வடமாகாண சபை உறுப்பினர் ஆயூப் அஸ்மீன் சபையை பிழையாக வழி நடத்தி ...\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\n[ 2018-07-18 ] சிறுவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை அளிக்கும் நிரந்தர சட்ட மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையில...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு 30 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு\n[ 2018-07-18 ] தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தமிழக அரசு வழங்கிய உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல...\nநாடாளுமன்ற கூட்டத் தொடர்: ஒத்துழைப்பு கோரினார் மோடி\n[ 2018-07-18 ] நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் சட்டமூலங்களை நிறைவேற்ற, அனைத்து கட்சியினரும்...\nஉத்தரப்பிரதேசத்தில் கட்டட விபத்து: உயிரிழப்புக்கள் அதிகரிப்பு\n[ 2018-07-18 ] உத்தரப்பிரதேசம் நொய்டா மாவட்டத்தில் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில், இதுவரையில் மூவர் உயிரிழந்துள்ளதாக ப...\nமாற்றுத்திறனுடைய சிறுமி துஷ்பிரயோகம்: குற்றவாளிகள் தப்பிக்க கூடாது – திருமாவளவன்\n[ 2018-07-18 ] சென்னையில், 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியவர்களை பிணையில் விடுதலை செய்யக்கூ...\nபொருளாதார திட்டங்கள் பின்னடைவு: அதிகாரிகளை சாடினார் கிம் ஜொங் உன்\n[ 2018-07-18 ] வடகொரியாவின் வடகிழக்குப் பிராந்தியத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நீர்மின் திட்டம் உள்ளிட்ட பல அபிவி...\nகோடைக்கால ஒலிம்பிக் குறித்து ஜப்பான் தீவிர காிசனை\n[ 2018-07-18 ] புதிய ஒலிம்பிக் விளையாட்டரங்கினை அமைக்கும் பணியை ஆரம்பித்து 20 மாதங்களை அடைந்துள்ள நிலையில் குறித்த ...\nஅமெரிக்காவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்\n[ 2018-07-18 ] அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைக்கு எதிராக ஈரான் அரசாங்கம், சர்வதேச நீதிமன்றத்தில் வ...\nபெருவில் 60 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம்\n[ 2018-07-18 ] தென் அமெரிக்க நாடான பெருவில் 60 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பெருவில் அண்மைக்கா...\nதாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களின் மீட்புப் பணியை சித்தரிக்கும் ஓவியம்\n[ 2018-07-18 ] தாய்லாந்தில் அதிக வெள்ளம் காரணமாக குகை ஒன்றினுள் சிக்கிக் கொண்ட 12 கால்பந்து மாணவர்களும் அவர்களுடைய ...\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\n[ 2018-07-18 ] பிரித்தானியாவில் தமிழர் ஒருவர் துணிச்சலான முறையில் கொள்ளையர்களின் துப்பாக்கி முனையில் இருந்து தப்பிய...\nபிரெக்சிற் விவகாரம் தொடர்பில் தெரேசா மே விசேட உரை\n[ 2018-07-18 ] பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் கொன்சவேற்றிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பிரித்தானிய...\nநாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக ஜோன் வூட்கொக் அறிவிப்பு\n[ 2018-07-18 ] பிரித்தானிய தொழிற்கட்சியிலிருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமான முறையில் செயற்படவுள்ளதாக ஜோன் வூ...\nமண்டேலா நினைவுதின கண்காட்சி: ஹரி-மேர்கன் பங்கேற்பு\n[ 2018-07-18 ] தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் பிறந்தநாள் நினைவுதினத்தை முன்னிட்டு லண்டனில...\nபிரெக்ஸிட் தொடர்பான வர்த்தக சட்டமூலம் வெற்றி\n[ 2018-07-17 ] பிரெக்ஸிட் தொடர்பான வர்த்தக சட்டமூலத்திலுள்ள அம்சங்களுக்கு பலர் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் ந...\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\n[ 2018-07-18 ] வட அயர்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் பெய்ஸ்லி ஜுனியர், 10 நாட்களுக்கு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளா...\nஉலகிண்ண இறுதிப்போட்டியில் இடையூறு ஏற்படுத்தியவர்களுக்கு சிறை தண்டனை\n[ 2018-07-18 ] ரஸ்யாவில் நடைபெற்ற உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியின் போது மைதானத்திற்குள் நுழைந்து போ...\nபாலியல் துஷ்பிரயோகத்தை தடுக்க சட்டத்திருத்தம் – ஸ்பெயின் பிரதமர் வாக்குறுதி\n[ 2018-07-18 ] பாலியல் துஷ்பிரயோகத் தடுப்பு தொடர்பான புதிய சட்டமூலத்தைக் கொண்டுவருவதாக, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்...\nகோலாகலமாக இடம்பெற்ற கியூ பெக் கோடை திருவிழா\n[ 2018-07-18 ] கனடாவில் சிறப்பாக இடம்பெறும் கியூ பெக் கோடை திருவிழாவானது டேவ் மத்தியூஸ் குழுவினரின் இசை நிகழ்ச்சிய...\nரொறன்ரோ பழைய நகர மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சந்தேகம்\n[ 2018-07-18 ] ரொறன்ரோ பழைய நகர மண்டபத்தில் தீப்பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில் அது வேண்டும் என்றே ஏற்பட...\nகொன்சவேட்டிவ் கட்சியினரின் குற்றச்சாட்டுக்கு கனேடிய அரசு மறுப்பு\n[ 2018-07-18 ] கனேடிய மக்களை தவறான வழியில் இட்டுச் செல்லும் முயற்சியில் கொன்சவேட்டிவ் கட்சியினர் ஈடுபட்டுள்ளதாக குற...\nரொனால்டோவின் பெயர் பொறித்த ஜேர்சி ஒரே நாளில் 980 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு சாதனை\n[ 2018-07-18 ] உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பெயர் பொறித்த கால்பந்தாட்ட சீறுடை(ஜேர்சி...\nகோடைக்கால ஒலிம்பிக் குறித்து ஜப்பான் தீவிர காிசனை\n[ 2018-07-18 ] புதிய ஒலிம்பிக் விளையாட்டரங்கினை அமைக்கும் பணியை ஆரம்பித்து 20 மாதங்களை அடைந்துள்ள நிலையில் குறித்த ...\nஇயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த கால்பந்து மைதானம்\n[ 2018-07-18 ] ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கிண்ண கால்பந்து போட்டி நடைபெற்ற வோல்கோகிராட் மைதானம், ஒரே நாள் பெய்த கனமழைய...\nயுவனின் இசையில் பாடுகிறார் நடிகர் தனுஷ்\n[ 2018-07-18 ] செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘என்ஜிகே’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக...\nஅட்லியுடன் மூன்றாவது முறையாக இணையும் விஜய்\n[ 2018-07-18 ] ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் `சர்கார்’ படத்தில் விஜய் நடித்து கொண்டு இருக்கும் நிலையில், அவர் அ...\nபிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா தற்கொலை\n[ 2018-07-18 ] ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் வம்சம் தொடரில் முக்கிய கதபாத்திரத்தில் நடித்து வந்த சின்...\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\n3 வருடங்கள் ஊழலை குறைக்க முக்கிய முடிவு எடுக்கப்பட்டது: ஜனாதிபதி\nபரீட்சை முன்னோடி கருத்தரங்குகளை நடத்துவதற்கு தடை\nஅரச காணிகளில் வசிப்பவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம்\nஇலங்கை – ஜோர்ஜியாவுக்கிடையில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம்\nவிக்னேஸ்வரன் நினைத்தால் உடன் தீர்வை பெறலாம்: சீ.வி.கே.சிவஞானம்\nஉலகில் அதிக சாதனைகளை படைத்தவரின் புதிய சாதனை\nவடமேற்கு சீனாவில் இக்கரஸ் கிண்ண பறக்கும் விழா\n – கரடி கூறிய சாஸ்திரம்\nஇந்திய கொடியுடன் ஆபிரிக்க மலையுச்சியில் பிரசாரம் செய்து இளைஞர் புது சாதனை\nதிருச்சியில் இடம்பெற்ற புறா பந்தயம்\nமும்பரிமாண தோற்றத்தில் இலகுவாக வீடமைப்பது எப்படி\nமெக்சிகோ நிலநடுக்கத்தில் வெளிப்பட்ட பழங்கால பிரமிட்\nநான்கு வயதில் ஓவியக்கலை: அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த சிறுவன்\nரஷ்ய மிருகக்காட்சிச் சாலைக்கு புதிய வரவுகள்\nஉலகமே கண்டு வியக்கும் தமிழனின் மீன்பிடி – வித்தியாசமான கண்டுபிடிப்பு\nசர்வதேச வர்த்தக இழுபறி பொருளாதார வளர்ச்சிக்கு சவால்- IMF\nதொழில் பாதுகாப்புத்துறையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை\n2018 ஆம் ஆண்டிற்கான SLIM Brand Excellence விருதுகள் அறிவிப்பு\nஅமசொன் நிறுவனத்தின் ஐரோப்பிய தொழிலாளா்கள் மீண்டும் இன்று ஆா்ப்பாட்டம்\nஇலங்கை துறைமுக அதிகார சபையினால் நாட்டிற்கு அதிக வருமானம்\nஉலகின் முதலாவது செல்வந்தராக Amazon உாிமையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://koodalbala.blogspot.com/2011/06/10.html", "date_download": "2018-07-18T22:11:58Z", "digest": "sha1:GG7JXZIITUWJRB6OMQ5UXTUOI3SJVAHS", "length": 20211, "nlines": 221, "source_domain": "koodalbala.blogspot.com", "title": "கூடல் பாலா: சாலை விபத்து அதிகரிக்க 10 காரணங்கள் + நிவாரணங்கள் !", "raw_content": "\nசாலை விபத்து அதிகரிக்க 10 காரணங்கள் + நிவாரணங்கள் \nஇந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு 1,20,000 பேர் சாலை விபத்துக்களில் பலியாகின்றனர் .இது கிட்டத்தட்ட ஆண்டுக்கு ஒரு அணு குண்டு இந்தியாவில் வீசப்பட்டால் பலியாவோரின் எண்ணிக்கைக்கு சமம் .உலக அளவில் முதலிடம் .இதற்கு காரணங்கள் என்ன இதற்க்கு தீர்வு என்ன என்பது குறித்த ஓர் அலசல்.\n1 .வாகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஒவ்வொரு வருடமும் வாகனங்களின் எண்ணிக்கை அளவுக்கதிகமாக அதிகரித்து வருகிறது .குறிப்பாக சிறிய ரக கார்கள் இரு சக்கர வாகனங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட பல மடங்கு அதிகரித்துள்ளது .வாகன நெரிசல் காரணமாக அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன .\nநிவாரணம் :பேருந்து வசதிகள் அனைத்து ஊர்களுக்கும் தேவையான அளவில் தேவையான நேரத்தில் செய்யப்படவேண்டும் .\nபல வாகன ஓட்டிகள் நிதானமான வேகத்தை கடை பிடிப்பதில்லை.வேகமாக ஒட்டுவதால் அவர்களுக்கும் அதை விட அதிகமாக பிறருக்கும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன .\nநிவாரணம் :அளவுக்கதிகமாக வேகத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது போக்குவரத்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் ,வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு தேவை .\nவாகனகள் ஓட்ட தெரியாதவர்களுக்கு உரிமம் அளிப்பதால் அதிக விபத்துக்கள் நிகழ்கின்றன .அடிப்படையான சாலை விதிகள்கூட பலருக்கு தெரிவதில்லை .\nநிவாரணம் : தகுதியில்லாதவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .\nஅதிக அளவில் சாலை விபத்துக்கள் நடப்பது இரவு 12 மணியிலிருந்து அதிகாலை 5 மணிக்குள் .இதற்கு காரணம் போதிய ஓய்வின்றி ஓட்டுனர்கள் வாகனம் ஓட்டுவதுதான்.\nநிவாரணம் :ஓட்டுனர்கள் தேவையான அளவு தூங்கி ஓய்வெடுக்கவேண்டும் .நீங்கள் ஓய்வெடுக்காவிட்டால் பலர் நிரந்தரமாக ஓய்வெடுக்கவேண்டியது வரும் .நீண்ட தூர பிரயாணங்களுக்கு கண்டிப்பாக இரு ஓட்டுனர்கள் இருக்க வேண்டும் .\nகுடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் அதிக அளவில் விபத்துக்கள் நிகழ்கின்றன .\nநிவாரணம் : பல சாலை விபத்து வழக்குகளில் குடிபோதையில் வாகனம் ஒட்டிய விஷயம் சேர்க்கப்படுவதில்லை என்பது பலரது புகாராக உள்ளது .குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு சரியான தண்டனை வழங்கவேண்டும் .நெடுஞ்சாலைகளில் மதுபானக்கடைகளை அகற்றவேண்டும் .\n6 . தரமற்ற வாகனங்கள்\nகாலாவதியான வாகனங்களை ஓட்டுவதால் ஓட்டுனர் திறமையானவராக இருந்தாலும் விபத்தை தடுக்க இயலாமல் போய் விடுகிறது .\nநிவாரணம் : தகுதியில்லாத வாகனங்களின் உரிமத்தை அதிகாரிகள் ரத்து செய்யவேண்டும் .காலாவதியான அரசுப்பெருந்துகளை இயக்குவதை தவிர்க்கவேண்டும்\nகுண்டும் குழியுமான சாலைகளும் பல விபத்துக்கு காரணமாகின்றன .\nநிவாரணம் :பழுதடையும் சாலைகளை உடனடியாக துறை சார்ந்தவர்கள் சரி செய்ய வேண்டும் .\nசாலை விதிகளை பொதுமக்கள் மீறுவது போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடப்பது வளர்ப்புப் பிராணிகளை சாலையில் நடமாட விடுவதும் விபத்துக்களுக்கு காரணமாகிறது .\nபுதிதாக அமைக்கப்படும் சாலைகளின் வடிவமைப்பு குறை பாடுகளாலும் சில விபத்துக்கள் நேரிடுகின்றன .\nநிவாரணம் :தேர்ந்தவர்களை கொண்டு சாலைகளை வடிவமைக்கவேண்டும்\n10 . ஆக்கிரமிப்பு சாலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கடைகள் கட்டுவதால் வாகன நெரிசல் அதிகமாகி விபத்துக்கள் நேரிடுகின்றன.பொதுமக்கள் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன .\nநிவாரணம் : ஆக்கிரமிப்புகளை பார பட்சமின்றி அகற்றவேண்டும் .\nடிஸ்கி :நான் அறிந்தவற்றை பகிர்ந்துள்ளேன் .புதிய ஆலோசனைகளை பதிவர்களும் வாசகர்களும் கருத்துரை மூலமாக அளிக்கலாம் .\nPosted by கூடல் பாலா at 11:14 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…\nநல்லதொரு விழிப்புணர்வு பதிவு .\n11:29 முற்பகல், ஜூன் 28, 2011\n11:54 முற்பகல், ஜூன் 28, 2011\n11:58 முற்பகல், ஜூன் 28, 2011\n12:32 பிற்பகல், ஜூன் 28, 2011\nவிபத்தால் ஏற்ப்படும் இழப்புக்கள் உண்மையிலே அதிர்ச்ச்யாக உள்ளது ... நல்ல தீர்வுகள் இவை நடைமுறை படுத்தினால் பல மடங்கு இழப்புக்களை குறைக்கலாம் ....\n12:49 பிற்பகல், ஜூன் 28, 2011\n* வேடந்தாங்கல் - கருன் *\nஇப்போது மிகவும் தேவையான பதிவு நண்பரே..\n1:17 பிற்பகல், ஜூன் 28, 2011\n@நண்டு @நொரண்டு -ஈரோடு நன்றி நண்டு\n1:19 பிற்பகல், ஜூன் 28, 2011\n1:20 பிற்பகல், ஜூன் 28, 2011\n1:21 பிற்பகல், ஜூன் 28, 2011\nசாலை விபத்துக்கள் அதிகரித்து வரும் இந்த நிலையில்.. நல்ல ஆலோசனைகள். நடைமுறைக்கு வருமா....\n5:09 பிற்பகல், ஜூன் 28, 2011\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…\nமிக மிக அவசியமான விழிப்புணர்வு பதிவு பாலா\n5:39 பிற்பகல், ஜூன் 28, 2011\nநாம பெரியவுங்க சொல்றோம் .....கேட்டாங்கன்னா நல்லது ..நன்றி சந்த்ரு\n8:53 பிற்பகல், ஜூன் 28, 2011\n@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி நன்றி அண்ணாச்சி \n8:54 பிற்பகல், ஜூன் 28, 2011\nகாலத்திற்கேற்ற அவசியமான விழிப்புணர்வுப் பதிவு சகோ,\nமிக மிக முக்கியமான ஒரு விடயம்,\nமொபைல் போன் பேசிக் கொண்டு வண்டி ஓட்டுவது..\nஇது தான் இன்றைய கால கட்டத்தில் விபத்துக்களுக்குப் பெருங் காரணமாகின்றது.\n10:07 பிற்பகல், ஜூன் 28, 2011\n10:48 பிற்பகல், ஜூன் 28, 2011\nஅந்நியன் அம்பி ரேஞ்சுக்கு அட்வைசஸ் அள்ளி தெளித்திருக்கிரீர்களே, மிகவும் அருமை,,நன்றி\n11:37 முற்பகல், ஜூன் 30, 2011\nஉங்களது பதிவுகளை எல்லாமேதமிழ்.காம் என்னும் பதிவர் தளத்தில் பதிவு செய்து மற்றும் உங்களது நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள் EllameyTamil.Com\n11:39 முற்பகல், ஜூலை 01, 2011\nநான் எனது சிந்தனை ஓட்டத்தை பதிவிட்டுள்ளேன். வாசிக்கவும்.\n2:03 பிற்பகல், ஆகஸ்ட் 05, 2011\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபெண்கள் தமிழக அரசின் திருமண உதவி தொகை பெறுவது எப்படி\nபா.ஜ.க வெற்றிக்கு காரணம் மோடி அலையா\nதமிழ் நாடு :அணு உலைகளை மூடக்கோரி உண்ணாவிரதம் .\nசமச்சீர் கல்வி 8 ம் ,9 ம் வகுப்பு பாட புத்தகங்கள் இலவச டவுன்லோடு \nஅட்டகாசமான ஐந்து தமிழ் வலை தளங்கள்\nஓம் சக்தி -கே.வீரமணி பாடல் .பாடல்வரிகளுடன் \nமே தினம் உருவானது எப்படி\nபின் பாக்கெட்டில் மணி பர்சா \nஒரே கிளிக்கில் அனைத்து Program மற்றும் விண்டோக்களை...\nசாலை விபத்து அதிகரிக்க 10 காரணங்கள் + நிவாரணங்கள் ...\nஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை \nOffice 2007 கோப்புகளை திறக்க முடியவில்லையா \nகணினியில் DRIVE ஐ மறைப்பது எப்படி \nஉலகின் TOP 5 பதிவர்கள் \n5 சிறந்த வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருட்கள் \nகூடங்குளம் அணு உலை தலைமை வடிவமைப்பாளர் மரணம் .\nகணினி முன் இப்படித்தான் உட்கார வேண்டும் : வீடியோ\n1 நிமிஷத்துல இத்தனை சமாச்சாரமா \nபதிவர்களுக்கு Comment களால் கிடைக்கும் 10 பரிச...\n2053 அணு குண்டு சோதனைகள் :வீடியோ\nஆல் இண்டியா ரேடியோவில் கூடல் பாலா\nமானம் கெட்ட பிழைப்பு (18 +)\nWINDOWS 7 :சில பயனுள்ள உதவிகள் \nமாணவர்கள் எதிர் காலத்திற்கு ஓர் அற்புதமான வழி காட...\nஎளிய தமிழில் ஆங்கில இலக்கணம் ,போட்டோஷாப் பயிலுங்கள...\nஅணு உலைகளை அம்மா ஆதரிப்பாரா \nஅணு உலைகளை அம்மா ஆதரிப்பாரா \nதண்ணீர் பாட்டிலில் மர்ம எண்கள்\nதமிழில் தட்டச்சு செய்ய கூகுள் தரும் மென்பொருள் \nஅனைத்து வீடியோக்களையும் அனைத்து FORMAT ல் CONVERT ...\nA \\ C கார் பயன்படுத்துவோருக்கு ஓர் எச்சரிக்கை \nWindows 7 கணினியில் நிறுவுவது எப்படி \nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://muelangovan.blogspot.com/2008/07/blog-post_10.html", "date_download": "2018-07-18T22:22:23Z", "digest": "sha1:LY2N4DBT5TQOGNDZ46WE5JBSBK4E3VBB", "length": 12064, "nlines": 248, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: சிங்கப்பூர்த் தமிழ்ப் பேராசிரியருக்குப் புதுச்சேரியில் பாராட்டு விழா...", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவியாழன், 10 ஜூலை, 2008\nசிங்கப்பூர்த் தமிழ்ப் பேராசிரியருக்குப் புதுச்சேரியில் பாராட்டு விழா...\nசிங்கப்பூர்த் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் ஆ.இரா.சிவகுமாரன் அவர்களுக்குப் புதுச்சேரியில் பாராட்டு விழா நடைபெறுகிறது.புதுச்சேரித் தகவலாளர் மன்றம் ஏற்பாடு செய்துள்ள பாராட்டுவிழா புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் 10.07.2008,வியாழக்கிழமை மாலை ஆறு மணிக்கு நடைபெறுகிறது.\nமுனைவர் ஆ.இரா.சிவகுமாரன் அவர்கள் சிங்கப்பூர் நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தில் உள்ள தேசியக்கல்விக்கழகத்தில் தமிழ் மொழி,பண்பாட்டுத்துறைத் தலைவராகப் பணிபுரிகிறார்.சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியங்கள் பற்றிய பல்வேறு ஆய்வுகளைச் செய்த இவரின் தமிழ்ப்பணியைப் பாராட்டி நடைபெறும் விழாவில் கவிக்கோ கமலக்கண்ணன் தலைமை தாங்குகிறார்.\nமுனைவர் மு.சுதர்சன் அவர்கள் பாராட்டிச் சான்றிதழ் வழங்கவும்,முனைவர் சு.தில்லை வனம், முனைவர் ப.பத்மநாபன் அவர்கள் வாழ்த்துரை வழங்கவும் உள்ளனர்.முனைவர் ஆ.இரா.சிவகுமாரன் அவர்கள் ஏற்புரையாற்ற உள்ளார்.புதுச்சேரித் தகவலாளர் மன்றம்,தொல் இளமுருகு பதிப்பகம் அனைவரையும் வரவேற்று மகிழ்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉலகத்தமிழர்களுக்கு தாயகத் தமிழர்களின் பாராட்டுதலும், ஆதரவும் அவர்களை மேலும் ஊக்கப்படுத்துவதாகும். வாழ்த்துக்கள்\nமுனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்' சொன்னது…\nதங்கள் பதிவுகள் பாராட்டும் அளவிற்கு உரியன. (சந்தனக் காடு முதல் சிங்கப்பூர் வரை)\nஒரு நிகழ்வைக் காண இயலாதார், அந்நிகழ்வைக் காக்கவியலாதார் கொண்ட வருத்தத்தைப் போக்கும் மருந்தாக, அந்நிகழ்வோடு தொடர்புடையோர் கருதுவர்.\nஅவ்வாறானாரில் நானும் ஒருவனாகிப் பாராட்டுகிறேன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nசங்கநூற் சொல்லடியம் கண்ட மருதூர் முனைவர் பே.க.வேலா...\nதமிழண்ணல் இராம.பெரியகருப்பன் அவர்களின் தமிழ்வாழ்வு...\nகல்வெட்டியல் அறிஞர் புலவர் செ.இராசு அவர்கள்\nதமிழ்-சப்பானிய மொழிஅறிஞர் சுசுமு ஓனோ மறைவு...\nஎன்று மடியும்... குறும்படம் அறிமுகம்\nசந்தனக்காடு இயக்குநர் வ.கெளதமன் எங்கள் இல்லத்தில்....\nசிங்கப்பூர்த் தமிழ்ப் பேராசிரியருக்குப் புதுச்சேரி...\nதமிழ்மணம் தந்த காசி ஆறுமுகம் தமிழ் ஓசையில் என் கட்...\nஇணையக்குழு சிறப்பு விருந்தினர்கள் வருகை...\nசெயமூர்த்தியின் \"திருவிழா\" நாட்டுப்புறப் பாடல்கள் ...\nநீ.கந்தசாமிப் பிள்ளை (09.06.1898 -18.06.1977)\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://mukundamma.blogspot.com/2015/12/2015-2016.html", "date_download": "2018-07-18T22:28:06Z", "digest": "sha1:I4L3PDH6RE3YJPK5SN7S624MMNHVZRTW", "length": 15357, "nlines": 155, "source_domain": "mukundamma.blogspot.com", "title": "முகுந்த்அம்மா: சென்று வருக 2015, வருக வருக 2016!", "raw_content": "\nசென்று வருக 2015, வருக வருக 2016\n2015 வருடம் ஓடி விட்டது. திரும்பி பார்க்கும் போது, நிறைய பாசிடிவ் மற்றும் சில நெகடிவ் விஷயங்கள்.\nநிறைய புத்தகங்கள் படிக்க முடியவில்லை. ஆனால் நிறைய வாசித்து இருக்கிறேன்.\nஆனாலும் இப்பொழுதெல்லாம் நிறைய podcast அல்லது புக் ஐ youtube மூலம் நிறைய கேட்க நேர்ந்தது.\nசமீபத்தில் கேட்ட podcast ராபின் ஷர்மா அவர்களின் \"Extradinary leadership\" ஒலி வடிவில் கேட்க நேர்ந்தது. அருமையான விளக்கம். சாம்பிள் இங்கே உங்களுக்காக.\nஎன்னுடைய மற்ற பொழுது போக்குகள் எதனையும் இந்த வருடம் செய்ய இயலவில்லை. ஒரே ஒரு முறை வாட்டர் கலர் படம் வரைந்ததை தவிர. நான் வரைந்த துகான் பறவை இங்கே. மோசமாக வரவில்லை என்பது என் எண்ணம்.\nநிறைய பதிவுகள் எழுத நேர்ந்தது. அதற்காகவே நிறைய வாசிக்க நேர்ந்தது.\nஒரு ஆராய்ச்சி கட்டுரை வெளியிடவும், ஒரு கருத்தரங்கில் பேசவும் வாய்ப்பு கிடைத்தது. முதுகில் குத்திய என்னுடைய மேன்டோர் ம் எனக்கு நிறைய பாடங்கள் கற்று கொடுத்து சென்று இருக்கிறார்.\nபுது வேலை அடுத்த வாரம் முதல் துவங்குகிறது. புது வருடம் புது நம்பிக்கை புது சவால்கள் என்று இப்பொழுதே வரிசை கட்டி நிற்கின்றன. இருப்பினும் எல்லாவற்றையும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.\nஇந்த வருடம் முழுதும் பதிவுகளில் என்னுடன் பயணித்த தட்டிகொடுத்த, சில சமயங்களில் குட்டிய அனைவருக்கும் நன்றிகள். உங்களின் வாசிப்புகளும் கருத்துகளும் மட்டுமே எங்களை போன்ற எழுதுபவர்களுக்கு உற்சாகம் தருபவை. என்னால் பல நேரங்களில் வரும் பின்னூட்டங்களுக்கு பதில் எழுத நேரம் இருப்பதில்லை என்றாலும் அனைத்து பின்னூட்டங்களையும் வெளியிடுவதற்கு முன்பு படித்து, உணர்ந்து சில சமயங்களில் சம்பந்தமானவற்றை மட்டுமே வெளியிட்டு இருக்கிறேன்.\nபடித்த, உற்சாகபடுத்திய என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி. உங்களின் வாசிப்பும் உற்சாகமுமே என்னை இன்னும் பதிவெழுத வைக்கிறது. புது வருடத்தில் முடிந்தவரை வார இறுதி நாட்களில் எழுத முயற்சிக்கிறேன்.\nஅனைவருக்கும் புத்தாண்டு 2016 நல்வாழ்த்துக்கள். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க இந்த வருடத்தில் கடவுள்/இயற்கை அருள் புரியட்டும்.\nநன்றி முகுந்த் அம்மா. 2016 நல்வாழ்த்துக்கள்\nநன்றி முகுந்த் அம்மா. 2016 நல்வாழ்த்துக்கள் \nஉங்களுக்கும் புது வருட வாழ்த்துக்கள்.\nஓவியம் அருமை. பதிவுகள் தொடரட்டும். தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறேன்:).\nதங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்\nஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ....\nசிறப்பான படைப்புகள் ....தொடரட்டும் ..\nஉங்கள் புது பணிக்கு வாழ்த்துகள் ..\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nசென்று வருக 2015, வருக வருக 2016\nமர்லின் மன்றோ மற்றும் திருமணதிற்கு வெளியே தொடர்புக...\nடெக்னாலஜி அடிக்ட் ஆகும் நாமும் நம் குழந்தைகளும் ...\nஎவடே சுப்ரமணியமும் தமிழ் அறிவு ஜீவி பாடக கவிஞர்களு...\nபொறமை: புல்லியிங்/ராகிங் முதல் இதிகாசங்கள் வரை\nசென்னை வெள்ளத்திற்கு பிறகு வரும் சுகாதார பிரச்சனைக...\nசென்னை வெள்ளம் குறித்து பரவும் செய்திகள், எது உண்ம...\nபெண்கள், வெஸ்டேர்ன் உடைகளை உடுத்தும் போது கவனிக்க ...\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nரசித்தது : அம்மா, அப்பா, ஊரில் இருந்து சொந்தங்கள் வந்தால், இங்கே வந்து செட்டில் ஆன தேசி பிள்ளைகள் அழைத்து செல்வதற்கு என்று ஒரு டெம்ப...\nஅமெரிக்க வாழ்க்கை, அரபு நாட்டு வாழ்கை, என் பார்வையில்\nசமீபத்தில் இந்தியா சென்று திரும்பும் வழியில் துபாய் மற்றும் அபுதாபி சென்று தங்கி வந்தோம். என்னுடைய பார்வையில் அரபு நாடுகளில் உள்ள இந்தியர்க...\nஎதற்க்காக திடீரென்ற, \"புகழ், திமிர், கோவம்\" பற்றிய ஆராய்ச்சி. ஒரு புது டிபார்ட்மெண்ட் செல்ல நேர்ந்தது. அங்கு செல்லும் முன்பு ச...\nஅறிவாளி குழந்தை தயாரிப்பது எப்படி\nதேவையான பொருள்கள் 2-3 வயது குழந்தை பாட அட்டவணை - பல பாட புத்தகங்கள் (1- 5 ஆம் வகுப்பு புத்தகங்கள் நலம்) அறிவியல் புத்தகம் - பல வான...\nஎன்ன கொடுமை சார் இது\nஅமெரிக்காவில் தற்போது பொதுவாகி போன ஒரு விஷயம், பள்ளிகளில், சர்ச்சுகளில் அல்லது பொது இடங்களில் நடக்கும் துப்பாக்கி சூடு. வழக்கம் போல, இது ஒர...\nBt கத்தரிக்காய் (1) communism (1) fashion (1) Hollywood movie (3) India (1) J.R.R.Tolkien (2) Lord of the Rings (3) Research (2) Scam (1) SETI (1) Social media marketing (1) students (1) அமெரிக்கா (28) அரசியல் (10) அவலம் (3) அறிவியல் (11) அனுபவம் (163) ஆட்டோ கிராப் (1) ஆண் பெண் பாகுபாடு (6) இந்திய வரலாறு (1) இந்தியா (11) இந்தியா பயணம் (9) இளைய இந்தியா (2) இளையராஜா (1) இறைச்சி (2) உடல் நலம் (7) உணவு (2) உண்மைக்கதை (3) உலக சினிமா (3) உலக தண்ணீர் தினம் (1) உலகம் (5) ஊழல் (2) எந்திரன் (1) கடவுள் (1) கடுப்பு (1) கலாச்சாரம் (4) கல்வி (3) கவிதை (1) காதல் தோல்வி (1) காமெடி (1) காய்ச்சல் (1) குடி (1) குழந்தை வளர்ப்பு (8) குழந்தைகள் பாடம் (2) குழந்தையின்மை சிகிச்சை (5) கொசுவர்த்தி (2) கொடுமை (1) சகுனங்கள் (1) சமூக வலைதளம். (1) சமூகம் (189) சமூகம் (1) சமையல் (2) சாதி (3) சாப்பாடு (1) சில பெண்கள் (2) சினிமா (1) சுயசொறிதல் (2) செய்திகள் (2) டி.என்.ஏ (1) டி.வி (2) தமிழர் பண்பாடு (1) தமிழர் விளையாட்டு (1) தமிழ் திரைப்படம் (2) தமிழ் பாசுரங்கள் (1) தமிழ்ப்படம் (1) தன்னம்பிக்கை மனிதர்கள் (1) திரைப்படம் (5) தெலுங்கு திரைப்படம் (1) தேவதை (1) தொடர் பதிவு (2) தொடர்பதிவு (3) நகைச்சுவை (6) நாட்டுநடப்பு (3) நாலாயிர திவ்ய பிரபந்தம் (1) நிறவெறி (1) நிஜம் (1) நேரு (1) நோய்கள் (4) படிப்பு (2) பதிவர்கள் (1) பயணங்கள் (1) பரிணாமம் (1) பிட் போட்டி (1) பிரெஞ்சு படம் (1) பீதொவேன் (1) புகைப்படம் (1) புதிர் (1) புதிர் விடை (1) புத்தகங்கள் (1) புத்தகம் (4) புரளி (1) புற்றுநோய் (1) பூமி தினம் (1) பெண்கள் (14) பொருளாதாரம் (1) மக்கள் (35) மதுரை (2) மருத்துவ உலகம் (3) மருத்துவம் (5) மருந்து (1) மனித மனங்கள் (1) மாணவர்கள் (2) முந்தய இந்தியா (1) மொக்கை (7) மொழி (2) யூத்புல் விகடன் (1) ரஷ்யா (1) வரலாறு (1) வலையுலகம் (4) வாசிப்பனுபவம் (24) வாழ்க்கை (2) வியாபாரம் (4) விருது (1) விழிப்புணர்வு (7) விளம்பரம் (2) வெளி நாட்டு வாழ்க்கை (1) ஜப்பான் (1) ஜீனியஸ் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nathyil-vizhuntha-ilai.blogspot.com/2012/07/blog-post_17.html", "date_download": "2018-07-18T21:39:55Z", "digest": "sha1:2RHXKZ52EIDQU5QJH63LHNICS6QVO2FU", "length": 6188, "nlines": 126, "source_domain": "nathyil-vizhuntha-ilai.blogspot.com", "title": "நதியில் விழுந்த இலை: குழந்தைக் கவிஞன்", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க\nவைரமுத்து சொன்னது போல \"யாரோ ஒருவருக்கு வரம் கிடைக்க இன்னொருவர் இருக்கும் தவம் தான் - புத்தகம்\" என்பது நூறு சதவிகிதம் உண்மை. அ...\nஇந்த உலகம் தாய்மையை கொண்டாடுகிற அளவுக்கு பெண்மையை கொண்டாடுவது இல்லை என்பது வருத்தமானதொரு விஷயமே தாய்மை அடைகிற போது தான் அவளைக் கொண...\nவாழ்க்கை என்பது விளையாட்டு அல்ல. ஆனால் - ஒரு விளையாட்டை வைத்து வாழ்கையை சுலபமாக புரிந்துக் கொள்ளலாம். வாழ்க்கை ஒரு துன்பக் கடல் என்பத...\nசில மாதங்களுக்கு முன்பு எனக்கொரு மின்னஞ்சல் வந்தது. அதை பார்த்த எனக்கு பிரமிப்பின் அளவு இன்று வரை துளியும் குறையவில்லை. ஒரு மொழியின் வ...\nஎது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவர் உடையதாகிறது \"பெருமாள் கோவில் வாயிலில் செருப்புத் திருட்டு\"\nநான் கே.பாலச்சந்தரின் பரம ரசிகன். அவரது கதைக் கரு, கதை படமாக்கப்படும் விதம் என அவரின் ஒவ்வொரு தன்மையையும் வெகுவாக ரசிப்பவன். \"...\n\" பொய் சொல்லி நீ தப்பிக்க முயலாதே . மாறாக உண்மை சொல்லி மாட்டிக்கொள் . ஏனென்றால் , பொய் உன்னை வாழ விடாது . உண்மை உன்னை சாக வி...\nஅந்த அரசன் ஒருத்தியை மனமார காதலித்தான். ஆனால் அவளோ பிடி கொடுக்காமலே இருந்தாள். பின்னொரு நாள் அவள் அரசினடம், \"அரசே\nஆன்மிகம் என்பது பலரும் கோவில் தொடர்புடையது என்றே எண்ணிக்கொண்டு இருகின்றனர். ஆனால், அது அறிவியலின் மறுபக்கம் என்பது ஆச்சர்யமே\nகடிக்கும் எறும்பைக் காதலிப்பேன். அது கொடுக்கும் வலியையும் காதலிப்பேன்.\nவாழ்தல் ஒரு கலை - XI\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://nfpetirunelveli.blogspot.com/2018/07/csi-1.html", "date_download": "2018-07-18T22:00:18Z", "digest": "sha1:MVKAXNYIPLAS3JHI7B2BIICDEWWPGT2O", "length": 8248, "nlines": 187, "source_domain": "nfpetirunelveli.blogspot.com", "title": "~ NFPE TIRUNELVELI Privacy Policy - nfpetirunelveli.blogspot.in", "raw_content": "\nCSI அமுலாக்கத்திற்கு பிறகு ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்க கோரி அகிலஇந்திய சங்கம் போராட்டம் அறிவிப்பு --\n1.ஜூலை 6 முதல் 9 ம் தேதிவரை கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு செல்வது\n2.சரியாக வேலை நேரத்தில் பணி செய்து -திரும்புவது\n3..ஜூலை 6 முதல் 9 ம் தேதிவரை உணவு இடைவேளை ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது\n4.ஜூலை 10 ம் தேதி கோட்ட /மாநில அலுவலகங்கள் முன்பு ஒருநாள் உண்ணாவிரதம்\n மேற்கண்ட இயக்கங்களில் தோழர்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டு கொள்கிறோம் .\nகுறிப்பு -10 ம் தேதி நடைபெறும் உண்ணாவிரதத்திற்கு தோழர்கள் விடுப்பு எடுத்து கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் .\nநேற்று 02.07.2018 அன்று நமது SSP அவர்களை சந்தித்து நமது நீண்ட நாள் கோரிக்கையான எழுத்தர் பிரிவு தோழர்களுக்கு CONFORMATION வழங்குவதில் உள்ள காலதாமதத்தை சுட்டி காட்டி விவாதித்தோம் .நமது கோட்டத்தில் மட்டும் சுமார் 40 கும் மேற்பட்ட தோழர்களுக்கு CONFORMATION உத்தரவு போடப்படவில்லை என்றும் வருகிற 13.07.2018 அன்று இதற்கான DPC நடத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நம் முன்னே தேதி நிர்ணயம் செய்து அனுமதி பெறப்பட்டது .PMG -DPS விசிட் மற்றும் CSI என ஏற்கனவே தள்ளிபோடப்பட்ட கூட்டம் இந்தமுறையாவது நடத்தப்படும் என நிர்வாகத்தால் உறுதி கொடுக்க பட்டுள்ளது\nதோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை\nதலைவர் N C A புகழ் வாழ்கவே \nபாளையம்கோட்டையில் நேற்று கமேலேஷ் சந்திரா கமிட்டி உ...\n நமது மத்திய சங்க அறைகூவலுக்...\nஅஞ்சல் துறை எங்கே போகிறது நமது துறை அமைச்சர் ...\nநமது மத்திய சங்க அறைகூவலை ஏற்று நெல்லை கோட்டத்த...\nCSI அமுலாக்கத்திற்கு பிறகு ஊழியர்கள் சந்திக்கும் ப...\nமத்தியஅரசு ஊழியர் மஹாசம்மேளனத்தின் போராட்ட அறிவிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-18T22:41:16Z", "digest": "sha1:ZGRQIZAFPUB4LU76OQJMSXCLY7PD2T7I", "length": 5983, "nlines": 109, "source_domain": "tamilcinemareporter.com", "title": "'வாகா' படத்தின் ட்ரெய்லர் - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nபாருங்கப்பா பரணிக்கு வந்த வாழ்க்கையை\nஏப்ரல் 27 ம் தேதி வெளியாகும் ‘பக்...\nஎன் கருத்தை எந்த இயக்குநரிடம் நான் திணிப...\nஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சுசீந்திரன் முக்கியத்துவம் கொடு...\nஅப்துல்கலாம் வழியில் ஓர் அழகி\nஅப்துல்கலாம் வழியில் ஓர் அழகி\n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nநடிகை வாணி போஜன் புதியபடங்கள்: கேலரி\nஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சுசீந்திரன் முக்கியத்துவம் கொடு...\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படவிழா\nஜூலை 27 -ல் வெளியாகிறது ஜுங்கா\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘...\nநாளைய இயக்குநர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் ...\n‘ அப்பா’ படக்குழுவைப் பாராட்டி வாழ்த்த...\n‘வாய்மை’ படத்தின் ஊடக சந்திப்பு: படங்...\n‘ரெமோ’ படத்தின் நன்றி கூறும் சந்திப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://eelamview.wordpress.com/2015/03/02/imran-pandiyan/", "date_download": "2018-07-18T22:10:26Z", "digest": "sha1:XP6F7KGPOTSEEJQ2JU6HRVCU42BBHBEH", "length": 15110, "nlines": 75, "source_domain": "eelamview.wordpress.com", "title": "தேசியத் தலைவரைத் தாங்கிய தோழமையின் சிகரங்கள் இம்ரான் – பாண்டியன் | eelamview", "raw_content": "\nதேசியத் தலைவரைத் தாங்கிய தோழமையின் சிகரங்கள் இம்ரான் – பாண்டியன்\nயாழ் மாவட்டம் உரும்பிராய் பகுதியில் 03.03.1988 அன்று இந்தியப் படையினருடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த யாழ். மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் இம்ரான் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nவிடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான பாண்டியன் யாழ் மாவட்டத் தளபதியாக பணியாற்றியவர்.\nஇம்ரான் – பாண்டியன் இருவரும் உற்ற நண்பர்கள். அவர்கள் யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பிரம்படி என்ற இடத்தில் பிறந்து பக்கத்துப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த நண்பர்களாக இருந்து நண்பர்களாகவே போராட்டத்தில் இணைந்து நண்பர்களாகவே களமுனைகளில் களமாடி நண்பர்களாகவே தங்களுடைய இலட்சியத்திற்காக வீரச்சாவைத் தழுவிக் கொண்டவர்கள்.\nஎங்களுடைய புகழ் பூத்த மூத்த தளபதி கேணல் கிட்டு அண்ணாவின் தலைமையில் யாழ் மாவட்டம் எங்களுடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போது சுன்னாகம் சிறிலங்கா காவல் நிலையம் முற்றுகையிட்டு தாக்கப் பட்டது.\nசுன்னாகத்திலிருந்த சிறிலங்கா காவல்துறையினர் அனைவரும் தப்பியோடினர். சிறிலங்கா காவல் நிலையத்தை கைப்பற்றும் நோக்கோடு இறங்கிய அணித் தலைவர்களில் இம்ரானும் ஒருவர். இம்ரான் அந்தக் காவல் நிலையத்துக்குள் நுழையும் போது அவர்களுடைய சூழ்ச்சிப் பொறியில் சிக்கி அவரது வலது தொடை எலும்பு முறிந்து பாரிய ஒரு விழுப்புண்ணை அடைந்தார். அந்தத் தாக்குதல் என்பது எங்களுடைய ஒரு வரலாற்றுப் பதிவாக இன்றும் நாம் பேசக்கூடிய ஒரு தாக்குதலாக உள்ளது.\nகால் முறிந்தவுடன் இம்ரான் மருத்துவத்திற்காகத் தமிழ்நாட்டுக்குச் சென்றார். அப்போது யாழ் மாவட்டத்தில் கிட்டண்ணாவினுடைய தலைமையில் பாண்டியன் பல்வேறு தாக்குதல்களில் பங்கேற்று தனது கடமையைச் செய்தார். அதே காலத்தில் தலைவர் தன்னுடைய பாதுகாப்பிற்காக ஒரு அணியை ஒழுங்கு செய்து கொண்டிருந்தார். அந்தப் பாதுகாப்பு அணியில் இம்ரான் இணைக்கப் படுகின்றார். இம்ரானுடைய அந்த வருகை பாண்டியனையும் அந்த அணிக்குள் உள்வாங்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்துகின்றது.\nதலைவருடைய பாதுகாப்பிற்குக் களங்களில் நின்ற, அனுபவம் வாய்ந்த போராளிகளைத் தெரிவு செய்யும் போது பாண்டியனும், இம்ரானும் உற்ற சிநேகிதர்கள். அவர்கள் ஒன்றாகப் படித்து ஒன்றாக விளையாடி ஒன்றாகப் போராளிகளாக இணைந்து ஒன்றாகக் களமாடியவர்கள். அவர்களுடைய அந்த ஒற்றுமை, அவர்கள் களங்களில் காட்டிய வீரம் ஆகியவற்றால் அந்தப் பாதுகாப்பு அணிக்கு அவர்கள் தெரிவு செய்யப் பட்டனர். இருவருமே பாதுகாப்பு அணியில் ஒரு முக்கிய தளபதிகளாகப் பொறுப்பாளர்களாக, நடத்துனர்களாகத் தலைவருடைய பாதுகாப்பு அணிகளை ஒழுங்கு செய்து கொண்டிருந்தனர்.\nஅந்தச் சூழலில் இந்திய இராணுவம் வந்தது. யாழ் மாவட்டம் முற்று முழுதாக இந்திய ஆக்கிரமிப்புப் படையால் கைப்பற்றப்பட்டு எங்களுடைய போராளிகளுக்குப் பின்னடைவு நிலையை ஏற்படுத்தின யாழ் மாவட்டத்தினுடைய தளபதியாக பாண்டியன் பொறுப்பேற்றார்.\nபாண்டியன் பொறுப்பெடுத்து குறிப்பிட்ட காலங்களிலேயே அவர் முற்றுகையிடப்பட்டு அவர் தன்னைத் தானே சுட்டு எதிரியிடம் பிடிபடாது வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.\nஅதன் பின்பு இம்ரான் அந்தப் பொறுப்புக்கு தலைவரால் நியமிக்கப் பட்டார். இம்ரானும் எங்களுடைய இயக்கத்தினுடைய செயற்பாடுகளுக்கு வடிவம் கொடுத்து தாக்குதல்களை நடத்தினார். இந்திய இராணுவத்தினருடனான நேரடி மோதல் ஒன்றின் போது அவரும் வீரச்சாவை அடைந்தார்.\nஅவர்கள் இருவரும் தலைவருடைய மெய்ப்பாதுகாப்பு அணியிலே இருந்து பொறுப்புகளை ஏற்று, களங்களில் வீரச்சாவை அடைந்தவர்கள்.\nகட்டைக்காட்டு முகாம் மீதான தாக்குதலின் போது எங்களுடைய படையணிக்கு பெயர் சூட்டுவதற்காக நாங்கள் தலைவரோடு பேசிய போது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் படுகின்ற மாவீரர்களான “இம்ரான் – பாண்டியன்” பெயரை அவர் சூட்டினார். அது எங்களுக்கு பெருமையாக இருந்தது. ஏனெனில் எங்களுடைய பாதுகாப்பு அணியை யுத்த களங்களிலும் மற்றும் தேவைகளின் போதுமான அந்தப் படையணியை உருவாக்குவதற்காக அவர்கள் அயராது பாடுபட்டு உழைத்தவர்கள்.\nஇந்த இம்ரான்-பாண்டியன் படையணி, தொடக்க காலத்தில் தலைவருடைய மெய்ப்பாதுகாப்பு அணியாக வலம் வந்தது.\n“ஈட்டி முனைகள்” லெப். கேணல் இம்ரான் பாண்டியன் படையணியின் வீரம் இசைக்கும் பாடல் தொகுப்பு\nMarch 2, 2015 in ஈழம், பங்குனி மாவீரர்கள், வீரவணக்கம், வீரவரலாறு, eelamaravar. Tags: ஈழமறவர், ஈழம், பங்குனி மாவீரர்கள், வீரவணக்கம், வீரவரலாறு\nவீரவணக்கம்: பங்குனி மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்\nபங்குனி மாதம் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மாவீரர்கள்.\nவீரவணக்கம்: ஆடி மாதம் வீரகாவியமான மாவீரர்கள்\n← சூப்பர் சிங்கர் ஈழத்து சிறுமி மீதான இந்திய வெறியர்களின் குரோதங்கள்\nசம்பந்தனும் சுமந்திரனும் தமிழினத் துரோகிகள் தான் \nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nமே 18 ஐ நினைவு கூர்வது எப்படி\nகடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம் \nஇணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் \nகளத்தில் இணையம் இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ \nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா\nகாலா பண்ணுங்க; அப்புறம் கோலா பண்ணுங்க அதுக்குள்ள வயசு 70 தாண்டிடும் ரஜனி June 3, 2017\nதேசியத் தலைவரின் உருவச்சிதைப்பு தேசத்துரோகமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.justporno.tv/1/15403083/%E0%AE%9F%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-07-18T22:16:55Z", "digest": "sha1:ETWNBVJSKFPFQDF3BECTCMVOMHKL33GD", "length": 18610, "nlines": 229, "source_domain": "ta.justporno.tv", "title": "டீன் செக்ஸ் குழு செக்ஸ் | ta.justporno.tv", "raw_content": "\nடீன் செக்ஸ் குழு செக்ஸ்\nசெக்ஸ் டீன், பழைய ஜோடி மற்றும் டீன், குடும்ப ஆதிக்கம் அம்மாக்கள் இளம் வயதினரை கற்பித்தல், ஜோடி செக்ஸ், முதிர்ந்த மற்றும் டீன், முதிர்ந்த பெண், வயது ஜோடி டீன், பழைய மார்புகள் டீன் ஒரு பெற்றோர்கள் அடங்கும், வயது ஜோடி டீன், பழைய கவர்ச்சியை டீன்-ஏஜ் ஜோடி, முதிர்ந்த, மூன்றுபேரை அம்மா, செக்ஸ் மனைவி துணி\nRelated Video for: \"டீன் செக்ஸ் குழு செக்ஸ்\"\nஎன் செக்ஸ் செக்ஸ் செக்ஸ் 06:20\nஎன் GF என் பைத்தியம் பெற்றோருடன் செக்ஸ் 06:07\nஎன் பிரஞ்சு, செக்ஸ், செக்ஸ் என் பெற்றோர்கள் 06:13\nபெண் தனது பைத்தியம் பெற்றோர்கள் 06:06\nஎன் பிரஞ்சு, செக்ஸ் செக்ஸ், என் படிமங்கள் 06:21\nஎன் GF என் பெற்றோருடன் செக்ஸ் ஒரு தொடர்பு 06:06\nஅவருடைய புதிய தோழிகளுடன் சிறுவர்களுடன் 06:01\nஅவள் குடும்பத்தினர் 3some ஒரு தொடர்பு 06:09\nஅவள் பைத்தியம் மூன்றுபேரை வெறியாக மாறுவது 06:10\nகுடும்ப 3 பேர் 06:11\nடீன் மூன்றுபேரை செக்ஸ் ஒரு தொடர்பு 12:49\n3some ஒரு தொடர்பு நிர்வாண பொன்னிற 06:11\nஅவள் 3some ஒரு தொடர்பு 06:09\n3some ஒரு தொடர்பு குறும்பு பெண் 06:18\nஅவரது சிறுவர்களுடன் 3some ஒரு தொடர்பு பொன்னிற 05:59\nஅவரது பெற்றோர் மூன்றுபேரை ஒரு தன் கெடு 06:05\nஅவர் குடும்பம் மூன்றுபேரை 06:05\nGF அவரது பெற்றோர்கள் 3some வரச்செய்து 06:06\nபெற்றோர் சூடான மூன்றுபேரை ஒரு மகனின் பெண் 6:14\nஅவர் தனது பெற்றோர் 3some வரச்செய்து 06:06\nசெல்லம் தன் காதலனுடன் பெற்றோர்கள் மூன்றுபேரை 06:36\nஅவரது வக்கிரம் பெற்றோர்கள் மூன்றுபேரை அவளை 06:11\nகுடும்ப 3 பேர் 06:06\nவயதான பெற்றோர் செக்ஸ் 06:05\nஅவரது பெற்றோர் உடன் சந்திப்பு 3some மாறும் 06:01\nஅவரது காட்டு பெற்றோர்கள் மூன்றுபேரை அவளை 06:09\nஅவரது BF பெற்றோர்கள் மூன்றுபேரை அவளை உடலுறவு 06:14\nஅவரது GF அவரது பெற்றோர்கள் மூன்றுபேரை வரச்செய்து 06:07\nதனது அழுக்கு பெற்றோர்கள் மூன்றுபேரை ஒரு 06:01\nஅவர் வயதான பெற்றோர் மூலம் 3some ஏமாற்றப்பட்ட 06:03\nஅவர் தனது பெற்றோர் வாய்வழி மூன்றுபேரை வரச்செய்து 06:14\nஅவர் தனது பெற்றோர் மூன்றுபேரை வரச்செய்து 06:02\nஅவர் தனது பெற்றோர் மூன்றுபேரை வரச்செய்து 06:07\nஅவரது அழகான பொன்னிற பெண் குடும்ப 3some 06:06\nஎல்லாப் பெற்றோர்கள் மூன்றுபேரை தனது GF 06:12\nஅவர் தனது பெற்றோர் 3some வரச்செய்து 06:01\nபெற்றோர் சூடான மூன்றுபேரை 06:14\nஅவரது BF பெற்றோர்கள் மூன்றுபேரை அவளை உடலுறவு 06:14\nசெல்லம் தன் காதலனுடன் பெற்றோர் 06:36\nஅவளை BF'_s பெற்றோர்கள் செக்ஸ் டீன், பழைய 06:11\nசெல்லம் தனது BF'_s பெற்றோர்கள் 3some வரச்செய்து 06:11\nசெல்லம் தனது BF பெற்றோர்கள் 3some வரச்செய்து 06:12\nபெற்றோர் தந்திரங்களை செக்ஸ் தங்கள் மகனின் 06:20\nஅம்மா 3 பேர் ஒரு தனது மகனின் தனியா இல்லை 06:07\nஅவரது GF நால்வரும் ஒரு தொடர்பு உள்ளது 06:18\nகேவலமான பெற்றோர் செக்ஸ் 06:09\nசிற்றின்ப ஜோடி தங்கள் செக்ஸ் வாழ்க்கை கவர்ச்சி 30:18\nPapy ஒரு குஞ்சு ஒரு கடினமான செக்ஸ் ஒரு தொடர்பு 12:56\nஎல்லாப் பெற்றோர்கள் மூன்றுபேரை தங்கள் மகனின் 06:08\nஅவரது BF'_s பெற்றோர்கள் செக்ஸ் 06:14\nபல லெஸ்பியன் சம்பந்தப்பட்ட லெஸ்பியன் குழு 05:10\nசெல்லம் தனது BF'_s பெற்றோர்கள் 06:36\nடிவியில் பிச் தனியா தொடர்பு 31:10\nவக்கிரம் பெற்றோர்கள் செக்ஸ் 06:08\nகிறிஸ்டினா பிளாக் மணம் மற்றும் ஜெஸ்ஸி ஜேன் 21:43\nஅவளை BF'_s பெற்றோர்கள் செக்ஸ் டீன், பழைய 06:05\nஅவளை BF'_s பெற்றோர்கள் செக்ஸ் டீன், பழைய 06:06\n என் காதலி குடும்ப மூன்றுபேரை 06:10\nஅவர்கள் அனைவரும், பெண் கவர்ச்சியாக வேடிக்கை 5:6\nஅவரது பி பெற்றோர் 06:18\nஅவரது அழகான பொன்னிற பெண் 3 பேர் 06:04\nஅவள் செக்ஸ் செக்ஸ் 06:20\nஅவரது அழகான பொன்னிற பெண் விலக்கப்பட்ட ஒன்றாகவே 06:06\nபழைய இல்லை அம்மா மற்றும் அப்பாவும் 3 பேர் 06:18\nஇல்லை குடும்ப 3 பேர் 06:18\nகுழந்தை பராமரிப்பாளர் ஒரு ஜோடி 05:10\nஅவள் இல்லை குடும்ப செக்ஸ் 06:05\nசெல்லம் தனது BF பெற்றோர்கள் மூன்றுபேரை 06:37\nஅவரது BF பெற்றோர்களுடன் செக்ஸ் 06:22\nடீன் அவரது மூத்த பெற்றோர்கள் செக்ஸ் டீன், 06:33\nதனியா வயதான பெற்றோர் என் காதலி 06:13\nபழைய ஜோடி டீன் சூடான மூன்றுபேரை 06:22\nடீனேஜ் கல்லூரி, மாஸ்டர் ஒரு threeway தங்கள் 05:17\nOho, ஆட்ரி மற்றும் ஒரு சீதாவின் சம்பந்தப்பட்ட 33:48\nOho மற்றும் ஆட்ரி சம்பந்தப்பட்ட DP மூன்றுபேரை 31:03\nஒரு சாக்லேட் மூடப்பட்டிருக்கும் சீதாவின், 21:22\nகடினமான குத செக்ஸ் ஒரு தொடர்பு சூடான பதினெட்டு 06:09\nசெக்ஸ் டீன் செக்ஸ் செக்ஸ், வரச்செய்து 05:05\nஇந்த லெஸ்பியன் செக்ஸ், செக்ஸ் ஊடுருவல் நிறைய 05:10\nவாய்வழி மற்றும் சமையலறை கரு செக்ஸ் ஒரு தொடர்பு 07:38\nவயதான பெற்றோர் செக்ஸ் டீன் 06:01\nDon'_t எனது பெற்றோர் என் GF 06:11\nஅவரது BF பெற்றோர்களுடன் செக்ஸ் 06:21\nபெற்றோர் சூடான மூன்றுபேரை 06:14\nஅவரது GF மற்றும் பெற்றோர்களுடன் செக்ஸ் 06:18\nஅவரது GF மற்றும் பழைய பெற்றோருடன் செக்ஸ் 06:01\nஅவர் தனது பெற்றோருடன் மூன்றுபேரை ஆபாச படம் 06:30\nஉற்சாகமாக முதிர்ந்த ஒரு காட்டு செக்ஸ் ஈடுபட்டுள்ளது 26:41\nஅவரது GF மற்றும் வயதான பெற்றோர் ஹாட் செக்ஸ், 06:20\nஅவரது BF பெற்றோர்களுடன் ஹாட் செக்ஸ், 6:2\nஇந்த செக்ஸ் செக்ஸ் மற்றும் Asslicking உள்ளட்க்ககிறது 05:14\nஅவரது வக்கிரம் பெற்றோருடன் கேவலமான 3some 06:17\nசெல்லம் தன் காதலனுடன் பெற்றோர் 6:36\nதனியா பிச் தனது தந்தையின் பாலியல் மாற்றம் 06:21\nஅவரது பி பெற்றோர்கள் செக்ஸ் 6:14\nசெல்லம் தனது பி பெற்றோர் 6:11\nகேவலமான பெற்றோர் இல்லை குடும்ப செக்ஸ் 06:09\nதனது அழுக்கு வயதான பெற்றோர் 3 பேர் 06:02\nசெல்லம் தனது பி பெற்றோர் 06:11\nஇளம் குஞ்சு: காதலன் பெற்றோருடன் ஹாட் செக்ஸ், 06:01\nபிரஞ்சு ஃப்ரீக்கி மோசமான threeway தொடர்பு 05:09\nசூடான தனியா அவரது GF மற்றும் பெற்றோர்கள் 06:16\nஅவள் மூன்றுபேரை அவரது பெற்றோர்கள் fucked 06:08\nதனது பெற்றோருடன் கேவலமான மூன்றுபேரை 06:17\nBF தனது பெற்றோருடன் காட்டு தனியா காண்கிறார் 06:01\nதனது பெற்றோருடன் ஹாட் செக்ஸ், 06:23\nதனது பெற்றோருடன் ஹாட் செக்ஸ், வெறியாட்டத்தில் 06:09\nஅவரது BF பெற்றோர்களுடன் வாய்வழி செக்ஸ், 6:5\nஅவரது பெண் மற்றும் பெற்றோர்களுடன் ஹாட் 06:17\nலக்கி கனா தனியா தொடர்பு 31:09\nஅவர் விட்டு மற்றும் பெற்றோர்கள் தனது GF 06:15\nகுறும்பு பெற்றோர் கெடு மற்றும் மகனின் காதலி 06:15\nடீன் மூன்றுபேரை தன் பெற்றோர்கள் மீது ஒற்று 09:35\nபழைய ஜோடி குடும்பம் 3 பேர் 06:09\nஅவள் 3 பேர் 06:09\nஅம்மா குடும்பம் 3 பேர் 06:07\nஅம்மா குடும்பம் 3 பேர் 06:07\nகீழ்த்தரமான அம்மா செக்ஸ் 07:21\nசெக் முதிர்ந்த பெண் 06:23\nஅவரது வயதுள்ள குடும்ப செக்ஸ் 06:08\nமூன்றுபேரை பெற்றோர் மற்றும் குழந்தையை 05:10\nதனது பெற்றோருடன் தனியா அவரது GF 06:27\nமேக் அப் எஃப்.எஃப்.எம் செக்ஸ் Guy'_s படி 06:29\nபழைய ஜோடி சேவல் சவாரி 06:11\n2 தோழர்களே தனியா சம்பந்தப்பட்ட அழகான பொன்னிற 14:19\nமூன்றுபேரை சம்பந்தப்பட்ட இரண்டு ஆடம்பரமான 05:44\nஅவர் தனது பெற்றோருடன் தனியா அவரது GF காண்கிறார் 06:06\nஅவர் தனது பழைய பெற்றோருடன் மூன்றுபேரை உள்ளது 06:11\nகாலுறைகள் ஒரு FFM தனியா பிரிட்டிஷ் பிரஞ்சு, 12:25\nஇரண்டு நண்பர்கள் 3some பழைய பிச் கவரும் 06:12\nபெரிய titted பிச் 3some வரச்செய்து 06:01\nலெஸ்பியன் ஜோடி தங்கள் காதல் செய்யும் ஒரு 10:03\nடீன், ரகு ஜோடி 03:45\nஒரு மோசமான 3 பேர் 05:09\nநான் என் பெற்றோருடன் தனியா என் GF காணப்படும் 06:11\nஅவர் தனது பெற்றோருடன் மூன்றுபேரை களியாட்டத்தில் 06:21\nதேவைக்கும் நான் கழுகுகளுக்கு தனது பெற்றோருடன் 06:02\nஅவர் பெற்றோருடன் தனியா அவரது GF காண்கிறார் 06:13\nசூடான தனியா அவரது பெண் மற்றும் பெற்றோர்கள் 06:15\nஅவர் தனது பெற்றோருடன் 3some களியாட்டத்தில் 06:21\nஅவர் வயதான பெற்றோர் ஒரு 3some உள்ளது 06:10\nஅவரது BF பெற்றோர் மற்றும் அவரது நண்பர் 06:18\nஅமேசிங் உடல் இராணுவம் கவர்ச்சி நாயகர்கள் 06:59\nஒரு மோசமான மூன்றுபேரை ஒரு குழந்தையை பேசி 05:09\nஇந்த மூன்று மாஸ்டர் ஒவ்வொரு மற்றவர்கள் 5:6\nவக்கிரம் பெற்றோர்கள் தங்கள் மகனின் பெண் 06:21\nஅவரது BF பெற்றோர்களுடன் ஹாட் செக்ஸ், 06:02\nஅமெச்சூர் - அவள் அதை ஒரு தான் வீட்டில் MMF 04:53\nவயதான பெற்றோர் ஹாட் 3some 06:22\nஅம்மா செக்ஸ், தனது மகனின் GF உடலுறவு 06:24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-07-18T22:23:23Z", "digest": "sha1:OYEDZZSXXILRE252M47PI5WWUUBRVEF3", "length": 4575, "nlines": 80, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வெட்கம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வெட்கம் யின் அர்த்தம்\nபிறர் முன்னிலையில் இயல்பாக இருக்க முடியாத அல்லது தன் விருப்பத்தைத் தெரிவிக்க முடியாத தயக்க உணர்வு; நாணம்.\n‘மாப்பிள்ளையைப் பார்க்க வெட்கம், அதனால் தூண் மறைவில் நிற்கிறாள்’\n‘குழந்தை வெட்கத்துடன் அம்மாவை ஒட்டி நின்றுகொண்டது’\n‘ஒரு சிறுவனிடம் சண்டை போட உனக்கு வெட்கமாக இல்லையா\n‘நாங்கள் எல்லாரும் வெட்கப்படும்படியான காரியத்தை நீ செய்துவிட்டாய்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/mobile-phones-on-wrist-watch.html", "date_download": "2018-07-18T22:14:03Z", "digest": "sha1:L25RNEJAIYCNGICPFTSTL3BXRJRPCM2W", "length": 9308, "nlines": 147, "source_domain": "tamil.gizbot.com", "title": "Mobile phones on wrist watch | மொபைல் வசதிகளை வழங்கும் புதுமையான வாட்ச்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமொபைல் வசதிகளை வழங்கும் புதுமையான வாட்ச்\nமொபைல் வசதிகளை வழங்கும் புதுமையான வாட்ச்\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nஆச்சரியம் ஆனால் உண்மை: ரூ.899க்கு செல்பி கேமிரா மொபைல்\nஇந்த மொபைலின் விலை ரூ.2.60 லட்சம்; அப்படி என்ன தான் ஸ்பெஷல்.\n4ஜி எல்டிஇ, வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக் ஆதரவுடன் நோக்கியா 2010.\nமொபைல் வசதிகளை கொண்ட ரிஸ்ட் வாட்ச்களை உருவாக்கி உள்ளது பர்கு நிறுவனம். நெதர்லாந்தை சேர்ந்த இந்த பர்கு நிறுவனத்தின் மொபைல் வாட்ச், மொபைல்களுக்கு போட்டி என்று கூட சொல்லலாம்.\nஇந்த மொபைல் வாட்ச்கள் மூலம் ட்ராக் லொக்கேஷன் வசதியையும் பெறலாம். இது எப்படி என்றால் இன்டர்நெட் சர்வரின் தொழில் நுட்ப துணை கொண்டு இந்த ட்ராக் லொக்கேஷன் வசதியினை வழங்கும்.\nஇந்தியாவில் இந்நிறுவனம் அதிக ஸ்டோர்களை திறக்க இருப்பதாக தெரிய வருகிறது. இதில் முதலில் வடஇந்தியாவிலும், அதன் பிறகு தென்னிந்தியாவிலும் அதிக ஸ்டோர் வசதிகளை உருவாக்க இருப்பதாக பர்கு குலோபில் சேல்ஸ் உயர் அதிகாரி கோயின் பீட்டர்ஸ் கூறியுள்ளார்.\nஇந்த மொபைல் வாட்ச்களில் புளூடூத், ஸ்பீட் டையல், டச் ஸ்கிரீன், எஸ்எம்எஸ், 2 மெகா பிக்ஸல் கேமரா, மல்டிபில் ரிங்டோன், எஃப்எம் ரேடியோ, மல்டி லேன்குவேஜ், இன்பில்டு சிம் கார்டு வசதி என்று அத்தனை மொபைல் வசதிகளை அசத்ததலாக வழங்கும்.\nமேலும் இது 2-லித்தியம் அயான் பேட்டரி இருக்கும் என்பதால் 2 மணி நேரம் டாக் டைம் மற்றும் 48 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் பெற முடியும். அது மட்டும் இல்லாமல் இந்தியாவில் டில்லி, கொல்கத்தா, கூர்கான் போன்ற இடங்களில் பர்கு நிறுவனத்தின் வாட்ச் ஸ்டோர்கள் இருக்கிறது.\nஇந்த பர்கு மொபைல் வாட்ச்களை ரூ.9,000 விலையில் இருந்து ரூ.23,000 விலை வரையில் பெற முடியும். இதனால் வாட்சிலேயே மொபைல் வசதியையும் பெறலாம் என்பதால் இது வாடிக்கையாளர்களுக்கு டூ இன் ஒன் வசதியை அளிக்கும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரூ.10000/-விலையில் அசத்தலான ஒப்போ ஏ3எஸ் அறிமுகம்.\nவாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் வெளிவரும் புத்தம் புதிய அம்சம்.\nகுற்றம் நடைபெறும் முன் கண்டுபிடிக்க உதவும் சிசிடிவி ஃபேஸ் ரீடிங் ஏஐ டெக்னாலஜி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.goethe-verlag.com/book2/TA/TATH/TATH082.HTM", "date_download": "2018-07-18T22:30:22Z", "digest": "sha1:IC7DZY7ELBJ6BSVOYPG5H3FOUJJEJVVX", "length": 5482, "nlines": 106, "source_domain": "www.goethe-verlag.com", "title": "50languages தமிழ் - தாய் for beginners | அடைமொழி 3 = คำคุณศัพท์ 3 |", "raw_content": "\nஅவளிடம் ஒரு நாய் இருக்கிறது.\nஅந்த நாய் பெரியதாக இருக்கிறது.\nஅவளிடம் ஒரு பெரிய நாய் இருக்கிறது.\nஅவளுக்கு ஒரு வீடு இருக்கிறது.\nஅவளுக்கு ஒரு சிறிய வீடு இருக்கிறது.\nஅவன் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறான்.\nஅவன் ஒரு மலிவான ஹோட்டலில் தங்கியிருக்கிறான்.\nஅவனிடம் ஒரு மோட்டார் வண்டி இருக்கிறது.\nஅது விலை உயர்ந்த வண்டி.\nஅவனிடம் ஒரு விலை உயர்ந்த மோட்டார் வண்டி இருக்கிறது.\nஅவன் ஒரு நாவல் படிக்கிறான்.\nஅவன் ஓர்அசுவாரசியமான நாவல் படிக்கிறான்.\nஅவள் ஒரு சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள்.\nஅவள் ஒரு பரபரப்பூட்டும் சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://aanmeegamalar.com/view-article/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2501", "date_download": "2018-07-18T21:48:43Z", "digest": "sha1:IKNYCPKYXQO34X5A4FWIXERU37YWKSH4", "length": 29717, "nlines": 59, "source_domain": "aanmeegamalar.com", "title": "- கார்த்திகை மாதம் கைசிக மகாத்மியம் படித்தால் சுவர்க்கம் செல்லலாம்", "raw_content": "\nஆன்மீகம் நவம்பர் 22, 2017\nகார்த்திகை மாதம் கைசிக மகாத்மியம் படித்தால் சுவர்க்கம் செல்லலாம்\nகார்த்திகை மாதம் சுக்லபக்ஷ ஏகாதசி அன்று கைசிக மகாத்மியத்தை படித்தால் சுவர்க்கம் நிச்சயம்\nநம் பாடுவான் என்பவன் நல்ல கவி திறன் கொண்டவன். திருகுறுங்குடி நம்பி பெருமாளை பற்றியே பாடுவான். நம்பி பெருமாளை பாடுவதையே மூச்சாக கொண்டவன். அவன் தாழ்த்த பட்ட குலத்தில் பிறந்ததால் அன்றைய காலக்கட்டத்தில் அவனுக்கு கோயிலுக்கு செல்ல அனுமதியில்லாமல் இருந்தது. ஆனால் அவனுக்கு அதைப் பற்றி துளியும் வருத்தமில்லை. கோயிலின் வாசலில் நின்று அன்றாடம் பெருமாளை போற்றி பாடுவான். கோயிலின் வாசலிலிருந்து பகவானை பார்க்க முடிய வில்லை. கொடிமரமும் தடுக்கிறது. என்னால் பெருமாளை பார்க்கமுடியவில்லை என்றாலும் பெருமாள் என்னை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். என் பாடல்களை எல்லாம் அவர் கேட்டுகொண்டிருக்கிறார், அது போதும் என்ற திருப்தியுடன் வாழ்க்கையை நடத்திவந்தான்.\nகைசிகம் என்ற பண்ணில் நம்பியின் புகழை பாடி மகிழ்வான்.\nநம் பாடுவான் தினமும் விடி காலையில் ஸ்நானம் செய்து பிரம்ம முஹுர்த்தத்தில் கோயிலின் வாயிலுக்கு சென்று பெருமாள் பேரில் பண் இசைத்து அவரது பெருமைகளை பாடுவான். இவனது பெருமையையும் பிரதிபலன் கருதா பக்தியையும் ஸ்ரீ வராஹ பெருமான் பூமிபிராட்டியாரிடம் ஸ்லாகித்து சொல்கிறார் என்றால் அந்த நம் பாடுவான் எப்பேர்பட்ட பக்தனாக இருந்திருப்பான். இந்த மகாத்மியம் கைசிக புராணம் என்ற நாமம் தாங்கி வாராஹ புராணத்தில் உள்ளது.\nஒரு கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி இரவு அன்று நம்பாடுவான் திருக்குறுங்குடி நம்பி பெருமாள் கோவிலை நோக்கி செல்கிறான். அந்த இரவு நேரத்தில் அவன் செல்லும் வழியில் ஒரு ப்ரம்மரக்ஷஸ்(பிசாசு) அவனை வழி மறித்து அவனை பிடித்துக் கொள்கிறான். ப்ரம்மரக்ஷஸின் தேகமோ கொழுத்து பெருத்த தேகம். நம் பாடுவானோ மிகவும் இளைத்து மெலிந்த தேகம் உடையவன். அதனால் ப்ரம்மரக்ஷஸின் பிடியிலிருந்து தப்ப இயலாதவனாக இருந்தான். ஆனால் பயப்படவில்லை. ப்ரம்மரக்ஷஸை பார்த்து, \"நான் ஏகாதசி விரதமிருந்து நம்பெருமாளை துதிக்க சென்று கொண்டிருக்கிறேன் என்னை விட்டு விடு என் விரதத்திற்கு பங்கம் செய்து விடாதே என்று கெஞ்சினான்.\nஆனால் ப்ரம்மரக்ஷஸ் நம்பாடுவானை நோக்கி நான் பத்து நாட்களாக கொலை பட்டினியாக இருக்கிறேன். ஆகவே எனக்கு இப்போது தெய்வாதீனமாக கிடைத்த உன்னை நான் விடுவதாக இல்லை. உன்னை கண்டிப்பாக புசிக்கப் போகிறேன் என்று கூறியது. தனது நிலையை உணர்ந்தான். ஆம் தன்னை மரணம் சூழ இருப்பதை புரிந்துக் கொண்டான் நம்பாடுவான். உடனே ப்ரம்மரக்ஷஸை பார்த்து நடக்க இருப்பதை தவிர்க்க முடியாது. நான் உனக்கு உணவாகப் போவதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் எனது இந்த அற்புதமான விரதத்தை அதாவது கோயிலின் வாசலில் வீணையை மீட்டி எனது நம்பி பெருமாளை பண்ணிசைத்து திருப்பள்ளி எழுச்சி பாடி எனது விரதத்தை முடித்து விட்டு வருகிறேன் பிறகு நீ உன் இஷ்டம் போல் என்னை புசித்துக் கொள் என்று வேண்டினான். அதற்கு ப்ரம்மரக்ஷஸ் பலமாக சிரித்து, \"நீயோ தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவன், உன்னால் கொடுத்த வார்த்தையை காப்பாற்ற முடியாது. நீ என்னிடமிருந்து தப்ப பொய் சொல்கிறாய்; மேலும் நீ திரும்பி இந்த வழியே வராமல் வேறு வழியில் சென்று தப்பிவிடுவாய்.\nஅதற்கு நம் பாடுவான் பதினெட்டு விதமான ப்ரதிக்ஞைகளை செய்கிறான்.\nநான் திரும்ப வரவில்லை என்றால் :\n1.சத்தியம் தவறியவர்களுக்கு என்ன தண்டனையோ அந்த தண்டனை எனக்கு கிடைக்கட்டும்.\n2.பிறன் மனைவியை அடைவதால் ஏற்படும் பாவம் என்னை அடையட்டும்\n3.எவன் ஒருவன் சாப்பிடும் போது தன்னுடன் சாப்பிடுகிறவனுக்கு பந்தி வஞ்சனம் செய்கின்றானோ அந்த மாதிரியான பாவம் என்னை அடையட்டும்\n4.எவன் ஒருவன் பிராமணனுக்கு பூமி தானம் செய்துவிட்டு அதை திரும்பவும் அபஹரிக்கிறானோ அவன் அடையும் பாவத்தை நான் அடைவேன்.\n5. எவன் ஒரு பெண்ணை யவன காலத்தில் அவளை அனுபவித்து விட்டு பின்பு ஏதாவது ஒரு தோஷத்தை சொல்லிவிட்டு அவளை கைவிடுவானாகில் அவன் அடையும் பாவத்தை நான் அடைய கடவேன்.\n6.எவன் அமாவாசை பௌர்ணமி நாட்களில் தன் பத்தினியுடன் சேருகிரானோ அதனால் என்ன பாவம் வருமோ அந்த மாதிரியான பாவம் என்னை வந்தடையட்டும்.\n7. எவன் ஒருவன் பிறருடைய அன்னத்தை நன்றாக புசித்துவிட்டு அவனையே தூஷிக்கின்றானோ அவனது பாவம் என்னை அடையட்டும்.\n8. எவன் ஒருவன் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதாக வாக்களித்துவிட்டு பிறகு எதோ சாக்கு போக்கு சொல்லிவிட்டு கொடாமல் இருக்கிறானோ அவனது பாவத்தை நான் அடைவேன்.\n9. எவன் சஷ்டி, அஷ்டமி, சதுர்த்தசி அமாவாசை திதிகளில் ஸ்நானம் பண்ணாமல் புசிக்கிரானோ அவனது பாவத்தை அடைவேன்.\n10.ஒரு பொருளை தானாமாக கொடுப்பதாக கூறி பின் மறுக்கிறானோ அந்த பாவத்தை நான் அடையகடவேன்.\n11. எவன் ஒருவன் நண்பனின் மனைவியை அபஹரிக்கின்றானோ அதனால் வரும் பாவத்தை அடையகடவேன்.\n12.எவன் ஒருவன் குருவின் பத்தினி அல்லது அரசனின் பத்தினியை அபஹரிக்கின்றானோ அதனால் வரும் பாவத்தை அடையகடவேன்.\n13. எவன் ஒருவன் இரண்டு பெண்களை மணம் செய்து பின் ஒருத்தியை மட்டும் அலட்சியம் செய்வதால் ஏற்படும் பாவம் என்னை அடையட்டும்.\n14. எவன் ஒருவன் கதியற்ற தனது பதிவிரதையான பத்தினியை யௌவன வயதில் விட்டுவிடுகிறானோ அவன் அடையும் பாவம் என்னை சூழட்டும்.\n15. தாகத்துடன் தண்ணீர் குடிக்க வரும் பசுவை குடிக்கவிடாமல் செய்வதால் வரும் மகா பாவம் என்னை வந்தடையட்டும்.\n16. எவன் பிரம்மகத்தி செய்கிறானோ, கள்ளை குடிக்கிறானோ, வ்ரத பங்கம் பண்ணுகிறானோ இப்படிபாட்ட மஹாபாவிகளின் பாவத்தை அடைய கடவேன்.\n17. எவன் ஸர்வவ்யாபியாய் (எங்கும் நிறைந்திருக்கும்) எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வாசுதேவனை ஆராதனை பண்ணாமல் இதர தேவதைகளை உபாசிக்கிரானோ அவனது பாவத்தை அடைவேன்.\n18. சர்வ ஜனங்களையும் காப்பவனும், எல்லோர் இதயத்திலும் அந்தர்யாமியாய் இருப்பவனும், எல்லா உயிரினங்களையும் இயக்குபவனும் , முக்கோடி தேவர்களாலும் முனிவர்களாலும் ஆராதிக்கப்படுபவனுமான சர்வேச்வரனான அந்த ஸ்ரீமன் நாராயணனையும் மற்றவர்களையும் சமமாக பாவிப்பதால் வரும் பாவம் என்னை அடையட்டும்.\nநம்பாடுவான் மேலே சொன்ன ப்ரதிக்ஞையைகளைக் கேட்டதும் நம்பாடுவானது அபார ஞானத்தை புரிந்து கொண்டது. இவன் சாதாரணமான ஆள் இல்லை. இவனை விடாவிட்டால் இன்னும் துயரமே வரும் என்று நம்பாடுவானை விடுவித்து சீக்கிரமே விரதத்தை முடித்துவிட்டு வா என்று சந்தேகத்துடன் அனுப்பியது.\nப்ரம்மரக்ஷஸ்ஸினால் விடப்பட்ட நம்பாடுவான் திருக்குறுங்குடி கோவிலை நோக்கி ஓடினான் நம்பியின் கோயிலுக்கு முன் வந்த நம் பாடுவானின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்தது. பெருமாளே நம்பியின் கோயிலுக்கு முன் வந்த நம் பாடுவானின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்தது. பெருமாளே எங்கே என் ஆயுள் உன்னை பாடாமலேயே முடிந்து விடுமோ என்று அச்சப்பட்டேன். நல்ல வேளை உன்னை பாட வந்து விட்டேன். இதுவே எனது இறுதி பாடலாக இருக்கும் என்று மனம் நெகிழ்ந்து பண்ணிசைத்து உருக்கமாக பாடினான். உள்ளிருந்த நம்பி பெருமாள் நம்பாடுவானின் குரலிலிருந்த சோகத்தை உணர்ந்தார். எதிரே நோக்கினார். ஆம் தான் ஆட் கொள்ளவேண்டிய தனது பக்தனின் முகத்தை தானே பார்க்காவிட்டால், பிறகு அவனுடைய பக்திக்குத் தான் அளிக்குகும் மதிப்புதான் என்ன என்று யோசித்தார். அவன் காண இயலாதிருந்தும் அவனை நாம் பார்த்து ரக்ஷிப்போம் என்று எதிரே பார்த்தார். கொடி மரம் தடுத்தது. \" விலகி நில் கொடிமரமே என் பக்தன் என்னைக் காணவேண்டும், அதை விட நான் அவனை காண வேண்டும் எங்கே என் ஆயுள் உன்னை பாடாமலேயே முடிந்து விடுமோ என்று அச்சப்பட்டேன். நல்ல வேளை உன்னை பாட வந்து விட்டேன். இதுவே எனது இறுதி பாடலாக இருக்கும் என்று மனம் நெகிழ்ந்து பண்ணிசைத்து உருக்கமாக பாடினான். உள்ளிருந்த நம்பி பெருமாள் நம்பாடுவானின் குரலிலிருந்த சோகத்தை உணர்ந்தார். எதிரே நோக்கினார். ஆம் தான் ஆட் கொள்ளவேண்டிய தனது பக்தனின் முகத்தை தானே பார்க்காவிட்டால், பிறகு அவனுடைய பக்திக்குத் தான் அளிக்குகும் மதிப்புதான் என்ன என்று யோசித்தார். அவன் காண இயலாதிருந்தும் அவனை நாம் பார்த்து ரக்ஷிப்போம் என்று எதிரே பார்த்தார். கொடி மரம் தடுத்தது. \" விலகி நில் கொடிமரமே என் பக்தன் என்னைக் காணவேண்டும், அதை விட நான் அவனை காண வேண்டும் விலகு\" என்று தனது பார்வையாலேயே சற்று விலக்கினார்.\n\"பளிச்சென்று ஓர் ஒளி உள்ளிருந்து வெளியே வந்து நம்பாடுவானை ஆரத் தழுவியது. கொடிமரம் விலகிய கோணத்தில் நேர் எதிரே தான் பார்ப்பது நம்பிதானா என்று உள்ளம் குதூகலித்தான். ஆஹா பெருமாளை நேரில் தரிசிக்கும் பேறு பெற்ற பின் வேறு என்ன வேண்டும். அர்ச்சாவதார மூர்த்தியை நேரில் தரிசனம் கண்டாயிற்று. இந்த ஜன்மம் சாபல்யம் அடைந்துவிட்டது. இனி பிரம்ம ராட்சசனுக்கு மகிழ்வுடன் உணவாகலாம். நம்பாடுவான் என்ற அந்த அற்புத பக்தன் தொடர்ந்து இறைவனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அந்த சில கண நேர தரிசனத்திலே முழு நிறைவடைந்தான். பேராசையற்ற பக்தி. இறைவனை காண முடியாமல் தன் ஆயுள் முடிந்து விடுமோ என்ற ஏக்கத்தில் இருந்தவனுக்கு இந்த தரிசனமே போதுமானதாக இருந்தது.அதைவிட தான் வாக்கு கொடுத்ததால் பெரும் பசியுடன் இருந்த பிரம்ம ராட்சசனை நோக்கி விரைந்தான்.\nஇப்படியாக தனது விரதத்தை முடித்துவிட்டு ப்ரம்மரக்ஷஸ்ஸினிடம் செல்ல முற்பட்டான். வந்த வேகத்தை விட செல்லும் வேகம் ஜாஸ்தியாக காணப்பட்டது. அப்போது ஒரு சுந்தர புருஷன் அவன் முன் தோன்றி, \"யாரப்பா நீ எங்கு செல்கிறாய். நீ செல்லும் திசையில் ஒரு பிரம்ம ராக்ஷசன் இருக்கிறான் அங்கே போகாதே : என்று கூறினான்.\nநம்பாடுவானும், \"சுவாமி அடியேனுக்கு அந்த ராக்ஷசனை பற்றி தெரியும்; நான் அவனுக்கு என் விரதத்தை முடித்துவிட்டு வருவதாக வாக்களித்துள்ளேன். ஆகவே அங்கு செல்கிறேன் என்று கூறினான். அதற்கு அந்த சுந்தரபுருஷன், நீ நினைப்பது போல் அந்த ராக்ஷசன் நல்லவனில்லை. அவன் உன்னை தின்று விடுவான் வேறு வழியில் சென்று விடு என கூற.\nநம்பாடுவான் \"சுவாமி சத்தியத்தை துறந்து உயிர் வாழ விரும்பவில்லை, ஆகவே என்னை செல்ல அனுமதியுங்கள் என்று வேண்டினான். பிராணனை விட்டாவது சத்தியத்தை காப்பாற்றுவேன் என்று சொன்ன நம்பாடுவானின் வார்த்தைகளை கேட்டு சந்தோசம் அடைந்த சுந்தரபுருஷன் உனக்கு மங்களம் உண்டாகட்டும் என்று ஆசிர்வதித்துவிட்டு சென்றான். அந்த சுந்தர புருஷன் வேறு யாருமில்லை சாக்ஷாத் வராஹ மூர்த்தியே நம்பாடுவானையும் நம்பாடுவனால் அந்த பிரம்ம ராக்ஷசையும் ஒருங்கே கடாக்ஷிக்க எண்ணினார்.\nநம்பாடுவானும் ப்ரம்மரக்ஷஸ்ஸின் இருப்பிடம் வந்து சேர்ந்தான். இதோ உன் அனுமதியுடன் நம்பி பெருமாளை வாயாரப் பாடி நான் புனிதனாகி வந்துள்ளேன். எனது சரீரத்திலுள்ள ரத்த மாமிசங்களை புசித்து உன் பசியை போக்கிக் கொள் என்று கூறி நின்றான்.\nபசியுடன் மிக பயங்கரமாய் இருந்த ப்ரம்மரக்ஷஸ், \" ஏ நரனே நீ நேற்றிரவு சர்வேஸ்வரனை போற்றி பாடிய பாட்டின் பலனை எனக்கு கொடுத்தால் உன்னை விட்டு விடுகிறேன் என்றது. அதற்கு நம்பாடுவான் நான் கொடுத்த சத்தியத்தை காக்கவேண்டும் ஆகவே என்னை புசித்துக்கொள் நான் பாட்டின் பலனை கொடுக்க மாட்டேன் என்றான். அதற்கு ப்ரம்மரக்ஷஸ் பாட்டின் பாதி பலனையாவது கொடு உன்னை விட்டுவிடுகிறேன் என்று மன்றாடியது. அதற்கும் மசியாத நம்பாடுவான் நான் உனக்கு கொடுத்த வாக்கின் படி வந்து விட்டேன் நீ செய்த ப்ரதிக்ஞை படி என்னை புசித்து விடு என்று கூறினான்.\n ஒரு யாமத்தின் பலனையாவது கொடுத்து என்னை ப்ரம்மரக்ஷஸ் ஜன்மத்திலிருந்து காப்பாற்று\" என்று மன்றாடியது.\n\"நீ ப்ரம்மரக்ஷஸ்ஸாகப் பிறக்க காரணம் என்ன\nஅப்பொழுது ப்ரம்மரக்ஷஸ்ஸுக்கு பூர்வஜன்ம ஞாபகம் வந்தது, பூர்வ ஜன்மத்தில் நான் பிராமண குலத்தில் பிறந்து எந்த அனுஷ்டானங்களும் இன்றி திரிந்தேன். பண ஆசையால் யாகம் பண்ண எண்ணினேன். அப்பொழுது எனது பாவத்தின் காரணமாய் யாகத்தின் இடையில் மரணமடைந்தேன். இப்பொழுது ப்ரம்மரக்ஷஸ்ஸாக அலைந்துக் கொண்டிருக்கிறேன். தயை கூர்ந்து என்னை காப்பாற்று என்று நம்பாடுவானை சரண் அடைந்தது. தன்னை அண்டிய அந்த ப்ரம்மரக்ஷஸ்ஸிற்க்கு உதவ முடிவு செய்தான் நம்பாடுவான்.\nஅதன்படியே, \"நேற்றிரவு \"கைசிகம் என்ற பண் பாடினேன். அதனால் வரும் பலனை அப்படியே உனக்கு கொடுக்கின்றேன் அதன் காரணமாய் நீ ராக்ஷச ஜன்மத்திலிருந்து விடுபட்டு மோக்ஷத்தை அடைவாய் என்று கூறினான். நம்பாடுவானின் வரத்தை பெற்ற ப்ரம்மரக்ஷஸ் ராக்ஷச ஜன்மத்திலிருந்து விடுபட்டு நல்ல குலத்தில் பிறந்து பகவத் பக்தனாக இருந்து மோக்ஷத்தை அடைந்தது.\nநம்பாடுவானும் நெடுங்காலம் நம்பிபெருமாளை போற்றி பாடி மோக்ஷத்தை அடைந்தான். ஸ்ரீ ரங்கத்தில் ரங்கனை அன்றாடம் ஆராதித்து வந்த பராசர பட்டர் என்பவர் இந்த புராணத்தை தெளிவாக விளக்கியதை கேட்டு சந்தோசமடைந்த அரங்கன் பராசர பட்டருக்கும் பரமபதத்தை தந்து தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.\nஒவ்வொரு கார்த்திகை மாதம் சுக்லபக்ஷ ஏகாதசி அன்று எல்லா வைஷ்ணவ கோயில்களிலும் இந்த மகாத்மியம் இன்றும் வாசிக்கபடுகிறது. அப்பேற்பட்ட கைசிக மகாத்மியத்தை கோயிலுக்கு சென்று பெருமாள் முன்னோ அல்லது வீட்டில் பூஜை அறையில் பெருமாள் முன் சொல்கின்றவனும் அதை கேட்கின்றவர்கள் யாவரும் இந்த லோகத்து ஐஸ்வர்யங்கள் அனைத்தையும் அனுபவித்து பின் வைகுந்தத்தையும் அடைவர் என்று பூமி பிராட்டிக்கு வராஹ பெருமாளே சொன்ன சத்தியம் இது.\nஆகவே அன்பர்கள் அனைவரும் இந்த மஹாத்மியத்தை படிக்க கொடுத்துவைத்தவர்கள். உங்களுக்கு எம்பெருமானின் பரிபூர்ண அனுக்ரஹம் உண்டாகட்டும்.\nஇயற்கையும், மனிதனும், தங்களை வளப்படுத்திக்கொள்ளும் ‘சித்ராபௌர்ணமியும்’, ‘நிலாச்சோறும்’...\nதீபாவளியன்று உப்பு வாங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும், உப்பில் ஒளிந்திருகிறது அதிர்ஷ்டம்\nகிரஹணங்களின் தீய சக்தியை குறைக்கும் கடலை எண்ணெய் விளக்கு, 100 மடங்கு பலன் தரும் ஜபம்\nகந்த சஷ்டி கவசம் உருவான அற்புதமான வரலாறும், பெறுமைகளும், பலன்களும்\nதிருத்தணி முருகனை நினைத்தாலே நோய்நொடிகள் நீங்கும் என்கிறது தணிகை புராணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ambulimamatamil.blogspot.com/2009/", "date_download": "2018-07-18T21:37:15Z", "digest": "sha1:DFTFY44KZ46S7NAFPXJPMQMZ4ZMYK7HF", "length": 68369, "nlines": 233, "source_domain": "ambulimamatamil.blogspot.com", "title": "அம்புலிமாமா: 2009", "raw_content": "\nபுலியைக் கொன்ற அதிசய பசுக்கள்\nசுவாரஸியமான நாட்டுப்புறக் கதைகள் அம்புலிமாமாவில் ஏராளம். அவற்றுள் ஒரு துளி இதோ...\nமுத்து ஒரு அநாதை வாலிபன். மாடு மேய்ப்பது ஒன்றுதான் அவனுக்குத் தெரிந்த தொழில். நான்கு பசுமாடுகளைத் தவிர வேறு எதுவும் அவனுக்குக் கிடையாது. தினமும் தன் கிராமத்தின் எல்லையில்இருந்த காட்டிற்குத் தன் மாடுகளை அழைத்துச் சென்றபின், அவற்றை மேய விட்டு விட்டு, முத்து ஒரு மரத்தடியில் அமர்ந்து குழல் ஊதிக் கொண்டே பொழுது போக்குவான்.\nஒருநாள் முத்து அவ்வாறு குழல் ஊதிக் கொண்டிருக்கையில்,திடீரென ஒரு புலியின் உறுமல் சத்தம் கேட்டது. தன் மாடுகளைப் புலி கொன்று விடுமே என்று பதறிக் கொண்டே எழுந்த போது, அவன் கண்களில் ஓர் அதிசயக் காட்சி தென்பட்டது. புலியைக் கண்டு பயந்து போய் தலைதெறிக்க ஓடாமல், அவனுடைய நான்கு மாடுகளும் புலியைச் சூழ்ந்து கொண்டு அதைத் தன் கொம்புகளால் தாக்கின. வாழ்வில் முதன்முறையாக தன்னைப் பசுமாடுகள் தாக்குவதைக் கண்டு அதிர்ச்சியுற்ற புலி தப்பித்து ஓட முயற்சித்தது. ஆனால் மாடுகள் அதைத் தப்பிக்க விடாமல் தன் கொம்புகளால் குத்திக் கிழித்துக் கொன்று விட்டன.\nஅன்று முதல், தன் மாடுகளின் மீது முத்துவிற்குப் பெருமதிப்பு ஏற்பட்டு விட்டது. அவற்றைப் பொக்கிஷம்போல், பத்திரமாகப் பாதுகாத்தான். அந்த ஆண்டு வானம் பொய்த்ததால், அவனுடைய மாடுகளுக்கு சரியானபடி தீவனம் கிடைக்கவில்லை. தன்னுடைய மாடுகள் அரை வயிற்றுக்கு உண்டு பட்டினி கிடப்பதைக் காண சகிக்கவில்லை. அதனால் அந்த கிராமத்தை விட்டுத் தன் பசுக்களுடன் வெகுதூரம் சென்று ஒரு மலைப்பிரதேசத்தை அடைந்தான். குன்றுகள் நிறைந்த அப்பகுதியில் புல் செழிப்பாக வளர்ந்திருந்தும், அவற்றை மேய மாடுகளே தென்படவில்லையென்பதைக் கண்டு முத்து வியப்படைந்தான். அப்பகுதியில் இருந்து சற்றுத் தொலைவிலிருந்த ஒரு கிராமத்தை அடைந்து அங்கு தன் குடிசையை அமைத்துக் கொண்டான்.\nஅந்தக் கிராமத்திலுள்ள ஏராளமான கால்நடைகள் எலும்பும், தோலுமாய் காணப்பட்டன. அருகிலேயே, குன்றுகளுக்கிடையே செழிப்பான புல்வெளி இருந்தும், கிராமத்தினர் தங்கள் மாடுகளை மேய்க்க அந்த இடத்திற்கு செல்லாமல் இருப்பது முத்துவிற்கு ஆச்சரியத்தை அளித்தது. உடனே அவன் கிராமத்து மக்களிடம் அதற்கான காரணத்தை கேட்க, அவர்கள், \"குன்றுகள் நிறைந்த அப்பகுதியில் பல புலிகளும், சிங்கங்களும் எங்கிருந்தோ வந்து சேர்ந்து விட்டன. அங்கு மேயச் செல்லும் எங்கள் மாடுகள் காணாமற் போய் விட்டன. புலிகளும், சிங்கங்களும் எங்கள் மாடுகளை அடித்துத் தின்றுவிடுவதால், அங்கு நாங்கள் மாடுகளை அனுப்புவதே இல்லை. எல்லா மாடுகளும் கிராமத்திலேயே மேய்வதால், நாளடைவில் இங்கு புல் குறைந்து விட்டது. அதனால்தான் எங்களுடைய மாடுகள் வற்றிப் போய் காணப்படுகின்றன\" என்றனர்.\nஆனால் உண்மை என்னவென்றால், அந்தக் குன்றுப் பிரதேசத்தில் கஜராஜன் என்ற திருடன் வசித்து வந்தான். அங்கு மேய வரும் பசுக்களைக் கண்டதும் அவற்றைத் திருடுவதற்கு ஒரு யோசனையைக் கையாண்டான். அதன்படி புதரில் மறைந்து கொண்டு, புலியைப் போலவோ, அல்லது சிங்கத்தைப் போலவோ ஒலி எழுப்புவான். மாடு மேய்ப்பவர்கள் அதைக்கேட்டு ஓடி விடுவார்கள். பிறகு பயந்து போனப் பசுக்களும் அப்பகுதியை விட்டு ஓடிச் சென்று, எதிர் திசையை அடையும். பிறகு, வழிதவறிப்போன பசுக்களை அவன் அழைத்துச் சென்று வேறு கிராமங்களில் விற்று விடுவான். இப்படியே சில ஆண்டுகளில் அவன் நிறையப் பணம் சம்பாதித்து விட்டான்.\nஇவ்வாறு ஏகப்பட்ட மாடுகளைத் திருடி விற்றுவிட்ட கஜராஜனுக்கு சில மாதங்களாக திருடுவதற்கு மாடுகளே கிடைக்கவில்லை. ஒருநாள் நான்கு கொழுத்த மாடுகளை அங்கே கண்டதும் அவனுக்குப் பயங்கர மகிழ்ச்சி உண்டாகியது. கூடவே, மாடுகளை மேய்க்க வந்த முத்துவையும் பார்த்தான். விஷயம் தெரியாத புதிய ஆள் ஒருவன் மாடுகளை மேய்க்க வந்திருக்கிறான் என்று கஜராஜன் புரிந்து கொண்டான். அந்த மாடுகள் நான்கையும் கடத்தித் திருடத் தீர்மானித்து, ஒரு புதரினுள் பதுங்கிக் கொண்டான். முத்து தன் மாடுகளை கவனிக்காமல் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து குழல் ஊதத் தொடங்கியது அவனுக்கு வசதியாகப் போயிற்று.\nபுதரில் பதுங்கிய கஜராஜன் புலியைப் போல் உறுமினான். அவன் எதிர் பார்த்ததுபோல் மாடுகள் பயந்து ஓடவில்லை. அவன் பதுங்கியிருந்த புதரை சூழ்ந்து கொண்டு, புலி வெளியே வந்தால் தாக்கத் தயாராயின. புலியின் உறுமலைக் கேட்ட முத்து, தன் மாடுகள் புதரைச் சூழ்ந்து கொண்டு தாக்கத் தயாராயிருப்பதைக் கண்டு வேடிக்கை பார்க்க எழுந்து நின்றான்.\nமுதன் முறையாக தன் சூழ்ச்சி பலிக்கவில்லை என்று அறிந்த கஜராஜன் உடனே சிங்கத்தைப் போல் கர்ஜித்தான். என்ன ஆச்சரியம் அந்த மாடுகள் அப்போதும் பயப்படாமல் புதரைச் சுற்றி நின்றன. தங்கள் கொம்புகளை ஆக்ரோஷத்துடன் ஆட்டிக் கொண்டே சீறின. கஜராஜன் நடுநடுங்கிப் போனான். அவன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.\nமாடுகளைக் கடத்தித் திருடும் எண்ணத்தை விட்டு, தான் உயிர் பிழைத்தால் போதும் என்று நினைத்தான். எப்படியாவது முயற்சி செய்து மாடுகளை பயமுறுத்த எண்ணி, புலியின் குரலிலும், சிங்கத்தின் குரலிலும் மாறி மாறி ஒலிஎழுப்பினான். ஆனால் அந்த மாடுகள் சிறிதும் பயப்படவில்லை. ஆனால் கஜராஜனின் உரத்த கர்ஜனையைக் கேட்டு கிராமத்திலிருந்த ஆடு, மாடுகள் பயத்தில் சிதறி ஓடலாயின.\nஅதற்குள், முத்து கிராமத்திற்குச் சென்று அங்கிருந்த மக்களிடம் \"என் மாடுகள் புலியையும், சிங்கத்தையும் புதருக்குள் முற்றுகையிட்டு விட்டன. இன்னும் சற்று நேரத்தில் அவை புதரில் புகுந்து அவற்றை கொம்புகளினால் குத்திக் கிளறும் காட்சியைப் பார்க்க வாருங்கள்\" என்று கூவி அழைத்தான். ஆனால் பலரும் அவன் சொல்வதை நம்பவில்லை. தைரியமுள்ள சிலர் மட்டுமே அந்த அதிசயக் காட்சியைக் காண வந்தனர்.\nஅங்கு அவர்கள் ஒரு புதரைச் சுற்றி முத்துவின் மாடுகள் முற்றுகையிட்டுச் சூழ்ந்திருப்பதைக் கண்டனர். \"முத்து, புலியும் சிங்கமும் எங்கே\" என்று அவர்கள் கேட்டனர். \"என் மாடுகளுக்குப் பயந்து அவை புதரினுள் பதுங்கியுள்ளன. அவற்றை வெளியே வரச் செய்தால் போதும்\" என்று அவர்கள் கேட்டனர். \"என் மாடுகளுக்குப் பயந்து அவை புதரினுள் பதுங்கியுள்ளன. அவற்றை வெளியே வரச் செய்தால் போதும் அப்புறம் பாருங்கள் நடப்பதை\nஉடனே அங்கு இருந்தவர்கள் கற்களைப் பொறுக்கிப் புதருக்குள் வீசினர். கல்லடி தாங்க முடியாத கஜராஜன் வெளியே வர, அவன் மீது மாடுகள் பாய்ந்து கொம்புகளால் குத்திப் புரட்டிப் போட்டு விட்டன. குற்றுயிரும், கொலையுயிருமாய் வெளியே வந்த கஜராஜனைக் கண்டு மக்கள் திகைத்துப் போயினர்.\nஅனைவர் முன்னிலையிலும் கஜராஜன் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். கிராமத்தினரின் கோபம் எல்லைமீறி, கஜராஜனை அடித்துத் துவைத்தனர். அன்றுமுதல், முத்து அந்த கிராமத்திற்குத் தலைவன் ஆகிவிட்டான். கிராமத்தினரும் பயமின்றி தங்கள் கால்நடைகளை அங்கு மேய்க்க அனுப்பினர்.\nகிச்சு கிச்சு மூட்டும் இந்தக் குட்டிக் கதையை மறைந்த தென்கச்சி சுவாமிநாதன் ஸ்டைலில் படித்து ரசியுங்கள்\nஇந்த உலகில் முட்டாள்களும் ஒரு வகையில் பைத்தியக்காரர்கள் மாதிரி தான். அவர்கள் சொல்வது தான் சரி என்று கடைசி வரை சாதித்துக் கொண்டிருப்பார்கள்.\nஒரு ஆள் டாக்டரைத் தேடி வந்தான். அவனை உட்கார வைத்து டாக்டர் விசாரித்தார்.\n\"எனக்கு வயிறு வலிக்குது டாக்டர்\"\n\"நான் மனநோய் மருத்துவர். வயிறு வலிக்கு நீ பார்க்க வேண்டிய டாக்டர் அடுத்த தெருவுல இருக்கார்.\"\n\"அவர் அங்கயே இருக்கட்டும். எதனால எனக்கு வயிறு வலின்னு கேளுங்க டாக்டர்\"\n\"நான் ஒரு குதிரையை முழுங்கிட்டேன்\n\"ஓ...அப்படீன்னா நீ இங்க வர வேண்டிய ஆள் தான். உள்ள ரூம்ல வந்து படு\nஉள்ளே அழைத்துச் சென்று, அவனுக்கு ஊசி போட்டு தூங்க வைத்தார்.\nஅவன் வழியிலேயே சென்று அவனை குணப்படுத்த எண்ணிய டாக்டர், உயிருள்ள ஒரு குதிரையை கொண்டு வந்து மருத்துவமனை வாசலில் கட்டச் செய்தார். தூங்கி எழுந்ததும், டாக்டர் அவனருகில் சென்று சொன்னார்.\n\"நீங்க என்ன சொல்றீங்க டாக்டர்\n\"நீ நிஜமாவே ஒரு பெரிய குதிரையை முழுங்கியிருந்தே..அதை ஆபரேஷன் செய்து வெளியே எடுத்துட்டோம். நல்ல வேளை, உடனடியா நீ என்கிட்ட வந்ததால பிழைச்சிக்கிட்ட... அந்த குதிரையும் பிழைச்சிட்டுது\"\n\"அப்படியா டாக்டர்...அந்தக் குதிரையை நான் பார்க்கலாமா\n\"வாசலில் கட்டிப் போட்டிருக்கேன். வந்து பார்\"\nஅவன் மெல்ல எழுந்து, அடி மேல் அடி வைத்து வாசல் பக்கம் போனான். அங்கே குதிரையைப் பார்த்தான். எதுவும் பேசாமல் டாக்டர் பக்கம் திரும்பினான். டாக்டர் பெருமிதத்துடன் அவனைப் பார்த்தார்.\nஎதிர்பாராமல் அவன் அறைந்ததால் நிலைகுலைந்த டாக்டர், \"எதுக்குய்யா என்னை அடிச்சே\" என ஆவேசமாக கேட்டார்.\n\"நீங்க ஒரு போலி டாக்டர். நான் முழுங்குனது வெள்ளை குதிரை. ஆனா நீங்க கறுப்பு குதிரையை காட்டி ஏமாத்தப் பாக்குறீங்க\nஇது போன்ற அவரது அனைத்து நகைச்சுவை கதைகளும் அம்புலிமாமா இணையதளத்தில்\nஉங்களுக்கு பீர்பால் கதை தெரியும் தானே...அக்பரின் சபையிலிருந்த பீர்பால் தன்னுடைய அறிவு, சாமர்த்தியம், நகைச்சுவை ஆகியவற்றுக்காக மிகப்பிரபலமானவர். எந்த ஒரு பிரச்சினையையும், தன் மதியூகத்தால் ஆராய்ந்து அதற்குரிய தீர்வை நகைச்சுவை ததும்ப வெளிப்படுத்துவதில் அவருக்கு நிகரில்லை. ஆனால் பீர்பாலின் பின்புலம் என்ன எப்படி அக்பரை சந்தித்தார் அரசவையில் உயர்ந்த பதவி பெற்றது எப்படி இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை இதோ...\nஒருநாள் அக்பர் தன் சபையில் அமர்ந்திருக்கையில், அவரை நாடி ஓர் இளைஞன் அங்கு வந்தான். அவன் பணிவுடன் வணங்கியபோது, அக்பர்அவனை நோக்கி, \"நீ யாரப்பா உனக்கு என்ன வேண்டும்\" என்று கேட்டார். \"பிரபு என் பெயர் மகேஷ்தாஸ் நான் ஒரு குக்கிராமத்தில் வசிக்கிறேன். வேலை தேடி உங்களிடம் வந்தேன்\n\"உனக்கு யார் சொன்னார்கள் இங்கே உனக்கு வேலை கிடைக்குமென்று\" என்று அக்பர் கேட்டார்.\n\"என் ஆசிரியர் சொன்னார், பிரபு என்னுடைய அறிவைக் கண்டு வியந்த அவர் என் தகுதிக்குரிய வேலை உங்களிடம் தான் கிடைக்கும் என்றார். அவருடைய வார்த்தையை நம்பி என் கிராமத்திலிருந்து வெகு தூரம் காலால் நடந்துத் தங்களைத் தேடி வந்துஇருக்கிறேன்\" என்றான் மகேஷ்.\n\"எல்லா ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களை அறிவாளிகள் என்று தான் நினைப்பார்கள். உண்மையிலேயே நீ புத்தி சாதுரியம் உடையவனாக இருந்தால் மட்டுமே உனக்கு வேலை கிடைக்கும்\" என்றார் அக்பர். \"பிரபு\" என்றார் அக்பர். \"பிரபு நீங்கள் எதிர்பார்க்கும் தகுதியை விட நூறு மடங்கு தகுதியுடையவன் நான் நீங்கள் எதிர்பார்க்கும் தகுதியை விட நூறு மடங்கு தகுதியுடையவன் நான்\" என்று மகேஷ் பெருமையுடன் கூறினான்.\n\"அப்படியானால், அதை நிரூபித்துக் காட்டு\" என்றார் அக்பர். \"பிரபு\" என்றார் அக்பர். \"பிரபு அதைக் காட்டுவதற்கு முன் எனக்கு ஒரு பரிசு தருவீர்களா அதைக் காட்டுவதற்கு முன் எனக்கு ஒரு பரிசு தருவீர்களா\" என்று மகேஷ் கேட்டான்.\n\"முதலில் உன் சாமர்த்தியத்தை நிரூபித்துக் காட்டு பிறகு பரிசைப் பற்றிப் பேசு பிறகு பரிசைப் பற்றிப் பேசு\" என்றார் அக்பர். \"நான் கேட்கும் பரிசினால் உங்களுக்கு ஒரு பைசா கூட செலவாகாது\" என்றார் அக்பர். \"நான் கேட்கும் பரிசினால் உங்களுக்கு ஒரு பைசா கூட செலவாகாது\" என்றான் மகேஷ். \"அது என்னப்பா அப்படிப்பட்ட பரிசு\" என்றான் மகேஷ். \"அது என்னப்பா அப்படிப்பட்ட பரிசு\n\" என்றான் மகேஷ். அவனுடைய அந்த விபரீதமான வேண்டுகோளைக் கேட்டு அக்பர் உட்பட சபையிலிருந்த அனைவரும் திடுக்கிட்டனர். \"உனக்கென்ன பைத்தியமா\" என்று அக்பர் கோபத்துடன் கேட்டார்.\n\"அதைப் பற்றி பின்னால் தெரிந்து கொள்வீர்கள் தயவு செய்து நான் வேண்டியதைக் கொடுங்கள் தயவு செய்து நான் வேண்டியதைக் கொடுங்கள்\" என்றான் மகேஷ். உடனே, அக்பர் ஒரு காவலனைச் சாட்டையெடுத்து வரச் சொன்னார். பின்னர் அவன் செவிகளில் \"அவனை அடித்து விடாதே\" என்றான் மகேஷ். உடனே, அக்பர் ஒரு காவலனைச் சாட்டையெடுத்து வரச் சொன்னார். பின்னர் அவன் செவிகளில் \"அவனை அடித்து விடாதே அடிப்பது போல் பாவனை செய் அடிப்பது போல் பாவனை செய்\nமகேஷ் தன் முதுகைக் காட்டியவாறே அவனை \"நீ அடிக்கத் தொடங்கு\" என்றான். அந்த ஆளும் பலமாக அடிப்பது போல் ஓங்கி மெதுவாகவே அடித்தான். பத்துமுறை அவ்வாறு சாட்டையடிப் பட்டதும், மகேஷ் \"நிறுத்து\" என்றான். அந்த ஆளும் பலமாக அடிப்பது போல் ஓங்கி மெதுவாகவே அடித்தான். பத்துமுறை அவ்வாறு சாட்டையடிப் பட்டதும், மகேஷ் \"நிறுத்து\" என்று கூவினான். பிறகு நிமிர்ந்து அக்பரை நோக்கி, \"பிரபு\" என்று கூவினான். பிறகு நிமிர்ந்து அக்பரை நோக்கி, \"பிரபு பரிசில் எனக்குக் கிடைக்க வேண்டிய பாகம் கிடைத்து விட்டது. மீதியிருப்பதை உங்களுடைய பிரதான வாயிற்காப்போர்கள் இருவருக்கும் பகிர்ந்து கொடுங்கள் பரிசில் எனக்குக் கிடைக்க வேண்டிய பாகம் கிடைத்து விட்டது. மீதியிருப்பதை உங்களுடைய பிரதான வாயிற்காப்போர்கள் இருவருக்கும் பகிர்ந்து கொடுங்கள்\nஅவன் சொல்வதன் பொருள் புரியாத அக்பர், \"என்ன உளறுகிறாய்\" என்று கோபத்துடன் கேட்டார்.\nஅவர்களையே கூப்பிட்டுக் கேளுங்கள்\" என்றான். உடனே, அக்பர் அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்தார். அவர்கள் வந்ததும், மகேஷ் அவர்களை நோக்கி, \"தோழர்களே சக்கரவர்த்தி தரும் பரிசை நாம் மூவரும் பங்கு பிரித்துக் கொள்வோம் என்று உங்களுக்கு வாக்களித்தேன் அல்லவா சக்கரவர்த்தி தரும் பரிசை நாம் மூவரும் பங்கு பிரித்துக் கொள்வோம் என்று உங்களுக்கு வாக்களித்தேன் அல்லவா என்னுடைய பங்கை நான் பெற்றுக் கொண்டு விட்டேன். இனி, நீங்கள் பெறுங்கள்\" என்றான்.\nஇரு காவல்காரர்களும் மகிழ்ச்சியுடன் பரிசை எதிர்பார்க்க, இருவர் முதுகிலும் பலமாக பத்து சாட்டை அடி விழுந்தது. வலி பொறுக்க முடியாமல் இருவரும் கதற, அக்பர் அவர்களை நோக்கி \"இந்த நிமிடமே, உங்களை வேலையிலிருந்து நீக்குகிறேன்\" என்று உத்தரவிட்ட பிறகு, மகேஷிடம், \"நீ மிகவும் சாமர்த்தியசாலி என்பதை நிரூபித்து விட்டாய்\" என்று உத்தரவிட்ட பிறகு, மகேஷிடம், \"நீ மிகவும் சாமர்த்தியசாலி என்பதை நிரூபித்து விட்டாய் இந்த நிமிடமே உனக்கு பீர்பால் என்ற பெயர் சூட்டி, உன்னை இந்த சபையில் உயர்ந்த பதவியில் நியமிக்கிறேன்\" என்றார்.\nஇந்தக் கதையுடன், உங்கள் மூளையைச் சுறுசுறுப்பாக்கும் ஏராளமான பீர்பால் கதைகள் அம்புலிமாமா இணையதளத்தில்...\nஜீனியஸ் கோயிந்து, வாண்டு பாபு போன்றவர்களின் கிச்சு கிச்சு கலாட்டாக்கள் அம்புலிமாமா இணையதளத்தில்... குட்ட்ட்டி சாம்பிள் இதோ\nஜீனியஸ் கோயிந்து: மக்கள் எல்லாரும் என்னை கடவுளா நினைக்கிறாங்கன்னு இப்பத்தான் தெரிஞ்சிக்கிட்டேன்\nநண்பர்: என்ன கோயிந்து சொல்ற\nஜீனியஸ்: பார்க்குல கொஞ்ச நேரம் தெரிஞ்சவங்களோட பேசிட்டிருந்தேன். திரும்பவும் அங்க போனா 'அடக்கடவுளே நீ திரும்பவும் வந்துட்டியா'ன்னு எல்லாரும் பயந்து 'ஆள விடுயா சாமி'ன்னு கையெடுத்து கும்பிட்டாங்க.\nஜீனியஸ் கோயிந்து (மனைவியிடம்) : நேத்து கண்ட கனவு செம காமெடியா இருந்துச்சி தானே...\nமனைவி : உங்களுக்கு வந்த கனவு காமெடியா இருந்துச்சின்னு எனக்கு எப்படி தெரியும்\nஜீனியஸ் : விளையாடாதே.. அந்த கனவுல நீயும் தானே இருந்த\nமொபைல் போன் கஸ்டமர் கேருக்கு போன் போட்டார் நம்ம ஜீனியஸ்....\nகஸ்டமர் கேர் பெண்: வணக்கம்.. உங்களுக்கு என்ன வேண்டும் சார்\nஜீனியஸ் கோயிந்து: ஹல்லோ....இந்த மாசம் என்னோட மொபைல் பில் எவ்ளோன்னு தெரிஞ்சிக்கணும்\nகஸ்டமர் கேர்: சார், உங்க போன்ல 123 நம்பருக்கு டயல் பண்ணீங்கன்னா, கரண்ட் பில் ஸ்டேட்டஸ் சொல்லுவாங்க\nஜீனியஸ் (கோபமாக) : லூசு...\nகஸ்டமர்: என்னாச்சு சார்.. ஏன் திட்றீங்க\nஜீனியஸ்: உன்கிட்ட கரண்ட் பில்லா கேட்டேன் மொபைல் பில்லு தானே கேட்டேன்... எங்க வீட்டு கரண்ட் பில்லை சொல்றதுக்கு நீ யார்\nநண்பர் : கோயிந்து.... நீ வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவே\nஜீனியஸ் கோயிந்து : ம்ம்ம்….ஏழு சாப்பிடுவேன்.\nநண்பர் : அட மக்கு... முதல் இட்லி சாப்பிட்டப் பிறகு, அத வெறும் வயிறுன்னு சொல்ல முடியாதே அப்புறம் எப்படி ஏழுன்னு சொல்லுவ...\n(நம்ம ஜீனியஸ் வீட்டுக்குச் சென்றவுடன், மனைவியிடம்…)\nஜீனியஸ்: நீ வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவே\nமனைவி : அதுக்கென்ன….அஞ்சு சாப்பிடுவேன்.\nஜீனியஸ் : அடச்சே... நீ மட்டும் ஏழுன்னு சொல்லிருந்தா உனக்கு ஒரு சூப்பர் பதில் சொல்லிருப்பேன்\nஇதுபோன்ற நகைச்சுவை கலாட்டாக்கள் அம்புலிமாமா தளத்தில்.\nமரத்தில் தொங்கும் வேதாளத்தை விக்ரமாதித்தன் ஏன் சுமந்து செல்கிறான்\nவிக்ரமாதித்தன் -வேதாளம் கதையை சிறுவயதில் படிக்காதவர்களை/ கேள்விப்படாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அம்புலிமாமாவில் நீண்ட ஆண்டுகளாக வெளிவரும் இத்தொடர் கதையின் நதிமூலம், அதாவது விக்ரமன் ஏன் மரத்தில் தொங்கும் வேதாளத்தை சுமந்து செல்கிறான் என்பதை அறிய ஆர்வமுள்ளோர்க்காக இந்தப் பதிவு....\nகோதாவரி நதிக்கரையிலுள்ள பிரதிஷ்டானபுரம் என்ற ஊரை விக்ரமாதித்தன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய தர்பாருக்கு ஒரு நாள் காந்திசீலன் என்ற முனிவர் வந்து, அவனுக்கு ஒரு பழத்தை அளித்து விட்டுச் சென்றார். விக்ரமனும் அதை வாங்கி தன் பொக்கிஷ அதிகாரியிடம் கொடுத்து பத்திரப்படுத்தச் சொன்னான். இதே போல தினமும் அந்த முனிவர் விக்ரமனுக்கு பழம் கொடுப்பதும், அதை அவன் பத்திரப்படுத்துவதும் வழக்கமாகி விட்டது. ஒருநாள் முனிவர் கொடுத்த பழத்தை, எங்கிருந்தோ வந்த குரங்கு ஒன்று கடித்தது. அப்போது அதிலிருந்த ரத்தினக் கல் கீழே விழுந்தது.\nஉடனே விக்ரமன் தன் பொக்கிஷ அதிகாரியை அழைத்து, அனைத்து பழங்களையும் சோதித்துப் பார்க்கச் சொன்னான். பழங்களைச் சோதித்த அதிகாரி, \"மன்னா, பழங்கள் உலர்ந்து விட்டன. ஆனால் அவற்றில் விலை உயர்ந்த ரத்தினக் கற்கள் இருந்தன\" என்றார். மறுநாள் வழக்கம் போல முனிவர் வந்து விக்ரமனிடம் பழம் கொடுத்தார். அவரிடம், \"சுவாமி, தினமும் ஒரு பழத்தில் ரத்தினக் கற்களை வைத்து தருகிறீர்களே... ஏன் என்று கேட்டான். அதற்கு பதிலளித்த முனிவர், மிகப் பெரிய நன்மையை என் மந்திரத்தால் செய்தாக வேண்டும். இல்லையெனில் பெரும் கேடு ஏற்படும். இச்செயலைச் செய்வதற்கு எனக்கு சுத்தமான வீரன் ஒருவனது துணை வேண்டும். அதற்காகத்தான் உன்னை அணுகினேன்,\" என்றார்.\nதன்னால் மிகப் பெரிய நன்மை நடக்கப்போவதாகக் கூறியதால் மகிழ்ந்த விக்ரமன், இதற்கு ஒப்புக் கொண்டான். \"வரப்போகும் கிருஷ்ணபட்ச சதுர்த்தியன்று நள்ளிரவில் ஊருக்கு வெளியே இருக்கும் மயானத்துக்கு நி தனியே வரவேண்டும்,\" என்றார் முனிவர். சொன்ன நேரத்தில் மயானத்துக்குச் சென்றான் விக்ரமன். அவனுக்காக அங்கு காத்திருந்த முனிவர், \"இங்கிருந்து தென் திசையில் சென்றால், அங்கு ஒற்றை மரம் இருக்கும். அதில் ஓர் ஆணின் உடல் தொங்கிக்கொண்டிருக்கும். அதை எடுத்துக் கொண்டு இங்கே வா. நடுவில் ஏதும் பேசக் கூடாது\" என்றார்.\nமன்னனுன் அவர் கூறிய திசையை நோக்கி நடந்தான். அங்கு ஓர் ஒற்றை மாத்தில் ஆணின் உடல் தொங்கிக் கொண்டிருந்தது. மரத்தின் மேல் ஏறி கயிற்றை அறுத்து, பிண நாற்றம் அடிக்கும் அந்த உடலை கீழே தள்ளினான். கீழே விழுந்த அந்த உடல் அழுதது. அந்த உடலில் உயிர் இருப்பதாக நம்பிய விக்ரமன், அதைத் தூக்க முயற்சித்தான். உடனே உடல் சிரிக்க ஆரம்பித்தது. \"ஏன் இப்படிச் சிரிக்கிறாய்\" என மன்னன் கேட்ட அடுத்த நொடி மீண்டும் மரத்தில் சென்று தொங்கியது அந்த உடல். அது வேதாளம் என்பதை உணர்ந்து கொண்ட விக்ரமன், மீண்டும் அதை கிழே கொண்டு வந்து முதுகில் சுமந்து சென்றான். அப்போது அந்த வேதாளம் பேச ஆரம்பித்தது. \"மன்னா, நாம் நடக்கும் போது பொழுது போவதற்காக நான் ஒரு கதை சொல்கிறேன்\" என ஆரம்பித்தது. கதையின் முடிவைப் பற்றி புதிர் போட்டது. அதற்கு விடை தெரிந்தும் மவுனமாக இருந்தால், தலை வெடித்து விடும் என்று விக்ரமனை மிரட்டியது.\nவேறு வழியில்லாமல் விக்ரமனும் பதில் கூறினான். பதில் கூறியதால் அவனது மவுனம் கலைந்த அடுத்த நொடி, வேதாளம் மீண்டும் மரத்தில் சென்று தொங்கியது. இப்படியே, ஒவ்வொரு கதையாகச் சொல்லி அவனிடம் கேள்விகள் கேட்கும். பதில் சொல்வதற்காக அவன் வாய் திறந்து பேசியதும் மரத்தில் ஏறிக் கொள்ளும். இது தான் விக்ரமன் - வேதாளத்தின் கதை\nவேதாளம் சொல்லிய அத்தனை கதைகளும், அழகிய படங்களுடன் அம்புலிமாமா இணையதளத்தில்\nஆஸ்திரேலிய அரசை பயமுறுத்தும் பேய்கள்\nவிந்தையான + வித்தியாசமான செய்திகள் யாவும் அம்புலிமாமா தளத்தில்... சின்ன சாம்பிள் இதோ\nபேய்ப்படங்களில் நடிக்கும் கதாபாத்திரங்கள் ரசிகர்களை மட்டும் தான் மிரட்டி டென்ஷனாக்கும்...ஆனால் ஆஸ்திரேலியாவில் வெளியாகும் பேய்ப்படங்களில் வரும் பேய்களால், அந்நாட்டு அரசே மிரண்டு போய் டென்ஷனாகியிருக்கிறது.\nஆஸ்திரேலியாவில் சமீபகாலமாக பேய்ப் படங்கள் அதிகமாக தயாரிக்கப்பட்டு, அந்நாட்டு மக்களால் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆஸ்திரேலியாவில் உள்ள அழகிய தீவுகளுக்குச் செல்லும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பேய்கள் துரத்துவது போலவும், அங்குள்ள இயற்கையே பேய்களாக மாறி தாக்குவது போலவும் படங்களில் சித்தரிக்கப்பட்டன.\nதுவக்கத்தில் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத அந்நாட்டு அரசு, இப்போது கலங்கிப்போய உள்ளது. காரணம், ஆஸ்திரேலிய சுற்றுலாத்துறை சார்பில் குயீன்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் மிகப்பெரிய ஆய்வு நடத்தப்பட்டது. ஆஸ்திரேலிய சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்து வருவதற்கு என்ன காரணம் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடிக்க பெரும் பாடுபட்டனர்.\nஇறுதியில், அந்நாட்டு சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைவதற்கு, அங்கு வெளியாகும் பேய்ப் படங்கள் தான் காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள இயற்கை அழகையும், மனிதர்களையும் பேய்களாக சித்தரித்து, சுற்றுலாப் பயணிகளைத் தாக்குவது போல தொடர்ந்து திரைப்படங்கள் காண்பிப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், இயற்கை எழில்சூழ்ந்த பகுதிகளை மர்மப் பிரதேசங்களாக சித்தரிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nசுற்றுலாப் பயணிகளை அச்சம் கொள்ள வைத்து வருவாயைக் கெடுக்கும் பேய்ப் படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை என்ன செய்யலாம் என்று தற்போது அந்நாட்டு யோசித்து வருகிறது.\nமேலும் பல சுவையான, வியப்பில் ஆழ்த்தும் தகவல்களுக்கு... அம்புலிமாமா செல்லவும்\nபுகைப்படம்: நன்றி Two Barking Dogs\n1947 -1960 வரை தீபாவளியை எப்படி கொண்டாடியிருப்பார்கள்\nஇப்போதைய தீபாவளி கொண்டாட்டங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியும். 1947ம் ஆண்டு சுதந்திரம் அடைந்த போது தீபாவளி எப்படியிருந்திருக்கும் 1950ம் ஆண்டுகளில் இந்த ஆண்டுகளில் தீபாவளி பண்டிகைகள் எப்படியிருந்திருக்கும் என்பதை, அந்தந்த ஆண்டுகளில் வெளியான அம்புலிமாமாவின் தீபாவளி மலர் அட்டைப் படங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்...\nஇது அம்புலிமாமாவின் முதல் தீபாவளி மலர்....1947ம் ஆண்டு\nஇது 1948ம் ஆண்டு தீபாவளி...\nஅம்புலிமாமாவின் அனைத்து பழைய இதழ்களையும் பார்க்க,படிக்க இங்கு செல்லவும்\nதமிலிஷ், நியூஸ்பானை பட்டைகளில் ஓட்டுப் போட்டு, இந்தப் பதிவை பிரபலப்படுத்தி அனைவரும் பயனடைய உதவுங்கள்\nமீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும்\nஅம்புலிமாமா வலைத்தளத்தின் சுவாரஸியமான பகுதிகளில் இருந்து ஒரு சாம்பிள்...\n\"என்னைப் பார்..யோகம் வரும்\", \"கண்ணைப் பார் சிரி\" இது போன்ற வாசகங்களைக் கொண்ட திர்ஷ்டிப் படங்கள் எல்லாம் பழைய ஸ்டைல். மீனுக்கு பச்சை குத்தி வீட்டுக்குள் வைத்து வளர்ப்பது தான் தற்போதைய திருஷ்டி ஸ்டைல்\nமூட நம்பிக்கைகளை ஹைடெக்காக பின்பற்றுவதில் சீனர்களுக்கு நிகர் யாருமில்லை. வீட்டில் வாஸ்து மீன்களை வளர்த்தால் கோடீஸ்வரர்களாகலாம் என்பதை உலகுக்கு சொல்லித்தந்த சீனாவில், மீன்களை வைத்து அதிரடியாக புதிய மூடப் பழக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். செங்க்டு என்ற பகுதியில் உள்ள மிகப் பெரிய வளர்ப்பு விலங்குகள் சந்தையில், கிளி மூக்கு மீன் என்றழைக்கப்படும் வாஸ்து மீன்களின் உடலில் வாடிக்கையாளரின் விருப்பத்துக்கு ஏற்றாற்போல பல வண்ணங்களில் பச்சை குத்தித் தருகின்றனர்.\nதொழில் செய்யும் வாடிக்கையாளர் எனில் \"முதலாளி.. உங்க வியாபாரம் இனிமேல் சூப்பர்\" என்பது போன்ற வாசகங்களை சீன மொழியில் பச்சை குத்தித் தருகின்றனர். வீடுகள் என்றால், சில சின்னங்கள், வீட்டிலிருப்போரின் ராசியான எண்களை பச்சை குத்தித் தருகின்றனர்.\nஇந்த மீன்களை வாங்கிச் சென்று வளர்த்தால், வளம் பெருகுவதாக செய்திகள் உலவுவதால், ஆயிரக்கணக்கான ரூபாய் பணம் கொடுத்து இந்த மீன்களை வாங்கிச் செல்ல மக்கள் போட்டி போடுகின்றனர்.\n\"சீன்ன மீன் என்பதால் தானே பச்சை குத்தி அதை இம்சை செய்றாங்க...சுறாவும் மீன் இனம் தானே.. அதோட வாய்ல போய் பச்சை குத்துங்களேன் பார்ப்போம்\" என உயிரின ஆர்வலர்கள் எதிர்ப்பு குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.\nஇது போன்ற விசித்திரமான, விந்தையான செய்திகள் www.ambulimama.com தளத்தில் காணலாம்\nதமிலிஷ் பட்டையில் ஓட்டு போட்டு, இந்தப் பதிவை பிரபலப்படுத்தி அனைவரும் பயனடைய உதவுங்கள்\nபபுள்கம் மென்றால் கண்ணீர் வராது\n\"அப்படியா...நம்பமுடியவில்லையே\" என்று உங்களை வியப்பில் ஆழ்த்தும் சூப்பர் தகவல் துளிகள். அறிவியல், வரலாறு, விலங்குகள் உள்பட பல பிரிவுகளில் ஏராளமான தகவல் துளிகள் அனைத்தும் அம்புலிமாமா இணையதளத்தில் ... சில சாம்பிள்கள் மட்டும் இங்கே\nசாதாரணமாக ஒரு நிமிடத்துக்கு 20 முறை கண்களை சிமிட்டுவோம். ஆனால் கம்ப்யூட்டரில் இயங்கும்போது மட்டும் நிமிடத்துக்கு 7 முறை மட்டுமே கண் சிமிட்டுவோம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. சோதித்துப் பாருங்களேன்.\nமின் விளக்கைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனுக்கு, இருட்டைக் கண்டால் பயம். இது அவரே சொன்னது.\nகை ரேகைகளைப் போலவே, நாக்கிலுள்ள ரேகைகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்\nமனிதர்களின் புருவத்தில் சராசரியாக 550 முடிகள் இருக்கும்\nமனிதர்கள் நடக்கும் போது, உடலில் உள்ள 200 தசைகளைப் பயன்படுத்துகின்றனர்.\nநெருப்புக் கோழியின் சிறுகுடல் அளவு என்ன தெரியுமா...46 அடி\nவெங்காயம் நறுக்கும் போது சுவிங் கம் அல்லது பபுள்கம் மென்றால் கண்ணீர் வராது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nதொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் இறந்ததும், அவரது உடல் அடக்கம் செய்த அன்று அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அமெரிக்காவில் உள்ள அனைத்து தோலைபேசி இணைப்புகளும் 1 நிமிடத்துக்கு துண்டிக்கப்பட்டன.\nநாம் மிக எளிதாக சிரித்து விடுகிறோம். ஆனால் அதற்கு 17 முகத் தசைகள் உழைக்க வேண்டும்.\nகலிலியோ இறந்து 100 ஆண்டுகள் கழிந்த பின், 1737ம் ஆண்டு அவரது உடலின் எஞ்சிய பாகங்கள் அனைத்தும், கல்லறையிலிருந்து மீண்டும் வெளியே எடுக்கப்பட்டு, சாண்டா குரோஸ் தேவாலயத்தில் அமைக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது ஆண்டன் பிரான்செஸ்கோ என்பவர் கலிலியோவின் வலது கை நடுவிரலை எடுத்து பத்திரப்படுத்தினார். அந்த விரல் தற்போது பதப்படுத்தப்பட்டு, இத்தாலியின் புளோரன்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.\nமாடுகளை மாடிப் படிகளில் எளிதாக அழைத்துச் சென்று விடலாம். ஆனால் படிகளில் அவ்வளவு எளிதாக மாடுகள் இறங்காது.\nஅளவுக்கு அதிகமாக வயிறு முட்ட சாப்பிட்ட பின், நமது கேட்கும் திறன் கண்டிப்பாக குறையும்.\nஉலகின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையை செய்தவர் கிரிஸ்டியன் பெர்னார்ட். 1967ம் ஆண்டு செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சையில் நோயாளி பிழைத்துக் கொண்டார். ஆனால் அடுத்த 18 நாட்களுக்கு மட்டுமே அவர் உயிருடன் இருந்தார்.\nமின்சார நாற்காலியை கண்டுபிடித்தது ஒரு பல் டாக்டர்\nஇது போன்ற அரிய தகவல் துளிகளை http://www.ambulimama.comசென்று பொதுஅறிவை வளர்த்துக் கொள்ளலாம்.\nதமிலிஷ் பட்டையில் ஓட்டு போட்டு, இந்தப் பதிவை பிரபலப்படுத்தி, அனைவரும் பயனடைய உதவுங்கள்\nநகைச்சுவைப் பேச்சாலும், எழுத்தாலும் அனைவரையும் கட்டிப் போட்ட தென்கச்சி சுவாமிநாதன் நம்மை விட்டுப் பிரிந்தாலும், தனது நகைச்சுவை படைப்புக்களை அம்புலிமாமா இணையதளத்தில் பொக்கிஷமாக விட்டுச் சென்றுள்ளார். அந்தப் பொக்கிஷத்திலிருந்து மிகச்சிறிய குண்டுமணி இதோ...\n\"அடுத்தபடியா என்ன நாவல் எழுதலாம்னு யோசிக்கிறேன்\"\n\"நீங்க தொடர்ந்து எழுதணும். நிறைய எழுதணும், எழுதிக் குவிக்கணும். அதான் என்னுடைய ஆசை\n\"எனக்கு இப்படி ஒரு விசிறியா ரொம்ப மகிழ்ச்சி.நீங்க என்னை புரிஞ்சிகிட்ட அளவுக்கு பதிப்பகங்கள் என்னை புரிஞ்சிக்க மாட்றாங்க. அதை நினைச்சாத்தான் வருத்தமா இருக்கு\"\n\"அதை பொருட்படுத்தாதீங்க சார். நீங்க பாட்டுக்கு எழுதிட்டே இருங்க அமெரிக்க நாடக ஆசிரியர் ஒருத்தர் இப்படித்தான்... பல நாடகங்களை எழுதினார். அவருடைய படைப்புகளை பிரசுரிக்கறதுக்கு யாரும் முன் வரலை. பசியாலும் பட்டினியாலும் வாடினார். ஒரு நாள் அவருடைய நாடகங்கள் அத்தனையையும் ஒரு மூட்டையா கட்டி மளிகைக் கடையில எடைக்கு போட்டு வித்துட்டார். மளிகைக் கடைக்காரர் ஒவ்வொரு பக்கமாக் கிழிச்சி பொட்டலம் கட்டி விக்கிறப்போ, சில பக்கங்கள் ஒரு பதிப்பகத்து முதலாளி கையில் கிடைச்சது.\nஅந்த பக்கங்கள் ரொம்ப அருமையா இருந்ததால,ஓடிப் போய் பொட்டலம் கட்டாம இருந்த பக்கங்களை வாங்கி பிரசுரிச்சாங்க. அதுக்கப்புறம் அந்த நாடக ஆசிரியருக்கு நல்ல கிராக்கி. ஏகப்பட்ட பணம் புகழ் எல்லாம் வந்து சேர்ந்தது சார்\"\n\"அவரு தான் பிரபல நாடக ஆசிரியர் இப்சன்\n\"அவரு மாதிரியே நானும் ஒரு நாள் பிரபலமாவேன்.\"\n\"அதுக்கு நேரம் வந்தாச்சி சார். அதனால தான் நான் வந்திருக்கேன். உங்க படைப்புகள் அத்தனையையும் வாங்கப் போறேன்\n\"அப்படியா... ரொம்ப நன்றி. எந்த பதிப்பகம் நீங்க\n\"பதிப்பகம் இல்ல சார். மளிகைக் கடை\nஇது தென்கச்சியாரின் நகைச்சுவை வெள்ளத்தில் ஒரு துளி தான். வெள்ளத்தில் நீந்தி சிரிப்பில் திக்குமுக்காட...\n50 ஆண்டுகளுக்கு முன் விளம்பரங்கள் எப்படி இருந்திருக்கும்\nநம் கண்களே நம்மை ஏமாற்றும் விதமாக போட்டோஷாப் வேலைகளால் அசத்தும் விளம்பரங்கள் இன்றைய பத்திரிகைகளில் காண்கிறோம். 50 ஆண்டுகளுக்கு முன் பத்திரிகை விளம்பரங்கள் எப்படி இருந்திருக்கும்\nஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்...இது சில சாம்பிள்கள் தான் 1947ம் ஆண்டு முதல் அம்புலிமாமா இதழில் வெளியான அனைத்து விளம்பரங்களையும் அம்புலிமாமா இணையதளத்தில் காணலாம்\nLabels: அந்தக் கால விளம்பரங்கள்\nதென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக் கதைகள்\nபுலியைக் கொன்ற அதிசய பசுக்கள்\nமரத்தில் தொங்கும் வேதாளத்தை விக்ரமாதித்தன் ஏன் சும...\nஆஸ்திரேலிய அரசை பயமுறுத்தும் பேய்கள்\n1947 -1960 வரை தீபாவளியை எப்படி கொண்டாடியிருப்பார்...\nமீனுக்கு பச்சை குத்தினால் யோகம் வரும்\nபபுள்கம் மென்றால் கண்ணீர் வராது\n50 ஆண்டுகளுக்கு முன் விளம்பரங்கள் எப்படி இருந்திரு...\nஅந்தக் கால விளம்பரங்கள் (1)\nசிறுவயதில் உங்கள் ஆசானாக, கதை சொல்லும் பாட்டியாக, கற்பனைக்கு எட்டாக அதிசயங்களை கதைகளுக்குள் கொண்டுவந்து அசத்திய பொழுதுபோக்கு நண்பன்.அம்புலிமாமா இணையதளத்துக்கும், உங்களுக்குமான பாலம் தான் இந்த வலைப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gilmaganesh.blogspot.com/2011/05/part-27.html", "date_download": "2018-07-18T22:03:00Z", "digest": "sha1:6ZRFXMKWIP7AQMCNGXLTSOCSYNRDJSNV", "length": 10623, "nlines": 152, "source_domain": "gilmaganesh.blogspot.com", "title": "3 G ( Gorgeous Gilma Ganesh ): சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 27", "raw_content": "\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 27\nஅட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க\nஅவளையே கல்யாணம் பண்ணியவர்கள் மட்டுமே\nஅரவணைக்கும் ஆன்ட்டி ஒரு போதும் நம்மை\nஅவமதிப்பதில்லை.. அப்படி செய்தால் அது அவ தப்பில்லை..\nநம்பிக்கை வைத்த பிகர் உன்னை நாயாக அலைய விடலாம்..\nஆனால் உன்னை அரவணைத்த ஆன்ட்டி பேயாக\nபேயா இருந்தாலும் தீயா வேலை செய்யணும் கொமாரு..\nஅசிங்கம் என்பது அடி வாங்கிய ஆண்களுக்கு தான்..\nஆன்ட்டிகளை அலேக்காக அபேஸ் பண்ணவனுக்கு இல்லை..\n# தொடச்சி போட்டு போயிக்கிட்டே இருப்போம்ல..\nசீன் போடும் சொத்தை பிகர்கள் வேண்டும்..\nஅப்போது தான் அரவணைக்கும் ஆன்ட்டிகளின்\nகாதல் நாளைய நிஜங்களை தேடி தருவதில்லை..\nஆனால் அது இன்றே அத்தனையையும் இழக்க செய்கிறது..\nவாழ்வில் நீ சந்திக்கும் அவமானகளை சேமித்து வை..\nஒரு ஆன்ட்டியால் அது அத்தனையும் ஆட்கொள்ளப்படும்..\nநான் ஆன்ட்டிகளை பற்றி பெருமையாய் பேசுவது\nபிகர் மடிக்க முடியாமல் இல்லை..\nஒரு நம்பிக்கை,ஒரு ஆறுதல்,ஒரு பிணைப்பு..\nபிகர் மடிக்கிறது போட்டி இல்லைங்க..\nஅது ஒரு தவம்..வரம் கிடைச்சாலும் கிடைக்கலைனாலும்\nஅரவணைப்போ , அவமானமோ எதுவாயினும் ஏற்பேன் ..\n( இதுக்கெல்லாம் பயந்தா ஜில்லிப்பு தட்ட முடியுமா..)\nஉன்னை பார்த்தவுடன் ஒரு பெண் காதலிக்க வேண்டும்\nஎன்று ஆசைப்படாதே..உன்னை பற்றி அவளை நினைக்க செய்..\nமுதலில் நான் சுவாசித்த காற்று என் அன்னையுடயது..\nமுதலில் நான் நேசித்த மனம் அகிலா ஆன்ட்டி யுடையது..\nதனி காட்டு ராஜா said...\nபதிவுலக \"ஆன்ட்டி\" ஹீரோவுக்கு ஒரு ஓ போடு.... :))\nஏக்கத்தில , மயக்கத்தில , தூக்கத்துல ,போதையிலனு நான் விதவிதமா உளறியது..\nஅடடே.. (6) அரசியல்... (16) அர்த்தம் தெரியுமா.. (18) அலு (ழு ) வலகம் (17) என்னமோ போ... (23) ஏன் இப்படி ... (100) கவுஜ.. (85) காலேஜ் கானா.. (4) கில்மா.. (25) குடும்ப உறவுகள் (10) சாமியார்கள் (6) சினிமா.. (14) தமாசு... (31) நம்ம மாப்ளே.. விஜய்... (23) நீதிக்கதைகள் (14) புத்திக்கெட்ட ராஜாவும் புண்ணாக்கு மந்திரியும்.. (1) புரிஞ்சவன் தான் பிஸ்தா.. (23) பெண்கள்... (3) போதைமொழிகள்... (73) மாத்தி யோசி .. (86) வாய்துக்கள்... (6) விளம்பரம்... (5) ஜில் ஜொள் டல் அனுபவங்கள் (22) ஜோக்கூ (65)\nமாத்தி யோசி ...Part 28\nஎங்கடி போனீங்க நீங்க எல்லாம்.. Part 9\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 31\nஏன் இப்படி ...Part 20\nபுரிஞ்சவன் தான் பிஸ்தா...Part 19\nஜோக்கூ.. Part 40 ( சரக்கு ஸ்பெஷல்.. 8 )\nஏன் இப்படி ...Part 19\nஉன் முத்தத்திற்கு ஈடாய் எதுவுமில்லை..\nபெண்ணின் கன்னித்தன்மையை கண்டறிய ஏழு வழிகள்..1\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 30\nஏன் இப்படி ...Part 18\nஏன் இப்படி ...Part 17\nபுரிஞ்சவன் தான் பிஸ்தா..Part 18\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 29\nஏன் இப்படி ...Part 16\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 28\nஎங்கடி போனீங்க நீங்க எல்லாம்.. Part 8\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 27\nபாதுகாப்பான , பள்பளாட்டான உறவுக்கு பதினோரு வழிகள்....\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 26\nதிட்ட வேணாம்..முறைக்க வேணாம்..(காலேஜ் கானா.. )\nஎனக்குன்னு ஒரு இதயம் இருந்தது... அதை அவ சுக்கு நூறா உடைச்சிட்டு போயிட்டா... இப்ப அந்த நூறு பீசும் , அது அதுக்கு தேவையான பெண்ணை தேடி திரியுது... இந்த உலகம் என்னடானா ... என்னை PLAY BOY னு சொல்லுது... PLAY BOYS பிறக்குறது இல்ல... சில பெண்களால் காதல் என்னும் பெயரால் ஏமாற்றப்படும்போது தான் அவர்கள் உருவாக்க படுகிறார்கள்... வாழ்க்கை ஒரு வட்டம்னா என் வட்டத்தின் மையப்புள்ளியே மையல்கள் தான்.ஆமாங்க பெண்களை சுற்றியே என் வாழ்க்கை.. இந்த உலகத்துல எவனுமே நல்லவன் இல்லை... பொண்ணுங்க விஷயத்துல நான் இந்த கண்ணனோட பிள்ளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://muelangovan.blogspot.com/2014/05/blog-post_12.html", "date_download": "2018-07-18T22:29:31Z", "digest": "sha1:3GKK3HJ5UAOFG7OFUJBPHIYWCARNGJZI", "length": 12376, "nlines": 246, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: தோழர் பெரியார் சாக்ரடீசு மறைவு", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nதிங்கள், 12 மே, 2014\nதோழர் பெரியார் சாக்ரடீசு மறைவு\n'உண்மை' இதழின் பொறுப்பாசிரியரும், திராவிடர் கழகத் தலைமை நிலைய பேச்சாளரும், அருமைத் தோழருமான பெரியார் சாக்ரடீசு (அகவை 44) அவர்கள் சென்னையில் நேற்று இரவு நடந்த சாலை நேர்ச்சியில் சிக்கி \"இராசீவ்காந்தி அரசு மருத்துவமனை\"யில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தச் செய்தி அறிந்து அருமை நண்பர் பிரின்சு அவர்களிடம் நலம் வினவினேன். மீண்டும் நலம்பெற்று இயக்கப்பணிகளில் ஈடுபடுவார் என்று நம்பியிருந்த வேளையில் மருத்துவம் பயனளிக்காமல் இன்று(12.05.2014) இயற்கை எய்திவிட்டார்கள் என்ற செய்தியறிந்து வருந்தினேன். அவரை இழந்து வாடும் அருமை தோழரின் குடும்பத்தினருக்கும் இயக்கத் தோழர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதோழர் பெரியார் சாக்ரடீசு மறைவு பற்றிக்கேள்விப்பட்டு, இன்றைய செய்தித்தாளிலும் பார்த்து மிகுந்த மனவேதனையடைந்தேன். கொள்கைப் பிடிப்புள்ள செயல்வீரரை இழந்தோம். ஓரிருமுறையே நேரில் சந்தித்திருந்தாலும், அவரது பணிகள் பற்றித் தொடர்ந்து கேள்விப்பட்டு மகிழ்ந்திருக்கிறேன். என்னுடனான சில கருத்துவேறுபாடுகளை மிகவும் கண்ணியமாக வெளிப்படுத்தத் தயங்காதவர், அவரது இழப்பு நமக்கெல்லாம் பேரிழப்புத்தான். அவர் நடைமுறைப்படுத்த எண்ணிஉழைத்த திசையில் நம் பயணத்தை உறுதியாகத் தொடர்வதே அவருக்கு நாம் செலுத்தும் மரியாதையாகும். பகிர்ந்துகொண்ட தங்கள் அன்பிற்கு நன்றி அய்யா.\nதோழர் பெரியார் சாக்ரடீசின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி முனைவர் வா.நேரு அவர்கள் தந்திருக்கும் செய்தியைத் தங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் - பார்க்க http://vaanehru.blogspot.in/\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nகுடந்தை ப. சுந்தரேசனார் வாழ்க்கை ஆவணப்படமாகின்றது....\nபொதிகை தொலைக்காட்சியில் குடந்தை ப. சுந்தரேசனார் நி...\nஇருபதாம் நூற்றாண்டில் தமிழிசையை மக்களிடம் பரப்பியவ...\nதமிழிசை மீட்ட தலைமகனுக்கு நூற்றாண்டு விழா\nபண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாரின் த...\nதிருவையாறு அருகே நல்லேர் பூட்டும் விழா\nதோழர் பெரியார் சாக்ரடீசு மறைவு\nமலேசியப் புலவர் மு. முருகையன் 18. 05. 1942 - 27. 0...\nதமிழைத் துறவாத துறவி ஊரன் அடிகளார்…\nபேராசிரியர் இராசு. பவுன்துரை மறைவு (06.01.1953- 1...\nபண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார்(28....\nதமிழிசைத் தேடலில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப...\nதமிழ் இணைய மாநாடு 2014, புதுச்சேரி மாநாட்டில் பங...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://muelangovan.blogspot.com/2015/12/blog-post_62.html", "date_download": "2018-07-18T22:27:31Z", "digest": "sha1:MIRB4XFWSHKWCKUASFGCAYW2B7KX7NFT", "length": 11869, "nlines": 292, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: தமிழண்ணலுக்குக் கையறுநிலைப்பா!", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nபுதன், 30 டிசம்பர், 2015\nஓய்வோ இன்றி உழைத்த மகன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, இசைக்கடல் பண்பா...\nதிருக்குறள் புலவர் நாவை. சிவம் அவர்கள்\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://newtamilcinema.in/kamal-angry-to-letter-pad-party/", "date_download": "2018-07-18T22:18:17Z", "digest": "sha1:ZXJHTMUSPRTQXDGUBJT6UTG6HUJPFLTL", "length": 14298, "nlines": 180, "source_domain": "newtamilcinema.in", "title": "கண்ட மாடுகளுக்கும் பதில் சொல்ல வேண்டியதில்ல! கமல் ஆவேசம்! - New Tamil Cinema", "raw_content": "\nகண்ட மாடுகளுக்கும் பதில் சொல்ல வேண்டியதில்ல\nகண்ட மாடுகளுக்கும் பதில் சொல்ல வேண்டியதில்ல\nகூடங்குளம், கதிராமங்கலம், நெடுவாசல் என்று எந்த ஆபத்துக்கும் வராத சந்து மக்கள் கட்சி, சினிமாக்காரர்கள் தும்மினால் கூட போட்டது போட்டபடி ஓடி வருவது வெகு கால வாடிக்கை. யாரை தொட்டாலும் எருமை மாட்டின் மீது போஸ்டர் ஒட்டிய கதையாக அமைதி காக்கும் மக்கள், சினிமாக்காரன் அல்லது காரி என்றால், கண்ணை விழித்துக் கொண்டு கவனிப்பதும் யதார்த்தம்தானே\nஇருந்தாலும், ஒருவித ‘பப்ளிசிடி ஸ்டன்ட்’ இது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். இந்த விஷயம் மக்களுக்கு தெரியும் என்பதே தெரியாத இந்த மக்குகளுக்கு நேற்றும் கொலகுத்து. இவர்களின் போராட்டத்திற்கு சின்னதாக அசைந்து கொடுத்தார் கமல். (ஒருவேளை விஜய் டிவிக்கு பப்ளிசிடியாக இருக்கும் என்று நினைத்திருக்கலாம்)\nநேற்றிரவு எட்டரை மணி சுமாருக்கு மீடியாக்களை கமல் அழைக்க, மற்ற சேனல்களின் வேன்கள் கூட நேரடி ஒளிபரப்புக்கு அலைபாய்ந்தன. முண்டியடித்துக் கொண்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இதுவரை இல்லாத கோபத்துடன் பதிலளித்தார் கமல். எல்லா கேள்விகளையும் துணிச்சலாக எதிர்கொண்டது அவரது அறிவையும் ஆற்றலையும் ஒருசேர வெளிப்படுத்த… ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் அவர் சொன்ன பதில் செருப்படி.\nசந்து மக்கள் கட்சி குறித்த கேள்விதான் அது. “ஆராய்ச்சி மணியை யார் வேண்டுமானாலும் அடித்துவிட முடியாது. ஆனால், கன்றை இழந்த மாடு அதை செய்யலாம். அதற்குதான் பதில் சொல்ல வேண்டும். கண்ட மாடுகளுக்கும் அல்ல” என்று யாருமே எதிர்பார்க்காத பதிலை கூறி பதற விட்டார் கமல். இவர்களை மாடு என்று திட்ட வேண்டும் என்று கமல் முடிவு செய்துவிட்டதாகவே தெரிகிறது. ஏன்\nபொதுவாகவே சங்க காலத்தில் பசு தன் கன்றின் மரணத்திற்காக நீதி கேட்ட வரலாறை ஒப்பிக்கும் தமிழறிஞர்கள், ‘கன்றை இழந்த பசு’ என்றுதான் குறிப்பிடுவார்கள். ‘கன்றை இழந்த மாடு’ என்று குறிப்பிட்டதேயில்லை. நேற்று கமல் வித்தியாசமாக உச்சரித்ததன் மூலம், அவர் எவ்வளவு பெரிய புத்திசாலி என்பதை நிரூபித்தார்.\nசந்து மக்கள் கட்சி இனிமேலாவது இதுபோன்ற அற்ப விஷயங்களில் கவனம் செலுத்தாமல், கதிராமங்கலம் பக்கம் போய் சாகும் வரை தண்ணி குடிக்காமலிருக்கலாம்\n கமல் வீட்டுக்கே போய் முறைத்த காயத்ரியின் அம்மா\n கடைசி நேரத்தில் தப்பிய ஜெயம் ரவி\nஅண்ணா நீங்க ஜெயிப்பீங்க கவலைப்படாதீங்க போனில் ஆறுதல் கூறிய ஓவியா\n மீண்டும் நிகழ்ச்சிக்கு திரும்ப திட்டம்\nஓவியா ஆரவ் லிப் கிஸ்\nதனுஷ் அனிருத் மோதல் முற்றுகிறது\nநமீதா பண்ணிய அசிங்கத்திற்கு அடுத்த பிறவியிலும் விமோசனம் இல்லை\nகமலின் அதிமுக எதிர்ப்பும் 52 கோடி நஷ்டமும்\nகமல் சார்… உங்க வீட்டுக்கு போங்க\nஎனக்கு புஷ்பா புருஷனை புடிக்கும்\n மனைவியை வைத்து நிரப்பிட்டீங்களா ராம்\nமுன் ஜாமீனுக்கு முயற்சிக்கிறாரா வடிவேலு\nஎங்கள் தலைவர் ரஜினி அவர்கள் தான் முதன்முதலில் சிஸ்டம் சரியில்லை என்று தைரியமாக, சினிமாவில் அல்லாமல், நேரடியாக ஆனந்த விகடன் பத்திரிகையில் 1993 -ம் சொன்னவர். திரை உலகின் ஒரே ஆம்பள எங்கள் ரஜினி தாண்டா\nபிசாசு குட்டி says 1 year ago\nசரிடா அதையே தினமும் நூருவாட்டி இன்னும் நூறு வருஷம் சொல்லிக்கிட்டு இருக்க சொல்லு. சிஸ்டம் அவரு ஊட்டுல சரியில்லையா இல்லை நாட்டுல சரியில்லையா \nநயன்தாரா – ஒரு நள்ளிரவு பயணம்\nமுன் ஜாமீனுக்கு முயற்சிக்கிறாரா வடிவேலு\nகடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nதமிழ் படம் 2 / விமர்சனம்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nகடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nதமிழ் படம் 2 / விமர்சனம்\nமிஸ்டர் சந்திரமவுலி / விமர்சனம்\nடிக் டிக் டிக் / விமர்சனம்\nடிராபிக் ராமசாமி / விமர்சனம்\nமுன் ஜாமீனுக்கு முயற்சிக்கிறாரா வடிவேலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srimangai.blogspot.com/2014/05/blog-post_23.html", "date_download": "2018-07-18T22:28:41Z", "digest": "sha1:6IFEKDH2V5DBR6XNGVQUEGGZMG3XTUZY", "length": 23548, "nlines": 181, "source_domain": "srimangai.blogspot.com", "title": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்: சிகப்பு இன்னோவா", "raw_content": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்\n”கலியாணம் முடிஞ்சாச்சு. அந்த சிகப்பு இன்னோவா வண்டி சாட்சி” அந்தப் பெண் மீண்டும் சொன்னாள்.\nநான் கையைப் பிசைந்துகொண்டு நின்றிருந்தேன். என்ன சொல்வது இவளுக்கு\nசுஷ்மா என்ற பெயர் சொன்னால், நீங்கள் அவள் ஏதோ கால் செண்ட்டரில், ஏதோ பன்னாட்டு நிறுவனத்தின் மேனேஜ்மெண்ட் ட்ரெய்னீ அல்லது ஃபிலிம் ஸிட்டியில் ஒரு துணை நடிகை என்ற அளவிலாவது எதிர்பார்த்திருப்பீர்கள்.\nசுஷ்மா எங்கள் குடியிருப்புப் பகுதியில் ஒரு வீட்டுப் பணியாளர். வட பிஹாரில் ஏதோவொரு கிராமத்தில் கோசி நதி வெள்ளத்தில் வாழ்வாதாரம் அடித்துச் செல்லப்பட, மஹாநகர் மும்பைக்கு வந்து தனக்குத் தெரிந்த ரொட்டி , சப்ஜி செய்வது, வீட்டை பெருக்கி மொழுகுவது என்று உபரி வேலைகளைச் செய்து வயிற்றைக் கழுவி, தாக்கரேக்களின் கோபத்திற்கு ஆளாகியிருக்கும் வட நாட்டு முகமற்ற அகதிகளில் ஒருத்தி.\nபிஹாரி உச்சரிப்பில் ’நமக்’ ( உப்பு ) என்பதற்கு நிம்பாக்கு என்று சொல்வதில் ஆரம்பித்து, அனைத்திற்கும் ஏதோவொரு புதுப் பெயர் சூட்டினாள். இரண்டு வீடுகளில் வேலையை ஆரம்பித்து மெள்ள மெள்ள ஐந்து ஆறு வீடுகளில் அமர்ந்தாள். இடுப்பில் பல வீடுகளின் சாவிகள் தொங்க, அவள் கிலுங்க் கிலுங்க் என்ற ஒலியோடு சப்பாத்தி இடுவது ஏதோ மாட்டுவண்டியில் இரட்டை மாடுகள் ஒலியெழுப்பி ஓடுவது போலிருக்கும்.\nஇரு மாதம் முன்பு ஒரு பெண்ணை அழைத்து வந்தாள். பதினாறு பதினேழு வயதிருக்கும். கருத்த , சற்றே குண்டான உடல்வாகு. மிரண்ட கண்களுடன் அவள் அப்போதுதான் பிடித்து அடைக்கப்பட்ட கரடி போல் பயந்திருந்தாள். “பைட் ரே பேட்டியா” என்று அவளை ஹாலில் அமர வைத்து விட்டு, உள்ளே சப்பாத்திக்கு மாவு பிசையச் சென்றவள் வேலைமுடிந்ததும் ஒன்றும் சொல்லாமல் அழைத்துச் சென்றாள்.\nஅது அவளது இரண்டாவது பெண்ணாம்” என்றார் 304லிருக்கும் பாஸ்கர் ராவ். ”கொஞ்சம் கொஞ்சமாக வேலைகளைப் பழக்கிக் கொடுக்கப்பார்க்கிறாள். என் மனைவி சொல்லிவிட்டாள் ‘சிறுமிகளை வேலை வாங்காதே. செஞ்சே, நானே போலீஸ்ல சொல்லிடுவேன்.’ அதுலேந்து வர்றதில்லை. படிக்க வைக்காதுகள் இதுகள்”\nஅந்தப் பெண் , சுஷ்மா வராத நாட்களில் வந்து வீட்டு வேலை செய்து போனாள். சிறுமி என்பதால் பாவமாக இருந்தது. எங்கள் ஓரிருவர் வீடுகள் தவிர பிறர் ‘ வேலை நடந்தால் போதும்’ என்று விட்டுவிட்டனர். மராட்டி வேலைக்காரிகள் சுஷ்மாவின் வளர்ச்சியில் கொதித்தனர்.\nஒரு மாதமுன்பு, திடீரென சுஷ்மா வரவில்லை. வீடுகளில் ரெண்டு வேளை பாத்திரங்கள் அப்பப்படியே கிடந்து நாறின. வீட்டு எஜமானிகள் போனிலும், கீழே பார்க் பெஞ்சுகளிலும் ஆத்திரத்தோடு அவள் சொல்லாமல் கொள்ளாம போனதைக் கடுமையாக விமர்சித்து, அரைப்பதற்கு அடுத்த அவல் வந்ததும் சுஷ்மாவை மறந்தனர். ’பையாணிகளை (பிஹார், உ.பி பெண்களை) வேலைக்கு அமர்த்தினால் இப்படித்தான்’ என்று சில தீவிர மராட்டியர்கள் சொசைய்ட்டி மீட்டிங்கில் பேச, புதிய மராட்டிய வேலைக்காரிகள் அமர்த்தப் பட்டனர். சுஷ்மா மறைந்து போனாள்.\nஒரு வாரம் முன்பு பெங்களூர் நிம்ஹான்ஸ் மன நல மருத்துவமனையில் ஒரு கருவியின் டெக்னிகல் மீட்டிங்கிற்காக நானும் என் தென்னிந்திய ப்ராந்திய கிளை மேலாளரும் போயிருந்தோம். வேலையை முடித்துக் கொண்டு காருக்குக் காத்திருக்கும் வேளையில் மரத்தடியில் ஒரு பெண்ணின் கீச்சுக்குரல் பிசிறியடித்தது. அதைத் தொடர்ந்து மற்றொரு பெண்ணின் கோபக் குரலும், யாரோ கையால் அடிக்கும் ஒலியும் கேட்டது. வேடிக்கை பார்க்க மெதுவே கூடிய கூட்டம், காவலாளி விலக்க, அசட்டுச் சிரிப்புடன் கலைய, அசுவாரஸ்யமாக திரும்பிப் பார்த்தேன்.\nதலையைச் சுற்றி புடவையால் முட்டாக்கு அணிந்தவாறு சுஷ்மா நின்றிருந்தாள். அருகில் குந்தி அமர்ந்திருந்த ஒரு பெண்ணை கையால் முதுகில் கோபத்தில் அறைந்து கொண்டிருந்தாள். “சனியனே. செத்துப் போயிருக்க வேண்டியதுதானே\nசுஷ்மா என்று நாலு முறை அழைத்தபின்னரே அவள் திரும்பிப் பார்த்தாள் “சாஹீப்” என்றவள் கை கூப்பினாள். “ மாஃப் கரியே.: காலில் விழப்போனவளை நிறுத்தினேன். “மேரி பேட்டிக்கோ தேக்கியே சாஹப்” ( என் பெண்ணைப் பாருங்கள்) என்று அழ ஆரம்பித்தவளை நிச்சலனமாக அண்ணாந்து வெறித்த அந்தப் பெண்ணை எளிதில் அடையாளம் கண்டு கொண்டேன்.\n”இவளுக்கு கல்யாணம் பேசி முடிச்சிருந்தோம். கட்டிக்கப் போறவன், டெல்லியில கட்டிடம் கட்டற ஒரு கம்பெனியில இருந்தான். இவகிட்ட அடிக்கடி போன்ல பேசியிருக்கன். இதெல்லாம் கூடாதுன்னு எச்சரிச்சு வச்சேன். இவளும், சரி கட்டிக்கப் போறவந்தானேன்னு, எனக்குத் தெரியாம நிறைய தடவ பேசியிருக்கா. ஒரு மாசம் முன்னாடி, டெல்லியில, அவங்க பாட்டி பொண்ணைப் பாக்கணும்கறான்னு, இவளை டெல்லி கூட்டிட்டுப் போனேன். ” ஒரு நிமிடம் நிறுத்தினாள்.\nஅவளது பெண் மெல்ல முணுமுணுத்தாள் “ கலியாணம் முடிஞ்சாச்சு. அந்த இன்னோவா வண்டி சாட்சி. வண்டியில ஏ.ஸி இருந்துச்சு.”\nசுஷ்மா பெருமூச்சுடன் தொடர்ந்தாள் “ கலியாணத்துக்கு ட்ரெஸ் எடுக்க காஃபர் கான் மார்க்கெட்டுக்கு போயிருந்தோம். அங்க குஜ்ரால்ஸன்ஸ் கடைப் பக்கம் மாப்பிள்ளைப் பையனும். அவங்கூட மாமா மகன், சித்தப்பா பையன், நண்பன்னு மூணுபேரும் சந்திச்சாங்க. இவள வெளிய அவங்கிட்ட பேசவிட்டுட்டு, நான் ஒரு கடையில துணி பாத்திட்டுருந்தேன். மாப்பிள்ள, இவ கிட்ட வெளியெ பேசிட்டிருந்தது கேட்டுச்சு. கேக்காத மாதிரி உள்ளே புடவை பாத்திட்டிருந்தேன்.\n உனக்கு நான் ஒரு புடவ எடுத்துத் தர்றேன்”\n“அய்யோ, அம்மா இருக்காங்க. திட்டுவா.”\n“பத்தே நிமிசந்தான். மெட்ரோ ஸ்டேஷனுக்குப் பக்கத்துலதான் இருக்கு.”\n”நஹிஜி. நான் வரலை. கல்யாணம் ஆனப்புறம்தான்”\nஒரு நிமிஷம் புடவை பாக்கறதுல லயிச்சிட்டேன். திரும்பிப் பாக்கறேன். இவளக் காணோம்.”\nசுஷ்மா சற்றே மவுனித்தாள். அந்தப் பெண் மரத்தடியில் இருந்த புல்லைப் பிடுங்கி தூக்கிப் போட்டபடியே பேசினாள் “ மந்திர்ல சிந்தூர் எடுத்தியே நெத்தியில குங்குமம் வச்சு நமக்கு கல்யாணம் இப்ப ஆயிட்டுன்னு சொன்னியே நெத்தியில குங்குமம் வச்சு நமக்கு கல்யாணம் இப்ப ஆயிட்டுன்னு சொன்னியே\nசுஷ்மா தொடர்ந்தாள்.” அப்புறம், ஒரு புடவையையும் வாங்கிக் கொடுத்துட்டு “கல்யாணம் முடிஞ்சாச்சு. சாட்சிக்கு என் அண்ணன், தம்பி, நண்பனெல்லாம் இருக்காங்க பாரு. இப்ப உங்கம்மா இருக்கற கடைக்குப் போவோம்.”ன்னு சொல்லியிருக்கான்.”\n“மெட்ரோ, ஆங், கரோல்பாக் மெட்ரோ ஸ்டேஷன்தான்.. அது தாண்டி, சிகப்பு கலர் இன்னோவா வண்டில ஏறினோமே மறந்துடுச்சா” அந்தப் பெண் மீண்டும் திடீரென பேசவும் சற்றே திடுக்கிட்டேன்.\n”இவளும் அவனும் ஏறினதும் வண்டிய எங்கயோ கொண்டு போயிருக்காங்க. ஓடற வண்டியில இவள....” சுஷ்மா முடிக்கமுடியாமல் திணறினாள்.\n கல்யாணம் முடிஞ்சுபோச்சு. அம்மா கிட்ட போவோம்.ஏய். ஏன் தொடற நீயும் ஏண்டா தொடறே ஏய். நான் கத்துவேன். சில்லாவுங்கீ..ஈஈஈஈ”\n“ கடையில இவளைக் காணாமத் தேடி , எங்க வீட்டுக்கு, அவங்க வீட்டுக்குன்னு போன் மேல போன் பண்ணி, ஆட்கள் டெல்லி முழுக்கத் தேடித்தேடி, குர்கான்வ் தாண்டி மனேஸர் போற வழியில ரோடு ஓரமா இவ கிடந்ததை ராத்திரி எட்டு மணிக்கு கண்டு பிடிச்சோம். சஃபதர்ஜங் ஆஸ்பத்திரி அது இதுன்னு அலைஞ்சு ஒருவழியா இவ கண்ணு தொறந்தப்போதான் இவளுக்கு சித்தம் கலங்கியிருக்கறது தெரிஞ்சுது.\"\n\"மாப்பிள்ளப் பையன், இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா மானக்கேடு-ன்னு ’நான் செய்யலே”ன்னு சொல்லிட்டான். அவங்க வீட்டுலயும் ’உங்க பொண்ணு எவன்கூடயோ ஓடிப்போனதுக்கு என்வீட்டுப் பையனச் சொல்லாதீங்க’ன்னு சண்டைக்கு வந்தாங்க. இவ இப்படி உளர்றதைத் தவிர, அவந்தான் இவளைக் கெடுத்தான்னு நிரூபிக்க ஒரு ஆதாரமும் இல்லே. நிம்மான்ஸ்க்கு வந்து பாத்தா எதாவது தெரியுமான்னு பாக்கறோம். நாளைக்கு வரச் சொல்லியிருக்காரு பெரிய டாக்டர். “\n“அவன் மாமா மகன், சித்தப்பா மகன்.. அந்த இன்னோவா அதெல்லாம் சாட்சியா பிடிக்கலாமே\n“ அவங்க எல்லாரும் நாங்க யாரும் இவன்கூட அங்க வரவேயில்லங்கறாங்க. அதுக்கு பொய்யா சில ஆதாரங்களும் வச்சிருக்காங்க. அவங்க ஆட்கள். விட்டுக் கொடுக்க மாட்டாங்க. அந்த சிவப்பு இன்னோவா.. அது பொய் சொல்லாது சாஹேப்.. அது கிடைக்கணுமே சாஹிப்.\n”கலியாணம் முடிஞ்சாச்சு. அந்த சிகப்பு இன்னோவா வண்டி சாட்சி” அந்தப் பெண் மீண்டும் சொன்னாள்.\nஅழுதவாறே சுஷ்மா, ‘எழுந்திரு” என்று ஜடமாக அமர்ந்திருந்த அவளை எழுப்பி நடத்திச் செல்வதை சில நிமிடம் பார்த்து நின்றேன்.\nஜடப் பொருட்கள் பொய் சொல்வதில்லை.\nபல நூறு வருடங்களுக்கு முன் , தன்னை மணமுடிப்பதாக ஏமாற்றிய ஒருவனைக் குறித்து ஒருத்தி திகைப்பில் பாடுகிறாள்.\n”யாரும் இல்லை, தானே கள்வன்:\nதான் அது பொய்ப்பின் , யான் எவன் செய்கனோ\nகுருகும் உண்டே, தான் மணந்த ஞான்றே\nஎன்னை ஏமாற்றியது நீயன்றி வேறொருவரில்லை. திருமணம் செய்து கொள்வதாகச் சொன்ன உனது வார்த்தைகளை நீயே பொய்த்தால், நான் என்ன செய்வேன். யாருமற்ற பொழுதில், நீ என்னைத் திருமணம் புரிந்த போது, தினைப்பயிரின் மெல்லிய இலை போன்ற மெலிந்த பசுமையான கால்களை உடைய , நாரை ஒன்று , ஓடிக்கொண்டிருந்த நீரில், ஆரல் மீன்களை உண்ணக் காத்திருந்ததே யாருமற்ற பொழுதில், நீ என்னைத் திருமணம் புரிந்த போது, தினைப்பயிரின் மெல்லிய இலை போன்ற மெலிந்த பசுமையான கால்களை உடைய , நாரை ஒன்று , ஓடிக்கொண்டிருந்த நீரில், ஆரல் மீன்களை உண்ணக் காத்திருந்ததே\nகாலம் பற்பல நூறாயிடினும் காட்சிகள் தொடர்தல் யாரிட்ட சாபம் \nஅஜிதாவீன் காதல் என்ற கிறுக்குத் தனம்.\nகருப்பி என்ற தேங்காத் துருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.adiraitiyawest.org/2017/12/blog-post_1.html", "date_download": "2018-07-18T21:45:23Z", "digest": "sha1:LLRO444S7DLVC5GHSA6M32E45KFQNPT6", "length": 25362, "nlines": 238, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பும் விஜயகாந்தை கைது செய்யக்கூடாது: பிடிவாரண்டுக்கு உயர் நீதிமன்றம் தடை - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பும் விஜயகாந்தை கைது செய்யக்கூடாது: பிடிவாரண்டுக்கு உயர் நீதிமன்றம் தடை\nசிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பும் விஜயகாந்தை கைது செய்யக்கூடாது: பிடிவாரண்டுக்கு உயர் நீதிமன்றம் தடை\nதேமுதிக தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்துக்கு எதிராக ஆலந்தூர் நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்ட்டினை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் சென்னை திரும்பும் அவரை கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.\nவிஜயகாந்த் 2011-க்குப் பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கோபமாக நடந்துகொண்டார். மதுரை செல்வதற்காக கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை விமான நிலையம் வந்த போது அவரிடம் கேள்வி கேட்க வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பாலுவிடம் மோதலில் ஈடுபட்டு வாக்குவாதம் ஆனது. இதில் அவர் தாக்கப்பட்டதாக அளித்த புகாரின் பேரில் சென்னை விமான நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.\nஇது சம்பந்தமான வழக்கு சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் விசாரணை முடிந்து போலீஸார் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டனர். எதிர்தரப்பான குற்றம்சாட்டப்பட்ட விஜயகாந்துக்கு குற்றப்பத்திரிகை நகலை வழங்க விஜயகாந்தை நேரில் ஆஜராக ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பலமுறை ஆஜராகாத விஜயகாந்துக்குப் பதில் அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.\nடிச.5 அன்று கட்டாயம் ஆஜராக உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது. கடந்த வாரம் சிகிச்சைக்காக விஜயகாந்த் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயகாந்த் சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக சென்றிருப்பதால் அவரால் ஆஜராக இயலவில்லை என்று தெரிவித்தார். அவர்களது விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத ஆலந்தூர் நீதிமன்றம், விஜயகாந்த் மீது ஜாமீனில் வெளிவராத பிடிவாரண்ட்டினை பிறப்பித்து வழக்கை அடுத்த ஆண்டு பிப்.13-க்கு ஒத்திவைத்தது.\nஇந்த உத்தரவை எதிர்த்து விஜயகாந்த், அனகை முருகேசன் ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது, அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு வழக்கறிஞர் வி.டி.பாலாஜி முறையிட்டார்.\nஅதனை ஏற்ற நீதிபதி வழக்கை விசாரித்து, பிடிவாரண்ட்டினை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் நாளை சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பும் விஜயகாந்தையும் கைது செய்யக் கூடாது என விமான நிலைய காவல் நிலையத்துக்கு அறிவுறுத்தவும் அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nவெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 18ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கைப்பந்து இன்று தொடங்கியது\nஇளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து நடத்தி வரும் மேலத்தெ...\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nமத்திய பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்புணர்வு: குற்றவாளிகள் பிடிப்பட்டது எவ்வாறு\nபிராண்டட் ஸ்போர்ட்ஸ் ஷூவால் பிடிபட்ட சிறுமி பாலியல் வன்புணர்வு குற்றவாளி சிக்கலான பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளியை அடையாளம்...\nசிறுமி பாலியல் பலாத்காரம்:நம்முடைய குழந்தைகளை காக்க இந்த தேசமே ஒன்றுதிரள வேண்டும்- ராகுல்காந்தி அழைப்பு\nமத்தியப் பிரதேசம் மாநிலம் மண்ட்சோர் மாவட்டத்தில் 8 வயது சிறுமியை அடையாளம் தெரியாத மர்மநபர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இ...\nமகளுடன் தூங்கிய அவரது தோழியை ஃபுல் மப்பில் மிரட்டி பலாத்காரம் செய்த தொழிலதிபர்.. டெல்லியில் கொடூரம்\nடெல்லியில் மகளின் தோழியை மதுபோதையில் தொழிலதிபர் ஒருவர் மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி: மக...\nபதிவு செய்தால் மட்டுமே உங்கள் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்: அரசின் இந்த முடிவுக்கு என்ன காரணம்\nதமிழகத்தில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் பிறப்பைக் கண்காணிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கர்ப்பணி பெண்கள் ஆன்-லைன...\nதாஜ்மகாலை புனரமையுங்கள், அல்லது நாங்கள் மூடுகிறோம்: அரசை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம்\nஉலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் ஆக்ராவில் உள்ளது. பளிங்கு மாளிகையன தாஜ்மகாலை பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/sports/98893-kl-rahul-equals-the-world-record-for-most-successive-50+scores-in-test-cricket.html", "date_download": "2018-07-18T22:09:04Z", "digest": "sha1:SI6FDNA6UXJ6SA4SKI5PUJ3D6CKFOLVA", "length": 17708, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "இலங்கை டெஸ்ட்! ராகுல் புதிய சாதனை | KL Rahul equals the world record for most successive 50+scores in Test cricket", "raw_content": "\nதேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு சந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது\n’ - சேலம் திருமண மண்டபம் முன் குவிந்த ஆதரவாளர்கள் பைலட் காவ்யாவுக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு நாடாளுமன்றத்தை நோக்கி கையில் நாற்றுக்கட்டு, விதை நெல்லுடன் புறப்பட்ட விவசாயிகள்...\nமாநிலங்களவையில் 10 மொழிகளில் பேசி அசத்திய வெங்கைய நாயுடு ராமேஸ்வரம் அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற 304 கிலோ கஞ்சா பறிமுதல் ராமேஸ்வரம் அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற 304 கிலோ கஞ்சா பறிமுதல் `தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது ஏன் `தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது ஏன்’ - நீதிமன்றம் கேள்வி\nஇலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அரைசதமடித்த இந்திய வீரர் ராகுல், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்தார்.\nபல்லகலே மைதானத்தில் நடந்துவரும் இந்தப் போட்டியில் டாஸ்வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பேட்டிங் தேர்வு செய்தார். ரவீந்திர ஜடேஜாவுக்குத் தடை விதிக்கப்பட்டதால், அவருக்குப் பதிலாக ’சைனா-மேன்’ குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் தொடக்கவீரர்களாக தவான் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் களமிறங்கினர். தவான் ஒருமுனையில் அதிரடி காட்ட, மறுமுனையில் ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் குவித்து விளையாடி வருகிறது.\nதவான் 45 பந்துகளில் அரைசதமடித்தார். அவரைத் தொடர்ந்து அரை சதமடித்த கே.எல்.ராகுல், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 7வது அரைசதத்தைப் பதிவு செய்தார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக அதிகமுறை அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்தார். இந்தச் சாதனையை சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 5 வீரர்கள் படைத்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸின் எட்வீக்ஸ், சந்தர்பால், ஜிம்பாப்வேயின் ஆன்டிஃபிளவர், இலங்கையின் சங்ககாரா மற்றும் ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் ரோஜர்ஸ் ஆகியோரின் சாதனைகளை ராகுல் சமன் செய்தார். அதேபோல், பல்லகலே மைதானத்தில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற பெருமையையும் தவான் - கே.எல்.ராகுல் ஜோடி படைத்தது.\nதினேஷ் ராமையா Follow Following\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர வாய்ப்பு\n'வேளாண்துறையில் இரண்டாம் பசுமைப் புரட்சி'- கரூர் கலெக்டர் சொல்கிறார்\nவழிதவறிச் செல்கிறார் கமல்: சொல்கிறார் செல்லூர் ராஜூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://classroom2007.blogspot.com/2008/03/blog-post_22.html", "date_download": "2018-07-18T22:00:44Z", "digest": "sha1:N2AMRRRF6PQYMGNKFES6CR523KDPEPB3", "length": 22181, "nlines": 517, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: ஓ போடு பாட்டும் வாத்தியாரும்!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nஓ போடு பாட்டும் வாத்தியாரும்\nஓ போடு பாட்டும் வாத்தியாரும்\nஓ போடு பாட்டிற்கும் வாத்தியாருக்கும் என்னய்யா சம்பந்தம்\nஇருக்கிறதே - படத்தைப் பாருங்கள்\nநன்றி தினமலர் மற்றும் ஓவியர் மதி\nபக்கத்தில் ஒன்றாவது போடுங்கள் “பத்தாக” :-)\nநல்லவேளை நான் படித்த காலத்தில் இந்தப் பாட்டெல்லாம் இல்லை :-)\n//// வடுவூர் குமார் said...\nபக்கத்தில் ஒன்றாவது போடுங்கள் “பத்தாக” :-) ////\nநான் மார்க் போடாமல் விட்டால் என்ன ஆகும் என்று தெரியாதா\nஅது தெரிந்துதான் வாத்தியார் வேலைக்கு வந்திருக்கிறேன் வடுவூராரே\nநல்லவேளை நான் படித்த காலத்தில் இந்தப் பாட்டெல்லாம் இல்லை :-)////\nஅப்படியே இருந்திருந்தாலும், பாட்டைக் கேட்க உங்கள் வீட்டில் யார் உங்களை விட்டிருப்பார்கள் அரசியாரே\nதாமதமா வர மாணவனை சேத்துப்பீங்கதானே\nஜ்யோதிஷம் பத்தி முதல்லேந்து படிக்க விருப்பம். கொஞ்சம் குழம்புதே எல்லாமே ஜ்யோதிஷம்தானா எப்படி படிக்கணும்னு சொல்லிக்குடுங்க. (அதுக்குத்தானே வாத்தியார்\nநல்ல அர்த்தம் பொதிந்த நகைச்சுவை.\nஇதனால் தானோ என்னவோ நல்ல மதிப்பெண் வாங்கிய மாணர்வர்கள் இல்லங்களில் (sslc,plus 2, b.e..etc)\ntv க்கள் இருப்பது பரணில் (safely kept in lofts)-நெல்லைகண்ணா\nதங்களின் ஸ்டார் போஸ்ட் வாரம் அனைத்தும் முத்தான பதிவுகள். அருமை.\nமீண்டும் இங்கு பதிவுகள் தொடரும் என எதிர்பார்க்கிறோம். நன்றி.\nராகு-கேது பெயர்ச்சி பற்றி ஒவ்வொரு நாளிதழிலும்/வார இதழிலும் வேற மாதிரி பலன்கள் (ஒரே ராசிக்கு) போட்டிருக்கிறார்களே உங்கள் கருத்து என்ன ராகு-கேது பெயர்ச்சி எப்போது நடைபெறுகிறது உங்கள் அனுமானப்படி 12 ராசிகளுக்கும் ஓரிரு வரிகளில் பலன் எழுத முடியுமா உங்கள் அனுமானப்படி 12 ராசிகளுக்கும் ஓரிரு வரிகளில் பலன் எழுத முடியுமா ராகு-கேது பெயர்ச்சி பற்றி மேல்நாட்டு (ஆங்கில) ஜோதிடம் என்ன சொல்கிறது. நன்றி.\nஓ போடு பாட்டும் வாத்தியாரும்\nஉங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://classroom2007.blogspot.com/2010/11/blog-post_17.html", "date_download": "2018-07-18T22:01:27Z", "digest": "sha1:PXSCFGGV2HYXEGSWUJB2WXKJ3XRAIBYW", "length": 32020, "nlines": 611, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: குளிரவைக்கும் பதிவு!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nஇரண்டு நாட்களாக சூடாகிவிட்ட மனதைக் குளிரவைக்கும் முகமாக இன்றையப் பதிவை வலையேற்றி இருக்கிறேன். கீழே சென்று பாருங்கள். குளிர்ந்ததா அல்லது இல்லையா என்பதை உங்களின் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்\nகேரள மாநிலத்தில், திருச்சூர் மாவட்டத்தில், சாலக்குடி நகரத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்த அழகான, ரம்மியமான இடம். திருச்சூரில் இருந்து 60 கிலோ மீட்டர்கள் பயணிக்க வேண்டும். கொச்சியில் இருந்து 70 கிலோ மீட்டர்கள் பயணிக்க வேண்டும். வாய்ப்புக் கிடைத்தால் ஒருமுறை சென்று வாருங்கள்.\nபடங்கள் சொந்த சரக்கல்ல. மின்னஞ்சலில் வந்தது.\nசெட்டிநாட்டில் நிறையத் திருமணங்கள். வாத்தியார், காரைக்குடிக்குப் பயணம். 3 நாட்கள் வகுப்பறைக்கு விடுமுறை. அடுத்த பாடம் ஞாயிற்றுக்கிழமையன்று வாரமலராக வெளிவரும். அதுவரை பழைய பாடங்களைப் (மொத்தம் 400க்கும் மேல் உள்ளது) புரட்டிப் படிக்க வேண்டுகிறேன்.\nஉங்க பாடு ஜாலி சார். என்ஜாய் பண்ணுங்க. நான் இவ்ளோ தூரத்தில் இருந்துகொண்டு என் மாமா பையன் கல்யாணத்தை மிஸ் பண்ணிட்டேன். ஹூம். என் சித்தி பையன் நீ வரலன்னா நான் வாழ்க்கைல கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு டயலாக் விட்டிருக்கான். பார்க்கலாம்.\nபடங்கள் கண்களை குளிர வைத்திருக்கலாம்..\nஉடலை குளிர வைக்கலாம் . .\nஉள்ளம் என்பது ஆமை அதில்\nசொல்லில் வருவது பாதி நெஞ்சில்\nஉறங்கி கிடப்பது மீதி . .\nஅருவி என்னமோ அருமைதான். பார்க்க மட்டும்தானோ அருகில் சென்று குளிக்க முடியாதோ அருகில் சென்று குளிக்க முடியாதோகுளிக்கும் ஏற்பாடு ஒன்றும் புகைப்படத்தில் தெரியவில்லை.\nகல்யாணத்தில் சாப்பிட்ட ஸ்பெஷல் ஐட்டம் பற்றி கொஞ்சம் சொன்னால் கற்பனையிலாவது ருசிப்போமில்ல\nஏற்கனவே பக்திமலருக்கு ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்விலிருந்து சம்பவமும், நேற்று வரமலருக்காக ஒரு கட்டுரை புகைப்படங்கள் எல்லாம் அனுப்பியுள்ளேன் மின்னஞ்சலை அருள் கூர்ந்து பார்க்கவும்.தகுதியாக இருந்தால் வெளியிடவும் வெண்டுகிறேன்.\n தமிழிலேயே உங்க‌ள் பின்னூட்டங்களை இடலாமே வகுப்பறை முகப்பில் சைடுபாரில் அய்யா அவர்கள் தமிழில்\nபின்னூட்டம் இடுவது எப்படி என்பது பற்றி நான் எழுதியதை நிரந்தரமாக வெளியிட்டுள்ளார்கள்.அதனைப் படித்துப் பார்த்து முயற்சி செய்யுங்கள். உண்மையைச் சொல்லப் போனால், அந்த ஆலோசனை உங்களுக்காக முன்னொரு முறை நான் எழுதியதுதான். அதைத்தான் வாத்தியார் அய்யா\nநிரந்தரமாக என் பெயருடன் வெளியுட்டுள்ளார்கள்.உங்களுக்கு தமிழ் பின்னூட்டம் பற்றி மேலும் ஏதாவது தகவல் வேண்டுமெனில் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nதமிழகத்தில் ஒரு குடம் தண்ணீருக்கு நாயாய் அலைகிறது மானிடம் கேரளத்தில் அத்தனை நீரும்\nபதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் கடலில் கலக்கிறது இதுதான் இந்தியா என்ன கொடுமைசார் இது\nஉங்க பாடு ஜாலி சார். என்ஜாய் பண்ணுங்க. நான் இவ்ளோ தூரத்தில் இருந்துகொண்டு என் மாமா பையன் கல்யாணத்தை மிஸ் பண்ணிட்டேன். ஹூம். என் சித்தி பையன் நீ வரலன்னா நான் வாழ்க்கைல கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு டயலாக் விட்டிருக்கான். பார்க்கலாம்./////\nநேரம்வரும்போது எல்லாம் தன்னால் நடக்கும்\nபடங்கள் கண்களை குளிர வைத்திருக்கலாம்..\nஉடலை குளிர வைக்கலாம் . .\nஉள்ளம் என்பது ஆமை அதில்\nசொல்லில் வருவது பாதி நெஞ்சில்\nஉறங்கி கிடப்பது மீதி . /////.\nமனதைச் சரிசெய்துகொண்டு போவதுதான் வாழ்க்கை நண்பரே\nஅருவி என்னமோ அருமைதான். பார்க்க மட்டும்தானோ அருகில் சென்று குளிக்க முடியாதோ அருகில் சென்று குளிக்க முடியாதோகுளிக்கும் ஏற்பாடு ஒன்றும் புகைப்படத்தில் தெரியவில்லை.\nகல்யாணத்தில் சாப்பிட்ட ஸ்பெஷல் ஐட்டம் பற்றி கொஞ்சம் சொன்னால் கற்பனையிலாவது ருசிப்போமில்ல\nஏற்கனவே பக்திமலருக்கு ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்விலிருந்து சம்பவமும், நேற்று வரமலருக்காக ஒரு கட்டுரை புகைப்படங்கள் எல்லாம் அனுப்பியுள்ளேன் மின்னஞ்சலை அருள் கூர்ந்து பார்க்கவும்.தகுதியாக இருந்தால் வெளியிடவும் வெண்டுகிறேன்.\n தமிழிலேயே உங்க‌ள் பின்னூட்டங்களை இடலாமே வகுப்பறை முகப்பில் சைடுபாரில் அய்யா அவர்கள் தமிழில்\nபின்னூட்டம் இடுவது எப்படி என்பது பற்றி நான் எழுதியதை நிரந்தரமாக வெளியிட்டுள்ளார்கள்.அதனைப் படித்துப் பார்த்து முயற்சி செய்யுங்கள். உண்மையைச் சொல்லப் போனால், அந்த ஆலோசனை உங்களுக்காக முன்னொரு முறை நான் எழுதியதுதான். அதைத்தான் வாத்தியார் அய்யா\nநிரந்தரமாக என் பெயருடன் வெளியுட்டுள்ளார்கள்.உங்களுக்கு தமிழ் பின்னூட்டம் பற்றி மேலும் ஏதாவது தகவல் வேண்டுமெனில் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nநேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன் சார்\nதமிழகத்தில் ஒரு குடம் தண்ணீருக்கு நாயாய் அலைகிறது மானிடம் கேரளத்தில் அத்தனை நீரும்\nபதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் கடலில் கலக்கிறது இதுதான் இந்தியா என்ன கொடுமைசார் இது\nதமிழ்நாட்டில் தொழில்நுட்பத்துடன் கூடிய மனிதவளம் இருக்கிறது. அதற்காக சந்தோஷப்படுங்கள்\nஎங்கும் இலவசம்; எதிலும் இலவசம்\ne class - தகாத பெண் உறவால் வந்த கேடு\ne class - பெயர்ச்சியைக் கண்டு அயர்ச்சி எதற்கு\nஆடிய கால்களும், பாடிய வாயும்\nஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தைக் காட்டலாமா...\nஇணையத் திருடர்களை என்ன செய்யலாம்\nஎப்போதும் மகிழ்ச்சியாக இருக்க எட்டு விதிமுறைகள்\nஎன்னைக்கோ ஒருநாள் எனும்போது, அது தப்பில்லை\nபீதியைக் கிளப்பும் உண்மைக் கதை\nநகைச்சுவை: இலவசமாக நானோ கார்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://classroom2007.blogspot.com/2012/10/astrology-2.html", "date_download": "2018-07-18T21:57:54Z", "digest": "sha1:CYTFNTG2RAJH7NYOLIMJJD2IGHOHCDLT", "length": 91674, "nlines": 952, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Astrology நிச்சயமற்ற வாழ்க்கையில் அச்சம் எதற்கடா? பகுதி 2", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nAstrology நிச்சயமற்ற வாழ்க்கையில் அச்சம் எதற்கடா\nAstrology நிச்சயமற்ற வாழ்க்கையில் அச்சம் எதற்கடா\n22.10.2012 அன்று எழுதிய பாடத்தின் தொடர்ச்சி\nஜோதிடம் கற்றுக் கொள்பவர்களுக்கு முதன் முதலில் சொல்லித்தரும் பாடம் இதுதான்:\nஜோதிடர், ஜாதகத்தைப் பார்த்து இப்படி நடக்கலாம் என்று மட்டுமே சொல்ல வேண்டும் (He only can indicate what will take place) எந்தப் பலனையும் அறுதியிட்டு இப்படித்தான் நடக்கும் என்று சொல்லக் கூடாது. (He should not certainly say what will happen)\nஅதைச் சொல்வதற்கும் அல்லது அதை நடத்திக் காட்டுவதற்கும் ஒருவர் இருக்கிறார். அவர்தான் நம்மைப் படைத்தவர். இறைவனைத் தவிர வேறு யாருக்கும் அந்த சக்தி கிடையாது. ஜாதகத்தைப் பார்த்து 70 அல்லது 75 சதவிகித்மதான் என்ன நடக்கலாம் என்று சொல்லலாம். பூர்வ புண்ணியத்தின் பலனைக் கணிக்கும் அல்லது கணிக்கும் சக்தி யாருக்கும் கிடையாது.\nவிதியை அல்லது விதிக்கப் பெற்றதைத் த்டுத்து நிறுத்த முடியுமா யாராலும் முடியாது. விதியை விட வலிமையானது ஒன்றும் கிடையாது. Nothing is stronger than destiny அதனால் தான் பொருத்தம் பார்த்துச் செய்யும் திருமணங்களில் சில ஊற்றிக்கொண்டு விடுகின்றன. ஜோதிடரை எப்படிக் குறை சொல்ல முடியும் யாராலும் முடியாது. விதியை விட வலிமையானது ஒன்றும் கிடையாது. Nothing is stronger than destiny அதனால் தான் பொருத்தம் பார்த்துச் செய்யும் திருமணங்களில் சில ஊற்றிக்கொண்டு விடுகின்றன. ஜோதிடரை எப்படிக் குறை சொல்ல முடியும் அவரின் வாக்கையும் மீறி அது நடந்திருக்கும்\nகணவனைப் பிரிந்து வாழ வேண்டும் என்பது அவளுடைய விதி என்றால், அவளுக்குத் திருமணம் நடக்கும். ஆனால் விதி அவளைப் பிரித்துக்கொண்டு வந்து விடும். செல்வம் தொலைந்து போக வேண்டும் என்றால், எவ்வளவுதான் வேலி போட்டுக் காப்பாற்றினாலும், அது தொலைந்து போகும். நிலைக்காது.\nபூர்வ புண்ணியத்தால் நடக்க வேண்டிய நல்லது நடக்கும். கெட வேண்டியது கெடும்\nஅதனால்தான் சில சமயம் ஜோதிடர் சொல்வது நடக்காமல் பொய்த்துப் போய் விடுகிறது\nமகேந்திரப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்துவைத்த சில தம்பதியருக்கு குழந்தை இல்லாமல் போய்விடும். மகேந்திரப் பொருத்தம் இல்லாத தம்பதியர் சிலருக்கு திருமணமான அடுத்த ஆண்டே குழந்தை பிறக்கும். இதெல்லாம் ஜோதிட வினோதங்கள்\nஎத்தனைதான் ஜாதகம் பார்த்து, அதன்படி நடந்தாலும், அல்லது எச்சரிக்கையாக இருந்தாலும் வருவதை யாரால் தடுத்து நிறுத்த முடியும்\nதிருக்குறளின் அறத்துப்பாலில் மொத்தம் 38 அதிகாரங்கள் உள்ளன.\nகடவுள் வாழ்த்தில் துவங்கிய வள்ளுவர் பெருந்தகை அறத்தின் கடைசி அதிகாரமாக எழுதியது ஊழ்வினை என்ற அதிகாரம்.\nஊழ் (destiny) என்பதற்கு ஒரு உரையாசிரியர் இப்படி விளக்கம் கொடுத்துள்ளார்.\nமுற்பிறப்புக்களில் செய்யப்பட்ட இருவினைப் பயன்கள் செய்தவனையே சென்றடையும் இயற்கை ஒழுங்கு என்கிறார் அவர்.\nஅந்த அதிகாரத்தில் உள்ள அற்புதமான் குறள்:\n\"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி\nஅவரவர்க்கு இன்பமும் துன்பமும் இறைவன் வகுத்தபடிதான். கோடிக்கணக்கில் பொருளை வருத்திச் சேர்த்தவர்க்கும் அப்பொருளால் அவற்றை அனுபவிக்கும் பாக்கியம் விதிக்கப்பட வில்லையென்றால் அப்பொருளால் இன்பத்தை அனுபவிக்க முடியாது.\nசிலபேர் பணத்தையும், செல்வத்தையும் சொத்துக்களையும் சேர்ப்பதற்கென்றே பிறப்பான். அவன் சேர்த்து வைத்ததை அடித்துத் தூள் கிளப்பிச் செலவழிப் பதற்கென்றே சிலபேர் பிறவி எடுப்பான். சைக்கிளில் போய் அப்பன் பல வழிகளிலும் கஷ்டப்பட்டுச் சேர்த்ததை, அவனுடைய பிள்ளையோ அல்லது மாப்பிள்ளையோ ஹோண்டா சிட்டி ஏ.ஸி காரில் சென்று அனுபவிப்பான் அல்லது செலவளிப்பான். விதி அங்கேதான் வேறு படுகிறது.\nஒருவனுக்குச் சேர்க்கும் பாக்கியம். ஒருவனுக்கு அனுபவிக்கும் பாக்கியம். சேர்க்கும் பாக்கியம் உள்ளவன் சேர்ப்பதில்தான் முனைப்பாக இருப்பான். மற்றது எதையும் காதில் வாங்கிக்கொள்ள மாட்டான்.\n\"ஊழிற் பெருவலி யாஉள மற்றுஒன்று\nஊழைப்போல மிகுந்த வலிமை உள்ளவை வேறு எவை உள்ளன அந்த ஊழை விலக்கும் பொருட்டு அல்லது தவிர்க்கும் பொருட்டு, வேறு ஒரு வழியை ஆராய்ந்து எண்ணினாலும், அது அவ்வழியையே தனக்கும் வழியாக்கி முந்திக் கொண்டு வந்து நிற்கும்\n\"பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்\nபொருள் போவதற்கு அல்லது பறி போவதற்குக் காரணமான தீய ஊழ் வரும்போது - ஒருவன் எவ்வளவு பேரறிஞனாக இருந்தாலும் அது அவனைப் பேதமைப் படுத்தும் - அதாவது முட்டாளாக்கி விடும். இதற்கு மாறாக பொருள் சேர்வதற்குக் காரணமான நல்ல ஊழ் வரும்போது - ஒருவன் எவ்வளவு பேதமையாயிருந்தாலும் அல்லது முட்டாளாக இருந்தாலும் அது அவனைப் பேரறிஞனாக்கும்\nஇறைவணக்க அதிகாரத்துடன் (Chapter) தன்னுடைய அந்த அற்புதமான நூலை எழுதத் துவங்கிய வள்ளுவர், ஏன் அறத்துப் பாலின் கடைசி அதிகாரமாக\nஅய்யன் வள்ளுவனுக்கே தெரியும். ஒருவன் என்னதான் ஜால்ரா போட்டு இறைவனைத் துதித்தாலும், நடக்கப் போவது என்னவோ விதிப்படிதான். அதனால்தான் கடவுள் வாழ்த்தில் துவங்கியவர், விதியில் கொண்டு வந்து முடித்தார்.\nமனிதன் என்னதான் கடவுளை வணங்கிக் கதறினாலும், எல்லாம் ஊழ்வினைப் படிதான் நடக்கும்\nஅவ்வளவு பெரிய மேதைக்கு - ஞானிக்கு அது தெரியாமல் இருந்திருக்குமா என்ன\nசரி கடவுளை ஏன் வணங்க வேண்டும்\nஊழினால் ஏற்படும் துன்பங்களைத் தாங்கும் சக்தியை அவர் கொடுப்பார். The Almighty will give standing power தாக்குப் பிடிக்கும் சக்தியை அவர் கொடுப்பார்.\nஆகவே வரும் எந்தத் துன்பத்தையும் விட தாக்குப் பிடிக்கும் சக்தி முக்கியம்\nஆகவே ஜாதகத்தை முழுமையாக நம்பி குழம்பிக் கொண்டிருக்காமல் இறைவனை நம்புங்கள். அவரை வணங்குங்கள். அவர் உங்களுக்கு, உங்களின் நல்ல மனதிற்குத் துணையாக வருவார்\nஜாதகத்தில் நல்ல தசா புத்தி வருகிறது. நன்மை செய்யும் கோள்சாரக் காலம் வருகிறது என்றால், அதற்க்காக அதிக சந்தோஷப் படவும் வேண்டாம், அதுபோல நேரம் சரியில்லை என்று தெரிந்தால், அதற்காக பயந்து போகவும் வேண்டாம்.\nஇன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. இரண்டையும் சமமாக எடுத்துக்கொண்டால், எந்தப் பிரச்சினையும் அல்லது எந்த வருத்தமும் உங்களை அனுகாது.\nஇதை வலியுறுத்திதான், “இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம், இறைவன் வகுத்த நியதி” என்று கவியரசர் கண்ணதாசன் தன்னுடைய பாடல் ஒன்றின் சரணத்தில் எழுதினார்\nஆகவே ஜோதிடத்தைக் கற்றுக் கொள்ளுங்கள். அல்லது ஜோதிடரை சந்தித்து உங்கள் பிரச்சினையைச் சொல்லி, அதற்கான தீர்வைக் கேளுங்கள். என்னுடைய எதிர்காலம் (Future) எப்படி இருக்கும் என்று ஒற்றை வரியில் கேட்காதீர்கள்\n என்க்கு எப்போது வேலை கிடைக்கும் என்று கேளுங்கள்\n எப்போது திருமணம் நடக்கும் என்று கேளுங்கள்.\n எப்போது கடன் தீரும் என்று கேளுங்கள்\n எப்போது குழந்தை பிறக்கும் என்று கேளுங்கள்\n6.வாடகை வீட்டில் அவதிப் படுகிறீகளா வீடு வாங்கும் பாக்கியம் இருக்கிறதா என்று கேளுங்கள்.\n7. மேல் படிப்பு படிக்கும் ஆசை இருக்கிறதா அதற்கான வாய்ப்பு இருக்கிறதா\n8. வெளிநாட்டில் சென்று வேலை செய்து, பொருள் ஈட்டும் எண்ணம் இருக்கிறதா அதற்கான வாய்ப்பு உள்ளதா என்று கேளுங்கள்\n9. வெளி நாட்டில் இருந்தது போதும். சொந்த மண்ணிற்குத் திருப்ப வேண்டும் என்ற எண்ணம இருக்கிறதா அதற்கான நேரம் எப்போது வரும் என்று கேளுங்கள்\n நோய் நொடிகள் எப்போது தீரும் என்று கேளுங்கள்.\nஇப்படிspecific ஆகக் கேளுங்கள். ஜோதிடத்தில் ஞானம் உள்ள ஜோதிடர், இதற்கான பதில்க்ளைச் சொல்லி உங்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவார். நிமமதியை ஏற்படுத்துவார்.\nஉங்களுக்கு ராகு திசை அல்லது சனி திசை அல்லது 12ஆம் இடத்தின் திசை நடக்கிறது அது இன்னும் மூன்று ஆண்டுகளில் முடிவிற்கு வரும். அதற்குப் பிறகு உங்களுக்கு நல்ல காலம் என்று அவர் சொன்னால், அந்த மூன்று ஆண்டுகளை சகித்துக்கொண்டு நிம்மதியோடு அல்லது சந்தோஷத்துடன் இருப்பீர்கள் அல்லவா அதுதான், அந்த நிம்மதிதான் ஜோதிடத்தின் மூலம் கிடைக்ககூடியது ஆகும்\n1. வீட்டில் மனவளர்ச்சி குன்றிய குழந்தை இருக்கிறது. அதன் எதிர்காலம் என்ன\n2. என் பையன் சின்ன வயதில் வீட்டைவிட்டு ஓடிப்போய்விட்டான். அவன் திரும்ப வ்ருவானா\nஎன்பது போன்ற சிக்கலான கேள்விகளை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். அதெல்லாம் கர்ம வினையால் வருவது. அத்ற்கெல்லாம் சரியான பதில் கிடைக்காது\nஎது எப்ப்டியோ போகட்டும். நீங்கள் எதற்கும் கவலைப் படாத மனநிலையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். Take it easy என்று எதையும் எடுத்துக்கொண்டு எப்போதும் மகிழ்ச்சியோடு இருங்கள். அதுதான் இந்த நீண்ட கட்டுரையின் நோக்கம்\nசித்தர் பாடல்கள் பல அவற்றைத்தான் வலியுறுத்துகின்றன\nஉங்களுக்காக் பட்டினத்தார் எழுதிய பாடல் ஒன்றைக் கீழே கொடுத்துள்ளேன்:\nஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற\nபேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளுஞ்\nசீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல தேசத்திலே\nயாருஞ் சதமல்ல, நின்தாள் சதங்கச்சி யேகம்பனே\nசதம் என்றால் நிலையானது, நிரந்தரமானது\nசதமல்ல என்றால் நிலையில்லாதது என்று பொருள் .\nஊரும் சதம் அல்ல - உடம்பே சொந்தமில்லை. அது வாடகை வீடு. ஊர் எப்படி சொந்தமாகும்\nஉற்றார் சதம் அல்ல - அவனவனுக்கு அவன் குடும்பம மற்றும் அவனுடைய பிரச்சினைகளே பெரியது. நம்மைப் பார்க்க அவர்களுக்கு நேரம் ஏது\nஉற்று பெற்ற பேரும் சதம் அல்ல - பேரும் புகழும் நிரந்தரம் இல்லை.\nபெண்டீர் சதம் அல்ல - மனைவி நிரந்தரமல்ல\nபிள்ளைகளும் சதம் அல்ல, திரும்ணமானவுடன் தங்கள் வாழ்க்கையைப் பார்க்க அவர்கள் போய் விடுவார்கள்\nசீரும் சதம் அல்ல - சொத்துக்கள் எல்லாம் நிரந்தரம் அல்ல.\nசெல்வம் சதம் அல்ல - செல்வம் எப்போது வேண்டு மென்றாலும் நம்மைவிட்டுப்போகும். அல்லது அதைவிட்டு நாம் போவோம்\nதேசத்திலே யாரும் சதம் அல்ல - நண்பர்கள், உறவினர்கள், மனைவி, மக்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என்று எவரும் நிரந்தரமில்லை\nநின் தாள் (இறைவனின் பாதங்கள்) சதம் - உன் திருவடிகள் மட்டுமே நிரந்தரமானது காஞ்சி மாநகரில் உறையும் ஏகாம்பரேஸ்வரனே\nஅருமையான கருத்துக் குவியலோடு வந்ததொரு பதிவு...\nவரும் துயரங்கள் நமது பாவத்தை செலவழிக்கின்றன...\nஅப்படி பார்ப்பின் அதுவும் நல்ல விஷயம் தானே\nஎந்த துயரத்திலும் அதை சமாளிக்க அவசரப் பட்டு\nமீண்டும் பாவம் செய்யாமல் இருப்பதும் அவசியமானது.\n////ஊழினால் ஏற்படும் துன்பங்களைத் தாங்கும் சக்தியை அவர் கொடுப்பார். The Almighty will give standing power\nதாக்குப் பிடிக்கும் சக்தியை அவர் கொடுப்பார்.ஆகவே வரும் எந்தத் துன்பத்தையும் விட தாக்குப் பிடிக்கும் சக்தி முக்கியம்\nஆகவே ஜாதகத்தை முழுமையாக நம்பி குழம்பிக் கொண்டிருக்காமல் இறைவனை நம்புங்கள்.\nஅவரை வணங்குங்கள். அவர் உங்களுக்கு, உங்களின் நல்ல மனதிற்குத் துணையாக வருவார்///\n''எப்பொழுதும் கவலையிலே இணங்கி இருப்பான் பாவி\nயொப்பி யுனதேவல் செய்வேன் உனதருளால் வாழ்வேன்....''\nஎன்பான் மகாகவி. துயரத்தில் மூழ்காது இருக்க தாமரை இலைத் தண்ணீர் போல... என்பார் வாலி...\nஅப்படி இருக்க இந்த பக்தி பேருதவி செய்கிறது. தெய்வ சிந்தனையால் அதனருளால் த்னபத்தை வெல்லலாம்.\nஅருமையானப் பதிவு பகிர்விற்கு நன்றிகள் ஐயா\nமிகஅருமையாக தொகுத்து அளிக்கபட்ட கருத்துக்கள் .\nஆனால் , அவரவர்க்கு என்று பிரச்சனை வரும் போது இவை எல்லாமே\nமற்றவற்களுக்கு சமாதானம் சொல்வதற்கு மிக எளிமையாக உள்ளது.\nஅருமையான பதிவை தந்தமைக்கு நன்றி .\nநல்ல பதிவு. தங்களை பாராட்டும் தகுதிகள் எனக்கு இல்லை. உங்கள் உயரத்துக்கு ஏணி வைத்தாலும் இந்த இழிமகனுக்கு எட்டாது. ஏதோ உங்கள் பதிவுகளை படிக்கும் பாக்யமாவது இறைவன் எனக்கு தந்துள்ளான். அது குறித்து அவனுக்கு நன்றி சொல்லுகிறேன்.\nதாங்கள் கூறுவது மறுதலிக்க இயலாத உண்மை. நேரம் காலம் கெட்டால் புத்தி கெட்டுப்போகும் என தமிழிலும் விநாச காலே விபரீத புத்தி என்று ஆரியத்திலும் சொல்லுவது இதைத்தான். ரொம்ப நாள் வாழவில்லை என்றாலும் எனது வாழ்க்கையில் இயல்புக்கு மாறாக நான் புத்தி கெட்டு செய்த சில காரியங்களும் அதன் விளைவுகளும் அதன் பின் மீண்டும் இயல்புக்கு வந்து நாமா இப்படி செய்தோம் என நினைக்கும் நிலையம் இதனை ஊர்ஜிதப்படுத்துகின்றன.\nஎப்படியாம்பட்ட கொம்பனையும் விதி தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்தும். மூடனை அரசனாக்கும். மறுப்பதற்கில்லை. செவிட்டில் அறைந்தாற்போல ஒவ்வொரு வரியும் உள்ளது.\n\"ஊழிற் பெருவலி யாஉள மற்றுஒன்று\nவிதியை மதியால் வெல்லலாம் என சொல்பவர்கள் கவனிக்க வேண்டியது இது. ரொம்ப கெட்டிக்காரத்தனமாக விதியை வெல்கிறேன் பேர்வழி என நீ செய்வதையே, தனக்கு உபாயமாக வைத்துக்கொண்டு விதி முந்திக்கொண்டு நிற்கும் என்பது.\nஉதாரணமாக ஹிட்லர். அவன் நினைத்திருந்தால் உலகையே கைப்பற்றி இருக்கலாம். வெறும் மிரட்டளிலேயே அனைவரையும் கண்ணில் விரலை விட்டு ஆட்டிக்கொண்டிருந்த அவன், ஆணவத்தால், பிரிட்டனை படையெடுக்காமல் ரஷ்யா மீது படைஎடுத்தான். பனிக்காலத்தில் வேண்டாம் என தளபதிகள் சொல்லியும் கேளாது போனான். இது \"விநாச காலே விபரீத புத்தி\" தானே அவன் நினைத்தான் நான் ரஷ்யாவை பிடித்து சக்கரவர்த்தியாவேன் என்று. அங்கே தான் அவனுக்கு குழி பறிக்கபடுகிறது என்று விதி சிரித்தது;\nபகவான் ராமகிருஷ்ணர் சொல்வார், \"விதி தானே ஒரு கழியை எடுத்துக்கொண்டு வந்து ஒருத்தன் மண்டையை உடைப்பதில்லை. அவனையே தவறான செயல்களை செய்ய விட்டு, அதன் மூலமாகவே அவனை குழியில் தள்ளுகிறது\" என்று.\nஇன்னொரு உதாரணம் கள்ளியங்காட்டு நீலி கதை. எல்லாரும் \"கள்ளியங்காட்டுப்பக்கம் போகதே, உனக்கு அங்கே தான் ஆபத்து\" என தடுத்தும், அது வரை ஜாக்கிரதையாக இருந்தவன் மதி கெட்டு மந்திரித்த கத்தி உள்ள தைரியத்தில் போகவில்லையா அவன் ஆயுள் அப்படி தான் முடிய வேண்டும் என விதி இருந்தது. அவன் விதி அவனையே கருவியாக்கி மதி கெட வைத்து வேலையை செய்தது.\nசிலம்பை விற்க புகாரில் இடமே இல்லையா மான உணர்ச்சியை கருவியாக கொண்டு மதுரைக்கு போக வைத்து, சம்பந்தமே இல்லாமல் ஒரு பொற்கொல்லனை சந்திக்க வைத்து கோவலனை விதி முடிக்கவில்லையா\n\"பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்\nபொருள் போவதற்கு அல்லது காரணமான தீய ஊழ் வரும்போது - ஒருவன் எவ்வளவு பேரறிஞனாக இருந்தாலும் அது அவனைப் பேதமைப் படுத்தும் - அதாவது முட்டாளாக்கி விடும். இதற்கு மாறாக பொருள் சேர்வதற்குக் காரணமான நல்ல ஊழ் வரும்போது - ஒருவன் எவ்வளவு பேதமையாயிருந்தாலும் அல்லது முட்டாளாக இருந்தாலும் அது அவனைப் பேரறிஞனாக்கும்\nஇது நம்முடைய ஊழ்வினையாக இருக்கும் போது ஜோதிடரையும் ஜோதிடத்தையும் நோவது பேதைமை. இறைவனை சரணாகதி பண்ணுவது தான் ஒரே வழி. தலைக்கு வருவது தலைப்பாகையோடாவது கழியும். அதனால் தான் சரணாகதி அதனை கஷ்டமானது. மனித இயற்கை தலை எடுத்து படுத்தும். கொஞ்சம் கொஞ்சமாக போராடி அந்த மனசை அடக்க முயற்சி பண்ணுவதும், மன்றாடியை மன்றாடுவதை விட நமக்கு வழி உண்டோ\nசரண் அடைவதால் கிடைக்கும் நன்மை பெரிது. சாந்தி பெரிது. அதனால் தான் சராசரி மனுஷ மனம் முழு சரணாகதியை சில நிமிஷங்களுக்கு மேலே பண்ண முடிவதில்லை\nமுருகனருள் நிரம்பிய உங்களைப்போன்ற பெரியவர்களின் பதிவுகளை படிக்கும் பேற்றையாவது, எனது ஆயுஸ் முடிவதற்குள் இறைவன் கொடுத்தமைக்கு அவனுக்கு எனது நன்றிகள்.\n//மனிதன் என்னதான் கடவுளை வணங்கிக் கதறினாலும், எல்லாம் ஊழ்வினைப் படிதான் நடக்கும்\n//ஊழினால் ஏற்படும் துன்பங்களைத் தாங்கும் சக்தியை அவர் கொடுப்பார். The Almighty will give standing power தாக்குப் பிடிக்கும் சக்தியை அவர் கொடுப்பார்.//\nமிக அருமையான வரிகள். மிக்க நன்றி.\nஇதோ..... குறட்களால் பதிவை நிரப்பினீர்கள்..... மாணவன் வாத்தியார் வழி செல்லணும் இல்லையா இதோ...... நானும் நீங்கள் சொன்னதை மாணவனாக பின்பற்றி மற்றொரு குறள் வெண்பாவினால் அவனையே அழைக்கிறேன்..........\nஆதியஞ் சோதியா மாலமர் தெய்வமே\nஆதி அம் ஜோதியாம் ஆலமர் தெய்வமே = ஆதியில் (அனைத்துக்கும் உள் ஆதாரமாக உள்ள), ஆலமரத்தின் கீழே அமர்ந்த, அழகிய ஆத்ம ஸ்வரூபமான சிவபெருமானே, நீயே இனி வழித்துணையாக வருவாய், வா (முன்னம் ஓர் ஆலின் கீழ் நால்வர்க்கு அறம் உரைத்த....... பாடல் நினைவுக்கு வருகிறது)\nஅவனருளாலே அவன் தாள் பணிந்து.......\nவிதி பற்றிய தங்கள் பதிவில்\nவிசு அய்யர் மாறு படுகிறார்\nஊழ் பெரிது என சொல்லும் வள்ளுவம்\nஊழை வெல்ல முடியாது என சொல்வில்லை\nமெய்சிலிர்க்க சொல்லும் மூல மந்திரமும்\nஒருவர் எப்போது சோதிடம் கேட்க்க\nஒரு சோதிடரிடம் போவார் என்ற\nஅனைவரும் வளமோடு நலம் பெற\nவழக்கம் போல் சிங்கையார் அருளுவார்\nகுறிப்பாக நம் வகுப்பறை தோழர்\nமொழி மாற்ற பணியில் ஈடுபடுத்திக்கொண்டிருக்கும்\nசுறுக்கென பல செய்தியுடன் பதிவிடும்\nமீண்டும் ஒரு முறை வாழ்த்து சொல்கிறோம்\nவாழ்க்கை குறுகியது நிலை இல்லாதது அதில் 'தாக்குப் பிடிக்கும் சக்தி முக்கியம்\" அருமையான தலைப்பு -பதிவு.\nமதியம் சாப்பிடலாம் என்றுதான் காலையில் சமைக்கிறோம். பெருநாளுக்கு உடுத்தலாம் என்று தான் இன்று புது துணி எடுக்கிறோம் . இவை யாவும் நம்பிக்கையில். இதே நம்பிக்கை கஷ்டம் வரும் பொது \"இதுவும் கடந்து போகும்\" என்ற மன நிலையில் இருந்தால் எல்லாம் முடியும் .ஆனால் இந்த மன நிலை இளமையில் வர பக்குவப்பட வேண்டி உள்ளது .\nவள்ளுவன். கண்ணதாசன் , பட்டினத்தார் ஆகியோரின் உதாரணங்களுடன் இன்று வாத்தியார் எடுத்திருக்கும் பாடம் தன் மாணவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அவரின் மன நிலையையோ\nநல்லதொரு மனப்பயிற்சி கிடைத்திருக்கிறது இன்று .நன்றிகள் அய்யா.\nஒரு வார்த்தையில் அருமை என்று சொல்லிப் பாராட்டியமைக்கு நன்றி நண்பரே\nஅருமையான கருத்துக் குவியலோடு வந்ததொரு பதிவு...\nவரும் துயரங்கள் நமது பாவத்தை செலவழிக்கின்றன...\nஅப்படி பார்ப்பின் அதுவும் நல்ல விஷயம் தானே\nஎந்த துயரத்திலும் அதை சமாளிக்க அவசரப் பட்டு\nமீண்டும் பாவம் செய்யாமல் இருப்பதும் அவசியமானது.\n////ஊழினால் ஏற்படும் துன்பங்களைத் தாங்கும் சக்தியை அவர் கொடுப்பார். The Almighty will give standing power\nதாக்குப் பிடிக்கும் சக்தியை அவர் கொடுப்பார்.ஆகவே வரும் எந்தத் துன்பத்தையும் விட தாக்குப் பிடிக்கும் சக்தி முக்கியம்\nஆகவே ஜாதகத்தை முழுமையாக நம்பி குழம்பிக் கொண்டிருக்காமல் இறைவனை நம்புங்கள்.\nஅவரை வணங்குங்கள். அவர் உங்களுக்கு, உங்களின் நல்ல மனதிற்குத் துணையாக வருவார்///\n''எப்பொழுதும் கவலையிலே இணங்கி இருப்பான் பாவி\nயொப்பி யுனதேவல் செய்வேன் உனதருளால் வாழ்வேன்....''\nஎன்பான் மகாகவி. துயரத்தில் மூழ்காது இருக்க தாமரை இலைத் தண்ணீர் போல... என்பார் வாலி...\nஅப்படி இருக்க இந்த பக்தி பேருதவி செய்கிறது. தெய்வ சிந்தனையால் அதனருளால் த்னபத்தை வெல்லலாம்.\nஅருமையானப் பதிவு பகிர்விற்கு நன்றிகள் ஐயா\nஉங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கும், பாராட்டிற்கும் நன்றி ஆலாசியம்\nஉங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே\nஉங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே\nஉங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே\nமிகஅருமையாக தொகுத்து அளிக்கபட்ட கருத்துக்கள் .\nஆனால் , அவரவர்க்கு என்று பிரச்சனை வரும் போது இவை எல்லாமே\nமற்றவற்களுக்கு சமாதானம் சொல்வதற்கு மிக எளிமையாக உள்ளது.\nஅருமையான பதிவை தந்தமைக்கு நன்றி .////\nஉங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி\nநல்ல பதிவு. தங்களை பாராட்டும் தகுதிகள் எனக்கு இல்லை. உங்கள் உயரத்துக்கு ஏணி வைத்தாலும் இந்த இழிமகனுக்கு எட்டாது. ஏதோ உங்கள் பதிவுகளை படிக்கும் பாக்யமாவது இறைவன் எனக்கு தந்துள்ளான். அது குறித்து அவனுக்கு நன்றி சொல்லுகிறேன்.\nதாங்கள் கூறுவது மறுதலிக்க இயலாத உண்மை. நேரம் காலம் கெட்டால் புத்தி கெட்டுப்போகும் என தமிழிலும் விநாச காலே விபரீத புத்தி என்று ஆரியத்திலும் சொல்லுவது இதைத்தான். ரொம்ப நாள் வாழவில்லை என்றாலும் எனது வாழ்க்கையில் இயல்புக்கு மாறாக நான் புத்தி கெட்டு செய்த சில காரியங்களும் அதன் விளைவுகளும் அதன் பின் மீண்டும் இயல்புக்கு வந்து நாமா இப்படி செய்தோம் என நினைக்கும் நிலையம் இதனை ஊர்ஜிதப்படுத்துகின்றன.\nஎப்படியாம்பட்ட கொம்பனையும் விதி தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்தும். மூடனை அரசனாக்கும். மறுப்பதற்கில்லை. செவிட்டில் அறைந்தாற்போல ஒவ்வொரு வரியும் உள்ளது.\n\"ஊழிற் பெருவலி யாஉள மற்றுஒன்று\nவிதியை மதியால் வெல்லலாம் என சொல்பவர்கள் கவனிக்க வேண்டியது இது. ரொம்ப கெட்டிக்காரத்தனமாக விதியை வெல்கிறேன் பேர்வழி என நீ செய்வதையே, தனக்கு உபாயமாக வைத்துக்கொண்டு விதி முந்திக்கொண்டு நிற்கும் என்பது.\nஉதாரணமாக ஹிட்லர். அவன் நினைத்திருந்தால் உலகையே கைப்பற்றி இருக்கலாம். வெறும் மிரட்டளிலேயே அனைவரையும் கண்ணில் விரலை விட்டு ஆட்டிக்கொண்டிருந்த அவன், ஆணவத்தால், பிரிட்டனை படையெடுக்காமல் ரஷ்யா மீது படைஎடுத்தான். பனிக்காலத்தில் வேண்டாம் என தளபதிகள் சொல்லியும் கேளாது போனான். இது \"விநாச காலே விபரீத புத்தி\" தானே அவன் நினைத்தான் நான் ரஷ்யாவை பிடித்து சக்கரவர்த்தியாவேன் என்று. அங்கே தான் அவனுக்கு குழி பறிக்கபடுகிறது என்று விதி சிரித்தது;\nபகவான் ராமகிருஷ்ணர் சொல்வார், \"விதி தானே ஒரு கழியை எடுத்துக்கொண்டு வந்து ஒருத்தன் மண்டையை உடைப்பதில்லை. அவனையே தவறான செயல்களை செய்ய விட்டு, அதன் மூலமாகவே அவனை குழியில் தள்ளுகிறது\" என்று.\nஇன்னொரு உதாரணம் கள்ளியங்காட்டு நீலி கதை. எல்லாரும் \"கள்ளியங்காட்டுப்பக்கம் போகதே, உனக்கு அங்கே தான் ஆபத்து\" என தடுத்தும், அது வரை ஜாக்கிரதையாக இருந்தவன் மதி கெட்டு மந்திரித்த கத்தி உள்ள தைரியத்தில் போகவில்லையா அவன் ஆயுள் அப்படி தான் முடிய வேண்டும் என விதி இருந்தது. அவன் விதி அவனையே கருவியாக்கி மதி கெட வைத்து வேலையை செய்தது.\nசிலம்பை விற்க புகாரில் இடமே இல்லையா மான உணர்ச்சியை கருவியாக கொண்டு மதுரைக்கு போக வைத்து, சம்பந்தமே இல்லாமல் ஒரு பொற்கொல்லனை சந்திக்க வைத்து கோவலனை விதி முடிக்கவில்லையா\n\"பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்\nபொருள் போவதற்கு அல்லது காரணமான தீய ஊழ் வரும்போது - ஒருவன் எவ்வளவு பேரறிஞனாக இருந்தாலும் அது அவனைப் பேதமைப் படுத்தும் - அதாவது முட்டாளாக்கி விடும். இதற்கு மாறாக பொருள் சேர்வதற்குக் காரணமான நல்ல ஊழ் வரும்போது - ஒருவன் எவ்வளவு பேதமையாயிருந்தாலும் அல்லது முட்டாளாக இருந்தாலும் அது அவனைப் பேரறிஞனாக்கும்\nஇது நம்முடைய ஊழ்வினையாக இருக்கும் போது ஜோதிடரையும் ஜோதிடத்தையும் நோவது பேதைமை. இறைவனை சரணாகதி பண்ணுவது தான் ஒரே வழி. தலைக்கு வருவது தலைப்பாகையோடாவது கழியும். அதனால் தான் சரணாகதி அதனை கஷ்டமானது. மனித இயற்கை தலை எடுத்து படுத்தும். கொஞ்சம் கொஞ்சமாக போராடி அந்த மனசை அடக்க முயற்சி பண்ணுவதும், மன்றாடியை மன்றாடுவதை விட நமக்கு வழி உண்டோ\nசரண் அடைவதால் கிடைக்கும் நன்மை பெரிது. சாந்தி பெரிது. அதனால் தான் சராசரி மனுஷ மனம் முழு சரணாகதியை சில நிமிஷங்களுக்கு மேலே பண்ண முடிவதில்லை\nமுருகனருள் நிரம்பிய உங்களைப்போன்ற பெரியவர்களின் பதிவுகளை படிக்கும் பேற்றையாவது, எனது ஆயுஸ் முடிவதற்குள் இறைவன் கொடுத்தமைக்கு அவனுக்கு எனது நன்றிகள்.\nஉங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கும், பாராட்டிற்கும் நன்றி புவனேஷ்வரன்\n//மனிதன் என்னதான் கடவுளை வணங்கிக் கதறினாலும், எல்லாம் ஊழ்வினைப் படிதான் நடக்கும்\n//ஊழினால் ஏற்படும் துன்பங்களைத் தாங்கும் சக்தியை அவர் கொடுப்பார். The Almighty will give standing power தாக்குப் பிடிக்கும் சக்தியை அவர் கொடுப்பார்.//\nமிக அருமையான வரிகள். மிக்க நன்றி.////\nஉங்களின் மனமுவந்த பாராட்டுக்களுக்கு நன்றி சகோதரி\nஇதோ..... குறட்களால் பதிவை நிரப்பினீர்கள்..... மாணவன் வாத்தியார் வழி செல்லணும் இல்லையா இதோ...... நானும் நீங்கள் சொன்னதை மாணவனாக பின்பற்றி மற்றொரு குறள் வெண்பாவினால் அவனையே அழைக்கிறேன்........\nஆதியஞ் சோதியா மாலமர் தெய்வமே\nஆதி அம் ஜோதியாம் ஆலமர் தெய்வமே = ஆதியில் (அனைத்துக்கும் உள் ஆதாரமாக உள்ள), ஆலமரத்தின் கீழே அமர்ந்த, அழகிய ஆத்ம ஸ்வரூபமான சிவபெருமானே, நீயே இனி வழித்துணையாக வருவாய், வா (முன்னம் ஓர் ஆலின் கீழ் நால்வர்க்கு அறம் உரைத்த....... பாடல் நினைவுக்கு வருகிறது)\nஅவனருளாலே அவன் தாள் பணிந்து.......\nஅவன்தாள் பணிந்து ஒரு குறளைச் சொன்ன மேன்மைக்கு நன்றி புவனேஷ்வரன்\nவிதி பற்றிய தங்கள் பதிவில்\nவிசு அய்யர் மாறு படுகிறார்\nஊழ் பெரிது என சொல்லும் வள்ளுவம்\nஊழை வெல்ல முடியாது என சொல்வில்லை\nமெய்சிலிர்க்க சொல்லும் மூல மந்திரமும்\nஒருவர் எப்போது சோதிடம் கேட்க்க\nஒரு சோதிடரிடம் போவார் என்ற\nநீங்கள் மாறுபடுவதுதான் தெரிந்தவிஷயம் ஆயிற்றே\nமாறுபடாவிட்டால்தான் நான் வருத்தம் அடைவேன் விசுவநாதன்.\nஅனைவரும் வளமோடு நலம் பெற\nவழக்கம் போல் சிங்கையார் அருளுவார்////\nஉங்கள் கைலாயப் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் எங்களுக்கும் சேர்த்து ஈசனிடம் வேண்டிக்கொள்ளுங்கள்\nகுறிப்பாக நம் வகுப்பறை தோழர்\nமொழி மாற்ற பணியில் ஈடுபடுத்திக்கொண்டிருக்கும்\nசுறுக்கென பல செய்தியுடன் பதிவிடும்\nமீண்டும் ஒரு முறை வாழ்த்து சொல்கிறோம்////\nஉங்கள் நண்பர்கள் லிஸ்ட்டில் முக்கியமான ஒருவரை விட்டுவிட்டீர்களே சுவாமி\nவாழ்க்கை குறுகியது நிலை இல்லாதது அதில் 'தாக்குப் பிடிக்கும் சக்தி முக்கியம்\" அருமையான தலைப்பு -பதிவு.\nமதியம் சாப்பிடலாம் என்றுதான் காலையில் சமைக்கிறோம். பெருநாளுக்கு உடுத்தலாம் என்று தான் இன்று புது துணி எடுக்கிறோம் . இவை யாவும் நம்பிக்கையில். இதே நம்பிக்கை கஷ்டம் வரும் பொது \"இதுவும் கடந்து போகும்\" என்ற மன நிலையில் இருந்தால் எல்லாம் முடியும் .ஆனால் இந்த மன நிலை இளமையில் வர பக்குவப்பட வேண்டி உள்ளது .\nவள்ளுவன். கண்ணதாசன் , பட்டினத்தார் ஆகியோரின் உதாரணங்களுடன் இன்று வாத்தியார் எடுத்திருக்கும் பாடம் தன் மாணவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அவரின் மன நிலையையோ\nநல்லதொரு மனப்பயிற்சி கிடைத்திருக்கிறது இன்று .நன்றிகள் அய்யா./////\nமனப்பயிற்சி கிடைத்திருக்கிறது என்று மேன்மையுடன் சொல்லிப் பாராட்டியமைக்கு நன்றி தனுசு\nஉங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி சகோதரி\nஅய்யா தங்களது பதிவை கடந்த அயிந்து ஆண்டுகளாக தொடர்ந்து படித்து வருகிறேன். இதுவரை எனது கருத்தை தெரிவித்ததில்லை. வொவ்வொரு பதிவும் மிக அருமையாக உள்ளது. இன்றைய பதிவு எனது மனதை தொட்டது. அகவை அறுபதை கடந்த நான் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் என்னை விட இளையவர் என்றே எண்ணுகின்றேன். நீங்கள் நீண்ட ஆயுளுடன் இந்த பணியை தொடர்ந்து செய்ய இறைவனை வேண்டுகின்றேன்,தமிழில் எனது முதல் பதிவு பிழை இருப்பின் மன்னிக்கவும்\nஅய்யா தங்களது பதிவை கடந்த அயிந்து ஆண்டுகளாக தொடர்ந்து படித்து வருகிறேன். இதுவரை எனது கருத்தை தெரிவித்ததில்லை. வொவ்வொரு பதிவும் மிக அருமையாக உள்ளது. இன்றைய பதிவு எனது மனதை தொட்டது. அகவை அறுபதை கடந்த நான் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் என்னை விட இளையவர் என்றே எண்ணுகின்றேன். நீங்கள் நீண்ட ஆயுளுடன் இந்த பணியை தொடர்ந்து செய்ய இறைவனை வேண்டுகின்றேன்,தமிழில் எனது முதல் பதிவு பிழை இருப்பின் மன்னிக்கவும்////\nஉங்களின் வருகைக்கும், முதல் பின்னூட்டத்திற்கும், உங்களின் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே\nநல்லது. உங்கள் இணைப்பு நல் இணைப்பாக இருக்கட்டும். தொடர்ந்து படியுங்கள். வாழ்த்துக்கள்\nஇவை அனைவருக்கும் தெரிந்தும், யாருக்கும் மனப் பக்குவப் படவில்லையே என்கிறீர்களா\nஅதெல்லாம், ஒரு நாள் நடக்கும், ஒரு மணித்துளி நேரமாவது, வாழ்ந்த வாழ்க்கையை சிந்தித்துப் பார்ப்பார்கள். அந்த நிமிடத்தில் மனம் பக்குவப்ப்டும்\nகூடிவரும் கூட்டம் கொள்ளி வரை வராது என்பதை, கவியரசர் எழுதிய வரிகளின் அர்த்தத்தை அப்போது உணர்வார்கள். அப்படி உணரவைக்காமல் சனீஷ்வரன் யாருக்கும் போர்டிங் பாஸைத் தரமாட்டான் - மேலே போவதற்கு\nமிக நல்ல பதிவு, மனதிற்கு பாரம் குறைந்தது போல் ஆனது. மிக்க நன்றி ஐயா.\n////உங்கள் கைலாயப் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் எங்களுக்கும் சேர்த்து ஈசனிடம் வேண்டிக்கொள்ளுங்கள் எங்களுக்கும் சேர்த்து ஈசனிடம் வேண்டிக்கொள்ளுங்கள்\nநாம் வேண்டுதல் செய்யவது இல்லை\nநமது கடவுள் கொள்கையும் வழிபாட்டு முறையும் வேறானது..\nஇறைவனிடம் வேண்டுதல் வைப்பதை தவிர்த்து\nஇறைவனுக்கு நன்றி சொல்ல பழகி கொள்ளலாம்\nAstrology புத்தி எத்தனை வகையடா\nAstrology நிச்சயமற்ற வாழ்க்கையில் அச்சம் எதற்கடா\nஎதையும் இழக்கவில்லை என்ற நிலை எப்போது\nAstrology ஜோதிடம் கற்பதற்கு உரிய யோகம் எங்கே கிடைக...\nAstrology நிச்சயமற்ற வாழ்க்கையில் அச்சம் எதற்கடா\nகவிதைச் சோலை: நடுங்காத நெஞ்சம்\nAstrology குழந்தையின்மைக்கு ஒரு உதாரண ஜாதகம்\nAstrology ஆளுமையும் இருக்கும் ஆட்டமும் இருக்கும்\nAstrology அன்னை வளர்ப்பினால் மட்டும் வருவதல்ல குணம...\nAstrology பிறவிக் குணம் எப்படியடா போகும்\nDevotional பழநியப்பா சூப்பராகப் பாட வைத்தாய் நீயப்...\nAstrology வலியைப் போக்க என்ன (டா) செய்ய வேண்டும்\nAstrology எப்போதுடா என் கஷ்டம் தீரும்\nசிங்காரவேலனே தேவா - அருள் சீராடும் மார்போடு வாவா\nAstrology எதை முதலில் பார்க்க வேண்டும்\nAstrology யாருக்கு யார் யோககாரகன்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://madavillagam.blogspot.com/2006/07/blog-post_28.html", "date_download": "2018-07-18T22:07:06Z", "digest": "sha1:KVF7CDBUB55GDNMDFVIQ2J6YGVWET7QD", "length": 10323, "nlines": 216, "source_domain": "madavillagam.blogspot.com", "title": "கட்டுமானத்துறை: வெங்காய சாம்பார்??", "raw_content": "\nஅரிசி மாவு போட்டு சாம்பாரை ...\nஒரு அரை மணிநேரம் கொதித்த பிறகு மொத்த சமையலும் ஹாலுக்கு வந்தது.பசியும் அதிகமாக இருந்ததால் இன்று ஒரு பிடிபிடிக்கவேண்டும் என்று இருந்தோம்.\nதட்டில் சாதம்,கரமேது போட்டு வண்டிகாரர் மாதிரி சாத்து நடுவில் குழி அமைத்து சாம்பாரை ஊத்தினோம்.\nதங்கவேலுக்கு பசி தாங்காது என்பதால் முதலில் சாப்பிட ஆரம்பித்தான், பிறகு நடராஜன் அடுத்தது நான்.தங்கவேலு ஆஹா ஹோஹொ,அருமை என்று சாப்பிட்டுகொண்டு இருந்தான்.ஆனா...நடராஜ் மாத்திரம் என்ன ஒரு மாதிரி புளிப்பாக இருக்கிறது என்றான்.இதுக்கு முன்பு ருசி பார்த்தபோது நல்லாத்தானே இருந்தது அதுக்குள்ளே எப்படி மாறியது என்று கேள்வி எழுப்பினான்.நானும் ருசித்ததில் எனக்கும் அப்படித்தான் இருந்தது.\nசாப்பிட பிடிக்காமா யோஜனை செய்த போது...\n\"தங்கவேலு சாம்பாருக்கு அரிசிப்பொடி தானே போட்ட\nஆமாம். அது இருந்த இடத்தைச்சொல்லி டப்பா நிறத்தையும் சொன்னான்.\nநடராஜனுக்கு உடனே புரிந்து போய்விட்டது.மவனே நீ போட்டது அரிசி மாவு இல்லைடா \"பிளீச்சிங் பவுடர்\"என்றான்.பக்கத்து பக்கத்தில் இருந்ததால் தெரியாம போட்டுட்டான்.அப்புறம் என்ன வாந்தி எடுக்க வாசப்பக்கம் ஓடினான்.\nமொத்த சாம்பாரையும் எடுத்து வாசலில் கொட்டிவிட்டு திரும்ப புதிதாக சாம்பார் பண்ணி சாப்பிட மணி இரவு 10 ஆகிவிட்டது.\nஇப்படி எங்க சமையல் ஓடிக்கொண்டு இருந்தது.சமயத்தில் மிகவும் போர் அடித்தால் மண் லாரி பிடித்து செங்கல்பட்டு போய் படம் பார்த்துவிட்டு முடிந்தால் சாப்பிட்டு விட்டு வருவோம்.அப்போது பஸ்/ரயில் வசதி அவ்வளவாக இல்லை.அதனால் மண் லாரி தான் செளகரியம்.இதுவும் கரணம் தப்பினால் மரணம் தான்.ஏனென்றால் அவ்வளவு வேகத்தில் ஓட்டுவார்கள்.ஆனால் ஒரு வசதி எந்த நேரத்திலும் இந்த லாரி கிடைக்கும்.\nஅந்த மாதிரியான சமயத்தில் ஒரு நாள்...\nமிச்சத்தை அடுத்த பதிவில் பார்கலாம்.\nஇதுக்குத்தான் \"ஸ்டமக் ப்ளீச்சிங்னு\" பேரோ\nவடுவூர் குமார் 2:26 PM\nஅப்போது இந்த மாதிரியெல்லாம் சமைத்தது எல்லாம் இப்போது கை கொடுக்கிறது.என் சமையல் பயங்கர மோசம் என்று சான்றிதழ் என் மனைவியிடம் இருந்து கிடைத்திருக்கு ஏனென்றால் அவ்வளவாக எண்ணை சேர்க்கமாட்டேன்.\nமண்லாரியில் பயணம் செய்த அனுபவம் பல உண்டுங்க நமக்கு...சீக்கிரம் மீதி பகுதியை வெளியிடுங்க...\nஉங்க ஆக்கங்களை தொடர்ந்து படித்து வருகிறேன்..\nவடுவூர் குமார் 7:19 PM\nமீதியை \"டீ பொறை\"யில் போட்டுள்ளேன்.\nஇன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று\nமின் தூக்கி மேம்பாடு (7)\nபிலாஸ்டிக் பையில் கால் (விபத்து)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://oolam.blogspot.com/", "date_download": "2018-07-18T21:33:49Z", "digest": "sha1:4GFEV7P3QJL7OMTW6HFLZJAQCDCYKYG4", "length": 457524, "nlines": 164, "source_domain": "oolam.blogspot.com", "title": "தமிழரசன் குறிப்புகள்!", "raw_content": "\nபுலிகளின் அரசியற் தோல்வி என்பது வளரும் ஆசிய நாடுகளின் மேற்குலக நாடுகளுக்கு எதிரான அரசியல் இராணுவப் பொருளாதார வெற்றியாகும். இலங்கைத் தொழிலாள வர்க்கம் நாடு தழுவிய வகையில மீண்டும் ஒன்றிணைவதற்குக் கிடைத்த வாய்ப்பாகும்.\nசபாநாவலன் சொல்லும் தேசிய இனப்பிரச்னையில்...( 3)\nதேசிய இனப்பிரச்னையில் ஏகாதிபத்தியங்களின் சதி\nதிராவிட மொழிகள் பற்றி ரெபெர்ட் கால்டுவெல் 1856-1875 காலத்தில் ஆய்வுகளை நடத்தி திராவிட மொழிகள் பற்றிய நூல் வெளியிட்டார் என்பதுடன் குண்டர்ட் ஆகியோரும் திராவிடர் கருத்தியலை வளர்த்தனர். மக்ஸ்முல்லர் ஆரிய மொழிகள் பற்றிய ஆய்வு வெளியிட்ட (1853) காலப்பகுதியிலேயே இவையும் இடம் பெற்றமையும் இணைத்துப் பார்க்கவேண்டும். ஆரிய, திராவிட மொழியாய்வுகளாகத் தொடங்கிய இவைகள் விரைவில் ஆரிய, திராவிட மக்களினம்கள் என்ற கருத்துக்களாக வளர்க்கப்பட்டதை அன்றைய கொலனிக்கால மேற்குலக அரசியலின் தயாரிப்பாகவே விளங்கவேண்டும். இந்திய சிப்பாய் கலகம் பிரிட்டிஸ் அரசைப் பயமுறுத்தியிருந்தது ஒன்றிணைந்த இந்திய தேசிய எழுச்சிக்கான தொடக்கமாக அது இருந்தது.எனவே மக்களிடையே பிளவுகள், துண்டாடல்கள் தனியடையாளத் தேடல்கள் ஊக்குவிக்கப்பட்டன. இப்போக்குகள் தொடர்ந்து வளர்ந்து ஆரியர்- திராவிடர் உயர்வுச் சண்டைகளும் யார் இந்திய மூத்தகுடி வந்தேறுகுடி என்ற வாதிடல்களும் தோன்றின.கண்முன்னேயுள்ள அந்நிய பிரிட்டிஸ் ஆக்கிரமிப்பாளர்களை விட்டு விட்டு ‘கைபர்கணவாய்’ ஊடாக மந்தைகளை ஓட்டிக் கொண்டு வந்தவன் ஆரியன் திராவிடன்தான் மூத்தகுடி என்ற வாதம்கள் தோன்றின. புராண இதிகாசம்களில் ஆரியர்- திராவிடர் தேடப்பட்டனர். ராமர் ஆரியன்,இராவணன் திராவிடன்,வசிட்டர் பிராமணன், விஸ்வாமித்திரன் சூத்திரன், சமஸ்கிருதம் தேவபாசை அதல்லாதவை நீசபாசை என்ற சச்சரவுகள் முன்வந்தன.\nஆரியர்- திராவிடர் சச்சரவுகள் சாதாரண இந்திய மக்களை நெருங்கவில்லை. மாறாக,ஐரோப்பிய சார்பான ஆங்கிலக்கல்வி பெற்றவர்களும்நகர்ப்புறம்சார்ந்த நடுத்தரவர்க்கமுமே இக்கருத்தியல்களின் பின்பு அலைந்தனர். பிரச்சாரப்படுத்தினர். தாம் சொந்தமாக மேற்குலக மொழி , நாகரீகம், கருத்துக்களில் பறிபோயிருப்பதை இவர்கள் உணராமல் ஆரிய திராவிடக்கற்பனை எதிரிகளையும் தீரர்களையும் தேடி பழைய வரலாற்றின் இருட்டுள் நுழைந்தனர். புராண,இதிகாசக் கருத்துக்களை சரித்திர உண்மைகட்குச் சமமாய் நிறுத்தனர். திராவிடநாடு, ஆரிய தேசம்,இந்துஸ்தான் கேட்கும் இயக்கங்;கள் தொடங்கின. இவை இந்திய சுதந்திரத்தின் பின்பு ஏகாதிபத்தியங்களின் சொற்கேட்கும் பரிவினைச் சக்திகளாகின. இவர்கள் மேற்கத்தைய கலாச்சாரத்தின் பிம்பங்களாகவுமிருந்தனர். திராவிடப் பெருமை பேசியவர்கள் ஆரியர்களை தமது எதிரிகளாகப் பிரகடனப்படுத்தியிருந்தனர். அதாவது வட இந்திய ஆரியரையே அவ்வாறு கருதினார். ஆனால் மேற்குலக வெள்ளை ஆரியரை தம்மை வென்று அடிமை கொண்டவர்களை எதிர்க்கவில்லை.அல்லது குறைந்தது வட இந்திய ஆரியராகக் கருதப்பட்டவர்களை எதிர்த்தது போல் இது நடைபெறவில்லை. ஏன் இவர்கள் இந்தியக் கறுப்பு ஆரியரை எதிர்த்துவிட்டு ஐரோப்பிய வெள்ளைத் தோல் ஆரியரை விட்டு வைத்தனர்\nமேற்கத்தைய வெள்ளை ஆரிய நாகரீகத்தைப் பின்பற்றினர். அவர்களின்மொழி. பகுத்தறிவு, விஞ்ஞானம், அறிவியல், அரசியல், தத்துவம் இவைகளை ஏற்று ஒழுகினர். இது எப்படி நடைபெற்றது. மேற்குலக, வெள்ளை ஆரியரின் மருத்துவம் இல்லாமல் இந்தியாவின் கொலரா, அம்மை, தொழுநோய்,இளம்பிள்ளைவாதம், கசம்,மலேரியா இல் இருந்து இந்திய ஆரியர் மட்டுமல்ல திராவிடரும் தப்பிப்பிழைத்து இருக்க முடியுமா மேற்கத்தைய ஆரியராககருதப்பட்டவர்களின் ஜனநாயகம், அரசமைப்பு முறைகளை திராவிடர் தழுவவில்லையா மேற்கத்தைய ஆரியராககருதப்பட்டவர்களின் ஜனநாயகம், அரசமைப்பு முறைகளை திராவிடர் தழுவவில்லையாஇங்கு கற்பனையான திராவிடர் ஆரியர்களை நிறுவும் சண்டைகள் மனித விரோதமானவையே. திராவிடர்,ஆரியர் என்ற இரு பிரிவினரிடமும் ஒருவரிடம் இல்லாத சிறப்பு உயர்வுகள்மற்றவர்களிடம் இருப்பதான கருத்துக்கட்டல்கள் மானுடவியல் ரீதியில் ஆதாரமற்றவை.மக்களின் பண்புகள் அவர்களின் வாழ்நிலையில் கட்டமைப்படுபவையே தவிர பிறப்பிலேயே உயிரியல் ரீதியில் முன்பே நிர்ணயிக்கப்பட்டவையல்ல. வரலாற்றில் முன் எப்போதோ நிகழ்ந்த அநீதிகட்கு பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து பழியெடுக்க வேண்டும் சபதம் செய்வது அக்காலத்தின் வரலாற்றுப் போக்கை மறுத்து திருத்தம் செய்ய முயல்வதாகும். ஒரு காலகட்ட தனியுடமை அமைப்பின் மனித இழிவுகட்கு இன்றைய மனிதர்களின் ஒரு பிரிவைப் பொறுப்பாக்குவது ஒட்டு மொத்த சமுதாயச் செயற்பாட்டின் இயக்கத்திலிருந்து அவர்களை தனியே பிரித்துக் காண்பது தவறாகும். குற்றம் நிறைந்த தனிச் சொத்துடமை அமைப்பை எதிர்ப்பின்றி விட்டு வைத்துக் கொண்டு அதனால் இயக்கப்படும் மனிதப்பிரிவுகளையோ தனிமனிதர்களையோ விசாரணை செய்யமுயல்வது சமூக இயக்கப் போக்கை மதிப்பிடாதவர்கட்கு மட்டுமே முடிந்த காரியமாகும். சாபம் தருவதோ, சபிப்பதோதீர்வு அல்ல உயர்வு, தாழ்வு பற்றிய கருத்துக்கள் நல்லன கெட்டவை பற்றிய பகுப்புக்கள் யாவும் சமூகத்தின் பொருளாதார உற்பத்திப் போக்கின் நலன்களில் இருந்தே வருகின்றது. குற்றம்கள் ஏனைய மனிதர்களை இழிவு செய்தல் அடிமைப்படுத்தல் என்பன ஏதோ தனிமனித மனம்களில் இருந்து உதித்து வருவதில்லை. சாணக்கியர் முதல் மனு வரை அக்காலகட்ட அரசியல்,சமூக பொருளியல் கட்டளைகளையே நிறைவேற்றினர்.கடந்த காலத்தை நாம் செப்பனிடமுடியாது. மாறாக கடந்தகாலப் போக்குகளை ஆய்ந்து எதிர்கால, நிகழ்கால,சமூக மாற்றங்கட்கு கீழ்ப்படுத்த வேண்டும். மனிதர்களின் அக அம்சங்கள் உள்மன உலாவல்கள் புறநிலையாக நிலவும் சமூகவாதிகளின் கருத்துக்கட்டளையிடலாகும். அநீதிகளை உற்பத்தி செய்யும் சமூக அமைப்பை இயங்கவிட்டுக் கொண்டு அந்த இயக்கத்துக்கு உட்படும் மனிதர்களை மட்டும் குற்றம் குறை காண முடியாது.\nஒரு மக்கள் பிரிவுக்கு எதிராக பகைமையுணர்வுகள், பழியெடுக்கும் சபதம்கள் இந்தியாவின் தேசம் தழுவிய ஒன்றிணைதல் தொடங்க பிரதான தடையாக இருந்தது. திராவிட நாகரீகம் ஆரியத்தை விட உயர்ந்தது. அங்கு கடவுள் இல்லை , சாதி கிடையாது, பிராமணியம் நிலவவில்லை என்ற வரலாற்று ஆய்வுக்குட்படாத செய்திகள் சரி;த்திரத் தகுதி பெற்று உலாவின. புராண, இதிகாசப் பாத்திரம்கட்கு உயிர் தரப்பட்டு அவர்கள் திராவிட மற்றும் ஆரியக் கருத்துக்களுக்கான போராளிகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டனர். திராவிட நாகரீகத்தில் செல்வந்தர்கள், ஏழைகள், மதகுருக்கள், உலோகத் தொழிலாளர்கள், சுதந்திரமற்ற அடிமைகள் இருந்ததை மறைத்தனர். அவ்வாறே ஆரியரும் தம் வளர்ச்சியல் கடந்து வந்த மானுடவியல் உண்மைகள் நிலவவில்லை என்று மறுத்தனர். திராவிட கருத்தியலானது ‘லெமூரியா’,குமரிக்கண்டம்,குமரிநாடு, ஏழ்கடல்நாடு, ‘தென்குமரி முதல் வடவேங்கடம் வரை’ பரவிய தமிழ்நாடு என்ற தமிழ்த்தேசியவாதக் கனவுகளை பின் தொடர வைத்தது. தமிழ்நாட்டு தேசியமானது திராவிடத்தின் குழந்தையாகும். இந்தியா என்பது பலவித சாதி,சமய, இனக்குழு, சமூகப் பிரிவுகள், மொழிகளின் நாடாகும். இவைகளிலே பிளவும் முரண்களும் சச்சரவுகளும் நிலவவே செய்யும் என்பதன் பொருள் அவர்களிடையே பொதுவான வர்க்கரீதியிலான அம்சம்களும் உடன்பாடான சமூகப் போராட்டத் தேவைகளும் நிலவாது என்பதல்ல. அந்நிய பிரிட்டிஸ் ஆட்சியை எதிரிடத்தக்க பலத்தை தம்மிடையே திரட்ட கடமைப்பட்ட இந்தியர்களாக உருவாகி வந்த மக்களை பிரிட்டிஸ் அரசு ஆரியர், திராவிடர், தலித்தாக மட்டுமல்ல, இந்துவாக, சீக்கியர், முஸ்லிம், பௌத்தர்களாக கூறு போட்டுக் கையாண்டது. அந்தப் பிரிவுகளிடையே தனித்தனி தலைமைகளை உருவாக்கி தன் கீழ் கையாண்டது.\nதிராவிடத் தமிழ்ப் பெருமைகளைத் தேடி தமிழ்தேசியவாதிகள் எகிப்து, பாபிலோனியா, பேர்சியா, கிறீஸ், மத்தியதரைக் கடற்பிரதேசம் எங்கும் பயணித்தார்கள். இலங்கையில் பண்டிதர் கணபதிப்பிள்ளை அலெக்சாண்டர் ஒரு தமிழன் என்று கண்டு பிடிக்க தமிழ்நாட்டில் பெருஞ்சித்திரனார்,ம.பொ.சி,ஆதித்தனார் போன்றவர்கள் இதையொத்த கண்டு பிடிப்புக்களை நிகழ்த்தினர்.இவர்கள் ஏகாதிபத்திய பிரிவினை அரசியலுக்கான சிறந்த இரைகளாக இருந்தனர். சுமேரிய, எகிப்து நாகரீகம்கள் திராவிட நாகரீகம் எனவும் இந்த நாகரீகம்களின் மூலம் தமிழர் நாகரீகமே என்ற விளக்கம்களும் உலாவின. இவைகளின் வரலாற்றுப் பெறுமதிகள் பற்றி தமிழ்தேசியவாதிகள் கவலையுறவில்லை.\nதமிழ்நாட்டு திராவிடக் கருத்துக்கள் பிராமணிய எதிர்ப்பை மனித விரோத மட்டத்துக்கு வளர்த்துச் சென்றனர். ஆரியக் கருத்தாளர்கள் யூதர்களை எப்படி மதித்தனரோ அப்படியே திராவிடர்களை ஆரியக் கருத்தாளர்களும் திராவிடச்சிந்தனையாளர்கள் ஆரியரையும் நடத்த விரும்பினர். தென்னிந்திய திராவிடவாதிகள் வாய்ப்புக் கிடைத்தால் ஜெர்மனிய நாசிகளைப் போல் ஆரியர்கட்கும் பிராமணர்கட்கும் வதைமுகாம்களை அமைக்குமளவு தயாராக இருந்தனர்.திராவிடப் பெருமை, திராவிட தேசம் பேசிய பெரியார் கூட ஆரியரை பிராமணர்களை எதிர்த்தாரே தவிர வெள்ளை ஆரியரான பிரிட்டிஸ்காறரை எதிர்க்கவில்லை. மாறாக அவர்களின் நாகரீகம், பகுத்தறிவு, விஞ்ஞானம் இவைகளைப் புகழ்ந்து இந்திய விவசாய சமூகத்தின் பின் தங்கிய நிலைமைகளை நையாண்டி செய்தார். மேற்கு நாகரீகம் தொழிற்துறை வளர்ச்சியின் விளைவு, தொழி;ற்புரட்சியின் முன்பு பிரிட்டன் கூட இந்திய நிலைமைகளையொத்த சமூக நிலைமையையே கொண்டு இருந்தது என்று இவர்கள் கண்டாரில்லை. இந்தியப் பிராமண மதகுருக்களை போல்ஜரோப்பாவில் பாப்பரசர் கிறிஸ்தவமதகுருக்களைநியமிப்பது போல் மன்னர்களையும் நியமித்தனர். பல சமயங்களில் வரி செலுத்தாத மன்னர்களின் நாட்டை அடமானமாகப் பெற்றாhர்.மன்னார்கள் இ;ல்லாத போதும் மன்னராக இளவயது சிறுவர்கள் இருந்தபோதும் பாப்பரசரே நாட்டை நிர்வகித்தார். தன்னை எதிர்த்த மன்னர்களை விலக்கினார்.அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்யுமாறு மக்களை கிறீஸ்துவின் பெயரால் தூண்டினார். தனது சார்பான புதிய மன்னர்களை நியமித்தார். நாடுகளிடம் இருந்து கப்பம் பெற்றார். பகை நாடுகள் மீது படையெடுத்தனர். ஏனைய நாடுகளை அந்த நாடுகள் மேல் படையெடுக்கும்படி தூண்டிவிட்டார். புரட்டஸ்தாந்து மதத்துக்கு மாறிய நாடுகளையும் தமது பகை நாட்டிலும் ஞானஸ்நானம், திருமணம், சாவு, அடக்கம் செய்தல் ஆகியவற்றுக்கான கிரிகைளை அவர்மறுத்தார\nதிருச்சபை உத்தியோகம்கள், பதவிகள் விற்கப்பட்டன. வாங்கப்பட்டன.\nமதகுருக்கள், நிலபுல சொத்துக்களை வைத்து இருந்தார்கள். அந்த நிலம்களில் ஏழைகளும் அடிமைகளும் உழைத்தார்கள். சந்தைகளில் அக்காலத்தில் மனிதர்கள் ஆடு,மாடுகள் போல் விற்று வாங்கப்பட்டனர். அடிமைகள், தியோர்கள் (Theows)என்று அழைக்கப்பட்டனர். ஏழைகள் கடனைத் திருப்பித் தர முடியாத விவசாயிகள் தம்மைத் தாமே நிலப்பிரபுக்களிடம் விற்றுக் கொண்டனர். பிரிட்டனில் கி.பி.1000 இல் அடிமையகளே சந்தைகளில் முக்கிய விற்பனைப் பண்டமாக இருந்தனர். தப்பியோடும் அடிமைகள் திருடும் அடிமைகள் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டனர். கொலை செய்யப்பட்டனர். அடிமைகளைக் கொல்ல உரிமை இருந்தது. குற்றம் செய்தவர்களை தீயை ஏந்தச் செய்தல் நீரில் மூழ்கச் செய்தல் ஆகியவை ஊடாக குற்றமற்றவர்கள் என நிரூபிக்கக் கோரும் நீதிசார் நடைமுறைகள் ஐரோப்பாவில் இருந்தன. மதகுருக்கள், படைத்தலைவர்கள்,அரசுப்பிரதிநிதிகள், செல்வந்தர்கட்கு அரசன் மானியமாக வழங்கிய நிலம் Bochland என்று அழைக்கப்பட்டது. இந்த நிலம்களில் விவசாயிகள் குத்தகைக்கு உழைத்தார்கள். குத்தகையாக விளைபொருள் தராத விவசாயிகளைக் கொல்லும் உரிமை நிலவுடமையாளனுக்கு இருந்தது.கிறீஸ்த திருச்சபைகள் தமது சொந்த நீதிமன்றம்களைக் கொண்டிருந்தன. இங்கு கிறீஸ்தவ திருச்சபை சார்ந்த குற்றவாளிகளை இவை விசாரித்து அரச நீதிமன்றம்களை விட மிகவும் குறைவான தண்டனையே வழங்கின. உதாரணமாக அரச நீதிமன்றம் கொலைக்கு மரணதண்டனை வழங்கியபோது திருச்சபை நீதிமன்றம் கொலைக்கு தமது திருச்சபை ஆட்களை கிறீஸ்தவ மதச் சின்னம்கள் மத ஆடைகளை களைந்து விடும்படி மட்டுமே தீர்ப்பளித்து. பாவம்களைச் செய்த பாவிகளிடம் இருந்து கிறிஸ்தவ மதகுருக்கள் பணத்தைப் பெற்றுக கொண்டு பாவம்களை போக்கும் பொருட்டு ‘பாவமன்னிப்பு சீட்டுக்களை’ வழங்கினர். இப்படியாக செய்த பாவம் போக்கப்பட்டுப் புண்ணியம் விலைக்க வாங்கப்பட்டது. பாவமன்னிப்புச் சீட்டுக்களை விற்பதற்காக ஐரோப்பா எங்கும் பாப்பரசரின் கிறீஸ்த பாவம் போக்கிகள் அலைந்த திரிந்தார்கள்.\nகி.பி. 1539 இல் பிரிட்டனில் கத்தோலிக்க மதத்தைக் காக்க ஆறுவிதிகட்கான சட்டம் (The statute of six Articles) கொண்டு வரப்பட்டது.இதன் மூலம் கத்தோலிக்க கொள்கைகளை நம்பாதவர்களை உயிரோடு எரியூட்டும் சட்டம் நடைமுறைக்கு வந்தது. கிறிஸ்தவ வழிபாட்டின்போது படைக்கப்படும் ரொட்டியும் வைனும் கிறீஸ்துவின் தசையும் இரத்தமுமாகும் என்பதை நம்ப மறுப்பது தெய்வ நிந்தனையானது. கத்தோலிக்க எதிர்ப்பாக்கப்பட்டு மரணத்துக்குரிய தண்டனையானது 14ம் நூற்றாண்டில் வெடிமருந்து கண்டு பிடிப்பு பின்பு பீரங்கிப்படைகள் உருவாகின.சண்டையிட்டன. கி.பி. 1600 இன் பின்பே பிரிட்டனில் வெளிநாட்ட உள்நாட்டு வர்த்தகம் வளர்ந்தது. நகரம்கள் எழுந்தன. துறைமுகங்கள் கப்பல்கட்டும் தொழில்கள் வந்தன. 1525 இல் வில்லியம் டிண்டேல்; (William Tyndale) பைபிளை லத்தீனில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்தார். அதன் பின்பே ஆங்கிலமொழி வளர்ந்தது. கலைகள், இலக்கியம், அறிவுத்துறைகள் வளரத் தொடங்கின. இங்கு தொழில் மயமாதலின் விளைவாகவே வர்த்தக வளர்ச்சி காரணமாகவே இவை நிகழ்ந்தன. அடிப்படையில் இந்திய பிரிட்டிஸ் சமூகங்கள் அக்காலத்தே கிட்டத்தட்ட ஒரே மட்டத்திலேயே இருந்தன.ஐரோப்பிய முதலாளிய வளர்ச்சி தான் மேற்குலகை மாற்றியது.இந்தியாவின் உடன் கட்டை ஏறும் முறைபோல ஐரோப்பிய ‘விக்கிங்கர்’ மக்கள் பிரிவிடம் ஆண் இறக்கும்போது பெண்ணையும் அவனுடன் சேர்த்து எரிக்கும் பழக்கம் நிலவியது. எனவே இந்து சமயத்தையோ பிராமணியத்தையோ இதுவரை மனிதவரலாற்றில் இல்லாத கொடுமைகளைக் கொண்டிருப்பதாகக் கற்பிக்க முடியாது. பல ஆயிரம் வருடம் மாறாத சமூகமாக இந்தியா இருப்பதே இதற்குக் காரணம் மறுவகையில் இந்தியாவானது பேர்சியா,பபிலோனியா, எகிப்திய நாகரீக மிச்சம்களையும் நினைவுகளையும் கொண்டுள்ள ஒரு சமூகமாகும்.இந்திய சமூக இருப்பை வரலாற்று மற்றும் மானுடவியல் ரீதியில் அணுகாமல் அதன் மிகப் பின் தங்கிய பொருளாதார உற்பத்திமுறைகளோடு இணைத்து ஆராhமல் வெறும் ஆரிய,பிராமண வெறுப்புக்களால் எதிர்கொள்வது காலம் கடந்த பெரியாரிய,அம்பேத்காரிய அரசியல் சரக்குகளாகும்.இந்திய முழுச்சமூக அமைப்பும் சோசலிசத்துக்குள் வரும்வரை இந்திய சமூகக் கொடுமைகளை ஒரு போதும் முழுமையாக ஒழிக்கமுடியாது என்பதே இந்திய அரசியல் சமூகப் போக்குகள் திரும்பத்திரும்ப நிரூபிக்கும் விடயமாகும்.\nஇந்தியாவின் சகோதர மக்கள் பிரிவுகளிடையேயுள்ள அநீதிகள் முரண்பாடுகள் என்பன வர்;க்க சமூக ஒழுங்குகட்குட்பட்டவை சாதிகள் என்பன வர்க்க சமூகத்தின் வெளித்தோற்றமாகும். பல்வகையான தொழி;ற் பிரிவினைக்குட்பட்ட உழைப்பாளர்களின் பிரிவாகும். சாதிகளை வர்க்க சமூகத்தின் அம்சமாகப் பார்க்க மறுத்தவர்களது மதிப்பீடுகள் இன்று பொய்த்துப் போய்விட்டன. பிரிட்டிஸ் ஆட்சிக்காலத்தில் பிரிட்டனையன்றி உள்ளுரில் சொந்த தேச மக்களை ஆரியர்- திராவிடர் என்ற வரலாற்றுக் கற்பிதங்களுடன் இப்போக்குகள் இந்திய சுதந்திரத்தின் பின்பு நாட்டுப் பிரிவினை வடக்கு, தெற்கு பேதம் வடவர்- தென்னவர் சார்ந்த தீராத சச்சரவுகட்கு இட்டுச் சென்றது. இவர்கள் ஏதோ ஒரு வகையில் மேற்குலக சக்திகளின் அரசியல் நிதிக்கட்டளைகட்கு உட்பட்டே செயற்பட்டனர். இந்தியாவின் முன்னேற்றமற்ற பழைய விவசாய சமூக அமைப்பில் உள்ளுரின் பிரச்னைகளைத் தீர்க்கமுடியவில்லை. பலவிதமான சமூகப் பிரிவுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கலகம் செய்ய வாய்ப்புகள் நிலவியது என்ற போதும் மறுபுறம் இந்திய மக்களின் பல வண்ணப் பண்புடைய போக்குகள் பகை மட்டுமே நிரம்பியவையாகக் காண்பிப்பது திராவிட – ஆரிய பிரிவினைவாத சக்திகட்கு அவசியமாக இருந்தது. இவை ஒரு தேசமாக பொதுப்பண்புகளை நோக்கி வளரத்தக்க வரலாற்றுக்கட்டத்தில் இருந்தன. இன்று வளர்ச்சியடைந்த எல்லா முதலாளித்துவ நாடுகளிலும் இத்தகைய பல இனக்குழுத்தன்மை வாய்ந்த வித்தியாசமான ஏற்றத்தாழ்வான போக்குகளிலிருந்து முன்னேறி வந்தமையே. ஆரியர் – திராவிடர் பல ஆயிரம் வருடங்களாக ஓயாது ஒழியாது போரிட்டனர் என்ற வரலாற்றுப் புனைவுகள் தான் ஒருவரையொருவர் பழியெடுக்க முயலும் இந்த இரண்டு பிரிவுகட்கும் ஆதாரமாகும் இந்தியாவின் சகல துன்புறும் மக்கள் பிரிவுகளும் ஒன்று சேராமல் இந்தச் சிந்தனைகள் பார்த்துக் கொண்டன என்ற அளவில் இவர்கள் முதலாளித்துவ அமைப்புக்கு சிறப்பான சேவை புரிந்தார்கள்.\nஇந்திய ஆரியக்கருத்துக்காவிகள் இந்தியாவுக்கு முதலாளிய வழயில் கூட ஒரு போதும் தேவைப்பட்டிராத யூத எதிர்;ப்பைக் கொண்டிருந்ததுடன் கிட்லரையும் ஜெர்மனியப் பாசிசத்தையும் வெளிப்படையாகவே ஆதரித்தனர். தாம் ஐரோப்பிய ஆரியருடன் சேரும் ஒரே இனம் என்று நம்ப இவர்கள் கற்பிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் திராவிட மற்றும் தலித்திய வெறுப்புக்களைக் கொண்டிருந்ததுடன் ஆரியரின் மதம் என்று தாம் கருதிய இந்துமதம் ஊடாக சகலரையும் அதனுள் உள்ளடக்கி விட முயன்றனர். இவர்களின் பொது அம்சமாக சோசலிச எதிர்ப்பு இருந்தது. இவர்கட்கு எதிர்நிலையில் செயற்பட்ட பெரியார்,அம்பேத்கார் போன்றவர்கள் தாம் சார்ந்த மக்களை சோசலிசத்தின் பக்கம் போகாமலும் பிரிட்டிஸ் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு வரை முன்னேறாமலும் பார்த்துக் கொண்டார்கள். இதற்கு இவர்கள் ஆரிய எதிர்ப்பை இடதுசாரிச் சாயலுடன் வெளிப்படுத்தினர். இந்த இரு பிரிவும் பல நூறு மில்லியன் கணக்கான ஏழைகளாலும் உழைப்பாளர்களாலும் நிரம்பிய இந்திய மக்களை இணையவிடாமல் செய்தனர். மனிதப்பண்பாட்டு அம்சங்களை உயர்வு தாழ்வு முறைகளை தீவிரமாய் பேசியதின் ஊடாக மக்களின் பொருளாதார அம்சங்களை அதை வெல்வதற்கான வழிவகைகளை புறம் தள்ளிவிட்டனர். இன்று தமிழ்நாட்டில் பெரியாரியம், தலித்தியம், பின் நவீனத்துவம், காந்தீயம், திராவிடம், இந்துமதம் பேசிய எல்லோருமே சுற்றிச் சுற்றி மேற்குலக அரசியல், கருத்தியல், பொருளாதார ஆர்வம்கட்கு உட்பட்டவர்களே. பல தொகை மேற்குலக NGO க்கள் இவர்களுடன் உறவு கொண்டுள்ளமை இதற்கு வெளிப்படையான சான்று 1990 இன் தொடக்கத்தில் பெரியார், அம்பேத்கார், காந்தியம்,பின் நவீனத்துவம், தலித்தியம் பற்றி பெரும் தொகை ஆய்வுகள், நூல்கள் வெளிவந்தமையும் இதற்கான அமைப்புக்கள் புத்தமைக்கப்பட்டமையும் இடதுசாரி அமைப்புக்களின் இடத்துக்கு இவை பதிலாக நிறுவ முயற்சிக்கப்பட்டமையும் ஏதோ நினையாயப் பிரகாரமாக நடந்தேறவில்லை. உலகம் முழுவதும் மேற்குலகு சார்பான கருத்துக்கள் முன்னேறிக் கொண்டிருந்தபோதே இவை நடந்தன.\nஸ்டாலினிசக் கட்சிகளில் இருந்து வெளியேறிய அரசியல் உதிரிகள் இப்போக்குகளில் முன்னணியில் இருந்தனர். NGO நபர்களாக மாறுவதற்கான கல்வித்தகைமை, ஆங்கில மொழியறிவு நடுத்தவர்க்க சமூகப் பின்புலம் என்பன அவர்கட்கு தோதாக இருந்தது. இவர்கள் கலகக்காறர்களாகவும் கட்டுடைப்பாளர்களாகவும் புத்தமைப்பாளர்களாகவும் தோன்ற முயன்றனர். இவர்கள் உலக மயமாதலுள் நுழைந்த இந்திய முதலாளித்துவத்துக்கு ஏற்ற கருத்தியல் தயாரிப்பை வழங்க முயன்றனர். உலக மயமாதலில் நேரடியாகப் பயன் பெறத் தொடங்கிய புதிய சமூகப் பிரிவுகளின் பேச்சாளர்களாக மாறினர். இவர்கள் பெரியார், அம்பேத்கார், காந்தி போன்றவர்களை புனரமைத்தனர். புதிய வாதம்களால் நிரப்பினர் என்பது மறுபுறம் இந்தியா தழுவிய ஒரு புதிய முதலாளிய வளர்ச்சிக்கு எதிரான மேற்குலக நாடுகளின் விருப்பார்வமாகவும் இது இருந்தது. இந்தியாவில் மட்டுமல்ல பெருமளவு 3;ம் உலக நாடுகளில் பலவித சமூகக்குழுக்களை மேற்குலக நாடுகள் அரசியல் வாழ்வுக்கு கொண்டு வந்த சமயமாக அது இருந்தது. NGO க்களின் சகாப்தம் தொடங்கிய தருணம் அது தான். இவை இடதுசாரிகள், சமூக விடுதலை அமைப்புக்கள், கொரில்லா இயக்கம்களின் பலம்களையும் குறைக்க முயன்றன. அவர்களின் இடம்களைக் கைப்பற்றின. தமிழ்நாட்டில் தியாகு, திருமாவளவன், அ.மாக்ஸ்,ராமதாஸ், ரவிக்குமார் போன்ற ஸ்டாலினிசக் கட்சி மற்றும் மாவோயிச ஆயுதக்குழுக்களின் நபர்கள், சாதிய அமைப்புக்களை உருவாக்கியதுடன் இடதுசாரிச் சிந்தனைகளை ஆய்வதாய்த் தொடங்கி கடைசியாக மாக்சிய விரோதத்துக்கு வந்து சேர்ந்தனர். 1990 களில் மேற்குலக நாடுகளில் தோல்வியடைந்த சீர்திருத்தவாத சோசலிச அரசியல் கருத்துக்களின் உதவியுடன் மாக்சியத்தை ஆராய முயன்ற இவர்கள் இறுதியாக நம்பிக்கையழிவுக்கும் இவர்களது குழுக்கள் பிரிந்து உடைந்து சிதறி தனிமனிதர்களாக காணாமல் போவதற்கும் வழியானது. 1990 தொடங்கி அதன் பத்தாண்டு முடிவு வரை புதிய எழுத்தியக்கம் படைத்தவர்களாகக் கருதப்பட்டவர்கள் இன்று எந்தப் பயன்பாடுமற்றவர்களாக அரசியல் தனியன்களாக மாறிவிட்டனர். புகலிடங்களி;ல் அரசியல் , இலக்கிய கலகங்களை மூட்டியவர்களாக தம்மை உரிமை கோரிக் கொண்ட இவர்கள் இன்று அம்பலமாகிவிட்டனர். இவர்கள்கைடேக்கர் நீட்சேயை மட்டுமல்ல மேற்குலக பாசிசத்தின் நவீன செமிட்டிக் எதிர்ப்பு வடிவம்களையும் தமிழ்நாட்டில் இறக்குமதி செய்து இருந்தனர். மாக்சியம் செமிட்டிக் பாதிப்புடைய சிந்தனை என்று குற்றம்சாட்டப்பட்டதுடன் நீட்சேயின் பாசிசத் தோற்றக் காரணிகளை மறைத்து அவனைப் போற்றினர். பாசிச சிந்தனாவாதி மாட்டின் கை டேக்கர் கொண்டாடப்பட்டார். மாற்றாக ஜெயமோகன் போன்ற இந்துமதவாதிகள் இவர்களின் உதிரித் தகவல்களைச் சேகரித்துக் கொண்டு செமிட்டிக் மற்றும் மாக்சிய எதிர்ப்பும் பேசத் தொடங்கினர்.தழிழ்நாட்டில் பெரியாரியம் மற்றும் தலித்தியம் பேசியவர்கள் திராவிடர் சிந்தனைக்கு நெருக்கமானவர்களாக இருந்த போதும் மறுபுறம் மேற்கத்தைய ஆரிய மற்றும் பாசிச செமிட்டிக் எதி;ர்ப்புக் கருத்துக்களையும் பிற்காலத்தில் கொள்முதல் செய்து இருந்தனர் என்பது பெரும் முரண்பாடாகும்.\nஇன்று திராவிடம் ஆரியம் காந்தியம் என்பன இந்திய பொது முதலாளிய வளர்ச்சியுள் நவீன மயமாகும் தொழிற்துறையுள் கலந்து உருகத் தொடங்கிவிட்டன. இவைக்கு எதிர்காலமில்லை. திராவிடம் என்பது தென்னிந்திய திராவிட மக்களை ஒன்றிணைப்பது என்று தொடங்கி பின்பு தமிழ்நாட்டில் திராவிட இயக்கமாக பெரியாரியமாகக் குறுகி இன்று இவை பாராளுமன்ற வாதக் கட்சி அரசியலில் கூட வழக்கொழிந்து வருகின்றன. திராவிட இயக்கம்கள் இன்று இந்திய தேசியப் போக்குள் ஈர்க்கப்பட்டு கலந்துவிட்டன. தமிழ்நாட்டு திராவிட இயக்கவாதிகட்கு வெள்ளை மற்றும் கறுப்புத் திராவிடர்கள் இருப்பது தெரியாது. இவர்கள் இந்தியாவுக்கு வெளியல் உள்ள திராவிடராகக் கருதப்படுபவர்களை எண்ணுவதில்லை. செமிட்டிக் மற்றும் மங்கோலிய மக்கள் பிரிவுகளுடன் கூட திராவிடமொழிபேசும் மக்கள் பிரிவுகட்கு தொடர்புள்ளது என்பதால் ‘உலகத்திராவிடர்களே ஒன்றிணையுங்கள்’ என்றா இவர்கள் கேட்கமுடியும். திராவிடப் பெருமை என்பது ஆரியப் பாசிசச் சிந்தனா முறைக்குச் சமமானதே. திராவிடர்கள் ஆரியரால் ஒடுக்கப்படுகின்றனர் என்ற கருத்து வரலாற்றின் அறியாக்காலத்துக்கு உரியதான சான்று தர முடியாத கருத்துக்களைப் பின் தொடர்வதாகும்.\n‘இஸ்லாமிய அடிப்படைவாதம்’ என்ற ஏகாதிபத்திய கருத்தியல் அப்படியே நாவலனால் எடுத்துக் கையாளப்படுகின்றது. இஸ்லாமிய மக்களுக்கு எதிரான மேற்குலக யுத்தத்திற்கு ‘இஸ்லாமிய அடிப்படைவாதம்’ என்ற தனிமைப்படுத்தும் அரசியல் சித்தாந்தம் பாவிக்கப்படுகின்றது.மத்திpய கிழக்கு நாடுகள் முழுவதும் அமெரிக்காவை எதிர்ப்பவர்கட்கு இப் பெயர் தரப்படுகின்றது. ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் ஈரானிலும் மேற்குலக அரசை எதிர்த்து போராடும் சக்திகட்கு இப்பெயர் இடப்படுகின்றது. ஒரு அரசியல் போராட்டம், ஏகாதிபத்திய எதிர்ப்புப் பண்புடைய இயக்கம் இப்படியாக மதவாத விளக்கம்களால் மட்டும் நிரப்பப்பட்டது. இஸ்லாம் எதிர்ப்பு இயக்கம் என்பது அரபு மக்கள் எதிர்ப்பு இயக்கம்களாகவும் இனவாத ஐரோப்பிய மேன்மை பேசும் அமைப்புக்களாகவும் இருந்தன.ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் புதிய நாசி இயக்கம்கள் இப்போ யூதர்களை விட இஸ்லாமையும் முழு முஸ்லிம்களையும் எதிர்ப்பவர்களாக மாறியுள்ளனர். ஆபிரிக்க,ஆசிய முஸ்லிம்கள் மதவெறி கொண்ட கீழ்நிலை மனிதர்களாக அழித்தொழிக்கப்பட வேண்டிய மக்கள் பிரிவாக மாற்றப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் அரசு மட்டுமல்ல புதியநாசி அமைப்புக்களின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நாடு தழுவிய \"PROD\" என்ற இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர். அன்றைய யூத எதிர்ப்பு இன்று இஸ்லாம் எதிர்;ப்பாக மாறியுள்ளது. ஊடகம்களில் பெரும் தொகையான இஸ்லாம் எதிர்ப்புச் சொற்கள் புழக்கத்துக்கு வந்துள்ள தினசரி புதிய ‘இஸ்லாம் மேலான விமர்சகர்கள்’ (Islamkritiker) தோன்றுகின்றார்கள். இணையத்தளம் முதல் பத்திரிகைகள் வரை முஸ்லிம்களைப் பயங்கரவாதிகள் தற்கொலைக் குண்டுதாரிகள், குழந்தைத் திருமணம், கட்டாயத் திருமண வழக்கம்களை உடையவர்கள் என்று உருவகிக்கின்றன. புதிய நாசி இணையத்தளம்களில் அரபுக்கள் பன்றிகளையொத்தவர்கள் என்று வர்ணிக்கப்படுகி;ன்றார்கள்.இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்துக்கு இடப்பட்ட பெயராகும்.\nஇதனுள் உலகின் பலநூறு மில்லியன் முஸ்லிம் மக்கள் இருக்கின்றார்கள். உலகில் நடைபெறும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்களை எல்லாம் மதத்தின் பெயரால் அடையாளப்படுத்த முடியுமா புஸ் ஒரு கிறீஸ்தவ அடிப்படைவாதி என்று ஏன் கொள்ளப்படுவதில்லை புஸ் ஒரு கிறீஸ்தவ அடிப்படைவாதி என்று ஏன் கொள்ளப்படுவதில்லை ஐரோப்பியக் கூட்டமைப்பை ஒரு கிறீஸ்தவக் கூட்டமைப்பு என்று ஏற்றுக்கொள்ள முடியாதா ஐரோப்பியக் கூட்டமைப்பை ஒரு கிறீஸ்தவக் கூட்டமைப்பு என்று ஏற்றுக்கொள்ள முடியாதா பிரிட்டனின் அயர்லாந்து மேலான ஒடுக்குமுறையை புரட்டஸ்தாந்து, கத்தோலிக்கப் போராட்டமாக நாம் விளக்கமுடியாதா பிரிட்டனின் அயர்லாந்து மேலான ஒடுக்குமுறையை புரட்டஸ்தாந்து, கத்தோலிக்கப் போராட்டமாக நாம் விளக்கமுடியாதா தலாய் லாமாவின் சிந்தனைகள் ஏன் பௌத்த மத அடிப்படைவாதமாய்க் கொள்ளப்படுவதில்லை தலாய் லாமாவின் சிந்தனைகள் ஏன் பௌத்த மத அடிப்படைவாதமாய்க் கொள்ளப்படுவதில்லை தமிழ், சிங்கள பிரச்னையை ஏன் பௌத்த, இந்துமத அடிப்படைவாதம்கட்கு இடையேயான போராட்டமாய் விளக்கப்படுவதில்லை தமிழ், சிங்கள பிரச்னையை ஏன் பௌத்த, இந்துமத அடிப்படைவாதம்கட்கு இடையேயான போராட்டமாய் விளக்கப்படுவதில்லை ஒரு அரசியல் போராட்டத்தின் விளைவுகளே இன்று இஸ்லாமிய அடிப்படைவாதம் என்று மேற்கு நாடுகளால் பிரச்சாரப்படுத்தப்படுகி;ன்றது. மதம் என்ற அளவில் கிறீஸ்தவம் இஸ்லாம், யூதநம்பிக்கை யாவுமே கிட்டத்தட்ட ஒரே மூலத்தில் பிறந்த ஒரே சாயல்படைத்த மதம்களாகும். மதம்கட்கு உள்ள பிற்போக்குத்தன்மை, மனித விரோதப் பண்புகள் எல்லா மதம்கட்கும் பொதுவானவை. பைபிள்புனிதமானது அதன் தழுவலாகப் பிறந்த ‘குர்ரான்’ கொடியது என்ற வகுத்தல்கள் மேற்குலக அரசியலின் படையலாகும். இஸ்லாமிய இயக்கம் வரலாற்றில் தீவிரத்தன்மை பெற்ற காலம்களை நாம் பார்த்தால் அது மேற்கு நாடுகளின் அரசியல்,இராணுவச் சதிகளின் விளைவாகவே இருந்தது. முதலாம் உலக யுத்த சமயத்தில் ஜெர்மனி,அரபு முஸ்லிம்கள் மத்தியில் பிரிட்டன் பிரான்சுக்கு எதிராக ‘புனித யுத்தம்’ எனப்படும் இஸ்லாமிய மதவாத அமைப்புக்களை உருவாக்கியது. அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்துக்கு எதிராக பிரான்சும் மேற்குநாடுகளும் அங்கு இஸ்லாமிய இயக்கம்களை உருவாக்கினர்.\nஆப்கானில் சோவியத் யூனியனுக்கு எதிராகவும் பாலஸ்தீனத்தில் PLO வுக்கு எதிராக இஸ்ரேல்’ஹமாஸ்’ இயக்கத்தை தொடங்கியது. பாகிஸ்தான், காஸ்மீர்,சீனா, லிபியா. முன்னாள் யூகோஸ்லாவியா எங்கும் மேற்குலக உளவுத்துறைகள் இஸ்லாமிய இயக்கம்களை உருவாக்கிpன. இவர்களே குரான் போதி;க்கும் இஸ்லாமியப் பள்ளிகளையும் உருவாக்கினர். அப்படி எதிர்ப்புரட்சி சக்திகளான இஸ்லாமிய இயக்கம்கள் உலக மயமான பின்னர் மத்திய கிழக்கு எண்ணெய் வளம்கள் ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தோடு பிணைந்த பின்பே ஏகாதிபத்திய எதிர்ப்பு குணத்தைப் பெறுகின்றன. இஸ்லாமிய இயக்கம்கள் என்பது ஆசிய,ஆபிரிக்க மக்களின் ஒரு பிரிவின் மேற்குலக எதிர்ப்பு இயக்கமாகும். 1990 முன்பு இந்த முஸ்லிம்அமைப்புக்ககள் அமெரிக்கக் கட்டுப்பாட்டுள் இருந்தன. கொம்யூனிச எதிர்ப்பும் உள்நாட்டில் ஜனநாயக எதிர்ப்பையும் சர்வாதிகார அரசியலையும் கொண்டிருந்தவையாகும். இன்று ஆசிய,ஆபிரிக்க எரிபொருள் வளம்களை காக்கும் இயக்கம்களாக உள்ளன. இந்த எழுச்சி தனி நாடுகளில் அல்ல ஒரு மில்லியாடனுக்கும் மேற்பட்ட மக்களின் இயக்கமாக உள்ளது. 3ம் உலக வளம்கள், தொழிற்துறை சார்ந்த போக்குகள் இதனால் பலமடைகின்றன. மேற்கு நாடுகள் எவ்வளவுக்கு கொடூரமான சக்திகளாகி மாறி யுத்தப் பயங்கரவாதம் செய்கின்றனவோ அந்த மட்டத்துக்கு இஸ்லாமிய இயக்கம்களும் கொடூரமாக மாறுகின்றன. இஸ்லாமிய இயக்கம்கள் ஜனநாயகம், மனித உரிமைகள் என்பவற்றைக் கண்டறியாத 3ம் உலக சமூகம்களில் இருந்து உருவானவை என்பதால் இனக்குழுத்தன்மை வாய்ந்த தீவிரமான குணாதிசயம்களை வெளிப்படுத்துகின்றன. இப்பிராந்தியம்களில் தொழி;ற்துறை முன்னேற்றம் வளரும்போது இஸ்லாமிய இயக்கம்கள் பலமிழக்கத் தொடங்கும் மேற்குலக ஆதிக்கம்கள் முஸ்லிம் நாடுகள் மேல் குறையக் குறைய இந்த இயக்கம்கள் ஏனைய முதலாளிய ஜனநாயக அமைப்புக்கட்கும் தொழிலாளர் அமைப்புகட்கும் வழிவிடவேண்டிய வரும்.\nஇங்கு நாவலன் இஸ்லாமிய அடிப்படைவாதம் பேசுகிறாரே ஒழிய கிறீஸ்தவ, பௌத்த,யூத அடிப்படைவாதம்களை அவர் பேசவில்லை. ஏகாதிபத்தியம்களை எதிர்க்கும் அமைப்புக்களை அது தற்காலிக இருப்பினும் கூட நாம் ஏகாதிபத்தியம்களோடு ஒன்று சேர எதிர்க்கக்கூடாது. பலம் பொருந்திய பிரதான எதிரிக்கு எதிராய்ப் போராடும் எமது பலமற்ற எதிரிகளை எதிர்ப்பதென்பது மேற்குலக ஒடுக்குமுறையாளர்களை ஆதரிப்பதில் தான் கொண்டு போய் விடும். இஸ்லாமிய அடிப்படை வாதம் என்ற கருதுகோளே மேற்குலக பிரச்சாரகர்களாக மாறுவது தான். இஸ்லாமிய அடிப்படைவாதத்தைப் பேசும் நாவலன் திபேத்திலும் பர்மாவிலும் உள்ள பௌத்த அடிப்படைவாதத்தைப் பேசவில்லை என்பது அவரது சிந்தனையொழுங்கு பற்றிய பிரச்னையாகின்றது. தலாய்லாமா, பின்லாடன் இருவருக்கும் உள்ள ஒற்றுமை மத அடிப்படைவாதம் என்றால் பின்லாடனின் மதவாதம் ஏகாதிபதி;திய எதிர்ப்புப் பண்புடையது என்பதுடன் மேற்குலக கூலியான தலாய் லாமாவை விட உயர்வானது.\n‘இந்தியா போன்ற நாடுகளில் நிலப்பிரபுத்துவக் கட்டமைப்பு, வன்முறையால் அழிக்கப்பட்டது. தொழிற்புரட்சியின் ஆரம்பம் சிதைக்கப்பட்டது. அந்நிய மூலதனத்தால் நிரப்பப்பட்டது’என்று வரிசைப்படுத்துகின்றார் நாவலன்.\nஇங்கு மிகவும் மேலோட்டமானதும் எளிமைப்படுத்தப்பட்ட சுலோகம்களில் அவர் சிக்கியுள்ளதைக் காண்கின்றோம். இந்தியா மிகவும் மந்தகதிபடைத்த உலகின் பழமையான விவசாயப் பண்புகளையும் உற்பத்தி வடிவம்களையும் கொண்ட நாடாகும். பிரிட்டனின் வரவு என்பது இந்திய நிலப்பிரபுத்துவக் கட்டமைப்பை முழுமையாக அழிக்கவில்லை. அது மன்னர்களையும் ஜமீன்தார்களையும் கொண்டு அதை நிர்வகித்தது மறுபுறம் பல நூறு மக்கள் பிரிவுகள், இனக்குழுக்கள், மொழி மற்றும் பிரதேசப் பிரிவுகள் உடைய மக்களை ஒரே இந்தியாவாக பிரிட்டிஸ் இணைத்தது. ஒரே விதமான சட்டம், நிர்வாகம், கல்வி, சுகாதாரம், தெருக்கள், வாகனம், புகையிரதம் ஆகியவைகளைக் கொண்டு வந்தது. ஒரு மத்தியப்படுத்தப்பட்ட பலமான அரசை உருவாக்கியது. நாடு தழுவிய தொடர்பும் நாணயம், வரிமுறைகளையும் ஏற்படுத்தியது.; ஒரு புறம் பிரிட்டன் இந்தியாவின் பழைமையை அழித்தது. மறுபுறம் புதியதாக சமூக,பொருளியல் நிலைகளை உருவாக்க அது கட்டாயப்படுத்தப்பட்டது. ஆக்கலும் அழிவும் இணைந்தே நடந்தது. இந்தியாவில் பரவலாக நகரம்கள் உருவானது என்பது ஒரு குறிப்பிடத்தக்க தொழில் வளர்ச்சிவர்த்தகம் என்பன அல்லாமல் ஏற்பட்டிருக்கமுடியாது. இந்தியா கைப்பற்றப்பட்டுக் கொண்டிருந்தமைக்கு சற்று முன்பாகவே பிரிட்டனில் தொழி;ல்புரட்சி ஏற்பட்டு இருந்தன. பிரிட்டனின் இளம் முதலாளியம் பெரும் பேராசையுடன் கொலனிகளைச் சூறையாடியது மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்தது.பிரிட்டனில் இருந்து உற்பத்திப் பொருட்களை இறக்கி கொலனிகளில் விற்றது. இந்தியக் குடிசைக் கைத்தொழில் உட்பட சிறு தொழில்கள் இதனால் அழியத் தொடங்கியது. பிரிட்டனின் பெரும் துணி ஆலைகளைக் காக்க இந்தியாவில் பருத்தியைக் கொண்டு மிகச் சிறப்பாக நெய்யப்பட்ட மஸ்லின் துணிகளின் உற்பத்தியை அழிக்க இந்திய நெசவுத் தொழிலாளர்களின் பெருவிரல்கள் வெட்டுவது வரை பிரிட்டன் சென்றது. இந்திய தொழிற்துறை வளர்ச்சியை பிரிட்டனால் தாமதிக்கச் செய்ய மட்டுமே முடிந்தது. ஒரு தொழிற்துறை வல்லமை பெற்ற நாடாக இந்தியா உருவாகத் தேவையான சமூகத் தயாரிப்பு, இந்தியர் என்ற தேசிய உருவாக்கம் என்பன பிரிட்டிஸ் காலத்திலேயே உருவாகின்றது.\nஇந்தியாவானது பிரிட்டிஸ் காலத்தில் அந்நிய மூலதனத்தால் நிரப்பப்பட்டது என்ற நாவலனின் விளக்கமானது அவரின் புரிதல் சார்ந்த குழப்பத்துக்கு அடையாளம், பிரிட்டன் இந்தியா உட்பட கொலனிகளைக் கொள்ளையிட்டே தனது சொந்த மூலதனத் திரட்டலையும் பிரிட்டிஸின் தேசியப் பொருளாதாரம், தொழிற்துறைகளைக் கட்டிக்கொண்டது. மறுபுறம் இந்தியாவானது பிரிட்டிஸ்காலத்தில் தான் தொழில் மயமாக்கலுக்கு பயிற்றுவிக்கப்பட்டது. பிரிட்டன் இந்தியாவைக் கைப்பற்றாமல் இருந்திருந்தால் இந்தியா தொழில்மயமாக இன்னமும் நீண்டகாலம் தனது சொந்த வழியில் வளரவேண்டி வந்திருக்கும். முதலாம் இரண்டாம் உலக யுத்த சமயத்தில் பிரிட்டனில் பொருட்கள் உற்பத்தி செய்ய முடியாமையாலும் வி;லை அதிகமாக முடிந்தமையாலும் இந்தியாவிலும் பகுதியாக உற்பத்தி செய்தது. சில தொழிற்துறைகளை இந்தியாவுக்கு கொண்டு வந்தது. பிற்காலத்தில் மேற்கத்திய மூலதனம்கள் தேசிய எல்லைகளை மீறி வளரத் தொடங்கியபோது அவை இந்தியா உட்பட நம் உலக நாடுகளில் நுழைந்தன. ஆனால் இன்றைய உலக மயமாதலில் இந்திய மூலதனம் தனது தேசிய எல்லைகளையும் தாண்டிக்கொண்டு 3ம் உலக நாடுகளில் மட்டுமல்ல மேற்கு ஐரோப்பாவிலும் நுழைவதை நாவலன் காணவில்லை என்பது அவரது பிரதான குறைபாடாகும்.\nஇந்தியா, சீனா இரண்டும் 21ம் நூற்றாண்டுக்கான நாடுகள் என்று \"Die Zeit\" என்ற ஜெர்மனியப் பத்திரிகை எழுதுகின்றது. உலக மக்கள் தொகையில் 35 வீதமானவர்கள் இப்பிராந்தியத்தில் வாழ்கின்றார்கள் என்பதுடன் உலகின் மிகப் பெரிய உழைப்பாளர்களின் நாடுகளாக இப்பிரதேசம்கள் மாறிவிட்டன. ஆசிய அபிவிருத்தி வங்கியான \"ADB\" யின் தலைவர் Haruhiko Kuroda ஆசியாவுக்கான பொது நாணயம், வரித்தீர்வு என்பவை பற்றிப் பேசியுள்ளார். ஜப்பானிய Yen சீன Yuan தென்கொரிய Won , இந்திய ரூபாய் இவைகட்கு மாற்றான நாணயமொன்றைக் கொண்டு வரத்திட்டம் உள்ளது. உலகவங்கி, சர்வதேச நாணய வங்கி இவை ஆசியப் பிராந்தியத்தில் மட்டுமல்ல முழு 3ம் உலக நாடுகளிலும் சக்தியிழந்துவிட்டது. இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், பூட்டான், நேபாளம், மாலைதீவு ஆகிய பகுதிகளில் மட்டுப்பட்டுக் கிடந்த இந்தியா இப்போ இந்தியத்துணைக்கண்ட எல்லைகளைக் கடந்து வெளியேறி உலகு தழுவிய சந்தை, மூலதனமிடல், தொழிற்துறைகளில் மேற்குலக நாடுகளின் பிரதான போட்டி நாடாகிவிட்டது. இந்தியா, பிறேசில், தென் ஆபிரிக்கா என்பன கூட்டாக \"IBSA\" என்ற சுதந்திர வர்த்தக வலயத்திட்டத்தை உருவாக்கியுள்ளன.பிறேசிலுடன் கூட்டாக \"Icone\" என்ற ஆய்வுத்திட்டத்தை தொடங்கியுள்ளது. உயிரணுத் தொழிநுட்பம், விண்வெளி ஆய்வு மற்றும் விமானத் தயாரிப்பு தொழிநுட்பம், அணுத்தொழில்துறை, மருந்துப் பொருட்கள் தயாரிப்பில் இவர்கள் ஆய்வு மற்றும் தயாரிப்புக்களில் ஈடுபட்டுள்ளன. இந்திய மருந்;துப்பொருள் தயாரிப்பு நிறுவனமான Ranbaxy பிறேசில் முதல் தென் ஆபிரிக்காக வரை நுழைந்துள்ளமையால் பாரம்பரியமான ஜெர்மனிய பிரிட்டிஸ் மருந்துப் பொருள் தயாரிப்பு நிறுவனம்கள் தமது சந்தைகளைப் பறி கொடுத்துள்ளன. மேற்குலகின் உயர்ந்த உற்பத்திச் செலவு அதிகவிலைகளுடன் உலக சந்தைகளில் இந்தியா, சீனா, பிறேசில் போன்ற நாடுகளுடன் மேற்கு நாடுகள் போட்டியிட முடியவில்லை.\nபிரிட்டனிடமிருந்து Ford நிறுவனத்தால் வாங்கப்பட்ட Jaguar >land rover ஆகியவைகளை இந்திய Tata motors வாங்குகின்றது.இதேபோல் tata நிறுவனத்தின் துணை நிறுவனமான Tata steels பிரிட்டிஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளின் உருக்கு இரும்புத் தயாரிப்பு நிறுவனமான Corus ஐ வாங்கியின் மூலம் உலகின் 5 வது பெரிய இரும்பு உருக்கு நிறுவனமாக மாறியுள்ளது. இதே நிறுவனம் சிங்கப்பூரின Natsteel தாய்லாந்தின் ; Millenium steel ஐ வாங்கியுள்ளது. இதன் மூலம் இத்தாலியின் Riva ஜெர்மனியின் Thyssen Krupp ஆகிய இரும்பு உருக்கு தயாரிப்பு நிறுவனங்களை முறையே 9 வது மற்றும் 10 வது இடத்துக்குத் தள்ளியுள்ளது. மற்றொரு இந்தியரின் நிறுவனமான Lakshmi Mittal தான் உலகின் மிகப் பெரும் இரும்பு உருக்கு தயாரிப்பு நிறுவனமாகும். இது அமெரிக்காவின் \"Nucor\"மற்றும் \"USS\" விடப் பெரியதாகும். லுக்சம்பேர்க்கின் \"Arcelor\" ஐ 2005 இல் 26 மில்லியாடன் டொலருக்கு வாங்கியதின் மூலம் இது சீனா முதல் மேற்கு நாடுகள் வரை ஆதிக்கம் செலுத்தும் நிறுவனம் ஆகிவிட்டது. பிரிட்டன், இந்தோனேசியா,ரூமேனியா, கசகஸ்தான் உட்பட பல நாடுகளில் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. இந்த இந்து முதலாளி ரூமேனியத் தொழிலாளர்கட்கு கிறீஸ்தவ தேவாலயம் இலவசமாய்க் கட்டித் தருகின்றான். பிரிட்டிஸ் தொழிற்கட்சிக்கு நிதி தருகின்றான். Lakshmi Mittal க்குப் போட்டியாக வந்த மற்றைய இந்திய நிறுவனமான Tata இப்போ உலகில் 50 நாடுகளில் 96 நிறுவனம்களைக் கொண்டுள்ளது. இதில் 2,50,000 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இரும்பு, இயந்திரத் தொழில், இரசாயனம், நுகர்பொருள், எரிபொருள்,தொலைத்தொடர்பு, உட்பட பலதுறைகளில் இது உள்ளது. இத்தாலிய Fiat , ஸ்பெயினின் ; Hispano Carrocera ஆகிய வாகனத் தயாரிப்பு நிறுவனம்களில் Tata நிறுவனம் பங்குகளை வாங்கியுள்ளது. இது Tata Motors>Tata steel > Tata consultancy எனப் பல துணை நிறுவனம்களைக் கொண்டுள்ளது. Tata CTS தான் ஆசியாவிலேயே மிகப் பெரிய software தயாரிப்பு நிறுவனமாகும்.\nஇந்தியா தனது உற்பத்தியில் 40 வீதத்தை வெளிநாடுகட்கு ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவின் சீனாவுக்கான ஏற்றுமதி கடந்த 5 வருடத்தில் 12மடங்காக அதிகரித்துள்ளது. சீனாவின் Dong Fang>Changchun >FAW , போன்ற வாகனத் தயாரிப்பு போலவே இந்திய Ashok Leyland >Tata பெரிய வாகனத் தயாரிப்பில் இறங்கிவிட்டது. இந்திய கைத்தொலைபேசி நிறுவனமான Bahatri தென் ஆபிரிக்க கைத் தொலைபேசி நிறுவனமான MTN ஐ 62 மில்லியன் வாடிக்கையாளருடன் வாங்கியுள்ளது.\nஇந்திய \"HAL\" நிறுவனம் அமெரிக்காவின் \"Bell\" கெலிகொப்டர் உற்பத்தி நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் \"Bell Texto407″ என்ற புதிய நவீன கெலிகளைத் தயாரிக்க உள்ளது. இதே சமயம் ஐரோப்பிய, \"EADS\"வுடன் இணைந்து இந்தியாவில் \"Eurocopter\" என்ற கெலிகொப்டர்களை தயாரிக்க ஒப்பந்தமாகியுள்ளது. பிரான்சின் ; Renault வாகனத் தயாரிப்பு நிறுவனம் இந்திய, M&M நிறுவனத்துடன் கூட்டாக வாகனத் தயாரிப்புத் திட்டம்.ஜெர்மனிய VW>BMW>, கார்த்தயாரிப்பு நிறுவனம்கள் இந்தியாவுள் நுழைவு. இந்தியாவானது உலகில் சீனாவுக்கு அடுத்து உலகின் மிகப் பெரிய தொழிலாளர்களைக் கொண்ட நாடாக வளர்கி;ன்றது. நவீன முதலாளியம் வளர்கின்றது என்றால் அதன் எதிர்விளைவாக தொழிற்துறைப் பாட்டாளி வர்க்கமும் இந்தியாவுள் உருவாகி வருகின்றது. 2010 ஆம் ஆண்டில் சீனாவில் 109 மில்லியன் தொழிற்துறைப் பாட்டாளிகள் இருப்பர் என்றால் இந்தியாவில் அது 80 மில்லியனாக இருக்கும் என்று மதிப்பீடுகள் காட்டுகின்றன. இந்தியாவில் சிறு தொழில் சிறு உற்பத்தி அழிகின்றது என்றால் பெரும் தொழிற்துறைக்கு வழிவிடவே இது நடைபெறுகின்றது. சிறுவிவசாயி, சிறு உற்பத்தியாளன், சிறுவர்த்தகர், சிறுகைத்தொழில் என்பன அழிபட்டே தீரும். சிறுவிவசாயிகள் நெசவாளர்கள் தற்கொலை செய்வது நடைபெறுகின்றது. இது முதலாளிய வளர்ச்சிப் போக்கின் விதியாகும். முன்பு வளர்ந்த மேற்கு நாடுகளிலும் இத்தகையவை நடந்தன. இறுதியாகச் சோசலிசம் வந்து முழு மக்களையும் விடுதலை செய்யும் வரை வர்க்க சமுதாயக் கட்டமைப்பைத் தகர்க்கும் வரை இந்த மனித அநீதிகளை நிறுத்த மார்க்கமில்லை. நாவலன் ஏனைய சமகால தமிழ்ப் பரப்பு சீர்திருத்தவாதப் போக்காளர்களைப் போலவே உலக மயமாக்கலுக்கு முந்திய மதிப்புக்களில் பின் தங்கிவிட்டனர். ஐரோப்பிய மையவாதப் போக்குகள் மேற்குலகே இன்னமும் 3ம் உலக நாடுகளைக் கட்டியவிழ்ப்பதான பழைய கருத்துக்களில் உறைந்து போயுள்ளனர். இன்றைய மேற்குலக வங்கி மற்றும் பெரு நிறுவனங்கள் சந்திக்கும் நெருக்கடிகள் 3ம் உலக நாடுகளையும் பின் தொடர்கின்றது. மேற்கு ஐரோப்பிய நாடுககும் ஐரோப்பாவும் தமது உலகார்ந்த முதன்மையிடத்தை இழந்து விட்டன. இந்த நாடுகளில் தொழிலாளர்களின் எழுச்சி, மக்கள் கிளர்ச்சிகட்கான காலம் அரும்பத் தொடங்கிவிட்டது. அதைக் காண நாம் அனைவரும் கட்டாயம் உயிருடன் இருப்போம். தமிழ்த்தேசியம் தமிழ்ஈழம் சமஸ்டி என்ற சகல வரலாறு கைவிட்ட போக்குகளை முழுமையாகத் தலை முழுகவும் வாழும் புகலிட நாடுகளின் மக்கள் கிளர்ச்சிகள், சோசலிசத்துக்கான உழைக்கும் மக்களின் முழக்கம்களில் கலக்கவும் காலம் கட்டளையிடும். இது தவிர்க்கமுடியாமல் நடக்கும் தப்ப முடியாமல் நாம் முகம் கொடுப்போம்.\n3ம் உலக நாடுகள் எல்லாவற்றிலும் நிலப்பிரபுத்துவக் கட்டம் இருந்தது என்ற நாவலனின் கருத்தாவது, ஆபிரிக்கா மற்றும் அரபு நாடுகளில் கிட்டத்தட்ட நிலப்பிரபுத்துவம் நிலவவில்லை என்றே கொள்ளவேண்டும். ஆபிரிக்கா நிலப்பிரபுத்துவத்துக்கு முற்பட்ட இயற்கையுடன் இயைந்த வாழ்வு, வேட்டையாடல் சுயதேவைக்குப் பயிரிடல் என்பன நிலவியது. இங்கு நிலப்பிரபுத்துவம் இருக்கவில்லை. கொலனிக்காலத்திலேயே ஐரோப்பியர் பெரும் நிலப்பரப்பில் பயிர் செய்யத் தொடங்கினர். அரபு நாடுகளில் விவசாயம் பிரதான தொழிலாகவோ நிலம் அதிகாரத்துக்கானதாகவோ இருக்கவில்லை. அரபு மக்கள் மந்தை மேய்ப்பும் நாடோடிப் பண்புகளையும் கொண்டிருந்த மக்கள் நிலையான விவசாயம் செய்யத்தக்க நீர்வளமோ ஆறுகளோ அங்கு இல்லை.வாழக்கடினமான புவியியல் நிலையில் அவர்கள் இருந்தனர். இந்தியா, சீனா இடையேயான வர்த்தகம்களைக் கொள்ளையிடுபவர்களாகவும் அதன் பின்பு அவர்கள் வர்த்தகம் புரிபவர்களாகவும் ஒரு பகுதி மாறுகின்றது. வர்த்தகம் வளர்ந்த பின்பே அரபுக்களின் நாகரீகம் வளர்கின்றது. நாவலன் எழுந்தபாட்டுக்கு நிலப்பிரபுத்துவம் என்பதை பிரயோகிக்கப் பார்க்கின்றார்.\nசெவ்விந்தியர்கட்கோ ஆபிரிக்க மக்களினம்கட்கோ இதைப் பொருத்தமுடியாது. அவர்கள் இக்கட்;டத்தை வந்தடைய இன்னமும் காலம் இருந்தது. இவர்கள் நிலப்பிரபுத்துவத்துக்கு முந்திய இனக்குழுத்தன்மை படைத்தவர்களாக இருந்தனர். இந்த நாடுகளில் காலனி ஆதிக்கம் ஏற்பட்ட பின்னர் இவை அப்படியே கைப்பற்றி ஆளப்படவில்லை என்பதையும் புதிய சமூக பொருளியல் நிலைமைகட்கான அடித்தளம்கள் இடப்பட்டன என்பதையும் நாம் காணவேண்டும். நிர்வாக முறைகள், புதிய முதலாளிய பண்பாட்டின் தொடக்கம், சுதேசிய மொழிகள் பரவலாதல், எழுத்து வடிவம் பெறல், அச்சுக்கலை வளர்ச்சி என்பன தேசியம், முதலாளியம் என்பன வளர்வதற்கான தொடக்க நிலையாயின. மேற்கு நாடுகளின் மூலதன உருவாக்கம் என்பது அமெரிக்காவில் தங்கம், வெள்ளி கண்டுபிடிக்கப்பட்டமை இந்தியா, சீனா, ஆபிரிக்கா கைப்பற்றப்பட்டமையூடாகவே நடந்தது. தம் சொந்த நாட்டுள் பெறப்பட்ட செல்வம் மூலப்பொருள், சந்தையுள் அவை தங்கியிருக்கவில்லை. குடியேற்ற நாடுகளுடன் வரியற்ற வர்த்தகம், சமமற்ற பொருளாதார கொடுக்கல் வாங்கல்கள் நிலவின.\n‘உலக மயமாக்கலை விளக்க வந்த நாவலன், மலிவான உழைப்பு, மூலதனம், எரிபொருள், சந்தைதேடி ஏகாதிபதி;தியங்கள் 3ம் உலக நாடுகட்கு வந்தன’என்கிறார\nஉலக மயமாதல் என்பது ஏகாதிபத்திய பொருளாதார சகாப்தத்தில் தவி;ர்க்கமுடியாத கட்டமாகும். ஏகாதிபத்தியம்கள், உலகமயமாதலுக்கு முன்பே 3ம் உலக நாடுகளின் மலிவான உழைப்பு, மூலவளம், எரிபொருள், சந்தை என்பனவற்றை தடையின்றி பெற்று வந்தன. ஆனால் உலக மயமாதலின் விளைவாக மேற்கத்தைய தொழிநுட்பங்கள் நவீன உற்பத்தி முறைகள் கீழைநாடுகட்கு பரவியுள்ளமையும் சொந்த உற்பத்தி ஆற்றலையும் தம் கண்டம் தழுவிய சொந்தமூலதன பலத்தைப் பெற்றமையும் நாவலனுக்கு புலப்படவில்லை. ஆசியாவில் சீனா, இந்தியா, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா என்று பல தொகை நாடுகள் பொருளாதார பலத்தை பெறத் தொடங்கி விட்டன. உதாரணமாக சீனாவானது 1978 இல் உலக ஏற்றுமதியில் 0.8வீத கொண்டிருந்தது. இது 2006 இல் 20 வீதமாக வளர்ந்தது.2005இலேயே சீனாவின் பொருளாதாரம் பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பொருளாதாரத்தைத் தாண்டி வளர்ந்தது. உலகில் 4 வது இடத்தை வகித்தது. 2008 இன் முடிவில் சீனாவின் பொருளாதாரம் உற்பத்தி ஆற்றல் அமெரிக்க,ஐரோப்பிய நாடுனகளை முந்தி முதல் இடத்தைப் பெற்றுவிடும் என்று மேற்கத்தைய முதலாளித்துவப் பொருளாதாரவாதிகளே ஒப்புக் கொள்கின்றனர். உலக மயமாதலில் வளர்ச்சிக்கு ஐம்பது நூறு ஆண்டுகள் எனத் தேவைப்படவில்லை. பிரிட்டிஸ் பொருளாதார வளர்ச்சி இரண்டு மடங்காக அதிகரிக்க 58 வருடங்கள் எடுத்தது. அமெரிக்கப் பொருளாதாரமானது இரு மடங்காய் ஆக 47 வருடங்கள் தேவைப்பட்டது. ஆனால் சீனப் பொருளாதாரம் 9 வருடத்துக்குள் இரண்டு மடங்கால் வளர்ந்தது. 2000 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மதிப்பீட்டில் 4 வருடங்களில் கிராமங்களில் இருந்து 70 மில்லியன் மக்கள் நகரம்களில் குடியேறினர். 2005 ல் மட்டும் 147 மில்லியன் மக்கள் நகரம்கட்கு வேலை தேடி வந்தனர். இப்போது வருடாவருடம் 60 மி;ல்லியன் மக்கள் வேலைதேடிச் சீனப் பெரு நகரம்கட்கு வருகின்றார்கள். 2000 ஆண்டில் 562 ஆக இருந்த சீன நகரம்களின் தொகை 2006 இல் 688 ஆக ஆகியுள்ளது.\nschanghai>Peking>Chongqing போன்ற பெரு நகரம்கள் மேற்குலகின் லண்டன், பாரிஸ், பெர்லின், பிராங்பேர்ட், நியூயோர்க் போன்ற நகரம்களை சிறு பட்டினம்களாக மாற்றிவிட்டது. சீனக் கிராமங்களில் இருந்து வந்த விவசாயிகள் சீனாவின் பெரு நகரம்களில் உலகின் மிகப் பெரிய உழைப்பாளர்களின் பெரும்படையை உற்பத்தி செய்துவிட்டார்கள். பெரியபாட்டாளி வர்கக்ம் படைக்கப்பட்டுள்ளது என்பது உலக மயமாதலின் சோசலிசம் சார்பான எதிர்வினையாகும். மேற்குலக வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் சீனாவுள் நுழைந்த போதும் அதற்கான தொழிநுட்பம் மூலதனமிடலில் முழு அதிகாரம் பெற்றிருக்கவில்லை. Ford,Benz,Bmw,Vw என்பன இன்று சீனத் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகி சீன மூலதனம் – சந்தை நலன்கட்கு கட்டுப்பட்டே வெளி வருகின்றன. ஜெர்மனியின் பயணிகள் பஸ்சான \"Man\"இன் \"Neoplan starliner\"விலை 350,000 Euro ஆகும். இதே தரம் மாதிரியில் சீன உற்பத்தியான \"Zonda A9\" 100>000 euro விலையில் முழு ஆசிய ஆபிரிக்க அரபு நாட்டுச் சந்தைகளில் நுழைந்துவிட்டது.. Benz இன் Smartஐ சீனா IAAபெயரில் மிக மலிவாகத் தயாரிக்கின்றது. சீன Mokick நிறுவனம் \"Mad Ass\" மோட்டார் சைக்கிளைத் தயாரித்து 2,000 Euro விலைக்கு ஜெர்மனியச் சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. சீன வாகன, உற்பத்தியால் மட்டும் ஜெர்மனிக்கு வருடாவருடம் 30 மில்pலியன் யூறோ நட்டம் ஜெர்மனி தயாரிக்கும் அதே பொருட்களை சீனா உற்பத்தி செய்யத் தொடங்கியமை காரணமாக 2006 இல் மட்டும் ஜெர்மனியில் 70,000 வேலை இடங்கள் இழக்கப்பட்டது. இது 2005 ஐ விட 5 மடங்கால் அதிகம்.\nவாகனம் , விமானம், ஆயுதம், எலக்ரோனிக், மருந்துப் பொருள்,மருந்துஉhகரணங்கள். விளையாட்டு,மற்றும் தோல்பொருட்கள், ஆடையணிகள் என்பனவற்றுடன் அணு மற்றும் உயிரணுத் தொழிநுட்பம் விண்வெளி ஆய்வு மற்றும் விமானத் தொழிற்துறைகளையும் சீனா பெற்றுவிட்டது. இன்று உலகின் மிகப் பெரும் நிலக்கரி உற்பத்தி நாடும் சீனா தான்.எண்ணை எரிசக்திக்கு மாற்றான சக்திகளைப் பெற சூரிய ஒளி, காற்று,நீர்,கடலலை, உயிரியல் வாயுக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் துறைகளையும் அவர்கள் வளர்த்துள்ளனர். 2006 இல் சீனாவானது 103 மில்லியாடன் யூறோக்களை புதிய ஆய்வுகட்கு மட்டும் ஒதுக்கியுள்ளது. நாடு முழுவதும் பாதைகள், பெருந்தெருக்கள்,பாலம்கள்,ரெயில்பாதைகள், புதிய விமான நிலையங்கள் பெருகி மக்களிடையேயான தொடர்புகளும் பரிவர்த்தனைகளும் அதிகரிக்கின்றது. 2005 இல் சீனாவில் 1926 தினசரிப் பத்திரிகைகள் 9500 சஞ்சிகைகள், 273 வானொலிகள், 302 தொலைக்காட்சிச் சேவைகள் இருந்தது.ஐரோப்பிய நாடுகளின் சந்தைகள் சீனப் பொருட்களால் நிரம்பியுள்ளது. ஜெர்மனியில் 40 வீத கொம்பியூட்டர் ,எலக்ரோனிக் பொருட்கள் சீன இறக்குமதியாகும். 2008 இல் சீனாவின் ஜெர்மனிக்கான ஏற்றுமதி 2007ஐ விட 20 வீத அதிகரிப்பு கைத்தொலைபேசி,கம்பியூட்டர், தொலைக்காட்சி, பொழுதுபோக்கு ,எலக்ரோனிக் பொருட்கள், மருந்துவகை, மருத்துவ உபகரணங்கள், இரசாயனப் பொருட்கள், ஆடை வகைகள், விளையாட்டுப் பொருள், தோல்ப்பொருள், உணவுப்பொருள், வீட்டுத் தளபாடங்கள் என்பன பெரும்பகுதி சீனாவில் இருந்தே ஜெர்மனிக்குள் இறக்குமதியாகின்றது. 10 வருடம் முன்பு இந்தப் பொருட்களை பெரும் பகுதியாக வெளிநாடுகட்கு ஏற்றுமதி செய்த நாடாக ஜெர்மனி இருந்தது. மேற்குலக நாடுகளுக்கு பொருட்களை மலிவாகத் தயாரிக்க முடியவில்லை. உற்பத்திச் செலவு அதிகம், மூலப்பொருள் இறக்குமதியில் தங்கிய நாடுகள் இவை. சீனாவில் ஒரு மணி நேர ஊழியம்0.70 சென்ட்களாகும். இது ஜெர்மனியியல் மணிக்கு 27 யூறோவாகும். இதனால் சீனாவுடன் உலகச் சந்தையில் மேற்கு நாடுகளால் போட்டியிட முடியவில்லை.\n2007 இல் சீனாவின் அரசநிதி இருப்பு 1.2 பில்லியன் டொலர்களாக இருந்தது 2008 இல் இது 2 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.இதேசமயம் முழு ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளின் மொத்த நிதி இருப்பு 200 மில்லியாடன் டொலர்களாகும். அதாவது சீனா ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகமான அரச நிதியிருப்பைக் கொண்டுள்ளது என்று மாக்சியவாதியும் சமூக ஆய்வியல் அறிஞருமானOskar Negt 2007 இல் எழுதிய சீனாவின் வளர்ச்சி பற்றிய \"Modernisierung im zeichen der drachen china und der Europaische Mythos der Moderne\"நூலில் குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய நாடுகட்கு வெளியேயான ஆசிய,லத்தீன் அமெரிக்க நாடுகளின் வளர்ச்சிகளை நாவலன் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவர் 1990 களில் உலக மயமாதலுக்கு முன்பான இடதுசாரி பார்வையை சுமந்து கொண்டிருப்பதுடன் உலக மயமாகும் பொருளாதாரத்தை அரசியல் நிகழ்வுப் போக்கின் உள்ளார்ந்த விளைவுகளை படித்தறியத் தவறினார். 1947 இல் ; Harry.S.Truman மார்சல் திட்டத்தைக் கொண்டு வந்து இரண்டாம் உலக யுத்தத்தால் நாசமறுந்து கிடந்த ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளைத் தற்;காலிகமாகக் காத்தனர். இதன் உலக சோசலிசத்தை நோக்கி இந்த நாடுகள் செல்லாமல் செயற்கையாகத் தடுக்கப்பட்டது. ஆனால் இன்றைய உலக மயமாதலின் பின்பு அமெரிக்காவிடமோ மேற்கு ஐரோப்பிய ஏகாதிபத்தியம்களிடமோ ஒருவரை ஒருவர் காக்கும் சக்தி கிடையாது. ஆசிய, லத்தீன் அமெரிக்க தொழிற்துறையும் மூலதனமும் உலக மூலதனத்தினதும் தொழிற்துறையினதும் தவிர்க்கமுடியாத பிரிவு என்ற போதும் மேற்குலக நாடுகள் தமது முதன்மை இடத்தை இழந்து விட்டன. அமெரிக்காவுக்கும் மேற்கு ஐரோப்பாவுக்கும் வெளியே புதிய 100 க்கும் மேற்பட்ட உலகப் பெரு நிறுவனங்கள் தோன்றிவிட்டன என்று அமெரிக்காவில் உள்ள பெரு நிறுவனங்கட்கான ஆலோசனை அமைப்பான Boston Conating Grop (BCG) மதிப்பிட்டுள்ளது. இந்திய Tata > suzlon Energy> ,சீனக்காகிதப் பொருள் உற்பத்தி நிறுவனமான \"Nine Dragons Paper\" மெக்சிக்கோவின் Grupo Bimbo பிறேசிலின் Marcopolo என்று பல நிறுவனம்கள் மேற்குலக நிறுவனம்களின் தனிமுதல் இடத்தை கைப்பற்றிவிட்டன. மேற்கைரோப்பிய நாடுகளின் பாரம்பரிய வைன் உற்பத்திக்கு கூடப் போட்டியாக லத்தீன் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், அவுஸ்திரேலியா, தென்ஆபிரிக்கா போன்ற நாடுகள் வந்துவிட்டன. ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளில் 3.4 மில்லியன் கெக்டர் நிலத்தில் பயிராகும் வைன் இதனால் தேக்கத்துக்கும் விலை வீழ்ச்சிக்கும் உள்ளாகியுள்ளது.வருடம் 1.5 மில்லியன் லீட்டர் வைன் விற்பனை செய்ய முடியாமல் தேங்கிக் கிடக்கின்றது. ஐரோப்பிய வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டுள்ள பெரும் வீழ்ச்சி வைன் நுகர்வைப் பாதித்துள்ளது என்பதுடன் உலக மயமாதலின் சுதந்திரமான முதலாளித்துவ சந்தைச் செயற்பாட்டில் மேற்கு ஐரோப்பிய நாட்டு வைன் உற்பத்தியாளர்கட்கு அரச மானியம் வழங்கியும் கூட அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை.\nஎரிபொருள் மற்றும் மூல வளங்கள் ஏகாதிபத்திய கட்டுள் இருப்பதாக நாவலனின் பார்வையும் இன்றைய நிலைமைகளை அவரால் உய்த்துணர முடியவில்லை என்பதற்கு நிரூபணமாகின்றது. முதலில் எரிபொருள் பிரச்னையை நாம் விளங்க முற்படால். 1910 இல் உலகில் 34.12 மில்லியன் தொன் நிலக்கரி வருடம் பாவிக்கப்பட்டது. அப்போது ஐரோப்பிய நாடுகள் நிலக்கரியுள்ள பிரதேசங்களை தமது கட்டு;ப்பாட்டுள் கொண்டு வர தம்மிடையே போர் செய்தன. ஆனால் இன்றைய உலக மயமாகிய பொருளாதாரத்தின் எரிபொருள் பசியானது பிரமாண்டமானது. உலக மனிதர்கட்கு இன்று 100 மில்லியன் தொன் எண்ணெய் தேவை என்பதுடன் எரிவாயு, சூரியசக்தி, நீர், அணு, நிலக்கரி உயிரியல் வாயு, கடல் அலைகள் ஊடாகக் கூடச் சக்தி பெறும் காலமிதுவாகும். மேற்கு நாடுகளில் மட்டுமல்ல ஆசிய லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள செல்வந்தர்கள், நடுத்தரவர்க்கம் மட்டுமல்ல தொழிற்துறை வளர்ச்சியடைந்து வரும் இந்த நாடுகளில் பெரும் பகுதி மக்கள் காலைக்கடன், குளிப்பு, சுடுநீர்ப்பாவனை, வீட்டை வெப்பமூட்ட கோப்பு, தேநீர், உணவு தயாரிப்பு, குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, கொம்பியூட்டர், பொழுதுபோக்கு, எலக்ரொனிக் பொருட்கள், கார்,விமானப்பயணம், சுற்றுலா சகலத்திற்கும் இன்று எரிசக்தி தேவை. தொழிற்துறை வளர வளர விஞ்ஞானமும் வாழ்க்கைத் தரமும் உயர உயர இதன் தேவை உயர்ந்து வருகின்றது. எனவே உலக வளம்கள் சரியாகப் பங்கிடப்படாத முதலாளிய அமைப்பில் இதைப் பெறுவதற்கான போராட்டமும் மூர்க்கமாக மாறிவிட்டது. ஜெர்மனியில் ஒரு மனிதருக்கு அவர் வாழ்நாளில் தலைக்கு 225 தொன் நிலக்கரி 116 தொன் எண்ணெய் மற்றம் அது சார்ந்த பொருட்கள் 40 தொன் இரும்பு, 1.1 தொன் செம்பு 200 கிலோ ளுஉறநகநட தேவை.ஆனால் இப்போ உலக மயமாதலின் பின்பு மேற்குலக மனிதர்களின் வாழ்க்கைத் தரம் நுகர்வு இரண்டும் புதிய போட்டியாளர்கள் 3ம் உலக நாடுகள் படைக்கப்பட்டு விட்டனர். தமது வளர்ச்சிக்கு ஏற்ற பங்குகளையும் பொருளாதார உரிமைகளையும் கோரத் தொடங்கி விட்டனர். மூலப் பொருட்கள், சந்தைக்கான போட்டி என்பது மேற்குலக நாடுகளிடையே என்பது மாறி 3ம் உலக நாடுகளுடனான மேற்குலகப் போட்டிகளாகிவிட்டது. மேற்குலக ஏகாதிபத்தியம்கள் தமது 400 ஆண்டு கால உலக வரலாற்றின் பொருளாதார, இராணுவ மேன்நிலையை இப்போ இழக்கத் தொடங்கிவிட்டன இதைத் தான் நாவலன் காணத் தவறிப் போனார்.\nமேற்குலக எரிபொருள் நிறுவனம்களானBP,Exxom,MobilChevron,Taxaco,Gulf,Shell போன்ற உலகு தழுவிய நிறுவனம்களே மேற்குலக அரசியலை நிர்ணயித்தன.\nநினைத்தபோது இந்த நாடுகளை போர் செய்ய வைத்தன. இப்போ கிழக்கு ஐரோப்பா முதல் 3ம் உலக நாடுகள் வரை புதிய உலகப் போட்டியாளர்கள் வந்துவிட்டனர். ரஸ்சிய-Gasprom,சீன CNPL , ஈரானின் NIOC , வெனிசூலாவின் ; PDVSA , பிறேசிலின்PETROBAS , மலேசிய PETRONAS என்பன தோன்றி விட்டன. முன்பு இப்பிரதேச எண்ணெய் வளம்களும் எண்ணெய் இருப்பும் உள்ள நாடுகள் மேற்குலகத்துக்கு வெளியே உருவாகி வளர்கின்றன. எண்ணை வர்த்தகமென்பது பாரம்பரியமாக அமெரிக்க நாணயமான டொலரில் நடைபெற்ற ஒன்றாகும்.இப்போது ஈரான் தொடக்கம் லத்தீன் அமெரிக்க நாடுகள் வரை யூறோ முதல் தமது சொந்த நாணயம்களில் எண்ணை வர்;த்தகத்துக்கு வரத் தொடங்கியுள்ளன. டொலரின் வீழ்ச்சி, மேற்குலக நாடுகளின் கார்கட்கு குறைந்த விலையில் எரிபொள் தர முடியாமை என்பன அவர்களின் வாகன உற்பத்தி நிறுவனம்களை நட்டம் ஆள்குறைப்புக்கும் தள்ளிவிட்டுள்ளது. மத்திய கிழக்கு , வட ஆபிரிக்க நாடுகளில் 798 மில்லியாடன் பெரல் எண்ணை இருப்பு உண்டு. ஆனால் இந்த நாடுகள் மேற்குலக எதிர்ப்புக்கும் இஸ்லாமிய ஆதரவுக்கும் வந்துவிட்டதுடன் தமது எரிபொருளுக்கான சந்தையை சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா உட்பட ஆசிய நாடுகளில் பெற்று விட்டன. உலகப் பயங்கரவாத எதி;ர்ப்புப் போhர் என்ற இஸ்லாமுக்கு எதிரான ஏகாதிபத்திய யுத்தப் பயங்கரவாதம் இந்த நாட்டு மக்களை ஏகாதிபத்திய எதிர்ப்புப் பக்கம் வரப் பண்ணியுள்ளது. உண்மையில் ஈராக் யுத்தம் என்பது இந்தியா, சீனா உட்பட வளரும் ஆசிய நாடுகளிடமிருந்து மத்திய கிழக்கு எண்ணை வளத்தைக் காக்கும் முதல் முயற்சியாகும். புஸ்ஸின் பொருளாதார ஆலோசகரான lawrence Lindsey ஈராக்கிய யுத்தம் தொடங்கியபோது ‘ஈராக்கில் ஏற்படும் ஒரு அரசுமாற்றம் தினசரி 3 முதல் 5 மில்லியன் பெரல் எரிபொருளை அமெரிக்காவுக்கு கொண்டு வரும்’என்றார். உப ஜனாதிபதி Richard Cheney வெளிநாட்டு அமைச்சர் Condellezza Rice இருவரும் முறையே \"Hailliburton\" ,\"Chevorn\"போன்ற அமெரிக்க எரிபொருள் நிறுவனம்களைச் சேர்ந்தவர்களாவர்.ஆனால் மேற்கு நாடுகள் முன்பு போல் உலக எரிபொருள் வளம்களை தனியே அனுபவிக்கமுடியாது தனிஆளுமை செய்த காலம் போய்விட்டது. வடகடலில் பிரிட்டன் நோர்வேக்கு உள்ள எண்ணை வளம் கடந்த 5 வருடத்தில் 20 வீத ஆல் வீழ்ச்சியடைந்துள்ளது. 2007 இல் உலகில் 435 அணுஉலைகள் இருந்தன. 29 புதிதாகக் கட்டப்பட்டு வந்தது 64.புதி;தாகக் கட்டத் திட்டமிடப்பட்டது. இதில் வட தென் அமெரிக்க நாடுகளில் 127 இருந்தது. 5 புதிதாகத் திட்டமிடப்பட்டது. ஐரோப்பாவில் 130 இருந்தது. 2 கட்டப்பட்டது. 1 திட்டமிடப்பட்டது. ஆனால் ஆசியாவில் 110 அணுஉலைகள் உள்ளது. 19 புதியதாகக் கட்டப்பட்டது. 43 கட்டத் திட்டமிடப்பட்டது. இது அணுசக்தி உற்பத்தியின் தீவிர வளர்ச்சியைக் காட்டியது.\n3ம் உலக நாட்ட வளர்ச்சியினையடுத்து தங்கம், வெள்ளி, Platin உற்பத்தி இரண்டு மடங்காய் அதிகரித்தது. கணனியின் ; Chips க்கு Silizium மும் காரின் புகையில் உள்ள காபனீரொக்சைட்டைக் கட்டுப்படுத்தும் Kataly sator தயாரிப்புக்கு Platinஅல்லது Palladium தேவை.நவீன Digital தொழிநுட்பத்துக்கு கடும் பாவனைகளுடனும் எண்ணை, நிலக்கரி, நிலவாயு நுகர்வும் தொடர்புடையதாகும். ஆபிரிக்காவில் இப்போ அதிக யுத்தம்கள் நடைபெறுவதற்கான காரணம் மேற்குலக நாடுகள் இந்தியா, சீனா, தென்கொரியா, ஜப்பான், பிறேசில் ஆகிய நாடுகளிடம் ஆபிரிக்காவை இழந்து கொண்டு இருப்பதாகும். ஆபிரிக்கக் கண்டத்தல் எண்ணை, எரிவாயு மட்டுமல்ல தங்கம்,வெள்ளி Platin,செம்பு, உரான், பொஸ்பரஸ், இரும்பு,அயடயதெயஇடீயரஒiஇமுழடியடவஇஉழடவயn என்பன உண்டு. ஊழடவயn கைத்தொலைபேசித் தயாரிப்புக்கு முக்கியமானது. இதன் விலை வெள்ளியை விட அதிகமாகும். கொங்கோவில் உள்ள malanja,Bauxi,Kobalt,coltan வளம்களை தொடர்ந்து பாதுகாக்கவே மேற்குநாடுகள் உள்நாட்டு யுத்தத்தை தொடங்கி வைத்தன. ஆயுதக்குழுக்களை பயிற்றுவித்து போரில் இறக்கியுள்ளன.சிம்பாவேயில் முகாபே அரசுக்கு எதிராக மேற்குநாடுகள்எதிரணியான MDC\" க்கு நிதிதந்து ஆதரிக்கின்றன சிம்பாவேயில்உள்ள Platin. . இரத்தினக்கற்கள்உட்படவளம்கள் மேற்குநாடுகளிடமிருந்து சீனாவின் கைகளுக்கு மாறியமையே இதற்குக் காரணமாகும்.\nஉலகின் 90வீத Platinஆபிரிக்காவிலேயே உள்ளது.கொங்கோவில் மட்டும் உலகின் 40வீத Phosphat வளம் உள்ளது.1999க்கும் 2006 இடையில் சீன- ஆபிரிக்க வர்த்தகம் 20 மடங்கால் 35 மில்லியாடன் டொலர்களாக அதிகரித்தது.அங்கோலா,நைஜீரியா,சிம்பாப்வே, தென்ஆபிரிக்கா எங்கும் சீனாவின் மிகப் பெரும் முதலீடுகள்இடப்பட்டது அங்கோவில் மாத்திரம் 10 மில்லியாடன் டொலர்களை சீனா முதலிட்டுள்ளது. அங்கோலா 2007 இல் 10 வீத வளர்ச்சியை எட்டியது. 2008 இல் 20 வீத வளர்ச்சி பெற்றுள்ளது.அதன் எரிபொருள் வளங்கள் சீனாவுக்கு பெரும்பகுதியாய் செய்கிறது.ஆபிரிக்காக வரலாற்றில் முதன் முறையாக உள்நாட்டு யுத்தம்களையும் மீறி வளரவும் முயல்கின்றது. அங்கோலா ஆபிரிக்காவில் மிகவும் வேகமாக வளரும் நாடாகும் செய்தித் தொடர்பு, போக்குவரத்து, மருத்துவம், கல்வி, தொழிற்துறை என்பனவற்றுக்கு அது 10 மில்லியாடன் டொலர்களை முதலிட்டுள்ளது. சீன அரசு, நிறுவனமான China Road & bridgecorp அங்கோலா, சூடான், நமீபியா, மாலி, உகண்டா, சியராலியோன் ஆகிய நாடுகளிலும் பாலங்கள், தெருக்கள் என்பவற்றை அமைக்கின்றது. சீன, இந்திய , தென்கொரிய நிறுவனம்கள் ஆபிரிக்கா எங்கும் துறைமுகம்கள், விமான நிலையங்கள், அரச கட்டிடங்கள்,விளையாட்டரங்குகள்,புகையிரதப் பாதைகள், தொழிற்சாலைகள், கழிவுநீர் வாய்க்கால்கள் என்பனவற்றை அமைக்கின்றன. அங்கோலாவில் எண்ணை, இரும்பு,காதிகம் சீமெந்து தொழி;ற்சாலைகளை சீனா அமைக்கின்றது. அதன் அண்டை நாடுகளுடனான தெருக்கள், புகையிரதப் பாதைகள், தொலைத் தொடர்புகள், ஆபிரிக்கா 2005 இல் 5 வீத வளர்ச்சி, கடந்த 15 வருடத்தில் இல்லாத குறைவான பணவீக்கம் ஆபிரிக்க எயிட்ஸ், பட்டினி, உள்நாட்டு யுத்தம், குழந்தை மரணம்கள் இவைகளால் மட்டுமே நிரப்pபிக் கிடப்பதான பழைய மேற்குலகப் பார்வையை நாம் விலக்கிப் பார்த்தால் ஆபிரிக்கா முதலாளித்துவப் பாதையிலான வளர்ச்சியை பெறத் தொடங்கிவிட்டது. நைஜீரியா 6.5மூ,கானா5.8மூ,சூடான்8மூ,கென்யா6.5மூ,தான்சானியா 6.9மூ, சிம்பாப்வே6.5மூ, தென் ஆபிரிக்கா 4.8மூ என்று வளர்ச்சியைக் காட்டுகின்றன.சூடான், சிம்பாப்வே, தென்ஆபிரிக்கா, நைஜீரியா உட்பட ஆபிரிக்க நாடுகட்கு எதிரான மேற்குலகின் கடும் பிரச்சாரம் மனித உரிமைகள் பற்றிய அலறல்களை இந்தப் புலத்திலேயே காணவேண்டும்.\n‘ஆபிரிக்க யூனியன்’ என்ற அமைப்புடன் தற்போது தென்ஆபிரிக்கா, நமீபியா உட்படப் பல நாடுகள் ஒருங்கிணைந்து \"Sach\" என்ற பொதுஅமைப்பை உருவாக்கியுள்ளன.2010 இல் சீனாவுடனான ஆபிரிக்க நாட்டு வர்த்தகம் 100 மில்லியாடன் டொலர்களைத் தாண்டி விடும் என்று மதிப்பிடப்படுகின்றது. தென் ஆபிரிக்கத் துறைமுகம்களான Durban,east London,Port Elizabeth இருந்து சீனாவுக்கு இரும்பு, நிலக்கரி, Platin ஏற்றிச் செல்லும் கப்பல்கள் தொகை அதிகரித்து விட்டது. 1000 க்கு மேற்பட்ட சீன நிறுவனங்கள் ஆபிரிக்காவில் உள்ளது. கடந்த 7 வருடத்தில் 750,000 சீனர்கள் ஆபிரிக்க நாடுகளுக்கு சென்றுள்ளனர். இவர்கள் சீன நிறுவன நிபுணர்கள், நிர்வாகிகள், தொழிலாளர்கள் ஆக இவர்;கள் பணிபுரிகின்றனர். இவர்கட்கான கடைகள் சீன உணவு பகுதிகள், வீடுகள் எழுகின்றன. சீன உயர்நிர்வாகிகட்காக ஆடம்பரமாளிகைகள்,சீன மருத்துவர்கள் நுளம்புகளை சமாளிக்க வல்ல வலைகள், குளிரூட்டப்பட்ட வசதிகள், டேபிள் டெனிஸ் விளையாட்டு என்பனவும் ஆபிரிக்கக் கண்டத்தில் நுழைந்துள்ளது. சீன- ஆடைகள், தொலைக்காட்சி, கொம்பியூட்டர், குளிர்சாதனப் பெட்டி, கைத்தொலைபேசி, மோட்டார் சைக்கிள், ஆடம்பர பஸ்கள், எலக்ரோனிக் பொருட்கள், ஆயுதம்கள், விமானம்கள், உணவுப் பொருட்கள்,குண்டுதுளைக்காத வாகனங்கள் என்பன மேற்குலக உற்பத்திகளை விட மிகவும் மலிவாக ஆபிரிக்கச் சந்தைக்குள் வந்துள்ளது. சீன ஊடகவியலாளர்கள் தென்ஆபிரிக்கா, அங்கோலா, நைஜீரியா, கானா, கென்யா, உட்பட பல நாடுகளில் நிரந்தரமாக உள்ளனர். ஆசிய நாடுகள் ஆபிரிக்க வளம்கள், மற்றும் அரசியல் போக்குகளில் முக்கியத்துவம் பெற்று விட்டன. சீனாவுக்கான மூன்றிலொரு பகுதி எண்ணை ஆபிரிக்காவிலிருந்தே வருகின்றது. சூடானின் 25மூ எண்ணைவளம் உட்பட ஆபிரிக்க எண்ணைவளம்கள் சீனாவின் Petrochia மற்றும் \"Cnool\" என்பனவற்றிடம் உள்ளது. 40மூசீனாவின் எரிவாயு ஆபிரிக்காவிலிருந்து தான் வருகின்றது. இந்திய எரிபொருள் நிறுவனமான \"Onel\"ஆபிரிக்காவில் உள்ளது.\nசீனாவுடன் இந்தியக் கூட்டு மட்டுமல்ல, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ, இலங்கை,தாய்வான், தாய்லாந்து, மலேசியா,இந்தோனேசியா,வியட்நாம், கம்பூச்சியா, லாவோஸ் என்பன ஒரே நிதி மற்றும் பொருளியல் கூட்டுள் வந்துள்ளன. தென் சீன நகரான kunmiing இல் இருந்து லாவோஸ்,கம்பூச்சியாவின் துறைமுகமான Sihanouk ville தொடர்புடன் தாய்லாந்துக் குடாக்கடல்வரை சீனா 2,000 கிலோ மீற்றர் வரை பாதை அமைக்கிறது. இந்த நாடுகளில் பெரும் பொருளாதார முதலீடுகள் செய்கிறது பர்மா,வடகொரியா சகல இடமும் சீன மூலதனம் பரவுகின்றது. ஆசிய நாடுகள் உலக வங்கி, ஐஎம்எவ், இடம் கடன் பெற்ற காலம் போய்விட்டது. சீன மூலதனம் தொழிற்துறைகள் இப்பகுதிகளைக் கட்டுப்படுத்தத் தொடங்கிவிட்டது. கம்பூச்சியாவுக்கு உலக வங்கி 70 மில்லியன் டொலர் தருவதாக வாக்களித்துவிட்டு அதை நிறுத்திய போது சீனா கம்பூச்சியாவுக்கு 600 மில்லியன் டொலர் கடனாகத் தந்தது. சீனா ஆசியாவினது மட்டுமல்ல 3ம் உலக நாடுகளது வங்கியாகவும் ஆகிவிட்டது.மேலும் சீனாவும் ரஸ்யாவும் இணைந்து மத்திய ஆசிய நாடுகளுடன் இணைந்து \" என்ற கூட்டை உருவாக்கியுள்ளன. இதை மேற்கு நாட்டு ‘ஊடகம்கள்’ கிழக்கின் நேட்டோ கூட்டமைப்பு’ என்று பெயரிட்டன. 2007 இல் அமெரிக்க விமானப்படை , கப்பற்படை என்பன கூட்டாக சீன- ஜப்பானிய-தாய்வான் கடற்பரப்பில் தனது நவீன விமானம் தாங்கிக் கப்பலான \"Kitty Nawk\" தலைமையில் 12 போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களுடன் பயிற்சி நடத்திக் கொண்டு இருந்தபோது இப்பகுதியின் கீழாக சீனாவின் மிக நவீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இவர்கள் அறியாதவாறு கடந்து சென்றுவிட்டது. அந்த மட்டத்துக்கு சீன இராணுவத் தொழிற்துறையும் ஆற்றல் மிக்கதாகிவிட்டது. 1957 இல் சோவியத் யூனியனின் ‘ஸபுட்நிக்’ விண்வெளி;க் கோள் ஏவப்பட்ட போது அமெரிக்காவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை ஒத்த அதிர்ச்சி இதிலும் ஏற்பட்டது என்று மேற்குலக ஊடகம்கள் எழுதின.\nசீனா உட்பட ஆசிய உற்பத்திப் பொருட்கள் தரம் குறைந்தவை. மேற்குலக உற்பத்திகளை கொப்பியடித்தவை என்ற பிரச்சாரம் ஜெர்மனி போன்ற மேற்கு நாடுகளில் நடக்கின்றது. 1770 இல் பிரிட்டனில் தொழிற்புரட்சி நடந்த பி;ன்பு அதைக் கொப்பி பண்ணியே ஏனைய ஐரோப்பிய நாடுகள் தொழில் மயமாகின. ஜெர்மனியானது 1850 களில் பிரிட்டனைப் பின்பற்றியே தொழில் மயமாகியபோது அதன் உற்பத்திப் பொருட்கள் பிரிட்டிஸ் உற்பத்தி போல் தரமாக இருக்கவில்லை. பிரிட்டன் உட்பட ஏனைய மேற்கு ஐரோப்பிய சந்தைகட்கு ஜெர்மனியப் பொருட்கள் வந்தபோது போட்டி மற்றும் ஜெர்மனியப் பொருட்களின் தரக்குறைவுகளைக் காட்டவே ஜெர்மனியப் பொருட்களுக்கு Made in Germany என்று உற்பத்தி அடையாளம் இடப்படவேண்டம் என்று பிரிட்டன் கட்டளையிட்டது. பிற்காலத்தில் ஜெர்மனி வளர்ச்சிப் போக்கில் பிரிட்டனை விட சிறந்த தரமான உற்பத்திகளைச் செய்தது Made in Germany என்பது அப்பொருளின் தரத்துக்கு அடையாளமானது. இது சீனாவுக்கும் பொருந்தும்.\n‘கொலம்பியாவும் பிறேசிலும் வியட்நாமும் ஒப்பிடமுடியாத வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. அந்த நாடுகளின் சமூக அமைப்பு வளம், மக்கள் தொகை என்று மாறுபாடுகள் உண்டு. என்று நாவலன் கூறுகிறார்.\nஇப்படித் தனித்தும் பிரித்தும் பார்க்கும் எண்ணப்போக்கு நாவலனிடம் எப்படி வந்தது, தமிழ்தேசியவாதிகளின் தனித்தவில் அரசியல் பாதிப்புக்களாலும் தமிழ்நாட்டின் தனியிருப்பு, தனித்தவளை தேடும் போக்குகளாலும் இவர் சிந்தனை செய்ய முடியாது தடுக்கப்பட்டார் என நாம் கொள்லலாம். நாவலன் காட்டும் நாடுகட்கு இடையே இருப்பது போன்ற வேறுபாடுகளை மேற்கு ஐரோப்பிய நாடுகளிடையே இல்லையா ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையே இவை கிடையாதா ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையே இவை கிடையாதா இப்படி இருக்க இவை எப்படி ஐரோப்பியக் கூட்டமைப்பாக நாட்டோவாக இணைகின்றன. ஐரோப்பிய நாடுகளுடன் அமெரிக்காவுக்கு வேறுபாடுகள் இல்லையா இப்படி இருக்க இவை எப்படி ஐரோப்பியக் கூட்டமைப்பாக நாட்டோவாக இணைகின்றன. ஐரோப்பிய நாடுகளுடன் அமெரிக்காவுக்கு வேறுபாடுகள் இல்லையா அப்படி இருக்க இவர்கள் ஒன்றாக நிற்கிறார்கள். இந்த நாடுகளிடையே ஒரே விதமான அமைப்புக்களை உடையவை என்ற ஒற்றுமை இல்லையா அப்படி இருக்க இவர்கள் ஒன்றாக நிற்கிறார்கள். இந்த நாடுகளிடையே ஒரே விதமான அமைப்புக்களை உடையவை என்ற ஒற்றுமை இல்லையா வேறுபாடுகள் என்பதே மறுமுனையில் ஒருமைப்பாட்டையும் கொண்டது தானே வேறுபாடுகள் என்பதே மறுமுனையில் ஒருமைப்பாட்டையும் கொண்டது தானே கொலம்பியா, பிறேசில், வியட்நாம் என்பன விவசாயப் பொருளாதார உற்பத்தி வடிவம்களில் இருந்து இப்போ உயர்தொழிற்துறை நாடுகளாக மாறுவது என்பதில் ஒன்றுபட்ட இயல்புகள் இல்லையா கொலம்பியா, பிறேசில், வியட்நாம் என்பன விவசாயப் பொருளாதார உற்பத்தி வடிவம்களில் இருந்து இப்போ உயர்தொழிற்துறை நாடுகளாக மாறுவது என்பதில் ஒன்றுபட்ட இயல்புகள் இல்லையா வியட்நாம் நிலச்சீர்திருத்தம் செய்து விவசாயிகட்கு நிலம் வழங்கிவிட்டது என்றால் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பிறேசில், பொலிவியா, வெனிசூலா,நிக்கரகுவா, சிலி, ஆஜன்டீனா என்று முழு நாடுகளுமே நிலச்சீர்திருத்தம் விவசாயிகட்கு நிலம் தருவது, கல்வி,சுகாதாரம், சமூகசேவை உட்பட முதலாளிய வழிப்பட்ட சீர்திருத்தம்களைச் செய்வது ஒத்த தன்மையை வெளியிடவில்லையா வியட்நாம் நிலச்சீர்திருத்தம் செய்து விவசாயிகட்கு நிலம் வழங்கிவிட்டது என்றால் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பிறேசில், பொலிவியா, வெனிசூலா,நிக்கரகுவா, சிலி, ஆஜன்டீனா என்று முழு நாடுகளுமே நிலச்சீர்திருத்தம் விவசாயிகட்கு நிலம் தருவது, கல்வி,சுகாதாரம், சமூகசேவை உட்பட முதலாளிய வழிப்பட்ட சீர்திருத்தம்களைச் செய்வது ஒத்த தன்மையை வெளியிடவில்லையா லத்தீன் அமெரிக்கா உட்பட ஆசிய நாடுகளும் தமது நூற்றாண்டு கால சமூக உறக்கத்தை கலைக்கத் தொடங்கியுள்ளன. லத்தீன் அமெரிக்காவில் போர்த்துக்கேய மொழி பேசும் பிறேசிலும் பிரான்ஸ் மொழி பேசும் கெயிட்டியும் ஆங்கில மொழி பேசும் ஜமேக்காவும் ஏனைய ஸ்பானிய மொழி பேசும் நாடுகளுடன் ஒரே கூட்டாக கண்டமாக உருவாகும் நிகழ்வுப்போக்கு நடைபெறுவது ஏன் நாவலனுக்கு எட்டவில்லை\nவெனிசூலா இல் எழுந்த லத்தீன் அமெரிக்க ஜனநாயக மயமாகும் இயக்கம்கள், பொலிவியா, எக்குவடோர், பராகுவே, பிறேசில், ஆஜன்டீனா, சிலி, நிக்கரகுவா, கௌத்தமாலா, உருகுவே என்பன கியுபாவுடன் ஒன்றிணைந்து \"Marcosu\" என்ற பொதுக் கூட்டமைப்பாக செயற்படத் தொடங்கியுள்ளன. இந்த நாடுகள் தம்மிடையேயான கூட்டான நிதி நடவடிக்கைகட்காக’தென்பகுதி நாடுகட்கான வங்கி (Banco del sur) யை 7 மில்லியாடன் டொலர் மூலதனத்துடன் ஆரம்பித்துள்ளன. இது உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய வங்கிகட்கு எதிராக தமது கண்டத்தில் செயற்படும்.இதனால் லத்தீன் அமெரிக்காவின் 20 நாடுகள் தம்மிடையே பொருளாதாரம், நிதி நடவடிக்கைகளில் இணைகின்றன. டொலர் நாணயத்துக்கு எதிராக ஒரு பொது நாணயத்தைக் கொண்டு வருவது பற்றிய திட்டம்கள் உள்ளது. 20 அக்டோபர் முதல் பிறேசில்,ஆஜன்ரீனா இரு நாடுகளும் தம்மிடையே தம் சொந்த நாணயம்களான Pesos,Reals இல் வர்த்தகச் செயற்பாடுகளைத் தொடங்கியுள்ளன.இதனால் டொலர் இப்பிரதேசங்களில் செல்வாக்கு இழக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்க சிஎன்என் க்கு எதிராக \"Tele Sur\" என்ற லத்தீன் அமெரிக்க நாடுகட்கான ஸ்பானிய மொழியிலான தொலைக்காட்சிச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது அரபுநாடுகளில் செயற்படும் அல்ஜசீரா, தொலைக்காட்சிக்கு சமமானதாகும். லத்தீன் அமெரிக்காவை ஒரே தாயகமாய்க் கொள்ளும் இலட்சியத்தை முன்பு சிமோன் பொலிவர், பரபன்டோ மார்ட்டி போன்றவர்கள் கொண்டு இருந்தனர். சேகுவேரா முழுக்கண்டத்தையும் ஒரே நாடாக ஆக்கும் இலட்சியத்தைக் கொண்டு இருந்தார். லத்தீன் அமெரிக்காவின் இன்றைய நாடுகளும் எல்லைகளும் செயற்கையாக நாடு பிடிப்பாளர்களால் ஏற்படுத்தப்பட்டதாகும். இக்கண்டம் முழுவதும் ஸ்பானியர், செவ்விந்தியர், கறுப்பு இன மக்கள் என்போரே முக்கிய மக்கள் பிரிவாக உள்ளனர். எப்படி கனடாவும் அமெரிக்காவும் ஒரே தேசமாக பல்லின மக்கள் வாழும் நாடாக இருக்க முடியுமோ அவ்வாறே லத்தீன் அமெரிக்கக் கண்டமும் ஒரே நாடாக இருப்பதே அதில் வாழும் மக்களின் வாழ்வுக்கு சாதகமாக இருக்கமுடியும். இங்கு நாவலன் ஏகாதிபத்தியம்கள், கொலனிக்கால நாடு பிடிப்பாளர்கள் செயற்கையாக வகுத்த எல்லைகளையும் நாடுகளையும் அப்படியே ஏற்கிறார்.\nஅமெரிக்காவின் 50 மாநிலம்களையும் 50 நாடுகளாகப் பிரிக்கமுடியாதா கனடாவையும் பிரான்ஸ் மொழிபேசும் கியூபெக் மாநிலம் முதல் பல நாடுகளாகப் பிரிக்கமுடியாதா கனடாவையும் பிரான்ஸ் மொழிபேசும் கியூபெக் மாநிலம் முதல் பல நாடுகளாகப் பிரிக்கமுடியாதா இந்த பிரிக்கப்பட்ட நாடுகளை உலக வரைபடத்தில் தனித்தனி நாடுகளாகப பார்த்திருக்க முடியாதா இந்த பிரிக்கப்பட்ட நாடுகளை உலக வரைபடத்தில் தனித்தனி நாடுகளாகப பார்த்திருக்க முடியாதா ஆபிரிக்காவும் லத்தீன் அமெரிக்காவும் செயற்கையாகப் பிரிக்கப்பட்ட சிறு சிறு நாடுகளாகத் துண்டாடப்பட்ட கண்டங்களாகும். இங்கு நாவலனும் ஏகாதிபத்திய பிரிவினைச் சித்தாந்த வழிப்பட ஒழுகுகிறார். தனித்தனி நாடுகளின் தனித்தன்மைகளையும் வேறுபாடுகளையும் தேடியலைகிறார். அதுவும் அதை உலக மயமாகும் பொருளாதாரத்தின் காலகட்டத்தில்இதைச் செய்கிறார\nஅமெரிக்கா கண்டம் தழுவிய எழுச்சியும் ஒற்றுமையும் சோசலிசமும் வந்துவிடும் என்ற காரணத்தாலேயே அமெரிக்கா இராணுவ ஆட்சிகளை லத்தீன் அமெரிக்க கண்டம் முழுவதும் கொண்டு வந்தது வளம்களை சூறையாடியது. இன்று கொலம்பியா, மெக்சிக்கோ தவிர அனைத்து நாடுகளிலும் இடதுசாரி அரசுகள் பதவிக்கு வந்துள்ளன. இராணுவ அரசுகள் ஒழிக்கப்பட்டுள்ளது. முதலாளிய ஜனநாயகம், சோசலிச திசைவழியிலான போக்குகள் வளர்கின்றன. நிலமற்ற மக்கள் ,ஏழைகள், விவசாயிகள், செவ்விந்தியர்கள் ஆகியோருக்கு நிலம்கள் வழங்கப்படுகின்றது. எனவே இம் மக்களின் விவசாய இயக்கம்களாக எழுந்த கொரில்லா இயக்கம்கள் பலமிழக்கத் தொடங்கியுள்ளன. முதலாளித்துவ ஜனநாயக இயக்கம்களாக உருமாறுகின்றன. சிலியிலும் ஆஜன்ரீனா எல் சல்வடோலரிலும் வருடத்துக்கொரு சதிப்புரட்சி இராணுவ சர்வாதிகாரம் சி.ஐ.ஏ. அரசியல் தலைவர்களை கொலை செய்த காலம் அமெரிக்க வாழைப்பழக் கொம்பனி, ‘ ‘ \"Chiquita\"கொக்கோ கோலாக் கொம்பனி என்பன லத்தீன்அமெரிக்க வாழை பழக்குடியயரசுகளைஆட்சிசெய்தகாலம\nஇன்றில்லை காஸ்ரோவிற்கு அடுத்து லத்தீன்அமெரிக்கநாடுகளில் வெனிசூலாவின்’சாவஸ்’கண்டம் தழுவியஅரசியலின் முக்கிய தலைவராகியுள்ளார். ஜெர்மனியின் முக்கிய சஞ்சிகையான \"Der Spiegel\"விசேட இதழ் (5,2006)’எண்ணையுடன் சேகுவரா, (Che Guvera mit öl)என்றதலைப்பில் வெனிசூலாவின் சாவஸ் பற்றி கட்டுரை எழுதுகிறது. வெனிசூலாவின் எரிபொருள் வளத்தால் பெறப்படும் பணம் லத்தீன் அமெரிக்க நாடுகட்கு நிதியாக,நீண்டகாலக் கடனாக செல்வதை எழுதிய கட்டுரை அமெரிக்காவில் கறுப்பு இன ஏழை மக்கள் வாழும் பகுதிகளான, Boston,Newyorker,Bronx,ஆகிய பகுதிகட்கு குளிர்காலத்தில் வெப்பமூட்ட சாவஸ் எண்;ணை வழங்கிதைக் குறித்து எழுதியுள்ளது.’இந்தத் தென்னமரிக்க மனிதர் அமெரிக்க ஏழை மக்களைக் கைப்பற்றி விட்டார்’ என்கிறது. மறுபுறம் ஜெர்மனிய ஊடகம்கள் சாவஸ் மற்றும் பொலிவியாவின் ஈவா மொராலஸ் ஆகியோரை காஸ்ட்ரோவின் வாரிசுகள் தீவிரக் கொம்யூனிஸ்ட் சர்வாதிகாரிகள் என்று குறிப்பிட்டன.\nவெனிசூலா உட்பட அந்நிய எரிபொருள் நிறுவனம்களை வெளியேற்றி; சகலதையும் அரசுடமையாக்கியதுடன் பிறேசில், கியூபா, பொலிவியா உடன் பெருமளவு ஒப்பந்தம்கள் மேற்கு நாடுகளை எதிர்க்கும் சீனா, ஈரான், ரஸ்யாவுடன் புதிய ஒப்பந்தம்களைச் செய்துள்ளது. அமெரிக்காவின் உருக்கு இரும்பு நிறுவனமான Sidor பிரான்சின் ; lafarge , சுவிசின் Holeim ஆகிய சீமெந்துத் தொழிற்சாலைகள் சகலதும் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. அலுமேனியம், கார், உழவு இயந்திரம் ஆயுதம் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நிறுவுகின்றது. செயற்கைக் கோள் ஏவல் ஆகியவற்றுடன் விண்வெளி ஆய்வுக்கும் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. 2004 முதல் 40,000 முதல் 50,000 வீடுகள்வெனின்சூலாவில\nவருடாவருடம் கட்டப்பட்டு வருகின்றது. லத்தீன் அமெரிக்க நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து கியூபாவை எதிர்த்து தனிமைப்படுத்திய காலம் போய் இப்போ கியூபாவின் பாதுகாப்பு அரண்களாகிவிட்டன. பிறேசில்,கியூபா,வெனிசூலா புதிய எரிபொருள் வளம்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் முழுக்கண்டத்திலும் 103 மில்லியாடன் பெரல் எரிபொருள் வளம் உள்ளமை இந்த நாடுகளை இன்னமும் நெருக்கமாய்க் கொண்டு வருகின்றது.\nசேகுவேரா போராடி மரணமடைந்த பொலிவியாவில் 1985 பின்பு எட்டு அரசுகள் மாறின.; 20 வருடத்தில் எந்த மாற்றமும் இல்லை. 9 மில்லியன் மக்கள் தொகை கொண்ட மூன்றில் இரண்டு பகுதி மக்கள் தினசரி ஒரு டொலருக்கும் நிறைவான வருமானம் பெறும் நாட்டில் இப்போது தான் ஏனைய லத்தீன் அமெரிக்க நாடுகளையொத்த சமூக மாற்றங்கள் நிகழ்கின்றது. முன்பு அமெரிக்க நிறுவனம்களிடமிருந்த சுரங்கம்களில் பணிபுரிந்த தொழிலாளர்களின் ஆயட்காலம் சராசரியாக 35 வருடங்களாக இருந்தது..இவர்களில் பெரும்பகுதி சுவாசப்பை நுரையீரல் வியாதிகளால் இறந்தனர். பொலிவியாவில் எண்ணை எரிவாயு, செம்பு, உரான், Zink,Blei,lithium,சல்பேட், நீர்வளம் என்பவைகளைக் கட்டுப்படுத்திய Pacific,LNG,British petrollum,Repsol என்பன அரசுடமையாக்கப்பட்டு வெனிசூலா, பிறேசில்,கியூப உதவிகளுடன் கூட்டாக செயற்பாடு இதனால் பொலிவிய அரசின் வருமானம் 1மில்லியாடனில் இருந்து 4 மில்லியாடல் டொலராக அதிகரித்தது.செல்வந்தர்களான1000 குடும்பங்கள் 25 மில்லியன் கெக்டர் வளமான நிலத்தை வைத்து இருந்தன. இதில் நில உடமையாளனான Branco marincovic என்பவனின் குடும்பம் மட்டும் 150,000 கெக்டர் நிலத்தை உடமையாய்க் கொண்டு இருந்தது. பொலியாவில் வாழ்ந்த Quechua , Aymaraஉட்பட 36 செவ்விந்திய இனக்குழுக்கள் ஈவா மொராலஸ் அரசின் நிலச்சீர்திருத்தத்தின் கீழ் பெரும் நில உடமையாளர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலம்கள் கிடைக்கின்றது. முன்பு இந்த செவ்விந்தியர்கள் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் முன்பு நடனமாடுபவர்களாக விவசாய நிலம்களில் அரைஅடிமைகளாகவே இருந்தனர். இவர்கள் நிற இனரீதியில் மோசமாக நடத்தப்பட்டனர். \"Indios\"என்பது இழிவான சொல்லாக இருந்தது. இப்போது பொலிவியா அரசுத்தலைவராக உள்ள ஈவா மெராலஸ் ஒரு செவ்விந்தியர் விவசாயிகளாக இருந்து போராடியவர்.அண்மையில் செவ்விந்திய இனக்குழுக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து 8 மைல்தூர ஊர்வலமாக தலைநகரை நோக்கி வந்தனர். தமக்கு அனைவருக்கும் நிலம் வழங்கும்படி கோரினர். 18ம் நூற்றாண்டில் ஸ்பெயின் ஆக்கிரமிப்பாளருக்கு எதி;ராகப் போராடிய தமது தலைவர்களான Tupac Katari,Bartolina siso பெயரில் சபதம் எடுத்தார்கள். 2007 இல் முதலாவது செவ்விந்தியப் பெண்களின் மாநாடு கூட்டப்பட்டுள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகட்கு மாதம் 20 யூறோ பெறுமதியில் அரசால் நிதி உதவி வழங்கப்படுகின்றது.\nபொலிவியாவில் மட்டுமல்ல முழு லத்தீன் அமெரிக்காவிலும் செவ்விந்திய மக்களின் விழிப்புணர்வு ஜனநாயகத்துக்கான போராட்டம்கள் நடக்கிறது. வெனிசூலா, பொலிவியாவில் இருந்து பிறேசில், ஆஜன்ரீனா முதல் பல ஆயிரம் கிலோ மீற்றர் தொலைவில் உள்ள நாடுகட்கு எண்ணெய் எரிவாயுக் குழாய்கள் அமைக்கப்படுகின்றன. கியூப வைத்தியர்கள் , ஆசிரியர்கள் தொழில்நுட்பவியலாளர்கள், உயிரியல் மருத்துவத்துறை நிபுணர்கள், சகல ஸ்பெயின் மொழி பேசும் நாடுகட்கும் பல ஆயிரக்கணக்கில் செல்கிறார்கள். லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே வித்தியாசம்கள் தனித்துவம்கள் இருப்பதாக ஒரு முதலாளியத் தேசியவாதி போல் சிந்திக்கும் நாவலன் இந்த நாடுகள் முழுவதுமே கடந்த நூறாண்டு முழுவதும் அமெரிக்காவால் இயக்கப்பட்ட இராணுவ அரசுகளாக சர்வாதிகார ஆட்சிகளாக இருந்தது என்ற ஒரே தன்மையைக் காணவில்லையா இதன் தலைவர்களின் பெரும் பகுதி அமெரிக்க இராணுவப் பள்ளியில் பயிற்றப்பட்ட ஜெனரல்களாக இருந்தனர் என்ற பொது ஒற்றுமையைக் காணவில்லை. எல்லா நாடுகளிலும் கொரில்லா இயக்கம்கள் எழவில்லையா இதன் தலைவர்களின் பெரும் பகுதி அமெரிக்க இராணுவப் பள்ளியில் பயிற்றப்பட்ட ஜெனரல்களாக இருந்தனர் என்ற பொது ஒற்றுமையைக் காணவில்லை. எல்லா நாடுகளிலும் கொரில்லா இயக்கம்கள் எழவில்லையா விவசாயிகள் நிலம் கோரியும் நகர்ப்புறத் தொழிலாளர்கள் அந்நியப் பெரு நிறுவனம்களின் சுரண்டலுக்கும் எதிராகவும் போராடவில்லையா விவசாயிகள் நிலம் கோரியும் நகர்ப்புறத் தொழிலாளர்கள் அந்நியப் பெரு நிறுவனம்களின் சுரண்டலுக்கும் எதிராகவும் போராடவில்லையா இது முழு லத்தீன் அமெரிக்காவுக்கும் பொதுத்தன்மைகளாக இருக்கவில்லையா இது முழு லத்தீன் அமெரிக்காவுக்கும் பொதுத்தன்மைகளாக இருக்கவில்லையா ‘விடுதலை இறையியல்’ தத்துவம்தென்னமெரிக்கக்கண்டம் தழுவிச் செயற்பட்டமை எதைக் காட்டுகின்றது ‘விடுதலை இறையியல்’ தத்துவம்தென்னமெரிக்கக்கண்டம் தழுவிச் செயற்பட்டமை எதைக் காட்டுகின்றது ஆஜன்ரீனாவின் கடன்கள் பற்றி நாவலன் எழுதியுள்ளார். 1990 க்கு முன்பு உலக வங்கி, சர்வதேச நாணய வங்கிகட்கு லத்தீன் அமெரிக்க நாடுகள் அடிமைத்தேசம்களாக இருந்தன. இன்று நிலை வேறு அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய வங்கிகள் நட்டமடைகின்றன. சர்வதேச நாணய வங்கி இப்போ 565 மி;ல்லியாடன் டொலர் நட்டப்பட்டுள்ளது. அமெரிக்க வீடுகள், நிலம்களில் முதலீடு செய்தமையால் வந்த இழப்பு, டொலர் பெறுமதி வீழ்ச்சி புதிய கடன்களையோ முதலீட்டையோ இதனால் செய்யமுடியவில்லை. சர்வதேச நாணய வங்கி தனது தங்க இருப்பில் 403.3 தொன்னை ஏழுமில்லியாடன் டொலருக்கு விற்பனை செய்கிறது. 2009 இல் 100 மில்லியன் டொலர் செலவைக் குறைக்கவும் ஆட்களைக் குறைக்கவும் சர்வதேசநாணயவங்கிதிட்டம். இதன் தலைமை உறுப்புரிமை நாடுகளிடம் அவசர நிதியைக் கோருகின்றது. சீனா, இந்தியா, தென்கொரியா, சிங்கப்பூர்,அரபுஎண்ணை நாடுகள் பிறேசில், வெனிசூலா என்பன முக்கிய கடன் வழங்கும் நாடுகளாக ஆகிவிட்டன. சீனா தனது சேமிப்பில் உள்ள உபரி டொலரை ஆசிய,ஆபிரிக்க நாடுகட்கு கடனாகத் தருகின்றது. வெனிசூலா தனது கண்டம் கடந்து வெள்ளை ரஸ்யாவுக்குக் கூடக் கடன் தருகின்றது.\nஎனவே உலக நாணய வங்கி, உலக வங்கி என்பன ஏழைநாடுகளை நிதி தர மறுத்துப் பணிய வைத்த காலம் போய்விட்டது. லத்தீன் அமெரிக்க நாடுகள் 1970,1980 களில் பெற்ற கடனைக்கூட சர்வதேச நாணய வங்கிக்கு சேர்பியா, உருகுவே, சிலி, ஆஜன்ரீனா, பிறேசில் என்பன கட்டிவிட்டன. பிலிப்பைன்ஸ் மற்றும் உலகின் 4 வது பெரிய கடனாளி நாடான இந்தோனேசியா என்பன உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய வங்கியிடமிருந்து விடுதலை பெற்றுவிட்டன. சிம்பாப்வே, அங்கோலா முதல் பொலிவியா இலங்கை வரை உலக வங்கிக்கு சவால்விடும் நிலைக்கு வந்துள்ளன.லத்தீன் அமெரிக்க நாடுகள் தமது ‘ தென் அமெரிக்க நாடுகட்கான வங்கியை உருவாக்கியது போல் இஸ்லாமிய முதலீட்டு வங்கியான IBFW 70 நாடுகளை உறுப்பினராய்க் கொண்டு 500 மில்லியாடன்டொலர்முதலீட்டில் தொடங்கியுள்ளது. முஸ்லிம் நாடுகள் உட்பட பல ஆசிய நாடுகளின் எண்ணை, எரிவாயு விற்பனையில் திரளும் உபரிமூலதனத்தை ஆபிரிக்க, ஆசிய நாடுகட்கு கடனாகத் தருகின்றது. அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரத் தடைக்குள்ளான ஈரான், லிபியா, சூடான், சிரியா இந்த இஸ்லாமிய முதலீட்டு வங்கியில் இணைந்துள்ளன. மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள இந்த Petronas Towers வங்கியின் பிரிவான ‘இஸ்லாமிய நிதிச் சேவை நிறுவதற்குரியதாகும். அமெரிக்கப் பொருளாதார நிபுணரான இந்த loretta Napoleoni இந்த IBFW வங்கியை உலகில் மிக வேகமாக வளரும் வங்கி இதற்கு உலகம் முழுவதும் கிளைகள் உருவாகிறது.114 மில்லியாடன் முஸ்லிம் மக்களின் 2.7 பில்லியன் டொலர் சொத்துடன் இதில் இணைந்துள்ளனர் என்கிறார். இந்த வங்கி சிறுகடன்கள், எரிவாயு எண்ணை, கட்டிடத் தொழில், உதைபந்தாட்ட Formel -1 எனப்படும் கார்ப்பந்தயம் இவைகளில் முதலீடுகள் செய்கிறது. மேற்குலகால் புறக்கணிக்கப்பட்ட பெருமளவு முஸ்லிம் முதலாளித்துவப் பொருளாதாரப் போக்காளர்கள் கல்வியாளர்களை இத்தகைய அமைப்புக்கள் உள்வாங்கியுள்ளன. பிறேசில் வெனிசூலா என்பன ஈரான், சிரியா உட்படப் பல நாடுகளுடன் பொருளாதாரத் தொழிற்துறை பரிமாற்ற உடன்படிக்கைகளைச் செய்துள்ளன.மறுபுறம் ‘ஆசிய அபிவிருத்தி வங்கி’யானது ஆசிய நாடுகட்கான பிரதான நிதி நிறுவனமாக ஆகிவிட்டது. இதனால் இந்தப் பிரதேசங்களில் உலகவங்கியும் சர்வதேச நாணய நிதியமும் பெறுமதியிழந்துவிட்டன.\nஆஜன்ரீனா பற்றிப் பேசும் நாவலன் அதன் அண்டை நாடான பிறேசிலின் அபிவிருத்தியைக் கவனித்து இருந்தால் அக்கண்டத்தின் பொதுப்போக்கை அவர் அவதானித்திருக்க முடியும். 1990 களின் ஆரம்பத்தில் பிறேசில் லத்தீன் அமெரிக்காவிலேயெ பெரும் கடனாளி நாடு உலக வங்கியாலும் சர்வதேச நாணய வங்கியாலும் கட்டளையிடப்பட்டு ஆட்சி செய்த நாடு இப்போ இந்த நாடு தனது 190 மில்லியன் மக்கள் தொகையுடன் உலகில் உள்ள 10 வது பெரியவளரும் தொழி;;ற்துறை நாடு அதன் தேசிய வருமானம் 1.3 பில்லியன் டொலர்கள் அரச இருப்பு 200 மில்லியாடன் டொலர்களாகும். தங்கம், நிலக்கரி Nickel, Bauxid,Mangen உற்பத்தியில் உலகில் மிக முக்கிய நாடு தினசரி 1.5 மில்லியன் பெரல் எண்ணை உற்பத்தி செய்கிறது. சோயா, கரும்பு இவைகளி;ல் இருந்து உயிரியல் எரிசக்தியை உற்பத்தி செய்யும் உலகின் முதன்மை நாடு. அமெரிக்காவால் ஒரு காலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட நாடு இன்று முழு லத்தீன் அமெரிக்காவில் மட்டுமல்ல ஆபிரிக்கா, அரபுநாடுகளிலும் அதன் சந்தையும் மூலதனமும் நுழைகிறது. மறுபுறம் சீனாவானது ஏனைய லத்தீன் அமெரிக்க நாடுகளில் போலவே பிறேசிலிலும் அமெரிக்க இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு மட்டும் சீனாவின் 70 பெரு நிறுவனம்கள் உள்ளது. இவை 300 பாரிய பொருளாதாரத் திட்டம்களைக் கொண்டுள்ளன. வீதிகள், பாலம்கள், மருத்துவமனைகள், தொழிற்சங்கங்கள், வீடமைப்புத் திட்டங்கள் யாவற்றையும் சீனக்கட்டிட நிறுவனம்களே அமைக்கின்றன.பிறேசிலின் எண்ணை முதல் சோயாவரை சீனாவுக்கு ஏற்றுமதியாகிறது. சிலி நாட்டின் முக்கிய ஏற்றுமதிப் பொருளான செம்பு, இப்போ பெரும் பகுதி சீனாவுக்குச்செல்கிறது. முன்புஇந்த மூலப் பொருள்வளத்தைப் பெற அமெரிக்கா இராணுவச் சதிப்புரட்சியை நடத்தி சோசலிஸ்ட் அலன்டேயைக் கொன்றது. ஆனால் இப்போ எந்த லத்தீன் அமெரிக்க நாட்டையும் அமெரிக்காவால் உசுப்பமுடியவில்லை. வெனிசூலா, பொலியாவில் இராணுவச் சதிப்புரட்சிக்கும் கலகக் குழுக்களை உருவாக்கவும் முயன்று தோற்றது. அமெரிக்காவின் பொருளாதார இயலாமை இராணுவ அரசியல் வீழ்ச்சிகளையும் கூடவே கொண்டு வந்துள்ளது.தொழிற்துறை வளர்ச்சி தான் அது சார்ந்த புதிய பொருளாதார வாழ்வு முறை தான் ஜனநாயகம் மனித உரிமை தனிமனித சுதந்திரம் என்பனவற்றை முதலாளிய மட்டத்துள் கொண்டு வரும். இவையே சோசலிச இயக்கம்களும் புதிய தொழிற்துறைப் பாட்டாளி வர்க்கமும் அரசியல் பலம் பெறவல்ல அடிப்படையாகும்.நாவலன் தனித்தனி நாடுகளின் தனியுரிமையை வித்தியாசம்களை வலியுறுத்த முயன்றமை அங்கு சோசலிசம் வரும் என்பதை மறுப்பதில் முடிவடைந்துள்ளது.\nஉலகச் சந்தையை வெல்ல மலிவாக உற்பத்தி செய்யவேண்டும். சம்பளம் உயரக்கூடாது. வட்டி அதிகரிக்கக்கூடாது. வட்டியை விட இலாபம் அதிகமாக இருக்கவேண்டும். 3ம் உலக நாடுகளில் மூலப் பொருள், மலிவான உழைப்பு காரணமாக பொருட்களை உற்பத்தி செய்து உலகச் சந்தைக்கு கொண்டு வர முடிகிறது. இதனால் மேற்குலக நாடுகளால் போட்டியிட முடியவில்லை. அவர்களின் டொலர், யூறோ, பவுண் ஆகிய நாணயம்கள் பெறுமதி இழப்பால் நிச்சயமற்ற தன்மையால் உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கின்றது. தங்கமானது கிட்டத்தட்ட உலக நாணயமாகிவிட்டது. 3ம் உலக நாடுகள் புதிய உலக நாணயத்தை கண்டறிய வழி தேடுகின்றன என்றால் மேற்குலக ஏகாதிபத்தியம்களின் அந்திம காலத்தை எண்ணிப் பார்க்கமுடியும். அமெரிக்க, பங்குச்சந்தை வீழ்ச்சி 3ம் உலக நாடுகளையும் தொட்டது.உலக மயமாகி மென்மேலும் இணையும் மூலதனச் செயற்பாட்டில் ஒன்று திரண்டு வரும் நிதிச் செயற்பாடுகள் இதைத் தவிர்க்க முடியாததாக்கியுள்ளது. சீனப்பொருட்களுக்கான சந்தை இன்று மேற்குநாடுகளிலும் பிரதானமாகியுள்ளது. ஜெர்மனியில் உள்ள பிராங்பேர்ட் நகரில் இயங்கும் \" International centre for corporate culture und history \"என்ற அமைப்பு \"Das ende des weissen mannes\"என்ற நூலை வெளியிட்டுள்ளது. இந்த நூல் மேற்குலக வெள்ளை நாகரீகத்தின் முடிவைப் பேசுகிறது மாக்சிய நோக்கில் மேற்குலகு சோசலிசப் புரட்சியின் காலகட்டத்தில்ஜரோப்பாநுழைகிறது. தொழிலாள வர்க்கம் தனது கடந்த அனுவச் செழிப்போடு சமுதாய மாற்றத்துக்காக போராட்டத்தை தொடங்குமென்பதாகும்.\n‘உலக மயமாதல் என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் சொந்த நலன்கட்கான மறு ஒழுங்கு என்பது நாவலனின் வாதமானது.\nஇது மிக மேலோட்டமான பழைய இடதுசாரிப் பார்வை என்பதுடன் சமூக இயங்கியல் மற்றும் வளர்ச்சி நிலைமைகளை கணக்கெடாத கருத்தியலுமாகும். கிழக்கு சோசலிச நாடுகள் வீழ்ந்தபோது மேற்கு நாடுகள் அந்த நாடுகளில் புகுந்து சூறையாடத் தொடங்கிய போதும் அது எதிர்விளைவுகளை உள்ளடக்காததாக இருக்கவில்லை.அங்கு வளர்ச்சி பெற்ற தனியார் மூலதனம் இன்மையால் ரஸ்யாவில் அரசுவகைபட்ட முதலாளியம் தோன்றியது. எரிபொருள் உட்பட, பிரதான மூலப்பொருள் வளம்களை உள்ளடக்கிய அரசு மூலதனம் எழுந்தது. . Gasprom அப்படித்தான் எழுந்தது. பழைய சோசலிச நாடுகள் உட்பட சீனா , வியட்நாம் வரை தொழிற்துறை வளர்ச்சி ஏற்படத்தக்க மக்களின் கல்வி வளர்ச்சி, சமூகவியல் பக்குவம் என்பன நிலவின. ஆபிரிக்காவில் உலகின் எப்பகுதியையும் விட அளவிட முடியாத மூலப் பொருள் வளம்கள் உடையதாக இருந்தும் அது தொழிற்துறையில் வளரத் தடையாக அம்மக்களின் கல்வி, சமூகவியல் பக்குவம் என்பன நிலவின. ஆபிரிக்காவில் உலகின் எப்பகுதியையும் விட அளவிடமுடியாத மூலப்பொருள் வளம்கள் உடையதாக இருந்தும். அது தொழிற்துறையில் வளரத்தடையாக அம்மக்களின் கல்வி, சமூகவியல் வளர்ச்சி நிலை போதாக இருந்தது. அடுத்து உலக மயமாதலை மேற்குலக ஏகாதிபத்தியங்களே கொண்டு வந்தபோதும் அது அவர்களுக்கே கட்டுப்பாடாத பொருளாதார விதிகளைக் கொண்டது. தன் சொந்த விதிகளின்படி இயங்குவது இது நாம் கருதுவது போல் மனித மூளைகட்கும் அதன் ஆசைகட்கும் கட்டுப்பட்டு நிற்பதில்லை பிரிட்டிஸ் வங்கிகளான Rbs,HSBC,Barclays என்பன பிரிட்டிஸ் ஏகாதிபத்தியம் விரும்பியா நட்டப்பட்டன அமெரிக்காவிலும் உள்நாட்டிலும் வீடுகள், நிலம்களில் அந்த முதலீடுகளிலும் பங்குச்சந்தை மற்றும் ஊக வாணிபத்தாலும் அவை சரிந்தன. அமெரிக்காவின் 103 வருடப் பழைமையான ஜிஎம (GM) வாகனத் தயாரிப்பு நிறுவனம், 100 வருடம் வயதுடைய citigrup,Lehman Brothers எப்படி இருந்த இடம் தெரியாமல் போகின்றன அமெரிக்காவிலும் உள்நாட்டிலும் வீடுகள், நிலம்களில் அந்த முதலீடுகளிலும் பங்குச்சந்தை மற்றும் ஊக வாணிபத்தாலும் அவை சரிந்தன. அமெரிக்காவின் 103 வருடப் பழைமையான ஜிஎம (GM) வாகனத் தயாரிப்பு நிறுவனம், 100 வருடம் வயதுடைய citigrup,Lehman Brothers எப்படி இருந்த இடம் தெரியாமல் போகின்றன சுவிட்சர்லாந்தின் யுபிஎஸ் (USB)வங்கி நட்டமடைந்து அரபு மற்றும் சிங்கப்பூர் வங்கிகளால் இப்போ கடன் தந்து காக்க முயலும் நிலை எப்படி ஏற்படுகின்றது சுவிட்சர்லாந்தின் யுபிஎஸ் (USB)வங்கி நட்டமடைந்து அரபு மற்றும் சிங்கப்பூர் வங்கிகளால் இப்போ கடன் தந்து காக்க முயலும் நிலை எப்படி ஏற்படுகின்றது பிரிட்டிஸ் பிரதமர் சீனாவிடம் உலக வங்கிக்கு நிதி தரும்படி கெஞ்சுகிறாரே பிரிட்டிஸ் பிரதமர் சீனாவிடம் உலக வங்கிக்கு நிதி தரும்படி கெஞ்சுகிறாரே உலக மயமாக்கல் என்பது தன்னைப் படைத்தவர்களையே கொன்று தின்கிறது. சந்தையின் கட்டளைகள் அலட்சியப்படுத்த முடியாதவை.\nஉலக மயமாதல் என்பது மேற்கு நாடுகள் விரும்பித் திணித்த ஒன்றல்ல மாறாக ஏகாதிபத்pதியப் பொருளாதார வளர்ச்சியின் தவிர்க்கமுடியாத கட்டம் இது. அமெரிக்காவையோ ஜெர்மனியையோ கேட்டுக் கொண்டு செயற்படுவதில்லை. உலகச் சந்தை உலக மூலப் பொருட்கள் இன்று மேற்குலக நாடுகளின் கட்டுப்பாட்டுள் இருந்து மிக வேகமாக இழக்கப்பட்டு வருகின்றது. இந்த நாடுகளில் வங்கிகள், பெரு நிறுவனங்கள் நட்டமடைதல், வேலை இழப்பு, உற்பத்திக் குறைப்பு, நுகர்வு வீழ்ச்சி, மக்களின் வாழ்க்கைத் தரம் வீழ்ச்சி, உணவுப் பொருட்கள் உட்பட சகலதும் விலையேற்றம் என்பன எதைக் காட்டுகிறது என்பதை நாவலன் எண்ணிப் பார்க்கவில்லை. நட்டப்படும் பிரிட்டின் வங்கிகட்கு அரசு நிதி தர முயல்வதும் அரசுடமையாக்க முயல்வதும் காட்டுவதென்ன மேற்குலக ஏகாதிபத்தியம்கள் தமது இதுவரை கால பொருளாதார சக்தியை 3ம் உலக நாடுகளிடம் இழக்கத் தொடங்கிவிட்டன என்பது தான்.பிரிட்டனில் வீட்டு விலைகள் சரிவு, வீடுகட்கான வட்டி விகிதம் அதிகரிப்பு, கடன் பெற முடியாமை பெருகிறது.அடுத்த 2 வருடத்தில் வீட்டு விலைகள் குறைந்தது 30 வீத ஆக விழுந்துவிடும் என்று ஐஎம்எவ் எச்சரிக்கின்றது. 1980 இல் பிரிட்டிஸ் பிரதமராக இருந்த மார்கிரெட் தட்சர் வர்க்கம் மறைந்து விட்டது. பிரிட்டிஸ் மக்கள் உடமையுள்ள சமுதாயமாக (Ownership society )இருக்கமுடியும். எல்லோரும் வீடுகள் வைத்திருக்க முடியும் என்றார். முதலாளித்துவத்துள் எல்லோரும் எல்லாமும் அடையலாம் என்ற கற்பனை கலைகிறது. பிரான்சின் மொத்தக் கடன் அதன் தேசிய வருமானத்தில் 65வீத என்பதும் ஸ்பெயினின் மத்திய வங்கியான \"Banco de Espana\" அரசுக் கடன்களைக் கட்ட 80 தொன் தங்க இருப்பை விற்பனை செய்யவுள்ளது. ஸ்பெயினின் ஏற்றுமதி 222 மில்லியாடன் டொலர்களாகவும் இறக்குமதி 324 மில்லியாடன் டொலராகவும் அதிகரித்துள்ளது. அதன் வெளிநாட்டுக் கடன் 1.6 பில்லியன் டொலராக ஏறியுள்ளது.\nஇது முதலாளியத்தின் மரணகண்டமாகும். அமெரிக்காவும் ஏற்றுமதியை விட அதிகமாக இறக்குமதி செய்து நுகர்கிறது. இது உலக மயமாதலின் பின்பு ஏற்பட்ட நிகழ்வாகும். நாவலனிடம் செயற்படும் ‘ஐரோப்பிய மத்தியவாத பார்வை’ இன்றைய உலகார்ந்த சடுதியான மாற்றம்களை உள்வாங்க விடாமல் தடுத்துவிட்டது. உலகில் உள்ள சர்வாதிகாரிகள் ஊழல் அரசியல்வாதிகள் மாபியாக்கள் முதல் இந்திய சினிமா நடிகர் நடிகைகளில் தொடங்கி பிரபாகரன் பரம்பரைகள், உமாமகேஸ்வரன், பிரேமதாசா வரை காசு ஒழித்து வைத்திருந்த சுவிஸ் வங்கிகளே நட்டத்துக்கு மேல் நட்டம் Ubs,Credit Suisse வங்கிகளில் போட்ட காசு போன காசாகிவிட்ட நிலை உலகின் முக்கிய செல்வந்த நாடுகளில் ஒன்றான சுவிஸ் வங்கிகள் பொறியும் என்று முதலாளித்துவவாதிகள் கனவு கூடக் காணவில்லை. உலக மயமாதலின் பின்பு 3ம் உலக நாடுகளில் இருந்து சுவிஸ் வங்கிகட்கு கறுப்புப் பணம்கள் கிட்டத்தட்ட வருவதில்லை. ஆசிய,லத்தீன் அமெரிக்க நாடுகளில் கண்டம் தழுவிய அளவில் பெரும் வங்கிகள் தோன்றிவிட்டன. வங்கித் தொழிலால் வாழ்ந்த உலகின் பணப்பெட்டியாக இருந்த சுவி;ஸ் கடந்த காலம் போல் இனி இருக்கமாட்டாது. இதுவும் உலக மயமாதலின் விளைவு தான். ஜெர்மனியில் உள்ள நுகர்வோர் பற்றிய ஆய்வு நிறுவனமான \"Die Gesellschaft fur Konsumforchung\" 15,000 தங்குவிடுதிகளில் நடத்திய ஆய்வில் அண்மைக்காலத்தில் சிறந்த உல்லாசப் பயணிகளாக ஆசியர்களே உள்ளனர் என்று தெரிவிக்கின்றது.2007 மே மாதம் நடத்திய இந்த ஆய்வில் ஜப்பானியர்கள்,சீனர்கள் அதிகம் பண்புள்ளவர்களாகவும் பணம் செலவு செய்பவர்களாகவும் கூடுதலான ‘டிப்ஸ்’ தருபவர்களாகவுமுள்ளனர் என்கிறது இந்த ஆய்வு இதில் தம் சொந்த நாட்டிலேயே ஜெர்மனிய உல்லாசப் பயணிகட்கு 5வது இடமே கிடைத்துள்ளது. ஒரு காலத்தில் 100 வருடம் முன்பு சீனர்களை ‘கூலி’ என்ற பெயரில் அரை அடிமைகளாக ஜெர்மனிக்கு கொண்டு வந்து வேலையில் ஈடுபடுத்தினார்கள். அந்த மக்கள் உலக மயமாதலின் பொருளாதார தொழிநுட்ப வரத்தாலேயே இப்படியாகியுள்ளனர். கடைசியாக உலக மயமாதலை உலக சோசலிச இயக்கத்தால் மட்டுமே சகல மனிதகுல உறுப்பினர்கட்குமானதாக மாற்றமுடியும். உலக மயமாதலுக்கு மாற்று சோசலிசம் தான் என்று உணர்வற்ற நிலையிலேயே நாவலன் தேசியஇனப்பிரச்சனையில் ஏகாதீபத்தியங்களின் சதி தனது முடிவை எட்டியுள்ளது.\nஎஸ்.பொ.வின் வரலாற்றில் வாழ்தல் நூல் விமர்சனம்(7)\n(டிசம்பர் 2007 இன் இக்கட்டுரை கையெழுத்துப் பிரதியாக எழுதப்பட்டு ஐனவரி 2010 இல் அச்சுப்பிரதியாக வெளியிடப்படுகிறது)\nஇலங்கை மக்களுக்காக சிங்களவர், தமிழர், முஸ்லீம், பறங்கியர், மலயகத்தோட்டத் தொழிளாளர்கள் என்று பிரிக்கபடாத மனிதக்கூட்டத்துக்காக மாக்சியவாதிகள் நின்றார்கள். தமிழர்கட்கு ஒன்று சிங்களவர்கட்க்கு ஒன்று முஸ்லீம்கட்க்கு மற்றொன்று. என அவர்கள் தொழில் சங்கங்கள் எதையும் அமைக்கவில்லை, தமிழரசுக் கட்சியின் வாலான ஈழவேந்தன் போன்ற தமிழினவாதிகள் பிற்காலத்தில் தமிழாகட்கு என்று தமிழ் மொழிவழித் தொழிற்சங்கம் அமைத்த செயல்மூலம் நேரடியாக தொழிலாளர் வர்க்கத்துள் இனவாதத்தை புகுத்தினர். அமெரிக்க தூதரகத்தில் பகுதி நேரமாய் பணிபுரிந்த ஈழவேந்தன் போன்ற அமெரிக்க நபர்கள் இப்படி அல்லாது எப்படியும் இருக்கமுடியாது. ஏகாதிபத்தியங்களின் நேரடி நபர்கள் அல்லாத எஸ்.பொ. போன்றவர்கள் சிங்கள,தமிழ் முரண்பாடுகள் இயற்கையானவை எனக்கருதுவடன் இதை பின்தொடர்ந்து இடதுசாரிகள் வரவில்லை என்று குறைப்படுகின்றனர். திருகோணமலை துறைமுகத்தை பண்டாரநாயக்கா தேசியமயமாக்கியபோது பிரிட்டிஸ் விசுவாசத்தில் சற்றேனும் தவறே இழைக்காத தமிழரசுத்தந்தையோ பிரிட்டிஸ்சாரரின் தனையாகி தமிழர்களின் பிரச்சனை தீர்க்காமல் திருகோணமலை துறைமுகத்தை இலங்கை அரசிடம் ஒப்படைக்க வேண்டாமென்று பிரிட்டிஸ் அரசுக்கு தந்தி அடித்தவர். அதாவது திருகோணமலை துறைமுகம் இலங்கை மக்களின் சொத்தாக இருப்பதைவிட பிரிட்டிஸ் அரசின் கீழ் இருப்பதை விரும்புமளவு ஏகாதிபத்திய அரசுக்கு சார்பாக இருந்தவர். தமிழர்களை அதிகமாக கொண்ட திருகோணமலை நகரசபையோ பிரிட்டிஸ் அரசு திருகோணமலை துரைமுகத்தில்; தொடர்ந்து இருக்கலாம் என்ற தீர்மானம் நிறைவேற்றியது. பிரிட்டிஸ் அரசாங்கமும் தமது திருமலைதளம் இருப்பதை நகரசபை ஆதரிப்பதை சுட்டிகாட்டி வாதிட்டது. திருகோணமலை நகரசபையை அரசு வாங்கியதால் மட்டும் இது நிகழ்ந்திராது. தமிழ் தேசியவாதிகளின் பாரம்பரியமான பிரிட்டிஸ் சார்புநிலையாலும் இது நடந்தது. இந்தியா கோவாவை இணைத்தபோது மேற்க்குநாடுகள் அதை ஆக்கிரமிப்பு என்றனர்.\nஇத்தகைய நிலையை தமிழ் நடுத்தரவர்கத்தின் அரசியல் சக்திகளான தமிழரசு தமிழ்காங்கிரஸ்,தமிழர்சுயாட்சிகழகம், உட்பட்டவை சகலசக்திகளும் ஏகாதிபத்தியத்திற்கு மறுப்பு சொல்லாத அரசியலை செய்;தன. தமிழ்மொழி,தமிழர்பிரச்சனை,இல்லாவிட்டால் இந்த தமிழரசுகட்சி போன்ற கட்சிகளே கிடையாது. தமிழர் பிரச்சனை தீரக்கூடாது என்பதில் தமிழரசு முதல் சிங்கள இனவாத கட்சியான யு.என்.பீ வரை கூட்டாய செயல்பட்டன. எப்படி தமிழனவாதம் இல்லாவிட்டால் தமிழரசுக்கட்சி இல்லையோ அப்படியே சிங்களதேசியம் இல்லாவிட்டால் எல்.என்.பீ அடுத்த மணித்தியாலத்திலேயே இல்லாது போய்விடும். எனவே இரு பகுதியும் இனவாதத்தை மறைமுகமாய் காத்தர்கள். மேற்கு நாடுகள்,இலங்கையுள் தலையிட ஏன் இந்தியாவும் தலையிட ஏதுவான நிலையை இது நிரந்தரமாக்கியது. இங்கு எல்.எஸ்.எஸ்.பீ பலமுறை பிரச்சனைகளை எதிரிட்டது தமிழ், சிங்கள இனவாதிகள் எல்.எஸ்.எஸ்.பீயை சுற்றி வளைத்து தாக்கினார்கள் தொழிளாளர் வர்க்க இலட்சியத்தை பலவீனப்படுத்தினர். தொழிளாளர் வர்க்க இயக்கமான எல்.எஸ்.எஸ்.பீ தொடர்ந்து வளர்ந்திருந்தால் தமிழ்,சிங்கள இனவாதிகள் பலம் குறைய தொடங்கியிருக்கும் இடதுசாரிகளின் அரசியல் பலம் குறைந்த போதே இனமோதல்களும்,தமிழர்கள் மேலான தாக்குதல்களும் அதிகரித்தன.சிங்கள அரசு கருமமொழிச்சட்டம் வந்தபோது “இந்தநாடு இரண்டாக பிளவுபடபோகிறது,தமிழ்மொழிபேசம் நாடாக ஒன்றும் சிங்களமொழி பேசும் நாடாக இன்னொறமாக இலங்கை உடையப் போகிறது.ஒரு சிங்களக் குடியரசும் மற்றொரு வடக்கு,கிழக்கு இனைந்த கொமன்வெல்த் நாடுகளில் அங்கம்பெறும் தமிழ் அரசம் உருவாகப்போகிறது என்று எச்சரித்தவர்கள் எல்.எஸ்.எஸ்.பீயினர்தான்.தமிழ்தேசியவாதிகள், சிங்களதேசியவாதிகள் என்ற இரண்டு பிரிவும் முக்கியமாக பிரிட்டனினால் இயக்கப்படுவதை அவர்கள் கண்டார்கள். தமிழ் அரசுகட்சியின் சமஸ்டி முறை பிரிட்டிஸ் அரசியல் மாதிரியைப் பார்த்து எழுந்தது எனில் ய+.என்.பீ க்கு ஆதரவாக பிரிட்டிஸ் அரசு தொடர்ந்து செயல்பட்டதுடன் பிரிட்டிஸ் தூதரகம் இன்றுவரை தேர்தல் முதல் சகலதிலும் யூ.என்.பீக்கு அதரவான தலையீடு செய்து வருகிறது என்பது அறியாத ஒன்றல்ல யாழ்பாணத்தில்தான் முதன்முதலில் இளைஞர்காங்கிரஸ் தொன்றி முழு இலங்கை மக்களின் விடுதலை பிரிட்டிஸ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் அன்று பிரகடனப்படுத்தியது இதற்கு எதிராகவே தமிழ்காங்கிரஸ்,தமிழ்அரசுகட்சி போன்றவைகள் தமிழினவாத நடுத்தரவர்க்கம் உருவாகியது ஏதோ சய நிர்ணய உரிமையை தேசிய இனப்பிரச்சனையை எல்.எஸ்.எஸ்.பீ விளங்காமையால்தான் தமிழ்தேசியவாதிகளை ஆதரிக்கவில்லை என்று சில நேர்கோட்டுச் சிந்தனையாளர்கள் நினைக்கிறார்கள். எல்லா தேசிய விடுதலை இயக்கத்தை மாக்ஸியவாதிகள் ஆதரிப்பதில்லை. ஏகாதிபதியம்களின் அரவணைப்பில் எழும் போராட்டங்களை எப்படி ஏற்பது. தமிழ் தேசியவாதிகள் முழு இலங்கை மனிதர்களுக்கும் ஆபத்தாயினர்.சிங்களமொழிச் சட்டத்தடன் தமிழ்மொழிக்கும் சம இடம் கோரி எல்.எஸ்.எஸ்.பீ எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியபோது ஒன்றில்கூட தமிழரசு தமிழ்காங்கிரஸ் கலந்துகொள்ளவோ,ஆதரவுக் காட்டவோ இல்லை. 1955 ஒக்ரொபரில் கொழம்பு நகர மண்டபத்தில் எல்.எஸ்.பீ நிங்கள அரநகருமொழிச் சட்டத்துக்கு எதிராக கூட்டத்தை நடத்தியபோது யு.என்.பியும் தீவிர வலதுசாரிகளும் குழப்பம் விலைவித்து கைக்குண்டு வீசினர் இதில் எல்.எஸ்.எஸ்.பீ தலைவர்களில் ஒருவரான ரெஜிமெட்டிஸ் தனது இடது கையை இழந்தார்.பல தொகையானோர் காயமடைந்தனர்.இதைக் கண்டிக்கவோ எல்.எஸ்.எஸ்.பீயுடன் இணைந்து எதிர்ப்புகளை முன்னெடுக்க தமிழினவாதிகளின் கட்சிகளும் தயாராக இருக்கவில்லை அதை யு.என்.பிக்கும் எல்.எஸ்;.எஸ்.பீக்குமான அரசியல் பிணக்கு என்பதாக திரித்தனர்.\n1958இல் நடந்த இனக்லவரத்தை “தற்காலத்துக்குத் திரும்புதல்” என்று கொல்வின் ஆர்.டி சில்வா குறிப்பிட்டாh. எஸ்.பொவும் 1972 அரசியலமைப்பு சட்டத்துக்காக கொல்வினையே காரணம் சொன்னார்.இலங்கைக்கு புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் திட்டம் 1956ல் சிறிலங்கா சுதந்திரகட்சி மற்றும் எம்.ஈ.பி கூட்டரசாங்தில்தான் முதன் முதலில் இருந்தது.அதற்கான ஒரு பாராளுமன்றத் தெரிவுக்கு குழு நியமிக்கப்பட்டது.இதையே 1970 தேர்தலில்…………சிறிமாவோ பண்டாரநாய்க்கா அரசு திரும்பவும் கொண்டுவந்தது.அவர் இடதுசாரிகளுடன் இணைந்து நாட்டை குடியரசாக்க முயன்றனர். தமிழ் தேசியவாதிகள் அரம்பம் முதலே புதிய அரசியலமைப்பை பகிஷ்கரித்ததுடன் அதை இலங்கை தமிழர்களுக்கு எதிராகவே கொண்டுவரவதாக பேசதொடங்கியது. புதிய அரசியலமைப்பு சட்டம் பிரிட்டிஸ் முடிக்குரிய அரசிடம் இருந்து இலங்கை மக்களை விடுவித்து இலங்கை மக்களிடம் முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளை கொண்டு வந்தது. பிரிட்டிஸ் ஆதரவு தமிழ் இனவாதிகளே இதை எதிர்த்து நின்றனர் தமிழருக்குச் சட்டம்,தமிழ் உரிமை,என்ற சாட்டில் இலங்கை மக்களின் எதிரிகளாக தேசத்துரோகிகளாக மாறினர். புதிய அரசியலமைப்புச்சட்டம் சிங்களத்தில் உள்ள சட்டங்கள் தமிழ் மொழி பெயர்ப்புடன் வழங்கும் ஒழுங்கும் இருந்தது.வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் அரசு,நீதிமன்றம் மொழியாக இருந்தது. இதை கூடப்பாவிக்க தமிழ் தேசியவாதிகள் தயாராக இருக்கலில்லை. எஸ்.பொ.இங்கு எல்.எஸ்.எஸ்.பீ லேக்ஹவுஸ் தேசிய மயமாக்க முயன்றதை ஏன் எதிர்க்கிறார் இன்றைய யு.என்.பி தலைவர் ரனில் விக்கிரமசிங்காவின் தந்தை எஸ்மன் விக்கிரமசிங்காதான் தேசியமயமாகும் போது லேக்கவுஸ் உடமையாளராக இருந்தார். ஜெ.ஆர் இன் உறவினர் விஜயரத்தினாதான் முதலாளி. அது இடதுசாரி எதிர்ப்பு ஊடகமாகவும் இருந்தது. அதைத்தான் எல்.எஸ்.எஸ்.பீ அரசுடமையாக்க முயன்றது. மக்கள் சொத்தாகியது. இதற்கு ஏன் எஸ்.போ வுக்கு குலப்பன்காச்சல் வருகிறது சிங்கள தேசியவாதத்தை பிரச்சாரம் செய்யும் ஒரு ஊடக நுpறுவனத்தை ஒடுக்கினால் ஏன் தமிழ் தேசியவாதி எஸ்.பொ வுக்கு ஒவ்வாமை நோய் பரவகிறது\nஇளம் இலங்கைத் தேசம் தேசியம் வளரத்தக்க பொருளியல் வாய்த்திராத அனுபவமற்ற பிஞ்சுநிலை முதலாளிய அரசியல் கொண்டதாக இருந்தது. சுதந்திரம்,ஜனநாயகம்,இவைகளை அனுபவித்து வளர்ந்திராததாக இருந்தது இங்கு தமிழ்,சிங்கள தேசியவாதிகள். ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சியடைந்த இராஜதந்திரம் முன்பு நின்று பிடிக்ககூடியவர்களாவும் இருக்கவில்லை. ஒரே இலங்கைத்தேசத்தின் மக்களாக தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்கள் பரிணமிக்கத்தக்க சுயபொருளாதார பலம் இருக்கவில்லை. எனவே அன்னியசக்திகள் இவர்களை இன,மதரீதியில் ஆளுக்கொருபக்கமாக பிரித்தனர்.பிரிவினைப்போக்குகள் அன்னிய சக்திகளாலேயே இந்தியாவில் நடந்தது போல் இலங்கையிலும் விதைக்கப்பட்டது.இந்தியாவில் இந்துமதவாதிகள் சீக்கியர்கள்,திராவிடர்கள்,அ+ரியர்,தலித்தியம்,முஸ்லீம் எனச்சகல போக்குகளும் ஏதோ ஒரு வகையில் அன்னிய ஏகாதிபத்தியத்துடன் தொடர்பூண்டு இருந்தது.இந்திய நடுத்தரவர்க்கத்தின் வளர்ச்சி,ஜனநாயகமயமயமாதல்,மேற்க்கு அரசியல்,சமூக சிந்தனை போக்குகளின் வளர்சியால் மட்டும் இவை நிகழ்ந்து விடவல்லை. இந்தியாவிலிருந்து பாக்கிஸ்தானைப் பிரித்ததில் பிரிட்டனின் பங்கு இருந்தது. கோவா,ஹைதராபாத்,காஸ்மீர்,அரசுகள் இணைந்தபோது இந்தியாவுக்கு மேற்கில் இருந்து எதிர்;ப்புக் காட்டபட்டது.எனினும் இந்தியாவின் மொழிப்பிரச்சனையை மாநில அரசுமூலம் ஓரளவு தீர்க்குமளவு இந்திய முதலாளித்துவத்துக்கு சிறிய மூலதனமாவது இருந்தது. ஆனால் இலங்கையில் தமிழ்,சிங்கள,பிரச்சனை என்பது அன்னிய சக்திகளின் நேரடிப்படைப்பாகும். இது ஏதோ தனியே சிங்கள தேசியவாதத்தின் பிடிவாதத்தில் நடந்ததோ,தமிழ் நடுத்தரவர்கத்தின் அன்னியசக்திகளின் சொல் கேட்கும் புத்தியாலும் மட்டும் நிகழ்ந்து விடவில்லை. இலங்கை சுதந்திரம் பெற்றபோது 7 விகித மக்களே ஆங்கில மொழியறிந்தவராக இருந்தனர்.93 விகிதம் சிங்கள,தமிழ் மொழியே பேசினர். சுதந்திரத்தின் பின்பு ஆங்கில மொழியின் இடத்தை சிங்கள,தமிழ் மொழிகள் பெறுவது இயற்கையான விடயமாக இருந்தது. நாட்டின் மொத்தமக்கள் தொகையில்71 விகிதமானோர் சிங்கள மக்களாகவும் தமிழர் 11 விகிதமானவர்களாகவும், மலைய மக்கள் 10 விகிதமானவர்களமாகவும்,15 விகிதம் முஸ்லீம் மற்றும் இந்தியதமிழர்கள் சிங்களம்,தமிழ் இரண்டு மொழிகளைப் பேசுபவர்களாகவும் இருந்தனர். மலேயா முஸ்லீம்கள் 0.3விகிதமாகவும் பறங்கியர் மற்றம் ஐரோப்பிய மக்கள் 0.4 விகிதமாகவும் இருந்தனர். போத்துகேய, மலேய மொழிகள் சிறு அளவில் பேசப்பட்டன.1948 இன் பின்பு ஆங்கிலம் அரசகருமமொழி என்ற இடத்தை இழக்க வேண்டியக்கட்டாயம் இருந்தது. போத்துகேயர்,ஒல்லாந்தர், பிரிட்டிஸ்காலத்தல் பெரும்பாண்மை மக்களின் மொழியான சிங்களம் அரசகருமமொழியாக இருந்ததில்லை. கண்டிராச்சியத்தில் தமிழ்மொழியை அரசமொழியாக ஏற்கும் மனப்பக்குவம் சிங்கள மக்களுக்கு இருந்தது. அவற்றில் தமிழ்மொழி சிறுபான்மையினர் மொழியென்று நினைக்கவில்லை. ஆனால் சுதந்தரத்தின் பின்பு நாட்டின் அரசியலுக்கும் சமூக வாழ்வுக்கும் ஏனைய மொழிகளை விட பெருமளவு மக்களின் மொழியான சிங்களம் முக்கியமாக இருந்தது.இது சிங்கள தேசியவாதத்தால் திணிக்கப்படவில்லை.உலகில் எல்லா முதலாளிய நாடுகள் போலவும் பெரும்பான்மை மக்களின் மொழியாகவும் அது தன் முக்கிய இடத்தைக்கோரியது.பிரிட்டிஸ் அ+ட்சிகாலத்தில் சிங்கள மொழி உரிமைக்கு சிங்கள மக்கள் போராடியிருந்தனர். ஆனால் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து ஆங்கிலமொழிக்கு எதிரான நேரடிப்போராட்டங்கள் இடம்பெறவில்லை.\nஆனால் 1950களில்தான் தமிழ்உரிமைக்கோசம் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ்ந்த தென்னிலங்கை அல்லது கிழக்குமாகாணத்தமிழ் முஸ்லீம்; மக்களிடமிருந்து கேட்வில்லை மலையக தமிழ் மக்களிடமிருந்து எழவில்லை மாறாக தனித்தமிழ் பிரதேசத்தில்வாழ்ந்த யாழ்குடா நாட்டுத்தமிழ்ரிடமிருந்தே எழுந்தது ஆங்கிலச்செல்வாக்கும் இலங்கையின் சிறந்த ஆங்கிலப்ள்ளிகளை உடையவர்களிடமிருந்தே எழுந்தது. ஆங்கிலம் பேசி கழிசான் போட்வர்கள் மட்டுமே படித்தவர்களாக மனிதர்களாக மதிக்ப்பட்ட நடுத்தர மக்களிடமிருந்தே பிறந்தது. ஆங்கிலம் தெரியாதவர்கள் படியாதவர்களாக கருதிய சமூகத்திடமிருந்தே வந்தது. ஜி.ஜி பொன்னம்பலம் போன்ற யாழ்பாணத்தமிழ் மக்களின் பொரும் அரசியல்வாதிகள் பேசுவது. எழுவது மட்டுமல்ல யோசிப்பதும் ஆங்கில் மொமியிலேயேதான். பொன்னம்பலம் டிக்சனெறியில் இல்லாத ஆங்கிலம் பேசும் அறிவாளி என்று புழுகுவதற்க்கு என்றே பென்சன் எடுத்த கூட்டம் யாழ்பாணப்பகுதியில் இருந்தது. பொன்னம்பலம் மேடையில் பேசும்போது ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ப்பதத்தை அருகேயுள்ளவர்களிடம் அடிக்கடி கேட்பது வழக்கம் இது சிலசமயம் நடிப்பாக ஆங்கிலமொழியை வழிப்பட்ட சமூக மொன்றினை தனது ஆங்கில மேதமை குறித்து வியப்பில் அ+ழ்த்தும் செயற்பாடாகவே இருந்தது. பொன்னம்பலத்தின் சகோதரன் ஒரு கிறிஸஸ்தவபாதிரியார். இவர்கள் இருவரும் கிறஸ்தவசூழலிலேயே இருந்து வளர்ந்தவர்கள் பொன்னம்பலத்திடம் தமிழ்பற்றோ இலங்கைமக்கள் சார்ந்த தேசிய உணர்வோ ஒருபோதும் இருந்ததில்லை ஆனல் தேர்தல் சமயத்தில் மட்டும் பொன்னம்லம்பட்டு வேட்டி சால்வை நெசனல் போட்டு சந்தனப்பொட்டு குங்குமப்பொட்டு; கைதடியுடன் சனங்களிடயே உலாத்துவது வழக்கம் தேர்தலில் வென்றபின்பு அவர் கொழும்பு. 7 வீடு தோட்டம். மலேசியாவின் தோட்டம் என்பவற்ரில் படுத்துறங்கி ஒய்வெடுக்கவும் பார்வையிடவும் சொந்தசோவிகட்குப் போய்விடுவார். ஒரு போதும் யாழ்பாணத்துக்கோ, பருத்திதுறையிலோ தங்குவது கிடையாது வழக்குக்குமட்டுமே யாழ்பாணம் வருவதுண்டு மற்றபடி அரசியல், வழக்கு அதுசார்ந்த உiழுப்பு பிழைப்பு எல்லாம் கொழும்போடுதான் கடைசியாக யாழ்யாணத்தொகுதியில் ஜி.ஜி பொன்னம்பலம் தோற்கடிக்கப்பட்டு 3வது இடத்தை பெற்றபோது தனது சொந்தசெலவில் வாக்குச்சீட்டுக்களை 3தரம் எண்ணி தோல்வி நிச்சயப்படுத்தபட்ட போது அவர் கடைசியாகசொன்னவார்த்தை “நன்றிகெட்டதமிழச்;சனம”; என்பதாகும். இது பொன்னம்பலத்தின் அரசியல் போக்கிரித்தனத்துக்கு கிடைத்த தோல்வியாகும். நன்றி கெட்ட பொன்னம்பலம் தமிழ் மக்களை நன்றிகெட்டவர்களாக்கினார் ஊர்காவற்துறை நவரத்தனத்துக்கு அடுத்து தமிழ் ஈழழ் கேட்டவர்களில் ஒருவரான சுந்தரலிங்கம் கணக்கில் புலி மகாராணிக்கு கணக்கு படிப்பித்தவர் என்ற உண்மை பொய் அறியாச்செய்திகள் உலாவின. சுந்தரலிங்கம் சரியானதடிப்புபிடித்த அரசியல்வாதி வாக்குகேட்கபோகும்போது கூட வழியில் அவர் தனது லாண்ட்றோவர் வாகனத்தைவிட்டு இறங்கிபோகமாட்டார். தன்னைஎதிர்த்துபோட்டியிட்ட வுவனியா சிவசிதம்பரத்தை அவர் ஜெ.சி படித்தவரென்று மேடைகளில் அரசியல் பேசியவர். இதன்மூலம் கல்வியறிவற்ற முழுவன்னிவிவசாயிகளையும் சுந்தரலிங்கம் மானம்கெடுத்தினார். தான் பெரும்படிப்படித்தவன் என்ற செருக்குதான் சுந்தரலிங்கத்திடம் இருந்தது. அ+னால் லண்டனில் மெத்தப்படித்த சுந்தரலின்கமும் ஜெ.சி படித்த வவுனியாசிதம்பரமும் செய்த அரசியல் எந்தவித்தியாசமுடையதல்ல சிங்கள எதிர்ப்பு பேசிய இவர்கள் பாராளுமன்றக்கூட்டம் முடிந்ததும் கொழும்பில் உயர்வர்த்தகத்தினர்கூடும் கிளப்புகளில் ஒன்றாய் கூடித் தண்ணியடிக்குமளவு சிங்கள அரசியல்வாதிகட்க்கு நெருக்கமாகவிருந்தனர்.\nமேடைகளில் மோட்டுச்சிங்களவன் மஞ்சள்துண்டுக்கு கழுத்தறுக்கும் சிங்களவன். எனப்பேசிய தமிழ் தேசியவாதிகள் தமிழனை சுருட்டுக்கும் தேத்தண்ணீருக்கும் வாங்கலாம் என்று பேசிய சிங்கள இனவாதிகட்க்குக் குறைந்தவர்களில்லை. 1958 இனக்கலவரம்பற்றி 50 வருடம் கடந்தும் தமிழ் தேசியவாதிகள் பேசுகிறார்கள் ஆனால் இனக்கலவரத்தைமூட்டிவிட்டவர்களில் தமிழ் அரசுக்கட்சியும் ஒன்றாக இருந்;து அகிம்சை பேசிய தமிழரசுக்கட்சியின் ஆட்கள் கிழ்க்கில் ரெயினைமறித்து தீவைத்து சிங்களவர்களை கொலைசெய்தபின்பே பழைய நுவரெலியா நகரமேரைகளுவாஞ்சிக்குடியில் வைத்து கொலைசெய்தபின்னரே சிங்கள இiவாதிகள் இதை தொடக்கமாகவைத்து தென்னிலங்கையில் தமிழர்களைத்தாக்கினார்கள். இக்கலவரத்தில் 6,700 தமிழர்கள் கப்பல்மூலம் யாழ்பாணத்துக்கு அனுப்பபட்டபோது திருகோணமலைத்துரைமுக்த்திலிருந்து 2,700 சிங்களவர்கள் கொழும்புக்கு அனுப்பப்பட்டார்கள் என்பதையும் தமிழினாதிகள் பேசிதில்லை 1958 இனக்கலவரத்தைதூண்டும்சக்திகளாக அன்னியசக்திகள் இருந்தன என்ற கருதுகோள்கள் மறுக்ககூடியவையல்ல.\nமதிப்புமரியாதையுடன் எழுதாத எஸ்.பொ தமிழரசுக்கட்சிசெல்வநாயகத்தை சகலரும்மேலாக உயர்த்தி தந்தை, எந்தை என்கிறார். ஏதோதமிழரசுகட்சியில் இருந்து வளர்ந்தவர்போல் அவர் தந்தை தந்தை உச்சரிக்கின்றார். செல்வநாயகத்தை தமிழ்காங்கிரஸ்மேடைகளில் மந்தை செல்வநாயகம் என்று குறிப்பிட்டார்கள் தீப்பொறிப்பத்திரிகை அதென்ன தந்தை தந்தையில்லா குழந்தைகட்கெல்லாம் இவர்தான் தந்தையா என்று எழுதியது. காங்கேசந்துறை தொகுதியில் கிராமமக்கள் செல்வநாயகத்தை கிழவன் என்றுதான் குறிப்பிடுவர்கள் இன்றையதமிழ்மக்களின் அழிவுக்கு புலிப்பாசிஸ்டுகள் மட்டும்பொறுப்பல்ல செல்வநாயகமும் முழுப்பொறுப்பாகும் தமிழ்ஈழம்கேட்ட செல்வநாயகம் பின்பு பாராளுமன்றத்தில் பேசும்போது தமிழ்மக்களை கடவுள்காப்பாற்றவேண்டும்; என்று குறிப்பிட்டார் தமிழ்ப்போராட்டத்துக்குவழிகாட்டத்தெரியாதவர்களே தனிநாடுகேட்டர்கள், செல்வநாயகத்தின் சாந்தமானகுணம், அதிர்ந்து பேசாத்தன்மை, உரத்து பேச முடியாத நரம்புவியாதியால்பாதிக்கப்பட்டதன்மை என்பன அவருக்கு நல்லமனிதர் தோற்றத்தை எற்படுத்தியது. அவர் சிறந்த பேச்சாளரோ, அறிவாளியோ, எழுத்துத்துறை சார்ந்த தகுதிகளோ படைத்திராதவர் அல்ல பொன்னம்பலம் தேர்தல் மேடைகளில் ஏ செல்வநாயகம் உனக்குஎன்னைவிடவயதுகுறைவு வா இரண்டுபேரும் அடிபட்டுப்பார்ப்போம் யார்வெல்கிறார்கள் என்று பார்க்கலாம் என்று அழைப்பதுவழக்கம் கிட்டதட்ட இதற்க்கு சமமான அரசியலையே செல்வநாயகத்தின் கட்சியும் செய்தது. எல்.எஸ்.பீ எஜ் தலைவர்கள் செல்வநாயகத்தைவிட சிறந்த்பேச்சாளர்கள், அதிகம் எழுதியவர்கள், கல்வியாளர்கள் தொழிலாளர்கள் ஏழைமக்களுக்காக அரசியலைச்செய்தவர்கள். அவர்கள் தந்தை தளபதி இரும்புமனிதர், தேசித்தலைவர், பெரியார் என்றும் மக்களுக்கு மேலாக எந்தப் பட்டங்களும் வரித்துக் கொள்ளாதவர்கள் செல்வநாயகம் கட்சி எப்போதாவது பரிட்டனை எதிர்த்து அவர்களின் கொலனிக்காலத்தையாவது பரிட்டனை எதிர்த்து பேசியதுகிடையாது. சங்களவரைஎதிர்த்துக்கொண்டு பிரிட்டிஸ் அரசை ஆதரித்தவர்கள் அவர்கள். தம் சொந்ததேசத்து மக்களை வஞ்சித்துக்கொண்டு பிரிட்டிஸ் எசமானர்களைவிசுவாதித்தவர்கள். ஆனால் எல் எஸ்.பி தொடக்கத்திலேயே பிரிட்டிஸ்சார்பு “இலங்கை தேசியகாங்கிரஸ்சை எங்கும் எதிர்த்து நின்றார்கள். 1936 இல் பிலிப்குணவர்த்தன அவிசாவலைத்தொகுதியிலும் என்.எம். பெரோரூவான் வெலத் தொகுதியிலும் எஸ்.ஏ விக்கிரமசிங்க அக்குரைசைத்தொகுதியிலும் போட்டியிட்டார்கள். கூட்டங்கள் ஆங்கிலத்துக்கு பதிலாக சிங்களமொழியில் பேசத்தொடங்கினார்கள் ….. இவர்களின் மூலம்தான் சோசலிசம் மாக்சியம் போன்ற சொற்கள் அவற்றின் விஞ்ஞான அரசியல் அர்த்தத்தில் மக்களிடம் வந்து சேர்ந்தன. அன்று தொழிலாளர்கட்சி எனப்பட்ட தொழில்கட்சி சோசலிசம் பேசவில்லை என்பதுடன் இலங்கைவரலாற்றிலேயே முதல் முதல் மட்டுமல்ல இந்தியதுனைக்கண்டத்திலேயே “ஸ்டாலிசம்” பற்றிய அரசியல் மதிப்புடையவர்கள் எல்.எஸ்.பி மட்டுமே இருந்தது. 1937, 1938 மொஸ்கோவழக்குகள் ஸ்பெயின் உள்நாட்டுப்போர் ஸ்டானிசத்தின் ஜக்கியமுன்னித்தந்திரங்கள் கொலனி நாடுகளின் விடுதலை 3ம் அகிலத்தின் முடிவு 4ம் அகிலத்தின் தொடக்கம் இவைகளைப்பேசி, எழுதி விவாதித்த ஒரே இந்தியத்துனைக்கண்டக்கட்சி எல்.எஸ்.பி மட்டுமே. ஸ்டானிச அரசியலுக்கு மாறாக மாக்சியத்தின் அரசியல். மதிப்பீடுகள் சகலதையும் கொண்டு வந்தார்கள்.\n2ம் உலகயுத்தத்தை முதலாளித்துவயுத்தம் என்றுமதிப்பிட்டதுடன் பிரிடடிஸ் அரசுக்கு மேலும் ஆதரவு தரக்கூடாது என்ற பிரச்சார இயக்கத்தை நடாத்தியது. பரிட்டன், ஜேர்மனி இடையேயுத்தத்தை நாம் உள்நாட்டுயுத்தமாக ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெறும் போராக மாற்றவேண்டும். யூக்கோசிலாவியா, சீனா, இந்தோனேசியா பலஸ்தீனம், பிலிப்பைன்ஸ், மொராக்கோ, வியட்னாம் ஆகியநாடுகளில் மக்களோடும். தொழிலாளர்களோடும் நாம் இணையவேண்டும் என்று கொல்வின் ஆர்.டி சில்வா போன்றவர்கள் பேசினர் ஏகாதிபத்தியர்களுடன் சமாதானம் இல்லை ஸ்டாலினிசத்தின் ஐக்கிய முன்னித்திட்டம் வர்க்க சமரசமாகும் முதாலாளியையும் தொழிலாளர்களையும் ஒன்றாய்கூடிவாழக்கேட்பது வர்க்கம்களை ஒன்றய்கரைக்கமுயற்சிப்பது என்ற விமர்சனத்தை வைத்தனர், பிரான்ஸ் இத்தாலி, கிரிஸ் ஸ்பெயின், ஆகியநாடுகளின் சோசலிவ நாடுகள் இரண்டாம’; உலகயுத்தம் முடிந்தகட்டத்தில் எகாதிபத்தியங்கள் இச்சந்தர்ப்த்தை பயன்படுத்திக் கொண்டனவே தவர அதற்க்குமாற்றாக சோவியத்யூனியனுக்கு ஒரு சிரு சலுகையும் நற்பயனையும் காட்டவில்லை, ஜேர்மனியில் நாசிகட்க்கு எதிராக எஸ்.பிடி யும் கொமினிஸ்கட்சியும் கூட்டுக்குவரவிட்டால் கட்டாயம் நாசிகள் அதிகாரத்தைகைப்பற்றுவார்கள் பாசிசம் வந்துவிடும் என் ரொட்ஸ்கி மாக்ஸியவாதிகளையும். சோவியத்யூனியனையும் திரும்பத்திரும்ப எச்சரித்தார் அதை அலட்சியப்படுத்தியமையின் பலனை ஸ்டாலினிசத்தின் தீர்க்க தரிசனமின்மையை சோவியத்மக்கள் மட்டுமல்ல ஜேர்மனியமக்களும் அனுபவிக்கவேண்டிவந்தது ஸ்;டாலின் 1935 இல் ஸ்nயின் சர்வாதிகாரி பிராங்கோவுடனும் பின்பு கிடலருடனும் ஒப்பந்தத்திற்க்கு போனபோது உலகின் மாக்சிய இயக்கங்களும் தொழிளாளர்அமைப்புகளும் இது தவறில் முடியும் என்று எச்சரித்தனர் மீண்டும் அது அப்படியே நடந்தது ஸ்டாலினிசை அரசியல் மதிப்பீடுகள் மீண்டும் அது அப்படியே நடந்தது ஸ்டாலினிசை அரசியல் மதிப்பீடுகள் மீண்டும் மீண்டும் தோல்வியுற்றன.\nகிட்லருடன் சேர்ந்து ஸ்டாலின் போலந்தையும் லெத்லாந்து, லத்துலேனியா போன்றநாடுகள் ஆக்கிரமித்தபோது பங்குபோட்டு பிரித்துகொண்டபோது ஜேர்மனிய பாரிச இராணுவமான “றநாசஅயஉhவ” உடன் செம்படையினர் அங்கு ஒன்றாய் கைகுலுக்கிகொண்டபோது உலகின் மாக்சியவாதிகள் வாயடைத்துபோயினர். ஜேர்மனியில் தினம்தினம் செத்துக்கொண்டு இருந்த கொமினிஸ்டுகள் கடும் கோபமும் வெறுப்பும் அடைந்தனர். பின்பு சோவியத்ய+னியன் கிட்லரால் தாக்கப்பட்டபோது அது பலருக்கு அதிர்ச்சியழித்தது. ரோடஸ்கியின் கருத்துகளை தெரிந்தவர்கட்கு இது அதிர்ச்சியளிக்கவில்லை.\nதமிழ்ர்கடகு 50க்கு 50 கேட்டவராக இன்றுவரை பொன்னம்பலம் தமிழ்தேசியவாதிகளால் நினைவகூரப்படுபவர் இது பொன்னம்பலம் என்ற கெடடிக்காரரின் மூளையில் கண்டறியப்பட்டதாக விளக்கங்கள் தரப்பட்டது. இதுவும் பிரிட்டிஸ் அரசியலில் இருந்து பெறப்பட்டதாகும். டொமினியன் அந்தஸ்டைய குடியேற்றநாடுகளான வெள்ளையர் அதிகமாகவவாழும் அவுஸ்திரேலிய, கனடா, எனபன ஏற்க்கப்பட்டபோது பிரிட்டிஸ் அரசியலில் 50க்கு50 என்ற குரல்கேட்கதொடங்கியது. இதையே பொன்னம்பலம் தனதென வரித்துக்கொண்டார். 1944 இலேயே என தமிழ் சிங்களம் இரண்டும் அரசகருமமொழி மொழிச்சமத்துவம் நிலவினாலே இலங்கையர் என்ற உணர்வு பிறக்கும் மொழிப்பிரச்சியில் அன்னிய சக்திகள் தலையீடு உள்ளதால் இதை தீர்ப்பது அவசியம் என்று எல்.எஸ்.எஸ்.பீவாதிட்டது. பௌத்தமதம் சிங்கள அனத்துக்கு உரியது சிங்கள மொழி பௌத்தமத்தின்காவலர் என்ற சிங்கள இனவாதிகளின் கருத்தையெட்டி 1955இல் பாராளுமன்றத்தில்பேசிய என்.மெ; பெரெரா சீனாவிலும் இந்தியாவிலும் பர்மாவிலும் பௌத்தர்கள் இல்லையா. அங்கு பௌத்தம் சிங்கள மொழியாலா பாதுகாக்கப்படுகிறது அவர்கள் சிங்கள மொழியை பேசுகிறவர்களா என்று கேட்டார் அவர் மொழிப்பிரச்சானையை நாம் பொருட்படுத்தாமல்விட்டால் அது வடகொரியா தென்கொரியா ஒத்த பிரச்சனையாகிவிடும் என்று கூறினார்.\n1956 இல் பாராளுமன்றத்தில் பேசிய கொல்வின் ஆர், 4, சில்வா நான் உறக்கமற்ற இரவுகளைக் கடந்து வந்துள்ளேன் என்று தொடங்கி “மொழிப்பிரச்சைனை என்பது இலங்கைக்குமட்டும் உரியீதான ஒன்றல்ல விடுதலை பெற்றதென்கிழககு ஆசிய மக்கள் கொலனி நாடுகட்டும் உரியதாகும். அவர்கள் இதுவரையிலான உத்தியோக பூர்வமானமொழிகளை மாற்றுகிறார்கள் அரசமொழி சிங்களமொழி போன்ற பிரச்சனைகள் எற்படுகின்றன இந்தியாவில் இந்திமொழிப்பிரச்சனை ஏற்பட்டது. பரிந்தபாகிஸ்தானில் இருந்தும் கூட உருது மற்றம் வங்காளமொழிப்பிரச்சைனகள் ஏற்படுகின்றன 45 விகிதம் மக்களது மொழியான வங்காளம் பிரிவினையை கொண்டுவரும் நிலையில் உள்ளது சிங்கள தமிழ்மொழிப்பிரச்களைகளும் இதற்கு சமமானதே” என்ற அவர் சிங்கள மொழிச்சட்டம் செமிட்டிக்எதிர்ப்புச்சட்டத்துக்கு நிகரானது என்று கூறினார் இந்தியா பாகிஸ்தான் பிரிவினை மட்டுமல்ல அன்றே 1950 களிலேயே பாகிஸ்தானில் இருந்து வங்காள தேசம் உருவாகும் பரிவினைஎற்படும், என்பதை கொல்வின் மதிப்பிட்டவர். தமிழரசுக்கட்சியின் சமஷ்டி பிரிவினைதான் மொழிக்கொள்கை கவனிக்கப்படாவிட்டால் எதிhகாலத்தில் ஆபத்தான வடிவை எடுக்கும். இது ஜின்னாதவின் பாகிஸ்தான் கோரிக்கைக்கு சம்மாக வளர்ந்துவிடும் என்று டுளுளுP கூறியது. தமிழ் சிங்கள இனவாதிகளின் செவித்துவாரங்களில் இது புகவில்லை. அவர்கள் அமெரிக்க பிரிட்டிஸ் தூதரகங்களில் சொல்லப்படுபவைகளைக்கேட்க தம்மை அர்ப்பணித்திருந்தனர்.\n1955 இல் டுளுளுP யின் சிறந்ததலைவர்களின் ஒருவரான லெஸ்லிகுனவர்த்தன சுவிற்சர்லாந்து உதாரணத்தைக் காட்டிப்பேசினார் 74 விகித ஜேர்மனியர்கள் 21 விகித பிரான்ஸ் காரர்கள் 4விகித இத்தாலியர்கள் 1 விகித ரோமானியர்கள் ஆகிய மக்களினம் கொண்ட நாலரை மில்லியன் மக்கள் தொகையுடைய நாட்டைப்போல் இலங்கைப்பிரச்சனையையும் தீர்க்முடியும என்று அவர் உதாரணம் சொன்னார். லெஸலிகுணவர்த்தன இதை கூறி 50 வருடம் கழித்து புகலிடத்தில் உள்ள தமிழ் ஜனநாயகவாதிகள் எனப்படுவோர் கூடும் இடங்களில் தாமே சுவிற்சாலந்து மாதிரியை முதல் முதல் கண்டுபிடித்து பரப்புவதால் உரிமைகோரிக்கோரிக்கொண்டனர் இந்த சமாதானவாதிகட்கு ஏகாதிபத்தியநிழலில் இருந்துகொண்டு அரசியல் உரைப்பவர்கட்க்கு இலங்கை வரலாறோ, இடதுசாரிவரலாறோ, மட்டும் தெரியாமல் போகவில்லை. தமிழ் மக்களின் பிரச்சனையை பொருளாதார தொடர் புகளிலிருந்து பிரித்து ஏதோ மொழிப்பிரச்சனை சட்டம்மூலம் உறுதி செய்தல் மூலம் தீர்ந்துவிடும் எனக்கருதினர்.\nசிங்கள அரசகரும மொழிச்சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது அதை எதிர்க்க டுளுளுP உடன் சேர்வேண்டிய தமிழரசு, தமிழ்காங்கிரஸ் இரண்டும் அவர்களை எதிர்த்து நின்றன. செல்வநாயகம் பாராளுமன்றத்தில் பேசுகையில் டுளுளுP கொம்யூனிஸ்கட்சிகளுக்கு இது ஒரு அரசியல் பிரச்சனை தமிழர்கட்கு வாழவா சாவா என்ற பிரச்சனை எனக் கூறினார் செல்வநாயகம் போன்றவர்கட்கு தமிழர்களின் மொழிப்பிரச்சைனை என்பது சட்டப்புத்தகங்களில் இடம்பெறச்செய்யும் பிரச்சனையாகவும் மக்களின் வாழ்நிலையோடு பொருளாதார இயக்கத்துடன் சம்பந்தப்பட்டதாக பார்க்கத் தெரியாது போயினர். தமிழ் உண்ர்வுகள் ஊடாகவே பார்த்தனர். செல்வநாயகம், பொன்னம்பலம், சுந்தரலிங்கம், வன்னியசிங்கம், போன்றவர்கள் சிங்கள இனவாதிகளைவிட இடதுசாரிகளான டுளுளுP யினரையே தாக்கினர். இவர்களை எதிர்ப்பதி;ல் யு.என.பி தமிழ்க் கட்சிகளிடையே மிகுந்த ஒற்றுமை காணப்பட்டது. சிங்கள இனவாதிகள் “நீங்கள் யாழபாணத்துக்கு போங்கள் நீங்கள் யாழ்பாணத்தவர்களாலோ கிழக்குமாகாணதவர்களோ தெரிவு செய்யப்படவில்லை. எனவே உங்களுக்கு தமிழர்களுப்பற்றிய பேச உரிமையில்லை” என்று டுளுளுP பார்த்து ஊறியபோது தமிழ் தேசிய வாதிகள் “நீங்கள் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை நாம்தான் தேர்ந்தெடுக்கப்பட்டோம் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நீங்களில்லை” எனச்சொன்னார்கள். இருபகுதி இனவாதிகளும் தமிழ், சிங்கள பிளவுகளை நிரந்தரமாக்கமுயன்றனர். இரு பரிவு மக்களின் கூட்டுவாழ்வு மற்ற இனப்பிரிவினருக்கதாக வாதிடுவது வெறுக்கப்பட்டு டுளுளுP ஒதுக்கப்பட்டது. தமிழ் சிங்கள இனவாதிகள் தீவிர மனித வெறுப்பு நோய்க்குள்ளாயினர் இங்கு இடதுசாரிகளின் அரசியல் டினமானது இருபக்க இனவெறியர்களுடனும் அவர்கள் நாள்முழுக்க மல்லுக்கட்டவேண்டியிருந்தது. 1930களில் இறுதியிலேயே தனது கட்சியின் இளமைக்காலத்திலேயே டுளுளுP ஆங்கிலமொழிக்கு பதிலாக சிங்கள தமிழ்மொழிகள் அரச கருமொழியாக அரசசேவை நீதிமன்றம் பொலிஸ் இலங்கையில் இரண்டுமொழிகளும் பங்கேற்க வேண்டும் எனக்கோரியது.\nதமிழ் தேசியவாதமும் டுளுளுP யும்\nசிங்களத்தேசியம் என்பது வரலாற்று ரீதியாக தமிழ் தேசியத்தில் இருந்து பெருத்த மாறுபாடுடையதாகும் தமிழ் தேசிய்வாதிகள் சங்கிலியன், பண்டாரவன்னியன் கைலாயவன்னியன் போன்ற யாழ்பாண மற்றம் வன்னிசிற்றரசர்களையே சுதந்திரவீரர்;களாக கருதினர். வடக்கு வெளியே பிரிட்டிஸ்; உட்பட அன்னியர் ஆட்சியை எதிர்த்து பேரிட்டவர்கள். அவர்கள் அறியமாட்டார்கள் கௌரவம்தரமாட்டார்கள் பிரிட்டிஸ் ஆட்சியை எதிர்த்துபோரடிய கெப்பிட்டிப்பொல, கொங்கலகொடபண்டா, புரான் அப்பு வென்குடப்பொல, வென்வேரிப்யப்பொல், அமங்கலதேரோ, போன்ற புரட்சியாளர்களைக்கண்டு பெருமைப்படமாட்டார்கள் அவர்களுக்கு சிங்களவர் என்ற அடையாளம் மட்டுமே தரப்பட்டது. கண்டியின் கடைசிமன்னன் சிறிவிக்கிரம்ராஜ சிங்கன் என அழைக்கப்படும். கண்ணுச்சாமியை தமிழ் தேசியவாதிகள் கண்டிய சிங்களவர்களை அடக்கி ஆண்ட தமிழன் என்ற தமிழ் இனவாதப்பெருமையால மட்டுமே போற்றினார்கள் அப்போது கண்டியில் அரசாங்கமொழியாகத் தமிழ் இருந்தது. கண்டி இராச்சியம் பிரிட்டிஸ்காரரிடம் வீழ்ச்சிசயடைந்தபோது கண்டியரசன் உட்பட சிங்களப்பிரதானிகள் பிரிட்டிஸ் அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் தமிழிலேயே கையொப்பமிட்டனர் என்ற செய்தியை தமிழ் அரசுக்கட்சிகாரர்கள் சொலிப் பெருமைப் படாதமேடைகிடையாது. சிறவிக்கிரமராஜ சிங்கன் பிரிட்டிஸ் அரசுக்கு எதிராகப் போரடிய வரலாற்றை இவர்கள் பெருமைப்படுத்துவது இல்லை மாறாக தமிழன் கண்டியில் சிங்களவனை ஆண்டான் என்றே பெருமை பேசினர்.\nஇலங்கைவரலாற்றில் பிரிட்டிஸ் அரசை எதிர்த்த சிங்கள, முஸ்ஸிம் புரட்சி யாளர்களைப் பொருட்படுத்தாத தமிழ் தேசியவாதிகள் வீரபாண்டியகட்டப்பொம்மனை மருதுபாண்டியர்களை சினிமா ஊடாகத்தெரிந்து கொண்டு போற்றினார்கள் ஆனால் புரான் அப்புவையும் கெப்பிடிப்பெபொலவையும் அவர்கட்கு தெரியாது. சுபாஸ்சந்திரபோஸையும் மகாத்மாகந்தியையும் போற்றிய இலங்கையின் சுத தெரிந்தமட்டத்துக்கு கொல்வின் அர்.டி சில்வா.என்.மெ.பெரெரா லெஸ்லிகுணவர்த்தனவை தெரியாது. தமிழ் இனவாதிகள் சிங்களவரால் ஆளப்படுவதைவிட பிரிட்டிஸ்சால் ஆளப்படுவதை விரும்பினார்கள் என்பதே உண்மை, இலங்கை தழுவிய உணர்வு, இலங்கைமக்கள் என்ற உணர்வு சிங்கள முஸ்ஸிம் மக்களிடம் நிலவிய அளவுக்கு ஏன் இலங்கை பறங்கியரிகளிடம் நிலவிய மாதிரி இலங்கையர் எந்த எண்ணம் தமிழ் நடுத்தரவர்த்திடம் நிலவவில்லை 1948 இல் இலங்கை சுதந்திரத்தின் பின்பு கண்டியின் கடைசி அரசன் சறிவிக்கிரமராஜசிங்கனின் சிங்கக் கொடியே இலங்கைகொடியக ஏற்கப்பட்டது. இந்த கொடியை தெரிவு செய்ய ஏற்படுத்தப்பட்ட பாராளுமன்றக்குழவில் இருந்த கொடியை தெரிவு செய்ய ஏற்படுத்தப்பட்ட பாராளுமன்றக்குழுவில் இருந்த செனட்டர்நடேசன் தமிழ் மன்னனின் கொடி இலங்கை கொடிஙாக ஏற்கப்படுவது இலங்கையுpன் இன ஒருமைப்பாட்டின் அடையாளமாக இருக்கும் எனக்கூறினர். சிறவிக்கிரம் ராஜ சிங்கன் தமின் என்று கொண்டாடியோர் அவன் கொடியை சிங்களவர் கொடி என்றனர். உண்மையில் சிறிவிக்கிரமராஜசிங்கன் தமிழனாக்ககருதப்பட்டாலும் மதுரை நாயக்கர் வம்சத்தை சேர்ந்த தொலுங்க ராவான் அவனை இலங்கை வரலாற்றில் தமிழனாக்கிவிடார்கள்.\n1957இல் வாகனங்களுக்கு சிறி எழத்தை கொண்டுவந்தபோது தமிழ்சறி, சிற்களசிறி என்ற சண்டைமூணடது. இருபகுதியும் தமக்குச் சொந்தமல்லாத சிறிக்கு போரிட்டனர் அவை தமக்கு உரியது என்று வாதிட்டனர். சிங்களப்பகுதகளில் தமிழ் எழுத்துகட்டு தார் பூவதாக கூறி தமிழரசுக்கட்சியும் சிங்கள எழுத்துக்கட்கு முன்பு வாகனங்களில் இருந்து ஊலுஇஊடுஇ ஊNஇநுலுஇநுடுஇ நுN என்ற எழுத்துகளுக்கு பதிலாகவே சிறி போட்டவாகளஇலக்கத் தகடுகள் புரியவாகம் கட்டுத் தரப்பட்டது தமிழ்ரசுக்கட்சி தமிழ சிறி தகடுகள் புhதியவாகளம் கட்டுத் போடும் உரிமை வேண்டும் எனக்கேட்டதுடன் சட்டவிரோதுமாக தமிழ் சிறியை நமது வாகளம்டிபாறித்து ஓடத்தொடங்கழயது. பிணம்கள் மேலேயே ஒடமுடியும் எனறு தமிழ் ரசுத்கட்சி சூழ் உரைத்தனர். ஆன்ல் பின்பு அதே சிங்களசிறிவாகனம் களில் தாம் ஊநுலுடுழுN என்பதன் எழுத்துக்களே பெறிக்கப்படன இந்த ஆங்கில எழுத்துகளை எந்த் தமிழ் இனவாதியும் எதிர்த்து இயக்கம் நாடாத்தியதில்லை அது அன்னய எழுத்து என்று ஆர்ப்ட்டம் செய்த்தில்லை.\nஇலங்கையில் சிங்கள மக்கள் மத்தியல் கல்வி கற்றவர்கள் மிகவும் கறைவாக இருந்தனர். தென்னிலங்கையில் சில முக்கிய இடங்கள் தவிர சிறந்த பாடசாலைகள் இருக்கவும் இல்லை, பெருமளவு சிங்கள அரசியல் வாதிகள் யாழ்பாணக்குடாநாட:டு ஆங்கில பாடசாலைகளிலேயே படித்தார்கள் யாழ்குடாநாட்டைபோல. கிறஸ்த்தவமிஸநெறிகள் நடத்திய ஆங்கிலப்பள்ளிகள் தென்னிலங்கையில் பெருமளவு இருக்கவில்லை. எனவே சிங்கள மக்கள மத்தியில் பெருமளவு கலவியாளர்கள் தோன்றவில்லை. பிரிட்டிஸ் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டபுரட்சியாளர்கள் தொமிளாளர்கள் வர்க்கத்தில் சிறந்த தலைவர்கள் சிஙகள் மக்கள் மத்தியில் இருந்Nது தோன்றினார்கள். யாழ்குடநாட்டு நடுத்தரவர்க்கம் ஆங்கில வாத்தியார்கள், அரசேசேவையாளக்கும் அதிய மதிப்பும் சமூகமரியாதையும் கிட்டியது. தமிழ் வாத்திமாரின் வேட்டிக்கட்டுக்கு சம்பளம் குறைவு பொம்கிளை எடுப்பதும் கடினம் ஆங்கிலம் பேசுவது பெருமிதமானது.\nதமிழர்கள் பெயர்த்து பிரிட்டிஸ் ஆட்சிகாலம் முதவே அரச உயர்ப்தவிகளை வகித்தனர் தோவிந்தபிள்ளை ஆழ்வார்ப்பிள்ளை பிரிட்டிஸ் ஆட்சியில் (ஊஊளு) இலங்கை நிர்வாகசேவையின் முழு இலங்கைக்கான அதிகாரிகயாக இருந்தார். 1942 இல் இரண்டாம் உலகயுத்ததை டெப்பியூட்டிக் கொமிசன்ற் 1960இல் இவர் பாராளுமன்றச்செயளாளர். பாதுகாப்பு உள்நாட்டு அமைச்சுச்செயளாளர் பெற்ரோலியகூட்டுத்தாபனத்தலைவர். இவரைப் போலவே சிறக்காந்தா வைத்தியநாதன் எம்.ராnpந்திரா ராஜிகுமாரசாமி போன்றவர்கள் இலங்கையின் அதி உயர்ந்த அரச பதவிகளுக்கு கொண்டிருந்தனர். பிரேமதாஸாவின் நிரந்தரச்செயளாலர் பாஸ்கரலிங்கம் முதல் சிறமாவோபண்டரறாயக்கி பண்டாரநாயக்க ஜெ.ஆர் சகலரின் அந்தரங்கச் செயளாளர்கள் தமிழர்களாகவே இருந்தனர். இங்கு இடதுசாரிகளின் அரசியல் சிக்கலானதாக இருந்தது. உயர்ந்த மற்றும் அரச நிர்வாகவேலைகளில் இருந்த தமிர்களின் உழைல்களை அம்பலப் படுத்தியபோது உடனே அது தமிழர் எதிர்ப்பு என்று திசைதிருப்பட்டது.\n“தான்கற்றிருந்த பொருளாதார சூத்திரங்களை அறிமுகப்படுத்தியவராக” என்.மெ பெரேராவுக்கு எஸ்.போ எழுத்து அறிமுகம் செய்துள்ளார் என்.எம் போன்ற இடதுசாரிகளின் பொருளாதரம், தத்துவம் சார்ந்த கற்றறிவு மிகப்பெரியவை எஸ்.பொ போன்ற தேசியவாதிகளின் இட்டுமுட்டுப்படும் சிந்தனைகட்கு இது அகப்படாது உலகம் பிடிபடாது என்றலும எஸ்.போ தனக்கு புலப்படாததுறைகளில் தலையீடு செய்பவா தன்விளக்கபாடுகளில் மேலான உரிமை கோர்லாக அது ஆகிவிடும் என்று அவருக்கு எண்ணத்தெரியவில்லை தன் கல்வி பற்றியசுய புழுகுபடைத்தவரான எஸ்.பொவுக்கு என்.மெ.இன் கல்விதகமைபற்றி உறுத்தல் நிலவியதாலேயே பொருளாதரசூத்திரம்களைத் முயன்றவராய் காட்டப்படுகிறார்க. என்.எம் இலங்கையின் முதலாவதாகப் பிரிட்டனில் ய.Pர்னு.இ ய.னுளுஊ பட்டங்கலுடன் இலங்கைபல்கலைக்ழத்தில் னுழஉவழச ழக ளுஉநைnஉந பட்டம் பெற்றவர். கழகத்தில் ய.டீளுநு பட்டமும் பெற்றவர் லண்டனில் ளுஉhழழட ழக நுஉழழஅiஉள இல் புகழ்பெற்ற பொருளாதாரதுறைப் பேராசிரியரான ர்யசழடன டுயளமi இடம் பயின்றவர் ஜெர்மனியின் றுநiஅநச சுநடிரடமை வரை தன் பட்டப்படிப்புக்கு ஆரய்ந்தவர். எஸ்.போ போல இலங்கை பல்கலைக்கழகத்தில் நுழையமுடியாமல் இந்தியா போய் படித்தும் படிக்காமலும் பட்டம் வாங்கியவரல்ல அல்லது புலிகபாசிச தத்துவாதி அன்ரன் பாலசிங்கம் போல் அரசியல் விஞ்ஙானத்துறையில் பட்டம்பெறாமலே கலாநிதிபட்டம் சுமந்தவரல்ல ஆக்கப்பட்டவரல்ல இலங்கை முதலாளிய ஊடகங்கள் கூடலை தங்கமூனை என்று அழைத்தது உண்டு அவர் தன் வாததிறனும் பரந்த அறிவாவாலும் சேனனாயக்கா முதல் ஜோன் கொத்தலாவ முதலானசிந்தனை யாளர்களை பாராளுமன்றவிவாதங்களில் துவம்செய்தவர் 1940 இல் பிரிட்டிஸ் அரசால் சிறைவைக்கப்பட்டபோது இலங்கையில் முதல் முதலில் மாக்ஸிசின் சிந்தனையான ஒவ்வொரு குழந்தைக்கும் இலவசக்கல்வி என்ற கருத்தை நூலாக எழுதனர். அலவசக்கல்வ pபள்ளிப் பிள்ளைகட்டுமதிய இலவச உணவு இலவசப்பாடப்புத்தகங்கள் முதலிய கருத்துக்களை வெளியிட்டார் மலேரியா நோய்எதிர்ப்பு இயக்கத்தில் அவர் தீவிரமான பங்கு கொண்டு தொழளாளர் குடியிருப்பு கட்டும் ஏழைவிவசாயிகளிடம் சென்று உழைத்தவர். ஏழை மக்கள் மத்தியில் மலேரியா நோய் காலத்தில் பருப்புலினியோகித்த படியால் அவரை “பருப்பு மாத்தையா” என்று கிராமமக்கள்.\nஎன்.எம் நிதி அமைச்சராக வந்தவுடன் பழைய 50,100 ரூபாய் நோட்டுக்களை செல்லுபடியாகாத ஆக்கி புதிய 50, 100 ரூபாய் நோட்டுக்களை கொண்டுவந்தர் புழக்கத்தில் இல்லாது பதுக்கப்பட்டிருந்த பல மில்லியன் ரூபாக்களை அவர் வெளியே கொண்டுவந்தர் செல்வந்தர்களாலும் ஒரளவு வசதி படைத்த்வர்களிம் அவரைச் சபித்தனிர் யாழ்\nகுடாநாட்டின் முடக்கப்பட்;டிருந்த பெருந்தொபப்பணம் கள்ளக்கடத்தல் காசுகள் வெளியே கொண்டுவரப்பட்டது. எழைகள்மேல் வரிகள் குறைக்கப்பட்டு செல்வந்ததரின்மேல் வரிகள் உயர்த்தப்பட்டது உதாரணமாக வருடம் 6,000 ரூபாய் 12,000 வரை வருமானம் பொறுபவர்கட்க்கு 2 விகித வரியும் 25,000 முதல் 60,000 ரூபாய் வருமானம் உடையவர்கட்கு 10 விகித வரியும் அறவிடப்பட்டது 60,000 முதல் 140,000 ரூபாய் வருமானம் உடையவர்கட்கு 20மூ வரியும் அறவிடப்பட்டது பெரும் நிறுவனம்கள் பெருமளவு அரசுடமை ஆக்கப்பட்டதுடன் மற்றவைகட்கு வருமானதில் 50 விகித வரியாக விதிக்கப்பட்டது. அவர் காலத்தில் முதன் முறையாக இலங்கை வரலாற்றில் வரமானவரி 1974இல் 1000 மில்லியன் ரூபா வைத்தாண்டியது Phடைடipள, ளுநைஅநளெ ஆகிய சர்வதேச நிறுவனங்கள் மேல் பல கட்டுப்பாடுகளும் புதிய கண் காணிப்பும் கொண்டுவரப்பட்டது இலங்கயில் பரிட்டிஸ் ஏகபோக நிறுவனமான டீசழழமந டீழனெ தேயிலை நிறுவனம்மேல் வரிஉட்பட புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் கொச்சின், கல்கத்தா மற்றும் ஆபிரிக்காவில் மொம்பாசா போன்ற இடங்களில் கிளை நிறுவநங்களை கொண்டிருந்த இந்த நிறுவனம் இலங்கை இடது சாரி அரசின் பெரும் சத்துராதியாக மாறியது.\nஎன்.எம்.பெரே காலத்தில் 1973 இல் இலங்கையின் வருடாந்த ஏற்றுமதி 2493 மில்லியன ரூபா வாக அதிகரித்தது இது 1966இல் 1676 மில்லியன் ரூபாவாக மட்டுமே இருந்தது 1966இல் தேயிலைறப்பர் தெங்குப் பொருள் உற்பத்தி 1560 மில்லியன் ரூபாவாக இருந்தது இது 1973இல் 1929 மில்லியன் ரூபாவாக அதிகரித்தது விவசாயிகளிடமிருந்து அரசு கொள்முதல் செய்யும் புசல் நெல்லின் விலை 14 ரூபாவிலிருந்து 33 ருபாவாக அதிகரிக்கப்பட்டது. விவசாயிகள் கோதுமைமா இறக்குமதிக்கட்டுப்பாடு காரண்மாக குரக்கன், சோழம் தினை எள்ளு கச்சான் என்றும் மறக்கப்படடிருந்த பழைய பயிரினங்களைப் பயிரிட்டனர் மரவள்ளி வற்றாழங்கிழங்கு ராசவள்ளிகிழங்கு கறணைக்கிழங்கு என்று பெருமளவு கிழங்குகள் பயிர்செய்யப்பட்டு சந்தைக்குவந்தன விவசாயமுயற்சிகள் அதிகரித்தமையால் பொருமளவு விவசாயத் தொழிலாளிகள் உருவாகினர் மிளகாய் வெங்காயம் என ஏக்கர் கணக்கில் பயிர் செய்யப்பட்டது வீட்டுக்க வீடு பயன்தரும் மரக்கறி நடும்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதுஇ. 1972இல் காணிச்சீர்திருத்தம் செய்யப்பட்டபோது பெருந்தோட்டங்கள் எல்லாம் அரசு மயமாக்கப்பட்டது. சிங்கள, தமிழ் முதலாளிகளிடமிருந்து தோடடங்கள் பறிக்கப்பட்டது. தமிழர் கூட்டணி உடனே தோட்ட தோழிலாளிகளை வெளியேற்றி விட்டு சிங்களவர் குடியேற்றுவதாய் பிரசாரம் செய்தது. இன்று கிழக்pல் சிங்களவரைக் குடியேற்றுவதாக புலிகளும் தமிரசுக்கட்சியும் கூறுவது போலவே அன்றும் பொய்பிரச்சாரம் நடந்தது. தேயிலைத் தூட்டத் தொழிலாளர்களாக எங்காவது சிங்களவர் உள்ளார்களா இத்தழன நடந்தது இவைகள் முதலாளிய இரசு மட்டத்தில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் தான் எனினும் பெரும்பான்மை ஏழைகள் தொழிலாளர்கள் விவசாயிகளின் நிலமைகள் சிறப்புற்றது எஸ்.பொ இவற்றை எதையும் ஆராயப் புகவில்லை மாறாக தன் சொந்தவீட்டு பிரச்சனையால் இட்டு நிரப்புகிறார் எஸ்.பொ விட கல்வி பொருளாதாரம் சமூகவாய்ப்பு தொழில்புரியவும் தோட்டத்தில் பிரையானசப்படவும் போராடுகறார்கள் என்ற உணர்வு அவரிடம தென்பட மறுக்கிறது. அவர் தனது நடுத்தரவர்க்கத்தின் பாதிக்கப்பட்ட விடையங்கள் பற்றியே சுய முறையீடுகள் செய்கிறார். என். எம் பெரேரா இன் சீர்திருத்தங்கள் எங்கள் உண்வுப்பழக்க வழக்கங்களை பாதித்தன குத்தரிசிச்சோறு மட்டுமே சாப்பிட்ட … பிள்ளைகள் வத்தாளங்கிழங்கு மரவள்ளிக்கிழங்கும் சாப்பிடுவதை வெறுத்தனர் என்று எழுதும் எஸ்.பொ சீனிவத்தாளைக் கிழங்கு மரவள்ளிக்கிழங்கு பலாக்காய் போன்ற் ஏழைகளின் உண்வுவகைகள் மேல்தட்டாரின் மேசைக்கும் வரவேண்டும் என்று என்.எம் பெரெரா ஏழைகளின் உணவுவகைகள் Nமுல்தட்டாரின் Nமுசைக்கும் வரவேண்டும் என்று என்.எம் பெரெரா சொன்னதையும் கூடவே குறிக்கிறார்\nஉண்மையில் நோகாமல் கொள்ளாமல் வாழ்ந்த நடுத்தரவர்க்கம் இக்காலத்தில் வாடிவரங்கத் தொடங்கியது உத்தியோகத்தருக்கு சமமாய் விவசாயிகள் நிமிர்ந்தனர் சோம்பல்படாமல் கோதுமைமாவை இறககிச் சாப்பிட்டவர்கட்கு அரிசிமா, ஆட்டாமா, குரக்கன்மா என்று வந்த போது அதற்கு பழக்கப்பட நாள் எடுத்தது தமிழன் தமிழ்த்துவம் பேசும் எஸ்.பொ சுதேசிய உணவு வகைகளையும் வினிவத் தாளங்கிழங்கும் மரவள்ளிக்கிழங்கும் கூடச்சாப்பிட இல்லாமல் இருக்கும் இலட்சக்கணக்கான தமிழ்க் குழந்தைகளாவது இவரின் நினைவில் தட்டுப்படவில்லை. ஒரு சமுதாயப்ப பிரச்சனையை தான் விவாதிப்பதை அவர் உணரவில்லை அவர் திரும்ப திரும்ப அதை தனி மனிதப்பார்வையுள் தனது சொந்தகுடும்பம் பற்றிய மதிப்புக்களிலேயே வந்து முடிக்கிறார் தன்பிள்ளை டொக்டர் என்ஜீனியர் எத்தவுண்டன. ஆகவேண்டும் தன் சொந்த அண்ணன் தம்பி கோதரிபிள்ளைகள் படியாமல் நோட்டழக்க எற்பதுதானே காவாலியாக …………. வேண்டும் என்பது தானே யாழ்ப்பாண நடுத்தரவர்க்கக்குணம். சீனி இறக்குமதி தடைசெய்யப்பட்டு உள்நாட்டு சீனிஉற்பத்தி ஊக்கு விக்கப்பட்டது. உட்னடியாக மக்களின் தேவைக்கேற்ற உற்பத்தியை அவர்களால் செய்யமுடியவில்லை சீனத்தட்டுபாடும் கியூவும் ஏற்பட்டது மக்கள் சீனியை நக்கியே தேனீர்குடித்தார்கள் பனங்கருப்பெட்டியும் திப்பிலிபக்கருப்பெட்டியும் சக்கரையும். பனஞ்சீனியும் கறுப்புச்சீனியும் பேரீச்சம்பழமும் பாவனைக்கு அதிகமாய வந்தன அவற்றோடு மக்கள தேநீர் குடித்தார்கள் கடைகளில் தேநீருக்குள் இரகசியமாய் சக்கரீனைக் கலந்தார்கள் வன்னிப்பகுதிகளிப் பாலைப்பழம் உட்படகாட்டில் உள்ள இனிப்புப் பழம்பள் சேகரிக்கப்பட்டு பாணிகள் காய்ச்சப்பட்டன தேன்பாவளையும் அதிகரித்து இந்த நிலரகைள் 2-3 வரடங்களே நிகழந்தன உள்ளுர் உற்பத்தி பொருகியவுடன் மக்களின் நுகர்வுக்குத்தேவை யானவை சந்தைக்கு வந்தன இங்கு எஸ்.பொ.வின் உணவுப்பொருள் தட்டுப்பாடு என்பது ஆரம்பத்தி;ல் நிலவிய பிரச்சனையே ஆனால் தமிழ். சிங்கள வலது சாரிகள் வலது சாரிகள் பொருள் தட்டுப்பாடு ……… மக்கள் நிற்பது கியூவில் பற்றித்திரும்ப திரும்ப முறையிட்டார்கள் யூ.என்.பிதாம் பதவிக்கு வந்தால் தேவையான உணவுப் பொருட்களைத் அமெரிக்காவில் இருந்து தருவிப்போம் என்றார்களெ தவிர ஒரு சுயசார்புப் பொருளாதாரத்தின் தேவையை அது சார்ந்த உள்ளுர் வளர்ச்சி மக்களின் தொழில் வாயப்பு இவற்றைப் பேசினாரல்ல எஸ்.பொ வுக்கு இது தான் திரும்ப திரும்ப நடக்கிறது மக்களின் தரப்பில் நின்று பிரச்சனையை கண்காணிக்கத் தெரியவில்லை ஒரு விவசாயியாக சாதாரண இலங்கையின் மனிதர்களாக அடதுசாரி கூட்டரசு காலத்திய பொருளாதாரச் செய்ற்பாடுகளை எண்ணத் தெரியவில்லை தேநேருக்கு பதிலாக காட்ட என்ற சங்களச்சொல் தமிழ் வழக்கத்துக்கு வந்தது என்று எஸ்.பொ எழுதிகிறார் இதில் என்ன புதிமை தமிழ்மொழியில் இருந்து சிங்களத்துக்கும் சிங்களத்தில் இருந்து தமிழுக்கும் மொழிகள் ஏராளமாய்ச் சென்றுள்ளது. இது பல ந}று நருடங்களாக நிகழ்ந்துவரும் செயற்பாடாகும் தமிழ்மொழி தூயமொழியாக அன்னியமொழி கலக்காமல்h இருக்கிறது அன்னியமொழிகலவாக தூயமொழி உலகில் இருக்கிறதா சிங்களச் சொற்கள் தமிழில் கலந்தால் எஸ.பொ வின் தமிழ்துவத்துக்கு கோபம் வருகிறது தமிழில் ஆங்கிலம் கலக்கும்போது அவருக்கு அந்தக் கோபம்வராதா எஸ்.பொ தூயதமிழிலா எழுதுகிறார் பேசுகிறார் காரும் வுஏயும் ரோழயேயும் இயயகைக்கு வந்தபோது இச்சொற்கள் தமிழில் புகவில்லையா, அன்னியமொழிகலவாக தூயமொழி உலகில் இருக்கிறதா சிங்களச் சொற்கள் தமிழில் கலந்தால் எஸ.பொ வின் தமிழ்துவத்துக்கு கோபம் வருகிறது தமிழில் ஆங்கிலம் கலக்கும்போது அவருக்கு அந்தக் கோபம்வராதா எஸ்.பொ தூயதமிழிலா எழுதுகிறார் பேசுகிறார் காரும் வுஏயும் ரோழயேயும் இயயகைக்கு வந்தபோது இச்சொற்கள் தமிழில் புகவில்லையா, இங்கு ஆங்கிலவ் சொற்கள் தமிழில் கலப்பதை ஏன் இந்ததுஐய மொழிக்காவலர் எஸ்.பொ எதிர்த்து களம்புகவில்லை என.மெ.பெரெரா காலத்தில் கொழும்பில் மாடிவீடுகளில் பூஞ்செடிகளுக்க பதிலாக மிளகாய் கன்றுகள் வளர்த்தனர் தமிழ். சங்கள முஸ்லீம் நடுத்தரவர்க்கமே தன் நுகர்வுக்கு தட்டுப்பட்டது ஆனால் விவசாயிகள் சாப்பாட்டுக்குத் தட்டுப்படவில்லை அவர்களிடம் அரிசியோ சோளமோ கௌவபியோ கடைசி தோட்டத்தில் மரவள்ளிக்கிழங்கோ இருந்தது அடதுசாரிகள் கூட்டரசாங்கம் காலத்தில் உலகவங்கி சமூகச்செலவை குறைக்கும்படி நிர்பந்தித்தது கடன்களை தரமறுத்து பல தடைவ இடைவிடாது தடைகளை ஏற்படுத்தியது என்.மெ.நீதி மந்திரியாக இருந்தசமயம் சர்வதேச வஙகியின் கூட்டங்களில் பேசும்போது தனியே இலங்கை அரசின் பொருளாதாரத்தை பற்றிப்பேசவில்லை இந்தியா பாகிஸ்தான் உட்பட ஆசியநாடுகளது ஒன்றித்த பொருளாதர நடவடிக்கைகள் பொதுநிதி உருவாக்கும் திட்டங்களைப் பள்றிப் பேசினார் அப்போது ஆசியப்பிராந்தியத்தில் உலகவங்கி நிர்வாகியாக இருந்த Pநவநச ஊயசபடை அவரின் கருத்தக்களை அடியொற்றிய பேசவேண்டி வந்தது இறக்குமதி கட்டப்பாடு அன்னியச் செலவாணிக் கட்டுப்பாடு உள்ளளுர் உற்பத்தியை வளர்ப்பது பேன்ற பொருளாதார செயல்பாடுகள் மக்களை வருத்தும் செயலாகத் தெரிகிறதே தவிர இவை சுயசார்புப் பொருளாதார முயற்ச்சி அக்காலத்தில் தேசிய பொருளாதாரத்தைக் காக்கும் செயல் என்று எஸ்.பொ வுக்கு பார்க்கத் தெரியவில்லை இவை அர்த்தமற்றவை என்று கரதுகிறாருர்\n“பணநோட்டுக்களை எல்லாம் செல்லாமல் ஆக்கி சமசமாஜிகள் காசு சம்பாதித்தர்கள்” என்று எஸ் பொ திரவபதர்ஷார்த்தம் அருந்தி நிலையிலோ நிதானமில்லாத நிலையிலோ எமுதுகிறார் சமாஜிகள் வந்தால் விகாரை கோவில்களை இடித்து விடுவாhகள் என்று கூறப்பட்டு வந்த பொய்பளின் வரிசையிலேயே இதற்கும் இடம் உண்டு யு.என்.பி.யோ தமிழ் தேசியவாதிகளின் மேடைகளிலோ கூட\nபொய்கள் சொல்லப்படவில்லை எஸ்.பொ போன்ற ஒரு தேசியவாதப் பொரும் பொய்யர் மட்டுமே இப்படி எழுதமுடியும் இது போகிறபோக்கில் ஏனோதானோ என்று கூறப்பட்டதல் எஸ.பொ எந்த ஆதாரத்திலிருந்து எந்த மூலத்திலிருந்து இதைக் கூறுகிறார். என். எம் பெரெரா உட்பட எல்.எஸ்.எஸ்.பி தலைவர்கள் அரசியல் தவறுகளை இழைத்தார் இவைகளில் பெரும்பகுதி தமிழ், சிங்கள இனவாதிகளின் சுற்றி வளைப்புக்களாலும் ஸ்டாலினிசம் சர்வதேசரீதியாக இழைத்த துரோகத்தினாலும் கொமியூனிஸ்ட்கட்சி தொழிலா அமைப்பை பிளந்ததினாலும் ஏற்ப்பட்டதாகுதம். இலங்கையில் ஒரு சோசலிசப் புரட்சி தள்ளிப்போன நிலமைகளில் முதலாளிய அரசியல் வழக்கம் கட்கு அவர்கள் ஆ;பட்டார்கள் சல சீமயம் திசைதப்பிச்சொன்றார்கள் எனினும் அவர்களின் தவறுகள் இலங்கயின் மிகப் பெரிய தொழிhளர் வர்க்கத்தின் தலைவர்கள் தவறுகள் ஆகும். அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் தமிழ் சிங்கள வலது சாரி அரசியல்வாதிகள் மத்தியில் நேர்மை மிக்க உளழல் அறியாத அரசியல்வாதிகளாக இருந்தனர் என்பதற்க்கு அனேக சம்பவங்களை நாம் வரிசைப்படுத்த முடியும் பழைய 100ஃ50 ரூபாய்கள் செலுபடியாகாது என்று அறிவித்த காலத்திலர் செல்வந்தர்கள் வங்கிகளில் பணத்தை மாற்ற லஞ்சம் வங்கியாநாட்டு கொடுத்தனர் என்பது உண்மையாக இருந்தது என்ற போதிலும் அதற்க்கு என்.எம். பெரெரா எந்த வகையில் பொறுப்பு அது முதலாளித்துவ அமைப்பின் குணமாகும் இடதுசாரி ஜக்கிய முன்ணனி அரசின் பெரும் கட்சியான சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் சல மந்திரிகள் லஞ்சம் வாங்கினார் என்றால் அதற்கு இடதுசாசரிகள் எப்படிப் பொறுப்பு சிறிலங்கா சுத்ந்திரகட்சியில் தமிழ் எம்.பி களாக இருந்த அருளம்பலம் தியாகராசா அடிக்காத லஞ்சமா என் எஸ் பொ வின் மச்சான் எம்.சி சுப்பிரமணியம் தனக்கு நெ;ருக்கமானவர்கட்கு அரச உத்தியோகங்கள் பெற்றுக் கொடுப்பதாய் குற்றச்சாட்டு எழுந்ததே. ஸ்டாலினி ஸ்டான பீற்றர் பெனமன வீடமைப்பு நிர்மானத்துறை மந்திரியாக இருந்து கொழும்பில் பெருமளவு வீடமைப்புத்திட்டங்களை மாடி வீடுகளை அமைத்தவர். ஆனல் ஒரு வீட்டுக்கு கூட இலஞ்சம் வாங்கியது கிடையாது ஆனால் பிரேமதாஸா காலத்தில் அமைக்கப்பட்ட வீடமைப்புத்திட்டங்களில் வீட்டுக்கு பிரேமதாஸாவின் மனைவியே நேரடி யாக காசு வாங்கினார் ஜி.ஜி பொன்னம்பலம் மந்திரியாக இருந்த காலத்தில் அடித்hத லஞ்சப் பணத்தில் மலேசியாவிலும் தென்னிலங்கயிலும் பொரும் தோட்டங்கள் வாங்கிய கதையை எஸ்.பொ எழுதலாம் மட்டக்களப்பு இராசதுரையும் வவுனியா சிவசிதம்பரமும் உத்தியோகம் இடது சாரிகள் அரசுடமையாக்க முயன்ற போது உத்தியோகம் எடுத்துக் கொடுக்க காசடித்ததை எழுத்லாம் உடுத்துக் கொடுத்தளமக்டு உபகாதமோக அப்பெண்களைபேபாடயப்ரிதியில் பயன்கடுத்திய விண்ணாரம்களை எஸ்.பொ எழுதலாம் அல்லது லேக்கவுஸ் நிறுவனத்தை இடது சாரிகள் அரசுடமையாகக் முயன்ற போது தழிழரசுக்கட்சியில் அமிர்தலிங்கம் தவிர மற்றய எல்லோருக்கும் லேக்கவுஸ் சந்தோசம் கொடுத்த வரலாற்றை தூசி தட்டிப் பார்ப்பலாம் நாகநாதன் கடைசிக்காலத்தில் காரியம் முடித்துக்கொடுக்க கை நீட்டிய கதைகளை ஆராஙலாம் எல்.எஸ்.எஸ்.பி மீது அரசியல் ரீதியில் தர்க்க ரீதியாக விமர்சிக்க முடியாத எஸ் பொ “எல்லா அரசியல்வாதிகளும் கள்ளர்” என்ற முதலிhளிய அமைப்பு பற்றிய மக்களின் பொதுக்கருத்தை அடதுசாரிகள் மேல் தந்திரமாக சுமத்திவிடுகிறார்கள்.\nஒரு சாராயப்போத்தலுக்காக அரசியல் மேடையேறும் பக்குவம் கொண்ட எஸ்.பொ இடதுசாரிகளைப் பழிக்கப்புகு வது இயல்புதான் பிரிட்டிஸ் எலிசபெத் மகாராணி இலங்கை வந்த போது கொழும்பு மேயராக இருந்தருத்திரா என்ற தமிழருக்கு மகாராணி தனது கையுரையைக் கழட்டிப்போட்டுக் கை கொடுத்தார் என்று புல்லரிக்கும் தமிழ் தேசிவாதிகளைப்போல் இல்லாமல் என்.எம் கொழுமபு மேயராக இருந்து நகரசபை தொழிலாளர்கட்க்கு மாதாந்த முற்பணம் சமபளஉயர்வு ஏழைக்ட்க்கு உதவ மாநகரசபை சுகாதராநிலையங்கள் ஏற்படுத்தியதை எஸ்.போ வும் பேச மாட்டார் அப்போது முழுக்கொழும்பு நகரமே இடது சாரிகளின் கையில் தான இருந்தது. என்.எம் நீதிமந்திரியாக இருந்தகாலம் ஏகாதிபத்தியங்கள் பலமாக இருந்தகாலம் 2ம் உலக யுத்தம் முடிந்தபோது உலகின் மொத்தத் தங்க இருப்பின் 75மூ அமெரிக்காவிடம் போய்ச் சோர்த்து டொலர் உலகமயமாக எறக்கப்பட்டது ஒரு அவுன்ஸ் தங்கம் 35 டொலராக நிர்ணயிக்கப்பட்டது. உலகவங்கி உலகச்சந்தை என்பன இதன் கீழேயே கட்டுப்படுத்தப்பட்து. அமெரிக்கா தனது இருப்பில் உள்ள தங்கத்தின் பெறுமதியை விட 40000 மில்லியன் டொலர் நாணயத்தாள்களை அச்சிட்டு சுற்றுக்கு விட்டது.இதனால் தங்கத்தின் விலை 1971 இல் 180 டொலராக ஒரு அவுன்ஸ்க்கு ஏறியது.இதனால் ஏழை நாடுகள் பொருளாதார ரீதியாக துன்பப்பட்டன.உள்நாட்டு நெருக்கடிகள் வளர்ந்தன. பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசம் பிரிந்தது. இந்தியாவில் நக்சலைட் கிளர்ச்சிகள் இலங்கையில் 1971இல் ஜெவிபியின் கிளர்ச்சி அதையடுத்து தமிழர்களின் ஆயுத நடவடிக்கைகள் எழுந்தன.எனவே இங்கு என்.எம். இன் தவறுகள் பிழைகள் என்பதற்கு அப்பால் ஏகாதிபத்தியங்கள் ஏற்படுத்திய பொருளாதாரப் பிரச்சனையில் இலங்கையும் சிக்கியிருந்தது.அந்த சூழலில்தான் இலங்கையின் சுய பொருளாதாரத்தைத் தட்ட என்.எம் முயன்றார். 1970இல் அவர் பதவிக்கு வந்ததும் யுஎன்பி இரகசியமாக பாராளமன்றத்துக்கு கூடத்தெரியாமல் பெற்றிருந்த பெளிநாட்டுக்கடன்களின் விபரம்களை வெளியிட்டார் இலங்கை வரபாற்றின் லளபெற்று கழைக்கப்பட்ட யேயெலயமமயசயியவாசையபந அயவin pநசநசய ஒருகாத்தின் குறி ஆயிரம் செல்லநாயகம்கள் பெயள்ளம்பிலம்கள் சேர்ந்தாலும் ஒருலளக்கு சம்மாகம்hட்டார்கள் N.ஆ கொல்ஆர் பு. சிய ………….. என்று உண்மையான பாட்டாளி வர்க்கக்கட்சி கொம்யூனஸஸ்கட்சியென்றும் தான் ஆக்காலத்தில் யாழ்பாணத்தில் பேசியதாக எஸ்.பொ நினைவுகூர்ந்துள்ளார் அன்று போலவே இன்றும் அவருக்கு “குட்ப முதலாளித்துவம்” பாட்;டளி வர்க்கம் “ரொட்ஸ்கி” போன்றவற்றுக்கு எந்த அரசியல் அர்த்தமும் தெரியவில்லை இந்த சொற்களின் அரசியல் பாதம் என்ன என்பது அவருடைய 50 வருட அரசியல் வாழ்வில் புலப்படத்தக்க தருணம்களும் வாய்த்தில்லை பேட்டதை சொல்லப்பட்டதை எம் காதுகளில் பொருள் புரியாமலே ஒதிச்செல்கிறார். செல்வநாயகத்தை தந்தை என்று அழைக்கத்துணிந்தவர் தர்மகுலசிங்கம் போன்ற யாழ்பாணத்தின் மிகச்சிறந்த தொழிலாளர் தலைசர் பற்றி ஒரு சிறு மதிப்புமிக்க குறிப்பை கூடத்தரவில்லை யாழ்பாண இடதுசாரி இயக்க வரலாற்றை தர்மகுலசிங்கத்தை விட்டு எவரும் எழுதமுடியாது டு.ளு.ளு.P பற்றி பிழையான காட்சிகளே அவரால் தரப்படுகிறது “ஏழுத்துக் தவம்” பற்றி வழி நெடுக புசப்பும் எஸ்பொ விடம் தனது சொந்தமனசாட்சிக்கு பொதறுப்புச்சொல்லும் கட்டாயம் கூட தென்படவில்லை அறியாமலோதகவல் இன்மையாலோ மட்டும் இது நிகழ்வில்லை. அரசியல் மாறு பாட்டாளர்கள் மீது காட்டும் வெறுப்புதான் சர்வ வியாபகமாக அவரை வழி நடத்துகிறது தன் அரசியல் எதிரிகட்கு எதிராக மாற்று வாதங்களை அவர் அணிவகுக்கவில்லை அவர் டு.ள.ளு.P யை உள்ளபடி பேசத்தொடங்கினால் தர்மகுலசிங்கம் என்ற கொம்யூனிஸ்ட் கார்த்திகேயன் முதல் எம்.சி சுப்பிரமணியம் வரையிலான ஸ்டாலினிஸ்டுக்களை எஸ்.பொ சார்ந்திருந்த கொம்யூனிஸ்ட் கட்சியோடு சேர்ந்து எஸ் பொவும் கீழ் வரிசைகட்கு தள்ளப்பட்டு விடுவார்கள் அவர்pன் இடதுசாரி இயக்க சில வாழநாள் கதையாடல்கள் பொறிந்துவிடும்.\nஎஸ்.பொ வின் எழுத்து துரோகத்தை வடபகுதியின் தொழிலாளர் இயக்கத்தின் உண்மை மனிதர்களை மறுபடியும் தேடிக்கண்டுபிடிக்க நாம் கடன்பட்டுள்ளோம் வடக்கில் டு.ளு.ளு.P வரலாறு தர்மகுலசிங்கத்துடனேயே தொடங்குகிறது. கார்த்திகேயனை அதுPமாக முன்னிலைப் படுத்துவதன் மூலம் ஸ்டாலினிஸ்டுகள் வடக்கு இடதுசாரி இயக்கத்தின் தொடக்கமான.\nதர்மகுலசிங்கத்தை தந்திரமாய் கைவிட்டார்கள் தர்மகுலசிங்கம் வேளாளசாதித் தடிப்புக் கொண்ட துன்னாலையில் பிறந்து தொழிலாளர் இயக்கத்துக்கு வந்தவர் தென்னிலங்கயில் கொல்வின் ஆர்.டி சிலவா போன்று வடபகுதியின் எடுத்து காட்டான கொம்யூனிஸ்ட் அவர் முதன் முதலாக சாதியால் ஒதுக்கப்பட்ட மக்களிடையே அரசியல் செய்த அரசியல்கட்சி டு.ளு.ளு.P தான் அதன் பலனாக டு.ளு.ளு.P க்கு உயர்சாதிகள் உயர்வாக்கத்தமிழர்கள் பள்ளர்கட்சி “எனவும் :பள்க்கட்சி” எனவும் பெயர்ந்தனர். ஒடுக்கப்பட்ட சாதிமக்களின் வீடுகளில் புகுந்து அரசியல் வேலை செய்த முதல் தொழிலாலர் தலைவர் தர்மகுயசியகம் அக்காலத்pல் ஒடுக்கப்பட்ட சாதிமக்களின் வீடுகளில் புகுந்தவர்களும் கைநனைத்தவர்களும் மேல்சாதியால் சமூகப் பகிஷ்கரிப்புக்குள்ளாக்கப்படுவர்கள். சாதியால் தள்ளிவைத்துவிடுவார்கள் நல்லது கெட்டதுக்கு அழைப்பு விடமாட்டார்கள் தர்மகுலசிங்கம் இப்படி பலதை இழந்து தான் உயர்சாதிகளாலும் செல்வந்தர்களாலும் தனிமைப் படுத்தப்பட்டுதான் டுளுளுP யை வடக்கில் கட்டினார் ஒடுக்கபட்ட சாதி மக்களும் தொழிலாளர்களும் தமது முதலாவது அரசியல் போராட்டத்தை இப்படித்தான் நடத்த தொடங்கினார்கள்.\nபொழும்பில் 1937.. 1938 களில் (டீஆ சுழனசபைழ டீரள ஊழஅpயலெல) தொழிலாளர் வேலை நிறுத்தத்தை டுளுளுP நடத்தியது 1945 இல் அவர்கள் “மோட்டார் தொழிலாளர் சங்கத்தினை அமைத்தனர். இதன் கீழ் தனியார் பஸ் தொழிலாளர்கள் திரட்டப்பட்டனர் கொழும்பில் காமினி பஸ் கொம்பணி விமிட்டெட் (புயஅini டீரள ஊழ. டுவன) ர்ஐபா டுநஎயட சுழயன டீரள ஊழ. டுவன பஸ் கொம்பனிகள் இயங்கின இந்த பஸ் முதலிhளிகள் பிற்காலத்தில் தீவிரமான யு.என்.பி ஆதரவாளராக இருந்தனர் இதன் ளுழரவாறநளவநசn டீரள ஊழ. டுவன ஆகிய தொடர்ச்சியாகவே வடபகுதியிலும் தனியார் பஸ் கொம்பனித் தொழிலாளர்களின் தொழிச் சங்கம்பள் உருவாக்கப்பட்டன. பஸ் கொம்பனிகளில் பெயரில் பெரும்பாலும் பஸ் தொழிலாளர் சங்கம்கள் உருவாக்கப்பட்டன.\n1. வடஇலங்கை ஒம்னிபஸ் தொழிலாளர்சங்கம்\n2. வலிகாமம் வடக்கு பஸ் தொழிலாளர் சங்கம்\n3. வலிகாமம் மேற்கு பஸ் தொழிலாளர் சங்கம்\n4. பருத்தித்துறை-யாழ்ப்பாணம் பஸ் தொழிலாளர் சங்கம் என்பன இயங்கின“NழுP” எனப்படும் நாகலிங்கம் பஸ் கொம்பனி மறறும்; முல்லைத்தீவு திருகோணமலை போன்ற இடம்கட்டு பஸ் சோவகளை நடத்தியது டீஆஊ சவர்லட், டொச், நெல்சன்பொடி, அல்பியன் பஸ் போன்ற பஸ்கள் ஒடின. இதைவிட சுருட்டுத் தொழிலாளர் சங்கம், சலவைத் தொழிலாளர் சங்கம், கள் இறக்கும் தொழிலாளர் சங்கம் என்பனவும் செயற்பட்டன டுளுளுP உருவாகு முன்பே வடக்கில் சுருட்டுத் தொழிலாளர் சங்கம் சல்வைத் தொழிலாளர் சங்கம் என்பன செயற்பட்டு வந்த போதும் தர்மகுல சிங்கமே அதைப் பரவலாக்கி அதிக தொழிலாளர்களைக் கொண்ட அமைப்பாக்கினார். வைத்தியலிங்கம் டுளுளுP யில் இருந்து கொம்ய+னிஸ்ட்கட்சிக்குப் போனவர் பொன்கந்தையா, கார்த்திகேயன் போன்றவர்களைவிட தொழிலாளர் இயக்கதின் முன்னோடி தர்மகுல சிங்கம்தான்\nடுளுளுP – கொம்ய+னிஸ்ட் கட்சிமுரண்பாடுபற்றி சாடையாக எழுதும் எஸ்.பொ இவர்கள் ஏன் வித்தியாசப்பட்டார்கள் என விளக்கவோ ரொட்ஸ்கியம் பற்றி எழுதும் எஸ்.பொவுக்கு அதன் அரசியல் எதிர்நிலையான டுளுளுP விளக்கி வந்த ஸ்டாலினிசம் பற்றிய விளக்கும் கடமைப்பாடு இருப்பதையும் அவர் விலக்கி விடுகிறார் ரொட்ஸ்கியம் ஸ்டாலினிசம் போன்ற தத்துவ நிலைகளை விளக்கத் தேவையான அரசியல் எஸ்.பொவுக்கு இல்லை என்பது உண்மையாயினும் எழுத்து தனக்கு தவம் என்பவர் தன் இல்லாமையை நேரடியாக ஒப்பும் பண்பு வேண்டும். தானறியாத விடயம்களின் தான் விண்ணனா இருப்பதாகச் செய்யும் பாவனை தான் சகிக்க முடியாதது, தர்மகுலசிங்கம உயிரோடு இருந்தவரை கொம்ய+னிஸ்ட்கட்சியாலோ, பொன்கந்தையா, கார்த்திகேயாலோ அவரை மீறி டுளுளுP யைத்தாண்டி வரை முடியவில்லை அவர் இறந்த பின்பு பொன்கந்தையா பேன்றவர்கள் தர்மகுலசிங்கத்தின் சாயலில் அவரின் தொடர்ச்சியாக செயற்பட முனைந்தனர். அவர் உருவாக்கிய ஒடுக்கப்பட்ட சாதிமக்களின் இயக்கம்களையும் தொழிலாளர் இயக்கம்களையும் கைப்பற்றத் தொடங்கினர் போன்ற மாவோயிஸ்டுகள் கூட்டம்கட்குப் போகும் போது லேசில் தோழர்கள் விட்டில் தங்கமாட்டார்கள் பஞ்சிப்படுவார்கள் தம்வசதிகளைக் கருத்தில் கொண்டு விடுதிகள் சுநளவ ர்ழரளநகளைக் தேடுவார்கள். சண்முகதாசன் தொழிற்சட்டம்கள் சார்ந்த பிரச்சனைகளில் தொழிலாளருக்கான வாதாடியிருக்கிறார் சிறந்த சேவை செய்திருக்கிறார். என்ற போதும் முதலாளித்துவக்குணா சம்களை முழுமையாக அவரால் துறக்க முடியவில்லை பிற்காலத்தில் அவரை அது புலிகளின் மேதினக் கூட்டத்தில் ஏறும் வரை கொண்டுவந்து விட்டது. தர்மகுல சிங்கம் இந்த குணம்பட்டு முற்றிலும் எதிர்மாறானவர் எந்த இடத்திலும் சாப்பிடுவார் கூச்சமில்லாமல் படுத் தொழும்புவார் அவர் காலத்தில் அது மிகப் பெரும் கடிமையான விடயம் சாதிய உணர்வும் மத நம்பிக்கையும் மிகவும் தீவிரமாய் இருந்தகாலம்.\nஅந்தக்காலத்தில் அப்புக்காத்துமார் என்றால் சனம்கள் எழும்பி சால்வை தேளால் எடுத்து கைகட்டி நிற்பார்கள். பணிந்து குறுகிக்குடங்கித்தான் கதைப்பார்கள் அப்புக்காத்துமார் வீடுகளில் கதிரை வாங்கில் இராது போகிறவர்கள் வெளித்திண்ணைகளில் தான் குந்தவேண்டும், அப்புக்காத்துமார் இருக்கச் சொன்னாலும் சனம்கள் இருக்கமாட்டார்கள் நின்ருக்கொண்டுதான் கதைப்பார்கள். இங்கு ஒடுக்கப்பட்ட சாதி மக்களைப்பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. இங்குதர்மகுலசிங்கம் இந்த அப்புக்காத்துப் பெருமைகளை எல்லாம் உடைத்தார் சிறிய பிணக்குகளை அடிதடிகளைக் கோட்டுக்குப் போகாமல் இருபகுதியையும் கூப்பிட்டு பேசிசமா தானமாய்த்தீர்த்துவைக்கும் முறைகை; கையாண்டார். வழக்குகளில் ஏழைச்சனம்கள் கையில் காசில்லை என்று சொல்லிக்கையைப் பிசைந்தால் அதைவிட்டுப் போட்டு பிரச்சனையைச் சொல்லுங்கள் என்பார் தர்மகுலசிங்கம், நிதிமன்றத்தில் வழக்குப் பேப்படுக்கு ஒட்ட முத்திரை கூட வாங்கக் காசில்லாமல் வரும் சனம்கட்கு அவர்தானே முத்திரை\nவாங்கி ஒட்டுவார் அவர் நீண்டகாலம் தொழிலாளர்கள் மத்தியிலும் வடமராட்சி ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் நினைவுகளிலும் நின்ற காரணம் இது தான். ஜி.ஜி பொன்னம்பலம் செல்வந்தர்கள் உயர்சாதிகளின் வழக்கறிஞர் எனறால் தர்மகுலசிங்கம் ஏழைகளின் வழக்கறிஞர். அவர்கட்காக அலைந்து போராடி அடிபட்டுக் செத்த மனிதர் இம்மக்களின் வாழ்வுக்கான கலகம்களிலும் செத்தவீடு கலியாண வீடுகளிலும் சபை சந்திகளில் நின்ற வடபகுதியின்முதல் மாக்சியவாதி அவரே தர்மகுலசிங்கத்துக்கு எதிராக தமிழ்த்தேசியவாத்தினதும் யாழ். உயர்சாதிகளதும் அரணாக ஜி.ஜி பொன்னம்பலம் இருந்தார் அவர் தன்னை பொன் இராமநாதனின் அரசியல் தொடர்ச்சி என்று உரிமை கோரிக்கொண்டார். அவர் பஸ் கொம்பனி முதலிhளிகள், சாராயத்தவறணை முதலிhளிகள், நகைக்கடைக் காறர்கள் கள்ளக்கடத்தல்காரர்கள். அரசியல்வாதிகள். பெரும் கொலைவழக்குகள் இவைகளோடு சம்பந்தப்பட்டார். அவர் அக்காலததில் இலங்கையில் அதிக தொகை வாங்கும் வழக்கறிஞர் சாதாரண மனிதர்கள் வழக்குகட்கு அவரை நெருங்கமுடியாது 50 ஆயிரம், ஒரு லட்சம் என்று ஒரு வழக்குக்கு வாங்குபவர் வடமராட்சி முதல் யாழ்ப்பாணம் வரை சகல சண்டியர்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். அக்காலத்தில் மிகப் பெரும் அரசியல் காடையரும் ஜி.;ஜி பொன்னம்பலம் தான். அவரின் வழக்காடும் கொட்டித்தனம்பற்றி பல தொகைக் கதைகள் மிகையாக உள்ளன. ஜி.ஜி என்றால் பெரிய விண்ணன் கோட்டில் நீதவான்மாரே பொன்னரைக் கண்டால் பயந்து நடுங்குவார்கள் என்ற எபகதைகளும் நிலவின். யாழ் தமிழ் நடுத்தர வர்க்கத்துக்க ஜி;ஜி பொன்னம்பலம் பெரும்பிரமிப்பூட்டு நபராக இரந்தார் சாதாரண மக்கள் பொன்னம்பலத்தின் அரசியலை அடையாளம் கண்டு இருந்தனர் அவரை அம் மக்கள் “திருகுதாளக் கள்ளன்” என்று தான் கூறுவார்கள். கொம்யூனிச எதிர்ப்பு, தமிழ்த்தேசிய வெறி, பிரிட்டிஸ் ஆதரவு, காதிவெறி, சைவசமய வெறி இவைகள் நிரம்பிய ஒர கிறமினல் அரசியல்வாhதியாக ஜி.ஜி பொன்னம்பலம் இருந்தார். தமிழ் அரசியல்வாதியாக மிகப்பெரிய சுயநலவாத வஞ்சகப் பொய்ராகவும் அரசியல் ரீதியில் மிகவும் குறைவாக மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தப்பட்ட நபராகவும் அவர் இருந்தார் 1947 இல் நடந்த தேர்தலில் தர்மகுலசிங்கம் இரண்டாவது இடத்தைப் பெற்றாh. ஸ்டாலினிஸ்டுகள் அப்போ இலங்கை முழுவதும் யுஎன்பி யுடன் கூட்டுச்சேர்ந்து இருந்தனர். அவர்கள் பொன் கந்தையாவை பருத்தித்துறையில் தேர்தலில் நிறுத்தியது ஊடாக இடதுசாரி வாக்குகளைப் பரித்தனர். இதனாலேயே ஜி.ஜி பொன்னம்பலத்திடம் தர்மகுலசிங்கம் தோல்வியடைந்ததுடன் பொன் கற்தையா 3வது இடத்தைப் பெற்றார் ஜி.ஜி பொன்னபம்பலத்தின் வழக்காடும் திஙமையோ ஆங்கிலம் பேசும் திறமையோ தேர்தலில் உதவவில்லை அவர் சண்யர்களைத் தன்பக்கம் திரட்டியிருந்தார் பணம் காடைத்தனம் உயர்சாதி என்பன அவருக்க உதவியது. செல்வந்தர்கள் உடையார் மணியம் ஊர்ப்பெரிய மனிதர்கள் சாதிமான்கள், கோவில் தர்மகர்த்தாக்கள் எல்லோரும் ஜி.ஜி பொன்னம்பலத்துடன் நின்றார்கள் கத்தோலிக்க மதபீடம் கொம்யூனிஸ்ட தர்மகுலசிங்கத்துக்கு எதிராக அவரை ஆதரித்தது. கிறமினல் லோயர் பொன்னம்பலம் தாம் என்ன செய்தாலும் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் சண்டியர்களும் கிறமினல்களும் அவருக்காக இடதுசாரித் தக்கின்hர்கள் பயமுற்த்தினார்கள் கூட்டம் குழப்பினர்கள் ஒடுக்கப்பட்ட சாதி மக்களைத் துரத்தியடித்தார்கள். “மார்க்கண்டு அங்கு ஒரு கண்வை” என்று பொன்னர் கண்சாடை காட்டினால் அவர்கள் மிச்சத்தைப் பார்த்துக் கொள்வார்கள். இவர்களின் பிரதான இலக்கு “சிவப்புச் சட்டைக்காரர்களாகவேயிருந்தனர்” “சிவப்புச்சட்டைக்காறர்கள் வந்தால் கோவில்களைப் பாதுகாக்கமுடியாது. எளியசாதிகள் கோயிலுக்குள் புகுந்து விடுவார்கள் எனவே கோவிலைப் பாதுகாக்க வேண்டுமஎன்றால் எனக்கு வாக்குப் போடுங்கள்” என்பதே பொன்னம்பலத்தின் பிரச்சாரமாக இருந்தது. மறுபுறம் ஒடுக்கப்பட்ட மக்களின் தொகையும் அதிகமாக இருந்தபடியால் அவர்கள் மத்தியில் பல தந்திரங்களை பொன்னம்பலம் கையாண்டார். அம்மக்களில் முக்கியமானவர்களைப் பிடித்து “உங்களுக்குப் பிரச்னை இருக்கிறது என்று எனக்குத் தெரியும். நான் அதை ஒத்துக் கொள்கிறேன் எனவே நீங்கள் எனக்கும் போடவேண்டுhம் கம்யுனிஸ்டுகட்கும் போடவேண்டாம் வீட்டில் இருங்கள்” என்று அவர்கள் மறித்துவிட்டு தன் ஆட்களைக் கொண்டு அத்தகைய வாக்குகளை போடுவித்த சம்பவங்கள் நடந்தன.\nகம்யூனிஸ்:கள் ஒடுக்கப்பட்ட சாதி மக்களோடு திண்டு குடித்து ஒன்றாய்க்கை கலந்தபடியால் பொன்னம்பலம் ஒடுக்கப்பட்ட சாதிமக்களின் இடங்கட்கு வாக்குக் கேட்டுப் போகும்போது ஏதாவது குடிக்க வைக்க முயற்சிக்கப்படுவதுண்டு. இதனால் பொன்னம்பலத்தின் கிறிமினல் மூளையானது தன்னை ஏதாவது தமது வீடுகளில் குடிக்கச் சொல்லி மாட்டிவிடுவார்கள் என்பதால் அவர்களிடம் வாய் நனைக்காமல் தப்ப தானே முந்திக்கொண்டு “கந்தன் ஏறு ஏறு ஒரு இளநீர் பிடுங்கு உன்ரை பையாலை ஏதாவது குடித்துவிட்டுத் தான் போகவேண்டும்” என்பார். பொன்னம்பலம் ஒரு சிறந்த நடிகர். இலங்கை அரசியலில் எங்கு தேடினும் காணமுடியாத கசபோக்கிலி அரசியல்வாதி ஆப்போ தேர்தலுக்கு வாக்களிக்க பச்சைப் பெட்டி சிவப்புப் பெட்டிகளே வைக்கப்பட்டு இருக்கும் கட்சிகட்கு சின்னம், கட்சிப் பொயர்கள் கிடையாது. மேற்குநாடுகளில் உள்ளது போன்ற தேர்தலில் வாக்களிக்கும் நடைமுறைகள் இல்லை, ஏனேனில் கல்வியறிவு குறைவு, எழுத்திறவு பெற்றவர்களும் குறைவு பெரும்பகுதி கையெழுத்து போடத் தெரிந்த படிப்பு மட்டுNமு படித்தார்கள் காணிகளின் உறுதி முதல் அரச காரியங்கள் வரை கைவிரல் பெருவிரல் அடையாளம் இடும் வழக்கNமு நிலவியது. 1950 களின் பின்பு இலவசக் கல்வி வந்த பின்பே கல்வியறிவும் பரவி கையெழுத்துப் போடும் பழக்கமும் வந்தன. அக்காலத்தில் பெரும்பகுதி ஜே.சி.எனப்படுமு; 8ம் வகுப்புக் கல்வியே பொரும் படிப்பாக இருந்தது. ஆங்கில் மொழிக்கல்வி என்பதால் இந்தக் கல்வித்தகைமையுடன் அரச உத்தியோகத்துக்கும் போகலாம். கொஞ்சப் பேரே பெரும் பள்ளிகளில் எஸ்.எஸ்.சி பாஸ் பண்ணுவார்கள். இத்தகைய சூழலில் தான் கல்வியறிவு குறைந்த மக்கள் இலகுவாக வாக்களிக்க பச்சைப் பெட்டி, சிவப்புப்பெட்டி முறையும் பின்பு வாசிக்கத் தெரியாத மக்களைக் கருத்திற்கொண்டு யானை, கை, விட, சைக்கிள், குடை, பசு, மரம் என்று வேட்பாளர்களின் சின்னம்கட்க வாக்குப் போடும் முறையாக மாறியது. அப்போ இந்த சிவப்புப் பெட்டி பச்சைப் பெட்டி முறை பொன்னம்பலத்துக்கே வாய்ப்பாக இருந்தது. அவர் பொலீஸ், தேர்தல் உத்தியோகத்தர்களைப் பெரும்பாலும் வாங்கி விடுவார் தனது சிவப்பு பெட்டியை நிமிர்த்தி வாக்கச் சீட்டு போடும்படியாக வைப்பதும் எதிர்த்தரப்பு பச்சைப்பெட்டியை தலைகீழாக வைத்து பெரும்பகுதி வாக்குப் போடத் தெரியாதவர்களை தமது சிவப்புப் பெட்டியில் போடவைப்பதும் தர்மகுலசிங்கத்தின் பச்சைப் பெட்டியில் விழுந்த வாக்குகளை Nமுhசடி செய்து தமது சிவப்புப் பெட்டியில் போடப்பணிணியும் பொன்னம்பலம் எம்.பி.யாகினார். பச்சைப் பொட்டிக்காற மொக்கன்கடகு வாக்குகூடப் Nபுhடத் தெரியவில்லை என்ற பொன்னம்பலத்தின் ஆட்கள் தேர்தல் முடிந்த பின்பு நக்கல் விட்டனர் இனறு கல்வியறிவின்மை இலங்கையில் தோற்படிக்கப்பட்ட பின்பும் எழுதவாசிக்கத் தெரியாத மக்களுக்காகவே அறிமுகப்படுத்தப்பட்ட சின்னத்துக்கு வாக்களிக்கும் முறை மாறாமல் தங்கிவிட்டது. தர்மகுலசிய்கம் உயிருடன் இருந்தால் பொன்னம்பலம் அடுத்த தேர்தலில் கட்டாயம் தோற்பார் என்ற நிலை இருந்தது.\nதனியார் பஸ் தோழிலார்கள் வேலை நிறுத்தத்தால் பஸ் மதுலிhளிகள் தர்மகுலசிங்கம் Nமுல் தீராப்பகை கொண்டு இருந்தனர். உயர்சாதி வேளாளர்கள் எளியசாதிகளைக் கூட்டிக்கொண்டு திரியும் அவரை ஒழித்துவிட விரும்பினர் எனவே அவர்களின் கூட்டு ஏற்பாட்டின்படி பொன்னம்பலம் தனது சண்டியர்களைக் கொண்டு தர்மகுலசிங்கத்ததத் தாக்கி படுகாயப்படுத்தனார்கள்.இதன் பின்பு அவர் அதனால் நோய்வாய்ப்பட்டு 1949 இல் இறந்தார் அவர் குடித்த சோடாவில் நஞ்சு கலந்து கொடுக்கப்பட்டதாகவும் இதைப் பொன்னம்பலமே செய்வி;தார் எனவும் அப்போ வடமராட்சியில் மட்டுமல்ல முழு யாழப்பாணப் பகுதியிலும் பேசப்பட்டது. வடமராட்சியில் ஒடுக்கப்பட்ட சாதி மக்களும் ஏழைகளும் அவர்இறந்த பின்பு அவர் படத்தை வீடுகளில் மாட்டி வைத்திருந்தார்கள்பஸ் தொழிலாளர்கள் பஸ்பளில் அவர் படத்தை கொழுவியிருந்தார்கள். இவர்கள் தம் பிள்ளைகட்கு தர்மகுலசிங்கம் என்ற பெயரையும் அவரின் புனைபெயரான ஜெயம் என்ற பெயரையும் வைத்தார்கள் அக்காலத்தில் பிறந்த பெரும் தொகையான குழுந்தைகட்கு இப்பொயர்கள் வைக்கப்பட்டன வில்லூன்றி மயானத்தில் ஒடுக்கப்பட்ட சாதிப் பெண் ஒருவர், தகனம் செய்யப்பட்டு அந்தச் சாம்பலை அகற்றப் போன முதலி சின்னத்தம்பியைச் சாதிவெறியர்கள் ஒழித்திருந்து சுட்டுக் கொன்றபோது இறந்தவரின் மனைவிக்காக வாதாட எந்தச் சட்டத்தரணியும் கிடைக்காதபோது தர்மகுலசிங்கம் அப்பெண்ணுக்காக வாதாடினார். தர்மகுலசிங்கம் கால அக்கால யாழ்ப்பாணப்பகுதி விவசாய சமூக பண்புகளைக் கொண்டது. மிகச் சிறிய உற்பத்தி ஆற்றல் கொண்டது இந்தனால் தீவிரமான சுரண்டலும் மூர்க்கமும் கொண்டதாக இருந்தது. தொழிற்துறை உழைப்பாளர்கள் இல்லாத சமூகமுமாகும். இந்தக் கடினமான நிலைகளில் தான் தர்மகுலசிங்கம் அரசியல் செய்தார்சாதி எதிர்ப்பு இயக்கத்தின் தொடக்கம் இன’;று கருதப்படுவது போல் உண்மையில் மாவோயிச இயக்கங்கடகு உரியதல்ல. இது தர்மகுலசங்கத்துக்கும் டு.ளு.ளு.P க்கும் உரியதாகும். அவாகளே ஒடக்கப்பட்ட சாதிமக்களுக்கான முதலாவது அரசியலைச் செய்தவர்கள் தர்மகுலசிங்கம் இறந்த பின்பு எல்எஸ்எஸ பி யின் அண்ணாச்சரி என்ற ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த தோழர் தன் ஆர்மேனியப் பெட்டியுடன் மேடை சாதியைச் இந்தப் பாடலைப் பாடினார். “எங்கள் அரும் தலைவர் தர்மகுலசிங்கம் மறைந்தாரே எங்கெங்கு தேடினும் இவர்து போல தங்கம் கிடையாதாம் கோட்டி வாசிலிலும் மக்கள் கூடும் இடம்களிலும் நாட்டம் அது கொண்டே நல்லதையே செய்திடுவாரே எங்கள் அரும் தலைவர் தர்மகுலசிங்கம் மறைந்தாரே” கம்யுனிச விரோதியும் ஒரு தொகை ஊழல்களால் வீங்கிப் பெருத்தவருமான ஜி.ஜி.பொன்னம்பலத்தை உயர்த்த எப்படி எஸ்.பொ ஆல் முடிகிறது பொன்னம்பலம் யாரைக் காட்டிக் கொடுக்கவில்லை பொன்னம்பலம் யாரைக் காட்டிக் கொடுக்கவில்லை யாழில் நந்த டுளுளுP கூட்டத்தில் ஏறி அவர்களது மேடையிலேயே அவர்கட்கு எதிராக ஸ்டாலினிஸ்டுகட்காக துண்டுப்பிரசரம் கொடுத்து” சமசமாஜிகள் ஒழிக” என்று கோசம் போட்டதை பெரும் தீரச்செயலாக எழுதும் எஸ்.பொ எத்தனை தமிழரசு, காங்கிரஸ் மேடைகளில் ஏறிக்கூட்டம் குழப்பியீருக்கின்றார் யாழில் நந்த டுளுளுP கூட்டத்தில் ஏறி அவர்களது மேடையிலேயே அவர்கட்கு எதிராக ஸ்டாலினிஸ்டுகட்காக துண்டுப்பிரசரம் கொடுத்து” சமசமாஜிகள் ஒழிக” என்று கோசம் போட்டதை பெரும் தீரச்செயலாக எழுதும் எஸ்.பொ எத்தனை தமிழரசு, காங்கிரஸ் மேடைகளில் ஏறிக்கூட்டம் குழப்பியீருக்கின்றார் மாறாக அவர் தமிழரசு மேடைகளில் ஏறி அவர்களுக்காகப் பிரச்சாரம் செய்ததை எண்ணி வெட்கப்படத் தெரியாத மனிதன் இந்த எஸ்பொ. தமிழரசு மேடைகளில் ஏறிக் குழப்பமுயன்று இருந்தால் அகிம்சைத் தத்துவத்தின் தந்தையான செல்வநாயகத்தின் தொண்டர்கள் இவரை அடித்து முறித்து ஈரப்பெரிய குளத்துக்கு புக்கை கட்ட அல்லவா அனுப்பியிருப்பார்கள். டுளுளுP க்கு எதிராகப் போட்டியிட்டசுருட்டுத் தொழிவலாளர் சங்கம் ஸ்டாலினிஸ்டுகளால் தொடங்கப்பட்டதை எழுதும் எஸ்பொ. தமிழரசு, தழிழ் காங்கிரசுக்கு எதிராக எந்த இயக்கங்களும் நடத்தியதில்லை குறைந்தது கம்யுனிஸ்ட கடசிக்காக என்ன ஊழியம் செய்தார் மாறாக அவர் தமிழரசு மேடைகளில் ஏறி அவர்களுக்காகப் பிரச்சாரம் செய்ததை எண்ணி வெட்கப்படத் தெரியாத மனிதன் இந்த எஸ்பொ. தமிழரசு மேடைகளில் ஏறிக் குழப்பமுயன்று இருந்தால் அகிம்சைத் தத்துவத்தின் தந்தையான செல்வநாயகத்தின் தொண்டர்கள் இவரை அடித்து முறித்து ஈரப்பெரிய குளத்துக்கு புக்கை கட்ட அல்லவா அனுப்பியிருப்பார்கள். டுளுளுP க்கு எதிராகப் போட்டியிட்டசுருட்டுத் தொழிவலாளர் சங்கம் ஸ்டாலினிஸ்டுகளால் தொடங்கப்பட்டதை எழுதும் எஸ்பொ. தமிழரசு, தழிழ் காங்கிரசுக்கு எதிராக எந்த இயக்கங்களும் நடத்தியதில்லை குறைந்தது கம்யுனிஸ்ட கடசிக்காக என்ன ஊழியம் செய்தார் எத்தனை பேரைக் கட்சிக்கு வென்று எடுத்தார். கம்யுனஸ்டு ஆக்கினார் எத்தனை பேரைக் கட்சிக்கு வென்று எடுத்தார். கம்யுனஸ்டு ஆக்கினார் தர்மகுலசிங்கத்தை எழுதாத எவருக்கும் யாழ் குடாநாட்டு இடதுசாரி இயக்க வரலாற்றை எழுத உரித்துக்கிடையாது.\n“சிறையிலிருந்து டுளுளுP தலைவர்கள் தப்ப உதவிய சொலமன் ஒரு தமிழர் இந்திய மண்ணில் இவர்களைக் காத்த மருதப்பன் ஒரு தமிழன் இப்படியிருக்க இதை எல்லாம் மற்ந்துவிட்டு 1960 இன் இறுதியில் தமிழர்களை இழிவுபடுத்தும் மசாலவடை தோசை கோசம்களை சமசமாஜிகள் முன் வைத்தனர் பதிவிகட்காக செய்த உதவிகளை மறந்தவிடும் அரசியல்வாதிகள் ஆனார்கள்” என்று எஸ்பொ எழுதியுள்ளார் முதலாவதாக டுளுளுP தலைவர்கள் தமது சொந்த ஈNடுற்றத்துக்காக எஸ்.பொ வைப் போல் போராடவில்லை அவர்கள் இலங்கையின் அனைத்து மக்களின் சுதந்திரத்துக்காகப் போராடினார்கள் இடதுசாரிகள் சிறக்காவலாளியான சொலமனைக் கம்யுனிஸ்டு அக்கினார்கள் சமூகப் புரட்சிகாரனாக மாற்றினார்கள் சொலமன பருத்திதுறையைச் சேர்ந்தவர் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த தமிழராவர் சொந்தத் தமிழ்ச்சாதி வழங்காத மனித கௌரவத்தை தோழர் என்ற அரசியல் சமத்துவத்தை அவரிற்கு வழங்கினார்கள் அவரையும் அழைத்துக்கொண்டே தென்னிலங்கை சிங்களத் தோழர்களின் உதவியுடன் வடமராட்சிக்குப் போய் அங்குள் தமிழ் தோழர்களின் உதவியுடன் தப்பி இந்தியா சென்றார்கள். இங்கு தமிழர், சிங்களவர் என்ற இனவாதப் பகுப்புக்கள் கம்யுனிஸ்டுகளிடம் இருக்கவில்லை. இங்கு எஸ்.பொ இனவாதப் பார்வையுன் டுளுளுP தலைவர்கள் சிஙகளவர்கள் தமிழர்களாகவும் மட்டுமே தெரிகிறார்கள் சொலமன் தன்னை எப்போதும் தமிழரசு அல்ல கம்யுனிஸ்டாக சாகும் வரை அடையாளப்படுத்யவர் சொலமன் டுளுளுP தலைவாகட்கு செய்த உதவி தோழர்கட்கு உதவியதாகும். தமிழர்களின் உரிமையை கமயுனிஸ்டுகளா பிறத்தார்கள் முதலாளித்துவ அமைப்பு அல்லவா பறித்தது. ஏகாதிபத்தியத்தால் படைக்கப்பட்ட சிங்கள இனவாதிகள் அல்லவா மறுத்தார்கள் இங்க முதலாளித்துவ அமைப்புன் தமிழர்கட்காகச் செய்யக்கூடிய ஆகக் கூடியதை டுளுளுP தமிழ் மக்களுக்கு செய்தார்கள். மேலும் 7 ஏப்ரல் 1942 இல் சிறையில் இருந்து தப்பிய கொல்வின் ஆர்.டி சில்வா என்.மெ.பெரேரா, பிலிப் குணவர்த்தனா லெஸ்லி குணவர்த்தனா, எட்மன் சமரக்கொடி போன்றவர்கள் இந்தியாவில் தமிழ்நாட்டில் மருதப்பனிடம் மட்டும் தங்கியிருக்கவில்லை. ஹைதராபாத், பம்பாய் உட்பட தமிழ்நாடு அல்லாத பிரதேசங்களில் கம்யுனிஸ்:களிடம் தான் தங்கியிருந்தனர். இங்கு எஸ்.பொ தமிழினவாத மூறை கணக்குப் பண்ணுவது போல் மருதப்பன் தமிழன், கொல்வின் சிங்களவர் என்ற பகுப்பாய்வுகள் இங்கு பொருளற்றவை டுளுளுP தலைவர்கள் லண்டனில் கல்வி கற்ற காலத்தில் பெருந்தொகையான இந்தியன் கம்யுனிஸ்டுகள் சோசலிஸ்டுகளுடன் தொடர்பு இருந்தது. தமிழன் சிங்களவன், திராவிடன், ஆரியன் என்ற முதலாளிய நோய்த்தன்மை வாய்ந்த அரசியலைக் கூடந்து இந்திய துணைக்கண்ட மக்கள் தொழிலாளர்கள் என்று சிந்திக்கத்தக்க உயர்ந்த இலட்சியம் அவர்கட்கு இரந்தது. மருதப்பன் இறுதி வரை இடதுசாரிக் கொள்கையை மதித்தனர். தன் குழந்தைகட்கு டுளுளுP தலைவர்கள் இந்தியாவில் தலைமறைவு வாழ்க்கையில் இருந்தபோது கொண்டிருந்த புனைபெயரான திலக் போன்ற பெயாகளைத் தன் குழந்தைகட்கு சூட்டியவா. தமிழக ஒவியக் கலைஞரான ரொட்ஸ்கி மருது இவரின் மகனாவார். டுளுளுP சார்பில் சொலமனை தென்னிலங்கையில் தேர்தலில் போட்டியிட வைத்தார்கள். ஒரு ஒடுக்கப்பட்ட சாதித்தமிழனை வடக்கில் கம்யுனிஸ்டுகள் தவிர வேறுயாரும் தேர்தலில் நிறுத்திய வரலாறு இரக்கிறதா முதலாளித்துவ அமைப்பு அல்லவா பறித்தது. ஏகாதிபத்தியத்தால் படைக்கப்பட்ட சிங்கள இனவாதிகள் அல்லவா மறுத்தார்கள் இங்க முதலாளித்துவ அமைப்புன் தமிழர்கட்காகச் செய்யக்கூடிய ஆகக் கூடியதை டுளுளுP தமிழ் மக்களுக்கு செய்தார்கள். மேலும் 7 ஏப்ரல் 1942 இல் சிறையில் இருந்து தப்பிய கொல்வின் ஆர்.டி சில்வா என்.மெ.பெரேரா, பிலிப் குணவர்த்தனா லெஸ்லி குணவர்த்தனா, எட்மன் சமரக்கொடி போன்றவர்கள் இந்தியாவில் தமிழ்நாட்டில் மருதப்பனிடம் மட்டும் தங்கியிருக்கவில்லை. ஹைதராபாத், பம்பாய் உட்பட தமிழ்நாடு அல்லாத பிரதேசங்களில் கம்யுனிஸ்:களிடம் தான் தங்கியிருந்தனர். இங்கு எஸ்.பொ தமிழினவாத மூறை கணக்குப் பண்ணுவது போல் மருதப்பன் தமிழன், கொல்வின் சிங்களவர் என்ற பகுப்பாய்வுகள் இங்கு பொருளற்றவை டுளுளுP தலைவர்கள் லண்டனில் கல்வி கற்ற காலத்தில் பெருந்தொகையான இந்தியன் கம்யுனிஸ்டுகள் சோசலிஸ்டுகளுடன் தொடர்பு இருந்தது. தமிழன் சிங்களவன், திராவிடன், ஆரியன் என்ற முதலாளிய நோய்த்தன்மை வாய்ந்த அரசியலைக் கூடந்து இந்திய துணைக்கண்ட மக்கள் தொழிலாளர்கள் என்று சிந்திக்கத்தக்க உயர்ந்த இலட்சியம் அவர்கட்கு இரந்தது. மருதப்பன் இறுதி வரை இடதுசாரிக் கொள்கையை மதித்தனர். தன் குழந்தைகட்கு டுளுளுP தலைவர்கள் இந்தியாவில் தலைமறைவு வாழ்க்கையில் இருந்தபோது கொண்டிருந்த புனைபெயரான திலக் போன்ற பெயாகளைத் தன் குழந்தைகட்கு சூட்டியவா. தமிழக ஒவியக் கலைஞரான ரொட்ஸ்கி மருது இவரின் மகனாவார். டுளுளுP சார்பில் சொலமனை தென்னிலங்கையில் தேர்தலில் போட்டியிட வைத்தார்கள். ஒரு ஒடுக்கப்பட்ட சாதித்தமிழனை வடக்கில் கம்யுனிஸ்டுகள் தவிர வேறுயாரும் தேர்தலில் நிறுத்திய வரலாறு இரக்கிறதா தமிழீழக் கோரிக்கை வந்த பின்பு அதுவும் உடுப்பிட்டியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை வெல்ல தமிழதேசியவாதிகள் ராஜிலிங்கம் என்ற உயர்வர்க்க மனிதரை நிறுத்தினார்கள். அவருக்கும் ஒடுக்கப்பட்ட சாதிய மக்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை சொந்தச் சாதிசனத்துடன் போய்க் கொண்டாடதவர் அவரது உத்தியோகம் பழக்கம் எல்லாம் உயர்வர்க்கத் தமிழர்களுடன் தான்.\n1970 களில் சொலமன் நோய்வாய்ப்பட்டு பருத்தித்துறையிலிருந்த போது என்.எம்.பெரேரா போன்றோர்கள் அவரைச் சென்று பார்த்தனர் சொலமன் டுளுளுP ஆளாக வாழ்ந்தவர் அடுத்து எஸ்.பொ. வின் குற்றம் கூறல் என்னவெனில் டுளுளுP ஊர்வலத்தில் மசால் வடே, தோசை இனவாதக் குரலகள் எழுப்பப்பட்டன என்பதாகும். இது தமிழரசுக்கட்சி முதல் இன்றைய தமிழ், ஆய்தப்பயங்கரவாதிகள் முதல் 50 வருடமாய்ச் செய்யப்பட்டு வருவது. இந்தச் சம்பவம் நடந்ததால் குறிப்பிடப்படுவது 1964 மே தினத்தில் 21 அம்சக் கோரிக்ககைளை முன் வைத்து சகல இடதுசாரிக்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து நடத்திய ஊர்வலமாகும். இடதுசாரிகள் இந்த அரச எதிர்ப்பு இயக்கத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசையும்; இணைப்பதில் வெற்றி கண்டு இருந்தனர். கொல்வின் ஆர்.டி.சில்வா, என்.மெ;.பெரேரா, பாலா தம்பு, பீற்றர் கெனமன், தொண்டர்கள் ஆகியோர் ஒன்றிணைந்தது ஒர பிரமாண்டமான ஊர்வலம் பொதுக்கூட்டமாக நடத்தினர். இந்த ஊர்வல நிகழ்ச்சியில் டுளுளுP யின் பின்பு அல்ல எஸ்.பொ அங்கம் வகித்ததாய் கூறப்பட்ட கம்யுனிஸ்ட் கட்சியின் பின்புறமிருந்து “மசால வடேதோசை அப்பிட்ட எப்பா மீனாட்சி மசாலவடே அப்பிட்ட எப்பா” என்ற கோசங்கள் எழுப்பப்பட்டன. இக்குரலை எழுப்பிய ஒரு சிறு குழு உடனேயே கம்யுனிஸ்டுகளால் ஊர்வலத்தை விட்டு துரத்தப்பட்டது. இப்படி ஒர இனவாதக் கோசம் ஒரு போதும் ஒரு இடதுசாரிகளின் ஊர்வலத்தில் எழுப்பப்பட்டதில்லை. பெரும்பாலும் ஒரு யுஎன்பி ஊர்வலங்களிலேயே இத்தகைய கோசங்கள் தொடர்ச்சியாக எழுப்பப்படுவது வழக்கம். உண்மையில் என்ன நடந்ததெனில் எப்போதும் யுஎன்பி யுடன் இணைந்திருந்த இலங்கைத் தொழிhர் காங்கிரஸ் இடதுசாரிகளுடன் சேர்ந்து இந்த ஊர்வலத்தை நடத்தியமையால் ஆத்திரமடைந்த யுஎன்பி யால் திட்டமிட்டு அனுப்பப்ட்ட சிறு குழுவே இந்த இனவாத கோசத்தை எழுப்பியது. அவாகள மலையகத் தோட்டத் தொழிலாளர்கட்கும் சிங்களத் தொழிலாளர்கட்கும் இடையில் ஒரு கலவரத்தை மூட்டிவிட முயன்றனர் அனால் அது நடைபெறவில்லை இடதுசாரிகளின் மேதின ஊர்வலத்தில் “மசாலவடே தோசை அப்பிட்ட எப்பா “கோசம் எழப்பப்பட்டதாக சுதந்திரன் பத்திரிகை எழுதியது. யுஎன்பிக்கு உதவிப்பிரச்சாரம் செய்தது. இடதுசாரிகளின் மறுப்புக்களையோ விளக்கங்களையோ தமிழனவாதிகள் காது கொடுத்துக் கேட்கவில்லை அவர்கட்கு இப்படிச் சம்பவம் தேவைப்பட்டன அதற்காக இவர்கள் காந்திருக்தனர் இடதுசாரிகளைத் தாங்கினர் இந்த ஒரேயொரு சம்பவம் யுஎன்பி யின் சதி என்று தெரிந்தும் தெரியாமலும் தமிழரசு, தமிழ்சாங்கிரஸ், தமிழர் சயாட்சிக் கழகம், தமிழ் ஆயுத இயபக்கங்கள் என்று வரிசையாக பல நூறு தடவைகள பிரச்சாரப்படுத்தப்பட்டு விட்டது. இதையே எஸ்.பொ வும் மரபுகளைக் காத்து எழுதுகின்றார் இதன் உண்மை பொய் பற்றிய உணர்வு எழுதும் எழுத்துக்கு பொறுப்பு எடுப்பது எஸ்.பொ வுக்கு தேவைப்படவில்லை. இடதுசாரிகள் இனவாதிகளாக இரந்தார்கள் என்று நிரூபிக்கவேண்டிய தேவை தமிழ் தேசிய வெறியர்கட்கு இருந்தது. இடதுசாரிகளாக இரப்பினும் அவர்கள் சிங்களவர்கள் என்று இனவாதிகள் கூட்டத்தை இவர்கள் சாகாமல் காப்பாற்றினார்கள். செல்வநாயகம், பொன்னம்பலம் கோமகன்கள் எப்போதாவது தமிழர்கள் மத்தியில் உள் ஏழைகளின் வீடுகளில் வாதியால் ஒடுக்கப்பட்ட மக்களின் குடிசைகளில் தோட்டத் தொழிலாளர்களின் லயங்களில் ஒன்றாய் இருந்து உண்வருந்தி அவர்களுடன் தங்கி அரசியல் செய்திருப்பார்களா கொல்வின் ஆர்.டி.சிலவா, என்.எம். பெரேரா போன்றவர்கள் தோட்ட லயங்களில் தோட்டத் தொழிலாளர்களுடன் போய்த் தங்கி உரையாடி இயக்கம் வளர்;த்தவர்கள். அந்த மட்டுத்துக் தொண்டமான் கூடச் செய்ற்பட்டதில்லை.\nஎன்.எம்.பெரேராவின் மரணச்சடங்கில் பேசிய அமிருதலிங்கம் “நான் என்.எம். கொல்வினிடம் தான் மாக்சியம் பயின்றேன். என்.எம் இன்வாதியாக ஒரு போதும்வினிடம் தன் மாக்சியம் பயின்றேன். என்.எம் இனவாதியாக ஒருபோதும் இருந்ததில்லை அவர் இனவாதியாக இரந்திருந்தால் பிரதமராகத் தான் இறந்திருப்பார் எனக் குறிப்பிட்டார் அதே அமிர்தலிங்கம் புலிகளால் சுட்டுக் கொல்லப்படுவதற்கு சிறது நாட்களுக்கு முன்பாக தமிழ்நாட்டில் பேசிய கூட்டமொன்றில் “இலங்கை இந்தியா போன்ற நாடுகளை உள்ளடக்கிய இந்திய துணைக்கண்டம் தழுவிய சமுதாயப் புரட்சிக்காக கொல்வின் ஆர்.டிசில்வா போன்றவர்கள் லெனினிய கட்சி என்ற கட்சியை ஆரம்பித்தமையைக் குறிப்பிட்டார் டுளுளுP ஒரு முதலாளிய அரசுடன் சீர்திருத்த அரசயலுலுக்கம் சமரசங்கட்குச் சென்றார்கள் என்பது உண்மையே. எனினும் தேசியப் பொருளாதாரம் வளர்ந்து உள்ளுர் உற்பத்தி சக்திகள் பெருகுவது சோசலிச சமுதாயமாக மாறுதற்கு இன்றியமையாத அடிப்படைகளை அமைக்கும் என்பதில் அவர்கள் திடமாக இருந்தனர். இலங்கையில் நாளை சோசலிசம் வரும்போது புரட்சியாளர்கள் கட்டாயம் டுளுளுP யை நினைவில் கொள்வார்கள் கொல்வின் கோன்றவர்கள் கட்டாயமாக வரலாறு தேடிக் கௌரவிக்கும்.\nஎஸ்.பொ வினால் மட்டுமல்ல பொரும் பகுதியினரால் பேசப்படாதவராகவுமுள்ள முக்கியமான இடதுசாரி பிலிப் குணவர்த்தனாவாகும். இவரே இலங்கையின் முதலாவது ரொட்ஸ்கியைப் பின்பற்றிய மாக்சியவாதி. இவரைப் பற்றி ரொட்ஸ்கியின் புகழ் வாய்ந்த வாழ்க்கை வரலாற்றை எழுதியவரும் சிறந்த சிந்தனையாளரும் எழுத்தாளருமான ஐளயஉ னுநரவளஉhநச தன் தூலிலி பிலிப் குணவர்த்தனா இலங்கையின் முதலாவது ரொடஸ்கிய சந்தனையாளர் என்பதைப் குறித்துள்ளார் பிலிப் குணவர்த்தனா பிரிட்டனில் இருந்த காலத்தில் முதலில் பிரிட்டிஸ் கம்யுனிஸ்ட் கட்சியில் இருந்தார். பின்பு 1929 – 1903 களில் நடைபெற்ற 3ம் அகிலம் பற்றிய சர்ச்சைகளின் பின்பு ஸ்டாலினிச அரசியலில் இரந்து வெளியயேறி லண்டனில் குசயமெ சுனைடநல போன்ற தோழர்களுடன் இணைந்து “சுஇபுசழரி” (ரொட்ஸ்கியக் குழு) என்ற அரசியல் அமைத்த செய்தியை பிரிட்டிஸ் இந்திய உளவுத்துறையின் அக்கால ஆய்வுகளில் பதிவுகள் உள்ளன. அவருக்கு ரொடஸ்கியுடன் தொடர்பு இரந்தது அவர் ரொட்ஸ்கியை துருக்கியில் சந்திக்க முயன்றபோதும் உளவாளிக்ள் பின் தொடர்ந்ததால் அதைக் கைவிட வேண்டி வந்தது. அவர் மிகச் சிறந்த பேச்சாளர் லண்டன் ஹைட் பார்க் கோணரில் பல முறை அவரது ஏகாதிபத்திய எதிர்ப்புக் குரல் ஒலித்துள்ளது அவர் ஸ்பெயினில் அல்போன்ஸசுக்கு எதிரான கிறர்ச்சியில் திட்டமிட்டு இருந்தார். தென்னிலங்கையில் பெருமளவு நிலம் இன்மையாலும் மலை சார்ந்த பிரதேசங்களாக பாரிய விவசாயத் திட்டம் அமைக்க புவியியல் ரீதியிலான தடைகள் தடைகள் இருந்தமையாலும் கிழக்கில் பெரும் விவசாயத் திட்டங்களை அமைக்கமுடியும் என்று அவர் எண்ணியிருந்தார். விவசாயத்தைப் பெருக்குதல் தொழிற்சாலைகளை அமைத்தல் என்று சுயசார்புப் பொருளாதாரத்துக்கு அவர் முயன்றவர். இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் துறைமுகங்களை தேசியமயமாக்கியது வரை அவர் பலவற்றை அரசுடமையாக்கினார். பண்டாரநாயக்கா கால பெருமளவு அரசுடமையாக்கப்பட்டு அவரே உண்மையில் பொறுப்பாக இருந்தார். 1957 இல் பண்டா செலடவா ஒப்பந்தம் 1966 இல் டட்லி – செல்வா ஒப்பந்தங்களை வரைந்தவர் இவரே. அவரது யுஎன்பி பண்டாரநாயக்காவுடனான் உறவுகள் அவரது ஆரம்பகால முன்னுதாரணங்களை அழித்தது. அவர் இறந்த போது “இலங்கையின் விஞ்ஙான பூர்வான சோசலிசத்தின் தந்தை பிலிப் குணவர்த்தனாவே அவர் கடைசி வரை ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக இருந்தார் என்று என்.எம்.பெரேரா குறிப்பிட்டார்.\nஇலங்கையில் மட்டுமல்ல இந்தியத்துணைக்கண்டத்திலேயே சிறந்த மாக்சியவாதியாய் இருந்தவரான கொலவின் ஆர்.டி.சில்வாவைக் பற்றி ஆய்வதற்கு எஸ்.பொ எந்தவகையிலும் பொருத்தமானவரல்ல கொலவினை எப்படி மதிப்பிடுவது தனயே கொல்வினது நடத்தையை பண்பை மட்டுமல்ல அவரது அரசியல் சித்தாந்தப் பார்வை அது பிரயோகிக்கப்பட்ட அக்காலத்தில் இலங்கை மற்றும் சர்வதேச நிலையங்கள் ஊடாகவே மதிப்புக்க வரவேண்டும் அவர் காலத்திய இலங்கையின் ஒரு சோசலிசப் புரட்சிக்கு சாதகமான சூழல்கள் பாதகமான நிலைகள அக்கம் பக்கமாக ஆயப்படவேண்டும். இதைச் செய்ய அரசியலில் முடியாத எஸ்.பொ வுக்கு தகுதியோ சிரத்தையோ இல்லை. தனது ஆய்வுப் பொருளின் சகல திக்குகளிலும் ஊடறிந்து ஆய்ந்து ஒய்ந்து எழுத அவரால் முடியாது. கொல்வினின் எழுத்துக்கள், பேச்சுக்கள் அவரது அரசியல் அவைகள் ஆரம்பம் முதல் அறுதி வரை கண்காணித்து எழுதாமல் மழிழ்தேசியவாததின் குப்பை மதிப்பீடுகள் எம்மீது, கொட்டி விற்கப்படுகின்றது. இத்தகைய எழுத்துக்ளில் நாம் அதிக நேரத்தை தொலைக்க வேண்டியுள்ளது. எஸ்.பொ. வின் எழுத்தை வாசிப்பதென்பது எமக்குத் தரப்படும் தண்டனை தான் கொல்வினின் மவர் கருத்துக்கள் செயற்பாடுகள் ஊடாக விளங்காமல் தனிமிதராக மட்டுமே அணுக்கப்பட்டு சுதந்திரன் வகைப்பட எழுதப்பட்டுள்ளத. பிரிட்டனில் கற்கும் காலத்திலேயே கொல்வின் ஆர்.டி.சில்வா, பிலிப் குணவர்த்தனா போன்றவர்களுடன. இணைந்து ரொட்ஸ்கியின் மாக்சிய அரசியல் பார்வையைக் கொண்டிருந்தார். ஐரோப்பியத் தொழிலாளர்களின் இயக்கங்கள் ஆகிய ஆபிரிக்க விடுதலை இயக்கங்கள் ஆகியவற்றுடனான தொடர்பு இருந்தது. இலங்கை திரும்பி டுளுளுP ஆரம்பித்த பின்பு கட்சியின் முக்கியமானவராகவும் பிரதான கொல்வின் ஆர் டி சில்வாவின் எழுத்துக்கள் உரைகள், பாராளுமன்றப் பேச்சுக்கள் சிறந்த மாக்சிய இலக்கியங்களாகும். 30 ஆகஸ்ட் 1940 இல் மெக்சிக்கோவில் ஸ்டாலினிச உளவாளியால் கொல்லப்பட்டபோது அவர் மரணத்தின் இறுதித் துறுவாயில் தனது தோழர்கட்கும் 4ம் அகிலத்துக்கும் தொழிலாளர்கட்கும் கூறிய “ஐ யுஅ ளுரசந ழக வாந வுரஅph ழக வாந 4வா ஐவெநசயெவழையெட கழ சகழசறயசந” என்ற தலையஙகத்தைத் தாங்கி கொல்வின் அறிக்கை வெளியாயிற்று அன்றைய இலங்கையின் ஸ்டாலினிசம் பற்றிய ஆழமும் தீவிரமானதுமான கருத்துக்களை கொல்வின் ஆர்டி சிலவா நான் வெளியிட்டார் தத்துவத்துறையில் டுளுளுP யுடன் எல்லோரையும் விட அவர் முன்னே நின்றார். அவா ரொட்ஸ்கியின் கருத்துப்படி இந்தியத் துணைக்கண்;டத்துக்கான தொழிலாளர் வர்க்கக் கட்சியாக இந்தியாவில் லெனினிஸ்ட் கட்சியை ஆரம்பித்ததில் அவரே முக்கிய பங்கை வகித்தார். இந்திய மாக்சியவாதிகள்.\nஇந்திய காங்கிரசின் இடதுசாரிப் பிரிவு ஆகியோருடன் தொடர்புகளை ஏற்படுத்தினார் 14.02.1948 இல் பிஎல்பி இன் கல்கத்தா மாநாட்டில் காந்தியின் கொலை கோட்சேக்கும் பகத்சிங்குக்குமான வித்திஙாசம் இவைகளை ஆய்ந்ததுடன் இந்திய முதலாளிய வளர்ச்சிக்கு காந்நி எப்படி உபயோகமற்றவராக மாறினார் என்பதை விளக்கிப் பேசினார். அம்பேத்தகார் முதல் பெரியார் வரை காந்தியை இந்து மதம் முதல் பகுத்தறிவு வரை முழுமையாக அல்லாமல் கூறுகளை ஆராய்ந்த போது கொல்வின் ஒட்டுமொத்த இந்திய முதலாளிய அபிவிருத்தியில் ஏகாதிப்த்தியச் கூழலில் உள்ளுர் பழைமையான விவசாய உற்பத்தி முறைகளின் பிடிவாதமான உயிர்வாழும் போராட்டத்தில் வைத்து காந்தியை மதிப்பிட்டார் காந்தி பழைய இந்தியாவைப் பெருமைப்படுத்தியமையின் பொருளாதார உளவியலைக் கண்டு கூறினார். தமிழர்களின் பிரச்னையில் டுளுளுP யின் கருத்துக்கள் தோல்வியயுற்றதாய்த் தோன்றுவதன் காரணம் இலங்கையிலும் இந்தியத் துணைக்கண்டப் பிராந்தியம் தொழிற்துறை ரீதியாக வரை முடியாமல் போனதும் புதிய தொழிலாள வர்க்கம் உருவாகி சோசலிசப் புரட்சியின் கூறுகளைப் பலப்படுத்தத் தவறியதுமாகும். இந்தியத் துணைக்கண்டம் பலம் பெற ஏகாதிபத்தியங்கள் விடவில்லை. எனவே இப்பிரதேசம் பழைய உற்பத்தி வடிவம்களில் வலுக்குறைந்த உற்பத்திச் சக்திகளிடையே தொடர்ந்தும் விடப்பட்டன. சமயம் சாதி, இனம், பிரதேசம் சார்ந்த பிரச்னைகளை ஊடறுத்து ஒரே திசையில் வளதத்தக்க பொருளாதாரம் வளரவில்லை. மாடும் மாட்டு வண்டியும் அம்மி, உரல், ஆட்டுக்கல் தொழிநுட்பமும் கொண்ட இந்தியத் துணைக்கண்டத்தை வைத்துக் கொண்டு எப்படி சாதி சமயத்தை ஒழப்பது இவைகளைத் துறந்து கண்டம் தழுவிய மனிதர்களாவது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் எங்கும் ஏகாதிப்த்தியங்கள் தூண்டவிடத்தக்க பழைய இனக்குழுத்தன்மை வாய்ந்த மத மற்றும் தேசியப் போராட்டங்கள் நிலவின. பழைய விவசாய பொருளாதாரம் சாதியமைப்பை குலைய விடவில்லை. இயந்தியத் தொழில் தொழிநுட்பம் வந்திருந்தால் சாதி தளரத் தொடங்கியிருக்கும். எனவே இந்திய உபகண்டத்தின் பொதுநிலையான பின் தங்கிய பழைய பொருளாதார உறவுளே அது சார்ந்த சமுதாய மனோபாவமே இடதுசாரிகட்கு தடையாக இருந்தது. இலங்கையில் தமிழர் பிரச்சனை மட்டுமல்ல. கண்டிச் சிங்களவர். கரையோரச் சிங்களவர் பிணக்குகளும் தமிழர் பிரச்னைக்கு சமமாய இருந்தன. இவை இனக்குழுத்தன்மை வாய்ந்த முரண்பாடுகளாகும். தமிழர்களோ ஒரு இனமாக வளரத் தேவையான பொருளாதாரம், சமூக அடிப்படைகளைப் பெற்றிருக்கவில்லை. தமிழர்கள் தனித்தேசிய இனம் என்று கத்துபவர்கள் தேசிய இனங்கட்கான வரையறுப்புக்களை பூரணமாய் விளங்கவில்லை. ஸ்டாலினின் தேசிய இனம் எனில் மொழி, பொருளாதாரம், பண்பாடு நிலப்பரப்பு என்பவை இருக்கவேண்டும் என்பதற்கு அப்பால் தேசிய இனம் சோசலிச எதிர்காலத்தின் சாதகபாதகத்திற்கு உட்பட்டது எல்லா தேசிய இனங்களையும் அவற்றின் புவியியல் சூழல் ஏகாதிபத்தியங்களுடனான உறவுநிலை இவைகளைக் கணக்கெடுக்காமல் ஆதரிக்க முடியாது. தமிழ்ஈழப்போராட்டமும் புலிகளும் ஏகாதிபத்தியத்தில் அரசியற் கருவியாகிவிட்டன என்பதுடன் உலக மயமாகிய பொருளாதாரத்தின் காலத்தில் தேசியம் சுயநிர்ணயத்துக்கான போராட்டங்கள் காலங்கட்ந்தவையாகும். “சமசமாஜிகள் ஜேவிபியின் தலைவர் றோகண விஜேவீராவின் சமாதியில் சென்று மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று எஸ்.பொ.எழுதியுள்ளார். இங்கு 1971இல் 2 ஏப்பரல் முதல் 5 ஏப்ரல் வரை தொடங்கிப் பரவிய ஜேவிபி யின் எழுச்சியை தான் ஆதரிக்க முற்படுவது போல் காட்டுவது என்பது முதலில் சமசமாஜிகளை எதிர்க்கும் தருணத்துக்கு பாவிக்க மட்டுமே. கொல்வின் 1971 எப்ரல் கிளர்ச்சி பற்றி ஆய்வை சிறப்பாகச் செய்து இருந்தார் “யுஎன்பி க்கு எதிரான ஸ்ரீலங்கா சுதந்தரக்கட்சி டுளுளுP கம்யுனிசட் கட்சி என்பன வெற்றி பெற்று இடதுசாரி அரசாகப் பதவி ஏற்று இருந்த சமயம் மக்கள் புதிய அரசு மீது எதிர்பார்ப்புடன் இருந்தனர் கிட்டத்தட்ட எல்லாத் தொழிற்சங்கங்களும் அரசை ஆதரித்தன அல்லது சேர்ந்து செயற்பட்டன. நகர்ப்புறத்தின் அரசை செயற்படாமல் நிறுத்தக்கூடிய தொழிலாளர் அமைப்புக்களோ மலையகத் தோட்டத் தொழிலாளர்களிடமோ ஜேவிபி க்கு எந்த அதரவும் இருக்கவில்லை ஜேவிபி யின் எழுச்சி ஒரு இடதுசாரி அரசுக்கு எதிரான இடதுசாரிக்கலவரம் என்ற தோற்றத்தை எடுத்ததுடன் அது யுஎன்பி க்கும் இடதுசாரி அரசை பலவீனப்படுத்த முயன்ற ஏகாதிபத்தியத்துக்கும் சாதகமாகவே முடிந்தது. ஜேவிபி க்கு ஆதரவு தந்த நடுத்தரவர்க்க படித்த இளைஞர்கள், கிராமப்புற வேலையற்ற இளைஞர்கள் சமூகத்தை இயங்காமல் நிறுத்தக்கூடிய பலம் படைத்தவர்களாக இருந்தாரில்லை.\nகிராமப் புறங்களில் கலகங்களை ஜேவிபி செய்தபோதும் நகர்ப்புறங்கள் வழக்கம் போல் இயங்கின. ஜேவிபி யுடன் தொழிலாளர்கள் இருந்;து கொழும்;பு உட்பட நகரங்களில் பொது வேலை நிறுத்தம் செய்தருந்தால் அரசு நிலைகுலைந்திருக்கும் அது ஜேவிபி யின் ஆயுதத்;தை விடப் பல மடங்கு சக்தி படைத்ததாக விளங்கி அரசை சரித்திருக்கும். ஆனால் ஆது எதுவும் நடைபெறவில்லை. ஜேவிபி மாவோயிசத்தில் இருந்து பெற்றுக் கொண்ட இந்திய விரிவாதிக்கம் என்ற கருத்து மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் இணைய விடாமல் அவற்றை இந்திய ஆக்கிரமிப்பின் கருவியால் காணத் தூண்டியது. இடதுசாரி அரசு பல சீர்திருத்தங்கள் செய்து இருந்தது. பெருமளவு நிலம் வைத்திருந்தவர்களின் காணிகள் பறிக்கப்பட்டன. 553,000 ஏக்கர் நிலம் தனியாரிடமிருந்து பறித்து அரசுடமையாக்கப்பட்டது. கூட்டுறவுத்துறை வளர்ந்து அதில் புதியதாக 33,000 பேர் நுழைந்தனர் பிரிட்டனின் முடிக்குரிய நாடு என்ற அந்தஸ்த விட்டு இலங்கை குடியாரசு ஆக்கும் முயற்சிகள் நடந்து வந்தன. எனவே ஒரு சமுதாயப் புரட்சி நடைபெற எதுவான உழகை;கும் மக்களின் பலம் இருக்கவில்லை. மாவோவின் இரண்டாம் யுத்த காலத்தியப் பரிசோதனையான கிராமப்புறங்களில் இருந்து நகரை நோக்கிய படை எடுக்கும் ஜேவிபி யின் இராணுவ தந்திரம் தோல்வியுற்றது. தொழிலாளர் வர்க்கத்துக்குரியதான முதன்மைப் பாத்திரத்தை விவசாயிகளின் துணைப்பாத்திரத்தை நிராகரித்து கல்வி கற்ற இளைஞர்கள் மாணவர்களைத் திரட்டிக் கொண்டு எழுந்த ஜேவிபி யின் எழுச்சி தோல்வியுற்றது. ஜே.விபி யின் எழுச்சி பாரிய மனித உழைப்புக்களையும் இடதுசாரி அரசின் பொருளாதார வளங்களையும் இழக்கவைத்து இடதுசாரிகளுடன் இணைந்து சோசலிச நாடுகளைச் சார்ந்து நின்ற சிறமாவோ பண்டாரநாயக்கா ஜேவிபி கிளர்ச்சியின்போது உதவி கோரி முதலிhளித்துவ நாடுகளிடம் ஒடினார் ஜேவிபி யின் கிளர்ச்சி எதிர்ப்புரட்சிக்கும் ஏகாதிப்த்தியங்களுக்கும் மட்டுமே பலம் சேர்த்துவிட்டுச் சென்றது. ஜேவிபி யின் கிளர்ச்சியின் தோல்வி இடதுசாரி களின் துரோக்கத்தால் ஏற்பட்டதென்று. எஸ்.பொ பேச முயற்சிக்கின்றார். 1940 களின் இறுதியில் யுஎன்பியுடன் கம்யுனிஸ்ட் கட்சி, ஸ்டாலினிசப் புத்திமதி கேட்டு உடன்பாட்டுக்குப் போகாமல் இருந்திருந்தால் இடதுசாரி அணியானது டுளுளுP கம்யுனிஸ்ட் கட்சின்று உடையாமல் இருந்திருந்தால் கெபரியாவிலும் வியட்நாமிலும் நடந்தது போல ஒரு சமூக எமுச்சி வெற்றிகரமாக இலங்கையிலும் நடந்தேறியிருக்கும். இது ஏகாதிபத்தியக் கட்சியான யுஎன்பி யுடன் கம்யுனிஸ்ட் கட்சி சேர்ந்ததால் தடைப்பட்டது யுஎன்பி – தமிழ்காங்கிரஸ், தமிழரசு போன்ற இனவாதக் கட்சிகள் தமிழ், சிங்கள, முஸ்லிம் உழகை;கும் மக்கள் ஒன்று சேரவிடால் பார்த்துக் கொண்டன. டுளுளுP இந்த இனவாதச் சக்திகளுடன் அரசியலில் மல்லுக்கட்ட வேண்டியிருந்தது. இந்த நிலைமைகளே இடதுசாரிகள் வலு இழக்கக் காரணம் தமிழ் ஆயுதப் போராட்டம் எழுந்து தமிழ், சிங்கள, இனவாதம் கூர்மையாடைந்த போது இடதுசாரிகள் மென்மேலும் பலவீனமடைந்தன 1970 களில் இடதுசாரி ஐக்கிய முன்னணி அரசின் காலத்தில் தான் தமிழ் ஆயுதக் குழுக்கள் பிறந்தன். இலங்கை இடதுசாரி இயக்க அரசியலுக்கு எதிராகவே தமிழ் தேசியவாதிகள் ஆயுதமெடுத்தார்கள் அவர்கள் ஆரம்பத்தில் சோசலிசம், மாக்சியம் பேசினார்கள் பின்பு படிப்பாய் கைவிட்டு தீவிர தமிழ் பாசிசத்தை வந்தடைந்தனர். மறுபுறம் ஜேவிபி ஆயுத ஏழுச்சி முடிந்த கையோடு தமிழ்தேசியவாதிகள் உடன் ஆயுதம் எடுத்தார்கள் இரண்டும் இடதுசாரி அரசின் காலத்திலேயே என்பதை நாம் மறக்கக்கூடாது. ஜேவிபி யின் மாணவர்கள் வேலையற்றவர்கள் எழுச்சி தற்செயலாக இராணுவ ரீதியாக வெற்றி பெற்று இருந்தாலும் இது மற்றொரு பொல்பொட்டிசமாக மாவேயிச மாதிரியாகவே மாறியிருக்கும். 1960 கட்குப் பின் டுளுளுP அதன் உள் வெளி நெருக்கடிகளினால் பாராளுமன்ற வாதத்தை நோக்கி சார்ந்துவிட்ட போதிலும் இடதுசாரிகள் இலங்கையில் சொந்தத் தொழிற்துறை பலத்தை உள்ளுர் பொருள்hதாரத்தை ஏற்படுத்துவதன் மூலம் சோசலிசப் புரட்சி ஒன்றுக்கு முன்பான நிலைமைகளை ஏற்படுத்த முயன்றனர். எனக் கொள்ள முடியும் ஏ.ஏஸ் ஜெயவர்த்தன போன்ற இடதுசாரி ஆய்வாளர்கள் இக்கருத்தை வெளியிட்டனர். முதலாளித்துவத்தின் உயர்ந்த தொழிற்துறை சார்ந்த வளர்ச்சி பலமான தொழிலாளர்களையும் சோசலிச சமூகத்தின் அடிப்படையான உற்பத்திச் சக்தியையும் படைத்திருக்கும். ஜேவிபி எழுச்சி என்பது சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலைமைகளை மதியாமல் எழுந்ததாகும். அது வீர சாகசமாக பல ஆயிரம் சிங்கள இளைஞர்களின் தியாகங்களில் முடிவுற்றது. இக்காலத்தில் இடதுசாரி ஐக்கிய முன்னணியுடன் இடதுசாரிகட்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் முரண்பாடுகளும் ஏற்பட்டன. எஸ்.டி.பண்டாரநயக்கா, சண்முகதாசன், டானியல் உட்பட பல இடதுசாரிகள் கைது செய்யப்பட்டனர். மாவோ புதிய இயந்திரத் துப்பாக்கிகளையும் ஏனைய இராணுவ உதவிகளையும் இலங்கை அரசுக்கு வழங்கினார் எனவெ அதில் டுளுளுP மட்டும் குற்றம் காட்டுவது சரியான பார்வையல்ல ஜேவிபி ஒரு மாவோயிஸ்ட் இயக்கம் என்பதும் இலங்கை மாவோயிஸ்டுகள் கூட ஜேவிபிக்கு ஆதரவு காட்டவில்லை என்பதையும் எஸ்.பொ. குறிக்கவில்லை ஜேவிபி பற்றி என்ன கருத்து எம்.சி. சுப்பிரமணியத்துக்கு இருந்தது ஜேவிபி யினருக்கு புனர்வாழ்வுத்திட்டம் என்பவற்றில் இடதுசாரிகள் பங்கு இருந்தது. ரோகண விஜயவீர ஆயுதம் எடுத்தாலும் 40 ஆயிரம் இளைஞர்களைத் திரட்டியதாலும் அவர் கொல்வின் ஆர் டி சில்வாவுக்கு சமமான மாக்சிய அறிவைக் கொண்டிருந்தார் என்று எஸ்.பொ கருதுகின்றனரா ஜேவிபி யினருக்கு புனர்வாழ்வுத்திட்டம் என்பவற்றில் இடதுசாரிகள் பங்கு இருந்தது. ரோகண விஜயவீர ஆயுதம் எடுத்தாலும் 40 ஆயிரம் இளைஞர்களைத் திரட்டியதாலும் அவர் கொல்வின் ஆர் டி சில்வாவுக்கு சமமான மாக்சிய அறிவைக் கொண்டிருந்தார் என்று எஸ்.பொ கருதுகின்றனரா ஜேவிபி இடதுசாரிகளின் கோசம்களையே ஒலித்தார்கள். மாவோவின் மேற்கோள்களை ஒத்த சுலோகம்களைத் தத்துவம் என்று தவறாய் கருதினர்.\n“சோவியத் யுனியனின் உடைவு” என்ற நூலை எழுதிய ரெஜி ஜெயவர்த்தன முன்பு எல்எஸ்எஸ்பியில் இருந்தவர். ஆவரின் அறிமுகத்தின் பினபே எஸ்.வி. இராசதுரை “ரஷ்யப்புரட்சி இயங்கிய சாட்சியம்” என்ற ஸ்டாலினிசம் பற்றிய குறிப்பிடத்தக்க விமர்சனம் உடைய மிகச் சிறந்த மொழி நடையில் அமைந்த நூலை எழுதினார். எஸ்.வி இராசதுரை உட்ப்ப் பல தமிழ்நாட்டு பழைய ஸ்டடாலிஸ்டுகள் ரெஜி சறீவர்த்தனாவைக் கவனித்த அளவுக்கு கொல்வின் ஆர் டி சில்வாவை அறியவோ கற்றிருக்கவோ இல்லை. கொல்வினைப் படிகாதவர்கட்கு ரெஜிசிறிவர்த்தனா போன்றவர்கள் பெரும் புதினமாகவே தென்படுவார்கள். ரெஜி சறீவர்த்தனா போன்ற அவநம்பிகை வாதிகள், சமூக இயங்கியலுக்கு மாற்றாக. அனுபவ வாதத்தை சரணடைந்தார்கள். அவர் இசாக்டொச்சரைச் சந்தித்து இருந்தார். ருஸ்ய மொழி தெரியும் என்ற காரணிகள் மாக்சிய இயங்கியலைக் கட்டாயம் புரிந்தமைக்கு உதாரணங்களல்ல., எஸ்.வி.ஆர் தமிழ்நாட்டு எல்லாப் பழைய ஸ்டாலிஸ்டுகளையும் வட முன்னேறியவராக இருந்தனர் என்பதில் சந்தேகமேயில்லை. எனினும் ரொட்ஸ்கி பற்றி மிக மிக எச்சரிக்கையுடன் எழுதினார் என்றபோதும் அவர் ரொட்ஸ்கியைக் கற்று இருக்கவில்லை. அவரது ரொட்ஸ்கி பற்றி அறிதல் ரெஜி சிறீவர்த்தனா மூலம் கிடைத்தது அல்லது தொடங்கியது எனலாம். ருஸ்யப்புரட்சி இயங்கிய காட்சியம் “தனிநாட்டில் சோலிசம்” என்ற ஸ்டாலினியக் கருத்து நிலைமை மறக்காமல் எழதப்பட்டதாகும் ஜெர்மனியப் புரட்சியில் எஸ்பிடி கெம்யுனிசக் கட்சியை கைவிட்டது. காசிகள் பதவிக்கு வருமுன்பு எஸ்பிடி கெம்யுனிஸ் கட்சி உறவை ஸ்டாலின் தடுத்தமை ஐரோப்பிய புரட்சிகள் 1920 களில் ஏற்பட்டபோது அவை வெற்றி பெறாமைக்கு ஸ்டாலினிசத்தின் காரணிகள் எவையென அவர் ஆராயவில்லை. 3ம் உலகம் கலைக்கப்ட்டமை போனற விபரங்களைக் கூட அவர் தொடவில்லை.\nஉண்மையில் எல்எஸ்எஸ்பி 1940 களில் பேசிய ஸ்டாலினிசம் பற்றியபுரிதலைவிடவும் மிகவும் குறைவாக 1990 களில் எஸ்.வி. இராசதுரை பேசினார். விளக்கினார் புரிந்து கொண்டார். முழுமையாக மாக்சிய விசாரணைக்குப் போகதவர்கள் பெரியார், அம்பேத்கர் பின்நவீனத்துவம் போன்ற போக்குகளில்நுழைந்து வேறுவாதப் பொருட்களைத் தேடியதின் மூலம் அவர்கள் விடுதலை பெற்றனர். கொல்வின் ஆர் டி சில்வா அன்றே ஸ்டாலினை “சிவப்பு ஜார்” என்று வர்ணித்தார். 1937 – 1938 வழக்குகளை அவர்கள் கண்காணித்து எழதினார். இன்று 60வருடம் கழித்து கிராம்சி அல்தூசரை கொஞ்சம் வாசித்து விட்டு மாக்சியத்தை வெருட்ட நினைத்த வர்களில்\nஒருவர்கூட ரொட்ஸ்கியின் பக்கம் போகவில்லை. ரொட்ஸ்கி அல்லது ரொட்ஸ்கியம் என்ற பதங்கள் எஸ்.பொ.வுக்கு வெறுப்பு ஊட்டுகின்றன. புகலிட நாடுகளி;ல் கூட ரொட்ஸ்கி என்றால் ஏதோ 4ம் அகிலக் குழுக்கள் சார்ந்த பிரச்னை ரொட்ங்கிக்கும் ஸ்டாலினிற்குமான போட்டியை இவர்கள் இப்போதும் பேசித்திரிகிறார்கள் என்ற தேங்கிய அறிவே காணப்படுகின்றது.\nஎவர் ரொட்கியைக் கற்கவில்லையோ ஸ்டாலினிசம் என்ற அரசியல் பார்வையை விளங்கவில்லையோ அவர் மாக்சியவாதியாய் இருக்தத் தகுpயில்லை முழு ஆசியாவிலும் ரொட்ஸ்கியின் சிந்தனை பலமாக இருந்த நாடு மிகப் பெரும் ரொட்ஸ்கியக் கட்சியும் தொழிற்சங்கமும் சிந்தனைவாதிகளும் இருந்த நாடு இலங்கையாகும். இந்தியாவில் ஸ்டாலினிசமும் மாவோயிசமும் பலமாக இருந்தமையால் ரொட்ஸ்கியின் கருத்துக்கள் அங்கு வளர்ந்திருக்கவோ அறிமுகமாகவோ இல்லை. எனவே இந்திய இடதுசாரி இயக்கம் கட்டு ஸ்டாலினிசம் தூரத்து அறிவாகக் கூட இருக்கவில்லை எனலாம். சோவியத் யூனியின் வீழ்ச்சியின் பின்பே அவர்கள் துடித்துப் பதைத்து எழுந்தார்கள். சோவியத் யூனியனை விளங்க முயன்றனர். ஸ்டாலினிச வாய்ப்பாடுகளால் அவர்கள் திருப்தி காண முடியவில்லை. நடப்பு நிலைமைகள் பிரம்hணடம்களை கோரி நின்றது.\nஅவர்கள் மாக்சியத்தில் மனித அகவயப் பிணபுகட்டு மதிப்பு இல்லை. இடதுசாரிக் கட்சிகள் அதிகாரத்துவயமாகிவிட்டன என்று கூறத் தொங்கினர். சோசலிசத்தை ஜனநாயகப்படுத்த முயன்றார்கள். லெனின் கட்சியை அதிகாரமாய் கட்டிஅமைத்து விட்டார் என்றார்கள். புரட்சி, கட்சி யாவுமே தன் அக நிலைகளை மட்டுமல்ல சூழுவுள்ள புறநிலைகள் மேல் ஆதிக்கம் செலுத்தம் மாற்றம் பாதிப்புறும்என்பதை மறந்தனர். சமுதாய மாற்றமும் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியும் புரட்சி சார்ந்திருந்த சூழல் கட்சி சகலதையும் மாற்றும் வளர்க்கும் மாறா நிலைவாதிகள் மட்டுமே நேற்றுப் போல் இன்றும் நாளையும் கட்சியும் புரட்சியும் இருக்கும் என நம்புவர்.\nரோட்ஸ்கிய ஆய்வு ஐரோப்பவில் தொடர்கிறது. 2005இல் பேராசிரியர் Pநைசசந டீசழரந 1292 பக்கத்தில் எழுதிய “வுசழவணமi நin pழடவளைஉhந” டீழைபசழயிhiஉ” சிறந்த ஆய்வுநூலில் வெளிவந்துள்ளது.\nயுஎன்பி யின் களனி மாநாட்டில் ஜேஆரினால் சிங்கள மொழிச் சட்டம் கொண்டு வரப்பட்டது. டட்லி 1952 இல் இராமசாமிக்கும் மீனாட்சிக்கும் வாக்குரிமையப் பறித்தார் என்று எஸ்.பொ.. எழுதியுள்ளார். இது தமிழரசு மேடைகளிலட பல நூறு தரம் சொல்லப்பட்டது தான். அத்தகைய யுஎன்பியுடன் எப்படி தமிழ்க்காங்கிரஸ், தமிழரசு என்போர் சேர்ந்து கொண்டனர் எஸ்.பொ. எப்படி மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமை பறித்த யுஎனபி யினது மேடைகளில் கால் கூசாமல் ஏறினார் எஸ்.பொ. எப்படி மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமை பறித்த யுஎனபி யினது மேடைகளில் கால் கூசாமல் ஏறினார் அந்தத் துரோகத்தை மறந்தார் எஸ்.பொவினதோ அவர் சார்ந்த தமிழ்த் தேசியவாதிகளது விபரிப்புப் போன்றோ மலையக மக்களுக்கு எதிரான பிரசா உரிமைச் சட்டம் வாக்குரிமைச் சட்டங்கட்பு பின்புலமாக பிரிட்டிஸ் இருந்து யுஎன்பி யே பிரிட்டனினால் தோற்றுவிக்கப்பட்ட கட்சிதான். கொலனிக்கால மேற்கத்தைய சிந்தனையாளர்கள் பல வித பிரிவினைவாகச் சிந்தனைப் போக்குகளைப் பரப்பினார்கள். ஆரியர் திராவிடர் பிரச்னைகிளப்பப்பட்டு இந்தியவின் பிரிவினைப் போக்குகள் கிளப்பப்பட்ட சமயமே இலங்கையிலும் ஏ.ஈ.குணசிங்கா போன்றவர்கள் சிங்களவர் ஆரியர் என்ற பிரச்னையையும் இந்தியர்கள், மலையாளிகள் எதிர்ப்பையும் தொடக்குகின்றார். இந்த வகையில் மக்களைப் பிளந்தவர்கள் பிரிட்டிஷ் எதிர்ப்புக்குப் பதிலாக உள்ளுர் மக்களிடையே பேதங்களை ஊட்டி நாட்டின் ஒன்றுபட்ட எழுச்சியைப் பலவீனப்படுக்தினார்கள். இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி உள்நாட்டின் பல ஆயிரமாண்டு காலப் பேதங்களை பேசி நியாயம் கேட்டவர்கள் இந்த கொடுமைகளை உயிருடன் வைத்திருக்கும் சமூக அமைப்பை மாற்றுவது பற்றியும் அதற்காக சகல மக்களுடனும் ஒன்றியையும் போககுக்;கு குறுக்கே நின்றனர். பிரிட்டிஸ் எதிர்ப்பை சிதறடித்தனர்.\nகேராள்வில் உள்ள கொச்சியில் இருந்து வந்தபடியால் மலையாளத் தொழிலாளர்கள் பொதுவாகக் கொச்சியர் என அழைக்கப்பட்டனர். புகையிரதப்பகுதி, கொழும்பு மாநகரசபைஇ தொழிற்சாலைகளில் தொழிலாளர்களாகவும், ஐரோப்பியர் மற்றும் இலங்கையின் செல்வந்தர் வீடுகளில் பணியாட்களாகவும் இவர்கள் பணிபுரிந்தனர். ஒரு பகுதி கள்ளிறக்கும் தொழிலாளர்களாகவும் உழைத்தனர் உணவுவிடுதிகளை நடத்துபவர்களாகவும் இருந்தனர். இந்திய மலையாள எதிர்ப்புப் பேசிய ஏ.ஈ.குணசங்கா சிங்கத் தொழிலாளர்களை விட மலையாளத் தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்வதாகவும் சிங்களத் தொழிலாளர்களின் வேலைகளைப் பறித்துவிட்டதாகவும் சிங்கள இனவாதத்தைக் கிளப்பினார். இங்கு மலையாளத் தொழிலாளர்களை குறைந்த சம்பளத்தில் வைத்துச் சுரண்டிய முதலாளிகளை எதிர்த்து அவர் எதுவும் பேசவில்லை. மாறாக புதிய அந்நியச் சூழலில் அடிமை கொள்ளப்பட்ட பாதிப்புற்றவர்களான மலையாளத் தொழிலாளர்களையே ஏ.ஈ.குணசங்கா எதிர்த்தார். 1911இல் 1,000ஆக இருந்த மலையாளத் தொழிலாளர்களின் தொகை 1930இல் 30,000க்கும் மேலாக அதிகரித்தது. இந்தியாவில் பிரிடிஷ் அரசின் பொருளாதார கொள்கையால் இந்தியாவில் பட்டினி, வறுமை, வேலையின்மை விவசாய நெருக்கடி காணப்பட்டது. இக்காலத்தில் பொருளாதார ரீதியாக இந்தியாவை வடச் சிறப்பாக இருந்த இலங்கைக்கு இந்தியத் தென்பகுதிகளில் இருந்து மக்கள் வரத் தொடங்கினார்கள். இதுவே பின்பு கள்ளத்தோணி வருகையாக சுதந்திரத்தின் பின்பு மாறியது.\nவெள்ளவத்தை தொழிற்சாலை வேலைநிறுத்தத்தில் மலையாளத் தொழிலாள வர்கத்தின் முதல் வரிசை பேராளிகளாக அவர்கள் இருந்தனர். இவர்களை ஆதரித்த எல்எஸ்எஸ்பி யைச் சேர்ந்த டி.சொய்சா “கொச்சி சொய்சா” என்று சிங்கள இனவாதிகளால் அழைக்கப்பட்டார்.அவர்களின் கூட்டங்களில் “அரோகரா” என்ற கோசம் எழுப்பப்ட்டது. கேரளத்தின் முக்கிய கெம்யூனிஸ்ட்டான ஏ.கே.கோபாலன் இலங்கை வந்து மலையாளத் தொழிலாளர்களின் கூட்டங்களில் பேசினார். மலையாளத்தைச் சேர்ந்தவரான கே.மாதவன் இடதுசாரிகளின் வர்த்தக ஊழியர் சங்கத் தலைவராக இருந்ததுடன் “நவசக்தி” என்ற மலையாள மொழிப் பத்திரிகையையும் அவர் நடத்தினார். 1940 இல் மலையாளத் தொழிளாளிகள் திரும்பிச் செல்லும் வரை அவர்கள் தொழிலாளர்கள் இயக்கத்தில் பல்வகையில் பங்கேற்றனர். மலையாளத் தொழிலாளர்கள் கள்ளுச்சீவும் தொழிலைப் புரிந்தபோது சிங்கள, பௌத்த இனவாதிகள கள்ளுக்குடிப்பது பௌத்த மதத்துக்கு எதிரானது எனப் பிரச்சாரம் செய்தபோது எல்.எஸ்.எஸ்.பீ கள்ளுச்சீவும் தொழிலாளர்களைப் பாதுகாத்தது. சிங்கள இளவாதிகள் பிரிட்டிஷ் எதிர்ப்பைக் காட்டுவதற்குப் பதில் மலையாளிகள் எதிர்ப்பையும் பின்பு அவர்கள் வெளியேறிய பின்பு அது தீவிர இந்திய எதிர்ப்பாக மாறியது. கொழும்பில் பெரும் வர்த்தகர்களாக இருந்த செட்டிகள், நாடார் போன்ற இந்தியச் செல்வந்தர்கட்கு எதிராக அவர்களது சுரண்டலுக்கு ஏதிராக இருந்த எதிர்ப்பு நியாயமானதாக இருந்தது. இவர்கள் ஏற்றுமதி இறக்குமதி மற்றும் சில்லறை வர்த்தகங்களில் ஈடுபட்டு இருந்தனர். 2ம் உலக யுத்தத்தில் இந்திய வர்த்தகக் கொள்கைக்கு எதிராக பெரும் எதிர்ப்பு நிலவியது. இதற்கு அடிப்படை இரந்தது. ஆனால் மறுபுறம் 1ம் உலக யுத்த சமயத்தில் முஸ்லம் வர்த்தகர்கட்கு எதிரான இத்தகைய உணர்வுகள் நிலவின.\nஇதற்கு முதலிலே இந்திய - முஸ்லிம் வர்த்தகர்கள் மட்மே பொறுப்பாக இருக்கவி;ல்லை. பிரட்டிஸ் உட்பட ஊகாதிபத்தியங்களின் யுத்தக் கொள்கைகளாலேயே இலங்கையுள் பொருளாதார சுமைகள் ஏற்பட்டது பிரிட்டிஸ் அரசு புதிய வரிகளை விதித்தமையால் ஏற்பட்டது. பிரட்டிஷ் அரசே முஸ்லிம்களுக்கு எதிராகவும் இந்தியர்கட்கு எதிராகவும் உணர்வுகளை உருவாக்க ஒரு வகையில் உதவியது அதன் மூலம் தன் மேலான இலங்கை மக்களின் எதிர்ப்பைவேறுதினைசக்கு மாற்றிவிட்டனார் இலங்கை மக்ளிடையேயான முரண்பாடாக மாற்றிவிட்டனர். இப்படி இந்திய முதல்hளிகட்கு எதிரான எதிர்ப்பு மலையகத் தோட்டத் தொழிலாளர்கட்கு எதிரானதாக வளர்த்துச் செல்லப்பட்டது. பிரிட்டன் இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிவினை செய்து கொண்டு இருந்த சமயமே பிரிட்டிஸ் அரசின் வளர்ப்பான யுஎன்பி மழையக்குத் தோட்டத் nதூழிலாளர்கட்கு எதிரான சட்டத்தைக் கொண்டு வந்தது. பிரசாஉரிமை, வாக்குரிமையைப் பறித்தது. இதற்குப் பல நோக்கங்கள் இருந்தன டுளுளுP யின் தொழிலாளர் இயக்க வளர்ச்சியைத் தடுப்பது, இலங்கையின் மக்களிடையே இனரீதியிலான பிரிவினைகளை வளர்த்தல் பாகிஸ்தான் போல இலங்கையிலும் இந்திய எதிர்ப்பை வளர்ப்பது இந்த நோக்கங்கள் யுஎன்பிமூலம் பிரிட்டனால் சாதிக்கப்பட்டது. இலங்கையும் பாகிஸ்தான் போல் இந்திய எதிர்ப்பு அணிக்குக் கொண்டு வரப்பட்டது. காஸ்மீர் ஹைதராபாத், கோவா போன்ற இடங்களை ஆக்கிரமித்தது போல் இலங்கையும் இந்தியா ஆக்கிரமிக்கவுள்ளது என்ற கருத்தை யுஎன்பி பிரச்சாரம் செய்தது. இந்தப் பிரிட்டிஷ் அரசியலுக்கு எதிராக டுளுளுP இந்தியத் துணைக்கண்ட ஒற்றுமை, இலங்கை தழுவிய மக்களின் ஐக்கியம் என்ற இலட்சியத்தை முன் வைத்தது யுஎன்பி பிரிட்டனை எதிர்த்த வரலாறு இல்லை மாறாக இந்தியாவைத் தீவிரமாய எதிர்த்தார்கள். இலங்கையை கைப்பற்றும் திட்டம், ஒரு மாகாணமாக இனைக்கும் கொள்கை இந்தியாவுக்குள்ளது என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்தது. மலையத் தோட்டத் தொழிலாளர்கட்கு எதிரான சட்டம் மூலம் இடதுசாரிகளையும் தோட்டத் தொழிலாளர்களையும் அரசியல் ரீதியில் பலமிழ்க்கச் செய்தனர். ஆனால் தோட்டத் தொழிலாளர்களிடையே தமிழன உணர்வுகள் ஒருபோதும் செயற்படவில்லை. அவர்கள் வர்க்க ரீதியில் தொழிலாளர் உணர்வுகளுடன் இறுக்கமாக தொழிற்சங்கங்களில் இணைக்கப்பட்டிருந்தனர் தமிழரசுக் கட்சியின் “இமயத்தில் புலிக்கொடி பொறித்த தமிழன்” கதைகட்கு எல்லாம் அவர்கள் செவி கொடுக்கவில்லை. அவர்கள் பெரும்பகுதி தமிழோடு சிங்கள் மொழியையும் பேசினார்கள் தோட்டத் தொழிலாளர் உரிமைப்பறிப்புக்கு டி.எஸ். சேனநாயக்கா மட்டுமே காரணமென்பது இலங்கை - இந்திய முரண்பாடுகளின் பின்பு பிரட்டன் இருந்தது என்பதைக் காணத்தவறுவதாகும். இடதுசாரி அரசுகள் இலங்கையில் ஏற்பட்ட எல்லாச் சமயங்களிலும் அது இந்தியாவுடன் நெருங்கிச் சென்றது. எந்தப் பிரிட்டிஸ் அரசு தமது பெருந்தோட்டச் செய்கைக்காக இந்தியாவிலிருந்து மலையகத் தோட்டத் தொழிலாளர்களைக் கொண்டு வந்ததோ அவர்களே தோட்டத் தொழிலாளர்களின் உரிமையைப் பறிக்கும் கட்சியின் பின்புல நிர்வாகிகளாக இருந்தனர் பிரிட்டிஷ் அரசு டுளுளுP யை இந்திய ஆதரவு அமைப்பு என்ற காட்டியது. 1937 இலேயே சிங்களத் தேசியவாதிகளும் இக்கருத்தைக் கூறத் தொடங்கியருநதனர். அதே சமயம் இவர்கள் பிரிட்டிஸ் அபிமானிகளாக இருந்தனர். 1935களின் இறுதியில் நடேசஐயர் டுளுளுP யின் உதவியுடன் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் முதல் தொழிலாளர் அமைப்பைக் கட்டினார். அதன் பின்பு டுளுளுP மலையகத்தில் தீவிரமான தொழிற்சங்க நடவடிக்கைளில் ஈடுப்பட்டது. 1935 இல் முல்லோயா 1940 இல் பதுளை போன்ற இடங்களில் பெரும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் எழுந்தன. இந்த வேலைநிறுத்தங்கள் பிரிட்டிஸ் மற்றும் இலங்கைத் தோட்ட முதலாளிகட்கு எதிராக நடத்தப்பட்டது. தோட்ட முதலிhளிகள் பிரிட்டிஷ் ஆதாவாளர்களாக இருந்தனர். இந்த வேலைநிறுத்தத்தின் பின்பே டுளுளுP பியை ஒடுக்க பிரிட்டிஷ் அரசு முயன்றது.\nஅதன் ஒரு விளைவாக இந்திய காங்கிரசின் நேரு இரண்டாம் தடவையாக இலங்கை வந்து டுளுளுP யை பிரிட்டன் தடை செய்திருந்த சமயத்தில் மலையகத்தில் டுளுளுP க்கு எதிராக இலங்கை இந்திய காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தை ஆரம்பித்தார். இந்த அமைப்பு தோட்ட முதலாளிகளின் நேரடி நிர்வாகிகளாக இருந்து தோட்டக்கங்காணிகளைக் கொண்டு தொழிலாளர்களைத் திரட்டியது அமைப்பாகியது. அக்காலத்தில் தோட்டக்கங்காணிகள் மிகக் கொடியவர்களாக இருந்தனர். டுளுளுP அதற்கு முனபே தோட்டங்களில் கங்காணி முறைகளை ஒழிக்கவேண்டும் என்று போராடி வந்தது. அதே கங்காணிகளை வைத்தே இலங்கை இந்தியக் காங்கிரசும் தொடங்கப்பட்டது. இதன் முலம் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் ஏனைய இலங்கையின் தமிழ், சிங்கள, முஸ்லிம் தொழிலாளர்கள் ஏனைய இலங்கையின் தமிழ், சிங்கள, முஸ்லிம் தொழிலாளர்களிடமிருந்து பிரிக்கப்பட்டதுடன் பொது ஐக்கியத்தின் பலத்தை இழந்தனர் என்பதுடன் தமிழ், சிங்கள, முஸ்லிம் ஒற்றுமையும் உடைக்கப்பட்டதுஃ சிங்கள, தமிழ் இனவாதிகளின் அரசியல் பலம் பெற்றது, பிரசாஉரிமை, வாக்குரிமைச் சட்டம் 1948 இல் கொண்டு வரப்பட்டபோது மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தனித்து நின்றனர். டுளுளுP 1935 இல் மலையகத்தில் ஊநுறுரு தொழிற்சங்கத்தை ஆரம்பித்தது. (பின்பு டுநுறுரு என ஆகியது) இதற்காகப் பிரச்சாரம் செய்ய இந்தியாவிலிருந்து காங்கிரசின் இடதுசாரி அணியில் அப்போது இருந்த கமலாதேவி சட்டோ பாதத்தியா உட்படப் பலர் இலங்கை வந்தனர். ஊநுறுரு நடத்திய போரட்டம் முறியடிக்க தோட்டங்களுக்குள் சிங்கள தொழிலாளர்களை 1938, 1939 களில் இறக்க முயன்றபோது இதை ஊநுறுரு தடுத்து நிறுத்தியது. இலங்கை இந்திய தொழிலாளர் சங்கங்கள் உருவாக்கப்பட்டதுடன் சிங்களத் தொழிலாளருடன் இருந்த மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் தொடர்புகள் அறுந்தது. இலங்கை இந்தியத் தொழிலாளர்கள் காங்கிரஸ் இடதுசாரிகளை எதிர்த்த நடவக்கைகளைத் தொடங்கினர். தோட்டத் தொழிலாளர் மத்தியில் டுளுளுP யின் செய்ற்பாடுகளை அழிக்கவும் தாமே தனியமைப்பாகவும் முயன்றனர். டுளுளுP யும் ஊநுறுரு வம் பிரிட்டிஷ் எதிர்ப்பு நலை எடுத்தபோது அதன் தலைவர்கள் கைது வழக்கு சிறை நடந்திரா விட்டால் இலங்கை இந்தியத் தொழிலாளர் சங்கத்தால் இலகுவாக மலையகத்தில் ஊன்றியிருக்கமுடியாது. டுளுளுP யின் இடத்தைக் கைப்பற்றபிரிட்டிஸ்அரசும் ஏன் நேருவும் கூட இணைந்து சூழல் அமைத்துக் கொடுத்தது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கம்யுனிஸ்டான ஆ.டு.ய டீசயஉந புசனைடந மலையகத்தில் டுளுளுP க்காக பிரச்சாரம் செய்தார் அன்றைய இலங்கையின் கவானரான செர் றெஜினோல்ட் ஸ்ரப்ஸ் அவரை 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற்ற முயற்சித்தார்.\n1937 ஏப்ரல் 22 ஆம் திகதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது டுளுளுP உடன் டீசயஉந புசனைடந ஐ மறைத்து வைத்துவிட்டு அவரை அரசு கைர்து செய்து விட்டதாக ஆட்கொணர்வு மனு ஒன்றை தொடர்ந்தனர் பிரிட்டிஸ் அரசுக்கு எதிரான இயக்கமாக இதை ஆரம்பித்தனர். 1937 மே தின ஊர்வலத்தில் சமசமாஜிகள் “றுந றுயவெ புசைனடநஇ னுநியசவ ளுவரடிடிள” என்ற குரலோடு நடந்தார்கள் 18 மே இல் டீசயஉந புசனைடந கைது செய்யப்பட்டபோது இலங்கையின் சிறந்த வழக்கறிஞரான செ;.வி.பெரேரா ஆவருக்காக வாதிட்டார் இதுவும் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தின் ஒரு பகுதியாகும் பிரசாஉரிமை. வாக்குரிமைச் சட்டத்தை எதிர்த்து 1948 இல் பாராளுமன்றத்தில் என்.எம்.பெரேரா பேசும்போது, கிட்லரின் இனவாதக் சட்டத்துடன் ஒப்பிட்டுப்பேசியதுடன் இச்சட்டத்தின் உட்கிடை மனிதநீதியோ சமுதாய நீதியோ அல்ல மாறாக ஒரு குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தின் தேவையாகும் பறங்கியர், ஜாவா, தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் குடியுரிமைச் சட்டப்படி பிறப்பால் பரம்பரையால் இலங்கைப் பிரசைகளாக ஏற்பது போல் மலையகத் தோட்டத் தொழிலாளர்களும் நடத்தப்படல் வேண்டும் என்று சமசமாசவாதிகள் சார்பில் வாதிட்டார். யுஎன்பி தோட்டத் தொழிலாளர்கள் இந்திய ஆதிக்கத்தன் கருவி எனக் கூறியது. இதுவே பிற்கால மாவோயிச இயச்சமான ஜேவிபி யின் அரசியல் சித்தமாகவும் இது இருந்தது. பிரசாஉரிமை, வாக்குரிமைச் சட்டத்தை ஆதரித்து ஜி.ஜி. பொன்னம்பலம், சி.சுந்தரலிங்கம், சி.சிற்றம்பலம், கே.கனகரத்தினம், ரி.இராமலிங்கம், எஸ்.யு.எதிர்மன்ன சிங்கம், வி.நல்லையா, ஏ.எல. தம்பையா ஆகிய சுயச்சை தமிழ்க் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆதரித்து வாக்களித்தபோது சமசமாஜிகளுடன் சிங்கள் சுயேச்சை எம்.பி.க்களான லக்ஸ்மன் ராஜபக்ச, வில்மட்பெரேரா, ஆர்.எஸ் பொல்கொல்ல, ஐமெ;.ஆர் ஈரியகொல்ல, மெ.சிறிநிசங்க போன்றவர்கள் எதிர்த்து வாக்களித்ததை தமிழ் பாசித்தால் கண்கெட்டுப் போன எஸ்.பொ பதிவு செய்யவில்லை, ஆனால் மலையக மக்களுக்கு துரோகம் இழைத்து ஜி.ஜி. பொன்னம்பலத்துடன் சேர்ந்த சாப்பிடக் குடீக்க எஸ்.பொ.வுக்கு ஒங்காளம், சக்தி வரவில்லை. இத்தகையவரா சமசமாஜிகள் இனவாதக்கட்சி என்கிறார் தோட்ட முதலாளி தொண்டமானை தனது நண்பர் என்ற மட்டத்துக்கு எழுதும் எஸ்.பொ 1972 இல் இடதுசாரி அரசுகளில் நிலச்சீரத்திருத்தத்தில் தொண்டமானின் பறிக்கப்பட்ட பெருந்தோட்டங்கள் பற்றி எழுதியிருக்கலாம்.\nஎட்வினைச் சாக்காட்டிய கதை (1)\nஎதிரியிடம் அம்பிடும்போது சைனைட்டை குடித்துச் சா (1)\nதவறுகளைப் பேசுவது அவசியம். (1)\nசபாநாவலன் சொல்லும் தேசிய இனப்பிரச்னையில்...( 3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilanlike.blogspot.com/2012/08/blog-post_9149.html", "date_download": "2018-07-18T22:24:50Z", "digest": "sha1:H3XHLOQ7IBVQ5ZT3BRAOOJ3QBHODVIIV", "length": 18640, "nlines": 148, "source_domain": "tamilanlike.blogspot.com", "title": "Tamilan தமிழன்: செவ்வாயின் தரையில் என்ன உள்ளது? 'கியூரியாசிட்டி'யிலிருந்து 'தாக்கல்' வந்தது!", "raw_content": "\nசெவ்வாயின் தரையில் என்ன உள்ளது\nசெவ்வாயின் தரையில் என்ன உள்ளது\nநாசா: செவ்வாய் கிரகத்தின் தரைத்தளம் குறித்த புதிய தகவல்களை கியூரியாசிட்டி விண்கலத்தின் செம்கேம் (Chemistry and Camera) லேசர் காமரா அனுப்பியுள்ளது. இதுவரை கிடைத்திராத புதிய தகவல்கள் இதில் அடங்கியிருப்பதால் கியூரியாசிட்டியை கண்காணித்து வரும் செவ்வாய் கிரக அறிவியல் ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பெரும் மகிழ்ச்சியும், திரில்லும் அடைந்துள்ளனர். மிகவும் அருமையான முடிவுகளை கியூரியாசிட்டி அனுப்பியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகியூரியாசிட்டியின் செம்கேம் லேசர் கேமரா மூலம் இந்த லேசர் ஒளிக்கற்றைப் படங்கள். கிட்டத்தட்ட 500 ஒளிக்கற்றைப் படங்களை செம்கேம் அனுப்பிக் குவித்துள்ளதாம். இதுவரை இல்லாத அளவுக்கு செவ்வாய்க்கிரக தரைத்தளத்தின் கட்டமைப்பு குறித்த உறுதியான, தெளிவான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இந்த ஆய்வகம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து செம்கேம் லேசர் காமராவை கண்காணிக்கும் குழுவில் இடம் பெற்றுள்ளவரான லாஸ் அலமோஸில் உள்ள தேசிய பிளானட்டரி ஆய்வக விஞ்ஞானி ரோஜர் வெய்ன்ஸ் கூறுகையில்,இதைப் பார்த்தால் பூமியைப் பார்ப்பது போலவே இருக்கிறது. மிகவும் அரிய தகவல் இது. இந்தப் படங்களைப் பார்த்து நாங்கள் பெரும் குஷியாகி விட்டோம். அந்தக் குஷியில் கொஞ்சம் சாம்பெய்னையும் கூட எடுத்து வாயில் விட்டுக் கொண்டோம் என்றால் பாருங்களேன் என்றார் படா குஷியுடன்.\nஅடுத்து இந்தப் படங்களையும், பூமியின் தரைத்தளத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கப் போகிறார்கள் நாசா விஞ்ஞானிகள். மேலும், செவ்வாயில் உள்ள மலைச் சிகரங்கள், குன்றுகளையும் படம் எடுத்து அனுப்பப் போகிறது கியூரியாசிட்டி. அதையும் பூமியில் உள்ள மலைச் சிகரங்கள், குன்றுகளின் தன்மையோடு ஒப்பிட்டுப் பார்க்கவுள்ளனர்.\nதற்போது கிடைத்துள்ள படங்களின்படி, செவ்வாயின் தரைத் தளமானது, ஹைட்ரஜன் மற்றும் மெக்னீசியத்தால் சூழப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nகொசுவை ஒழிக்க இரு எளிய வழிகள்\n1.கொசுவை விரட்டும் பாசி... ஒரேக் கல்லில் எக்கசக்க மாங்காய்.. கொசுக் கடியில் இருந்து தப்பிக்க, ஒவ்வொரு வீட்டிலும் கணிசமான அளவுக்கு செல...\nஇந்த தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட....\nபண்டிகைகள் பண்டிகைகள் ஒவ்வொரு நாட்டுக்கும் அடையாளமாக மிளிர்பவை. நாட்டின் கலாசாரம், மதம், நாகரிகத்தின் சின்னமாகக் கருதப்படும் பண்டிகைகள்...\nபுதிய மத்திய அமைச்சர்களாக மொத்தம் 22 பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்\nமத்திய அமைச்சரவையில் இன்று புதிய கேபினட் அமைச்சர்களாக 1.ரகுமான் கான், 2. தின்ஷா படேல், 3.அஜய் மாக்கன், 4.பல்லம் ராஜு, 5.அஸ்வினி கு...\n தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nதியானம் என்பது அலைபாயும் நம் மனதை ஒருநிலை படுத்தும் நிலையே தியானமாகும். தியானம் இப்படி தான் செய்யவேண்டும் என்ற எந்த வரைமுறையும் கிடையாது ப...\nஎஸ்.ஆர்.எம் பல்கலைகழகம் தமிழ் பேராய விருது-ரூ.22 லட்சம் மதிப்பில் srm tamil academy award\nஎஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராயம் என்ற ஓர் அமைப்பை நிறுவி தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, ஆய்வு ஆகியவற்றின் வளர்ச்சிக் கான பல ...\nகிருஷ்ணா ஜெயந்தி ( Krishna Jayanthi )\nகிருஷ்ணா ஜெயந்தி ( Krishna Jayanthi ) நம் பாரத நாட்டில் பல நூற்றாண்டுகளாக கலாசாரம் , பண்பாட்டை பேணிக் காக்கும் வகையில் பல உற்சவங்க...\nதயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ் செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும். ...\nசொத்து குவிப்பு வழக்கு சி.பி.ஐ., கோர்ட்டுக்கு மாற்...\nசெல்போன் நிறுவனங்களுக்குபுதுவிதி அமல்-தற்போது உள்ள...\nபதவி ஏற்று ஒரு ஆண்டு நிறைவு: அரசும் மக்களும் முழு ...\nகல்லூரி கட்டிட விபத்து வழக்கில் ஜேப்பியாருக்கு நிப...\nமழையால் தாமதமானது: அண்ணா நூற்றாண்டு வளைவு நாளை இடி...\n20 வினாடிகளில் விமானம் ஆக மாறும் கார்: அமெரிக்க என...\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜான்கோவிக், இவானோவிக் 3-வத...\nகிறிஸ்தவ தொண்டு நிறுவன மோசடி: பெண் ஏஜன்ட் மீது புக...\nநிலக்கரி ஊழலில் சி.பி.ஐ. இன்னும் ஒரு வழக்குகூட பதி...\nகுஜராத்தில் நடுவானில் மோதி சிதறிய 2 இந்திய விமானப...\nநிலக்கரி சுரங்க முறைகேடு விவகாரம்: பாராளுமன்றம் 7-...\nநில நடுக்கத்தால் பதட்டம்: கலிபோர்னியா நகரில் அவசர ...\nஆஸ்பத்திரிகளில் எலி, பூனை, நாய்கள்: அரசு நடவடிக்கை...\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஒபாமாவை எதிர்க்கும் வேட...\nஊழல் புகாரில் சிக்கிய சீன அதிகாரி 31 மில்லியன் டால...\nஜப்பான் பெண்ணை காதலித்து திருமணம் செய்த ஈரோடு வாலி...\nவேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு பெருவிழா கொட...\nஅசாமில் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்துவோர...\nநிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்: 6 நிறுவனங்கள் மீது...\nஅமெரிக்காவை மிரட்டும் புயல்: 4 மாகாணங்களில் அவசர ந...\nஅஜ்மல் கசாப்பின் மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வ...\nமும்பை தாக்குதலில் ஈடுபட்ட பய‌ங்கரவா‌தி கசாபு‌க்கு...\nசெப்டம்பர், அக்டோபரில் ரீலீஸாகும் மெகா சினிமாக்கள்...\nஎச்.பி. நிறுவனத்தின் நஷ்டம் ரூ.45,000 கோடி\nஓணம் பண்டிகை கொண்டாடும் கேரள மக்களுக்கு\nமேட்டூர் அணையை உடனே திறக்க வேண்டும் : தஞ்சை விவசாய...\nமேலூர் பகுதியில் மேலும் 25,000 கிரானைட் கற்கள் கண்...\nசெவ்வாயின் தரையில் என்ன உள்ளது\nசிங்கள ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி தொடர்ந்து...\nகணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜம்/Srinivasa Ramanujan,...\n1.85 லட்சம் கோடி ஊழல் - நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ...\nஓணம் விற்பனைக்காக 20 டன் திண்டுக்கல் வாடா மல்லி/Di...\nநிலக்கரிச் சுரங்க முறைகேட்டில் விவாதத்துக்கு மத்தி...\nவாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்\nவேளாண் பல்கலைக்கழக துணைவேந்தராக முனைவர் கே ராமசாமி...\nஇலங்கை ராணுவத்துக்கு உதகையில் பயிற்சி : முதலமைச்சர...\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியீடு/Teacher El...\nகாவிரி நதி நீரை தர மறுக்கும் கர்நாடகாவுக்கு மின்சா...\nவேந்தர் டிவி: புதிய தமிழ் TV தொடக்கம்/Venthar TV\nசத்தியமங்கலத்தில் கொப்பரை தேங்காய் மோசடி: ரூ.200 க...\nஎர்ணாகுளம், தொடர் மழையால் ஏற்பட்டநிலச்சரிவால் 5 பே...\nசீன அழகி யூ வென்ஸியா, மிஸ் வேர்ல்ட் 2012 /Miss wor...\nஅனைத்து குடும்பத்துக்கும், ஆண்டுக்கு 4 சிலிண்டர்கள...\n81-வது பிறந்த நாள் சத்தியமூர்த்தி பவனில் மூப்பனார்...\nஜில்லா விட்டு ஜில்லா வந்த கதையை நீயும் கேளுய்யா......\nடெல்லி விமான நிலைய முறைகேடு:CAG report -239 acres...\nலண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 2 வெள்ளி, 4 வெ...\nஉசேன் போல்ட் (ஜமைக்கா) புதிய ஒலிம்பிக் சாதனையுடன் ...\nஇந்தியாவுக்கு ஐந்தாவது ஒலிம்பிக் பதக்கத்தை பெற்றுக...\nகபினி அணை நிரம்பி வருவதையடுத்து நேற்று முன்தினம் ம...\nமத்திய ரசாயனத் துறை அமைச்சர் மு.க. அழகிரியின் மகன்...\nஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற குத்து...\nசிங்கப்பூரில் நடந்த மாற்றான் இசை வெளியீட்டு விழா/m...\nகிருஷ்ணா ஜெயந்தி ( Krishna Jayanthi )\nஅரையிறுதியில் இந்தியாவின் டின்டு லூகா... புறப்பட்ட...\nஈமு கோழி‌ வள‌ர்‌ப்பு‌ம், நடிக‌‌ர்க‌‌ளின் பக‌ட்டு ‌...\nகச்சத் தீவை மீட்க கடலில் இறங்கி போராடத் தயார்: விஜ...\nஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை ஃப்ளை 51 கிலோ பிரிவ...\nசாய்னா நேவாலுக்கு ஹரியானா அரசு ஒரு கோடி ரூபாய் பரி...\nஜப்பான் நாட்டை சேர்ந்த டொயோட்டோ கார் நிறுவனம், இந்...\nமுன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தன் பதவிக் காலத...\nபெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீர...\n2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஏலத்துக்கான குறைந்தபட்ச...\nவிஜயகுமாருக்கு ரூ.1 கோடி பரிசு/Rs 1 cr for Olympic...\nவேலூர் பி.டெக்., படித்து வரும் வெளிமாநில மாணவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://wethepeopleindia.blogspot.com/2007/06/blog-post_7073.html", "date_download": "2018-07-18T21:59:03Z", "digest": "sha1:6LALSZQEPMIKJJQEKVBJ3GHLDNGSGXZ5", "length": 16999, "nlines": 147, "source_domain": "wethepeopleindia.blogspot.com", "title": "நாம் - இந்திய மக்கள்: முதல்வர் அடக்கி வைத்த பெண்குலம்?!", "raw_content": "நாம் - இந்திய மக்கள்\nஎப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nசென்னை, தமிழ் நாடு, India\nஇந்தியனின் சமுதாய, அரசியல் பார்வையை மாற்றி அமைக்க துடிக்கும் ஒரு உண்மை இந்தியன்.\nமுதல்வர் அடக்கி வைத்த பெண்குலம்\nஜெ. வை ஆதரிக்கும் உடன்பிறப்புக்கள்\nகட்டாய ஹெல்மெட் சட்டம் வாபஸ்\nமுதல்வர் அடக்கி வைத்த பெண்குலம்\n\" ஆறுவது சினம் - படித்து அடங்கிவிடுமா பெண்குலம்\" என்று பொங்கி ஏழுதியிருக்கும் நம் முதல்வர், என்ன சொல்லவறாருன்னு கொஞ்சம் சொல்லுங்க, என்னவோ ஜனாதிபதி பதிவுக்கு முதல் முறையா பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டிருப்பது போல ஒரு மாயை க்ரீயேட் செய்யறாரு\" என்று பொங்கி ஏழுதியிருக்கும் நம் முதல்வர், என்ன சொல்லவறாருன்னு கொஞ்சம் சொல்லுங்க, என்னவோ ஜனாதிபதி பதிவுக்கு முதல் முறையா பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டிருப்பது போல ஒரு மாயை க்ரீயேட் செய்யறாரு ரொம்ப ஓவர் தான் முதல்வரே\nஇதற்கு முந்தய ஜனாதிபதி தேர்தலில் கேப்டன் லட்சுமி நின்ற போது முதல்வருக்கு இந்த கவிதை ஏன் வரவில்லை அப்ப மட்டும் \"ஆறுவது சினம் - படித்து அடங்கிவிடட்டும் பெண்குலம் என்று இருந்து விட்டுவிட்டாரா\nகேப்டன் லட்சுமி கட்சி சார்ந்த ஒரு வேட்பாளராக கருதமுடியாது அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர் அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர் பல முறை இந்திய சுதந்திரத்துக்காக சுபாஷ் சந்திர போஸோடு இணைந்து போராடியவர் பல முறை இந்திய சுதந்திரத்துக்காக சுபாஷ் சந்திர போஸோடு இணைந்து போராடியவர் சுந்திர போராட்டத்தில் பல வருடங்கள் சிறை சென்றவர். இப்படி பட்ட ஒரு பெண்குலத்தை ஏன் அன்று திரு.கருணாநிதி ஆதரிக்கவில்லை\nஇன்று நம் முதல்வர் ஆதரிக்கும் பிரதீபா பாட்டீல் வெறும் ஒரு காங்கிரஸ் பிரமுகர், காங்கிரஸில் இணைந்தால 1962 காங்கிரஸ் எம்.எல்.ஏவாக அரசியலுக்கு வந்தவர்; பெரிய சாதனைகள் ஒன்று இல்லை சொல்வதற்கு காங்கிரஸ் கட்சியால் கவர்னர் பதிவி கிடைத்து ராஜஸ்தான் கவர்னர் ஆனார் காங்கிரஸ் கட்சியால் கவர்னர் பதிவி கிடைத்து ராஜஸ்தான் கவர்னர் ஆனார் இவர் ஒரு முழு நேரே காங்கிரஸ் கட்சி தொண்டராக தான் வாழ்திருக்கிறார்\nஇப்ப சொல்லுங்க மக்களே, யாருக்கு தகுதி இருந்தது முதல்வர் எழுதிய கவிதையின் பொருளாய் ஆவதற்கு\nஏன் அன்று அனைத்து தகுதியும் இருந்த கேப்டன் லட்சுமியை ஆதரித்து தன் பெண்குல பாசத்தை நிரூபிக்கவில்லை திரு.கருணாநிதி இன்று ப்ரதீபா பாட்டீலை ஆதரிக்க என்ன காரணம் இன்று ப்ரதீபா பாட்டீலை ஆதரிக்க என்ன காரணம் இன்று தான் அவருக்கு பெண் உரிமை பற்றி தெரிந்து கொண்டாரா \nLabels: அரசியல், பெண்குலம், பொண்ணீயம்\nரப்பர் ஸ்டாம்பாக இருக்கப்போகிறவருக்கு துப்பாக்கிய தூக்கிய பெண்மணி எதற்கு என்று அப்போது நினைத்திருப்பார் போல.\nமேலும் நல்லவர்கள், துனிச்சலானவர்கள் அப்படிப்பட்ட பதவியில் இருந்தால் ஒருகாலத்தில் அவர்களால் (அவர்களின் நேர்மையால்) தனக்கு, தன் பதவிக்கு அல்லது தன் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கூட கருதியிருக்கலாம்.\nமற்றபடி எதுகையும், மோனையும் தனக்கு சாதகமாக இருக்கும் போது மட்டும் தான் யாருகும் வரும்.\n//ரப்பர் ஸ்டாம்பாக இருக்கப்போகிறவருக்கு துப்பாக்கிய தூக்கிய பெண்மணி எதற்கு என்று அப்போது நினைத்திருப்பார் போல.//\n:)))) அனானி கமெண்டு ரொம்ப நல்லா இருக்கு :)\nஅந்தக் கவிதையிலேயே இன்னும் நிறைய விசயங்களைக் கேள்வி கேட்கணும்.. சரி.. போகட்டும்\nஅந்தக் கவிதையில் உள்ள இந்த இரண்டு வரிங்க தானே உங்கள இந்த பதிவை போட வச்சுது\nஇந்த ரெண்டு வரியை எடுத்துட்டு்ப் பாருங்க.. யாரைப் பத்தி எழுதினதின்னு தெரியும் ;-)\nஅப்படியே இந்த விஷயத்திலே நம்ம அரசியல்வாதிங்களை பத்தி என் பதிவு.\nஅப்போ எழுதிய கவிதை ஊடகங்களில் வரவில்லை...\n has left a new comment on your post \"முதல்வர் அடக்கி வைத்த பெண்குலம்\nஅப்போ எழுதிய கவிதை ஊடகங்களில் வரவில்லை...\nஆமாம், ஊடகங்களில் வரவில்லை எனில் உங்களுக்கு எப்படி தெரியும்.\nஒருவேளை யாராவது தொண்டரடிப் பொடியாழ்வார்கள் சொன்னார்களா\nஒரு வேளை நீங்களும் கிண்டல் தான் பண்றீங்களோ\nஇந்த இழவு அரசியல் தான் புரியலைன்னா\nகுடியரசு தலைவர் பற்றி அறிய\n உங்க கமெண்ட் தற்செயலா ரிஜெக்ட் ஆகிவிட்டது\nஇன்றுவரை எங்கள் தலைவர் தன் குலம் வந்த ஆண் குலத்தைத் தான் முன்னிருத்தினார். காலத்தின் கோலம், தன் குலம் வந்த கனிவான மொழிபேசும் பெண்குலத்தினை முன்னிருத்த வேண்டிய கட்டாயம் இப்போது. அடுத்த முறை தன் குல முதல்வியை ஜனாதிபதிக்கோ, துணை ஜனாதிபதிக்கோ பரிந்துரைக்க இப்போதே அடித்தளம் தேவை தானே ஒரு தமிழச்சி முன்னேறுவதில் உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் ஒரு தமிழச்சி முன்னேறுவதில் உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் அவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தை சார்ந்தவர் என்பதாலே தானே\nகோபம் எல்லாம் இல்லைப்பா...ச்ச்ச்சும்மா கிண்டல் தான்........\nஅரசியல்வாதிகளை பற்றி தெரியாத பச்சைப்புள்ளையா இருக்கீங்களே வீ த பீப்புள்...\nஅமைதிப்படை சத்தியராஜின் உஸ்ஸ்ஸ் இஸ்ஸ்ஸ்ஸ் கான்ஸப்ட் தெரியாதா ஓய்...\nஇப்படிதான் போனதடவை கலாம் ஜனாதிபதி ஆக போகிறார் என்றதுமே அதுக்கும் கருணாநிதி கவிதை எழுதினார். ராமேஸ்வரத்தின் கடல் அலைகள் கூட மலை அளவு உயருகிறது என்று கவிதை ஆரம்பிக்கும். ஒடன்பிறப்புக்கள் அந்த கவிதையெல்லாம் மறந்திருப்பார்கள். கேடுகெட்ட அரசியல். கேடுகெட்ட மக்கள்.\nஉலகத் தமிழினத் தலைவர் என முச்சந்திக்கு முச்சந்து தனக்கே பேனர் கட்டிக் கொள்ளும் ஒரு தலைவர், மற்றொரு தமிழனுக்கு அதுவும் சிறுபான்மையினரான கலாமிற்கு ஏன் ஆதரவு தரவில்லை எங்கே போயிற்று அந்த தமிழின உணர்வு எங்கே போயிற்று அந்த தமிழின உணர்வு ஏனோ காமராஜ்ஜும், ஜிகே மூப்பனாரும் நினைவுக்கு வருகிறார்கள். தன்னையும், தன் குடும்பத்தினரும் மட்டுமே தமிழர்களோ ஏனோ காமராஜ்ஜும், ஜிகே மூப்பனாரும் நினைவுக்கு வருகிறார்கள். தன்னையும், தன் குடும்பத்தினரும் மட்டுமே தமிழர்களோ இப்போது மட்டும் வடக்கு வாழ்ந்தால் பரவாயில்லையா இப்போது மட்டும் வடக்கு வாழ்ந்தால் பரவாயில்லையா இவர் தமிழினத் தலைவர் இல்லை.\n//சுந்திர போராட்டத்தில் பல வருடங்கள் சிறை சென்றவர். இப்படி பட்ட ஒரு பெண்குலத்தை ஏன் அன்று திரு.கருணாநிதி ஆதரிக்கவில்லை\n இந்த அம்மா, ஜனாதிபதி வேட்பாளை தேர்வுக்கு தான் தேர்வு செய்யப்பட்டதை பற்றி பத்திரிக்கையாளர் கேட்டதற்கு, \"நிறைய மகிழ்ச்சி. இதற்கு சோனியாவிற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்()\" என்று சொன்னார். அப்பொழுதே இவர் ஜனாதிபதி பதிவிக்கு தகுதியானவரா என்று யோசிக்க வைத்தது.\nவாங்க வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க.\nஉங்களையும் இந்த 8 விளையாட்டிற்கு அழைக்கிறேன்.\nஅட....என்னங்க என்னமோ இவரைப் பெண்குலத்துக்கு எதிரின்னு\nஅப்படியெல்லாம் இல்லீங்க. இப்பப் பாருங்க கனிமொழியை எம்.பி. ஆக்கி இருக்காரு.\nஇரு தொகுதியில் ஒரே வேட்பாளர் போட்டியிட தடை சட்டம் வருகிறது\nசென்னை மாநகர பேருந்துகள் பற்றிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2018/01/10/83551.html", "date_download": "2018-07-18T22:34:05Z", "digest": "sha1:3ZSU2L3JGPF7TVNRIVNSEEW42ZVCKXN7", "length": 11839, "nlines": 165, "source_domain": "www.thinaboomi.com", "title": "மரண தண்டனையை நிறைவேற்ற தூக்கிலிடுவதை தவிர வேறு முறை உண்டா? மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கேள்வி", "raw_content": "\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுட்டை மற்றும் நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு நடக்கவில்லை - முதல்வர் எடப்பாடி பேட்டி\nமத்திய அரசுக்கு எதிராக காங். - தெலுங்குதேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பார்லி.யில் நாளை விவாதம்\nதாய்லாந்து நாட்டில் குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்\nமரண தண்டனையை நிறைவேற்ற தூக்கிலிடுவதை தவிர வேறு முறை உண்டா மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கேள்வி\nபுதன்கிழமை, 10 ஜனவரி 2018 இந்தியா\nபுதுடெல்லி: மரண தண்டனையை நிறைவேற்ற தூக்கிலிடும் முறை தவிர வேறு ஏதாவது முறை உள்ளதா என்று மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.\nஇந்தியாவில் கொடும் குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களை சாகும் வரை தூக்கிலிடுவதன் மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இந்த முறையை எதிர்த்து வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,\n‘‘ஒரு மனிதர் உயிரிழக்கும்போதும் கவுரவமான முறையில் உயிரிழக்க வேண்டும் என்று அரசியல் சட்டம் பிரிவு 21-ல் கூறப்பட்டுள்ளது. தூக்கிலிட்டு கொல்லும்போது அவரது கவுரவம் அழிந்துபோகிறது. மரண தண்டனை விதிக்கப்பட்டவர் குறைவான வலியுடன் இறக்க வேண்டும். பல்வேறு நாடுகளில் தூக்கிலிடும் முறை ஒழிக்கப்பட்டு வேறு வழிகளில் மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது. எனவே, தூக்கிலிடும் முறையை ஒழிக்க வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.\nஇந்த மனு நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த்,\n‘‘தூக்கிலிடுவதன் மூலம் மரண தண்டனையை நிறைவேற்றும் முறைதான் சாத்தியமானது. விஷ ஊசி மூலம் மரண தண்டனையை நிறைவேற்றுவது சரிவராது’’ என்றார்.\nஅப்போது நீதிபதிகள், ‘‘எந்த முறையில் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் சொல்லமுடியாது. தூக்கிலிடுவதைத் தவிர வேறு ஏதாவது முறை உள்ளதா வெளிநாடுகளில் தூக்கிலிடுவதற்கு பதிலாக என்ன முறை பின்பற்றப்படுகிறது என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்’’ என்று கூறி, மத்திய அரசு பதிலளிக்க 4 வாரங்கள் அவகாசம் அளித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nவீடியோ: ஆர்.கே.நகரில் டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றி வஞ்சித்து மோசடியாக வென்றார்.: அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: புத்தக வெளியிட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு\nவீடியோ: திருப்பதி கோவில் முன்னாள் அர்ச்சகர் ரமண தீட்சிதர் சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\nவீடியோ: முதல்வரின் உறவினரிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தவில்லை-அமைச்சர் ஜெயக்குமார்\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018\n1ஈரானிலிருந்து பெட்ரோலிய இறக்குமதி: இந்தியாவுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை\n3வீடியோ: புத்தக வெளியிட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு\n4இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: கோலி தலைமையிலான இந்திய அணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/23601", "date_download": "2018-07-18T22:22:03Z", "digest": "sha1:P6WBSGAI7RX3RAG6BWRDNGQYI3JOXC4D", "length": 27474, "nlines": 120, "source_domain": "www.jeyamohan.in", "title": "பூவிடைப்படுதல் 3", "raw_content": "\nசங்க இலக்கியப் பரப்பில் செல்லும் ஒருவன் மொழியை இயற்கையின் நுண்வடிவமாக தரிசிக்கவேண்டும். இயற்கையின் இன்னொரு வடிவமே மானுட மனம் என்பது. மனம் இயற்கையை நடிக்கிறது. இயற்கை மனதை நடிக்கிறது. ஒன்றையொன்று பிரதிபலிக்கும் இரு பெரும் ஆடிகள் அவை. மிக நுட்பமான இந்த விஷயம்தான் சங்கப்பாடல்களை மகத்தான கவிதைகளாக ஆக்குகிறது.\nஎன் மனம் என நான் நினைக்கிறேனே அது என்ன எனக்குள் ஓடும் படிமங்களும் எண்ணங்களும் கலந்த பிரவாகம் அது. அந்தப் பிரவாகத்தின் அடியில் நான் எப்போதாவது உணரும் ஆழம் அது. அது எதனாலானது எனக்குள் ஓடும் படிமங்களும் எண்ணங்களும் கலந்த பிரவாகம் அது. அந்தப் பிரவாகத்தின் அடியில் நான் எப்போதாவது உணரும் ஆழம் அது. அது எதனாலானது அந்த பிம்பங்கள் முழுக்க என் புலன்களால் வெளியுலகில் இருந்து அள்ளி எனக்குள் நிறைத்துக்கொண்டிருப்பவை. வெளியுலகுக்கு நான் கொடுக்கும் எதிர்வினைகளே என் எண்ணங்கள். அப்படியென்றால் என் அகம் என்பது புறத்தின் பிரதிபலிப்புதானா\nஅப்படியென்றால் புறம் என்பது என்ன இதோ நான் காணும் இந்தக்காட்சி என்னுடைய உணர்வுகளையும் சேர்த்துப் பின்னப்பட்டது அல்லவா இதோ நான் காணும் இந்தக்காட்சி என்னுடைய உணர்வுகளையும் சேர்த்துப் பின்னப்பட்டது அல்லவா நான் சஞ்சலத்தில் இருக்கையில் இந்தத் திரைச்சீலை கொந்தளிப்பதைக் காண்கிறேன். நான் குதூகலத்தில் இருக்கையில் இது நடனமிடுவதைக் காண்கிறேன். நான் அஞ்சும்போது இது துள்ளுவதைக் காண்கிறேன். அப்படியென்றால் இந்தத் திரைச்சீலையை என்னுடைய அகம் கலக்காமல் என்னால் பார்க்கவே முடியாதென்று அர்த்தம். நான் காணும் இந்த புறக்காட்சி என் உணர்வுகளால் என்னுடைய புலன்களில் நான் வரைந்தெடுத்துக்கொள்வது மட்டுமே. ஆம் என்னைப்பொறுத்தவரை புறம் என்பது, நான் எதை அறிகிறேனோ அதுதான் இல்லையா நான் சஞ்சலத்தில் இருக்கையில் இந்தத் திரைச்சீலை கொந்தளிப்பதைக் காண்கிறேன். நான் குதூகலத்தில் இருக்கையில் இது நடனமிடுவதைக் காண்கிறேன். நான் அஞ்சும்போது இது துள்ளுவதைக் காண்கிறேன். அப்படியென்றால் இந்தத் திரைச்சீலையை என்னுடைய அகம் கலக்காமல் என்னால் பார்க்கவே முடியாதென்று அர்த்தம். நான் காணும் இந்த புறக்காட்சி என் உணர்வுகளால் என்னுடைய புலன்களில் நான் வரைந்தெடுத்துக்கொள்வது மட்டுமே. ஆம் என்னைப்பொறுத்தவரை புறம் என்பது, நான் எதை அறிகிறேனோ அதுதான் இல்லையா என் அகத்தைத்தான் இந்தப் புறம் பிரதிபலித்து எனக்குக் காட்டுகிறது இல்லையா\nஆம் புறம் அகத்தால் ஆனது. அகம் புறத்தால் ஆனது. இரு பெரும் ஆடிகள். இந்த விந்தையை உணர்ந்தவனுக்கே சங்கப்பாடல்கள் கவிதையனுபவமாக ஆகும். சங்கப்பாடல்களில் வரும் இயற்கைச்சித்திரங்கள் வெறும் புறவருணனைகள் அல்ல என அவன் அறிவான். அவை அகத்தின் புற வெளிப்பாடுகள். அக்கவிதையின் அகத்துள் கொந்தளிக்கும் உருகும் நெகிழும் உணர்வுகளைத்தான் வெளியே உள்ள இயற்கை நடித்துக்காட்டுகிறது.\nசங்கப்பாடல் எப்போதும் ஒரு நாடகக்காட்சி. சொல்லப்போனால் ஒரு நாடகத்தின் சின்னஞ்சிறு துளியே ஒரு சங்கப்பாடல். அதுவும் உச்சகட்டம் மட்டும். அந்த நாடகக்காட்சியில் ஒரு நாயகன் அல்லது நாயகியின் அகத்தின் உணர்வுகள் வெளிப்படுகின்றன. அவை வெளியே உள்ள இயற்கையில் பிரதிபலிக்கின்றன. அவ்வாறு பிரதிபலிக்கும்போது அது பிரம்மாண்டமாக விரிந்து விடுகிறது. இயற்கை அந்த உள்ளத்தைச் சூழ்ந்திருக்கிறது, மாபெரும் குழியாடி போல. அந்தக் குழியாடியில் அது மிகப்பிரம்மாண்டமாகப் பிரதிபலிக்கிறது. அந்தத் தனிமனித அகத்தின் உணர்வு இயற்கையில் பரவி ஒரு இயற்கைப் பெருநிகழவாக மாறிவிடுகிறது.\nஅவ்வாறு ஒரு மனித மன உணர்வை மானுட உணர்வாக ஆக்கும்பொருட்டே அந்த உணர்வுகளை அடைபவர்கள் தனித்த அடையாளமில்லாதவர்களாக இருக்கிறார்கள். தலைவன் தலைவி என்ற எளிய சுட்டுகள் மட்டுமே கொண்டவர்களாக இருக்கிறார்கள். சங்கப்பாடல்கள் பாடுவது எந்த ஒரு மனிதருடைய உறவையும் பிரிவையும் அல்ல. அவை உறவு-பிரிவு என்ற மானுடநிகழ்வுகளைப் பாடுகின்றன. அந்த மானுட நிகழ்வுகளை இயற்கையின் நிகழ்வுகளாக மாற்றிக்காட்டுகின்றன.\nஇவ்வாறு ஒரு மனித உணர்வு மானுட உணர்வாக விரியும் அந்த நொடியை நம் கற்பனையின் நுண்ணிய விரல் ஒன்றால் தொட்டு விடுவதையே நாம் சங்கப்பாடல் அளிக்கும் கவிதையனுபவம் என்கிறோம். அது நிகழாதபோது சங்கப்பாடல் வெறும் வரிகளாக , விவரணைகளாக எஞ்சுகிறது.\nபுரி மட மரையான் கருநரை நல் ஏறு\nதீம் புளி நெல்லி மாந்தி, அயலது\nதேம் பாய் மா மலர் நடுங்க வெய்து உயிர்த்து,\nஓங்கு மலைப் பைஞ் சுனை பருகும் நாடன்\nநம்மை விட்டு அமையுமோ மற்றே-கைம்மிக\nவட புல வாடைக்கு அழி மழை\nதென் புலம் படரும் தண் பனி நாளே\nஓர் அழகிய கவிதை. மதுரைக் கண்டராதித்தன் எழுதியது. சுருண்ட கொம்புகள் கொண்ட, நரைத்த கருமை கொண்ட ஆண் வரையாடு புளிப்பும் இனிப்பும் கொண்ட நெல்லிக்காயைத் தின்று அருகே நின்ற தேன்நிறைந்த மலர்மரம் நடுங்க அதில் முட்டி மூச்சுவிட்டு ஓங்கிய மலையின் பசுமையான ஊற்றில் நீர் பருகும் மலையைச் சேர்ந்த தலைவன் நம்மைக் கைவிடுவானா என்ன வடதிசை வாடைக்காற்றில் ஏறிக் குளிர்ந்த மழை தென்னகம் நோக்கி வரும் இந்தக் கூதிர்காலமல்லவா இது\nஇரு இயற்கைச்சித்திரங்கள். அவை இரு மனநிலைகளைப் பிரதிபலிக்கையில் இரு படிமங்களாக ஆகின்றன. ஒன்று, தலைவனின் காதலைச் சுட்டுகிறது. காதலின் அவஸ்தையை அறிந்த எவரும் மெல்லிய புன்னகையுடன் மட்டுமே அந்த வரையாட்டின் நிலையை உணர முடியும். முதலில் இனிப்பும் புளிப்பும் நிறைந்த நெல்லிக்காய். புளிப்பதனால் தின்னவும் முடியாமல் இனிப்பதனால் விடவும் முடியாமல் தின்று தின்று நிறைதல். பிறகு ஒரு இன்னதென்றிலாத நிலைகொள்ளாமை. சப்புக் கொட்டியபடி மரத்தை முட்டி முட்டித் தவித்தல். மரம் உதிர்த்த தேன்மலர்களை உடம்பெங்கும் சூடியபடி சென்று காட்டுச்சுனை நீரைக்குடிக்கையில் நாவில் தொடங்கி உடலெங்கும் நிறையும் இனிமை. காதலென்றால் வேறென்ன\nஅவளுடைய காத்திருப்பின் படிமமாக வருகிறது மழை. வடதிசையே குளிர்ந்து கனத்து இருண்டு தென்னகம் நோக்கி வருகிறது. மழைகாத்து நிற்கும் நிலத்தை நான் காண்கிறேன். தவளைகளின் ஒலியில் நிலம் சிலிர்த்துக்கொள்கிறது. இலைகள் அசையாமல் நின்று செவிகூர்கிறது. மெல்லிய காற்றில் புல்லரித்துக்கொள்கிறது. வந்துகொண்டிருக்கிறது குளிர்மழை.\nகாதலின் இரு முகங்கள். அவை இயற்கையின் பெரும்நாடகமாகவே ஆக்கப்பட்டுவிட்டன இக்கவிதையில். அதுவே சங்கப்பாடலின் அழகியல். நம் முன்னோர் இதை உள்ளுறை உவமம் என்றார்கள். உவமை உள்ளே உறைந்திருக்கிறது. சொல்லப்படாத உவமை. உவமிக்கப்படாத உவமை. அன்ன என்ற சொல் சங்கப்பாடல்களில் மிகமிக முக்கியமானது.\n உலகமெங்கும் கவிதையில் உவமையே முக்கியமான அணியாக உள்ளது. நவீனக்கவிதைகூட உவமையையே அதன் வெளிப்பாட்டு வடிவமாகக் கொண்டுள்ளது. அது உவமையைப் படிமமாக ஆக்கி முன் வைக்கிறது அவ்வளவுதான். ஆயிரக்கணக்கான வருடங்களாகக் கவிதை உவமைகளைக் கொட்டிக்கொண்டே இருந்தபின்னும் இன்னும் திடுக்கிடச்செய்யும் சிலிர்க்கச்செய்யும் உவமைகள் வந்தபடியே உள்ளன.\nஇவ்வருடம் நோபல்பரிசு பெற்ற டிரான்ஸ்ட்ரூமர் அவர்களின் கவிதையில் வயலின் பெட்டிக்குள் இருக்கும் வயலின் போலக் கவிஞன் அவன் நிழலுக்குள் நடந்து சென்றான் என்ற உவமையை சந்தித்த கணம் என் காலமே நின்று போய்விட்டது போல உணர்ந்தேன். சொல்லப்போனால் கவிதை என்பதே உவமித்தல்தான். ஏன்\nவெளியே நிறைந்து பரந்து கிடக்கும் இந்த இயற்கை என் அகம்தான். இதோ வெளியே விரிந்துள்ள ஒவ்வொன்றும் என் அகத்தில் உள்ள ஒன்றின் உவமை. அப்படிப் பார்த்தால் வெளியுலகமென்பதே பிரம்மாண்டமான உவமைகளின் தொகுதி மட்டுமே. ஒரு மனம் இயற்கையைச் சந்திக்கும்போதே உவமைகளை உருவாக்கிக்கொள்ள ஆரம்பித்துவிடுகிறது. நாம் நம் அன்றாட வாழ்க்கையில் உவமைகள் இல்லாமல் பேசிக்கொள்வதே இல்லை. ஒருநாளில் எத்தனை உவமைகளைப் பயன்படுத்துகிறோம். ‘படிப்படியா முன்னேறணும்’ என்கிறோம். ‘நிக்க நெழலில்ல வாழ்க்கையிலே’ என்கிறோம்.\nமொழியின் இளம்பருவத்தில் உவமைகளே மொழியாக இருக்கின்றன. எங்களூர் காணிக்காரர்கள் ஆட்டின் இலை என்பார்கள் அதன் காதை. மரத்தின் கொம்பு என்றுதான் நாம் சொல்கிறோம்.மீனின் முள் என்கிறோம். குருவியின் மூக்கு என்கிறோம். மொழி இயல்பாக உவமைகளாகவே நிகழ்ந்துகொண்டிருந்த காலகட்டத்திலேயே இதெல்லாம் உருவாகி விட்டன. நாம் வாசிப்பது அந்த நாற்றங்கால்பருவத்தில் உருவான கவிதைகளை.\nமிக இயல்பாக உவமைகள் அமையும் அழகையே நாம் சங்கப்பாடல்களில் காண்கிறோம்.நாற்றங்காலில் நாற்று முளைவிட்டிருக்கும் அழகை கவனித்திருக்கிறீர்களா குட்டிப்பூனையின் முடிபோல. தமிழை நாம் அந்தக் குழந்தையழகுடன் காண்பது நற்றிணையிலும் குறுந்தொகையிலும்தான்.\nஉவமித்தலின் முடிவில்லாத குழந்தைக் குதூகலத்தை ரசிப்பதற்காகவே நான் சங்கப்பாடல்களுக்குள் செல்கிறேன். ‘பைங்கால் கொக்கின் புன் புறத்தன்ன குண்டு நீர் ஆம்பலும் கூம்பின’ என ஓரம்போகியாரின் கவிதையை வாசிக்கும்போது அற்புதமான ஒரு மலர்ச்சி என் மனதில் எழுகிறது. ஒரே கணத்தில் அக்காட்சியை ரசித்தபின் அதன் நுட்பங்களுக்குள் செல்கிறேன். பசிய கால்கொண்ட கொக்கின் சூம்பிய பின்புறம் போல குளத்தின் ஆம்பல்கள் கூம்பின என்றவரியை சொல்சொல்லாக மீண்டும் வாசிக்கிறேன்.\nபைங்கால் கொக்கின் புன் புறத்தன்ன\nகுண்டு நீர் ஆம்பலும் கூம்பின; இனியே\nஒரு தான் அன்றே; கங்குலும் உடைத்தே\nபைங்கால் கொக்கு என்னும்போது ஒற்றைக்காலில் நிற்கும் கொக்கின் காலை ஆம்பலின் தண்டுடன் இணைக்கத்தோன்றுகிறது. புன்புறம் என்ற சொல்லாட்சியில் புன்னகை புரியாமலிருக்கமுடியாது. கொக்கின் பின்புறம் எந்தக்குழந்தைக்கும் ஆச்சரியமூட்டுவது. பிற பறவைகளைப்போலன்றி தூவலோ வாலோ இல்லாமல் சட்டென்று சூம்பியிருக்கும். சங்கு போல. கொக்கின் பின்பக்கம் நீரைநோக்கிக் குனிந்திருப்பதுபோல ஆம்பல் கூம்பித் தலைகுனித்திருப்பதைச் சுட்டுகிறார் கவிஞர்.\nஅந்தக்காட்சி அளிக்கும் தூய இன்பத்தாலேயே அக்கவிதையை அறியமுடியும். அதன் உள்ளுறைப்பொருளுக்குச் செல்லுவது அடுத்தபடி. கூம்பிய நெஞ்சம். தலைகவிழ்ந்து தனித்திருக்கும் ஓர் இரவு. இல்லை அலைகளில் தன் முகம் கண்டு குனிந்திருக்கும் நிலையா\nமலை ஆசியா - 5\nஃபுகொகாவும் யோஷிடாவும் இணையும் புள்ளி\nஇந்தியப் பயணம் 13 – நாக்பூர் போபால்\nஅஞ்சலி - மாண்டலின் ஸ்ரீனிவாஸ்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/16699", "date_download": "2018-07-18T22:57:27Z", "digest": "sha1:3ZDSMDNTSOABC2NKXCA6JTEFPDWO5SD6", "length": 5079, "nlines": 51, "source_domain": "globalrecordings.net", "title": "Sikule: Lekon மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Sikule: Lekon\nISO மொழியின் பெயர்: Sikule [skh]\nGRN மொழியின் எண்: 16699\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Sikule: Lekon\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nSikule: Lekon க்கான மாற்றுப் பெயர்கள்\nSikule: Lekon எங்கே பேசப்படுகின்றது\nSikule: Lekon க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Sikule: Lekon\nSikule: Lekon பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://muelangovan.blogspot.com/2012/07/blog-post_14.html", "date_download": "2018-07-18T22:30:42Z", "digest": "sha1:2ZLFVGPJPZTNQX2ZNKVDJQYQXMUTCIEX", "length": 12714, "nlines": 253, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவருக்குப் புதுச்சேரியில் வரவேற்பு", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nமலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவருக்குப் புதுச்சேரியில் வரவேற்பு\nமலேசியத் தமிழ் எழுத்தாளர் பெ.இராசேந்திரனுக்கு முனைவர் வி.முத்து அவர்கள் பொன்னாடை அணிவித்தல். அருகில் மன்னர்மன்னன், பொறிஞர் பாலு\nமலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராசேந்திரன் அவர்கள் புதுச்சேரிக்கு வருகைபுரிந்துள்ளார். அவரையும் அவருடன் வந்த மலேசியத் தமிழ் எழுத்தாளர்களையும் இன்று(14.07.2012) புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற வரவேற்பு விழாவில் புதுவைத் தமிழறிஞர்கள் வரவேற்றுப் பாராட்டிப் பேசினர்.\nதமிழ்ச்சங்கத் தலைவர் வி.முத்து அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் பாவேந்தரின் மகன் மன்னர்மன்னன் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினார். பாரிசு பார்த்தசாரதி அவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டார்.\nஇனிய நந்தவனம் என்னும் இதழின் புதுவைச் சிறப்பிதழ் வெளியிடப்பட்டது. இனிய நந்தவனம் இதழின் ஆசிரியர் சந்திரசேகரன் அவர்களும் கலந்துகொண்டார்.\nபுதுவைத் தமிழ்ச்சங்கச் செயலர் மு.பாலசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார். நிறைவில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராசேந்திரன் ஏற்புரையாற்றினார். மலேசியாவில் இலக்கிய வளர்ச்சிக்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆற்றிவரும் பணிகளையும் மலேசியத் தமிழர்களின் தமிழ் உணர்வையும் எடுத்துரைத்தார்.\nமலேசியத் தமிழ் எழுத்தாளர் பெ.இராசேந்திரன் உரை\nஇனிய நந்தவனம் இதழ் வெளியீடு\nபெ.இராசேந்திரன் அவர்களுடன் புதுவைத் தமிழறிஞர்கள்,ஆர்வலர்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நிகழ்வுகள், புதுவைத் தமிழ்ச்சங்கம், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nபுதுவைத் தமிழ்ச் சங்க செயுதியினை உலகறிய செய்யும் பேராசிரியருக்கு நன்றிகள்\nவணக்கம். அற்புதமான வரவேற்பை வழங்கிய ஐயா முத்து அவர்களுக்கும், புதுவை தமிழ்ச்சங்கத்திற்கும் என் அன்பான நன்றி கலந்த வணக்கங்கள்\nவணக்கம். புதுவை மண்ணில் அற்புதமான வரவேற்பை நல்கிய புதுவை தமிழ்ச்சங்கத்திற்கும். ஏற்பாடு செய்த ஐயா முத்து அவர்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nதமிழறிஞர் முனைவர் அ.பாண்டுரங்கன் அவர்கள்\nதமிழறிஞர் வெ.மு.ஷாஜகான் கனி அவர்கள்\nபிரஞ்சுநாட்டு அதிபருடன் நாட்டியக் கலைஞர் இரகுநாத் ...\nமலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவருக்குப் புது...\nமறைமலையடிகள் பிறந்தநாள் விழா, கரு.வெ.கோவலங்கண்ணன் ...\nமலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்குப் புதுவைத் தமிழ்ச...\nகணித்தமிழ் வல்லுநர் மா.ஆண்டோபீட்டர் மறைவு\nஉலகத் தமிழ் ஆசிரியர் மாநாடு, 2012\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://nayinai.com/people/mr-kanthasamy-paramalingam", "date_download": "2018-07-18T22:35:35Z", "digest": "sha1:QPNDSHETSZES46MRGRMFF22O3T67FDLW", "length": 14021, "nlines": 131, "source_domain": "nayinai.com", "title": "Mr. Kanthasamy Paramalingam | nayinai.com", "raw_content": "\n: பரமலிங்கம் கந்தசாமி பரமலிங்கம்\nநயினாதீவு எப்போது மீள் எழுகை கொள்ளும்\nபரமலிங்கம் கந்தசாமி நாகமணி நாகரெத்தினம் தம்பதியினரின் மகனாகப் பிறந்த இவர் ஆரம்ப, இடைநிலைக் கல்வியை முறையே நயினாதீவு நாகபூஷணி வித்தியாசாலை, நயினாதீவு மகா வித்தியாலயத்தில் பெற்று சிரேஷ்ட தராதரப் பரீட்சையில் சிறப்பாக தேர்ச்சியடைந்து 1958இல் அரச எழுதுவினைஞர் சேவையில் இணைந்து கொண்டார். பாடசாலையில் படிக்கும் போது இல்ல மெய்வல்லுனர் போட்டியில் சிறந்த வீரனாகத் திகழ்ந்தார்.\n1973இல் இலங்கை நிர்வாக சேவை வகுப்பு III இல் இணைந்து 1984இல் வகுப்பு I க்குத் தரமுயர்வு பெற்று உதவி ஆணையாளர் எனப் பதவி வகித்து 1993 இல் வடகிழக்கு மாகாண கமநல சேவைகள் / காணி ஆணையாளராகப் பதிவியுயர்வு பெற்றார்.\n1992 -2002 காலப் பகுதியில் வடக்கு கிழக்கு மாகாண பொது நிர்வாக உள்ளூராட்சி கூட்டுறவு, வீதி அபிவிருத்தி, சிறுகைத்தொழில், கிராம அபிவிருத்தி, மனித வள மேம்பாட்டு அமைச்சின் செயலாளராகவும் இந்து கலாசார அமைச்சின் மேலதிக செயலாளராகவும் 2007 - 2011 காலப்பகுதியில் வடமாகாணம் பொது சேவை ஆணைக்குழு தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். நயினாதீவு ஐக்கிய விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட போது யாழ் அரச அதிபராகவிருந்த வேணன் அபயசேகரவை அழைத்து வந்த பெருமைக்குரியவர்.\nஅரச சேவையில் 52 வருடங்கள் சேவையாற்றிய பின் நயினாதீவு சமூக, பொருளாதார, கல்வி கலாசார அபிவிருத்திச் சங்க தலைவராகவிருந்து சேவையாற்றி வருகிறார். நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி அம்மன் ஆலய அறங்கவலர் சபை அங்கத்தவராகவுமுள்ளார்\nதிரு. காசிப்பிள்ளை ஆறுமுகம் தியாகராசா\nமுருகேசு சங்கரப்பிள்ளை திருநாவுக்கரசு J.P\nMrs. Selvaratnam Santhanaledsumy யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட... திருமதி செல்வரெத்தினம் சந்தானலெட்சுமி\nதிருமதி. முத்துலிங்கம் நீலாம்பாள் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடிய திருமதி. முத்துலிங்கம் நீலாம்பாள் அவர்களை அம்பாளின்...\nதில்லைவெளி நாயகிக்கு திருக்குளிர் தித் பொங்கல் நயினாதீவு தில்லை வெளி அருள்மிகு ஸ்ரீ பிடாரி அம்பிகையின் திருக்குளிர்தித் பொங்கல் வேள்வித்திருவிழா...\nMrs. Kumarasamy Puvaneswary நயினாதீவு 2ம் வட் டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட .குமாரசாமி புவனேஸ்வரி அவர்கள் 05/05... திருமதி குமாரசாமி புவனேஸ்வரி\nMr. Ambikapathy Parameswaran நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் துணுக்காயை வதிவிட மாகவும் கொண்ட திருவாளர் அம்பிகாபதி... திரு. அம்பிகாபதி பரமேஸ்வரன்\nசெல்வி சருனிதா ஹம்சாநந்தி 8வது பிறந்தநாள். நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த பிரபாகரன் Vs சாந்தினி தம்பதிகளின்...\nபாதைப் படகு புதிய இயந்திரங்கள் மாற்றப்பட்டு பரிட்சார்த்த சேவையில் நயினாதீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு புதிய இயந்திரங்கள்...\nஅமரர் .குணரெத்தினம் பரமராசா அமரர் .குணரெத்தினம் பரமராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவுதினம் 14.02.2017.அண்ணரின் ஆத்மா சாந்திபெற...\nஅமர் திரு செல்லப்பா குகதாசன் அமர் திரு செல்லப்பா குகதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவுதினம் 16.02.2017.அண்ணரின் ஆத்மா சாந்திபெற...\nதைப்பூசத் திருநாள் தைப்பூசத் திருநாளில் நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் அபிஷேக ஆராதனைகளும் ,அடியவர்களின் நேர்த்திக்...\nநயினையில் மஹாசண்டி ஹோமம். நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் 28/02/2017 ( செவ்வாய்க் கிழமை) அன்று மஹா சண்டி...\nMr. Veeravaku Visakaperumal யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும்,... திரு வீரவாகு விசாகப்பெருமாள்\nநயினையம்பதியில் அதிசக்தி வாய்ந்த கடவுள் நயினைஸ்ரீவீரகத்திவினாயகப் பெருமான் நயினையம்பதியில் அதிசக்தி வாய்ந்த கடவுள் நயினைஸ்ரீவீரகத்திவினாயகப் பெருமான் ஆகும அவரைநாம் ஒருகவிதை...\nநயினாதீவின் கூட்டமைக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து கம்பனி நயினாதீவிலிருந்து யாழ் பெருநிலப் பரப்புக்கு போவதானால் அன்றைய காலத்தில் கட்டுமரம், துடுப்புப் படகு,...\n பொங்கு தமிழ்கண்டு புகழ்பெற்ற பெருநிலமே அன்னை உந்தன் விலங் கொடிக்க...\nபாட்டும் பதமும - 8 - தூது ஒருவனது தியாகம் என்பது அவன் அனுபவிக்கும் வேதனைதான். கிடைத்தவன் திருப்தி அடைகிறான் கொடுத்தவன் வலி...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilkavinganlyrics.blogspot.com/2010/02/blog-post_2193.html", "date_download": "2018-07-18T21:46:10Z", "digest": "sha1:M5VHNWPSE3MHRVFMJDA5ECZTBWY53X5Q", "length": 12635, "nlines": 184, "source_domain": "tamilkavinganlyrics.blogspot.com", "title": "தமிழ் ...!: பேதை நெஞ்சே!", "raw_content": "\nசெவ்வாய், 9 பிப்ரவரி, 2010\nஎதற்குமினி உளைவதிலே பயனொன் றில்லை;\nமுன்னர்நம திச்சையினாற் பிறந்தோ மில்லை;\nமுதலிறுதி இடைநமது வசத்தில் இல்லை;\nமன்னுமொரு தெய்வத்தின் சக்தி யாலே\nவையகத்திற் பொருளெல்லாம் சலித்தல் கண்டாய்\nபிரியாதே விடுதலையைப் பிடித்துக் கொள்வாய்\nநினையாத விளைவெல்லாம் விளைந்து கூடி,\nமஹாசக்தி செய்தநன்றி மறக்க லாமோ\nஇமையவருந் தொழுந்தேவி, எல்லைத் தேவி,\nமனைவாழ்வு பொருளெல்லாம் வகுக்குந் தேவி,\nமலரடியே துணையென்று வாழ்த்தாய் நெஞ்சே\nசக்தியென்று புகழ்ந்திடுவோம் முருகன் என்போம்;\nநித்தியமிங் கவள்சரணே நிலையென் றெண்ணி,\nநினக்குள்ள குறைகளெல்லாந் தீர்க்கச் சொல்லி\nபக்தியினாற் பெருமையெல்லாம் கொடுக்கச் சொல்லி,\nபசிபிணிக ளில்லாமற் காக்கச் சொல்லி,\nஉத்தமநன் னெறிகளிலே சேர்க்கச் சொல்லி,.\nசெல்வங்கள் கேட்டால்நீ கொடுக்க வேண்டும்.\nசிறுமைகளென் னிடமிருந்தால் விடுக்க வேண்டும்;\nகல்வியிலே மதியினைநீ தொடுக்க வேண்டும்.\nகருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும்,\nதொல்லைதரும் அகப்பேயைத் தொலைக்க வேண்டும்\nதுணையென்று நின்னருளைத் தொடரச் செய்தே\nந்லலவழி சேர்ப்பித்துக் காக்க வேண்டும்.\n‘நமோநமஓம் சக்தி’ யென நவிலாய் நெஞ்சே\nபாட்டினிலே சொல்லுவதும் அவள்சொல் லாகும்;\nமீட்டுமுனக் குரைத்திடுவேன், ஆதிச சக்தி,\nவேதத்தின் முடியினிலே விளங்கும் சதி,\nநாட்டினிலே சனகனைபோல் நமையும் செய்தாள்;\n‘நமோநம,ஓம் சக்தி‘ யென நவிலாய் நெஞ்சே\nகுறிப்புகள் : பாரதி, novideo\nஇன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்.. இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருணகிரிநாதர் (1) இளையராஜா (1) உடுமலை நாராயணகவி (1) என்.எஸ். கிருஷ்ணன் (4) கண்ணதாசன் (126) கமல்ஹாசன் (10) கருணாநிதி (3) கா.மு. ஷெரிஃப் (4) கார்த்திக் நேத்தா (1) கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் (1) ச்நேஹன் (3) சீமான் (1) சுரதா (1) சுவிற்மிச்சி (1) தஞ்சை என். ராமையா தாஸ் (1) தாமரை (4) தேன் மொழிதாஸ் (1) நா.முத்துக்குமார் (9) நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை (1) நெல்லை அருள்மணி (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (19) பழநி பாரதி (2) பா விஜய் (8) பாடல் இயற்றியவரின் பெயர் (39) பாபநாசம் சிவன் (5) பாரதி (64) பாரதிதாசன் (10) பிறைசூடன் (1) புலமைப்பித்தன் (6) பெரியார் (1) பொன் மகாலிங்கம் (1) மருதகாசி (14) மனுஷ்யபுத்திரன் (1) முத்துக்கூத்தன் (1) யுகபாரதி (7) வள்ளுவன் (1) வாலி (42) வைரமுத்து (55)\nஅசோகன் (1) அர்ஜுன் (2) அரவிந்தசுவாமி (6) அஜித் (12) ஆரியா (6) எம்.ஆர்.ராதா (2) எம்.கே.தியாகராஜபாகவதர் (2) என்.எஸ். கிருஷ்ணன் (4) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (7) கமல் (28) கல்யாண்குமார் (2) கார்த்தி (4) கார்த்திக் (1) கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் (1) சந்திரபாபு (4) சரத் பாபு (1) சாம் (3) சிவகுமார் (4) சிவாஜிகணேசன் (52) சூர்யா (9) சேரன் (1) டி. ஆர். நடராஜன் (2) டி.ஆர். மஹாலிங்கம் (1) நாகேஷ் (3) ப்ரித்விராஜ் (4) பார்த்திபன் (1) பிரக்கஷ்ராஜ் (3) பிரபு (5) பிரபுதேவா (2) பிரஷாந்த் (1) மம்முட்டி (1) மாதவன் (2) முத்துராமன் (2) மோகன்லால் (3) ரகுமான் (2) ரஜினிகாந்த் (9) விக்ரம் (2) விஜய் (4) விஜய்காந்த் (2) ஜெமினிகணேசன் (6) ஜெய்சங்கர் (2) ஸ்ரீகாந்த் (1) M.G.R (67)\nஆங்கிலத்தில் ரவீந்திரநாதர் எழுதிய பாடலின் மொழிபெயர...\nநடிப்புச் சுதேசிகள் பழித்தறிவுறுத்தல் கிளிக் கண்ணி...\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nமடை திறந்து தாவும் நதியலை\nதீர்த்தக் கரையினிலே... (கண்ணம்மா - என் காதலி)\nதகிட ததுமி தகிட ததுமி தந்தானா\nபிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://usha-srikumar.blogspot.com/2016/12/blog-post_6.html", "date_download": "2018-07-18T21:52:32Z", "digest": "sha1:VBVM3DCETHCCIH2KA6DRW45ETGD2AA35", "length": 6584, "nlines": 156, "source_domain": "usha-srikumar.blogspot.com", "title": "உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள்...: ஷீர்டி சாய்பாபா-ஒரு சிறிய ஸ்லைடு ஷோ", "raw_content": "\nஸ்ரீ ஷீரடி சாய் பாபா\nஷீர்டி சாய்பாபா-ஒரு சிறிய ஸ்லைடு ஷோ\nஇதோ ,ஸ்ரீ ஷீர்டி சாய்பாபா அவர்களின் பிம்பங்கள் அடங்கிய\nஒரு சிறிய ஸ்லைடு ஷோ .....\nயூடியூபில் பார்க்க படத்தை சொடுக்கவும்...விரும்பினால் என் youtube channel ஐ subscribe செய்யவும்...\n\" நான் எங்கும் இருக்கிறேன் - நீரிலும், நிலத்திலும்,\nவனத்திலும், இந்த தேசத்திலும், வெளிதேசங்களிலும்\nநான் எந்த தேசத்தின் எல்லைகளுக்கும்\n- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\"\nLabels: SRI SHIRDI SAIBABA, video, youtube, ஆன்மிகம், சீரடி சாய்பாபா, ஷீர்டி சாய் பாபா, ஸ்ரீ ஷீரடி சாய் பாபா\nபாபாவின் ஆசி அனைவருக்கும் கிட்டட்டும்\n​​ நம்மை நாமே பாசிட்டிவாக வைத்துக் கொள்வது எப்படி\nஆணும் பெண்ணும்......பல வித்தியாசங்கள் உண்டு...ஒரு ...\nஓம் சாய் ராம் ...ஸ்ரீ சாய் ராம் ...ஜெய் சாய் ராம் ...\nஸ்வாமியே சரணம் ஐய்யப்பா .....ஒரு சிறிய வீடியோ...\nதொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடு...\nஸ்ரீ மகா லட்சுமி....தஞ்சை பாணி ஓவியங்கள்\nஸ்ரீ கிருஷ்ணா....தஞ்சை பாணி ஓவியங்கள்\nஹரே கிருஷ்ணா ..... ஒரு சிறிய வீடியோ .....\nசாய் ராம் ...சாய் ஷாம் ...சாய் பகவான்\nவர்தா புயல் ...என் பார்வையில்...\nஓம் சாய் நமஹா ...என் புதிய ஸ்லைடு ஷோ....\nஓம் ஸ்ரீ சாய் ராம் ....ஒரு சிறு ஸ்லைடு ஷோ ...\nஷீர்டி சாய்பாபா-ஒரு சிறிய ஸ்லைடு ஷோ\nஸ்ரீ ஷீரடி சாய் பாபா -ஒரு சிறிய ஸ்லைடு ஷோ ....\nபுயல் நேரத்தில் மக்கள் செய்ய வேண்டியது என்ன\nவாயுப் பிரச்சனை தீர வீட்டு மருத்துவம் \nபட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன \nநன்மைகள் தரும் பாதாம் பருப்பு\nபச்சை பயறு தரும் நன்மைகள்...\nசெக்கு எண்ணெயும்,மனிதனின் சிறப்பான தேக ஆரோக்யமும்\nதிருவண்ணாமலை கிரிவலம் தரும் பலன்கள்\nஓம் சாய் நமோ நமஹ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://wethepeopleindia.blogspot.com/2008/02/blog-post.html", "date_download": "2018-07-18T22:18:57Z", "digest": "sha1:LAVDDMOGZAPVE2BC5EICI5FKYX7W2IRQ", "length": 10871, "nlines": 122, "source_domain": "wethepeopleindia.blogspot.com", "title": "நாம் - இந்திய மக்கள்: நோ கமெண்ட்ஸ்!", "raw_content": "நாம் - இந்திய மக்கள்\nஎப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nசென்னை, தமிழ் நாடு, India\nஇந்தியனின் சமுதாய, அரசியல் பார்வையை மாற்றி அமைக்க துடிக்கும் ஒரு உண்மை இந்தியன்.\nஎன்ன தான் நடக்குது நம்ம நாட்டில... ஒரு அதிகாரி தன் வேலையை சரியா செய்தால், அவர் உயிருக்கு உத்தரவாதமில்லா நிலை தலை தூக்கிவிட்டதே ஆற்றில் மண்ல் அள்ளுபவர்களை தடுத்தால் கொலை செய்ய நினைக்கிறார்கள், நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புக்களை அகற்ற நினைத்தால் கொலை செய்ய ஏவுகிறார்கள்\nஇதுக்கு என்ன தான் முடிவு\nவிடியோ தெரியவில்லை என்றால் இங்கே கிளிக் செய்து பார்க்கவும்.\nLabels: ஆக்கிரமிப்பு, கொலை முயற்சி, தமிழ்நாடு\nகாலையில் செய்தியை படித்த உடன் மனதில் தோன்றிய விஷயங்களை உங்கள் பதிவில் காண்கிறேன்.\nவேறு எதுவும் சொல்வதற்கில்லை. . . .\nகோவில் நிர்வாகம் செய்திருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது, யார் வந்து செய்திருப்பார்கள்.\nகோவில் பற்றி இப்பதிவில் எதுவும் இல்லையே\nஎல்லோரும் போலீஸுக்கு ஒழுங்காக மாமூல் கொடுத்து தொழில் நடத்தத்தான் பார்ப்பார்கள். இந்த அதிகாரிகள் அநியாயத்துக்கு பணம் கேட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.\nஎன் பதிவில் என் சொந்த பெயரில் அத்தனை விசயங்களையும் சொல்லும் விடியோவைத் தானே போட்டேன், நீங்க தான் கொண்டைய மறைக்க நினைத்து மாட்டிக்கிட்டா மாதிரி தெரியுது சொந்த பெயரில் சொல்லக்கூட துப்பு இல்லாத நீ, என் பதிவில் வந்து என்ன சொல்லறையா சொந்த பெயரில் சொல்லக்கூட துப்பு இல்லாத நீ, என் பதிவில் வந்து என்ன சொல்லறையா\nபி.கு: இதுபோன்ற கேள்விக்கு இனி நான் பதில் சொல்ல மாட்டேன் :)))\nவிடியோ பார்த்துட்டு ஏதாவது சொல்லலாம் என்று பார்த்தால் வீடியோ தெரிய மாட்டேன் என்கிறது.\nசமீபத்தில் ஒரு நண்பன் மூலம் கேள்விப்பட்டது.மணல் சம்பந்தப்பட்ட வேலையில் இருப்பவர்கள் பலரும் கோடியில் மூழ்கிக்கொண்டு இருக்கிறார்களாம்.\nஎல்லா அரசாங்க ஊழியர்கள் வீட்டிலும் சோதனை செய்தால் பல கோடிகள் வெளியில் வரும்.\nஎல்லாம் பொது ஜன பணம்.\nநா.ஜெ. இப்படி அக்கிரமங்கள் நடந்தால் எந்த அதிகாரி அநியாயத்தை எதிர்த்து மக்களுக்காக குரல் கொடுப்பார்கள்\nஆனாலும் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பார்ப்போம். எனக்குத் தெரிந்து இன்றுவரை போலீஸ் யாரையும் கைது செய்யவில்லை..\nஅது சரி.. ரொம்ப நாளாச்சே பார்த்து.. சவுக்கியந்தானா..\nசௌக்கியம் தான் உ.த ;)\nநான் எழுதுவதை கொஞ்சம் ஓரம் கட்டிவிட்டி உருப்படியான வேலை பார்க்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன். இனி வரும் பதிவுகள் என்னை பாதித்த விசயங்களை வெளிப்படுத்தவே எழுதுவேன் என்று முடிவு எடுத்துவிட்டேன். இங்கே யாரையும் திருத்த முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன் :)))\nகருணாநிதி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது.\nஇப்படியெல்லாம் யாரும் யோசிக்க ஆரம்பிக்கவில்லையா \nஅதை யோசிச்சு 20 பக்க அறிக்கை ரெடி ஆயிட்டு இருக்கும்... ஒரு ஆயிரம் மைனாரிட்டி தி.மு.க அரசு என்ற வாக்கியங்களுடன் ;)\nசொல்லமுடியாது முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும் என்று கூட அறிக்கையில் இருக்கக்கூடும் :)))))))\nஎந்த கூமுட்டை இந்த மாதிரி அறிக்கையை தயாரித்து தருவாங்களோ\nஅடப்பாவிகளா, சினிமால வர மாதிரி எந்த கூமுட்டையும் கார் பின்னால போலியா அந்த எருமைய பிடிக்க\nஎவ்ளோ கூலா, உயிர எடுக்கப் பாக்கரானுங்க\n//இங்கே யாரையும் திருத்த முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்)//\nஎனக்கெல்லாம் சீனியர் நீங்க.. இவ்ளோ லேட்டா தெரிஞ்சிருக்கீங்களே..\nஅது சரி.. அதென்ன நிறைய பேர் எல்லாப் பதிவுலேயும் கடைசியா ஏதோ சிம்பல் ஒண்ணைக் குத்திக்கிட்டே இருக்கீங்க. அது எதுக்கு\n//அதென்ன நிறைய பேர் எல்லாப் பதிவுலேயும் கடைசியா ஏதோ சிம்பல் ஒண்ணைக் குத்திக்கிட்டே இருக்கீங்க.//\nநேர்மையாக பணி புரியும் மருத்துவர்களுக்கு கூட மிரட்டல் தான்....\nநண்பா,இது போல் பல பதிவுகள் எழுதியுள்ளேன்.முழுவதும் படித்துப் பார்த்துவிட்டு பிடித்த பதிவிற்க்கு கமெண்ட் எழுதவும்.\nஇரு தொகுதியில் ஒரே வேட்பாளர் போட்டியிட தடை சட்டம் வருகிறது\nசென்னை மாநகர பேருந்துகள் பற்றிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cineulagam.com/2018-05-15", "date_download": "2018-07-18T22:08:35Z", "digest": "sha1:XLH5JP3PSVOHV3IHLUI7JA6SXXCGDEF7", "length": 14085, "nlines": 160, "source_domain": "www.cineulagam.com", "title": "15 May 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஆடி மாதத்தில் அதிஷ்டக் காற்று அடிக்கப்போவது உங்கள் ராசிக்கா\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 100 பிரபலங்கள் லிஸ்ட்டில் இரண்டு இந்திய நடிகர்கள்\nஅழகான இளம் நடிகை ஸ்ரீதேவிக்கு இவ்வளவு அழகான மகள் இருக்கிறாளாம்\nதொகுப்பாளர் பிரியங்காவுடன் மிக நெருக்கமாக நடனமாடும் நபர் யார் தெரியுமா\nமாஸ் நடிகரின் படம் மூலம்.... சினிமாவில் காலடி வைக்கும் சூப்பர் சிங்கர் செந்தில்\nவிஜய் படத்தில் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\nவிஜய்யின் சர்கார் பட சூப்பர் அப்டேட்- படக்குழு என்ன வேகம்\nகலாச்சாரத்தை சீரழிக்கும் பிக்பாஸ்...இனி யாரும் அந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம்\nகயல் ஆனந்தியா இது, ஐரோப்பா நாட்டில் நடிகை ஆனந்தி செய்த வேலையை பார்த்தீர்களா\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nசுற்றுலா சென்றுள்ள தொகுப்பாளினி டிடியின் அட்டகாசமான புகைப்படங்கள்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை கத்ரீனா கைப்பின் சில ஹாட் புகைப்படங்கள்\nபடுகவர்ச்சியான பிகினி புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன்\nசூர்யா-மோகன்லால் பட ஹீரோயின் இவர்தானா\nஐஸ்வர்யா ராய்க்கு வந்த சோதனை பிரியா வாரியரை கூட நெருங்க முடியவில்லையா\nகர்நாடக தேர்தலில் போட்டியிட்ட வில்லன் நடிகர் சாய் குமாருக்கு நேர்ந்த சோகம்\nஹீரோயினாகும் தெய்வமகள் வாணி போஜன்\nபிக்பாஸ் வீட்டில் காமெடியன் சதீஷ்\nகீர்த்தி சுரேஷுக்கு பூ அனுப்பி வாழ்த்து சொன்ன முன்னணி ஹீரோ\nஎழுத்தாளர் பாலகுமாரன் இழப்புக்கு கண்ணீர் விட்டு அழுத இயக்குனர் அட்லீ\nகால்களை இழந்த ரசிகருக்கு ரஜினி செய்த மிகப்பெரிய உதவி\nபாட்ஷா படத்திற்கு பிறகு தான் வைத்த கோரிக்கையை நிராகரித்த பாலகுமாரன்\nகீர்த்தியின் பாட்டியும் தற்போது ஹீரோயின், எந்த படத்தில் தெரியுமா\nகதறி அழத்தான் முடியும்: பாலகுமாரன் மறைவுக்கு முன்னணி இயக்குனர் உருக்கம்\nஅராத்து ஆன சாய் பல்லவி, இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கின்றாரா\nசந்தோஷ் நாராயணனுக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு \nஜெயலலிதா வாழ்க்கை வரலாறில் கீர்த்தி சுரேஷா\nபிக்பாஸ் 2வில் கலந்து கொள்ளும் பிரபல நாயகி- உறுதியான தகவல்\nநிமிடத்திற்கு நிமிடம் பதட்டம், காளி படத்தின் முதல் 7 நிமிட காட்சிகள் இதோ\nகுஷ்பு இல்லையென்றால் இந்த ஹீரோயினிடம் என் காதலை சொல்லியிருப்பேன், சுந்தர்.சி உருக்கம்\nகர்நாடகா தேர்தல் முடிவால் வடிவேலு நிலைக்கு தள்ளப்படுவாரா பிரகாஷ்ராஜ் \nஆவலுடன் எதிர்பார்த்த சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தின் வித்தியாசமான பெயர் வெளியானது - போஸ்டர் இதோ\nஅழகிய தமிழச்சி ஸ்ருதிஹாசனின் ஸ்டைலிஷ் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nசிவகார்த்திகேயன் தயாரிக்கும் கனா படத்தின் மோஷன் போஸ்ட்டர் இதோ\nதிருப்பதியில் அட்லீ இன்று சிறப்பு பேட்டி, அடுத்தப்படம் குறித்த தகவல்\nஎஸ்.வி.சேகரை பிடிக்க இப்படி ஒரு போஸ்ட்டர் அடித்த மக்கள்- செம்ம கலாய்\nஅதிரடி ஆக்‌ஷன் நிறைந்த சல்மான் கானின் ரேஸ்-3 ட்ரைலர் இதோ\nஇத்தனை தரமான படங்களுக்கு வசனம் எழுதிய எழுத்தாளர் மரணம், முழு விவரம் இதோ\nஇளம் நடிகையை பலாத்காரம் செய்த 3 பேர்- பரபரப்பு தகவல் கொடுத்த நடிகை\nகேன்ஸ் திரைப்பட விழாவில் மல்லிகா ஷெரவத் செய்த செயலால் நடந்த பரபரப்பு- ஏன் இப்படி செய்தார்\nபாகுபலி இயக்குனரின் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ்\nகீர்த்தியிடம் எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான் - நெகிழும் மேனகா சுரேஷ்\nபிரபல நடிகையுடன் சர்ச்சையில் சிக்கிய குமாரசாமி, இந்த கதையெல்லாம் தெரியுமா\nநூலிழையில் கார் விபத்தில் மரணத்தில் இருந்து உயிர் தப்பிய நடிகை- ஆனால்\nஇயக்குனர் சிவாவின் முதல் படம் சிறுத்தை இல்லை, வேறு என்ன தெரியுமா அவரை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்\nஅடுத்த படத்திற்கு அஜித் கால்ஷீட் கொடுத்த தயாரிப்பாளர் யார் தெரியுமா\nசினிமாவை விட்டு காணாமல் போன ராஜா- இப்போது எப்படி இருக்கிறார் பாருங்களேன் (புகைப்படம் இதோ)\nவிஜய் விருது விழா, தொடங்கியதுமே வெடித்த சர்ச்சை, ரசிகர்கள் கோபம்\nசிட்டிசன், பாட்ஷா, புதுப்பேட்டை படத்தின் வசனகர்த்தா பாலகுமாரன் மரணம்- அதிர்ச்சியில் பிரபலங்கள்\nஅஜித்திடம் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம், இதை கவனித்தீர்களா\nபிரபல நாயகிக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது- வாழ்த்து கூறும் ரசிகர்கள்\n ராதாரவி கலக்கும் சூப்பர் வீடியோ\nஅஜித், விஜய் இணைத்து படம், சரவெடி அப்டேட்- அட்லீ சொன்னாரா\nவிஜய் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடும் ரசிகர்கள்- அதுவும் இன்றிலிருந்து, எப்படி தெரியுமா\nதெறி படத்தில் விஜய்யுடன் அப்படி நடித்தது கஷ்டமாக தான் இருந்தது- நடிகையின் வருத்தம்\nதொகுப்பாளினி டிடிக்கு கிடைத்த அங்கீகாரம்- வாழ்த்து தெறிவிக்கும் பிரபலங்கள்\n பிரபல நடிகர் தற்கொலைக்கு முன் எடுத்த வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_532.html", "date_download": "2018-07-18T22:10:52Z", "digest": "sha1:N6RZRYRNCSHY4BM7F4M734L3YAR6TBMK", "length": 9098, "nlines": 49, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தென்ஆப்பிரிக்காவுடன் நாளை பலப்பரீட்சை: வெற்றி நெருக்கடியில் இந்தியா", "raw_content": "\nதென்ஆப்பிரிக்காவுடன் நாளை பலப்பரீட்சை: வெற்றி நெருக்கடியில் இந்தியா\nவீராட்கோலி தலைமையிலான இந்திய அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை நாளை எதிர்கொள்கிறது. அரையிறுதிக்கு முன்னேற நாளைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.\nமினி உலககோப்பை என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது .\nஇதில் 8 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.\nநடப்பு சாம்பியனான இந்திய அணி ‘பி’ பிரிவில் உள்ளது. பாகிஸ்தான், இலங்கை, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 124 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. 2-வது போட்டியில் இலங்கையிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.\nவீராட்கோலி தலைமையிலான இந்திய அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை நாளை (11-ந்தேதி) எதிர்கொள்கிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.\nஇந்த ஆட்டத்தில் இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற்றால் தான் அரைஇறுதிக்கு தகுதி பெற முடியும். தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும்.\nஇலங்கைக்கு எதிராக 321 ரன் குவித்தும் இந்தியா தோற்றது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இதனால் தற்போது தென் ஆப்பிரிக்காவை வீழ்த்த வேண்டிய நெருக்கடியில் உள்ளது. பேட்டிங்கில் பலத்தை வெளிப்படுத்திய வீரர்கள் பந்துவீச்சில் சொதப்பி விட்டனர். வெற்றி பெற வேண்டிய ஆட்டத்தில் கோட்டைவிட்டது. இதனால் வாழ்வா சாவா\nதென்ஆப்பிரிக்காவை கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்பதால் இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 போட்டியில் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட ஆர்.அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். இதேபோல வேகப்பந்தில் முகமது ‌ஷமிக்கும் வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம்.\nதென்ஆப்பிரிக்க அணி பலம் பொருந்தியவை என்பதால் அந்த அணியை வீழ்த்த இந்திய வீரர்கள் கடுமையாக போராட வேண்டும். அந்த அணியை தோற்கடிப்பது என்பது சவாலானது.\nஇந்திய அணியை போன்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 96 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 19 ரன்னில் தோற்று இருந்தது. அரை இறுதியில் நுழைய இந்தியாவை வீழ்த்த வேண்டிய நிலை அந்த அணிக்கு உள்ளது.\nதென்ஆப்பிரிக்க அணியில் பேட்டிங்கில் ஹசிம் அம்லா, டுபெலிசிஸ், குயின்டன் டிகாக், மில்லர், கேப்டன் டிவில்லியர்ஸ் ஆகியோரும், பந்துவீச்சில் மார்னே மார்கல், இம்ரான் தாகீர், ரபடா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.\nஇரு அணிகளும் அரை இறுதியில் நுழைய மிகவும் கடுமையாக போராடுவார்கள் என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.\nஇந்தியா: வீராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மர், தவான், யுவராஜ்சிங், டோனி, ஜேதர்ஜாதவ், ஜடேஜா, ஹர்த்திக் பாண்ட்யா, உமேஷ்யாதவ், புவனேஸ்வர்குமார், பும்ரா, அஸ்வின், தினேஷ் கார்த்திக், ரகானே, முகமது‌ஷமி.\nதென்ஆப்பிரிக்கா: டிவில்லியர்ஸ் (கேப்டன்), ஹசிம்அம்லா, குயின்டன் டிகாக், டுபெலிசிஸ், மில்லர், டுமினி, கிறிஸ்மோரிஸ், பர்னல், இம்ரான்தாகீர், ரபடா, மார்னே மார்கல், பெகருதீன், கேசவ்மகராஜ், பெகல்வாயோ, பிரிடோரியஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.foreca.in/Iraq/Chamchamal?lang=ta&units=us&tf=12h", "date_download": "2018-07-18T22:25:11Z", "digest": "sha1:2UCABMLRDHUON62ZU7CJ6XAA3HOBDUIC", "length": 4012, "nlines": 73, "source_domain": "www.foreca.in", "title": "வானிலை முன்அறிவிப்பு Chamchamal - Foreca.in", "raw_content": "\nஅன்டோரா, அர்ஜென்டினா, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஐஸ்லாந்து, கனடா, கிரீஸ், செக் குடியரசு, செர்பியா, சைப்ரஸ், ஜெர்மனி, நார்வே, நியூசிலாந்து, பல்கேரியா, பின்லாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல், போலந்து, போஸ்னியா அன்ட் ஹெர்சிகோவினா, மேசிடோணியா, யுனைடட் கிங்டம், யுனைடட் ஸ்டேட்ஸ், ரஷ்யா, ருமேனியா, லிச்டெண்ஸ்டீன், ஸ்பெயின், ஸ்லோவாகியா, ஸ்லோவேனியா, ஸ்விட்சர்லாந்து, ஸ்வீடன்\n+ என் வானிலைக்கு சேர்\n°F | °C அமைப்புகள்\nகாற்றழுத்த மானி: 29.6 in\nவிவரமான 5 நாள் முன்அறிவிப்பு\nChamchamal சேர்க்க இங்கே கிளிக் செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2016/09/blog-post_17.html", "date_download": "2018-07-18T22:20:34Z", "digest": "sha1:K2OO5WHTW66L36WZXU7C2HX5OH4BINC7", "length": 6997, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "போலீசாரை ஸ்காட்லாந்துக்கு அனுப்பி சிறப்பு பயிற்சிகள் கொடுக்கலாம் - நீதிபதி ஜெயச்சந்திரன் - News2.in", "raw_content": "\nHome / காவல்துறை / செய்திகள் / தமிழகம் / நீதிபதி / நீதிமன்றம் / போலீசாரை ஸ்காட்லாந்துக்கு அனுப்பி சிறப்பு பயிற்சிகள் கொடுக்கலாம் - நீதிபதி ஜெயச்சந்திரன்\nபோலீசாரை ஸ்காட்லாந்துக்கு அனுப்பி சிறப்பு பயிற்சிகள் கொடுக்கலாம் - நீதிபதி ஜெயச்சந்திரன்\nSaturday, September 10, 2016 காவல்துறை , செய்திகள் , தமிழகம் , நீதிபதி , நீதிமன்றம்\nகோவை: புலன் விசாரணை சரியில்லாத காரணத்தினால் பெரும்பாலான வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படாமல் பலர் விடுதலையாகின்றனர் என சென்னை ஐகோர்ட் நீதிபதி கவலை தெரிவித்தார்.\nகோவையில் நடந்த மேற்கு மண்டல புலனாய்வு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் பேசுகையில், சரியான தீர்ப்புகளை கோர்ட்டால் மட்டும் வழங்க முடியாது. போலீசாரின் பங்கு மிக அவசியமானது. வழக்குகளில் சரியான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும் , முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் , குற்றப்பத்திரிகை தாக்கல் சரியான முறையில் இருக்க வேண்டும். இது தவறும் பட்சத்தில் வழக்குகள் விடுதலையாகிறது. இதற்கு புலனாய்வு சரியில்லாததே காரணம்.\nஇந்த நிலை தொடரும் போது மக்கள்,கட்டப்பஞ்சாயத்தை நாடி செல்ல வேண்டியதாகி விடும். இதில் மாற்றம் கொண்டு வர போலீசாருக்கு ஸ்காட்லாந்துக்கு அனுப்பி சிறப்பு பயிற்சிகள் கொடுக்கலாம். இதன் மூலம் கொலை, கொள்ளை துப்பு துல்லியமாக இருக்க முடியும். போலீசார் தொழில்நுட்பம், புதிய சட்டம் , புதிய தீர்ப்கள் தெரிந்திருக்க வேண்டும். இவ்வாறு சிறப்பாக செயல்படும் போது உண்மையான நீதி கிடைக்க வழி பிறக்கும் இவ்வாறு நீதிபதி ஜெயச்சந்திரன் பேசினார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஇருட்டு அறையில் சர்கார் இயக்குனர்\nவிஜய் சேதுபதியின் `96' படத்தின் டீசர்\nவீடியோ: ஆதரவற்ற குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரி ஒப்புதல் வாக்குமூலம்\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nchokkantweets.wordpress.com/2017/07/09/kaattu-silamban/", "date_download": "2018-07-18T22:25:44Z", "digest": "sha1:U7EZ52WCZLGMIMPYM6NYYEVOGC2DSLAL", "length": 3241, "nlines": 41, "source_domain": "nchokkantweets.wordpress.com", "title": "Kaattu Silamban | சில ட்வீட்களின் தொகுப்பு", "raw_content": "\nகாட்டு விலங்குகள், பறவைகளைப்பற்றிய சிறுவர் நூலொன்றை மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறேன். அதில் Jungle Babbler என்ற பறவையைப்பற்றிய குறிப்பு வந்தது. அதற்குத் தமிழில் பெயர் உண்டா என்று இணையத்தில் தேடினேன், ‘காட்டுச் சிலம்பன்’ என்ற பெயர் கிடைத்தது.\n நிச்சயம் இது பண்டிதர் மொழிபெயர்ப்பாக இராது என்பது என் ஊகம்; இப்பறவைகளை அடிக்கடி கண்ட காட்டுவாசிகள் இப்பெயரை வைத்திருப்பார்களோ\n‘Babbler’ என்றால் ஆங்கிலத்தில் ‘வாயாடி’ என்று பொருள் சொல்கிறார்கள். இந்தப் பறவை மிகுந்த ஒலியெழுப்பிக்கொண்டே இருக்குமாம். அதனால்தான் இப்படிப் பெயர் வைத்திருக்கிறார்கள்போல.\nதமிழில் இதனைச் ‘சிலம்பன்’ என்கிறார்கள். ‘சிலம்பல்’ என்றால், ஓயாமல் பேசுவது என்று பொருள் சொல்கிறது அகரமுதலி. ஆக, Jungle Babbler தமிழில் ‘காட்டுச் சிலம்பன்’ ஆகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/04/04011438/Samanthas-Telugu-film-a-High-collection-of-strikes.vpf", "date_download": "2018-07-18T22:28:53Z", "digest": "sha1:IMH4MUJ2KBB4ZSYEWMISVGPIAYFJ6DNI", "length": 9656, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Samantha's Telugu film, a High collection of strikes || ஸ்டிரைக்-கில் வசூல் குவிக்கும் சமந்தாவின் தெலுங்கு படம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஸ்டிரைக்-கில் வசூல் குவிக்கும் சமந்தாவின் தெலுங்கு படம் + \"||\" + Samantha's Telugu film, a High collection of strikes\nஸ்டிரைக்-கில் வசூல் குவிக்கும் சமந்தாவின் தெலுங்கு படம்\nஸ்டிரைக்-கில் சமந்தாவின் தெலுங்கு படம் வசூலை குவித்து வருகிறது.\nபட அதிபர்கள் ஸ்டிரைக்கால் ஒரு மாதத்துக்கு மேலாக புதிய தமிழ் படங்கள் ரிலீசாகவில்லை. 30-க்கும் மேற்பட்ட படங்கள் திரைக்கு வராமல் முடங்கி உள்ளன. இதனால் தியேட்டர்களில் பழைய எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் படங்களை திரையிட்டு வருகிறார்கள். ஏற்கனவே வந்த விஜய், அஜித்குமார் படங்களையும் மீண்டும் வெளியிடுகின்றனர்.\nதிரையரங்குகளில் கூட்டம் குறைவாகவே இருக்கிறது. இந்த நிலையில் ராம்சரன் ஜோடியாக சமந்தா நடித்த ரங்கஸ்தலம் மற்றும் பாகி 2 ஆகிய இரண்டு தெலுங்கு படங்கள் தமிழகம் முழுவதும் ஸ்டிரைக்கில் வெளியாகி நல்ல வசூல் பார்த்துள்ளன. ரங்கஸ்தலம் சென்னையில் மட்டும் 3 நாட்களில் ரூ.70 லட்சம் வசூலித்துள்ளது. தமிழகம் முழுவதும் ரூ.1 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளது. நேரடி தெலுங்கு படத்துக்கு இவ்வளவு தொகை வசூலானது சாதனை என்கின்றனர்.\nவேறு புதிய படங்கள் இல்லாததால் ரசிகர்கள் சமந்தா படத்தை பார்க்க தியேட்டர்களில் திரண்டதாக கூறப்படுகிறது. பாகி 2 படமும் நல்ல வசூல் குவித்துள்ளது. ஏற்கனவே நயன்தாரா மலையாளத்தில் நடித்த படத்தையும் சமீபத்தில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டனர். அந்த படத்துக்கும் வரவேற்பு கிடைத்தது.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: அறுத்தெரியுங்கள்\n2. பிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா தூக்குபோட்டு தற்கொலை\n3. முன்னணி நடிகைகளின் லிஸ்டை கேட்டால் செத்தே விடுவீர்கள் - ஸ்ரீரெட்டி டுவிட்\n4. மீண்டும் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்\n5. வித்தியாசமான வேடங்களில் விஜய்சேதுபதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-07-18T22:28:48Z", "digest": "sha1:GD2HPYCJCTPJ3MKTL4M2NUL5OW73CWHV", "length": 7876, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "» கே.எஸ்.ரவிக்குமாருடன் கைகோர்க்கும் அரவிந்த் சாமி!", "raw_content": "\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\nகே.எஸ்.ரவிக்குமாருடன் கைகோர்க்கும் அரவிந்த் சாமி\nகே.எஸ்.ரவிக்குமாருடன் கைகோர்க்கும் அரவிந்த் சாமி\nநடிகர் அரவிந்த் சாமி அடுத்ததாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அக்ஷன் படமொன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்நிலையில், இத்திரைப்படம் குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவில்லன் கதாபாத்திரத்தில் தனிஒருவன் படத்தில் அசத்திய அரவிந்த் சாமிக்கு, தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்தன. அதன்படி, ‘சதுரங்கவேட்டை 2’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘நரகாசூரன்’ என அவரது படங்களின் பட்டியல் நீண்டுச் செல்கிறது.\nஇத்திரைப்படங்களின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்ததாக செல்வா இயக்கத்தில் ‘வணங்காமுடி’ படத்திலும் அவர் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில், இப்படத்திற்கு அடுத்ததாக அரவிந்த் சாமி கே.எஸ்.ரவிக்குமாருடன் கைகோர்க்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநீண்ட நாட்களுக்குப் பின்னர் இயக்குனராக களமிறங்கும் டி.ராஜேந்தர்\nதமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடகர் என பல்முக திறமைகளை கொண்ட டி.\nசாமி ஸ்கொயர் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nஹரி இயக்கத்தில் விக்ரம் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் `சாமி ஸ்கொயர்’ படத்தின\nஅரசியல்வாதிகளின் பதாகைகளில் அம்பேத்கர்: நகலை அசலென நம்பிய மக்கள்\n‘பீம்’ என்ற படத்தில் அம்பேத்கராக நடிக்கவுள்ள நடிகர் ராஜகணபதியின் புகைப்படம் அம்பேத்கரை போலிருக்க அத\nராஜமௌலி இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் அதிதி ராவ்\nமணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’, மற்றும் தற்போது உருவாகி ‘செக்கச்சிவந்த வானம்’ ஆகிய படங்களில் நட\nவெங்கட் பிரபுவுடன் கைகோர்க்கும் சிம்பு\nநடிகர் சிம்பு மணிரத்னம் படத்திற்கு பிறகு மங்காத்தா இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் கைகோர்க்க உள்ளதாக அத\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\n3 வருடங்கள் ஊழலை குறைக்க முக்கிய முடிவு எடுக்கப்பட்டது: ஜனாதிபதி\nபரீட்சை முன்னோடி கருத்தரங்குகளை நடத்துவதற்கு தடை\nஅரச காணிகளில் வசிப்பவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம்\nஇலங்கை – ஜோர்ஜியாவுக்கிடையில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம்\nவிக்னேஸ்வரன் நினைத்தால் உடன் தீர்வை பெறலாம்: சீ.வி.கே.சிவஞானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jothibharathi.blogspot.com/2009/05/blog-post_5067.html", "date_download": "2018-07-18T22:19:13Z", "digest": "sha1:7AH5YTBV5DWHZKUGVXBF3CTODYVKI7QJ", "length": 79693, "nlines": 1257, "source_domain": "jothibharathi.blogspot.com", "title": "அத்திவெட்டி அலசல்: கொடுமையை நிறுத்துங்கடா, பாவிகளா!", "raw_content": "\nதுயரத்தில் இருக்கும் ஈழத் தமிழரை துடைத்தொழிக்க வஞ்சக இந்திய காங்கிரஸ் அரசு, கள்ளத்தனமாக அனுப்பி வந்த ராணுவத் தளவாடங்களை இப்போதெல்லாம் வெளிப்படையாக அனுப்பத் தொடங்கிவிட்டது. 80 லாரிகளில் இலங்கைக்கு அனுப்புவதற்காக கொச்சி துறைமுகத்துக்கு அனுப்பப் பட்ட ஆயுதங்களை பவானி அருகே பொதுமக்கள் வழி மறித்திருக்கிறார்கள்.\nஉணர்வுள்ள ஒரே திராவிடர்கழகம் பெரியார் திராவிடர் கழகம் தனது எதிர்ப்பைக் காட்டியிருக்கிறது. அதன் தலைவர்களில் ஒருவரான திரு இராமகிருட்டிணன் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டிருக்கின்றனர். சன் தொலைக் காட்சியின் செய்தியாளரும், மற்ற செய்தியாளர்களும் தாக்கப் பட்டிருக்கின்றனர்.\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 9:03 PM\nLabels: அரசியல், ஈழம், காங்கிரஸ், தமிழீழம், துரோகம்\nபெரியார் திராவிட கழகம் உண்மையிலேயே தமிழ் உணர்வுள்ள இயக்கம். திரு. கோவை ராமகிரிட்ணன் அவர்களுக்கு நன்றிகள் பல.\nஇந்திய பண்டாரங்கல்,செஇத தவரினால்,இனிமேல், தமிழன் வேறு...இந்தியன் வேறு...\nஉங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்\nஇந்தக் காமெடி பீசுக பப்ளிகுட்டிக்காக பண்ணற அளும்பு தாங்க முடியல\nஇந்த மாதிரி மதுக்கரைக்கு போற வண்டிகள புடிச்சு சீன் போடறதுக்கு பதிலா உருப்படியா ஏதாவது பண்ணலாம்.தமிழ்நாட்டுல ஈழஅகதிகள் நிலமை ரொம்ப மோசமா இருக்குது. அதை எவனும் கண்டுக்கறது இல்லை.\nஈழப்பிரச்சனைய வச்சி இவங்க பொழப்பை எப்படி ஓட்டுறதுண்ணு மட்டும்தான் யோசிக்கறாங்க\nஇனி தமிழ் உணர்வுள்ளவனுக்கு வாழ இடமில்லை.\n//இனி தமிழ் உணர்வுள்ளவனுக்கு வாழ இடமில்லை.//\nபாகிஸ்தானில் வாழ இடமிருக்கிறதா என்று பார்க்கவும்\nஇலங்கையில் போர் நிறுத்தம் வந்துவிட்டதாகவும் ,தமிழ் நாட்டு மாலை பத்திரிகைகள் அங்கு இன்னும் போர் நடப்பதாக பொய் கூறுவதாகவும் தமிழகத்தில் திமுக சார்பில் நூற்றுக்கணக்கான சுவரொட்டிகள் ஓட்டப் பட்டுள்ளதாக இன்று செய்தி கேள்விப்பட்டேன்.\nவன்னியில் இப்போதும் தொடர்ந்து ஒவ்வொருநாளும் பல நூற்றுக்கணக்கான மக்கள் ,குழைந்தைகள் உட்படக் கொல்லப் பட்டுக்கொண்டு உள்ளார்கள்.சிங்கள ராணுவம் தொடர்ந்து கொலை செய்து கொண்டு வருகிறது .\nஆனால் பொறுப்பு வாய்ந்த ,ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி பதவிக்காக தனது சொந்த மக்களுக்கு அப்பட்டமான பொய் சொல்வதைப் பார்க்கும்போது இதயம் மிகவும் வேதனைப் படுகிறது.\nஇவர்கள் இப்படி ஒரு காரியத்தில் இறங்கி இருப்பது மனிதநேயமே இல்லாத செயல்\nபெரியார் தி.க. தொடர்ந்து தெளிவோடு போராடி வருகிறது. அது ஒரு பெரும் கட்சியாக இப்போதைக்குத் தோற்றமளிக்காதபோதிலும் அதன் தொண்டர்கள் இனமானத்தோடும் விழிப்புணர்வோடும் எல்லா இடங்களிலும் செயற்பட்டுவருகிறார்கள். வீரமணி ஐயாதான்.......\nவட மொழி - தமிழ் மொழி\nபின் நவீனத்துவம் - பின் புதுமையியல்\nஅகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை\nஅஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை\nஅக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி\nஅங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்\nஅசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்\nஅஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்\nஅட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது\nஅட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்\nஅதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்\nஅதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்\nஅநுசரணை - சார்பு,சார்பு நிலை\nஅனுமானப் புரமானம் - கருதலளவை\nஅந்திய கிரியை - இறுதிச் சடங்கு\nஅபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்\nஅபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்\nஅப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று\nஅமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை\nஅருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு\nஅர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்\nஅவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,\nஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி\nஆகாய விமானம் - வான ஊர்தி\nஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்\nஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு\nஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்\nஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்\nஇங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்\nஇதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை\nஇந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்\nஇராசசூயம் - அரசர் வேள்வி\nஇதய கமலம் - நெஞ்சத்தாமரை\nஇருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு\nஇலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்\nயுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு\nஉச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்\nஉச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்\nஉவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்\nஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு\nஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு\nஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்\nகளோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்\nகடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி\nகணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்\nகதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது\nகருச் சித்தல் - முழங்கல்,இரைதல்\nகவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்\nகவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்\nகவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்\nகற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து\nகாசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்\nகாஞ்சிரம் - எட்டி மரம்\nகாயசித்தி - நீடுவாழ்ப் பேறு\nகாரிய கர்த்தா - வினைமுதல்வன்\nகால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு\nகிரகஸ்தம் - இல்லற நிலை\nகிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை\nகுஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்\nகுன்மம் - சூலை,வயிற்று வலி\nகோடி - நூறு நூறாயிரம்\nசகமார்க்கம் - தோழமை நெறி\nசகுணம் - குணத்தோடு கூடியது\nசஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு\nசண்டப்பிரசண்டம் - மிகு விரைவு\nசண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு\nசதகோடி - நூறு கோடி\nசதம் - நூறு நிலை\nசதானந்தம் - இடையறா வின்பம்\nசந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்\nசந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து\nசபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்\nசமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்\nசமரச தத்துவம் - பொதுநிலையுண்மை\nசமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்\nசமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி\nசம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை\nசம்பு ரேட்சணம் - தெளித்தல்\nசராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்\nசலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை\nசற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை\nசாகுபடி - பயிர் செய்தல்\nதமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை முறியடிப்போம்\nஎம் இனத்தின் அணையா தியாகச்சுடர்\nகாமெடி பீசு - சிரிக்க வேண்டாம், சிந்தியுங்கள்\nபசியெடுக்குது, இலங்கையில போர் நிறுத்தம்னு அறிவிச்சிட்டு மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு போய்றலாம்\nபிச்சு எடுக்கும் புத்த பிச்சு\nஇந்த ஆண்டின் பிரபல பதிவர் விருது\nஇன்னொரு மைல்கல்லா அல்லது ராசிக்கல்லா\nவலை பயணத்தில் இன்னொரு விருது\nவிருது வழங்கிய ஞானத்துக்கு நன்றி\nவலைச்சர ஆசிரியப்பணியில் எழுதிய பதிவுகள்\n1.வலைச்சரத்தில் நான் மற்றும் எண்ணங்கள் - முதல் நாள்\n3.விருந்தும், மருந்தும் - வலைச்சரத்தில் மூன்றாம் நாள்\n5.பழமொழி, முதுமொழி -பண்பாடு -வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்\n6.கட்டுப்பாடும்,கள்ளுக்கடையும் -வலைச்சரத்தில் ஆறாம் நாள்\n7.பயணங்கள் முடிவதில்லை - விடை பெறுகிறேன்\nசேது நாயகனைக் கவ்விய சூது - தஞ்சைக்கு விரைந்த டி.ஆ...\nபொறுப்புள்ள தமிழக முதல்வரின் பதில் என்ன\nகருணாநிதியை மதிக்கும் மத்திய அரசும், சோனியா-மன்மோக...\nஒப்புக்கு சப்பாணி ஊருக்கு கண்ணீர் விட்ட கதை தான் இ...\nசிங்கப்பூர் பதிவர் சந்திப்பு 23.05.2009 - துருவ நட...\nஜீரோவைப் பெற்றுக் கொண்ட ஹீரோ -ஏறுமுகம் விஜயகாந்த்\nஇந்தியப் பிரதமரை நிர்ணயிக்க ஆஸ்திரேலியாவும் முயற்ச...\nஇந்தியப் பிரதமரை நிர்ணயிப்பது யார்\nதிமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெல்லும்\nதமிழக வாக்குப்பதிவு விழுக்காடு(சதவீதம்) தொகுதி வார...\nகுசும்பு புடிச்ச நிருபர் - தாக்கிய விஜயகாந்த்\nகால வரையறையின்றி இன்றுடன் நின்று போன நாடகங்கள் -அட...\nநாப்பதுக்கு நாப்பது ->பெரும்பான்மை வெற்றி-> கலைஞர்...\nகலைஞர் மு.கருணாநிதி -கொழுக்கட்டை-ஓட்டு-தொட்டி- அன்...\nவெற்றி பெரும் வேட்பாளர்கள் -யார் யார்\nதியாகத் திருவிளக்கு சோனியா -கலைஞர் புகழாரம், கொள்ள...\nமக்களைக் கொத்துக் கொத்தாகக் கொல்லும் மனித அரக்கன் ...\nகாங்கிரஸ் சுதர்சனத்திடம் கொள்ளிமலை குப்பு சரமாரி க...\nகி.வீரமணி ஐயா எந்த விலையைக் கொடுக்கச் சொல்கிறார்\n -என்ன முடிவெடுத்து வாரிய மன்மோகன் ச...\nதேசத் தந்தையும், அன்னையும் யார்\nபொய் பிரச்சாரத்தை நம்பாதீர்கள் - உடன்பிறப்புகளுக்க...\nசென்னையைத் தவிர்த்த அன்னையும் வெண்ணைகளும்\nகருணாநிதி மிகச் சிறந்த நடிகர்\nஇந்தியா போர்நிறுத்தம் செய்யச் சொல்லவில்லை - கோத்தா...\nஅழையா விருந்தாளி சோனியா - வரவேற்பு பா\nகருணாநிதி வேதனை - தமிழ் நெஞ்சில் தைத்த ஆணிகள், இரத...\nதமிழுக்காக உயிர் வைத்திருக்கிறேன் - கலைஞர் சொல்கிற...\nகாங்கிரசுக்கு ஆப்பு வைக்கும் திரையுலகம்\nஇனப்படுகொலை நடத்தியது நாங்கள் தான், பிரணாப் ஒப்புத...\nபுரிதலுக்கான தேடலுடன், எளிய வாசகன்\nஅணு நீர்மூழ்கிக் கப்பல் (1)\nஅன்புடன் அத்திவெட்டி ஜோதிபாரதி (1)\nஆளுமை - யுக்திகள் (2)\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (1)\nஇரட்டைக் கொம்பு சானியா (1)\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு (7)\nஒரு ரூபாய் அரிசி (1)\nசிங்கப்பூர் செண்பக விநாயகர் (1)\nசௌதி தமிழர் பிரச்சனை (1)\nதமிழ் இணைய மாநாடு (1)\nதெண்ட சோத்து ராஜாக்கள் (1)\nநாடாளுமன்ற தேர்தல் 2009 (1)\nமனிதன் என்பது புனைபெயர் (1)\nவெளிநாடுகளில் தமிழர்களின் அவலம் (1)\nஜோதிபாரதி - அரசியல் (2)\nஜோதிபாரதி - ஈழம் (1)\nஜோதிபாரதி - சிறுகதைகள் (1)\nஜோதிபாரதி - தமிழ் (1)\nஜோதிபாரதி - பாரதியார் (1)\nஜோதிபாரதி - புதுக்கவிதை (1)\nஜோதிபாரதி - மறக்கப்பட்ட ஹீரோ (1)\nஜோதிபாரதி கவிதைகள் புதுக்கவிதைகள் (2)\nஉங்கள் கருத்து மலர்களை பூச்சரமாகத் தொடுக்கவும் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://muelangovan.blogspot.com/2009/01/23081919-14072008.html", "date_download": "2018-07-18T22:30:20Z", "digest": "sha1:2LIHR4JAWMTFF7NSSDQMSWV452PX6XF5", "length": 45694, "nlines": 314, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: தமிழ்-சப்பானிய மொழியறிஞர் சுசுமு ஓனோ(23.08.1919 -14.07.2008)", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nதிங்கள், 19 ஜனவரி, 2009\nதமிழ்-சப்பானிய மொழியறிஞர் சுசுமு ஓனோ(23.08.1919 -14.07.2008)\nஉலகில் முன்னேறிய நாடுகளில் சப்பான் நாடு குறிப்பிடத் தகுந்தது.சப்பானியர்களின் கடும் உழைப்பும் சுறுசுறுப்பும் நேர்மையும் இவர்களுக்கு உலக அளவில் நற்பெயரைப் பெற்றுத்தந்தன.அறிவாற்றலிலும் தொழில்நுட்பத்திலும் முன்னணியில் இருக்கும் இவர்கள் மொழி,பண்பாட்டாலும் உயர்வுடையவர்கள் என்ற உண்மை தெரிந்ததும் மிக மகிழ்ந்தனர்.\nஆம்.சப்பானிய மொழி உலகில் எந்த மொழிக்குடும்பத்துடன் உறவுடையது என்ற ஆய்வில் ஈடுபட்டபொழுது மொழியியல் அறிஞர்கள் தொடக்கத்தில் பல மொழிகளைச் சப்பானிய மொழியுடன் உறவுடையது என ஆராய்ந்து உரைத்தனர்.ஆனால் அடுத்தடுத்து நிகழ்ந்த ஆய்வுகளில் அந்த செய்திகள் மறுக்கப்பட்டன.சப்பானியமொழி தமிழ்மொழியுடன் தொடர்புடையது என்ற ஆய்வு முடிவைப் பல்வேறு சான்றுகளுடன் முன்வைத்தபொழுது சப்பானியர்களும் மொழியாராய்ச்சி உலகினரும் மகிழ்ச்சியடைந்தனர்.\nபல வகையிலும் சிறப்புப்பெற்ற தாங்கள் உலகின் தொன்மையான மொழியான தமிழ் மொழியுடன் உறவுடையவர்கள் என்று நினைத்துப் பேருவகை அடைந்தனர். இப்பெருமைக்குரிய ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டவர் அறிஞர் சுசுமு ஓனோ அவர்கள் ஆவார்.அவர்தம் வாழ்க்கையை இங்கு எண்ணிப்பார்ப்போம்.\nடோக்கியோவில் 23.08.1919 இல் பிறந்த சுசுமு ஓனோ அவர்கள் பழங்கால சப்பானிய மற்றும் தமிழ் மொழி ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றிற்கிடையேயான ஒற்றுமைகளை வெளிக்கொணர்ந்தவர். 1943ம் ஆண்டில் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். 1944 இல் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பணிபுரியத் தொடங்கினார்.1952 ஆம் ஆண்டு காக்சுயின் பலைகலைக்கழகத்தில் துணைப்பேராசிரியராகப் பணியில் உயர்ந்தார்.அந்தப் பணியுடன் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் 1953 இல் விரிவுரை நிகழ்த்தியுள்ளார்.1960 இல் காக்சுயின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியுயர்வு பெற்றுத் தொடர்ந்து அங்குப் பணிபுரிந்தார்.\nபதின்மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு பழஞ்சுவடியை ஆராய்ந்து இவர் வெளியிட்டதைச் சப்பானியஅறிஞர்கள் போற்றி இவருக்கு முனைவர் பட்டம் வழங்கினர்.இந்த ஆய்வு 1950 இல் ஓர் ஆராய்ச்சி இதழில் வெளிவந்துள்ளதாக அறிஞர் பொற்கோ குறிப்பிடுவார்.கியோட்டோ பல்கலைக்கழகம் வழியாக இவர் முனைவர் பட்டம் பெற்றவர்\n(1952).சுசுமு ஓனோ பழஞ்சுவடிகளை ஆராய்வதில் பேரறிவு பெற்றவர். சொல்லாராய்ச்சி, அகராதிகளில் ஈடுபாடு உடையவர்.இவர் மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட சப்பானிய அகராதியின் படிகள் சப்பானில் பல்லாயிரக்கணக்கில் விற்கப்பட்டன.1981 இல் இவர் வேறொரு அறிஞருடன் இணைந்து உருவாக்கிய சப்பானிய ஒருபொருட் பன்மொழி அகராதி ஓர் ஆண்டில் இலட்சம் படிகள் விற்றனவாம்.\n\"சப்பானிய மொழியின் தோற்றம்\" என்ற ஒரு நூலை உருவாக்கி 1957 இல் வெளியிட்டவர். இந்த நூல் ஐந்து இலட்சம் படிகள் விற்றனவாம்.இந்த நூலின் வருகைக்குப் பிறகு சப்பான்மொழி பற்றி அறியும் வேட்கை சப்பானியர்களுக்கு உருவானது.\nஓனோ அவர்கள் பதினொரு ஆய்வு நூல்களை வெளியிட்டவர்.ஏழு நூல்களைப் பிற அறிஞர்களுடன் இணைந்து பதிப்பித்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார்.\nபேராசிரியர் சிங்கிச்சி காசிமொத்தோ அவர்களின் மேல் சுசுமு ஓனோ அவர்களுக்கு நல்ல ஈடுபாடு உண்டு.அவர் வழியாகவே சப்பானிய மொழியாராய்ச்சியில் ஓனோ அவர்கள் ஈடுபட்டார்.ஆய்வு ஈடுபாடும் மொழிப்புலமையும் கொண்ட ஓனோ அவர்கள் மொழிவரலாற்று ஆய்வு,இலக்கண ஆய்வு,தொன்மையான சப்பானிய இலக்கிய ஆய்வுகளில் நல்ல ஈடுபாடு உடையவர்.\n1957ல் அவர் சப்பானிய மொழியின் மூலத்தை ஆராயத் தொடங்கினார். அவர் சப்பானிய மொழியைக் கொரியன் அய்னு மற்றும் அசுடுரேனேசியன் மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தார். அந்த மொழிகளுடன் எந்த மரபு சார் தொடர்புகளும் அவரால் வெளிக்கொணர முடியவில்லை. இப்போது இவர் கவனம் திராவிட மெழிகளின் மீது பதிந்தது. பேராசிரியர் இமென்யு மற்றும் பொன். கோதண்டராமன் இவர்களின் தூண்டுதலால் இவர் சப்பான்-தமிழ் மொழியை ஆராயத் தொடங்கினார்.\nஇரண்டாம் உலகப் போரின் பொழுது கல்வித்துறைக்கு மிகப்பெரிய பங்களிப்புச் செய்ததையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.டோக்கியோ காக்சுயின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியாற்றிய சுசுமு அவர்கள் மொழிக்கல்வி உள்ளிட்ட பல ஆய்வுகளைச் செய்தவர்.தமிழ் மொழிக்கும் சப்பானிய மொழிக்கும் உள்ள உறவை 30 ஆண்டுகளாக ஆய்வு செய்து 1999 இல் தம் ஆய்வை நூலாக வெளியிட்டார். சப்பானிய மொழியில் வெளிவந்த அந்நூல் 20 இலட்சம் படிகள் விற்பனை ஆயின(நாம் நூல்களை அச்சிட்டுவிட்டு நூலகத்துறையின் ஆணைக்கு ஆண்டுக்கணக்கில் காத்துக்கிடப்பதை எண்ணி வருந்துக).\nதமிழ் படிக்கத் தமிழகத்திற்கு வந்த சுசுமு ஓனோ அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிபுரிந்த முனைவர் பொற்கோ அவர்களிடம் முறையாகத் தமிழ் கற்றார். பின்னர் இரண்டு பேராசிரியர்களும் இணைந்து பல்வேறு ஆய்வுகளைச் செய்தனர்.1980 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகச்சிறந்த ஆய்வு முடிவுகளை வெளியிடும் அளவிற்குச் சுசுமு ஓனோ அவர்களுக்குத் தமிழ் - சப்பானிய மொழி உறவு பற்றிய உண்மைகள் வெளிப்படத் தொடங்கின.\n1979 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சப்பானிய மாந்தவியல் கழகத்தின் சார்பில் \"சப்பானிய மொழிகளின் தோற்றம்\" என்ற தலைப்பில் ஓனோ அவர்கள் டோக்கியோவில் உள்ள ஆசகி மண்டபத்தில் உரையாற்றினார்.ஆசகி இதழில் இக்கட்டுரை வெளியானது.தமிழ் சப்பானிய மொழிகுறித்து வெளிவந்த முதல் கட்டுரையாக பொற்கோ இதனைக் குறிப்பிடுகிறார்.கெங்கோ என்ற இதழிலும் 1980 சனவரி முதல் செப்டம்பர் வரை ஓனோ அவர்கள் தமிழ்-சப்பானிய உறவு பற்றி எழுதினார்.இதன் விளைவாகத் தமிழ்-சப்பானிய மொழி உறவு பற்றி சப்பான் நாட்டில் ஒரு பரவலான அறிமுகம் ஏற்பட்டது.\nஆசகி என்ற நாளிதழில் வெளிவந்த கட்டுரை ஒன்றை சப்பானில் உள்ள இந்தியத்தூதரகம் சென்னைப்பல்கலைக்கழகத்தின் அந்நாள் துணைவேந்தர் முனைவர் தாமோதரனுக்கு அனுப்பியது.இதன்பிறகு துணைவேந்தரின் இசைவுடன் பொற்கோவும் ஓனோவும் இணைந்து தமிழ்-சப்பானிய மொழியாய்வில் ஈடுப்பட்டனர்.மடல்வழியாகஆய்வு முயற்சி நீண்டது.இந்த ஆய்வு பற்றி பொற்கோவுடன் கலந்துபேச ஓனோ அவர்கள் தனிப்பயணமாக 03.04.1980 இல் சென்னை வந்தார்.இரண்டு நாள் உரையாடலுக்குப் பிறகு சப்பான் திரும்பினார்.\nதமிழ் சப்பானிய மொழித்தொடர்பு பற்றிய பல உண்மைகள் புரியத் தொடங்கியதும் சப்பானிய ஒலிபரப்பு நிறுவனம்(Nippon Hoso Kyokay) )கள ஆய்வுப்பணிக்கு உதவ முன்வந்தது.ஆசகி என்ற செய்தித்தாள் நிறுவனமும் உதவ முன்வந்தது.11.09.1980 இல் சப்பானிலிருந்து களப்பணிக்குக் குழு புறப்பட்டது.\nஒருமாத காலம் இந்தக்குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து களப்பணியாற்றித் தகவல் திரட்டியது.கள ஆய்வை முடித்துக்கொண்டு திரும்பிய ஓனோ அவர்கள் தம் குழுவினருடன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கலந்துரையாடினர்.பல்கலைக்கழக இசைவுடன் இந்தக் கலந்துரையாடலைச் சப்பான் என்.எச்.கே நிறுவனம் சப்பானிய தொலைக்காட்சிக்காகப் படம் எடுத்துக்கொண்டது.\nதமிழகத்தில் களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள்,தரவுகள் யாவும் ஒழுங்குபடுத்தப் பட்டு 01.11.1980 இல் சப்பான் நாட்டில் ஒளிபரப்பானது. ஒன்றரைக் கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர்.மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டன. தமிழ்மொழியுடனும் தமிழ்நாட்டுடனும் பலவகையில் தொடர்புகள் தங்கள் மொழிக்கு உள்ளது என்று உணர்ந்ததே சப்பானியர்களின் மகிழ்ச்சிக்ககுக் காரணம்.இத்தகு பெருமைக்குரிய ஓனோவுக்கு மதுரையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டுக்குச் சிறப்பு அழைப்பு அனுப்பத் தமிழக அரசு முடிவுசெய்தது.மாநாட்டின் பொது அரங்கில் இவர் கட்டுரை தமிழ் சப்பானியமொழிக்கு இடையிலான உறவு பற்றி படிக்கப்பட்டது.இந்து.எக்சுபிரசு உள்ளிட்ட ஏடுகள் புகழ்ந்து எழுதின.இவ்வாய்வு முடிவில் உடன்பாடு இல்லாமல் சில அறிஞர்கள் இருந்துள்ளமையையும் அறியமுடிகிறது.\n12.09.1980 ஆம் ஆண்டு இந்து நாளிதழில் \"தமிழ் சப்பானிய மொழியில் திராவிடமொழிகளின் செல்வாக்கு\" பற்றிய ஒரு கட்டுரையை எழுதினார்.சப்பானிய மொழிகளின் வேர்ச்சொற்கள் தமிழில் இணைவதை விளக்க ஐந்நூறு சொற்களைச் சான்றாகக் காட்டி வேறொரு கட்டுரையும் வரைந்தார்.இவையெல்லாம் தமிழுக்கும் சப்பானிய மொழிக்கும் உள்ள உறவுகளை விளக்கும் வகையில் அமைந்திருந்தன.இக்காலத்தில் \"உயிரிடைப்பட்ட வல்லொலிகள்\" என்ற தலைப்பிலும்,\"மொழிமுதல் சகரம்\" என்ற தலைப்பிலும் இவர் உருவாக்கிய ஆய்வுரைகள் சிறப்புடையனவாகும்.\nஓனோ அவர்கள் தமிழ்-சப்பானிய உறவு பற்றிய தம் ஆய்வுகள் குறித்துத் திராவிட மொழிகளைப் பற்றி நன்கு ஆராய்ந்த எமனோ,பர்ரோ அவர்களின் கருத்தறிய விரும்பினார். அதன்பொருட்டு அமெரிக்கா சென்று எமனோ அவர்களைக் கண்டு உரையாடினார்.எமனோ அவர்கள் மிக மகிழ்ந்து இவ்வாய்வைப் பாராட்டினார்.1981 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஓனோ அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகம் வந்து தம் ஆய்வைத் தொடர்ந்தார்.\"தமிழ் சப்பானிய ஒலி ஒப்புமை\" என்ற ஒரு நூல் எழுதித் தம் ஆய்வை உலகிற்கு வழங்கினார்.\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கு வந்தபிறகு பொற்கோ அவர்களின் நெறிப்படுத்தலில் பல வகையில் தம் ஆய்வுப்பணிகளை வரன்முறைப்படுத்தி ஈடுபட்டார். மொழி ஒப்பியல் வரலாற்றுக்கொள்கைகளை ஊன்றிப் படித்தார்.திராவிடமொழியியலில் வெளிவந்த நூல்களைக் கற்றார். ஆழமாகத் தமிழ்மொழியையும் இலக்கண இலக்கியங்களையும் அறிந்தார்.\nதமிழ்மொழிக்கும் சப்பானிய மொழிக்கும் மொழிக்கூறுகளில் ஒப்புமை இருப்பது போலவே இலக்கியப் பாடுபொருளிலும் ஒற்றுமை உள்ளதை உணர்ந்தார்..நம் சங்க இலக்கியங்கள் போலச் சப்பானிய மொழியில் மங்யோசு என்ற தொகை இலக்கியம் உள்ளது.இரண்டு தொகைகளிலும் பாடுபொருள் ஒற்றுமை உள்ளது.தமிழ் சப்பானிய உறவுக்கு ஒலி அமைப்பு, சொல் அமைப்பு,சொற்றொடர் அமைப்பு ஆகியவற்றையும் தொல் இலக்கியங்களையும் சார்ந்து ஆய்வை வளர்த்துள்ளார்.ஒலியாலும் பொருளாலும் ஒப்புமை உடைய நானூறு சொற்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.\nஎனச் சொல் ஒற்றுமை உள்ளன.\nசுசுமு ஓனோ அவர்கள் சப்பானிய அரசின் பரிசும் பாராட்டும் பெற்றவர்.\nஇலங்கைப் பேராசிரியர்கள் முனைவர் சண்முகதாசு,பேராசிரியர் மனோன்மணி சண்முகதாசு ஆகியோரும் சுசுமு ஓனோ அவர்களுடன் இணைந்து பணிபுரிந்துள்ளனர்.மொழியியல் ஆய்வில் வல்ல பேராசிரியர் அ.சண்முகதாசு அவர்களும் பண்பாட்டு ஆய்வுகளில் சிறந்த அவர்மனைவி மனோன்மணி அவர்களும் ஓனோ அவர்களின் ஆய்வுக்குப் பல வகையில் உதவியவர்கள்.\nதமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழாவைப் போலச் சப்பானில் அறுவடைத் திருவிழா நடைபெறுவதை எடுத்துரைத்தவர் சுசுமு ஓனோ அவர்கள்.தமிழர்களின் திருவிழாவான பொங்கலைப் பற்றி ஆராயத் தொடங்கினார்.பொங்கலை ஒத்த அதே நாளில் சப்பானில் ஒரு விழா நடைபெறுகிறது.அதனைச் சிறிய புத்தாண்டு(Koshogatsu )என்பர்.விழா நாளில் கொங்கரா எனக் குரல் எழுப்புவர். எனவே இதனைக் கொங்கரா என்பர்.தமிழ்நாட்டுப் பொங்கலுக்கும் சப்பானிய கொங்கராவிற்கும் மொழிவகையிலும் பண்பாட்டு வகையிலும் தொடர்பு உண்டு என்பதை உணர்ந்தார்.\n1982 இல் தமிழகத்துப் பொங்கல் விழாவைக் கண்டு இது சப்பானில் கொண்டாடப்படும் பொங்கலுடன் நெருக்கமாக உள்ளதைக் கண்டு வியந்தார். நான்கு நாள் நடைபெறும் விழாக்களும் சப்பானில் நடைபெறும் விழாவும் எந்தவகையில் ஒற்றுமையுடையன எனக் கண்டு புலமை இதழில்(1981 திசம்பர்) எழுதினார்.பழைனவற்றைக் கழித்தல்,சிறுபறை முழக்கல், அரிசியிட்டுப் பொங்கலிடுதல், வாசற்பொங்லன்று காக்கைக்குச் சோறிடல், கொங்கரோ கொங்க என்று கூவுதல் ஆகிய நிகழ்வுகள் சப்பானில் நடைபெறுகிறதாம். மாடுகளுக்கு நாம் உணவு ஊட்டுவதுபோல் சப்பானில் சில பகுதிகளில் குதிரைக்கு உணவு ஊட்டுவது உண்டாம்.\nதமிழுக்கும் சப்பான் மொழிக்கும் இடையில் இலக்கிய,இலக்கண,கல்வெட்டு,நாட்டுப்புறவியல் செய்திகளுடன் உள்ள உறவையும் வெளிப்படுத்தியவர்.சப்பானின் யாயோய் கல்லறைகளுடன் தென்னிந்தியா மற்றும் இலங்கையிலுள்ள (கி.மு. 1300300) காலப்பகுதி கல்லறைகளுடன் ஒப்பிட்டு அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1990 களின் முற்பகுதியில் வெளியிடப்பட்ட அவரின் ஆய்வுமுடிவுகள் இரு பண்பாட்டுக்குமிடையில் இலக்கியம்,பண்பாட்டு நடைமுறைகள் உள்ளிட்டவற்றில் ஒற்றுமைத் தன்மைகள் வியக்கத் தக்க வகையில் இருந்ததை வெளிப்படுத்தின.\nஇவருடைய பணியைப் பற்றி கமில் சுவலபில் அவர்கள் 1990 இல் சொன்னது : சப்பான் மற்றும் திராவிட மொழிகளின் ஒற்றுமையைத் தற்செயலானது என எளிதில் ஒதுக்கிவிட முடியாது. மற்றும் இது ஆழமான மரபு வழி ஒற்றுமையை நமக்குப் புலப்படுத்துகிறது. ஓனோவின் இந்த ஆராய்ச்சி ஒற்றுமையை மெய்ப்பிக்க முயற்சி செய்யும்.\nசென்னையில் தங்கியிருந்தபொழுது அவர் எழுதி \"உயிரிடை நின்ற வல்லினம்\" என்ற கட்டுரை திராவிட மொழியியல் கழகத்தின் ஏட்டில் வெளிவந்தது.உலக அளவில் நடைபெற்ற பல்வேறு கருத்தரங்குகள் மாநாடுகளில் கலந்துகொண்டு தமிழ் சப்பானிய உறவுபற்றிய கட்டுரை படித்தவர்.தமிழகப்புலவர் குழு இவருக்குத் தமிழ்ச்சன்றோர் என்ற பட்டம் வழங்கிப் பாராட்டியுள்ளது.சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச் சப்பானிய மொழியைக் கற்பிக்க தில்லியிலிருந்து முனைவர் பாலாம்பாள் அவர்களை அழைத்துப் பணியமர்த்தம் செய்ததில் இவருக்குப் பங்கு உண்டு.\n1999 இல் தமிழகம்,இலங்கை,மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து தமிழியல் மற்றும் மொழியியல் அறிஞர்களைச் சப்பானுக்கு அழைத்துத் தமிழ் சப்பானியமொழி உறவு பற்றிப் பேசினார் இதில்பொற்கோ ஒருங்கிணைப்பாளர்.பேராசிரியர்கள் அகத்தியலிங்கம், செ.வை. சண்முகம், கி.அரங்கன், வ.ஞானசுந்தரம்,தங்க.மணியன் ஆகியோர் இந்தியாவிலிருந்தும், சண்முகதாசு, மனோன்மணி சண்முகதாசு இலங்கையிலிருந்தும்,மணியன் கிருட்டினன், கந்தசாமி,குமரன் மலேசியாவிலிருந்தும் சென்றனர்.இந்த ஆய்வரங்க உரைகள் தொகுக்கப்பட்டுச் சப்பானிய மொழியில் வெளிவந்தன.29 ஆண்டுகள் தமிழ் சப்பானிய ஆய்வில் தொடர்ந்து ஈடுப்பட்ட ஓனோ அவர்களைச் சப்பானிய மக்களும்,ஆய்வறிஞர்களும் போற்றி மதிக்கின்றனர்.\nதமிழ்க் கல்வி நிறுவனங்கள், தமிழ்அறிஞர்களுடன் பேராசிரியர் சுசுமு ஓனோ நீண்டகாலத் தொடர்புகளைப் பேணிவந்தார். சப்பானிய மாணவர்கள் பலரைத் தமிழ் மொழியைக் கற்குமாறு அவர் ஊக்குவித்தார்.தமிழுக்கும் சப்பானுக்கும் உறவுப்பாலம் அமைத்தார். தமிழ் மொழிக்கும் சப்பான் மொழிக்கும் இடையில் நெருங்கியத் தொடர்பு உள்ளதைப் பல்வேறு சான்றுகள் வழியாக உலகிற்கு வெளிப்படுத்திய பேராசிரியர் சுசுமு ஓனோ அவர்கள் தம் 89 ஆம் அகவையில் 14.07.2008 திங்கள் கிழமை டோக்கியோவில் இயற்கை எய்தினார்.அறிஞரை இழந்து தமிழுலகம் வருந்துகிறது.\nதமிழ் ஓசை களஞ்சியம், 18.01.2009\nமுனைவர் பொற்கோ,தமிழ் ஜப்பானிய ஆராய்ச்சி:பாதையும் பயணமும்(2005)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுனைவர்.இளங்கோவன், இத்தகைய அரிய ஆய்ந்து எழுதிய கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியாவில் இட்டீர்களானால் பெரும் பயன் விளையும் என்று கருதுகிறேன். எடுத்துக்காட்டாக http://ta.wikipedia.org/wiki/கமில்_சுவெலபில் என்ற கட்டுரையைப் பாருங்கள். http://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:புதுப்_பயனர்_பக்கம் உங்களுக்குத் தேவையான தகவல்களைத் தரும்.\nBLUESPACE அறிவுமணி, ஜெர்மனி சொன்னது…\nதிரு முனைவர் இளங்கோவன் அவர்களுக்கு வணக்கம்.\nதமிழ் சப்பானிய மொழி அறிஞர் பற்றியக் கட்டுரை மிகப்பயனுள்ளதாக் இருந்தது.\nநான் தற்ப்போது ஜப்பானில் பனிபுறிகிறேன். ஜப்பானிய தமிழ் உறவு பற்றி உடன் பணிபுரியும் ஜப்பானிய நண்பர்களிடம் உரையாடியுள்ளேன்.\nநான் இதைப்பற்றி பேசியதன் விளைவாக, சிலர் சுசுமு ஓனோ அவர்களின் தமிழ் சப்பானிய மொழி ஆராய்ச்சி பற்றிய புத்தகத்தை (ஜப்பானிய மொழியில்)வாங்கி படித்ததை பார்த்திருகிறேன், அதே புத்தகம் தமிழிலும் வந்திருக்கும் என்று நம்புகிறேன், அந்த புத்தகத்தை தமிழில் படிக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு உள்ளது. அந்த புத்தகம் பற்றி விவரம் தெரிந்தால் எனக்குத் தெரியப்படுத்தவும்.\nமுனைவர் மு.இளங்கோவன் அவர்களுக்கு வணக்கம்,தமிழ் மற்றும் ஜப்பானிய மொழிக்குண்டான தொடர்பு பற்றிய தகவல்களை தேடும்போது உங்கள் வலைப்பக்கத்தை படித்தேன். மிகவும் பயனுள்ள தகவல்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nமுத்துக்குமார் முடிவும் தமிழக நிலையும்\nபுதுச்சேரி மாநிலத் தமிழாசிரியர்களுக்குத் தமிழ் இணை...\nமருத்துவமனையில் ஒரு தமிழ் அரிமா...குடந்தைக் கதிர் ...\nநாடகத் தமிழறிஞர் முனைவர் சி.மௌனகுரு(இலங்கை)\nமுதலாவது பன்னாட்டுச் செவ்வியல்மொழி மாநாடு-கருத்தரங...\nதமிழ்-சப்பானிய மொழியறிஞர் சுசுமு ஓனோ(23.08.1919 -1...\nசெக்நாட்டுத் தமிழறிஞர் கமில் சுவலபில் இயற்கை எய்தி...\nவரலாற்று முதன்மை இடமான ஆலம்பரைக்கோட்டை...\nசென்னைப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றுவந்தேன்......\nகணிப்பொறித்துறை வல்லுநர் கோபி அவர்களுடன் நேர்காணல்...\nமக்கள் தொலைக்காட்சியின் மக்கள் விருது 2008 சிறந்த ...\nம.இலெ.தங்கப்பா அவர்கள் எழுதிய பாடல்கள் தங்கப்பாப்ப...\nகாஞ்சிபுரத்தில் கர்நாடக இசைக்கும் நாட்டுப்புற இசைக...\nஇசைமேதை காஞ்சிபுரம் நயினாப்பிள்ளை நினைவுச் சொற்பொழ...\nதிருவள்ளுவர் விருது பெறும் மொழியியல் அறிஞர் பொற்கோ...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pattivaithiyam.net/2017/10/karpa-kala-unavugal-list/", "date_download": "2018-07-18T22:17:57Z", "digest": "sha1:2XHXP3NTG663EQSDBTI2U2NXPKQWEIET", "length": 11265, "nlines": 139, "source_domain": "pattivaithiyam.net", "title": "கர்ப்பமாக இருக்கும் போது உணவு ஒவ்வாமை ஏன் ஏற்படுகிறது, karpa kala unavugal list |", "raw_content": "\nகர்ப்பமாக இருக்கும் போது உணவு ஒவ்வாமை ஏன் ஏற்படுகிறது, karpa kala unavugal list\nகலோரி : கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் குழந்தைக்கு சேர்த்து அதிகளவு கலோரி எடுத்து கொள்ள வேண்டும் பொதுவாக ஒரு நாளைக்கு 2,200 கலோரி மதிப்புள்ள உணவை உட்கொள்பவர், கர்ப்பிணியாக இருக்கும் போது கூடுதலாக 300 கலோரி சத்துள்ள உணவு எடுத்துக் கொள்வது அவசியம். தானியங்கள் : முழு தானியங்கள் என்றால் அதிகம் பாலிஷ் போடாத கோதுமை மற்றும் அரிசி சாதம், கஞ்சி போன்றவை நல்லது.\nபுழுங்கலரிசி உபயோகிப்பது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. அதிக ரிஃபைன் செய்யப்பட்ட ஆட்டா, மைதா போன்றவற்றில் இயற்கையான நார்ச்சத்து இருக்காது. அதனை தவிர்த்திட வேண்டும். அதிக காரம், மசாலா பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. நிறையப் பழங்கள் சாப்பிட வேண்டும். வாந்தி : கர்ப்பிணிப்பெண்களுக்கு வாந்தி,ஒமட்டல் ஏற்படும் அச்சமயம் பழ ஜூஸ், வேகவைத்த காய்கறிகள், கஞ்சி வகைகளை அடிக்கடி சாப்பிடலாம். குமட்டல், வாந்தி குறைய, காலையில் அதிக நேரம் வெறும் வயிற்றோடு இருப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிகம் தண்ணீர் ஆகாரம் எடுத்துக்கொள்வது, மனத்துக்குப் பிடித்ததை சாப்பிடுவது நல்லது. அதிகமான புளிப்புச் சுவை, கொழுப்புச் சத்துள்ள உணவுகளைத் தவிர்க்கலாம். ரத்த சோகை : தாய்க்கு ரத்தசோகை இருந்தால், குழந்தை குறை மாதமாக, எடை குறைவாக இருக்கக்கூடும். எனவே, இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் மாத்திரை (Iron Folic Acid Tablet) 3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. கருவுற்ற சில தாய்மார்களுக்கு கால்ஷியம் மாத்திரைகள் தேவை. ஃபோலிக் அமில மாத்திரைகளைச் சாப்பிடுவதால், பிறக்கும் குழந்தைக்கு நரம்பு மண்டல குறைபாடுகளைத் தவிர்க்கலாம். தண்ணீர் :\nகர்ப்பகாலத்தின் போது தண்ணீர் அதிகம் பருகவேண்டியது மிக அவசியமான ஒன்றாகும். ஒரு நாளைக்கு சராசரியாக எட்டு முதல் பன்னிரண்டு டம்ளர்கள் வரை தண்ணீர் குடிக்க வேண்டியதும் அவசியம். தண்ணீராகக் குடிக்காவிட்டாலும் அதற்கு இணையாக தயிர், மோர்,பழச்சாறு,இளநீர் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். இரும்புச்சத்து : தினமும் மூன்றிலிருந்து நான்கு தேக்கரண்டி வரை மட்டுமே எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். மாலை வேளையில் பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, மொச்சை என்று ஏதேனும் முளைகட்டிய பயறு வகை ஒன்றை வேக வைத்து சாப்பிடலாம். ஆறாவது மாதத்தில் இருந்து இரும்புச்சத்து, மற்றும் கால்சியம் தரக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். எள்ளுருண்டையில் கால்சியம் மற்றும் இரும்பு சத்துக்கள் அடங்கியிருப்பதால் எள்ளுருண்டை சாப்பிடலாம். தவிர்க்க : மதிய நேர உணவில் தேங்காய் சேர்க்காத சமையலாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். சர்க்கரை நோய் ஏற்ப்பட்டிருந்தால் , காய்கறி சூப்புடன் ஆப்பிள், கொய்யா, சாத்துக்குடி, தர்பூசணி, பேரிக்காய் முதலிய பழங்களை கையளவு சேர்த்துக் கொள்ளலாம். கூல்டிரிங்க்ஸ், வெல்லம், பேரீச்சம்பழம், மாம்பழம், சீதாப்பழம், மைதாவில் செய்த பிரெட், பூரி, பரோட்டா, சேமியா, கிழங்கு வகைகள், வாழைக்காய், முட்டை மஞ்சள் கரு, கருவாடு போன்றவற்றை கட்டாயமாக தவிர்த்துவிட வேண்டும்.\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான...\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai...\nபித்தக் கற்கள்,pitha pai kal...\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள் ,kulanthai thaadduppu tips in tamil\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai tips\nகர்ப்பமடைய முயற்சி செய்யும் போது தவிர்க்க வேண்டியவை\nகருக்கலைப்பும்.. கருகும் வாழ்க்கையும்,karukalippu problem in tamil\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு,andhra country chicken recipe tamil\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு\nஉடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு சோறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajkanss.blogspot.com/2010/06/blog-post_14.html", "date_download": "2018-07-18T22:25:46Z", "digest": "sha1:5BJ5PDPSKOSMPIXTOVFTQ7WLJ4L5LJXW", "length": 12622, "nlines": 343, "source_domain": "rajkanss.blogspot.com", "title": "சிவசைலம்: யூத் பதிவரை கருப்பு வெள்ளையில் காட்டி பழி வாங்கிய சீரியல்", "raw_content": "\nயூத் பதிவரை கருப்பு வெள்ளையில் காட்டி பழி வாங்கிய சீரியல்\nஅந்த பிரபல பதிவர் தன்னை எப்போதும் யூத்- ஆக காட்டிக்கொள்வதிலே ரொம்ப முனைப்பாக இருப்பார்....அவர் பதிவுக்கு போனாலும் சரி அவர் எழுதிய புத்தகம் ஆனாலும் தன்னுடைய எழுத்தின் மூலம் யூத் ஆகவே காட்டியிருப்பார்......45+ஆக இருக்கும் அவர்........\nபோன வாரம் அவர் நடித்த சீரியல் ஒரு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகியது......மிகவும் ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்தேன்....... நம்ம யூத் பதிவர் அந்த சீரியலில் 20 நிமிடம் நடித்திருந்தார் அப்படினு சொல்ல முடியாது...... 50ரூபாய்க்கு நடிக்க சொன்னா அவரு 500ரூபாய்க்கு நடிச்சு கொடுத்திருந்தார்....அந்த அளவுக்கு ஒரு இது... மீசையே இல்லாத அவருக்கு கன கச்சிதமான ஒட்டு மீசை+முன் வழுக்கையை மறைக்கும் விக் என நம்மாளு களைக்கட்டியிருந்தார்...........\nஎன்ன ஒரே கவலை அவர் வந்த காட்சி எல்லாம் கருப்பு வெள்ளையிலே காண்பிச்சிட்டாங்க.......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......................\nஇது அவர் போன வருடம் அம்மா டிவியில் நடித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்\nLabels: அனுபவம், சினிமா, தொலைக்காட்சி, நையாண்டி\nஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா\nஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஜூப்பர் ஜூப்பர் அத்திரி.......கலக்கல் பதிவு.\nஏணுங் இவர்தானே வடிவேல ஏமாத்தினது :)) கருப்பா பயங்கரமா இருக்காரே\nயூத்தா இது .. கோமாளி போல இல்ல இருக்கு,, நான் நம்ப மாட்டேன் ..\nசங்கர் சார் நீங்க சொன்னது சரிதான் .\nஎங்க நிரந்தர யூத் சங்க தலைவரை அவமானப் படுத்தும் அத்திரி போன்றவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்.\nகாண்டு பிடிச்சு உன் வயசை என் வயசுன்னு போட்டு எழுதியிருக்கும் அத்திரியே.. இரு உன்னை ஆபீஸ் நம்பருக்கு போன் செய்கிறேன்.\nபிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...\nஇந்தப் படத்தில் இருப்பது யார் என்று எனக்குத் தெரியவில்லை.. இருந்தாலும் யாரையோ செம காச்சு காச்சி இருக்கிறீர்கள் என்று தெரிகிறது..\nஎங்க சங்கத்து ஆல அடிச்சது ..........\nஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா\nஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா\nகேபிள் அண்ணே உங்கநிஜ வயசை அடுத்த பதிவில் சொல்றென்]\nஎன்ன பிரகாஷ் பதிவுலகின் யூத்தை தெரியலையா\nஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...\nபிறந்தது திருநெல்வேலி பொதிகை மலைச் சாரல் வேலைக்காக சென்னையில்\nயோகி இணைய ஒலி 24x7\nயூத் பதிவரை கருப்பு வெள்ளையில் காட்டி பழி வாங்கிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://sivanarul-sivamayam.blogspot.com/2010/10/5.html", "date_download": "2018-07-18T22:10:04Z", "digest": "sha1:E2JD6HCKI4GEDO6ICZPXZYB2K2KBWW5V", "length": 4569, "nlines": 67, "source_domain": "sivanarul-sivamayam.blogspot.com", "title": "சிவமே சிவமயம்: ஜோதிர் இலிங்க தலங்களின் புகைப்படங்கள்-5", "raw_content": "\nமுழுக்க முழுக்க சிவனைப்பற்றியும் சிவாலயங்கள் பற்றியும் சித்தர்களை பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இங்கு வரலாம்\nஜோதிர் இலிங்க தலங்களின் புகைப்படங்கள்-5\nஉஜ்ஜயினி மகாளி அம்மனின் ஆலய்த்தில் உள்ள பல கைகள் பல கால்கள் உள்ள உக்கிர காளியின் உக்கிர தோற்றம்.\nநாமெல்லாரும் சிவனை காலால் மிதிக்கும் உக்கிர காளியை பார்த்திருக்கிறோம் ஆனால் சிவன் காளியை தூக்கி செல்லும் இந்த படம் கொஞ்சம் புதியதாகவே உள்ளது. இதனுடைய கதையோ அல்லது புராணமோ யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.\nபூமிக்கடியில் இருக்கும் சிவாலயத்தில் உள்ள சிவலிங்கம் இதுவும் உஜ்ஜயினில்தான் உள்ளது,\nசதாசிவனான அந்த சிவனின் மாறுப்பட்ட தரிசனம்\nமேலே உள்ள சிவனின் ஆலயம் இது.\nஇதுவும் உஜ்ஜயினியில் ஒரு இடத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த துர்க்கையின் அலங்காரம்\nபூமிக்கடியில் இருக்கும் ஒரு ஆலயத்தில் உள்ள அம்மன், பெயர் இந்தியில் உள்ளது. எனக்கு இந்தி படிக்கத்தெரியாது\nஇது அந்த குகைக்கோயிலுக்கு வெளிமதிர்சுவரில் உள்ள பகவான். அனேகமாக வாஸ்து பகவானோ என்பது என் சந்தேகம். அவர்தான் இந்த மாதிரி அமர்ந்திருப்பதால் சொல்கீறேன்.\nஅவன் அருளால் அவனை அறிந்தவர்கள்\nஜோதிர் இலிங்க தலங்களின் புகைப்படங்கள்-6\nஜோதிர் இலிங்க தலங்களின் புகைப்படங்கள்-5\nஜோதிர் இலிங்க தலங்களின் புகைப்படங்கள்-4\nஜோதிர் இலிங்க தலங்களின் புகைப்படங்கள்-3\nஸ்ரீ கணபதி பகவானின் மூலமந்திரம்\nஜோதிர் இலிங்க தலங்களின் புகைப்படங்கள் - 2\nஜோதிர் இலிங்க தலங்களின் புகைப்படங்கள்\nசர்வ தெய்வ காயத்ரி மந்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivanarul-sivamayam.blogspot.com/2011/01/4.html", "date_download": "2018-07-18T22:13:42Z", "digest": "sha1:JX7NXQUOOKQLQBYJYPFINNMTJFAZMOQX", "length": 4065, "nlines": 58, "source_domain": "sivanarul-sivamayam.blogspot.com", "title": "சிவமே சிவமயம்: மகா கும்பாபிசேகம் கண்ட ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர்-4", "raw_content": "\nமுழுக்க முழுக்க சிவனைப்பற்றியும் சிவாலயங்கள் பற்றியும் சித்தர்களை பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இங்கு வரலாம்\nமகா கும்பாபிசேகம் கண்ட ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர்-4\nகார்த்திகை மாதத்தில் கடைசி ஞாயிறு அன்று இரவு சிம்ம குள தீர்த்தத்தில் குளித்துவிட்டு கோயிலின் தாழ்வாரத்தில் படுத்து சிவனை மனதில் நினைத்து வேண்டுவார்கள். அப்போது இறைவன் இவர்களில் கனவில் வந்து குறை நிவர்த்தி செய்யும் வரையில் அப்படியே படுத்து இருப்பார்கள். அப்படி ஒரு விசேசம் இந்த மார்க்கபந்திஸ்வரர் ஆலயத்தில்.\nஅதற்காகத்தான் இவ்வளும் பெண்கலும் காத்திருக்கிறார்கள். இது ஒரு பகுதி போட்டோதான். சரியாக இரவு 12 மணிக்கு வருடத்திற்கு ஒரு முறைதான் இந்த தீர்த்தத்தை திறப்பார்கள்.\nஇந்த சிம்மகுளத்தில் ஆதி சங்கரர் ஸ்தாபித்த யந்திரம் இருப்பதாக ஸ்தல வரலாறு கூறுகிறது\nஅவன் அருளால் அவனை அறிந்தவர்கள்\nகலியுகம் இன்னும் எத்தனை ஆண்டுகள் இருக்கும்\nஉண்மைகள் பலபல அவற்றுள் சில ஆன்மிக துகள்கள்\nஅனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nபுதுப்பொலிவுடன் அருள் பாளிக்கும் தெய்வங்கள்.\nமகா கும்பாபிசேகம் கண்ட ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர்-4\nமகா கும்பாபிசேகம் கண்ட ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர்-3\nமகா கும்பாபிசேகம் கண்ட ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர்-2\nமகா கும்பாபிசேகம் கண்ட ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர்-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivanarul-sivamayam.blogspot.com/2011/03/blog-post_06.html", "date_download": "2018-07-18T21:51:39Z", "digest": "sha1:LL4BK3ULEYDI6ZIUCXJDQDWHA6WN6ZWP", "length": 5382, "nlines": 58, "source_domain": "sivanarul-sivamayam.blogspot.com", "title": "சிவமே சிவமயம்: ஸ்ரீ காளஹஸ்தி திருத்தல வரலாறு", "raw_content": "\nமுழுக்க முழுக்க சிவனைப்பற்றியும் சிவாலயங்கள் பற்றியும் சித்தர்களை பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இங்கு வரலாம்\nஸ்ரீ காளஹஸ்தி திருத்தல வரலாறு\nஸ்ரீ(சீ) - காளம் - அத்தி = சிலந்தி - பாம்பு - யானை ஆகிய மூன்றும் வழிபட்டுப் பேறு பெற்ற சிறப்புடைய தலம்.\nஇங்கு வந்த அகத்தியர் விநாயகரை வழிபடாமற் போகவே, பொன்முகலி ஆறு நீரின்றி வற்றியது; அகத்தியர் தம் தவறுணர்ந்து பாதாளத்தில் - ஆழத்தில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு அருள் பெற்றார் என்பது தல வரலாற்றுச் செய்தி. (பாதாள விநாயகர் சந்நிதி உள்ளது.)\n'திருமஞ்சனக் கோபுரம் ' எனப்படும் கோபுரத்திலிருந்து பார்த்தால், நேரே பொன்முகலி ஆறு தெரியும்; ஆற்றுக்குச் செல்வதற்கு படிக்கட்டுகள் உள்ளன. இவ்வழியேதான் திண்ணனார் (கண்ணப்பர்) பொன்முகலி நீரைக் கொண்டுவந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தார் என்று சொல்லப்படுகிறது.\nசண்டேசுவரர் சந்நிதி - மூலவர் பாணம் மட்டும் ஒன்று மிக உயரமாக உள்ளது; முகலாயர் படையெடுப்பின்போது கோயிலில் உள்ள மூல விக்ரகங்களை உடைத்துச் செல்வங்களை அபகரித்து வந்தனர்; அவ்வாறு இங்கு நிகழாதபடி தடுக்கவே மூலவருக்கு முன்னால் இதைப் பிரதிஷ்டை செய்துவைத்து அவ்விடத்தை மூடிவிட, வந்தவர்கள் இதையே உண்மையான மூலவர் என்றெண்ணி, உடைத்துப்பார்த்து, ஒன்றும் கிடைக்காமையால் திரும்பிவிட, பின்பு சிலகாலம் கழித்து மூலவர் சந்நிதி திறக்கப்பட்டதாம். அப்போது முன் இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, படையெடுப்பாளர்களால் உடைக்கப்பட்ட பாணமே இது என்று சொல்லப்படுகிறது.\nவிரிவான ஆலய வரலாறை அறிய இந்த இணைய முகவரியை சொடுக்கி பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியாதவர்கள் தங்களின் ஈ மெயில் தரவும் அவர்களுக்கு தனிமடலில் அனுப்பி வைக்கிறேன்.\nஅவன் அருளால் அவனை அறிந்தவர்கள்\nஓம் நமசிவாய - யாரெல்லாம் கூறலாம்\nகாசியின் தண்டல் நாயகன் தண்டபாணி\nஸ்ரீ காளஹஸ்தி திருத்தல வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/24am-studios-nivin-pauly-prabhu-radhakrishnan-movie-starts-rolling-047486.html", "date_download": "2018-07-18T22:07:39Z", "digest": "sha1:ME4MGKRLZN3OOTAA7M2RPSRAYGHWTUDT", "length": 9841, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரேமம் புகழ் நிவின் பாலியை இயக்கும் பிரபு ராதாகிருஷ்ணன் | 24AM Studios' Nivin Pauly-Prabhu Radhakrishnan Movie Starts Rolling! - Tamil Filmibeat", "raw_content": "\n» பிரேமம் புகழ் நிவின் பாலியை இயக்கும் பிரபு ராதாகிருஷ்ணன்\nபிரேமம் புகழ் நிவின் பாலியை இயக்கும் பிரபு ராதாகிருஷ்ணன்\nசென்னை: 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நிவின் பாலி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்குகிறது.\n24 ஏஎம் ஸ்டுடியோஸின் மூன்றாவது தயாரிப்பான நிவின் பாலி-பிரபு ராதாகிருஷ்ணனின் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்குகிறது.\nஇந்த படத்திற்கான திரைக்கதையை தயாரிப்பாளர் டி. ராஜாவே எழுதியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nபடத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் இந்த மாத துவக்கத்தில் துவங்கின. இது நிவின் பாலி நடிக்கும் இரண்டாவது தமிழ் படம் ஆகும். இயக்குனர் பிரபு ராதாகிருஷ்ணன் கனா காணும் காலங்கள் என்ற மெகா சீரியலை இயக்கி தனது கெரியரை துவங்கினார்.\nபட்டாளம் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தின் சிரிக்காதே ப்ரொமோ பாடலை இயக்கியவர் பிரபு. ரெமோ ப்ரொமோ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில் அவர் நிவின் பாலியை இயக்கத் தயாராகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமலர் டீச்சர் ஆளுக்காக ஐயர் ஆத்து பெண்ணாக மாறும் நயன்தாரா\nநயன்தாராவுக்காக வெயிட் குறைக்கும் நிவின் பாலி\nநிவின்பாலி படத்தில் நடிக்கும் மோகன்லால்\nவிசுவாசம் படத்தில் நிவின் பாலி, மருத்துவ முத்த டாக்டர்: உண்மை என்ன\nநிவின் பாலியின் 'ரிச்சி' - படம் எப்படி\nநிவின் பாலி படம் எப்படி இருக்கு: ரிச்சி ட்விட்டர் விமர்சனம் #Richie\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமோசடி வழக்கில் ‘எலி’ படத் தயாரிப்பாளர் கைது... வடிவேலுவுக்கு வலை\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்\nமூன்றே நாட்களில் மூன்று மில்லியனைத் தாண்டிய 96 பட டீஸர்\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/computer/now-aakash-2-tablet-available-in-india-at-rs-1130.html", "date_download": "2018-07-18T22:25:30Z", "digest": "sha1:FF272B4J72CI3SV76NUCUVLH7NM6YYDY", "length": 10288, "nlines": 152, "source_domain": "tamil.gizbot.com", "title": "Now Aakash 2 Tablet Available in India at Rs 1,130 | ஆகாஷ்-2 டேப்லட்டின் விலை விவரம்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆகாஷ்-2 டேப்லட்டின் விலை விவரம்\nஆகாஷ்-2 டேப்லட்டின் விலை விவரம்\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nமலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வழிவகுக்கும்\nகம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் அழிந்து போன தகவல்களை மீட்பது எப்படி\nகூகுள் டிரைவ் ஃபைல்களை கம்ப்யூட்டர் மற்றும் ஆன்ட்ராய்டில் ஆஃப்லைனில் பயன்படுத்துவது எப்படி\nஅமெரிக்க நிறுவனமான டேட்டாவின் தயாரிப்பில் ஆகாஷ்-2 டேப்லட் இன்று வெளியிடப்படுகிறது. மாணவர்களின் நலன் கருதி பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட இந்த ஆகாஷ்-2 டேப்லட்டினை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வெளியிடுகிறார். இதன் விலை விவரத்தின் தகவல்களும் வெளியாகி இருக்கிறது.\nகவர்ச்சிகரமான விலையில் ஆகாஷ்-2 டேப்லட்...\nசிறந்த தொழில் நுட்பங்களை மாணவர்களுக்கு வழங்கும் வகையில் குறைந்த விலையில் டேப்லட்கள் உருவாக்கப்பட இருந்தது. அதந் அடிப்படையில் ஆகாஷ்-2 டேப்லட்டின் விலை விவரங்கள் வெளியிடப்படாமலேயே இருந்தது. இந்த டேப்லட் ரூ. 2,263 விலை கொண்டதாக இருக்கும். ஆனால் ஆகாஷ்-2 டேப்லட் மாணவர்களுக்கு ரூ. 1,130 விலையில் வழங்கப்படும்.\nஎல்லா முதலமைச்சர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் ஆகாஷ் 2...\nவிஷ்டெல், சென் மைக்ரோமேக்ஸ் ஆகிய நிறுவனங்கள் குறைந்த விலை கொண்ட டேப்லட்டினை மார்கெட்டில் வெளியிட்டு வருகிறது. இதனால் இந்த ஆகாஷ்-2 டேப்லட்டிற்கு பெரியளவில் போட்டி இருக்கும் என்று கருதப்படுகிறது. இருப்பினும் அனைத்து மாணவர்களும் வாங்கும் வகையில் இந்த டேப்லட் குறைந்த விலையில் சிறப்பானதாக இருக்கும்.\nஅடுத்து ஆகாஷ்-2 ஒரு லட்சம் டேப்லட்கள் வெளியீடு...\nபல மாதங்களுக்கு முன்பே இந்த டேப்லட் வெளியிடுவதாக இருந்தது. ஆனால் இதன் தொழில் நுட்ப ரீதியில் சில வசதிகளை சிறப்பான வகையில் வழங்க வேண்டி இருந்தது. அதனால் இந்த டேப்லட் பல மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் இப்போது வழங்கப்படுகிறது.\nமேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஆகாஷ்-2 டேப்லட் ரூ. 1,130 விலையினை கொண்டதாக இருக்கம். மக்களுக்கு வழங்கப்படும் ஆகாஷ்-2வின் கமர்ஷியல் டேப்லட் யூபிஸ்லேட் 7-சி-ஐ விலை, மாணவர்களுக்கு வழங்கப்படும் வெர்ஷனைவிடவும் கொஞ்சம் அதிக விலை கொண்டதாக இருக்கும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nகுறைந்த விலை கொண்ட டேப்லட்\nயுபிஸ்லேட் 7 சி ஐ இந்திய விலை\nஇரகசிய அணு சோதனை காணொளிகளை வெளியிட்ட ஆய்வுக்கூடம்\nட்ரூ காலர் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் அறிமுகம்.\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/mobile/lg-optimus-lte-reaches-1-million-sales-units.html", "date_download": "2018-07-18T22:11:00Z", "digest": "sha1:4IQRTRRFWCTQQF6ENUH52T4LBW2N6TEV", "length": 9725, "nlines": 140, "source_domain": "tamil.gizbot.com", "title": "LG Optimus LTE reaches 1 million sales units | எல்ஜி ஆப்டிமஸ் எல்டிஇ ஸ்மார்ட்போனின் 1 மில்லியன் சாதனை - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎல்ஜி ஆப்டிமஸ் எல்டிஇ ஸ்மார்ட்போனின் 1 மில்லியன் சாதனை\nஎல்ஜி ஆப்டிமஸ் எல்டிஇ ஸ்மார்ட்போனின் 1 மில்லியன் சாதனை\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nவாய்ஸ் கன்ட்ரோல் அம்சங்களுடன் அசத்தலான எல்ஜி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\n5 கேமராக்களை கொண்ட ஸ்மாட்ர்ட்போனை வெளியிடும் பிரபல டிவி நிறுவனம்.\n6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் எல்ஜி ஸ்டைலோ 4 அறிமுகம்.\nஏராளமான மொபைல் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் சாதனை படைத்து வருகிறது. இதில் சாம்சங், எச்டிசி போன்ற மொபைல் நிறுவனங்களுக்கு அதிக பங்கு இருக்கிறது. எல்ஜி நிறுவனமும் அந்த பட்டியலில் இருக்கிறது.\nசிறந்த தொழில் நுட்பங்களை கொடுத்து அதிரடியாக வெளியிட்டு அமர்க்களப்படுத்திய எல்ஜி நிறுவனம் தொடர்ந்து இன்னொரு இன்ப அதிர்ச்சியை கொடுத்து உள்ளது. சூப்பர் பர்ஃபார்மென்ஸ் கொடுத்த எல்ஜி ஆப்டிமஸ் எல்டிஇ ஸ்மார்ட்போன் தற்போது விற்பனையில் 1 மில்லியனை எட்டி சாதனை புரிந்துள்ளது.\nகடந்த அக்டோபர் மாதம் 2011-ஆம் ஆண்டு வெளியான இந்த ஆப்டிமஸ் எல்டிஇ ஸ்மார்ட்போன், மூன்று மாதத்தில் இந்த அளவு விற்பனையில் உயர்ந்துள்ளது என்றால், நிச்சயம் சிறந்த தொழில் நுட்ப திறனை ஆப்டிமஸ் எல்டிஇ ஸ்மார்ட்போன் மூலம் கொடுத்த எல்ஜி நிறுவனத்தை பாராட்டியே ஆக வேண்டும். இந்த ஸ்மார்ட்போன் தென் கொரியாவில் மட்டும் 6 லட்சம் விற்பனையாகியுள்ளது.\nஇந்த சிறந்த ஸ்மார்ட்போனின் தொழில் நுட்பத்தை பற்றியும் ஒரு முறை மேலோட்டமாக பார்க்கலாம். 4.5 இஞ்ச் திரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 1280 X 720 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுத்துள்ளது. 720பி துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் வசதியையும் பெறலாம். 8 மெகா பிக்ஸல் கேமராவினையும், 1.3 மெகா பிக்ஸல் கொண்ட முகப்பு கேமராவினையும் வழங்கும்.\nஎன்எப்சி தொழில் நுட்ப வசதியினையும் இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. 1830 எம்ஏஎச் பேட்டரி உள்ளதால் அதிக நேரம் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டது. ஆனால் தேவையான அனைத்து தொழில் நுட்பங்களையும் தரும் இந்த ஸ்மார்ட்போன், அதிக விற்பனையை கொடுத்ததில் ஆச்சர்யம் இல்லை தான்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nயூ டியூப் சாகச நாயகன் ரைகர் கேம்பிள் மரணமடைந்தார்\nஇரகசிய அணு சோதனை காணொளிகளை வெளியிட்ட ஆய்வுக்கூடம்\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன்படுத்தும் முறை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/inside-world-s-first-selfie-museum-009099.html", "date_download": "2018-07-18T22:25:45Z", "digest": "sha1:LGAHDHRWERIBOKI6Q4EVAEPTNT7UT3LD", "length": 11555, "nlines": 167, "source_domain": "tamil.gizbot.com", "title": "Inside world's first selfie museum - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉலகின் முதல் செல்பீ அருங்காட்சியகம், இது எப்படா ஆரம்பிச்சீங்க\nஉலகின் முதல் செல்பீ அருங்காட்சியகம், இது எப்படா ஆரம்பிச்சீங்க\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nஐபோனில் 'இப்படி' செல்ஃபி எடுத்தால் 'எப்படி' இருப்பீர்கள் தெரியுமா\n20 எம்பி செல்பீ கேமரா மற்றும் 4,000 எம்ஏஹெச் பேட்டரி யூனிட் கொண்ட விவோ 8எல்-யை பிஎல்யூ அறிமுகம் செய்கிறது\nரூ.7000/- பட்ஜெட்டில் கிடைக்கும் சூப்பரான செல்பீ ஸ்மார்ட்போன்கள்.\nரூ.20,000க்கு கீழ் இந்தியாவில் விற்பனையாகும் 5 சிறந்த செல்பி ஸ்மார்ட்போன்கள்\nஅழகான செல்பீ எடுக்கனுமா, இந்த ஆப்ஸ் பயன்படுத்துங்க.\nலீஇகோவின் மிர்பீ : கலந்து கொண்டு பரிசுகளை வெல்லுங்கள்\nஉலகளவில் செல்பீ தலைநகரமாக இருக்கும் பிலிப்பைன்ஸ் நகரில் கலை அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. கலை பொருட்களுடன் செல்பீ எடுக்க அனுமதிப்பதோடு அதனை ஷேர் செய்யவும் இங்கு அனுமதி அளிக்கப்படுகின்றது.\nபிலிப்பைன்ஸ் நகரின் மனிலா என்ற இடத்தில் முப்பரிமான ஓவியயங்கள் இடம்பெற்றிருப்பதோடு உலகின் முதல் செல்பீ அருங்காட்சியகமாகவும் விளங்குகின்றது.\nவாடிக்கையாளர்கள் செல்பீ எடுப்பதோடு அங்கிருக்கும் ஓவியங்களுடன் விளைாயாடவும் அனுமதிக்கப்படுகின்றனர்.\nஇங்கு இருக்கும் ஓவிங்கள் வாடிக்கையாளர்கள் இல்லாமல் முழுமையாகாது. இந்த அருங்காட்சியகம் உலகில் இருக்கும் மற்ற அருங்காட்சியகங்கள் மறுக்கும் விஷயங்களை அனுமதிப்பதே இதன் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.\nகீழ் வரும் ஸ்லைடர்களில் செல்பீ குறித்து உங்களுக்கு தெரிந்திராத அம்சங்களை பாருங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஉலகின் முதல் செல்பீ 1839 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. இதை எடுத்தவர் ராபர்ட் கர்னீலியஸ்.\n2013 ஆம் ஆண்டு செல்பீ என்ற வார்த்தை ஆக்ஸ்ஃபோர்டு டிக்ஷனரியில் சேர்க்கப்பட்டதோடு அந்தாண்டின் சிறந்த வார்த்தையாகவும் அறிவிக்கப்பட்டது.\n2011 ஆம் ஆண்டு டேிவிட் ஸ்லேட்டர் எனும் புகைப்படக்காரர் குரங்கின் அருகில் தனது கேமராவை வைத்தார், அங்கு அந்த குரங்கின் செல்பீ மிகவும் அழகாக எடுக்கப்பட்டது.\n2014 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த செல்பீ உலகம் முழுவதிலும் பிரபலமானது.\n2014 ஆம் ஆண்டு செல்பீ ஸ்டிக் விற்பனை மிகவும் அமோகமாக இருந்தது.\nசெல்பீ என்ற வார்த்தையை அறிந்து கொள்ள 2014 ஆம் ஆண்டு கூகுளில் தேடல் 6 மடங்கு அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டது.\nஆண்கள் அழகாக செல்பீ எடுப்பது எப்படி என கூகுளில் அதிகம் தேடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nமற்ற சமூக வலை தளங்களை விட பேஸ்புக்கில் தான் 84% செல்பீக்கள் ஷேர் செய்யப்பட்டன.\n#செல்பீ என ஹாஷ்டேக் முதல் முதலில் ப்ளிக்கர் தளத்தில் 2004 ஆண்டு பயன்படுத்தப்பட்டது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஜெய்ஹிந்த் எஸ்1 செயற்கைக்கோள் ரெடி: கெத்து காட்டிய சென்னை மாணவர்கள்.\nகுற்றம் நடைபெறும் முன் கண்டுபிடிக்க உதவும் சிசிடிவி ஃபேஸ் ரீடிங் ஏஐ டெக்னாலஜி.\nமலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வழிவகுக்கும்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/news/twitter-blocks-235-000-accounts-promoting-terrorism-011912.html", "date_download": "2018-07-18T22:25:37Z", "digest": "sha1:6U3M5Z5KBZZ55JPWHOXCOJSAK4V6C5OV", "length": 8595, "nlines": 143, "source_domain": "tamil.gizbot.com", "title": "Twitter blocks 235,000 accounts for promoting terrorism - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதீவிரவாதத் செயல்களுக்கு எதிராகப் பொங்கி எழுந்த ட்விட்டர்.\nதீவிரவாதத் செயல்களுக்கு எதிராகப் பொங்கி எழுந்த ட்விட்டர்.\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nரயில் பயணியின் ஒரு ட்வீட்: கடத்தப்பட்ட 26 சிறுமிகள் மீட்பு.\nஇனி விளம்பர பிரச்சாரங்களை டிவிட்டரில் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்\nஇனி உங்களுக்கு விருப்பமான செய்திகளை ட்விட்டரில் பார்க்கலாம்.\nதீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை நிரூபிக்கும் விதமாக ட்விட்டர் நிறுவனம் சுமார் 235,000 ட்விட்டர் கணக்குகளை இடைநீக்கம் செய்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் இதுபோன்று பல்வேறு ட்விட்டர் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் இடைநீக்கம் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nஐஎஸ் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த சுமார் 125,000 ட்விட்டர் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் இந்த ஆண்டின் துவக்கத்தில் இடைநீக்கம் செய்தது. 2015 ஆம் ஆண்டின் மத்தியில் இருந்து இதுவரை மொத்தம் 360,000 ட்விட்டர் கணக்குகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.\nதீவிரவாத செயல்களுக்கு எந்த விதத்திலும் துணையாகிவிட கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காக இந்தப் பணி தொடரும் என அந்நிறுவனத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதினசரி அடிப்படையில் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்படுவது சுமார் 80 சதவீதம் அதிகரித்திருக்கின்றது. ஒரு முறை இடைநீக்கம் செய்யப்பட்ட கணக்குகளை மீட்கும் காலகட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. என்றும் அந்தச் செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஇரகசிய அணு சோதனை காணொளிகளை வெளியிட்ட ஆய்வுக்கூடம்\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன்படுத்தும் முறை.\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://madavillagam.blogspot.com/2008/08/blog-post_24.html", "date_download": "2018-07-18T21:54:01Z", "digest": "sha1:JLNBBEQ53URROPQM3IKV5D3DNFJBZUX3", "length": 6235, "nlines": 188, "source_domain": "madavillagam.blogspot.com", "title": "கட்டுமானத்துறை: அதற்குள் தீபாவளியா??", "raw_content": "\nசிங்கையில் வருடந்தோரும் தீபாவளிக்கு சிரங்கூன் சாலையை இந்த மாதிரி அலங்காரங்களை செய்து விளக்கு தோரனைகளுடன் அழகுபடுத்துவார்கள்\nஅதை இவ்வளவு சீக்கிரம் பண்ணுவார்கள் என்று தெரியாது,நேற்று சிரங்கூன் சாலைக்கு போகும் போது கை தொலைபேசி மூலம் எடுத்த படம்\nநான் இன்று சென்று பார்த்த போது சில அலங்காரங்கள் நடந்து கொண்டு இருந்தது கைபேசி துல்லியமாகவே எடுத்து இருக்கிறது குமார். மாலை மணி 6.30 இருக்குமா கைபேசி துல்லியமாகவே எடுத்து இருக்கிறது குமார். மாலை மணி 6.30 இருக்குமா \nவடுவூர் குமார் 7:50 PM\nமாலை 5.30 மணி இருக்கும்.மழை பெய்துகொண்டிருந்ததால் கொஞ்சம் இருட்டாக தெரிகிறது.\nமசூதிக்கு பக்கத்தில் சமிக்கை விளக்குக்காக காத்திருக்கும் நேரத்தில் எடுத்தேன்.\nஇன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று\nமின் தூக்கி மேம்பாடு (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://pavithulikal.blogspot.com/2010/08/blog-post_27.html", "date_download": "2018-07-18T21:58:01Z", "digest": "sha1:W4MHTTAIQGUGZBLC2OF76PMDPPTDKBLM", "length": 17447, "nlines": 167, "source_domain": "pavithulikal.blogspot.com", "title": "இது பவியின் தளம் .............துளிகள்.: பணம் இன்றேல் பிணம்", "raw_content": "இது பவியின் தளம் .............துளிகள்.\nஎன் மனதில் எழும் உணர்வலைகளை எழுதும் ஒரு மடல்\nஒவ்வொரு மனிதனும் சந்தோசமாக இருக்க வேண்டும் , நன்றாக இருக்க வேண்டும் என்று தான் எல்லோரும் நினைப்பதுண்டு . எல்லோரும் நினைக்கிறார்கள் . ஆனால் உண்மையில் நடப்பது வேறு . எல்லோரும் பதவிகள் , பட்டங்கள் கிடைப்பதில்லை . சிலர் படித்து பட்டம் பெறுகிறார்கள் . சிலர் கஷ்டத்தின் நிமித்தம் படிப்பை பாதியில் நிறுத்துகிறார்கள் . எல்லோரிடமும் பணம் இருக்கிறதா \nஇல்லையே . பணக்காரனிடம் தினம் தினம் இன்னும் பணம் கூடி கொண்டு போகிறது . ஏழைகள் இன்னும் வறுமை நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எல்லோருக்கும் சொந்த காலில் நின்று உழைத்து முன்னேற ஆசைதான் . அதற்க்கு போதிய பணம் இருந்தால் தானே முன்னேற முடியும் . அதற்க்கு உதவி செய்ய ஒருவரும் இருக்க மாட்டார்கள் .\nபணம் பொருள் என்று இருந்தால் எல்லோரும் மதிப்பார்கள் . இல்லையேல் ஏனையோரை ஒரு தூசாக தான் மிதிப்பார்கள் . பணம் இருந்தால் எல்லாம் உண்டு. பணம் இல்லாவிட்டால் ஏதும் இல்லை. செல்வந்தருக்கு பெரிய சுற்றம் இருக்கும். செல்வம் இல்லையேல் எவரும் இல்லை. இதுதான் உலகம் .\nபாதாளம் வரை பாய வல்ல இந்தப் பணம் கொடிய பகைவரை அழிக்கும் தன்மை கொண்டது .பணம் கொடுத்தால் எதையும் செய்ய துணிகிறார்கள் . செல்வம் உள்ளவர்களின் வாக்கே செல்வாக்கு என்று அழைக்கப்படும். செல்வம் இல்லாதவர்களின் வாக்கு ஒரு பைசாக்கு கூட உதவாது .\nஏழைகள் , கஷ்டப்படுவோருக்கு கொடுத்து உதவும் புண்ணியவான்கள் எனப்படுகின்றனர். அதே பணத்தை வைத்து பெட்டிக்குள் பூட்டி பூட்டி வைத்திருப்பவனின் பணம் பிணத்துக்கு சமம் . அவன் இறந்து விட்டால் அவனை அவனது பிணத்தை எரிக்க ஒருவரும் வரார் . அவனின் பணம் மட்டும் இருந்தால் பணம் அவனை எரிக்குமா . இல்லையே . எல்லோருக்கும் கொடுத்து உதவி செய்து ஒரு மனிதன் இறந்தால் அவருக்கு அஞ்சலி செலுத்த ஒரு மக்கள் படையே மாமனிதருக்காக திரண்டு வரும் . அப்படித்தான் இருக்க வேண்டும் .\nஎல்லோரும் கஷ்டப்பட்டு உழைத்து வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும் . ஏழை , பணக்காரன் என்ற பாகுபாடு குறைந்து எல்லோரும் சந்தோசமாக வாழ்க்கையில் இருக்க வேண்டும் என்பதே எல்லோரினதும் விருப்பம் .\n//ஏழை , பணக்காரன் என்ற பாகுபாடு குறைந்து எல்லோரும் சந்தோசமாக வாழ்க்கையில் இருக்க வேண்டும் //\nநீங்க சொல்லுற கருத்தும் உங்க ஆசையும் மிக சரிதான்.\nஆனா நீங்க கூட படத்துல பணக்கார நேட்டாதான் காட்டுறிங்க\nபணம் தான் இன்று எல்லாம்... பிறப்பு முதல் இறப்பு வரை..\nஆகாயம் முதல் பாதாளம் வரை.. எல்லாம் பணம் தான்..\nஅருள் இல்லாதவர்க்கு அவ்வுலகம் இல்லை\nபொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லை\nதாய் தகப்பனாக இருந்தாலும் பணம் உள்ளவர்களிடம் தான் தாயும், தந்தையும் இருப்பார்கள் .இது என் அனுபவத்தில் சொல்லுகிறேன்\nம்ம்ம்ம்ம்ம் காலம் தான் பதில் சொல்ல வேண்டும் . நன்றி குமார்\nஎன்ன செய்வது . பணம் பணம் பணம் .\nஎதற்க்கு எடுத்தாலும் பணம் தானே .\nநானும் பணத்தை பற்றி பதிவு போட்டு இருந்தால் படம் போடத்தானே வேண்டும். என்ன செய்வது \nஅது உண்மை தான் .\nம்ம்ம்ம் இப்படி தான் நடக்கின்றது இந்த உலகத்தில் .\nநன்றி உங்கள் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டமைக்கு ஹரிணி\n//எல்லோரும் கஷ்டப்பட்டு உழைத்து வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும் . ஏழை , பணக்காரன் என்ற பாகுபாடு குறைந்து எல்லோரும் சந்தோசமாக வாழ்க்கையில் இருக்க வேண்டும் என்பதே எல்லோரினதும் விருப்பம் .//\nநீங்கள் ஆங்கிலம் படிக்க வேண்டுமா \nஎல்லோருக்கும் மிகவும் முக்கியமான மொழிகளில் ஒன்று ஆங்கிலம் தான் . நாம் எந்த நாட்டுக்கு போனாலும் ஆங்கிலம் தெரிந்து இருந்தால் வென்று வரலாம்...\nஎல்லோருக்கும் மிகவும் முக்கியமானதும் , எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டியதும் தான் இந்த சிக்கனமும் , சேமிப்பும் .சிக்கனமாக இருந்தால் தான் வாழ்...\nஇன்றைய அவசர உலகில் ஒருவர் இன்னொருவருடன் மனம் விட்டு பேசக் கூட நேரமில்லை . சொந்த பந்தங்களுடன் கூட நல்லது , கேட்டது என்று ஒன்றும் பேச முடிய...\nபெண்களை அதிகம் கவர்ந்த சுடிதார்கள்\nபெண்களை அதிகம் கவர்ந்த உடைகளில் ஒன்றாகி விட்டது சுடிதார்கள் . சுடிதாரை பஞ்சாபி அல்லது சல்வார் என்றும் கூட அழைக்கிறார்கள் . எல்லோருக்கும் அழ...\nதாய், தந்தையரை மதித்து நடக்க வேண்டும்\nநாம் எல்லோரும் நமது பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும் . நம்மை பெற்று , வளர்த்து, ஆளாக்கி இந்த உலகுக்கு கொண்டு வந்தவர்கள் . அவர்களை எத்தனை ...\nஎல்லோரும் பேரிச்சம்பழம் சாப்பிட்டால் ........\nபழங்கள் எல்லோருக்கும் நல்லது . எல்லோரும் விரும்பி உண்பார்கள் . விட்டமின்கள் நிறைந்தவை . ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை . அதுபோல தான் பழங்களில் ...\nதமிழர் பண்பாடு சொல்லும் தைப்பொங்கல்\nநமது பண்பாடு, கலாசாரம் என்பவற்றை பாரம்பரியமாகவே கட்டி காப்பவர்கள் தமிழர்கள் . பண்டிகைகள், விழாக்கள் , சடங்குகள் எல்லாம் அன்றில் இருந்த...\nசோம்பல் தனம் கூடாது ........\nமகனே படி , படுத்து படுத்து எழும்பாதே . சோம்பேறித்தனமாக இருக்காதே . இது தான் எல்லோருடைய வீட்டிலும் நடக்கும் . இந்த வார்த்தையை தாயோ , தந்தை...\nமீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் .நடிகர் முரளியின் நினைவுகளோடு , நினைவுகளை சுமந்து ........................... படம்: கனவே கலையாதே...\nஎல்லோரும் உடல் பருமனை நாங்க குறைக்க வேண்டும் . தேவையில்லாத நோய்கள் எல்லாம் வந்து விடும் . மெலிய வேண்டும் . உடலை ஸ்லிம்மாக வைத்திருக்க வேண...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nகாலாவும் கலெக்ஷனும், தமிழ் சினிமா வியாபாரமும்.\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nமிரட்டப் போகும் இணையக் கட்டணம் [FAQ]\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nமத்தியமாகாண சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nஉபுண்டு 11.10 ல் ஜாவா 7 னை நிறுவ\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா\nஎனக்கு தெரிந்த விடயங்களை ஏனையோர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே எனது ஆவல் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8278&sid=ed2289dea20fe63564c1690f7e717203", "date_download": "2018-07-18T21:52:48Z", "digest": "sha1:CV6X7TEW6IVB747YY5EOXVROSOF6RGSQ", "length": 31390, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஅமெரிக்காவில் சிகாகோ நகரில் 15 வயது சிறுமியை\n5 அல்லது 6 பேர் கொண்ட ஒரு கும்பல் சமீபத்தில்\nபலாத்காரம் செய்து, அதை முகநூலில் (‘பேஸ்புக்’)\nஅங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசிகாகோ நகர போலீசார் வழக்கு பதிவு செய்து\nஇந்த நிலையில், இவ்வழக்கில் 14 வயது சிறுவன் ஒருவன்\nகைது செய்யப்பட்டுள்ளதாக சிகாகோ நகர போலீஸ் செய்தி\nதொடர்பாளர் ஆன்டனி குக்லீயல்மி நேற்று தெரிவித்தார்.\nஅந்த சிறுவன் மீது பாலியல் தாக்குதல், குழந்தைகள் ஆபாச\nபடம் தயாரித்தல், குழந்தைகள் ஆபாச படத்தை பரப்புதல்\nஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட உள்ளன.\nஇது பற்றி ஆன்டனி குக்லீயல்மி கூறுகையில்,\n‘‘பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், போலீஸ் சூப்பிரண்டு\nஎட்டீ ஜான்சனை சந்தித்து புகார் செய்தார். வீடியோ ஒன்றையும்\nஒப்படைத்தார். அதை எட்டீ ஜான்சன் பார்த்து அதிர்ச்சியில்\nஉறைந்தார். இந்த காட்சியை முகநூலில் பார்த்த சுமார்\n40 பேர், உடனடியாக போலீசில் தெரிவித்தனர். மற்றவர்கள்\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து தனக்கு ஆன்லைன் வழியாக\nமிரட்டல் வருவதாகவும் சிறுமியின் தாய், செய்தி நிறுவனம்\nஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம்,\nஇடம் பெயர்ந்துள்ளது. சிறுவனின் மற்ற கூட்டாளிகளை போலீசார்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivanarul-sivamayam.blogspot.com/2010/08/blog-post.html", "date_download": "2018-07-18T22:02:39Z", "digest": "sha1:KOIBTEIFNBQH7PSMVMSYZS7J7SC4THXU", "length": 3249, "nlines": 67, "source_domain": "sivanarul-sivamayam.blogspot.com", "title": "சிவமே சிவமயம்: சித்தர்களா? அல்லது வைத்தியர்களா?", "raw_content": "\nமுழுக்க முழுக்க சிவனைப்பற்றியும் சிவாலயங்கள் பற்றியும் சித்தர்களை பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இங்கு வரலாம்\nஇல்லை அனைத்தும் அறிந்த ஞானிகளா\nஅப்படியானால் ஞானிகளும் சித்தர்களும் ஒன்றானவர்களா\nநீங்கள் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள்\nதங்களின் கருத்து சரியானதாகவே கருதுகிறேன். ஆனால் நாம் யாரையும் குறை சொல்வது சரியல்ல. இந்த கலி காலத்தில் உண்மையான ஞானிகளை பார்ப்பது அரிதாகிவிட்டது என்று சொல்லலாம்.\nஅவன் அருளால் அவனை அறிந்தவர்கள்\nகிடைத்தற்கரிய தரிசனம் - தட்சிணாமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://sivanarul-sivamayam.blogspot.com/2010/12/blog-post_26.html", "date_download": "2018-07-18T21:43:25Z", "digest": "sha1:ZEYCMS32OVOAF6E3DLLCF2BAVL4RDH6H", "length": 3072, "nlines": 58, "source_domain": "sivanarul-sivamayam.blogspot.com", "title": "சிவமே சிவமயம்: ஸ்ரீ முருகன் காயத்ரி மந்திரம்", "raw_content": "\nமுழுக்க முழுக்க சிவனைப்பற்றியும் சிவாலயங்கள் பற்றியும் சித்தர்களை பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இங்கு வரலாம்\nஸ்ரீ முருகன் காயத்ரி மந்திரம்\nஸ்ரீ முருகன் காயத்ரி மந்திரம்\nஓம் தத் புருசாய வித்மஹே மகேஷ்வர புத்ராய தீமஹி\nஓம் தத் புருசாய வித்மஹே மகேஷ்வர புத்ராய தீமஹி\nஇம் மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கூடுவது மட்டுமில்லாமல் ஸ்ரீ குரு பகவானின் அருளும் சேர்ந்து உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறந்து விளங்கும்.\nஏனென்றால் புராண காலத்தில் முருகன் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர்தான் குரு பகவானின் பரிகாரத்தலமாக இருந்துள்ளது. ஆனால் எப்படியோ இன்று மாறிவிட்டது.\nஅவன் அருளால் அவனை அறிந்தவர்கள்\nஸ்ரீ முருகன் காயத்ரி மந்திரம்\nகருட தரிசனம் - கும்பாபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivanarul-sivamayam.blogspot.com/2012/04/blog-post_27.html", "date_download": "2018-07-18T21:36:46Z", "digest": "sha1:CDOZMNGYTG36H2K6VFEQERRMIASF72NR", "length": 3798, "nlines": 78, "source_domain": "sivanarul-sivamayam.blogspot.com", "title": "சிவமே சிவமயம்: கடவுளுக்கு தமிழ் மட்டும்தான் தெரியுமா?", "raw_content": "\nமுழுக்க முழுக்க சிவனைப்பற்றியும் சிவாலயங்கள் பற்றியும் சித்தர்களை பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இங்கு வரலாம்\nகடவுளுக்கு தமிழ் மட்டும்தான் தெரியுமா\nகடவுளுக்கு தமிழ் மட்டும்தான் தெரியுமா\nஇதனால் அனைவருக்கும் ஐயம் வரலாம் ஏன் இவன் இப்படி சொல்கிறான் என்று\nகளவும் கற்று மர இது யார் கூற்று என்று எனக்கு கண்டிப்பாக தெரியாது\nஆனால் கடவுள் அனைத்தையும் கற்று மறந்தவன் என்ற கோட்பாட்டில் எனக்கு ஐயம் இல்லை அனால் உங்களுக்கு\n பிரஞ்சுமொழியில் பூசைசெய்தாலும் எம்பெருமானுக்கு ஏற்றதுவே\nஅவன் அருளால் அவனை அறிந்தவர்கள்\nகடவுளுக்கு தமிழ் மட்டும்தான் தெரியுமா\nஇலிங்காஷ்டகம் - ஸ்லோகமும் பொருளும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} {"url": "http://tamilanlike.blogspot.com/2012/09/blog-post_4395.html", "date_download": "2018-07-18T22:25:13Z", "digest": "sha1:AEEF6QMCLKF24WCUMERP66QIYH72ZMNY", "length": 21778, "nlines": 163, "source_domain": "tamilanlike.blogspot.com", "title": "Tamilan தமிழன்: காவிரி; உச்சநீதிமன்றத்தில் தமிழகம் மீண்டும் மனு", "raw_content": "\nகாவிரி; உச்சநீதிமன்றத்தில் தமிழகம் மீண்டும் மனு\nகாவிரியில் தினசரி 2 டிஎம்சி வீதம், 24 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.\nவடகிழக்குப் பருவமழை துவங்கும் வரை, தமிழகத்துக்குத் தண்ணீர் தேவை என்று கூறியுள்ள தமிழக அரசு, காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவின்படியும், வறட்சி நிலவும் பற்றாக்குறை காலங்களில் தண்ணீரை பகிர்ந்துகொள்வது தொடர்பாக 2009-ம் ஆண்டு காவிரி கண்காணிப்பு குழு எடுத்த முடிவின்படியும், கர்நாடகம் தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளது.\nகாவிரி நடுவர் மன்ற உத்தரவின்படி கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடவில்லை என்று கூறிய தமிழக அரசு, அதுகுறித்து முடிவெடுக்க, காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட்ட வேண்டும் என பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார். அக் கோரிக்கை ஏற்கப்படாததால், பிரதமருக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.\nஅதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், கடந்த 19-ம் தேதி டெல்லியில் பிரதமர் தலைமையில் காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் நடைபெற்றது.\nஅதில், தினசரி 2 டிஎம்சி வீதம் 24 நாட்களுக்கு தண்ணீர் விட கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும் என ஜெயலலிதா வலியுறுத்தினார். ஆனால், கர்நாடகம் மறுத்தது. அதையடுத்து, செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை தினசரி 9 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிட, ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் பிரதமர் ஓர் உத்தரவைப் பிறப்பித்தார். ஆனால், ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தர முடியாது என்று கூறிய கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், அந்த உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வெளிநடப்புச் செய்தார்.\nஇன்னொரு பக்கம், 9 ஆயிரம் கனஅடி நீர் என்பது எதற்குமே போதாது என்று கூறிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, அந்த உத்தரவை ஏற்க மறுத்தார். அன்றைய கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடுவதைத் தவிர தமி்ழ்நாட்டுக்கு வேறு வழியில்லை என்று தெரிவித்தார்.\nஅதன்படி, தமிழக அரசு செவ்வாய்க்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. கடந்த முறை விசாரணை நடைபெற்றபோது, காவிரி ஆணையக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படாவிட்டாலோ, கூட்டம் நடைபெறாவிட்டாலோ சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.\nஅதை தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ள தமிழகம், பற்றாக்குறை காலங்களில் தண்ணீரை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது தொடர்பாக 2009-ம் ஆண்டு காவிரி கண்காணிப்புக் குழு உருவாக்கியுள்ள வழிகாட்டு முறைகளை அமல்படுத்த கர்நாடக மாநிலத்துக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.\nகொசுவை ஒழிக்க இரு எளிய வழிகள்\n1.கொசுவை விரட்டும் பாசி... ஒரேக் கல்லில் எக்கசக்க மாங்காய்.. கொசுக் கடியில் இருந்து தப்பிக்க, ஒவ்வொரு வீட்டிலும் கணிசமான அளவுக்கு செல...\nஇந்த தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட....\nபண்டிகைகள் பண்டிகைகள் ஒவ்வொரு நாட்டுக்கும் அடையாளமாக மிளிர்பவை. நாட்டின் கலாசாரம், மதம், நாகரிகத்தின் சின்னமாகக் கருதப்படும் பண்டிகைகள்...\nபுதிய மத்திய அமைச்சர்களாக மொத்தம் 22 பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்\nமத்திய அமைச்சரவையில் இன்று புதிய கேபினட் அமைச்சர்களாக 1.ரகுமான் கான், 2. தின்ஷா படேல், 3.அஜய் மாக்கன், 4.பல்லம் ராஜு, 5.அஸ்வினி கு...\n தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nதியானம் என்பது அலைபாயும் நம் மனதை ஒருநிலை படுத்தும் நிலையே தியானமாகும். தியானம் இப்படி தான் செய்யவேண்டும் என்ற எந்த வரைமுறையும் கிடையாது ப...\nஎஸ்.ஆர்.எம் பல்கலைகழகம் தமிழ் பேராய விருது-ரூ.22 லட்சம் மதிப்பில் srm tamil academy award\nஎஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராயம் என்ற ஓர் அமைப்பை நிறுவி தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, ஆய்வு ஆகியவற்றின் வளர்ச்சிக் கான பல ...\nகிருஷ்ணா ஜெயந்தி ( Krishna Jayanthi )\nகிருஷ்ணா ஜெயந்தி ( Krishna Jayanthi ) நம் பாரத நாட்டில் பல நூற்றாண்டுகளாக கலாசாரம் , பண்பாட்டை பேணிக் காக்கும் வகையில் பல உற்சவங்க...\nதயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ் செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும். ...\nஅதிபர் பராக் ஒபாமாவிற்கு வலுவான ஆதரவளிக்கும் அமெரி...\nடுவென்டி-20 உலக கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்...\nமருத்துவப் படிப்புக்கான நுழைவு தேர்வை எதிர்த்து ம....\nஇளைஞர் காங்., தலைவராக யுவராஜா தேர்வு : வாசன் கோஷ்ட...\nரிங் ரோடு' ஒப்பந்தம் பெற போட்டி:அ.தி.மு.க.,வில் \"ப...\nதெலங்கானா பேரணி: போர்க்களமான ஹைதராபாத்\nவி.ஏ.ஓ. தேர்வு இன்று நடக்கிறது 1870 இடங்களுக்கு 9¾...\nகாவிரியில் தண்ணீர் திறப்பு: கர்நாடக அரசு உத்தரவு\nயோகா இந்து மதத்திற்கு உட்பட்டது: பிரிட்டன் சர்ச்சி...\n3,400 கிலோ எடையுள்ள ஜிசாட்,10 செயற்கைகோள் இன்று வி...\nஇளைஞர் காங்கிரஸ் தேர்தல்: ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் ...\nஎஸ்.எச்.கபாடியா ஓய்வு பெற்றார்: சுப்ரீம் கோர்ட்டு ...\nகிரானைட் குவாரி முறைகேடு: துரை தயாநிதியை கைது செய்...\nதமிழகத்துக்கு தண்ணீர் விடுமாறு கர்நாடகாவுக்கு உத்த...\n20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் : இந்தியா – ஆஸ்திரே...\nநபிகள் நாயகத்தை விமர்சிக்கும் சர்ச்சைக்குரிய திரைப...\nநெல் கொள்முதல் விலை அதிகரிப்பு : தமிழக முதலமைச்சர்...\nநேபாளத் தலைநகர் காத்மண்டு அருகே நிகழ்ந்த விமான விப...\nசார்ஸ் வைரஸை ஒத்த புதிய கிருமி: மருத்துவர்கள் எச்ச...\nநோக்கியா நிறுவனத்துக்கு எதிராக சென்னையில் ஆர்பாட்ட...\n\"உரிய பாதுகாப்பில்லாவிட்டால் அணுஉலையை மூடுவோம்\" உச...\nவைகோவையும் அவரது ஆதரவாளர்களையும் மத்திய பிரதேசப் ப...\nஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு இ...\nகுவைத்தில் கைதான ஆயிரம் இந்திய தொழிலாளர்கள் கதி என...\nதமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கைகொடுத்த காற்றாலை...\nகேம்பஸ் இண்டர்வியு மூலம் ஐ.ஐ.டி. மாணவர்களை பொது நி...\nஊழல்களால் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலாக உள்ளது ம...\nகணினி களின் விற்பனையை குறைக்கும் Windows 8: நிறுவன...\nதண்ணீரில் மிதக்கும் அசாம் : ஜப்பானுக்கு சுற்றுலா ச...\nஅ‌க்டோப‌ர் 15 முத‌ல் பெ‌ட்ரோ‌ல்‌ ப‌ங்‌க் 8 ம‌ணி ...\nமின் வெட்டை கண்டித்து இந்திய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட...\nஇந்தியாவில் அறிமுகமாகும் வோக்ஸ்வாகனின் 'டவ்ரக்'\nகாவிரி; உச்சநீதிமன்றத்தில் தமிழகம் மீண்டும் மனு\nதயாநிதி அழகிரிக்கு முன் ஜாமின் இல்லை \nபெரியார் தி.க.பிரமுகர் கொலையில் கைதான தளி எம்.எல்....\nமக்காயாலா பாடல் வரிகள்.. – நான்\nதாண்டவம் படம் தணிக்கை முடிந்து வரும் செப்டம்பர் 28...\nபர்ஃபி - இந்தியாவுக்கான ஆஸ்கர் பரிந்துரை\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு\nசர்ச்சைக்குரிய படம் தயாரித்தவர் தலைக்கு பரிசு அறிவ...\n90 ரன்னில் இங்கிலாந்தை வீழ்த்தியது: சுழற்பந்து வீர...\nகூடங்குளம் முதலாவது அணு உலையில் எரிபொருள் நிரப்பும...\nமுன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாம...\nமுதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்-9 மாநகராட்ச...\n5 இடங்களில் விநாயகர் சிலை கரைப்பு\nV.A.O எழுத்துத் தேர்வு செப்டம்பர் 30-ம் தேதி நடைபெ...\nஅரசு தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு உதவித்தொகை உயர்வு...\nபீகார் எம்.பிக்களின் ஆதரவுடன்தான் அடுத்த மத்திய அர...\nஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்ற 202 பேர் தகுதி நீக்...\nசில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு கலைஞர் பேட்டி\nமேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு: 270 மெகாவா...\nகொலவெறிப் பாடலுக்கு எதிர்ப்பாக தமிழ்நெறி போற்றும் ...\nஐ-போன் 5 விற்பனை ஓகோ\nகாவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை இன்று தி...\n20-ந்தேதி முதல் லாரிகள் வேலைநிறுத்தம்\nரூ.46,000 என்ற சவாலான ஆரம்ப விலையில் தனது முதல் ரே...\nஇனி ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே ரூ.386.5...\nடீசல் விலை உயர்வு -இப்போதும் வழக்கம்போல கத்தி விட்...\nகடந்த மாதம் கார் பைக் விற்பனை பெரும் சரிவு ஏற்பட்...\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக்டோபர் 1-ந் த...\nசென்னை: அமெரிக்க துணை தூதரகம் மீது த.மு.மு.க.வினர்...\nஇடிந்தகரை கடல் போராட்டத்தில் மயங்கி விழுந்த மீனவர்...\nஎன்ஜினீயரிங் கல்லூரிகளில் படிப்பவர்கள் கல்விக்கடனா...\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று 80 புள்ளி 4 அடி...\nவிநாயக சதுர்த்தி-விநாயகர் சிலைகள் தயார் செய்யும் ப...\nபொருளாதார சரிவிலிருந்து அமெரிக்காவை மீட்பேன்: ஒபாம...\nஉறுதியாக கட்டப்பட்டு இருப்பதால் அண்ணா வளைவு கடும் ...\nபல ஊர்களில் சொத்து குவித்தது அம்பலம் கிரானைட் ஊழலு...\nமீன்பிடிக்க வருடத்திற்கு ரூ.60 ஆயிரம் கட்டணம்: கேர...\nநிலக்கரி சுரங்கங்களின் லைசென்சுகளை ரத்து செய்ய முட...\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி : மரியா சரபோவா 4-வது...\nதங்கம் இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.400 அதிகரிப்ப...\nசி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயம்...\nகச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 28 பேர் சிங்கள கட...\nஅசாம் எண்ணெய்க் கிணற்றில் திடீர் தீ: தீவிரவாதிகள் ...\nகூடங்குளம் அணு உலையில் அடுத்த வாரம் எரிபொருள் நிரப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.adiraitiyawest.org/2018/04/blog-post_10.html", "date_download": "2018-07-18T22:11:41Z", "digest": "sha1:RM6QFUK6PISUGLY6JCYUPCV6BIXRRX3V", "length": 26895, "nlines": 244, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header பாரதிராஜா, சீமான், கருணாஸ் உள்ளிட்டவர்கள் கைது..! உச்சகட்ட பதற்றத்தில் சேப்பாக்கம் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS பாரதிராஜா, சீமான், கருணாஸ் உள்ளிட்டவர்கள் கைது..\nபாரதிராஜா, சீமான், கருணாஸ் உள்ளிட்டவர்கள் கைது..\nகொல்கத்தா அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, மைதானத்தின் உள்ளே சிலர் செருப்பை வீசினர். செருப்பு வீசியவர்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர். இருப்பினும், போட்டி தொடர்ந்து நடைபெறுகிறது.\nசெருப்பு வீசியவர்கள் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. செருப்பு வீசியவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nபல்வேறு விதமான போராட்டங்களுக்கு மத்தியில் வீரர்களின் வாகனங்கள் பலத்த பாதுகாப்புடன் மைதானத்தை வந்தடைந்தது.\nஅண்ணா சாலையிலிருந்து வாலாஜா சாலை நோக்கிச் சென்ற போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடியில் ஈடுபட்டனர்.\nவிவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த பி.ஆர்.பாண்டியனர் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் பங்கேற்றார்.\nதயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் அபி சரவணன் மற்றும் பல துணை நடிகர்கள் போராட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். சீமான், பாரதி ராஜா, வைரமுத்து, வெற்றிமாறன், ராம் உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்ற்றுள்ளனர்.\nகாவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் பல பிரச்சனைகள் நிலவி வருகின்றன. காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆங்காங்கே\nபோராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அரசியல் கட்சியினர், திரைத்துறையினர், மாணவர்கள், இளைஞர்கள் எனப் பல அமைப்புகள்\nதொடர்ந்து போராட்டங்களை நடத்திவருகின்றன. இந்நிலையில் சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளை ரத்து\nசெய்யவேண்டும், தமிழகத்தில் இவ்வளவு பிரச்னைகள் இருக்கும் இந்த வேளையில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தக்கூடாது என பலர் தெரிவித்து வந்தனர். இதனால் இன்று நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளைக் காண ரசிகர்களுக்குப் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nஇன்று காலையில் இருந்து சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வந்தனர். சென்னையில் நடைபெறும் போட்டி தொடங்க இன்னும் சிறிது நேரமே உள்ள நிலையில் மைதானத்தை சுற்றி நடைபெறும் போராட்டங்கள் மிகவும் பெரிதாக வலுத்து வருகின்றன. திருவல்லிகேணி, அண்ணாசாலை போன்ற இடங்களில் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக வாழ்வுரிமை கட்சிகள், எஸ்.டி.பி.ஐ கட்சி, விடுதலை சிறுதைகள் கட்சி, ரஜினி மக்கள் மன்றம், நாம் சிறுத்தைகள் கட்சி, கலை இலக்கிய பண்பாட்டு பேரவை போன்றவை திடீரென தற்போது போராட்டத்தில் குதித்துள்ளனர். மைதானத்தை சுற்றி பலத்த போலீஸ் ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தும் இவர்கள் தொடர்ந்து மைதானத்தை நோக்கி சென்றுக்கொண்டிருகிறார்கள். இதனால் சேப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் போராட்டகளமாக மாறியுள்ளது.\nஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட்டுகளை கிழித்து சென்னை அண்ணா சாலையில் எஸ்.டி.பிஐ கட்சியினர் போராட்டம் நடத்தினர். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ரஜினி ரசிகர் மன்றம், நாம் தமிழர் கட்சியியை சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக மைதானத்தை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது ஆனால் தற்போது நடைபெறும் போராட்டங்களினால் அண்ணாசாலை பகுதியில் முற்றிலும் போக்குவரத்து முடங்கியுள்ளது.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nவெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 18ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கைப்பந்து இன்று தொடங்கியது\nஇளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து நடத்தி வரும் மேலத்தெ...\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nமத்திய பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்புணர்வு: குற்றவாளிகள் பிடிப்பட்டது எவ்வாறு\nபிராண்டட் ஸ்போர்ட்ஸ் ஷூவால் பிடிபட்ட சிறுமி பாலியல் வன்புணர்வு குற்றவாளி சிக்கலான பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளியை அடையாளம்...\nசிறுமி பாலியல் பலாத்காரம்:நம்முடைய குழந்தைகளை காக்க இந்த தேசமே ஒன்றுதிரள வேண்டும்- ராகுல்காந்தி அழைப்பு\nமத்தியப் பிரதேசம் மாநிலம் மண்ட்சோர் மாவட்டத்தில் 8 வயது சிறுமியை அடையாளம் தெரியாத மர்மநபர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இ...\nமகளுடன் தூங்கிய அவரது தோழியை ஃபுல் மப்பில் மிரட்டி பலாத்காரம் செய்த தொழிலதிபர்.. டெல்லியில் கொடூரம்\nடெல்லியில் மகளின் தோழியை மதுபோதையில் தொழிலதிபர் ஒருவர் மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி: மக...\nபதிவு செய்தால் மட்டுமே உங்கள் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்: அரசின் இந்த முடிவுக்கு என்ன காரணம்\nதமிழகத்தில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் பிறப்பைக் கண்காணிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கர்ப்பணி பெண்கள் ஆன்-லைன...\nதாஜ்மகாலை புனரமையுங்கள், அல்லது நாங்கள் மூடுகிறோம்: அரசை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம்\nஉலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் ஆக்ராவில் உள்ளது. பளிங்கு மாளிகையன தாஜ்மகாலை பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/07/blog-post_496.html", "date_download": "2018-07-18T21:48:23Z", "digest": "sha1:CSZAW3LTYOAEK5VXFJOILFPA25KDZXON", "length": 3705, "nlines": 40, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வீதி அபிவிருத்தி திணைக்கள கல்முனை அலுவலகத்தில், டெங்கு ஒழிப்பு நடவடிக்கை", "raw_content": "\nவீதி அபிவிருத்தி திணைக்கள கல்முனை அலுவலகத்தில், டெங்கு ஒழிப்பு நடவடிக்கை\nவீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கல்முனைப் பிரதேச நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகத்தில், டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.\n‘நாம் எழுவோம், டெங்குவை ஒழிக்கும் தேசிய செயற்பாட்டில் ஒன்றுபடுவோம்’ எனும் தொனிப் பொருளில் அமைந்த, ஒருங்கிணைந்த ஊடக வேலைத்திட்டத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்த நிலையில், கடந்த சனிக்கிழமை அத்திட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது.\nஇதனையடுத்து, இவ் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று வெள்ளிக்கிழமை பிரகடனப்படுத்தப்பட்டது. தேசிய, மாகாண மட்டத்திலுள்ள அரச, அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பாடசாலை வளாகங்களை டெங்கு நுளம்பு இல்லாத சூழலாக உருவாக்குவதே, இன்றைய தினத்தின் இலக்காகும்.\nஇதற்கிணங்க, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு, வீதி அபிவிருத்தி திணைக்கள நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகத்தில், இன்று வெள்ளிக்கிழமை, சிரமதான நடவடிக்கையொன்று இடம்பெற்றது.\nஅலுவலகத்தின் நிறைவேற்று பொறியியலாளர் என். கதீசன் தலைமையில் இடம்பெறெ்ற மேற்படி சிரமதான நடவடிக்கையில், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2016/12/mgr-jayalalithaa-meet.html", "date_download": "2018-07-18T22:24:25Z", "digest": "sha1:FIHPTMDPMFGSWXT3B73S4XGUQPLNLR4S", "length": 8108, "nlines": 117, "source_domain": "www.news2.in", "title": "சொா்க்கத்தில் எம்.ஜி. ஆா். .! ஜெயலலிதா சந்தித்தால்….?! என்ன பேசியிருப்பாங்க..!!! - News2.in", "raw_content": "\nHome / Whatsapp / அதிமுக / அரசியல் / எம்.ஜி.ஆர் / தமிழகம் / ஜெயலலிதா / சொா்க்கத்தில் எம்.ஜி. ஆா். . ஜெயலலிதா சந்தித்தால்….\nசொா்க்கத்தில் எம்.ஜி. ஆா். . ஜெயலலிதா சந்தித்தால்….\nSaturday, December 10, 2016 Whatsapp , அதிமுக , அரசியல் , எம்.ஜி.ஆர் , தமிழகம் , ஜெயலலிதா\nசொா்க்கத்தில் ஒரு நாள் முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். ஜெயலலிதா ஆகிய இருவரும் சந்தித்து இருந்தால் என்ன பேசியிருப்பாா்கள் என்று கற்பனையாக வாட்ஸ் அப்பில் வருகிறது மக்களே இதன படிங்க..\nவா அம்மு இப்ப தான் என்னை பார்க்க ஞாபகம் வந்ததா \nபுதிய பூமியில் ஆயிரத்தில் ஒருவனாக இல்லாமல் நீங்கள்\nகுடியிருந்த கோவிலான “கழகத்தை” அடிமைப் பெண்ணாக இல்லாமல் தனிப்பிறவி யாக “கழகத்தை” பாதுகாத்தேன்.\nமக்களின் பாரமும்குறையவில்லை என் மனபாரமும் குறையவில்லை\nஏதோ இருக்கிறார்கள் தலைவா……. நீங்கள் இல்லாத வேதனையில் அன்று ,\nநான் இல்லாத வேதனையில் இன்று.\nஏதோ அலர்ஜியாம் காவேரியில் இருக்கிறராம்.\nநல்ல வேளை அப்பல்லோவுக்கு செல்லவில்லை \nமுதல்வராகத்தான் இங்கு வருவேன் என்று அடம் பிடிக்கிறார் நான்விடவே இல்லை.\nஅடடா துக்ளக் நீயும் வந்து விட்டாயா ஏற்கனவே இங்கே ஒருநாரதர் இருக்கிறாரே\nநாரதர் கலகம் நன்மையில் முடியும்.\n(ஜெ வை பார்த்ததபடி) யாருக்கு வழி காட்டினேனோ அவரே வந்த பிறகு எனக்கு\nஅது சரி அம்மு உனக்கு அன்பு தங்கையல்லவா\nநாடோடி மன்னா இங்கே நீங்க எந்த கட்சி. நான் ஏதாச்சும் ஆலோசனை தரட்டுமா\nஇங்கே கட்சியும்கிடையாது. கொடியும் கிடையாது. எதிரியும் கிடையாது .\nஅதை விடகூட இருந்தே குழி பறிக்கும் துரோகிகள் கிடையவே கிடையாது. வாங்க நிம்மதியாய் இருக்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஇருட்டு அறையில் சர்கார் இயக்குனர்\nவிஜய் சேதுபதியின் `96' படத்தின் டீசர்\nவீடியோ: ஆதரவற்ற குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரி ஒப்புதல் வாக்குமூலம்\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pathivu.com/2018/06/NPC_29.html", "date_download": "2018-07-18T22:26:38Z", "digest": "sha1:FGBGXG25MVS4N44Q6XJKK6EPRMXSTNFX", "length": 11886, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "மீண்டும் வடக்கு மாகாண அமைச்சராக பா.டெனீஸ்வரன். - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மீண்டும் வடக்கு மாகாண அமைச்சராக பா.டெனீஸ்வரன்.\nமீண்டும் வடக்கு மாகாண அமைச்சராக பா.டெனீஸ்வரன்.\nடாம்போ June 29, 2018 இலங்கை\nவடக்கு மாகாண போக்குவரத்து மீன்பிடி அமைச்சராக தொடர்ந்தும் பா.டெனீஸ்வரனே பதவி வகிப்பார் என மேன்முறையீட்டு நீதி மன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇன்றைய தினம் (29) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுக்கப்பட்ட குறித்த வழக்கில் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் வகித்த அமைச்சு பதவியை பறித்தெடுத்தமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது மீண்டும் பா.டெனிஸ்வரன் பதவி குறித்த பதவியை வகிக்க எந்தவித தடையும் கிடையாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.\nஇந்த தீர்ப்பினை அடுத்து ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவித்த டெனிஸ்வரன் எனது முயற்சியானது அநீதிக்கெதிரானது.முதலமைச்சர் தான் தோன்றித்தனமாக எடுத்த இந்த முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது.இதன் படி எனது மக்கள் சேவையை தொடர மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.கடந்த காலங்களில் இன மத பேதங்களை மறந்து சேவை செய்தவன் நான்.இதனை சகலரும் அறிவர்.எதிர்வரும் 9 ஆம் திகதி ஆளுநர் பிரதம செயலாளர் முதலமைச்சர் ஆகியோருக்கு மாண்மிகு நீதிமன்றம் கட்டளை ஒன்றை பிறப்பிக்கும்.அதாவது என்னை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என்பதே.அத்துடன் எனது அமைச்சினை தற்போது பிடுங்கி கூறு கூறுகளாக வைத்திருக்கின்ற முதலமைச்சர் அனந்தி சசிதரன் சிவநேசன் உள்ளிட்டோர் பதவி விலகுவது நல்லது.எனக்கு இந்த நல்லாட்சியில் நீதி கிடைத்துள்ளதை இட்டு சந்தோசம் அடைகின்றேன் என கூறினார்.\nஇது தவிர ஊடகவியலாளரின் மற்றுமொரு கேள்வியான குறித்த பதவியில் தொடர்ந்து நீடிப்பீர்களா என கேட்ட போது பதவியேற்ற பின்னர் அதனை இராஜனாமா செய்வதை தவிர வேறு என்ன செய்வது.காரணம் இந்த முயற்சி முதலமைச்சரின் தவறை சுட்டிக்காட்டவே நான் வழக்கினை தொடர்ந்தேன்.இது மாத்திரமன்றி பழைய அமைச்சானது எனக்கு கிடைக்கப்பெறும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.என்னை நீக்கியவர்களுக்கு எனது அறிவுரையாக இன்னுமொரு புதிய அமைச்சை உருவாக்கி என்னை தவிர்த்து நியமித்த புதியவர்களை நியமித்துவிட்டு எனது பழைய அமைச்சினை தாருங்கள்.மக்களுக்கு என்னாலான நிறைய சேவைகளை செய்ய வேண்டி உள்ளது என தெரிவித்தார்.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nமாணவர் சிகை அலங்காரம்: வருகின்றது கட்டுப்பாடு\n“பாடசாலைகளில் ஒழுங்கு, கட்டுப்பாடுகளை மேற்கொள்வது என்பதுமாணவர்கள் அணிகின்ற சீருடைகளின் தன்மை,அவர்களது தலைமுடிவெட்டு என்பவற்றிலேயே தங்கிய...\nமகேஸ்வரனை கொன்றது டக்ளஸ் மற்றும் தம்பி தயானந்தா\nமுன்னாள் அமைச்சர் மகேஸ்வரனை ஈபிடிபி கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவே திட்டமிட்டு கொலை செய்ததாக அவரது சகோதரனும் ஜக்கிய தேசியக்கட்சி...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/fifa/fifa-world-cup-2018-list-if-todays-matches/", "date_download": "2018-07-18T22:27:44Z", "digest": "sha1:UVE56JJEFSGKO2JX7K3KDYFZWBSU4RZS", "length": 14875, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "FIFA World Cup 2018: List if Today's Matches - ஃபிபா உலகக் கோப்பை 2018: இன்றைய போட்டிகள் விவரம் (ஜூன் 19)", "raw_content": "\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிப்பு: இது சரியான கலவைதானா\nஐசிஐசிஐ வங்கி சாதனை: 17 லட்சம் பெண்களுக்கு சுய உதவிக் குழுக்கள் மூலமாக உதவி\nFIFA World Cup 2018: இன்றைய போட்டிகள் விவரம் (ஜூன் 19)\nFIFA World Cup 2018: இன்றைய போட்டிகள் விவரம் (ஜூன் 19)\nFIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று மொத்தம் மூன்று போட்டிகள் நடைபெற உள்ளது\nFIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று மொத்தம் மூன்று போட்டிகள் நடைபெற உள்ளது.\nஜூன் 19, 2018 – செவ்வாய்\nகொலம்பியா vs ஜப்பான் – 05.30 p.m.\nபோலந்து vs செனகல் – 08.30 p.m.\nரஷ்யா vs எகிப்து – 11.30 p.m.\nமேலும் படிக்க: நேற்றைய உலகக் கோப்பை போட்டிகளின் முடிவுகள்: குயிக் ரீகேப்\nஇன்று மாலை 05.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில், கொலம்பியா மற்றும் ஜப்பான் அணிகள் மோதுகின்றன.\nதென் அமெரிக்க கண்டத்தில் உள்ள கொலம்பியா 6-வது முறையாக உலக கோப்பையில் விளையாட இருக்கிறது. போலந்து, செனகல் அணிகள் கொலம்பியாவுக்கு சவாலாக விளங்கும். செனகலுடன் மோதும் ஆட்டம் அந்த அணியின் நாக் அவுட் சுற்றை நிர்ணயம் செய்யலாம். அந்த அணி சிறப்பான நிலையில் இருப்பதால் ‘நாக்அவுட்’ சுற்றுக்கு முன்னேறுவதில் சிரமம் இருக்காது என்றே கருதப்படுகிறது.\nஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் அந்த அணியின் நட்சத்திர வீரராக உள்ளார். கடந்த உலக கோப்பையில் அவரது ஆட்டத்தால் தான் கால் இறுதிக்கு முன்னேறியது. உருகுவேக்கு எதிரான 2-வது சுற்றில் 2 கோல்கள் அடித்து முத்திரை பதித்தார்.\n1962 உலக கோப்பையில் கொலம்பியா அறிமுகம் ஆனது. அதை தொடர்ந்து 1990, 1994, 1998, 2014 ஆண்டு போட்டிக்கு தகுதி பெற்றது. இதில் கடந்த முறை கால் இறுதிக்கு நுழைந்ததே அந்த அணியின் சிறப்பாகும்.\nஇரவு 08.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், போலந்து அணியும், செனெகல் அணியும் மோதுகின்றன.\n2017ல் நடந்த தகுதிச் சுற்றுப் போட்டிகளில் போலந்து அணி, மோன்டேனேகரோ, ரோமானியா, கஜகஸ்தான், அர்மேனியா உள்ளிட்ட அணிகளை வீழ்த்தியது. ஆனால், மெக்சிகோ, டென்மார்க் ஆகிய அணிகளுடன் தோற்றது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நட்பு ரீதியிலான போட்டியில் நைஜீரியாவிடம் 0-1 என்று தோற்ற போலந்து, தென் கொரியாவை 3-2 என வீழ்த்தியது. 1970 – 1980,90 காலக்கட்டங்களில் ஆதிக்கம் செலுத்தியது போல் மீண்டும் போலந்து அணி விஸ்வரூபம் எடுக்க வேண்டும் என்பதே அந்நாட்டு ரசிகர்களின் பேராவலாக உள்ளது.\nலீக் சுற்றில் நிச்சயம் போலந்து டாப் பொஷிசனுக்கு வரும் என கணிக்கப்படுகிறது.\nஇரவு 11.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், ரஷ்யா அணியும், எகிப்து அணியும் மோதுகின்றன.\nகடந்த 14ம் தேதி நடந்த உலகக் கோப்பை முதல் போட்டியில் சவுதி அரேபியா அணியை 5-0 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்தது ரஷ்யா. அதேசமயம், கடந்த 15ம் தேதி உருகுவே அணிக்கு எதிரான ஆட்டத்தில் எகிப்து 1-0 என்று தோற்றது. இதனால், இன்றைய போட்டியில் எகிப்து கட்டாயம் வென்றாக வேண்டிய கட்டத்தில் உள்ளது.\nதிருவிழா டூ கலவரம்: ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை 2018, ஒரு முழு அலசல்\nஃபிபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு போலி காதல்\nஃபிபா உலகக் கோப்பை 2018: தோற்றாலும் கடைசி வரை துணை நின்ற குரோஷிய அதிபர்\n‘வாழ்க்கையில் நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே உருவாகுவாய்’: நிரூபித்து காட்டிய ‘சாம்பியன்’ எம்பாபே\nஃபிபா உலகக் கோப்பை 2018: சாம்பியன் பிரான்ஸுக்கு கொட்டிய பணமழை\nFIFA 2018 சாம்பியன் பிரான்ஸ்: தவறே செய்யாத குரோஷியா வீழ்ந்தது எப்படி\nFrance vs Croatia FIFA World Cup 2018 Final: 4-2 என்ற கோல் கணக்கில் உலகக் கோப்பையை வென்றது பிரான்ஸ்\nவியாசர்பாடியில் பெரிய திரையில் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டி நேரலை\nஃபிபா உலகக் கோப்பை 2018: சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றப் போவது யார்\nஎஸ்பிஐ வங்கி ஏடிஎம் உள்ளே எலி… 12லட்சம் ரூபாய் அம்பேல்\nமுஸ்லீம் நபர்களின் வேலையில் எனக்கு நம்பிக்கை இல்லை.. பெண்ணின் பேச்சை கேட்டு ஏர்டெல் செய்த செயல்\nவைரல் வீடியோ: வயதான காலத்திலும் யூத்தாக இருக்கும் தாத்தா\nவட இந்தியாவில், முதியவர் ஒருவர் இளைஞர்களையே தோற்கடிக்கும் வகையில் பைக் ஸ்டண்ட் செய்யும் வீடியோ வைராலி வருகிறது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இளைஞர்கள் பைக் ரேஸ் மற்றும் ஸ்டண்ட்களில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள். பைக் ஸ்டண்ட் செய்வதிலும் இளைஞர்களே அதிக தேர்ச்சிப் பெற்றவர்களாக இருப்பார்கள். ஆனால் நம் அனைவரின் எண்ணத்தையும் பொய்யாக்குகிறார் இந்தத் தாத்தா. வட இந்தியாவில் வசிக்கும் முதியவர் ஒருவர் பைக் ரேசிலும், பைக் ஸ்டண்ட்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக அவர் […]\nபுத்தாண்டில் பைக் ரேஸில் ஈடுபட்டால் பாஸ்போர்ட் கிடையாது – காவல்துறை ‘மெகா’ எச்சரிக்கை\nபுத்தாண்டு தினத்தில் பைக் ரேஸில் ஈடுபட்டால் பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்று தரப்படாது என்று சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிப்பு: இது சரியான கலவைதானா\nஐசிஐசிஐ வங்கி சாதனை: 17 லட்சம் பெண்களுக்கு சுய உதவிக் குழுக்கள் மூலமாக உதவி\nBMW Motorrad இந்தியாவில் களம் இறக்கும் புதிய வகை பைக்குகள் இவை தான்\nபாளையங்கோட்டை ரோஸ் மேரி பள்ளியில் தீ: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்காதது, அரசியலமைப்புக்கு எதிரானது\nதமிழ் சினிமாவில் எனக்கு தல அஜித் ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி பேட்டி\nமனித மிருகங்களிடம் இருந்து உங்கள் பிள்ளைகளை இப்படியெல்லாம் காப்பாற்றலாம்\nஉலகக்கோப்பைக்கு முன்பு இந்திய அணி கட்டாயம் இதில் மாற வேண்டும்: விராட் கோலி வேதனை\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிப்பு: இது சரியான கலவைதானா\nஐசிஐசிஐ வங்கி சாதனை: 17 லட்சம் பெண்களுக்கு சுய உதவிக் குழுக்கள் மூலமாக உதவி\nBMW Motorrad இந்தியாவில் களம் இறக்கும் புதிய வகை பைக்குகள் இவை தான்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/televisions/lg-60uh770t-152-cm-60-inch-ultra-hd-4k-led-tv-silver-price-prEBzX.html", "date_download": "2018-07-18T22:37:47Z", "digest": "sha1:WN5LFILLCSZWGYHEHJ3F47UUBBFQDXAE", "length": 17570, "nlines": 372, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலஃ ௬௦உஹ்௭௭௦ட் 152 கிம் 60 இன்ச் அல்ட்ரா ஹட ௪க் லெட் டிவி சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலஃ ௬௦உஹ்௭௭௦ட் 152 கிம் 60 இன்ச் அல்ட்ரா ஹட ௪க் லெட் டிவி சில்வர்\nலஃ ௬௦உஹ்௭௭௦ட் 152 கிம் 60 இன்ச் அல்ட்ரா ஹட ௪க் லெட் டிவி சில்வர்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலஃ ௬௦உஹ்௭௭௦ட் 152 கிம் 60 இன்ச் அல்ட்ரா ஹட ௪க் லெட் டிவி சில்வர்\nலஃ ௬௦உஹ்௭௭௦ட் 152 கிம் 60 இன்ச் அல்ட்ரா ஹட ௪க் லெட் டிவி சில்வர் விலைIndiaஇல் பட்டியல்\nலஃ ௬௦உஹ்௭௭௦ட் 152 கிம் 60 இன்ச் அல்ட்ரா ஹட ௪க் லெட் டிவி சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலஃ ௬௦உஹ்௭௭௦ட் 152 கிம் 60 இன்ச் அல்ட்ரா ஹட ௪க் லெட் டிவி சில்வர் சமீபத்திய விலை Jul 17, 2018அன்று பெற்று வந்தது\nலஃ ௬௦உஹ்௭௭௦ட் 152 கிம் 60 இன்ச் அல்ட்ரா ஹட ௪க் லெட் டிவி சில்வர்டாடா கிளிக் கிடைக்கிறது.\nலஃ ௬௦உஹ்௭௭௦ட் 152 கிம் 60 இன்ச் அல்ட்ரா ஹட ௪க் லெட் டிவி சில்வர் குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 2,18,930))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலஃ ௬௦உஹ்௭௭௦ட் 152 கிம் 60 இன்ச் அல்ட்ரா ஹட ௪க் லெட் டிவி சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லஃ ௬௦உஹ்௭௭௦ட் 152 கிம் 60 இன்ச் அல்ட்ரா ஹட ௪க் லெட் டிவி சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலஃ ௬௦உஹ்௭௭௦ட் 152 கிம் 60 இன்ச் அல்ட்ரா ஹட ௪க் லெட் டிவி சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலஃ ௬௦உஹ்௭௭௦ட் 152 கிம் 60 இன்ச் அல்ட்ரா ஹட ௪க் லெட் டிவி சில்வர் விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 60 Inches\nடிஸ்பிலே டிபே 60 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் AC3 (Dolby Digital)\nடிடிஷனல் வீடியோ பிட்டுறேஸ் HDTV\nஇதர பிட்டுறேஸ் Ethernet (LAN)\nலஃ ௬௦உஹ்௭௭௦ட் 152 கிம் 60 இன்ச் அல்ட்ரா ஹட ௪க் லெட் டிவி சில்வர்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122041-kumbakonam-school-fire-accident-victims-parents-proetst-against-lawyer.html", "date_download": "2018-07-18T22:20:16Z", "digest": "sha1:X62XZ2RVJCRP2ZUNAI7HTZQXPAWQQO66", "length": 21298, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "`கும்பகோணம் பள்ளி தீ விபத்து இழப்பீட்டுத் தொகையில் முறைகேடு!’ - வழக்கறிஞரைச் சுற்றும் சர்ச்சை | Kumbakonam school fire accident victim's Parents proetst against Lawyer", "raw_content": "\nதேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு சந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது\n’ - சேலம் திருமண மண்டபம் முன் குவிந்த ஆதரவாளர்கள் பைலட் காவ்யாவுக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு நாடாளுமன்றத்தை நோக்கி கையில் நாற்றுக்கட்டு, விதை நெல்லுடன் புறப்பட்ட விவசாயிகள்...\nமாநிலங்களவையில் 10 மொழிகளில் பேசி அசத்திய வெங்கைய நாயுடு ராமேஸ்வரம் அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற 304 கிலோ கஞ்சா பறிமுதல் ராமேஸ்வரம் அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற 304 கிலோ கஞ்சா பறிமுதல் `தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது ஏன் `தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது ஏன்’ - நீதிமன்றம் கேள்வி\n`கும்பகோணம் பள்ளி தீ விபத்து இழப்பீட்டுத் தொகையில் முறைகேடு’ - வழக்கறிஞரைச் சுற்றும் சர்ச்சை\nகும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை முறைகேடு செய்ததாக வழக்கறிஞர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n2004-ம் ஆண்டு கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தார்கள். 18 குழந்தைகள் காயமடைந்தார்கள். இவர்களது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இறந்த குழந்தைகளுக்குத் தலா ரூ.5 லட்சம், படுகாயமடைந்த குழந்தைகளுக்குத் தலா ரூ.6 லட்சம், காயமடைந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம், சிறிய அளவில் காயமடைந்த குழந்தைகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் என நீதிபதி பாலகிருஷ்ணன் கமிஷன் உத்தரவிட்டது.\nகடந்த 21.12.2016 அன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மூலம் இந்த இழப்பீட்டுத் தொகை பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில்தான், இந்த வழக்கை நடத்திய வழக்கறிஞர் தமிழரசன், இழப்பீட்டுத் தொகையை மிகவும் சாதுர்யமாக முறைகேடு செய்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் புகார் கூறுகிறார்கள். அபகரிக்கப்பட்ட தொகையைப் பெற்றுத்தரக் கோரி கும்பகோணம் கிழக்குக் காவல்நிலையம் முன் நேற்று போராட்டம் நடத்தினார்கள்.\nதேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர்\n`ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு\nசந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது\nஇதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், ‘வழக்கறிஞர் தமிழரசன் மீது நாங்க ரொம்பவே நம்பிக்கை வெச்சிருந்தோம். இதை அவர் தவறா பயன்படுத்திக்கிட்டார். தொகை, தேதி எதுவும் குறிப்பிடாமல் எங்களோட செக்ல கையெழுத்து போடச் சொல்லி வாங்கிக்கிட்டாரு. அதை முறைகேடாகப் பயன்படுத்தி, எங்களோட வங்கிக் கணக்குல இருந்து இரண்டரை லட்சம் ரூபாயை எடுத்துக்கிட்டார். நாங்க எல்லாருமே ரொம்ப ஏழ்மையான நிலையில இருக்கோம். எங்களோட குழந்தைகளோட எதிர்காலத்துக்குப் பயன்படணுமேனுதான் அந்தப் பணத்தை எடுக்காமலே இருந்தோம். ஆனா இப்ப அந்தப் பணம் கைவிட்டுப் போயிடுச்சு” என ஆதங்கப்படுகிறார்கள்.\nஆனால், வழக்கறிஞர் தமிழரசனோ, `இந்த புகாரில் கொஞ்சமும் உண்மையில்லை’ எனவும் தன்னிடம் கும்பகோணத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சிலர் பணம் கேட்டு மிரட்டியதாகவும், தர மறுத்ததால் அவர்களது தூண்டுதலின் பேரிலேயே, பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர் தன்மீது புகார் தெரிவிக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார். முறையான விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்கிறார்கள் கும்பகோணத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்.\nகம்பீரமாக வருமா கும்பகோணம் மாவட்டம்\nகும்பகோணம் பள்ளி தீ விபத்து\nகு. ராமகிருஷ்ணன் Follow Following\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\n`கும்பகோணம் பள்ளி தீ விபத்து இழப்பீட்டுத் தொகையில் முறைகேடு’ - வழக்கறிஞரைச் சுற்றும் சர்ச்சை\n’- பயணிகளின் சுமையைக் குறைக்க ரயில்வே புதிய திட்டம்\nசுதும்பு, தளம்பாறை, வாலம்பாறை... காணாமல் போன மீன் இனங்களும் காரணங்களும்\nநம் பெரும்பாலான கனவுகளை நாம் மறந்துவிடுவது எதனால்... ஓர் எளிய விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nganesan.blogspot.com/2008/01/pongal.html", "date_download": "2018-07-18T22:25:21Z", "digest": "sha1:ZO6Z5LJO57V3M5W4J4HU5E5XWBOL4QHO", "length": 16414, "nlines": 265, "source_domain": "nganesan.blogspot.com", "title": "தமிழ்க் கொங்கு: பொங்கலோ பொங்கல்!", "raw_content": "\nகொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். \"கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்\" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.\nபொன்னாய்ப் பூவாய்ப் பொலிந்த ஞாயிறே\nஉண்ணும் விழிகள் உவக்கும் ஓவியமே\nமுன்னைக்கு முன்னர் முளைத்த மூதொளியே\nஇந்நாள் மட்டும் இளமை மாறாமல்\nபுதிது புதிதெனப் போற்றும் பரிதியே\nஇந்நாள் புதுமையில் புதுமை இயற்றினாய்;\nகாலை மலரெடுத்துக் கட்டழகு கொட்டிக்\nகோலக் கதிர்கள் குலுங்க நீலக்\nகடல்மிசை எழுந்த கதிரின் செல்வனே\nஆடல் வாழிய அழகு வாழிய\nபுத்தம் புதிய முத்தரிசி ஆய்ந்து\nதித்திக்கும் பால் செம்மையின் அளாவ\nஅலரிச் செவ்விதழ் அவிழ்த்தன போல\nஇலகெரி அடுப்பில் ஏற்றிய பானை\nபொங்கிடப் பொங்கலோ பொங்கல் என்றார்த்தே\nபுரையீர் வெல்லம் புலிப்பல் போன்ற\nஏலம் பருப்புச் சேலத்து நறுநெய்\nநன்று சேர்த்துக் குன்றென இறக்கித்\nதேன்பெய்து முக்கனி சேர்த்து விருந்துடன்\nஒக்கலும் மக்களும் உரிமையின் உட்கார்ந்து\nஇருள்நீக்கி எழுநன் எழுச்சி வாழ்த்தி\nஅருள்தேக்கு உழவர் வாழ்த்தி அத்தமிழ்\nமூழ்குவர் இன்பத்து முழுதுண்டு நன்றே\nகொழுமுனைக் கலன்கள் கொண்டுழும் வயல்களில்\nஉழுபடை மறவரும் உழைத்ததின் பயன்களாய்,\nபழுத்தநெற் கதிரென, பயறுகள் வகையென,\nசெழித்தசெங் கரும்பென, சிவந்தநற் கிழங்கென,\nகொழிக்கக் கண்டு கொள்ளுவர் உவகை.\nநன்றியின் பெருக்கால் ஞாயிறைத் தொழுவர்,\nநன்றியோடு அவர்களை நினைவோம். ஏனெனில்\nசுழன்றும் ஏர்ப்பின் செல்லுமிவ் வுலகு,\nபழையன கழித்துபின் புதியன புகுத்தி,\nதென் தமிழ்க் குடிகள் திருநாள் காணும்\nபொங்கல் நாளில் வாழ்த்தும் உம்மை.\nதங்குக என்றும் தரணியில் நிலைத்தே.\nசில்லென்ற காலைச் சிலிர்ப்போடு நர்த்தமிட்டு\nமெல்ல மறைந்தவம் மார்கழியாள் பின்னாலே\nஒல்கி ஒசிந்தவொரு மெல்லிழையாள் மேடைபற்றிக்\nகல்கலெனக் காலில் சிலம்பொலிக்கக் காண்பவரைப்\nபுல்லரிக்கச் செய்கின்ற புன்னகையாள் பூவணிந்த\nநல்லாள்தைத் திங்களெனும் நாயகிக்கு நல்வரவாய்\nநெல்லோடு மஞ்சள் கரும்புஞ் சுமந்துழவ\nனில்லா ளிடம்கொடுக்க வின்மொழியாள் அன்னவளும்\nவெல்லமொடு வெண்பாலில் வெள்ளரிசி வேகவைத்துப்\nபல்கிப் பெருகிடுக பொங்கலோ பொங்கலென\nஎல்லோ ருடன்சேர்ந் திடுங்குலவை விண்பிளப்ப\nஅல்லொழிக்கும் ஆதவன் கேட்டதனைத் தொல்லுலகில்\nபொங்கல் திருநாளடியே என்னருந் தோழி - அதோ\nபொன்னரிவாள் ஏந்திவிட்டார் என்னருந் தோழி\nஅங்குக்களம் கொண்டடித்தார் என்னருந் தோழி - அவர்\nசங்கத்தமிழ் பாடிப்பாடி என்னருந் தோழி\nதொட்டளித்தார் தைப்புதுநெல் என்னருந் தோழி - அவர்\nதோளைவையம் வாழ்த்திற்றடி என்னருந் தோழி\nபட்டுடை இழுத்துக்கட்டி என்னருந் தோழி - பாடும்\nபாட்டெல்லாம் வெல்லமடி என்னருந் தோழி\nமுத்தரிசி பாலில்இட்டார் என்னருந் தோழி - வெல்லக்\nகட்டியுடன் நெய்யுமிட்டார் என்னருந் தோழி\nஒத்துக்கலந் துண்டாரடி என்னருந் தோழி - அவர்\nஒக்கலும் மக்களுமாக என்னருந் தோழி\nபொங்கலோ பொங்கல்என்றார் என்னருந் தோழி - நன்கு\nபொங்கிற்றடி எங்குமின்பம் என்னருந் தோழி\nஇங்கிதுபோல் என்றைக்குமே என்னருந் தோழி - துய்ய\nஇன்பம்நிலை கொள்ளவேண்டும் என்னருந் தோழி\nபொங்கல் வாழ்த்து அஞ்சல்களிலும், இதழ்களிலும், நீங்கள் பார்த்ததோ, இயற்றியதோ ஆன பாடல்களை அனுப்புங்களேன்\nபொங்கல் நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்\nஇதோ எனது பொங்கல் கவிதை\nநல்ல கவிதைகளைத் தேர்ந்தெடுத்து வாழ்த்து கூறும் நல்ல உள்ளத்திற்கு நன்றியுடன் நல்வாழ்த்துகள்.\nநல்ல பொங்கல் கவிதைகள். தெரிவு செய்தமைக்கு நன்றிகள் பல.\nஇணைய நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nமுனைவர். கணேசன் அவர்களே, அரிய பல தகவல்களை தொடர்ந்து தாருங்கள்.\n௵உறவோடு கலந்த உணர்வு தைப்பொங்கல்\nமனதோடு நிகல்ந்த நம் உறவு நற்ப்பொங்கல்\nஏழைகளின் திருநாள் தை திருநாள்\nஉழவன் புது நாள் இன்நாள் உழவனின் பொன்னாள்\nபொழில்வாய்ச்சியில்(பொள்ளாச்சி) வளர்ந்து, ஹ்யூஸ்டனில் வாழ்கிறேன். நாசா விண்மையத்தில் பணி. தமிழ்மணம் நிறுவனக் குழுவினர்.\nதமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி, அக்டோபர் 23 - 25, 2009\nSubscribe to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை\nயூனிக்கோடு அதிகாரிகளின் சென்னை விஜயம்\nதொலைக்காட்சியில் வலைப்பதிவுகள் பற்றி 2 நிகழ்ச்சிகள...\nசிந்துநாகரீகப் போத்தின் போர், ஏறு அணைதல்\n'ரோஜா' முத்தையா நூலகத்தில் ரிச்சர்ட் ஸ்ப்ரோட்\nதமிழ்நாட்டின் பெருநகர்கள் ~ 2 கவிதைகள்\nதிருவாய்மொழி: 'மல்லிகை கமழ் தென்றல்'\nயூனிக்கோடில் ஸ்ரீயின் ஶ (sha), ஓரெழுத்தாய் ஓம் ......\nகிரந்த எழுத்தை நீக்க எளிய ஒருமுறை (கி.பி. 1999)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pattivaithiyam.net/2017/01/ponnanganni-mooligai-maruthuvam/", "date_download": "2018-07-18T22:15:56Z", "digest": "sha1:32YJWXAETR44RPN5PSCFUCFPNFX73TFA", "length": 11443, "nlines": 144, "source_domain": "pattivaithiyam.net", "title": "பார்வையை தெளிவுபடுத்தும் பொன்னாங்கண்ணி,ponnanganni Mooligai Maruthuvam |", "raw_content": "\nபார்வையை தெளிவுபடுத்தும் பொன்னாங்கண்ணி,ponnanganni Mooligai Maruthuvam\nஎளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், சமையலறையில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், பொன்னாங்கண்ணி கீரையின் மருத்துவ குணங்களை காணலாம். பல்வேறு நன்மைகளை உடைய இதில், நாட்டு பொன்னாங்கண்ணி, சீமை பொன்னாங்கண்ணி, சிவப்பு பொன்னாங்கண்ணி என 3 வகைகள் உள்ளன.\nபொன்னாங்கண்ணி கீரை உள் உறுப்புகளை பலப்படுத்த கூடியது. நோய் வராமல் தடுக்கும் தன்மை உடையது. புற்றுநோயை உண்டாக்கும் நச்சுக்களை வெளித்தள்ளுகிறது. கொழுப்பு சத்தை குறைக்க கூடியதாக விளங்குகிறது.\nநாட்டு பொன்னாங்கண்ணியை பயன்படுத்தி கண்பார்வையை தெளிவுபடுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பொன்னாங்கண்ணி, பனங்கற்கண்டு, பால்.\nபொன்னாங்கண்ணியை நன்றாக அரைத்து 20 மில்லி அளவுக்கு சாறு எடுக்கவும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். பின்னர், காய்ச்சிய பால் சேர்த்து வடிகட்டி குடித்துவர மஞ்சள் காமாலை மறைந்து போகும். உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும். கண் நரம்பு, தசைகளை பலப்படுத்தும். பார்வையை கூர்மையாக்கும்.பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட பொன்னாங்கண்ணி அற்புதமான கண் மருந்தாகி பலன் தருகிறது.\nஈரலுக்கு பலம் தருவதாக அமைகிறது. புரதச்சத்து நிறைந்தது. ரத்த சோகையை போக்க கூடியது. சர்க்கரை நோயை தணிக்கிறது. வைட்டமின் ‘ஏ’ குறைப்பாட்டை சரிசெய்கிறது. பொன்னாங்கண்ணி கீரையை கொண்டு உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய தைலம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய், பொன்னாங்கண்ணி கீரை. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும்.\nஇதனுடன் பொன்னாங்கண்ணி கீரை பசையை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். வடிகட்டி வாரம் ஒருமுறை தலைக்கு தேய்த்து குளித்துவர கண்கள் குளிர்ச்சி பெறும். கண்களில் ஏற்படும் சிவப்பு தன்மை மாறும். உடல் குளிர்ச்சி பெறும். அன்றாடம் உண்ண கூடிய கீரைகளில் பொன்னாங்கண்ணியும் ஒன்று. உடலை பளபளப்பாக்கும். குளிர்ச்சி உடைய இது மிகுந்த சத்துக்களை உள்ளடக்கியது. ரத்த சோகையை போக்கும்.\nபொன்னாங்கண்ணியை பயன்படுத்தி தோலுக்கு பொலிவு தரும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பச்சை பயறு, கஸ்தூரி மஞ்சள், பொன்னாங்கண்ணி கீரை, பால். ஒரு பாத்திரத்தில் பச்சை பயறு மாவு எடுக்கவும். சிறிது கஸ்தூரி மஞ்சள் சேர்க்கவும். இதனுடன் பொன்னாங்கண்ணி கீரை சாறு, பால் சேர்க்கவும். இதை நன்றாக கலந்து முகப்பூச்சாக பயன்படுத்தலாம். தோல் வறட்சியாக இருக்கும் இடத்தில் பூசினால் வறட்சி நீங்கி தோல் பொலிவு பெறும். தோல்களில் உள்ள சுருக்கம் சரியாகும்.\nபொன்னாங்கண்ணி கீரையை அடிக்கடி சாப்பிடுவதால் உடல் பொலிவு பெறும். கண் பிரச்னைகள் விலகி போகும். இதை பயன்படுத்துவது என்பது ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும். மழைக்காலங்களில் நகத்தில் ஏற்படும் தொற்று, வலிக்கான மேல் பூச்சு மருந்து தயாரிக்கலாம். அவரை இலையை அரைத்து சிறிது மஞ்சள், சுண்ணாம்பு சேர்த்து கலந்து நகத்தில் பற்றாக பூசிவர நகத்தில் ஏற்படும் சொத்தை சரியாகும். நகங்கள் ஆரோக்கியம் பெறும்.\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான...\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai...\nபித்தக் கற்கள்,pitha pai kal...\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள் ,kulanthai thaadduppu tips in tamil\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai tips\nகர்ப்பமடைய முயற்சி செய்யும் போது தவிர்க்க வேண்டியவை\nகருக்கலைப்பும்.. கருகும் வாழ்க்கையும்,karukalippu problem in tamil\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு,andhra country chicken recipe tamil\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு\nஉடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு சோறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thanjai-seenu.blogspot.com/2010/05/blog-post_12.html", "date_download": "2018-07-18T22:00:00Z", "digest": "sha1:V4YHR374WNJ4EU5HWNTXS3REMVUX5GSR", "length": 5278, "nlines": 130, "source_domain": "thanjai-seenu.blogspot.com", "title": "* * * தஞ்சை.வாசன் * *: தொட்டால் சிணுங்கி...", "raw_content": "என்னிதயத்தில் எழும் எண்ணங்களின் ஒருபக்கம்... எழுத்தாய் இங்கே...\nதொட்டாலும் தொடாவிட்டாலும் சிணிக்கம்தான் :)\nஅன்பானமுறைலே சிணுங்க வைக்கும் உங்கள் கவிதை ரொம்ப அருமை நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி\nதங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி...\nஉங்களை போன்ற அன்பான உள்ளங்களை காணாமலே மனதில் தோன்றும் ஏக்கங்களும் சிணுக்கமாய் என் மனதில்...\nவிருது வழங்கிய சிநேகிதிக்கு என் மனமார்ந்த நன்றி\nமுரண்பாடு: நான் கவிஞன் அல்ல - ஆனால் காதலிக்கின்றேன் கவிதைகளை. உங்களையும்...\nநான் ரெடி நீங்க ரெடியா\nபிறந்தநாள் நல்வாழ்த்துகள் - 1\nஇரங்கல் - விமான விபத்து...\nஎன்னை பின்பற்ற / தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://urfriendchennai.blogspot.com/2009/03/blog-post_17.html", "date_download": "2018-07-18T22:18:36Z", "digest": "sha1:4J56ID4KG5JELDWPFOF3PPQCOOC5W7HE", "length": 6837, "nlines": 122, "source_domain": "urfriendchennai.blogspot.com", "title": "கணேஷின் பக்கங்கள்!: உன்னை ரசிப்பதால் வாழ்கிறேன்!", "raw_content": "\nமுறையும் அது உன்னை தெரிவிக்கும்\nஅதை இர‌ண்டும் மீட்ட‌த் தெரியாம‌ல்\nஒருவேளை அத‌னால் தான் பிடிக்குதோ\nதிறந்த கதவின்வழி தென்றல் வருவதில்லை\nவரும் தென்றலை ரசிக்க முடிவதில்லை\nகவிதையாக கை கால் முளைத்து\nஎன் பார்வையே உன்னுள் ஊடாக\nஎன குழப்பம், ஆனந்த குழப்பம்\nகாதலின் வாசம் வீசும் கவிதை.. அருமை நண்பா..\nகவுதம்-சிம்பு ஷூட்டிங்கில் தகராறு - ‍ஜாலி கூத்து\nசில‌ பிர‌ப‌ல‌ங்க‌ளின் வீட்டில் - க‌ற்ப‌னை\nபார்.ரசி. யாவரும் நலம், அருந்ததீ, கிங்க்ஸ், சானியா...\nஒரே ஒரு வாட்டிமா, ப்ளீஸ். என் செல்லம்ல.\nபார்த்ததும் ர‌சித்த‌தும் - 16/03/2009\nகேட்ககூடாதவர்களிடம் கேட்க விரும்பும் ஏடாகூடாமான கே...\nபார்த்ததும், ர‌சித்ததும் - 09/03/2009\nநாளொரு PizzaHut-டும் பொழுதொரு MaryBrown-னுமாக\nVALKYRIE - திரை விமர்சனம்\n(காதலிக்கும்)பெண்கள் பேசும் வார்த்தைகளின் அர்த்த‌ம...\nஒவ்வொரு ம‌னுஷ‌னுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்\n புது பதிவு வீட்டுக்கே வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://voknews.com/?cat=850", "date_download": "2018-07-18T22:24:15Z", "digest": "sha1:QBPIP6UMOGVZLYTSXNEMB32ZGKCSD346", "length": 7975, "nlines": 82, "source_domain": "voknews.com", "title": "Online Resume Writers | Voice of Kalmunai", "raw_content": "\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.newstm.in/news/cinema/special-article/40500-6-years-of-naan-ee.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2018-07-18T22:27:24Z", "digest": "sha1:EKOZ7XQORONMULYTZSZYV6FEWGFH3LAU", "length": 18046, "nlines": 112, "source_domain": "www.newstm.in", "title": "பாகுபலியின் முன்னோடி: 'நான் ஈ' வெளியாகி இன்றுடன் 6 வருடம்! | 6 years of Naan EE", "raw_content": "\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்\nசிகிச்சைக்காக கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி\nசெப்டம்பர் 17ல் காலாண்டுத்தேர்வு தொடக்கம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nநீட் கருணை மதிப்பெண் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு\nஊழல் வழக்கு: ஜாமீன் கோரி நவாஸ் ஷெரிப் மனுதாக்கல்\nபாகுபலியின் முன்னோடி: 'நான் ஈ' வெளியாகி இன்றுடன் 6 வருடம்\nகண்ணைக் கவரும் பெரிய பெரிய செட்டுகள் இல்லை, உச்ச நட்சத்திரம் யாரும் இந்தப் படத்தில் நடிக்கவில்லை. வழக்கமான சினிமா பாணியில் இருந்து மாறுபட்டு பார்வையாளர்களுக்கு ஒரு புது வித அனுபவத்தைக் கொடுத்திருந்தப் படம். இன்னும் சொல்லப் போனால் சாதாரண 'ஈ' ஒரு படத்தின் ஹீரோவாக முடியுமா என நாம் நினைக்காத ஒன்றை நிகழ்த்திக் காட்டினார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி. ஆம் 'நான் ஈ' படத்தைத் தான் சொல்கிறோம். பாகுபலியில் கிராபிக்ஸ் கலக்கலை, ராஜமௌலி பயன்படுத்துவதற்கு முன்னோடியாக இருந்த படம் என்றும் இதை சொல்லலாம்.\nநான்கு - ஐந்து படங்கள் நடித்தும் பெரிய அளவில் பெயர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த நடிகர் நானிக்கும், பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவிரி, விண்ணைத் தாண்டி வருவாயா ஆகியப் படங்களில் நடித்திருந்த சமந்தாவுக்கும் 'நான் ஈ' படம் தான் அடையாள அட்டையாக மாறியது. அதன் பிறகு தான் இவர்களுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. இப்போது போல் 6 வருடங்களுக்கு முன்னர் இவர்கள் முன்னணி நட்சத்திரங்கள் இல்லை.\nசில படங்கள் வசூலை குறி வைத்தே தயாரிக்கப்படும், சில படங்களில் கதை தான் அதன் வசூலை நிர்ணயிக்கும். அப்படி, கதையை நம்பி மில்லியனில் தயாரிக்கப்பட்டு, பில்லியன் லாபத்தை ஈட்டியப் படம் என்றும் நான் ஈ -ஐ சொல்லலாம். இன்றோடு இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி 6 ஆண்டுகள் ஆகின்றன.\nவருடந்தோறும் தமிழ் சினிமாவில் பல நூறு படங்கள் வெளியாகின்றன. ஆனால் அதில் எத்தனைப் படங்கள் வெற்றிப் பெற்றிருக்கின்றன என்பதை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த இடத்தில் வெற்றி என்பது, ரசிகர்களிடம் அந்தப் படம் பெறும் வரவேற்பு தான்.\nஒரே மாதிரியான ஸோ கால்டு மசாலாக்களை திரையில் பார்த்து போரடித்துப் போன ரசிகனுக்கு ஏதாவது புதுமையாக வந்தால் விட்டு விடுவானா என்ன அப்படியானப் படம் தான் இந்த நான் ஈ. பொதுவாக மாற்றுமொழி படங்களை தமிழில் மொழி மாற்றம் செய்வதை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதிலும் தெலுங்கிலிருந்து தமிழுக்கு வரும் படங்களை சொல்லவே வேண்டாம். ஆனால் அந்த ரூல்ஸை பிரேக் செய்து, ட்ரெண்ட் செட்டானப் படம் என்றால் அது நான் ஈ தான். முதலில் குறிப்பிட்டது போல் இதில் கண் கவரும் செட்டோ, லொகேஷனோ இல்லை தான், ஆனால் படத்தின் புதுவித காட்சியமைப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததென்றே சொல்லலாம்.\nஇந்த கதைகளம் அமைந்ததே கொஞ்சம் சுவாரஸ்யமான விஷயம் தான். இந்தக் கதையை எழுதிய விஜயேந்திர பிரசாத் இயக்குநர் ராஜமெளலியின் தந்தை. ராஜமெளலியின் மஹதீரா, பாகுபலி 1 & 2, போன்ற படங்களுக்கும் இவர் தான் கதையாசிரியர் என்பது கொசுறு தகவல். சரி விஷயத்திற்கு வருவோம்...\nஅப்பாவுடன் ராஜமெளலி ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கும் போது, இரவு நேரத்தில் தூங்க விடாமல் தொல்லைக் கொடுத்ததாம் ஒரு ஈ. பொறுமை இழந்த விஜயேந்திர பிரசாத், நடுராத்திரியில் எழுந்து பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருக்கும் தனது மகன் ராஜமெளலியின் அறைக் கதவைத் தட்டி விஷயத்தை சொல்ல, ஈ ஹீரோவாகி வில்லனை தொந்தரவு செய்தால் எப்படியிருக்கும் என்ற ஐடியா ராஜமெளலிக்குத் தோன்றியிருக்கிறது. அந்த நேரத்தில் இந்த ஒன்லைனை அப்பாவிடம் சொல்லி, இதற்கேற்றார்போல் கதை எழுத சொல்லியிருக்கிறார் இந்த ட்ரெண்ட் செட்டர் இயக்குநர். இதை அவரே ஒரு நேர்க்காணலில் பகிர்ந்துக் கொண்டார்.\nமைக்ரோ ஆர்டிஸ்டாக வரும் சமந்தா மேல் நானிக்கு காதல். ஆனால் சமந்தா வேண்டுமென்றே நானியை அலைய விடுவார். ஒரு கட்டத்தில் சமந்தாவும் ஓ.கே சொல்ல முன்வரும் நேரத்தில், கொலை செய்யப்படுகிறார் நானி. பிறகு, ஈயாக மறுபிறவி எடுத்து வில்லன் சுதீப்பிடமிருந்து தனது காதலி சமந்தாவை காப்பாற்றுவார். தமிழில் அதிக ஃபேன்டஸி படம் எடுத்த ராம நாராயணன் அவரது படங்களில் குரங்கு, யானை, பாம்பு போன்றவற்றை ஹீரோவாக காட்ட முற்பட்டிருப்பார், ஆனால் பல லாஜிக்குகளால், அது குழந்தைகளை மட்டுமே ரசிக்க வைக்கும். அதுவும் விபரம் தெரிந்த சுட்டிக் குழந்தையாக இருந்தால் அதுவும் இல்லை.\nஅதேப் போன்று தான் இங்கும் ஒரு ஈயால் எப்படி பழி வாங்க முடியும் என்ற லாஜிக் இடிக்கிறது. ஆனால் அந்த சந்தேகத்தை மேலும் வளர விடாமல், விஷுவல்களால் நம்மை சாந்தப்படுத்திவிட்டார் ராஜமெளலி. இதற்காக விஷூவல் எபெக்ட்ஸ் செய்த கமலக்கண்னன் மற்றும் எடிட்டர் கோத்தகிரி வெங்கடேஷ்வர ராவ் இருவரையும் எவ்வளவு பாராட்டினாலும் பத்தாது.\n\"வீசும் வெளிச்சத்திலே, கொஞ்சம் உளறிக் கொட்டாவா\" என காதல் பாடல்களாகட்டும், ஈடா ஈடா என ஈ வில்லனை மிரட்டும் பாடலாகட்டும் மரகதமணியின் இசை நம்மை ரசிக்க வைத்தன. ஒரு காதல் படத்தை இப்படியும் இயக்க முடியும் என்பதை புதுவிதமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராஜமெளலி. தான் இறந்து விட்டாலும் மறு பிறவி எடுத்து, தன் காதலியை இப்படியும் கலங்காமல் பார்த்துக் கொள்ள முடியும் என்பதைத்தான் இத்தனை ஃபேன்டஸியுடன் சொல்லியிருக்கிறார்கள்.\nகாதல் படங்கள் என்றால், எமோஷனலாகவும், ஃபாரினினில் டூயட் பாடியும், கடைசிவரை இருவரும் காதலில் கசிந்துருகியும் இல்லை பிரச்னைகளை சரிசெய்து இறுதியில் இருவரும் இணைய வேண்டும் போன்ற இத்யாதி இத்யாதி விஷயங்களுக்கு நடுவே இப்படியொரு 'வாவ்' ஃபீலைக் கொடுத்ததற்காகவே 'நான் ஈ' படத்திற்கு ஒரு கூடை பூங்கொத்து\n'சுப்ரமணியபுரம்' வெளியாகி 10 ஆண்டுகள்: இது 'க்ளாஸிக்' சினிமா ஆனது ஏன்\nமல்லையாவுக்கு 'செக் மேட்'; சொத்துக்களை பறிமுதல் செய்ய பிரிட்டன் கோர்ட் உத்தரவு\nஅப்பாவை காப்பாற்ற முடியவில்லை: கண்ணீர் விட்டு அழுத அதர்வா\n'லஸ்ட் ஸ்டோரிஸ்' பெண்களின் காமத்தை அணுகியது சரியா- ஐந்து வித பார்வைகள்\n’சீமராஜா’ ஆடியோ நாளை மறுநாள் ரிலீஸ்\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கருணாநிதி\nட்ரக்கியாஸ்டமி சிகிச்சைக்காக கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி\n#BiggBoss Day 29: சும்மாவே மகத் அப்படி.. இப்போ தலைவர் பொறுப்பு வேற\n1. சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\n2. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n3. வாரந்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நடிகைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n4. ஓய்வை அறிவிக்க இருக்கிறாரா தோனி\n5. உருவாகிறதா படையப்பா 2\n6. இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு\n7. ’வீடுதேடி வந்து உதைப்பேன்’: அமைச்சரை மிரட்டிய டி.டி.வி.தினகரன்\nஇமோஜி... உங்கள் உணர்வுகளின் மொழி ஆவது எப்படி\nமோஜோ 15 | செல்பேசி கேமராவில் மாயங்கள் நிகழ்த்துவது எப்படி\nமம்மூட்டி பெண்ணாக இருந்தால்... சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் மிஷ்கின்\n17-07-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\nமதுரைக்கு படையெடுக்கும் ரஜினி... அழகிரியுடன் சந்திப்பு\nவளர்ச்சியை தடுப்பதற்கே 8 வழிச்சாலையை எதிர்க்கிறார்கள்: பொன்னார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/market-update/gold-rate-today-22-2-2018-gold-price-india-010477.html", "date_download": "2018-07-18T22:03:35Z", "digest": "sha1:RGPSZF6YV255WUVAY7DRVS4NYJDDHIRD", "length": 17605, "nlines": 221, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்றைய தங்கம் விலை நிலவரம்..! (22/02/2018) | Gold Rate Today (22/2/2018), Gold Price in India - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்றைய தங்கம் விலை நிலவரம்..\nஇன்றைய தங்கம் விலை நிலவரம்..\nஇளைஞர்களின் கனவு நிறுவனங்களின் பட்டியலில் இருந்து வெளியேறிய டிசிஎஸ், இன்போசிஸ்.. ஏன்..\nதங்கம் விலை வெள்ளிக்கிழமை (01/06/2018) சவரனுக்கு 152 ரூபாய் குறைந்தது..\nதங்கம் விலை வியாழக்கிழமை (31/05/2018) சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்தது..\nதங்கம் விலை புதன்கிழமை (30/05/2018) சவரனுக்கு 136 ரூபாய் குறைந்தது..\nஇன்றைய தங்கம் விலை நிலவரம்..\nஇன்றைய தங்கம் விலை நிலவரம்..\nஇன்றைய தங்கம் விலை நிலவரம்..\nசர்வதேச சந்தையை மையமாகக் கொண்டு இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை மாறிவருகிறது. தங்கத்தை வாங்குவோருக்கும், தங்கத்தில் முதலீடு செய்வோருக்கும் ஏதுவாகத் தங்கத்தின் நேரலை விலை நிலவரங்களைத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் உங்களுக்காக வழங்குகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் இந்தியாவின் முக்கிய நகரங்கள் வாரியாகத் தங்கத்தின் விலை நிலவரங்களை அளிக்கிறது.\n22 கேரட் தங்கம் (1gm):2,909 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,054 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,909 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,054 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,909 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,054 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,855 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,083 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,855 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,083 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,855 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,083 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,912 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,099 ரூபாய்\nடெல்லி முதல் மும்பை வரை\n22 கேரட் தங்கம் (1gm):2,911 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,099 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,914 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,102 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,910 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,098 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,910 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,098 ரூபாய்\nஅகமதாபாத் முதல் புவனேஸ்வர் வரை\n22 கேரட் தங்கம் (1gm):2,910 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,098 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,911 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,099 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):3,055 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,332 ரூபாய்\nநகரங்கள் மற்றும் மாநிலங்களின் வாரியாகப் பார்க்கும் போது வெள்ளியின் விலை எப்போதும் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது. இன்றைய வெள்ளி விலை நிலவரம்\n1 கிராம் வெள்ளி: 41.40 ரூபாய்\n1 கிலோ வெள்ளி:4140 ரூபாய்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅதிசயம்.. ஆச்சர்யம்.. இந்தியாவில் 50 பைசாவுக்கு ஒரு லிட்டர் குடிநீர்..\nஅலுவலகத்தில் வட்டியில்லா கடன் வாங்கப்போகிறீர்களா.. உஷார்..\nடிவிட்டர் போலி பயனர்களால் பாதிக்கப்பட்ட பிரதமர் மோடி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} {"url": "http://kaviyulagam.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-07-18T22:16:21Z", "digest": "sha1:IEJZIGRCPWTFRKQ5RJC6HQFNIHQQXL62", "length": 42566, "nlines": 578, "source_domain": "kaviyulagam.blogspot.com", "title": "மைந்தனின் மனதில்...: யாழ்ப்பாணத்தில் பெண்கள் மீதான வன்முறை ஓயுமா?", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் பெண்கள் மீதான வன்முறை ஓயுமா\nஎன்ன தான் யுத்தம் இலங்கையில் முடிவடைந்துவிட்டிருந்தாலும் கூட வன்முறைகள் இன்னமும் குறையவில்லை என்பதற்கு பெண்கள் மீதான வன்முறைகள் ஒரு உதாரணமாகும்பெண்களுக்கு எதிரான வன்முறை நாளுக்கு நாள் கட்டுப்பாடுகள் இன்றி அதிர்கரித்த வண்ணமே இருக்கிறது.உதாரணமாக யாழ்ப்பாண பிரதேசத்தை எடுத்துக்கொண்டால் அதிகளவான பெண்கள் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்படுவதாகவே மருத்துவ அறிக்கைகளும் சாட்சிகளும் தெரிவிக்கின்றன என்று பத்திரிகைகள் செய்தி வெளியிடுகின்றன.\nஇவ்வாறு நாட்டின் குறிப்பிட்ட பிரதேசத்தில் நடைபெறும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் நிறுத்தப்படவோ அதற்க்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் தான் என்னநாடு முழுவதும் இந்த நிலைமை என்றால் பெரிதாக கவனத்துக்கு வந்திருக்காது.ஆனால் யாழில் குறிப்பாக அன்மைக்காலங்களின் நடைபெறும் இத்தகைய சம்பவங்களை கண்டும் காணாததுமாக இருக்கும் பொறுப்பு கூறவேண்டிய தரப்பினர் அவற்றுக்கு உடந்தை போகின்றனரா என்பது சாதாரண குடிமகனுக்கும் எழக்கூடிய கேள்வியாகும்\nகடந்த மாதம் மட்டும் யாழில் 28 கொலைகள் மற்றும் தற்கொலைகள் இடம்பெற்றிருப்பதாக உத்தியோக பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் இவற்றுக்கான காரணங்கள் யாவை,அவற்றை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் யாவை என்று பார்த்தோமானால் வெறும் ஏமாற்றமே மிஞ்சும் என்பது கண்கூடு\nஆதாரமற்ற சில இணையத்தளங்கள் எதோ பெண்கள் தான் விரும்பி இத்தகைய காரியத்தில் ஈடுபடுவதாக முன்னிலைப்படுத்தி செய்திகளை வெளியிட்டு வருகின்றன.சில சந்தர்ப்பங்களில் இவை உண்மையாக இருந்தாலும்,பல சந்தர்ப்பங்களில் வேறு காரணிகளே இவற்றுக்கு ஏதுவாகின்றனஅண்மைக்காலங்களில் பல பெண்கள்,பெற்றோர் ஆதரவற்ற பெண்கள் பலர் வெளி நபர்கள் சிலரது மோசடி வார்த்தைகளுக்கு உடன்போய் நாதியற்று நிற்பதுவும் நடந்து வருகிறது.இவர்களை ஏமாற்றி பிழைக்கவென்று ஒரு கூட்டமே இயங்கி வருகிறது.அது யார் ஆதரவுடன் நடைபெறுகிறதோ தெரியவில்லை ஆனால் பிடிபட்ட சில சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட நபர்கள் தப்பித்துக்கொண்ட சந்தர்ப்பங்களே அதிகம்அண்மைக்காலங்களில் பல பெண்கள்,பெற்றோர் ஆதரவற்ற பெண்கள் பலர் வெளி நபர்கள் சிலரது மோசடி வார்த்தைகளுக்கு உடன்போய் நாதியற்று நிற்பதுவும் நடந்து வருகிறது.இவர்களை ஏமாற்றி பிழைக்கவென்று ஒரு கூட்டமே இயங்கி வருகிறது.அது யார் ஆதரவுடன் நடைபெறுகிறதோ தெரியவில்லை ஆனால் பிடிபட்ட சில சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட நபர்கள் தப்பித்துக்கொண்ட சந்தர்ப்பங்களே அதிகம்வன்முறையாளர்கள் ஊழல்,லஞ்சம் அதிகார மற்றும் மறைமுக மிரட்டல்கள் மூலம் தப்பித்துக் கொள்கின்றமை கண்கூடுவன்முறையாளர்கள் ஊழல்,லஞ்சம் அதிகார மற்றும் மறைமுக மிரட்டல்கள் மூலம் தப்பித்துக் கொள்கின்றமை கண்கூடுஇத்தகைய அழுத்தங்கள் மூலம் செயல்ப்படுத்தப்படும் வன்முறை சம்பவங்களானவை எதிர்காலத்தில் பெண்களின் கல்வி மற்றும் தொழில் வாய்ப்பு பற்றி சிந்திக்க முடியாது போக வழிவகுக்கும் என்பது தான் உண்மை\nஉடனடி காதல் திருமணம் என்ற பெயரில் சில நாள் காதல்கள் திருமணங்களில் முடிந்து கடைசியில் அந்த பெண்களை ஏமாற்றி கையில் குழந்தையை கொடுத்துவிட்டு தலைமறைவாகும் பல இழிவான ஆண்களும் நம்முள் இருக்கின்றனர்.ஒட்டுமொத்தத்தில் பெண்களை மட்டுமே குறை கூற முடியாது.ஆனால் அவர்களும் அவதானமாய் இருத்தல் அவசியமாகின்றது.\nஇத்தகைய போர் முடிந்த தருணத்தில் கலாச்சார சீரழிவுகள் பல கட்டுக்குள் இல்லாமல் நடந்தேறுவதாக தான் பலரும் கூறுகின்றனர்.ஆனால் இவை குறிப்பிட்ட கால ஓட்டத்தில் மறைந்துவிடுமென்று இல்லை இல்லை குறைந்துவிடுமென்று நான் நினைக்கிறேன்..ஆனாலும் குறிப்பிட்ட பாதிப்படையும் தரப்பினர் குறிப்பாக பெண்கள் தங்கள் வாழ்க்கை விடயத்தில் அதிக சிரத்தை எடுத்து அவதானமாய் இருப்பார்களே ஆனால் அவர்கள் வாழ்வு சிறப்படையும்.என்ன தான் நடந்தாலும் வன்முறைகளை குறிப்பிட்டதரப்பினர் கட்டுக்குக்குள் கொண்டுவர மாட்டார்கள்/முடியாது.ஆகவே உங்கள் வாழ்க்கை உங்கள் கைகளில்.உணர்ந்து செயல்படுங்கள் பெண்களே\nகொசுறு:உலகில் பெண்களுக்கெதிரான வன்முறை அதிகமாக ஆப்கானிஸ்தானிலும்,அப்புறம் காங்கோ,பாக்கிஸ்தான் என்று வரும் பட்டியலில் இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது\nLabels: இந்தியா, இலங்கை, மனிதர்கள், விவாகரத்து\nதமிழ் மணம் ஆட்டோமடிக்காய் இணையுமா பாஸ்\nவேதனை தரும் விஷயம் நண்பரே\nதமிழ் மணம் ஆட்டோமடிக்காய் இணையுமா பாஸ்\nஆம் இப்பொழுது அவர்களே எடுத்து கொள்கிறார்கள் ,ஒரு சில சமயம்\nநாம் சப்மிட் செய்ய கிளிக் செய்தால் சேர்ந்து விடும் நண்பரே\n///இவ்வாறு நாட்டின் குறிப்பிட்ட பிரதேசத்தில் நடைபெறும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் நிறுத்தப்படவோ அதற்க்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் தான் என்னநாடு முழுவதும் இந்த நிலைமை என்றால் பெரிதாக கவனத்துக்கு வந்திருக்காது.ஆனால் யாழில் குறிப்பாக அன்மைக்காலங்களின் நடைபெறும் இத்தகைய சம்பவங்களை கண்டும் காணாததுமாக இருக்கும் பொறுப்பு கூறவேண்டிய தரப்பினர் அவற்றுக்கு உடந்தை போகின்றனரா//// வேலிகள் அனுமதியுடன் மேயப்படும் பயிர்கள்... இல்லை \"இன்னொரு நாட்டு பெண்கள் தானே\" என்ற எண்ணமோ என்னமோ ...\n/ஆதாரமற்ற சில இணையத்தளங்கள் எதோ பெண்கள் தான் விரும்பி இத்தகைய காரியத்தில் ஈடுபடுவதாக முன்னிலைப்படுத்தி செய்திகளை வெளியிட்டு வருகின்றன/.நிச்சயமாக உண்மை தல\n////ஆதாரமற்ற சில இணையத்தளங்கள் எதோ பெண்கள் தான் விரும்பி இத்தகைய காரியத்தில் ஈடுபடுவதாக முன்னிலைப்படுத்தி செய்திகளை வெளியிட்டு வருகின்றன.// இந்த இடத்தில் நான் நீயூ ஜெப்னாவை நினைக்கவில்லை....\n///ஒட்டுமொத்தத்தில் பெண்களை மட்டுமே குறை கூற முடியாது.ஆனால் அவர்களும் அவதானமாய் இருத்தல் அவசியமாகின்றது.// உண்மை தான் பாஸ் ,இந்த இடத்தில் பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் தொடர்பாக அதிக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்...\n////ஆதாரமற்ற சில இணையத்தளங்கள் எதோ பெண்கள் தான் விரும்பி இத்தகைய காரியத்தில் ஈடுபடுவதாக முன்னிலைப்படுத்தி செய்திகளை வெளியிட்டு வருகின்றன.// இந்த இடத்தில் நான் நீயூ ஜெப்னாவை நினைக்கவில்லை....//\nஇவனுகள் தான் படு கேவலமானவங்கள் \nதமிழ் மணம் ஆட்டோமடிக்காய் இணையுமா பாஸ்\nகலாசார சீரழிவு என்பது வடக்கில் குறிப்பாக யாழில் தலை விரித்தாடத் தொடங்கியது அவர்கள் இல்லாது போன்தால் தான்\nஇந்த விடயத்தில் பெற்றோர் பிள்ளைகளுடன் நன்பர்போல் பழகி வந்தால் அரைவாசி பிரச்சனைவராது....\n தம்பி இவைகளை நாங்க கேட்டு ஒண்ணும் செய்யேலாது. சட்டத்தை கையில் வைத்திருப்பவர்கள் உணர்ந்தால்தான் உண்டு\nஅட..நம்ம சிவாவா இது..உருப்படியான பதிவுகூட எழுதுவாரா\nபின் தங்கிய நாடுகளில் நடை பெறும் பெண்கள் மீதான வன்முறைகளின் தொடர்ச்சியே யாழ்ப்பாணத்திலும் நடை பெறுகிறது. விசேடமாக யாழ்ப்பாணத்தை குறிப்பிடுவதன் மூலம் உங்கள் அரசியல் நோக்கத்தை அறிய முடிகிறது.\nஅவிழ்த்து விட்ட பட்டி மாடுகள் போன்று, அதிகளவான வசதி வாய்ப்புக்களைக் கண்டதால் தான் இந்த நிலை சகோ. என்ன சொல்ல.\nஎங்களூர் வேலிகளே பயிர்களை மேய்கின்றது.\nநல்லதொரு விழிப்புணர்வுப் பதிவினைத் தந்திருக்கிறீங்க. இத்தகைய பெண்கள் மீதான வன்முறைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமாயின், முதலாவது விடயமாக கைத் தொலைபேசிகளில் டூயட் பாடும் இளைஞர்- யுவதிகள் மீது பெற்றோர் தீவிர கண்காணிப்புடன் செயற்பட வேண்டும்.\n\"கற்றது தமிழ்\" துஷ்யந்தன் said...\nஇங்கே வேலியே பயிரை மேய்வது போல சில இடங்களில் பயிரே வேலியை\nமேய விடுகிறதே, இத எங்க போய் சொல்ல\nதமிழ் மணம் ஆட்டோமடிக்காய் இணையுமா பாஸ்\n கமெண்ட் அடிக்க தான் நாங்க இருக்கமே எதுக்கு முந்திரி கொட்டை மாதிரி முந்துறாய்.\nநீ கொழும்பு வந்த பிறகுமா யாழ்ப்பாணத்தில இதெல்லாம் நடக்குது\nநல்ல பதிவு மைந்தன், இதை வாசிக்கும் போது என் நண்பர்கள் இருவரது உண்மை கதைகளை பதிவிடலாம் என எண்ணுகிறேன். அவர்கள் கோபிப்பர்களா தெரியவில்லை,\n//பொறுப்பு கூறவேண்டிய தரப்பினர் அவற்றுக்கு உடந்தை போகின்றனரா என்பது சாதாரண குடிமகனுக்கும் எழக்கூடிய கேள்வியாகும்\nஎன்ன பாஸ்.. அவங்கள் தானே செய்யிறாங்கள். பிறகென்ன நீங்கள் உடந்தை அது இது எண்டு கொண்டு :-)\nவேதனை தரும் விஷயம் நண்பரே...\n//இவை குறிப்பிட்ட கால ஓட்டத்தில் மறைந்துவிடுமென்று இல்லை இல்லை குறைந்துவிடுமென்று நான் நினைக்கிறேன்..//\n ஆனால் அதற்கு ஐந்து வருடங்கள் ஆகலாம்\nநல்ல பதிவொன்று மைந்தனிடமிருந்து... நான்தான் தமிழ்மணம் ஏழாவது\nவேதனை தரும் விடயம்தான் .அனைவருமே எதிர் கால நலனை கருத்தில் கொண்டு இதில் அதிக அக்கறை செலுத்தவேண்டும் ......\nவேதனை தரும் விஷயம்.விரைவில் இந்நிலை மாற வேண்டும்.\nகொஞ்சம் எல்லாம் விடயத்திலும் முன்னெச்சரிக்கை தேவை ..\nவல்லூறுகள் திருந்த வேண்டும் .. இல்லை திருத்தப்பட வேண்டும் ..\nநான் வெளியூர் என்பதால் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.\nஎன்னுடைய வாழ்த்துக்கள். தொடர்ந்தும் மொக்கைப் பதிவு போடாமல் அவ்வப்போது சமூக அக்கறையிலான பதிவுகளையும் போடுவதற்கு.\nயாழ்ப்பாணத்தைச் சுற்றி மிகத் தெளிவாக அரசியலொன்று செய்யப்படுகின்றது. அதனை, தமிழ் ஊடகங்கள் பல பிழையாகவும் விளங்கிக்கொண்டு விட்டதாகப் படுகிறது.\nகலாசாரமும்- பண்பாடும் தமிழ் மக்களின் சொத்தாக இருந்து வந்திருக்கிறது. அதில், கபடியாட பலர் முனைகிறார்கள். அதற்குள் சிலர் மாட்டிக்கொள்கிறார்கள் என்பதுதான் வலிக்கிறது.\nயாழ் பெண்களுக்காக ஒரு பதிவு.பாராட்டுக்கள்\nசொந்த உறவுகள் ஆண்கள் வீட்டுக்கு வந்தாலே உள்ளுக்குப் போ என்று சொல்லி பொத்திப் பொத்தி வளர்த்த கலாசாரம்.கொடுமையிலும் கொடுமை சிவா.வேறென்ன சொல்ல \nகேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...\n ஸ்பார்க் கார்த்தி @ said...\nகண்டிக்கவேண்டிய செய்தி, அனால் கண்டிக்க ஆள் இல்லையே, வருத்தமா இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிரலாம் ஈஸியா. ஆனா வேதனை , அவங்களுக்கு தானே தெரியும்.\nகூகிள் + இல் இணைந்துகொள்ளுங்கள்.\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nஅனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\nகால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nஹன்சிகா மோத்வானி Latest குளு குளு Hot Pic's\nஹன்சிகா மோத்வானி......... தமிழ் சினிமா விசிறிகளின் புதிய கனவு நாயகி... வந்த வேகத்தில் அதிரடியாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர ஆரம்பித்துள்ளா...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nவிஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது '...\nபடம் ஒன்று வெற்றி அடைந்தால்,அதன் இரண்டாம் பாகத்தையும் சூட்டோடு சூடாக வெளியிடும் காலகட்டத்தில் தமிழ் சினிமா இப்போ...\nநாஸ்ட்ரடாமஸான் மண்டையோட்டை எடுத்து மதுவை ஊற்றிக் க...\nஹக்கேர்ஸ் தொல்லை+நோன்பு பற்றிய வாதம் \nசாமர சில்வா என்கிற தலைசிறந்த துடுப்பாட்டவீரர்\nஅஜித் விஜய் படத்தில் ஹன்சிகா\nயாழ்ப்பாணத்தில் பெண்கள் மீதான வன்முறை ஓயுமா\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\n'ஈகோ' என்கின்ற ஒற்றை வார்த்தையால் சீரழிந்த உறவுகள் ஏராளம்.அது கணவன் மனைவியாகட்டும்,காதலன் காதலி...\nபாரதிராஜாவின் \"கிழக்கே போகும் ரெயில்\" மற்றும் \"புதிய வார்ப்புகள்\" ஆகிய தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய படங்கள் கடந்த வா...\nநான் \"மலரோடு' தனியாக என்ன செய்தேன்\nபழைய பாடல்களை கேட்கும் போது சில பழைய பாடல்கள் தரும் சுகத்துக்கு அளவே இல்லைங்க.. நம்மள மாதிரி சின்ன பசங்க கேட்டாலும் ஒரு உன்னதமான சுகத்தை தரு...\nஇளைய தளபதி விஜய்... விஜயின் வரலாறோ,அவரின் பெருமைகளையோ பீற்றப்போவதில்லை நான் இப்போது.. ஆனால், சாதாரண சின்ன பையனாக இருந்த காலத்தில் ,விஜய் ஏ...\nநேரம் மாலை ஆறு முப்பது. இரண்டாம் மாடியில் இருக்கும் வீட்டு பால்கனியில் நின்று பார்க்கும்போது அவன் இன்றும் தன் அறையில் லாப்டாப் ம...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nகதைகள் செல்லும் பாதை- 9\nவல்லினம் | கலை இலக்கிய இதழ்\nதமிழின் முதன்மையான முன்னணி கலை- இலக்கிய, சமூகவியல்\n\u0012\u000fபதிவு\f\u0012\u0012மொக்கை\f\u0012\u001bபதிவர்கள்\f(1)\nஆதலினால் பதிவு செய்வீர் (1)\nஆர்தர் சி கிளார்க் (1)\nஉலகம் சுற்றும் வாலிபன் (1)\nஎக் தா டைகர் (1)\nஐ தே க (1)\nசண்டே போட்டோ காமெடி (1)\nதீயா வேலை செய்யணும் குமாரு (1)\nபதிவு \u0012\u0012மொக்கை \u0012\u001bபதிவர்கள் (1)\nபின்நவீனத்துவம் என்றால் என்ன (1)\nராஜ ராஜ சோழன் (1)\nவடக்கின் மாபெரும் போர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nathyil-vizhuntha-ilai.blogspot.com/2012/02/x.html", "date_download": "2018-07-18T22:13:19Z", "digest": "sha1:I2SUH4VD25DWLRD5YWVSVCO3ARBBDUR4", "length": 14030, "nlines": 129, "source_domain": "nathyil-vizhuntha-ilai.blogspot.com", "title": "நதியில் விழுந்த இலை: வாழ்தல் ஒரு கலை - X", "raw_content": "\nவாழ்தல் ஒரு கலை - X\nஉலகமயமாதலின் விளைவாக இன்று நம் கைக்குள் உலகம் வந்துவிட்டது. மறுபுறம் மற்றவர்களை தொடர்புகொள்ளும் தூரம், நேரம் போன்ற காரணிகளும் காலவதியாகிவிட்டன. நினைத்தவுடன் நினைத்த நபரை தொடர்புகொள்ளுதல் என்பது இன்று சர்வசாதாரண விஷயம். தொலைத்தொடர்பு வசதி குறைந்து இருந்த நாட்களில் ஊரில் இருப்பவரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுதல் என்பது எவ்வளவு அலாதியானது என்பது இனி வரும் தலை முறைக்கு புரியாத/புரிய வைக்க முடியாத விஷயம்.\nஇந்த தொலைபேசுதல் என்பது நம் வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பது சமீபத்திய நாட்களில் சில அனுபவங்கள் வாயிலாக புரிந்துக் கொள்ள நேர்ந்தது. எதிர்முனையில் இருப்பவரின் மனநிலையை அவரிடம் பேச ஆரம்பித்த இரண்டு நிமிடங்களில் புரிந்துக் கொள்ளுதல் என்பது மிக முக்கியமான விஷயம். குறிப்பாக நண்பர்களிடம் பேசும் போது உரையாடல் தொடங்கும் விதமே சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். அங்கே சம்பிரதாயங்களுக்கு என்றுமே இடமில்லை. அதனால் அங்கே எதிர்முனையில் இருப்பவரின் மன நிலையை புரிந்துகொள்ளுதலில் நம் உரையாடல் தொடங்கும் விதத்தைப் பொறுத்து சில தர்மசங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.\nசுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன், நான் வேலை தேடிக் கொண்டிருந்த சமயம். சென்னையிலிருந்து ஒரு மாற்றத்திற்காக கோயம்புத்தூரில் வேலை தேடலாம் என ஒரு வாரம் அங்கு தங்கி தேடிக் கொண்டிருந்தேன். ஒரு மாலை, என் உயிர் நண்பன் ஒருவன் தொலைபேசியில் அழைத்திருந்தான். நான் எடுத்தவுடனேயே, \"என்ன மச்சி எப்படி இருக்க ஒரு வாரமா போன் - ஐயே காணோம். என்ன ஆச்சு \" என்று ஒரு அரை நிமிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவன் சற்று நிதானித்து, \"இல்ல டா, அப்பா இறந்துட்டாரு. எங்களுக்கெல்லாம் என்ன பண்றதுனே தெரியல. நம்ம பிரண்ட்ஸ்ட யார்கிட்டயும் சொல்லல. நீ கொஞ்சம் சொல்லிடிரியா\" என்றான். என்னால் பதில் ஏதும் பேச முடியவில்லை. அந்த ஒரு நிமிட மௌனம் என் வாழ்வின் தீராக் குற்றவுணர்வில் கொண்டு தள்ளியது. இப்படி ஒரு அனுபவம் என்றால் இதற்கு சற்றே மாறான இன்னொரு அனுபவமும் சமீபத்தில் நிகழ்ந்தது.\nஇன்னொரு நண்பன். அவன் தொலைபேசியில் எங்களை அழைப்பதே அரிது. நாங்கள் அழைத்தாலும் அவனைத் தொடர்பு கொள்ளுதல் அதைவிட அரிது. ஆனால், அந்த மாதத்தில் இந்த நிலை சற்றே உச்சத்தில் இருந்தது. அவனது தந்தை சற்றே உடல்நிலை குன்றி இருந்ததால், அவரின் தொழிலை இவன் பார்த்துக் கொண்டிருந்தான். நேரமின்மை மற்றும் சோர்வு காரணமாக அவனால் என்னைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என எண்ணி இருந்தேன். ஒரு மாதம் கழித்து என்னை அழைத்தான். \"எப்படி இருக்க டா\" போன்ற வழக்கமான விசாரிப்புகளுடன் (முன் அனுபவம் காரணமாக) பொறுமையாக தொடங்கிற்று அந்த உரையாடல். பின் நான் சற்றே மகிழ்ச்சியான தொனியில் பேச அரைமணி நேரம் பேசி இருப்போம். பிறகு ஒரு வாரம் கழித்து எங்கள் (நாங்கள் மூவர் ஒரு நண்பர் குழு) நண்பன் இன்னொருவன் என்னை அழைத்தான். \"மச்சி, உனக்கு விஷயம் தெரியுமாடா\" போன்ற வழக்கமான விசாரிப்புகளுடன் (முன் அனுபவம் காரணமாக) பொறுமையாக தொடங்கிற்று அந்த உரையாடல். பின் நான் சற்றே மகிழ்ச்சியான தொனியில் பேச அரைமணி நேரம் பேசி இருப்போம். பிறகு ஒரு வாரம் கழித்து எங்கள் (நாங்கள் மூவர் ஒரு நண்பர் குழு) நண்பன் இன்னொருவன் என்னை அழைத்தான். \"மச்சி, உனக்கு விஷயம் தெரியுமாடா\" என்று கேட்டான். \"என்னடா விஷயம்\" என்று கேட்டான். \"என்னடா விஷயம் எதை பத்தி கேக்குற\", என்று கேட்டேன். \"இல்லடா, அவனோட அப்பா இறந்துட்டாராம். அதை உன்கிட்ட சொல்லலாம்னு அன்னிக்கு அவன் போன் பண்ணிருக்கான். நீ ஏதோ சந்தோசமா பேசிட்டு இருந்ததுனால உன் mood - அ கெடுக்க வேண்டாமேன்னு அவன் சொல்லலையாண்டாம்\". நான் விக்கித்து நின்றேன்.\nஒரே அனுபவம். ஆனால் இரு விதமான படிப்பினைகள். வாழ்க்கை ஒருபோதும் கற்பித்தலை நிறுத்துவதில்லை, நாம் கற்க விரும்பா விடினும்\nஇந்த நிலையும் சீக்கிரமே மாறலாம். பேசுபவரின் முகம் பார்க்கும் வசதியும் வந்துவிட்டதே.\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க\nவைரமுத்து சொன்னது போல \"யாரோ ஒருவருக்கு வரம் கிடைக்க இன்னொருவர் இருக்கும் தவம் தான் - புத்தகம்\" என்பது நூறு சதவிகிதம் உண்மை. அ...\nஇந்த உலகம் தாய்மையை கொண்டாடுகிற அளவுக்கு பெண்மையை கொண்டாடுவது இல்லை என்பது வருத்தமானதொரு விஷயமே தாய்மை அடைகிற போது தான் அவளைக் கொண...\nவாழ்க்கை என்பது விளையாட்டு அல்ல. ஆனால் - ஒரு விளையாட்டை வைத்து வாழ்கையை சுலபமாக புரிந்துக் கொள்ளலாம். வாழ்க்கை ஒரு துன்பக் கடல் என்பத...\nசில மாதங்களுக்கு முன்பு எனக்கொரு மின்னஞ்சல் வந்தது. அதை பார்த்த எனக்கு பிரமிப்பின் அளவு இன்று வரை துளியும் குறையவில்லை. ஒரு மொழியின் வ...\nஎது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவர் உடையதாகிறது \"பெருமாள் கோவில் வாயிலில் செருப்புத் திருட்டு\"\nநான் கே.பாலச்சந்தரின் பரம ரசிகன். அவரது கதைக் கரு, கதை படமாக்கப்படும் விதம் என அவரின் ஒவ்வொரு தன்மையையும் வெகுவாக ரசிப்பவன். \"...\n\" பொய் சொல்லி நீ தப்பிக்க முயலாதே . மாறாக உண்மை சொல்லி மாட்டிக்கொள் . ஏனென்றால் , பொய் உன்னை வாழ விடாது . உண்மை உன்னை சாக வி...\nஅந்த அரசன் ஒருத்தியை மனமார காதலித்தான். ஆனால் அவளோ பிடி கொடுக்காமலே இருந்தாள். பின்னொரு நாள் அவள் அரசினடம், \"அரசே\nஆன்மிகம் என்பது பலரும் கோவில் தொடர்புடையது என்றே எண்ணிக்கொண்டு இருகின்றனர். ஆனால், அது அறிவியலின் மறுபக்கம் என்பது ஆச்சர்யமே\nகடிக்கும் எறும்பைக் காதலிப்பேன். அது கொடுக்கும் வலியையும் காதலிப்பேன்.\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க\nவாழ்தல் ஒரு கலை - X\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nganesan.blogspot.com/2009/08/cheermai.html", "date_download": "2018-07-18T22:23:30Z", "digest": "sha1:XKW3T5WW4UCMHTQDDUMRYBH5FCUHOGUY", "length": 43143, "nlines": 521, "source_domain": "nganesan.blogspot.com", "title": "தமிழ்க் கொங்கு: சீர்மை வடிவில் - பெரியார் இன்றிருந்தால் ...! (மாதவராஜ் பதிவு)", "raw_content": "\nகொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். \"கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்\" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.\nசீர்மை வடிவில் - பெரியார் இன்றிருந்தால் ...\nநண்பர்களே, முன்னரும் சிலமுறை பெரியார் பரிந்துரைத்து எம்ஜிஆர் அரசாணை ஆக்கிய எழுத்துச் சீர்மை வரலாற்றை எழுதியிருக்கிறேன். எம்ஜிஆர் கொண்டுவந்த சீர்மையால் தமிழ் வாசிப்பது எவ்வாறு கல்வி அதிகம் பெறாதாரிடமும் எளிமையானது என்று திரு. இரா. கிருஷ்ணமூர்த்தி (நாணயவியல் அறிஞர்) விளக்கியுள்ளார்:\nமுனைவர் வா.செ.குழந்தைசாமி (தமிழ் இணையப் பல்கலைக்கழகம்) சீர்மை பாரிய வசதிகளைத் தரவல்லது என்று பேருரை ஆற்றியுள்ளார்.\nதமிழர் பலரும் தமிழ்நாட்டிலும், அதற்கு வெளியே இலங்கை, பிற இந்திய மாநிலங்கள், மலேசியா, சிங்கப்பூர், மேலை நாடுகள், ... என்று வாழும் சூழல் இன்று. அதில் தமிழ் படித்தலையும், எழுதுதலையும் கற்பித்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் கடமை நமக்கு இருக்கின்றது. கல்வியாளர்கள் தமிழ் படிக்க ஆள் பிடிக்கும் நிலைமை தமிழ்நாட்டிலே இருப்பதாய்ச் சொல்கின்றனர். தமிழாசிரியர்கள், அரசியல்வாதிகள், ... தவிரப் பெரும்பான்மையான மக்கள் வேலைக்குச் செல்கிறபோது வருமானத்திற்குத் தமிழ் உதவாநிலை. சம்பளம் தமிழால் இல்லாத பலநிலைகளில், பல ஊர்களில் உலகமெங்கும் வாழும் தமிழருக்குத் தம் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பள்ளிகள் அமைத்துக் கற்பிக்க வசதியாக உயிர்மெய் வரிசையை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதை முனைவர் வா.செ.கு. காணொளியில் கண்டோம். அதற்கு உதவும்வகையில் திரு. வினோத் ராஜன் ஒரு எளிய நிரலிப் பக்கம் தந்துள்ளார்:\nமேல் பெட்டியில் தமிழ் உரையை (டெக்ஸ்ட்) இட்டால், உ/ஊ உயிர்மெய் பிரிந்து கற்க எளிமை ஆகிறது. பயன்படுத்திப் பாருங்கள்\nபெரியார் இன்று இருந்திருந்தால் ... என்ற திரு. மாதவராஜ் பதிவினையும், கண்ணதாசனின் கோயம்புத்தூர்ப் பாட்டையும் சீர்மை முறையில் இட்டுள்ளேன். கணினியில் எழுத்துச் சீர்மையில் வலைப்பதிவுகள், இலக்கியங்கள், ... எல்லாமும் வெளிவந்தால், பத்திரிகைகள், இம்முறைக்கும் அரசாங்கம் ஆதரவளித்தால் தமிழ் கற்றல், நினைவிருத்தல் எளிமையாகிவிடும். நம் அண்டை மொழி எழுத்துக்களில் இதுபோன்றதொரு உ/ஊ உயிர்மெய்க் குறியீடுகளே உள்ளன. மேலும், இப்படிப் பிரிப்பதால் வரிநீளம் அதிகரிப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபாரிய மாற்றம் எதுவும் இல்லாத தேவையான சீர்மையைத் தமிழ் எழுத்தில் செய்ய வேண்டும். உயிர் எழுத்து நெடில்களுக்குத் துணைக்கால் இடவேண்டுமா என்றால் இல்லை; உயிர் எழுத்துக்கள் ஒரு வலை அல்லது அச்சுப் பக்கத்தில் அதிகம் இருக்காதே. இருபுறமும் உயிர்மெய் மாத்திரைக் குறிகள் இருக்கும் கொ, கோ, கௌ, - இவற்றை ஒரு புதுக்குறி கண்டுபிடித்து மாற்றலாம் (வரிநீளம் குறையும் என்றால் இல்லை; உயிர் எழுத்துக்கள் ஒரு வலை அல்லது அச்சுப் பக்கத்தில் அதிகம் இருக்காதே. இருபுறமும் உயிர்மெய் மாத்திரைக் குறிகள் இருக்கும் கொ, கோ, கௌ, - இவற்றை ஒரு புதுக்குறி கண்டுபிடித்து மாற்றலாம் (வரிநீளம் குறையும்). ஆனால் அவை தேவையா என்று கருதியுணர்ந்து, வாசெகு, ஐராவதம் போன்றோர் அவற்றில் கவனம் செலுத்துவதில்லை. சிறுவர்களுக்குக் கல்வி புகட்டும்போது பட்டறிவாய்த் தெரிகிற ஒன்று: உ/ஊ குறியீட்டின் பிணைப்புதான். எழுத்தாணியால் (நாராசத்தால்) தமிழைப் பழங்காலத்தில் ஓலையில் எழுதும்போது தேவையிருந்தது. அன்று ஆணியை ஓலையில் இருந்து அகற்றாமல் கூட்டெழுத்தாய் எழுத வேண்டியிருந்த சூழ்நிலை. இன்று எல்லாம் தட்டச்சுதான், கணிமயம் தான்.\n[ஃபையர்பாக்ஸ் அல்லது குரோம் (கூகுள்) உலாவியில் ஒழுங்காய்த் தெரியும். இண்டெர்னெட் எக்ஸ்ப்லோர் உபயோகித்தால் புள்ளிவட்டம் சேர்ந்து தெரியலாம்.]\nஎல்லா உயிர்மெய் எழுத்தையும் துணைக்கால் (கா ..), கொக்கி (கி ...), சுழிக் கொக்கி (கீ ...), துதிக்கை (க‍ృ ...), கொண்டை (க‌ூ ...), ஒருசுழிக் கொம்பு (கெ ...), இரட்டைச்சுழிக் கொம்பு (கே ...) மாத்திரம் கொண்டு எளிதாக எழுதிவிட முடிகிறது. இதனால்:\n(அ) வரிநீளம் அதிகம் ஆவதில்லை\n(ஆ) அண்டை மொழிகளான கன்னடம், மலையாளம், தெலுங்கு போலவே உகரக் குறி தெரிவு செய்யப்பட்டுள்ளது.\n(இ) யூனிகோட் பக்கங்களை இலகுவாய் மாற்றிப் படிக்கலாம்.\n(ஈ) தமிழ் எழுத்துத் தெரியாதோருக்குக் கற்பிக்க, அவர்கள் நினைவில் இருத்த மிக எளிமையான வடிவு.\n[ஃபையர்பாக்ஸ் அல்லது குரோம் (கூகுள்) உலாவியில் ஒழுங்காய்த் தெரியும். இண்டெர்னெட் எக்ஸ்ப்லோர் உபயோகித்தால் புள்ளிவட்டம் சேர்ந்து தெரியலாம்.]\nசிவகாசி அர‍ృகே பச்சிளம் க‍ృழந்தைகளை க‍ృழியில் போட்ட‍ృ ம‌ூடி ப‌ூசாரி அதன் மேல் நடந்தார்களாம். எனத‍ృ நண்பர் ஒர‍ృவர் இதைப்பற்றி கவலையோட‍ృ சொல்லிக்கொண்ட‍ృ இர‍ృந்தார். பெரியார் பிறந்த ப‌ூமியா இத‍ృ என்ற‍ృ தலையில் அடித்த‍ృக் கொண்டார்.\nஇதற்க‍ృ அர்த்தம் பெரியார் இர‍ృந்தால் இதெல்லாம் நடந்திர‍ృக்காத‍ృ என்பதாக இர‍ృக்கலாம். இத‍ృ நடந்திர‍ృந்தால் பெரியார் ச‍ృம்மா இர‍ృந்திர‍ృக்க மாட்டார் என்பதாகவ‍ృம் இர‍ృக்கலாம். ம‌ூடப்பழக்கங்கள், அத‍ృவ‍ృம் கடவ‍ృள் வழிபாட‍ృ க‍ృறித்த‍ృ பேச‍ృகிறபோத‍ృ அனிச்சையாகவே பலர் பெரியாரைப் பற்றி பேச‍ృவத‍ృ தமிழ்நாட்ட‍ృ வழக்கிலிர‍ృக்கிறத‍ృ. தமிழ் மண்ணில் அப்படியொர‍ృ பரப்பில் படிந்த நிழல் மட்ட‍ృம் தானா அவர் என யோசிக்க வேண்டி இர‍ృக்கிறத‍ృ. அந்த திசையில், நமக்க‍ృம் பெரியார் இர‍ృந்திர‍ృந்தால் என்ன நடந்திர‍ృக்க‍ృம் என கற்பனை செய்த‍ృ பார்க்க தோன்ற‍ృகிறத‍ృ. நெர‍ృக்கடி நிலை அமல்பட‍ృத்தப்பட்ட போத‍ృ, தி.ம‍ృ.க விலிர‍ృந்த‍ృ அ.தி.ம‍ృ.க தோன்றிய போத‍ృ, காமராஜ் மறைந்த போத‍ృ, எம்.ஜி.ஆர் ஆட்சிக்க‍ృ வந்த போத‍ృ, வி.பி.சிங் மண்டல் கமிஷனை அமல்பட‍ృத்த ம‍ృனைந்த போத‍ృ, பாபர் மச‌ூதி இடிக்கப்பட்டபோத‍ృ, விநாயகர் ஊர்வலங்கள் பயங்கரமாய் உர‍ృவெட‍ృத்த போத‍ృ, சன் டி.வி என்ற பெயரில் சேனல் ஆரம்பிக்கப்பட்ட போத‍ృ, ஜாதிக்கலவரங்கள் தென்தமிழ்நாட்டில் உர‍ృவெட‍ృத்த போத‍ృ, உலகமயமாக்கல் வளர‍ృம் நாட‍ృகளை கபளீகரம் செய்கிறபோத‍ృ, பா.ஜ.க ஆட்சியை பிடித்த போத‍ృ, க‍ృஜராத்தில் மதக்கலவரம் தாண்டவமாடிய போத‍ృ, அதிம‍ృகவ‍ృம், திம‍ృகவ‍ృம் மாற்றி மாற்றி பா.ஜ.க வை ஆதரித்த போத‍ృ அவர‍ృடைய சிந்தனைகள‍ృம், செயல்கள‍ృம் என்ன எதிர்வினை கொண்டவைகளாக இர‍ృந்திர‍ృக்க‍ృம் என்ற‍ృ ஒர‍ృ வரலாற்ற‍ృ ஆவல் ம‍ృன்வந்த‍ృ நிற்கிறத‍ృ.\nவாழ்ந்த காலத்தில் அவரிடமிர‍ృந்த தீவீரம‍ృம், த‍ృணிச்சல‍ృம், உற‍ృதிய‍ృம் அவர் உயிர் வாழாத இந்த காலத்தின் காட்சிகள‍ృக்க‍ృ சில க‍ృறிப்ப‍ృகளைத் தர‍ృகின்றன. இன்றைக்க‍ృ ந‌ூற‍ృ வர‍ృடங்கள‍ృக்க‍ృ ம‍ృன்னர் வர‍ృடத்திற்க‍ృ இரண்டாயிரம் ர‍ృபாய் வர‍ృமானம் தரக்க‌ூடிய வாணிபம் செய்த‍ృ கொண்டிர‍ృந்த பெரியார் அதனைத் த‍ృறந்த‍ృ காங்கிரசின் அறைக‌ூவலை ஏற்ற‍ృ கதராடை அணிந்த‍ృ, ஊர் ஊராக கதராடைகளைச் ச‍ృமந்த‍ృ விற்றிர‍ృக்கிறார். காங்கிரசில் பீடித்திர‍ృந்த வர்ணாசிரமச் சிந்தனைகளால் வெற‍ృப்ப‍ృற்ற‍ృ அதிலிர‍ృந்த‍ృ விலக‍ృகிறார். ச‍ృய மரியாதை இயக்கம் ஆரம்பிக்கிறார். ரஷ்யா உள்ளிட்ட வெளிநாட‍ృகளில் பயணம் சென்ற‍ృ வந்த‍ృ சமதர்மப் பிரச்சாரம் செய்கிறார். க‍ృலக்கல்வி ம‍ృறையை அமல்பட‍ృத்திய இராஜாஜிக்க‍ృ எதிராக கிளர்ச்சி செய்த‍ృ அவர் ம‍ృதலமைச்சர் பதவியில் இர‍ృந்த‍ృ வெளியேற காரணமாகிறார். காமராஜர‍ృக்க‍ృ ஆதரவ‍ృ தர‍ృகிறார். இந்தி கட்டாயத் திணிப்பை எதிர்த்த‍ృ கிளர்ச்சி செய்கிறார். அண்ணா ம‍ృதலமச்சரானத‍ృம் தி.ம‍ృ.கவை ஆதரிக்கிறார். ரத்தினச் ச‍ృர‍ృக்கமாக சொல்ல ம‍ృடிந்த இந்த அரசியல் ச‍ృவட‍ృகளோட‍ృ இன்னொர‍ృ பரந்த தளத்தில் தொடர்ந்த‍ృ இயங்கிக் கொண்டே இர‍ృந்திர‍ృக்கிறார். மன‍ృ தர்மங்களை கட‍ృமையாக தாக்கி இர‍ృக்கிறார். சாதியைய‍ృம், தீண்டாமையைய‍ృம் எதிர்த்திர‍ృக்கிறார். பெண்ணடிமைத்தனத்த‍ృக்க‍ృ எதிராக பெர‍ృங்க‍ృரல் கொட‍ృத்திர‍ృக்கிறார். கடவ‍ృளை மற‍ృத்திர‍ృக்கிறார். மதங்களை இகழ்ந்திர‍ృக்கிறார். வர்க்கபேதம‍ృள்ள சம‌ூகத்தை சாடிய‍ృம் இர‍ృக்கிறார்.\nஎதைய‍ృம் விடவில்லை. எல்லாவற்றைய‍ృம் கேள்விகள் கேட்கிறார். அவைகளில் இர‍ృந்த உக்கிரம் தாங்க ம‍ృடியாமல் போனார்கள். அநாகரீகமாக பேச்ச‍ృக்கள‍ృம், செயல்கள‍ృம் இர‍ృந்தன என்ற‍ృ அவரைப்பற்றி சொல்பவர்கள் உண்ட‍ృ. பிராமணாள் ஓட்டல் என்ற‍ృ எழ‍ృதப்பட்டிர‍ృந்ததற்க‍ృ 'ஒர‍ృ தெர‍ృவில் ஒர‍ృ வீட்டில் இத‍ృ பத்தினி வீட‍ృ என்ற‍ృ எழ‍ృதி இர‍ృந்தால் மற்ற வீட‍ృகள‍ృக்க‍ృ என்ன அர்த்தம்' என்ற‍ృ கேள்வி கேட்டாராம். அத்தோட‍ృ நில்லாமல் அப்படி எழ‍ృதி இர‍ృந்த ஓட்டல்கள் ம‍ృன்ப‍ృ நின்ற‍ృ ஆர்ப்பாட்டங்கள் செய்வாராம். தவற‍ృ என்ற‍ృ தான் அறிந்ததற்க‍ృ எதிராக தன்னால் ஆன கலகங்கள் அனைத்தைய‍ృம் செய்திர‍ృக்கிறார். தான் கலகம் செய்வத‍ృ நியாயமா என்பதைக் காட்டில‍ృம், நியாயம் பிறக்க‍ృம் என்பதற்காகவே கலகம் செய்திர‍ృக்கிறார்.\nபிரச்சாரம். பிரச்சாரம். பிரச்சாரம். பேசிக்கொண்டே இர‍ృந்திர‍ృக்கிறார். எழ‍ృதிக் கொண்டே இர‍ృந்திர‍ృக்கிறார். இரத்தம் சிந்திய போராட்டங்கள் இல்லை. உணர்ச்சிகரமான அறைக‌ூவல்கள் இல்லை. மனசாட்சியை தட்டி எழ‍ృப்ப‍ృகிற தொடர் ம‍ృயற்சி. அரச‍ృக்க‍ృ எதிரான போராட்டத்தை விட இந்த அமைப்ப‍ృக்க‍ృ எதிரான போராட்டமே அவரிடம் ம‍ృன்னின்றத‍ృ. மக்களைத் திரட்ட‍ృவதைக் காட்டில‍ృம் மக்களை திர‍ృத்த‍ృவதே ம‍ృக்கியமானதாகப் பட்டிர‍ృக்கிறத‍ృ அவர‍ృக்க‍ృ.\nபெரியாரைப்பற்றி நிறைய நிறைய விமர்சனங்கள் உண்ட‍ృ. அவத‌ூற‍ృகள் உண்ட‍ృ. கண்டனங்கள் உண்ட‍ృ. கேலிகள் உண்ட‍ృ. ச‍ృயமரியாதை இயக்கம் என்பத‍ృ சைவமதத்தை அழிப்பதற்க‍ృ சில வைணவர்களின் ச‌ூழ்ச்சியாக பேசி இர‍ృக்கிறார்கள். பெரியார‍ృடையத‍ృ பக‍ృத்தறிவ‍ృ இயக்கமே அல்ல என்ற‍ృ பதவ‍ృரை, பொழிப்ப‍ృரை தந்திர‍ృக்கிறார்கள். வெற‍ృம் பார்ப்பன எதிர்ப்ப‍ృ மட்ட‍ృமே என்ற‍ృ மட்டம் தட்டி இர‍ృக்கிறார்கள். தேசம், உலகம் க‍ృறித்த பார்வை அவர‍ృக்கில்லை என்ற‍ృ சத்தியம் செய்திர‍ృக்கிறார்கள். கடவ‍ృளை கண்ம‌ூடித்தனமாக எதிர்த்தவர் என்ற‍ృ வர‍ృத்தப்பட்ட‍ృ இர‍ృக்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களை திரட்டி இயக்கமாக்கவில்லை என்ற‍ృ க‍ృறைக‌ூறி இர‍ృக்கிறார்கள். பெரியாரின் வழிவந்தவர்களில் க‍ృறிப்பிட‍ృம்படியான சிந்தனையாளர்களோ கலைஞர்களோ இர‍ృந்ததில்லை என்ற‍ృ கோடிட்ட‍ృ இர‍ృக்கிறார்கள். அவரத‍ృ வழிம‍ృறைகள் சரியில்லை என விமர்சனம் செய்திர‍ృக்கிறார்கள்.\nஅவை க‍ృறித்த‍ృ விவாதிப்பதற்க‍ృ நிறைய இர‍ృக்கிறத‍ృ. ஆனால் எதற்க‍ృம் இடமின்றி ஒன்ற‍ృ தெரிகிறத‍ృ. அவர் காலத்தில‍ృம் சரி, அவர‍ృக்க‍ృப் பிறக‍ృம் சரி, தமிழ்நாட‍ృ எத்தனையோ தலைவர்களைப் பார்த்த‍ృவிட்டத‍ృ. மக்களின் செல்வாக்க‍ృ அவர்கள‍ృக்க‍ృ கிடைத்திர‍ృக்கலாம். அரசை நடத்தியிர‍ృக்கலாம். ஆனால் சம‌ூகத்தின் மீத‍ృ அவர்களின் செல்வாக்க‍ృ என்னவாக இர‍ృந்திர‍ృக்கிறத‍ృ என்பதை பார்க்க‍ృம்போத‍ృ பெரியார் அர‍ృகில் யார‍ృம் இல்லை என்பதை ஒப்ப‍ృக் கொண்டாக வேண்ட‍ృம். ச‍ృயநலமற்ற சிந்தனைகள‍ృம், மனித நேயம‍ృம், சம‌ூகத்தின் விழிப்ப‍ృணர்ச்சியில் தொடர்ந்த ஈட‍ృபாட‍ృம், காலத்தின் தேவையை உணர்ந்த மேதமைய‍ృம், இலட்சியங்கள‍ృக்கான வாழ்வ‍ృமே அவரை தனியாக நிற‍ృத்தி இர‍ృக்கிறத‍ృ.\nஎளிமையாக மனிதர்களை அண‍ృகியவர், ப‌ூடகமற்றவர். தமிழக அரசியலில் வேப்பமரமாய் இர‍ృந்தவர். பெரிய தத்த‍ృவ விசாரணைகள‍ృக்க‍ృள் செல்லாமல் பாமர மொழி உவமைகளால் உண்மைகளை உடைத்த‍ృ காண்பித்தவர். வர்க்க பேதத்தை ம‍ృறியடிக்க‍ృம் ம‍ృன்னால் ஜாதி பேதத்தைக் களைய வேண்ட‍ృமென்ற‍ృம் அதற்க‍ృ அடிப்படையாய் கடவ‍ృள், வர்ணாசிரமச் சிந்தனை, மன‍ృதர்மம் போன்ற பார்ப்பனச் சதிகள் இர‍ృப்பதாய் ப‍ృரிந்த‍ృ கொண்டவர். இந்த கர‍ృத்தினை மேல‍ృம் மேல‍ృம் தனக்க‍ృள்ள‌ூம், வெளியில‍ృம் வளர்த்த‍ృக்கொண்டே இர‍ృந்தார். சகல சம‌ூகக் கேட‍ృகளைய‍ృம் அவர் இந்த ப‌ூதக் கண்ணாடி வழியாகவே பார்த்த‍ృக் கொண்டிர‍ృந்தார். இந்த கோட்ட‍ృச் சித்திரங்களோட‍ృ, பெரியார் இன்ற‍ృ இர‍ృந்திர‍ృந்தால் என்கிற ஆராய்ச்சியில், பல விஷயங்களில் ஒவ்வொர‍ృவர‍ృக்க‍ృம் ச‍ృவராஸ்யமான அபிப்பிராய பேதங்கள் வரலாம். பெரியாரின் மரணத்த‍ృக்க‍ృ பின்ப‍ృ, நெர‍ృக்கடி நிலை அறிவிக்கப்பட்ட காலத்தில் அவரத‍ృ பிறந்தநாளைக்க‌ூட கொண்டாட அரச‍ృ தடை விதித்தத‍ృ. பின்னாளில் பா.ஜ.க ஆட்சியில் இர‍ృந்தபோத‍ృ டெல்லியில் பெரியார் மையம் இடிக்கப்பட்டத‍ృ. பாசிச சக்திகள‍ృக்க‍ృ எப்போத‍ృம் அவரைப் பிடிப்பதேயில்லை. ம‌ூடநம்பிக்கையாளர்கள‍ృக்க‍ృம் அவரைப் பிடிப்பதேயில்லை. பெரியாரின் மகத்த‍ృவத்தைய‍ృம், வெற‍ృமையைய‍ృம் அவரத‍ృ எதிரிகளே சம‌ூகத்திற்க‍ృ மிகச்சரியாக ச‍ృட்டிக்காட்டிக்கொண்ட‍ృ இர‍ృக்கிறார்கள். அவர் வழி வந்தவர்கள் வழ‍ృக்கிய‍ృம், தட‍ృக்கிய‍ృம் விழ‍ృந்த‍ృ விலகிய இடம் இத‍ృவாகவே இர‍ృக்கிறத‍ృ. அவரை சரியாக விமர்சித்த‍ృ வந்தவர்கள் அவரைச் நெர‍ృங்கிய இடம‍ృம் இத‍ృவாகவே இர‍ృக்கிறத‍ృ. அவரை கட‍ృமையாய்ச் சாடி வந்தவர்கள் ம‍ృழ‍ృமையாக எதிர்த்த‍ృ நிற்கிற இடம‍ృம் இத‍ృவாகவே இர‍ృக்கிறத‍ృ.\nஎனத‍ృ நண்பர் அடர்ந்திர‍ృந்த அந்த வேப்ப மரத்தின் நிழல் ச‍ృர‍ృங்கிப் போனதாய் வர‍ృத்தப்பட‍ృகிறார். அதன் வேர்களோ இந்த தமிழ் மண்ணில் கலந்த‍ృ பரவி ஆழமாய் ஊட‍ృர‍ృவி இர‍ృக்கின்றன. எந்தக் கோடையைய‍ృம் தாங்க‍ృம் சக்தி அதற்க‍ృ உண்ட‍ృ. நோய் எதிர்ப்ப‍ృ சக்திய‍ృம் உண்ட‍ృ. கொஞ்சம் கசக்க‍ృம். அவ்வளவ‍ృதான்.\nகன்னியரின் இதழழகைக் கோவை யென்பார்\nகனிமழலை ம‍ృழ‍ృவடிவைக் கோவை யென்பார்\nதேன்தமிழில் திர‍ృக்கோவை ந‌ூலொன் ற‍ృண்ட‍ృ\nதிறமான கவிதொக‍ృத்த கோவை ய‍ృண்ட‍ృ\nஇந்நகரைக் “கோவை” என ஏனழைத்தார்\nஎழில்கோயம் ப‍ృத்த‌ூர் என்றேன் படைத்தார்\nஇத‍ృதவறென் ற‍ృரைத்தால‍ృம் தவறே யாக\nவஞ்சியர்கள் விளையாட‍ృம் வஞ்சி நாட்டின்\nமன்னர‍ృக்க‍ృ மக்களென இர‍ృவர் வந்தார்\nசெஞ்சரத்த‍ృ வில்லவனாய் வடபாற் சென்ற\nஅஞ்சிலம்பை யாத்தணித்த இளங்கோ அண்ணல்\nம‍ృடிமாற்றி உடைமாற்றி இளங்கோ அண்ணல்\nஅந்நாளில் இளங்கோவன் அமைத்த ப‍ృத்த‌ூர்\nஇந்நாளில் கோயம் ப‍ృத்த‌ூ ராயிற்ற‍ృ\nஇயல்பான உர‍ృமாற்றம் சரிதச் சான்ற‍ృ\nநீலமலைச் சாரலிலே நிலம் விரித்த‍ృ\nபால்போன்ற இதயத்தைப் பிள்ளை யாக்கிப்\nபண்பினைய‍ృம் அன்பினைய‍ృம் த‍ృணைவர் ஆக்கி\nவாழ‍ృங்கள் எனவிட்டாள் தமிழ் ம‌ூதாட்டி\nவாழ்கின்றார் கோவையிலே நல்ல மக்கள்\nசாப்பாட்டி னாலேயே சாக டிப்பார்\nஒப்பப்பா இவர‍ృக்க‍ృ வள்ளல் ஏழ்வர்\nஉயர்வப்பா இவர்நெஞ்சம் ஊற்றின் தேக்கம்\nகொட‍ృத்தவரை பாட‍ృவ தெம்க‍ృல வழக்கம்\nகொடைக்கெனவே படையெட‍ృத்தோர் ப‍ృலவர் பல்லோர்\nஇனித்தச‍ృவைப் பழங்கொட‍ృத்த வள்ளல் பற்றி\nதனித்தனியே கனிவைத்த‍ృத் தேன‍ృம் வைத்த‍ృத்\nதந்தானைப் ப‍ృகழ்ந்தானே கம்பன் அன்ற‍ృம்\nகொட‍ృத்தவனைப் ப‍ృகழ்வத‍ృதான் ப‍ృலவன் பாட்ட‍ృ\nஅண்ணா, இம்முயற்சி ஒருநாள் கைகூடும்...\nஅர‍ృமையான கட்ட‍ృரை. நிறைவிற்க‍ృ வழி சொல்பவர்கள் மட்ட‍ృமே க‍ృறை சொல்லத் தக‍ృதி உடையவர்கள் என்பத‍ృ என் அபிப்ராயம். இந்தக் கட்ட‍ృரையில் வழியோட‍ృ, வழிகாட்டிய‍ృம் இணைந்திர‍ృப்பத‍ృ க‌ூட‍ృதல் சிறப்ப‍ృ. ம‍ృதல்கட்டமாக தமிழ்மணத்தில் இந்தவகையில் தமிழ் எழ‍ృத‍ృவதை வழக்க‍ృ ம‍ృறையாகக் கொண்ட‍ృ வரலாமே. இப்போதைய தமிழக அரச‍ృ தன்ன‍ృடைய நான்காம் பதவிக் காலத்தை ம‍ృடிக்க‍ృம் ம‍ృன் (கடைசி ஆண்டில் அத‍ృ தேர்தல் - வாக்க‍ృ ம‍ృதலியவற்றில் மட்ட‍ృமே கவனம் செல‍ృத்த இயல‍ృம்) இதனை அரசாணையாக்க க‍ృழந்தைசாமி போன்றோர் ம‍ృயல வேண்ட‍ృம். உடனடியாக இந்த ம‍ృறையில் எழ‍ృத‍ృவதற்க‍ృ நிரலி அமைத்த மேதைகள‍ృக்க‍ృச் சிரம் தாழ்ந்த வணக்கம்.\nதங்கள் விருப்பம் போல் திரு. மயில்சாமி அண்ணாதுரை,திரு. கலாம் ஐயா அவர்களின் சொற்பொழிவினைத் தொகுத்து அளிக்க விழைகிறேன்.\nபொழில்வாய்ச்சியில்(பொள்ளாச்சி) வளர்ந்து, ஹ்யூஸ்டனில் வாழ்கிறேன். நாசா விண்மையத்தில் பணி. தமிழ்மணம் நிறுவனக் குழுவினர்.\nதமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி, அக்டோபர் 23 - 25, 2009\nSubscribe to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை\nபுரட்சிக்கவிஞர் 1926-ல் பாடிய மணக்குள விநாயகர் திர...\nதொல்லியல் அறிஞர் இரா. நாகசாமிக்கு 80-ஆம் பிறந்தநா...\nசீர்மை வடிவில் - எழ‍ృத்த‍ృக்களைக் கோர்த்தவன் எங்கே...\nவெங்காலூரில் வள்ளுவர் கண்திறந்தார் ...\nசீர்மை வடிவில் - பெரியார் இன்றிருந்தால் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivanarul-sivamayam.blogspot.com/2010/06/blog-post_29.html", "date_download": "2018-07-18T21:58:35Z", "digest": "sha1:3KWYCH6YAXWPQWV2O75ACBLSH5DOJXSG", "length": 2981, "nlines": 57, "source_domain": "sivanarul-sivamayam.blogspot.com", "title": "சிவமே சிவமயம்: ஸ்ரீதம்பகேஷ்வர மகாதேவ் ஆலயம்.", "raw_content": "\nமுழுக்க முழுக்க சிவனைப்பற்றியும் சிவாலயங்கள் பற்றியும் சித்தர்களை பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இங்கு வரலாம்\nகுஜராத் மானிலம் வதோதரா (பரோடா) நகரத்தில் இருந்து சுமார் 80கீமீ தொலைவிலுள்ளது இந்த ஆலயம்.\nஒவ்வொரு பெளவுர்னமி மற்றும் அமாவாசை அன்று கடல் மாதாவே வந்து சிவனுக்கு அபிசேகம் செய்துவிட்டு போகும். இன்றும் அதை காணலாம். மழை காலங்கலின் தினமும்கூட நடக்கும். கடல் கரையின் அருகில் அமந்துள்ள தளம் இது.\nசூரபத்மனை முருகன் வதம் செய்ய புறப்படும்போது இங்கு சிவலிங்கம் அமைத்து பூஜை செய்து புறப்பட்டதாக தலபுராணம் சொல்கிறது.\nஅவன் அருளால் அவனை அறிந்தவர்கள்\nபாம்பாட்டி சித்தர் அருளிய இராகு கேது மந்திரம்.\nஸ்ரீ அஷ்டபுஜ காளகன்ட பைரவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinemareporter.com/2018/07/", "date_download": "2018-07-18T22:44:14Z", "digest": "sha1:APZYV7ETERHKNB2LO5ENRAR7CSSAAUWL", "length": 10904, "nlines": 113, "source_domain": "tamilcinemareporter.com", "title": "July 2018 - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nநடிகை வாணி போஜன் புதியபடங்கள்: கேலரி\nஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சுசீந்திரன் முக்கியத்துவம் கொடுப்பார்: க...\nசமீபத்தில் வெளியான ‘கோலிசோடா-2’ படத்தில் தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்களை வசீகரித்துள்ளவர் க்ரிஷா க்ரூப் . இதற்கு முன் அழகு குட்டி செல்லம், கூட்டாளி ஆகிய படங்களில் நட...\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படவிழா\nஉலக எம்ஜிஆர் பேரவை சார்பில் உலக எம்ஜிஆர் பிரதிநிதிகள் மாநாடு சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விழாவை துவக்கி வைத்தார். விழாவின் ...\nஜூலை 27 -ல் வெளியாகிறது ஜுங்கா\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘ஜுங்கா’ இம்மாதம் 27 ஆம் தேதியன்று வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் அவ...\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘...\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘என்கிற படம் உருவாகி வருகிறது. ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி பாலா’ மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனனுடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்க...\nநாளைய இயக்குநர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் ‘தீத...\nN H.ஹரி சில்வர் ஸ்கிரின் சார்பில் H.சார்லஸ் இம்மானுவேல் தயாரித்துள்ள படம் ‘தீதும் நன்றும்’. அழகிய தமிழ் வார்த்தைகளில் தமிழ்ப்படங்களுக்கு பெயர் வைப்பது அரிதாகிவிட்ட சூழலில் ‘தீ...\nஆண்களுக்கே பிடிக்கும் ஆணழகன் துருவா : ஐஸ் மழை பொழிந்த கவிஞர் \nஎட்செட்ரா எண்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன்-ஆர்.ரம்யா தயாரித்துள்ள படம் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’. இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ள இந்தப்படத...\nகேரள அமைச்சரின் பாராட்டுக்களைப் பெற்ற “எழுமின்”\n“வையம் மீடியாஸ்” சார்பில் தயாரிப்பாளர் V.P.விஜி தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் “எழுமின்”. இப்படத்தில் விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் “எழுமின்” திரை...\nமயில்சாமி மகன் நடிக்கும் “வாய்க்கா தகராறு” ...\nராயல் சினி எண்டர்டைன்மெண்ட் என்ற பட நிறுவனம் சார்பில் p.முருகவேல் தயாரிக்கும் படத்திற்கு ” வாய்க்கா தகராறு என்று பெயரிட்டுள்ளனர்.. இந்த படத்தில் மயில்சாமி மகன் யுவன் மயில்சாமி நாய...\nஒரு குப்பைக் கதை படம் என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை :நடிகர் கிரண் ...\nநடன இயக்குனர் தினேஷ் கதாநாயகனாக நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்டு மாபெரும் வெற்றிபெற்ற ஒரு குப்பைக் கதை படத்தில் வில்லனாக நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றவர் நடிகர் கிரண்...\nஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சுசீந்திரன் முக்கியத்துவம் கொடு...\nஅப்துல்கலாம் வழியில் ஓர் அழகி\nஅப்துல்கலாம் வழியில் ஓர் அழகி\n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nநடிகை வாணி போஜன் புதியபடங்கள்: கேலரி\nஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சுசீந்திரன் முக்கியத்துவம் கொடு...\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படவிழா\nஜூலை 27 -ல் வெளியாகிறது ஜுங்கா\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘...\nநாளைய இயக்குநர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் ...\n‘ அப்பா’ படக்குழுவைப் பாராட்டி வாழ்த்த...\n‘வாய்மை’ படத்தின் ஊடக சந்திப்பு: படங்...\n‘ரெமோ’ படத்தின் நன்றி கூறும் சந்திப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/06/blog-post_253.html", "date_download": "2018-07-18T21:49:49Z", "digest": "sha1:NR4OCGYN55XTGOMDRAHENJQK7TLIP5S6", "length": 2799, "nlines": 38, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இப்ஃதார் நிகழ்வில் ஓ.பன்னீர்செல்வம்", "raw_content": "\nஅ.தி.மு.க.கட்சி சார்பில் ரமழான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமை தாங்கினார். கட்சியின் பொருளாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.\nஜெயலலிதா ஹஜ் பயணிகளுக்கு ஏராளமான நிதியுதவி வழங்கினார். நோன்பு கஞ்சிக்காக 4 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசியை வழங்கினார். இந்த திட்டம் இஸ்லாமிய நாடுகளில் கூட நடைமுறை படுத்தப்பட வில்லை. எனவே இஸ்லாமிய நாடுகளும் ஜெயலலிதாவின் திட்டங்களை பாராட்டின.\nஇஸ்லாமிய மக்களிடம் ஜெயலலிதா காட்டிய அக்கறை, இஸ்லாமிய மக்களிடம் ஜெயலலிதா காட்டிய அன்பை போல சிறுபான்மை மக்களுக்கு நாங்கள் என்றும் பக்க பலமாகவும், பாதுகாப்பாகவும் இருப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/13/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-2648382.html", "date_download": "2018-07-18T22:21:27Z", "digest": "sha1:WKZ3KUENF2PKZTN3KTKKYPHUH4U42BDT", "length": 9597, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "ஆளுநர் காலதாமதம் செய்யவில்லை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்- Dinamani", "raw_content": "\nஆளுநர் காலதாமதம் செய்யவில்லை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nஆளுநர் வித்யா சாகர் ராவ் காலதாமதம் எதுவும் செய்யவில்லை என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.\nசென்னையில் அவர் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:-\nஆளுநர் வித்யாசாகர் ராவை மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தார். அரசியல் சாசனப்படியே ஆளுநர் நடவடிக்கை எடுத்து வருகிறார். பல மாநிலங்களில் சட்டப்பேரவை சில மாதங்களுக்கு முடக்கி வைத்து, பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅரசு நிர்வாகம் முடங்கவில்லை: அரசு நிர்வாகம் முடங்கவில்லை. தினமும் அரசு அதிகாரிகளுடன் பேசி வருகிறேன். தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், காவல் துறை இயக்குநர் ராஜேந்திரன் ஆகியோரை வீட்டுக்கே அழைத்து ஆலோனை நடத்தினேன். அதனால், அரசு நிர்வாகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை. தலைமைச் செயலகத்துக்கு திங்கள்கிழமை நேரில் சென்று பணிகளை ஆற்றுவேன்\nஎன்னை (பன்னீர்செல்வம்) ஆதரித்த எம்எல்ஏக்கள் சுதந்திரமாக வீதியில் உலா வருகின்றனர். சொந்த ஊருக்குச் சென்று வருகின்றனர்.\nஆனால், சசிகலாவால் அடைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை பாருங்கள். அவர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று, மக்களைச் சந்தித்துவிட்டு, மனசாட்சியின்படி முடிவை எடுக்க வேண்டும். அப்போதுதான மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மா ஏற்றுக் கொள்ளும்.\nதொந்தரவில் உள்ள அவர்களை மீட்க அங்கே சென்றால், அசாதாரண சூழல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் அறவழியில் மீட்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து வருகிறேன்.\n கூவத்தூருக்கு சசிகலா இரு நாள்களாகச் சென்று, பேட்டி அளிக்கிறார். 75 நாள்கள் மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தார். ஒரு நாளாவது மக்களுக்கு பேட்டி அளித்தாரா இப்போது எப்படிப் பேசுகிறார் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் உண்மை நிலை அறியவே விசாரணை கமிஷன் தேவை. ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போதுதான் அவரது அண்ணன் மகள் தீபாவை அனுமதிக்கவில்லை. இறந்த பிறகாவது அனுமதியுங்கள் என்று நீண்ட நேரம் கெஞ்சிதான் பிறகு அனுமதிக்கப்பட்டார்.\nசொத்துகள் மீட்கப்படும்: ஜெயலலிதாவின் சொத்துகள் அதிமுகவுக்குத்தான் என்று அவரே கூறியுள்ளார். எவ்வளவு சொத்துகள் உள்ளன என்பதை போகப்போகத் தெரிவிக்கிறேன் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news2.in/2017/02/Corruption-in-Thiruvannamalai-temple.html", "date_download": "2018-07-18T22:28:04Z", "digest": "sha1:I7IYK6RPN4B7VRZZAL67NDXZW7LMYNFJ", "length": 14320, "nlines": 76, "source_domain": "www.news2.in", "title": "கிரிவல கோயில் கிறுகிறு கொள்ளை! திருவண்ணாமலை கோயில் பணம் அரோகரா! - News2.in", "raw_content": "\nHome / ஆண்மீகம் / இந்து / ஊழல் / கொள்ளை / கோயில் / தமிழகம் / திருவண்ணாமலை / பணம் / கிரிவல கோயில் கிறுகிறு கொள்ளை திருவண்ணாமலை கோயில் பணம் அரோகரா\nகிரிவல கோயில் கிறுகிறு கொள்ளை திருவண்ணாமலை கோயில் பணம் அரோகரா\nFriday, February 03, 2017 ஆண்மீகம் , இந்து , ஊழல் , கொள்ளை , கோயில் , தமிழகம் , திருவண்ணாமலை , பணம்\n‘பக்தி மணம் கமழ வேண்டிய இடத்தில் ஊழல் நாற்றம் அடிக்கிறது’ என்கிற கோஷம் திருவண்ணாமலையில் பலமாகக் கேட்கிறது.\nகிரிவலத்தால் உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கும்பாபிஷேகம், பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 6-ம் தேதி நடக்க உள்ளது. இதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர இருக்கும் நிலையில், போதுமான அடிப்படை வசதிகள்கூட இன்னும் ஏற்படுத்தப்படவில்லை.\nஇது தொடர்பாக குரல் கொடுத்துவரும், ‘வழக்கறிஞர் பாசறை’ அமைப்பைச் சேர்ந்த பாபுவிடம் பேசினோம். “அண்ணாமலையார் கோயிலுக்கு, சாதாரண நாட்களிலேயே ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். பௌர்ணமி உட்பட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். கோயிலுக்கு உண்டியல் மூலம் மாதம் ஒன்றுக்கு சராசரியாக ஒரு கோடி ரூபாய் வருவாய் வருகிறது. இதுதவிர அர்ச்சனை, அபிஷேக டிக்கெட்கள், திருமணக் கட்டணம், பிரசாதக் கடை, நன்கொடை, கோயில் நிலங்கள் போன்றவற்றின் மூலம் கோடிகளில் வருவாய் வருகிறது.\nஇவ்வளவு வந்தாலும், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்வதற்கு அதிகாரிகளுக்கு மனம் வருவதே இல்லை. குடிநீர்க் குழாய்கள் சரியாக இல்லை. இருக்கும் ஒரு கழிவறையும் பராமரிக் கப்படவில்லை. தினமும் ஆயிரக்கணக்கில் வரும் பக்தர்கள் தங்குவதற்கு, குளிப்பதற்கு எந்த வசதியும் கிடையாது. கட்டணக் கழிப்பறைகள், குளியலறைகளைத்தான் பயன்படுத்த வேண்டியுள்ளது.\nகும்பகோணம் மகாமகத்தில் பயன் படுத்தப்பட்ட மொபைல் டாய்லெட்களை இங்கு கொண்டுவந்து காட்சிப் பொருள் போல போட்டிருக்கிறார்கள். கோயில் நிர்வாகத்துக்குச் சொந்தமான லாட்ஜ்கள், இலவசத் திருமண மண்டபம், சன்னியாசிகள் மடம் போன்றவைப் பூட்டப்பட்டுக் கிடக்கின்றன. உண்ணாமுலை அம்மன் லாட்ஜில் சிங்கிள் பெட்ரூம் வாடகை 150 ரூபாய், டபுள் பெட்ரூம் வாடகை 250 ரூபாய். ஆனால், பல மடங்கு அதிகமாக வசூலிக்கிறார்கள். பணம் படைத்தவர்கள், வி.ஐ.பி-க்களுக்கு மட்டும் கும்பாபிஷேகம், கார்த்திகை தீபம் போன்ற தினங்களில் பாஸ் வழங்கி, அவர்களைக் கோயில் வளாகத்தில் இருக்க அனுமதிக்கின்றனர். மற்ற பக்தர்களைச் சில நொடிகளில் வெளியேற்றிவிடுகின்றனர். இந்தப் பிரச்னைகளுக்காகப் பொதுநல வழக்குத் தொடர உள்ளேன்” என்றார் அவர்.\nஓய்வுபெற்ற அறநிலையத் துறை அதிகாரி ஒருவர், “இப்போது இருக்கும் இணை ஆணையர் ஹரிபிரியா, கோயில் நிர்வாக அலுவலர் செந்தில் ஆகியோர் மீது ஒப்பந்ததாரர் முதல் பக்தர்கள் வரை ஏராளமான புகார்களை அனுப்பி வருகின்றனர். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. கோயிலில் காலணிகள் விடும் இடத்திலேயே முறைகேடுகள் ஆரம்பிக்கின்றன. அங்கிருப்பவர்களிடம் கேட்டால், ‘அதிகாரிகளுக்கு தினமும் மாமூல் கொடுக்க வேண்டியிருக்கிறது. நாங்கள் என்ன செய்வது’ என்று புலம்புகிறார்கள். முடி இறக்குபவர்கள் குளிப்பதற்கான இலவசக் குளியலறை பூட்டியே கிடக்கிறது. ஆனால், அதன் எதிரே உள்ள கட்டணக் கழிப்பிடத்தின் மூலம் வசூலை வாரிக் குவிக்கிறார்கள். அபிஷேகத்துக்கு 2,200 ரூபாய் கட்டணம். ஆனால், 4,000 ரூபாய் வரை கறந்துவிடுகிறார்கள். கோயிலுக்கு உள்ளே திருமணக் கட்டணம் 1,500 ரூபாய். ஆனால், 15,000 வரை வசூலிக்கிறார்கள்.\nஇங்குள்ள, பல கோடி ரூபாய் மதிப்புடைய அம்மணி அம்மாள் மடம், கோயிலுக்குச் சொந்தமானது. அதை நிர்வகிக்கிறேன் என்ற பெயரில் இந்து முன்னணி மாவட்ட நிர்வாகியான சங்கர் என்பவர் முறைகேடாகச் சொந்தம் கொண்டாடி வருகிறார். இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை விரைந்து நடத்தி, அதை மீட்க வேண்டும் என்ற முனைப்பு அறநிலையத் துறையினருக்கு இல்லை” என்றார்.\nஇந்தப் புகார்கள் பற்றி, திருவண்ணாமலை கோயில் அறநிலையத் துறை இணை ஆணையர் ஹரிபிரியாவிடம் கேட்டோம். “கும்பாபிஷேகப் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. கோயில் சார்பில் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளன. குளியலறைக்குத் தண்ணீர் இணைப்பு இல்லாமல் இருந்தது. நகராட்சிக்கு விண்ணப்பித்துவிட்டோம். ஒரு சில நாட்களில் திறந்துவிடுவோம். அம்மணி அம்மாள் மடம் தொடர்பான வழக்கை விழுப்புரம் இணை ஆணையர் கவனித்து வருகிறார்” என்றார்.\nஇந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் பேசியபோது, “திருவண்ணாமலை கோயிலுக்குத்தான் இன்று செல்கிறேன். அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வுசெய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன். பிரசாத அளவு சம்பந்தமாக ஏற்கனவே ஆய்வு செய்தபோது கண்டித்தேன். நீங்கள் செல்லும் புகார்கள் தொடர்பாக ஆணையரை நேரடியாக அழைத்துப் பேசுகிறேன்” என்றார்.\nநம்பிக்கையோடு வரும் பக்தர்கள், நொந்து போய்த் திரும்பும் அளவுக்கு நிலைமை இருக்கக்கூடாது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஇருட்டு அறையில் சர்கார் இயக்குனர்\nவிஜய் சேதுபதியின் `96' படத்தின் டீசர்\nவீடியோ: ஆதரவற்ற குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரி ஒப்புதல் வாக்குமூலம்\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannimedia.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-07-18T22:25:18Z", "digest": "sha1:3STVA32MUQKXFZYQ57WZIYPU3TINBWZD", "length": 8638, "nlines": 82, "source_domain": "www.vannimedia.com", "title": "யாழில் ஆவா குழு உட்பட எண்மர் கைது.! – Vanni Media", "raw_content": "\n யாழில் இடம்பெற்றுவரும் தொடர் விசாரணை\nவவுனியாவில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவன் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்\nஅகதிகளை ஏற்றுக் கொள்ளத் தயார், ஜேர்மனி அதிரடி அறிவிப்பு..\nஇலங்கை தமிழரை நாடு கடத்திய அவுஸ்திரேலியா: வெளியான பின்னணி தகவல்\nபுலிகள் தலைவர்களும் விமானிகளும் தப்பிச் சென்றுள்ளனர் : பேட்டியில் கோட்டாபாய..\nரம் வந்து சென்றது 8 மில்லியன் செலவு: லண்டனில் கவுன்சில் டாக்ஸ் உயர வாய்ப்பு..\nஉலக கோப்பை வெற்றியை புலிக்கொடியுடன் கொண்டாடும் தமிழ் மக்கள்\nஇலங்கையில் அடுத்து நடக்கப்போகும் யுத்தம்..\nலண்டன் வட்பேட்டில் 18 வயது தமிழ் இளைஞரை 16 வயது தமிழ் இளைஞர் குத்திக் கொன்றார்\nபிரித்தானியாவில் இலங்கைத் தமிழ் இளைஞக்கு கிடைத்த இரு அதிர்ஷ்டங்கள்\nHome / இலங்கை / யாழில் ஆவா குழு உட்பட எண்மர் கைது.\nயாழில் ஆவா குழு உட்பட எண்மர் கைது.\nApril 28, 2018\tஇலங்கை, பிரபலமானவை, முக்கியசெய்திகள்\nயாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த சம்பவத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 6 பேர் உட்பட மேலும் இருவரை மானிப்பாய் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில், கடந்த வருடம் கோப்பாய் பொலிஸ் அதிகாரிகளை வெட்டிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நபரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிசாரணைகளின் பின் இவர்களை நீதிமன்றில் முன்லைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nயாழ். கொக்குவிலில் நேற்றுமுன் தினம் ஆவா குழுவைச் சேர்ந்தவர் என்று கூறப்படும் ஒருவர் வீடு புகுந்து இளைஞர் ஒருவரை வாளால் வெட்டியுள்ளார்.\nஇதில் பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇளைஞர்களின் மோசமான செயலால் நடு வீதியில் நடந்த அதிர்ச்சி..\n யாழில் இடம்பெற்றுவரும் தொடர் விசாரணை\nபெண்ணுக்கு ஆடையால் நேர்ந்த கதி\nவவுனியாவில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவன் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்\nவவுனியா ஆச்சிபுரம் பகுதியில் கணவன் மனைவி மீது மீன் வெட்டும் கத்தியால் வெட்டியதில் படுகாயமடைந்த மனைவி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். …\nதுட்டகைமுனு சிங்களவன் இல்லை; இலங்கையின் மூத்தகுடிகள் தமிழரே\nவவுனியா – பூவரசங்குளத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் பெல்ஜியம் நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி\nலண்டன் தமிழ் இளைஞர் கொலை- உண்மையில் என்ன நடந்தது \nஇன்று சனி ஜெயந்தி 2018: சனி பகவானின் கோரப்பார்வையிலிருந்து தப்பிப்பது எப்படி\nஇந்த 5 ராசியில் ஒருத்தரா நீங்க அப்டினா செம்ம கெத்து தான் பாஸ்\nநீங்கள் பிறந்த திகதி என்ன உங்களின் அதிர்ஷ்ட துணை இவர்கள்தான்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத்திருவிழா நிறைவு பெற்றது\nஉங்களுக்கு ஏழரைச்சனி எப்போது நன்மை செய்யும் தெரியுமா\nலட்ச ரூபாய் பணத்துக்காக பெற்ற மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய அப்பா\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nவேறொரு நபருடன் நடனமாடிய மணமகள்… கொந்தளித்த மணமகன் என்ன செய்தார் தெரியுமா\nகல்யாண மேடையில் மாப்பிளையைப் பார்த்து திகைத்துபோன மணப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-07-18T22:29:40Z", "digest": "sha1:WSU3OUNXRCOUTJ4JAPQVBWWMUQ4VY266", "length": 4131, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வேலைவாங்கு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வேலைவாங்கு யின் அர்த்தம்\n(கட்டளையிட்டு அல்லது உரிய ஆலோசனைகள் கூறிப் பணியாளர்களை) வேலை செய்ய வைத்தல்.\n‘ஆட்களிடம் வேலைவாங்கத் தெரிந்தவர் என்பதால் அவரை மேஸ்திரியாக நியமிக்கலாம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/social-media/facebook-pays-tn-boy-muthiyah-12-500-008793.html", "date_download": "2018-07-18T22:24:33Z", "digest": "sha1:J3XGXLKFCRG6JKZTCCTMESFMVXY4M4M2", "length": 9185, "nlines": 143, "source_domain": "tamil.gizbot.com", "title": "Facebook pays TN boy Muthiyah $12,500 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிழையை கண்டறிந்த தமிழருக்கு பரிசளித்த பேஸ்புக் நிறுவனம்\nபிழையை கண்டறிந்த தமிழருக்கு பரிசளித்த பேஸ்புக் நிறுவனம்\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nமெசன்ஜர் ஸ்டோரிக்களை அனைவரிடம் இருந்தும் ஹைடு செய்வது எப்படி\nஉலக சமூக வலைத்தள தினம்: சுவாரஸ்ய தகவல்கள்.\nடேட்டிங் ஆப் மூலம் நூற்றுக்கணக்கான ஆண்களை ஏமாற்றிய ஜோடி.\nசில நாட்களுக்கு முன்பு வரை பேஸ்புக்கில் இருக்கும் உங்களது போட்டோ ஆல்பங்களை யார் வேண்டுமானாலும் அழிக்கும் நிலை இருந்து வந்தது. ஆனால் தமிழ் நாட்டை சேர்ந்த லக்ஷமன் முத்தையா மூலம் அவை பாதுகாக்கப்பட்டுள்ளன. இதற்கு பேஸ்புக் நிறுவனம் முத்தையாவிற்கு சுமார் $12,500 பரிசு தொகை அறிவித்துள்ளது.\nபிழையை மின்னஞ்சல் மூலம் தெரிவித்த முத்தையாவிற்கு அதே நாள் பேஸ்புக் தரப்பில் இருந்து பதில் கிடைத்தது. அதில் நீங்கள் கண்டறிந்த பிரச்சனையை ஆய்வு செய்து விட்டோம், இதனால் பேஸ்புக் தரப்பில் இருந்து உங்களுக்கு $12,500 பரிசு தொகை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஅமெரிக்காவிற்கு அடுத்த படியாக சைபர் பிரச்சனைகளை கண்டறிநதில் இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பேஸ்புக் நிறுவனம் சார்பில் சுமார் 329 பேருக்கு பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த அருள் குமாருக்கும் $12,500 பரிசு அளத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nபிழை எவ்வாறு கண்டறியப்பட்டது என்பதை தனது இணைய பக்கத்தில் தெரிவித்திருக்கின்றார் முத்தையா. பேஸ்புக்கில் பிழை கண்டறிபவர்கள் சுமார் 51 நாடுகளில் பரவி கிடக்கின்றனர். பரிசு தொகை வென்றவர்களில் சிறிய வயதுடையராக 13 வயது சிறுவன் இருக்கிறார், அதிகபட்சமாக $20,000 வரை பேஸ்புக் தரப்பில் பரிசு தொகையாக வழங்ப்பட்டுள்ளது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஇரகசிய அணு சோதனை காணொளிகளை வெளியிட்ட ஆய்வுக்கூடம்\nகுற்றம் நடைபெறும் முன் கண்டுபிடிக்க உதவும் சிசிடிவி ஃபேஸ் ரீடிங் ஏஐ டெக்னாலஜி.\nமலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வழிவகுக்கும்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.gizbot.com/social-media/these-are-the-internet-viral-memes-006657.html", "date_download": "2018-07-18T22:24:25Z", "digest": "sha1:5FUVRKGNQYOWMKOQWG3AZT2TFXPKLO2Q", "length": 13305, "nlines": 247, "source_domain": "tamil.gizbot.com", "title": "these are the internet viral memes - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nமலிவு விலையில் கிடைக்கும் சிறந்த இன்டர்நெட் ஹாட்ஸ்பாட்கள்.\nசூர்யசக்தி இணைய விமானத்தை நிரந்தரமாக தரையிறக்கும் பேஸ்புக்.\nவிண்டோஸ் 10 கணினியில் அமேசான் அலெக்சா பயன்படுத்துவது எப்படி\nகூகுள் டிரைவின் மறைக்கப்பட்ட ஒன்பது ரகசிய அம்சங்கள்.\nஜிமெயிலில் தானாக அழிந்து போகும் மின்னஞ்சல்களை அனுப்புவது எப்படி\nஇண்டர்நெட் பில்லியனர்கள் : உலகின் 10 பெரும் பணக்காரர்கள் இவர்கள் தான்.\nபேஸ்புக்ல பல படங்கள நீங்க பார்த்திருப்பிங்க இந்த படங்களும் பேஸ்புக்கில் இருந்து தான் எடுக்கப்பட்டது நண்பரே இந்த படங்கள் நிச்சயம் உங்களை சிரிக்க வைக்கும்.\nஇந்த படங்கள் அனைத்தும் தற்போது பேஸ்புக்கில் மிகவும் ஹிட் அடித்துக் கொண்டிருக்கும் படங்கள் ஆகும்.\nஇதோ அந்த படங்களை நீங்களே பாருங்கள் நண்பரே.....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்த படங்களை பாருங்க எப்படி இருக்குன்னு சொல்லுங்க\nஇந்த படங்களை பாருங்க எப்படி இருக்குன்னு சொல்லுங்க\nஇந்த படங்களை பாருங்க எப்படி இருக்குன்னு சொல்லுங்க\nஇந்த படங்களை பாருங்க எப்படி இருக்குன்னு சொல்லுங்க\nஇந்த படங்களை பாருங்க எப்படி இருக்குன்னு சொல்லுங்க\nஇந்த படங்களை பாருங்க எப்படி இருக்குன்னு சொல்லுங்க\nஇந்த படங்களை பாருங்க எப்படி இருக்குன்னு சொல்லுங்க\nஇந்த படங்களை பாருங்க எப்படி இருக்குன்னு சொல்லுங்க\nஇந்த படங்களை பாருங்க எப்படி இருக்குன்னு சொல்லுங்க\nஇந்த படங்களை பாருங்க எப்படி இருக்குன்னு சொல்லுங்க\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nபேஸ்புக்கில் உள்ள சிரிப்பு படங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nகுற்றம் நடைபெறும் முன் கண்டுபிடிக்க உதவும் சிசிடிவி ஃபேஸ் ரீடிங் ஏஐ டெக்னாலஜி.\nட்ரூ காலர் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் அறிமுகம்.\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tinystep.in/blog/perrorkalidamirunthu-kulanthaikal-karkum-thiya-palakkangal", "date_download": "2018-07-18T22:10:14Z", "digest": "sha1:LEOL4HVHW4CBIH3NSJW44NF3VK5XZOKV", "length": 14916, "nlines": 233, "source_domain": "www.tinystep.in", "title": "பெற்றோர்களிடமிருந்து குழந்தைகள் கற்கும் தீய பழக்கங்கள்..! - Tinystep", "raw_content": "\nபெற்றோர்களிடமிருந்து குழந்தைகள் கற்கும் தீய பழக்கங்கள்..\nஒரு குழந்தைக்கு தன் பெற்றோர்கள் தான் முதல் ஆசிரியர்கள். குழந்தைகள் தங்களை அறியாமலேயே தங்களது பெற்றோர்களை தான் தங்களது ரோல் மாடல்களாக ஏற்றுக்கொண்டு அவர்களை போலவே நடக்கிறார்கள். குழந்தைகளிடம் ஸ்மார்ட் போனை கொடுப்பவரா நீங்கள் அதனால் உண்டாகும் ஆபத்துகள் பற்றி தெரியுமா அதனால் உண்டாகும் ஆபத்துகள் பற்றி தெரியுமா 'தாயை போல பிள்ளை நூலை போல சேலை' என்ற பழமொழிக்கு ஏற்ப பெற்றோர்களை போல தான் பிள்ளைகள் இருப்பார்கள். குழந்தைகள் சில கெட்ட விஷயங்களை தங்களது பெற்றோர்களிடம் இருந்து தான் கற்றுக்கொள்கிறார்கள் அவை என்னவென்று பார்ப்போம்.\nநீங்கள் ஒருவர் மீது கோபமாக இருக்கும் போது அல்லது ஒருவரை பிடிக்காதது போல காட்டும் முகபாவனைகளை உங்கள் பிள்ளைகள் அப்படியே காப்பி அடித்துவிடுவார்கள். இதை சில சமயம் நீங்களே உணர்ந்திருக்கலாம்.\nஇன்றைய மாறி வரும் சூழலில் அலைபேசி இல்லாமல், இண்டர்நெட் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்பது போல நாம் மாறிவிட்டோம். அதிகநேரம் அலைபேசியில் மூழ்கி இருப்பது தவறு என தெரிந்தும் அதை செய்வோம். செல்போனுக்கு அடிமையாகும் பழக்கத்தை குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து தான் கற்றுக்கொள்கிறார்கள்.\n3. விதிகளை மீறும் பழக்கம்\nபொதுவாக நம்மில் பலர் விதிமுறைகளை மதித்து நடப்பதே கிடையாது. ஒரு சினிமாவிற்கு சென்றால், வெளியில் வாங்கிய திண்பண்டங்களை உள்ளே கொண்டு வர கூடாது என்று சொல்வார்கள் அவ்வாறு இருந்தும் மறைத்து வைத்து எடுத்து செல்வோம். இது உங்களுக்கு ஒரு மாபெரும் வெற்றியாக தெரியலாம். ஆனால் நாளை உங்கள் குழந்தை இதை விட பெரிய விதிமுறை மீறல் குற்றங்களை செய்யும்.\nநாம் என்ன பேசுகிறோம் என்பதை எப்போதும் நமது குழந்தைகள் கேட்டுக்கொண்டே தான் இருப்பார்கள். நமக்கு தான் அது தெரியாது. அலைபேசியில் பேசும் போது, எனக்கு நிறைய வேலை இருக்கு வர முடியாது, நாங்க வெளிய போறோம் அதனால வர முடியாது என பொய்யான காரணங்களை சொல்லி ஒரு விஷயத்தை தவிர்ப்பதை குழந்தைகள் கவனித்து அதன்படி நடப்பார்கள்.\nபெற்றோர்களுக்குள் சண்டை வரும் போது தீய சொற்களை பயன்படுத்துவது, அல்லது வெளியில் ஏதேனும் பிரச்சனை வந்தால், தவறான சொற்களால் திட்டுவது போன்றவற்றை குழந்தைகள் கண்காணித்து தீய வார்த்தைகளை கற்றுகொண்டு பேச தொடங்கிவிடுவார்கள்.\nநீங்கள் வேலை செய்யும் அலுவலகம் அல்லது உறவினர் வீட்டில் இருந்து அவர்களுக்கு தெரியாமல் எடுத்துக்கொண்டு வருவதில் அலாதியான சந்தோஷம் காணுவீர்கள். இதனால் நாளை உங்கள் பிள்ளை பள்ளியில் உடன் படிக்கும் மாணவர்களிடம் இருந்து பென்சில், பேனா போன்றவற்றை திருடிக்கொண்டு வரும்.\nஒரு நடிகர் நன்றாக நடிக்கவில்லை என்றாலோ அல்லது விளையாட்டு வீரர் நன்றாக விளையாடவில்லை என்றாலோ தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டு அவரை நாம் திட்டுக்கொண்டு இருப்போம். இது தவறானது. எதையும் மற்றவரது நிலையில் இருந்து யோசித்து பார்க்க வேண்டும். இதை எல்லாம் உங்கள் குழந்தை பார்த்தால், மற்ற துறையினரை தாழ்த்தி மதிப்பிட தொடங்கிவிடும்.\n8. மற்றவர்களை பற்றி தவறாக பேசுதல்\nசிலர் கிசுகிசு பேசிகிறேன் என்ற பெயரில் அக்கம் பக்கத்தினரை பற்றி இல்லாததை எல்லாம் பேசிக்கொண்டு இருப்பார்கள். இது பெற்றோர்கள் பிள்ளைக்களுக்கு கற்பிக்கும் தீய பாடமாகும்.\nநீங்கள் சாலை விதிகளை உங்கள் குழந்தைகள் முன்பாவது மீறாமல் இருக்க வேண்டும். சாலையில் யாராவது அடிபட்டு இருந்தால் அவருக்கு உதவி செய்யாமல் நமக்கு என்ன என்று போவது கூடாது.\nவெளியில் அல்லது கடைகளுக்கு செல்லும் போது குறைவாக பணம் கொடுப்பது, மறதியாக கடைக்காரர் அதிக பணத்தை சில்லறையாக கொடுத்துவிட்டால், அதை தெரிந்தே வாங்கிக்கொண்டு வந்துவிடுவது போன்ற காரியங்களை தயவு செய்து உங்கள் குழந்தைகளுக்கும் கற்பிக்க வேண்டாம்.\nஇது போன்று ஏதாவது தீய பழங்கங்கள் இருந்தால், உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காகவாவது மாற்றிக்கொள்ளுங்கள். முடிந்தவரை நல்ல பழங்களை சொல்லி தர முடியாவிட்டாலும், தீய பழக்கங்களை கற்பிக்க வேண்டாமே..\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\nமலையாள அன்னைகளின் விசித்திர குணாதிசியங்களை பற்றி அறிவீரா\nகுழந்தைகளை ஆங்கில அறிவாளியாக்கும் ABC போனிக்ஸ் பாடல்..\nமுதல் பிரசவத்துக்கும் இரண்டாவது பிரசவத்துக்கும் என்ன வித்தியாசம்\nகணவர்களை மனைவி குடும்பத்துடன் சேர்க்க உதவும் 6 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kricons.blogspot.com/2008/06/blog-post_13.html", "date_download": "2018-07-18T22:05:09Z", "digest": "sha1:ZDBL32DDCHYMEB73IE3OYWCIZW2TRX6X", "length": 10851, "nlines": 142, "source_domain": "kricons.blogspot.com", "title": "KRICONS: வலைப்பூ கற்றுக் கொடுத்த பாடம்...", "raw_content": "\nHome » நன்றி , வலைப்பூ » வலைப்பூ கற்றுக் கொடுத்த பாடம்...\nவலைப்பூ கற்றுக் கொடுத்த பாடம்...\nநண்பர் பி.கே.பி. அவர்கள் கடந்த பதிவில் கூரியதுபோல் நானும் சிவில் மாணவன் தான். என்ணைப்போன்று பலரும் பல விதமான வலைப்பூக்களை உருவக்கி கொண்டிருக்கலாம். நான் இந்த வலைப்பூவை எழுத ஆரம்பித்துள்ளாதால் பல விதமான தொழில்நுட்பத்தையும், பல நுனுக்கங்களையும், கற்றுக்கொள்ள ஆறம்பித்துள்ளேன். நண்பர் பி.கே.பி. அவர்களும் என்ணை உற்ச்சாகப்படுத்தியுள்ளார். இதுவரை நான் எந்த ஒரு கணிணி படிப்பயையும் முடிக்கவில்லை. இருந்தாலும் பலரது வலைப்பூக்களை பார்த்து பார்த்து எனது வலைப்பூவை அழகு படுத்திக்கொண்டிருக்கிறேன். எனது வலைப்பூவின் தலைப்பின் படி எனது வாழ்க்கயையும் எனது வலைப்பூவையும் இனி மிக அழகாக்க முயற்ச்சிக்கிறேன்.\n\"நமக்குத் தெரிந்த விஷயங்களை பிறருக்குச் சொல்வதும் தெரிந்திராத விஷயங்களை பிறரிடம் இருந்து கேட்டுத் தெரிந்து கொள்வதும் நமக்குத் தெரிந்த விஷயங்களை பிறருக்குச் சொல்வதும் தெரிந்திராத விஷயங்களை பிறரிடம் இருந்து கேட்டுத் தெரிந்து கொள்வதும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மேலும் அழகு.\"\nஇந்த வலைப்பக்கத்தில் கிடைக்கும் அனைத்து புத்தகங்களும் என்னால் பதிவேற்றம் செய்யப்பட்டவை அல்ல. ஏற்கனவே இணையத்தில் பதிவேற்றப்பட்ட புத்தகங்களின் லின்க் மட்டுமே நான் தேடி கண்டுபிடித்து உங்களுக்காக கொடுக்கிறேன்.\nபுத்தகங்களை மின் அஞ்சலில் பெற\nஉங்கள் பிளாக்-ஐ பிரபலம் ஆக்குவது எப்படி\nஉங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-1\nஉங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-2\nஉங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-3\nஉங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-4\nமன நோய்க்கு ஆன்-லைன் சிகிச்சை\nஅந்த \"வயிறு\" யார் தெரியுமா\nஅசெம்பிள்டு கணினி சந்தை ஆதிக்கம்\nஅபாரமான விஷுவல் டிக்‌ஷனரி இணையதளம்\nஉங்கள் திருமணத்தை பதிவு செய்திருக்கிறீர்களா\nபெற்றோர் படிக்க வேண்டிய பாடம்\nகணினி வைரஸை தடுக்க புதிய வழி\nவலைப்பூ கற்றுக் கொடுத்த பாடம்...\nகணிணியில் தமிழ் படும் பாடு...\nஎடிஎம்மில் கள்ள ரூபாய் நோட்டுகளாம்....\nவேலைவாய்ப்புக்கான வாசலாகி விட்ட வலைப்பதிவுகள்...\nமதுரையில் விரிவாக்கப்பட உள்ள Infrastructures பார்ட...\nமதுரைக்காரங்க எல்லாரும் மறக்காம படிங்க...\nதமிழ் (720) மாத இதழ் (85) சினிமா (54) தொழில்நுட்பம் (28) இணையம் (27) தகவல் (21) விழிப்புணர்வு (18) அனுபவம் (17) ஆன்லைன் (14) சாஃப்ட்வேர் (14) வலைப்பதிவு (13) ஆலோசனை (11) செய்தி (11) ஐ.டி. துறை (8) காதல் (8) வெப்சைட் (8) செல்போன் (7) மென்பொருள் (7) மதுரை (6) வருமானம் (6) குறுஞ்செய்திகள் (5) கூகிள் (5) டிப்ஸ் (5) நகர்படம் (5) வலைப்பூ (5) பில்கேட்ஸ் (4) போலி (4) ஐபோன் (3) நன்றி (3) பைக் (3) மடிக்கணினி (3) மின்புத்தகம் (3) மைக்ரோசாஃப்ட் (3) யோசனை (3) ரஜினி (3) ஹனிமூன் (3) ஹேல்த் (3) சனி பெயர்ச்சி (2) தமிழிஷ் (2) பதிவேற்றம் (2) பெண்கள் சிறப்பிதழ் (2) சனிபெயர்ச்சி (1) சீனா (1) சுகிசிவம். (1) பங்கு சந்தை (1) புதிய ஜனநாயகம் (1) ரொமான்ஸ் (1)\nசனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nபால ஜோதிடம் 20-08-2011 BalaJothidam சனி பெயர்ச்சி பலன்கள்(2011-14)\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nஇந்த வலை பக்கத்தில் பதிவு எழுதி பல நாட்கள் ஆகிவிட்டது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்ல்லே. (இங்க பார்ரா). அதுவும் தொழில்நுட்ப்ப பதி...\nஇங்கு பதிவு செய்தால் $10 உங்களுக்கு நிச்சயம்\nமின் அஞ்சல் மூலம் சம்பாதிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sivanarul-sivamayam.blogspot.com/2011/06/blog-post.html", "date_download": "2018-07-18T22:16:11Z", "digest": "sha1:KFFQVUREQB4DMIQK7OQMEDQ2MNCTQIKM", "length": 5655, "nlines": 57, "source_domain": "sivanarul-sivamayam.blogspot.com", "title": "சிவமே சிவமயம்: அட்சய திரிதியை அன்று தங்கம் தான் வாங்க வேண்டுமா?", "raw_content": "\nமுழுக்க முழுக்க சிவனைப்பற்றியும் சிவாலயங்கள் பற்றியும் சித்தர்களை பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இங்கு வரலாம்\nஅட்சய திரிதியை அன்று தங்கம் தான் வாங்க வேண்டுமா\nஅட்சய திரிதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்று மக்கள் சொல்லலாம். ஆனால், இறை அடியார்களாகிய நீங்கள் என்ன சொல்கிறீர்கள். ஆதியில் நம் முன்னோர்கள் நமக்கு அளித்த அற்புதமான வேத வாக்கியங்கள், பழமொழிகள் எல்லாம் தற்காலத்தில் அனர்த்தம் ஆகி விட்டதற்கு அட்சய திரிதியையும் ஒன்று.\nஅட்சய திரிதியை என்றால் என்ன\nஆதிகாலத்தில் பிரம்ம தேவருக்கு ஐந்து தலைகள் இருந்தன. ஒரு முறை பிரம்ம மூர்த்தி தானே படைப்புக் கடவுள், தன்னை மிஞ்சிய தெய்வம் உலகில் எவரும் இல்லை என்று செருக்குக் கொண்டபோது சிவபெருமாள் பிரமனுடைய ஐந்தாவது தலையைக் கிள்ளி பிரம்மனுடைய அகங்காரத்தைச் சம்ஹாரம் செய்தார். இதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தின் விளைவாக பிரம்மாவினுடைய கபாலம் சிவபெருமானின் கையில் ஒட்டிக் கொண்டது. இந்த தோஷத்திலிருந்து நிவர்த்தி பெறுவதற்காக பிரபஞ்சம் எங்கும் அலைந்து திரிந்து பிட்சை ஏற்று, இறுதியில் காசி அன்னபூரணி தேவியிடம் பிச்சை ஏற்றபோது சிவபெருமானுக்கு ஏற்பட்ட தோஷம் நீங்கி பிரம்ம கபாலம் அவர் கையிலிருந்து மறைந்தது. அன்னை பராசக்தியிடம் சிவபெருமாள் பிச்சை ஏற்ற தினமே அட்சய திரிதியை ஆகும்.\nசிவபெருமானே அன்னபூரணி தேவியிடம் பிச்சை ஏற்கிறார் என்றால் அட்சய திரிதியை அன்று நாம் செய்ய வேண்டியது அன்னதானம் என்பது ஒரு சிறு குழந்தை கூட புரிந்து கொள்ளும் அல்லவா ஆறறிவு பெற்ற மக்கள் இந்தச் சிறு விஷயத்தைக் கூட எப்படித் தலைகீழாகப் புரிந்து கொள்கிறார்கள் என்பது வியப்புக்குரியதே. திதி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மகத்துவம் உண்டு. இதில் திரிதியை திதி எதையும் பெருக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. எது பெருக வேண்டும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.\nநன்றி சில இணையதளம் தொகுப்பு.\nஅவன் அருளால் அவனை அறிந்தவர்கள்\nபட்டினத்தாரின் ஜீவ சமாதி உள்ள இடம்\nஅட்சய திரிதியை அன்று தங்கம் தான் வாங்க வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://voknews.com/?cat=852", "date_download": "2018-07-18T22:24:24Z", "digest": "sha1:CSBM6TY3JB7GN3N7TQZ5OXTHEBLY3HTI", "length": 8032, "nlines": 83, "source_domain": "voknews.com", "title": "Custom Essays For Sale | Voice of Kalmunai", "raw_content": "\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/24/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-10-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2655348.html", "date_download": "2018-07-18T22:20:27Z", "digest": "sha1:OXF6MURPUTO7UYVFBQ376V3VYBOYOJ7H", "length": 13042, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "கூவத்தூர் ரகசியம் காற்றில் கசிகிறது: அந்த 10 நாட்கள்!- Dinamani", "raw_content": "\nகாற்றில் கசியும் கூவத்தூர் ரகசியம்: அந்த 10 நாட்கள்\nசென்னை: கடந்த ஒரு மாத காலமாக நடந்த தமிழக அரசியல் குழப்பங்களில் தலைமைச் செயலகத்தை விட கூவத்தூர் கோல்டன் பே நட்சத்திர விடுதிதான் மிகவும் முக்கிய இடம் வகித்தது.\nசசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதை அடுத்து, பிப்ரவரி 8ம் தேதி முதல் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள கோல்டன் பே விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அதாவது 18ம் தேதி வரை அனைத்து எம்எல்ஏக்களும் விடுதியில்தான் தங்க வைக்கப்பட்டனர்.\nஇந்த 10 நாட்களில், விடுதிக்குள் வெளி ஆட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவ்வளவு ஏன், அந்த விடுதியை சுற்றியிருந்த கிராம மக்கள் கூட அவர்களது வீடுகளுக்குச் செல்ல கெடுபிடிகள் பின்பற்றப்பட்டன. ஒரு சமயம் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.\nசெய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். சசிகலா அடிக்கடி கூவத்தூர் விடுதிக்குச் சென்று எம்எல்ஏக்களை சந்தித்துப் பேசி வந்தார். இதைத் தவிர வேறு எந்த தகவலும் கூவத்தூர் விடுதியில் இருந்து வெளியாகவில்லை.\nஆனால் 10 நாள் கூவத்தூர் ரகசியம் தற்போது மெல்ல காற்றில் கலந்து வருகிறது. ஆங்கில இணையதள செய்தி ஊடகம், விடுதியில் நடந்த விஷயங்களை அ முதல் ஃ வரை பிரசுரித்துள்ளது.\nஅதில் சில அதிர்ச்சியான தகவல்களும் இருக்கத்தான் செய்கிறது.\nவிடுதியில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த போது நடந்தவை குறித்து இன்னும் பிரம்மிப்பு மாறாமல் கூறியுள்ளார்கள் ஊழியர்கள்.\nஅதாவது, இந்த 10 நாட்கள் கூவத்தூர் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்களை வைத்திருந்ததற்கு ஆன மொத்த செலவு ரூ.50 லட்சத்துக்கும் மேல் என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. இதில், கட்சி தரப்பில் இருந்து ரூ.20 லட்சம் மட்டுமே விடுதி உரிமையாளருக்கு வழங்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த பில் தொகையில், அறை வாடகை உள்ளிட்டவை மட்டுமே அடங்கும், பொருட்கள் சேதாரத்துக்கு என எந்த கட்டணமும் இடம்பெறவில்லை.\n அப்படி என்ன சேதாரம் என்று கேட்கலாம்... அதற்கு விடுதி ஊழியர்கள் அந்த ஆங்கில இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில், \"விடுதி முழுவதும் நாற்காலி, சேர்கள், சாப்பிடும் தட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. விடுதி முழுக்க சாப்பிடும் உணவுகள் சிந்தப்பட்டிருந்தது. ஏன் விடுதி மாடியில் கூட உணவுகள் கொட்டியிருந்தது. எம்எல்ஏக்கள் விடுதியில் இருந்து கிளம்பிய பிறகு, இரண்டு நாட்கள் விடுதி மூடப்பட்டது. பராமரிப்புப் பணிக்காக. விடுதி முழுக்க சுத்தம் செய்து, உடைந்த பொருட்களை மாற்றினோம். இதுவரை இவ்வளவு பொருட்கள் மாற்றப்பட்டதும் இல்லை, இவ்வளவு பணிகளை செய்ததும் இல்லை. எங்களுக்கே சற்று ஓய்வு தேவைப்பட்டது\" என்று கூறியுள்ளார்கள்.\nவிடுதியின் உரிமையாளர் குறித்து வெளியான புரளிகளுக்கும் இங்கே விடை கிடைத்துள்ளது. அதாவது, கோல்டன் பே விடுதி, சென்னையைச் சேர்ந்த ஒரு குடும்பத்துக்கு சொந்தமானது. அவர்களுக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே, விடுதி உரிமையாளருக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஏதோ நெருங்கிய தொடர்பு உண்டு என்று கூறப்பட்டதில் எந்த உண்மையும் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.\nஅந்த 10 நாட்களும் சில எம்எல்ஏக்கள் தாங்கள் கேட்ட பொருட்கள் உடனடியாக வர வேண்டும் என்று சத்தம் போடுவார்கள். சில பெண் எம்எல்ஏக்கள், தங்கள் குடும்பத்தினரையும் உடன் வைத்துக் கொண்டனர். இவ்வளவு கூட்டத்தை எங்களால் சமாளிக்க முடியவில்லை. உணவு தயாரிக்க முடியாமல் சிரமப்பட்டோம். உடனடியாக சசிகலா தரப்பினர் சமையலுக்கு ஆட்களை கொண்டு வந்தனர். ஆனாலும் மற்ற பணிகளை சமாளிக்க முடியாமல் திணறினோம் என்றும் அவர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthinamnews.com/?p=77040", "date_download": "2018-07-18T22:05:09Z", "digest": "sha1:2SEKMYKUDELZJB34XMEZKSZVANALXQC6", "length": 6278, "nlines": 34, "source_domain": "www.puthinamnews.com", "title": "பழிக்குப் பழி வாங்கும் எண்ணம் எமது கட்சிக்கு இல்லை: ஈ.பி.டி.பி | Puthinam News", "raw_content": "\nபழிக்குப் பழி வாங்கும் எண்ணம் எமது கட்சிக்கு இல்லை: ஈ.பி.டி.பி\nபழிக்குப் பழி வாங்கும் எண்ணம் தமது கட்சிக்கு ஒருபோதும் இருந்தது கிடையாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.\nயாழ். ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஏனைய சக தமிழ் அரசியல் கட்சிகளை பழிக்குப் பழிவாங்கும் நோக்கம் எம்மிடம் ஒருபோதும் இருக்கவில்லை. ஆனால் அண்மைய சில நாள்களாக பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளின் பிரகாரம் நாம் திட்டமிட்டு ஏனைய சக தமிழ் கட்சிகளை பழிக்குப்பழி வாங்குவதாக எம்மீது அபாண்டமாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nஆனால், நாம் அவ்வாறு ஒருபோதும் செயற்பட்டதும் கிடையாது. செயற்படப் போவதும் கிடையாது. தீவகத்தை பொறுத்தவரையில் அந்த மக்களுக்கும் எமக்கும் நீண்டகால உறவு இருந்து வருகின்ற அதேவேளை, நாம் அந்த மக்களுக்காக இரத்தத்தையும் வியர்வையையும் சிந்தியுள்ளோம்.\nஅதுமாத்திரமன்று, தீவகத்தில் நாம் நீண்டகாலமாக இந்த மக்களுக்கு சேவை செய்துள்ளோம். அதனடிப்படையில்தான் வேலணை பிரதேச சபையில் எமக்கான வெற்றியை உறுதிசெய்யும் வகையில் செயற்பட்டு அதன் வெற்றியை உறுதி செய்திருந்தோம்.\nஇதனிடையே, உள்ளூராட்சி சபை தேர்தல்களின் பின்னர் நாம் எந்தக் கட்சிகளின் ஆதரவையும் தேடியோ அல்லது நாடியோ செல்லவில்லை எந்தக் கட்சி பெரும்பான்மை ஆசனத்தை பெற்றிருக்கின்றதோ, அந்தக்கட்சிக்கு ஆதரவளிப்பதாகவே எமது கட்சி முடிவெடுத்திருந்தது.” என்றுள்ளார்.\nPrevious Topic: கடந்த காலப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண வேண்டும்: ரணில்\nNext Topic: நாட்டுப்பற்றாளர் நாள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் முன்னெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.vannimedia.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-07-18T22:22:05Z", "digest": "sha1:KVMBVHW4UAYB4BWWU2UCC3MOVTLTTPDW", "length": 8721, "nlines": 85, "source_domain": "www.vannimedia.com", "title": "மாணவனுடன் காரில் சிக்கிய இளம் ஆசிரியைக்கு நடந்த கொடூரம்! – Vanni Media", "raw_content": "\n யாழில் இடம்பெற்றுவரும் தொடர் விசாரணை\nவவுனியாவில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவன் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்\nஅகதிகளை ஏற்றுக் கொள்ளத் தயார், ஜேர்மனி அதிரடி அறிவிப்பு..\nஇலங்கை தமிழரை நாடு கடத்திய அவுஸ்திரேலியா: வெளியான பின்னணி தகவல்\nபுலிகள் தலைவர்களும் விமானிகளும் தப்பிச் சென்றுள்ளனர் : பேட்டியில் கோட்டாபாய..\nரம் வந்து சென்றது 8 மில்லியன் செலவு: லண்டனில் கவுன்சில் டாக்ஸ் உயர வாய்ப்பு..\nஉலக கோப்பை வெற்றியை புலிக்கொடியுடன் கொண்டாடும் தமிழ் மக்கள்\nஇலங்கையில் அடுத்து நடக்கப்போகும் யுத்தம்..\nலண்டன் வட்பேட்டில் 18 வயது தமிழ் இளைஞரை 16 வயது தமிழ் இளைஞர் குத்திக் கொன்றார்\nபிரித்தானியாவில் இலங்கைத் தமிழ் இளைஞக்கு கிடைத்த இரு அதிர்ஷ்டங்கள்\nHome / உலகம் / மாணவனுடன் காரில் சிக்கிய இளம் ஆசிரியைக்கு நடந்த கொடூரம்\nமாணவனுடன் காரில் சிக்கிய இளம் ஆசிரியைக்கு நடந்த கொடூரம்\nMay 16, 2018\tஉலகம், பிரபலமானவை\nபெற்றோருக்கு அடுத்த படியானது ஆசியர். அவர்கள் நமது வாழ்வில் செலுத்தும் செல்வாக்கு மிக அதிகம்.\nபென்சில்வேனியாவில், ஆசிரியர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nரச்செல் டெல்டொன்டோ, என்ற 32 வயது பெண்ணொருவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார்.\nஅன்னையர் தினத்தன்று நண்பியுடன் காரில் ஐஸ் கிரீம் வாங்கச் சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.\nகாரில் இருந்து கீழே இறங்கியபோது அங்கு வந்த துப்பாக்கிதாரி அவரை சுட்டுக்கொன்றுள்ளார்.\nஅவர் சுமார் 10- 12 தடவை சுடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஆசிரியையாக இருந்த அவர் மாணவனொருவனுடன் தொடர்பைப் பேணியதாக குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து பள்ளியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.\nமேலும் காருக்குள் மாணவனுடன் உறவு கொண்டதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇக்கொலையானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇளைஞர்களின் மோசமான செயலால் நடு வீதியில் நடந்த அதிர்ச்சி..\nபெண்ணுக்கு ஆடையால் நேர்ந்த கதி\nதீவிரவாத ஆலோசகரை நாட்டை விட்டு வெளியேற்றிய பிரான்ஸ்\nநிர்வாணமாக உலகக்கோப்பை வெற்றியை கொண்டாடிய பிரான்ஸ் ரசிகர்கள்\n24 ஆண்டுகளுக்கு பிறகு கால்பந்தாட்ட போட்டியில் உலகக்கோப்பையை கைப்பற்றியதால் அந்நாட்டு மக்கள் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர். அந்நாட்டு ரசிர்கள் தங்களது …\nதுட்டகைமுனு சிங்களவன் இல்லை; இலங்கையின் மூத்தகுடிகள் தமிழரே\nவவுனியா – பூவரசங்குளத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் பெல்ஜியம் நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி\nலண்டன் தமிழ் இளைஞர் கொலை- உண்மையில் என்ன நடந்தது \nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத்திருவிழா நிறைவு பெற்றது\nநீங்கள் பிறந்த ஆண்டு இதுவா அப்போ உங்க குணாதிசியம் இதுதானாம்…\nநீங்கள் பிறந்த திகதி என்ன உங்களின் அதிர்ஷ்ட துணை இவர்கள்தான்\nபிடித்துவைத்தால் பிள்ளையார் என்று கூறப்படுவதற்கான காரணம் என்ன…\nலட்ச ரூபாய் பணத்துக்காக பெற்ற மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய அப்பா\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nவேறொரு நபருடன் நடனமாடிய மணமகள்… கொந்தளித்த மணமகன் என்ன செய்தார் தெரியுமா\nகல்யாண மேடையில் மாப்பிளையைப் பார்த்து திகைத்துபோன மணப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://eelamview.wordpress.com/2014/03/23/tna-geneva-3/", "date_download": "2018-07-18T22:03:53Z", "digest": "sha1:GBJLLFROKEAYD5EYHCSDA5RVLCGYPGTP", "length": 17971, "nlines": 80, "source_domain": "eelamview.wordpress.com", "title": "சா்வதேச சூழல்களை கூட்டமைப்பு சரியாகப் பயன்படுத்தவில்லை | eelamview", "raw_content": "\nசா்வதேச சூழல்களை கூட்டமைப்பு சரியாகப் பயன்படுத்தவில்லை\nஈழத்தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டமைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த சர்வதேசம் ஜெனிவாவில் போர்க்குற்ற விசாரணை கொண்டுவர முற்பட்ட போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை சரியாக கையாளத்தவறிவிட்டது என தினக்குரல் பத்திரிகை சுட்டிக்காட்டியிருக்கின்றது.\nஉயர்விற்கு நிகராக உண்மை வேண்டும்\nஉண்மைக்கு நிகராக வாழ வேண்டும்\nபொறுப்பு வாய்ந்த பிரதிநிதிகளாக இதுவரை நாம் செயல்பட்டோம் என்பதற்கான ஆதாரம் யாரிடமுமே இல்லாத போது தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் மட்டும் எதிர்பார்பது எப்படி சாத்திய மாகும் . கடந்தகால உயிர் தியாகம் தொட்டு புலம் பெயர் அமைப்புவரை மட்டுமல்ல ஊடகதர்மமானது ஒரு இனத்தின் விடுதலைக்கு அத்தியவசியமானது. தர்ம வழிகளைப் பேணத ஊடகங்கள் பல இருப்பதால்தான் எமது விடுதலை தோற்றது என குற்றம் சாட்ட முடியாதது போல் ஒன்றுக்கொன்று உந்து சக்தியாக நாம் எமது விடுதலைப்பணிகளை செய்யத்தவறி உள்ளோம் என்பதே காலத்தின் புரிதல்.\nஅதில் ஆரம்பமாக சமூகத்தின் ஆதரவைவிட சமூகத்திற்கு ஒவ்வொன்றும் திணிகப்பட்டது. சமூகம் புரிந்து கொள்வதற்கு பதிலாக எதிர்த்து நின்றது. எதிரிவளர்வதற்கு . புலானாய்வு என்பதற்கு பதிலாக ஒட்டுக்குழுக்கள் வளர்கப்பட்டது. புலம் பெயர் குழுவாதங்களது தவறுகள் மெளனிகப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கு பலரது சதித்திடம் எதிரிக்கு ஆதராவாக தொடரும் போதும் ஒரு சிலரால் அதனை அடையாளமாக வழிநடத்தப்படுவது மக்களுக்கு நம்பிக்கையை தருகின்றது. மக்கள் சமூகம் தமக்கான கடமைகளை செய்யும் போது அதனைவழிநடத்தவேண்டிய தலைவர்கள் போல் ஊடகங்களும் தாம் எதிர்பார்பது எல்லாம் சரி என்பது யதார்தத்திற்கான நகர்வை எட்ட முடியாத போது வரலாற்றை எப்படி எங்கே தேடமுடியும். \nஈழத்தின் வரலாற்று உண்மைகள் மறைகப்பட்டதற்கு இலங்கையில் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் தமிழகத்தில் தமது கட்சிகளுக்கு பேரம் பேசும் தமிழக அரசியல் தலைவர்களும் காரணம் என்பதே உண்மை ஆகும் பேசியது தமிழ் தீண்டியது வன்முறை களை. அந்தவகையில் தற்போது உள்ள காந்தியினது காங்கிரஸ் கட்சியானது இலங்கைஎன்ற அரசியலுககும் ஈழத்தமிழினம் என்ற விடுதலைக்கும் ஆற்றிய பணியாக பல விடயங்களை நாம் மதிக்க வேண்டி உள்ளது. இந்தியா இராணுவம் நன்மைக்காக போய் தீமைகளை வளர்த்திருக்கலாம் . காலத்தின் தேவைக்கு சர்வதேச நகர்வை காரணமாக இந்திய மத்திய அரசாங்கம் என்ற அரசியல் நகர்வில் நாம் இன்று அடைந்துள்ள முன்னேற்றங்கள் அளப்பரியது. அதனை எதிர்த்த தமிழக அரசியல் நகர்வை நாம் சரியாக அவதானிகப்படாது விட்டால் உண்மைகளை மறைகப்பட்டுவிடும் சிலரது சிம்மாசனத்திற்காக சமூகம் தொடர்ந்து அடிமைகளாகப்பட்டு விடுவார்கள் .\nயதார்தம் எம்மை தேடவில்லை வரலாறு எம்மை முதன்மைப்படுத்தும் போது அதற்கான கடமை என்பது அளப்பரியதாக கருதப்பட வேண்டும். என்பதற்கு அமைவாக நாம் எமது நம்பிக்கைகளை கைவிட முடியாது.\nபாரத தேசம் என்பதும் தமிழினம் என்பதற்கும் அப்பால் உயிர் தியாகம் . வன்முறைகளால் வீழ்தப்பட்ட இரு தேசத்தின் வரலாறு பல எதிர்பார்ப்புக்களோடு தொடரப்படுவதே உண்மையும் வரலாறும்.\nயதார்தம் பலதரப்பட்ட விடை களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் ஆனால் சத்தியத்திற்காகபோராடுவதே வரலாறு ஆகும். காலத்தின் திசை அறிந்து கருணை காட்டுவது வரலாற்றுக்கடமை ஆக எதிர்காலம் வளர்கப்பட வேண்டும். இதுவே சமூகத்தின் சுதந்திரத்திற்கும் நாட்டின் நலனுக்கும் அத்தியவசியமானது. சந்தற்ப்ப வாதிகள் எதிர்பார்க்கலாம் ஈழத்தமிழினத்தின் விடுதலைக்கு பக்கபலமாக சர்வதேசம் மாறி உள்ளதை சந்தற்பம் ஆக்கி தமக்கான அரசியல் சந்தற்பங்களை தக்கவைத்துக்கொள்வதற்கு .\nஆனால் வரலாறும் எதிரிக்கு கூட சில சந்தற்பங்களை வழங்குவது எதிரியை சமூகம் புரிந்து கொள்வதற்கு .அந்த வகையில் எதுகுமே தெரியாத எம்மால் எதனைச் செய்வார்கள் என்ற கேள்வி, ஆதங்கம் , உண்மைகள் பலவற்றை உணர வைத்துள்ளது அதில் சமூகமூம் தெளிவு பட வேண்டியதே அவசியமாகும்.\nஅந்த வகையில் ஒரு வரலாற்றுப் போர் ஒரு சமூகத்தின் புரிந்துணர்வற்ற செயல்பாட்டினால் தோற்றுப் போனதல்ல சரியான அணுகுமுறைகளுக்காக சமூகத்தில் புரிதலுக்காகவும் உலகம் ஒரு இனத்தின் விடுதலைக்காகவும் தம்மையும் மாற்றி சமூகத்தையும் மாற்றி உள்ளது. இதற்கான வெற்றி வரலாற்றை சாருமே தவிர உண்மையை ஏற்பவர்களால் மட்டுமே உலகத்தில் எதனையும் சாதிக்க முடியும் . என்பது மட்டுமல்ல சாவிலும் சாதனைகளோடு இருதேசங்களின் எதிர்காலம் வரலாறாக உள்ளது. அதனை உண்மைவழிகளில் வழிநடத்தப்பட வேண்டும் என்பதே யதார்தமாகும்.\nதவறுகளைப்பற்றி அறிக்கை விடுவதோ யதார்தத்தை பற்றி சேவை செய்வதற்கும் அப்பால் நாம் எமது கடமைகளை சரியாக செய்கின் றோம் என்பதில்தான் முன்னேற்றங்களை காண முடியும். தனிப்பட்டவர்களின் எதிர்பார்புக்களாக நாம் எமது விடுதலையை இனம் காண முடியாது சமூகத்தின் எதிர்காலத்தை பாது காப்பதற்கு சரிதவறு என பல தரப்பிலும் இருந்தாலும் இருப்பவர்களை எதிரிக்காக மாற்றாமல் எதிர்புக்களை சந்திப்பதனை விட நம்பிக்கை வழிகளை நாம் விலக்க முடியாது.\nஅதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நா.க.தமிழீழ அரசாங்கம். இந்தியா என பலதரப்பட்ட திசைகளில் எம்மை எதிரி மாற்ற முயற்ச்சிப்பதும் சர்வதேச நகர்வை மட்டும் நம்பிக்கை கொள்வதும் யதார்தங்களின் நகர்வே தவிர உண்மைகளை நாம் புரிந்து கொள்ளப்பட வேண்டும் ஒன்றுக்கொன்றான உந்து சக்தியே எமது இனத்தின் விடுதலைக்கான நகர்வானகும் அதனை தலைவர்களும் ;ஊடகங்களும் தமது தர்ம வழிகளாக கொள்ளப்பட வேண்டும்\nஉயர்விற்கு நிகராக உண்மை வேண்டும்\nஉண்மைக்கு நிகராக வாழ வேண்டும்\nவிக்னேஸ்வரனின் கரங்களை வலுப்படுத்துவதே உடனடித் தேவை – தினமணி\nதேசத்தின் விடுதலையை மக்கள் நேசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்\nஇலங்கை அரசு தன்னிச்சையாக எதையும் செய்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும்\nநிலை கொள்வதற்கான நியாயங்களைத் தேடும் சிங்களப் படைகள்\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nமே 18 ஐ நினைவு கூர்வது எப்படி\nகடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம் \nஇணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் \nகளத்தில் இணையம் இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ \nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா\nகாலா பண்ணுங்க; அப்புறம் கோலா பண்ணுங்க அதுக்குள்ள வயசு 70 தாண்டிடும் ரஜனி June 3, 2017\nதேசியத் தலைவரின் உருவச்சிதைப்பு தேசத்துரோகமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/spirituals/1854-2018-vilambi-year-meenam-rasi-palan.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-07-18T22:26:32Z", "digest": "sha1:HJRZZH5KYKJOF7P2A7Z57TXG45TCXD3W", "length": 8396, "nlines": 96, "source_domain": "www.kamadenu.in", "title": "2018; மீன ராசி; 100க்கு 70 ... நீங்கதான் வைராக்கிய புருஷர்! | 2018 vilambi year meenam rasi palan", "raw_content": "\n2018; மீன ராசி; 100க்கு 70 ... நீங்கதான் வைராக்கிய புருஷர்\nமீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)\nகுருபகவானை ராசிநாதனாகக் கொண்டு, சித்தர்களின் அருள் பெற்ற மீன ராசி அன்பர்களே, இந்த ஆண்டில் நண்பர்கள் ஓடி வந்து உதவி செய்வார்கள். செய்தொழிலில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். பங்கு வர்த்தகத்திலும் லாபம் கிடைக்கும். விரக்தி மனப்பான்மையை விட்டொழியுங்கள். நம்பிக்கையுடன் காட்சியளிப்பீர்கள். மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் உழைப்பீர்கள்.\nஆலயத் திருப்பணிகளுக்கு செலவு செய்து புகழடைவீர்கள். மனதில் வைராக்கியம் கூடும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேருவீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வரும். இல்லத்தில் திருமணம் முதலான சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சுயநலமில்லாமல் அனைவருக்கும் உதவி செய்வீர்கள். மனதிற்கினிய விழாக்களில் கலந்து கொள்வீர்கள். மற்றவர்கள் பாராட்டும் வகையில் நடந்து கொள்வீர்கள். பயணங்களால் நன்மை உண்டு. எதிர்மறையான எண்ணங்கள் மறையும். புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள்.\nமுதலீடுகளில் கவனமுடன் இருப்பது நல்லது. தீர ஆலோசித்து முடிவு எடுங்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் பார்ட்னர்களிடம் கவனமாக இருக்கவும். தேவையில்லாமல் எவர் குறித்தும் கருத்து சொல்லவேண்டாம். அதுவே பெரிய பிரச்சினையாகலாம். அதிக லாபம் எதிர்பார்த்து அகலக்கால் வைக்காதீர்கள். படிப்படியாக கிடைக்கும் லாபத்தில் கவனம் செலுத்தினால் நிம்மதி அடையலாம்.\nமதிப்பெண் : உங்களுக்கு 70% நல்ல பலன்கள் கிடைக்கும்.\nபரிகாரம்: மாதந்தோறும் வருகிற சஷ்டி நாளில், முருகப் பெருமானுக்கு பாலபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள். மிகுந்த நன்மை தரும். துன்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். மனோபயம் விலகும். மனோபலம் பெருகும்.\nசிறப்பு பரிகாரம்: பிராணிகளுக்கு உணவளியுங்கள். வாழ்வில், உன்னதமான உயர்வைக் காண்பீர்கள்.\nஎளிய பரிகாரம்: தினமும் வீட்டில் ஓம் என்ற மந்திரத்தை 21 முறை சொல்லுங்கள். இல்லத்திலும் உள்ளத்திலும் நல்ல நல்ல நேர்மறை என்ணங்கள் மேலோங்கும்.\nநிறங்கள்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தை பயன்படுத்துங்கள். எதிலும் வெற்றி கிடைக்கும். எப்போதும் சந்தோஷம் நிச்சயம்.\n* பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.\n* மனதில் சஞ்சலம் ஏற்படலாம்.\n2018; கும்ப ராசி; 100க்கு 90 ... வீடு, மனை வாங்குவீங்க\n2018; மகரம்; 100க்கு 70... பதவி உயர்வு, சம்பள உயர்வு ரெடி\n2018; தனுசு ராசி; 100க்கு 60... பதவி உயர்வு காத்திருக்கு\n2018; விருச்சிக ராசி; 100க்கு 60... பணம் எண்ணுவதற்கு கையில் தெம்பு இருக்கா\n2018; துலாம் ராசி; 100க்கு 80... வீடு மனை யோகம் நிச்சயம்\n2018; கன்னி ராசி; 100க்கு 60... கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590329.62/wet/CC-MAIN-20180718213135-20180718233135-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}